diff --git "a/data_multi/ta/2021-04_ta_all_0670.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-04_ta_all_0670.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-04_ta_all_0670.json.gz.jsonl" @@ -0,0 +1,483 @@ +{"url": "http://eelanatham.net/index.php/component/k2/itemlist/tag/peta", "date_download": "2021-01-20T23:03:14Z", "digest": "sha1:GRIJWIF6GOKHMPSUZRUM6DHHXS7AUFFS", "length": 10980, "nlines": 100, "source_domain": "eelanatham.net", "title": "Displaying items by tag: peta - eelanatham.net", "raw_content": "\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதமிழக அரசின் ஜல்லிக்கட்டு மசோதாவுக்கு எதிரான வழக்கை விலங்குகள் நல வாரியம் திரும்பப் பெற உள்ளதால் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு என்பது தமிழர் பண்பாட்டு அடையாளம். இதற்கான தடையை உடைக்க வரலாறு கண்டிராத யுகப் புரட்சியில் மாணவர்கள், இளைஞர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து தமிழக அரசு, ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் கொண்டு வந்தது. இதன் பின்னர் சட்டசபையில் நிரந்தர சட்டத்துக்கான மசோதாவை நிறைவேற்றி உள்ளது.\nஇந்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பீட்டாவின் ஆதரவு அமைப்பான கியூப்பா வழக்கு தொடர்ந்துள்ளது. இதேபோல் மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பான விலங்குகள் நல வாரியமும் வழக்கு தொடர்ந்ததாக செய்திகள் வெளியாகின.\nதமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்ட முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு தருவோம் என கூறியிருந்தது மத்திய அரசு. இந்த நிலையில் விலங்குகள் நல வாரியமே சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.\nதற்போது விலங்குகள் நல வாரியத்தின் செயலாளர் ரவிக்குமார், அதன் வழக்கறிஞர் அஞ்சலி ஷர்மாவுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக எந்த ஒரு வழக்கு தொடர்ந்திருந்தாலும் அதை திரும்பப் பெற வேண்டும்; விலங்குகள் நல வாரியத்தின் சார்பாக எந்த வழக்கு தொடர்ந்தாலும் வாரியத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.\nஇதனால் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக விலங்குகள் நல வாரியம் வழக்கு தொடராது என்பது உறுதியாகி உள்ளது. இது தமிழகத்துக்கு சற்று ஆறுதலை தந்துள்ளது.\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள்\nச‌ல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த விலங்குகள் நல வாரிய வழக்கறிஞர் மோசடி செய்ததாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. கேரள தெருநாய் தொடர்பாக வழக்கு தொடருவதாக அனுமதி வாங்கிவிட்டு ஜல்லிக்கட்டுக்கு எதிராக விலங்குகள் நல வாரிய வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது. தமிழக சட்டசபையில் ஜல்லிக்கட்டு மசோதா திங்கள்கிழமையன்ற�� நிறைவேற்றப்பட்டது. அது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.\nஇதனிடையே ச‌ல்லிக்கட்டு மசோதாவுக்கு எதிராக பீட்டாவின் கூட்டாளி கியூப்பா, மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பான விலங்குகள் நல வாரியம் ஆகியவை உச்சநீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்தன.\nதற்போது ச‌ல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று விலங்குகள் நல வாரியத்தின் வழக்கறிஞருக்கு அதன் செயலர் ரவிக்குமார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், எந்த ஒரு வழக்கு தொடரும் முன்னரும் உரிய அனுமதி வாங்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.\nஇதனிடையே தமிழக சட்டசபையில் கடந்த 23-ந் தேதியன்று ஜல்லிக்கட்டு மசோதா நிறைவேற்றப்பட்ட அதே நாளில் விலங்குகள் நல வாரியத்தின் வழக்கறிஞர், கேரளா தெருநாய்கள் தொடர்பாக வழக்கு தொடர வேண்டும் எனக் கூறி அதன் செயலர் ரவிக்குமாரிடம் அனுமதி வாங்கினாராம்.\nஅந்த அனுமதியை வைத்துக் கொண்டு ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தாராம். இந்த உண்மை தெரியவந்ததால் நேற்று வழக்கறிஞருக்கு எச்சரிக்கை விடுத்து கடிதம் அனுப்பினார் விலங்குகள் நல வாரிய செயலர் ரவிக்குமார் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nராணுவம் தமிழ்க்கிராமங்களை சூறையாடியது உண்மை -\nயாழ் பல்கலையில் மாவீரர் நாள் அனுட்டிப்பு\nதாய்மாரை கெளரவப்படுத்திய டோனியும் கோலியும்\nஜெயலலிதா மிகவும் கவலைக்கிடம் : அப்பலோ\nஎழிலன் உட்பட காணாமல்போனோரின் வழக்கு மீண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00793.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%AA/54-240789", "date_download": "2021-01-20T22:51:05Z", "digest": "sha1:3FM5RZQURZ2UIQO7NGBBL4LW2TDHCFPY", "length": 8775, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || குளியல் புகைப்படத்தை வெளியிட்டு அமலாபால் பரபரப்பு TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 21, வியாழக்கிழம���\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome சினிமா குளியல் புகைப்படத்தை வெளியிட்டு அமலாபால் பரபரப்பு\nகுளியல் புகைப்படத்தை வெளியிட்டு அமலாபால் பரபரப்பு\nஆடை படத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்திய அமலாபால், கைவசம் தற்போது ‛அதோ அந்த பறவை போல' படம் மட்டுமே உள்ளது.\nஇந்த படம் தமிழகம் - கேரளா கட்டுப்பகுதியில் நடக்கும் அட்வெஞ்சர் திரில்லர் கதையில் உருவாகியுள்ளது. ஆர்.வினோத் இயக்கியுள்ள இந்த படம் விரைவில் ரிலீஸாக உள்ளது.\nஇந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராமில் அதிரடியான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு பரபரப்பை எற்படுத்திக் கொண்டு வரும் அமலாபால், தற்போது தனது டாப்லெஸ் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.\nபூக்கள் நிறைந்த தண்ணீர் தொட்டிக்குள் குளிப்பது போன்றும், முதுகில் டாட்டூ வரைந்தும் கவர்ச்சியான போஸ் கொடுத்த போட்டோக்களையும் பதிவிட்டுள்ளார்.\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\nஇராசி பலன்களை வழங்க விஜய பத்திரிகை ஸ்தாபனம், VIBER உடன் கைகோர்ப்பு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத���திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nதற்கொலைதாரியின் தந்தை நீதிமன்றில் ஆஜர்\n’ஒரு கோப்பையால் வீண்வினை வந்தது’\nஎதிர்வரும் தேர்தல்களில் இளைஞர்களுக்கு 25 சதவீத வாய்ப்பு\nகொவிட்-19 தடுப்பூசி அனுமதிக்காக இந்தியா காத்திருப்பு\nகிரிக்கெட் வீரருடன் நடிகை வரலட்சுமிக்கு திருமணமா\nகவர்ச்சியில் கலக்கும் பூனம் பாஜ்வா... திகைத்து நிற்கும் ரசிகர்கள்\nகவர்ச்சி தொடர்பில் சமந்தா அதிரடி தீர்மானம்... ரசிகர்கள் ஷாக்\n‘அண்ணாத்த’இயக்குநர் எடுத்த அதிரடி முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00793.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AE%95%E0%AE%AF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%A4/175-1762", "date_download": "2021-01-20T22:56:16Z", "digest": "sha1:742B6XWI4BDFE5MOZUCW4F4CP6L3RAZK", "length": 8400, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || சட்டவிரோதமாக படகில் வந்துசேர்ந்த இலங்கையர் மியாமியில் கைது TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 21, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் சட்டவிரோதமாக படகில் வந்துசேர்ந்த இலங்கையர் மியாமியில் கைது\nசட்டவிரோதமாக படகில் வந்துசேர்ந்த இலங்கையர் மியாமியில் கைது\nநான்கு இலங்கையர்கள் உட்பட 14 பேரை அமெரிக்க பொலீஸார் நேற்று மியாமி நகரில் கைதுசெய்துள்ளனர்.\nபடகொன்றின் மூலம் மியாமி கடற்கரைக்கு வந்துசேர்ந்த இவர்களில் ஜமேக்கா,ஹைட்டி ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களும் காணப்படுகின்றனர்.\nமனிதக்கடத்தல் நாடகத்தின் ஓர் அங்கமாக படகில் சட்ட விரோதமாக வந்து சேர்ந்த இவர்களில் பெண���களும் அடங்குவர்.\nகைதுசெய்யப்பட்டுள்ள இலங்கையர் நால்வரும் ஆண்களாவர்.இவர்கள் நாடு கடத்தப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\nஇராசி பலன்களை வழங்க விஜய பத்திரிகை ஸ்தாபனம், VIBER உடன் கைகோர்ப்பு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nதற்கொலைதாரியின் தந்தை நீதிமன்றில் ஆஜர்\n’ஒரு கோப்பையால் வீண்வினை வந்தது’\nஎதிர்வரும் தேர்தல்களில் இளைஞர்களுக்கு 25 சதவீத வாய்ப்பு\nகொவிட்-19 தடுப்பூசி அனுமதிக்காக இந்தியா காத்திருப்பு\nகிரிக்கெட் வீரருடன் நடிகை வரலட்சுமிக்கு திருமணமா\nகவர்ச்சியில் கலக்கும் பூனம் பாஜ்வா... திகைத்து நிற்கும் ரசிகர்கள்\nகவர்ச்சி தொடர்பில் சமந்தா அதிரடி தீர்மானம்... ரசிகர்கள் ஷாக்\n‘அண்ணாத்த’இயக்குநர் எடுத்த அதிரடி முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00793.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%B2/175-1329", "date_download": "2021-01-20T23:13:27Z", "digest": "sha1:SAHWC4AC5F2NDQ6HSYWNSPNNR42CCSX5", "length": 9293, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || தனுன திலகரட்னவின் தாயாரின் தாயார் பிணையில் விடுதலை TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 21, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்���ல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் தனுன திலகரட்னவின் தாயாரின் தாயார் பிணையில் விடுதலை\nதனுன திலகரட்னவின் தாயாரின் தாயார் பிணையில் விடுதலை\nஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரட்னவின் தாயாரின் தாயாரை 3000 ரூபா பணப் பிணையில் கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று விடுவித்துள்ளது.\nகடந்த மாதம் தனுன திலகரட்னவிற்கு தங்குமிட வசதி வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், தனுன திலகரட்னவின் தயாரின் தயார் நேற்று இரவு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.\nதனுன திலகரட்னவை கைதுசெய்யுமாறு நீதிமன்றத்தினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர், கடந்த பெப்ரவரி மாதம் 17ஆம் திகதியளவில் தனுன திலகரட்னவிற்கு அசோக திலகரட்னவின் தாயார் தங்குமிட வசதியளித்திருந்தார்.\nஇன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டிருந்த அவர், 3000 ரூபா பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்திருந்தது.\nதனுன திலகரட்னவை கைதுசெய்யுமாறு கடந்த பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி கொழும்பு நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்திருந்தது.\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\nஇராசி பலன்களை வழங்க விஜய பத்திரிகை ஸ்தாபனம், VIBER உடன் கைகோர்ப்பு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nதற்கொலைதாரியின் தந்தை நீதிமன்றில் ஆஜர்\n’ஒரு கோப்பையால் வீண்வினை வந்தது’\nஎதிர்வரும் தேர்தல்களில் இளைஞர்களுக்கு 25 சதவீத வாய்ப்��ு\nகொவிட்-19 தடுப்பூசி அனுமதிக்காக இந்தியா காத்திருப்பு\nகிரிக்கெட் வீரருடன் நடிகை வரலட்சுமிக்கு திருமணமா\nகவர்ச்சியில் கலக்கும் பூனம் பாஜ்வா... திகைத்து நிற்கும் ரசிகர்கள்\nகவர்ச்சி தொடர்பில் சமந்தா அதிரடி தீர்மானம்... ரசிகர்கள் ஷாக்\n‘அண்ணாத்த’இயக்குநர் எடுத்த அதிரடி முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00793.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B1%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%A4/46-241206", "date_download": "2021-01-20T22:29:01Z", "digest": "sha1:QE72XAWDJ5PECCUHOQSLXLJ24UN66XMO", "length": 7409, "nlines": 145, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கடமைகளைப் பொறுப்பேற்றார் புதிய ஜனாதிபதி TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 21, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome பிரதான செய்திகள் கடமைகளைப் பொறுப்பேற்றார் புதிய ஜனாதிபதி\nகடமைகளைப் பொறுப்பேற்றார் புதிய ஜனாதிபதி\nஇலங்கையின் நிறைவேற்றதிகாரமுடைய 7ஆவது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\nஇராசி பலன்களை வழங்க விஜய பத்திரிகை ஸ்தாபனம், VIBER உடன் கைகோர்ப்பு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nதற்கொலைதாரியின் தந்தை நீதிமன்றில் ஆஜர்\n’ஒரு கோப்பையால் வீண்வினை வந்தது’\nஎதிர்வரும் தேர்தல்களில் இளைஞர்களுக்கு 25 சதவீத வாய்ப்பு\nகொவிட்-19 தடுப்பூசி அனுமதிக்காக இந்தியா காத்திருப்பு\nகிரிக்கெட் வீரருடன் நடிகை வரலட்சுமிக்கு திருமணமா\nகவர்ச்சியில் கலக்கும் பூனம் பாஜ்வா... திகைத்து நிற்கும் ரசிகர்கள்\nகவர்ச்சி தொடர்பில் சமந்தா அதிரடி தீர்மானம்... ரசிகர்கள் ஷாக்\n‘அண்ணாத்த’இயக்குநர் எடுத்த அதிரடி முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00793.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%AA/%E0%AE%8A%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE/73-176556", "date_download": "2021-01-20T22:11:26Z", "digest": "sha1:LU424OTS2JYGMDRNBNWPCZMQ7ILGATOU", "length": 7880, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஊர்வலம் TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 21, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nசுவாமி மாணிக்கவாசகரின் குருபூசைதினத்தினை சிறப்பிக்கும் முகமாக இன்று வெள்ளிக்கிழமை காரைதீவு இந்துசமய விருத்திச் சங்கத்தினரின் ஏற்பாட்டில் ஊர்வலம் நடைபெற்றது.\nகாரைதீவு இராமகிருஷ்ணமிஷன் பெண்கள் பாடசாலையிலிருந்து ஆரம்பமாகிய ஊர்வலமானது அப்பாடசாலையை சென்றடைந்தது. அதன் பின் இராமகிருஷ்ணமிஷன் பெண்கள் பாடசாலையில் மாணிக்கவாசகரின் கீர்த்தனைகளுடன் சொற்பொழிவுகளும் நடைபெற்றன.\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\nஇராசி பலன்களை வழங்க விஜய பத்திரிகை ஸ்தாபனம், VIBER உடன் கைகோர்ப்பு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nதற்கொலைதாரியின் தந்தை நீதிமன்றில் ஆஜர்\n’ஒரு கோப்பையால் வீண்வினை வந்தது’\nஎதிர்வரும் தேர்தல்களில் இளைஞர்களுக்கு 25 சதவீத வாய்ப்பு\nகொவிட்-19 தடுப்பூசி அனுமதிக்காக இந்தியா காத்திருப்பு\nகிரிக்கெட் வீரருடன் நடிகை வரலட்சுமிக்கு திருமணமா\nகவர்ச்சியில் கலக்கும் பூனம் பாஜ்வா... திகைத்து நிற்கும் ரசிகர்கள்\nகவர்ச்சி தொடர்பில் சமந்தா அதிரடி தீர்மானம்... ரசிகர்கள் ஷாக்\n‘அண்ணாத்த’இயக்குநர் எடுத்த அதிரடி முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00793.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE/%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%95%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%AA-%E0%AE%89%E0%AE%AA-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%A4/76-241059", "date_download": "2021-01-20T23:19:30Z", "digest": "sha1:QERIWKQNRL3YWAY5WN4OIGHMJ4D2GNJT", "length": 8483, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || போலி வாக்கு சீட்டுகளுடன் நகர சபை உப தலைவர் கைது TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 21, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மலையகம் போலி வாக்கு சீட்டுகளுடன் நகர சபை உப தலைவர் கைது\nபோலி வாக்கு சீட்டுகளுடன் நகர சபை உப தலைவர் கைது\nதேர்தல் சட்டவிதிகளை மீறிய வகையில், தன்வசம் 211 மாதிரி வாக்குச் சீட்டுகளை வைத்திருந்த தலவக்கலை, லிந்துலை நகரசபையின் உப தலைவரை, நேற்று (15) இரவு தலவாக்கலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nதேர்தல் பிரசார சட்டவிதிகளை மீறி, தலைவக்கலை மற்றும் லிந்துலை பிரதேசத்தில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய தலவாக்கலை பொலிஸார் இவரைக் கைது செய்துள்ளனர்.\nஇவரை, நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக, தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\nஇராசி பலன்களை வழங்க விஜய பத்திரிகை ஸ்தாபனம், VIBER உடன் கைகோர்ப்பு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nதற்கொலைதாரியின் தந்தை நீதிமன்றில் ஆஜர்\n’ஒரு கோப்பையால் வீண்வினை வந்தது’\nஎதிர்வரும் தேர்தல்களில் இளைஞர்களுக்கு 25 சதவீத வாய்ப்பு\nகொவிட்-19 தடுப்பூசி அனுமதிக்காக இந்தியா காத்திருப்பு\nகிரிக்கெட் வீரருடன் நடிகை வரலட்சுமிக்கு திருமணமா\nகவர்ச்சியில் கலக்கும் பூனம் பாஜ்வா... திகைத்து நிற்கும் ரசிகர்கள்\nகவர்ச்சி தொடர்பில் சமந்தா அதிரடி தீர்மானம்... ரசிகர்கள் ஷாக்\n‘அண்ணாத்த’இயக்குநர் எடுத்த அதிரடி முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00793.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deeplyrics.in/song/hey-meenalochani-2001", "date_download": "2021-01-20T22:46:02Z", "digest": "sha1:RLBY4YHZQXBFSJCMUZ5FB7VDY7ORHYJR", "length": 6681, "nlines": 207, "source_domain": "deeplyrics.in", "title": "Hey Meenalochani Song Lyrics From Vedham | பாடல் வரிகள் - Deeplyrics", "raw_content": "\nகுழு குழு குயிலே கொதிக்காதே\nமொழு மொழு கன்னம் சிவ��்காதே\nகிளு கிளு பேச்சு பேசாமல்\nஹோஹோஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ\nஹோஹோஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ\nஹேய் புஷ்ப சந்திரா புஷ்ப சந்திரா\nகச முஸா பார்வை பார்க்காதே\nகிசு கிசு வார்த்தை பேசாதே\nநச நச என்று நைக்காதே\nநிதம் அறிந்த போது உண்மை\nபின்புறம் அழகா சொல் உண்மைஹோய்\nநீ கெட்ட கெட்ட வார்த்தை\nசொல்லி கிட்ட வர வேண்டாம்\nஉன் நெஞ்சுக்குள்ளே சீ சீ\nஅந்த எண்ணம் வர வேண்டாம்\nஹோஹோஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ\nஹோஹோஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ\nபூக்கள் எனும் கூட்டுக்குள் சென்று\nகாற்று என்னும் ராணுவம் ஏறி\nஆஹா நின்று கொண்டு குளிப்பேன்\nஅட உன்னை எட்டி பார்ப்பேன்\nஹோஹோஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ\nஹோஹோஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ\nகுழு குழு குயிலே கொதிக்காதே\nமொழு மொழு கன்னம் சிவக்காதே\nநச நச என்று நைக்காதே\nஹோஹோஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ\nஹோஹோஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ\nஹோஹோஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ\nஹோஹோஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00793.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2020/12/15/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2021-01-20T22:07:07Z", "digest": "sha1:YCNICFAB6XPOAIKKWTCQRSEEUIPH7CNP", "length": 9419, "nlines": 233, "source_domain": "kuvikam.com", "title": "பூனைக் கனவு – செவல்குளம் செல்வராசு | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nபூனைக் கனவு – செவல்குளம் செல்வராசு\nவளர்த்துக் கொண்டேயிருந்த நந்தினி பாப்பா\n“வீடு கட்டுனதும் கோழி வளக்கணும்” என்று\n“என்னை கால் கேர்ள் னு நினைச்சிட்டயாடா” என்று\nபூனைக் கண்கள் கலங்கி நின்ற ஜாஸ்மின்\nஊர் மந்தையில் பூனை வாட்டிய\nநெல்லை மத்திய பேருந்து நிலையத்தில்\nகூண்டோடு திருடிவந்த பஞ்சவர்ணக் கிளிகள்\nஎல்லோரும் சகுனத் தடையாகப் பார்த்த\nஅவள் வளர்த்த கன்னி நாய்\nகண்ணுக்குள் விழுந்த இமை முடி போல\nஅந்தப் பூனை எந்தப் பூனை\nஏன் என் கனவில் வந்தது\nசிக்மண்ட் பிராய்டைப் படிக்க வேண்டும்\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஉலக இதிகாசங்கள் 1 – முன்னுரை எஸ் எஸ்\nதாயுமானவள் – யார் அவள்\nகுவிகம் பொக்கிஷம் – நீல வெளிச்சம் – வைக்கம் முகம்மது பஷீர் – தமிழில் தி இரா மீனா\nகுதூகலம் தரும் குழந்தை பாடல்கள் -ஜி.பி.சதுர்புஜன்-\nஎன் பெயர் இல்லத்தரசி – செவல்குளம் செல்வராசு\nஸூம் மேரேஜ் – ரேவதி ராமச்சந்திரன்\nதமிழக அரசின் விருதுகள் எஸ் எஸ்\nவரம் – தீபா மகேஷ்\nஅவல் ஆச்சி – ந பானு��தி\nகுண்டலகேசியின் கதை -6 – தில்லைவேந்தன்\nகம்பன் கவிநயம் – தங்க தனசேகரன்\nகுமார சம்பவம் – எஸ் எஸ்\nதிரை ரசனை வேட்கை 3 – என் உயிர்த் தோழன் – எஸ் வி வேணுகோபாலன்\nநாட்டிய மங்கையின் வழிபாடு-5 கவியரசர் தாகூர்- தமிழில் மீனாக்ஷி பாலகணேஷ்\nஇன்னும் சில படைப்பாளிகள் – எஸ் கே என்\nகுப்பை – S L நாணு\nநடனமும் மருத்துவமும் – சுரேஷ் ராஜகோபால்\nஉயர்ந்த அன்பளிப்பு – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஅட்டைப்படம் – டிசம்பர் 2020\nLakshmi v on குண்டலகேசியின் கதை -6 –…\nJayaprakasam on கம்பன் கவிநயம் – தங்க…\nBharathi on கம்பன் கவிநயம் – தங்க…\nமு.சம்பத் on கம்பன் கவிநயம் – தங்க…\nVaralakshmi on வரம் – தீபா மகேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00793.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/bhakti-hospital--sanaswadi,pune-pune-maharashtra", "date_download": "2021-01-20T23:45:23Z", "digest": "sha1:YRU4WMIPEZYZL75T7DXME4PNPY7U54VH", "length": 5906, "nlines": 120, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Bhakti Hospital - Sanaswadi,Pune | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00793.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/nayagi-serial-actress-kanmani-over-load-hot-photo-gallery-qkaoio", "date_download": "2021-01-20T22:27:44Z", "digest": "sha1:5T7CKEWS7TZAL642CA2UXKLUHSXAINWI", "length": 10883, "nlines": 121, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நாயகி சீரியல் கண்மணியா இது..? பட வாய்ப்புக்காக படு மோசமாக கொடுத்த போஸ்..! அதிர்ச்சி புகைப்படங்கள்..! | nayagi serial actress kanmani over load hot photo gallery", "raw_content": "\nநாயகி சீரியல் கண்மணியா இது.. பட வாய்ப்புக்காக படு மோசமாக கொடுத்த போஸ்.. பட வாய்ப்புக்காக படு மோசமாக கொடுத்த போஸ்..\nபட வாய்ப்பிற்காக விதவிதமாக கவர்ச்சி போஸ் கொடுத்து, வாய்ப்பு தேடும் நடிகைகள் சிலர்... திரைப்பட வாய்ப்பு கிடைக்காததால் சமீப காலமாக சீரியல் பக்கம் ஒதுக்கி வருகிறார்கள். அந்த வகையில், பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'நாயகி' சீரியலில் அம்பிகாவின் மருமகளாக கண்மணி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பப்ரி கோஷ்.\nசீரியல்களில் சேலையில் சிறகடித்து வரும் இவர், பட வாய்ப்பிற்காக கொடுத்த சில கிளாமர் புகைப்படங்கள்... மற்றும் மாடர்ன் டிரஸ் போட்டோஸ் இதோ...\nநேற்று பூத்த ரோஜா போல் சிரிப்பில் மயக்கும் பப்ரி கோஷ்\nசேலையில் மட்டும் அல்ல மாடர்ன் ட்ரெஸ்ஸிலும் செம்ம அழகு\nசுவற்றில் மேல் கை வைத்து ஜோராக போஸ் கொடுக்கும் பப்ரி\n10 வயசு குறைந்தது போல் இருக்காங்களே\nகதை பேசும் அழகு கண்கள்\nஇப்படி படு கிளாமர் போஸ் கூட கொடுத்துருக்காங்களா\nஇடுப்பில் கை வைத்து செம்ம ஹாட் போஸ்\nமாடர்ன் உடையில் கூட பேரழகு\nபெஞ்ச் மேல் அமர்ந்து ரசிகர்களை சூடேற்றும் நாயகி\nபப்ரி கோஷ் அழகில் கரைத்து போகும் ரசிகர்கள் மனசு\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nஃபீனிக்ஸ் பறவை வடிவத்தில் கட்டப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடம். வரும் 27 ஆம் தேதி எடப்பாடியார் திறந்து வைக்கிறார்\nதிடீரென ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட அமைச்சர். துணை ராணுவப்படையினர் குவிப்பு.. உச்சகட்ட ப��பரப்பு.\nதிருமணத்துக்கு எதிர்ப்பு.. ரயில் முன் பாய்ந்த காதல் ஜோடி... துண்டு துண்டாக உடல்சிதறி உயிரிழப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00793.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/about-pariyerum-perumal-movie-question-in-the-group-1-examination-says-that-the-quality-of-the-examination-has-been-reduced-kmdk-party-condemned-qmeipo", "date_download": "2021-01-20T23:13:57Z", "digest": "sha1:P3KETIPCSMMVDMGMUNWKTDOOOW2ZQVAT", "length": 15735, "nlines": 121, "source_domain": "tamil.asianetnews.com", "title": "குரூப்-1 தேர்வில் பரியேறும் பெருமாள்.. தேர்வின் தரத்தையை குறைத்துவிட்டதாக கொதிக்கும் கொங்கு ஈஸ்வரன். | About Pariyerum Perumal Movie Question in the Group-1 examination, says that the quality of the examination has been reduced. kmdk Party Condemned", "raw_content": "\nகுரூப்-1 தேர்வில் பரியேறும் பெருமாள்.. தேர்வின் தரத்தையே குறைத்துவிட்டதாக கொதிக்கும் கொங்கு ஈஸ்வரன்.\nதிரைப்படங்கள் மக்களின் பொழுதுபோக்கே தவிர அவை அரசு பணியிடங்களுக்கான மதிப்பீடு அல்ல. தேர்வுக்கு தங்களை தயார்ப்படுத்தி கொள்பவர்கள் அனைவரும் முதலில் தவிர்ப்பதே பொழுதுபோக்கான திரைத்துறையை தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.\nகுரூப்-1 தேர்வில் பரியேறும் பெருமாள் திரைப்படம் பற்றிய கேள்வி இடம் பெற்றிருப்பதற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தை கண்டிக்கிறோம் என கொங்கு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: நேற்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் பரியேறும் பெருமாள் திரைப்படம் குறித்து கேள்வி இடம் பெற்றிருப்பது அரசு பணியிடங்களுக்கான தேர்வினுடைய தரத்தை வெளிகாட்டியிருக்கிறது. திரைப்படம் தொடர்பான கருத்துகள் அரசு பணியிடங்களுக்கான தேர்வில் கேள்வியாக இடம் பெறுவது அவசியமா என்ற விவாதமும் தேர்வு எழுதியவர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.\nஇது குரூப்-1 தேர்வுத்தாள் தயாரித்தவர்களின் உள்நோக்கமா அல்லது தமிழக அரசினுடைய உள்நோக்கமா அல்லது தமிழக அரசினுடைய உள்நோக்கமா என்ற சந்தேகமும் வலுத்திருக்கிறது. இப்படிப்பட்ட கேள்வி மூலம் தேர்வு எழுதுபவர்களின் அறிவுத்திறனை ஆராய்ந்து பார்க்க முடியுமா என்ற சந்தேகமும் வலுத்திருக்கிறது. இப்படிப்பட்ட கேள்வி மூலம் தேர்வு எழுதுபவர்களின் அறிவுத்திறனை ஆராய்ந்து பார்க்க முடியுமா அறிவுசார்ந்த சம்பந்தப்பட்ட துறைகளில் கேட்க கேள்விகள்தான் இல்லையா அறிவுசார்ந்த சம்பந்தப்பட்ட துறை���ளில் கேட்க கேள்விகள்தான் இல்லையா . தேர்வு எழுதுபவர்கள் ஒவ்வொரு கேள்வியின் முக்கியத்துவத்தை அறிந்து தங்களை தேர்வுக்கு தயார்ப்படுத்தி கொள்ளும் சூழ்நிலையில் பொழுதுபோக்கு சம்பந்தப்பட்ட திரைத்துறையை அரசு தேர்வில் புகுத்துவது ஏற்புடையதல்ல. திரைப்படங்கள் மக்களின் பொழுதுபோக்கே தவிர அவை அரசு பணியிடங்களுக்கான மதிப்பீடு அல்ல. தேர்வுக்கு தங்களை தயார்ப்படுத்தி கொள்பவர்கள் அனைவரும் முதலில் தவிர்ப்பதே பொழுதுபோக்கான திரைத்துறையை தான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.\nஅறிவுசார்ந்து பயணிக்கும் இளைய சமுதாயத்தை நல்வழியில் கொண்டு செல்வதே நல்ல நோக்கமாக இருக்கும். இனிமேலாவது தமிழக அரசு கவனக்குறைவாக செயல்பட கூடாது. அரசு பணியிடங்களுக்காக நடத்தப்படும் தேர்வுகளின் தரம் இதுபோன்ற திரைத்துறை கேள்விகளால் கேலிக்கூத்தாக பார்க்கப்படுகிறது. எனவே தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் தேர்வுகளின் கேள்வித்தாள்களை தமிழக அரசு விழிப்புடன் கையாள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nவெளிநாட்டு தடுப்பூசிகளுடன் தரத்தில் நம் தடுப்பூசிகள் எந்தவகையிலும் குறைந்தவைகள் அல்ல.. மோடி உறுதி..\nதமிழ் மொழி மீது பற்று இருப்பது போல் நடிக்கும் பிரதமர் மோடி... உண்மை முகத்தை தோலுரிக்கும் கே.எஸ்.அழகிரி..\nபழனிசாமி மீண்டும் முதல்வர் ஆவாரா கிளி ஜோசியம் பார்த்த போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர்..\nசிரித்துக் கொண்டே இந்தியாவை முதுகில் குத்தும் அமெரிக்கா.. பொருளாதார தடை விதிப்போம் என எச்சரிக்கை.\nஇந்த அளவிற்கு தரம் தாழ்ந்து போய்விட்டீர்களே குரு மூர்த்தி.. டிடிவி தினகரன் சவுக்கடி பதில்..\nஇலங்கை பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி.. தென் கடலோர மாவட்டங்களில் மழை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணா��ிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n‘பொங்கல் பானை’ எப்படி இருப்பது நல்லது எந்த அடுப்பில் வைத்தாலும் பொங்கல் பானையை எப்படி பார்த்து வாங்கவேண்டும்\nதமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு தனது ஓட்டு.. ஒளிவுமறைவின்றி ரொம்ப ஓபனா சொன்ன சத்குரு\n#AUSvsIND ஒரு கேப்டன் மாதிரி நடந்துக்க.. சில்லறைத்தனமா நடந்துக்காத. டிம் பெய்னை விளாசிய ஆஸி., முன்னாள் வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00793.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/bjp-youth-wing-leader-comedy-statement", "date_download": "2021-01-20T22:53:43Z", "digest": "sha1:PKKRB36PSGOSIQUYH64UOJGIL3KWHC5J", "length": 14939, "nlines": 127, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பாஜகவில் நடக்கும் காமெடி -தமிழிசைக்கு பதில் தானே முடிவெடுத்த இளைஞரணி தலைவர்", "raw_content": "\nபாஜகவில் நடக்கும் காமெடி -தமிழிசைக்கு பதில் தானே முடிவெடுத்த இளைஞரணி தலைவர்\nஜல்லிக்காடு விவகாரத்தில் பாஜகவின் செயலால் அதிருப்தி அடைந்த மாநில இளைஞரணி துணைத்தலைவர் தான் அப்பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அவரை கட்சியிலிருந்தே நீக்குவதாக மாநில இளைஞர் அணித்தலைவர் அறிக்கை விட்டுள்ளார்.\nஜல்லிக்கட்டு பிரச்சனை தமிழகம் முழுதும் எதிரொலித்து வருகிறது. ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்காவிட்டாலும் ஜல்லிக்கட்டை நடத்தியே தீருவோம் என்று தமிழகம் முழுதும் பலரும் கொந்தளித்து வருகின்றனர்.\nபாஜக தலைவர்கள் , மத்திய அமைச்சர்கள் கடந்த ஆண்டை ���ோலவே ஜல்லிக்கட்டு பற்றி பேசி பேசியே கடைசி நேரத்தில் கைவிரிக்கும் படி நடந்து கொள்கின்றனர். இதையும் எதிர்கட்சி , ஆளுங்கட்சி தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் இன்று நடந்த ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் கலந்துகொண்ட பாஜக மாநில இளைஞரணி துணைத்தலைவர் சத்யபாமா, பேட்டி அளிக்கும் போதே தான் முதலில் தமிழன் என்ற உணர்வு உள்ளவர் அதற்கு பிறகுதான் கட்சி எல்லாம்.\nஜல்லிக்கட்டு விவகாரத்தில் பாஜக செயலை கண்டித்து தான் பாஜக மாநில இளைஞரணி துணைத்தலைவர் பதவியை விட்டு விலகுவதாக அறிவித்தார். இது நாடு முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில் தனது இளைஞரணி துணைத்தலைவர் பதவியை தூக்கி எரிந்த சத்யபாமாவை கட்சியை விட்டே தூக்குவதாக மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம் அறிவித்து அறிக்கை அனுப்பி உள்ளார்.\nஅதிகமாக உணர்ச்சிவசப்பட்டதால் தான் யார் எந்த பதவியில் இருக்கிறோம் என்பதை மறந்து கட்சித்தலைவர் தமிழிசை எடுக்க வேண்டிய நடவடிக்கையை கட்சியின் கிளை அமைப்பான இளைஞர் அணியின் தலைவர் எடுத்து அறிக்கை விட்டு கட்சியிலிருந்து மாநில நிர்வாகியை நீக்குவது கட்சித்தலைவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇது பற்றி என்ன சொல்வது என்பது தெரியாமல் பாஜக தலைவர்கள் விழித்து கொண்டு நிற்கின்றனர்.\nஇது போன்ற காமெடி வேறு எந்த கட்சியிலாவது நடக்குமா மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தான் ஒருவரை கட்சியிலிருந்து நீக்க முடியும் அறிவிப்பு வெளியிட முடியும் . இளைஞரணி தலைவர் நீக்கி அறிக்கை வெளியிட்டிருப்பது வேடிக்கையாக பார்க்கப்படுகிறது.\nஅகில இந்திய அளவில் ஆட்சி நடத்தும் மிகப்பெரிய கட்சியில் நடைமுறை கூடவா தெரியவில்லை என அரசியல் விமர்சகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\n#IPL2021 இனியும் உன்னை நம்பி நோ யூஸ்; ஒருவழியா அவரை கழட்டிவிட்ட KXIP.. பெருந்தொகைக்காரர்களை தூக்கி வீசிய KXIP\nஅமெரிக்க அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸும் பதவியேற்றனர்\n#IPL2021 கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தையே கழட்டிவிட்டு கேப்டனை மாற்றிய ராஜஸ்தான் ராயல்ஸ்\nஉதயநிதி ஸ்டாலின் தே���்தலில் போட்டியிடுவாரா.. மு.க. ஸ்டாலின் அதிரடி தகவல்..\n காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட தயார்... திமுகவுக்கு ஷாக் கொடுத்த காங்கிரஸ்..\nதேர்தல் வரட்டும்... மு.க. ஸ்டாலினால் எதிர்க்கட்சி தலைவராகூட வர முடியாது... அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சாபம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\n#IPL2021 இனியும் உன்னை நம்பி நோ யூஸ்; ஒருவழியா அவரை கழட்டிவிட்ட KXIP.. பெருந்தொகைக்காரர்களை தூக்கி வீசிய KXIP\nஅமெரிக்க அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸும் பதவியேற்றனர்\n#IPL2021 கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தையே கழட்டிவிட்டு கேப்டனை மாற்றிய ராஜஸ்தான் ராயல்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00793.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanmeegam.in/slogas/sri-bhuvaneswari-kavacham/", "date_download": "2021-01-20T21:46:55Z", "digest": "sha1:436XNNM7BULTAMSPC5HT3HRF2CXD2P26", "length": 40509, "nlines": 393, "source_domain": "www.aanmeegam.in", "title": "Sri Bhuvaneswari Kavacham - ஶ்ரீ புவனேஸ்வரி கவசம்", "raw_content": "\nஓம் ஸ்ரீ ஸத்குரு பரமாத்மனே நம:\nஓம் ஸ்ரீ கணேசாய நம:\nஅங்குச பாச மேந்தி அபயமே வரதம் தாங்கும்\nபங்கயக் கரத்தள் பீதாம்பரமணி யிடையள் பொற்பூண்\nபைங்கள நிரம்பப் பூண்டாள் பதினாறு கலையெழுத்துள்\nபொங்கிய ஓரெ���ுத்தாள் புவனேசி பாதம் போற்றி. …1…\nகணபதியே சரணம் கணநாதா ரக்ஷிப்பாய்\nகந்தனுக்கு மூத்தோனே கவசத்தைத் தந்திடுவாய்\nமாதாவின் கவசத்தை மங்களம் பெருகிடவே\nமங்கள கணபதியே மகிழ்ந்தெனக் கருள்வீரே. …2…\nபஞ்சமுக கணபதியே மனமாசறுத்துத் தேசருளி\nவல்லபை கணபதியே வல்வினைகளைப் போக்கி\nமஹத்தான உன்னருளை மாரிபோல் பொழிந்திட்டு\nபூலோகம் உய்வுபெற புவனேசி கவசமீவாய். …3…\nபுவனேச்வரித் தாயே புவனமெல்லாம் உய்வுபெற\nபுண்ணியத்தால் உன்நாமம் போற்றுகின்றேன் கேட்டிடம்மா\nஎன் ஹ்ருதயத் துள்ளிருந்து என்னறிவாகியே நீ\nசீர்மிக்க மாதாவே சீக்கிரமே வந்திடம்மா. …4…\nபாக்கியம் பலவேண்டிப் பகர்கின்றேன் கவசத்தை\nபாலாம்பிகைத் தாயே பரிவுடனே வந்திடம்மா\nபடைப்புக்கும் முன்புள்ள பராசக்தித்தாயே கேள்\nபாலன் இவனையுமே பார்த்து நீ ரக்ஷிப்பாய். …5…\nமூவர்கள் போற்றி ஏத்தும் முதல்வியே புவனேசி\nதேவாதி தேவர்களும் தேவியுன்னை வழிபட்டே\nசாகாவரம் பெற்று சர்வசக்தி எனப் புகழும்\nலலிதாம்பிகைத் தாயே சடுதியில் வந்திடம்மா. …6…\nமார்க்கண்ட மாமுனிவர் மஹான் துர்வாஸரிஷி\nஅகஸ்தியரிஷி போன்றோர் அன்னையுன்னை வழிபட்டே\nஇன்றும் இருந்துகொண்டு இவ்வுலகிற் கருளுவதை\nஎன்னவென்று நானுரைப்பேன் என்தாயே உன் மகிமை. …7…\nவாராஹி தேவியே வந்திப்பேன் உன் அடியை\nபாதம் நகம் விரலைப் பார்வையால் நீ காத்திடம்மா\nமுழங்கால் இரண்டையுமே மலைமகளே காத்திடம்மா\nதொடைகள் இரண்டையுமே துர்க்கை நீ காத்திடம்மா. …8…\nபின்புறத்தை நாரஸிம்மி பிறழாது காத்திடம்மா\nவயிற்றைப் பைரவியே வலியவந்து காத்திடம்மா\nமார்பை சிவதூதி மாண்புடனே காத்திடம்மா\nவலதிடது தோளை வைஷ்ணவியே காத்திடம்மா. …9…\nமனோன்மணித்தாயே என் மார்பையுமே ரக்ஷிப்பாய்\nமஹாத்ரிபுர சுந்தரி நீ மனத்தையும் காத்திடம்மா\nஎன் ஹ்ருதயத்தில் புவனேசி நீ இருந்து ரக்ஷிப்பாய்\nகழுத்தை மாஹேந்திரியும் முகத்தை காத்யாயனியும். …10…\nதலையைத் தாக்ஷாயணியும் தலைக்குள் சிவ சக்தித்தாயும்\nகண் காது வாய் மூக்கைக் காமாக்ஷியும் காத்திடம்மா\nபற்கள் அனைத்தையுமே பத்மாக்ஷி காத்திடம்மா\nநாக்கை வாக்தேவி நயமுடன் காத்திடம்மா. …11…\nபுருவங்களின் நடுவில் ஸ்ரீதேவியிருந்து காப்பாய்\nகண்ணொளி யாயிருந்து காப்பாய் காமேச்வரித்தாயே\nகண்களின் மணிகளையே காலஹந்த்ரி காப்பாய் நீ. …12…\nஎன்னை நீ ரக்ஷிப்பாய் என் தாயே ரக்ஷிப்பாய்\nபூரணி பூமியிலும் மேலே பவானித்தாயும். …13…\nதிக்குகள் தோறுமே திருபுராம்பா காத்தருள்வாய்\nமேல்கீழ் குறுக்கெல்லாம் மூகாம்பா ரக்ஷிப்பாய்\nகாத்திடம்மா காயத்ரீ கண்ணிமைபோல் காத்திடம்மா\nவாராஹி கௌமாரி நாரஸிம்மி ரக்ஷிப்பாய். …14…\nசண்டிகை சக்தி கௌரி சங்கடங்கள் தீர்த்திடுவாய்\nஅஷ்டலக்ஷ்மித் தாயே அமர்ந்திடம்மா என்னுடனே\nபிரியா திருந்திடம்மா ப்ரத்யக்ஷம் ஆகிடம்மா\nபுவனேச்வரித்தாயே புவனமெல்லாம் நிறைந்தவளே. …15…\nபுவனேசி என்றாலே புண்ணியம் பெருகிடுமே\nபுண்ணிய புருஷர்கள் புவனேசித் திருநாமம்\nபோற்றிடுவர் போற்றியுமே புண்ணியத்தைப் பெருக்கிடுவர்\nதிருவடியும் பற்றிடுவர் திருநாமம் ஜெபித்திடுவர். …16…\nநாமத்தின் மஹிமையினால் நமனையும் வென்றிடுவர்\nஸகல ஸெளபாக்யமும் ஸாயுஜ்ய முக்தியுமே\nதந்திடுவாள் புவனேசி தரித்திரத்தை ஓட்டிடுவாள்\nசாந்தியின் வடிவுகொண்ட ஸர்வேசி நமஸ்காரம். …17…\nசிரத்தை வடிவான ஸ்ரீமாதா நமஸ்காரம்\nகாந்தியின் வடிவான காமாக்ஷி நமஸ்காரம்\nலக்ஷ்மியின் வடிவான லலிதாம்பா நமஸ்காரம்\nவிருத்தியின் வடிவான வ்ருத்தாம்பா நமஸ்காரம். …18…\nஸ்மிருதியின் வடிவான ஸ்கந்தமாதா நமஸ்காரம்\nதயையின் வடிவான தர்மாம்பா நமஸ்காரம்\nதுஷ்டியின் வடிவான துக்கஹந்த்ரீ நமஸ்காரம்\nமாத்ரு வடிவான மஹாதேவி நமஸ்காரம். …19…\nமயக்க மகற்றிடுவாய் மாஹேசி நமஸ்காரம்\nதேவியே புவனேசி தினமுன்னை நமஸ்கரிப்பேன்\nதீராத வியாதிகளைத் தீர்த்து நீ ரக்ஷிப்பாய்\nஅகந்தையை ஒழித்திடுவாய் அம்மா புவனேசி. …20…\nபிறவிப்பிணி தீர்ப்பாய் பிரம்மசக்தித்தாயே கேள்\nஎன் துன்பத்தைத் துடைத்திடவே தீப துர்க்கையாய் வந்திடம்மா\nதுர்காம்பிகைத் தாயே துரிதத்தை விலக்கிடம்மா\nஅஷ்டமா ஸித்திகளை அடியேனுக் கருளிடம்மா. …21…\nமாகாளியாய் வந்து மனமாயையை ஒழித்திடம்மா\nகாளிகா தேவியே காத்திடம்மா என்னையும் நீ\nவாராஹியாய் வந்து வழியில் காத்தருள்வாய். …22…\nஇந்திராணித்தாயே இம்மையில் நீ ரக்ஷிப்பாய்\nவைஷ்ணவி மாதாவாய் வந்து வரமருள்வாய்\nகௌமாரித் தாயே நீ காத்திடம்மா உள்ளிருந்து\nப்ரஹதாம்பிகைத் தாயே பிரமையையும் போக்கிடுவாய். …23…\nதுன்பம் துயரத்தைத் துடைத்துக் காப்பாற்றிடவே\nகாமக் குரோதத்தைக் கலக்கி விரட்டிடவே\nசத்துருவாம் பகைவனையும் சம்சய அரக்கனையும்\nதுஷ்டர்களை விரட்டிடவே வனதுர்கா வந்திடம்மா. …24…\nபத்துத் திக்கிலுமே பத்ரகாளி காத்திடம்மா\nமாதா பாலாம்பிகையே மாயையைப் போக்கிடம்மா\nசும்ப நிசும்பனைப் போல் அகந்தையை அழித்திடம்மா\nஸிம்ம வாஹனத்தில் ஜய துர்க்கே வந்திடம்மா. …25…\nஜகத் ஜனனி ஜகன்மாதா ஜய புவனேசித்தாயே\nமமதையில் மயங்காமல் மாதங்கி காத்திடுவாய்\nகுறையற்ற கல்வியைக் கொடுத்திடுவாய் கலைவாணி. …26…\nஅகம்பாவ அசுரர்களை அழித்தவம்மே ஸ்கந்தமாதா\nசக்தியாய் வந்திடம்மா புவனாம்பிகைத் தாயே\nசத்துசித்தின் வடிவான சித்தேச்வரித் தாயே\nஜயந்தி மங்களா காளி ஜயஜய போற்றி போற்றி\nபத்ரகாளி கபாலினியே பராபரே போற்றி போற்றி. …27…\nபூரண புராதனியே புவனேசி போற்றி போற்றி\nஅகிலாண்டேச்வரியே அன்னையே போற்றி போற்றி\nகள்ளம் கபடம் நீக்கும் காமாக்ஷியே போற்றி. …28…\nகருணைக் கடலான வம்மே காத்யாயனியே போற்றி\nஆயிரம் நாமமுள்ள ஆதி புவனேசி போற்றி\nசாந்தி சுகம் தருவாய் ஷண்முகன் தாயே போற்றி\nஹயக்ரீவர் போற்றி ஏத்தும் ஆதிலலிதா போற்றி. …29…\nசிரத்தா பக்திதரும் சிவகாமி போற்றி போற்றி\nகலிதோஷம் அகற்றுவிப்பாய் கல்யாணி போற்றி போற்றி\nஏகாக்ஷரம் தருவாய் வேதவேத்யா போற்றி போற்றி\nஈசனுள் குடியிருக்கும் புவனேசி போற்றி போற்றி. …30…\nலக்ஷ்மி வாணி போற்றும் லலிதாம்பா போற்றி போற்றி\nஹ்ரீங்கார ரூபமான புவனமாதா போற்றி போற்றி\nஹரிப்ரம்மேந்திரர்கள் அகத்துள்ளோய் போற்றி போற்றி\nஸர்வேசி ஸாக்ஷிரூபே ஸர்வக்ஞே போற்றி போற்றி. …31…\nககாரார்த்தா கபாலினி காலஹந்த்ரி போற்றி போற்றி\nஹம்சமந்த்ர மயமான ஹம்ஸவதி போற்றி போற்றி\nலகாராக்ய லதாபூஜ்யா ராஜேச்வரி போற்றி போற்றி\nஹ்ரீம் மத்யா ஓங்காரி ஜகன்மாதா போற்றி போற்றி. ..32…\nஸநகாதி முநித்தேயே ஸச்சிதானந்தே போற்றி போற்றி\nகல்யாணீ காதிவித்யே கமலாக்ஷி போற்றி போற்றி\nலகாரிணீ லப்தரூபே லப்தசக்தே போற்றி போற்றி\nஹ்ரீங்கார மூர்த்தித் தாயே புவனேசி போற்றி போற்றி. …33…\nபஞ்சதசாக்ஷரித்தாயே பவநாசினி போற்றி போற்றி\nஸ்ரீமாதா ஸ்ரீமஹாராஜ்ஞீ சீருடனே வந்திடம்மா\nசிதக்னிகுண்ட ஸம்பூதா சித்ரூபி வந்திடம்மா. …34…\nஸர்வாபரண பூஷிதையே ஸர்வேசி வந்திடம்மா\nசிவாயெனப் பெயர்கொண்ட சிந்தாமணி வந்திடம்மா\nமங்களத்தைச் செய்திடம்மா மாதா புவனேஸ்வரியே\nப்ரும்ம விஷ்ணு ருத்ரன் ஈசானன் நால���வருடன். …35…\nஸதாசிவனையுமே பீடமாக்கிக் கொண்ட சிவே\nஐவரான மஞ்சத்தில் அமர்ந்து ஜோதியானவளே\nசாக்தப் பிரணவத்தை சடுதியில் தந்திட்டு. …36…\nகல்மஷங்களைப் போக்கிக் கலிதோஷ மகற்றிடுவாய்\nநகக்கண் வழியாக நாரணனைச் சிருஷ்டித்தோய்\nஹரிஹர ப்ரம்மாக்கள் அனன்யமாய்த் தொழுதேத்தும்\nதேவர்களும் முக்தர்களும் தினமும் தொழுதேத்தும். …37…\nஸித்தர்களும் பக்தர்களும் ஜன்மமெல்லாம் தொழுதேத்தும்\nமறுபிறவி இனிவேண்டாம் மாதா புவனேஸ்வரியே\nபிறவிப்பயன் தந்த புவனேஸித் தாயே கேள். …38…\nபற்றினேன் திருவடியைப் பற்றறுப்பாய் புவனேசி\nபுவனேசி உன்நாமம் பிணியறுக்கும் திருநாமம்\nஎன்றுணர்ந்தேன் உன்னருளால் என்தாயே புவனேசி\nமூலமந்த்ராத்மிகையே முக்தியும் தந்திடம்மா. …39…\nபக்தனுக்கு வசமாகும் பார்வதியே வந்திடம்மா\nபயத்தைப் போக்கிவிடும் பரதெய்வமே வருவாய்\nநிர்மலா நித்யா நிராகுலா வந்திடுவாய்\nமோகநாசினித்தாயே மோகத்தைப் போக்கடிப்பாய். …40…\nபாபநாசினி மாயே பாபத்தைப் போக்கிடுவாய்\nகோபத்தைப் போக்கடிக்கும் க்ரோத சமனித்தாயே\nலோபித்தன மகற்றும் லோபநாசினியே கேள்\nசந்தேகம் அகற்றுவிக்கும் ஸம்சயக்னீ கேட்டிடம்மா. …41…\nபாபநாசினி மாயே பந்தத்தைப் போக்கிடம்மா\nபேதபுத்தியை அகற்றும் பேதநாசினியே கேள்\nமரணபய மகற்றிடுவாய் ம்ருத்யுமதனித் தாயே\nசுகத்தைத் தந்தருள்வாய் சுகப்ரதா சுகமருள்வாய். …42…\nதுராசாரத்தை யோட்டும் துராசாரசமனீ கேள்\nஸர்வேச்வரீ ஸர்வமயீ ஸர்வ மந்த்ரஸ்வரூபிணியே\nமாஹேச்வரீ மஹாதேவி மஹாலக்ஷ்மீ சுந்தரியே\nமஹாரூபே மஹாபூஜ்யே மஹாபாதக நாசினியே. …43..\nபானுமண்டல மத்யஸ்தே பைரவி பகமாலினியே\nபத்மாஸனே பகவதி பத்மநாப சகோதரியே\nபுருஷார்த்த ப்ரதே பூர்ணே போகினி புவனேஸ்வரியே\nதத்வாஸனே தத்வமயீ தத்துவத்தை உணர்த்திடுவாய். …44…\nராஜ ராஜேச்வரித் தாயே ராஜ்யலக்ஷ்மீ வரமருள்வாய்\nஸ்ரீசக்ர ராஜநிலயே ஸ்ரீமத் த்ரிபுர சுந்தரியே. ….45..\nஸ்ரீலலிதாம்பிகைத் தாயே சீக்கிரமே வரமருள்வாய்\nவரமருள்வாய் வரமருள்வாய் வந்திப்பேன் புவனேசி\nபுவனேசி திருவடியைப் புண்ணியத்தால் பற்றிவிட்டேன்\nசிக்கெனப் பற்றிவிட்டேன் புவனேசி உன்னடியை. …47…\nபற்றெல்லாம் அறுத்திடுவாய் பராசக்தி புவனேசி\nதுன்பமெல்லாம் விலக்கித் துரியத் திருத்திடுவாய்\nஞான வைராக்கியமும் நான்மறை ரகசியமும். …48…\nஆகம புராணத்தின் அகத்துள்ள ரகசியமும்\nவேதாந்த ரகசியமும் விளக்கிடுவாய் புவனேசி\nபிறவிப்பிணி அகற்றிப் பிரம்மமய மாக்கிடம்மா\nஎல்லாம் சிவமெனவே எனக்கு நீ அருளிடுவாய். …49…\nநெஞ்சத்துள் நீ இருந்து நித்ய முக்தனாக்கிடம்மா\nஅல்லும் பகலும் அடியேன் இவன் உன்னையன்றி\nமற்றோர் நினைவின்றி மஹராஜி போற்றுகிறேன்\nபோற்றுகிறேன் போற்றுகிறேன் புவனேசி பொன்னடியை. …50…\nதலைமேலாம் தளத்தில் தந்திடம்மா தரிசனமும்\nதரிசனம் தந்திட்டுத் தரித்திரத்தை ஒழித்திடம்மா\nதிரிபுர சுந்தரித்தாயே தீர்த்திடுவாய் வினைகளையும். …51…\nநான் உன்னைவிடமாட்டேன் நவின்றிடுவாய் உபதேசம்\nஹ்ரீங்காரம் தந்துதாயே என்னில் உனைக்காட்டி\nஉன்னில் எனைக்காட்டி உய்விப்பாய் என்னையும்நீ\nஆத்ம சக்தியாயிருந்து அன்புடன் ரக்ஷிப்பாய். …52…\nஅறம் பொருள் இன்பத்தை அம்மே கொடுத்திடுவாய்\nவீட்டையும் தந்திட்டு விதியெல்லாம் விரட்டிடுவாய்\nபேரின்ப வீடருளிப் பிறவாவரம் தந்து\nப்ரம்மானந்தத்தோடு பிரியாதிருந்திடச் செய். …53…\nதிடம்பெறவே உன்னை நானென்றுணர்ந்திடச் செய்\nபுவனத்தைப் பொய்யென்று புவனேசி காட்டிடம்மா\nவிருப்பு வெறுப்பற்று என்னை இருத்திடுவாய்\nநிராசையான வீட்டில் என்னையும் நீ நிறுத்திடம்மா. …54…\nஉள்ளும் புறமும் உன்னையே காட்டிடம்மா\nகாணும் காட்சியெல்லாம் காந்திமதி நீ என்றும்\nஓசை ஒளியெல்லாம் உமாதேவி தானென்றும்\nஸ்தாவர ஜங்கமமெலாம் ஜகத்தாத்ரீ நீயென்றும். …55…\nபுவனேசி உணர்த்திடுவாய் புனிதனாக மாற்றிடுவாய்\nஎன்னையுமே காத்திடுவாய் என்னம்மே புவனேசி\nநின்றும் இருந்துமே நின்நாமம் ஏத்திடுவேன்\nநடந்தும் கிடந்துமே நானுன்னைப் போற்றிடுவேன். ….57…\nஇமைப்பொழுதும் உன்நாமம் மறந்திடமாட்டேன் நான்\nஎன்நினைவெல்லாம் நீயாக நின்றிடுவாய் புவனேசி\nஎன் உணவெல்லாம் உனக்கேற்ற நைவேத்யமாகுமம்மா\nநான் நடப்பதே பிரதக்ஷிணமாய் நம்பிவிட்டேன் தாயே கேள். …58…\nஎன் உடலாட்டமெல்லாம் உனக்கருளும் முத்திரையாம்\nஎன் உயிருக்கும் உயிரான ஆத்மசக்தி நீயன்றோ\nஅங்கிங்கெனாதபடி எங்கும் சக்தி மயம்\nஅழகிலும் அன்பிலும் அறிவிலும் சக்திமயம். …59…\nஅனைத்தும் பராசக்தி அணுக்களெல்லாம் சக்திமயம்\nசக்தியில்லாத தெய்வம் சவமென் றுணர்ந்திடடா\nசக்தியுள்ள தெய்வமென்று சடுதியில் சொல்லுகிறார். ..59…\nஹரிஹர ப்ரம்மாவும் அன்புள்ள தேவர்களும்\nரிஷிகளும் ஞானிகளும் ஸித்தர்களும் பக்தர்களும்\nசக்தியைத் தொழுவதாலே சர்வசக்தியும் பெற்றார்\nபுவனேசி மாதாவை முழுமனத்தோடு நீயும். …60…\nஅகத்துள் துதித்தேத்தி அன்புடன் சரணடைந்து\nஇடைவிடாது உனதகத்துள் இக்கணமே இருத்தி\nஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் என்று உறுதியாக ஏத்தியும் நீ\nமலைபோல் இருந்திட்டால் மஹத்துவம் புலப்பட்டு. …61…\nதன்னில் புவனசக்தி தரிசனம் காணலாமே\nஉன்னில் புவனசக்தி ஒன்றையே கண்டிடலாம்\nஅகமும் புறமும் ஆதிசக்தி காண்பதற்கு. …62…\nஅன்னை புவனேஸ்வரியை அகத்துள் இருந்திடடா\nஅன்னை புவனேஸ்வரியை அகத்துள் இருத்துவோர்க்கு\nஅழகெலாம் சக்தியாகும் அன்பெலாம் சக்தியாகும்\nஅறிவெலாம் சக்தியாகும் அனைத்துமே சக்தியாகும். …63…\nசத்தியம் சக்தியாகும் ஞானமும் சக்தியாகும்\nசாந்தம் ஆனந்தம் சக்தியாய்த் தோன்றிவிடும்\nஆனந்தம் வேண்டிநீயும் ஆதிசக்தி புவனையையும்\nஅன்புடன் பற்றிடடா அன்னை அருள் கிட்டிடுமே. …64..\nபகுத்தறிவுள்ள நீயும் பற்றிடடா புவனையையும்\nஅதுவே நானென்று அகத்துள் உணர்ந்திடலாம்\nஅழிவிலாச் சக்தி ஆன்ம சக்தியாய். ….65…\nஅகத்துள்ளே உண்மையாய் ஆன்மாவாய் இருப்பதை\nஇம்மையில் உணர்ந்து நான் இன்புற்றிருப்பதற்கு\nஅமைதியாய் வாழ்வதற்கு அருள்வாய் வரமெல்லாம்\nஅருட்குலத் தாயே ஆன்ம சக்தியே. …66…\nஅற்புதமாய் நான் வாழ அடியனுக்கருள்வதுடன்\nஅம்மையே ஆன்மா அதுவே நானும்\nஅதுவே நீயும் அனைத்தும் அதுவென்று நீ உணர்த்து\n அம்மையின் உருவம் அன்பென்பர் ஞானிகள். …67…\nஸித்தர்கள் அன்பையே எனதம்மை யென்பர்\nஅன்பின்றி உலகில் வளமில்லை மறவாதே\nபராசக்தியாம் அன்பைப் பற்றிடு இக்கணமே. …68…\nபாவனையுடன் நீயும் அடைக்கலமாகி விடு\nபார்க்கலாம் உனக்குள் அற்புதக் கடவுளை\nஅன்பே தானாய் அகத்துள் ஆன்மாவாய்\nஅம்மையே உணரச் சரண மடைந்திடப்பா. …69…\nஉனக்குள் நீ உணர உடனடியாக\nஇம்மையில் இக்கணமே உண்மையாகச் சரணடைவாய்\nமாதாவின் அருளால் மாசற்ற உனதான்மா. …70..\nசுயம் ஜோதியாய் சுத்தப் பிரம்மமாய்\nஅகத்துள் உணரலாம் நம்பிடுவாய் மனமே\nஇச் ஜகத்தையெல்லாம் அருட்குல மாக்கிடவும்\nநல்லறிவாற்றலும் நலந்தரு ஞானமுடன். …71..\nபூரண மனிதனாய்ப் புவனை நீ எனை ஆக்கி\nபுனிதனாக்கி என்னைப் பொலிவுறச் செய்குவாய்\nவேதவேதாந்த வாழ்வும் வீரத்தோடறமும் ஈந்து. …72…\nநன்நெறியில் எனை இருத்தி வைத்து\nபுத்தியில் அமைதியோடு அன்பெனும் அழகும் தந்து\nஅருட்குலமோங்கும் தொண்டை இடைவிடா தருளித்தாயே. …73…\nஈதலில் இன்பம்தந்து இன்பத்தில் இறையருள் காட்டிச்\nசாதலும் பிறப்புமில்லா வரத்தையும் தந்திட்டென்னை\nபூரண ப்ரம்மஞானம் பொருந்திய வாழ்வையருளி\nதான்தானாய் நிலைத்திடவே நீ தந்திடம்மா. …74…\nமனமே கவசத்தை தினமுமோதி காயத்தை சுத்திசெய்து\nகவசத்தைப் பொருள் உணர்ந்து கருத்தோடு ஓதிவிட்டால்\nகள்ளம் கபடமறுக்கும் காமக் கசடறுக்கும்\nவினைப்பயனையும் விரட்டும் புவனேசி கவசம் நம்பு. …75…\nபகுத்தறிவுள்ள சீடா பற்றிடடா கவசத்தை\nகவசத்தை ஓதியும் நீ கலிதோஷ மகற்றிடடா\nகவச பாராயணத்தால் கள்ளமில்லா வுள்ளமாகும்\nகள்ளமில்லா வுள்ளத்தில் காணலாமே புவனையையும். …76…\nமனக்கோட்டை கட்டாமல் புதுக்கோட்டை வந்திடடா\nபுதுக்கோட்டையுள் நீயும் புவனேசி கண்டிடடா\nபற்றிடடா புவனேசி பாதமதைப் பற்றிடடா\nபற்றிவிட்டால் பற்றற்ற பரசுகமும் கிட்டிவிடும். …77…\nஆனந்தமாகவே நீ அகத்துள் மாறிடுவாய்\nஅன்னையின் கவசத்தை அன்புடனே நெக்குருக\nஅறம் பொருள் இன்பம் வீடு அனுக்ரஹித்தாட் கொண்டிடுவள். …78…\nமாதாவின் கவசமிதை மனமுருகி ஓதுவீரேல்\nமறவாது ஓதிட்டால் மஹராஜி அருளுண்டாம். …79…\nபொருளுண்டாம் மாதாவின் புண்ணிய லோகமுண்டு\nஆசார ஒழுக்கமுடன் அன்பு நேமநிஷ்டையுடன்\nசிரத்தா பக்தியுடன் ஜகன்மாதா கவசமிதை\nஒருமனத்தோ டோதுவீரேல் மாபாவம் மறைவதுடன். …80…\nஅன்புருவாம் அம்மையை அகத்துள் உணர்ந்திடலாம்\nமாதாவும் முன்வந்து மஹத்தான வரமருள\nசொன்னபடி செய்து நீ சுகமடைவாய் மனமே கேள். …81…\nஓம் ஶ்ரீ சத்குரு பரமாத்மனே நமஹ.\nஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம் சக்தி.\nகாசியை மிஞ்சும் திருக்காஞ்சி கோவில்\nஅரங்கம் சென்றேன் திருவரங்கம் சென்றேன்\nசூரியனுக்கு உகந்த ரத சப்தமி\nதிருச்செந்தூர் அகவல் – திருச்சிற்றம்பல நாடிகள் இயற்றியது\nஒரே நேர்க்கோட்டில் அமைந்த சிவாலயங்கள்\nகந்தர் அனுபூதி – அருணகிரி நாதர் அருளியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00793.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/05/21202956/1533218/Bharathi-MLA-Presented-relief-to-10800-persons.vpf", "date_download": "2021-01-20T22:17:44Z", "digest": "sha1:TPSSBVJTWDIYGHBWUGA3J4UUK2F52UL2", "length": 14769, "nlines": 169, "source_domain": "www.maalaimalar.com", "title": "சீர்காழியில் 10,800 பேருக்கு நிவாரண உதவி - பாரதி எம்.எல்.ஏ. வழங்கினார் || Bharathi MLA Presented relief to 10,800 persons", "raw_content": "\nசென்னை 21-01-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசீர்காழியில் 10,800 பேருக்கு நிவாரண உதவி - பாரதி எம்.எல்.ஏ. வழங்கினார்\nசீர்காழியில் 10,800 பேருக்கு நிவாரண உதவிகளை பாரதி எம்.எல்.ஏ. வழங்கினார்\nநிவாரண உதவி வழங்கிய காட்சி\nசீர்காழியில் 10,800 பேருக்கு நிவாரண உதவிகளை பாரதி எம்.எல்.ஏ. வழங்கினார்\nநாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதியில் இருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1,000 மற்றும் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். இந்த நிலையில் சீர்காழி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பாரதி எம்.எல்.ஏ. தனது சொந்த செலவில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள 800 தூய்மை பணியாளர்களுக்கு தலா ரூ.1,000 மற்றும் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். இதேபோல் நாடக கலைஞர்கள், இசை கலைஞர்கள், கிராமிய கலைஞர்கள் உள்பட 10 ஆயிரம் பேருக்கு அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும் சீர்காழியில் உள்ள அம்மா உணவகத்தில் ஏழை-எளிய மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் வகையில் ரூ.1½ லட்சத்துக்கான காசோலையை நகராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வியிடம் வழங்கினார்.\nஅப்போது நகராட்சி பொறியாளர் வசந்தன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ஜெயராஜமாணிக்கம், நற்குணன், சுந்தரராஜன், நகர செயலாளர் பக்கிரிசாமி, வைத்தீஸ்வரன்கோவில் பேரூர் செயலாளர் போகர்ரவி, முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் சந்திரசேகரன், மாவட்ட பொருளாளர் செல்லையன், சீர்காழி நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் ஏ.வி.மணி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.\nஅதிபராக பதவியேற்ற ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் பணிகளை தொடங்கினார்\nபெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலா மூச்சுத்திணறலால் ஐசியுவில் மீண்டும் அனுமதி\nஅமெரிக்க அதிபராக பதவியேற்ற ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஅமெரிக்காவின் துணை அதிபராக பதவி ஏற்றுக்கொண்டார் கமலா ஹாரிஸ்\nஅமெரிக்காவின் அதிபராக பதவி ஏற்றுக்கொண்டார் ஜோ பைடன்\nதிடீர் உடல்நலக்குறைவு: பெங்களூரு மருத்துவமனையில் சசிகலா அனுமதி\nவிவசாயிகளுடன் 10-வது சுற்று ���ேச்சுவார்த்தையை தொடங்கியது மத்திய அரசு\nகமலா ஹாரிஸ் பதவியேற்பு - துளசேந்திரபுரத்தில் விளக்குகள் ஏற்றி கொண்டாடிய கிராம மக்கள்\nகொரோனாவுக்கு முதியவர் பலி - மாவட்டத்தில் மேலும் 22 பேருக்கு தொற்று\nதிருப்பூரில் தாயாருடன் பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை\nசூலூர் அருகே சாலை விபத்தில் 2 பேர் பலி\nகோவையில் 58 பேருக்கு கொரோனா உறுதி\nபடப்பிடிப்புக்கு செல்லாமல் கிரிக்கெட் பார்த்த படக்குழுவினர்\nரிஷப் பண்ட் அபாரம்: பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றி- தொடரை 2-1 எனக் கைப்பற்றியது இந்தியா\nடி நடராஜனிடம் சாம்பியன் கோப்பையை வழங்கி அழகு பார்த்த ரஹானே\nபிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு - வைரலாகும் வீடியோ\nசசிகலாவை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடு- 1000 வாகனங்களில் தொண்டர்கள் பயணம்\nபிரபல கிறிஸ்தவ மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை\nநாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் - பூமி இயக்குனர் கோபம்\nடிஜிட்டல் முறையில் மொய் பணம் வசூலிப்பு- திருமண விழாவில் அசத்திய மணமக்கள்\nசுரேஷ் ரெய்னாவை தக்கவைத்த சிஎஸ்கே, யாரையெல்லாம் வெளியேற்றியது\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் சிவானி எடுத்த அதிரடி முடிவு - ரசிகர்கள் அதிர்ச்சி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00793.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-01-20T22:56:45Z", "digest": "sha1:EGZ3DHHTZ35OFKSRCPDQDPHUJYOPE5KV", "length": 5750, "nlines": 51, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for சதாப்தி - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஅமெரிக்க அதிபராக பதவியேற்ற பைடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..\nநடிகை சித்ராவை கடித்து குதறிய மனித மிருகம்..\nகாதல் ராஜசிம்மனும் 3 அம்மணி அக்காக்களும்.. ரூ.28 லட்சம் பறித்த கதை\nநடந்து வந்த சசிகலா சக்கர நாற்காலியில் அமர்ந்து சென்றது ஏன் \nஅமெரிக்காவின் 46 வது அதிபரானார் ஜோ பைடன்\nசசிகலாவின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது - மருத்துவமனை\nபாஜகவில் தாம் இணையவிருப்பதாக வெளியான தகவலை திரிணாமுல் காங்கிரஸ் எம்பியான நடிகை சதாப்தி ராய் மறுப்பு\nபாஜகவில் இணைய தாம் டெல்லி ���ெல்லவிருப்பதாக வெளியான தகவலை திரிணாமுல் காங்கிரஸ் எம்பியான நடிகை சதாப்தி ராய் மறுத்துள்ளார். அவர் டெல்லி சென்று அமித் ஷாவை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் கொல...\nமேற்கு வங்கத்தில் தேர்தல் வரவுள்ள நிலையில் கட்சி மாறும் காட்சிகள்: நாளை தனது முடிவை அறிவிப்பதாக திரிணாமூல் எம்பி சதாப்தி ராய் பதிவு\nமேற்கு வங்கத்தில் கட்சிமாறும் காட்சிகள் அரங்கேறி வரும் சூழலில் திரிணாமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சதாப்தி ராய் நாளை தனது முடிவை அறிவிக்கப்போவதாக முகநூலில் தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தி...\nராஜ்தானி, சதாப்தி, துரந்தோ ரயில் டிக்கெட் கட்டணத்தில் சலுகை - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nராஜ்தானி, சதாப்தி மற்றும் துரந்தோ போன்ற சிறப்பு ரயில்களின் டிக்கெட் விலையில், தெற்கு ரயில்வே சலுகைகளை அறிவித்துள்ளது. இதுதொடர்பான ட்விட்டர் பதிவில், குறிப்பிட்ட ரயில்களில் 60 சதவிகித இருக்கைகள் மட...\nநடிகை சித்ராவை கடித்து குதறிய மனித மிருகம்..\nகாதல் ராஜசிம்மனும் 3 அம்மணி அக்காக்களும்.. ரூ.28 லட்சம் பறித்த கதை\nநடந்து வந்த சசிகலா சக்கர நாற்காலியில் அமர்ந்து சென்றது ஏன் \nஇலட்சியத்தை அடைய லட்சம் தேவை என ஆசை வார்த்தை கூறி மோசடி\nசெல்லய்யா பொண்ணுகிட்ட செஞ்சதெல்லாம் தப்பய்யா \nசீர்குலைந்த வெனீஸ் நரகமான தூத்துக்குடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00793.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2021-01-20T22:54:23Z", "digest": "sha1:CNAK5C6NRUGY7JGN2SPPT2MAISTE25Z6", "length": 4780, "nlines": 48, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for போதைப் பொருள் வழக்கு - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஅமெரிக்க அதிபராக பதவியேற்ற பைடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..\nநடிகை சித்ராவை கடித்து குதறிய மனித மிருகம்..\nகாதல் ராஜசிம்மனும் 3 அம்மணி அக்காக்களும்.. ரூ.28 லட்சம் பறித்த கதை\nநடந்து வந்த சசிகலா சக்கர நாற்காலியில் அமர்ந்து சென்றது ஏன் \nஅமெரிக்காவின் 46 வது அதிபரானார் ஜோ பைடன்\nசசிகலாவின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது - மருத்துவமனை\nகன்னட திரையுல போதை பொருள் வழக்கு...முன்னாள் அமைச்சரின் மகன் கோவாவில் கைது\nகன்னட திரையுலகினர் சம்பந்தப்பட்ட போதைப் பொருள் வழக்கில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் ஜவுளித்துறை அமைச்சர் ருத்திரப்பா லமானியின் மகன் கோவாவில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்...\nபோதைப் பொருள் வழக்கு நடிகை தீபிகா படுகோனே உள்ளிட்ட 4 நடிகைகளுக்கு சம்மன் எனத் தகவல்\nபோதைப் பொருள் வழக்கில், இந்தி நடிகை தீபிகா படுகோனே உள்ளிட்ட 4 நடிகைகளுக்கு போதைப் பொருள் தடுப்புப் படையினர் சம்மன் அனுப்பக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் மரண...\nநடிகை சித்ராவை கடித்து குதறிய மனித மிருகம்..\nகாதல் ராஜசிம்மனும் 3 அம்மணி அக்காக்களும்.. ரூ.28 லட்சம் பறித்த கதை\nநடந்து வந்த சசிகலா சக்கர நாற்காலியில் அமர்ந்து சென்றது ஏன் \nஇலட்சியத்தை அடைய லட்சம் தேவை என ஆசை வார்த்தை கூறி மோசடி\nசெல்லய்யா பொண்ணுகிட்ட செஞ்சதெல்லாம் தப்பய்யா \nசீர்குலைந்த வெனீஸ் நரகமான தூத்துக்குடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00793.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2021-01-20T22:55:03Z", "digest": "sha1:R2KHIHP2TAXQRI5PFTAGUHYMOD7I6UVU", "length": 9817, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மஸ்கெலியா | Virakesari.lk", "raw_content": "\nமக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவர்கள் நாட்டையே நாசமாக்குகின்றனர் - சரத் பொன்சேகா\nதிருமலையில் வீதியோர மீன் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்\nமனநிலை பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் தனக்குத் தானே தீ வைத்து தற்கொலை\nஅமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றார் ஜோ பைடன்\nஅமெரிக்க துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் கமலா ஹரிஸ்\nநாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 274 ஆக உயர்வு\nவெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார் ட்ரம்ப்\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 621 பேர் குணமடைந்தனர்...\nஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்கள்; ஆணைக் குழுவின் சாட்சி விசாரணைகள் நிறைவு\nதப்பியோடிய கொரோனா நோயாளி பிடிபட்டார்\nகெசல்கமுவ ஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு\nநோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஆற்றில், இன்று (சனிக்கிழமை) உருக்குலை...\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு ; மஸ்கெலியாவில் சம்பவம்\nமஸ்கெலியா சாமிமலை பிரதான வீதியின் பிரவுன்ஸ்விக் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்கு��்ளானதில் இளைஞர் ஒருவர்...\n'அடிப்படை சம்பளமாக 1000 ரூபாவை பெற்றுக் கொடு..\nதொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும், 25 நாட்கள் வேலை அவசியம் என வலியுறுத்தி, மஸ்கெலியா...\nமஸ்கெலியாவில் தோட்டத் தொழிலாளர்கள் பணி பகிஸ்கரிப்பு\nமஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கும் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட காட்மோர் தனியார் தோட்டத்தில் 4 பிரிவுகளை சேர்ந்த தொழிலாளர...\nமலையகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபொகவந்தலாவ, மஸ்கெலியா, கொட்டகலை, லிந்துலை ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி அதிகாரப்பகுதிக்குட்பட்ட பகுதிகளில் 26.12.2020 நேற...\nமஸ்கெலியாவில் இரண்டாவது நாளாக தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nஆர்.பி.கே பிளான்டேசனுக்கு உரித்தான மஸ்கெலியா மொக்கா தோட்டமேற்பிரிவை சேர்ந்த 150 தொழிலாளர்கள் இரண்டாவது நாளாக இன்றும் பணி...\nமஸ்கெலியாவில் மேலும் ஒரு பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி\nமஸ்கெலியா சுகாதார அத்தியாட்சகர் பிரிவுக்குட்பட்ட சாமிமலை மல்லியப்பு தோட்டத்தில் இன்று கொரோனா தொற்றுக்குள்ளான பெண் ஒருவர்...\nமஸ்கெலியாவில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி\nமஸ்கெலியா பொது சகாதார பிரிவுக்குட்பட்ட சாமிமலை மல்லியப்பு பகுதியில் இன்று 3 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக...\nநாட்சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மஸ்கெலியாவில் போராட்டம்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றாமல் அவர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும்.\nமஸ்கெலியாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nமஸ்கெலியா சுகாதார அதிகார பிரிவுக்குட்பட்ட சாமிமலை கவரவில தோட்ட பாக்ரோ பிரிவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கொவிட் 19 தொற்று...\nஅமெரிக்க துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் கமலா ஹரிஸ்\nமட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஒருவருக்கு கொரோனா - காணிப்பதிவகத்திற்கு பூட்டு\nகுருந்தூர்மலை தொல்லியல் அகழ்வு ஆராய்ச்சியில் துறைசார்ந்த தமிழர்களையும் இணைத்துக்கொள்ளுமாறு கடிதம்..\n5 மாணவர் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் விவகாரம்: பெப்ரவரி 19இல் வழக்கை விசாரணைக்கு எடுக்கும் சிறப்பு நீதிமன்றம்\nபெண்களுக்கெதிரான பாலியல் வன்முறை தொடர்பான குற்றவியல் சட்டக் கோவையில் திருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00793.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/nakkheeran/ladies-area/ladies-area", "date_download": "2021-01-20T23:46:43Z", "digest": "sha1:XJB4ZLO4JPMAXGMZ44GRCACJSBLBCJ63", "length": 10375, "nlines": 182, "source_domain": "image.nakkheeran.in", "title": "இது லேடீஸ் ஏரியா! | This is the Ladies Area! | nakkheeran", "raw_content": "\n மறைந்த பழம்பெரும் நடிகர் \"ஊமைவிழிகள்'’ரவிச்சந்திரனின் மகன் வயிற்றுப் பேத்தி தான்யா ரவிச்சந்திரன். 2016-ல் ரிலீசான \"பலே வெள்ளையத்தேவா'’படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக கோலிவுட்டில் அறிமுகமானார். அதன் பின் ராதாமோகனின் \"பிருந்தாவனம்'’படத்தி ல் அருள்நிதிக்கு ஜோடி போட... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅ.தி.மு.க. கமிஷனில் பங்கு கேட்கும் பா.ஜ.க.\nNO RAJINI கமல் புதுக் கூட்ணணி\nஜெ. மரண செய்தியை வெளியிடுவேன் -திகில் கிளப்பும் மாஜி தலைமைச் செயலாளர்\n சாதித்தார்களா அரசுப் பள்ளி மாணவர்கள்\nநாயகன் அனுபவத் தொடர் (33) - புலவர் புலமைப்பித்தன்\n அ.தி.மு.க.வுக்கு செக் வைக்கும் தி.மு.க.\nEXCLUSIVE அமைச்சர் ஆட்களின் லஞ்ச வேட்டை ஆண் நர்ஸ் போஸ்டிங் ஆடியோ-ஆவணங்கள் அம்பலம்\n டிசைன் டிசைனாக ஏமாற்றும் டுபாகூர் ஆசாமி\n தற்கொலைக்கு தள்ளப்படும் பெண் மருத்துவர்கள்\nஜெயிச்சது நாங்க... நிர்வாகம் பண்றது அவங்க - கொந்தளிக்கும் ஊராசிமன்றத் தலைவர்கள்\n ஜல்சா மசாஜ்களில் அதிரடி ரெய்டு\nராங்கால் : இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். யார் கொடி பறக்குது மந்திரி பதவி சொந்தக் காசில் ஓ.பி.எஸ். மகன் சூனியம் அறிவாலய வாசலில் அதிர்ச்சி கோஷம்\nஅ.தி.மு.க.வை வசப்படுத்த சசிகலா வெளியிடும் வீடியோ ஆதாரங்கள்\nஅ.தி.மு.க. கமிஷனில் பங்கு கேட்கும் பா.ஜ.க.\nNO RAJINI கமல் புதுக் கூட்ணணி\nஜெ. மரண செய்தியை வெளியிடுவேன் -திகில் கிளப்பும் மாஜி தலைமைச் செயலாளர்\nதிரையரங்க உரிமையாளர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சல்மான் கான்\n‘கிளைமாக்ஸ்க்கு வந்துட்டோம்..’ - எஸ்.எஸ்.ராஜமௌலி அறிவிப்பு\n\"ப்ரோ நீங்க ஜெயிச்சிட்டீங்க, நான் தோத்துட்டேன்\" - பூமி இயக்குனர் காட்டம்\n\"இந்த கஷ்டகாலத்தில் விமர்சகர்கள் ஒத்துழைக்க வேண்டும்\" - விஜய் ஆண்டனி வேண்டுகோள்\nஅரசு மருத்துவமனையில் சசிகலாவிற்கு சிகிச்சை... கரோனா முடிவுக்காக காத்திருக்கும் சிறை நிர்வாகம்\n‘தப்பா ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க... வாபஸ் வாங்குங்க...’ - ஓ.பி.எஸ். குறித்து சீறியப் பெண்... அட்வைஸ் செய்த ஸ்டாலின்...\nசென்டிமென்டாக அதே இடத்தில் இ.பி.எஸ்.\nமரணத்தை மறுவிசாரணை செய்யும் கவிதைகள் - யுகபாரதி வெளியிட்ட சாக்லாவின் 'உயிராடல்' நூல்\nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\nவெற்றிக்கான முதல் சூத்திரமே இதுதான்... பில்கேட்ஸ் கூறும் ரகசியம் | வென்றோர் சொல் #27\nகுழந்தையின்மையால் 15 சதவீத தம்பதியினர் பாதிப்பு: என்ன காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00794.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamhouse.com/quran/tamil_baqavi/surah-28.html", "date_download": "2021-01-20T23:51:07Z", "digest": "sha1:HWX2M36G2GCEJFGGP4P27Q6SBBG6ITIW", "length": 75115, "nlines": 210, "source_domain": "islamhouse.com", "title": "Noble Quran -", "raw_content": "\n28 - ஸூரா அல்கஸஸ் ()\n(1) 1. தா ஸீம் மீம்.\n) இவை(யும்) தெளிவான இவ்வேதத்திலுள்ள சில வசனங்களாகும்.\n) நம்பிக்கை கொண்ட மக்களுக்காக மூஸா இன்னும் ஃபிர்அவ்னைப் பற்றிய சில உண்மை விஷயங்களை உமக்கு ஓதிக் காண்பிக்கிறோம்.\n(4) 4. நிச்சயமாக ஃபிர்அவ்ன், பூமியில் மிகவும் பெருமை கொண்டு, அதில் உள்ளவர்களைப் பல வகுப்புக்களாகப் பிரித்து, அவர்களில் ஒரு பிரிவினரை பலவீனப்படுத்தும் பொருட்டு அவர்களுடைய ஆண் மக்களைக் கொலை செய்து, பெண் மக்களை உயிருடன் வாழவைத்து வந்தான். மெய்யாகவே (இவ்வாறு) அவன் விஷமிகளில் ஒருவனாகவே இருந்தான்.\n(5) 5. எனினும், பூமியில் (அவனால்) பலவீனப்படுத்தப்பட்டவர்கள் மீது நாம் அருள் புரிந்து, அவர்களைத் தலைவர்களாக்கி (அங்கு வசித்தவர்களுடைய பொருள்களுக்கும்,) அவர்களையே வாரிசுகளாக ஆக்க விரும்பினோம்.\n(6) 6. அப்பூமியில் நாம் (பலவீனமான) அவர்களை மேன்மையாக்கி வைத்து ஃபிர்அவ்னும், ஹாமானும், அவர்களுடைய ராணுவங்களும் எந்த வேதனைக்குப் பயந்து கொண்டிருந்தார்களோ, அதை அவர்களுக்குக் காண்பிக்கவும் நாம் கருதினோம்.\n(7) 7. (ஆகவே, பலவீனமானவர்களில் மூஸாவை நாம் படைத்தோம். மூஸா பிறந்த சமயத்தில், பலவீனமான இவர்களுடைய மக்களில் பிறக்கும் ஆண் குழந்தைகளை ஃபிர்அவ்ன் கொலை செய்து கொண்டிருந்தான். ஆகவே மூஸாவின் தாய், தன் இக்குழந்தையையும் ஃபிர்அவ்ன் கொலை செய்து விடுவானோ என்று அஞ்சி நடுங்கினாள்.) ஆகவே, (அச்சமயம்) மூஸாவின் தாய்க்கு நாம் வஹ்யி மூலம் அறிவித்தோம்: (குழந்தையை உன்னிடமே வைத்துக் கொண்டு) ‘‘ அவருக்குப் பால் கொடுத்து வா. (உன்னிடம் இருப்பதில்) அவரைப் பற்றி நீ பயந்தால், அவரை (பேழையில் வைத்து) ஆற்றில் எறிந்துவிடு. நீ அவரைப் பற்றிக் கவலைப்படாதே பயப்படாதே நி��்சயமாக நாம் அவரை உன்னிடமே கொண்டு வந்து சேர்த்து, அவரை (நம்) தூதர்களில் ஒருவராகவும் ஆக்குவோம்'' (என்று அறிவித்தோம்.)\n(8) 8. (ஆகவே, மூஸாவுடைய தாய் அவரை ஒரு பேழையில் வைத்து ஆற்றில் விட்டு விட்டாள்.) அக்குழந்தையை ஃபிர்அவ்னுடைய குடும்பத்தினர் எடுத்துக் கொண்டனர். அவர் நிச்சயமாக (அவர்களுக்கு) எதிரியாகி துக்கத்தைத் தருவார். ஃபிர்அவ்னும், ஹாமானும், அவர்களுடைய ராணுவங்களும் தவறிழைத்தவர்களாகவே ஆயினர்.\n(9) 9. (அக்குழந்தையைக் கண்ட) ஃபிர்அவ்னுடைய மனைவி (தன் கணவனை நோக்கி) ‘‘ நீ இதை கொலை செய்துவிடாதே எனக்கும், உனக்கும் இது ஒரு கண் குளிர்ச்சியாக இருக்கிறது. இதனால் நாம் நன்மை அடையலாம் அல்லது இதை நாம் நம் குழந்தையாக தத்தெடுத்துக் கொள்ளலாம்'' என்று கூறினாள். எனினும், (இவராலேயே தங்களுக்கு அழிவு ஏற்படும் என்பதை) அவர்கள் உணர்ந்துகொள்ளவில்லை.\n(10) 10. மூஸாவுடைய தாயின் உள்ளம் (அவரை ஆற்றில் எறிந்த பின் துக்கத்தால்) வெறுமையாகி விட்டது. அவள் நமது வார்த்தையை நம்பும்படி அவளுடைய உள்ளத்தை நாம் உறுதிப்படுத்தியிருக்காவிட்டால், (மூஸா பிறந்திருக்கும்) விஷயத்தை அனைவருக்கும் அவள் வெளிப்படுத்தியே இருப்பாள்.\n(11) 11. (அக்குழந்தையைப் பேழையில் வைத்து ஆற்றில் விட்டதன் பின்னர்) அவள், அக்குழந்தையின் சகோதரியை நோக்கி ‘‘ (ஆற்றில் மிதந்து செல்லும்) அதைப் பின்தொடர்ந்து நீயும் செல்'' என்று கூறினாள். அவளும் அ(தனைப் பின்தொடர்ந்து சென்று அதை எடுத்த)வர்களுக்குத் தெரியாத விதத்தில் அதை(ப் பற்றி என்ன நடக்கிறதென்று) தூரத்திலிருந்தே கவனித்து வந்தாள்.\n(12) 12. (ஆற்றில் மிதந்து சென்ற குழந்தையை எடுத்துக் கொண்டவர்கள் அதற்குப் பாலூட்ட பல செவிலித் தாய்களை அழைத்து வந்தனர். எனினும்,) இதற்கு முன்னதாகவே அக்குழந்தை (எவளுடைய) பாலையும் அருந்தாது தடுத்துவிட்டோம். (ஆகவே, இதைப் பற்றி அவர்கள் திகைத்துக் கொண்டிருந்த சமயத்தில் மூஸாவின் சகோதரி அவர்கள் முன் வந்து) ‘‘ உங்களுக்காக இக்குழந்தைக்கு செவிலித்தாயாக இருந்து அதன் நன்மையைக் கவனித்து அதற்கு பொறுப்பேற்றுக் கொள்ளக்கூடிய ஒரு வீட்டுடையாரை நான் உங்களுக்கு அறிவிக்கவா\n(13) 13. (அவர்கள் அனுமதிக்கவே, அவள் மூஸாவுடைய தாயை அழைத்தும் வந்து விட்டாள்.) இவ்வாறு நாம் அவரை அவருடைய தாயிடமே சேர்த்துத் தாயின் கண் குளிர்ந்திருக்கவும் அவள் கவலைப்படாதிருக்கவும் செய்து, அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானதுதான் என்று நிச்சயமாக அவள் அறிந்து கொள்ளும்படியும் செய்தோம். எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறியமாட்டார்கள்.\n(14) 14. அவர் வாலிபத்தையடைந்து அவருடைய அறிவு பூரணப்பக்குவம் அடையவே, அவருக்கு ஞானத்தையும் கல்வியையும் நாம் அளித்தோம். இவ்வாறே நன்மை செய்பவர்களுக்கு நாம் கூலி தருகிறோம்.\n(15) 15. (மூஸா ஒரு நாளன்று) மக்கள் அயர்ந்து (பராமுகமாக) இருக்கும் சமயத்தில் அவ்வூரில் சென்றபொழுது இரு வாலிபர்கள் சண்டையிட்டுக் கொண்டிருப்பதை அவர் கண்டார். ஒருவன் (இஸ்ரவேலரில் உள்ள) இவர் இனத்தைச் சேர்ந்தவன்; மற்றொருவன் (கிப்திகளாகிய) இவருடைய எதிரிகளில் உள்ளவன். அவனுக்கு எதிராக உதவி செய்யுமாறு இவர் இனத்தைச் சேர்ந்தவன் இவரிடத்தில் கோரிக் கொண்டான். (அதற்கிணங்கி) மூஸா அவனை ஒரு குத்துக் குத்தி அவன் காரியத்தை முடித்து விட்டார். (அதனால் அவன் இறந்து விட்டான். இதை அறிந்த மூஸா) ‘‘ இது ஷைத்தானுடைய வேலை. நிச்சயமாக அவன் வழி கெடுக்கக்கூடிய பகிரங்கமான எதிரி'' எனக் கூறினார்.\n(16) 16. மேலும், ‘‘ என் இறைவனே நிச்சயமாக நான் எனக்கே தீங்கிழைத்துக் கொண்டேன். நீ என் குற்றத்தை மன்னிப்பாயாக நிச்சயமாக நான் எனக்கே தீங்கிழைத்துக் கொண்டேன். நீ என் குற்றத்தை மன்னிப்பாயாக'' என்று அவர் பிரார்த்தித்தார். ஆகவே, (இறைவனும்) அவருடைய குற்றத்தை மன்னித்து விட்டான். நிச்சயமாக அவன்தான் மிக்க மன்னிப்பவன், மகா கருணை செய்பவன்.\n(17) 17. (மேலும் அவர் தன் இறைவனை நோக்கி) ‘‘ என் இறைவனே என் மீது நீ அருள் புரிந்ததன் காரணமாக (இனி) ஒரு காலத்திலும் நான் குற்றவாளிகளுக்கு உதவுபவனாக இருக்க மாட்டேன்'' என்று கூறினார்.\n(18) 18. (அன்றிரவு அவருக்கு நிம்மதியாகவே கழிந்தது. எனினும்) காலையில் எழுந்து அந்நகரத்தில் (தன்னைப் பற்றி என்ன நடந்திருக்கிறதோ என்று) பயந்தவராகக் கவனித்துக் கொண்டிருந்த சமயத்தில், நேற்று இவரிடம் உதவி தேடியவன் (மறுமுறையும் தனக்கு உதவி செய்யுமாறு) கூச்சலிட்டு இவரை அழைத்தான். அதற்கு மூஸா அவனை நோக்கி ‘‘ நீ பகிரங்கமான கலகக்காரனாக இருக்கிறாய்'' என்று நிந்தித்து,\n(19) 19. (அவனுக்கு உதவி செய்ய விரும்பி) அவனுக்கும் தனக்கும் எதிரியாக இருப்பவனைப் பிடிக்க விரும்பினார். (எனினும், இவருடைய இனத்தான் இவர் தன்னை���ே பிடிக்க வருவதாய்த் தவறாக எண்ணிப் பயந்து) ‘‘ மூஸாவே நேற்றைய தினம் ஒரு மனிதனைக் கொலை செய்தது போல் என்னையும் நீர் கொலை செய்யக் கருதுகிறீரா நேற்றைய தினம் ஒரு மனிதனைக் கொலை செய்தது போல் என்னையும் நீர் கொலை செய்யக் கருதுகிறீரா இவ்வூரில் (நீர் கொலை குற்றம் செய்யும்) வம்பனாக இருக்கக் கருதுகிறீரோ தவிர, சீர்திருத்தும் நல்ல மனிதராக இருக்க நீர் நாடவில்லை'' என்று கூச்சலிட்டான்.\n(20) 20. (இக்கூச்சல் மக்களிடையே பரவி, நேற்று இறந்தவனைக் கொலை செய்தவர் மூஸாதான் என்று மக்களுக்குத் தெரிந்து இவரைப் பழிவாங்கக் கருதினார்கள்.) அச்சமயம் பட்டிணத்தின் கோடியிலிருந்து ஒரு மனிதர் (விரைவாக) ஓடிவந்து மூஸாவே ‘‘ மெய்யாகவே உம்மைக் கொலை செய்துவிட வேண்டுமென்று தலைவர்கள் முடிவு செய்து கொண்டிருக்கிறார்கள். ஆதலால், நீர் (இவ்வூரைவிட்டு) வெளியேறி விடுவீராக. மெய்யாகவே நான் உமது நன்மைக்கே (இதைக்) கூறுகிறேன்'' என்று கூறினார்.\n(21) 21. ஆகவே, அவர் (தன்னை மக்கள் என்ன செய்யப் போகின்றனரோ என்று) கவலைப்பட்டுப் பயந்தவராக அவ்வூரை விட்டு வெளியேறி, ‘‘ என் இறைவனே இவ்வக்கிரமக்கார மக்களிடமிருந்து நீ என்னை பாதுகாத்துக் கொள்வாயாக இவ்வக்கிரமக்கார மக்களிடமிருந்து நீ என்னை பாதுகாத்துக் கொள்வாயாக\n(22) 22. அவர் ‘மத்யன்' பக்கம் செல்லக் கருதிய சமயத்தில் (அதன் வழியை அறியாததனால்) ‘‘ என் இறைவன் அதற்குரிய நேரான வழியை எனக்கு அறிவிக்கக்கூடும்'' (என்று தமக்குள்ளாகவே கூறிக்கொண்டு சென்றார்.)\n(23) 23. (அவ்வாறு சென்ற அவர்) மத்யன் நகரத்தி(ன் வெளியி)லிருந்த ஒரு கிணற்றின் சமீபமாக வந்தபொழுது ஒரு கூட்டத்தினர் (தங்கள் ஆடு, மாடு, ஆகிய கால் நடைகளுக்குத்) தண்ணீர் புகட்டிக் கொண்டிருப்பதையும், அதற்கருகில் இரு பெண்கள் (தங்கள் ஆட்டு மந்தையை) வளைத்து(த் தடுத்து நிறுத்தி)க் கொண்டிருப்பதையும் கண்டு (அப்பெண்களை நோக்கி) ‘‘ உங்கள் விஷயமென்ன (எதற்காக நீங்கள் தேங்கி நிற்கிறீர்கள் (எதற்காக நீங்கள் தேங்கி நிற்கிறீர்கள்)'' என்று கேட்டார். அதற்கு அவ்விரு பெண்களும் ‘‘ இம்மேய்ப்பர்கள் (தங்கள் கால்நடைகளுக்குத் தண்ணீர் புகட்டிக்கொண்டு இங்கிருந்து) விலகும் வரை நாங்கள் (எங்கள் ஆடுகளுக்குத்) தண்ணீர் புகட்ட முடியாது. எங்கள் தந்தையோ வயது முதிர்ந்த கிழவர். (அவர் இங்கு வர முடியாததால் நாங்களே இவற்றை ஓட்டி வந்திருக்கிறோம்)'' என்றார்கள்.\n(24) 24. (இதைச் செவியுற்ற மூஸா) அவ்விரு பெண்களுடைய கால்நடைகளுக்குத் தண்ணீர் (இறைத்துப்) புகட்டிவிட்டு(ச் சிறிது) விலகி ஒரு (மரத்தின்) நிழலில் அமர்ந்துகொண்டு ‘‘என் இறைவனே எதை நீ எனக்குத் தந்தபோதிலும் நிச்சயமாக நான் அதை விரும்பக்கூடியவனாகவே இருக்கிறேன்'' என்று பிரார்த்தித்தார்.\n(25) 25. அச்சமயம் (அவ்விரு பெண்களில்) ஒருத்தி மிக்க நாணத்துடன் இவர் முன் வந்து ‘‘நீர் எங்க(ள் கால்நடைக)ளுக்குத் தண்ணீர் புகட்டியதற்குரிய கூலியை உமக்குக் கொடுக்கும் பொருட்டு மெய்யாகவே என் தந்தை உம்மை அழைக்கிறார்'' என்று கூறி அழைத்துச் சென்றாள். மூஸா அவரிடம் சென்று தன் சரித்திரத்தைக் கூறவே அவர் (இனி) ‘‘ நீர் பயப்பட வேண்டாம். அநியாயக்கார மக்களைவிட்டு நீர் தப்பித்துக் கொண்டீர்'' என்று கூறினார்.\n(26) 26. (அத்தருணத்தில், அவ்விரு பெண்களில் ஒருத்தி தன் தந்தையை நோக்கி) ‘‘ என் தந்தையே நீர் இவரைக் கூலிக்கு அமர்த்திக் கொள்வீராக. நீர் கூலிக்கு அமர்த்தியவர்களிலேயே மிகச் சிறந்தவர் (இந்த) நம்பிக்கைக்குரிய பலசாலியே ஆவார்'' என்று கூறினாள்.\n(27) 27. அதற்கு அவர் (மூஸாவிடம்) கூறினார்: ‘‘ நீர் எனக்கு எட்டு வருடங்கள் வேலை செய்ய வேண்டுமென்ற நிபந்தனையின் மீது இவ்விரு பெண்களில் ஒருத்தியை நான் உமக்கு திருமணம் செய்து கொடுக்க விரும்புகிறேன். நீர் அதைப் பத்து வருடங்களாக முழுமை செய்தால், அது நீர் எனக்கு செய்யும் நன்றிதான். நான் உமக்கு (அதிகமான) சிரமத்தைக் கொடுக்க விரும்பவில்லை. அல்லாஹ் நாடினால், நீர் என்னை உமக்கு உபகாரியாகவே காண்பீர்'' (என்றார்).\n(28) 28. அதற்கு மூஸா ‘‘ உமக்கும் நமக்குமிடையே இதுவே (உடன்படிக்கையாகும்). இவ்விரு நிபந்தனைகளில் எதையும் நான் நிறைவேற்றலாம். (இன்னதைத்தான் நிறைவேற்ற வேண்டுமென்று) என்மீது கட்டாயமில்லை. நாம் பேசிக்கொண்ட இவ்வுடன்படிக்கைக்கு அல்லாஹ்வே பொறுப்பாளன்'' என்று கூறினார்.\n(29) 29. மூஸா தன் தவணையை முழுமை செய்து (அவருடைய புதல்விகளில் ஒருத்தியை திருமணம் செய்தார். பிறகு,) தன் குடும்பத்தாரை அழைத்துக் கொண்டு சென்ற பொழுது (ஓர் இரவு வழி தெரியாது திகைத்துக் கொண்டிருந்த சமயத்தில்) தூர் (‘ஸீனாய்' என்னும்) மலையின் பக்கத்தில் ஒரு நெருப்பைக் கண்டு, தன் குடும்பத்தினரை நோக்கி ‘‘ நீங்கள் (சிறிது) தாமதித்த�� இருங்கள். நான் ஒரு நெருப்பைக் காண்கிறேன். நான் (அங்கு சென்று நாம் செல்லவேண்டிய) பாதையைப் பற்றி ஒரு தகவலை உங்களுக்குக் கொண்டு வரக்கூடும். அல்லது நீங்கள் குளிர் காய்வதற்கேனும் ஒரு எரி கொள்ளியைக் கொண்டு வருகிறேன்'' என்று கூறினார்.\n(30) 30. அவர் அதனிடம் வந்தபொழுது, மிக்க பாக்கியம் பெற்ற அந்த மைதானத்தின் ஓடையின் வலது பக்கத்தில் உள்ள ஒரு மரத்தில் இருந்து ‘‘ மூஸாவே நிச்சயமாக அகிலத்தார்களின் இறைவனான அல்லாஹ் நான்தான்'' என்ற சப்தத்தைக் கேட்டார்.\n(31) 31. (மேலும்) ‘‘ நீர் உமது தடியை எறிவீராக'' (என்றும் அவருக்குக் கூறப்பட்டது. அவ்வாறே அதை அவர் எறியவே) அது பெரியதொரு பாம்பாகி நெளிவதைக் கண்ட அவர் (பயந்து) அதைப் பின்தொடராது திரும்பி ஓடினார். (அச்சமயத்தில் அவரை நோக்கி) ‘‘ மூஸாவே பயப்படாதீர். நீர் முன் நோக்கி வருவீராக பயப்படாதீர். நீர் முன் நோக்கி வருவீராக\n(32) 32. உமது சட்டைப் பையில் உமது கையைப் புகுத்துவீராக. அது மாசற்ற பிரகாசமுள்ள வெண்மையாக வெளிப்படும். நீர் பயப்படாதிருக்கும் பொருட்டு உமது கைகளை உமது விலாவில் சேர்த்துக் கொள்வீராக. ஃபிர்அவ்னிடமும் அவனுடைய தலைவர்களிடமும் நீர் செல்லும் பொருட்டு இவ்விரண்டும் உமது இறைவனால் உமக்கு அளிக்கப்பட்ட இரு அத்தாட்சிகளாகும். நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் மக்களாக இருக்கிறார்கள்'' (என்று அவருக்குக் கூறப்பட்டது).\n(33) 33. அதற்கவர் ‘‘ என் இறைவனே மெய்யாகவே நான் அவர்களில் ஒருவரைக் கொலை செய்திருக்கிறேன். அதற்கு(ப் பழியாக) என்னை அவர்கள் வெட்டி விடுவார்கள் என்று நான் பயப்படுகிறேன். (மேலும், என் நாவிலுள்ள கொன்னலின் காரணமாக என்னால் தெளிவாகப் பேசவும் முடிவதில்லை.)\n(34) 34. என் சகோதரர் ஹாரூனோ என்னைவிட தெளிவாகப் பேசக்கூடியவர். அவரை நீ எனக்கு உதவியாக என்னுடன் அனுப்பிவை. அவர் என்னை உண்மைப்படுத்தி வைப்பார். (நான் தனியே சென்றால்) அவர்கள் என்னைப் பொய்யாக்கி விடுவார்கள் என்று நிச்சயமாக நான் பயப்படுகிறேன்'' என்று கூறினார்.\n(35) 35. அதற்கு இறைவன் ‘‘ உமது சகோதரரைக் கொண்டு உமது தோள்களை நாம் வலுப்படுத்துவோம். நாம் உங்களுக்கு வெற்றியையும் தருவோம். ஆகவே அவர்கள் உங்களை நெருங்கவும் முடியாது. நீங்கள் நமது (இந்த)அத்தாட்சிகளுடன் (தயக்கமின்றிச் செல்லுங்கள்.) நீங்களும் உங்கள் இருவரைப் பின்பற்றியவர்களும��தான் வெற்றி பெறுவீர்கள்'' என்று கூறினான்.\n(36) 36. நம் தெளிவான அத்தாட்சிகளுடன் மூஸா அவர்களிடம் வந்தபொழுது அவர்கள் ‘‘இது கற்பனை செய்யப்பட்ட சூனியத்தைத் தவிர வேறில்லை. முன்னிருந்த எங்கள் மூதாதைகளிடத்திலும் இத்தகைய விஷயத்தை நாம் கேள்விப்படவில்லை'' என்று கூறினார்கள்.\n(37) 37. அதற்கு மூஸா ‘‘ தன் இறைவனிடமிருந்து நேரான வழியைக் கொண்டு வந்தவன் யார் என்பதையும், நல்ல முடிவு யாருக்குக் கிடைக்கும் என்பதையும் என் இறைவனே நன்கறிவான். நிச்சயமாக (சூனியம் செய்யும்) அநியாயக்காரர்கள் வெற்றி பெறமாட்டார்கள்'' என்று கூறினார்.\n(38) 38. அதற்கு ஃபிர்அவ்ன் (தன் மக்களில் உள்ள தலைவர்களை நோக்கி) ‘‘ தலைவர்களே என்னைத் தவிர வேறொரு கடவுள் உங்களுக்கு இருப்பதாக நான் அறியவில்லை. ஹாமானே என்னைத் தவிர வேறொரு கடவுள் உங்களுக்கு இருப்பதாக நான் அறியவில்லை. ஹாமானே களிமண்(ணால் செய்த செங்கல்) சூளைக்கு நெருப்பு வை. (அச்செங்கற்களைக் கொண்டு வானளாவ) மாளிகையை நீ கட்டு. (அதில் ஏறி) மூஸாவினுடைய கடவுளை நான் பார்க்க வேண்டும். (அவர் தனக்கு வேறு கடவுள் இருப்பதாகக் கூறுகிறாரே களிமண்(ணால் செய்த செங்கல்) சூளைக்கு நெருப்பு வை. (அச்செங்கற்களைக் கொண்டு வானளாவ) மாளிகையை நீ கட்டு. (அதில் ஏறி) மூஸாவினுடைய கடவுளை நான் பார்க்க வேண்டும். (அவர் தனக்கு வேறு கடவுள் இருப்பதாகக் கூறுகிறாரே) இவ்விஷயத்தில் நிச்சயமாக அவர் பொய் சொல்வதாகவே நான் எண்ணுகிறேன்'' என்று கூறினான்.\n(39) 39. அவனும் அவனுடைய இராணுவங்களும் நியாயமின்றிப் பூமியில் பெருமை அடித்தனர், நிச்சயமாக அவர்கள் நம்மிடம் (விசாரணைக்காக) கொண்டுவரப்பட மாட்டார்கள் என்றும் எண்ணிக் கொண்டனர்.\n(40) 40. ஆதலால், நாம் அவனையும் அவனுடைய இராணுவங்களையும் பிடித்து அவர்களை கடலில் எறிந்து (மூழ்கடித்து) விட்டோம். (நபியே) இவ்வக்கிரமக்காரர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதை நீர் கவனிப்பீராக.\n(41) 41. (அவர்கள் இவ்வுலகத்தில் இருந்தவரை மனிதர்களை) நரகத்திற்கு அழைக்கக்கூடிய தலைவர்களாகவே அவர்களை ஆக்கிவைத்தோம். மறுமை நாளிலோ அவர்களுக்கு எத்தகைய உதவியும் கிடைக்காது.\n(42) 42. இவ்வுலகில் நம் சாபம் அவர்களைப் பின்பற்றும்படி செய்தோம். மறுமை நாளிலோ அவர்களுடைய நிலைமை மிக்க கேடானதாகவே இருக்கும்.\n(43) 43. (அவர்களுக்கு) முன்னிருந்த வகுப்பார்களையும் நாம் அழித்��ுவிட்ட பின்னர் (அவர்களுடைய வேதங்களும் அழிந்து விட்டதனால்) நிச்சயமாக நாம் மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம். அது மனிதர்களுக்கு நல்ல படிப்பினை தரக்கூடியதாகவும், நேரான வழியாகவும், அருளாகவும் இருந்தது. அவர்கள் (இதைக் கொண்டு) நல்லுணர்ச்சி பெறுவார்களாக\n தூர் ஸீனாய் என்னும் மலையில்) நாம் மூஸாவுக்குக் (கற்பலகையில் எழுதப்பட்ட) கட்டளைகளை விதித்தபோது நீர் அதன் மேற்குத் திசையிலும் இருக்கவில்லை. அதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களிலும் நீர் இருக்கவில்லை.\n(45) 45. எனினும், (அவர்களுக்குப் பின்னர்) எத்தனையோ வகுப்பினரை நாம் உற்பத்தி செய்தோம். அவர்கள் சென்றும் நீண்ட காலம் ஆகிவிட்டது. (அவ்வாறிருந்தும் மூஸாவைப் பற்றிய இவ்வளவு உண்மையான சரித்திரத்தை நீர் கூறுவதெல்லாம் இறைவனால் உமக்கு அறிவிக்கப்பட்டதால்தான் என்று இவர்கள் அறிந்துகொள்ள வேண்டாமா) மேலும், (நபியே) மத்யன் வாசிகளிடமும் நீர் தங்கியிருக்கவில்லை. (அவ்வாறிருந்தும் அவர்களைப் பற்றிய) நம் வசனங்களை நீர் இவர்களுக்கு ஓதிக் காண்பிக்கிறீர். ஆகவே, நிச்சயமாக நாம் உம்மை நம் தூதர்களில் ஒருவராகவே அனுப்பிவைத்திருக்கிறோம். (நம் வஹ்யி மூலம் கிடைத்த விஷயங்களையே நீர் அவர்களுக்கு அறிவிக்கிறீர்.)\n(46) 46. மேலும், (தூர் ஸீனாய் என்னும் மலைக்கு மூஸாவை) நாம் அழைத்த பொழுது (அந்தத்) தூர் (என்னும்) மலையின் அருகிலும் நீர் இருக்கவில்லை. எனினும், உமக்கு முன்னர் (நமது) தூதர் ஒருவருமே வராத (இந்த) மக்களுக்கு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் பொருட்டே உமது இறைவனின் அருளால் (இவ்விஷயம் உமக்கு அறிவிக்கப்பட்டது). அவர்கள் (இதைக் கொண்டு) நல்லுணர்ச்சி பெறுவார்களாக\n உமது மக்களாகிய) இவர்களின் கைகள் செய்த (தீய) செயலின் காரணமாக இவர்களை ஒரு வேதனை வந்தடையும் சமயத்தில் ‘‘ எங்கள் இறைவனே எங்களிடம் ஒரு தூதரை அனுப்பி வைக்க வேண்டாமா எங்களிடம் ஒரு தூதரை அனுப்பி வைக்க வேண்டாமா (அவ்வாறு நீ அனுப்பியிருந்தால்) உன் வசனங்களை நாங்கள் பின்பற்றி (உன்னை) நம்பிக்கை கொண்டிருப்போமே'' என்று கூறாதிருக்கும் பொருட்டே (உம்மை நம் தூதராக இவர்களிடம் அனுப்பிவைத்தோம்).\n(48) 48. எனினும், இத்தகைய உண்மை (விஷயங்களையுடைய சத்திய வேதம்) நம்மிடமிருந்து இவர்களிடம் வந்த சமயத்தில் (இதை நம்பிக்கை கொள்வதற்குப் பதிலாக) இவர்கள் ‘‘ ம��ஸாவுக்கு கொடுக்கப்பட்ட அற்புதங்களைப் போல் இவருக்கும் கொடுக்கப்பட வேண்டாமா'' என்று கூறுகின்றனர். (என்னே'' என்று கூறுகின்றனர். (என்னே) இதற்கு முன்னர் மூஸாவுக்குக் கொடுக்கப்பட்ட அற்புதங்களையும் இவர்(களின் மூதாதை)கள் நிராகரித்து விடவில்லையா) இதற்கு முன்னர் மூஸாவுக்குக் கொடுக்கப்பட்ட அற்புதங்களையும் இவர்(களின் மூதாதை)கள் நிராகரித்து விடவில்லையா ‘‘ (மூஸாவும், ஹாரூனும்) ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ளும் சூனியக்காரர்கள் என்று இவர்கள் கூறியதுடன், நிச்சயமாக நாங்கள் இவ்விருவரையும் நிராகரித்து விட்டோம்'' என்றும் கூறினார்கள்.\n(49) 49. ஆகவே, (நபியே அவர்களை நோக்கி) ‘‘ மெய்யாகவே நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால், அல்லாஹ்விடமிருந்து வந்த வேதங்களில் (மூஸாவுடைய வேதம், இன்னும் திரு குர்ஆன் ஆகிய) இவ்விரண்டையும் விட நேரான வழியை அறிவிக்கக்கூடிய ஒரு வேதத்தை நீங்கள் கொண்டு வாருங்கள். நானும் அதைப் பின்பற்றுகிறேன்'' என்று கூறுவீராக.\n(50) 50. உமக்கு அவர்கள் பதில் சொல்லாவிடில், நிச்சயமாக அவர்கள் தங்கள் சரீர இச்சையையே பின்பற்றுகிறார்கள் என்று உறுதியாக நீர் அறிந்து கொள்வீராக. அல்லாஹ்வுடைய நேரான வழியை தவிர்த்து விட்டுத் தன் சரீர இச்சையைப் பின்பற்றுபவனை விட வழிகெட்டவன் எவனுமுண்டோ நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) அநியாயக்கார மக்களை நேரான வழியில் செலுத்துவதில்லை.\n(51) 51. அவர்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டு நம் வசனத்தை மேன்மேலும் அவர்களுக்கு (இறக்கி)ச் சேர்ப்பித்தே வந்தோம்.\n(52) 52. ஆகவே, இதற்கு முன்னர் எவர்களுக்கு நாம் (நம்) வேதத்தைக் கொடுத்தோமோ, அவர்கள் இதை உண்மையாகவே நம்பிக்கை கொள்கிறார்கள்.\n(53) 53. அவர்கள் மீது (இவ்வேதம்) ஓதிக் காண்பிக்கப்பட்டால் அதற்கவர்கள் ‘‘ இதை நாங்கள் நம்பிக்கை கொண்டோம். நிச்சயமாக இது எங்கள் இறைவனிடமிருந்து வந்த உண்மை(யான வேதம்)தான். இதற்கு முன்னதாகவே நிச்சயமாக நாங்கள் இதை (எங்கள் வேதத்தின் மூலம் அறிந்து) ஏற்றுக் கொண்டிருக்கிறோம்'' என்று கூறுவார்கள்.\n(54) 54. இவர்கள் உறுதியாக இருந்ததன் காரணத்தால், இரண்டு தடவைகள் அவர்களுக்கு (நற்)கூலி கொடுக்கப்படும். இவர்கள், தீய காரியங்களை நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வார்கள். நாம் அவர்களுக்கு அளித்தவற்றில் இருந்து அவர்கள் தானமும் செய்வார்கள்.\n(55) 55. மேலும், அவர்கள் வீணான வார்த்தைகளைக் கேள்வியுற்றால் (அதில் சம்பந்தப்படாது) அதைப் புறக்கணித்து விட்டு ‘‘ எங்கள் காரியங்கள் எங்களுக்கும், உங்கள் காரியங்கள் உங்களுக்கும் (பெரியது). உங்களுக்கு ‘ஸலாம்.' அறியாதவர்களை (அவர்களிடம் தர்க்கிக்க) நாங்கள் விரும்புவதில்லை'' என்று கூறுவார்கள்.\n) நிச்சயமாக இவர்களில் நீர் விரும்பியவர்களை நேரான வழியில் செலுத்த உம்மால் முடியாது. எனினும் அல்லாஹ், தான் விரும்பியவர்களை(த்தான்) நேரான வழியில் செலுத்துகிறான். நேரான வழியில் செல்லத் தகுதியுடையவர் யார் என்பதை அவனே நன்கறிவான்.\n மக்காவாசிகளான) இவர்கள் (உம்மை நோக்கி) ‘‘ நாங்கள் உம்முடன் இந்த குர்ஆனைப் பின்பற்றினால், எங்கள் ஊரில் இருந்த நாங்கள் (இறாய்ஞ்சித்) தூக்கிச் செல்லப்பட்டு விடுவோம்'' என்று கூறுகின்றனர். (இவர்கள் சிந்திக்க வேண்டாமா) அபயமளிக்கும் மிக்க கண்ணியமான இடத்தில் (இவர்கள் வசித்திருக்க) இவர்களுக்கு நாம் வசதி அளிக்கவில்லையா) அபயமளிக்கும் மிக்க கண்ணியமான இடத்தில் (இவர்கள் வசித்திருக்க) இவர்களுக்கு நாம் வசதி அளிக்கவில்லையா ஒவ்வொரு கனிவர்க்கமும் உணவாக நம்மிடமிருந்து அங்கு வந்து குவிந்து கொண்டே இருக்கிறது. எனினும், இவர்களில் பெரும்பாலானவர்கள் (இதன் நன்றியை) அறிய மாட்டார்கள்.\n(58) 58. (இவர்களைப் போன்று) தன் வாழ்க்கைத் தரத்தால் கொழுத்துத் திமிர் பிடித்த எத்தனையோ ஊரார்களை நாம் அழித்திருக்கிறோம். இதோ (பாருங்கள்.) இவை அனைத்தும் அவர்கள் வசித்திருந்த இடங்கள்தான். சொற்ப இடங்களைத் தவிர அவற்றில் பல அவர்களுக்குப் பின்னர் வசிக்கப்படவில்லை. நாம்தான் (அவற்றுக்கு) வாரிசுகளாக இருக்கிறோம்.\n) உமது இறைவன் (தன்) தூதரை (மக்களின்) தலை நகரங்களுக்கு அனுப்பி, அவர்களுக்கு நம் வசனங்களை அவர் ஓதிக் காண்பிக்காத வரை எவ்வூராரையும் அழிப்பதில்லை. எந்த ஊராரையும் அவர்கள் அநியாயம் செய்து கொண்டிருக்கும் நிலையிலேயே தவிர நாம் அழிக்கவில்லை.\n கூறுவீராக:) உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருப்பவை எல்லாம் இவ்வுலக வாழ்க்கையிலுள்ள அற்ப சுகமும், அதனுடைய அலங்காரமும்தான். (எனினும்,) அல்லாஹ் விடத்தில் இருப்பவையோ மிக்க மேலானவையும் நிலையானவையும் ஆகும். இதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டாமா\n(61) 61. எவனுக்கு நாம் (மறுமையில்) நன்மை தருவதாக வாக்களித்து அதை அவ��் அடையக்கூடியவனாகவும் இருக்கிறானோ அவன், எவனுக்கு நாம் இவ்வுலகத்தில் அற்ப சுகத்தை அனுபவிக்கும்படி விட்டுவைத்துப் பின்னர் மறுமையில் (அதற்குக் கணக்குக் கொடுக்கும்படி) நம்மிடம் பிடித்துக் கொண்டு வரப்படுவானோ அவனைப் போலாவானா\n(62) 62. (இறைவன்) அவர்களை (விசாரணைக்காக) அழைக்கும் நாளில் (அவர்களை நோக்கி ‘‘ பொய்யான தெய்வங்களை) எனக்கு இணையானவை என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்களே அவை எங்கே\n(63) 63. (இணைவைக்கும்படி செய்து வழிகெடுத்தவர்களில்) எவர்கள் மீது நம் தண்டனை விதிக்கப்பட்டு விட்டதோ அவர்கள் (இறைவனை நோக்கி) ‘‘ எங்கள் இறைவனே நாங்கள் வழி கெடுத்தவர்கள் இவர்கள்தான். (எனினும், எவருடைய நிர்ப்பந்தமுமின்றி) எவ்வாறு நாங்கள் வழி கெட்டோமோ அவ்வாறே இவர்களையும் (எவ்வித நிர்ப்பந்தமுமின்றியே) வழி கெடுத்தோம். ஆதலால், உன்னிடம் (அவர்களுடைய பொறுப்பிலிருந்து) நாங்கள் விலகிக் கொள்கிறோம். அவர்கள் எங்களை வணங்கிக் கொண்டிருக்கவும் இல்லை'' என்று கூறுவார்கள்.\n(64) 64. பின்னர், தங்கள் பொய்யான தெய்வங்களை (உதவிக்கு) அழைக்கும் படி அவர்களுக்குக் கூறப்பட்டு, அவ்வாறே அவர்கள் அவற்றையும் அழைப்பார்கள். எனினும், அவை இவர்களுக்கு (வாய் திறந்து) பதிலும் கொடுக்கா. (அதற்குள்ளாக) இவர்கள் தங்கள் வேதனையைக் கண்டு கொள்வார்கள். இவர்கள் நேரான வழியில் சென்றிருந்தால் (இக்கதிக்கு ஆளாகியிருக்க மாட்டார்கள்...)\n(65) 65. அவர்கள் (விசாரணைக்காக) அழைக்கப்படும் நாளில், (அவர்களை நோக்கி, நேரான வழியில் அழைக்க உங்களிடம் வந்த நம்) தூதர்களுக்கு நீங்கள் என்ன பதில் கூறினீர்கள்\n(66) 66. அந்நேரத்தில் எல்லா விஷயங்களையும் அவர்கள் மறந்து தடுமாறி (எதைப் பற்றியும்) ஒருவர் ஒருவரைக் கேட்க சக்தியற்றுப் போவார்கள்.\n(67) 67. எனினும், (இவர்களில்) எவர்கள் கைசேதப்பட்டு (பாவத்தில் இருந்து) விலகி, மன்னிப்புக் கோரி, நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்கள் வெற்றி அடைந்தவர்களில் சேர்ந்து விடுவார்கள்.\n) உமது இறைவன், தான் விரும்பியவர்களை படைத்து(த் தன் தூதுக்காக அவர்களில்) தான் விரும்பியவர்களைத் தேர்ந்தெடுக்கிறான். (அவ்வாறு தூதரைத்) தேர்ந்தெடுப்பதில் இவர்களுக்கு எத்தகைய உரிமையும் இல்லை. இவர்கள் இணை வைப்பவற்றிலிருந்து அல்லாஹ் மிக்க உயர்ந்தவனும் பரிசுத்தமானவனும் ஆவான்.\n(69) 69. உமது இறைவன் அவர்களுடைய உள்ளங்கள் மறைத்து வைத்திருப்பதையும் (அதற்கு மாறாக) அவர்கள் வெளியிடுவதையும் நன்கறிவான்.\n(70) 70. அவன்தான் அல்லாஹ்; அவனைத்தவிர வணக்கத்திற்குரிய இறைவன் இல்லவே இல்லை. இம்மையிலும், மறுமையிலும் புகழ் அனைத்தும் அவனுக்கே உரியன (மறுமையில் தீர்ப்பு கூறும்) அதிகாரமும் அவனுக்கே உரியது (மறுமையில் தீர்ப்பு கூறும்) அதிகாரமும் அவனுக்கே உரியது ஆதலால், (மறுமையில்) நீங்கள் (அனைவரும்) அவனிடமே கொண்டுவரப்படுவீர்கள்.\n) நீர் கேட்பீராக: ‘‘ இரவை மறுமை நாள் வரை உங்கள் மீது நீண்டிருக்கும்படி அல்லாஹ் செய்து விட்டால், உங்களுக்கு(ப் பகலின்) வெளிச்சத்தைக் கொண்டுவரக்கூடிய இறைவன் அல்லாஹ்வையன்றி வேறு ஒருவன் இருக்கிறானா'' (இக்கேள்வியை) நீங்கள் செவியுற வேண்டாமா\n(72) 72. (மேலும் நபியே) நீர் கேட்பீராக: ‘‘ பகலை இறுதி நாள் வரை உங்களுக்கு நீண்டிருக்கும்படி அல்லாஹ் செய்து விட்டால், நீங்கள் இளைப்பாறக்கூடிய இரவை உங்களுக்குக் கொண்டு வரக்கூடிய இறைவன் அல்லாஹ்வையன்றி வேறொருவன் இருக்கிறானா) நீர் கேட்பீராக: ‘‘ பகலை இறுதி நாள் வரை உங்களுக்கு நீண்டிருக்கும்படி அல்லாஹ் செய்து விட்டால், நீங்கள் இளைப்பாறக்கூடிய இரவை உங்களுக்குக் கொண்டு வரக்கூடிய இறைவன் அல்லாஹ்வையன்றி வேறொருவன் இருக்கிறானா'' (இதை) நீங்கள் (படிப்பினை பெறும் கண்கொண்டு) பார்க்க வேண்டாமா\n(73) 73. (அவ்வாறின்றி) நீங்கள் இளைப்பாறுவதற்கு இரவையும் (பல இடங்களுக்குச் சென்று வாழ்க்கைக்குத் தேவையான) அவனுடைய அருளை நீங்கள் தேடிக் கொள்ளும் பொருட்டு பகலையும் உங்களுக்கு அவன் ஏற்படுத்தி இருப்பதற்கு அவனுடைய அருள்தான் காரணம். இதற்கு நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்துவீர்களாக\n) அல்லாஹ் அவர்களை (விசாரணைக்காக) அழைத்து, ‘‘ எனக்கு இணையானவை என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்களே அவை எங்கே'' என்று கேட்கும் நாளை அவர்களுக்கு ஞாபகமூட்டுவீராக.\n(75) 75. ஒவ்வொரு வகுப்பாரிலிருந்தும் (நம் தூதர்களை) அவர்களுக்கு எதிரான சாட்சிகளாக அழைத்துக் கொண்டு (அவர்களை நோக்கி ‘‘ என்னையன்றி பிற படைப்புகளை தெய்வங்களென நீங்கள் கூறிக் கொண்டிருந்தீர்களே) அதற்குரிய உங்கள் அத்தாட்சிகளைக் கொண்டு வாருங்கள்'' என்று நாம் கூறும் சமயத்தில், அவர்கள் பொய்யாகக் கூறிக் கொண்டிருந்த தெய்வங்களெல்லாம் மறைந்து, உண்மை(யான இறைத் தன்மை) அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தானதென்பதை அவர்கள் திட்டமாக அறிந்து கொள்வார்கள்.\n(76) 76. காரூன் (என்பவன்) மூஸாவுடைய சமுதாயத்தில் உள்ளவனாக இருந்தான். எனினும், அவர்கள் மீது அவன் அநியாயங்கள் செய்யத் தலைப்பட்டான். ஏராளமான பொக்கிஷங்களை நாம் அவனுக்குக் கொடுத்திருந்தோம். அவற்றின் சாவிகளை மாத்திரம் பலசாலிகளான எத்தனையோ பேர்கள் மிக்க சிரமத்தோடு சுமக்க வேண்டியிருந்தது. (இத்தகைய நிலையில் அவனை நோக்கி) அவனுடைய மக்கள் ‘‘ நீ (கர்வத்துடன்) மகிழ்ச்சி அடையாதே (கர்வம் கொண்டு) மகிழ்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் விரும்புவதில்லை'' என்றும்,\n(77) 77. ‘‘ (உன்னிடம் இருக்கும் பொருள்களை எல்லாம் அல்லாஹ்வே உனக்குக் கொடுத்தான். ஆகவே) அல்லாஹ் உனக்கு கொடுத்திருப்பதில் (தானம் செய்து) மறுமை வீட்டைத் தேடிக்கொள். இம்மையில் (தானம் செய்து நீ தேடிக் கொண்டதுதான்) உன் பாகம் என்பதை நீ மறந்துவிடாதே அல்லாஹ் உனக்கு(க் கொடுத்து) உதவி செய்தவாறு அதை(க் கொண்டு பிறருக்கு) நீயும் (தானம் செய்து) உதவி செய். பூமியில் நீ விஷமம் செய்ய விரும்பாதே அல்லாஹ் உனக்கு(க் கொடுத்து) உதவி செய்தவாறு அதை(க் கொண்டு பிறருக்கு) நீயும் (தானம் செய்து) உதவி செய். பூமியில் நீ விஷமம் செய்ய விரும்பாதே ஏனென்றால், விஷமிகளை நிச்சயமாக அல்லாஹ் விரும்புவதில்லை'' என்றும் கூறினார்கள்.\n(78) 78. அதற்கவன் ‘‘ (என்னிடம் இருக்கும்) பொருள்களை எல்லாம் என் சொந்த அறிவி(ன் திறமையி)னால்தான் நான் அடைந்தேன். (இதில் அல்லாஹ்வின் அருள் ஒன்றுமில்லை)'' என்று (பதில்) கூறினான். இவனுக்கு முன்னிருந்த கூட்டத்தார்களில் இவனைவிட பலசாலிகளாகவும், இவனைவிட அதிகப் பொருள் உடையவர்களாகவும் இருந்த எத்தனையோ பேர்களை அல்லாஹ் நிச்சயமாக அழித்திருக்கிறான் என்பதை இவன் அறியவில்லையா குற்றவாளிகளிடம் அவர்களின் பாவங்களைப் பற்றி கேட்கப்பட மாட்டாது. (அதற்குரிய தண்டனையை அவர்கள் அடைந்தே தீருவார்கள்.)\n(79) 79. அவன் (ஒரு நாள் மிக்க ஆடம்பரமான) தன் அலங்காரத்துடன் தன் மக்கள் முன் சென்றான். (அதைக் கண்ணுற்றவர்களில்) எவர்கள் இவ்வுலக வாழ்க்கையை (பெரிதென) விரும்பியவர்களாக இருந்தார்களோ அவர்கள் ‘‘ காரூனுக்கு கொடுக்கப்பட்டது போன்று நமக்கும் கொடுக்கப்பட வேண்டுமே நிச்சயமாக அவன் பெரும் பாக்கியவான்'' என்று கூறினார்கள்.\n(80) 80. எனினும், அவர்களில் எவர்களுக்கு மெய்யான ஞானம் கொடுக்கப்பட்டிருந்ததோ அவர்கள் (மற்றவர்களை நோக்கி) ‘‘ உங்களுக்கு என்ன கேடு (இவ்வாறு ஏன் கூறுகிறீர்கள்) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்தவர்களுக்கு (மறுமையில்) அல்லாஹ் கொடுக்கும் கூலியோ (இதை விட) எவ்வளவோ மேலானது. அதைப் பொறுமையாளர்களைத் தவிர (மற்ற எவரும்) அடைய மாட்டார்கள்'' என்று கூறினார்கள்.\n(81) 81. அவனையும், அவனுடைய மாளிகையையும் பூமியில் சொருகி விட்டோம். அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்யக்கூடிய கூட்டத்தார் ஒருவரும் அவனுக்கு இருக்கவில்லை. அல்லது அவன் தன்னைத்தானே (அல்லாஹ்வின் பிடியிலிருந்து) காப்பாற்றிக் கொள்ளவும் முடியவில்லை.\n(82) 82. நேற்றைய தினம் அவனுடைய பதவியை விரும்பியவர்களெல்லாம் (அவனும், அவனுடைய மாளிகையும் பூமியில் சொருகிப்போனதைக் கண்ணுற்றதும் திடுக்கிட்டு நாணமுற்று) என்ன நேர்ந்தது நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களில் தான் விரும்பியவர்களுக்கு ஏராளமாகக் கொடுக்கிறான்; (அவன் விரும்பியவர்களுக்கு) குறைத்தும் விடுகிறான் என்றும், (மனிதனுடைய சாமர்த்தியத்தால் மட்டும் ஒன்றும் ஆவதில்லை என்றும்) தெரிகின்றதே நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களில் தான் விரும்பியவர்களுக்கு ஏராளமாகக் கொடுக்கிறான்; (அவன் விரும்பியவர்களுக்கு) குறைத்தும் விடுகிறான் என்றும், (மனிதனுடைய சாமர்த்தியத்தால் மட்டும் ஒன்றும் ஆவதில்லை என்றும்) தெரிகின்றதே அல்லாஹ் நம்மீது அருள் புரிந்திருக்காவிடில் அவ்வாறே நம்மையும் பூமியில் சொருகி இருப்பான். (என்று கூறினர். பிறகு திடுக்கிட்டு, நாணமுற்று) என்ன நேர்ந்தது அல்லாஹ் நம்மீது அருள் புரிந்திருக்காவிடில் அவ்வாறே நம்மையும் பூமியில் சொருகி இருப்பான். (என்று கூறினர். பிறகு திடுக்கிட்டு, நாணமுற்று) என்ன நேர்ந்தது நிச்சயமாக (இறைவனின் அருட்கொடையை மறுக்கும்) நன்றி கெட்டவர்கள் வெற்றி அடையவே மாட்டார்கள் என்று தெரிகின்றதே நிச்சயமாக (இறைவனின் அருட்கொடையை மறுக்கும்) நன்றி கெட்டவர்கள் வெற்றி அடையவே மாட்டார்கள் என்று தெரிகின்றதே\n(83) 83. (மிக்க பாக்கியம் பெற்ற) மறுமையின் வீட்டையோ, பூமியில் பெருமையையும் விஷமத்தையும் விரும்பாதவர்களுக்கே நாம் சொந்தமாக்கி விடுவோம். முடிவான நற்பாக்கியம் இறையச்சம் உடையவர்களுக்குத்தான் உண்டு.\n(84) 84. (உங்களில்) எவரேனும் ஒரு நன்மையை(ச் செய்தால், அவருக்கு அதைவிட மேலான கூலியே கிடைக்கும். உங்களில் எவர்கள் பாவத்தை செய்வார்களோ அவர்கள் தாங்கள் செய்த பாவங்களின் அளவே தவிர (அதற்கதிகமாகத்) தண்டிக்கப்பட மாட்டார்கள்.\n) நிச்சயமாக எவன் இந்த குர்ஆனின் கட்டளைகளை உம் மீது விதித்து இருக்கிறானோ அவன் நிச்சயமாக உம்மை (மக்காவாகிய) உமது இல்லத்தில் திரும்பச் சேர்த்து வைப்பான். ஆகவே, (நபியே) கூறுவீராக: நேரான வழியைக் கொண்டு வந்தவர் யார்) கூறுவீராக: நேரான வழியைக் கொண்டு வந்தவர் யார் (அதை மறுத்துப்) பகிரங்கமான வழிகேட்டில் இருப்பவர் யார் (அதை மறுத்துப்) பகிரங்கமான வழிகேட்டில் இருப்பவர் யார் என்பதை என் இறைவன் நன்கறிவான்.\n) இவ்வேதம் உமக்குக் கொடுக்கப்படும் என்று நீர் எதிர்பார்த்திருக்கவில்லை. எனினும் உமது இறைவனின் அருளினால்தான் (இது உமக்கு கொடுக்கப்பட்டது). ஆகவே, நிச்சயமாக நீர் நிராகரிப்பவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டாம்.\n(87) 87. இவ்வேதம் உமக்கு அருளப்பட்ட பின் (இதிலுள்ள) அல்லாஹ்வுடைய வசனங்களி(ன் பக்கம் நீர் மக்களை அழைப்பதி)லிருந்து அவர்கள் உம்மை தடுத்துவிட வேண்டாம். ஆகவே, உமது இறைவன் பக்கம் (நீர் அவர்களை) அழைத்துக் கொண்டேயிருப்பீராக. நிச்சயமாக இணைவைத்து வணங்குபவர்களுடன் சேர்ந்து விட வேண்டாம்.\n) அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு கடவுளை நீர் அழைக்க வேண்டாம். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு கடவுள் இல்லவே இல்லை. அவனது திருமுகத்தைத் தவிர எல்லா பொருள்களும் அழிந்துவிடக் கூடியனவே. எல்லா அதிகாரங்களும் அவனுக்குரியனவே. அவனிடமே நீங்கள் அனைவரும் கொண்டு வரப்படுவீர்கள்.\n1 - ஸூரா அல்பாதிஹா\n2 - ஸூரா அல்பகரா\n3 - ஸூரா ஆலஇம்ரான்\n4 - ஸூரா அந்நிஸா\n5 - ஸூரா அல்மாயிதா\n6 - ஸூரா அல்அன்ஆம்\n7 - ஸூரா அல்அஃராப்\n8 - ஸூரா அல்அன்பால்\n9 - ஸூரா அத்தவ்பா\n10 - ஸூரா யூனுஸ்\n11 - ஸூரா ஹூத்\n12 - ஸூரா யூஸுப்\n13 - ஸூரா அர்ரஃத்\n14 - ஸூரா இப்ராஹீம்\n15 - அஸூரா அல்ஹிஜ்ர்\n16 - ஸூரா அந்நஹ்ல்\n17 - ஸூரா அல்இஸ்ரா\n18 - ஸூரா அல்கஹ்ப்\n19 - ஸூரா மர்யம்\n20 - ஸூரா தாஹா\n21 - ஸூரா அல்அன்பியா\n22 - ஸூரா அல்ஹஜ்\n23 - ஸூரா அல்முஃமினூன்\n24 - ஸூரா அந்நூர்\n25 - ஸூரா அல்புர்கான்\n26 - ஸூரா அஷ்ஷுஅரா\n27 - ஸூரா அந்நம்ல்\n28 - ஸூரா அல்கஸஸ்\n29 - ஸூரா அல்அன்கபூத்\n30 - ஸூரா அர்ரூம்\n31 - ஸூரா லுக்மான்\n32 - ஸூரா அஸ்ஸஜதா\n33 - ஸூரா அல்அஹ்ஸாப்\n34 - ஸூர�� ஸபஉ\n35 - ஸூரா பாதிர்\n36 - ஸூரா யாஸீன்\n37 - ஸூரா அஸ்ஸாபாத்\n38 - ஸூரா ஸாத்\n39 - ஸூரா அஸ்ஸுமர்\n40 - ஸூரா ஆஃபிர்\n41 - ஸூரா புஸ்ஸிலத்\n42 - ஸூரா அஷ்ஷூரா\n43 - ஸூரா அஸ்ஸுக்ருப்\n44 - ஸூரா அத்துகான்\n45 - ஸூரா அல்ஜாஸியா\n46 - ஸூரா அல்அஹ்காப்\n47 - ஸூரா முஹம்மத்\n48 - ஸூரா அல்பத்ஹ்\n49 - ஸூரா அல்ஹுஜராத்\n50 - ஸூரா காஃப்\n51 - ஸூரா அத்தாரியாத்\n52 - ஸூரா அத்தூர்\n53 - ஸூரா அந்நஜ்ம்\n54 - ஸூரா அல்கமர்\n55 - ஸூரா அர்ரஹ்மான்\n56 - ஸூரா அல்வாகிஆ\n57 - ஸூரா அல்ஹதீத்\n58 - ஸூரா அல்முஜாதலா\n59 - ஸூரா அல்ஹஷ்ர்\n60 - ஸூரா அல்மும்தஹினா\n61 - ஸூரா அஸ்ஸப்\n62 - ஸூரா அல்ஜும்ஆ\n63 - ஸூரா அல்முனாபிகூன்\n64 - ஸூரா அத்தகாபுன்\n65 - ஸூரா அத்தலாக்\n66 - ஸூரா அத்தஹ்ரீம்\n67 - ஸூரா அல்முல்க்\n68 - ஸூரா அல்கலம்\n69 - ஸூரா அல்ஹாக்கா\n70 - ஸூரா அல்மஆரிஜ்\n71 - ஸூரா நூஹ்\n72 - ஸூரா அல்ஜின்\n73 - ஸூரா அல்முஸ்ஸம்மில்\n74 - ஸூரா அல்முத்தஸ்ஸிர்\n75 - ஸூரா அல்கியாமா\n76 - ஸுரா அல்இன்ஸான்\n77 - ஸூரா அல்முர்ஸலாத்\n78 - ஸூரா அந்நபஃ\n79 - ஸூரா அந்நாஸிஆத்\n80 - ஸூரா அபஸ\n81 - ஸூரா அத்தக்வீர்\n82 - ஸூரா அல்இன்பிதார்\n83 - ஸூரா அல்முதப்பிபீன்\n84 - ஸூரா அல்இன்ஷிகாக்\n85 - ஸூரா அல்புரூஜ்\n86 - ஸூரா அத்தாரிக்\n87 - ஸூரா அல்அஃலா\n88 - ஸூரா அல்காஷியா\n89 - ஸூரா அல்பஜ்ர்\n90 - ஸூரா அல்பலத்\n91 - ஸூரா அஷ்ஷம்ஸ்\n92 - ஸூரா அல்லைல்\n93 - ஸூரா அழ்ழுஹா\n94 - ஸூரா அஷ்ஷரஹ்\n95 - ஸூரா அத்தீன்\n96 - ஸூரா அல்அலக்\n97 - ஸூரா அல்கத்ர்\n98 - ஸூரா அல்பையினாஹ்\n99 - ஸூரா அஸ்ஸல்ஸலாஹ்\n100 - ஸூரா அல்ஆதியாத்\n101 - ஸூரா அல்காரிஆ\n102 - ஸூரா அத்தகாஸுர்\n103 - ஸூரா அல்அஸ்ர்\n104 - ஸூரா அல்ஹுமஸா\n105 - ஸூரா அல்பீல்\n106 - ஸூரா குரைஷ்\n107 - ஸூரா அல்மாஊன்\n108 - ஸூரா அல்கவ்ஸர்\n109 - ஸூரா அல்காபிரூன்\n110 - ஸூரா அந்நஸ்ர்\n111 - ஸூரா அல்மஸத்\n112 - ஸூரா அல்இக்லாஸ்\n113 - ஸூரா அல்பலக்\n114 - ஸூரா அந்நாஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00794.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/life-line-care-multi-speciality-hospital-yamunanagar-haryana", "date_download": "2021-01-20T22:49:51Z", "digest": "sha1:7VWZC4X2E7ZYAQG6UN4E4ANUYWQGJ2GX", "length": 6150, "nlines": 120, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Life Line Care Multi Speciality Hospital | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00794.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-20T23:29:13Z", "digest": "sha1:WIUNB6XWEZKJ6UDJ4ZAPFA77Q6SVEAQH", "length": 5023, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தமிழ்நாட்டிலுள்ள வைணவக் கோயில்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► மாவட்ட வாரியாகத் தமிழ்நாட்டு வைணவக் கோயில்கள்‎ (27 பகு)\n\"தமிழ்நாட்டிலுள்ள வைணவக் கோயில்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் கோயில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 அக்டோபர் 2013, 17:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00794.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2021-01-20T22:23:16Z", "digest": "sha1:ZM2HELN7255PSONEVMP3JRU7YIDQ4PNK", "length": 8683, "nlines": 202, "source_domain": "ta.wikipedia.org", "title": "மூஞ்சூறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமூஞ்சூறு என்பது எலி வகையின் ஒரு இனமாகும். இந்தியாவில் சில மனிதர்கள் இவ்வகை எலியினை (மூஞ்சூறு) விநாயகரின் வாகனம் என்றும் அழைப்பார்கள். இந்த எலிகள் வீட்டில் வாழ்பவை. உடல் சற்று நீண்டும், தலைப் பகுதி கூராகவும், வால் குட்டையாகவும் இருக்கும். இவை வீட்டில் சிந்திய உணவுகளை உண்டு வாழ்பவை. இடையூறு ஏற்படும்போது இவை கீச், கீச் என்று ஒலி எழுப்பும். இதன் உடலில் ஒருவித நாற்றம் வீசும். வீட்டின் சுவர் ஓரமாகவே ஓடும். இந்த எலிகள் மக்களுக்கு எவ்வித சேதங்களையும் ஏற்படுத்துவது இல்லை. அதனால் இந்த எலிகளை யாரும் கொல்வதில்லை பெட்டி, அலமாரி, கட்டில், தொம்பை (தானியங்களை சேமித்து வைக்கும் குதிர்) ஆகிய இடங்களில் மறைந்து வாழும்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 மார்ச் 2019, 22:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00794.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/actor-kamal-welcoming-on-rajini-interview-against-central-government-q6bjdi", "date_download": "2021-01-20T23:05:27Z", "digest": "sha1:NWH2DTMU7RJ5IWPO6RGFRXAPW23QSVLE", "length": 14100, "nlines": 121, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சபாஷ் ரஜினி... அப்படி வாங்க வழிக்கு... பாஜகவை கண்டித்த ரஜினிக்கு கமல் அமோக வரவேற்பு! | Actor kamal welcoming on rajini interview against central government", "raw_content": "\nசபாஷ் ரஜினி... அப்படி வாங்க வழிக்கு... பாஜகவை கண்டித்த ரஜினிக்கு கமல் அமோக வரவேற்பு\nரஜினி பேட்டி வெளியான நிலையில், அதை வரவேற்று நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் ட்விட் மூலம் வரவேற்பு தெரிவித்திருந்தார். அவருடைய ட்வீட்டில், “சபாஷ் நண்பர் ரஜினிகாந்த் அவர்களே, அப்படி வாங்க, இந்த வழி நல்ல வழி. தனி வழி அல்ல, ஒரு இனமே நடக்கும் ராஜபாட்டை வருக வாழ்த்துகள்” என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரவேற்றுள்ளார்.\nடெல்லி கலவரம் தொடர்பாக பாஜக அரசை நடிகர் ரஜினி கண்டித்துள்ள நிலையில், அதை வரவேற்று கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.\nசிஏஏ போராட்டத்தில் டெல்லியில் நடந்த கலவரத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். எங்கே ரஜினி குரல் கொடுக்கவில்லை என்று சமூக ஊடகங்களில் சில அரசியல் கட்சித் தலைவர்களும் ரஜினியைக் கிண்டலடித்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று இரவு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது டெல்லி கலவரம் தொடர்பாக மோடி அரசைக் கண்டிப்பதாக தெரிவித்தார்.\nஅவர் கூறுகையில், “டெல்லியில் நடைபெறும் கலவரத்துக்கு உளவுத்துறையின் தோல்விதான் காரணம். மத்திய அரசின் உளவுத்துறை ��ரியாகச் செயல்படாததையே இதைக் காட்டுகிறது. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். சிஏஏ போராட்டத்தை மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கியிருக்க வேண்டும். இனியாவது வன்முறையை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். இல்லையென்றால் ராஜினாமா செய்ய வேண்டியதுதான். போராட்டம் எப்போதும் வன்முறையாக மாறக் கூடாது, அமைதியாக நடைபெறலாம்.” என்று ரஜினி தெரிவித்திருந்தார்.\nரஜினி பேட்டி வெளியான நிலையில், அதை வரவேற்று நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் ட்விட் மூலம் வரவேற்பு தெரிவித்திருந்தார். அவருடைய ட்வீட்டில், “சபாஷ் நண்பர் ரஜினிகாந்த் அவர்களே, அப்படி வாங்க, இந்த வழி நல்ல வழி. தனி வழி அல்ல, ஒரு இனமே நடக்கும் ராஜபாட்டை வருக வாழ்த்துகள்” என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரவேற்றுள்ளார்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nகாலில் அறுவைச் சிகிச்சை... சில நாட்கள் ஓய்வுக்கு செல்லும் கமல்..\nஎன்னை நடுத்தெருவில் நிறுத்த முயற்சித்தது அதிமுக அரசு... கமல்ஹாசன் பரபரப்பு குற்றச்சாட்டு..\nமக்கள் நீதி மய்யத்துக்கு மீண்டும் பேட்டரி டார்ச் சின்னம்... குதூகலத்தில் கமல்ஹாசன்..\nஎடப்பாடியார் ஆட்சியில் தமிழகம் வெற்றி நடைபோடுகிறதா..\nநாங்கள் கொள்ளும் உடலுறவுக்கு விலை வைக்காதீர்கள்... கமலுக்கு பிரபல நடிகை பதிலடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\n#IPL2021 இனியும் உன்னை நம்பி நோ யூஸ்; ஒருவழியா அவரை கழட்டிவிட்ட KXIP.. பெருந்தொகைக்காரர்களை தூக்கி வீசிய KXIP\nஅமெரிக்க அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸும் பதவியேற்றனர்\n#IPL2021 கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தையே கழட்டிவிட்டு கேப்டனை மாற்றிய ராஜஸ்தான் ராயல்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00794.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dmk-mp-jagathrakshakan-wife-passes-away-qlddus", "date_download": "2021-01-20T22:57:58Z", "digest": "sha1:IJJZZ6W5NDTFVPWTGW522YK65NCIFJOA", "length": 13363, "nlines": 119, "source_domain": "tamil.asianetnews.com", "title": "திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் மனைவி திடீரென உயிரிழப்பு... நேரில் அஞ்சலி செலுத்தும் உடன்பிறப்புகள்..! | dmk mp jagathrakshakan wife passes away", "raw_content": "\nதிமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் மனைவி திடீரென உயிரிழப்பு... நேரில் அஞ்சலி செலுத்தும் உடன்பிறப்புகள்..\nமுன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்.பி.யுமான ஜெகத்ரட்சகனின் மனைவி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை உயிரிழந்தார். அவரது உடலுக்கு கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nமுன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்.பி.யுமான ஜெகத்ரட்சகனின் மனைவி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை உயிரிழந்தார். அவரது உடலுக்கு கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nஅரக்கோணம் தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் மத்திய அசை்சராக இருந்தவர் ஜெகத்ரட்சகன். பல்வேறு கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகிறார். சமீபத்தில் வரி ஏய்ப்பு தொர்பாக இவரது 80 கோடி சொத்துகள் அமலாக்கத்துறை முடக்கியது. இவர் அடையாறு கஸ்தூரிபாய் நகர் முதல் மெயின் ரோட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி அனுசுயா.\nஇந்நிலையில் ஜெகத்ரட்சகன் மனைவி அனுசுயா உடல்நிலை குறைவு காரணமாக சென்னை குரோம்பேட்டை உள்ள ரேலா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த ஒருவார காலமாக அவருக்கு தீவிர சிகிச்சை ���ளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அனுசுயா உயிரிழந்தார். இதை தொடர்ந்து அவரது உடல் அடையாறில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஜெகத்ரட்சகனின் மனைவியின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலரும் இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nவிமான ஓடுபாதை அருகே சுருண்டு விழுந்து உயிரிழந்த ஊழியர்.. சென்னை விமான நிலையத்தில் சோகம்.\nநான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது... அந்தர் பல்டி அடித்த ஜெகத்ரட்சகன்..\nஅடுத்த பொங்கலுக்கு 5000 ரூபாய்.. கருணாநிதி மரணத்தில் மர்மம்.. திமுகவை அலறவிடும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.\nமிகப்பெரிய அணியாக இருக்கும் எங்களுடன் வாருங்கள்... கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கும் கே.எஸ்.அழகிரி..\n2500 ரூபாய் பொங்கல் பரிசு வாங்கிய ஸ்டாலின். இல்லை என ஸ்டாலின் கூற முடியுமா..வெறுப்பேற்றும் அமைச்சர் கேடிஆர்.\nராஜபக்சேவை பார்த்தால் துப்பாக்கியால் சுட்டு கொல்ல தோன்றுகிறது.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேச பேச்சு.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்க���் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\n#IPL2021 இனியும் உன்னை நம்பி நோ யூஸ்; ஒருவழியா அவரை கழட்டிவிட்ட KXIP.. பெருந்தொகைக்காரர்களை தூக்கி வீசிய KXIP\nஅமெரிக்க அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸும் பதவியேற்றனர்\n#IPL2021 கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தையே கழட்டிவிட்டு கேப்டனை மாற்றிய ராஜஸ்தான் ராயல்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00794.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/do-you-know-what-happened-to-murugesan-who-worked-for-the-party-all-the-time-volunteers-rioting-on-dmk--qkesye", "date_download": "2021-01-20T22:38:41Z", "digest": "sha1:CYTBSNWIZBU6WVRCEUJVLAICSRHA5Q3G", "length": 16735, "nlines": 121, "source_domain": "tamil.asianetnews.com", "title": "காலம் முழுசும் கட்சிக்காக உழைச்ச முருகேசனோட கதி இப்ப என்னானு தெரியுமா? திமுக மீது கொந்தளிக்கும் தொண்டர்கள்.! | Do you know what happened to Murugesan who worked for the party all the time? Volunteers rioting on DMK.!", "raw_content": "\nகாலம் முழுசும் கட்சிக்காக உழைச்ச முருகேசனோட கதி இப்ப என்னானு தெரியுமா திமுக மீது கொந்தளிக்கும் தொண்டர்கள்.\nவளர்த்தவர்கள் அல்லாடிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.கட்சியை வைத்து அறுவடை செய்தவர்கள் உண்மைத் தொண்டனை உதாசினப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை என்கிறார்கள் குரலற்றவர்களாகிப்போன திமுக தொண்டர்கள்.\nதிமுக மாநில தொண்டரணி செயலாளர் நாகை முருகேசனின் மறைவு அந்தக் கட்சியினரிடையே வேதனையையும், வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது.முருகேசன் போன்று திமுக ஆயிரம் முருகேசன்கள் கட்சியை பட்டிதொட்டியெல்லாம் வளர்த்தவர்கள் அல்லாடிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.கட்சியை வைத்து அறுவடை செய்தவர்கள் உண்மைத் தொண்டனை உதாசினப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை என்கிறார்கள் குரலற்றவர்களாகிப்போன திமுக தொண்டர்கள்.\nநாகை மாவட்டத்தைச் சேர்ந்த முருகேசன் இளம் வயது முதலே திமுகவில் தீவிர ஈடுபாடு கொண்டவர். மிடுக்கான தோற்றம் கொண்டவர் என்பதால் கட்சியின் தொண்டரணியில் சேர்ந்து, மாவட்ட பொறுப்புகளையெல்லாம் கடந்து மாநில தொண்டரணி செயலாளரானார். திமுக கூட்டங்கள், மாநாடுகள் எங்கெல்லாம் நடைபெறுகிறதோ அங்கெல்லாம் முருகேசனை பார்க்க முடியும். டிக்கெட் கொடுப்பதிலிருந்து, தலைவர்களுக்கு பாதுகாப்பு தருவது, கூட்டத்தை ஒழுங��குபடுத்துவது என எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்வார். கருணாநிதி, ஸ்டாலின் தொடங்கி அத்தனை தலைவர்களிடமும் இவருக்கு அறிமுகம் உண்டு.\nகட்சி பணியிலேயே கவனம் செலுத்தியதால் குடும்பத்தை குறிப்பாக உடல்நலனை கவனிக்காமல் விட்டுவிட்டார். சிறுநீரக பாதிப்புக்கு ஆளான முருகேசன் டயாலிசிஸ் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். இதற்காக மாதம் தோறும் பல ஆயிரங்களை செலவிட வேண்டியிருந்தது. வசதியில்லாத முருகேசன் குடும்பம் திண்டாடியது.அக்கம் பக்கத்தினர் ஆலோசனை சொல்ல, தனது இக்கட்டான நிலைமையை தெரியப்படுத்தி தேவையான நிதியுதவி செய்யுமாறு தலைமைக்கு மிகுந்த நம்பிக்கையோடு கடிதம் எழுதினார். நீண்ட நாட்களாக பதில் இல்லை. யானைப் பசிக்கு சோளப் பொறி என்கிற வகையில் கருணாநிதியின் வங்கி வைப்புத் தொகையிலிருந்து கிடைக்கும் வட்டியிலிருந்து நடத்தப்படும் அறக்கட்டளையிலிருந்து ரூபாய் 25 ஆயிரம் மட்டும் அனுப்பி வைக்கப்பட்டது.\nஇதனால் வெறுத்துப்போன முருகேசன் அந்த பணத்தை அப்படியே திருப்பி அனுப்பிவிட்டார். ‘’ காலம் முழுவதும் கட்சி கட்சி என இருந்த எனக்கு ஒரு மாத மருத்துவ செலவுக்குக் கூட பத்தாத தொகையை அனுப்பி அவமானப் படுத்துவதா’’ என நெருங்கிய வட்டங்களில் கொந்தளிப்பை கொட்டியிருக்கிறார். இந்த மன வருத்தத்தில் இருந்த அவர் கடந்த வாரம் காலமானார். குறைந்த அளவிலான திமுகவினரே முருகேசனின் இறுதிச் சடங்கில் பங்கேற்றனர். முருகேசன் இறந்த சமயத்தில் கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி நாகை மாவட்டத்தில்தான் முகாமிட்டிருந்தார். இருந்தபோதிலும் முருகேசன் வீட்டை அவர் எட்டிப்பார்க்காதது திமுக தொண்டர்கள் மத்தியில் மிகுந்த வெறுப்பையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nஇளம் பெண்ணை காதலித்து கற்பமாக்கிய எஸ்ஐ.. கைக்கு காப்பு வந்துவிடுமோ என பயந்து தலைமறைவானது ஏன்\nநாகப்பட்டிணம்: மணல் திருட்டை தடுக்க போன விஏஓக்களுக்கு அடி உதை..\nநாகை: சுருக்குமடி வலை..விசைப்படகுகளுக்கு தடை .. மீனவர்கள் ஆர்ப்பாட்டம். கலவரத்தில் இன்ஸ்பெக்டர் மண்டை உடைப்பு.\nநாகையில் கொரோனா வார்���ில் அனுமதிக்கப்பட்டவர் மூச்சுதிணறலால் பலி.\nகோர தாண்டவமாடி உலகை உலுக்கிய 'சுனாமி'..\n'நீ வேற சாதி.. ஒத்துவராது'.. மாற்றுத்திறனாளியை கர்ப்பமாக்கி ஏமாற்றிய வாலிபர்.. மாற்றுத்திறனாளியை கர்ப்பமாக்கி ஏமாற்றிய வாலிபர்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nமுதல் ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸை அசால்ட்டா வீழ்த்தி வங்கதேசம் அபார வெற்றி\nதளபதின் பாட்டோடு ஆரத்தி சுற்றி... சோம் சேகரை வரவேற்ற குடும்பத்தினர்\n#AUSvsIND பெரிய மேட்ச் வின்னர் என்பதால் தான் அவரை ஆடவைத்தோம்.. ஹெட் கோச் சாஸ்திரி தடாலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00794.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/jallikkattu-stalin-speech", "date_download": "2021-01-20T22:28:47Z", "digest": "sha1:N6HTN4KHPHJCFU3RYYZDTP3J3RYPINCD", "length": 12193, "nlines": 119, "source_domain": "tamil.asianetnews.com", "title": "\"ஜல்லிக்கட்டு நடக்க வேண்டுமென்றால் விலங்குகள் நலவாரியத்தை கலைக்க வேண்டும்\" - ஆர்ப்பாட்டத்தில் ஸ்டாலின் ஆவேசம்", "raw_content": "\n\"ஜல்லிக்கட்டு நடக்க வேண்டுமென்றால் விலங்குகள் நலவாரியத்தை கலைக்க வேண்டும்\" - ஆர்ப்பாட்டத்தில் ஸ்டாலின் ஆவேசம்\nதமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் ��ன்பதற்கு முதலில் என்ன செய்ய வேண்டும் எனறால் விலங்குகள் நல ஆணையத்தை கலைக்க வேண்டும் என்று மு.க ஸ்டாலின் ஆவேசமாக பேசினார்.\nதமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் , உடனடியாக விலங்குகள் நல வாரியத்தை கலைக்க வேண்டும். இதை எங்களால் செய்ய முடியாது என மத்திய அரசு சொல்லலாம். திட்ட கமிஷனையே கலைத்தவர்கள் நீங்கள் உங்களால் இதை செய்ய முடியாதா\nஇன்றைய தினம் விலங்குகள் நல வாரியம் என்ன செய்கிறது தமிழக அரசை கலைக்க கடிதம் எழுதுகிறது. இதை நாங்கள் அரசியல் ரீதியாக கேட்கலாம். நாங்கள் எதிர்கட்சி எங்களுக்கு அந்த உரிமை உள்ளது. தமிழக அரசை கலைக்க கோரும் கோரிக்கை வைக்க விலங்குகள் நல வாரியத்துக்கு இந்த துணிச்சல் எங்கிருந்து வருகிறது. இதற்கு முதல்வர் என்ன நடவடிக்கை எடுத்தார்.\nசெயலற்ற ஒரு தன்மையுடன் தான் இன்றைய அரசு இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாமா என்று ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\n#IPL2021 இனியும் உன்னை நம்பி நோ யூஸ்; ஒருவழியா அவரை கழட்டிவிட்ட KXIP.. பெருந்தொகைக்காரர்களை தூக்கி வீசிய KXIP\nஅமெரிக்க அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸும் பதவியேற்றனர்\n#IPL2021 கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தையே கழட்டிவிட்டு கேப்டனை மாற்றிய ராஜஸ்தான் ராயல்ஸ்\nஉதயநிதி ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடுவாரா.. மு.க. ஸ்டாலின் அதிரடி தகவல்..\n காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட தயார்... திமுகவுக்கு ஷாக் கொடுத்த காங்கிரஸ்..\nதேர்தல் வரட்டும்... மு.க. ஸ்டாலினால் எதிர்க்கட்சி தலைவராகூட வர முடியாது... அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சாபம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு த��ன்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\n#IPL2021 இனியும் உன்னை நம்பி நோ யூஸ்; ஒருவழியா அவரை கழட்டிவிட்ட KXIP.. பெருந்தொகைக்காரர்களை தூக்கி வீசிய KXIP\nஅமெரிக்க அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸும் பதவியேற்றனர்\n#IPL2021 கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தையே கழட்டிவிட்டு கேப்டனை மாற்றிய ராஜஸ்தான் ராயல்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00794.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/vijay-s-wise-father-brito-who-amassed-crores-in-school-without-master-qlqn4p", "date_download": "2021-01-20T23:04:53Z", "digest": "sha1:TX3PKK6LQTNSXVFF4NUUN5IYMJWLZPBM", "length": 18555, "nlines": 125, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ரெய்டே வராத வாத்தி... ’மாஸ்டர்’ இல்லாமலே பள்ளியில் கோடிகளை குவித்த விஜயின் ஞானத்தந்தை பிரிட்டோ..! | Vijay s wise father Brito who amassed crores in school without Master", "raw_content": "\nரெய்டே வராத வாத்தி... ’மாஸ்டர்’ இல்லாமலே பள்ளியில் கோடிகளை குவித்த விஜயின் ஞானத்தந்தை பிரிட்டோ..\nஎன்னாங்கடா இது மாஸ்டர் படம் ரிலீசாகப்போகிறது. எந்த பிரச்சினையும் வரலையே எனப்பார்த்தேன். பிரிட்டோ நடத்துகிற பள்ளிக்கூடத்தில் கிளம்பி விட்டது என பலரும் கிண்டலடிக்கிறார்கள்.\nஎன்னாங்கடா இது மாஸ்டர் படம் ரிலீசாகப்போகிறது. எந்த பிரச்சினையும் வரலையே எனப்பார்த்தேன். பிரிட்டோ நடத்துகிற பள்ளிக்கூடத்தில் கிளம்பி விட்டது என பலரும் கிண்டலடிக்கிறார்கள். பள்ளி கூடமே திறக்காத நிலையில் L.K.G மாணவ மாணவியினர்களின் பெற்றோர்களிடம் சிறப்பு கட்டணமாக 67,000 ரூபாய் மற்றும் 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களிடம் பல ஆயிரம் ரூபாய் வசூல் செய்த மாஸ்டர் படத் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவுக்கு கட்டணங்கள் வசூலித்ததால் நாலாபுறத்தில் இருந்தும் கண்டனங்கள் குவ���கின்றன.\nசெந்தூரப்பாண்டியில் இருந்து மாஸ்டர் வரைக்கும் தொட்டுத் தொடருகிறது விஜய் - சேவியர் பிரிட்டோ உறவு. பெற்று வளர்த்து ஆளாக்கிய தந்தை எஸ்.ஏ.சியோடு அவ்வப்போது முரண்பட்டு வந்த நடிகர் விஜய், அண்மையில் தந்தையை ஒதுக்கியே வைத்துவிட்டார். ஆனால், விஜய்யின் ஞானப் பெற்றோராக மத ரீதியாக வரித்துக்கொண்ட பிரிட்டோவுடன் இன்னமும் உறவிலும் நட்பிலுமாக இருக்கிறார். பிரிட்டோவை, ‘அங்கிள்’ என்றே அழைப்பார் விஜய். இவர் எஸ்.ஏ.சந்திரசேகரின் உறவினர், எஸ்.ஏ.சியின் தங்கையின் கணவர்தான் பிரிட்டோ.\nபொதுவாக ஞானத்தந்தை அந்தஸ்துக்கு உறவினர்களில் நல்ல நிலையில் இருப்பவரைதான் பெற்றோர்கள் தேர்ந்தெடுப்பார்கள். அப்படித்தான் எஸ்.ஏ.சியும் தன் மகன் விஜய்க்கான ஞானத்தந்தையாக பிரிட்டோவைத் தேர்ந்தெடுத்தார். 1990களிலேயே விஜய்யின் செந்தூரப்பாண்டி, ரசிகன் படங்களைத் தயாரித்த சேவியர் பிரிட்டோ ஒரு பரபரப்பான பிசினஸ் காந்தம். 1984 முதல் இன்டெவ் லாஜிஸ்டிக்ஸ் என்ற நிறுவனத்தின் தலைவராகவும் இருக்கிறார். இன்னமும் பல்வேறு வர்த்தகங்களில் ஈடுபட்டிருப்பவர்.\nஎந்த அளவு பிசினஸ் காந்தம் என்றால் இந்தியாவிலேயே முதன்முறையாக தனியார் விமான சரக்கு நிலையம் அமைக்கும் அளவுக்கு பெரும் தனக்காரர் பிரிட்டோ. சென்னை விமான நிலையத்தில் சரக்குப் போக்குவரத்து நெரிசலால், பல முக்கிய நிறுவனங்கள் தங்கள் சரக்குகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக ஹைதராபாத், பெங்களூரு சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில்தான் லாஜிஸ்டிக் நிறுவனம் நடத்திக்கொண்டிருந்த சேவியர் பிரிட்டோ இந்த சூழலைப் பயன்படுத்தி சென்னையிலேயே தனியார் விமான சரக்கு நிலையத்தைத் தொடங்கினார். தற்போது வரை பல்லாயிரகணக்கான கோடிகளில் புரள்கிறார் சேவியர் பிரிட்டோ.\nசென்னையில் வேள்சேரியில் சேவியர் பிரிட்டோவுக்கு சொந்தமான பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கூறி பெற்றோர்கள் தரையில் அமர்ந்து தர்ணா செய்த விவகராம் தாறுமாறாக கிளம்பி உள்ளது. பள்ளி கூடமே திறக்காத நிலையில் L.K.G மாணவ மாணவியினர்களின் பெற்றோர்களிடம் சிறப்பு கட்டணமாக 67,000 ரூபாய் மற்றும் 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களிடம் பல ஆயிரம் ரூபாய் வசூல் செய்துள்ளார் மாஸ்டர் படத் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ.\nஇந்த பிரிட்டோ ஒன்றும் சாதாரண பணக்காரர் அல்ல. பல ஆயிரம் கோடி மதிப்புள்ள கெரி இண்டேவ் என்கிற சர்வதேச அளவில் கப்பல் மற்றும் சரக்கு முனையங்களையும், ஈ.சி.ஆர் ரோட்டில் 85 தனி சொகுசு வில்லாக்களை கொண்ட எஸ்தல் ஓட்டல் நிறுவனத்தில் இயக்குநர். இவரது பள்ளிக்கு மாஸ்டர்கள் வந்து வகுப்பெடுக்காத நிலையில் பொங்கலுக்கு இவர் தயாரித்த மாஸ்டர் படம் 1000 திரையரங்குகளில் வெளியாகி வசூலிக்கப்போகிறது. பள்ளியில் மாஸ்டர்கள் இல்லாமல் வசூலிக்கும் பிரிட்டோ, ஆயிரம் தியேட்டர்களில் விஜய் என்னும் ஒற்றை மாஸ்டரை இறக்கி பல கோடிகளை வசூலிக்க இருக்கிறார். விஜய் ரசிகர்கள் பொறுத்தருள்க... ஏனென்றால் பிரிட்டோ விஜயின் ஞானத் தந்தை ஆயிற்றே..\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\n“தளபதி 65” படத்தில் இணையும் விஜய் டி.வி. பிரபலம்... 3வது முறையாக விஜய்யுடன் இணைவதால் குவியும் வாழ்த்துக்கள்..\nமாநிலம் கடந்தும் “மாஸ்டர்” ராஜ்ஜியம்... நடிகர் விஜய்க்கு சிலை வைத்து கொண்டாடும் கர்நாடக ரசிகர்கள்...\nஇணையத்தில் ‘மாஸ்டர்’ பட காட்சிகள் லீக்கான விவகாரம்... டிஜிட்டல் நிறுவனத்திற்கு நோட்டீஸ்...\n“இதை மட்டும் எக்காரணம் கொண்டும் செய்யக் கூடாது மீறினால்”... ரசிகர்களுக்கு விஜய் அதிரடி உத்தரவு...\nஉலக அளவில் சாதனை படைத்த “மாஸ்டர்”... வார இறுதியில் செய்த தரமான சம்பவம்...\n“தளபதி சைலண்ட் கில்லர் ப்பா”... ரசிகர்களுக்கே தெரியாமல் என்ன செஞ்சியிருக்கார் பாருங்க... கசிந்தது வீடியோ\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்��டி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nவாக்கு வங்கியை விரிவுப்படுத்த பிரதமர் மோடி சூழ்ச்சி... கொந்தளிக்கும் கே.எஸ். அழகிரி..\nதமிழகத்தில் அடுத்த ஆட்சி அமைக்கப்போவது யார்...\nஎவ்ளோ பிரசாரம் செய்தாலும் திமுக கூட்டணியை எடப்பாடியால் வீழ்த்த முடியாது... ஈஸ்வரன் தாறுமாறு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00794.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/sunil-gavaskar-opines-that-there-is-a-problem-in-prithvi-shaw-batting-technique-qllfq3", "date_download": "2021-01-20T22:03:53Z", "digest": "sha1:N2WWPJEHBMYUPRYFOH4NA7OCMNQXNCB6", "length": 14663, "nlines": 132, "source_domain": "tamil.asianetnews.com", "title": "#AUSvsIND அவரோட பேட்டிங் டெக்னிக்கே சரியில்ல.. அடுத்த மேட்ச்ல கண்டிப்பா சேர்க்கக்கூடாது..! கவாஸ்கர் அதிரடி | sunil gavaskar opines that there is a problem in prithvi shaw batting technique", "raw_content": "\n#AUSvsIND அவரோட பேட்டிங் டெக்னிக்கே சரியில்ல.. அடுத்த மேட்ச்ல கண்டிப்பா சேர்க்கக்கூடாது..\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடுத்த டெஸ்ட்டில் பிரித்வி ஷாவை இந்திய அணியில் எடுக்கக்கூடாது என்று முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nஇந்தியா ஆஸ்திரேலியா இடையே அடிலெய்டில் நடந்த முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஓரளவிற்கு நன்றாக பேட்டிங் ஆடி, கோலி, ரஹானே, புஜாரா ஆகியோரின் பொறுப்பான பேட்டிங்கால் 244 ரன்களை அடித்த இந்திய அணி, 2வது இன்னிங்ஸில் படுமட்டமாக பேட்டிங் ஆடி வெறும் 36 ரன்களுக்கு சுருண்டது.\nமுதல் இன்னிங்ஸில் வெறும் 191 ரன்களுக்கு சுருண்ட ஆஸ்திரேலிய அணி, 2வது இன்னிங்ஸில் இந்திய அணியை 36 ரன்களுக்கு சுருட்டியதால், 2வது இன்னிங்ஸில் 90 ரன்கள் என்ற எளிய இலக்கை அசால்ட்டாக அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇந்த போட்டியில் கேஎல் ராகுல் மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவரையும் ஓவர்டேக் செய்து, தொடக்க வீரராக அணி��ில் எடுக்கப்பட்ட பிரித்வி ஷா, முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டானார்; 2வது இன்னிங்ஸில் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 2 இன்னிங்ஸ்களிலுமே படுமோசமாக சொதப்பினார். 2 போட்டிகளிலுமே ஒரே மாதிரி, பேட்டிற்கும் காலுக்கும் இடையே பந்தை விட்டு போல்டானார். பிரித்வியின் பலவீனம் இதுதான் என்று, முதல் இன்னிங்ஸில் அவர் அவுட்டாவதற்கு முன்பே ரிக்கி பாண்டிங் வர்ணனையில் சொல்லிவிட்டார்.\nதனது பலவீனத்தை அப்பட்டமாக அனைவரும் அறிந்துகொள்ளும்படி வைத்துக்கொண்டதும், அதை திருத்திக்கொண்டு மேம்படாததுமே பிரித்வி ஷாவின் சொதப்பலுக்கு முக்கிய காரணம்.\nபிரித்வி ஷாவிற்கு பதிலாக ஷுப்மன் கில்லை தொடக்க வீரராக இறக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்துள்ள நிலையில், பிரித்வி ஷா குறித்து கருத்து தெரிவித்துள்ள கவாஸ்கர், பிரித்வி ஷாவின் பேட்டிங் டெக்னிக்கில் பிரச்னை உள்ளது. அவரை அடுத்த டெஸ்ட் போட்டிக்கான அணியில் கண்டிப்பாக எடுக்கக்கூடாது என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு\n#AUSvsIND அவரை கண்டிப்பா சேர்த்துருக்கணுங்க.. இந்திய அணி தேர்வில் அகார்கர் அதிருப்தி\n#AUSvsIND கிரிக்கெட் வரலாற்றில் முதல் இந்திய வீரர்.. தனித்துவ சாதனையை படைத்த நடராஜன்\n#SLvsENG நான் மட்டும் என்ன சொம்பையா இரட்டை சதத்தை நோக்கி ஜோ ரூட்.. இரட்டை சதத்தை நோக்கி ஜோ ரூட்..\n#AUSvsIND இதுக்கு மேல காயத்தை இந்திய அணி தாங்காதுடா.. நல்லா போயிட்டு இருந்த போட்டியில் கடும் பின்னடைவு\n#AUSvsIND லபுஷேன் சதம்.. ஆஸி.,யில் அறிமுக போட்டியிலேயே அசத்திய தமிழர்கள்.. நடராஜன், வாஷிங்டன் சுந்தர் அபாரம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்���\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\nவீதி தோறும் மேடையில் நான் விதைத்த விதைகள்.. ஜெயம் ரவியின் பூமி திரைப்படம் குறித்து சீமான் கருத்து.\nதடுப்பூசி வந்திருந்தாலும், கொரோனாவிற்கு எதிரான நமது போர் தொடரும்.. பிரதமர் மோடி...\nகோவிஷீல்ட் தடுப்பூசி போட்ட பிறகும் கொரோனா வரலாம்... சீரம் நிறுவனம் அதிர்ச்சி தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00794.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinacheithi.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2021-01-20T21:56:47Z", "digest": "sha1:5COWU5MQB3VRCTY2APIAAQ5KGAT6EJIZ", "length": 10184, "nlines": 70, "source_domain": "www.dinacheithi.com", "title": "” இந்தியாவை நாங்கள் பார்ட்னராக பார்க்கிறோம்., எதிரியாக அல்ல” – Dinacheithi", "raw_content": "\n” இந்தியாவை நாங்கள் பார்ட்னராக பார்க்கிறோம்., எதிரியாக அல்ல”\n” இந்தியாவை நாங்கள் பார்ட்னராக பார்க்கிறோம்., எதிரியாக அல்ல”\nஇந்தியாவை நாங்கள் பார்ட்னராக பார்க்கிறோம், எதிரியாக அல்ல என்று இந்தியாவுக்கான சீன தூதர் தெரிவித்துள்ளார்.லடாக் எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் தாக்கப்பட்டத்தில் இருந்து இந்தியா – சீனா இடையிலான உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எல்.ஏ.சி. பகுதியில் இருந்து சீனா ராணுவம் முற்றிலும் நகர்ந்து செல்ல வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.ஆனால், லடாக் பகுதியில் மட்டும் பின் வாங்கிய சீன ராணுவம் மற்ற இடங்களில் இருந்து நகர தயக்கம் காட்டுகிறது. இதனால் பொருளாதாரம் மற்றும் ராணுவ அளவில் சீனாவுக்கு இந்தியா நெருக்கடி கொடுத்து வருகிறது.\nஇந்திய பாதுகாப்புப்படை தளபதி பிபின் ராவத் சில தினங்களுக்கு முன், பேச்சுவார்த்தை தோல்வி என்றால், ராணுவ நடவடிக்கைக்கு தயாராக உள்ளது என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்தியாவை நாங்கள் பார்ட்னராகவே பார்க்கிறோம் என்று சீனா தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கான சீன தூதர் சன் வெய்டாங் இதுகுறித்து கூறுகையில் ‘‘சீனா இந்தியாவை எதிரியாகவும், மிரட்டலுக்கான வாய்ப்புள்ளது என்பதற்கு பதிலாக பார்ட்னராகவே பார்க்கிறது. எல்லை பிரச்சினையை இருதரப்பு நட்பில் பொறுத்தமான இடத்தில் வைக்க நம்புகிறோம்.பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனையின் மூலம் வேறுபாடுகளை சரியாகக் கையாளுங்கள் மூலம் மீண்டும் இருதரப்பு உறவு முன்னதாகவே பழைய நிலைக்கு தள்ளும்’’ என்றார்.\nரோல்ஸ் ராய்ஸ் லிமிட்டெட் எடிஷன் ரோட்ஸ்டர் மாடல் அறிமுகம்\n“நான் அன்றே எச்சரித்தேன், இன்று ஆர்.பி.ஐ உறுதி செய்துள்ளது”\nமழை இல்லாததால் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் தண்ணீர் திறப்பு குறைப்பு\nசென்னையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு வாகன ஓட்டிகள் அதிர்ச்சி\nபொங்கல் சிறப்பு பஸ்கள் 20 சதவீதம் குறைகிறது ஐ.டி. நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் மூடல்\nபரிசோதனை முடிவில் தொற்று இல்லை என்றாலும் 10 நாட்கள் கட்டாய தனிமை துபாய் சுகாதார ஆணையம் அறிவிப்பு\nமழை இல்லாததால் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் தண்ணீர் திறப்பு குறைப்பு\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை இல்லாததால், செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று அதிகாலை திடீரென பலத்த மழை கொட்டியது. பின்னர் இது...\nசென்னையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு வாகன ஓட்டிகள் அதிர்ச்சி\nசென்னையில் நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் லிட்டருக்கு 24 காசுகளும், டீசல் லிட்டருக்கு 25 காசுகளும் உயர்ந்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் 17 முதல் சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல்...\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர் உள்பட 3 பேர் கைது\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர் உள்பட 3 பேரை சிபிஐ போலீசார் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து, அதனை வீடியோவாக...\nபொங்கல் சிறப்ப�� பஸ்கள் 20 சதவீதம் குறைகிறது ஐ.டி. நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் மூடல்\nகடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இயக்கப்பட்ட சிறப்பு பஸ்களின் மொத்த எண்ணிக்கையில் இந்த ஆண்டு 20 சதவீத பஸ்களை குறைக்கலாம் என்று தற்காலிகமாக முடிவு செய்யப்பட்டது. பொங்கல் பண்டிகைக்கு ஆண்டுதோறும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன....\nபரிசோதனை முடிவில் தொற்று இல்லை என்றாலும் 10 நாட்கள் கட்டாய தனிமை துபாய் சுகாதார ஆணையம் அறிவிப்பு\nதுபாயில் கொரோனா தொற்றுடையவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டவர்களுக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என முடிவுகள் வந்தாலும் கட்டாயம் 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது. துபாய் சுகாதார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00794.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/corona-for-dmk-mla-sekar-babu-admitted-into-the-apollo-hospital/", "date_download": "2021-01-20T23:06:54Z", "digest": "sha1:6SS42ETOEOXPLYB3ROAQNRJR5ZRQQ3ZB", "length": 12512, "nlines": 133, "source_domain": "www.patrikai.com", "title": "திமுக எம்.எல்.ஏ சேகர்பாபுவுக்கு கொரோனா! அப்போலோவின் அனுமதி... | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிமுக எம்.எல்.ஏ சேகர்பாபுவுக்கு கொரோனா\nசென்னை : திமுக எம்.எல்.ஏ சேகர் பாபுவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர் அப்போலோவின் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.\nகொரோனா பொதுமுடக்கத்தின்போதும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் பகுதியில் கலந்துகொண்ட நிவாரண பணிகளின்போதும், முன்னணியில் இருந்து செயல்பட்டவர் துறைமுகம் தொகுதி திமுக எம்எல்ஏ சேகர்பாபு.\nஇவருக்கு கடந்த சில நாட்களாக உடல்பாதிக்கப்பட்ட நிலையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அவருக்கு கொரோனா தொற்று அறிகுறி தென்பட்டதால், பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nஇதையடுத்து அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nநாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலையாக புதிய வகை கொரோனா வேகமா��� பரவி வருவதாக தகவல்கள் பரவி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது.\nசென்னை மாநகராட்சி கொரோனா செயலியை பதிவிறக்கம் செய்த 1 லட்சம் மக்கள் கொரோனா ‘ரேபிட் கிட்’ விலை என்ன என்பதை தமிழகஅரசு பகிரங்கமாக தெரியப்படுத்துமா… ஒரே நாளில் 19பேர் பாதிப்பு: சிவப்பு மண்டலமாக மாறிய அரியலூர் மாவட்டம்\n admitted into the Apollo hospital..., திமுக எம்.எல்.ஏ சேகர்பாபுவுக்கு கொரோனா\n 26ந்தேதி மாவட்டகலெக்டர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை\n“இனி பழங்கள் யாருக்கு கொடுப்பேன். திரும்பிவாடா”- கண்ணீர் விட்டு அழுத வன ஊழியர்….\n5 hours ago ரேவ்ஸ்ரீ\nதற்கொலைகளை தடுக்கவே ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை: ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னையில் இன்று 150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 549 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,32,415 பேர்…\nதமிழகத்தில் இன்று 549 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 549 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,33,415 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,314…\nபக்கவிளைவுகள் இல்லை: நானே தடுப்பூசி எடுக்க இருக்கிறேன் என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியால் யாருக்கும் பக்க விளைவுகள் ஏற்படவில்லை என்றும், நாளை மறுநாள் (22ந்தேதி) தடுப்பூசி போட இருக்கிறேன்…\nஅசாம் மாநிலத்தில் உறைந்த நிலையில் 1000 டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி கண்டெடுப்பு\nகவுகாத்தி அசாம் மாநிலத்தில் சிர்கார் மருத்துவக்கல்லூரியில் 1000 டோஸ் கோவிஷீல்ட் மருந்து உறைந்த நிலையில் கிடைத்ததையொட்டி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நாடெங்கும்…\nஇந்தியாவில் நேற்று 1,3,780 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,96,442 ஆக உயர்ந்து 1,52,764 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,780…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.65 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,65,96,163 ஆகி இதுவரை 20,63,921 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஅமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதிவேற்றார் – வீடியோ\nஜோ பைடன், கமலா ஹாரிஸுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாழ்த்து\n5 hours ago ரேவ்ஸ்ரீ\n“இனி பழங்கள் யாருக்கு கொடுப்பேன். திரும்பிவாடா”- கண்ணீர் விட்டு அழுத வன ஊழியர்….\n5 hours ago ரேவ்ஸ்ரீ\nஜோ பைடனின் அரசியல் வாழ்க்கையில் தொடர்ந்து பயணிக்கும் அவரின் பாரம்பரியமிக்க குடும்ப பைபிள்..\nஅனைத்திலும் ஸ்கோர் செய்யும் அஜின்கியா ரஹானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00794.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/dont-need-lessons-from-you-on-law-and-order-karnataka-cm-siddaramaiah-hits-back-at-adityanath/", "date_download": "2021-01-20T23:42:11Z", "digest": "sha1:B5KNO4XOP37ZBEG3TXVHRMADJPJKFEGT", "length": 16094, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "சட்டம் ஒழுங்கு நிலை பற்றி எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம்….யோகிக்கு சித்தாராமையா பதிலடி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசட்டம் ஒழுங்கு நிலை பற்றி எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம்….யோகிக்கு சித்தாராமையா பதிலடி\n‘‘சட்டம் ஒழுங்கு குறித்து எங்களுக்கு பாடம் நடத்த வேண்டியது கிடையாது’’ என்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யாநாத்துக்கு கர்நாடகா முதல்வர் சித்தாராமையா பதிலடி கொடுத்துள்ளார்.\nகர்நாடகா சட்டமன்ற தேர்தல், அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. குஜராத், இமாச்சல் மாநில சட்டமன்ற தேர்தலில், பா.ஜ.க வெற்றி பெற்றதை தொடர்ந்து, கர்நாடகாவிலும் வெற்றி பெறுவதற்கான செயல்பாட்டில் அக்கட்சி தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது.\nஇந்த வகையில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தற்போது கர்நாடகாவில் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். ஹூப்பள்ளியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், ‘‘ காங்கிரஸ் ஆட்சியில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. மாற்றம், முன்னேற்றம் ஏற்படுத்த பா.ஜ.க.வால் மட்டுமே முடியும். எதிர்வரும் தேர்தலில் திப்பு சுல்தானை தேர்வு செய்ய வேண்டுமா அல்லது கடவுள் ஹனுமாரை தேர்வு செய்ய வேண்டுமா அல்லது கடவுள் ஹனுமாரை தேர்வு செய்ய வேண்டுமா என்பது வாக்காளர்கள் கையில் கையில் தான் உள்ளது.\nஇந்துக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் காங்கிரஸ் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. வரும் ��ேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும். மோடியின் கனவு காங்கிரஸ் இல்லா இந்தியாவை உருவாக்குவது தான். இதற்கு கர்நாடகா மக்கள் வாய்ப்பு அளிக்க வேண்டும். பா.ஜ.க.வுக்கு வாக்களித்து காங்கிரஸை மண்ணை கவ்வ செய்ய வேண்டும். இங்கு சாதாரண மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. சட்டம் ஒழுங்கு மோசமடைந்துள்ளது’’ என்றார்.\nயோகி ஆதித்யநாத்தின் பேச்சுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்தை விட, நான் சிறந்த இந்து. எனது பெயரிலேயே, ‘சித்த’ மற்றும் ‘ராமா’ என்று உள்ளது. காங்கிரஸ் கட்சியினர் எல்லா மதங்களையும் மதிப்பவர்கள். எல்லோரையும் சமமாக பாவிப்பவர்கள். அதுவே எங்கள் பண்பாடு. அதுதான் உண்மையான இந்துத்துவா கொள்கை.\nஇந்து, இந்து என்று கூறும் பா.ஜ.க.வினர் தான், இந்துக்களின் ஏகபோக உரிமையாளரா அ க்கட்சியில் இருப்பவர்கள் தான் இந்துக்கள் என்றால், மற்றவர்கள் எல்லாம் யார் அ க்கட்சியில் இருப்பவர்கள் தான் இந்துக்கள் என்றால், மற்றவர்கள் எல்லாம் யார் பா.ஜ.க.வினர் கர்நாடக தேர்தலில் வெற்றி பெற மதகலவரத்தை தூண்ட முடிவு செய்துள்ளனர்.\nஆனால், அவர்களின் கனவு பலிக்காது. மேலும், கர்நாடகா சட்டம் ஒழுங்கு நிலை குறித்து ஆதித்யாநாத் பேசியுள்ளார். இதற்கு உதாரணமாக அவரது உ.பி. மாநிலம் உள்ளது. அதனால் இந்த விஷயத்தில் அவர் எங்களுக்கு எந்தவிதமான பாடத்தையும் நடத்த வேண்டிய கட்டாயம் இல்லை’’ என்றார்.\nஆகஸ்ட் 3ந்தேதி: பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கடைபிடிக்க ராமதாஸ் வலியுறுத்தல் ஜெயலலிதா மரணம்: சர்ச்சை குறித்து லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே பேட்டி பள்ளி மாணவிகளின் ஆடைகளை கழற்றி அணிவகுப்பு நடத்திய ஆசிரியர் பணி நீக்கம்\nPrevious சபரிமலையில் 500 கிலோ வெடி மருந்துகள் வைத்திருந்ததால் பரபரப்பு\nNext இந்தியாவில் ஆன்லைன் ஆர்டரில் சிக்கன் பிரியாணி முதலிடம்\nஜோ பைடன், கமலா ஹாரிஸுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாழ்த்து\n6 hours ago ரேவ்ஸ்ரீ\n2021 ஐ.பி.எல். அணிகளுக்கான வீரர்கள் தேர்வு முழு பட்டியல்\nவிவசாயிகளின் தொடர் போராட்டம் எதிரொலி: வேளாண் சட்டங்களை 2 ஆண்டுகள் நிறுத்தி வைக்க மத்திய அரசு திட்டம்\nசென்னையில் இன்று 150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுத��\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 549 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,32,415 பேர்…\nதமிழகத்தில் இன்று 549 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 549 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,33,415 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,314…\nபக்கவிளைவுகள் இல்லை: நானே தடுப்பூசி எடுக்க இருக்கிறேன் என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியால் யாருக்கும் பக்க விளைவுகள் ஏற்படவில்லை என்றும், நாளை மறுநாள் (22ந்தேதி) தடுப்பூசி போட இருக்கிறேன்…\nஅசாம் மாநிலத்தில் உறைந்த நிலையில் 1000 டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி கண்டெடுப்பு\nகவுகாத்தி அசாம் மாநிலத்தில் சிர்கார் மருத்துவக்கல்லூரியில் 1000 டோஸ் கோவிஷீல்ட் மருந்து உறைந்த நிலையில் கிடைத்ததையொட்டி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நாடெங்கும்…\nஇந்தியாவில் நேற்று 1,3,780 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,96,442 ஆக உயர்ந்து 1,52,764 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,780…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.65 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,65,96,163 ஆகி இதுவரை 20,63,921 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஅமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதிவேற்றார் – வீடியோ\nஜோ பைடன், கமலா ஹாரிஸுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாழ்த்து\n6 hours ago ரேவ்ஸ்ரீ\n“இனி பழங்கள் யாருக்கு கொடுப்பேன். திரும்பிவாடா”- கண்ணீர் விட்டு அழுத வன ஊழியர்….\n6 hours ago ரேவ்ஸ்ரீ\nஜோ பைடனின் அரசியல் வாழ்க்கையில் தொடர்ந்து பயணிக்கும் அவரின் பாரம்பரியமிக்க குடும்ப பைபிள்..\nஅனைத்திலும் ஸ்கோர் செய்யும் அஜின்கியா ரஹானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00794.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/hardik-patel-slapped-at-a-public-meeting-in-gujarat/", "date_download": "2021-01-20T22:59:10Z", "digest": "sha1:GLNNHOLYIL2B3CK4T4NYLOLNHU2AOLYO", "length": 12487, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது ஹர்திப் பட்டேல் கன்னத்தில் 'அறை': குஜராத்தில் பரபரப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது ஹர்திப் பட்டேல் கன்னத்தில் ‘அறை’: குஜராத்தில் பரபரப்பு\nகுஜராத் சுரேந்திர நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு, காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பேசிய ஹர்திக் பட்டேலை ஒருவர் திடீரென கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபட்டேல் இனப்போராளியான, ஹர்திக் பட்டேல், பட்டேல் இன மக்களின் இட ஒதுக்கீட்டுக்குப் போராடி பிரபலமானார். இவர் சமீபத்தில், காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதையடுத்து, காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.\nநாடாளுமன்ற தேர்தலையொட்டி, குஜராத் மாநிலம் சுரேந்தர் நகரில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசிக் கொண்டிருந்த போது மேடை மீது ஏறிவந்த ஒரு நபர் சற்றும் எதிர்பாராத வகையில் ஹர்திக் பட்டேலை கன்னத்தில் அறைந்தார். இது பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.\nஇதையடுத்து, அவரை தாக்கிய நபரை காவல்துறையினர் பிடித்து கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஹர்திக் படேல் தேர்தலில் போட்டியிட முடியாது : நீதிமன்றம் தீர்ப்பு மக்களவை தேர்தல் 2019 : குஜராத்… மக்களவை தேர்தல் 2019 : குஜராத்….\nPrevious அ.ம.மு.க.வை அரசியல் கட்சியாக பதிவு செய்ய முடியாது: ஜெயக்குமார் சொல்கிறார்\nNext அடுத்த சட்டமன்ற தேர்தலில் போட்டி: ரசிகர்களை ஏமாற்ற மாடேன்\nஜோ பைடன், கமலா ஹாரிஸுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாழ்த்து\n5 hours ago ரேவ்ஸ்ரீ\n2021 ஐ.பி.எல். அணிகளுக்கான வீரர்கள் தேர்வு முழு பட்டியல்\nவிவசாயிகளின் தொடர் போராட்டம் எதிரொலி: வேளாண் சட்டங்களை 2 ஆண்டுகள் நிறுத்தி வைக்க மத்திய அரசு திட்டம்\nசென்னையில் இன்று 150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 549 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,32,415 பேர்…\nதமிழகத்தில் இன்று 549 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 549 பேருக்கு கொ��ோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,33,415 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,314…\nபக்கவிளைவுகள் இல்லை: நானே தடுப்பூசி எடுக்க இருக்கிறேன் என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியால் யாருக்கும் பக்க விளைவுகள் ஏற்படவில்லை என்றும், நாளை மறுநாள் (22ந்தேதி) தடுப்பூசி போட இருக்கிறேன்…\nஅசாம் மாநிலத்தில் உறைந்த நிலையில் 1000 டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி கண்டெடுப்பு\nகவுகாத்தி அசாம் மாநிலத்தில் சிர்கார் மருத்துவக்கல்லூரியில் 1000 டோஸ் கோவிஷீல்ட் மருந்து உறைந்த நிலையில் கிடைத்ததையொட்டி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நாடெங்கும்…\nஇந்தியாவில் நேற்று 1,3,780 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,96,442 ஆக உயர்ந்து 1,52,764 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,780…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.65 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,65,96,163 ஆகி இதுவரை 20,63,921 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஅமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதிவேற்றார் – வீடியோ\nஜோ பைடன், கமலா ஹாரிஸுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாழ்த்து\n5 hours ago ரேவ்ஸ்ரீ\n“இனி பழங்கள் யாருக்கு கொடுப்பேன். திரும்பிவாடா”- கண்ணீர் விட்டு அழுத வன ஊழியர்….\n5 hours ago ரேவ்ஸ்ரீ\nஜோ பைடனின் அரசியல் வாழ்க்கையில் தொடர்ந்து பயணிக்கும் அவரின் பாரம்பரியமிக்க குடும்ப பைபிள்..\nஅனைத்திலும் ஸ்கோர் செய்யும் அஜின்கியா ரஹானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00794.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/iqbal-singh-of-the-crpfindia-spots-a-hungry-paralytic-kid-in-srinagar-and-decides-to-share-his-tiffin-with-him/", "date_download": "2021-01-20T22:38:31Z", "digest": "sha1:HZPOUENLDMBGK42ZPH2YOY6ZZ6TZOXYO", "length": 14886, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "பசியுடன் இருந்த மாற்றுத்திறனாளி குழந்தைக்கு உணவு ஊட்டிவிட்ட சிஆர்பிஎப் வீரர்…. வைரலாகும் வீடியோ… | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபசியுடன் இருந்த மாற்றுத்திறனாளி குழந்தைக்கு உணவு ஊட்டிவிட்ட சிஆர்பிஎப் வீர��்…. வைரலாகும் வீடியோ…\nபசியுடன் இருந்த மாற்றுத்திறனாளி குழந்தையை கண்ட சிஆர்பிஎப் வீரர் ஒருவர் தனது உணவினை அந்த சிறுவனக்கு ஊட்டி விட்டு மகிழ்ச்சி அடைந்தார். இது நிகழ்வு தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.\nஇந்தியாவின், 49பிஎன் பிரிவை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் இக்பால் சிங். சம்பவத்தன்று அவர் ஸ்ரீநகரில் நவாக்கடலில் பணியாற்றினார். அப்போது சாப்பிடும் தருணத்தின் போது அருகே ஒரு சிறுவன் அமர்ந்திருந்ததை கண்டார். அந்த சிறுவன் ஊனமுற்ற நிலையில் பசியுடன் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த சிறுவனுக்கு தான் கொண்டு வந்த உணவினை தனது கையாலேயே ஊட்டிவிட்டு மகிழ்ச்சி அடைந்தார்.\nபின்னர்தான் தெரிந்தது, அந்த சிறுவன் கடந்த 2018 ம் பிப்ரவரி மாதம் நடந்த தாக்குதலில் சிக்கி, கிட்டத்தட்ட தனது வாழ்வை இழந்துவிட்டது தெரிய வந்தது. இதனால் பெரும் சோகத்துக்கு ஆளானார் இக்பால்சிங்.\nஇதுகுறித்து தெரிவித்த இக்பால்சிங், சம்பவம் நடைபெற்றபோது தான் அந்த கான்வாயில் இருந்த தாகவும், பள்ளத்தாக்கு பதியில் ஜவான்கள் மீது கல்லெறி தாக்குதல்கள் நடைபெற்றது. அப்போது காயமடைந்த ஜவான்களை மீட்க எனது வாகனத்தை பயன்படுத்தினேன் என்றும், பின்னர் இறந்தவர்கள் குறித்து அடையாளம் காணப்பட்டதாகவும் தெரிவித்து உள்ளார். மேலும், பள்ளத்தாக்கில் வசிப்பவர்கள் கல்லைத்தூக்கி எரிந்தாலும், அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.\nஇக்பால்சிங்கின் தற்போதைய செயலுக்கு சமூக ஊடகங்களில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. உயர்அதிகாரிகளும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.\nகாஷ்மீரில் வாழ்ந்து வரும் மக்கள் ஒருபக்கம் பயங்கரவாதிகளிடமும், மற்றொரு புறம் ராணுவத்தினரிடமும் சிக்கி சின்னாப்பின்னாமாகி வருவது அனைவரும் அறிந்ததே. அதன் தாக்ககம் இன்று பலர் ஊனமுற்றவர்களாகவும், பசியால் வாடுவதையும் இந்த வீடியோ எடுத்து கூறுவது நெகிழ்ச்சியான விஷயமே… இந்த வீடியோவை பார்க்கும் ஒவ்வொருவர் மனதிலும் பல விஷயங்கள் நினைவுக்கு வருவது தவிர்க்க முடியாதது.\nஅந்த நெகிழ்ச்சியான வீடியோ… இதோ உங்களுக்காக….\nகர்நாடக வாக்காளர்களுக்காக போரிடத் தயார் : ராகுல் காந்தி மத்தியப் பிரதேசம் : மாணவர் வருகை பதிவில் ஜெய்ஹிந்த் சொல்ல அரசு உத்தரவு பொதுத் துறை வங���கிகளுக்கு 22 செயல் இயக்குனர்கள் நியமிக்க முடிவு…பட்டியல் தயார்\nPrevious கோபம், பிடிவாதம் எதையும் துறக்காத துறவி மோடி : பிரியங்கா காந்தி\nNext அடுத்த அரசின் நிதியமைச்சருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்: ப.சிதம்பரம்\nஜோ பைடன், கமலா ஹாரிஸுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாழ்த்து\n4 hours ago ரேவ்ஸ்ரீ\n2021 ஐ.பி.எல். அணிகளுக்கான வீரர்கள் தேர்வு முழு பட்டியல்\nவிவசாயிகளின் தொடர் போராட்டம் எதிரொலி: வேளாண் சட்டங்களை 2 ஆண்டுகள் நிறுத்தி வைக்க மத்திய அரசு திட்டம்\nசென்னையில் இன்று 150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 549 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,32,415 பேர்…\nதமிழகத்தில் இன்று 549 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 549 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,33,415 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,314…\nபக்கவிளைவுகள் இல்லை: நானே தடுப்பூசி எடுக்க இருக்கிறேன் என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியால் யாருக்கும் பக்க விளைவுகள் ஏற்படவில்லை என்றும், நாளை மறுநாள் (22ந்தேதி) தடுப்பூசி போட இருக்கிறேன்…\nஅசாம் மாநிலத்தில் உறைந்த நிலையில் 1000 டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி கண்டெடுப்பு\nகவுகாத்தி அசாம் மாநிலத்தில் சிர்கார் மருத்துவக்கல்லூரியில் 1000 டோஸ் கோவிஷீல்ட் மருந்து உறைந்த நிலையில் கிடைத்ததையொட்டி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நாடெங்கும்…\nஇந்தியாவில் நேற்று 1,3,780 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,96,442 ஆக உயர்ந்து 1,52,764 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,780…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.65 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,65,96,163 ஆகி இதுவரை 20,63,921 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஅமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதிவேற்றார் – வீடியோ\nஜோ பைடன், கமலா ஹாரிஸுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாழ்த்து\n4 hours ago ரேவ்ஸ்ரீ\n“இனி பழங்கள் யாருக்கு கொடுப்பேன். திரும்பிவாடா”- கண்ணீர் விட்டு அழுத வன ஊழியர்….\n5 hours ago ரேவ்ஸ்ரீ\nஜோ பைடனின் அரசியல் வாழ்க்கையில் தொடர்ந்து பயணிக்கும் அவரின் பாரம்பரியமிக்க குடும்ப பைபிள்..\nஅனைத்திலும் ஸ்கோர் செய்யும் அஜின்கியா ரஹானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00794.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/pongal-special-buses-from-12th-to-19th-january-says-mr-vijayabaskar/", "date_download": "2021-01-20T22:07:02Z", "digest": "sha1:43QETDOQMNYU7YNUNHE6JG4JZZIEA3ZI", "length": 15280, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "ஜனவரி 12 -ம் தேதி முதல் 19 -ம் தேதி வரை பொங்கல் சிறப்பு பேருந்துகள்! விஜயபாஸ்கர் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஜனவரி 12 -ம் தேதி முதல் 19 -ம் தேதி வரை பொங்கல் சிறப்பு பேருந்துகள்\nசென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிகளுக்காக ஜனவரி 12 -ம் தேதி முதல் 19 -ம் தேதி வரை பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nதமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை உள்பட பல மாவட்டங்கள், மாநிலங்களில் பணி நிமித்தமாக வசித்து வருவோர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதையொட்டி, தமிழகஅரசு, சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. அதுபோல, கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.\nஇது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரும் 12-ம் தேதி முதல் 14 -ம் தேதி வரை பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சுமார் 30 ஆயிரம் சிறப்பு பேருந்துகளை தமிழக‌ அரசு இயக்கவுள்ளது. வரும் 9-ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.\nசென்னையில் 6 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாகவும், அதன்படி, ஆந்திரா செல்லும் சிறப்பு பேருந்து‌கள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்தும், திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்தில்‌ இருந்தும், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக ��ும்பகோணம், தஞ்சை செல்லும் பேருந்துகள் தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்தும், கிழக்கு கடற்கரை சாலை மார்க்கமாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்தும் புறப்படும்.\nமேலும், பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், ஓசூர் செல்லும் பேருந்துகளும்,\nமதுரை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேபோன்று பொங்கல் பண்டிகையை முடித்து சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்பி வருவதற்கு வசதியாக, வரும் 16 -ம் தேதி முதல் 19 -ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.\n தமிழினியின் புத்தக சர்ச்சை: ஜெயன் தேவன், காலச்சுவடு கண்ணன் விளக்கம் ம.தி.மு.க.வில் இருந்து சென்ற ஜோயலுக்கு தி.மு.கவிலும் சிக்கல்\nPrevious அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: எடப்பாடி, ஓ.பி.எஸ். துவக்கி வைக்க இருப்பதாக அமைச்சர் தகவல்…\nNext டெண்டர் ஊழல் வழக்கு குறித்து விவாதிக்க நான் ரெடி – நீங்க ரெடியா\n“இனி பழங்கள் யாருக்கு கொடுப்பேன். திரும்பிவாடா”- கண்ணீர் விட்டு அழுத வன ஊழியர்….\n4 hours ago ரேவ்ஸ்ரீ\nதற்கொலைகளை தடுக்கவே ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை: ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னையில் இன்று 150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 549 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,32,415 பேர்…\nதமிழகத்தில் இன்று 549 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 549 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,33,415 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,314…\nபக்கவிளைவுகள் இல்லை: நானே தடுப்பூசி எடுக்க இருக்கிறேன் என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியால் யாருக்கும் பக்க விளைவுகள் ஏற்படவில்லை என்றும், நாளை மறுநாள் (22ந்தேதி) தடுப்பூசி போட இருக்கிறேன்…\nஅசாம் மாநிலத்தில் உறைந்த நிலையில் 1000 டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி கண்டெடுப்பு\nகவுகாத்தி அசாம் மாநிலத்தில் சிர்கார் மருத்துவக்கல���லூரியில் 1000 டோஸ் கோவிஷீல்ட் மருந்து உறைந்த நிலையில் கிடைத்ததையொட்டி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நாடெங்கும்…\nஇந்தியாவில் நேற்று 1,3,780 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,96,442 ஆக உயர்ந்து 1,52,764 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,780…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.65 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,65,96,163 ஆகி இதுவரை 20,63,921 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஅமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதிவேற்றார் – வீடியோ\nஜோ பைடன், கமலா ஹாரிஸுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாழ்த்து\n4 hours ago ரேவ்ஸ்ரீ\n“இனி பழங்கள் யாருக்கு கொடுப்பேன். திரும்பிவாடா”- கண்ணீர் விட்டு அழுத வன ஊழியர்….\n4 hours ago ரேவ்ஸ்ரீ\nஜோ பைடனின் அரசியல் வாழ்க்கையில் தொடர்ந்து பயணிக்கும் அவரின் பாரம்பரியமிக்க குடும்ப பைபிள்..\nஅனைத்திலும் ஸ்கோர் செய்யும் அஜின்கியா ரஹானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00794.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/puducherry-mp-gokulakrishnan-supports-tttv-dinakaran/", "date_download": "2021-01-20T22:35:35Z", "digest": "sha1:YVNRVPQ4TIPC6ILUR4GCDCWHC5N5SXX3", "length": 11079, "nlines": 131, "source_domain": "www.patrikai.com", "title": "புதுச்சேரி எம்.பி. கோகுலகிருஷ்ணன் டிடிவி.க்கு ஆதரவு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபுதுச்சேரி எம்.பி. கோகுலகிருஷ்ணன் டிடிவி.க்கு ஆதரவு\nபுதுச்சேரி அதிமுக ராஜ்யசபா எம்பி கோகுலகிருஷ்ணன் டிடிவி தினகரனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். இதை தொடர்ந்து அதிமுக எம்.பி., எம்எல்ஏ.க்கள் சிலர் தினகரனை நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nஇந்த வகையில் இன்று புதுச்சேரி அதிமுக ராஜ்யசபா எம்.பி. கோகுலகிருஷ்ணன் தினகரனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.\nபத்திரிகையாளர்கள் மீது பாய்ந்த அன்புமணி திருப்பூர் மேயர் படிப்பு குறித்து ஆராய கலெக்டருக்கு உத்தரவு 7000 போலி வழக்கறிஞர்கள்: ��ன்றிதழ் சரிபார்க்கும் பணியில் பார் கவுன்சில்\nPrevious வைகுண்ட ஏகாதசி அன்று எம்எல்ஏவாக பதவி ஏற்கிறார் டிடிவி\nNext அர்த்தம் புரியாமல் அமைச்சர் அவசரப் பேச்சு…ஆடிட்டர் குருமூர்த்தி பதிலடி\n“இனி பழங்கள் யாருக்கு கொடுப்பேன். திரும்பிவாடா”- கண்ணீர் விட்டு அழுத வன ஊழியர்….\n5 hours ago ரேவ்ஸ்ரீ\nதற்கொலைகளை தடுக்கவே ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை: ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னையில் இன்று 150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 549 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,32,415 பேர்…\nதமிழகத்தில் இன்று 549 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 549 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,33,415 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,314…\nபக்கவிளைவுகள் இல்லை: நானே தடுப்பூசி எடுக்க இருக்கிறேன் என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியால் யாருக்கும் பக்க விளைவுகள் ஏற்படவில்லை என்றும், நாளை மறுநாள் (22ந்தேதி) தடுப்பூசி போட இருக்கிறேன்…\nஅசாம் மாநிலத்தில் உறைந்த நிலையில் 1000 டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி கண்டெடுப்பு\nகவுகாத்தி அசாம் மாநிலத்தில் சிர்கார் மருத்துவக்கல்லூரியில் 1000 டோஸ் கோவிஷீல்ட் மருந்து உறைந்த நிலையில் கிடைத்ததையொட்டி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நாடெங்கும்…\nஇந்தியாவில் நேற்று 1,3,780 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,96,442 ஆக உயர்ந்து 1,52,764 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,780…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.65 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,65,96,163 ஆகி இதுவரை 20,63,921 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஅமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதிவேற்றார் – வீடியோ\nஜோ பைடன், கமலா ஹாரிஸுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாழ்த்து\n4 hours ago ரேவ்ஸ்ரீ\n“இனி பழங்கள் யாருக்கு கொடுப்பேன். திரும்பிவாடா”- கண்ணீர் விட்டு அழுத வன ஊழியர்….\n5 hours ago ரேவ்ஸ்ரீ\nஜோ பைடனின் அரசியல் வாழ்க்கையில் தொடர்ந்து பயணிக்கும் அவரின் பாரம்பரியமிக்க குடும்ப பைபிள்..\nஅனைத்திலும் ஸ்கோர் செய்யும் அஜின்கியா ரஹானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00794.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/yesterday-19141-affected-by-corona-in-india/", "date_download": "2021-01-20T21:47:58Z", "digest": "sha1:6NONYTYCZXO3T6QXBWXUC3GQCANHDY7W", "length": 14720, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "இந்தியாவில் நேற்று கொரோனாவால்19,141 பேர் பாதிப்பு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇந்தியாவில் நேற்று கொரோனாவால்19,141 பேர் பாதிப்பு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,00,75,422 ஆக உயர்ந்து 1,46,145 பேர் மரணம் அடைந்து 96,35,614 பேர் குணம் அடைந்துள்ளனர்.\nநேற்று இந்தியாவில் 19,141 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,00,75,422 ஆகி உள்ளது. நேற்று 300 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,46,145 ஆகி உள்ளது. நேற்று 30,199 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 96,35,614 ஆகி உள்ளது. தற்போது 2,90,977 பேர் சிகிச்சையில் உள்ளனர்.\nமகாராஷ்டிராவில் நேற்று 2,834 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 18,99,352 ஆகி உள்ளது நேற்று 55 பேர் உயிர் இழந்து மொத்தம் 48,801 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 6,053 பேர் குணமடைந்து மொத்தம் 17,89,958 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 59,469 பேர் சிகிச்சையில் உள்ளனர்.\nகர்நாடகா மாநிலத்தில் நேற்று 772 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,10,241 ஆகி உள்ளது இதில் நேற்று 7 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,016 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,261 பேர் குணமடைந்து மொத்தம் 8,84,205 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 14,001 பேர் சிகிச்சையில் உள்ளனர்.\nஆந்திர மாநிலத்தில் நேற்று 214 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,78,937 ஆகி உள்ளது இதில் நேற்று 2 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,078 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 422 பேர் குணமடைந்து மொத்தம் 8,67,867 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 3,992 பேர் சிகிச்சையில் உள்ளனர்.\nதமிழகத்தில் நேற்று 1,071 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,07,962 ஆகி உள்ளது இதில் நேற்று 12 பேர் உயிர�� இழந்து மொத்தம் 11,996 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,157 பேர் குணமடைந்து மொத்தம் 7,86,472 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 9,495 பேர் சிகிச்சையில் உள்ளனர்.\nகேரள மாநிலத்தில் நேற்று 3,423 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,09,293 ஆகி உள்ளது இதில் நேற்று 27 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,844 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 4,494 பேர் குணமடைந்து மொத்தம் 6,45,779 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 60,522 பேர் சிகிச்சையில் உள்ளனர்.\nஇந்தியா : கொரோனா பாதிப்பு 1.24 லட்சத்தை தாண்டியது இந்தியா : கொரோனா பரிசோதனை மற்றும் பாதிப்பு விகிதம் 5% ஆக அதிகரிப்பு இந்தியாவில் கொரோனா பாதிப்பு 14.36 லட்சத்தை தாண்டியது\nPrevious திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த பாஜக எம்பி மனைவி; டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்புகிறார் கணவர்\nNext நீட் தேர்வு : மாணவர்களின் கட்டண சுமையை குறைத்ததா \nஜோ பைடன், கமலா ஹாரிஸுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாழ்த்து\n4 hours ago ரேவ்ஸ்ரீ\n2021 ஐ.பி.எல். அணிகளுக்கான வீரர்கள் தேர்வு முழு பட்டியல்\nவிவசாயிகளின் தொடர் போராட்டம் எதிரொலி: வேளாண் சட்டங்களை 2 ஆண்டுகள் நிறுத்தி வைக்க மத்திய அரசு திட்டம்\nசென்னையில் இன்று 150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 549 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,32,415 பேர்…\nதமிழகத்தில் இன்று 549 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 549 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,33,415 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,314…\nபக்கவிளைவுகள் இல்லை: நானே தடுப்பூசி எடுக்க இருக்கிறேன் என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியால் யாருக்கும் பக்க விளைவுகள் ஏற்படவில்லை என்றும், நாளை மறுநாள் (22ந்தேதி) தடுப்பூசி போட இருக்கிறேன்…\nஅசாம் மாநிலத்தில் உறைந்த நிலையில் 1000 டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி கண்டெடுப்பு\nகவுகாத்தி அசாம் மாநிலத்தில் சிர்கார் மருத்துவக்கல்லூரியில் 1000 டோஸ் கோவிஷீல்ட் மருந்து உறைந்த நிலையில் கிடைத்ததையொட்டி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நாடெங்கும்…\nஇந்தியாவில் நேற்று 1,3,780 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,96,442 ஆக உயர்ந்து 1,52,764 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,780…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.65 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,65,96,163 ஆகி இதுவரை 20,63,921 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஅமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதிவேற்றார் – வீடியோ\nஜோ பைடன், கமலா ஹாரிஸுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாழ்த்து\n4 hours ago ரேவ்ஸ்ரீ\n“இனி பழங்கள் யாருக்கு கொடுப்பேன். திரும்பிவாடா”- கண்ணீர் விட்டு அழுத வன ஊழியர்….\n4 hours ago ரேவ்ஸ்ரீ\nஜோ பைடனின் அரசியல் வாழ்க்கையில் தொடர்ந்து பயணிக்கும் அவரின் பாரம்பரியமிக்க குடும்ப பைபிள்..\nஅனைத்திலும் ஸ்கோர் செய்யும் அஜின்கியா ரஹானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00794.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/today%20rain%20report", "date_download": "2021-01-20T22:19:08Z", "digest": "sha1:STGZHPVBUYOYMAC3PF6UIE6BMO5QXAOJ", "length": 3952, "nlines": 45, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for today rain report - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nநடிகை சித்ராவை கடித்து குதறிய மனித மிருகம்..\nகாதல் ராஜசிம்மனும் 3 அம்மணி அக்காக்களும்.. ரூ.28 லட்சம் பறித்த கதை\nநடந்து வந்த சசிகலா சக்கர நாற்காலியில் அமர்ந்து சென்றது ஏன் \nஅமெரிக்காவின் 46 வது அதிபரானார் ஜோ பைடன்\nசசிகலாவின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது - மருத்துவமனை\nவேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகள் வரை நிறுத்தி வைக்கத் தயார் -மத்திய...\nதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு\nவெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் தஞ்சாவூர், திருவாரூர், ...\nநடிகை சித்ராவை கடித்து குதறிய மனித மிருகம்..\nகாதல் ராஜசிம்மனும் 3 அம்மணி அக்காக்களும்.. ரூ.28 லட்சம் பறித்த கதை\nநடந்து வந்த சசிகலா சக்கர நாற்காலியில் அமர்ந்து சென்றது ஏன் \nஇலட்சியத்தை அடைய லட்சம் தேவை என ஆசை வார்த்தை கூறி மோசடி\nசெல்லய்யா பொண்ணுகிட்ட செஞ்சதெல்லாம் தப்பய்யா \nசீர்குலைந்த வெனீஸ் நரகமான தூத்துக்குடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00794.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2018/09/blog-post.html", "date_download": "2021-01-20T23:18:05Z", "digest": "sha1:W22YW2PGZG4QQ3ZKU25K4N7LPM6JU6C6", "length": 9685, "nlines": 196, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: கோவை மெஸ் - சண்முகா மெஸ் - மார்க்கெட், கரூர்", "raw_content": "\nகோவை மெஸ் - சண்முகா மெஸ் - மார்க்கெட், கரூர்\nமார்க்கெட் பஸ் நிறுத்தத்திற்கு அருகில் இந்த உணவகம் இருக்கிறது.பழைமை வாய்ந்த கட்டிடம்.அக்ரஹாரத்தில் உள்ள வீட்டில் நுழைந்தது போல அமைப்பு.சுவரெங்கும் பக்தி மணம் கமழும் சாமி புகைப்படங்கள்.கடவுளின் வாகனங்களாக அறியப்படும் உயிரனங்கள் இங்கே சுவையாக கிடைக்கின்றன.அலுமினிய தகரம் பதித்த டேபிள்கள்.அதற்கு தோதாய் ஸ்டூல்கள்.\nஇலை போட்டவுடன் மெனுக்கள் வரிசையாய் உச்சரித்தபடி சர்வர் வர, சிக்கன் பிரியாணியும், சாப்பாடும், மட்டன் வறுவலும் நாட்டுக்கோழி குழம்பும் ஆர்டர் செய்தோம் குழம்பு வகைகள் அத்தனையும் நல்ல சுவை.பிரியாணிக்கு கொடுத்த குழம்பாகட்டும், சாதத்திற்கு கொடுத்த கறிக் குழம்பாகட்டும் மிக நன்றாகவே இருந்தது.பிரியாணியில் கறி தனியாகவும், பிரியாணி தனியாகவும் தருகின்றனர்.\nபிரியாணியில் கறியை பொதிந்து தருவதில்லை.சாதம் நன்கு மென்மையாக வெந்திருக்கிறது.உதிரி உதிரியாக இல்லை. பிரியாணிக்குண்டான வாசம் கொஞ்சம் குறைவுதான்.குழம்போடு சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கிறது.தயிர்பச்சடி நீராகாரமாய் இருக்கிறது வெங்காயம் சேர்த்ததோடு.கோழிக்கறி சக்கை சக்கையாய் இருக்கிறது.பிரியாணியில் வெந்த மென்மை தன்மை இல்லை.கடினமாக இருக்கிறது.சுவையும் இல்லை கறியில்.நாட்டுக்கோழி வறுவல் குழம்பு நல்லசுவை.ஆனால் கறியை பார்த்தால் மென்மையாக இருக்கிறது பிராய்லர் போல.கலப்படம் இல்லாமல் இருக்க வேண்டுவோம்.மீன் குழம்பு சுவை இல்லை.ரசமும் சுமார்தான்.இரண்டு சாப்பாடு, ஒரு பிரியாணி, மட்டன், நா.கோழி அனைத்தும் சேர்த்து ரூ.460 ஆனது.\nசாப்பிட்டு விட்டு வெளியே வரும்போது எதிரில் இதே போல ஒரு சண்முகா மெஸ் இருக்கிறது.சுவை நன்றாக இருந்தால் தானே டூப்ளிகேட் போடனும்..சுமாரான சுவைக்கெல்லாம் எதுக்கு டூப்ளிகேட்..\nLabels: அசைவம், கரூர், கோவை மெஸ், சண்முகா மெஸ், சிக்கன் பிரியாணி, நான்வெஜ்\nகோவை மெஸ் : சரவணா ஸ்டோர்ஸ் உணவகம், பாடி, சென்னை KO...\nபயணம் - சென்னை - சிறு உலாவல்\nகோவை மெஸ் - யா முஹைய்யதீன் பிரியாணி, பல்லாவரம், செ...\nகோவை மெஸ் - சண்முகா மெஸ் - மார்க்கெட், கரூர்\nகோவை மெஸ் - ஜ��ஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00795.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_1993.06.12&action=info", "date_download": "2021-01-20T22:55:39Z", "digest": "sha1:6MDWQ5FB4WICRMGLG7KDVPQFHHTQYJZT", "length": 4595, "nlines": 58, "source_domain": "www.noolaham.org", "title": "\"ஈழநாடு 1993.06.12\" பக்கத்துக்கான தகவல் - நூலகம்", "raw_content": "\n\"ஈழநாடு 1993.06.12\" பக்கத்துக்கான தகவல்\nகாட்சித் தலைப்பு ஈழநாடு 1993.06.12\nஇயல்பு பிரித்தல் பொத்தான் ஈழநாடு 1993.06.12\nபக்க நீளம் (எண்ணுண்மிகளில்) 642\nபக்க அடையாள இலக்கம் 69204\nபக்க உள்ளடக்க மொழி ta - தமிழ்\nபக்கள உள்ளடக்க மாதிரி விக்கிஉரை\nதானியங்கி மூலம் அட்டவணைப்படுத்தல் அனுமதிக்கப்படுகிறது\nஇந்தப் பக்கத்திற்கான வழிமாற்றுகளின் எண்ணிக்கை 0\nஉள்ளடக்கப் பக்கமாய்க் கணக்கிடப்பட்டது. ஆம்\nதொகுத்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nநகர்த்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nபக்க உருவாக்குநர் NatkeeranBot (பேச்சு | பங்களிப்புகள்)\nபக்கம் உருவாக்கப்பட்ட காலம் 08:59, 22 டிசம்பர் 2016\nஅண்மைய தொகுப்பாளர் NatkeeranBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசமீபத்திய தொகுப்பின் தேதி 09:54, 22 டிசம்பர் 2016\nமொத்தத் தொகுப்புகளின் எண்ணிக்கை: 2\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் மொத்த தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 1\nஅண்மைய தொகுப்புகளின் எண்ணிக்கை (கடைசி 90 நாட்கள்-க்குள்) 0\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் அண்மைய தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 0\nஇப்பக்கம் 3 மறைக்கப்பட்ட பகுப்புகளில் அடங்குகிறது:\nபகுப்பு:1993 இல் வெளியான பத்திரிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00795.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%95%E0%AE%B2/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AF%E0%AE%9F/56-241364", "date_download": "2021-01-20T22:31:14Z", "digest": "sha1:K5VBL7C6J6FKZ3Y33INLFGNT2SKN4BTD", "length": 8201, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ’உயிர்வாசம்’ நாவல் வெளியீடு TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 21, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையா��்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome கலை ’உயிர்வாசம்’ நாவல் வெளியீடு\nஎழுத்தாளர் தாமரைச்செல்வியின் உயிர்வாசம் நாவல் வெளியீடு, நாளை, குமரபுரம் பரந்தனில் அமைந்துள்ள சுப்பிரமணியம் இராசம்மா மணிமண்டபத்தில், காலை 11 மணிக்கு, எழுத்தாளரும் கவிஞருமான சி. கருணாகரன் தலைமையில் நடைபெறவுள்ளது.\nநூல் தொடர்பான உரைகளை யாழ் பல்கலைகழக இந்துநாகரீகத்துறை விரிவுரையாளர் தி. செல்வமனோகரன், காவேரி கலாமன்ற இயக்குநர் அருட்தந்தை கலாநிதி ரி. யோசுவா நிகழ்த்தவுள்ளனர். இறுதியாக ஏற்புரையை நூலாசிரியர் தாமரைச்செல்வி நிகழ்வுத்துவார்.\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\nஇராசி பலன்களை வழங்க விஜய பத்திரிகை ஸ்தாபனம், VIBER உடன் கைகோர்ப்பு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nதற்கொலைதாரியின் தந்தை நீதிமன்றில் ஆஜர்\n’ஒரு கோப்பையால் வீண்வினை வந்தது’\nஎதிர்வரும் தேர்தல்களில் இளைஞர்களுக்கு 25 சதவீத வாய்ப்பு\nகொவிட்-19 தடுப்பூசி அனுமதிக்காக இந்தியா காத்திருப்பு\nகிரிக்கெட் வீரருடன் நடிகை வரலட்சுமிக்கு திருமணமா\nகவர��ச்சியில் கலக்கும் பூனம் பாஜ்வா... திகைத்து நிற்கும் ரசிகர்கள்\nகவர்ச்சி தொடர்பில் சமந்தா அதிரடி தீர்மானம்... ரசிகர்கள் ஷாக்\n‘அண்ணாத்த’இயக்குநர் எடுத்த அதிரடி முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00795.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/175666?ref=archive-feed", "date_download": "2021-01-20T22:27:51Z", "digest": "sha1:CYGP2XCGQBOVLXQLILORFQZMALJOI5LL", "length": 8055, "nlines": 135, "source_domain": "lankasrinews.com", "title": "மூன்று முறை வாய்ப்பை தவறவிட்டுவிட்டேன்: இந்த முறை விடமாட்டேன் என கோஹ்லி சபதம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமூன்று முறை வாய்ப்பை தவறவிட்டுவிட்டேன்: இந்த முறை விடமாட்டேன் என கோஹ்லி சபதம்\nஇந்திய அணியின் தலைவரான கோஹ்லி இந்த முறை பெங்களூரு அணிக்கு நிச்சயம் கிண்ணத்தை கைப்பற்றி தருவேன் என்று கூறியுள்ளார்.\nஇந்தியாவில் எட்டு அணிகள் பங்கேற்கும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக கடந்த 10 ஆண்டுகளாக விளையாடி வருபவர் கோஹ்லி.\nஇவர் தலைமையிலான இந்திய அணி தற்போது பட்டையை கிளப்பி வருவதால், இந்த முறை இவர் பெங்களூரு அணிக்கு நிச்ச்யம் கிண்ணத்தை கைப்பற்றித் தருவார் என்று பெங்களூரு அணி உள்ளது.\nஇந்நிலையில் ஐபிஎல் தொடர் குறித்து கோஹ்லி கூறுகையில், ஐபிஎல் தொடர்களில் பெங்களூர் அணியின் துடுப்பாட்டம் எப்போதும் பலமாகவே இருக்கும் என்பதால், இந்த ஆண்டு பந்து வீச்சை வலுப்படுத்த நினைத்தோம்.\nஅதன் காரணமாக முக்கியமான பந்து வீச்சாளர்களை எடுத்துள்ளோம். கடந்த 10 ஆண்டுகளாக பெங்களூரு அணிக்கு விளையாடி வருகிறேன்.\nகிண்ணத்தை கைப்பற்றுவதில் ரசிகர்களை விட நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன். மூன்று முறை கிடைத்த வாய்ப்பை தவறவிட்ட நான் இந்த முறை விட்டு கொடுக்கமாட்டேன், கிண்ணத்தை வெல்வதில் உறுதியாக இருப்பேன் என்று கூறியுள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய���யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00795.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/999041", "date_download": "2021-01-20T22:24:39Z", "digest": "sha1:PW354N22YZIHX5Z4XRXJ42SUMXSPLDBS", "length": 8267, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "நொய்யல் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலப் பணிகள் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநொய்யல் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலப் பணிகள்\nகோவை,நவ.25: கோவை மாவட்டம் இருகூர் பேரூராட்சி ராவத்தூர் சாலை நொய்யல் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட கலெக்டர் ராஜாமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இருகூர் பேரூராட்சி ராவத்தூர் சாலை நொய்யல் ஆற்றின் குறுக்கே ரூ.3.87 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனைத்தொடர்ந்து நேற்று மாவட்ட கலெக்டர் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது மேம்பாலப் பணிகளை தரமானதாக அமைத்திடவும், பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவரவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.\nஇப்பாலம் அமைவதால் இரூகூர், ராவத்தூர், பள்ளபாளையம், சூலூர், கண்ணம்பாளையம், முத்துக்கவுண்டன் புதூர், திருச்சி சாலை மற்றும் அவினாசி சாலை ஆகிய முக்கிய பகுதிகளிலிருந்து உள்ளே வாகனங்கள் வருவதற்கும் வெளியில் செல்வதற்கான பயணம் நேரம் குறைவதுடன் பெருமளவில் போக்குவரத்து நெரிசல் குறையும். இதனால் வாகனஓட்டிகள் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பயனடைவார்கள்.ஆய்வின் போது இரூகூர் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜேந்திரன், உதவி செயற்பொறியாளர் ரகுபதி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.\nஇறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு கோவையில் 30,62,744 வாக்காளர்கள்\n6 மாதங்களுக்கு மேலாக வாடகை செலுத்தாத இரும்புக் கடைக்கு பூட்டு\n476 கிலோ குட்கா பறிமுதல்\nபோலீஸ் தடையை மீறி தி.மு.க. ஆர்ப்பாட்டம்\nஅரிய வகை மஞ்சள்கோடு வரியன் பாம்பு மீட்பு\nடெங்கு தடுப்பு பணி மாநகரில் உள்ள குடிநீர் தொட்டிகளில் குளோரின் கலப்பு\nதுடியலூரில் இருந்து காந்திபுரத்துக்கு டவுன் பஸ் மீண்டும் இயக்கம்\nசிறுவாணி சாலையில் சிவ பக்தர்கள் மறியல்\nஆம்னி பேருந்து, வேன் மோதிய விபத்தில் செக்யூரிட்டி பலி சாவு எண்ணிக்கை 3 ஆக உயர்வு\nஜன.28ல் இறைச்சி கடைகள் இயங்காது\n× RELATED மரப்பாலம் அருகே அந்தரத்தில் தொங்கும் சாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00795.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/634792/amp?utm=stickyrelated", "date_download": "2021-01-20T22:50:48Z", "digest": "sha1:ZOEZC7FNFQKY4IZMAAAKMPUP4ZULG4HV", "length": 10210, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "இந்தியா -இலங்கை - மாலத்தீவு 6 ஆண்டுகளுக்குப் பிறகு முத்தரப்பு பேச்சுவார்த்தை | Dinakaran", "raw_content": "\nஇந்தியா -இலங்கை - மாலத்தீவு 6 ஆண்டுகளுக்குப் பிறகு முத்தரப்பு பேச்சுவார்த்தை\nகொழும்பு: இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவு நாடுகள் இடையே, 6 ஆண்டுகளுக்குப் பிறகு, பாதுகாப்பு குறித்த முத்தரப்பு பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. கடல், பிராந்திய பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி குறித்து இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவு இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை கடைசியாக டெல்லியில் கடந்த 2014ல் நடந்தது. அதன��� பிறகு, இந்த பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. தற்போது, 6 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையில் இப்பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. இதில், வங்கதேசம், மொரீஷியஸ் மற்றும் செசல்ஸ் நாடுகளும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டன. இந்திய அரசு சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இலங்கையின் சார்பில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தனே, மாலத்தீவு பாதகாப்பு துறை அமைச்சர் மரியா திதி ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கடல் பாதுகாப்பு, எல்லைகள் குறித்த தெளிவு, மாசு கட்டுபடுத்துதல் பொறுப்பு, தகவல்கள் பரிமாற்றம், போதை மருந்து மற்றும் ஆயுதக் கடத்தலை தடுப்பது, தேடுதல் மற்றும் மீட்புப்பணிகள் போன்றவற்றில் கூட்டு முயற்சியாக ஈடுபடுவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று உள்ளது. இதன்மூலம், அண்டை நாடுகளிடையே ஒத்துழைப்பு மேம்படும்’ என்று கூறப்பட்டுள்ளது. இந்திய - பசிபிக் கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்துவரும் நிலையில், இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றதால் சர்வதேச முக்கியத்துவம் பெற்றுள்ளது.\nபுதிய கொரோனா 60 நாட்டில் பரவியது\nஅலிபாபா தலைவர் ஜாக் மா வீடியோவில் தோன்றி பேச்சு: மாயத்துக்கு காரணம் கூறாமல் மவுனம்\nவெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார் டிரம்ப்\nகேபிடாலில் நடந்த வண்ணமயமான பதவியேற்பு விழா அதிபராக பதவியேற்றார் பைடன்: துணை அதிபரானார் கமலா ஹாரிஸ்: மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து\nஅமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்பு\nஅமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்பு\nஅமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்கும் விழா தொடங்கியது\nஅமெரிக்க உச்சநீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு\nகடந்த 10 ஆண்டுகளில் எந்த நாட்டின் மீதும் போர் தொடுக்காத ஜனாதிபதி நான்தான் என்பதில் பெருமைப்படுகிறேன்: டொனால்ட் ட்ரம்ப் உரை\nஎனது ஆட்சியில் பெரிய அளவில் வரிகளை குறைத்தேன், மக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர்: அமெரிக்க மக்கள் மத்தியில் டொனால்ட் ட்ரம்ப் உரை\nவெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\nகோவிஷீல்ட் தடுப்பூசி அளித்த பிரதமர் மோடி மாலத்தீவு ஜனாதிபதி நன்றி\nபூடானுக்கு கொ��ோனா தடுப்பூசி மருந்தை வழங்கியது இந்தியா\n3 மாதங்களுக்கு பிறகு பொது வெளியில் தோன்றினார் அலிபாபா நிறுவனர் ஜாக் மா\nவழியனுப்பும் விழாவில் டிரம்ப் பிரார்த்தனை; கொரோனாவால் பலியான 4 லட்சம் அமெரிக்கர்களுக்கு அஞ்சலி: இன்றிரவு அதிபராக பதவியேற்கும் முன் ஜோ பிடன் உருக்கம்\nஅமெரிக்க சுகாதாரத்துறை துணை செயலாளராக டாக்டர் ரேச்சல் லெவின் என்ற திருநங்கையை நியமனம் செய்தார் ஜோ பைடன்\nகொரோனா வைரசுக்கு எதிரான 100% திறன் கொண்ட இரண்டாவது தடுப்பூசியை கண்டுபிடித்ததாக ரஷியா அறிவிப்பு : உலக நாடுகள் ஆச்சரியம்\nவரும் காலங்களில் இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவு மேலும் வலுவாகும்: அமெரிக்க வெளியுறவு அமைச்சராக உள்ள பிளிங்கன் நம்பிக்கை..\nபொது வெளியில் தோன்றினார் அலிபாபா நிறுவனர் ஜாக் மா\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00795.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2018/02/63-64.html", "date_download": "2021-01-20T22:51:33Z", "digest": "sha1:IE3A2GL67FHI4PPS3WYEHI3GDUURVSDF", "length": 21422, "nlines": 201, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: இறப்பை எதிர்கொள்தின் பெருந்துயர். (குருதிச்சாரல் -63, 64)", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஇறப்பை எதிர்கொள்தின் பெருந்துயர். (குருதிச்சாரல் -63, 64)\nபிறந்த ஒவ்வொரு உயிருக்கும் இருக்கும் உண்மையான ஒரே நோக்கம் உயிர் வாழ்தல் மட்டுமே. அதன் அணுக்கள் ஒவ்வொன்றிலும் எழுதப்பட்டிருப்பது எப்படியாவது வாழ் என்பதுதான். எந்த ஒரு உயிரினமும் எப்படியாவது தான் உயிர் வாழ்தலை நிகழ்த்திக்கொள்ள அரும்பாடு படுகிறது. அவை தம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள இறுதிவரை போராடுகின்றன. தன் மேல் முட்களை போர்த்திக்கொள்கிறது சில தாவரங்கள். தன்னுள் நச்சு நிரப்பி தற்காத்துக்கொள்கின்றன சில மெல்லுடலிகள். ஒடுவதிலும் தாவுவதிலும் தன் திறனை மேம்படுத்திக்கொள்கின்றன சாதுவான விலங்குகள். எப்படியாயினும் இறப்பைச் சந்திக்காத உயிரிங்களே இல்லை. எதன் பொருட்டும் தன் உயிரைப் போக்கிக்கொள்ள அவை முன்வருவதில்லை. ஆனாலும் எந்த ஒரு விலங்கும் தானாக இறப்பை எதிர்கொள்வதில்லை. இணை தேடுதல் மற்றும் பகை விலங்குகளுடனான சண்டைகளில் அவை உயிர்களை இழக்கலாம். ஆனால் அவற்றைப்பொறுத்தவரை அது எதிர்பாராமல் நிகழ்பவை மட்டுமே.\nமனிதனும் அடிப்படையில் ஒரு விலங்கு. அவன் தன் வாழ்வின் இலக்குகள் என்று எதைச்சொல்லிக்கொண்டாலும் அவடைய உண்மையான இலக்கும் உயிர்வாழ்தல் மட்டுமே. அதே நேரத்தில் எல்லோரும் இறக்கத்தான் போகிறார்கள் என்பது அனைவருக்கும் நிச்சயமாகத் தெரிந்து இருக்கிறது. இறப்பின்றி வாழும் ஒருவரையும் நாம் உலக வரலாற்றில் கண்டதில்லை. ஆனால் எந்த வயதிலும் எந்த சூழலிலும் இறப்பைக் எதிர்கொள்ளும் துணிவு எவருக்கும் இருப்பதில்லை. வயது அதிகமாகி உடல் இயக்கமெல்லாம் மிகவும் குறைந்துபோய் தளர்ந்த வயோதிகராய் இருந்தாலும், உடல் நோய்கொண்டு புண்ணாகி அழுகி ஒவ்வொரு விணாடியும் வேதனையில் துடித்துக்கொண்டு இருக்கும் பிணியாளனாக இருந்தாலும் ஒருவர் இறப்பை எதிர்நோக்க அச்சப்படுகிறார். தன் உயிர் போவதை இயல்பானதென்று உள்ளத்தில் எவரும் உணர்வதில்லை. எந்த ஒரு மனிதனும் அவன் உயிர் வலுக்கட்டாயமாக பறிக்கப்படுவதாகவே நினைக்கிறான். உயிர் வாழ்தல் என்ற இச்சையே அத்தனை இச்சைகளுக்கும் அடிப்படையாக இருக்கிறது.\nஆனால் ஒரு சிலர் தம் உயிரைத் தியாகம் செய்துகொள்வதைப் பார்க்கிறோம். ஆனால் அது எப்போதும் ஒரு இயல்பான முடிவல்ல. ஒருவன் தன் மனதை சற்றேனும் பேதலிக்கவைத்துக்கொள்ளாமல் அம்முடிவை எடுக்க இயலாது. பெருந்துயரின் காரணமாக, உலகத்தின்கண்ணில் பெரும்பழி கொண்டதின் காரணமாக வாழ்வதற்கான இச்சை அகன்று சிலர் தன்னுயிரை மாய்த்துக்கொள்கிறார்கள். அவை அனைத்துக்கும் அடியில் சித்தத்தின் பேதலிப்பு இருக்கிறது. சிலர் உலக நன்மையின் பொருட்டு அல்லது தான் சார்ந்திருக்கும் சமூக நன்மையின் பொருட்டென உயிர் துறக்க முற்படுகிறார்கள். அது அவர்களின் உளத்தில் எவ்வளவு கொந்தளிப்பை ஏற்படுத்தும் அதை எப்படி அவர்கள் சமாளித்து முடிவெடுக்கிறார்கள் என்பது வியப்புக்குரியதே. தற்கொலைத் தாக்குதலில் ஈடுபடுபவர்கள் அதற்கு முன்னால் தன் உள்ளத்தில் வஞ்சத்தைப் பெருக்கி அல்லது வீரம் என்றும் தியாகம் என்றும் தன் சிந்தையை செதுக்கி இம்முடிவை எடுக்கிறார்கள். இறப்பைவிட இறப்பை எதிர்கொள்ளலே மிகவும் கடினமானது என்று தோன்றுகிறது. இறப்பை தண்டனையெனக் கொண்டவனுக்கு உண்மையில் அவன் இறப்பது தண்டனையில்லை. அவன் தான் இறக்கப்போகிறோம் என அறிந்து அவன் உள்ளம் கொள்ளும் கொந்தளிப்பே அவனுக்கு தண்டனையாக அமைகிறது.\nபோர்வீர்கள் கூட இறப்பை எதிர் நோக்கி செல்பவர்கள்தான். ஆனால் அவர்கள் உயிர் திரும்புவதற்கான வாய்ப்பு இல்லாமல் போவதில்லை. ஆகவே தாங்கள் எப்படியும் இப்போரில் உயிர் துறக்காமல் மீண்டுவிடுவோம் என்ற நம்பிக்கையில் அவர்கள் தம் அச்சத்தை தயக்கத்தை வெல்கிறார்கள். ஒருவன் தான் இறப்பதற்கு கண நேரத்திற்கு முன்பாகக்கூட தான் எப்படியாவது பிழைத்துக்கொள்வோம் என ஒரு சிறு நம்பிக்கைத்துளி அவன் உள்ளத்தில் இருக்கும். புற்றுநோய் போன்ற கொடுநோய்களில் இறப்பு நிச்சயிக்கப்படிருப்பவர்கள் கூட இன்னும் சில நாளாவது வாழ்வோம் என்ற நம்பிக்கை எஞ்சியபடி தம் வாழ்வைத் தொடர்கின்றனர்.\nவெண்முரசில் அவிரதன் யாகத்தின் வேள்வித் தீக்கு தன்னை அவியாக்கப்போவதை அறிகையில் அவன் உள்ளம் எப்படி எதிர்கொள்கிறது என்பதை வெண்முரசு காட்டுகிறது. அவன் உணர்வை நிகழ்காலத்தில் இருந்து அவனை வேள்விப்பலியென தேர்ந்தெடுத்த கணத்திற்கு என காலத்தின் எதிர் திசையில் சென்று நமக்கு காட்சிப்படுத்துகிறது. அவிரதன் எதிர்கொள்வது நிச்சயிக்கப்பட்ட இறப்பு. அவன் இறப்பு எந்த கணத்தில் எப்படி நிகழப்போகிறது என்பது அவனுக்கு முழுமையாகத் தெரிகிறது. இதை மீறி உயிர் வாழ்வதற்கான எவ்வித வாய்ப்பும் இல்லை என்பதை அவன் உறுதியாக உணர்ந்திருக்கிறான். அவன் ஏற்கெனவே இறப்பை வேறுவிதங்களில் எதிர்கொண்டிருக்கிறான். தன் உடன்பிறந்தவனின் இறப்பின்போது அவனுள் ஒரு துளி இறந்திருக்கிறது. தன் தந்தை தாய் உறவுகளை முற்றிலுமாகத் துறந்து அதர்வ வேதத்திற்கு தன்ன அர்ப்பணித்துக்கொண்டதும் ஒரு வகையில் இறப்புதான். ஆனால் அவையெல்லாம் உயிரிழந்துபோவதால் அடையும் இறப்பின் சிறு துளிகளே. தான் வேள்விதீயில் அவியாதலுக்கு தேர்வாகவில்லை என நினைக்கையில் அவன் கொள்ளும் மன அமைதி அவன்தான் தேர்வாகியிருக்கிறான் என்பதை அறிகையில் சட்டென்று நீங்கி , அவன் அடையும் அதிர்ச்சியை, தன் இதயத்தில் யாராவது கத்தியைப் பாய்ச்சும்போதுகூட ஒருவன் உணர்வானா என்பது ஐயமே.\nபின் ஏன் அவன் வேள்வித் தீக்கு அவியாதலை ஒத்துக்கொள்கிறான் ஏனென்றால் இப்படி இறப்பைத் தவிர்ப்பது இறப்பைவிட அதிக இழப்புகளை அவனுக்கு தருவதாக மாறிவிடும். மனிதனுக்கு இறப்பைவிட உயிர் வாழ்தலை துயர்மிகுந்ததாக ஆக்கும் காரணிகள் அதிகம் இருக்கின்றன. ஆகவே அவன் தன்னை அந்த இறப்புக்கு ஒப்புக்கொடுத்தலைத் தவிர வேறு வழியில்லாதவனாக இருக்கிறான். இந்த வகையில் பார்த்தால் விலங்குகள் சுதந்திரமானவை. தன் உயிரைக் காத்துக்கொள்ள அவை தப்பிவிடுதல் அவற்றுக்கு எப்போது நலம் பயப்பதாக இருக்கிறது.\nஇறப்பின் துயரத்தை சிந்தனையினால்தான் உணர்கிறோம். ஆகவே அவன் தன் சிந்தையை சிந்திக்கவிடாமல் வேதத்தால் நிரப்பிக்கொள்கிறான். வேதம் ஓதுதல், சடங்குகளைச் செய்தல், நியமங்களைக் காப்பாற்றிக்கொள்தல் ஆகியவற்றில் செலுத்தும் முழுமையான கவனத்தால் அவன் சிந்தையைவளர விடாமல் சிறையிட்டுக்கொள்கிறான். ஆனால் இவையனைத்தும் செயற்கையானது. அவன் தன்னியல்புக்கு மாறானது. அவன் சிந்தையில் பெருக இயலாத துயர், வாசகர்களின் உள்ளத்தில் பெருகுகிறது. வெண்முரசு என்ற பெருமலைத் தொடரின் ஒரு துயர உச்சமாக அவிரதன் வேள்வித்தீக்கு தான் அவியாகப் போவதை எதிர்கொள்ளும் இந்த நிகழ்வு அமைகிறது.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nதுரியோதன தர்க்கம் (குருதிச்சாரல் -69)\nவேழாம்பல் தவம் , கானல் வெள்ளி\nஅலைகளில் திரள்வது -சத்ரியர் நிலை\nவிருஷாலியின் பிரபஞ்சமும் சுப்ரியையின் சிறையும் (கு...\nஇறப்பை எதிர்கொள்தின் பெருந்துயர். (குருதிச்சாரல் -...\nமதுவிற்குள் மாய்தல் (குருதிச்சாரல் - 60,61)\nநிறைவிலாமையினால் பெருகும் கசப்பு (குருதிசாரல் 51...\nதுரியோதனன் தர்க்கம் கொள்ளும் கீழ்மையின் உச்சம். (...\nநீலன் - அலைகளில் திரள்வது\nதுரியோதனன் கிருஷ்ணன் சம்வாதம் -2 (குருதிச்சாரல் -49)\nதுரியன் - அலைகளில் திரள்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00795.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/blog/page1/?sb=&t=571", "date_download": "2021-01-20T21:45:02Z", "digest": "sha1:O73LGTZWN2LJOGCZIUEZJKZTBIRR3OXY", "length": 6889, "nlines": 125, "source_domain": "www.fat.lk", "title": "வலைப்பதிவு கேள்விகள் மற்றும் கருத்துரைகள் - பக்கம் 1 - 571", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > வலைப்பதிவு : கேள்விகளைப் பார்���ையிடவும்\nவகை : தொலைந்த குறியீட்டு எண்\n1998 சா/த பரீட்சை பெறுபேறுகளை சோதிப்பது எப்படி\nக.பொ.த சா/த குறியீட்டு எண்ணை இவாறு தேடுவது\nக.பொ.த உ/த குறியீட்டு எண்ணை இவாறு தேடுவது.\nஎனது உ/த குறீயீட்டு எண்ணை மறந்துவிட்டேன்\nஉ/த குறீயீட்டு எண்ணை மறந்துவிட்டேன்\nக.பொ.த சா/த குறியீட்டு எண்ணை இவாறு தேடுவது.\nசா/த குறீயீட்டு எண்ணை மறந்துவிட்டேன்\nக.பொ.த சா/த குறியீட்டு எண்ணை இவாறு தேடுவது\nதொலைந்து போன, தேசிய பாடசாலை கற்பித்தல் பரீட்சை சுட்டெண்ணை கண்டுபிடிப்பது எவ்வாறு \nRDB தேர்வில் - குறீயீட்டு எண்ணை மறந்துவிட்டேன்\n1 இலிருந்து 10 மட்டும் காட்டப்படுகின்றது\nஎலெக்டியுஷன் (சொல் திறன் வகுப்புகள்)\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00795.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/columns/571404-sushant-case.html", "date_download": "2021-01-20T22:55:59Z", "digest": "sha1:UOZNXPIX5B2TC7SKI2U4BRJOCH5BF5AC", "length": 28445, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "சுஷாந்த் வழக்கு: திருப்பங்கள் நிறைந்த அரசியல் நாடகம் | sushant case - hindutamil.in", "raw_content": "வியாழன், ஜனவரி 21 2021\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nசுஷாந்த் வழக்கு: திருப்பங்கள் நிறைந்த அரசியல் நாடகம்\nசுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தைப் பற்றிய ஊடகங்களின் இடைவிடாத பரபரப்புச் செய்திகள் தொடர்பில் ‘உணர்ச்சிகரமான ஒரு வழக்கு நாடகமாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது’ என்று கருத்துத் தெரிவித்திருந்தார் பிரபல பத்தியாளரான ஷோபா டே. தொலைக்காட்சி நிறுவனங்கள் மட்டுமல்ல, அரசியல் கட்சிகளும் சேர்ந்துகொண்டுதான் இந்த நாடகத்தை நடத்திக்கொண்டிருக்கின்றன.\nபிஹாரைச் சேர்ந்த சுஷாந்த், தொலைக்காட்சித் தொடர்களில் அறிமுகமாகி, பின்பு சினிமாவில் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கியவர். கடந்த எட்டாண்டுகளில் 12 படங்களில் நடித்திருக்கிறார் என்றாலும், 2016-ல் அவர் நடிப்பில் வெளியான கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வரலாற்றுத் திரைப்படம் இந்தியா முழுவதும் அவரைப் பிரபலப்படுத்தியது. சினிமா ரசிகர்களைத் தாண்டி, கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அவரது பெயர் பரிச்சயமானது. திரைத் துறையில் மென்மேலும் சாதிப்பதற்கு வாய்ப்பிருந்த அந்த அர்ப்பணிப்பு கொண்ட 34 வயது இளைஞரின் தற்கொலை த��யரமானது.\nகடந்த ஜூன் 14 அன்று மும்பையிலுள்ள தனது வீட்டில் மின் விசிறியில் தூக்கிட்டுக்கொண்டு இறந்துகிடந்தார் சுஷாந்த். அதற்குச் சில நாட்களுக்கு முன்பு சுஷாந்தின் மேலாளர் திஷா சாலியான் வடக்கு மும்பையின் புறநகர்ப் பகுதியில் ஒரு உயரமான கட்டிடத்திலிருந்து கீழே விழுந்து இறந்தார். மேலாளர் திஷாவின் மரணம் ஊடகங்களால் பெரியளவில் கவனிக்கப்படவில்லை என்றபோதும், அவரின் மரணத்தோடு தன்னை இணைத்துப் பேசுவதைக் குறித்து சுஷாந்த் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் அதுகுறித்து வழக்கறிஞரிடம் கலந்தாலோசித்ததாகவும் கூறப்படுகிறது. ‘சமூக ஊடகங்களில் தன்னைப் பற்றி தவறான அபிப்ராயங்கள் எதுவும் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தவர் சுஷாந்த். அடிக்கடி தனது பெயரை இணையத்தில் தேடி தன்னைப் பற்றி என்னென்ன எழுதப்படுகின்றன என்பதை அறிந்துகொள்ளும் வழக்கம் கொண்டவர் அவர். இறப்பதற்கு முன்பு வலியில்லாத தற்கொலை, மனச் சிதைவு ஆகிய வார்த்தைகள் குறித்து அவர் இணையத்தில் தேடியிருக்கிறார்’ என்று கூறியிருக்கிறார் மும்பை காவல் ஆணையர் பரம் பீர் சிங்.\nதற்கொலைக்குக் காரணம் மன உளைச்சல் என்று கருதிய மஹாராஷ்டிர காவல் துறை, அது தொடர்பில் திரைப்படத் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் என்று இதுவரையிலும் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியிருக்கிறது. என்றாலும், எவர் மீதும் வழக்குப் பதிவுசெய்யவில்லை. அதே நேரத்தில், சுஷாந்தின் தந்தை அளித்த புகாரின் பெயரில் பிஹார் காவல் துறை வழக்குப் பதிவுசெய்ததோடு, நான்கு பேர் அடங்கிய விசாரணைக் குழு ஒன்றையும் மும்பைக்கு அனுப்பிவைத்தது. பிஹாரிலிருந்து இப்படிச் சென்ற ஐபிஎஸ் அதிகாரி வினய் திவாரியை உடனடியாகத் தனிமைப்படுத்தியது மஹாராஷ்டிர அரசு. சிபிஐ இவ்வழக்கைக் கையிலெடுத்துக்கொண்ட பின்னரே, வினய் திவாரி விடுவிக்கப்பட்டிருக்கிறார்.\nதங்களது விசாரணைக்கு மஹாராஷ்டிர காவல் துறை ஒத்துழைக்கவில்லை என்று பிஹார் அரசு குற்றஞ்சாட்டியதும் இவ்வழக்கு இரண்டு மாநிலங்களுக்கும் இடையிலான பெரும் பிரச்சினையாகவே உருவெடுத்தது. குறிப்பாக, மஹாராஷ்டிர பாஜகவினரால், முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகனும் சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான ஆதித்ய தாக்கரே குறிவைக்கப்பட்டார்.\nதிஷா இறந்துபோவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு அவரது நண்பர் ரோஹன் ராய் வீட்டில் நடந்த ஒரு விருந்தில் கலந்துகொண்டிருக்கிறார். அந்த விருந்தில் ஆதித்யாவும் கலந்துகொண்டார் என்பதால், திஷாவின் கொலையில் ஆதித்யாவுக்கும் தொடர்பிருக்க வேண்டும் என்றும் குற்றஞ்சாட்டியது மஹாராஷ்டிர பாஜக. ‘சுஷாந்த், திஷா இருவருமே கொல்லப்பட்டுள்ளனர், திஷா வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாகப் பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. சுஷாந்த் இறப்பதற்கு முதல் நாள் ஆதித்ய தாக்கரேவும் மாடலிங் நடிகை தினோ மௌரியாவும் சேர்ந்து அவரது வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள்’ என்று அடுக்கடுக்காகக் குற்றஞ்சாட்டினார் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் நாராயண ராணே. அதை மறுத்திருக்கும் தினோ, ‘உண்மையைப் பேசுங்கள்’ என்றும் ‘என்னை ஏன் இதற்குள் இழுக்கிறீர்கள்’ என்றும் ராணேவைக் கேட்டுக்கொண்டிருந்தார். மஹாராஷ்டிரத்தில் ஒரு நம்பிக்கைக்குரிய இளம் தலைவராக வளர்ந்துவரும் ஆதித்யாவை இந்த வழக்கோடு தொடர்புபடுத்துவதன் மூலம் அவரது நற்பெயரைக் குலைக்க பாஜக திட்டமிடுகிறது என்கிறார்கள் சிவசேனை ஆதரவாளர்கள்.\nசிவசேனை, காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் கூட்டணிக்கு ஒரு நெருக்கடியைக் கொடுக்க இந்த வழக்கை எந்தெந்த வகையில் எல்லாம் பயன்படுத்திக்கொள்ள முடியுமோ அத்தனையும் முயன்று பார்த்தது பாஜக என்றார்கள் சிவசேனை கட்சியினர். ‘எனக்கு பாலிவுட்டில் எத்தனையோ நண்பர்கள் இருக்கிறார்கள், அவர்களுடன் பழகுவது குற்றமா என்ன இது மிகவும் மட்டரகமான அரசியல்’ என்று விளக்கம் அளித்தார் ஆதித்ய தாக்கரே.\nசில பிரபலமான படத் தயாரிப்பு நிறுவனங்கள் வாய்ப்பு வழங்குவதாகக் கூறி ஏமாற்றியதுதான் சுஷாந்தின் தற்கொலைக்குக் காரணம் என்று திரையுலகின் ஒரு பிரிவினரிடையே பேச்சு இருக்கிறது. தொலைக்காட்சித் தொடர்களில் சுஷாந்துடன் இணைந்து நடித்துவந்தவரும் சுஷாந்தின் முன்னாள் தோழியுமான அங்கிதா லோகண்டேவுடனான அவரது உறவு, மாடலும் நடிகையுமான ரியா சக்ரவர்த்தியின் அறிமுகத்துக்குப் பிறகு முறிந்துபோனது குறித்தும் விசாரிக்கப்பட்டுவந்தது. சுஷாந்திடமிருந்து ரூ.18 கோடி அளவில் ரியா சக்ரவர்த்தி மோசடி செய்திருக்கிறார் என்றும், அவரும் அவரது குடும்பத்தினருமே சுஷாந்தின் தற்கொலைக்குக் காரணம் என்றும் சுஷாந்தின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டுகிறார்கள். ஆனால், இது எல்லாவற்றையுமேஎ மறுத்தார் ரியா. சுஷாந்துடன் நெருக்கமான உறவில் இருந்த அவருக்கும் சுஷாந்துக்கும் இடையில் ஏற்பட்ட விரிசலும் சுஷாந்தின் மனவுளைச்சலுக்கு முக்கியமான காரணமாகக் கருதப்படுகிறது.\nசுஷாந்தின் முன்னாள் தோழியான அங்கிதாவும் சுஷாந்தின் குடும்பத்தினருடன் சேர்ந்துகொண்டு, ரியாவின் மீது இந்தக் குற்றச்சாட்டை எழுப்பியிருக்கிறார். ஆனால், சுஷாந்தின் குடும்பத்தினர் இந்தக் குற்றச்சாட்டைத் தங்களது புகாரிலோ விசாரணையிலோ தெரிவிக்கவில்லை என்கிறார்கள் மஹாராஷ்டிரக் காவல் துறையினர். இன்னொருபக்கம் கங்கணா ராவத், சேகர் சுமன் போன்ற சில நடிகர்கள், பாலிவுட்டில் நெருங்கிய வட்டத்துக்குள்ளேயே வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன என்றும், இவ்வழக்கின் விசாரணையை உத்தவ் தாக்கரேவும் ஆதித்ய தாக்கரேவும் தடுக்கிறார்கள் என்றும், சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் கோரினர்.\nஎது எப்படி என்றாலும், மும்பையில் நடந்த ஒரு தற்கொலை குறித்து விசாரிப்பதற்கு மஹாராஷ்டிர காவல் துறைக்கும் நீதித் துறைக்கும் மட்டுமே அதிகாரம் உள்ளது; அப்படி இருக்கும்போது, பிஹாரிலிருந்து விசாரணைக் குழுவை அனுப்பிவைக்க வேண்டிய அவசியம் என்ன; சுஷாந்தின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று பிஹாரிலும், ஜார்கண்டிலும் வீதிகளில் அவருடைய சுவரொட்டியுடன் முழக்கங்கள் முன்வைக்கப்பட அரசியலைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும் என்ற கேள்விகள் தவிர்க்கவியலாதவை. தற்போது, சுஷாந்த் மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதன் மூலமாக இந்தப் பிரச்சினைகள் தற்காலிகமாக முடிவுக்கு வந்திருக்கின்றன.\nஒரு இளம் திரைக்கலைஞரின் தற்கொலையில் காதல், துரோகம், தொழிற்போட்டி என்று பல்வேறு ஊகங்கள் எழுவது இயல்பானதுதான். ஆனால், இப்போது வழக்கத்துக்கு மாறாக அந்த மரணத்துக்கு அரசியல் சாயமும் பூசப்பட்டிருக்கிறது. கரோனோ நோய்த்தொற்றால் ஒட்டுமொத்த நாடும் திண்டாடிவரும் நிலையிலும்கூட, ஒரு நடிகரின் மரணத்தை வைத்து அரசியல் செய்ய நம் கட்சித் தலைவர்கள் தயங்கவில்லை என்பதுதான் கொடுமையானது.\n- செல்வ புவியரசன், தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in\nசுஷாந்த் வ���க்குதிருப்பங்கள் நிறைந்த அரசியல் நாடகம்சுஷாந்த் சிங் ராஜ்புத்ஷோபா டே\nஅதிமுக இல்லாவிட்டால் தமிழகத்தில் தேசியமும், ஆன்மிகமும் இருந்திருக்காது;...\nநாடாளுமன்றம் இயற்றிய சட்டங்களை நீதிமன்றங்கள் நிறுத்திவைக்க முடியுமா\nஇனியும் அரசியல் சினிமா வேண்டாம் ரஜினிகாந்த்\nதிமுகவை இந்துக்களுக்கு எதிரிபோல் சித்தரிக்க முயல்கிறார்கள்; வரும்...\nவேளாண் சட்டத்தில் எந்த விவசாயியும் தன்னை நீதிமன்றத்தில்...\nராமர் கோயில் கட்ட ரூ.1.11 லட்சம் நன்கொடை:...\nவிவசாயிகள் போராட்டம்; பிரதமரின் மவுனத்துக்குக் காரணம் புரிதல்...\nட்ரம்ப்பின் கணக்கு நீக்கம்: ட்விட்டர் நிர்வாகத்தைச் சாடிய கங்கணா\nரன்வீர் சிங் விளம்பரத்தால் கோபம் கொண்ட சுஷாந்த் ரசிகர்கள்\nசம்மன் அனுப்பிய பிறகு தீபிகா படுகோன் மேலாளர் தலைமறைவா\nசம்மன் அனுப்பியும் விசாரணைக்கு வராத தீபிகா படுகோன் மேலாளர் கரிஷ்மா\nசில தருணங்களும் சில நிகழ்வுகளும் 21: புரியாத வேடிக்கைகள், கேலிக் கூத்துகள்\nஜனநாயகத்துக்கான உரையாடல்கள்: ராஜஸ்தான் தரும் பாடங்கள்\nக்யூபாவை இன்னும் எதிரியாகக் கருதலாமா அமெரிக்கா\nஆண் செய்தால் வேலை, பெண் செய்தால் கடமையா\nகண்ணீரில் தத்தளிக்கும் காவிரிப் படுகை விவசாயிகள்\nநீதித் துறையை நோக்கிசில நேரிய விமர்சனங்கள்\nதொ.ப: அரசியலைப் பேசிய ஆய்வாளர்\nகுவாட்: இரண்டு கடல்கள் நான்கு நாடுகள்\nவணிக வரித் துறை செயலாளர் பீலா ராஜேஷின் தந்தை காலமானார்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00795.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2018/03/24/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-01-20T22:59:57Z", "digest": "sha1:7HEDMIZFSEB2VYGHZ25Z6PIO5L7PAPEK", "length": 39492, "nlines": 181, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "விஞ்ஞானிகளையே மிரள வைத்த‍ தமிழர்கள் – சரித்திர சான்றுகளுடன் – விதை2விருட்சம்", "raw_content": "Wednesday, January 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nவிஞ்ஞானிகளையே மிரள வைத்த‍ தமிழர்கள் – சரித்திர சான்றுகளுடன்\nவிஞ்ஞானிகளையே மிரள வைத்த‍ தமிழர்கள் – சரித்திர சான்றுகளுடன்\nவிஞ்ஞானிகளையே மிரள வைத்த‍ தமிழர்கள் – சரித்திர சான்றுகளுடன்\nஇன்றை நவீன விஞ்ஞானத்தின் அபிரிமிதமான‌ வளர்ச்சியில் எத்தனையோ\nசாதனைகள் நி��ழ்த்திக் கொண்டிருக்கார்கள். ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் தற்போதுள்ள‍ விஞ்ஞான கருவிகள் எதுவும் இல்லாத காலக்கட்ட‍த்தில் செய்த சாதனைகள் அனைத்தும் தற்போ தைய விஞ்ஞானிகளையே மிரள வைத்துள்ள‍ அன் றைய தமிழர்கள் குறித்த‍ சரித்திர தகவல்கள் சரித்திர சான்றுகளுடன் இங்கே காணலா ம்.\nபதாகைக்கு வரலாறு தேடவேண்டிய நிலைமை பிறர்க்கு, வரலாற்றுக்கு புத்தகமே போடும் நிலைமை தமிழர்களுக்கு……\nஉலகிலுள்ள அணைகளுக்கு முன்னோடியான கல்லணை கட்டப்பட்டு ஈராயிரம் ஆண்டுகள் முடியப்போகும் நிலையி லும், நொடிக்கு இரண்டு இலக்கம் கன அடி நீர் செல்லும் காவேரியை, கரைபுரண்டோடும் காட்டாற்றை தடுத்து கரிகாலன் அணை கட்டிய தொழில் நுட்பத்தை , இன்றைய ஆங்கில அறிவியலாளர்களால் கண்டறிய இயலவில்லை. கரிகாலன் என்ன ஆங்கில அறிவை பெற்றா கல்லணையை கட்டினான் \nகடற் சீற்றத்திற்கு இடையே, கடற்கரையோரமாக 1400 ஆண்டுகளுக்கு முன் பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும் பட்டையாகச் செதுக்கி, அதன் பின் உள்நோக்கி குடைந்த வகையில் உருவாக்கப்பட்டவையே மாமல்ல புரம் குடைவரைக் கோயில்கள். மாமல்லபுரத்தின் உச்சி கோபுரம் மட்டும் 60 அடி. கோபுரத்தை தாங்கும் வகையில் முதலில் தூண்கள் செதுக்கப்பட்டன. மாமல்லபுரத்தை உலக வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள் ளது. நரசிம்ம பல்லவன் என்ன ஆங்கிலம் பயின்றனா \nஉலகின் மிகபெரிய கோயிலை இரண்டாம் சூரியவர்மன் என்ற தமிழ் மன்னன் கம்போடியாவை கைப்பற்றிய போ து அங்கு உள்ள அங்கோர்வாட் என்ற இடத்தில் இக்கோ யிலை கட்டியுள்ளான். இன்றுவரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களிலேயே இதுதான் மிகப் பெரியது.\nதிரும்பிய திசை எல்லாம் சிற்பங்கள். இந்த கோயிலின் 4 பக்க சுற்று சுவர் களும் முறையே 3.6 கிலோ மீட்டர்கள் நீளமுடையவை. 40\nஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்ப ட்டுள்ளது. இன்றைக்கு இருக்ககூடிய தொழில் நுட்பத் தை பயன்படுத்தி கட்டினால் கூட 300 ஆண்டுகள் ஆகும். இக்கோயிலின் முழு உருவத்தை காண வானத்தில் 1000 அடிக்கு மேல் சென்று அங்கிருந்து பார்த்தால் மட்டுமே இதை முழுமையாக காண முடியும். இதை முழுமையாக ஒளிப்படம் எடுக்க முடியும். இதன் முழு கட்டிடமும் அப் போதுதான் பதிவாகு ம்.\nகடல் நடுவே ராமேசுவரம் ( #Rameswaram temple ) :-\nகடலுக்கு நடுவே உள்ள ராமேசுவரம் தீவில் மலைகளோ பாறைகளோ கிடையாது. ராமேசுவரம் கோயில் 1500 ஆண்டு பழமையானது . 1212 மிகப் பெரிய தூண்கள், 590 அடி நீளம் 435 அடி அகலம் கொண்ட உலகின் மிகப் பெரிய நடை மண்டபம், மற்றும் கற்கோயிலை எவ்வாறு உருவாகியிருக்க முடியும். பெரும் பாறைகளை பாம்பனி லிருந்து கடற்கடந்து எவ்வாறு ராமேசுவரம் கொண்டு சென்றிருக்க முடியும் என்பதை ஆங்கிலம் பயின்ற அறிவாளிகள் கண்டறிந்து சொல்லட்டும்.\nதஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயில் ( #Tanjore Peruudaiyar Stone Temple) :-\nகற்களே கிடைக்காத காவேரி சமவெளி பகுதியில் 66 மீட்டர் உயரம், 15 தளங்கள்\nகொண்ட தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயிலை இராஜ இராஜ சோழன் எவ்வாறு கட்டினான் என்பது புரியாத புதிர். கோயிலின் கடை கால் வெறும் 5 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. புவி ஈர்ப்பு மையத் தை கண்டறிந்து அதற்கேற்ப வெற்றிட அமைப்பில் கட்டப்பட்ட அறிவியல் நுட்பம் கொண்டது. சுமார் 80 ஆயிரம் கிலோ எடை கொண்ட ஒற்றை கல்லை\nஎவ் வாறு கோயிலின் உச்சியில் நிறுவியிருக்க முடியும். பாறையின்மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகளை ஆயிரம் ஆண்டுக்கும் முன் பே தமிழர்கள் கண்டறிந்துள்ளனர். அதன் அடிப்படையிலேயே ஒற்றை கல்லை உச்சியில் நிறுவி சிற்பிகள் கோயிலை உருவாகிள்ளனர். கோயில் முழுவதும் ஒரே தன்மையான செந்நிறக் கற்களால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதை இந்திய வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா ( #UNESCO ) அறிவித்துள்ளது. ஆங்கில வழியில் பயின்ற வர்களாலும், அவர்களது அறிவியல் தொழில் நுட்பத்தாலும் இன்றள வும் கண்டறிய இயலவில்லை. இராஜ இராஜ சோழன் என்ன ஆங்கிலம் கற்றவனா\nதொல்காப்பியமும் திருக்குறளும் ( #Tholkappiam #Thirukural ) :-\n5000ஆண்டுகளுக்குமுன் இயற்றப்பட்ட தொல்காப்பியமே, உலகி ல் உள்ள மொழிக ளின் இலக்கண நூல்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது. தமிழ்நாட்டின் எல்லைகளை வரையறைத்து கூறி யுள்ளது. ஓருயிர் முதல் ஆறறிவு உயிர் வரை பகுத்து கூறியுள்ள து. பன்னெடுங்காலத்திற்குமுன் இயற்றப்பட்ட இலக்கண நூல் அகத்தியம் என்று குறிப்பிடுவதன் மூலமாக தமிழில் தொன்மை\n2000ஆண்டுக்குமுன் இயற்றப்பட்ட உலக பொதுமறையான திருக்குறள் உலகின் 26மொழிகளில் வெளிவந்துள்ளது. ஆங் கிலத்தில் 40பேர் மொழி பெயர்த்துள்ளனர். தமிழ்மொழியி ன் சிறப்பை அறிந்த ஆங்கில மொழி அறிவு பெற்றவர்கள் தமிழ் மொழியை போற்றி கைகூப்பி வணங்குகின்றனர். இதுபோன் ற சொற்செழும��� வாய்ந்த நூல்களை ஆங்கிலத்தில் இயற்ற முடியமா எல்லா உறவு முறைகளுக்கும் ஆண்டி அங்கிள் என்றும் விளிக்கும் ஆங்கிலத்தில் இது சாத்தியமாஎல்லா உறவு முறைகளுக்கும் ஆண்டி அங்கிள் என்றும் விளிக்கும் ஆங்கிலத்தில் இது சாத்தியமா\nஅணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு\nசித்தர்களின் அறிவியலின்படி எண்ணிலாடங்கா கோடி அண்டங்கள், பேரண்டங்கள், தோன்றுவதற்கு மூல காரணமாக விளங்கி எல்லாப் படைப்புக்கும் அடிப்படையாக இருப்பது ஒரு அணு ஆற்றல். ஒரணு வை ஆயிரங்கூறாக்கினால் கிடைக்கும் அளவற்ற ஆற்றலையே சித்த ர்களும் ஞானிகளும் பரமாணு என்று சொல்கிறார்கள். பரமாணு என்ப து பிரிக்க முடியாத அணு என்பது பொருள். அந்தப் பரமணுவே பரந்து விரிந்து கிடக்கின்ற அண்ட பேரண்டங்களை இயக்கிக் கொண்\nடிருக்கி ன்றது என்பதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டறி ந்து கூறியவர்கள் சித்தர்கள். அணுவை சுற்றி மின் காந்தம் அ மைத்திருப்பதை கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள். அவ் வை பாட்டியும் அணுவைத் துளைத்து…. என்று பாடி உள்ளார்.\nசித்தர்கள் என்பவர்கள் மருத்துவர்கள், அறிவியலாளர்கள், மக்க ளை நல்வழிப்படுத்தும் சான்றோர்கள். நூறு ஆண்டுகள் கடந்து வாழும் சூத்திரத்தை கண்டறிந்தவர்கள். அவர்கள் கண்டறிந்த சித்த மருத்துவ முறையை நாம் மதிக்கக் தவறி விட்டோம். தீராத நோய்களுக்கெல்லாம் சித்த மருத்துவத்தில் தீர்வு\nண்டு. கடந்தாண்டு டெங்கு காய்ச்சலுக்கு சிறந்த மருந்து சித்த மருத்துவ முறை யே என தமிழகரசு அறிவித்த பொழுதே தமிழர்கள் அதன் பயனை சிறப் பை முழுமையாக உணர்ந்தனர். இத்தகைய சித்த மருத்துவ முறையை சித்தர்கள் ஓலை சுவடிகளில் தங்களது தாய்மொழியான தமிழிலேயே எழுதி வைத்துள்ளனர்.\nபூமி உருண்டை என்றும், சூரியனை சுற்றியே ஒன்பது கோள்கள் வலம் வருகின்றன என்றும், அதைத் தொடர்ந்து நிகழும் கும்மிருட்டு முழுநிலவு மற்றும் பருவ மாற்றங்கள் என அனைத்தையும் அன்றே கணித்த வானியல் வல்லுனர் கள் தமிழர்களே சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே\nஒன்பது கிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளின் நிறம் கோள்களின் நிறத்தை அடிப்படை யாக கொண்டே இருக்கும். தமிழர்கள் என்றோ கண்டுபிடித்ததை ஆங்கில அறிவு பெற்றவர்கள் இன்று கண்டறிந்து கூறுவதை நாம் உயர்வாக மதிக�� கிறோம்.\nபூம்புகார்… உலகின் தொன்மையான நகரம் :-\n9500ஆண்டுகளுக்குமுன் ஏற்பட்ட கடற்கோளில் மூழ்கிய நகரம் பூம்புகார் ஆகும். கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கோளில் மூழ்கின. பூம்புகாரும் குசரா த்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை\nவிட பழமையானவை ஆகும். பூம்புகார் நகர் கடலில் மூழ்கியுள் ளதை ஆங்கிலேயே அறிஞர் கிரகாம் குக் என்பவர் காணொளி, ஒளிபடச் சான்றுகளுடன் உலக நாடுகளுக்கு நிரூபித்தார். அதில் மண் கல்லான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன.\nஉலகை கட்டி ஆண்ட தமிழன்:-\nகடற்வழியே படைஎடுத்து சென்று உலகைகட்டி ஆண்ட அருள்மொழி த்தேவன் அறிமுகப்படுதியதே உலகம் முழுவதும் சனநாயகம் என்று போற்றி புகழும் மக்கள் வாக்களித்து தலைவனை தேர்ந்தெடு க்கும் குடவோலை முறையை அறிமுகப்படுத்தியவன் பேரரசன் அருள் மொழித் தேவனே.. வெற்றி பெற்ற நாடுகளில் எல்லாம் அம்ம க்களை அடிமைபடுத்தாது சிறப்பான ஆட்சி புரிந்து, அம்மக்களை விடுதலை யோடு வாழ வைத்தவன் தமிழனே.\nஅத்தகைய உயரிய பண்பாடு ஒழுக்க நெறிகளோடு வாழ்ந்தவர்கள்\nதமிழர்கள் என்பது நிரூபனமாகிறது. இவ்வளவும் நமது பாட்டன் முப்பாட்டனின் பெருமைகள் நாம் இவற்றை பாதுகாப்பு அழியாமல் காப்பாற்றினாலே போதும் இவையணைத்தும் நான் படித்து ரசித்த வையே உங்களது மேலான பார்வைக்கும் பதிந்திருக்கிறேன் நிறைய பகிருங்கள் நமது வரலாற்றை நமக்கு அடுத்துவரும் தலைமுறையி னர் தெரிந்து கொள்ளவும் நமது முன்னோர்கள் எவ்வளவு சிறப்பான வாழ்க்கையினை வாழ்ந்துள்ளார்கள் என்பதை அறிய இது உதவும்.\nஇந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்\nPosted in தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, வ‌ரலாற்று சுவடுகள், விழிப்புணர்வு\nTagged தமிழனின் சாதனை பட்டியல்கள்....\nPrevமனை – PLOT – வாங்கும்முன்பு இந்த‌ 18 விஷயங்களை சரிபாருங்க.\nNextநடிகை ராய் லட்சுமி மிரட்ட‍ல் – நான் தனி ஆள் இல்லை.\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்க‍ம் (290) “ஆவிகள் இ���்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (290) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (488) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (428) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,661) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,415) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nLakshman on பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா \nSekar on இந்து மதத்தில் மட்டும்தான் ஜாதிகள் உள்ளதா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்த‍னை பிரிவுகள் தெரியுமா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்த‍னை பிரிவுகள் தெரியுமா\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\n தம்பதிகள் இடையிலான அந்தரங்கத்தில் உள்ள‌ சரி தவறுகளை\nGST return filings on நாரதரிடம் ஏமாந்த பிரம்ம‍தேவன் – பிரம்ம‍னிடம் சாபம் பெற்ற‍ நாரதர் – அரியதோர் தகவல்\nSuresh kumar on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSugitha on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nVicky on குழந்தை பிறக்க எந்த எந்த நாட்களில் கணவனும் மனைவியும் தாம்பத்திய உறவு கொள்ள‍வேண்டும்\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த‌ பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\nதாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…\nகண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு\n தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்\nரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு\nவிக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் – தீர்வு என்ன\n1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா – நா குடிக்க‍ப்போற அதா கேட்ட\nநடிகைகளுடன் நடிகர் சசிகுமார் குத்தாட்ட‍ம்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00795.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B5%E0%AE%A4/", "date_download": "2021-01-20T23:18:10Z", "digest": "sha1:UZDAZ4V3NI6XI2IKMRHZ3WWUB7SNRQ6B", "length": 6127, "nlines": 89, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஹரியானாவில் இழுபறி: கூவத்தூர் பார்முலாவில் காங்கிரஸ் | Chennai Today News", "raw_content": "\nஹரியானாவில் இழுபறி: கூவத்தூர் பார்முலாவில் காங்கிரஸ்\nஹரியானாவில் இழுபறி: கூவத்தூர் பார்முலாவில் காங்கிரஸ்\nஹரியானாவில் இழுபறி: கூவத்தூர் பார்முலாவில் காங்கிரஸ்\nஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற காங். எம்.எல்.ஏக்கள் டெல்லி விரைகின்றனர்; அனைத்து எம்எல்ஏக்களையும் ஒரே இடத்தில் தங்கவைக்க அக்கட்சி மேலிடம் முடிவு\nபெரும்பான்மை கிடைக்காத பாஜக தங்கள் கட்சி எம்எல்ஏக்களை இழுக்கலாம் என்பதால் காங்கிரஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது\nஹரியானாவில் மொத்தம் 90 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்த நிலையில் பாஜக 40 தொகுதிகளிலும் காங்கிரஸ் 32 தொகுதிகளிலும் இதர கட்சிகள் 18 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nஇம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க இன்னும் 6 எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு தேவை என்பதால் அங்கு கூவத்தூர் பார்முலாவை காங்கிரஸ் கடைபிடிக்கின்றது\nஇடைத்தேர்தல் தோல்வி: கைநழுவி போகிறதா ஸ்டாலின் முதல்வர் கனவு\nஅப்புறம் என்ன ம….க்கு என் டைம்லைன்ல கமெண்ட் பண்ணுறீங்க டென்ஷன் ஆன கைதி தயாரிப்பாளர்\nபீகாரில் அடுத்த முதல்வர் யார்\nபீகார் தேர்தல்: மீண்டும் ஆட்சி அமைக்கிறது நிதிஷ்குமார் அரசு\nவிஷால் திமுகவில், பாக்யராஜ் அதிமுகவில்\nதற்கொலை செய்து கொள்வேனே தவிர பாஜகவில் சேரமாட்டேன்: நாஞ்சில் சம்பத்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00796.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karainagaran.com/2013/12/23/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-20T22:43:58Z", "digest": "sha1:UV35GXZKMZJXMP5J2P6FM4MMLMDCZ2QF", "length": 8303, "nlines": 175, "source_domain": "karainagaran.com", "title": "வரம் | காரைநகரான்", "raw_content": "இது ஆத்ம திருப்திக்கான பதிவுகள் மட்டுமே…\nஇ.தியாகலிங்கத்தின் நான்கு குறுநாவல்கள் அடங்கிய தொகுதி\nஇந்த குறுநாவல் தொகுதியில் இடம்பெற்றுள்ள குறுநாவல்களில் முக்கியமானது வரம் எனப்படும் குறுநாவல். அது கருணைக்கொலை பற்றி பேசுகிறது. கொலை என்பதும் வரம் என்பதும் இருக்கும் இடத்தை பொறுத்தது. மனிதம் என்பது\nஐரோப்பாவில் பிறந்த எங்கள் பிள்ளைகளையும்,\nஎங்களையும் பாதிக்கும் விடயங்கள் பற்றி\nகுறிச்சொற்கள்:காரைநகர், சிறுகதை, டைஸ்டோபிய நாவல் ஒன்று, தமிழ், தமிழ் நாவல், தியாகலிங்கம், நோர்வே, மானிடம் வீழ்ந்ததம்மா, வாரிவளவு, Karainagar, Norway Tamil, Novel, Srilanka, Tamil\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎனது படைப்புகள் எதுவும் இன்று அல்லது எதிர்காலத்தில் வியாபார நோக்கிற்காக அல்லது குறிப்பிட்ட குளுவிற்காக எனது அனுமதி இன்றிப் பயன்படுத்தக் கூடாது. வியாபார நோக்காக தற்போது மாறிய தளங்கள் எனது படைப்புக்களை அவர்கள் தளங்களில் இருந்து நீக்கிவிட வேண்டும்.\nஇ.தியாகலிங்கத்தின் நான்கு குறுநாவல்கள் அடங்கிய தொகுதி\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழ்ர்களைப் பற்றி இந்நூல் விளக்குகிறது.\nAlivin azhaipithal – அழிவின் அழைப்பிதழ் – தியாகலிங்கம்- 1994\nதுருவத் துளிகள் 2009 – கவிதைத்தொகுதி\nNaalai – நாளை – தியாகலிங்கம். ( நாவல் 1999)\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00796.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/999042", "date_download": "2021-01-20T22:10:37Z", "digest": "sha1:7AMUUCVSFLQYYSPT3Y5GQRVTYP62T6AK", "length": 6597, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "ரயில் நிலையத்தில் காதல் ஜோடி மீட்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்��்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nரயில் நிலையத்தில் காதல் ஜோடி மீட்பு\nகோவை, நவ.25: கோவை ரயில் நிலையத்தில் இன்று காலை சுமார் 18 வயது இளம்பெண், 25 வயது வாலிபர் ஒருவருடன் நின்றிருந்தார். நீண்டநேரமாக அவர்கள் ரயில்வே தண்டாவள பகுதியில் சுற்றித் திரிந்தனர். ரயில்வே போலீசார் அவர்களிடம் விசாரித்தனர். அதில் அவர்கள் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த காதல் ஜோடி என்பது தெரியவந்தது. வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள எண்ணி கோவை வந்ததாக தெரிகிறது. கோவை போலீசார் பாலக்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்து காதல் ஜோடியை அவர்களிடம் ஒப்படைத்தனர்.\nகோவை அரசு மருத்துவக்கல்லூரி, இ.எஸ்.ஐ. கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கான எம்.பி.பி.எஸ். வகுப்புகள் இன்று துவக்கம்\nஆட்டோவை சரி செய்தபோது பைக் மோதி ஓட்டுநர் பலி\nமாவட்டத்தில் 58 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி\nசோமனூரில் பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள்\nமாநகராட்சி மேற்கு மண்டலத்தில் வாடகை செலுத்தாத 13 கடைகளுக்கு சீல்\nகட்டுப்பாடுகள் தளர்வு ஒரே நாளில் 477 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nசிறுவாணி அணை பக்க சுவரில் நீர் கசிவு\nபள்ளிகளில் பொறுப்பு அலுவலர் ஆய்வு\n× RELATED ரயில் நிலைய மரத்தில் வெல்டர் தூக்கிட்டு தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00796.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-01-21T00:00:45Z", "digest": "sha1:KS3UKANJATJSIPQKHK4V3OSK4OQFMUYB", "length": 3800, "nlines": 53, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "எம். விசயசாரதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஎம். விசயசாரதி (M. Vijayasarathy) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் அரக்கோணம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1980 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்ற��் தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 13:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00796.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/hyundai-venue-variants-explained/", "date_download": "2021-01-20T22:52:53Z", "digest": "sha1:X5YZXNIX6CXB6P7KOWL74ZA3AWHEEDIJ", "length": 7811, "nlines": 189, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ஹூண்டாய் வென்யூ வேரியன்ட் வாரியாக வசதிகள் விபரம்", "raw_content": "\nHome செய்திகள் கார் செய்திகள் ஹூண்டாய் வென்யூ வேரியன்ட் வாரியாக வசதிகள் விபரம்\nஹூண்டாய் வென்யூ வேரியன்ட் வாரியாக வசதிகள் விபரம்\nஇந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி காரில் மூன்று விதமான என்ஜினில் மொத்தமாக 6 விதமான மாறுபாட்டை பெற்ற வேரியன்டுகள் விற்பனைக்கு கிடைக்கின்றது.\nகுறைந்த காலத்தில் 15,000க்கு மேற்பட்ட முன்பதிவினை பெற்ற வெனியூ காரில் E, S, SX, SX dual-tone, SX+ AT மற்றும் SX(O) போன்றவற்றில் கிடைக்கின்றது.\nவென்யூ காரின் வேரியன்ட் பட்டியல்\nஹூண்டாய் வெனியூ எஸ்யூவி காருடன் மஹிந்திரா எக்ஸ்யூவி 300, டாடா நெக்ஸான், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் போன்ற கார்கள் சந்தையை போன்றவை போட்டியாக அமைந்துள்ளது.\nஹூண்டாய் வென்யூ எஸ்யூவி விலை பட்டியல்\n1.4 U2 Diesel ரூ. 7.75 லட்சம் ரூ. 8.45 லட்சம் ரூ. 9.78 லட்சம் ரூ. 10.84 லட்சம்\n15 அங்குல ஸ்டீல் வீல்\nPrevious articleரெனோவின் புதிய ட்ரைபர் எம்பிவி அறிமுக தேதி விபரம்\nNext articleரூ.5.35 லட்சத்தில் டாடா இன்ட்ரா டிரக் விற்பனைக்கு அறிமுகமானது\nகிகர் எஸ்யூவி காரின் டீசரை வெளியிட்ட ரெனால்ட்\n2021 ஸ்கோடா சூப்பர்ப் காரின் முக்கிய சிறப்புகள்\nபுதிய டாடா சஃபாரி எஸ்யூவி அறிமுகமானது\nகிகர் எஸ்யூவி காரின் டீசரை வெளியிட்ட ரெனால்ட்\nரூ.50,929 விலையில் டிவிஎஸ் எக்ஸ்எல் 100 வின்னர் எடிசன் விற்பனைக்கு வெளியானது\n2021 ஸ்கோடா சூப்பர்ப் காரின் முக்கிய சிறப்புகள்\nஹோண்டா கிரேஸியா ஸ்போர்ட்ஸ் எடிஷன் விற்பனைக்கு வெளியானது\nசாலை சோதனை ஓட்டத்தில் சுசூகி பர்க்மேன் ஸ்ட்ரீட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00796.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/12/05142634/2136510/Tamil-News-Tamilaruvi-Manian-says-spiritual-politics.vpf", "date_download": "2021-01-20T23:13:48Z", "digest": "sha1:MZG6WCYBCJ7KSZSUCF3M3LD4F4OBXSWW", "length": 16528, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆன்மீக அரசியல் வேறு, மத அரசியல் வேறு- தமிழருவி மணியன் || Tamil News Tamilaruvi Manian says spiritual politics and religious politics different", "raw_content": "\nசென்னை 21-01-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆன்மீக அரசியல் வேறு, மத அரசியல் வேறு- தமிழருவி மணியன்\nமாற்றம்: டிசம்பர் 05, 2020 23:19 IST\nரஜினியின் ஆன்மீக அரசியலுக்கும், மத அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ரஜினி மக்கள் மன்ற மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் கூறினார்.\nரஜினியின் ஆன்மீக அரசியலுக்கும், மத அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ரஜினி மக்கள் மன்ற மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் கூறினார்.\nசென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினி மக்கள் மன்ற மேற்பார்வையாளர் தமிழருவி மணியனுடன் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:\n* முதல்வர் வேட்பாளர் பற்றி ரஜினியோ, நாங்களோ தற்போது பேசவில்லை. முதல்வர் வேட்பாளர் பற்றி ரஜினி ஏற்கனவே பேசியது அப்படியே நிற்கிறது.\n* கட்சிக்கு தேவையான அனைத்து அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினோம். அடிப்படை கட்டமைப்பு குறித்து ஆழமாகவும், விரிவாகவும் ஆலோசித்து வருகிறோம்.\n* கட்சி தொடர்பான அனைத்து செய்திகளையும் ரஜினிகாந்த் அறிவிப்பார். கட்சியின் பெயர், சின்னம் உள்பட அனைத்தையும் ரஜினிகாந்த் தான் சொல்வார்.\n* மற்றவர்களை விமர்சித்து தனது கட்சியை வளர்க்காமல் ஆன்மீக அரசியலை முன்னெடுப்பார்.\n* ரஜினி கட்சியை தொடங்கியவுடன் பெரும்பாலான வாக்காளர்கள் ஆதரவு அளிப்பார்கள்.\n* திமுக, அதிமுகவின் தவறுகளை பேசி மக்களிடம் சென்று சேர வேண்டும் என நாங்கள் விரும்பவில்லை.\n* பாதிப்பில்லை என அரசியல் கட்சிகள் கூறுவதே அவர்களுக்கு பாதிப்பு இருப்பதை காட்டுகிறது.\n* ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கும், மத அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை.\n* ரஜினியின் அரசியல் அன்புசார்ந்த ஆன்மீக அரசியல், மற்றவர்களை விமர்சிக்கும் அரசியல் அல்ல.\n* ஆன்மீக அரசியல் என்பதை முதலில் சொன்னவர் மகாத்மா காந்தி.\n* ர��ினி வந்ததும் வாக்காளர்கள் அவரை ஆட்சியில் அமர்த்துவதுதான் அதிசயம், அற்புதம். தமிழகத்தில் ஒரு பேரெழுச்சி ஏற்படும்.\n* ரஜினி கட்சி தொடங்கியவுடன் அதனுடன் காந்திய மக்கள் இயக்கம் இணைக்கப்படும்.\nஅதிபராக பதவியேற்ற ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் பணிகளை தொடங்கினார்\nபெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலா மூச்சுத்திணறலால் ஐசியுவில் மீண்டும் அனுமதி\nஅமெரிக்க அதிபராக பதவியேற்ற ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஅமெரிக்காவின் துணை அதிபராக பதவி ஏற்றுக்கொண்டார் கமலா ஹாரிஸ்\nஅமெரிக்காவின் அதிபராக பதவி ஏற்றுக்கொண்டார் ஜோ பைடன்\nதிடீர் உடல்நலக்குறைவு: பெங்களூரு மருத்துவமனையில் சசிகலா அனுமதி\nவிவசாயிகளுடன் 10-வது சுற்று பேச்சுவார்த்தையை தொடங்கியது மத்திய அரசு\nசசிகலாவுக்கு மீண்டும் மூச்சுத்திணறல் - ஐசியுவில் அனுமதி\nமதச்சார்பின்மை பற்றி பேசும் கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் - கே.எஸ்.அழகிரி\nதெலுங்கானாவில் தடுப்பூசி போட்ட சுகாதார பணியாளர் உயிரிழப்பு\nகல்வான் பள்ளத்தாக்கு சண்டையில் பலியான 20 இந்திய வீரர்களின் பெயர், போர் நினைவுச் சின்னத்தில் பொறிக்கப்பட்டது\nசுப்ரீம் கோர்ட்டில் நேரடி விசாரணை எப்போது : 25-ந் தேதிக்குள் முடிவு எடுக்கப்படுகிறது\nஅரசியலில் ஈடுபட மாட்டேன்- தமிழருவி மணியன் அறிவிப்பு\n- தமிழருவி மணியன் பதில்\nரஜினியுடன் தமிழருவி மணியன் சந்திப்பு\nபடப்பிடிப்புக்கு செல்லாமல் கிரிக்கெட் பார்த்த படக்குழுவினர்\nரிஷப் பண்ட் அபாரம்: பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றி- தொடரை 2-1 எனக் கைப்பற்றியது இந்தியா\nடி நடராஜனிடம் சாம்பியன் கோப்பையை வழங்கி அழகு பார்த்த ரஹானே\nபிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு - வைரலாகும் வீடியோ\nசசிகலாவை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடு- 1000 வாகனங்களில் தொண்டர்கள் பயணம்\nபிரபல கிறிஸ்தவ மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை\nநாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் - பூமி இயக்குனர் கோபம்\nசுரேஷ் ரெய்னாவை தக்கவைத்த சிஎஸ்கே, யாரையெல்லாம் வெளியேற்றியது\nடிஜிட்டல் முறையில் மொய் பணம் வசூலிப்பு- திருமண விழாவில் அசத்திய மணமக்கள்\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் சிவானி எடுத்த அதிரடி முடிவு - ரசிகர்கள் அதிர்ச���சி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00796.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.offplan-dubai.com/ta/property-type/villas-for-sale/", "date_download": "2021-01-20T22:51:20Z", "digest": "sha1:PWZJXGINQBN5Y3G4YNMX6FZEU7JBWD6O", "length": 7065, "nlines": 116, "source_domain": "www.offplan-dubai.com", "title": "வில்லாக்கள் - துபாய் OFF திட்ட பண்புகள்", "raw_content": "\nமெல்ரோஸ் லிமிடெட் பதிப்பு கோல்ஃப் வில்லாஸ் டமாக்\nவகை: வில்லாக்கள் | படுக்கை: 5, 6\nஉங்கள் ஆர்வம் பதிவு செய்யுங்கள்\nடமாக் ஹில்ஸில் பச்சை ஏக்கர்\nவகை: வில்லாக்கள் | படுக்கை: 4\nஉங்கள் ஆர்வம் பதிவு செய்யுங்கள்\nதிலால் அல் காப்பில் இணக்கம்\nதிலால் அல் காஃப் சமூகம்\nவகை: வில்லாக்கள் | படுக்கை: 4, 5\nஉங்கள் ஆர்வம் பதிவு செய்யுங்கள்\nமுகவரி குடியிருப்புகள் புஜைரா பீச் ரிசார்ட்\nவகை: வில்லாக்கள் | படுக்கை: 2, 3, 4\nஉங்கள் ஆர்வம் பதிவு செய்யுங்கள்\nஈகிள் ஹில்ஸின் புஜைரா கடற்கரை\nவகை: வில்லாக்கள் | படுக்கை: 2, 3, 4\nஉங்கள் ஆர்வம் பதிவு செய்யுங்கள்\nதுபாய் டவுன்டவுனில் இம்பீரியல் அவென்யூ\nவகை: குடியிருப்புகள், பென்ட்ஹவுஸ், வில்லாக்கள் | படுக்கை: 1, 2, 3, 4, 5\nஉங்கள் ஆர்வம் பதிவு செய்யுங்கள்\nதுபாயில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துவது பற்றி முதலில் தெரிந்து கொள்ளுங்கள்\nடவுன்டவுன் துபாயில் புர்ஜ் கிரீடம்\nஎமார் எழுதிய பள்ளத்தாக்கு EDEN\nஜேபிஆரில் துபாய் பிராபர்ட்டீஸ் வழங்கிய லா வை\nதுபாய் டவுன் ஹவுஸ் விற்பனைக்கு\nEmaar இனிய திட்டம் திட்டங்கள்\nதுபாய் தெற்கில் திட்டமிடல் திட்டங்கள்\n© பதிப்புரிமை, அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nOffplan-dubai.com இல் பட்டியலிடப்பட்டுள்ள திட்டங்களைத் தெரிந்து கொள்வது மட்டுமே தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. கால மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00796.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/dawa-programs/page/3/", "date_download": "2021-01-20T22:18:45Z", "digest": "sha1:FGERNKAMEEZVBJXW5FZRGUNB2TXN7ZDF", "length": 13927, "nlines": 369, "source_domain": "www.tntj.net", "title": "தஃவா நிகழ்ச்சிகள் உள்நாடு – Page 3 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்Archive by Category \"தஃவா நிகழ்ச்சிகள் உள்நாடு\" (Page 3)\n“” கிராம மக்களிடம் தஃவா – செங்கல்பட்டு\n” மது சம்மந்தமான விழிப்புனா்வு” பேனர் தஃவா – ௮ய்யம்பேட்டை சக்கராப்பள்ளி\n“எளிய மார்க்கம்” பேனர் தஃவா – கோட்டைமேடு\n“மேலப்பாளையத்தில் ஐந்து அமசக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்பாட்டம்” பேனர் தஃவா – மேலப்பாளையம்\n“” இணைவைப்பு பொருட்கள் அகற்றம் – சமயபுரம் நகர கிளை\n“” இணைவைப்பு பொருட்கள் அகற்றம் – நேதாஜி நகர் கிளை\n“” இணைவைப்பு பொருட்கள் அகற்றம் – சமயபுரம் நகர கிளை\n“மருத்துவ முகாம்” பேனர் தஃவா – மேற்கு சைதாப்பேட்டை\n“” இணைவைப்பு பொருட்கள் அகற்றம் – கோரிப்பாளையம்\n“” நடமாடும் நூலகம் – ஆழ்வார்திருநகரி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00796.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/sri-lanka-news/item/433-2017-01-24-15-21-04", "date_download": "2021-01-20T22:23:08Z", "digest": "sha1:YK74FH5ZDRMCIGBKWVHNXUAJ2RCKKGDK", "length": 7090, "nlines": 122, "source_domain": "eelanatham.net", "title": "தமிழகத்தில் பெப்சி, கோலா பானங்கள் விற்கத் தடை - eelanatham.net", "raw_content": "\nதமிழகத்தில் பெப்சி, கோலா பானங்கள் விற்கத் தடை\nதமிழகத்தில் பெப்சி, கோலா பானங்கள் விற்கத் தடை\nதமிழகத்தில் பெப்சி, கோலா பானங்கள் விற்கத் தடை\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை மெரீனா கடற்கரையில் லட்சக்கணக்கான இளைஞர்களும், மாணவர்களும் அமைதியான முறையில் ஒரு வார காலமாக அறவழிப் போராட்டம் நடத்தினர்.\nபோராட்டத்தின்போது இனிமேல் பெப்சி, கோக் உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்களைக் குடிக்க மாட்டேன் என்று இளைஞர்கள் அறிவித்தனர். இளைஞர்களின் இந்த முடிவு சமூக வலைதளங்களின் மூலம் தீயாக பரவியது. இதனைத் தொடர்ந்து பல்வேறு கடைகள், திரையரங்குகள் ஆகியவற்றில் இனிமேல் பெப்சி, கோக் விளம்பரம் செய்யப்பட மாட்டாது என அறிவித்தன.\nஇந்நிலையில் இதுதொடர்பாக வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா இன்று விழுப்புரத்தில் அளித்த பேட்டியில், ''மார்ச் 1-ம் தேதி முதல் தமிழகத்தில் பெப்சி, கோக் உள்ளிட்ட அந்நிய நாட்டு குளிர்பானங்கள் விற்கப்படாது. உடலுக்குத் தீங்கு விளைவிப்பதால் அந்நிய நாட்டு குளிர்பானங்களை விற்பதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்.\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் Jan 24, 2017 - 43207 Views\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை Jan 24, 2017 - 43207 Views\nMore in this category: « நான் ராவணன் தான் : பிரிவினை பற்றி கமல் தமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nஆனையிறவு தொடரூந்து நிலையம் இன்று திறப்பு\nபணம் மாற்றுவோர்க்கு அழியாத மை\nகிளினொச்சி துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள்\nமைத்திரி இந்தியாவுக்கு திடீர் விஜயம்\nமைத்திரி, ரணில் ஆகியோருக்காக வாதாடும் சம்பந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00797.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/short_stories/g_murugan_6.php", "date_download": "2021-01-20T22:42:03Z", "digest": "sha1:NXJUEV3HIUS737POD7ZINX3IFDBWQQAB", "length": 40509, "nlines": 75, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | Short story | Ge.Murugan | Wall clock | Poverty", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nசீட்டு விளையாடுவதற்கு நண்பன் ஒருவனது வீட்டு மொட்டை மாடியை நாங்கள் பயன்படுத்திக்கொண்டிருந்தோம். குடித்தனம் செய்வதற்கு லாயக்கற்ற அந்தப் பழைய வீட்டை ஒரு எலக்ட்ரிக் கடைக்காரன் வாடகைக்கு எடுத்து குடௌனாகப் பயன்படுத்திக் கொண்டிருந்தான்.\nஒரு கோடை காலத்தின் சாயந்திர வேளையில் எங்கள் கச்சேரி நடந்துகொண்டிருந்தது. ஒரு கீற்றுக் கொட்டகையை இதற்குப் பிரத்யேகமாக ஏற்பாடு செய்து வைத்திருந்தோம். கான்கிரீட் தளம் சூடேறி, வெக்கையானது எங்கள் கிளப்பையும் ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது. பக்கத்து வீட்டுப் பாதாம் மரத்தின் இலைகளில்கூட துளியும் அசைவில்லை. காற்று ஸ்தம்பித்து நின்றிருந்தது. உடல்கள் வேர்வையில் நனைந்து கசகசத்தன. ஆட்டத்தின் தீவிரத்தில் இதெல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டல்ல. இந்தக் கதையின் வில்லன், அறி என்று நாங்கள் சுருக்கமாக அழைக்கும் அறிவழகன் மட்டும் சட்டையை கழட்டி ஒரு மூங்கில் கொம்பில் மாட்டிவிட்டு வெற்றுடம்புடன் ஆடிக் கொண்டிருந்தான். புஸ்புஸ்ஸென்று அவன் எழுப்பிய சத்தம் எங்களுடைய அதிகப்படியான சகிப்புத் தன்மையை வேண்டி நின்றது.\nநான் எங்கள் ஜமாவில் சேரும்போது அவன் அதனுடைய பழைய வாடிக்கையாளன். நான் அப்போது குடியிருந்த தெருவில் அவனுக்கு சொந்தமான ஒரு வாடகை வீடு இருந்தது. அந்த வீட்டைத் தவிர இன்னும் இரண்டு வீடுகளும், நாலு ஆட்டோக்களும் அவனுக்குச் சொத்துக்கள்.\nஒரு நாள் ஏதேச்சையாக அவனை எங்கள் தெருவில் பார்த்தேன். வாடகை வசூல் செய்ய வந்திருந்தான். வீட்டுக்குக் கூப்பிட்டதில் அவனுக்கு ரொம்ப சந்தோஷம். மனைவிக்கு அறிமுகப் படுத்தினேன். அவள் காப்பி தயார் செய்ய உள்ளே போனாள்.\nஅவன் தேர்ந்தெடுத்து உட்கார்ந்த நாற்காலி தனது அந்திமகாலத்தில் இருந்ததால் ஒரு அசம்பாவிதத்தை எதிர்பார்த்திருந்தேன் நான்.\nகேட்டான், “இந்த வீட்டுக்கு எவ்வளவு வாடகை தர்றே\nஇன்னும் இரண்டு மூன்று மாசம் போனால் இதைவிட குறைந்த வாடகையில் இதைவிட சிறந்த ஒரு வீட்டை அவனே ஏற்பாடு செய்து தருவதாகச் சொன்னான். அவனுடைய கவனம் மேஜைமேல் இருந்த கடிகாரங்களின் பக்கம் திரும்பியது.\n“உனக்கு இந்த வேலையெல்லாம் கூடத் தெரியுமா” என்று கேட்டான் ஆச்சரியத்துடன்.\nவெகு நாட்களாக சுவர் கடிகாரம் ஒன்று அவனுடைய வீட்டில் பழுதடைந்து கிடக்கிறதாம், அதை ச��ிபடுத்தித்தர வேண்டுமென்று கேட்டுக்கொண்டான். பிறகு அவனுடைய அக்கறை என் உத்தியோகத்தைப் பற்றித் திரும்பியது. நான் வேலையை விட்டுவிட்ட விபரத்தை தெரிந்து வைத்திருந்தான்.\n“ஏன் நல்ல வேலையை விட்டுவிட்டு வந்தாய்\n பிறகு பேசிக் கொள்ளலாம்” என்றேன்.\n“இந்த விஷயத்தில் நீ இவ்வளவு அநாவசியமாக இருக்கக்கூடாது” என்றவன் “நிரந்தரமான ஒரு உத்தியோகமாக ஏன் தேடிக் கொள்ளக்கூடாது\nஎனக்கு இதுநாள் வரை தோன்றாத யோசனை அது\n“உங்க வீட்டுக்காரு இன்னும் விஷயம் தெரியாத ஆளாவே இருக்காரே நீங்களாச்சும் சொல்லக்கூடாதா வேலைன்னா அந்த இடத்துல நம்பளமாதிரியே ஆட்கள் இருப்பாங்கன்னு எதிர்பார்க்கமுடியுமா அப்படி ஒத்து வரலேன்னா அங்க இங்க அலையாம வாட்ச் ரிப்பேர் பண்ணியே காசு சம்பாதிக்கலாம்”\nஎன் பக்கம் பார்த்து சொன்னான், “இன்னிக்கி ரிப்பேர் தொழில்ல என்ன காசு தெரியுமா\nமீண்டும் அவள்பக்கம் திரும்பி, “நாலு காசு கையிலே இல்லேன்னா என்ன இருக்கு சொல்லுங்க இந்த காலத்துல கை நிறைய சம்பாதிக்கறவனாலேயே தாக்கு பிடிக்கமுடியலை....”\nஅவன் சொன்னதை ஆமோதிப்பவள் போல புன்னகைத்துவிட்டு அவள் உள்ளே போய்விட்டாள். நல்ல வேளையாக என் மனைவி அதிகம் பேசும் ரகம் இல்லை. இருந்தாலும் என் புத்திசாலித்தனத்தைப் பற்றி அவளுக்கு அதிருப்தி இருந்து வந்தது உண்மை. வேலை பற்றிய பேச்சுக்கள் எல்லாமே கடும் மனக்கசப்பில் கொண்டு போய் நிறுத்திக்கொண்டிருந்தன.\nஅவனுடைய அடுத்த கேள்வி, “கல்யாணமாகி எத்தனை வருஷமாகிறது\n“மூன்று வருஷமாகிறதே ஏன் இன்னும் குழந்தைப் பெற்றுக் கொள்ளவில்லை\nநான் பதில் சொல்லவில்லை. அவனும் அதை எதிர்ப்பார்த்தவனாக தெரியவில்லை. நல்ல டாக்டரை பார்க்கச் சொன்னான். ஒரு டாக்டர் பெயரை பரிந்துரை செய்தான்; மேலும் அவருடைய மகிமைகள்....\nஉபதேசிகளை சிரச்சேதம் செய்த அற்புதம் எங்கேயாவது நடந்திருக்கிறதாயென்று யோசித்துப் பார்த்தேன். ஒன்றும் ஞாபகத்தில் வரவில்லை. ஒரு வழியாக கிளம்பினான். வாசலில் போய் நின்றுகொண்டு என் மனைவியிடம் சொன்னான்.\n“நல்ல நேரம்னு ஒன்னு வந்தா, எல்லாம் சரியாப் போயிடும் கவலைப் படாதீங்க”\nஅந்த நாற்காலிக்கோ அவனுக்கோ எந்த சேதாரமும் ஆகவில்லை. எங்கள் வீட்டுக்கு கிருஷ்ணபரமாத்மாவின் முதல்வருகை இப்படி எந்த வித அசம்பாவிதமும் நிகழாமல் முடிவடைந்தது.\nமறுநாள் காலையில் ஒரு பெரிய சுவர் கடிகாரத்துடன் தனது ஆட்டோவில் வந்து இறங்கினான். இதற்கு முன்னால் எப்போதும் அப்படி ஒரு கடிகாரத்தை நான் பார்த்ததில்லை. அவனுடைய தாத்தா காலத்திலிருந்தே அது அவனுடைய வீட்டில் இருக்கிறதாம். அனேகமாக ஒரு தொல்பொருள் ஆராய்ச்சி கழகத்திலிருந்துதான் அதை அவர் திருடிக் கொண்டு வந்திருக்கவேண்டும். அவன் வைத்திருந்த ஸ்கூட்டர் கூட அப்படித்தான் பாதிநாள் ஒர்க்ஷாப்புகளிலேயே தன் ஆயுளை கழித்துக்கொண்டிருந்தது. அந்த கடிகாரத்திற்கு உயிர் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை துளி கூட எனக்கேற்படவில்லை. அதை எப்படியாவது சரி செய்து கொடுத்துவிடுவது என்று அதிக சிரத்தை எடுத்துக்கொண்டேன். அதற்குள் ஐந்து முறை என் வீட்டுக்கு வந்து போயிருந்தான். அதில் இரண்டு முறைதான் நான் வீட்டில் இருந்தேன். என் மனைவி என்னிடம் அந்த கடிகாரத்தை திருப்பிக் கொடுத்துவிடும்படியும் அவன் இங்கே வருவதை விரும்பவில்லையென்றும் சொன்னாள். எப்படியோ முயன்று அந்த கடிகாரத்தை நான் ஓடவைத்துக் கொடுத்தனுப்பிவிட்டேன்.\nஇது நடந்து ஒரு மாதம் ஆகியிருக்கும். அன்று உற்சாகமாக பறந்து கொண்டிருந்த சீட்டுகளுக்கு மத்தியிலும் அவனுடைய கவனம் முழுவதும் என் பக்கமே இருந்தது. அவன் ஆடிக்கொண்டிருந்த ஆட்டத்தை விட முக்கியமான விஷயம் ஒன்று இருப்பதை எனக்கு குறிப்புணர்த்திக் கொண்டிருக்கிறானாம். இதை நான் பிறகுதான் தெரிந்து கொண்டேன்.\nஅன்றைய ஆட்டம் முடிந்து புறப்பட்டபோது என்னுடனேயே புறப்பட்டு வந்தான். அவன் ஏதோ பேசும் ஆர்வத்தில் இருந்தது தெரிந்தது. என் பேரிலும் என் குடும்பத்தின் பேரிலும் அவனுக்கு அக்கறை இருப்பதால்தான் இந்த விஷயத்தை சொல்ல வருகிறானாம். அவன் சொல்லப் போகும் விஷயம் அதிர்ச்சி தருவதாக இருந்தாலும் நான் நிதானமாக கேட்டு முடிவெடுக்க வேண்டும் - இது பீடிகை. எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்லும்படி கேட்டேன். குரலை தாழ்த்தி ரகசியம் சொல்வதைப் போல சொன்னான். எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் பஸ் நிறுத்தத்தில் அதற்கு முன் தினம் என்மனைவியுடன் இன்னொரு ஆளையும் பார்த்தானாம். மிகவும் அந்நோன்யமாக நின்று பேசிக் கொண்டிருந்தார்களாம். சந்தேகமில்லாமல் அது என் மனைவிதா���் என்று சொன்னான். தெருவின் ஓரத்தில் ஒதுங்கி நின்று கொண்டேன். அவனும் வந்து பக்கத்தில் நின்று குழப்பத்துடன் என்னைப் பார்த்தான். மேலும் பேச நான் கொஞ்சம் நிதானப்படுத்திக் கொள்ளவேண்டியிருந்தது. என் மனைவியின் கற்பை பாதுகாக்கும் வேலை அவனுக்கு அவசியமற்றதென்னும் எச்சரிக்கைக்கு பின்னால், அவளுடன் அன்று பேசிக் கொண்டிருந்தது அவளுடைய தம்பி என்றும்; அவனை வழியனுப்பத்தான் அவள் அங்க போயிருந்தாள் என்றும் சொன்னேன். இந்த விளக்கமே எனக்கு அருவருப்பான ஒன்றாகப் பட்டது. ஒரு மடையனிடம் நான் எதற்காக இதை தெளிவுபடுத்திக் கொண்டிருக்கவேண்டும்\n சரிசரி நான் வேற யாரோன்னு தப்பா நினைச்சிட்டேன் சரி சரி....” என்றான், ஏதோ ஆச்சரியத்தை கேட்டவனைப் போல. என்னிடம் மட்டுமல்ல என் நண்பர்கள் சிலரிடமும் அவன் இந்த அநியாயத்தைப்பற்றி முறையிட்டிருக்கிறான் என்ற விஷயம் எனக்கு பின்னால்தான் தெரியவந்தது.\nகோடை வெப்பம் மிகுந்த ஒரு நாளைப் பற்றிதானே நான் சொல்ல ஆரம்பித்தேன் அன்று அதிர்ஷ்ட தேவதை அவன் கட்சியில் இருந்திருக்கவேண்டும். ஆரவாரத்துடன் உடம்பை அசைத்தும், சிரித்தும் தனது வெற்றியை கொண்டாடிக் கொண்டிருந்தான். அவன் நல்ல சிவந்த நிறம். அறிவுதான் கொஞ்சம் கம்மியே தவிர அழகன்தான். அவனுடைய மார்பில் தடிமனான தங்கச் சங்கிலி ஒன்று அசைந்து கொண்டிருக்கும். அவனுக்கு அபாரமான ஞாபகச் சக்தி. குறிப்பாக தனது சூட்சும அறிவையும், புத்திசாலித்தனத்தையும் வெளிப்படுத்தும்படி அமைந்த ஆட்டங்கள்தான் அபாரமாக அவன் ஞாபகத்தில் இருக்கும். அதையெல்லாம் வார்த்தைகளாலேயே திரும்ப ஆடிக் காண்பித்துவிடுவான். சீட்டுக்களின் ஏதேச்சைத்தன்மையின்மேல் நம்பிக்கை வருவது அவன் மோசமாகத் தோற்ற ஆட்டங்களின் போது மட்டும்தான்.\nஅன்று மாலை திரும்பும்போது என்னுடன் வழி முழுக்க பேசிக் கொண்டே வந்தான். தவிர்க்க முடியாத சில கட்டங்களில் அவன் சொல்வதை நான் ஆமோதித்தேன். ‘என்ன சொல்கிறாய்’ என்றோ ‘அப்படித்தானே’, போன்ற இடங்களில் நான் ‘சரிதான்’ என்று பதில் சொல்வேன். வேண்டா வெறுப்பாகவே எனது குரல் எழுந்தாலும் அவன் திருப்தியடைந்துவிடுவான். நாம் ஏதாவது ஒன்று சொல்ல அது அவனுக்கு வாய்ப்பாகப் போய்விடக்கூடாதே என்ற எனது சாதூர்யம் ஒன்றும் அவனிடம் பலிக��கவில்லை. அன்று பார்த்து அவனுடைய ஸ்கூட்டர் ரிப்பேர் ஆனது என்னுடைய துரதிஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும். பஸ்நிறுத்தம் வந்ததும் அவனே பேச்சை நிப்பாட்டிக் கொண்டான். என் நன்றிக்குரிய நான்கைந்து பேர் அங்கே நின்றிருந்தார்கள்; இல்லையென்றால் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்திருப்பான்.\nமுன்பே முடிவு செய்து கொண்டிருந்தானோ என்னவோ என்னை மது அருந்த கூப்பிட்டான். அன்று நான் குடிக்கும் மனநிலையில் இல்லை. அதிலும் அவனுடன் குடிப்பது நினைத்துப் பார்க்கவே எரிச்சலாக இருந்தது. என்னால் வரமுடியாது என்று சொல்லிவிட்டேன். உடனே வந்துவிடலாமென்றான். எனக்கு வேறு முக்கியமான ஒரு வேலை இருப்paதாகச் சொன்னேன். ‘பரவாயில்லை வா’ என்றான். அவனுடைய குரல் கொஞ்சம் உரத்து ஒலிக்க சிலர் எங்கள் பக்கம் திரும்பிப் பார்த்தார்கள். இது என்னை சங்கடத்துக்குள்ளாக்கியது. கையைப் பற்றிக்கொண்டு இழுத்தான். இப்படி ஒரு சூழலையும் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றுவிட்டான்.\nஒரு பிராந்திக்கடைக்கு பின் பக்கமாக இருந்த ஒரு ஓட்டுவீடு பாராக அவதாரம் எடுத்திருந்தது. அங்கே அதிக கூட்டமில்லை. ஒரு மேஜையைத் தேர்ந்தெடுத்து எதிரெதிரே உட்கார்ந்து கொண்டோம். இரண்டு மேஜைகளுக்கு மத்தியில் மேலே சுற்றிக்கொண்டிருந்த மின் விசிறி வெப்பக்காற்றை வெறுமனே தள்ளிவிட்டுக் கொண்டிருந்தது. திரும்பத் திரும்ப ஒரு விதமான இறுக்கத்திற்குள் நான் அகப்பட்டுக் கொள்வதாகப்பட்டது.\nஎனக்குத் தேவையான அயிட்டத்தைப்பற்றிக் கேட்டான். நான் சொல்லும் வரை காத்திருப்பவனைப் போல என் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். வேறு வழியில்லாமல் ‘விஸ்கி’ என்றேன். அவனுக்கு அது சரிபட்டு வராதாம். அரைபாட்டில் பிராந்திக்கும் இரண்டு ஆம்லெட்டுக்கும் ஆர்டர் சொன்னான்; கலப்பதற்கு சோடா. இதற்கு என்னை கேட்கவேண்டிய அவசியமில்லையே\nநான் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன். எங்களுக்கு பக்கத்திலிருந்த மேஜையில் மூன்று இளைஞர்கள் உட்கார்ந்திருந்தனர். மேஜையின் மேலிருந்த வகையறாக்களை பார்த்தபோது மதுவை எவ்வளவு அற்புதமாகக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள் என்பது புரிந்தது. அவர்களுடைய பேச்சு ரொம்பவும் சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்தது. சுற்றிலும் இருப்��வர்கள் எப்போதோ அவர்களுக்கு மறந்து போயிருக்கவேண்டும். அதில் தனியாக உட்கார்ந்திருந்த ஒரு ஒடிசலான இளைஞன் மட்டும் மற்ற இருவரின் பேச்சைக் கேட்டு குழந்தையைப் போல சிரித்துக்கொண்டிருந்தான். அவ்வப்போது தாடியை அழுத்தமாக தடவிவிட்டுக் கொண்டான்.\nஎனக்கு எதிரே இரண்டு மேஜை தள்ளி, சுவரில் ஒரு கேலண்டர்தொங்கிக் கொண்டிருந்தது. அது மதுபான கம்பெனி ஒன்றின் விளம்பரப்படம். விஸ்கி பாட்டில் ஒன்று நீளமான ஒரு கயிற்றில் பெண்டுலம் மாதிரி தொங்கவிடப் பட்டிருக்கிறது; நிர்வாண கோலத்திலிருக்கும் ஒருத்தி மூடிக்கு மேலே நின்று கயிற்றை தன் இரண்டு செழித்த முலைகளுக்கிடையே அழுத்திப்பிடித்தபடி உல்லாசமாக ஆடிக்கொண்டிருக்கிறாள். அந்த பார் இருந்த இடம் இதற்கு முன் ஒரு வீடாக இருந்து அதில் ஒரு குடும்பம் வசித்திருக்கும் என்பதை யோசிக்கவே பொருத்தமற்றதாக இருந்தது.\nஇவன் பேசிக் கொண்டிருந்தான். கடிகாரம் குறித்து அவன் ஏதோ சொல்லத் தொடங்கியதும் திரும்பினேன். அந்த சுவர் கடிகாரத்தை என்னிடம் கொடுப்பதற்கு முன்னால் வேறு இரண்டு கடைகளில் கொடுத்திருக்கிறான். காசுதான் செலவானதேயொழிய கடிகாரம் சரியாக ஓடவில்லை என்றான். என்னைப் போல திறமையுள்ள ஆட்களைப் பார்ப்பது அபூர்வம் என்றான். அவனுடைய கடிகாரத்தை ரிப்பேர் செய்து கொடுத்ததற்கு நான் பணம் எதையும் வாங்கிக் கொள்ளாதது அவனுக்கு வருத்தமாம். அதற்கு பிரதி உபகாரமாக இன்று எவ்வளவு வேண்டுமானாலும் எனக்காக செலவழிக்கத் தயாராக இருப்பதாகச் சொன்னான். இதுதான் விஷயம் போலும் இதெல்லாம் அவசியமில்லாதது என்று சொல்லி நான் தலையைத் திருப்பிக் கொண்டேன். இரண்டு உயரமான கண்ணாடி டம்ளருடன் இரண்டு பாட்டில் சோடாவும் அரைபாட்டில் பிராந்தியும் வந்தன. அவனே அளவு பார்த்து ஊற்றினான். சோடா பாட்டிலை குலுக்கி அதன் வாயை விரல்களால் அழுத்திக் கொண்டு டம்ளரில் பீய்ச்சியடித்து கலந்தான். ‘சியர்ஸ்’ சடங்குக்குப் பிறகு குடிக்க ஆரம்பித்தோம். ஆம்லெட் வந்தது. விரைவாகவே நான் போதையின் பிடிக்குள் சிக்கினேன். உடல் சமநிலை தளர்ந்து மயக்கம் கொள்ளத் தொடங்கியது.\nதனது வியாபார நுட்பங்களைப்பற்றி அவன் பேசிக்கொண்டிருந்தான். அவனுடைய வெற்றிகள் குறித்தும், தோல்விகள் நெருங்கிய காலத்தில் அதை எப்படி சமாளித்து வெளிவந்தான் என்பதைப் பற்றியும் அவன் பேசியதாக ஞாபகம்.\nஎன்னுடன் பிணைக்கப்பட்டிருந்த ஒரு கயிற்றின் முனையை பிடித்து தொங்கியபடி ஒரு இரும்பு குண்டைப் போல அவன் ஊசலாடிக் கொண்டிருந்தான். வலி கயிற்றின் வழியே ஏறி விஷம்போல என்னுள் பரவிக் கொண்டிருந்தது. எனக்கு நானே பரிதாபம் கொள்ளக்கூடிய நிலையில், விடுதலை செய்துவிடும்படி அவனிடம் கெஞ்சிக் கேட்கத் தயாராகிக் கொண்டிருந்தேன்.\n“இந்தா இன்னொரு டம்ளர் குடி” என்றான் அதிகாரத்துடன்.\nஅவனுடைய முகம் போதையில் நொடித்தது. அவன் இன்னுமொரு கால் பாட்டில் வரவைழத்திருந்தான். என்னை முறைத்துப் பார்த்தபடி சொன்னான். “பேசாம குடி, நீயா காசு குடுக்கப்போற”. அந்த போதையிலும் நான் குன்றிப்போனேன். அதற்கு மேலும் நான் குடிக்க விரும்பவில்லை. மீதியை அவனே குடித்தான்.\nபாரை விட்டு நாங்கள் வெளியே வந்தபோது ஒன்பதரை மணிக்கு மேல் இருக்கும். அவன் நிதானம் தவறியிருந்தான். அவனை வீட்டில் கொண்டுபோய் சேர்க்கவேண்டிய பொறுப்பு என் மேல் விழுந்தது. ஆட்டோவில்தான் அவனைக் கொண்டு போக முடியும். ஜோபியிலிருந்த காசு போதுமாவென்று பார்த்து ஆட்டோவைக் கூப்பிட்டேன். ஆட்டோக்காரனுக்கு இவனைத் தெரிந்திருந்தது.\nவழியில் உளறிக்கொண்டே வந்தான். தானும் சில ஆட்டோக்களுக்கு சொந்தக்காரன் என்ற உரிமையில் ஆட்டோகாரனின் தன்மானத்தை சீண்டும் விதமாக சில வார்த்தைகளைப் பேசினான். கேட்டருகில் ஆட்டோவை நிறுத்தச் சொல்லி அவனை கீழே இறக்கி நிற்க வைத்தேன். ஆட்டோக்காரனே கேட்டைத் திறந்து விட்டான். வீட்டிலிருந்து ஒரு நாய் குரைத்துக் கொண்டே ஓடி வந்தது. கதவைத் திறந்துகொண்டு அவன் மனைவி வெளியே வந்தாள். நாய் பக்கத்தில் வந்ததும் குரைப்பதை நிறுத்திக்கொண்டு வாலாட்டியது. இரண்டு கதவையும் பறக்க திறந்துவிட்டு அவள் கடுமையான முகத்துடன் ஒதுங்கி நின்று கொண்டாள்.\nஆட்டோக்காரனைக் காத்திருக்கும்படி சொல்லிவிட்டு, அவனை வீட்டுக்குள் இழுத்துக் கொண்டுபோய் ஒரு பிரம்பு நாற்காலியில் உட்கார வைத்தேன். எது நடந்து விடக்கூடாது என்று நான் பயந்தேனோ அது அப்போது நடந்துவிட்டது; அவன் வாந்தியெடுக்கத் தொடங்கினான். அவனுடைய மனைவியின் பார்வையை சந்திக்க அச்சப்பட்டு திரும்பும்போது வரவேற்பறையின் சுவரில் இருந்த அந்த ராட்சஷ கடிகாரத்தைப் பார்த்தேன்; மணி பன்னிரண்டு ஐம்பதைக் காட்டியது. பெண்டுலத்தில் அசைவில்லை. கடிகாரம் நின்றுவிட்டிருந்தது.\nஇவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00797.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karainagaran.com/2018/12/08/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-01-20T21:49:51Z", "digest": "sha1:LCKCK37UMJDDFKGMFRHYFKFSI4Q7IQQY", "length": 31039, "nlines": 204, "source_domain": "karainagaran.com", "title": "புகையின் பின் | காரைநகரான்", "raw_content": "இது ஆத்ம திருப்திக்கான பதிவுகள் மட்டுமே…\nபக்கத்தில் இருந்த அமுதனின் கையை வினோதன் சுரண்டினான். வேலை முடித்துப் போகும் களைப்பில் அந்தரித்த அமுதனுக்குக் கோபம் பற்றிக் கொண்டு வந்தது. இன்று மத்தியானம் அவன் சாப்பிட நேரம் கிடைக்கவில்லை. ஒரு நாளும் மறக்காத, மீறாத செயலை இன்று அமுதன் மீறிவிட்டான். அது அவனுக்குத் தன் மீதே அளவு கடந்த கோபத்தைத் தந்தது. கோபத்திற் குமைந்தவனை வினோதன் சுரண்டினான். அந்தச் சுரண்டல் ரௌத்திரமாய்ப் பற்றிக் கொண்டது.\n’ என்ற வண்ணம் வெறுப்பும் கோபமும் இறுகிப் பிணைந்த பார்வை ஒன்றை அவன் மீது அனல் தெறிக்க வீசினான். அமுதனுக்கு நுனி மூக்கில் கோபம் என்பதுவினோதனுக்குத் தெரியும். அவன் அமுதனின் கோபத்தை அலட்சியப் படுத்திய வண்ணம் கண்ணால் வெளியே பார்க்குமாறு சைகை காட்டினான்.\nஅந்த நீலநிற றாம் தரிப்பில் நின்றது. றாம் வந்து நின்றவுடன் சாரதி இறங்கும் முன்பே வினோதனும் அமுதனும் அதற்குள் ஏறிவிட்டார்கள். அதன் பின்பு சாரதி இயந்திரத்தைநிறுத்திவிட்டார். இயந்திரத்தை நிறுத்திவிட்டால் கதவுகள் மூடிக்கொண்டுவிடும். மீண்டும் இயந்திரம் இயங்கும் போதுதான் அவை திறக்கும். அது ஓர் பெரிய மருத்துவமனைக்கு முன்பு இருக்கும்தரிப்பிடம். இங்கு இரண்டு பாதையால் செல்லும் வேறு வேறு எண்களைக் கொண்ட றாம் தரித்து நிற்கும். இப்பொழுது பதினேழு வந்து நின்றவுடனேயே அமுதனும் வினோதனும் பாய்ந்துஏறிவிட்டார்கள். கதவு சாத்தப்பட்ட பின்பு இருக்கையில் இர��ந்த வண்ணம் இருவரும் விடுப்புப் பார்த்தார்கள். அப்பொழுது வினோதன் எதையோ கண்டுவிட்டான். அத்தால் அமுதனின் கையை அவன் சுரண்டினான்.\nமருத்துவமனைக்கு முன்பு நிற்கும் இந்த றாம்களில் பயணிக்கும் பலவித மனிதர்கள். அதில் யாரைக் கண்டதால் வினோதன் சுரண்டினான் என்பது அமுதனுக்கு விளங்கவில்லை. பசியில் கோபம் மட்டும்பாம்பு சீறுவதாய்ச் சீறியது.இந்த றாமில் ஏறுவதற்கு சூட்கேஸ் பெட்டிகளுடன் காத்திருக்கும் சில நோயாளிகள். அவர்கள் சில நாட்கள் தங்கியிருந்து வைத்தியம் செய்ததற்கான அடையாளம் அது. அன்று வந்து அன்றேசெல்லும் நோயாளிகள் பலர். வருத்தமான பிள்ளைகளைக் கூட்டிவரும் பெற்றோர்கள் பலர். முதியோரைக் கூட்டிவரும் தாதிகள் சிலர். மருத்துவமனையில் வேலைசெய்யும் மனிதர்கள் பலர். அவர்கள் மட்டுமே ஐந்தாயிரத்தைத் தாண்டும் என்கிறார்கள். இந்த மனிதர்களின் கலவை றாம் கதவு திறப்பதற்காய் காத்திருந்தது.\nஇயந்திரம் நிறுத்தப்பட்டு றாம் கதவு பூட்டிய பின்பு அது புறப்படுவதற்கு எழு நிமிடங்கள் இருப்பதாக மின் எண்களை நேர அட்டவணைப் பலகை காட்டியது. அந்த அவகாசத்தில் அவசர அவசரமாய் புகையை இழுத்து விடும் மனிதர்கள். மருத்துவமனைக்குள் புகைபிடிக்க முடியாது. இதுதான் அவர்களுக்கு இன்று கிடைத்த முதல் சந்தர்ப்பம் போன்ற அவதி அவர்களிடம்.\nவினோதன் மீண்டும் அமுதனின் கையைச் சுரண்டினான்.\n‘ச்…’ என்கின்ற எரிச்சலோடு அமுதன் அந்தத் திசையை திரும்பிப் பார்த்தான்.\nஅங்கே நின்றவர்களில் அனேகர் சுதேசிகள். அவர்கள் புகைப்பது ஒன்றும் விசித்திரம் இல்லை. ஒரு ஆபிரிக்காப் பெண்ணும் புகைத்தாள். அதுவும் அடிக்கடி பார்க்கும் காட்சிதான். அதற்கு மத்தியில் ஒரு தமிழ்ப் பெண். அவளை இரண்டாவது முறையாக அவன் இந்தக் கோலத்தில் பார்க்கிறான். இந்த மருத்துவமனையில் பல தமிழ்ப் பெண்கள் வேலை செய்கிறார்கள். குங்குமப் பொட்டு மறந்த முகங்களை அவன் அதிகம் கண்டதில்லை. குங்குமப் பொட்டுடன் ஒரு முகத்தைப் பார்த்தாலே அவனுக்குச் சகோதர உணர்வு வந்துவிடும் அவர்கள் முகங்களில் நாம் நாடு கடந்தாலும் எங்கள் விழுமியங்கள் குங்குமப் பொட்டுக்களாய் நிலைத்திருந்தன. பொட்டு வைத்தால் இங்கு கேள்வி பிறக்கும். அதற்கு என்ன அர்த்தம் என்று சுதேசிகள் கேட்பார்கள். அந்த அசௌகரியத்திற்காய் பொட்டு வை��்காத தமிழிச்சிகளும் உண்டு. பொட்டுக்குப் பின்னும் பூதங்கள் பதுங்கலாம் என்கின்ற எண்ணமும் சிலவேளை அவனுக்கு வருவதுண்டு. அப்படி என்றால் யாரைத்தான் நம்புவதென தனக்கு தானே சமாதானம் சொல்லிக் கொள்வான் அமுதன்.\nஇரண்டு ஆசனம் தள்ளி அமர்ந்து இருந்த தேவி அமுதனை பார்த்துச் சிரித்தாள். அவள் புகை பிடிப்பதில்லை. குங்குமப் பொட்டு இல்லாமல் வேலைக்கு வந்தது கிடையாது. அவளைப் பார்க்கும் போதெல்லாம் அமுதனுக்குச் செல் விழுந்து செத்த அக்காவைப் பார்ப்பது போலவே இருக்கும். அமுதனும் சிரித்தான்.\nவெளியே நிற்பவளுக்கு என்ன பெயர் என்பது அமுதனுக்குத் தெரியாது. முதல் நாள் அவளை அந்தக் கோலத்தில் பார்த்தது தொடக்கம் அவளைப் பார்க்கவே அமுதனுக்குப் பிடிப்பதில்லை. அவளும் யாருடனும் வலிய வந்து கதைப்பதில்லை. சிகரெட் புகைக்கும் தமிழ் பெண்ணோடு மற்றைய தமிழ்ப் பெண்கள் நட்பை விரும்புவதில்லை. தங்களையும் அவளைப் போல் பார்த்து விடுவார்களோ என்கின்ற நடுக்கம். அந்தப் பெண் தனது சுதேசத் தோழியோடு மட்டும் ஏதோ கதைப்பாள். இப்பொழுதும் ஏதோ சுவாரசியமாய் கதைத்துக் கொண்டு நிற்கிறாள்.\nஅவள் நல்ல நிறம். அழகிய வட்ட முகம். துரு… துருவெனப் பாயத் துடிக்கும் மீன்கள் போன்ற அவள் கருவிழிகள். சிகரெட் புகையால் கறுக்கப் போகும் அவள் சிவந்த மெல்லிய இதழ்கள்.\nகயிறாகத் திரித்து வைத்திருக்கும் தலைமுடி. ஜீன்ஸ். முழங்கால் வரையும் நீண்ட ஜெக்கெற். அதற்குள் என்ன அணிந்திருக்கிறாள் என்பது அமுதனுக்குத் தெரியாது. அப்படியான பூதக்கண்ணாடி அவன் கையில் இப்போது இல்லை. குதி உயர்ந்த சப்பாத்து. நெற்றியில் பொட்டுக் கிடையாது. கலியாணம் செய்தவளா செய்யாதவளா அதுவும் வெளிச்சமில்லை. என்னவாக இருந்தால் எனக்கு என்ன என அமுதன் எண்ணினாலும் அவளைப் பார்ப்பதை வெறுத்தாலும், பார்வை அவளை அடிக்கடி நோட்டமிட்டது. அதை அவனால் தடுக்க முடியவில்லை.\nவினோதன் காட்டிய திசையில் அவள் நின்றாள். கையிலும் வாயிலும் புகை. இறங்கிச் சென்று மென்னியில் குத்தவேண்டும் போன்ற கோபம் முதலில் வந்தது. நோர்வேக்கு வந்தவுடன் இவர்களுக்கு தாங்களும் ஐரோப்பியர் என்கின்ற நினைவு. காகம் பாலிற் குளித்துக் கொக்காகும் முயற்சியென அமுதன் தனக்குள் நினைத்துக் கொண்டான்.\nஅவள் காசு, அவள் சுதந்திரம். அவள் புகைத்தால் என்ன க��டித்தால் என்ன எண்ணிய அமுதன் தனது வெப்பியாரத்தை மறைக்க வினோதன் மீது பாயத் தாயாரானான்.\n‘என்னதான் நோர்வேக்கு வந்தாலும் நாங்கள் தமிழர் எண்டதை மறந்து ஆடக்கூடாது.’ என்றான் வினோதன்.\n உன்னால என்ன செய்ய முடியும்\n‘நான் என்ன செய்ய முடியும். எங்கட கலாச்சாரம்…\nவினோதனுக்குத் தொண்டை கட்டிக்கொண்டது போன்ற அதிர்ச்சி. அழுது விடுவானோ என அமுதனுக்குப் பயமாக இருந்தது. வினோதன் நாட்டிற்காக வீரமரணத்திற்குச் சென்றவன். வீரமரணம் சந்திப்பதற்கு முன்பே விலகி வந்து விட்டான். காணாமல் போகும் கல்லறைகளில் ஒன்றாக அவன் சரித்திரம் முடியவில்லை. இந்த மருத்துவமனையின் களஞ்சியம் அவனது வேலைத்தளம் ஆகியது. இனி நோர்வேயில் கல்லறை அவனுக்காக எழும். இன்று எங்களுக்கு நாடில்லை. உரிமை இல்லை. எங்களுடன் கொண்டு வந்த கலாச்சாரமும் சாயம் கலையும் பழைய உடுப்பாகிப் போய்விட்டது என்கின்ற அந்தரம் அவனுக்கு.தமிழீழக் கற்பனையில் வாழ்ந்த அவனால் தமிழர் என்கின்ற அடையாளத்தையே காற்றில் பறக்கவிடும் நாள் வந்த ஆற்றாமை. அதுவும் எங்கள் கண்முன்னே எங்கள் குலப் பெண்களால் அழிக்கப்படுவதான சினம். ஆண்கள் அவன் அவர்கள் பற்றி கதைப்பதில்லை. அவனும் ஆணாய் இருப்பது அதற்குக் காரணமாய் இருக்கலாம்.\n‘மண்டையில போடோணும்.’ என்று முணுமுணுத்தான் வினோதன். கண்ணகிப் பார்வை ஒன்றை அமுதன் வினோதன் பக்கம் செலுத்தினான்.’மண்டையில போட்டு யாற்ற மயிரப்பிடுங்கினியள் எங்களை நாங்களே மொட்டையடிச்ச மாதிரி ஒரு போராட்டம். அதுல படிச்சிருக்கிற ஒண்டே ஒண்டு இந்த மண்டேல போடுகிறதுதான்.’\n‘அது பெரிய விசயம். அதைவிடு அமுதன். இவள் இப்பிடிச் செய்யலாமே”கோழி களவெடுத்தவனுக்கெல்லாம் மண்டையில போட்டதைவிட இது ஒண்டும் பெரிய விசயம் இல்ல.’ என்றான் அமுதன். அமுதன் விடாது வினோதனின் ரோச நரம்புகளைச் சுண்டினான். அவன் கோபம்யாரில் என்பது வினோதனுக்கு விளங்கவில்லை.\n‘நீங்கள் எல்லாம் அவங்களைப் பற்றிக் கதைக்கக் கூடாது. வேலையால போற நேரம் உன்னோட நான் கதைச்சிருக்கக் கூடாது.’ வினோதனிடம் கோப நாதம் கொஞ்சம் எழுந்தது.’எல்லாத்துக்கும் தொடர்புண்டு.’ என்றான் அமுதன்.\n’ வினோதன் விளங்காது கேட்டான்.\nவினோதன் திரும்பி அவளைப் பார்த்தான். மீண்டும் அமுதனை விசித்திரமாய்ப் பார்த்தான். அவள் சுதேசப் பெண்ணொருத்தியுடன் ந��ன்ற வண்ணம் புகைப்பதும் கதைப்பதுமாய் சந்தோசித்தாள். அவள் ஒரு முறை ஓரக் கண்ணால் இவர்களைப் பார்த்தாள். இவர்கள் தன்னைப் பார்ப்பதையும் குசுகுசுப்பதையும் அவள் அவதானித்துக் கொண்டாள். நீங்கள் யார் என் சுதந்திரத்தில் தலை நுளைக்க என்பதான திமிருடன் அவள் ஆழமாய் புகைத்தாள். இரசனையோடு அதை வெளியே விட்டாள்.வினோதன் மீண்டும் புகைந்தான். அமுதனிடம் வாய் திறந்தால் மீண்டும் வள்ளென்று விழுவான் என்பது தெரியும். றாம் சாரதி தனது ஆசனத்திற்கு வந்தான். உயிர் பெற்றுக்கொண்ட றாம் கதவுகள் திறந்தன. அவள் அவசரமாகச் சிகரெட்டின் தலையை நசித்துக் கொலை செய்தாள். பாய்ந்து வந்து றாமில் ஏறிக்கொண்டாள். இங்கு அண்ணை றைற் சொல்லுவதற்கு ஆள் கிடையாது. கதவுகள் சாத்தப்பட்டதும் றாம் புறப்பட்டது. இந்த றாமில் இரண்டு நிறுத்தங்கள் மட்டும் பிரயாணம். அதன் பின்பு சுரங்க இரதத்திற்கு மாறவேண்டும்.\nவேலை அவசரத்தில் மத்தியானம் அமுதன் சாப்பிடவில்லை. கட்டாயம் சாப்பிட்டிருக்க வேண்டும். அமுதனுக்குத் தலை சுற்றுவது போல இருந்தது. மயக்கம் வருவதான அவஸ்தை. வினோதனை கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.\nவினோதன் தேவி அக்கா என்றான். அவள் திரும்பிப் பார்க்கவில்லை. அவனுக்குக் கோபம் வந்தது. பல்லை நறுமிக் கொண்டான். அமுதன் அவஸ்தைப்பட்டான். அவள் இவர்களை நோக்கி வந்தாள். வினோதன் அவளைப் பார்த்தான். மனதிற்குள் முதேவி என்றான். அவள்,\n‘நான் சீக்கபிளையர். இவருக்கு என்ன வருத்தம் இருக்கெண்டு தெரியுமா\n‘ம்… சுக்கர் சீக். மத்தியானம் சாப்பிடேல்ல.’ என்றான் வினோதன்.\nஅவள் அவசரமாக ஒரு மிட்டாய் எடுத்து அமுதனின் வாயில் திணித்தாள்.\nறாம் அடுத்த நிறுத்தத்தில் நின்றது.\nதேவி அக்கா அவசரமாக இறங்கி ஓடினா. புருசா சேவகம் செய்வதற்கான ஓட்டமா கொக்கென்று நினைத்தாயா என்கின்ற கேள்வியா கொக்கென்று நினைத்தாயா என்கின்ற கேள்வியா வினோதன் வெறுப்போடு தேவியக்கா ஓடுவதைப் பார்த்தான். அவள் அமுதன் றாமைவிட்டு இறங்குவதற்கு உதவி செய்தாள். அமுதனின் நிலைமை சகஜம் ஆகியது. அமுதனை அவள் பார்த்தாள். பின்பு சிரித்த வண்ணம்,\n‘அண்ண ஒரு இனிப்புப் பக்கேற் வாங்கிப் பொக்கெற்றுக்க வைச்சிருங்கோ.’ என்று சிரித்த வண்ணம் கூறினாள். அமுதனின் கைக்குள் இன்னும் ஒரு இனிப்பைத் திணித்தாள்.\nகுறிச்சொற்கள்:ஈழப் புலம்பெயர் இலக்கியம், புலம்பெயர் தமிழ் எழுத்தாளர்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎனது படைப்புகள் எதுவும் இன்று அல்லது எதிர்காலத்தில் வியாபார நோக்கிற்காக அல்லது குறிப்பிட்ட குளுவிற்காக எனது அனுமதி இன்றிப் பயன்படுத்தக் கூடாது. வியாபார நோக்காக தற்போது மாறிய தளங்கள் எனது படைப்புக்களை அவர்கள் தளங்களில் இருந்து நீக்கிவிட வேண்டும்.\nஇ.தியாகலிங்கத்தின் நான்கு குறுநாவல்கள் அடங்கிய தொகுதி\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழ்ர்களைப் பற்றி இந்நூல் விளக்குகிறது.\nAlivin azhaipithal – அழிவின் அழைப்பிதழ் – தியாகலிங்கம்- 1994\nதுருவத் துளிகள் 2009 – கவிதைத்தொகுதி\nNaalai – நாளை – தியாகலிங்கம். ( நாவல் 1999)\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n« நவ் ஜன »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00797.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D_(%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81)", "date_download": "2021-01-21T00:08:36Z", "digest": "sha1:6O3IU3GAGG4OHPIZULUZPDJV3DV2UFV3", "length": 11366, "nlines": 179, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹெல்லியோபோலிஸ் (பண்டைய எகிப்து) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலாம் செனுஸ்ரெத் நிறுவிய 120 டன் எடையும், 21 மீட்டர் உயரமும் கூடிய கருங்கல் கல்தூபி\nஹெல்லியோபோலிஸ் (Heliopolis) பண்டைய எகிப்தின் வட எகிப்தில் பாயும் நைல் நதி வடிநிலத்தில் அமைந்த பண்டைய நகரம் ஆகும். இதனை சூரியனின் நகரம் என்பர்.[1] இந்நகரம் பண்டைய எகிப்திய சமயத்தின் மையமாக விளங்கியது. இப்பண்டைய நகரம் தற்போது கெய்ரோ நகரத்திற்கு வடகிழக்கில் ஆயின் சாம் பகுதியில் உள்ளது.\nபழைய எகிப்திய இராச்சியம் (கிமு 2686 – கிமு 2181) மற்றும் மத்தியகால எகிப்திய இராச்சிய (கிமு 2055 – கிமு 1650) ஆட்சிகளில் இந்நகரம் பெரும் புகழுடன் விளங்கியது. தற்போது இந்நகரத்தின் பண்டைய எகிப்தியக் கோயில்கள், கட்டிட அமைப்புகள் பெரிதும் சிதிலமடைந்துள்ளது. பண்டைய எகிப்தின் வரலாற்று ஆவணங்கள், இந்நகரத்தில் தொல்லியல் அகழ்வாய்வுகள் மூலம் கிடைக்கப்பெற்றுள்ளது.\nஇந்நகரத்தில் 12-வம்சத்தின் பார்வோன் முதலாம் செனுஸ்ரெத் எகிப்திய சூரியக் கடவுள் இராவினை போற்றும் வகையில் நிறுவிய 120 ட��் எடையும், 21 மீட்டர் உயரம் கொண்ட சிவப்பு கருங்கல் கல்தூபி கண்டெடுக்கப்பட்டுள்ள்து.[2] பழைய எகிப்திய இராச்சியத்தின் பிரமிடுகள் குறித்த ஆவணங்களில், இந்நகரம் சூரியக் கடவுள் இராவின் வீடு என குறித்துள்ளது.[3]\nகீழ் எகிப்தின் நைல் நதி வடிநிலப் பகுதியில் கெய்ரோவிற்கு வடக்கே அமைந்த பண்டைய ஹெல்லியோபோலிஸ் நகரம்\nஎகிப்தின் பத்தொன்பதாம் வம்ச பார்வோன் ஹெல்லியோபோலிஸ் நகரத்தில் நிறுவிய கோயிலின் மாதிரிப்படம்[4]\nஎகிப்தில் உள்ள தொல்லியல் களங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சூலை 2020, 16:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00797.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/coronavirus-latest-news/uk-leader-boris-johnson-says-englands-coronavirus-lockdown-will-ease-on-july-4-vai-308963.html", "date_download": "2021-01-20T23:51:21Z", "digest": "sha1:434OW66DIPU5FZA5KN2IEE3XKLQ75Y4S", "length": 9163, "nlines": 123, "source_domain": "tamil.news18.com", "title": "இங்கிலாந்தில் ஜூலை 4 முதல் ஊரடங்கு தளர்வு | UK leader Boris Johnson says Englands coronavirus lockdown will ease on July 4– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#பட்ஜெட் #கொரோனா #தேர்தல் 2021\nஊரடங்கு தளர்வை அறிவித்த இங்கிலாந்து பிரதமர்\nஇங்கிலாந்தில் ஜூலை 4 ஆம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கான தளர்வு அமலுக்கு வருவதாக பிரதமர் போரிஸ் ஜான்ஸன் அறிவித்துள்ளார்.\nஇங்கிலாந்தில் உணவகங்கள், வழிபாட்டுத் தலங்கள், நூலகங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் பப்கள் ஜூலை 4 முதல் திறக்கப்படுகின்றன. குறிப்பிட்ட இடைவெளியுடன் திரையரங்குகளை திறக்கவும், வெளிப்புற விளையாட்டுகளுக்கு அனுமதி அளித்தும் போரிஸ் ஜான்ஸன் உத்தரவிட்டுள்ளார்.\nமேலும் முடிதிருத்தகங்கள், ஹோட்டல்கள், விடுமுறை இல்லங்கள் ஆகியவை இயங்கலாம் என்று அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இரவு விடுதிகள், பனிச்சறுக்கு மையங்கள், ஸ்பாக்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள் ஆகியவற்றுக்குத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஎரிபொருள் மீதான வரிகள்... உலகளவில் இந்தியாவிற்கு எந்த இடம் தெரியுமா\nதளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் விதிமுறைகளை கடைப்பிடிக்கா விட்டால், மீண்டும் தளர்வுகள் விலக்கிக் கொள்ளப்படும் என போரிஸ் ஜான்ஸன் எச்சரித்துள்ளார்.\nபொம்மை, கேம் தயாரிக்க ஐடியா சொல்லுங்க.. ரூ 50 லட்சம் பரிசு வெல்லுங்க\nதினமும் கிரீன் டீ அருந்துவதால் இத்தனை நன்மைகளா..\nGold Rate: தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை... மாலை நிலவரம் என்ன\nஅமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்றார் ஜோ பைடன்\nஅமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக பதவியேற்றார் கமலா ஹாரிஸ்\nஜோ பைடன், கமலா ஹாரிஸுக்கு மோடி, ராகுல் காந்தி வாழ்த்து\nவெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறிய ட்ரம்ப் கடைசியாக பேசியது என்ன\nதிடீர் மூச்சுத் திணறல்: சசிகலாவுக்கு கொரோனா பரிசோதனை\nஊரடங்கு தளர்வை அறிவித்த இங்கிலாந்து பிரதமர்\nவைரஸ் ஒன்றும் நகைச்சுவை அல்ல... கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த சானியா மிர்சாவின் ட்வீட்..\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜுக்கு தீவிர சிகிச்சை... மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை\nஅலர்ஜி இருப்பவர்கள் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொள்ளக் கூடாது: சீரம் நிறுவனம் அறிவிப்பு\nநாடு முழுவதும் நேற்று மட்டும் 1.48 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது...\nபுதிதாக பதவியேற்ற ஜோ பைடன், கமலா ஹாரிஸுக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து\nஅமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக பதவியேற்றார் கமலா ஹாரிஸ்\nஅமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்றார் ஜோ பைடன்\nவேளாண் சட்டங்களை ஆய்வு செய்ய அமைத்த குழுவை மாற்றுவது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\n6 அடிக்கு மேல் உயரம் இருக்க வேண்டும் என்பதற்காக ரூ.55 லட்சம் செலவழித்து அறுவை சிகிச்சை செய்து உயரத்தை அதிகரித்த நபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00797.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2015/04/20/periyar-1066-1/", "date_download": "2021-01-20T21:41:32Z", "digest": "sha1:MC6AOCKEPXKUXJI4FBVR5SLLOXJKIOH7", "length": 19584, "nlines": 217, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்பெரியார் மாணவர்களைச் சுற்றி வளைத்தார்", "raw_content": "\nஇந்துப் பெண்களுக்கு நடந்த அநீதி\nஅழகரி மேல் அன்பல்ல, ஸ்டாலின் மீது வெறுப்பு\nஅழகர் கள்ளழகர் அம்பேத்கர் பெரியார்\nபெரியார் மாணவர்களைச் சுற்றி வளைத்தார்\nஏப்ரல் 1 தஞ்சை-வல்லம் – பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில், தலைவர் பெரியார் பற்றி 2 மணி 15 நிமிடங்கள் பேசினேன். உடன், துணை இணை வேந்தர் பேராசிரியர் தவமணி, பேராசிரியர் சுப்பிரமணியன், பேராசிரியர் இளங்கோ, ச.பா. திலீபன். வெ.அகிலாண்டேசுவரி.\nமதியம் 1 மணி உணவு நே��த்தை நெருங்கியபோது, ‘2 மணிக்கு மேல் உணவுக்குப் போகலாம், பேசுங்கள்’ என்று மாணவர்கள் உற்சாகப்படுத்தினார்கள். பெரியார் என்னைச் சுற்றி வளைத்ததைப்போல் மாணவர்களையும்…/\nபெரியார் பற்றிப் பேசும்போது டாக்டர் அம்பேத்கர் பற்றிப் பேசாமல் இருக்க முடியுமா\nஅதிகமாக முதலாம் ஆண்டு மாணவர்களே கலந்து கொண்டார்கள். தஞ்சை, திருச்சியிலிருந்தும் அன்பிற்குரியத் தோழர்கள் கலந்து கொண்டார்கள். தோழர் நீல்சன் (Neelson Jenn) என்னுடன் சென்னையிலிருந்தே பயணம் செய்து புதுவை-தஞ்சை இரண்டு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.\nதுணை இணை வேந்தர் பேராசிரியர் தவமணி அவர்கள், என் பேச்சை புத்தகமாகவும், DVD யாகவும் தயார் செய்து மாணவர்களுக்கு வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்கள்.\nமாணவர்களிடம் பேசியதில் அளவில்லா மகிழ்ச்சி. காரணம், நம்பிக்கை நிறைந்து வழிகிறது.\nபெரியார் அடுத்தத் தலைமுறைகளுக்குப் பாய்ச்சலுடன் செல்வார்\nகி. வீரமணி Vs இந்து அமைபை்பகள்\n2 thoughts on “பெரியார் மாணவர்களைச் சுற்றி வளைத்தார்”\nவே மதிமாறன் நன்றி தோழர்.\nOlivannan Gopalakrishnan சரியான பாதையில் சிகரத்தை நோக்கி பயணிக்கிறீர்கள்…..வாழ்த்துகள்\nKarthikeya Sankar Muthurajan இந்த கல்யாண் ராமன் , பெரியார் திடல வேவு பார்கர மாதிரி போடலாம் போட்டு இருக்கான் …14Apr பெரிய கலவரம் பண்ண முயற்சி நடக்கும்னு சந்தேகமா இருக்கு\nMahalingam Kannan வாழ்த்துகள் தோழரே\nGuna Raj இந்த பதிவை போட இவ்வளவு காலம் எடுக்க தேவையில்லை முன்பே வந்திருக்க வேண்டும்\nவிதையை சரியான இடத்தில் விதைத்திருக்கிறீர்கள். அதன் பலன் நிச்சயமா நன்றாகவே இருக்கும்..\nவே மதிமாறன் நன்றி தோழர்களுக்கு.\nNeelson Jenn முதலாம் ஆண்டு மாணவிகளிடையே பெரும் ஆச்சா்யம் , பெண்களின் முன்னேற்றத்திற்காக தந்தை பெரியார் இவ்வளவு பேசியிருக்கிறார என்று, அதை தெளிவாக விளக்கிய தோழர் மதிமாறன் அவர்களுக்கு ,அவர்களிடையே பெரும் மதிப்பு உண்டாயிற்று . . . . .வளர்க மதிமாறனின் பெரியாரின் கருத்து பரப்புரை.\nபெரியார் அடுத்தத் தலைமுறைகளுக்குப் பாய்ச்சலுடன்…\nதிராவிடன் சுபவீ நேசன் பெருமையாக இருக்கிறது\nKarthikeya Sankar Muthurajan நங்கள் படித்த பள்ளி (விருதுநகர் K,V,Sala ) பெரியாரையும் காமராஜரையும் சொல்லி சொல்லி வளர்த்தார்கள், அது போல தான் நீங்கள் பேசிய இடமும் அதை நியாபக படுத்தியது ….மிக்க மகிழ்ச்சி\nசெந்தில் தேவகுருநாதன் · 74 mutual friends\nதோழர் பணி சிறக்க வாழ்த்துகள்\nSenthil VK பகுத்தறிவுப் பயிர் வளர தகுந்த இடத்தில் கடமை ஆற்றிய உங்களுக்கு வாழ்த்துகள்…\nநாங்களும் கேட்க ஆர்வமாக உள்ளோம்…\nசரியாக யாரிடம் நாம் அய்யாவின் அண்ணலின் கருத்தை கொண்டு செல்ல வேண்டுமோ அதை தொண்டாக செய்த தோழர் மதிமாறன் காலத்தால் அடையாளப்படுத்த பட்டு அங்கீகரிகப் பட்டார். களப்பணி தொடர்க.\nவே மதிமாறன் நன்றி தோழர்களுக்கு.\nRatna Sendhil Kumar மிக அர்ப்புதம் ….வாழ்த்துகள் அண்ணா…..\nவே மதிமாறன் நன்றி தோழர்களுக்கு..\nValaguru Nehru உங்கள் பேச்சில் உண்மை இருக்கிறது, உணர்ச்சி இருக்கிறது, அண்ணல் அம்பேத்கரை , தந்தை பெரியாரை சரியாகப் புரிந்த உள்ளம் இருக்கிறது,ஒடுக்கப்பட்டவர்கள் உயரவேண்டுமே என்னும் எண்ணம் இருக்கிறது. வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மாணவ மாணவிகள் ஏற்கனவே பக்குவப்படுத்தப்பட்டவர்கள். எனவே உங்கள் பேச்சு மாணவர்களை ஈர்ப்பதில் ஆச்சரியமில்லை..வாழ்த்துக்கள் தோழரே….\nமனம் நிறைவு வாழ்த்துக்கள் தோழர்.\nவே மதிமாறன் தஞ்சையிலிருந்து வெளிவரும் ‘தாயகம் ” நாளிதழில். நன்றி Periyar Thanjai\nArulkumar Jagannathan மனம் நிறைவு வாழ்த்துக்கள் தோழர்\nPeriyar Thanjai சென்னை பதிப்பு தோழர் …..\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nஇந்துப் பெண்களுக்கு நடந்த அநீதி\nஅழகரி மேல் அன்பல்ல, ஸ்டாலின் மீது வெறுப்பு\nஅழகர் கள்ளழகர் அம்பேத்கர் பெரியார்\nமுழு சந்தரமுகியாக மாறிய எடப்பாடியார்\nஅழகர் கள்ளழகர் அம்பேத்கர் பெரியார்\nசாரு நிவேதிதா சாமியாராகி விட்டாரா\n‘நமக்கு மேல் ஒருவன்‘ - ச்சீ அசிங்கம்\nMGR பாடல்கள் சூப்பர் ஹிட் ஆன ரகசியம்\nதேசியத் தலைவர்கள் காமராஜர், முத்துராமலிங்கத் தேவர் மீது பாசம்; டாக்டர் அம்பேத்கர் மீது காழ்ப்புணர்ச்சி: இதுதாண்டா தமிழ்த்தேசியம்\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\nபெரியாரா தமிழுக்கு எதிரானவர்-தமிழ்த் தேசியவாதிகள்தான் தமிழனுக்கு எதிரானவர்கள்\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00797.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.akuranatoday.com/local-news/corona-icbt-student/", "date_download": "2021-01-20T21:51:16Z", "digest": "sha1:5O446GY5OTSRVOUFJQTZCLYSACUYU4GY", "length": 5594, "nlines": 95, "source_domain": "www.akuranatoday.com", "title": "ஐ.சி.பி.டி, கெம்பஸ் மாணவனுக்கு கொரோனா தொற்று - Akurana Today", "raw_content": "\nஐ.சி.பி.டி, கெம்பஸ் மாணவனுக்கு கொரோ���ா தொற்று\nகொழும்பு, பம்பலப்பிட்டி ஐ.சி.பி.டி, கெம்பஸில் (ICBT Campus) கல்வி பயிலும் மாணவர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nகுறித்த மாணவன் இறுதியாக கடந்த 4 ஆம் திகதி ஐ.சி.பி.டி வளாகத்திற்கு வருகை தந்துள்ளதாக ஐ.சி.பி.டி. கெம்பஸ் நிர்வாகத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.\nதற்போது மாணவன் வைத்தியக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், மாணவனுடன் தொடர்புகளை பேணியவர்கள் தொடர்பிலும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசாங்கத்தன் சுகாதார வழிகாட்டல் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஅத்துடன் கடந்த 4 ஆம் திகதிக்கு பின்னர் ஐ.சி.பி.டி. கெம்பஸுக்கு வருகை தந்தோர் விழிப்பாகவும் அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஜனாஸா எரிப்பு – விசேட அறிக்கை வெளியிட தயாராகும் அலி சப்றி, சிங்கள ஊடகம் வெளியிட்டுள்ள தகவல்\n50 பேருக்கு இனி அனுமதி\nதகனம் செய்வதே தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரை\nஅடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டாம் என வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nஎமது நாட்டில் முஸ்லிம்கள் அடிப்படைவாத ஆடை, உணவுப் பழக்கங்களைக் கடைப்பிடித்து வருகின்றனர்\n20க்கு ஆதரவாக வாக்களித்த மக்கள் காங்கிரஸின் எம்.பி.க்கள் பற்றி பலத்த விமர்சனம்\nஇலங்கையின் பொருளாதரம் 5.5 சதவீதமாக குறைவடையும் – ஆசிய அபிவிருத்தி வங்கி எச்சரிக்கை\nஇலங்கையில் ரமழான் தலை பிறை தென்படவில்லை\nபிற்போடப்பட்ட ஜுலை, ஆகஸ்ட்டில் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்த பரீட்சைகள்\nஜனாதிபதியின் உத்தரவில் இன்று நள்ளிரவு முதல், விலை குறையவுள்ள பொருட்களின் விபரம்\nகாஷ்மீர் விவகாரம் ; நேருவையும் இந்திராவையும் பின்பற்றும் மோடியும் ஷாவும்\nமுகக்கவசத் தயாரிப்பில் ஈடுபடும் வாகன உற்பத்தி நிறுவனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00797.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/249890?ref=right-popular-cineulagam", "date_download": "2021-01-20T22:41:00Z", "digest": "sha1:Z5OITSTVHIEOGSQ7P276ZXASHRTTWC7F", "length": 13933, "nlines": 162, "source_domain": "www.manithan.com", "title": "சேரனை தொடர்ந்து மதுமிதா வீட்டிற்கு சென்ற பிக்பாஸ் பெண் போட்டியாளர்..! வைரலாகும் புகைப்படம் - Manithan", "raw_content": "\nஆப்பிள் அதிகம் சாப்பிட்டால் உடலில் ஏற்படும் பக்க விளைவுகளை தெரிஞ்சிக்கங்க யாரெல்லாம் சாப்பிட க��டாது தெரியுமா\nதளபதி 66 படத்தில் மீண்டும் இணையும் \"மாஸ்டர்\" கூட்டணி\nஐ பி சி தமிழ்நாடு\nசசிகலாவுக்காக போயஸ் கார்டனில் தயாராகி வரும் புதிய பங்களா\nஐ பி சி தமிழ்நாடு\nசசிகலாவை காண துடிக்கும் முக்கிய முன்னாள் அமைச்சர்கள்\nஐ பி சி தமிழ்நாடு\nவெள்ளை மாளிகையில் கடைசி நிமிடத்தில் நடந்த டிரம்ப் மகளின் நிச்சயதார்த்தம்\nஐ பி சி தமிழ்நாடு\nஅமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக பதவியேற்றார் கமலா ஹாரிஸ்\nஐ பி சி தமிழ்நாடு\nஅமெரிக்காவின் துணை அதிபர் பதவியேற்பின் போது 2 பைபிள்களை கொண்டு வந்த கமலா ஹாரிஸ்\n நான் இந்த நிலைக்கு வர காரணம் இவர் தான் தமிழச்சி கமலா ஹாரிஸ் பேசிய உருக்கமான வீடியோ\nலண்டன் விமான நிலையத்திற்கு வந்த 19 வயது இளைஞன் லக்கேஜை சோதனை செய்த போது காத்திருந்த அதிர்ச்சி: எச்சரிக்கை செய்தி\nஎந்த நாட்டின் மீதும் போர் தொடுக்காத அதிபர் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார் டிரம்ப்: உருக்கமான பேச்சு\nஐ.பி.எல் 2021... CSK அணியில் இருந்து நீக்கப்படும் வீரர்கள் அறிவிப்பு: உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nஅமெரிக்காவின் அதி முக்கிய கோப்புகளுடன் வெளியேறிய டிரம்ப்: புதிய ஜனாதிபதியிடம் ஒப்படைக்க மறுப்பு\n37 விநாடிகள் உடலை விட்டுப் பிரிந்த உயிர்... இறந்தபின் நடந்ததை நினைவுகூரும் இளம்பெண்\nபனிச்சறுக்கு விளையாடச் சென்றபோது மாயமான கனேடிய இளைஞன்... தேடிச்சென்ற மீட்புக்குழுவினர் கண்ட ஆச்சரிய காட்சி\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததுமே பாலாஜி ஏற்பட்ட சிக்கல்; நோட்டீஸ் அனுப்பிய நிறுவனம்\nடேய் பிராடு ஆரி நீ ஒரு ஆளே இல்லை... ஆரியின் வெற்றியை அசிங்கப்படுத்திய முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்\nஅந்த டெஸ்டையும் எடுக்க கேட்டான்.. சித்ரா இறப்பின் அனைத்து உண்மையும் உடைத்த நண்பரின் பகீர் தகவல்\nநயன்தாராவின் மேக்கப் மேனுக்கு ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா கடும் ஷாக்கில் ரசிகர்கள்\nபிக்பாஸிற்கு பிறகு ஷிவானி வெளியிட்ட முதல் புகைப்படம்.. என்ன கூறியுள்ளார் தெரியுமா\nகொழும்பு, Harrow, அளவெட்டி தெற்கு\nகனடா, Dubai, யாழ் மானிப்பாய்\nசேரனை தொடர்ந்து மதுமிதா வீட்டிற்கு சென்ற பிக்பாஸ் பெண் போட்டியாளர்..\nவிஜய் தொலைக்காட்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக 100 நாட்களை நிறைவு செய்தது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்துகொண்ட 16 போட்டியாளர்களில் கொமெடி நடிகை மதுமிதாவும் ஒருவர்.\nஇவர் பிக்பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சி செய்ததாக பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். இருப்பினும் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய மதுமிதா தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து விமர்சனம் செய்து வந்தார். தற்போது படங்களில் நடிப்பது என பிஸியாகி உள்ளார் மதுமிதா.\nஇந்நிலையில் பிக் பாஸ் போட்டியின் சக போட்டியாளரான ரேஷ்மா மதுமிதாவை காண அவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மதுமிதா அவருக்கு சமைத்து விருந்து அளித்து அசத்தியுள்ளார்.\nஇதுகுறித்த புகைப்படங்களை ரேஷ்மா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nமுன்னதாக பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நடிகர் சேரன் மதுமிதா வீட்டுக்கு சென்று விருந்து சாப்பிட்டது குறிப்பிடத்தக்கது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nடேய் பிராடு ஆரி நீ ஒரு ஆளே இல்லை... ஆரியின் வெற்றியை அசிங்கப்படுத்திய முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்\nபிக்பாஸ் ஆரியை பிராடு என கூறிய மீரா மிதுனுக்கு பதிலடி கொடுத்த நெட்டிசன்கள்.. வைரல் வீடியோ\nஅவ இதையும் செஞ்சிருக்கா டா.. நண்பருடன் அடுத்த ஆடியோ காலில் உளறிய ஹேமந்த்.. திடுக்கிடும் தகவல்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00797.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-20T22:28:09Z", "digest": "sha1:S7MWPRBMDIW3ARDO4R63VVDL7LMKNW2U", "length": 4100, "nlines": 45, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for ராமநாதசுவாமி கோவில் - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nநடிகை சித்ராவை கடித்து குதறிய மனித மிருகம்..\nகாதல் ராஜசிம்மனும் 3 அம்மணி அக்காக்களும்.. ரூ.28 லட்சம் பறித்த கதை\nநடந்து வந்த சசிகலா சக்கர நாற்காலியில் அமர்ந்து சென்றது ஏன் \nஅமெரிக்காவின் 46 வது அதிபரானார் ஜோ பைடன்\nசசிகலாவின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது - மருத்துவமனை\nவேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகள் வரை நிறுத்தி வைக்கத் தயார் -மத்திய...\nராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தேய்மானத்தால் நகைகள் எடைகுறைவு; முறைகேடுகள் இல்லை- கோயில் நிர்வாகம்\nராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் நகைகள், 40 ஆண்டுகால பயன்பாடு காரணமாக தேய்மானம் ஏற்பட்டு எடை குறைந்ததாகவும், முறைகேடு நடைபெற்றதாக கோவில் பணியாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படவில்லை என்றும் கோவில்...\nநடிகை சித்ராவை கடித்து குதறிய மனித மிருகம்..\nகாதல் ராஜசிம்மனும் 3 அம்மணி அக்காக்களும்.. ரூ.28 லட்சம் பறித்த கதை\nநடந்து வந்த சசிகலா சக்கர நாற்காலியில் அமர்ந்து சென்றது ஏன் \nஇலட்சியத்தை அடைய லட்சம் தேவை என ஆசை வார்த்தை கூறி மோசடி\nசெல்லய்யா பொண்ணுகிட்ட செஞ்சதெல்லாம் தப்பய்யா \nசீர்குலைந்த வெனீஸ் நரகமான தூத்துக்குடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00797.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9-2/", "date_download": "2021-01-20T21:46:25Z", "digest": "sha1:GJYMCYO5HOG24WRWCJKGJJCAUMLWR2JB", "length": 12754, "nlines": 336, "source_domain": "www.tntj.net", "title": "“” நடமாடும் நூலகம் – செங்குன்றத்தில் நடமாடும் புக்ஸ்டால் 10 ஆட்டோக்களில் அமைக்கப்பட்டுள்ளது. – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்தஃவா நிகழ்ச்சிகள் உள்நாடு“” நடமாடும் நூலகம் – செங்குன்றத்தில் நடமாடும் புக்ஸ்டால் 10 ஆட்டோக்களில் அமைக்கப்பட்டுள்ளது.\n“” நடமாடும் நூலகம் – செங்குன்றத்தில் நடமாடும் புக்ஸ்டால் 10 ஆட்டோக்களில் அமைக்கப்பட்டுள்ளது.\n” இறைவனின் நன்றி மறந்தோர்.” சொற்பொழிவு நிகழ்ச்சி – போரூர் கிளை\n“-” என்பவருக்கு திருக்குர்ஆன் வழங்கி தஃவா – செங்குன்றம் கிளை\nபோஸ்டர் தஃவா – திருவள்ளூர்\nபோஸ்டர் தஃவா – திருவள்ளூர்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00797.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5-27/", "date_download": "2021-01-20T23:43:28Z", "digest": "sha1:M66ZHF6ORLWG6BRWZC7NUUZOOSGGPZHW", "length": 12741, "nlines": 340, "source_domain": "www.tntj.net", "title": "நூல் விநியோகம் – நாகர்கோவில் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்நூல் விநியோகம்நூல் விநியோகம் – நாகர்கோவில்\nநூல் விநியோகம் – நாகர்கோவில்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிளை சார்பாக கடந்த 11/11/2016 அன்று நூல் விநியோகம் செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:\nதலைப்பு: மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கேற்ற மார்க்கம்\nஇந்த வார உணர்வு இ.பேப்பர் – 21:14\nமாவட்ட செயற்குழு – திருப்பூர்\nபிறசமயத்தவர்களிடம் தஃவா – கோட்டார்\nகரும் பலகை தஃவா – நாகர்கோவில்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00797.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88", "date_download": "2021-01-20T23:08:53Z", "digest": "sha1:B47QZ2WQHDZM4C4UYKZZPGYRG64OGAFA", "length": 9776, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அலரிமாளிகை | Virakesari.lk", "raw_content": "\nமக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவர்கள் நாட்டையே நாசமாக்குகின்றனர் - சரத் பொன்சேகா\nதிருமலையில் வீதியோர மீன் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்\nமனநிலை பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் தனக்குத் தானே தீ வைத்து தற்கொலை\nஅமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றார் ஜோ பைடன்\nஅமெரிக்க துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் கமலா ஹரிஸ்\nநாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 274 ஆக உயர்வு\nவெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார் ட்ரம்ப்\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 621 பேர் குணமடைந்தனர்...\nஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்கள்; ஆணைக் குழுவின் சாட்சி விசாரணைகள் நிறைவு\nதப்பியோடிய கொரோனா நோயாளி பிடிபட்டார்\nஇந்து மத சம்பிரதாயங்களை பாதுகாக்க அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது - பிரதமர்\nகொவிட்-19 வைரஸ் தாக்கம் முழு உலகிற்க���ம் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள சூழ்நிலையில் நவராத்திரி விரதம் மற்றும் இந்து மத சம்பி...\nயெங் ஜியேச்சி உள்ளிட்ட சீன உயர்மட்ட குழுவினர் பிரதமருடன் சந்திப்பு\nமுன்னாள் சீன வெளிவிவகார அமைச்சரும் தற்போதைய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பணியக உறுப்பினருமான யெங் ஜியேச்சி (Yang Jiechi...\nஇணைக் குழுவை நியமிக்க பிரதமர் அழைப்பு\nஇலங்கையின் மதுவரித் திணைக்களத்தை மறுசீரமைப்பதற்கு இணைக் குழுவை நியமிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்....\nசொத்துக்களை அரசுடைமையாக்குவது தொடர்பில் பிரதமர் அவதானம்\nபோதைப்பொருள் கடத்தல் வியாபாரம் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் ஆகியற்றில் ஈடுப்படுபவர்கள் சட்டவிரோதமான முறையில் சேமித்த...\nஇலங்கையுடனான ஒத்துழைப்பினை மேம்படுத்துவதில் அமெரிக்கா ஆர்வம் - பிரதமருடனான சந்திப்பில் அலெய்னா\nபொருளாதார, வணிக, ஆளுமை, பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி உள்ளிட்ட பல துறைகளில் இலங்கையுடன் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் அம...\nகடமைகளை பெறுப்பேற்றார் பிரதமர் மஹிந்த\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் தனது கடமைகாளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.\nவெசாக் பண்டிகையை முன்னிட்டு 3 முத்திரைகள் வெளியீடு\nஇந்த ஆண்டின் வெசாக் பண்டிகையை முன்னிட்டு, மூன்று நினைவு முத்திரைகள் இன்றைய தினம் வெளியிடப்படவுள்ளன.\nரணில் விக்ரமசிங்க தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில், உத்தியோகபூர்வ வாசஸ்தாலமான அளரிமாளிகையிலிருந்து சற்ற...\nசஜித் ஜனாதிபதியாக செயற்படுகையில் பிரதமராக சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவேன் - ரணில்\nஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச களமிறக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்தப...\nசஜித்தின் வெற்றியின் பின்னரும் பிரதமராக என் பணி தொடரும்\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியின் பின்னரும் பிரதமர் பதவியை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக பிரதமர் ரணில்...\nஅமெரிக்க துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் கமலா ஹரிஸ்\nமட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஒருவருக்கு கொரோனா - காணிப்பதிவகத்திற்கு பூட்டு\nகுருந்தூர்மலை தொல்லியல் அகழ்வு ஆராய்ச்சியில் துறைசார்ந்த தமிழர்களையும் இணைத்துக்கொள்ளுமாறு கடித��்..\n5 மாணவர் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் விவகாரம்: பெப்ரவரி 19இல் வழக்கை விசாரணைக்கு எடுக்கும் சிறப்பு நீதிமன்றம்\nபெண்களுக்கெதிரான பாலியல் வன்முறை தொடர்பான குற்றவியல் சட்டக் கோவையில் திருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00797.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/03/26/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2021-01-20T22:50:27Z", "digest": "sha1:X2ZDV2WWBNMPLPRL2FJJ7BS6AWY2LCG4", "length": 15588, "nlines": 153, "source_domain": "virudhunagar.info", "title": "மாஸ்க் பற்றாக்குறை | Virudhunagar.info", "raw_content": "\nநான்கு வழிச்சாலையில் விபத்து பகுதிகள் ஆய்வு\nகோயில் திருப்பணிகள்: அமைச்சர் நன்கொடை\nபள்ளி வகுப்பறையே எங்கள் சொர்க்கம்\nமக்கள் கிராம சபைக் கூட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதி விஸ்வநத்தம் கிராமத்தில்\nஸ்ரீவில்லிபுத்துார்:கடைகளில் மாஸ்க் மற்றும் சானிடைசர்கள் பற்றாக்குறை நிலவுவதால் உற்பத்தி இடங்களிலிருந்து அரசே நேரடியாக வாங்கி மக்களுக்கு விநியோகிக்கவேண்டும்.\nகொரோனா நோய் பரவலால் மாஸ்க்குகள் அதிகளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா பரவுவதை தொடர்ந்து உற்பத்தி மாஸ்க்குள் அதிகவிலைக்கு விற்கபடுவதாக புகார்கள் எழுகின்றன.இதேபோல் சானிடைசர்களின் வரத்தும், இருப்பும் குறைந்து வருவதால் கூடுதல் விலை உயர்வு ஏற்படுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.\nமாவட்டத்தில் பல்வேறு மகளிர் சங்கங்கள் மூலம் தயாரிக்கபடும் மாஸ்க்குளை, மாவட்டநிர்வாகமே நேரடியாக கொள்முதல் செய்து ரேஷன்கடைகள் மூலம் மக்களுக்கு வழங்கலாம். இதேபோல் சானிடைசர்களையும் வழங்கவும் மாவட்டநிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.\nஉணவு வழங்கி யுகாதி கொண்டாட்டம்; இளைஞர்களின் புது யுக்தி\nவெம்பக்கோட்டை, பிளவக்கல் அணைகளில் நீர் மட்டம் உயர்வு\nவெம்பக்கோட்டை, பிளவக்கல் அணைகளில் நீர் மட்டம் உயர்வு\nஸ்ரீவில்லிபுத்துார் ” ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழையால் வைப்பாற்றில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது....\n12 ஆண்டுகளுக்கு பின் கண்மாயில் மறுகால்: மகிழ்ச்சியில் ஸ்ரீவி., விவசாயிகள்\n12 ஆண்டுகளுக்கு பின் கண்மாயில் மறுகால்: மகிழ்ச்சியில் ஸ்ரீவி., விவசாயிகள்\nஸ்ரீவில்லிபுத்துா��்: ஸ்ரீவில்லிபுத்துார் பெரியகுளம் கண்மாய் 12 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி மறுகால் விழுந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்தமழையால் செண்பகதோப்பு...\nசிட்டிஸ்போர்ட்ஸ் … ஸ்ரீவி.,யில் இளவட்டக்கல் போட்டி\nசிட்டிஸ்போர்ட்ஸ் … ஸ்ரீவி.,யில் இளவட்டக்கல் போட்டி\nஸ்ரீவில்லிபுத்தூர்,ஜன.16-ஸ்ரீ வில்லிபுத்தூரில் மாட்டு பொங்கலை முன்னிட்டு சமுதாய நல்லிணக்க பேரவை மற்றும் சேவாபாரதி அமைப்பின் சார்பில் இளவட்டக்கல் துாக்கும் போட்டி மங்காபுரம்...\nநான்கு வழிச்சாலையில் விபத்து பகுதிகள் ஆய்வு\nநான்கு வழிச்சாலையில் விபத்து பகுதிகள் ஆய்வு\nவிருதுநகர் : விருதுநகரில் சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு நான்கு வழிச்சாலையின் விபத்து பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஜன.18...\nகோயில் திருப்பணிகள்: அமைச்சர் நன்கொடை\nகோயில் திருப்பணிகள்: அமைச்சர் நன்கொடை\nசிவகாசி : கோயில்களில் திருப்பணிகளை மேற்கொள்ள அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ரூ.10 லட்சம் நன்கொடை வழங்கினார். திருத்தங்கல் கருப்பசாமி கோயில் கோபுர பணிக்கு...\nசிவகாசி : சிவகாசி ஆயுதப்படை மைதானத்தில் தைரோகேர் ரத்த பரிசோதனை நிலையம் சார்பில் போலீசாருக்கு ரத்த பரிசோதனை நடந்தது. ஏற்பாடுகளை பொறுப்பாளர்...\nகாவல்துறை தலைமை இயக்குநரின் திருவள்ளுவர் திருநாள் வாழ்த்து செய்தி\nகாவல்துறை தலைமை இயக்குநரின் திருவள்ளுவர் திருநாள் வாழ்த்து செய்தி\nகாவல்துறை தலைமை இயக்குநரின் திருவள்ளுவர் திருநாள் வாழ்த்து செய்தி\nவிருதுநகர் மாவட்ட காவல்துறை சார்பாக, விருதுநகர் நகர் போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர் திரு.S.மரியஅருள் அவர்கள், சென்னை உமன்ஸ் கிறிஸ்டியன் கல்லூரி...\nபாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு விபத்து ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு, அம்மாபட்டி காவல் நிலையம் சார்பாக, காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர்...\nபனிமூட்ட காலங்களில் சாலைகளில் எதிர் வாகனம் வருவது தெரியாமல் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், முகப்பு விளக்குகளை எரியவிட்டு வாகனத்தை இயக்கவும்\nவாட்ஸ்அப் தனது Terms and Privacy Policy மாற்றியுள்ளது. அதன்படி, வாட்ஸ்அப் தங்களது பயனாளர்களுக்கு ஒரு நோட்டிபிகேஷனை அனுப்பி வருகிறது.அது என்னவென்றால்...\nஅப்பா மகளுக்கு சல்யூட் அடித்த நெகிழ்ச்சியான தருணம்\nஅப்பா மகளுக்கு சல்யூட் அடித்த நெகிழ்ச்சியான தருணம்\nஅப்பா மகளுக்கு சல்யூட் அடித்த நெகிழ்ச்சியான தருணம்ஷ்யாம் சுத்தர் ஆந்திர மாநிலம் திருப்பதியில் இன்ஸ்பெக்டராக உள்ளார். அவருடைய மகள் பிரசாந்தி குண்டூரில்...\nமுயற்சி மட்டுமே முடியாததையும் முயற்சித்து முடிய வைக்கவும் முதல் தோல்வி தோல்வியல்ல வெற்றியின் முதல் படிக்கட்டு\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nமொத்தம் 235 காலியிடங்கள்.. இந்திய விமான படையில் பணி.. என்ஜினியரிங் பட்டதாரிகளின் கவனத்துக்கு\nசென்னை: இந்திய விமானப்படையில் பல்வேறு பிரிவுகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 235 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்திய விமானப் படையில் பல்வேறு பிரிவுகளுக்கு...\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை...\nபோட்டி தேர்வுக்கு இலவச ஆன்லைன் வகுப்பு வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00798.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF&limit=500", "date_download": "2021-01-20T23:40:31Z", "digest": "sha1:QKPHNRYXVX3P4ZDV36HURUZZSAIDSIEV", "length": 3108, "nlines": 31, "source_domain": "www.noolaham.org", "title": "\"இன்னொன்றைப் பற்றி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"இன்னொன்றைப் பற்றி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ச���கரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஇன்னொன்றைப் பற்றி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\nநூலகம்:01 ‎ (← இணைப்புக்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00798.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-20T21:53:03Z", "digest": "sha1:7CTT4B7Q4ULHGDRHDAOBWGVO6XZ5U6ZL", "length": 8085, "nlines": 117, "source_domain": "www.tamilhindu.com", "title": "சுகேசர் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\n[பாகம் 15] சித்பவானந்தரின் சிந்தனைகள் – ஆத்ம விசாரம்\nகாலமெல்லாம் ஆத்ம விசாரம் நிகழ்ந்து வருகிறது. மக்கள் மனது ஆத்ம விசாரத்தில் ஈடுபடாத காலமே கிடையாது. ஆத்மவிசாரம் செய்கின்ற முறை காலத்திற்கேற்றவாறு அமையலாம். தாங்களாகவே ஆத்ம விசாரம் செய்யும் பொழுதுதான் சமயத்தைப்பற்றிய அனுபவ ஞானம் ஒவ்வொருவருக்கும் கிட்டுகிறது… ஆத்ம ஞானத்தைப் பற்றிய தெளிவு பெறாதவர்கள் குருவை நாடிப் போவது உண்டு. பிப்பலாதரிடம் பரத்வாஜருடைய புத்திரர் சுகேசர், சிபியின் புத்திரர் சத்தியகாமர், சூரியனுடைய பெளத்திரர் கார்க்கியர், அசுவலரின் புத்திரர் கெளசல்யர், விதர்ப்பநாட்டினராகிய பார்க்கவர், கத்தியரின் புத்திரர் கபந்தி என்னும் அறுவர்…\nபக்திச் சிறகால் வசப்பட்ட ஞானவானம்: காரைக்காலம்மையார்\n[பாகம் -31] தேசமும் நாமும் ஆக்க வளமுறுவோம் – அம்பேத்கர் [நிறைவுப் பகுதி]\nவந்தே மாதரம் – தோற்றமும் இன்றைய பின்னடைவும்\nஅயோத்தியில் எழுகிறது ஸ்ரீராமர் ஆலயம்: மாபெரும் வரலாற்றுத் தருணம்\nசூடானைக் கடித்த டிராகுலாக்கள் – 3\nயார் இந்த நீரா ராடியா\n“சேனைகள்” – மஹாராஷ்டிரத்தின் மராட்டிய “கழகங்கள்” – 2\nபிதாமகனின் உறக்கம்: லீ குவான் யூ\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00798.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://geniustv.in/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-121-09/", "date_download": "2021-01-20T23:24:16Z", "digest": "sha1:YTO3PHTF4QCMW76VZVL7FIAAW3CDIBYR", "length": 7205, "nlines": 82, "source_domain": "geniustv.in", "title": "இந்தியாவின் மக்கள் தொகை 121.09 கோடி – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nபத்திரிகையாள���்களின் போராளி” ஐயா டி.எஸ்.ஆர்.75 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா…\nகடலில் குளிக்க சென்ற சிறுவர்கள் மாயம்…\nகடலில் குளிக்க சென்ற சிறுவர்கள் மாயம்…\nஇந்தியாவின் மக்கள் தொகை 121.09 கோடி\nஇந்தியாவின் மக்கள் தொகை 121.09 கோடி ஆகும்.\nஇதில் இந்துக்கள் 96.63 கோடி( 79.8 %), முஸ்லீம்கள் 17.22 கோடி ( 14.2 %), கிறித்தவர்கள் 2.3 கோடி (2.78 %), சீக்கியர்கள் 2.08 கோடி, ஜென மதத்தினர் – 45 லட்சம், பவுத்தவர்கள் – 84 லட்சம் ஆகும்.\nஇந்த புள்ளி விபரங்களை மத்திய அரசு அறிவித்து உள்ளது.\nTags இந்தியா மக்கள் தொகை மத்திய அரசு\nமுந்தைய செய்தி சுகாதாரத் துறை சார்பாக 22 நலத்திட்டங்கள், முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு\nஅடுத்த செய்தி இந்திய மக்கள் தொகையில் 79.8% இந்துக்கள்; 14.2% முஸ்லிம்கள்\nஇந்திய விமானப் படை தினம்: பிரதமர் மோடி வாழ்த்து\nதொழில் முதலீடு செய்ய சிறந்த மாநிலம் குஜராத், தமிழகத்திற்கு 12 ம் இடம்\nஇந்தி தொலைக்காட்சி விவாதத்தில் அடிதடி\nதமிழ்நாட்டில் பருப்பு விலை கடும் உயர்வு\nவட மாநிலங்களில் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டில் பருப்பு வகைகளின் விலை கடும் உயர்வு. மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், …\nBBC – தமிழ் நியுஸ்\nகொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட பின் இந்தியாவில் இருவர் உயிரிழப்பு - அரசு என்ன சொல்கிறது\nமருத்துவர் சாந்தா காலமானார்: புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காக வாழ்வை அர்ப்பணித்தவர் 19/01/2021\nகொரோனா தடுப்பூசி: “பேரழிவுமிக்க தோல்வியை உலகம் எதிர்நோக்கி உள்ளது” - ஐ.நா கடும் எச்சரிக்கை 19/01/2021\nஜோ பைடன், கமலா ஹாரிஸ் பதவியேற்பு விழா எவ்வாறு நடைபெறும்\n'இரும்பு கவட்டை குங் ஃபூ' - வெளிவந்தது 300 ஆண்டு ரகசியம் 19/01/2021\nஜோ பைடன், கமலா ஹாரிஸ் பதவியேற்பு ஜனவரி 20: அமெரிக்காவின் புதிய அரசியல் தலைமை குறித்த சுவாரசிய செய்திகள் 18/01/2021\nஇலங்கையில் 18 வயதுக்கு பின் கட்டாய ராணுவப் பயிற்சி: அமைச்சர் சரத் வீரசேகர திட்டம் 18/01/2021\nகாரைக்குடியில் 7 வயது சிறுமிக்கு 3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை: காவல் துறை ஊழியர் கைது 18/01/2021\nகுடியரசு தினம் ஜனவரி 26: டெல்லியில் போராடும் விவசாயிகளின் ட்ராக்டர் பேரணி - தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு 18/01/2021\nஜல்லிக்கட்டு போலவே பன்றி தழுவும் போட்டி: இப்படியும் ஒரு பொங்கல் விழா 18/01/2021\nYoutube – ல் ஜீனியஸ் டிவி\nஉங்களுக்கு ஏற்றவா��ு விளம்பரங்களையும், உள்ளடக்கங்களையும் காட்டி உங்களுக்கு சிறந்த இணைய அனுபவத்தை வழங்க நாங்களும், எங்கள் கூட்டாளிகளும் குக்கிகள் போன்ற தொழில் நுட்பங்களை பயன்படுத்துகிறோம்; உங்கள் பிரௌசிங் தரவுகளையும் திரட்டுகிறோம். இவற்றுக்கு நீங்கள்உடன்படுகிறீர்களா என்பதை எங்களுக்குத் தெரிவியுங்கள்.OkPrivacy policy", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00798.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geniustv.in/pmtoamerica/", "date_download": "2021-01-20T21:40:43Z", "digest": "sha1:PAQOJ2QSUQO4S3YBE4SBYIY7LJKQZ4AM", "length": 7949, "nlines": 88, "source_domain": "geniustv.in", "title": "அமெரிக்கா புறப்பட்டார் மோடி – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nபத்திரிகையாளர்களின் போராளி” ஐயா டி.எஸ்.ஆர்.75 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா…\nகடலில் குளிக்க சென்ற சிறுவர்கள் மாயம்…\nகடலில் குளிக்க சென்ற சிறுவர்கள் மாயம்…\nஐந்து நாட்கள் சுற்றுப் பயணமாக அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி. நியூயார்க் நகருக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை டில்லியில் இருந்து புறப்பட்டார். அமெரிக்காவில் நாளை முதல் 30 ஆம் தேதி வரை சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் மோடி, நியூயார்க் நகரில் ஐநாசபை கூட்டத்தில் உரையாற்றுகிறார்.\nமேலும் அந்நாட்டு அதிபர் ஒபாமா, உள்பட பல்வேறு தலைவர்கள் மற்றும் தொழில் அதிபர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.\nஅமெரிக்காவிற்கு மோடி முதன் முறையாக செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTags அமெரிக்கா அரசியல் பிரதமர் பிரதமர் மோடி மோடி\nமுந்தைய செய்தி பாஜக-சிவசேனா கூட்டணி நீடிக்குமா\nஅடுத்த செய்தி ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு. பிற்பகல் 1 மணிக்கு வழங்கப்படும்\nமத்திய சென்னையில் டி.டி.வி. தினகரன் அவர்களது பிறந்த நாள் விழா\nதிருவொற்றியூர் கிழக்கு பகுதி சார்பாக பொதுமக்களுக்கு முக கவசம்….\nபிஜேபி வடசென்னை கிழக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பாக நலத்திட்ட உதவி முகாம்…\nஇந்திய விமானப் படை தினம்: பிரதமர் மோடி வாழ்த்து\nஇந்திய விமானப்படையின் 83வது ஆண்டு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள மோடி, …\nBBC – தமிழ் நியுஸ்\nஅரச குடும்பத்தைப் பற்றி விமர்சித்த தாய்லாந்து பெண்ணுக்கு 43 ஆண்டு சிறை 20/01/2021\nடிரம்ப் அமெரிக்க அதிபராக ஆற்றிய இறுதி உரை: \"நாங்கள் எதற்காக வந்தோமோ அதை செய்தோம்\" 20/01/2021\nஜோ பைடன்,கமலா ஹாரிஸ�� பதவியேற்பதால் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மீது குவியும் கவனம் 20/01/2021\nஆழ்கடலில் அதிசய மீன்: மின்சாரத்தைப் பாய்ச்சி இரையை வேட்டையாடும் 20/01/2021\nபாஜக vs காங்கிரஸ்: 'அர்னாப் கோஸ்வாமிக்கு ராணுவ ரகசியத்தை அளித்தது நரேந்திர மோதியா, அமித் ஷாவா' - ராகுல் காந்தி 19/01/2021\nஇந்திய - இலங்கை மீனவர் பிரச்னை: 'நெடுந்தீவு அருகே தாக்கிவிட்டு தப்பிய இந்திய மீன்பிடி படகு கடலில் மூழ்கியது' - இலங்கை கடற்படை 19/01/2021\nநாட்டு மருத்துவர் தயாரித்த கொரோனா மருந்து: பருகிய அமைச்சருக்கு தொற்று 19/01/2021\nபெண்களின் மாதவிடாய் வருவதற்கான அறிகுறி: பீரியட் ட்ராக்கர் செயலிகளால் நன்மை கிடைக்கிறதா\nஜோ பைடன், கமலா ஹாரிஸ் பதவியேற்பு விழா எவ்வாறு நடைபெறும்\nஇந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் ஒன் ஆனது 19/01/2021\nYoutube – ல் ஜீனியஸ் டிவி\nஉங்களுக்கு ஏற்றவாறு விளம்பரங்களையும், உள்ளடக்கங்களையும் காட்டி உங்களுக்கு சிறந்த இணைய அனுபவத்தை வழங்க நாங்களும், எங்கள் கூட்டாளிகளும் குக்கிகள் போன்ற தொழில் நுட்பங்களை பயன்படுத்துகிறோம்; உங்கள் பிரௌசிங் தரவுகளையும் திரட்டுகிறோம். இவற்றுக்கு நீங்கள்உடன்படுகிறீர்களா என்பதை எங்களுக்குத் தெரிவியுங்கள்.OkPrivacy policy", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00798.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/pm-modi-address-nation-on-new-education-policy-vjr-325899.html", "date_download": "2021-01-20T22:41:04Z", "digest": "sha1:54XXUZGMGD5G2YRG4MBXMBJA77SH5NYO", "length": 8998, "nlines": 120, "source_domain": "tamil.news18.com", "title": "புதிய கல்வி கொள்கை தாய்மொழி கல்வியை ஊக்குவிக்கும் - பிரதமர் மோடி– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#பட்ஜெட் #கொரோனா #தேர்தல் 2021\nபுதிய கல்வி கொள்கை தாய்மொழி கல்வியை ஊக்குவிக்கும் - பிரதமர் மோடி\nபுதிய கல்வி கொள்கை குறித்து நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி இன்று மாலை உரையாற்றினார்.\nபுதிய கல்வி கொள்கை மூலம் மாணவர்களின் பாடச்சுமை குறையும் என்றும் தாய்மொழி கல்வியை ஊக்குவிக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nபுதிய கல்வி கொள்கை குறித்து நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, 21-ம் நூற்றாண்டின் அறிவின் யுகமாக புதிய கல்வி கொள்கை அமையும். கல்வி மற்றும் ஆராய்ச்சியில் முன்னேற்றம் கொண்டுவர வேண்பதே இதன் நோக்கம். நம் குறைபாடுகளை நாம் முதலில் உணர வேண்டும்.\nபுதுமை, ஆராய்ச்சி, வளர்ச்சி இவற்றிக்கு முக்கியத்துவம் தர வேண���டும். வேலை தேடுபவர்களை உருவாக்குவது அல்ல புதிய கல்வி கொள்கை, வேலை கொடுப்பவர்களை உருவாக்குவது தான். மாணவர்களின் பாடச்சுமை இதன் மூலம் குறையும். இது தனிமனித திட்டமல்ல, ஒத்துமொத்த இந்தியாவிற்கான திட்டம்“ என்றார்.\nபொம்மை, கேம் தயாரிக்க ஐடியா சொல்லுங்க.. ரூ 50 லட்சம் பரிசு வெல்லுங்க\nதினமும் கிரீன் டீ அருந்துவதால் இத்தனை நன்மைகளா..\nGold Rate: தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை... மாலை நிலவரம் என்ன\nஅமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்றார் ஜோ பைடன்\nஅமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக பதவியேற்றார் கமலா ஹாரிஸ்\nஜோ பைடன், கமலா ஹாரிஸுக்கு மோடி, ராகுல் காந்தி வாழ்த்து\nவெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறிய ட்ரம்ப் கடைசியாக பேசியது என்ன\nதிடீர் மூச்சுத் திணறல்: சசிகலாவுக்கு கொரோனா பரிசோதனை\nபுதிய கல்வி கொள்கை தாய்மொழி கல்வியை ஊக்குவிக்கும் - பிரதமர் மோடி\nவேளாண் சட்டங்களை ஆய்வு செய்ய அமைத்த குழுவை மாற்றுவது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nதிரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேலும் ஒரு எம்.எல்.ஏ பாஜகவில் இணைந்தார்: மம்தா பானர்ஜிக்கு மேலும் பின்னடைவு\nபுனேவில் ஒரு மணிநேரத்தில் 4 கிலோ அசைவ ரெசிபிக்கள் சாப்பிட்டால் புல்லட் பைக் பரிசு\n‘இந்த முறை டிரம்ப் சர்க்கார்’ என்று கூறியது அடிப்படைகள் பற்றிய புரிதல் இன்மையே - பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி விமர்சனம்\nபுதிதாக பதவியேற்ற ஜோ பைடன், கமலா ஹாரிஸுக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து\nஅமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக பதவியேற்றார் கமலா ஹாரிஸ்\nஅமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்றார் ஜோ பைடன்\nவேளாண் சட்டங்களை ஆய்வு செய்ய அமைத்த குழுவை மாற்றுவது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\n6 அடிக்கு மேல் உயரம் இருக்க வேண்டும் என்பதற்காக ரூ.55 லட்சம் செலவழித்து அறுவை சிகிச்சை செய்து உயரத்தை அதிகரித்த நபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00798.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sudumanal.com/2009/03/", "date_download": "2021-01-20T22:08:07Z", "digest": "sha1:K6FWUK26RV74IRVSXRAD7IWFJL2O4ANP", "length": 6247, "nlines": 185, "source_domain": "sudumanal.com", "title": "March | 2009 | சுடுமணல்", "raw_content": "\nஅதிகாரத்தின் மீறலும் ஊடக சுதந்திரத்தின் இருப்பும்\nIn: கட்டுரை | விமர்சனம்\n“யாழ்ப்பாணத்திலை உங்கடை சனத்துக்கு நான் ஒரு பாடம் படிப்பிக்��ிறன். நான் வித்தியாசமானவன். நான் சந்திரிகா போலை இல்லை…” இது வீதிச்சண்டியன் ஒருவனின் வாக்குமூலமல்ல. சபிக்கப்பட்ட ஒரு நாட்டின் ஜனாதிபதியின் குரல். “நான்தான் உன்ரை செக்குரிற்றியை வாபஸ் பெற்றனான். உன்ரை இடத்துக்கு உனக்குப் பாதுகாப்புத்தர ஒருத்தரும் வரமாட்டாங்கள். போய் பிரபாகரனிட்டை கேள் உனது பாதுகாப்பை. காட்டுச் சட்டங்களைப் புகழ்ந்துகொண்டிருக்கிறவையள் உங்கடை ஆக்கள்…” நாட்டுச் சட்டங்களை கையில்வைத்திருக்கும் ஒரு ஜனாதிபதியின் உரையாடல் இது.\nஅரசிடம் தஞ்சம் கோரும் தமிழரசியல்\nIn: கட்டுரை | விமர்சனம்\nஇலங்கையின் அரசியல் இன்னொரு சுற்றில் வந்திருக்கிறது. ஆயுதத்தைத் தூக்கிய கைகள் கும்பிடு போட்டு பெருந்தேசியக் கட்சியில் காட்சியளிப்பதுதான் அது. இனவாதம் என்பது பெருந்தேசிய இனத்தால் சிறுபான்மை மக்களின்மேல் பிரயோகிக்கப்படுவது மட்டுமல்ல.சிறுபான்மை இனத்தை ஏற்றுக்கொள்ள வைப்பதிலும்தான் அது முழுமையடைகிறது. வீரியமாகச் செயற்படுகிறது. டக்ளஸ் தொடக்கம் கருணா வரையிலான இயக்கத் தலைமைகள் இன்றைய பெருந்தேசிய இனக் கட்சிகளில் காட்சிதருவதை நாம் இந்தத் தளத்தில் வைத்துப் பார்க்கமுடியும். இதை இன்னொருவகையில் சொல்வதானால் பேரினவாதம் புதிய பரிமாணத்தை எட்டுகிறது என்பதே அது.\nபுகலிட இலக்கியச் சந்திப்பின் தடம்\nகுத்துச்சண்டையின் தடங்களும் முகமது அலியும்\nகுமிழி- நாவல் மீதான வாசிப்புகள் (35)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00798.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://totamil.com/topic/%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%9F/", "date_download": "2021-01-20T22:29:55Z", "digest": "sha1:5M57W42YDUTTVHRW5POPWJ6VD7E5IWSP", "length": 9453, "nlines": 91, "source_domain": "totamil.com", "title": "தமிழ் செய்திகள்", "raw_content": "\nடிரம்ப் மோசடி டெக்சாஸ் மற்றும் பிற சிவப்பு மாநிலங்களில் திறந்த குடியரசுக் கட்சி பிளவு என்று கூறுகிறது\nலெவெலண்ட், டெக்சாஸ்: மேற்கு டெக்சாஸில் குடியரசுக் கட்சியின் அதிகாரியான பாட் கோவன், தனது கட்சியை “பலவீனமான” குடியரசுக் கட்சியினரால் கட்டுப்படுத்தப்படுவதைக் காட்டிலும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிலிருந்து அதிகளவில்\nமத்திய பிரதேசத்தின் இந்தூரில் ரேஷன் மோசடி கண்டறியப்பட்டது\nமத்தியப் பிரதேசம்: பிரதான குற்றம் சாட்டப்பட்டவர் (கோப்பு) மீது கடுமையான என்எஸ்ஏ கீழ் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது இந்தூர்: மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரில் முப்பத்தொரு பேர் மீது\nதேர்தல் மோசடி கோரிக்கைகள் தொடர்பாக அமெரிக்க காங்கிரஸை ட்விட்டர் இடைநீக்கம் செய்தது\nட்விட்டர் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 17) ஜார்ஜியாவைச் சேர்ந்த குடியரசுக் கட்சியின் அமெரிக்க காங்கிரஸின் பிரதிநிதி மார்ஜோரி டெய்லர் கிரீனின் கணக்கை தற்காலிகமாக இடைநிறுத்தியது, அவர் இனவெறி கருத்துக்களையும்,\nமோசடி மூன்றாம் தரப்பினருக்கு வெளியே சகிப்புத்தன்மை இருக்கக்கூடாது அல்லது ஒற்றை மையம் கொடுக்கக்கூடாது, “ஜெனரல் ஷவேந்திர சில்வா ஹோட்டல் உரிமையாளர்களிடம் பேசும் காற்றை அழிக்கிறார்\n“எந்தவொரு ‘மூன்றாம் தரப்பினரும்’ இல்லை என்றால், தனிமைப்படுத்தப்பட்ட நோக்கங்களுக்காக உங்கள் ஹோட்டல்களில் வெளிநாட்டு வருகையாளர்களை தங்க வைப்பதற்காக, இதுபோன்ற திறப்புகளைப் பெறுவதற்கு ஒரு சதவிகிதம் வழங்கப்பட வேண்டும்,\nநியமன படிவத்தில் மோசடி செய்ததற்காக முண்டேவுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர்\nமகாராஷ்டிரா சமூக நீதி மற்றும் சிறப்பு உதவி மந்திரி தனஞ்சய் முண்டேவுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தக்கூடிய வகையில், மோசடி மற்றும் பிரதிநிதித்துவ விதிகளை மீறிய குற்றத்தை அவர்\n2 ஜி மோசடி: விடுவிக்கப்பட்டவர்களுக்கு எதிரான முறையீட்டில் சிபிஐ ஐகோர்ட்டில் புதிய வாதங்களைத் தொடங்குகிறது\n2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி வழக்கில் முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஏ.ராஜா மற்றும் பிறரை விடுவித்ததற்கு எதிரான மேல்முறையீட்டில் சிபிஐ ஜனவரி 14 அன்று டெல்லி\nகர்நாடக போதைப்பொருள் மோசடி: முன்னாள் அமைச்சர் ஜீவராஜ் ஆல்வாவின் மகன் ஆதித்யா அல்வா சென்னையில் கைது செய்யப்பட்டார்\nபல மாத தேடல்களுக்குப் பிறகு, முன்னாள் மந்திரி ஜீவராஜ் ஆல்வாவின் மகன் ஆதித்யா அல்வாவை சென்னை திங்கள்கிழமை இரவு மத்திய குற்றப்பிரிவு கைது செய்தது. கன்னட திரைப்பட\nமுன்னாள் எம்.எல்.ஏ பணம் செலுத்துபவர் மீது மோசடி புகார்\n‘பணக்காரர்கள் ஒரு புதிய வழியைப் பின்பற்றுகிறார்கள், கடன் வாங்குபவர்களை சொத்து விற்பனை செயல்களைச் செய்ய கட்டாயப்படுத்துகிறார்கள்’ கடனளிப்பவர்கள் கடனளிப்பவர்களுக்கான தண்டனையைத் தவிர்ப்பதற்கு ஒரு புதிய வழியைக் கடைப்பிடிக்கின்றனர்.\n‘ஹவாலா மோசடி’ வெடித்தது, lakh 70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது\nசனிக்கிழமை இரவு தெலுங்கு தாலி ஃ��்ளைஓவர் அருகே சந்தேகத்திற்கிடமான ஹவாலா மோசடியை நகர போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ₹ 500 மற்றும் ₹ 2,000 நோட்டுகளை\nகடலூரில், மோசடி, வீட்டை விற்றதற்காக பெண் கைது செய்யப்பட்டார்\nவீடு விற்பனை தொடர்பாக 53 வயதான நபரை ஏமாற்றிய குற்றச்சாட்டில் 42 வயது பெண்ணை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சனிக்கிழமை கைது செய்தனர். கடலூரைச் சேர்ந்த கோண்டூரைச்\nசையத் முஷ்டாக் அலி டிராபியில் இருந்து மும்பை வெளியேறிய பின்னர் தலைமை பயிற்சியாளர் அமித் பக்னிஸ் பதவி விலகினார்\nவர்ணனை: ஜிஎஸ்டி உயர்வு தவிர்க்க முடியாதது, அநேகமாக 2023 இல் நடக்கும்\nபுவி வெப்பமடைதலைக் குறைப்பதற்கான பிடென் அமெரிக்காவை மீண்டும் போராட வைக்கிறார்\nசாமராஜநகரில் தொடங்கப்பட்ட கிராமப்புற தொழில்முனைவோரை அதிகரிப்பதற்கான முயற்சி\n‘உணவு அமைச்சர் காமராஜின் உடல்நிலை சீரானது’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00798.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vijay-tv-fame-actress-shopping-at-velavan-stores/", "date_download": "2021-01-20T22:32:37Z", "digest": "sha1:YYLATP4D3DR5HROR5M6IJ4VSXPDZDMLY", "length": 5900, "nlines": 41, "source_domain": "www.cinemapettai.com", "title": "வேலவன் ஸ்டோர்சை ரணகள படுத்திய விஜய் டிவியின் இம்சை அரசி.. வைரலாகும் வீடியோ! - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவேலவன் ஸ்டோர்சை ரணகள படுத்திய விஜய் டிவியின் இம்சை அரசி.. வைரலாகும் வீடியோ\nவேலவன் ஸ்டோர்சை ரணகள படுத்திய விஜய் டிவியின் இம்சை அரசி.. வைரலாகும் வீடியோ\nதூத்துக்குடியில் தங்கவேல் மற்றும் வேலவன் ஆகியோரால் தோற்றுவிக்கப்பட்ட கடைதான் வேலவன் ஸ்டோர்ஸ். இந்த கடையில் வீட்டு உபயோக பொருட்கள் ஆடைகள் ஆபரணங்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் மிக குறைந்த விலையில் கிடைத்தால் தூத்துக்குடி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.\nமேலும் வேலவன் ஸ்டோர்ஸ் சென்னை டி நகர், உஸ்மான் ரோட்டில் மிக பிரம்மாண்டமாய் 7 அடுக்கு மாடியாக உருப்பெற்று இருப்பதோடு, பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் தனித்தனி தளங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்தக் கடையை நோக்கி குவிந்த வண்ணம் இருக்கின்றனர்.\nஏற்கனவே இந்த கடையில் தீபாவளி பண்டிகைக்கு பல தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டது. அதேபோல், தீபாவளிக்கு அளிக்கப்பட்ட ஆஃபர்களும் மக்களை வெகுவாக கவர்ந்தது.\nதற்போது கிறிஸ்துமஸ், நியூ இயர், பொங்கல் ஆகிய பண்டிகைகளுக்கான சிறப்பு சலுகை விற்பனை தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறதாம்.\nமேலும் இதனை அறிந்த பல தரப்பு மக்களும் கடையில் குவிந்த வண்ணம் இருக்கின்றனராம். அதுமட்டுமில்லாமல், சின்னத்திரை பிரபலங்களான கலக்கப்போவது யாரு புகழ், பாலா, பிக் பாஸ் வனிதா விஜயகுமார், கில்லி பட நடிகை நான்சி ஜெனிஃபர் ஆகியோர் இந்தக் கடைக்கு சென்றதோடு, ஆடைகளையும் வாங்கினர். அதோடு, வேலவன் ஸ்டோர்சை பற்றிய தங்களது அபிப்பிராயத்தையும் பகிர்ந்து கொண்டனர்.\nஇந்த நிலையில் தற்போது சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி பிரபலமான சிவாங்கி வேலவன் ஸ்டோர்ஸ் கடைக்கு வருகை தந்ததோடு, ஷாப்பிங்கும் செய்துள்ளாராம்.\nசிவாங்கி வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்த வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.\nRelated Topics:இன்றைய செய்திகள், சினிமா செய்திகள், செய்திகள், தங்கவேல், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், தமிழ்நாடு, நடிகைகள், வேலவன், வேலவன் ஸ்டோர்ஸ்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00798.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2020/11/27122727/2104474/Tamil-News-new-depression-in-bay-of-bengal-in-48-hours.vpf", "date_download": "2021-01-20T23:52:44Z", "digest": "sha1:WGPF646IW6Z4ST66RR4DLGBZRUU6NIDM", "length": 6560, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil News new depression in bay of bengal in 48 hours", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\nபதிவு: நவம்பர் 27, 2020 12:27\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:\nதென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.\nகாற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.\nபுதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக பகுதியை நோக்கி வரும். புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் டிச.1 முதல் டிச.3ந்தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.\nவங்கக்கடலில் நிவர் புயல் உருவாகி கரையை கடந்த நிலையில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி வருகிறது.\nNortheast Monsoon | வடகிழக்கு பருவமழை | வானிலை ஆய்வு மையம்\nகொரோனாவில் இருந்து மீண்ட அரச�� பள்ளி ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை\nதமிழகத்துக்கு கூடுதலாக 5 லட்சம் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிகள் வந்தன - சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்\nமதச்சார்பின்மை பற்றி பேசும் கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் - கே.எஸ்.அழகிரி\nவிருதுநகர் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா\nகமலா ஹாரிஸ் பதவியேற்பு - துளசேந்திரபுரத்தில் விளக்குகள் ஏற்றி கொண்டாடிய கிராம மக்கள்\nவடகிழக்கு பருவமழை- இயல்பைவிட அதிக மழை\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நிறைவுக்கு வருகிறது\nதென்தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nதொடர் மழையால் தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள்-சாலைகள்\nகொட்டாம்பட்டி பகுதிகளில் தொடர் மழையால் பயிர்கள் நாசம்- விவசாயிகள் கவலை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00798.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilinfopoint.it/2020/03/12/nuovo-corona-virus/", "date_download": "2021-01-20T21:37:18Z", "digest": "sha1:ODMEY32JYPUBLTUEN3YGM7YSQPQH7WOL", "length": 10342, "nlines": 98, "source_domain": "www.tamilinfopoint.it", "title": "புதிய கொரோனவைரசு — தமிழ் தகவல் மையம்", "raw_content": "\nகொரோன வைரசின் பரவுதலை நிறுத்துவதற்கான சில இலகுவான பரிந்துரைகள்.\nகைகளை தண்ணீர் சவற்காரத்தினால் நன்றாக கழுவவும்.\nகண் மூக்கு மற்றும் வாயை கைகளால் தொட வேண்டாம்.\nஇவ் ஆபத்தான சூழ்நிலை நிறைவுபெறும் வரை மற்றவர்களுக்குக் கை கொடுப்பதையும், மற்றவர்களை கட்டி அணைப்பதையும் தவிர்க்கவும்.\nஇருமல் மற்றும் தும்மல் வரும் பொழுது பேப்பர் (fazzoletti) அல்லது முழங்கையின் மடிப்பால் வாயையும் மூக்கையும் மறைக்கவும்.\nநெரிசலான அதிகளவு கூட்டமுள்ள இடங்களைத் தவிர்க்கவும்.\nஏனைய நபர்களுடன் ஒரு மீட்டர் (1 metro) தூரத்தை கடைபிடித்தன் மூலம் நெருங்கிய தொடர்புகளைத் தவிர்க்கவும்.\nசளிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் வீட்டில் இருக்கவும். முதலுதவி மருத்துவமனைக்கோ (Pronto Soccorso) மருத்துவ அலுவலங்களுக்கோ செல்லாமல், பொது மருத்துவர், குழந்தை மருத்துவர் மற்றும் ஒவ்வொரு பிராந்தியத்தின் கட்டணமில்லா இலக்கத்திற்கு (Numero Verde Regionale) தொடர்பு கொள்ளவும்.\nஇத்தாலி தொடர்பான தமிழ் மொழியில் மேலதிக தகவலுக்கு\nNext மார்ச் 11 ஆம் திகதி இத்தாலி அமைச்சர்கள் சபையால் விடுக்கப்பட்ட ஆணைப் பதிவு.\n20.01.2021 – க���ரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\n19.01.2021 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\n18.01.2021 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nதமிழ் தகவல் மையம் – நாம் யார்\nதமிழ் தகவல் மையம் என்பது இத்தாலி வாழ் தமிழ் சமூகத்திற்கு நாடு தழுவிய அதிகாரபூர்வமான, உண்மையான மற்றும் நம்பகத்தகுந்த பொதுநலம் சார்ந்த தகவல்களை தமிழ் மொழியில் வழங்கும் நோக்கோடு உருவாக்கப்பட்ட ஒரு தகவல் தளமாகும்.\nஅனைத்து மக்களாலும் இலகுவில் அணுகக்கூடிய வகையில், இத்தாலி பல்வேறு பிராந்தியத்தில் வசிக்கும் இதுபோன்ற நலன்களை பகிர்ந்து கொள்ள ஆர்வமுள்ள இளம் தலைமுறையினரை ஒருங்கிணைத்து இத்தாலி தமிழ்த்தேசிய கட்டமைப்புக்களின் அனுசரணையுடன் தமிழ் இளையோர் அமைப்பால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்ச்சமூகத்துடன், இத்தாலிய மூலங்களிலிருந்து பெறப்பட்டு, தரவுகளின் சமகால தேவை மற்றும் நம்பகத்தன்மை என்பன ஆராயப்பட்டு வாசகர்களுக்கு வழங்கும் ஒரு புதிய தளமாக உருவாக்கப்பட்டுள்ளது.\n20.01.2021 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\n19.01.2021 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\n18.01.2021 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nSicilia பிராந்தியம் அமுல்படுத்திய விதிமுறைகள்\n17.01.2021 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00798.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/80075", "date_download": "2021-01-20T23:25:12Z", "digest": "sha1:K5LGQ6JJA6TVIR2TJEITMHT5N5S3SSTJ", "length": 14236, "nlines": 178, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "பிரச்சாரத்திற்கு சென்ற கமலிடம் அனிதாவை பற்றி கேட்ட நபர்; ஆடிப்போன கமல்.. இணையத்தில் படு வைரலாகும் வீடியோ - Tamilliveinfo | Tamil News", "raw_content": "\nபிரித்தானியாவில் 80,000 கடந்த துயரம்: கடந்த 24 மணி நேரத்தில்...\nபயணிகளுடன் மாயமான இந்தோனேசியா விமானத்தின் பாகங்கள் நடுக்கடலில் கண்டுபிடிப்பு\nதேவைப்பட்டால் டிரம்பின் சமூகவலைதளம் நிரந்தரமாக முடக்கப்படும்- மார்க் ஜுக்கர் பெர்க்...\nதளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு – பொது போக்குவரத்து ஸ்தம்பிதம்\nலண்டனில் பள்ளிகளை மூட உத்தரவு புதிய வகை கொரோனா வைரஸ்...\nஇனி இந்த உணவு பொருட்கள் கிடையாது… பிரெக்சிட் தொடர்பில் உணவகங்கள்...\nபிரித்தானியா மீண்டும் கொரோனா என்ற புயலின் ��ண் பகுதிக்குள் நுழைந்திருக்கிறது\n‘கட்சி தொடங்கவில்லை’ – ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு\nபிரித்தானியாவில் விதிக்கப்படவுள்ள புதிய கட்டுப்பாடுகள்; பொதுநலனுக்காக அரசாங்கம் எடுத்த முடிவு\nஅமெரிக்கா ‘நாஷ்வி’ நகரத்தில் குண்டு வெடிப்பு\nபிரச்சாரத்திற்கு சென்ற கமலிடம் அனிதாவை பற்றி கேட்ட நபர்; ஆடிப்போன கமல்.. இணையத்தில் படு வைரலாகும் வீடியோ\nஅடுத்தாண்டு தமிழகத்தில் மே மாதம் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத நிலையில் தமிழகம் சட்டசபை தேர்தலை சந்திக்கவுள்ளது.\nஇந்த தமிழகம் கமலின் மக்கள் நீதி மய்யம், ரஜினியின் புதிய கட்சி என தேர்தல் களம் காணவுள்ளனர்.\nஇதையடுத்து, சமீபத்தில் தேர்தலுக்கான கட்சி சின்னங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், நடிகர் கமலின் மக்கள் நீதி மையத்திற்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டவில்லை.\nஆனால், புதுச்சேரியில் மக்கள் நீதி மையம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், நடிகரும் மக்கள் நீதி மைய தலைவருமான நடிகர் கமலஹாசன் 2021 ஆம் ஆண்டு தேர்தலுக்கான பிரச்சாரத்தை கடந்த 3 தினங்களாக தொடர்ந்து வருகிறார்.\nஇதற்காக 3 தேனி, விருதுநகர் போன்ற பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கமல் நேற்று திருவண்ணாமலையில் பிரச்சாரம் மேற்கொண்டார்.\nமேலும், செல்லும் இடமெல்லாம் தனக்கு மக்களின் ஆதரவு இருப்பாதகவும் கூறி இருந்தார்.\nஇதனிடையே, சமீபத்தில் நடிகர் கமல், பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்த போது மக்கள் கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் அனிதா சம்பத் போவாளா எப்படி என்று கேட்டுள்ளார்.\nதற்போது போவாளா வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவ, பலரும் இதனை ஷேர் செய்து வருகின்றனர்.\nபிரித்தானியாவில் எந்தெந்த பகுதிகளில் புதிய கொரோனா வைரஸ் பரவல் உள்ளது\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தவிர பிற மாணவர்களுக்கு ஆல் பாஸ்\nநோயாளியுடன் காத்திருந்த ஆம்புலன்ஸ்… ரயிலை நிறுத்தி வழிவிட்ட அதிகாரி…\nஜெயலலிதா நினைவிடம் 27ம் தேதி திறப்பு\nஆம்பூர் அருகே ராஜீவ்காந்தி சிலை உடைப்பு…\nகல்லூரி மாணவி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காயம் அடைந்த ஒருவர் பரிதாப மரணம்\nபாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி ஆரம்பம்\nமின்கம்பி மீது பேருந்து உரசி 4 பேர் பலி:\nபொள்ளாச்சி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்ற கனிமொழி தடுத்து நிறுத்தம் –...\nகுழந்தைக்கு கொசு கடித்து சருமம் வீக்கமா இருக்கா January 20, 2021\nமூக்குக்கு மசாஜ் January 20, 2021\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தவிர பிற மாணவர்களுக்கு ஆல் பாஸ்\nடேய் பிராடு ஆரி நீ ஒரு ஆளே இல்லை… ஆரியின் வெற்றியை அசிங்கப்படுத்திய முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் January 20, 2021\nஐ.பி.எல் 2021… மும்பை-ராஜஸ்தான் அணியில் இருந்து விடுவிக்கப்படும் வீரர்கள் அறிவிப்பு: அதிகாரப்பூர்வ தகவல் January 20, 2021\nபாலியல் மருத்துவ‌ ஆலோசனைகள் (14)\nதினமும் ஒரு பச்சை மிளகாய் சாப்பிடுவதால் உடம்பில் என்னலாம் நடக்கும் தெரியுமா\nகுளிர்காலத்தில் இந்த 5 காய்களை தவறாமல் எடுத்துக்கோங்க… நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து எடை நிச்சயம் குறையுமாம்\nவீரியத்தை அதிகரிக்க உலர் திராட்சையை அதிகாலையில் இப்படி சாப்பிடுங்கள்.. பலனளிக்கும் தகவல்\nஆண்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் தலை கீழாக புரட்டி போடும் 11 உயிர்கொல்லி நோய்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00798.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarasvatam.in/ta/2016/02/02/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2021-01-20T22:06:16Z", "digest": "sha1:JFQZDKOEVWV3S4XMUEGZ7KHPWVC2SKJI", "length": 10528, "nlines": 94, "source_domain": "sarasvatam.in", "title": "ராஜராஜ சோழனின் வெளிவராத கல்வெட்டு |", "raw_content": "\nராஜராஜ சோழனின் வெளிவராத கல்வெட்டு\nபின்வரும் கல்வெட்டு போளூர் தாலூகாவிலுள்ள தென்மாதி மங்கலம் என்னுமூரின் அருகிலுள்ள மலையின் மீது உள்ளூரில் அடுக்கங்கல் என்று வழங்கப்பெறும் ஒரு கல்லில் பொறிக்கப்பெற்றதாகக் கண்டெடுக்கப் பெற்றது. இது வடமொழியில் 10-11 ஆம் நூற்றாண்டிற்கான க்ரந்த லிபியில் அமைந்தது. இந்தக் கல்வெட்டு 1933-34 ஆம் ஆண்டிற்கான தொல்லியல் துறை ஆண்டறிக்கையில் 50 ஆம் எண்ணோடு குறிப்பிடப்பெற்றிருந்தது. இதுவரை இதன் வரிகள் வெளியாகாமையால் மத்திய தொல்லியல் துறையிலிருந்து அதன் மைப்படியைப் பற்று ஈண்டு வெளியிடுகிறேன்.\nஇந்தக் கல்வெட்டு வருங்காலத்தைக் கணிப்பதைப் போல அமைந்திருக்கிறது. இது திருமாலே ராஜராஜனாக அவதரிப்பார் என்றும் தேவர்களின் குருவான வியாழன் அவனுடைய அமைச்சரான ஜயந்தனாகப் பிறப்பார் என்றும் குறிப்பிடுகிறது. அவர்கள் இவ்வுலகை அளந்து த்ரிசூல மலையின் மீது ஒரு நகரத்தை அமைப்பர�� என்றும் இந்தக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இது ராஜராஜனின் காலத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும் இது வருங்காலத்திலேயே செய்தியைக் குறிப்பிடுகிறது. என்னுடைய கருத்தாவது – இந்தக் கல்வெட்டு நீண்டதாக அமைந்து, இதன் பிறகமையும் பகுதி, இவ்விதமான கணிப்பை உண்மையாக்கி ராஜராஜன் தனது ஸாதனைகளை மேற்கொண்டான் என்று அமைந்திருக்கலாம் என்பதே. ஆனால் மற்றைய பகுதிகள் செதுக்கப்பெறவில்லை. ஆனால் இந்த மலை மீது நகரம் அமைந்ததற்கான அறிகுறியும் இல்லை. ஆகவே இந்தப் பகுதி வெறும் கணிப்பாக அமைந்திருக்கும்.\nஇந்தக் கல்வெட்டு வரலாற்றுரீதியான தரவுகளை அதிகமாகத் தராவிட்டாலும், ராஜராஜனின் அமைச்சரின் பெயர் ஜயந்தன் என்று இந்தக் கல்வெட்டு தகவலைத் தருவது குறிப்பிடத்தக்கது.\nவாஸுதே³வோ மஹாவிஷ்ணு​: ராஜராஜோ ப⁴விஷ்யதி|\nஜயந்தோ வாக்பதிர் ம்மந்த்ரீ தஸ்ய ராஜ்ஞோ ப⁴விஷ்யதி|\nவஸுதேவரின் மகனான திருமாலே ராஜராஜனாக அவதரிப்பார். தேவர்களின் அமைச்சரான ப்ருஹஸ்பதியே அந்த அரசனுக்கு ஜயந்தன் என்னும் அமைச்சராகத் திகழ்வார்.\nதத்காலே ஜக³தோ மானம்ʼ கரிஷ்யதி ஜக³த்பதி​:|\nதன்னாம்னா நக³ரீம் தி³வ்யாம் த்ரிஶூலோச்ச-கி³ரௌ புரீ||\nஅந்தப் பேரரசன் தன்னுடைய காலத்தில் உலகை அளப்பான். தன்னுடைய பெயராலே த்ரிசூல மலையின் உயர்ந்த முகட்டில் ஒரு நகரத்தை அமைப்பான்.\nஇதில் குறிப்பிடப்பெற்றுள்ள த்ரிசூல மலையானது தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பெற்றுள்ள நவிரமலையென்பதும் இதன்மீது காரி உண்டியின் வழிபாட்டிடம் அமைந்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ராஜராஜனைத் திருமாலின் வடிவமாக மக்கள் கருதியிருந்தனர் என்பது திருவாலங்காட்டுச் செப்பேட்டாலும் உறுதி பெறுகிறது.\nகல்வெட்டியல் இராசராசன், கல்வெட்டு, காரி உண்டி, ஜயந்தன், திருமால், நவிரமலை, ராஜராஜன், விஷ்ணு. permalink.\nதஞ்சாவூர் கரணங்கள் – மீள்பார்வை – பகுதி -3 →\n2 thoughts on “ராஜராஜ சோழனின் வெளிவராத கல்வெட்டு”\nஅரியசெய்தி, நிலத்தை அளந்தது உண்மை,நவிரமலை மீது நகரம் இருந்து பின் அழிக்கப்பட்டதா\nராஜேந்த்ர சோழனின் அமைச்சரின் பெயர்\nமல்லையின் தவச்சிற்பத் தொகுதி – ஒரு மீளாய்வு\nகாஞ்சி காமாக்ஷி கோயிலில் ராஜஸிம்ஹ பல்லவனின் புதிய கல்வெட்டு\nShyam on இரண்டாம் ராஜாதிராஜனின் காலத்தில் போரில் வெல்ல அகோரபூஜை\nShyam on லாவோஸ் கல்வெட்டில் பொற்கைப்பா��்டியன்\nKaleesan Rajagopal on நிருபதுங்கவர்மனின் சிற்றூர் செப்பேட்டின் வடமொழிப்பகுதி\nN Murali Naicker on வேறுமாநிலத்தைச் சேர்ந்த இரு சோழ தளபதிகள்\nச.இரமேஷ் on நந்தி மஹாகாளர்களின் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00799.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/date/2020/03/20/page/2", "date_download": "2021-01-20T23:39:49Z", "digest": "sha1:SZ74LS7W3KEMEXSTJ2WZMTRSTMGYTAXA", "length": 34205, "nlines": 256, "source_domain": "www.athirady.com", "title": "20 March 2020 – Page 2 – Athirady News ;", "raw_content": "\nசிறைக்கைதிகளை பாதுகாக்க முன்னாயத்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை\nகொரோனோ ஆபத்திலிருந்து சிறைக்கைதிகளை பாதுகாக்க போதிய முன்னாயத்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ள விடுவிக்கப்பட்ட அரசியல் கைதியான மு.கோமகன் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என கோரியுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில்…\nயாழ் மாவட்டத்துக்கான கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம் கொடிகாமத்தில்..\nயாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம் கொடிகாமத்தில் அமைக்கப்படவுள்ளதாக மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன், பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவித்துள்ளார். கொடிகாமம் 522ஆவது படை முகாமில் தனிமைப்படுத்தல் நிலையம்…\nயாத்திரைகள் மற்று சுற்றுலா நடவடிக்கைகளுக்கு மறு அறிவித்தல் வரை தடை\nமத வழிபாட்டுக்கான யாத்திரைகள், உல்லாச பயணங்கள் மற்றும் சுற்றுலா நடவடிக்கைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் (கொவிட் 19)…\nகொரோனா வைரஸ் பரவலுக்கான பிரதான காரணம் இதுதான்\nகொரோனா வைரஸ் (கொவிட் 19) பரவலுக்கான பிரதான காரணமாக அமைவது புகைப்பிடித்தல் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அந்த சங்கத்தின் செயலாளர் வைத்திய ஹரித அலுத்கே இதனை…\nகல்முனையில் கொரோனா தொற்று தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு\nஅம்பாறை மாவட்டம் கல்முனை பகுதயில் கொரோனா தொற்று இடம்பெறுவதை தடுக்கும் முகமாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்வொன்றினை கல்முனை தமிழ் இளைஞர் சேனை அமைப்பினர் மேற்கொண்டுள்ளனர். வெள்ளிக்கிழமை(20) முற்பகல் முதல் கல்முனை தமிழ் இளைஞர்…\nசமய வழிபாடுகள் மற்றும் சடங்கு, சம்பிரதான நிக���்வுகளை உடனடியாக நிறுத்துமாறு அகில இலங்கை…\nஆலயங்களில் நடைபெறும் சமய வழிபாடுகள் மற்றும் சடங்கு, சம்பிரதான நிகழ்வுகளை உடனடியாக நிறுத்துமாறு அகில இலங்கை ஐக்கிய இந்து குருமார் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் கொட்டகலையில் 20.03.2020 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்…\nஊரடங்குச் சட்டம்; மக்கள் பொருட்கள் கொள்வனவில் ஆர்வம்.\nநாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக வெள்ளிக்கிழமை (20) தொடக்கம் எதிர்வரும் 23ஆம் திகதி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டதனை தொடர்ந்து மக்கள் பொருட்கள் கொள்வனவில் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர்.…\nவவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் விழிப்புணர்வு\nகொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தும் வகையில் வவுனியாவில் இன்று (20.03.2020) விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் நிதியுதவியுடன்…\n103 வயது மூதாட்டி கொரோனாவில் இருந்து மீண்ட அதிசயம்..\nகொரோனா வைரஸ் நோயைப் பொறுத்தமட்டில், பெரும்பாலும் முதியோரும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களும், இதயம் மற்றும் நுரையீரல் நோயினால் பாதிக்கப்பட்டவர்களும்தான் கொரோனா தொற்றிக்கொண்டால் உயிரிழக்க நேருகிறது என்றுதான் தகவல்கள் வெளியாகி வருகின்றன.…\nகொரோனா தாக்குதல் – இத்தாலியில் ஒரே நாளில் 475 பேர் பலி..\nசீனாவில் உருவாகி 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடிவரும் கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. சீனாவை தொடர்ந்து கொரோனா வைரசால் நிலை குலைந்திருக்கும் நாடுகளில் முக்கியமானது இத்தாலி. இத்தாலி நாட்டில்…\nகொரனா நோய் தாக்கம் விரைவில் குணமடைய வேண்டி கல்முனை விசேட பூஜை\nவீரியம் அடைந்து வரும் கொரோனா நோய் தாக்கம் விரைவில் குணமடைய வேண்டி கல்முனை வடக்கு உப பிரதேச செயலக வளாகத்தில் அமைந்துள்ள ஆலயத்தில் விசேட பூஜை வெள்ளிக்கிழமை (20) காலை 9 .30 மணியளவில் இடம்பெற்றது. கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரீ.ஜே.…\nமனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகம் மூடக்பட்டுள்ளது\nநாட்டில் ஏற்பட்டுள்ள கொரோன வைரஸ் அச்ச நிலையை அடுத்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பி���ாந்திய அலுவலகம் இன்று வெள்ளிக்கிழமை முதல் மறு அறிவித்தல் வரும்வரைக்கும் மூடக்பட்டுள்ளது. அலுவலகம் மூடப்பட்ட காலப்பகுதியில் மனித உரிமை மீறல்…\nயெஸ் வங்கியிடம் கடன்: அனில் அம்பானி அமலாக்கத்துறை முன் ஆஜராகி வாக்குமூலம்..\nமுறைகேடுகளால் நிதி நெருக்கடியில் சிக்கிய யெஸ் வங்கியின் செயல்பாடுகளை சமீபத்தில் ரிசர்வ் வங்கி முடக்கியது. மேலும் இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கவும் கட்டுப்பாடுகளை விதித்தது. யெஸ் வங்கியில்…\nஹூபெய் மாகாணத்தில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை..\nகொரோனா வைரசின் பிறப்பிடமாக மத்திய சீனாவின் ஹூபெய் மாகாணம் உள்ளது. இந்த மாகாணத்தில் உள்ள உகான் நகரில்தான் கடந்த டிசம்பர் மாதத்தில் கொரோனா வைரஸ் பரவுவது முதலில் கண்டறியப்பட்டது. சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் ஹூபெய்…\nதனிமைப்படுத்தப்பட்டுள்ள 2463 பேரில் 27 வௌிநாட்டவர்கள் \nதற்போது 17 தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களில் 2463 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு குழு தெரிவித்துள்ளது. குறித்த மத்திய நிலையங்களில் 27 வௌிநாட்டுவர்கள் உள்ளதாக…\nஎனது நாடு நீதியை பெற்றுத் தந்துள்ளது – நிர்பயாவின் தாயார் கண்ணீர் மல்க நன்றி..\nடெல்லியில் நிர்பயா என்ற துணை மருத்துவ மாணவி கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பஸ்சில் கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங் (வயது 32), பவன் குமார் குப்தா (25), வினய் குமார் சர்மா (26), அக்‌ஷய் குமார் (31) ஆகிய 4 பேருக்கும்…\nஅமெரிக்காவில் கொரோனா 22 லட்சம் பேரை பலி கொள்ளும் – இங்கிலாந்து ஆய்வு தகவல்..\nஇங்கிலாந்தில் உள்ள இம்பீரியல் கல்லூரியை சேர்ந்த கணித உயிரியல் பேராசிரியர் நீல் பெர்குசன் தலைமையிலான குழு, கொரோனா வைரஸ் நோய் பற்றிய ஒரு ஆய்வை மேற்கொண்டது. ஐரோப்பிய நாடுகளில் பெருத்த உயிர்ச்சேதத்தை சந்தித்துள்ள இத்தாலியில் இருந்து…\nஐஸ் ரக போதைப்பொருளுடன் ஒருவர் கைது\nபிட்டிகல மஹவத்த பிரதேசத்தில் ஒரு கிலோ 30 கிராம் பெறுமதியான ஐஸ் ரக போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த பகுதியில் நேற்று இரவு 8 மணியளவில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த ஐஸ் ரக போதை பொருள் கைப்பற்றப்பட்டு��்ளது. மோட்டார் சைக்கிள்…\nகளுகங்கையில் உயிரை விட்ட 14 வயது சிறுவன்\nகளுகங்கையில் நீராட சென்ற 14 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். அவருடன் மூவர் நீரில் முழ்கியுள்ளதுடன் அதில் இருவர் காப்பாற்றப்பட்டுள்ளனர். இந்த அனர்த்தம் நேற்று (19) மதியம் 12.30 அளவில் நேர்ந்துள்ளது. காப்பாற்றப்பட்ட இரு…\nவழக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் முறை குறித்த விசேட சுற்றுநிரூபம்\nகொரோனா COVID -19 வைரஸ் நாட்டினுள் பரவுவதை தவிர்ப்பதற்காக இன்று (20) முதல் ஒரு வாரகாலம் வழக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் முறை குறித்து விதிமுறைகளை உள்ளடக்கிய விசேட சுற்றுநிரூபம் ஒன்று நீதிச் சேவைகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.…\nமுழு இலங்கைக்கும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும்\nஇன்று (20) மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கள் (23) காலை 6 மணி வரை இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, ஜா-எல மற்றும் வத்தளை பொலிஸ் பிரிவு பகுதிகளில் நேற்று (19) இரவு 10…\n4 வாரங்களுக்கு அனைத்து நகரங்களையும் மூட வேண்டும் – ப.சிதம்பரம் வலியுறுத்தல்..\nகொரோனா வைரஸ் நோய் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக நமது நாட்டில் உள்ள அனைத்து நகரங்களையும், சிறுநகரங்களையும் மூடவேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில்…\nகொரோனா வைரசுடன் உலகமே போரில் ஈடுபட்டுள்ளது – டிரம்ப் கருத்து..\nஅமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு 100 பேர் பலியானநிலையில், ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் நாம் போரில் ஈடுபட்டுள்ளோம். நாம் மட்டுமின்றி, உலகமே போரில்…\nஇன்றும் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை \nமேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல்மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை…\nநிர்பயாவுக்கு நீதி கிடைத்தது – குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்குதண்டனை…\nடெல்லியில் நிர்பயா என்ற துணை மருத்துவ மாணவி கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பஸ்சில் கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங் (வயது 32), பவன் குமார் குப்தா (25), வினய் குமார் சர்மா (26), அக்‌ஷய் குமார் (31) ஆகிய 4 பேருக்கும்…\nசீனாவில் இருந்து அமெரிக்க பத்திரிகையாளர்களை வெளியேற்ற முடிவு..\nஅமெரிக்க நாட்டில் இருந்து கொண்டு சீன பத்திரிகையாளர்கள் பணிபுரிவதில் டிரம்ப் நிர்வாகம் சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக சீன பத்திரிகையாளர்கள் எண்ணிக்கையை குறைத்து டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டது. மேலும், அமெரிக்காவில் உள்ள…\nகொரோனா அச்சமும் தேர்தல் மிச்சமும் \nஇன்று இலங்கை ஒரு மாபெரும் அபாயத்தை எதிர்நோக்கி நிற்கிறது. உலகம் முழுவதும் பயத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா தொற்று, இலங்கையிலும் மெதுமெதுவாகத் தனது விஷக் கால்களைப் பரப்பத் தொடங்கியுள்ளது. வளர்ச்சியடைந்த நாடுகளே, இந்தத் தொற்றில் இருந்து,…\nஅமெரிக்காவில் ஜனநாயக கட்சி வேட்பாளர் தேர்தலில் ஜோ பிடன் தொடர்ந்து வெற்றி..\nஅமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்பின் பதவி காலம் முடிய உள்ளது. அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கு நவம்பர் 3-ந் தேதி அங்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடப்போகும் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான…\nகொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் 2.5 கோடி மக்கள் வேலைகளை இழப்பார்கள்..\nஉலகில் உள்ள 165 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 2 லட்சமாகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரமாகவும் அதிகரித்துள்ளது. கொரோனா பீதியால் பல நாடுகளில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை…\nமூன்றே மாதங்களில் 2 லட்சம் பேரை பாதித்து 8 ஆயிரம் உயிர்களை பறித்த கொரோனா..\nசீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் சீனாவில் மட்டுமே பரவத்தொடங்கிய இந்த வைரஸ் தற்போது உலகின் 165 நாடுகளில் பரவி மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது.…\nகொரோனா வைரஸ்: ஆசியாவின் பலி எண்ணிக்கையை மிஞ்சிய ஐரோப்பா..\nசீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் சீனாவில் மட்டுமே பரவத்தொடங்கிய இந்த வைரஸ் உலகின் 150-க்கும் ���திகமான நாடுகளில் பரவி மக்களுக்கு பெரும் அச்சுருத்தலாக…\nகொரோனா வைரஸ்: அமெரிக்க மக்களுக்கு விரைவில் நற்செய்தி – டிரம்ப் அதிரடி டுவீட்..\nகொரோனா வைரசின் ஊற்றுக்கண் சீனாவின் உகான் மாகாணம் என உலகமே கூறி வரும் நிலையில், அது அமெரிக்காவில் தோன்றியது என்றும் அமெரிக்க ராணுவம் அதை உகானுக்கு பரவச் செய்தது என்றும் சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் சுவோ லிஜியான் கடந்த வாரம் டுவிட்டரில்…\nமக்கள் கூட்டம் இல்லை… உயிரியல் பூங்காவை சுற்றிப்பார்க்கும் பென்குவின்கள்……\nஉலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2 லட்சத்துக்கும் அதிமானோருக்கு வைரஸ் பரவியுள்ளது. அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 105 பேர்…\nஇஸ்லாமிய நாடுகளின் தடை முதல் மெக்ஸிகோ சுவர் வரை..டிரம்பின்…\nகலங்க வைத்த கமலா ஹாரிஸ்.. பெற்ற தாய்க்கு முதல் மரியாதை.. வெளியிட்ட…\nஅடங்காத டிரம்ப்.. அதிபருக்கான விமானத்தில் வெள்ளை மாளிகையிலிருந்து…\n“மாற்றுவோம்.. எல்லாத்தையும் மாற்றுவோம்..” முதல் உரையில்…\nஅமெரிக்காவில் வரலாறு படைத்தார் கமலா ஹாரிஸ்… துணை அதிபராக…\nமீண்டும் 700 ஐ கடந்த கொரோனா தொற்றாளர்கள்\nபிள்ளைகளின் கல்வியை பின்னோக்கி கொண்டுசெல்ல இடமளிக்க முடியாது\nகழிவுப்பொருட்களை சேகரித்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் ஆரம்பம்\nஇலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய அளவில் வீழ்ச்சி\nஆவிக்கும் மனுஷனுக்கும் மலரும் காதல்\nதிருமதி.ச.ஜெயக்குமாரி அவர்களின் பிறந்தநாளில் “M.F”…\nமன்னார் மாவட்டத்தில் 18 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று\nஓமந்தையில் ஐந்து இலட்சம் பெறுமதியான தாலிக்கொடி அறுப்பு\nமுள்ளிவாய்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் வெட்டும் பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00799.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/page/20/", "date_download": "2021-01-20T22:24:29Z", "digest": "sha1:KI2QYPDMADAJXQZXU5DIPTMRMXNTTCXO", "length": 111579, "nlines": 206, "source_domain": "www.haranprasanna.in", "title": "ஹரன் பிரசன்னா | Haranprasanna - Part 20", "raw_content": "\nஅந்தகாரம் – தமிழின் மிக முக்கியமான படம். நல்ல படம், மோசமான படம் என்ற இரு வகைகளைத் தாண்டி புத்திசாலித்தனமான படம் என்றொரு வகையை புதிய அலை திரைப்படங்கள் தோற்றுவித்திருக்கின்றன. பீட்ஸா, ஜிகர்தண்டா, சூது கவ்வும் ஆகியவற்றை உதாரணமாகச் சொல்லலாம். அந்தகாரம் இந்தவகைத் திரைப்படம். சில இயக்குநர்கள் தங்கள் வருகையின்போதே தாங்கள் மிக முக்கியமான இயக்குநர்களின் வரிசையில் வரப் போகிறவர்கள் என்று அறுதியிட்டுச்\nஹரன் பிரசன்னா | No comments | Tags: அந்தகாரம், விக்னராஜன்\nஒரு பக்கக் கதை – அறிவியல் ஆன்மிகக் குழப்பம்\nபாலாஜி தரணீதரனின் ஒரு பக்கக் கதை. தமிழின் புதிய அலைப் படங்களில் தலையாயதான ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ படத்தின் இயக்குநரின் அடுத்த திரைப்படம் ஒரு பக்கக் கதையாக இருந்திருக்கவேண்டும். இப்படம் அறிவிக்கப்பட்டு பல வருடங்கள் கிடப்பில் கிடந்து, அதற்கிடையில் ’சீதக்காதி’ அறிவிக்கப்பட்டு, அது வருவதிலும் சிக்கலாகி, ஒருவழியாக சீதக்காதி வெளிவந்தது. முதல் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றும், தமிழின் மிகச்\nஹரன் பிரசன்னா | No comments | Tags: பாலாஜி தரணிதரன்\nஅறிவிப்பு • திரை • புத்தகப் பார்வை\n2020ல் என்ன என்ன செய்தேன் கொரோனா என்ற ஒரு பெரிய அச்சுறுத்தல் வரும் என்று கனவிலும் நினைக்கவில்லை. அதனால் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களில் ஒன்றுமே செய்யவில்லை. தினம் தினம் படம், தாய விளையாட்டு, சீட்டாட்டம், நல்ல உணவு இப்படியே போயின நாள்கள். ஒரு வரி கூட படிக்க மனம் வரவில்லை. இழுத்துப் பிடித்து வைத்து ஒரு நாவல் எழுதினேன்.\nஹரன் பிரசன்னா | No comments\nஅரசியல் • புத்தகப் பார்வை\nஎம்ஜியார் என்கிற ஹிந்து, தாடகமலர் பதிப்பகம், விலை ரூ 150\nம.வெங்கடேசனின் சமீபத்தைய புத்தகம் ‘எம்ஜியார் என்கிற ஹிந்து.’ எம்ஜியார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரை சொந்தம் கொண்டாட திராவிடர் கழகம் முனைந்ததை ஒட்டி ஏற்பட்ட ஆய்வில் இப்புத்தகத்தை உருவாக்கி இருக்கிறார் ம.வெங்கடேசன். சில புத்தகங்கள் உணர்வுபூர்வமாக இருக்கும். சில புத்தகங்கள் வெறும் தகவல்களாக இருக்கும். இப்புத்தகம், ம.வெங்கடேசனின் மற்ற புத்தகங்களான ‘ஹிந்துத்துவ அம்பேத்கர்’, ‘தலித்துகளுக்காகப் பாடுபட்டதா நீதிக்கட்சி’ போன்ற புத்தகங்களைப் போலவே, மிகவும் விவரமாக தரவுகளுடன் எழுதப்பட்ட புத்தகம். இத்தரவுகளின் முக்கியத்துவம் என்னவென்றால், இன்றைய சூழலில், திராவிடக் கருத்தாங்கள் ஹிந்து ஆதரவுச் செய்திகளை முடக்க நினைக்கும் நிலையில், அக்கருத்துகளை ஒருவர் பேசுவதே ஆச்சரியத்துக்குரிய ஒன்றாகிவிடுகிறது. அதை முழுக்க கைய��ல் எடுத்துக்கொண்டு அதற்கான தரவுகளைத் தருவதில் ம.வெங்கடேசன் முக்கியமானவர். எந்த அளவுக்கு என்றால், எதிர்த்தரப்பைச் சேர்ந்தவர்கள் இதைப் பார்த்துக் கதறும் அளவுக்கு. ஹிந்துத்துவ அம்பேத்கர் என்ற பெயர் மட்டுமே வெளியான சூழலில் அப்புத்தகத்துக்கு பெரிய விமர்சனத்தையே எழுதி திக்குமுக்காட வைத்தவர்கள் எதிர்த்தரப்புக்காரர்கள். அத்தரப்பை இன்னும் ஒரு முறை பதில்சொல்லமுடியாக்கேள்விக்குள் வைத்திருக்கிறார் ம.வெங்கடேசன்.\nஎம்ஜியார் ஏன் ஹிந்து என்பதை அவரது பேட்டிகள், அவரைப் பற்றிப் பிறர் சொல்லும் கருத்துகள் மூலம் நிறுவுகிறார் ம.வெங்கடேசன். அத்தோடு எப்படி திராவிடர் கழகம் வரலாற்றின் பக்கங்களில் எம்ஜியாரை திட்டித் தீர்த்தது என்றும் அவர் எப்படி ஹிந்து ஆதரவாளராக இருக்கிறார் எனக் கட்டம் கட்டியது என்பதையும் ஆதாரத்துடன் பதிவு செய்கிறார். இன்று எம்ஜியாரை சொந்தம் கொண்டாட திராவிடர் கழகத்துக்கு என்ன தகுதி உள்ளது என்பதுதான் புத்தகத்தின் ஒட்டுமொத்த கருத்துமே. கூடவே எப்படி ஹிந்து ஆதரவாளர்கள் அன்று எம்ஜியாருடன் நின்றார்கள் என்பதையும் எம்ஜியார் அவர்களுடன் எப்படி இணைந்து சென்றார் என்பதையும் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்.\nபல அரிய தகவல்கள் இப்புத்தகம் முழுக்க நிரம்பிக் கிடக்கின்றன.\nசிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் நாடகத்தில் முதலில் நடிக்க இருந்தவர் எம்ஜியார், (பின்பு சிவாஜி நடிக்கிறார்), எம்ஜியாரை சுட்டுவிட்டு தன்னையும் சுட்டுக்கொண்ட எம்.ஆர்.ராதாவின் கடிதம், எம்ஜியார் தனிக்கட்சி துவங்கியபோது எம்ஜியாருக்கு அறிவுரை என்று ஈவெரா எழுதியதில் தனக்கு எம்ஜியாரைத் தெரியாது என்று சொன்னதன் பின்னணியில் உள்ள பொய், எம்ஜியாரை நம்மவர் அல்ல என்று ஈவெரா சொன்னது, எம்ஜியார் ஆட்சியில் தமிழனுக்கு வாய்ப்பு இல்லை என்று வீரமணி சொன்னது (ஆனால் கருணாநிதி ஆட்சியில் தெலுங்கர்கள் இடம் என்ன என்பதைப் பற்றிச் சொல்லாமல் விட்டது), பிராமணர்களை மட்டும் ஒதுக்கும் கட்சி அல்ல அதிமுக என்று எம்ஜியார் சொன்னது எனப் பலப்பல தகவல்கள். இத்தகவல்களுக்குப் பின்னர் இன்னும் சூடுபிடிக்கிறது புத்தகம்.\nஈவெராவைப் பொறுப்புள்ளவராகக் கருதவில்லை என்று எம்ஜியார் சொல்வது, இந்து மதத்தைத் தாக்கிப் பேசுபவர்களுக்குப் பிற மதத்தைக் குற�� கூற துணிவு இருக்கிறதா என்று எம்ஜியார் பேசுவது, மதமாற்றம் குறித்த எம்ஜியாரின் விரிவான கருத்துகள், மண்டைக்காடு கலவரத்தை ஒட்டி ஆர் எஸ் எஸ் எம்ஜியாருக்குச் சொல்லும் பதில்கள், இந்து முன்னணி சொல்லும் யோசனைகளை முன்னிட்டு எம்ஜியார் தரும் அரசாணைகள், இந்து மதம் பற்றி எம்ஜியாரின் கட்டுரை – இவையெல்லாம் நிச்சயம் படிக்க வேண்டியவை. குறிப்பாகச் சொல்லிச் செல்வது, பின்னாளில் எனக்கும் மற்றவர்களுக்கும் உதவும் என்பதால்தான். புத்தகம் முழுக்கவே இப்படியான குறிப்புகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.\n‘ஆண்டவனை நம்பாதவர்கள் அமெரிக்காவே போனாலும் டாக்டர் மில்லரே வந்தாலும்’ என்று கிருபானந்த வாரியார் பேசுவதைத் தொடர்ந்து, திக, திமுக மற்றும் எம்ஜியார் ரசிகர்ளால் தாக்கப்படுகிறார். பதறிப் போகும் எம்ஜியார் இதை எப்படிக் கையாள்கிறார் என்பது சுவாரசியமாக உள்ளது. பொன்மனச் செம்மல் என்ற பெயரை கிருபாந்தனந்த வாரியார் மூலம் பெற்றுக்கொள்கிறார் எம்ஜியார் (இதைச் சொல்வது மபொசி), எம்ஜியாரே நிரந்தர முதல்வர் என்று கிருபானந்த வாரியார் சொல்வது எனப் போகின்றன நிகழ்வுகள்.\nகாஞ்சிபுரத்தில் ஈவெரா சிலை வைப்பதற்கு அனுமதி மறுத்த எம்ஜியாருக்கும் கருணாநிதிக்கும் நடந்த விவாதத்தில் எம்ஜியார் சொல்லி இருப்பவை, அவர் எத்தனை தூரம் தொலைநோக்குப் பார்வை கொண்டிருந்தார் என்பதைச் சொல்கிறது. ஸ்ரீரங்கத்தில் கோவிலின் முன் ஈவெரா சிலையை வைத்தவர்களுக்கு எம்ஜியாரின் பதில் மிகவும் தேவையான ஒன்று. வரலாற்றில் திமுகவின் ஒவ்வொரு நடவடிக்கையையும் பார்க்கும்போது சோ, வெங்கட் சாமிநாதன் போன்றவர்கள் ஏன் திமுகவை அந்த அளவுக்கு எதிர்த்தார்கள் என்பது மீண்டும் மீண்டும் உறைக்கிறது. அரசியலின் பின்னாளைய எல்லாத் தாழ்வுகளுக்கும் திகவும் திமுகவுமே காரணமாக அமைந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது.\nஎம்ஜியார் அல்ல, எம் ஜீயர் என்று ஒரு ஜீயர் சொல்வதை இன்றைய நிலையில் ஒரு திடுக்-குடன் வாசித்தேன் என்றாலும், அப்படிச் சொல்ல நேர்ந்ததன் (ஸ்ரீ ரங்கம் கோபுரம் கட்டுவது தொடர்பான) பின்னணியும் அவற்றை முறியடிக்க எம்ஜியார் செய்த உதவிகளும் புரிகின்றன. ஏன் சினிமாவில் கோவில் தொடர்பான காட்சிகளில் நடிப்பதில்லை என்ற கொள்கை வைத்திருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, ��ப்படி ஒரு கொள்கையே இல்லையே என்கிறார் எம்ஜியார். மருதமலை கோவிலுக்கு விளக்கேற்றி வைத்தேனே என்றும் சொல்கிறார். இப்படியாகப் பல தகவல்களை விவரித்து எம்ஜியார் தொடக்கம் தொட்டே ஆன்மிகவாதியாகவும், தேசியவாதியாகவுமே இருந்திருக்கிறார் என்று நிரூபிக்கிறார் ம.வெங்கடேசன்.\nகேபி சுந்தராம்பாள் எம்ஜியாருக்கு நெற்றியில் திலகமிடுகிறார், ஆனால் கருணாநிதிக்கு இடுவதில்லை என்ற நுணுக்கமான செய்திகளையெல்லாம் ஆதாரமாகக் காட்டுகிறார் என்பது ஆச்சரியமளிக்கிறது. உழைப்புடன் தீவிரமான யோசனையும் இருந்தால் மட்டுமே இப்படியாகப் பல தகவல்களைக் கோர்க்கமுடியும். அதை அநாயசமாகச் செய்திருக்கிறார் ம.வெங்கடேசன்.\nஅட்டகாசமான சுவாரசியமான தவறவிடக்கூடாத புத்தகம்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: அந்திமழை, எம்ஜியார்\nசின்ன வயதில் அதாவது 21 வயதில் நான் விரும்பி வாசித்த முதல் அ-புனைவு புத்தகம் வந்தார்கள் வென்றார்கள் என நினைக்கிறேன். அதற்கு முன்பெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில புத்தகங்களை வாசித்திருக்கிறேன். திருநெல்வேலி டவுன் நூலகத்தில் ஹிட்லர் வாழ்க்கை வரலாறு வாசித்தேன். அதிலுள்ள படங்கள் ரொம்பவும் பிடித்துப்போய் அவற்றை மட்டும் கிழித்து எடுத்து வைத்துக்கொண்டேன். சில மாந்திரிகப் புத்தகங்களைப் படித்து பயந்து போய் இருந்ததும் நினைவுக்கு வருகிறது. கட்டை விரலை சூரியன் முன்னர் காண்பித்து சூரியனுடன் கட்டைவிரலைப் பார்த்து கண்ணை மூடினால் கட்டை விரல் நிழல் கண்ணுக்குள் தெரியும் விதத்தில் உங்கள் மரணத்தை நிர்ணயிக்கலாம் என்ற ரீதியில் என்னவோ படித்து சூரியனைப் பார்த்து கண்ணை மூடி சட்டெனத் திறந்து – நினைத்தாலே சிரிப்பாக வருகிறது.\nபாடங்கள் படிக்கும் காலத்தில் ஒரு புத்தகத்தைக்கூடப் படிக்க விடமாட்டார்கள் வீட்டில். ஆனந்தவிகடன் குமுதம் என்று எதுவும் படிக்கக்கூடாது. பின்னர்தானே நாவலெல்லாம். 6ம் வகுப்பு அல்லது ஏழாம் வகுப்பு விடுமுறையில் சில புத்தகங்கள் வாசித்தேன். கே.பாலசந்திரின் மூன்று முடிச்சு நாவல், சாண்டில்யனின் ஒரே சமூக நாவல் (புயல் வீசிய இரவில்) என்று சிலவற்றைப் படித்தேன். பள்ளி திறந்ததும் பாடப் புத்தகத்தைத் தவிர எதையும் தொடக்கூடாது. கல்லூரி செல்லவும் கொஞ்சம் தைரியமாக நிறைய வாசிக்க ஆரம்பித்தேன். அப்படியே நெல்��ை நூலகம் வழி, பாலகுமாரனின் பல புத்தகங்கள் என்று விரிந்தது.\nவேலை கிடைத்ததும் வந்தார்கள் வென்றார்கள் வாங்கினேன். மிரள வைத்த புத்தகம் அது. இத்தனை நாள் இப்புத்தகத்தைப் படிக்காமல் இருந்துவிட்டோமோ என்கிற எரிச்சல் ஒரு பக்கம். பள்ளியில் இதே முகலாயர்களை ஏன் இப்படி அறிமுகப்படுத்தவில்லை என்ற கடுப்பு இன்னொரு பக்கம். சரி, பாடப்புத்தகத்தில்தான் ஏமாற்றினார்கள் என்றால், ஒரு ஆசிரியர்கூடவா இவர்களைப் பற்றிய உண்மையான சித்திரத்தைச் சொல்லமாட்டார்கள் என்ற கோபம் ஒரு பக்கம்.\nபள்ளிகளில் படிக்கும்போதே பாடப்புத்தகங்கள் நீங்கலாக மற்ற புத்தகங்களையும் மாணவர்களைப் படிக்கச் சொன்னால்தால் அவர்களது அறிவு துலங்கும். இல்லையென்றால் பாடங்களிலும் தேங்கவே செய்வார்கள். இதைப் பெரும்பாலான பெற்றோர்கள் புரிந்துகொள்வதே இல்லை.\nஎன் மகன் படிக்கும் பள்ளியில் மிக நன்றாகச் சொல்லித் தருகிறார்கள். நான் என்னவெல்லாம் சொல்லித் தர நினைக்கிறேனோ அதை அவர்களே நடத்திவிடுகிறார்கள். பெரிய ஆச்சரியம் இது. தமிழ், அறிவியல், சமூக அறிவியல் என எல்லாப் பாடங்களையும் அவர்கள் நடத்தும் விதத்தைப் பெரிய அளவில் பாராட்டவேண்டும். 8ம் வகுப்பு பாடத்தில் முகலாயர்கள் பற்றிய பாடம் உள்ளது. நாங்கள் படிக்கும்போது எப்படி இருந்ததோ அதே போலத்தான் இப்போதும் இருக்கிறது. அக்பர், பாபர் போன்ற அரசர்களைப் பற்றி நல்ல விதமான எண்ணம் வரும்படியே புத்தகம் உள்ளது. மாணவர்களுக்கு இது போதும் என்று நினைத்திருக்கலாம். என்னைப் பொருத்தவரை, இந்தியாவின் மீது படையெடுத்த அனைத்து படையெடுப்புகளின் உண்மையான செயல்பாடுகளைக் கொஞ்சமாவது சொல்லவேண்டும் என்பதே. கோயில்கள் அழிப்பு, ஹிந்துக்கள் அழிப்பு போன்றவையெல்லாம் தேவையில்லை. அவை மாணவர்கள் மத்தியில் இந்நாளைய மனிதர்கள் மீது தேவையற்ற தவறான கருத்துகளைக் கொண்டு வரலாம். ஆனால் வெளிநாட்டுப் படையெடுப்பாளர்கள் கருணையானவர்கள், அக்பர், பாபர் எல்லாம் நல்லவர்கள் என்கிற பிம்பத்தைக் கொண்டுவராமல் இருந்திருக்கவேண்டும். இன்றும் இப்புத்தகங்கள் இச்செயலைச் செய்யவில்லை.\nஆனால் பள்ளியில் மிகத் தெளிவாகப் பாடத்தை நடத்தி இருக்கிறார்கள். முகலாயர்களுக்குள் இருந்த உள்நாட்டுச் சண்டைகள், அரச பதவிக்கான போட்டி, அதில் செய்யப்படும் கொலைகள் எ��� எல்லாவற்றையும் மேலோட்டமாகச் சொல்லி இருக்கிறார்கள். அதே சமயம் மத விஷயங்களுக்குள் போகவில்லை. இது பெரிய விஷயம்.\nஎன்னிடம் இருந்த ‘வந்தார்கள் வென்றார்கள்’ ஆடியோ சிடியை என் மகனிடம் கொடுத்துக் கேட்கச் சொன்னேன். நேற்று ஒரே நாளில் 3 மணி நேரம் கேட்டுவிட்டான். மொத்தம் 12 மணி நேரம். பொன்னியின் செல்வன் புத்தகத்தை முடித்ததும் இதைப் படிக்கச் சொல்ல நினைத்திருந்தேன். ஆனால் பள்ளியில் முகலாயர்கள் பாடம் வரும்போது இதைக் கேட்பது நல்லது என்பதால் இப்போதே கேட்கச் சொன்னேன். அதில் உள்ள பலவற்றை பள்ளியில் இருக்கும் சமூக அறிவியல் ஆசிரியர் சொன்னார் என்று சொல்லி இன்ப அதிர்ச்சி தந்தான்.\nவந்தார்கள் வென்றார்கள் ஆடியோ அபிராமை அசைத்துப் பார்க்கிறது. எனக்கு ஏற்பட்ட அதே அனுபவம். கூடவே நான் சொன்னது – முகலாயர்கள் வேறு, இந்திய முஸ்லிம்கள் வேறு. (இந்த எண்ணத்தினால்தான் பாடத்திட்டமும் பெரும்பாலும் நல்லவற்றை மட்டுமே எழுதுகிறது என்பது புரிகிறது.) இதை அழுத்தம் திருத்தமாகச் சொன்னதன் காரணம், இப்போதே இந்தியர்கள் குறித்த வேற்றுமை கலந்த ஒற்றுமை அவன் மனத்தில் பதிய வேண்டும் என்பதாலும் நான் அதை உண்மையாக நம்புகிறேன் என்பதாலும். இவற்றையெல்லாம் விட, ஒரு குறிப்பிட்ட சமூகம் மீது மட்டும் திணிக்கப்படும் வெறுப்பைக் குறித்தும் அதன் அநியாயம் குறித்தும் இந்த திராவிடக் கட்சியின் ஆட்சி நடந்த/நடக்கும் நாட்டில் நான் இன்றுவரை உணர்ந்துகொண்டிருக்கிறேன் என்பதாலும்தான். எந்த ஒன்றையும் மீறி நம்மை இணைக்கவேண்டியது இந்தியன் என்கிற எண்ணமும் இந்தியா என்கிற கருத்தாக்கமும்தான். இதை இப்போதே விதைக்கவேண்டும். இதுவே சரியான நேரம்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: வந்தார்கள் வென்றார்கள்\nநாங்களெல்லாம் சின்ன வயசில் வானொலி வெறியர்கள். கையில் ஒரு ரேடியோவை வைத்துக்கொண்டு அதன் பட்டனைத் திருகு திருகென்று திருகி திரைப்படப்பாடல் கேட்டு வளர்ந்தவர்கள். என் அம்மா தன் இளம் வயதில் இரவு விழித்திருந்து ஃப்ளாஸ்க்கில் காப்பி போட்டு வைத்துக் குடித்துக்கொண்டு விழித்திருந்து பாட்டு கேட்டவர்கள். கர்நாடக சங்கீதம் என்னவென்றே என் அப்பாவுக்குத் தெரியாது என்றாலும் ரேடியோவில் எங்காவது காதில் விழும் ஆலாபனைகள் அனைத்துக்கும் ஒரே மாதிரியாகத் தலையை ஆட்டி, கையைத் தட்���ித் தாளம் போட்டவர்.\nஎத்தனை கஷ்டத்திலும் என் வீட்டில் எப்போதும் ரேடியோவும் டேப் ரிக்கார்டரும் இல்லாமல் இருந்ததில்லை. சங்கராபரணம் வீட்டில் ஓடிய ஓட்டத்தில் கன்னடம் பேசும் குடும்பத்தில் பிறந்த தமிழர்கள் தெலுங்கர்களாகிவிடுவோமோ என்ற அச்சமெல்லாம் வந்ததுண்டு. திருவிளையாடல் சரஸ்வதி சபதம் வசனம் தமிழ்நாட்டைவிட எங்கள் வீட்டில் அதிகம் ஒலித்திருக்கும்.\nஇப்பேர்க்கொத்த பரம்பரையில் வந்த ரேடியோ சோழன் எம்எல்ஏவாகிய நானும் இதே ரேஞ்சில் ரேடியோ பைத்தியமாக இருந்தேன். கேசட் வாங்க காசில்லாததால் ரேடியோவே சரணம். திருநெல்வேலியில் இருந்து சென்னை ரேடியோ கேட்க அல்லல்பட்டதெல்லாம் இன்னும் நினைவிருக்கிறது. இலங்கை ஒலிபரப்புதான் எங்களைக் காப்பாற்றி உயிருடன் இருக்க வைத்தது. இல்லையென்றால் குடும்பத்துடன் தற்கொலைதான். மதுரைக்குக் குடி பெயர்ந்ததும் கொஞ்சம் சென்னை ரேடியோ கேட்கக் கிடைத்தது. டொய்ங் ட்யூயூ சத்தத்துக்கு நடுவில் சென்னை ஒலிபரப்பின் திரைப்பாடல்களைக் கொஞ்சூண்டு கேட்டோம். என்னவோ சாதித்த மிதப்பு ஒன்று வரும். காலை 8 மணிக்கு, இரவு பத்து மணிக்கு ரேடியோவில் சரியான அலைவரிசை கிடைப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும். ரேடியோவை அந்தப்பக்கம் இந்தப்பக்கம் திருப்பி, சரியாக 750 பக்கத்தில் ஒரு அலைவரிசையில் அந்த சிவப்புக் கோட்டு ட்யூனரை நிறுத்தி வைத்து… இதில் சில ட்யூனர்கள் 700ல் நிற்கும், ஆனால் 600க்கான அலைவரிசையை ஒலிபரப்பும். எனவே குத்துமதிப்பாக ஒரு கரெக்‌ஷன் போட்டு அந்த ட்யூனரைத் திருகி, ரேடியோ தலைகீழாக ஓரமாக நிற்க வைத்து – என்னவெல்லாமோ செய்திருக்கிறோம்.\nஒரு படப்பாடல், ஒரு பாடல் முடிவின் வார்த்தையில் தொடங்கும் அடுத்த பாடல் என்று என்னவெல்லாமோ மாயாஜாலம் செய்வார்கள். திரைப்படங்களின் பெயர்களை வரிசையாகச் சொல்லி, ஒரு பொருள் வருமாறு சொல்வார்கள். காரில் போகும் பாடல்களாகப் போடுவார்கள். ஆனால் திருநெல்வேலி ரேடியோ ரொம்ப சுத்தபத்தம். இதையெல்லாம் செய்யாது. கடுப்பாக வரும். 85களின் பிற்பகுதியில் மதுரை ரேடியோ வந்ததும், தெளிவாகப் பாடல்கள் கேட்க ஆரம்பித்தோம். சென்னையின் அனைத்து நூதனங்களையும் மதுரை வானொலி செய்தது. காலை 8.20க்குத் துவங்கி 9 மணி வரை திரைப்படப் பாடல்கள். வீட்டில் இருந்து 8.45க்குக் கிளம்பி 9 மணிக்குப் பள்���ி அடையும்வரை தொடர்ச்சியாக எல்லார் வீட்டிலும் பாடல்கள் கேட்கும். கேட்டுக்கொண்டே நடக்கலாம். அற்புதமான உணர்வு அது.\nசென்னை ஏ எம்-ஐ, சிற்றலையில் கேட்கலாம் என்று கேள்விப்பட்டபோது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. சிற்றலை என்ற ஒன்றை அதுவரை பயன்படுத்தியது கூட இல்லை. சென்னை ஏ எம்மை சிற்றலையில் கேட்டோம். இதை எப்படிச் சரியாகச் சொல்வது என்று தெரியவில்லை. பேண்ட் 2 என்ற நினைவு. பாடல்கள் தெளிவாக இருக்கும். ஆனால் ஆனால் ஆனால், ஐயோ, கொஞ்சம் குறைந்தும் பின்னர் அதிகமாகவும் பின்னர் குறைந்தும் ஒலி கேட்கும். ஒரு மலைமீது நின்றுகொண்டு, ஊருக்குள் ஒலிக்கும் ஸ்பீக்கர் ஒலி காற்றில் உயர்ந்தும் தாழ்ந்தும் கேட்பது போல. கண்ணீர் வரும். அதிலும் சென்னையின் கிரிக்கெட் வர்ணனையைக் கேட்கும்போது அவுட் ஆகும்போதோ அல்லது சிக்ஸ் அடிக்கும்போதோ ஒலி உள்ளே போய்விடும். அப்புறம் அந்த ஹிந்திக்காரன் எழவெடுப்பான், என்ன சொல்கிறான் என்பது புரிந்தும் தொலையாது. ஹேண்ட்ஸ்ஃப்ரியும் கிடையாது. பெரிய ரேடியோவை காதுக்குள் திணித்து திணித்து, என்ன கடவுள் இவனெல்லாம், காதைக் கொஞ்சம் பெரியதாகப் படைத்துத் தொலைத்தால்தான் என்ன என்ற விரக்திக்குள் நுழையும்போது டெண்டுல்கர் அவுட் ஆனது புரிந்திருக்கும்.\nநாஸ்டால்ஜியா கொட்டமிடும் நேரத்தில் இப்போதும் தஞ்சம் புகுவது ரேடியோவிடத்தில்தான். எல்லா ஏ எம் சானல்களும் இணையத்தில் கிடைப்பதில்லை. சென்னை மட்டும் கிடைக்கிறது. (சிம்பிள் ரேடியோ ஆப்.) திருநெல்வேலி மதுரை வானொலி ஏ எம் சானல்கள் கிடைத்தால் நன்றாக இருக்கும். முன்பு திருநெல்வேலியில் இருக்கும்போது திருநெல்வேலியைவிட திருவனந்தபுரம் ஏ எம் துல்லியமாகக் கேட்கும். கடும் கோபமாக வரும். இதையெல்லாம் இப்போது நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. ஒவ்வொரு நிகழ்ச்சியையும் வைத்துத்தான் நேரம் தெரிந்துகொள்வோம். மதுரையில் பாட்டு போட்டால் 8.20. பொங்கும் பூம்புனல் என்றால் 7 என நினைவு. இலங்கை ஒலிபரப்பை நிறுத்தினால் 10. பின்னர் எதோ நேர கரெக்‌ஷன் போட்டு 10.30 என்றான நினைவு. வானொலியுடனேயே வளர்ந்தோம். அயர்ன் கடைக்காரர் வானொலியில் என்ன வருகிறதோ அதைக் கேட்டுக்கொண்டு அயர்ன் செய்வார். தெருவில் கட்டில் போட்டுப் படுத்துக்கொள்பவரின் தலைக்குப் பக்கத்தில் ரேடியோ இருக்கும��. ரேடியோவின் அறிவிப்பாளர்கள் ஒவ்வொரு குரலுக்கும் பெரிய எண்ணிக்கையில் ரசிகர்கள். ராஜிவ்காந்தி கொலையை அறிவித்த செல்வராஜின் (பெயர் சரியா) குரல் இன்னும் நினைவிருக்கிறது. என்னென்ன நினைவுகள்.\nஇன்று சென்னை வானொலி 81ம் வருடத்தில் அடியெடுத்து வைக்கிறதாம். அனைத்து ஏ எம் சானல்களையும் இணையத்தில், ஆப்பில் கிடைக்க வைக்காவிட்டால் சீக்கிரம் மூடுவிழாதான். அப்படி மூடு விழா நடக்காமல் 100ம் ஆண்டில் அடியெடுத்து வைக்க வாழ்த்துகள்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: ரேடியோ, வானொலி\nஅரசுத் தேர்வுகளில் ப்ளூ ப்ரிண்ட் என்ற ஒன்று இனி இருக்காது என்பது ஒரு தொடக்கம். ஆனால் இதுவே பெரிய தீர்வு அல்ல. ப்ளூ பிரிண்ட் என்பது, படிப்பில் மிகவும் பின் தங்கும் மாணவர்களுக்கு பெரிய அளவில் உதவிய ஒன்று. ஐந்து மதிப்பெண்கள் கேள்வி, முதல் பாடத்தில் இருந்தும் அல்லது இரண்டாம் பாடத்தில் இருந்து வரும் என்று தெரியவந்தால், ஏதேனும் ஒரு பாடத்தில் வரும் எல்லா ஐந்து மதிப்பெண்களையும் படிப்பதன்மூலம், இரண்டாவது பாடத்தில் வரும் எல்லா ஐந்து மதிப்பெண்கள் கேள்விகளையும் படிக்காமல் விட்டுவிடலாம். ஏற்கெனவே படிக்கத் திணறும் மாணவர்களுக்கு இது கொஞ்சம் உதவும்.\nஆனால் இது எங்கெல்லாம் பிரச்சினைகளை ஏற்படுத்தியது ப்ளூ பிரிண்ட் படி ஆசிரியர்கள் பாடம் நடத்தத் துவங்கினார்கள். இரண்டாம் பாடத்தின் ஐந்து மதிப்பெண்கள் கேள்விகளை நடத்துவது கடினம் என்றால், ப்ளூ பிரிண்ட்டைக் காரணம் காட்டி அதை நடத்தாமல் விட்டார்கள். இதனால் நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கும் பிரச்சினை உண்டானது.\nபதினோராம் வகுப்பின் ப்ளூ பிரிண்ட்டைப் பயன்படுத்தி, எவையெல்லாம் பன்னிரண்டாம் வகுப்பில் வருமோ அந்தப் பாடங்களை மட்டும் பதினோராம் வகுப்பில் எடுத்தார்கள். மற்றவற்றை எடுக்காமல் விட்டார்கள். இதனால் சில குறிப்பிட்ட பாடங்களை பன்னிரண்டாம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள் முற்றிலும் இழக்கும் நிலை உருவானது. இப்பாடங்களில் இருந்து கேள்விகள் போட்டித் தேர்வுகளில் கொஞ்சம் சுற்றி வளைத்துக் கேட்கப்பட்டால் பதில் சொல்லமுடியாமல் திணறும் நிலை உருவானது.\nப்ளூ பிரிண்ட் இனி இல்லை என்பது நல்ல சிறிய தொடக்கம். ஆனால் முழுமையாகச் செய்யவேண்டியவை – ஆசிரியர்களுக்கான பயிற்சி, ஒரு பாடத்தின் தேவையை ஆசிரியர்க��் புரிந்துகொள்ளவேண்டிய விதமும் அவசியமும், புத்தகத்தில் அச்சில் இருப்பது அல்ல ஒரு பாடம்; அது எப்படிப் புரிந்துகொள்ளப்படவேண்டும் என்பதை ஆசிரியகளுக்கு விளக்கவேண்டிய அவசியம், பாடத்தை மனனம் செய்வதை விட்டுவிட்டு (அல்லது குறைந்த அளவில் மனனம் செய்து) புரிந்துகொண்டு படித்து பதில் அளிக்கவேண்டிய அவசியத்தை; இது இயலக்கூடிய ஒரு செயலே என்பதை ஆசிரியர்களுக்கு முதலில் உணர்த்தவேண்டியது – இவைதான் முக்கியம். மாணவர்களின் வீழ்ச்சிக்கு ஆசிரியர்களே காரணம். ஆசிரியர்களை மேம்படுத்துவதன் மூலமாகவும், போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும்படியாக மாணவர்களை உருவாக்கும் தேவையை அவர்களுக்குச் சொல்வதன் மூலமாகவுமே அடுத்த இடத்துக்கு நகரமுடியும்.\nஅதிகமாகப் படிக்கக் கொடுப்பது, நெட்டுரு போட்டு எழுதச் சொல்லி மார்க் வாங்க வைப்பது, அதிகமாக எழுதி வரச்சொல்லி வீட்டுப்பாடங்கள் கொடுப்பது, அதிக நேரம் பள்ளிகளிலேயே தங்க வைத்து படிக்க வைத்து மதிப்பெண்கள் வாங்க வைப்பது, பதினோராம் வகுப்பின் பாதியிலேயே பன்னிரண்டாம் வகுப்புப் பாடங்கள் எடுப்பது, ஒன்பதாம் வகுப்பின் பாதிலேயே பத்தாம் வகுப்புப் பாடங்கள் எடுப்பது, முழு ஆண்டுத் தேர்வு விடுமுறையை முற்றிலும் ரத்து செய்துவிட்டுப் பாடங்கள் நடத்தி முடித்துவிட்டு அதிகமாக தொடர்ச்சியாகப் பரீட்சைகள் நடத்துவது – இந்த முறைகளில் மாணவர்களை அதிக மதிப்பெண்கள் பெற வைக்கும் யுக்தியில் கிட்டத்தட்ட அனைத்துப் பள்ளிகளும் நிபுணத்துவம் பெற்றுவிட்டன. இதனால் நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கும் ஆட்டுமந்தை ஆக்கப்பட்டார்கள். பல பள்ளிகளில் பல நல்ல ஆசிரியர்கள் உள்ளார்கள். மேலே சொன்ன பள்ளியின் நடவடிக்கைகளில் அவர்களுக்கும் உடன்பாடு இருக்காது. ஆனால் அவர்களும்கூட மதிப்பெண் நெருக்கடிக்கு ஆளாகி ஒரு பள்ளி என்ன செய்யவேண்டும் என நினைக்கிறதோ அதை மட்டும் செய்யவேண்டிய அழுத்தம் உள்ளது. இதிலிருந்து ஆசிரியர்களை வெளியே கொண்டு வர அரசு பல வகைகளில் முயலவேண்டும். மதிப்பெண்கள் பின்னால் அலையும் மனப்போக்கைத் தவிர்த்துவிட்டு, ஆசிரியர்கள் தாங்கள் புரிந்துகொண்டு மாணவர்களையும் புரிந்துகொள்ளச் சொல்லிப் பாடம் நடத்தும் முறை வராமல் நமக்கு விடிவுகாலம் இல்லை.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: ப்ளூ பிரிண்ட்\nஅறிவிப்���ு • புத்தகப் பார்வை\nஅந்திமழையின் அதிரடி விமர்சனப் போட்டி (தலைப்பு இப்படித்தான் வைப்போம். க்யாரே செட்டிங்கா என்று கேட்பவர்கள் அன்புடன் ப்ளாக் செய்யப்படுவார்கள்.)\nமதிப்புரை.காம் என்றொரு வலைத்தளம் நடத்திக்கொண்டிருந்தோம். நோக்கம், புத்தகங்களுக்கு நல்ல விமர்சனம் வரவைக்கவேண்டும் என்ற எண்ணம்தான். இன்றைய நிலையில் அதிகம் விற்கும் நாளிதழ்களில், பத்திரிகைகளில் ஒரு புத்தகத்துக்கு விமர்சனம் வருவது அத்தனை எளிதானதல்ல. அதேசமயம் அது அத்தனை கடினமானதுமல்ல. பத்திரிகைகளின் நோக்கம் சார்ந்து தேவை பொருத்து விமர்சனங்களுக்கான புத்தகம் தேர்ந்தெடுக்கப்படும். பல விடுபடல்களை மீறி ஒரு புத்தகத்தின் விமர்சனம் வெளியாகவேண்டும். இதில் பத்திரிகைகளின் இடப்பற்றாக்குறை, வருமானம் தரும் பகுதி எதுவோ அதன் தேவை என்பதையெல்லாம் பொருத்தே புத்தக விமர்சனங்கள் வெளியிடப்படும். இந்தப் பத்திரிகைகளில் வெளியாகும் விமர்சனங்களுக்கு ஓரளவு ரீச் இருக்கும். அதேசமயம் இந்த விமர்சனங்கள் எல்லாம் புத்தக அறிமுகங்கள் என்ற அளவிலானவை மட்டுமே.\nகாலச்சுவடு, ஜூனியர் விகடன் போன்ற பத்திரிகைகளில் வரும் புத்தக விமர்சனங்கள் கொஞ்சம் தீவிரமானவை. புத்தகத்தை ஆராய்பவை. இவற்றை விமர்னங்கள் எனலாம். இப்பத்திரிகைகளுக்கு அல்லது பத்திரிகை ஆசிரியர்களுக்கு அல்லது விமர்சனத்தை எழுதும் ஐயோபாவம் எழுத்தாளருக்கு உரிய சாய்வுகளுடனேயே எந்தப் புத்தகத்தின் விமர்சனம் வரவேண்டும் என்பது உறுதி செய்யப்படும்.\nஇவற்றையெல்லாம் மீறிப் பார்த்தால், ஒரு புத்தகத்துக்கு நியாயம் செய்யும் விமர்சனங்கள் வருவதில்லை என்பதே உண்மை. இதில் எல்லாருக்கும் பங்குண்டு. எனவே குற்றங்களை நாம் நமது என்று பேசுவதே நியாயமானது.\nமதிப்புரை.காம் என்ற தளம் தொடங்கப்பட்டது, ஆன்லைனில் எப்படி புத்தக விமர்சனங்களைக் கொண்டு செல்வது, அதன் மூலம் அக்குறிப்பிட்ட புத்தகத்தின் விற்பனையை அதிகப்படுத்துவது என்ற நோக்கில்தான். இதன்படி புத்தக வாசிப்பாளர்களுக்குப் புத்தகம் இலவசமாகத் தரப்படும். அவர்கள் அப்புத்தகத்துக்கு விரிவான விமர்சனம் ஒன்றை எழுதவேண்டும். புத்தகத்தை நிராகரித்தும்கூட எழுதலாம். விமர்சகர்களின் சுதந்திரத்தில் எவ்விதக் குறுக்கீடும் இருக்காது. இதுதான் திட்டம்.\nஇத்திட்டம் தோல்வி அடைந்தது. காரணங்கள் என்ன புத்தகத்தை இலவசமாகப் பெற்றுக்கொண்ட விமர்சகர்கள் ஒன்றிரண்டு முறை ஆர்வத்தில் எழுதினார்கள். பின்னர் தொடர்ச்சியாக அவர்களால் எழுதமுடியவில்லை. இது முதல் காரணம். இதனால் தொடர்ச்சியாக எழுதும் ஒன்றிரண்டு நபர்களின் விமர்சனங்கள் மட்டுமே வெளிவரத் துவங்கின. இரண்டாவது பிரச்சினை – இப்படிப் புத்தகங்கள் இலவசமாக வழங்குவதற்குப் பதிப்பகங்கள் பெரிய அளவில் முன்வரும் என்று நான் எதிர்பார்த்தேன். ஏனென்றால் ஒரு பத்திரிகைக்குப் புத்தகங்கள் அனுப்பி எப்போது விமர்சனம் வரும் என்று தேவுடு காத்திருப்பது கிட்டத்தட்ட எல்லாப் பதிப்பகங்களுக்கும் பொதுவான அனுபவமே. அதனால் பதிப்பகங்கள் பெரிய அளவில் இதற்கு உதவும் என்று நினைத்தேன். ஆனால், மதிப்புரை.காம் போன்ற ஒரு தளத்தில் ஆன்லைனில் விமர்சனம் வருவதால் ஒரு பயனும் இல்லை என்பதை அவர்கள் கண்டுகொண்டார்கள். அதாவது புத்தகம் பற்றிய பேச்சு இருக்கும், ஆனால் அது விற்பனையாக மாறாது. இது உண்மைதான். எனவே பதிப்பகங்கள் புத்தகங்களை இலவசமாகத் தருவதில் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. மீண்டும் மீண்டும் பதிப்பாளரிடம் புத்தகத்தை இலவசமாகக் கேட்பது குறித்த ஒரு குற்ற உணர்வு உருவாகத் துவங்கிவிட்டது புத்தகத்தை இலவசமாகப் பெற்றுக்கொண்ட விமர்சகர்கள் ஒன்றிரண்டு முறை ஆர்வத்தில் எழுதினார்கள். பின்னர் தொடர்ச்சியாக அவர்களால் எழுதமுடியவில்லை. இது முதல் காரணம். இதனால் தொடர்ச்சியாக எழுதும் ஒன்றிரண்டு நபர்களின் விமர்சனங்கள் மட்டுமே வெளிவரத் துவங்கின. இரண்டாவது பிரச்சினை – இப்படிப் புத்தகங்கள் இலவசமாக வழங்குவதற்குப் பதிப்பகங்கள் பெரிய அளவில் முன்வரும் என்று நான் எதிர்பார்த்தேன். ஏனென்றால் ஒரு பத்திரிகைக்குப் புத்தகங்கள் அனுப்பி எப்போது விமர்சனம் வரும் என்று தேவுடு காத்திருப்பது கிட்டத்தட்ட எல்லாப் பதிப்பகங்களுக்கும் பொதுவான அனுபவமே. அதனால் பதிப்பகங்கள் பெரிய அளவில் இதற்கு உதவும் என்று நினைத்தேன். ஆனால், மதிப்புரை.காம் போன்ற ஒரு தளத்தில் ஆன்லைனில் விமர்சனம் வருவதால் ஒரு பயனும் இல்லை என்பதை அவர்கள் கண்டுகொண்டார்கள். அதாவது புத்தகம் பற்றிய பேச்சு இருக்கும், ஆனால் அது விற்பனையாக மாறாது. இது உண்மைதான். எனவே பதிப்பகங்கள் புத்தகங்களை இலவ��மாகத் தருவதில் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. மீண்டும் மீண்டும் பதிப்பாளரிடம் புத்தகத்தை இலவசமாகக் கேட்பது குறித்த ஒரு குற்ற உணர்வு உருவாகத் துவங்கிவிட்டது மூன்றாவது, விமர்சகர்கள் வாங்கிய புத்தகத்துக்கு விமர்சனங்கள் அனுப்பவில்லை. தொடர்ச்சியாகக் கேட்டாலும் அவர்கள் உண்மையில் மனத்தளவில் விமர்சனம் எழுதவேண்டும் என்றும் நினைத்தாலும் அதைச் செய்து முடிக்கமுடியாத சூழல். இது எல்லோருக்கும் நேர்வது. ஆனால் இதனால் சில சுணக்கங்கள் நேர்ந்தன. பதிப்பாளர்களிடம் மீண்டும் புத்தகம் கேட்கமுடியாத சூழல் இதனாலும் உருவானது. நான்காவதாக, அனாமதேய புத்தகங்கள் என்னும் சொல்லும் அளவுக்கான புத்தகங்கள் விமர்சனத்துக்கு வந்தன. அவற்றைப் படிக்கவோ விமர்சனம் செய்யவோ யாரும் விரும்பவில்லை. ஆனால் அப்பதிப்பாளர்களிடம், எழுத்தாளர்களிடம் அப்புத்தகங்களை அனுப்பாதீர்கள் என்றும் சொல்லும் நிலை உருவானது. இதனால் சில சங்கடங்கள் நேர்ந்தன. ஐந்தாவதாக, நீண்ட புத்தக விமர்சனங்களைப் படிக்க அதிகம் யாரும் தயாராக இல்லை. ஆறாவதாக, இலவசமாகப் புத்தகத்தையும் கொடுத்து, அதை அனுப்பவும் கொரியர் செலவு செய்து – எங்களுக்குக் கட்டுப்படி ஆகவில்லை.\nஇந்த உண்மைகளின் முன்னே இயல்பாகவே மண்டியிட நேர்ந்தது. இப்படித்தான் நடக்கும் என்று தெரியும். ஆனாலும் மதிப்புரை.காமில் பல முக்கிய விமர்சனங்கள் வெளியாகின. இது தொடர்ந்திருந்தால் மிக முக்கியமான விமர்சனத் தளமாக அது தொடர்ந்திருக்கும். இப்போதும்கூட இப்படி ஒரு தளத்தை, பதிப்பாளர்களின் உதவியுடன் யாரேனும் முயன்று பார்க்கலாம்.\nஅந்திமழை.காம் புத்தக விமர்சனத்துக்கென்று ஒரு போட்டியை அறிவித்துள்ளது. இன்னும் இரண்டு நாள்களே உள்ளன. அதற்குள் விமர்சனங்களை அனுப்பவேண்டும். மதிப்புரை.காமில் பங்குகொண்ட நண்பர்கள், புத்தக ஆர்வலர்கள் இதனைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். அதிகம் இதனை நண்பர்களுடன் பகிருங்கள்.\nமுதல் பரிசு – ரூ.10000\nஇரண்டாம் பரிசு – ரூ.5000 [ இருவருக்கு]\nமூன்றாம் பரிசு – ரூ.1000 மதிப்புள்ள புத்தகங்கள் 10 பேருக்கு.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: புத்தக விமர்சனம், மதிப்புரை.காம்\nகொக்கு பறக்குதடி வெள்ளைக் கொக்கு பறக்குதடி என்றொரு பாடல். வெள்ளையர்களின் கட்டுப்பாட்டை மீறி, அதே சமயம் அவர்கள் கண்ணில் மண்ணைத் தூவி, சுதந்திரக் கனலை மக்கள் மத்தியில் ஊட்டும்படியாக விஸ்வநாத தாஸ் பாடிய பாடல் இது. தடையை மீறவும் வேண்டும், ஆனால் அது அவர்களுக்கு வெளிப்படையாகத் தெரியும் படியும் இருக்கக்கூடாது.\nஇதை எடப்பாடியின் அதிமுக அரசு எப்படிக் கடைப்பிடிக்கிறது என்று பாருங்கள். தமிழக அரசின் சாதனைகளை () விளக்கும் செய்திப்படங்கள் திரையரங்கில் காட்டப்படும். சென்ற வாரம் பார்த்தது – சிரிப்பை வரவழைத்தது. மெட்ரோ ரயில் சேவைகளை எப்படி ஜெயலலிதா தமிழகத்துக்குத் தந்தார், அதை எப்படி எடப்பாடி பழனிசாமி விரிவுபடுத்தினார் என்பதை விளக்கும் செய்திமடல் அது. ஆலந்தூர் முன்னே ஒரு பெண் ஆட்டோ கிடைக்காமல் தவிக்கிறார். இன்னொரு பையன் இண்டர்வியூ செல்ல கால்டாக்ஸி கிடைக்காமல் தவிக்கிறார். அங்கே தத்வமஸி என்னும் நடமாடும் சர்பத் கடை நடத்துபவர், ஏன் இப்படி தவிக்கிறீர்கள், மெட்ரோ பயன்படுத்துங்கள் என்று மெட்ரோவின் அருமை பெருமைகளைச் சொல்லி வழி அனுப்பு வைக்கிறார். பக்காவாக நெல்லைத் தமிழ் பேசும் நடிகர் இவர். ஏன் நெல்லைத் தமிழ் பேசுகிறார் என்பதை க்ளைமாக்ஸில் பார்க்கலாம். ஆட்டோவும் கால்டாக்ஸியும் கிடைக்காத இருவரும் மெட்ரோ ரயிலில் பயணிக்கிறார்கள். இறங்கும் இடத்தில் தெரியாமல் ஒருவர் மீது மோதுகிறார்கள். அவரைப் பார்த்தால், ஆலந்தூரில் கடை நடத்திய அதே மனிதர். இருவரும் ஆச்சரியத்துடன் ‘நீங்க எப்படி இங்க’ என்கிறார்கள். உடனே அவர் சிரித்துக்கொண்டே, ‘ஆலந்தூரில் இருப்பது என் தம்பி, நான் அண்ணன்லா’ என்கிறார்.\nடிவிஸ்ட் இங்கேதான். கேமராவைப் பார்த்து அவர் சொல்கிறார், “ஆமா, நாங்க ரெட்டையிலா.” நாங்க ரெட்டை இலை என்று கேட்கும்படியாக அவர் இந்த வசனத்தைச் சொல்கிறார்.\nபின்குறிப்பு: இந்தத் தண்டத்துக்கு விஸ்வநாத தாஸ் போன்ற சாதனையாளர்களையெல்லாம் கோட் செய்ததற்கு மன்னித்துவிடவும்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: இரட்டை இலை\nபொதுவாக ரஜினியின் திரைப்படத்துக்குப் பெரிய அளவில் யோசித்து விமர்சனம் எழுதும் வேலையெல்லாம் செய்ததில்லை. ரஜினியின் படம் என்றாலே அது கொண்டாட்டத்துக்குரியது. முதல் நாள் முதல் காட்சி தரும் கொண்டாட்ட மனநிலையைப் புரிந்துகொள்ள நீங்கள் தொடர்ந்து இருபது வருடங்களாக ரஜினியின் திரைப்படங்களை முதல் நாள் முதல் காட்சியில் திரையில் பார்த்திருந்தால்த���ன் புரியும். திடீரெனப் பார்ப்பவர்களுக்கு இது ஒரு அபத்தம். பொதுவாகவே இது அபத்தம் என்பது சரிதான். ஆனால் ஒரு கொண்டாட்ட மனநிலைக்கு ஒரு நாள் மட்டும் போய்வரும் இந்த அபத்தம் எனக்குப் பிடித்தமானது. ரஜினி எனக்குத் தலைவரோ சூப்பர் ஸ்டாரோ இல்லை. எனக்கும் ரஜினிக்குமான ஈர்ப்பு உற்சாகம் சார்ந்தது. கொண்டாட்ட மனநிலை சார்ந்தது. தமிழின் மிகச் சிறந்த நடிகர் ஒருவரின் திறமை சார்ந்தது. ஆனால் கடந்த சில ரஜினியின் படங்கள் வெற்றுக் கொண்டாட்டங்களை மீறியவையாக அமைந்திருக்கின்றன. சிவாஜி திரைப்படத்திலேயே இப்போக்கு துவங்கினாலும் ஷங்கர் அதை ஒருவிதமாகக் கையாண்டார். கபாலியில் இது துலக்கம் பெற்றது. காலாவில் அரசியல் படமாகவே மையம் கொண்டிருக்கிறது. எனவே ஒரு கொண்டாட்டமான திரைப்படத்தை மட்டும் அணுகும் நோக்கில் இனி ரஜினியின் படங்களை அணுகமுடியாது. அத்திரைப்படத்தை எடுப்பவர்கள் யார், அவர்களது அரசியல் என்ன என்பதைக்கொண்டே தீர்மானிக்கமுடியும்.\nஒரு திரைப்படமாக காலா மிக நன்றாகவே உள்ளது. முதல் 30 நிமிடங்களில் நெளிய வைத்துவிட்டார்கள். கிட்டத்தட்ட கதறும் அளவுக்கு. பின்னர் படம் வேகம் கொள்கிறது. இறுதி நிமிடம் வரை வேகம் குறையவே இல்லை. இனியும் வயதான மனைவிக்கும் கணவனுக்குமான காதலைச் சொல்வதை ரஞ்சித் நிறுத்திக்கொள்வது நல்லது. சில ரசனையான காட்சிகள் இருந்தாலும் மொத்தத்தில் இவை கழுத்தறுக்கின்றன. இக்காட்சிகள் எல்லாம் மறைந்து காலாவின் அரசியலுக்குள் படம் செல்லும் நொடியில்தான் உண்மையான திரைப்படம் தொடங்குகிறது. நானே படேகர் அறிமுகாகும் காட்சியில் இருந்து இறுதிக்காட்சி வரை வேகம் குறைவதே இல்லை.\nபடத்தில் மிக முக்கியமான காட்சிகள் நான்கைந்தாவது இருக்கின்றன. இடைவேளை அரும் காட்சி அட்டகாசம். அந்தக் காட்சியில் நிகல் நிகல் சல்தேரே பாடலை முழுமையாக ஓடவிட்டிருக்கவேண்டும். சட்டென முடித்தது, அட்டகாசமான அந்தப் பாடலுக்கும் அந்தப்பாடல் மிகக் கச்சிதமாகப் பொருந்தி வந்த அந்தக் காட்சிக்கும் அநியாயம் செய்வதைப் போலத் தோன்றியது. இடைவேளைக்குப் பிறகு ரஜினியும் நானாபடேகரும் சந்திக்கும் இரண்டு காட்சிகளுமே அபாரம். வசனங்கள் மிகக் கூர்மை. நானா படேகர் இந்தப் படத்தை வேறொரு உயரத்துக்குக் கொண்டு போகிறார்.\nரஜினியின் நடிப்பைத் தனியே சொல்லவே��்டியதில்லை. தனக்கான இடம் இனி என்னவாக இருக்கும் என்பதைப் புரிந்துகொண்டிருக்கிறார். சண்டைக் காட்சிகளில் உடல் ஒத்துழைப்பதில்லை என்பதை ஏற்றுக்கொண்டிருக்கிறார். கதையற்ற திரைப்படங்கள் இனி வேலைக்காகாது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். முதல் காட்சியில் இருந்து இறுதிக்காட்சி வரை எவ்விதக் குறையுமின்றி மிக நன்றாக நடித்திருக்கிறார். அதீத நடிப்பு என்கிற குழிக்குள் என்றுமே ரஜினி விழுவதில்லை. இப்படத்திலும் அப்படியே. எங்கே அதீதமாக நடிக்கக்கூடாது என்பதைப் புரிந்துகொண்டிருப்பதே ரஜினியின் நிஜமான பலம்.\nஈஸ்வரி ராவின் கதாபாத்திரம் ஆரம்பக் காட்சிகளில் அலட்டுவது போலத் தோன்றினாலும், என்னையும் லவ் பண்ணாங்க என்று தியேட்டரையே அதிர வைத்த காட்சியில் மனசுக்குள் நுழைகிறார். சமுத்திரக்கனிக்கு வித்தியாசமான வேடம். செவ்வனே செய்கிறார்.\nஇப்படத்தில் மிக முக்கியமாகக் குறிப்பிடப்படவேண்டிய நடிகர் – மணிகண்டன். அட்டகாசம், ஆசம். இவருக்கு மிக பிரகாசமான எதிர்காலம் நிச்சயம். படத்தில் மனத்தைக் கொள்ளை கொண்ட நடிகர் இவரே.\nபடத்தின் செட்டிங்க்ஸ் அபாரம். அப்படியே கண்ணுக்குள்ளே தாராவியைக் கொண்டு வந்துவிட்டார்கள். பின்னணி இசையில் காதைக் கிழிக்காமல் அதேசமயம் பிரம்மாண்டமான இசையைத் தந்த சந்தோஷ் நாராயண் பாராட்டப்படவேண்டியவர். இந்தப் படத்துக்கென அவர் இசையமைத்த பல பாடல்கள் இப்படத்தில் வரவில்லை. யார் வெச்சது யார் வெச்சது பாடல் காட்சிகளூடாகக் கடந்து சென்றதையெல்லாம் ஜீரணிக்கவே முடியவில்லை. படத்துக்கு இது நல்லதுதான் என்றாலும், அந்தப் பாடலின் தன்மையை இப்படி வீணடித்துவிட்டாரே ரஞ்சித் என்ற வருத்தம் இப்போதும் இருக்கிறது. அதேபோல் பாடலுக்கு நடனம் என்றாலே யாராவது தரையில் கிடந்து சுற்றுவது என்கிற எண்ணத்தை ரஞ்சித் கைவிடுவது நல்லது.\nஇப்படத்தில் தமிழர்களை ராவணனாக மாற்றுகிறார் ரஞ்சித். ராமனை எதிரியாக்குகிறார். வெளிப்படையாகவே. நானே படேகர் ஒரு ஹிந்துக் கட்சியின் தலைவர். பாஜகவாகவோ சிவசேனையாகவோ அல்லது இரண்டுமோ அல்லது கொள்கையாகவோ இருக்கலாம். ராமனே நானா படேகரின் நாயகன். ஒருவகையில் ராவணனான காலாவை அழிக்கப் போகும் ராமன் நானா படேகரே. தலித் அரசியல்வாதிகளின் ஹிந்து மத எதிர்ப்பும் காழ்ப்பும் உலகறிந்த ஒன்றே. ராவணன் உண���மையில் தீமையின் வடிவம். சிவபக்தனாக இருந்தும் அவன் தீமையின் வடிவமே. ராவணன் பிராமணன் என்பதை மறந்து (அல்லது தங்கள் தேவைக்காக மறைத்து) அவனைத் தமிழனின் அடையாளமாக மாற்றி நெடுநாளாகிறது. இந்தக் குழப்பத்துக்கே இவர்களிடம் விடை இல்லை. இந்நிலையில் ஹிந்து மதத்தின் புராணங்களின் ஆழம் தெரியாமல் அதன் வீச்சும் புரியாமல் ராவணனை, தீமையின் வடிவத்தை, திரைப்படத்தில் காலாவுக்கு இணை வைத்துவிட்டார்கள். இதனால் ராவணை ஒழிக்க நினைக்கும் நானா படேகர் என்ற மோசமான அரசியல்வாதியை, உண்மையில் அறத்தின் வடிவான ராமனுக்கு இணை வைத்துவிட்டார்கள். ராமாயணத்தின் கதாகாலக்ஷேபத்தின் வரிகளுக்கு இணையாக ராவணன் ஒழிக்கப்படும் காட்சி மிக பிரமாண்டமாக மனதைப் பதற வைக்கும் அளவுக்குப் படமாக்கப்பட்டுள்ளது. (படத்தில் அசரடிக்கும் காட்சி இதுதான்.) நல்லவன் ராவணன் காலா தீய ராமனால் அழிக்கப்படுகிறான். ஆனால் ராவணன் என்னும் மாயன் மீண்டும் ராமனை அழிக்கிறான்.\nமிகத் தெளிவாக தமிழர்களை, ராவணனை ஹிந்துக்களுக்கு எதிரானவர்கள் என்று காட்டுகிறார்கள். அதற்கான காரணமாக ராமனைக் கெட்டவனாகச் சித்திரிக்கிறார்கள். இந்த அரசியலுக்கு அப்படியே தன்னை ஒப்புக்கொடுத்திருக்கிறார் ரஜினி. ஆனால் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ரஜினி என்றுமே திரைப்படத்தில் எடுப்பார் கைப்பிள்ளைதான். இயக்குநரைத் தீர்மானித்துவிட்டால் அவர் என்ன சொன்னாலும் செய்வார். செய்திருக்கிறார்.\nஇங்கே நாம் சமீபத்தில் நடந்த சில நிகழ்வுகளையும் சேர்த்துப் பார்க்கவேண்டிய தேவை இருக்கிறது. தனது எந்த ஒரு திரைப்படமும் வெளி வருவதற்கு முன்பாக அத்திரைப்படத்துக்கு எதிரான எந்த ஒரு செயலையும் செய்யாதவர் ரஜினி என்ற பிம்பம் இங்கே இருக்கிறது. ஆனால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் கலவரத்தை ஒட்டி ரஜினி பேசியது, இத்திரைப்படத்தில் தான் செய்திருக்கும் கதாபாத்திரத்தை மனத்தில் வைத்துத்தான் என்பதைப் புரிந்துகொள்ளலாம். இப்படத்தில் ரஜினி காவல்துறையை அடிக்கிறார். கொல்லுகிறார். கொல்லத் துணை நிற்கிறார். புரட்சிக்குத் துணை போகிறார். ஒட்டுமொத்த அரசுக்கு எதிரான போராட்டங்களை ஆதரிக்கிறார். ஆனால் நிஜத்தில் ரஜினி இவை அத்தனையும் மறுத்தார். காவல்துறை போட்டிருக்கும் சீருடை என்பது மரியாதைக்குரியது என்ற ஒரு அரசு ���ார்ந்த கருத்தை வெளிப்படையாக முன் வைத்தார். தான் வேறு தன் திரைப்படம் வேறு என்பதை உணர்த்தவே ரஜினி இப்படி வெளிப்படையாகப் பேசி இருக்கிறார் என்று இப்போது புரிகிறது.\nஇத்திரைப்படத்தில் சட்டத்தை எரிக்கலாம் என்றொரு வாசகம் வருகிறது. ஆனால் அது ம்யூட் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையான ரஜினி இப்படிப்பட்டவர்களைச் சமூக விரோதிகள் என்றும் விஷக் கிருமிகள் என்று சொல்லிவிட்டார். அதாவது திரைப்படத்தில் ரஜினி நடித்திருப்பது, ராவணனாக சித்திரிக்கப்பட்டிருப்பது, உண்மையான ரஜினியின் கருத்தின்படி ஒரு விஷக்கிருமியின் பாத்திரமே, ஒரு சமூக விரோதியின் பாத்திரமே. அத்தனை நியாயங்கள் காலாவின் பக்கம் இருந்தாலும் உண்மையான ரஜினியின் கருத்தின்படி சட்டத்துக்கு எதிராக வன்முறைக்குத் துணை போகும் எந்த ஒரு போட்டாரமும் சமூக விரோதியின் செயலே. இதைப் புரிய வைக்கவே ரஜினி அப்படிப் பேசி இருக்கிறார். இதனால்தான் ரஞ்சித்தின் ஆதரவாளர்கள் எந்நிலை எடுப்பது என்று புரியாமல் தத்தளித்திருக்கிறார்கள். ரஜினி இப்படி வெளிப்படையாகப் பேசுவார் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.\nஹிந்தி பேசும் ராமனே தமிழ் ராவணர்களின் எதிரி என்று மிகத் திறமையாக, வெளிப்படையாக இத்திரைப்படம் முன்வைக்கிறது. படம் தாராவியின் பிரச்சினை என்றாலும் உள்ளூர இப்படம் சொல்ல விரும்புவது இதையே. அதாவது தாராவி பற்றி எப்புரிதலும் இல்லாத தமிழர்கள் இப்படத்தை இப்படியே சென்று அடைவார்கள். (இதில் பாதி பேர் எந்த அரசியல் புரிதலும் இன்றி நன்மைக்கும் தீமைக்குமான சண்டை என்று கருப்பு வெள்ளையாகக் காண்பார்கள், அந்த அப்பாவிகளை விட்டுவிடலாம்.) நானா படேகர் ஷெரினாவைக் காலில் விழச் சொல்லும் காட்சியில் ஒரு நொடி ராமர் சிலை காண்பிக்கப்படுகிறது. நானா படேகர் வரும் இன்னும் சில காட்சிகளிலும் ராமர் சிலை வருகிறது. நானா படேகர் வரும் காட்சிகள் எல்லாமே காவி வண்ண மயம். இறுதிக் காட்சியில் திரையில் வரும் கதாபாத்திரங்களின் உடல் கருமை நிறத்துக்கு மாறுகிறது. கருமை நிறம் வீறுகொண்டு எதிரியைக் கொல்கிறது. திரையின் நிறம் சிவப்பாகிறது. கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. எங்கும் காலாவின் முகமாகிறது. திரையின் நிறம் நீலமாகிறது. இந்த நிற விளையாட்டு இனியும் எத்தனை படங்களுக்குத் தொடரும் எனத��� தெரியவில்லை. கருமை சிவப்பு நீலம் என்ற நிறங்களை காவிக்கு எதிராக நிறுத்துகிறது இத்திரைப்படம். அந்தக் காவி கொடிய அரசியல்வாதியின் முகம். கருமையும் சிவப்பும் நீலமும் (ஏன் திடீரென்று நீலம் வருகிறது என்பதற்கு ஒரே காரணம் இது ரஞ்சிதி படம் என்பதால்தான்) உண்மைக்கும் ஏழ்மைக்கும் புரட்சிக்குமான முகமாகிறது.\nஏழைகளுக்கான நிலம் என்பதை மையமாக வைத்து அதன் அரசியல் கருத்துகளை முன் வைத்திருக்கிறார் ரஞ்சித். அதையும் பிறப்பால் மராட்டியரான ஒருவரைக் கொண்டே பேச வைத்திருக்கிறார். அதிலும் தேவையே இல்லாமல் ஒருவர் தன் பெயர் சிவாஜிராவ் கெய்க்வாட் என்று சொல்லிக் குண்டடி பட்டுச் சாகிறார். ரஜினியின் மகன் பெயரை லெனின் என்று வைத்து சிவப்பின் ஈர்ப்பைக் காண்பிக்கிறார். (ஆனால் ரஜினி லெனினை நன்றாகத் திட்டித் தீர்க்கிறார்.) இத்தனைக்கும் நடுவில் தொடரும் ரஞ்சித்தின் முக்கியமான விஷயம் – புத்தரும் அம்பேத்கரும் வருகிறார்கள், ஈவெரா எங்கும் வரவில்லை. ஒரு காட்சியின் பின்னணியில் ஈவெரா சிலை ஒன்றின் தாடி போலத் தெரிந்தது. ஆனால் ஈவெராவின் முகம்தானா என்று காண்பிக்கவில்லை. ஆனால் அடுத்தடுத்த பேட்டிகளில் ஈவெரா எப்படித் தன்னை மெருகேற்றினார் என்று ரஞ்சித் உருகக்கூடும். திரைப்படங்களில் மட்டும் அம்பேத்கரோடு நின்றுவிடுகிறார். திரைப்படங்களில் மட்டும் தொடர்கிறது ரஞ்சித்தின் ஈவெராவை மறைக்கும் அரசியல். இதற்காகவே ரஞ்சித்தைப் பாராட்டலாம்.\n ஒரு ரஜினி படத்துக்கு இப்படி மண்டையைப் பிய்த்துக் கொள்ளும் அளவுக்கு இரண்டாம் முறையாகவும் யோசிக்க வைத்ததுதான் ரஞ்சித்தின் சாதனை. ரஜினி தூத்துக்குடி கலவரத்தை ஒட்டித் தன் கருத்துகளை வெளிப்படையாகக் கூறாத நிலையில் இப்படம் வந்திருந்தால் ரஜினியின் அரசியலில் பெரிய கேள்விகள் எழுந்திருக்கும். மிகத் தெளிவாகத் திட்டமிட்டு இதைத் தவிடுபொடியாக்கி இருக்கிறார் ரஜினி. தலித் கட்சிகளின் தேவைகள் மிக முக்கியமானவை. இக்கட்சிகள் இல்லாவிட்டால் ஒரு பொதுக்கட்சியால் இக்கருத்துகளை இத்தனை தீவிரமாக முன்னெடுக்கவோ மாற்றங்களைக் கொண்டு வரவோ முடியாது. ஒவ்வொரு ஜாதிக்கட்சிக்கும் இது பொருந்தும் என்றாலும் தலித் கட்சிகளின் தேவைக்கு இவை அதிகம் பொருந்தும். அதேசமயம் யதார்த்தத்தில் ஒரு தலித் கட்சியே (அல்லத�� எந்த ஒரு ஜாதிக்கட்சியும்) பொதுவான பிரதானமான அரசியல் கட்சியாகிவிடமுடியாது. ரஜினியின் அரசியல் தலித் கட்சிகளின் தேவைகளை ஏற்றுக்கொண்ட ஒரு பொதுக்கட்சியாகவே இருக்கமுடியும் என்பதை ரஜினி உணர்ந்திருக்கிறார். அதனால்தான் திரைப்படத்தில் தன்னை அரசியலுக்குப் பயன்படுத்திக்கொண்டவர்களுக்கு, அத்திரைப்படம் வருவதற்கு முன்பாகவே, தன் கருத்துக்களைச் சொல்வதன் மூலம் தான் யார் என்பதை புரியவைத்திருக்கிறார். இது பெரிய திட்டம்தான் என்றாலும் இத்தகைய விஷப் பரிட்சைகளில் இனி ரஜினி சிக்காமல் இருப்பது அவரது அரசியல் எதிர்காலத்துக்கு நல்லது.\nஒரே வரியில், ஒரு திரைப்படமாக (மட்டும்) அட்டகாசம்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: காலா, ரஜினி, ரஞ்சித்\nஆறாம் வகுப்புக்குரிய தமிழ்ப் பாட நூலை இன்று தரவிறக்கிப் பார்த்தேன். முழுமையாக ஆனால் மேலோட்டமாக ஓட்டிப் பார்த்ததில் –\n* புத்தகம் நன்றாக வந்துள்ளது. பாராட்டப்படவேண்டிய விஷயம். பழமை புதுமை என்பதை ஓரளவுக்குச் சரியாக பகுத்து நிரவி இருக்கிறார்கள்.\n* கடவுள் வணக்கம் இல்லை. தமிழ் வணக்கம் உள்ளது. புத்தகம் முழுக்க கடவுள் இன்றி இருக்க தனிக்கவனம் செலுத்தப்பட்டது போன்ற பிரமை. புத்தர் பற்றி உள்ளது. வள்ளலார் பற்றி வரும்போது அவரது கருணையைச் சொல்கிறார்கள். தெரசாவைப் பற்றிச் சொல்லும்போதும் கருணையை மட்டுமே சொல்கிறார்கள். பொங்கல் பற்றிய பாடத்தில்கூட கதிவரனுக்கு நன்றி சொல்கிறார்கள், இயற்கையை வழிபடுகிறார்கள் என்று வருகிறதே ஒழிய, மறந்தும் பொங்கல் அன்று கடவுளை வழிபடுவார்கள் என்று சொல்லிவிடவில்லை. பராபரக் கண்ணியைக்கூட செக்யூலராகச் சொல்லி இருக்கிறார்கள். தாயுமானவரின் படம் பட்டையின்றி வெற்றுடலாக உள்ளது.\n* காணி நிலம் வேண்டும் என்ற பாடல் உள்ளது. பாடலில் பராசக்தி என்று வருகிறது. பாடலின் பொருளில் பராசக்தி என்ற பெயர் இல்லை. 🙂\n* சிலப்பதிகாரம், மணிமேகலை (நாடகவடிவில்) உண்டு.\n* சிறகின் ஓசை – சிட்டுக்குருவி பற்றிய பாடம் இனிய அதிர்ச்சி. மகிழ்ச்சி. சலீம் அலியைப் பற்றிய குறிப்பும் உண்டு.\n* கிழவனும் கடலும் புதினத்தின் ஒரு சிறிய பகுதி – காமிக்ஸ் வடிவில். அட்டகாசம்.\n* முதல் எழுத்தும் சார்பெழுத்தும் – இதற்குத் தரப்பட்டிருக்கும் குறிப்புப் படம் (யானையும் பின் தொடரும் குட்டி யானைகளும்) நல்ல கற்பனை. அ���ேபோல் மொழி முதல் எழுத்துகள், இறுதி எழுத்துக்களுக்கான படமான புகைவண்டியின் படமும்.\n* மூதுரைக்குப் பின்னே உள்ள நூல்வெளி பகுதில் இருக்கும் ஔவையார் நல்லவேளை பட்டை போட்டிருக்கிறார்.\n* அண்ணா நூற்றாண்டு நூலகம் பற்றி ஒரு பாடம் உள்ளது.\n* புத்தகத்தில் வரும் பெயர்கள் எல்லாம் ‘தூய்மையாக’ உள்ளன. இனியா, கணியன், கயல், முகிலன், செல்வன், வளவன், அமுதா, எழிலன், கரிகாலன்(), மலர்க்கொடி, கவிதா, மாதவி. என்ன, பாத்திமா, பீட்டரும் உண்டு. ராமன், சிவனைத்தான் காணவில்லை.\n* புதுமைகள் செய்த தேசமிது கவிதையில் இந்திய ஒருமைப்பாடு பேசப்பட்டுள்ளது.\n* புத்தகம் முழுக்க பல விதங்களில் இடம்பெறுபவர் திருவள்ளுவர்.\n* இணையச் செயல்பாடு என்று உரலி மூலம் செயலியை (ஆப்) அறிமுகப்படுத்தி உள்ளார்கள். QR code உண்டு. பதினோறாம் வகுப்புப் பாடத்தின் QR codeஐ க்ளிக்கியபோது வீடியோ வந்தது. (அந்தக் கொடுமை பற்றி பின்னர்) இந்த கோட்-ஐ க்ளிக்கினால் செயலியைத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.\n* உ.வே.சாமிநாதர் பின்னொட்டின்றி தோழராக இங்கேயும் தொடர்கிறார். ஆனால் நரசிம்மவர்மனை வர்மத்தோடு உலவ விட்டிருக்கிறார்கள். சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதர் வருகிறார்.\n* எஸ்.ராமகிருஷ்ணனின் சிறார் சிறுகதை ஒன்று இருக்கிறது.\nநான் ஆறாம் வகுப்புப் படித்தபோது வந்த முதல் பாடல் – கடவுள் வாழ்த்து – வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி பாடல். இன்றைய நவீன பாடத்திட்டத்தில் ஹிந்து மதக் கடவுள்களின் வாசம் முழு வீச்சில் நீக்கப்பட்டிருக்கிறது. ஒன்று – பாஜக இந்திய அளவில் இதற்கிணையாக இப்படிச் செய்யவேண்டும் அல்லது முற்போக்காளர்கள் இப்படிப் பாடத்திட்டம் இருப்பதை ஒரே அளவுகோலில் இந்தியா முழுமைக்கும் ஏற்கவோ கண்டிக்கவோ வேண்டும்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: ஆறாம் வகுப்பு\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nமூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் கதைகள்)\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818 / 94459 01234\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nNakkeran on ஒரு கூர்வாளின் நிழலில்\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\nஒரு பக்கக் கதை – அறிவியல் ஆன்மிகக் குழப்பம்\nசூரரைப் போற்று – தள்ளாடும் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00799.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=8564", "date_download": "2021-01-20T21:39:39Z", "digest": "sha1:KJ4YHSRRUSYYOMGMRB6XEGLSSDAM5AD5", "length": 8269, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "Hindi Pesuvom - ஹிந்தி பேசுவோம் » Buy tamil book Hindi Pesuvom online", "raw_content": "\nஹிந்தி பேசுவோம் - Hindi Pesuvom\nஎழுத்தாளர் : பெ.நா. இராமகிருஷ்ணன்\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nரேவதி ஷண்முகம் வழங்கும் சைவ சமையல் அக்குபிரஷர்\nஎந்த ஒரு மொழி்யையும் வெறுப்பதன் மூலம் ஒருவன் தாய்மொழிக்கு நன்மை செய்துவிட முடியாது. அது மட்டுமல்ல அவன் தனக்கே துரோகமும் செய்து கொள்கிறான். வெறுப்பினால் பிற மொழிகளைப் படிக்காது விட்டு விடுபவன் அற்புதமான கருவூலங்களை இழந்து விடுகிறான். வடமொழி, ஆழ்ந்த கருத்துக்கள் நிறைந்த ஒரு பொக்கிஷம். தமிழைப் போலவே தோன்றிய காலம் தெரியாத அந்த மொழியில் எவ்வளவு அற்புதங்கள் நிறைந்திருக்கின்றன. தமிழ் மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி இருக்கிறது. அவர்களுக்கு வடமொழிப் பயிற்சியும் இருக்குமானால் மற்றவர்களைத் திகைக்க வைக்கலாம். சபையில் நிமிர்ந்து நிற்கலாம். எழுத்தையே தொழிலாகக் கொள்ள முடியுமானால் உட்கார்ந்த இடத்திலிருந்தே சம்பாதிக்கலாம். இன்றைய இளைஞன் உடனடியாக வடமொழி கற்க வேண்டும்,\nஇந்த நூல் ஹிந்தி பேசுவோம், பெ.நா. இராமகிருஷ்ணன் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nஸ்ரீ நாராயண பட்டதிரி அருளிய ஸ்ரீநாராயணீயம் - Sri Narayana Pattathiri Aruliya Sri Narayaneeyam\nபிரபலங்கள் செய்த குறும்புகள் - Pirabalangal Seidha Kurumbugal\nபதிப்புச்செம்மல் ஓர் நினைவுக் களஞ்சியம்\nகொலை கொலையாம் காரணமாம் - Kolai Kolaiyam Karanamaam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவாழ்க்கைக் கலை செக்ஸ் டாக்டர் பதில்கள்\nதமிழில் ஜாவா - Java\nசொல்லாததும் உண்மை - Sollathadhum Unmai\nகவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 3 பாகம் - Kannadhasan Kavithigal - 3\nஞானத்திற்கு ஏழு படிகள் பாகம் 2\nவிஞ்ஞானப் பரிசோதனைகள் - Vingnana Parisothanaigal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00799.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/999991", "date_download": "2021-01-20T22:27:40Z", "digest": "sha1:Y244EOSSIFWSFZR4FW246NZGZDFPV4XJ", "length": 10222, "nlines": 34, "source_domain": "m.dinakaran.com", "title": "சனிபெயர்ச்சி விழாவையொட்டி திருக்கொடியலூர் சனிபகவான் கோயிலில் முன்னேற்பாடு தீவிரம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசனிபெயர்ச்சி விழாவையொட்டி திருக்கொடியலூர் சனிபகவான் கோயிலில் முன்னேற்பாடு தீவிரம்\nதிருவாரூர், டிச.4 : திருவாரூர் மாவட்டம் நன்னிலம் திருக்கொடியலூர் சனி பகவான் கோயிலில் வரும் 27ம் தேதி சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன.திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா பேரளம் அடுத்த திருக்கொடியலுரில் புகழ்பெற்ற அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையதுறை கட்டுப்பாட்டில் இருந்து வரும் இக்கோயிலில் தான் சூரிய பகவானுக்கும், சாயாதேவிக்கும்  சனீஸ்வரபகவான் அவதரித்ததாக புராண வரலாறுகள் தெரிவிக்கின்றன. இங்கு அவதரித்த சனீஸ்வர பகவான் மங்கள சனீஸ்வர பகவான் என்ற திருநாம���்துடன் அழைக்கப்படுகிறார். சனீஸ்வரதோஷத்திலிருந்து விடுபட இந்திரனும் இக்கோயிலில் வழிபட்டதாக ஐதீகம். மேலும் சனிப்பெயர்ச்சி நாளில் இக்கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி வரும் 27ம் தேதி அதிகாலை 5.22 மணிக்கு  சனீஸ்வர பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனையொட்டி நடைபெறும் சனிப் பெயர்ச்சி விழாவில் இக்கோயிலின் அனுகிரஹமூர்த்தியான  மங்கள சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு சனி பரிகார ஹோமமும், அபிஷேகமும் நடைபெறுகிறது. இதனையொட்டி பரிகார ராசிகளான மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் இந்த சனிப் பெயர்ச்சியின்போது பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் என குறிப்புகள் தெரிவிக்கின்றன. வழக்கமாக இந்த விழாவின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோயிலுக்கு சென்று வழிப்படும் நிலையில் நடப்பாண்டு தற்போது கொரோனாவை கருத்தில் கொண்டு அரசு உத்தரவின்படி குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்களே அனுமதிக்கப்படும் நிலை இருந்து வருகிறது.\nஎனவே இதனை கருத்தில் கொண்டு சிறப்பு பாலாபிஷேகத்திற்கான நன்கொடையாக ரூ.100ம், சனி பரிகார ஹோமத்திற்கு ரூ.500ம் நன்கொடை செலுத்தினால், பூஜை செய்து விபூதி, குங்குமம் பிரசாதம் பக்தர்களுக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தொகையினை பணவிடை அல்லது வரைவோலையாகவோ அல்லது கொல்லுமாங்குடியில் இயங்கி வரும் பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளை எண் 7493000100030661 என்ற வங்கி கணக்கிலும் செலுத்தலாம் எனவும், நேரில் வரும் பக்தர்கள் அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளின்படி, முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் தரிசனம் செய்வதற்கு மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இதற்கான ஏற்பாடுகளை கோயிலின் செயல் அலுவலர் தன்ராஜ், தக்கார் மாதவன் மற்றும் மேலாளர் வள்ளிக்கந்தன் ஆகியோர் செய்த வருகின்றனர்.\n× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெல்லம் தயாரிக்கும் பணி மும்முரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00799.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Hyundai_Xcent/Hyundai_Xcent_1.2_CRDi_SX.htm", "date_download": "2021-01-20T23:23:02Z", "digest": "sha1:MILAB2553X4XWU6L4EKHMXIZELSWEUCB", "length": 30762, "nlines": 525, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூ��்டாய் எக்ஸ்சென்ட் 1.2 சிஆர்டிஐ எஸ்எக்ஸ் ஆன்ரோடு விலை (டீசல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹூண்டாய் எக்ஸ்சென்ட் 1.2 CRDi எஸ்எக்ஸ்\nbased on 5 மதிப்பீடுகள்\nஎக்ஸ்சென்ட் 1.2 சிஆர்டிஐ எஸ்எக்ஸ் மேற்பார்வை\nஹூண்டாய் எக்ஸ்சென்ட் 1.2 சிஆர்டிஐ எஸ்எக்ஸ் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 25.4 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 19.04 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1186\nஎரிபொருள் டேங்க் அளவு 43\nஹூண்டாய் எக்ஸ்சென்ட் 1.2 சிஆர்டிஐ எஸ்எக்ஸ் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nஹூண்டாய் எக்ஸ்சென்ட் 1.2 சிஆர்டிஐ எஸ்எக்ஸ் விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை 1.2l u2 சிஆர்டிஐ டீசல்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nகியர் பாக்ஸ் 5 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 43\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nமுன்பக்க சஸ்பென்ஷன் macpherson strut\nபின்பக்க சஸ்பென்ஷன் coupled torsion beam\nஅதிர்வு உள்வாங்கும் வகை gas filled\nஸ்டீயரிங் அட்டவணை tilt steering\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 165\nசக்கர பேஸ் (mm) 2425\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் கிடைக்கப் பெறவில்லை\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்க���் பெறவில்லை\nயுஎஸ்பி charger கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nadditional பிட்டுறேஸ் 2-tone பழுப்பு மற்றும் பிளாக் கி உள்ளமைப்பு color\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 165/65 r14\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட�� மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\npretensioners & ஃபோர்ஸ் limiter seatbelts கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nintegrated 2din audio கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nதொடுதிரை அளவு 7 inches.\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஹூண்டாய் எக்ஸ்சென்ட் 1.2 சிஆர்டிஐ எஸ்எக்ஸ் நிறங்கள்\nCompare Variants of ஹூண்டாய் எக்ஸ்சென்ட்\nஎக்ஸ்சென்ட் 1.2 சிஆர்டிஐ எஸ்எக்ஸ்Currently Viewing\nஎக்ஸ்சென்ட் 1.2 சிஆர்டிஐ இCurrently Viewing\nஎக்ஸ்சென்ட் 1.2 சிஆர்டிஐ இ பிளஸ்Currently Viewing\nஎக்ஸ்சென்ட் 1.2 சிஆர்டிஐ எஸ்Currently Viewing\nஎக்ஸ்சென்ட் 1.2 சிஆர்டிஐ எஸ்எக்ஸ் optionCurrently Viewing\nஎக்ஸ்சென்ட் 1.2 விடிவிடி எஸ்Currently Viewing\nஎக்ஸ்சென்ட் 1.2 விடிவிடி எஸ்.எக்ஸ்Currently Viewing\nஎக்ஸ்சென்ட் 1.2 விடிவிடி எஸ் ஏடிCurrently Viewing\nஎக்ஸ்சென்ட் 1.2 விடிவிடி எஸ்.எக்ஸ் optionCurrently Viewing\nஎக்ஸ்சென்ட் எக்ஸென்ட் பிரைம் டி பிளஸ் சி.என்.ஜி. பிளஸ் சிஎன்ஜி bsivCurrently Viewing\n25.4 கிமீ / கிலோமேனுவல்\nஎல்லா எக்ஸ்சென்ட் வகைகள் ஐயும் காண்க\nSecond Hand ஹூண்டாய் எக்ஸ்சென்ட் கார்கள் in\nஹூண்டாய் எக்ஸ்சென்ட் 1.1 சிஆர்டிஐ எஸ்எக்ஸ்\nஹூண்டாய் எக்ஸ்சென்ட் 1.1 சிஆர்டிஐ எஸ்\nஹூண்டாய் எக்ஸ்சென்ட் 1.1 சிஆர்டிஐ எஸ்\nஹூண்டாய் எக்ஸ்சென்ட் 1.2 kappa பேஸ்\nஹூண்டாய் எக்ஸ்சென்ட் 1.2 kappa எஸ் option\nஹூண்டாய் எக்ஸ்சென்ட் 1.2 சிஆர்டிஐ எஸ்எக்ஸ்\nஹூண்டாய் எக்ஸ்சென்ட் 1.2 விடிவிடி எஸ்\nஹூண்டாய் எக்ஸ்சென்ட் 1.2 kappa எஸ் option\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஎக்ஸ்சென்ட் 1.2 சிஆர்டிஐ எஸ்எக்ஸ் படங்கள்\nஎல்லா எக்ஸ்சென்ட் படங்கள் ஐயும் காண்க\nஹூண்டாய் எக்ஸ்சென்ட் 1.2 சிஆர்டிஐ எஸ்எக்ஸ் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா எக்ஸ்சென்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்சென்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஹூண்டாய் Xசென்ட் 2020 மீண்டும் டெஸ்டிங்கின் போது காணப்பட்டது; கிராண்ட் i10 நியோஸுடன் ஒற்றுமைகள் உள்ளன\nநெக்ஸ்ட்-ஜென் Xசென்ட் அதன் தளத்தை கிராண்ட் i10 நியோஸுடன் பகிர்��்து கொள்ளும்\nஎல்லா ஹூண்டாய் செய்திகள் ஐயும் காண்க\nஹூண்டாய் எக்ஸ்சென்ட் மேற்கொண்டு ஆய்வு\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00799.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theweekendleader.com/Success/233/chasing-the-dream.html", "date_download": "2021-01-20T21:38:15Z", "digest": "sha1:NUPIZQ34KOR3IPQWKEVB4X3Z2FFBBHO5", "length": 30529, "nlines": 78, "source_domain": "tamil.theweekendleader.com", "title": "கனவைப் பின்தொடர்ந்தவர்!", "raw_content": "\nநாலாயிரம் ரூபாயில் தொடங்கி ஐந்து ஆண்டுகளில் ஐம்பது லட்சம் வேலையைத் துறந்து தொழில் தொடங்கி அசத்தும் இளம்பெண்\n20-Jan-2021 By குருவிந்தர் சிங்\nஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம்; வெற்றி மீது வைத்த ஆசை இவை தான் ஆஸ்தா ஜா-வின் தொழிலதிபர் ஆக வேண்டும் என்ற குழந்தைப் பருவத்து கனவை நனவாக்கின.\nபாட்னாவை சேர்ந்த 23 வயதான இளம்பெண்ணான அவர், பெங்களூருவில் ஒரு நிகழ்ச்சிகள் நடத்தித்தரும் மேலாண்மை நிறுவனத்தை தொடங்குவதற்காக நல்ல சம்பளம் பெற்ற வேலையில் இருந்து விலகினார். பெங்களூரு நகரம் அவருக்கு அந்நியமான ஒன்று. பெங்களூருவில் நான்கு ஆண்டுகள் பொறியியல் படிப்பதற்கு மட்டுமே அவர் வந்தார். விடுதியில் தங்கிப் படித்தார்.\nஆஸ்தா ஜா, நிறுவனர், கிராஃப்ட்ஸ்டார் மேலாண்மை நிறுவனம்(புகைப்படங்கள்: சிறப்பு ஏற்பாடு)\nகிராஃப்ட்ஸ்டார் மேலாண்மை என்ற நிறுவனத்தை கடந்த 2015-ஆம் ஆண்டு தொடங்கினார். இதுவரை 300-க்கும் மேற்பட்ட திருமண நிகழ்வுகளை நடத்தி இருக்கிறார். கடந்த நிதி ஆண்டில் அவரது நிறுவனம் ரூ.50 லட்சம் ஆண்டு வருவாய் ஈட்டி இருக்கிறது.\nஆஸ்தா பாட்னாவில் நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்தவர். அவருடைய தந்தை ஒரு சிறிய டூர்ஸ் மற்றும் டிராவல் நிறுவனத்தை நடத்தி வருகிறார். சிறுவயதில் இருந்தே தாம் சொந்தமாக ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை ஆஸ்தா கொண்டிருந்தார்.\n“ஆரம்பத்தில் நான் ஒரு மருத்துவராக விரும்பினேன். என்னுடைய குடும்பத்தில் பல மருத்துவர்கள் உள்ளனர் என்பதால் பின்னர் நான் என் மனதை மாற்றிக் கொண்டேன். எங்கள் குடும்பத்தில் மிகச் சிலரே பொறியாளர்கள் என்பதால் நானும் பொறியாளர் ஆ��� வேண்டும் என்று விரும்பினேன்,” என்று அடக்கத்துடன் சிரிக்கிறார்.\n2011ஆம் ஆண்டு சிஓஎம்இடிகே (COMEDK -கர்நாடகா மாநிலத்தில் மருத்துவம், பொறியியல் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு நடத்தும் அமைப்பு) நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றதால் பிஇஎஸ்ஐடி (PESIT)கல்லூரியில் எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படிப்பதற்கு அவர் பெங்களூரு வந்தார். “நான் ஐஐடி-யில் சேர விரும்பினேன். ஆனால், அதற்கான நுழைவுத்தேர்வில் நான் வெற்றி பெறவில்லை. எனவே, நான் சிஓஎம்இடிகே எழுதி தேர்ச்சி பெற்றதால், பிஇஎஸ்ஐடி கல்லூரியில் இடம் கிடைத்தது,” என்றார் ஆஸ்தா. ஆரம்ப கட்டத்தில் புதிய நகரான பெங்களூரில் பொருந்திப் போவதற்கு மிகுந்த சிரமங்களை சந்தித்தார்.\n“ உள்ளூர் மொழி தெரியாமல் அது ஒரு தடையாக இருந்ததை எதிர்கொண்டேன். தவிர தென் இந்திய உணவு வகைகளுக்கு ஏற்ப மாறிக் கொள்வதும் சிக்கலாக இருந்தது. ஆனால், எதிர்பாராதவிதமாக நண்பர்கள் என்னுடன் மிகவும் நன்றாகப் பழகினர். விடுதியில் எனக்கு நல்ல நேரம் கிடைத்தது,” என்று தமது விடுதி வாழ்க்கையை நினைவு கூர்ந்தார். அங்குதான் அவர் தமது ஒருங்கிணைக்கும் திறனை கூர்மைப்படுத்திக் கொண்டார்.\nஆஸ்தா, தமது சகோதரர் மற்றும் துணை நிறுவனர் சாத்வீக் உடன்\nநிகழ்வுகளை நிர்வகிப்பதில் சிறந்து விளங்கியதை கல்லூரி காலத்தில் அவர் உணர்ந்தார். “உண்மையில், நான் சிறிய கலாசார நிகழ்வுகள் மற்றும் திட்டங்களை ஒருங்கிணைத்தேன். என்னுடைய ஒருங்கிணைக்கும் திறனை இதர ஆசிரியர்களும், மாணவர்களும் பாராட்டினர். எனவே, நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் பகுதி நேர வேலையில் ஈடுபட வேண்டும் என்றும் எனது சொந்த செலவுகளுக்காக பணம் ஈட்ட வேண்டும் என்றும் நான் விரும்பினேன்,” என்றார் ஆஸ்தா.\nஆனால் பகுதி நேர வேலைகளில் சேர்ந்து ஈடுபடுவதற்கு கல்லூரி நிர்வாகம் அவரை அனுமதிக்கவில்லை. நிகழ்வு மேலாண்மையில் சொந்தத் தொழிலைத்தொடங்குவதற்கு அவர் கல்லூரிப் படிப்பு முடியும் வரை காத்திருந்தார். பொறியியல் படிப்பை முடித்த பின்னர், ரூ.35,000 மாத சம்பளத்தில் 2015-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ரிஸ்க் பொறியாளராக ஏஐஜி காப்பீடு நிறுவனத்தில் ஆஸ்தா வேலைக்குச் சேர்ந்தார்.\nநல்ல வேலை கிடைத்ததும், அத்தோடு ஆஸ்தா ஓய்ந்துவிடவில்லை. நிகழ்வு ��ேலாண்மை நிறுவனத்தில் கள அனுபவம் பெற வேண்டும் என்பதற்காக ஒரு பகுதி நேர வேலையைத் தேடினார். “ நான் சொந்தமாக ஒரு நிறுவனம் தொடங்க வேண்டும் என்று தீர்மானித்ததால், அந்த துறையில் அனுபவத்தை பெறுவதே என்னுடைய குறிக்கோளாக இருந்தது,” என்றார் அவர். “அந்த நாட்களில் தினமும் 18-19 மணி நேரம் வரை நான் வார விடுமுறை கூட இல்லாமல் பணியாற்றினேன்.” ஆறுமாதங்கள் கழித்து, அந்த வேலையில் இருந்து விலகினார். நல்ல சம்பளம் பெறும் வேலையை விட்டு விட்டு, ஒரு ஆபத்தான முயற்சியில் இறங்கும் அவருடைய முடிவுக்கு குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்த எதிர்ப்புகளைப் புறந்தள்ளி விட்டு, 2015-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கிராஃப்ட்ஸ்டார் மேலாண்மை நிறுவனத்தை தொடங்கினார்.\n“என் பெற்றோர்கள் ஆதரவாக இருந்தனர். ஆனால், இதர குடும்ப உறுப்பினர்கள் நல்ல எதிர்காலம் கொண்ட வேலையை விட்டு விலகி நான் ஆபத்தான காரியத்தில் ஈடுபடுவதாகக் கருதினர். எனினும், இதனை பெரிய நிறுவனமாக மாற்றி, வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையுடன் நான் இருந்தேன்,” என்று தமது உறுதியான தருணங்கள் குறித்து நினைவு கூர்ந்தார் ஆஸ்தா. பாட்னாவில் இருக்கும் அவரது சகோதரர் சாத்வீக்(27) தமது சகோதரிக்கு கை கொடுத்த முன்வந்தார். அவருக்கும் அதில் ஆர்வம் இருந்தது.\n“நிகழ்வு மேலாண்மை தொழிலில் ஈடுபடுவதாக அவரிடம் சொன்னேன். ஒரு வாரத்துக்குள் அவர் பெங்களூரு வந்து என்னுடன் இணைந்தார்,” என்றார் ஆஸ்தா. தமது தொழில் வலுவடையும் வரை ஏஐஜியில் பணியைத் தொடர்வது என்று அப்போது அவர் தீர்மானித்தார்.\nபிறந்தநாள் நிகழ்வுகள் மற்றும் சிறிய விருந்து நிகழ்வுகளுடன் தொடங்கி, கடந்த ஆண்டு முதல், திருமண நிகழ்வுகளில் மட்டும் கவனம் செலுத்துவது என்று ஆஸ்தா தீர்மானித்திருக்கிறார்\nசகோதரரும், சகோதரியும் இணைந்து நிறுவனத்தை நடத்தினர். ஆஸ்தா தலைமை செயல் அதிகாரியாகவும், சாத்வீக் துணை நிறுவனராகவும் செயல்பாடுகளுக்கான தலைவராகவும் இருக்கின்றனர். இப்போது இந்த நிறுவனம் பிராப்பரைட்டர்ஷிப் ஆக இருக்கிறது. விரைவில் பங்குதாரர் நிறுவனமாக பதிவு செய்யப்பட உள்ளது.\n“மிகவும் சிறிய அளவிலான பிறந்த நாள் விருந்து நிகழ்வுகள், புதிய நிறுவனங்களின் நிகழ்வுகள் ஆகியவற்றுடன்தான் நாங்கள் தொடங்கினோம். ஆரம்பகட்டத்தில் திருமண நிகழ்வுகளை ஒருங்கிணை��்கவில்லை. நாங்கள் ஒருங்கிணைத்த முதல் நிகழ்வு ஒரு பிறந்தாள் விருந்து நிகழ்வு. அதன் பட்ஜெட் செலவு ரூ.4000. புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க டிஜிட்டல் மார்க்கெட்டிங் முறையை நன்றாக உபயோகிக்கின்றோம். முக்கியமாக எங்களுடைய சேவையைப் பெற்ற வாடிக்கையாளர்களின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே எங்களுடைய தொழில் வளரத் தொடங்கியது,” என்றார் ஆஸ்தா.\nஅவர்கள் பெரிய நிகழ்வுகளை நடத்தத் தொடங்கிய பின்னர், 2017-ஆம் ஆண்டின் முடிவில் தாம் பாரத்து வந்த வேலையில் இருந்து ஆஸ்தா விலகிவிட்டார். “நிறுவனம் தொடங்கிய ஆறுமாதங்கள் கழித்து முதல் திருமண நிகழ்வு ஒருங்கிணைக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்வு வெற்றிகரமாக நடப்பதற்கு எங்களுடைய சொந்தப் பணத்தில் இருந்தும் கூட செலவழித்து கடினமாக உழைத்தோம். வாடிக்கையாளர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்,” என்று தங்களது தொழிலின் முதல் திருப்புமுனை நிகழ்வை நினைவு கூர்ந்தார் சாத்வீக்\nஇந்த நிகழ்வுக்குப் பின்னர், விரைவிலேயே விசாரணைகள் தொடர்ந்து வர ஆரம்பித்தன. அதன் பின்னர் உடன்பிறப்புகளான இருவரும் திரும்பிப் பார்ப்பதற்குக் கூட நேரம் கிடைக்கவில்லை. முதல் ஆண்டின் முடிவில் வெற்றிகரமாக 15 திருமணங்களை ஒருங்கிணைத்திருந்தனர். “திருமண நிகழ்வுகள் தவிர நாங்கள் ஒவ்வொரு மாதமும் 15 பிறந்தநாள் நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வந்தோம். நாங்கள் எந்த ஒரு வாடிக்கையாளரிடமும் மறுப்புத் தெரிவிப்பதில்லை,” என்றார் அவர். எனினும், அவர்கள் கடந்த ஆண்டு முதல் பிறந்தநாள் விருந்துகளை ஒருங்கிணைப்பதை நிறுத்தி விட்டனர். திருமண நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதில் மட்டும் கவனம் செலுத்தினர்.\n“திருமண நிகழ்வுகளுக்கான அனைத்து சேவைகளையும் நாங்கள் வழங்குகின்றோம். விருந்தினர்களுக்கு டிக்கெட்கள் முன்பதிவு செய்வது, மண்டபங்களை முன்பதிவு செய்தல், துணிகள் வாங்குவதற்கு ஆலோசனைகள் வழங்குதல், உணவு மற்றும் அலங்காரங்கள் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் நாங்கள் வழங்குகின்றோம். கோவா, உதய்பூர், கொல்கத்தா, புனே, சென்னை, டெல்லி மற்றும் இதர இந்திய நகரங்களிலும் நாங்கள் பயணம் செய்து 18 திருமண நிகழ்வுகளை நடத்தி உள்ளோம்,” என்றார் ஆஸ்தா.\nஇந்த நிறுவனம் இதுவரை 300-க்கும் மேற்பட்ட திருமணங்கள் மற்றும் எண்ணற்ற பிறந்த நாள் விருந்து நிகழ்வுகள், ���ெருநிறுவன நிகழ்வுகள் மற்றும் இதர நிகழ்வுகளையும் நடத்தி இருக்கின்றது. அவர்களின் கட்டணம் என்பது வாடிக்கையாளர்களின் பட்ஜெட்டைப் பொறுத்ததாகும். தங்களின் சேவைக்கு ஏற்ப அவர்களிடம் இருந்து குறிப்பிட்ட கட்டணத்தை வசூலிக்கின்றனர். கமிஷனுக்காக அவர்கள் பணியாற்றுவதில்லை.\nகிராஃப்ட்ஸ்டார் மேலாண்மை நிறுவனம் உருவாக்கிய ஒரு திருமண மேடை\n“இரண்டு நாள் திருமண நிகழ்வுகளுக்கு தங்கும் இடம், விருந்து உபசாரம் உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் 100-150 பேர் பங்கு பெறும் நிகழ்வுகளுக்கு, நாங்கள் சராசரியாக ரூ.1,50,000 வசூலிக்கின்றோம்,” என்று பகிர்ந்து கொண்டார் ஆஸ்தா.\nஆஸ்தாவும் அவரது சகோதரரும் இப்போது பெங்களூருவிலேயே வசிக்கின்றனர். அவர்களுக்கு டெல்லி, பெங்களூரு, சென்னை, உதய்பூர், மும்பை மற்றும் கோவாவில் அலுவலகங்கள் உள்ளன. சாத்வீக்குக்கு திருமணம் ஆகிவிட்டது. ஆஸ்தாவுக்கும் திருணம் நிச்சயம் ஆகிவிட்டது.\n“இது தவிர நாங்கள் ஒரு திருமணங்கள் தொடர்பான பத்திரிகை ஒன்றும் நடத்தி வருகின்றோம். மணமகளுக்கு நகைகள் வாடகைக்குக் கொடுப்பது போன்ற சேவைகளையும் செய்கின்றோம். நான் பெங்களூருவில் இருபாலருக்கான சலூன் ஒன்றையும் நடத்தி வருகின்றேன்,” என்றார் ஆஸ்தா.\nவளர்ந்து வரும் தொழில்முனைவோருக்கு அவர் தரும் ஆலோசனை: உங்களே நீங்களே நம்புங்கள். கடினமாக உழையுங்கள். பலர் பொதுவாக பல மோசமான விஷயங்களை சொல்லக்கூடும். உங்களை குறை சொல்பவர்களே ஒரு கட்டத்தில் நீங்கள் எதிர்கால சந்ததியினருக்கான உதாரணமாக இருக்கின்றீர்கள் என்று உங்களை பாராட்டுவதற்கான நேரம் ஒன்று வரும். பெரிதாக கனவு காணுங்கள். அதனை செயல்படுத்துங்கள்.\nபத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டவர், இன்று உலகளாவிய அளவில் மென்பொருள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி ஆண்டுக்கு 350 கோடி வர்த்தகம் செய்கிறார். மாதம் ரூ400க்கு கால்குலேட்டர் பழுதுபார்க்கும் வேலையில் தொடங்கிய மனிதரின் வெற்றிக்கதை இது\nமேற்குவங்க கிராமம் ஒன்றில் மிகச்சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் நாராயண் மஜும்தார். பால் தொழில்நுட்பத்தில் பி டெக் படித்த அவர் பல நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவத்துடன் தொழில் தொடங்கினார். இன்று அவரது ரெட் கவ் டெய்ரி மேற்குவங்கத்தின் மிகப்பெரிய பால் நிறுவனம். ஜி சிங் எழுதும் வெற்றிக்கதை.\nராஞ்சியில் பேருந்து நிலையத்தில் பயணச்சீட்டு பதிவு செய்துகொண்டிருந்தவர் கிருஷ்ணமோகன் சிங். இப்போது அவர் பல பேருந்துகளை சொந்தமாக வைத்திருக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார். அவரது வெற்றிக்கதையை விளக்குகிறார் ஜி சிங்\nதந்தையின் மளிகைக்கடையை புதுப்பித்து விற்பனையை அதிகப்படுத்தினார் வைபவ் என்ற இளைஞர். இதே போல் பிற மளிகைக் கடைகளையும் நவீனப்படுத்தும் தொழிலைத் தொடங்கி இரண்டு ஆண்டுகளிலேயே ஒரு கோடிக்கும் மேல் வருவாய் ஈட்டி உள்ளார் இவர். சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை.\nகர்நாடகாவில் ஏழையாக பிறந்து, மும்பையில் இன்றைக்கு பிரபலமான ஐஸ்க்ரீம் நிறுவனத்தின் தலைவராக ஆகியிருக்கிறார் காமத். இது மண்குடிசையில் இருந்து மாளிகைக்கு உயர்ந்திருக்கும் அவரது வாழ்க்கைக் கதை. சோமா பானர்ஜி எழுதும் கட்டுரை\nதந்தையின் மளிகைக்கடையை புதுப்பித்து விற்பனையை அதிகப்படுத்தினார் வைபவ் என்ற இளைஞர். இதே போல் பிற மளிகைக் கடைகளையும் நவீனப்படுத்தும் தொழிலைத் தொடங்கி இரண்டு ஆண்டுகளிலேயே ஒரு கோடிக்கும் மேல் வருவாய் ஈட்டி உள்ளார் இவர். சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை.\nமனிதநேயப் பணிக்காக பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கும் கரிமுல் ஒரு எளிய மலைகிராமத்து மனிதர். அவரது தாய் உடல்நலம் குன்றியபோது உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் அவர் இறந்துவிட்டார். தாயின் மரணம் கரிமுல் மனதில் சேவைமீது நாட்டத்தை ஏற்படுத்தியது. குருவிந்தர் சிங் எழுதும் கட்டுரை.\nஹைதராபாத்தை சேர்ந்த ராமு தோசபதி 2006-ஆம் ஆண்டு ஒரு சாலை விபத்தை எதிர்கொண்டார். அதில் இருந்து உயிர் பிழைத்து வந்ததில் இருந்து நற்கொடையாளராக மாறி விட்டார். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அவர் ஏற்படுத்திய அரிசி ஏடிஎம் பேருதவியாக இருந்திருக்கிறது. உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.\nஆர்வம் காரணமாக எலெக்ட்ரானிக் சாதனங்களை பழுது நீக்க கற்றுக் கொண்ட கூடலிங்கம், அந்த திறனை முதலீடாகக் கொண்டு காற்று சுத்திகரிக்கும் சாதனத்தை தயாரிக்கத் தொடங்கினார். இன்றைக்கு வெற்றிகரமாக கொரோனா தொற்றை தடுக்கும் சாதனத்தை தயாரிக்கும் பணியில் இறங்கி உள்ளார். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00799.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2020/dec/24/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AF%8D-120-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3529928.html", "date_download": "2021-01-20T21:49:24Z", "digest": "sha1:GYAVJHTXVCML4UHVRHLJ4NORHSOMBL6W", "length": 11666, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தனியாா் நிறுவனத்தை முற்றுகையிட்டுப் போராட்டம்: அகில இந்திய இளைஞா் பெருமன்றத்தினா் 120 போ் கைது- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nதனியாா் நிறுவனத்தை முற்றுகையிட்டுப் போராட்டம்: அகில இந்திய இளைஞா் பெருமன்றத்தினா் 120 போ் கைது\nவிவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து மதுரையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய இளைஞா் பெருமன்றத்தினா்.\nமதுரையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தனியாா் நிறுவனத்தின் கிளை அலுவலகத்தை முற்றுகையிட்ட அகில இந்திய இளைஞா் பெருமன்றத்தினா் 120 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி புதுதில்லியில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த விவசாயிகள் கடந்த 20 நாள்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனா். விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்திலும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன.\nஇந்நிலையில் புதுதில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும் அகில இந்திய இளைஞா் பெருமன்றத்தின் சாா்பில் தனியாா் பெரு நிறுவனத்தின் மின்னணு சாதனங்கள் விற்பனை நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் புதன்கிழமை அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கீழவெளிவீதியில் உள்ள விற்பனை நிறுவனம் முன்பாக 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டனா். மேலும் நிறுவனமும் அடைக்கப்பட்டு, அப்பகுதியில் சாலைத்தடுப்புகள் அமைத்தும் பாதுகாப்புப் ��ணியில் ஈடுபட்டனா். இந்நிலையில் இளைஞா் பெருமன்றத்தின் மதுரை மாநகா், புறநகா், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகா் மாவட்டங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்கள் கீழவெளி வீதியில் திரண்டனா். அங்கு அமைப்பின் மாநிலப் பொருளாளா் காந்தி சிவாஜி, மாநில துணைச்செயலா் தமிழ்ப்பெருமாள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகா் மாவட்டச்செயலா் சரவணன், ஏஐடியூசி பொதுச்செயலா் நந்தாசிங் ஆகியோா் தலைமையில் ஊா்வலமாகச் சென்றனா். நிறுவனத்தின் அருகே சென்றபோது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அமைப்பினரை தடுத்து நிறுத்தினா். ஆனால் அமைப்பினா் தடையை மீறி நிறுவனத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய 120 பேரை போலீஸாா் கைது செய்தனா்.\nஎம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுயலைக் கிளப்பும் ஐஸ்வர்யா மேனன் - புகைப்படங்கள்\nபட்டுப் புடவையில் அழகுப் பதுமை யாஷிகா ஆனந்த் - புகைப்படங்கள்\n73-வது ராணுவ தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nதடுப்பூசி போடும் பணி துவங்கியது - புகைப்படங்கள்\nவெறிச்சோடிய மெரீனா - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00799.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2020/dec/24/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-3529981.html", "date_download": "2021-01-20T21:41:54Z", "digest": "sha1:4EZ3NMFH6CUPLH3KU3IZANXCWX6CPC5Z", "length": 12732, "nlines": 146, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சிவகங்கை மாவட்டத்துக்கு திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களைக் கூட அத��முக அரசு விரிவுபடுத்தவில்லை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை\nசிவகங்கை மாவட்டத்துக்கு திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களைக் கூட அதிமுக அரசு விரிவுபடுத்தவில்லை: மு.க. ஸ்டாலின்\nகாரைக்குடி தனியாா் மண்டபத்தில் மாவட்ட திமுக சாா்பில் புதன்கிழமை காணொலி மூலம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவா் மு.க. ஸ்டாலின்.\nசிவகங்கை மாவட்டத்துக்கு திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களைக் கூட அதிமுக ஆட்சி விரிவுபடுத்தவில்லை என திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் தெரிவித்தாா்.\nசிவகங்கை மாவட்டத்தில் திமுக சாா்பில் புதன்கிழமை 110 இடங்களில் தமிழகம் மீட்போம் எனற தலைப்பில் தோ்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.\nகாரைக்குடி தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், திமுக மூத்த உறுப்பினா்கள் 450 பேருக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியை அக்கட்சியின் தலைவா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலமாக தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியில் மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.ஆா். பெரியகருப்பன், மூத்த திமுக உறுப்பினா்களுக்கு பொற்கிழி வழங்கிப் பேசினாா்.\nபின்னா் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: திமுக ஆட்சியின்போது இம்மாவட்டத்துக்கு ரூ. 616 கோடி மதிப்பீட்டில் காவிரி கூட்டுக்குடிநீா் திட்டம் கொண்டுவரப்பட்டது. மேலும் இளையான்குடி அரசு மருத்துவமனை விரிவாக்கம், புறவழிச்சாலை, சிவகங்கையில் ஒருங்கிணைந்த நீதிமன்றம், மாணவ, மாணவியா் விடுதிகள், பள்ளிக்கட்டடங்கள், அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், மதுரை- தொண்டி சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றம், சிவகங்கைக்கு புதிய நகராட்சிக் கட்டடம், மகளிா் கல்லூரி, கூட்டுறவு தொழிற்பயிற்சி பள்ளி என பட்டியல் நீளமானது.\nஆனால் இன்றைய அதிமுக ஆட்சி, திமுகவின் இத்திட்டங்கள் எதையாவது விரிவுபடுத்தியிருக்கிா ஏதாவது புதிய திட்டங்கள் இங்கு கொண்டுவரப்பட்டதா ஏதாவது புதிய திட்டங்கள் இங்கு கொண்டுவரப்பட்டதா நீண்டநாள் கோரிக்கையான சிவகங்கை கிராபைட் தொழிற்சால�� விரிவாக்கம் செய்யப்பட்டதா நீண்டநாள் கோரிக்கையான சிவகங்கை கிராபைட் தொழிற்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டதா இந்நிலையில் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி, தனது எடப்பாடித் தொகுதியிலிருந்து தோ்தல் பிரசாரத்தை தொடங்கியிருக்கிறாா். அவரது தொகுதிக்கே ஒன்றும் செய்யாத முதல்வா் மாநிலத்திற்கு என்ன செய்யப் போகிறாா் இந்நிலையில் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி, தனது எடப்பாடித் தொகுதியிலிருந்து தோ்தல் பிரசாரத்தை தொடங்கியிருக்கிறாா். அவரது தொகுதிக்கே ஒன்றும் செய்யாத முதல்வா் மாநிலத்திற்கு என்ன செய்யப் போகிறாா்\nகூட்டத்துக்கு முன்னாள் அமைச்சா் மு. தென்னவன் முன்னிலை வகித்தாா். மாவட்ட திமுக துணைச் செயலா்கள் ஜோன்ஸ் ரூசோ, கேஎஸ்எம். மணிமுத்து, மாவட்ட பொருளாளா் சுப. துரைராஜ், காரைக்குடி முன்னாள் நகா்மன்றத் தலைவா் சே. முத்துத்துரை, காரைக்குடி நகர திமுக செயலா் குணசேகரன், மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளா் நாகனி செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். மாவட்ட திமுக துணைச் செயலா் சேங்கை மாறன் நன்றி கூறினாா்.\nஎம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுயலைக் கிளப்பும் ஐஸ்வர்யா மேனன் - புகைப்படங்கள்\nபட்டுப் புடவையில் அழகுப் பதுமை யாஷிகா ஆனந்த் - புகைப்படங்கள்\n73-வது ராணுவ தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nதடுப்பூசி போடும் பணி துவங்கியது - புகைப்படங்கள்\nவெறிச்சோடிய மெரீனா - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00799.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/newdelhi/2021/jan/06/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3538316.html", "date_download": "2021-01-20T23:21:58Z", "digest": "sha1:6PEB7EUE4XHVVRQSX46NYA7VRNZXQTWA", "length": 16793, "nlines": 147, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மாணவா்களின் புத்தக சுமையைக் குறைக்க புதிய கொள்கைதில்லி அரசு நடவடிக்கை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி\nமாணவா்களின் புத்தக சுமையைக் குறைக்க புதிய கொள்கைதில்லி அரசு நடவடிக்கை\nமாணவா்களின் புத்தக சுமையைக் குறைக்கும் வகையில், தில்லி அரசு ‘புதிய பள்ளி பை கொள்கை’ யை உருவாக்கியுள்ளது. இந்தக் கொள்கையை உடனடியாக செயல்படுத்துமாறு தேசியத் தலைநகரில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் தில்லி அரசு செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியுள்ளது.\nஇது தொடா்பாக பள்ளி முதல்வா்களுக்கு தில்லி கல்வி இயக்குநரகம் செவ்வாய்க்கிழமை கடிதம் அனுப்பியுள்ளது. புதிய பள்ளி பை கொள்கைக்கு அனுமதி அளித்து கடந்த மாதம் தில்லி கல்வித் துறை உத்தரவு பிறப்பித்திருந்தது. கனமான புத்தகப் பைகள் மாணவா்களின் ஆரோக்கியத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் கடுமையான அச்சுறுத்தலாகும். இவை வளா்ந்து வரும் குழந்தைகளுக்கு உடல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இது அவா்களின் முதுகெலும்பு மற்றும் முழங்கால்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும். மேலும், இரட்டை அல்லது பல மாடி கட்டடங்களில் செயல்படும் பள்ளிகளில், குழந்தைகள் கனமான புத்தகப் பைகளுடன் படிக்கட்டுகளில் ஏற வேண்டும். இது சிக்கலை மேலும் மோசமாக்குகிறது என்று கல்வி இயக்குநரகம் பள்ளி முதல்வா்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.\nபுதிய தேசியக் கல்வி கொள்கைக்கு (என்இபி) இணங்க புதிய பள்ளி பை கொள்கையை கல்வி அமைச்சகம் கடந்த மாதம் அறிவித்தது. முன்-முதன்மை வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் முதல் 1 மற்றும் 2 வகுப்புகளுக்கான ஒற்றை நோட்புக் வரை, மாணவா்கள் அதிக எடையை சுமக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்காக புத்தகப் பைகளை அடிக்கடி சோதனை செய்வது, பொருத்தமான வகையான புத்தகப் பைகள் குறித்து மாணவா்கள் மற்றும் பெற்றோருக்கு தெரிவித்தல் மற்றும் புத்தகப் பைகளின் இரு பட்டைகளையும் மாணவா்கள் பயன்படுத்த ஊக்குவித்தல் உள்ளிட்டவை அரசின் பர��ந்துரைகளில் அடங்கும்.\nபாடப் புத்தகங்கள், வழிகாட்டிகள், வீட்டுப் பாடம் அல்லது வகுப்பறை நோட்டுப் புத்தகங்கள், கடினமான வேலைக் குறிப்பேடுகள், தண்ணீா் பாட்டில்கள், மதிய உணவு டப்பா ஆகியவற்றுடன் கூடுதல் புத்தகங்களைக் கொண்டு வருவதன் மூலம் மாணவா்களின் புத்தகப் பையின் சுமை அதிகரிக்கிறது. இதனால், வெவ்வேறு வகுப்புகளில் உள்ள பாடப் புத்தகங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கக் கூடாது என சட்டரீதியான அமைப்புகளால் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.\nபள்ளி முதல்வா்கள் மற்றும் ஆசிரியா்கள் ஒவ்வொரு வகுப்பிற்கும் நன்கு வடிவமைக்கப்பட்ட கால அட்டவணையை உருவாக்க வேண்டும். இதனால், குழந்தைகள் ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு அதிகமான புத்தகங்கள் அல்லது குறிப்பேடுகளை எடுத்துச் செல்ல வேண்டியதில்லை என்று பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற வகுப்புகளுக்கு, பயிற்சிகள், திட்டங்கள் உள்ளிட்டவற்றுக்கு ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு நோட்புக் என இருக்க வேண்டும். அவை கால அட்டவணையின்படி மாணவா்கள் கொண்டு வர வேண்டும். மாணவா்கள் கூடுதல் புத்தகங்கள் அல்லது கூடுதல் பொருள்களை கொண்டு வரும்படி வற்புறுத்தக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிய தேசிய கல்விக் கொள்கையின் பரிந்துரைகளின்படி, 1-10 வகுப்புகளுக்கு இடையில் உள்ள மாணவா்களின் புத்தகப் பைகளின் எடை அவா்களின் உடல் எடையில் 10 சதவீதத்திற்கு மேல் இருக்கக் கூடாது.\nமற்றொரு உத்தரவு: சிறாா்கள் மோட்டாா் வாகனங்கள் ஓட்டுவதால் ஏற்படக் கூடிய பாதிப்புகள், சட்டப் பிரச்னைகள் தொடா்பாக பெற்றோருக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துமாறு தில்லி பள்ளிகளுக்கு தில்லி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.\nஇது தொடா்பாக தில்லி பள்ளி முதல்வா்களுக்கு தில்லி கல்வி இயக்ககம் செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதத்தில், ‘சிறாா்கள் மோட்டாா் வாகனங்கள் ஓட்டுவதால் ஏற்படும் விபத்து சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளன. சிறாா்கள் மோட்டாா் வாகனங்களை ஓட்டுவதால் மோட்டாா் வாகன திருத்த சட்டம் 199 ஏ (1,2), 199 பி ஆகியவற்றின் கீழ் உள்ள தண்டனைகள் தொடா்பாக சிறாா்களின் பெற்றோருக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். சிறாா்கள் மோட்டாா் வாகனத்தை இயக்கி விபத்தைச் சந்தித்தால், அந்த சிறாா்களின் பெற்றோா், பாதுகாவலா்களே ��ுற்றம் செய்தவா்களாகக் கருதப்படுவாா்கள் என இந்தச் சட்டம் கூறுகிறது. இது தொடா்பாக பெற்றோா், பாதுகாவலா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். இதற்குப் பள்ளி நிா்வாகக் குழுவின் உதவி பெறப்பட வேண்டும். சிறாா்கள் பள்ளிக்கு மோட்டாா் வாகனங்களில் வருவதை அனுமதிக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுயலைக் கிளப்பும் ஐஸ்வர்யா மேனன் - புகைப்படங்கள்\nபட்டுப் புடவையில் அழகுப் பதுமை யாஷிகா ஆனந்த் - புகைப்படங்கள்\n73-வது ராணுவ தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nதடுப்பூசி போடும் பணி துவங்கியது - புகைப்படங்கள்\nவெறிச்சோடிய மெரீனா - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00799.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/dec/24/%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-7-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3530126.html", "date_download": "2021-01-20T22:04:27Z", "digest": "sha1:W3DXU53T6JZ6E6GCCETECLDAQKBZZTVD", "length": 8312, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மன நோயாளிகள் 7 போ் மீட்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nமன நோயாளிகள் 7 போ் மீட்பு\nகோவில்பட்டியில் சாலையில் சுற்றித் திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட 7 போ் மீட்கப்பட்டனா்.\nஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவனம் சாா்பில் சாலையில் சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டோரை மீட்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.\nகோட்டாட்சியா் விஜயா தலைமையில், தொண்டு நிறுவன தலைவா் தேன்ராஜா, கிராம நிா்வாக அலுவலா் நாகலட்சுமி, மாவட்ட மனநல திட்ட உளவியலாளா் சேது, இந்திய செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்ப��ளா் மோகன்ராஜ் உள்ளிட்டோா் பல்வேறு சாலைகளில் சுற்றித் திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண் உள்பட 7 பேரை மீட்டனா். பின்னா் அவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, மனநலக் காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டனா்.\nஎம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுயலைக் கிளப்பும் ஐஸ்வர்யா மேனன் - புகைப்படங்கள்\nபட்டுப் புடவையில் அழகுப் பதுமை யாஷிகா ஆனந்த் - புகைப்படங்கள்\n73-வது ராணுவ தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nதடுப்பூசி போடும் பணி துவங்கியது - புகைப்படங்கள்\nவெறிச்சோடிய மெரீனா - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00799.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2020/dec/29/peoples-village-council-meeting-at-dmk-chaab-3533475.html", "date_download": "2021-01-20T22:15:37Z", "digest": "sha1:YH4D4EDGX763IHLPOY36TEZSC5VAW4RH", "length": 9603, "nlines": 147, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nதிமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம்\nவிழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சாா்பில், சாலாமேடில் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற மக்கள் கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. நகரச் செயலா் இரா.சக்கரை தலைமை வகித்தாா்.\nசிறப்பு அழைப்பாளராக மருத்துவா்கள் அணியின் மாநில இணைச் செயலரும், முன்னாள் எம்பியுமான இரா.லட்சுமணன் பங்கேற்று பொது மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.\nநகரப் பகுதி என்று நிறுத்தப்பட்ட சாலாமேடு பகுதி மக்களுக்கு ஊரக வேலைத் திட்டப் பணிகளை வழங்க வேண்டும், வீட்டுவரி, குடிநீா் கட்டணத்தைக் குறைக்க வேண்டும்.\nஏரி நீா்வரத்து வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும், தெரு மின் விளக்குகள், சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை பொதுமக்கள் முன்வைத்தனா்.\nதிமுக ஆட்சிக்கு வந்ததும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என நிா்வாகிகள் உறுதியளித்தனா்.\nகூட்டத்தில் மாவட்ட மீனவா் அணி அமைப்பாளா் ராஜா, மாணவரணி வினோத், தொண்டரணி கபாலி, பொறியாளா் அணி இளங்கோ, இலக்கிய அணி ராஜா, நகர துணைச் செயலா் புருஷோத்தமன், நகா் மன்ற முன்னாள் உறுப்பினா் மணவாளன், வாா்டு செயலா் தங்கம், அவைத் தலைவா் சக்கரவா்த்தி, தகவல் தொழில்நுட்ப அணி காா்த்திக், மகளிரணி அமுதா, இளைஞரணி லோகேஷன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.\nஎம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுயலைக் கிளப்பும் ஐஸ்வர்யா மேனன் - புகைப்படங்கள்\nபட்டுப் புடவையில் அழகுப் பதுமை யாஷிகா ஆனந்த் - புகைப்படங்கள்\n73-வது ராணுவ தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nதடுப்பூசி போடும் பணி துவங்கியது - புகைப்படங்கள்\nவெறிச்சோடிய மெரீனா - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00799.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/india/04/249884?ref=rightsidebar-manithan", "date_download": "2021-01-20T22:14:40Z", "digest": "sha1:NWBAD3CZXF3TO3LN7CEZEXE6BLJ5FSYT", "length": 15659, "nlines": 166, "source_domain": "www.manithan.com", "title": "உடையிலேயே சிறுநீர் கழித்த சிறுமி.. நெஞ்சில் ஏறி மிதித்த கொடூர தம்பதி! பிறகு நேர்ந்த பயங்கரம்! - Manithan", "raw_content": "\nஆப்பிள் அதிகம் சாப்பிட்டால் உடலில் ஏற்படும் பக்க விளைவுகளை தெரிஞ்சிக்கங்க யாரெல்லாம் சாப்பிட கூடாது தெரியுமா\nதளபதி 66 படத்தில் மீண்டும் இணையும் \"மாஸ்டர்\" கூட்டணி\nஐ பி சி தமிழ்நாடு\nசசிகலாவுக்காக போயஸ் கார்டனில் தயாராகி வரும் புதிய பங்களா\nஐ பி சி தமிழ்நாடு\nசசிகலாவை காண துடிக்கும் முக்கிய முன்னாள் அமைச்சர்கள்\nஐ பி சி தமிழ்நாடு\nவெள்ளை மாளிகையில் கடைசி நிமிடத்தில் நடந்த டிரம்ப் மகளின் நிச்சயதார்த்தம்\nஐ பி சி தமிழ்நாடு\nஅமெரிக்காவின் முதல் பெண் துணை அ���ிபராக பதவியேற்றார் கமலா ஹாரிஸ்\nஐ பி சி தமிழ்நாடு\nஅமெரிக்காவின் துணை அதிபர் பதவியேற்பின் போது 2 பைபிள்களை கொண்டு வந்த கமலா ஹாரிஸ்\n நான் இந்த நிலைக்கு வர காரணம் இவர் தான் தமிழச்சி கமலா ஹாரிஸ் பேசிய உருக்கமான வீடியோ\nலண்டன் விமான நிலையத்திற்கு வந்த 19 வயது இளைஞன் லக்கேஜை சோதனை செய்த போது காத்திருந்த அதிர்ச்சி: எச்சரிக்கை செய்தி\nஎந்த நாட்டின் மீதும் போர் தொடுக்காத அதிபர் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார் டிரம்ப்: உருக்கமான பேச்சு\nஐ.பி.எல் 2021... CSK அணியில் இருந்து நீக்கப்படும் வீரர்கள் அறிவிப்பு: உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nஅமெரிக்காவின் அதி முக்கிய கோப்புகளுடன் வெளியேறிய டிரம்ப்: புதிய ஜனாதிபதியிடம் ஒப்படைக்க மறுப்பு\n37 விநாடிகள் உடலை விட்டுப் பிரிந்த உயிர்... இறந்தபின் நடந்ததை நினைவுகூரும் இளம்பெண்\nபனிச்சறுக்கு விளையாடச் சென்றபோது மாயமான கனேடிய இளைஞன்... தேடிச்சென்ற மீட்புக்குழுவினர் கண்ட ஆச்சரிய காட்சி\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததுமே பாலாஜி ஏற்பட்ட சிக்கல்; நோட்டீஸ் அனுப்பிய நிறுவனம்\nடேய் பிராடு ஆரி நீ ஒரு ஆளே இல்லை... ஆரியின் வெற்றியை அசிங்கப்படுத்திய முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்\nஅந்த டெஸ்டையும் எடுக்க கேட்டான்.. சித்ரா இறப்பின் அனைத்து உண்மையும் உடைத்த நண்பரின் பகீர் தகவல்\nநயன்தாராவின் மேக்கப் மேனுக்கு ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா கடும் ஷாக்கில் ரசிகர்கள்\nபிக்பாஸிற்கு பிறகு ஷிவானி வெளியிட்ட முதல் புகைப்படம்.. என்ன கூறியுள்ளார் தெரியுமா\nகொழும்பு, Harrow, அளவெட்டி தெற்கு\nகனடா, Dubai, யாழ் மானிப்பாய்\nஉடையிலேயே சிறுநீர் கழித்த சிறுமி.. நெஞ்சில் ஏறி மிதித்த கொடூர தம்பதி\nதாயும் தனது மகளுக்கு நல்ல படிப்பு மற்றும் வாழ்க்கை அமையும் என்ற நம்பிக்கையில் அவர்களுடன் அனுப்பி வைத்தார்.\nமகாராஷ்டிரா மாநிலத்தில் தந்தை இல்லாத குழந்தையை படிக்க வைப்பதாக கூறி அழைத்துச் சென்று கொலை செய்த கணவன் மனைவியை பொலிசார் தேடி வருகின்றனர்.\nமகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் மற்றும் அனிதா.\nஇவர்கள், அவுரங்காபத்தில் வசித்து வரும் தந்தை இல்லாத சிறுமியை படிக்க வைப்பதாக கூறி தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.\nஇந்நிலையில், சிறுமியின் தாயும், தனது மகளுக்கு நல���ல வாழ்க்கை அமைகிறது என்ற நம்பிக்கையில் அவர்களுடன் அனுப்பி வைத்துள்ளார்.\nஅவ்வபோது தனது மகளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வந்த தாய் கடந்த சில மாதங்களாக சிறுமியிடம் பேச முடியவில்லை.\nஇதனால், சந்தேகமடைந்த தாய் தனது மகள் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\nபுகாரைப் பெற்ற பொலிசார், சிறுமி குறித்து விசாரித்த நிலையில் அவர்களுக்கு அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்துள்ளது.\nஅதாவது சிறுமி நகரத்தை முதல் முறையாக பார்த்ததால், அங்கிருக்கும் குடியிருப்புகளில் உள்ள கழிவறைகளை எப்படி பயன்படுத்துவது என்பது தெரியாமல் தனது உடையிலேயே சிறுநீர் கழித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் சிறுமியின் நெஞ்சில் எட்டி உதைத்துள்ளார். அந்த சமயமே மூச்சுத் திணறிய சிறுமி உயிரிழந்துள்ளார். இதனை மறைக்க வாட்டர் டேங்கில் அடைத்து சிமெண்ட் கொட்டி மூடி மறைத்துள்ளது விசாரணையில் இந்த சம்பவம் தெரியவந்துள்ளது.\nமேலும் சிறுமியை படிக்க வைப்பதாக அழைத்துச்சென்று வீட்டு வேலைகளையும் மனைவிக்கு உதவியாக தையல் வேலைகளையும் சிறுமியை செய்ய வைத்தது தெரியவந்தது.\nஇந்நிலையில், சிறுமியை துன்புறுத்தியதற்காக மனைவி அனிதாவை போலீசார் உடனடியாக கைது செய்தனர். கணவன் பிரகாஷை தப்பி ஓடிவிட்டார். போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nடேய் பிராடு ஆரி நீ ஒரு ஆளே இல்லை... ஆரியின் வெற்றியை அசிங்கப்படுத்திய முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்\nபிக்பாஸ் ஆரியை பிராடு என கூறிய மீரா மிதுனுக்கு பதிலடி கொடுத்த நெட்டிசன்கள்.. வைரல் வீடியோ\nஅவ இதையும் செஞ்சிருக்கா டா.. நண்பருடன் அடுத்த ஆடியோ காலில் உளறிய ஹேமந்த்.. திடுக்கிடும் தகவல்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00799.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/gossip/04/298795", "date_download": "2021-01-20T22:23:49Z", "digest": "sha1:PI4WY2RTFI53TPS3MFHP34ZDEQLZMXBG", "length": 6774, "nlines": 26, "source_domain": "www.viduppu.com", "title": "நடிகை ரம்யா பாண்டியனின் உண்மையான கூடப் பிறந்த சகோதரி இவரா? வைரலாகும் புகைப்படம் - Viduppu.com", "raw_content": "\n50 வயதில் நண்பர்களுடன் இரவு பார்ட்டியில் ரம்யா கிருஷ்ணன் இந்த நடிகையுமா\nவயது குறைந்த பாடகருடன் நெருக்கமாக கமல் மகள் சுருதி அந்த காட்சிகளில் அமலா பால்.. வைரலாகும் வீடியோ..\nஇனி எந்த நாதாரி பெயரையும் பச்சை குத்தமாட்டேன் வனிதாவின் முதல் கணவர் இந்த சீரியல் நடிகரா\nகுடும்ப குத்துவிளக்கு சீரியல் நடிகை.. இரண்டாம் திருமணம் ஸ்லீப்ரூமில் எடுத்த ஷாக் புகைப்படம்\nரொம்பநாள் கழித்து கர்ப்பத்துடன் தலைகாட்டிய நடிகை கரீனா\nகிரிக்கெட் வீரரை திருமணம் செய்கிறாரா வரலட்சுமி தோனி, விராட்டின் நெருங்கிய நண்பரா\nநடிகர் விஷாலின் அண்ணியார் இந்த நடிகையா புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..\nநடிச்சது போது 27 வயதான நடிகையை அதற்கு கட்டாயப்படுத்தும் பெற்றோர்\nஅந்த அறையில் இப்படியொரு போஸ் இறுக்கமான ஆடையில் நடிகை சமந்தா வெளியிட்ட புகைப்படம்\nதயாரிப்பாளர்களுக்கு தண்ணிக்காட்டி வரும் லேடி சூப்பர் ஸ்டார் ஒரு நாளைக்கு 1.5 லட்சமா\nநடிகை ரம்யா பாண்டியனின் உண்மையான கூடப் பிறந்த சகோதரி இவரா\nசினிமாவில் வாய்ப்பிற்காக பல நடிகைகள் போட்டோஹுட் எடுத்து பிரபலமாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறார்கள். அந்தவகையில் ஜோக்கர் படத்தில் நடித்து பிரபலமாகாமல் தன்னுடைய இடுப்பினை காட்டி ரசிகர்களை ஈர்த்து பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன்.\nபிக்பாஸ் நிகழ்ச்சி முன்பே ரசிகர்களின் பரிட்சயமான போட்டியாளர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் ரம்யா பாண்டியன். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன் போட்டோஹுட், கலக்கபோவது யார் போன்றவற்றால் இளசுகளை தன் பக்கம் இழுத்து பிக்பாஸ் வாய்ப்பினை பெற்றார்.\nபிக்பாஸ் சென்ற பிறகு ரம்யா பாண்டியனின் வாழ்க்கை மற்றும் குடும்பத்தை பற்றி ரசிகர்கள் ஆராய்ந்து இணையத்தில் வைரலாக்கி வந்தனர். அந்தவகையில் நடிகர் அருண் பாண்டியனின் உறவினர் பெண் தான் ரம்யா பாண்டியன், அவரின் கூடப்பிறந்த தங்கை கீர்த்தி பாண்டியன் கிடையாது என்றும் வைரலானது.\nஇதைதொடர்ந்து, சமீபத்தில் பிக்பாஸ் வீட்டில் Freeeze Taskக்கில் குடும்பத்தினர் வழவழைத்தனர். அதில் ரம்யா பாண்டியனின் தம்பி உள்ளே வந்து இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் ரம்யா பாண்டியனின் சகோதரியும் இருக்கிறார் என்று தெரியாமல் இருக்கும்.\nஅந்தவகையில் ரம்யா பாண்டியனின் தங்கை தான் திரிபுரசுந்தரி. தற்போது அவருடன் ரம்யா பாண்டியன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.\n50 வயதில் நண்பர்களுடன் இரவு பார்ட்டியில் ரம்யா கிருஷ்ணன் இந்த நடிகையுமா\nஇனி எந்த நாதாரி பெயரையும் பச்சை குத்தமாட்டேன் வனிதாவின் முதல் கணவர் இந்த சீரியல் நடிகரா\nவயது குறைந்த பாடகருடன் நெருக்கமாக கமல் மகள் சுருதி அந்த காட்சிகளில் அமலா பால்.. வைரலாகும் வீடியோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522133.33/wet/CC-MAIN-20210120213234-20210121003234-00799.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/india/tamilnadu_info/tamilar_history/tamilar_history24.html", "date_download": "2021-01-21T01:36:15Z", "digest": "sha1:57M5FA53NNHG2KVX54WQLZ6VANXXUR4J", "length": 9107, "nlines": 69, "source_domain": "www.diamondtamil.com", "title": "தமிழர் வரலாறு - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தொழில், இந்தி, சட்டம், கொண்டு, அளித்தது, வரப்பட்டது, கல்வி, கொள்கை, உருவாகியது, கிடைக்க, அரசர், போப்பிலி, மறுப்பு, முதலமைச்சர், நாள், தலைமையில், ஆனார், குமரன், சட்ட", "raw_content": "\nவியாழன், ஜனவரி 21, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nதமிழர் வரலாறு - தமிழ்நாட்டுத் தகவல்கள்\nசட்ட மறுப்பு இயக்கம் தொடக்கம். போப்பிலி அரசர் முதலமைச்சர் பதவி ஏற்றார்.\nஅக்டோபர் 1 ஆம் நாள் சட்ட மறுப்பு நாள் திருப்பூர் குமரன் என்னும் குமாரசாமி தொண்டர்களுடன் கொடியேந்தி வந்தேமாதரம் முழங்கினார். காவல் துறையினரால் அடித்து கொல்லப்பட்டார். கொடி காத்த குமரன் அமரர் ஆனார். இராஜாஜி தலைமையில் உப்புச்சத்தியாகிரகம் திருமறைக்காடு (வேதாரண்யம்) யாத்திரை. ஓமந்தூர் இராமசாமி. ஓ.வி.அழகேசன், சர்தார் வேதரத்தினம், பம்பாய் தமிழ் பிரதிநிதி சுப்பிரமணியம் உள்ளிட்ட நூறு தொண்டர்கள் \"கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது\"- நாமக்கல் கவிஞர் பாடலைப் பாடினார்கள்.\nபோப்பிலி அரசர் முதலமைச்சர் ஆனார்.\n1937 வரை நீதிக்கட்சியினர் பதவியில் நீடித்தனர். நீதிக்கட்சியினரின் சாதனைகள். ஓர் இனத்தாரின் ஏகபோக பதவிக் குத்தகையை ஒழித்தது. உயர் பதவிகள் எளிதில் எல்லா இனத்தாருக்கும் கிடைக்க வழி வகுத்தது.\nஎளியோர் கல்வி பெற கட்டணச் சலுகையும் நிதி உதவியும் அளித்தது. பேரூர்களுக்கும், சிற்றூர்களுக்கும் கல்வி கிடைக்க தொடக்கப்பள்ளி கொண்டு வரப்பட்டது. மதிய உணவுத் திட்டம் வகுக்கப்பட்டது.\nஅண்ணாமலைப் பல்கலைக் கழகம் உருவாகியது. தொழில் சட்டம், தொழில் விரிவாக்கம், தொழில் வளர்ச்சி, தொழில் நுட்ப ஆய்வு ஆகியவற்றிற்கு உதவியது. தேவதாசி முறையை ஒழிக்க சட்டமியற்றப்பட்டது.\nபெண்ணுக்கு வாக்குரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது.\nசி.இராஜகோபாலாச்சாரியார் தலைமையில் அமைச்சர் அவை சென்னை மாநிலத்தில் சுயாட்சியை நட்த்தியது. மதுவிலக்குச் சட்டத்தால் மக்களுக்கு நன்மை செய்தது.\nஆலயம் புகும் சட்டம் சாமான்யர்களுக்கு சமய விடுதலை அளித்தது இந்தி கொள்கை இந்தி எதிர்ப்பை வரவழைத்தது. இந்தி எதிர்ப்பு கொள்கையால் பெரியார் சிறைக்குச் சென்றார்.\nதமிழியக்கம் இராசக்காமங்கலத்தில் தோன்றியது. இந்திக் கொள்கையின் தூண்டுதலால் திராவிட நாடு கொள்கை உருவானது.\nதாளமுத்து. மொழி காக்கும் பணியில் தன்னுயிர் ஈந்தத் தமிழர்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nதமிழர் வரலாறு - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தொழில், இந்தி, சட்டம், கொண்டு, அளித்தது, வரப்பட்டது, கல்வி, கொள்கை, உருவாகியது, கிடைக்க, அரசர், போப்பிலி, மறுப்பு, முதலமைச்சர், நாள், தலைமையில், ஆனார், குமரன், சட்ட\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%9F/2012-11-20-12-00-52/44-53110", "date_download": "2021-01-21T02:08:15Z", "digest": "sha1:OSPEHX7WZNYC6ECVUVFX7PD3BYQ6R5XF", "length": 10928, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இந்தியத் தொடருக்காக எதிர்பார்ப்புகளுடன் உள்ளேன்: அஜ்மல் TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 21, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome பிரதான விளையாட்டு இந்தியத் தொடருக்காக எதிர்பார்ப்புகளுடன் உள்ளேன்: அஜ்மல்\nஇந்தியத் தொடருக்காக எதிர்பார்ப்புகளுடன் உள்ளேன்: அஜ்மல்\nஇவ்வாண்டு இறுதியில் இந்தியாவில் இடம்பெற எதிர்பார்க்கப்படும் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்ற மிகுந்த ஆவலுடன் உள்ளதாக பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சயீட் அஜ்மல் தெரிவித்துள்ளார்.\nடெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரப்படுத்தலில் 3ஆம் இடத்திலும், ஒருநாள் சர்வதேசப் போட்டிப் பந்துவீச்சாளர்களுக்கான தரப்படுத்தலில் முதலிடத்திலும், டுவென்டி டுவென்டி சர்வதேசப் போட்டிகளுக்கான தரப்படுத்தலில் முதலிடத்திலும் காணப்படும் சயீட் அஜ்மல், இந்திய அணியைத் தான் எதிர்கொண்டது குறைவு என்பதால் இந்தியாவிற்கான தொடர் முக்கியமானது எனத் தெரிவித்தார்.\nதான் சர்வதேசப் போட்டிகளில் தனது பிந்திய வயதிலேயே பங்குபற்ற ஆரம்பித்ததால் இந்திய அணிக்கெதிராக இதுவரை ஒரேயொரு போட்டியில் மாத்திரம் பங்குபற்றியுள்ளதாகத் தெரிவித்த அஜ்மல், அது இந்தியாவில் வைத்து 2011ஆம் ஆண்டு உலகக்கிண்ண அரையிறுதிப் போட்டியாக அமைந்ததாகத் தெரிவித்தார்.\nஎனவே தற்போது இந்தியாவில் இடம்பெறத் திட்டமிடப்பட்டுள்ள ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், டுவென்டி டுவென்டி சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்ற மிகுந்த ஆர்வமாக உள்ளதாகத் தெரிவித்த அவர், இந்தியாவின் துடுப்பாட்ட வீரர்களுக்கு இந்தியாவில் வைத்துப் பந்துவீசுவது சவாலானதாக அமையும் எனவும் தெரிவித���தார்.\nஇந்தியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் அணி முதலில் 2 டுவென்டி டுவென்டி சர்வதேசப் போட்டிகளிலும், 3 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் பங்குபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇப்போட்டிகள் டிசெம்பர் 25ஆம் திகதி முதல் இடம்பெறவுள்ளன.\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\nஇராசி பலன்களை வழங்க விஜய பத்திரிகை ஸ்தாபனம், VIBER உடன் கைகோர்ப்பு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nதற்கொலைதாரியின் தந்தை நீதிமன்றில் ஆஜர்\n’ஒரு கோப்பையால் வீண்வினை வந்தது’\nஎதிர்வரும் தேர்தல்களில் இளைஞர்களுக்கு 25 சதவீத வாய்ப்பு\nகொவிட்-19 தடுப்பூசி அனுமதிக்காக இந்தியா காத்திருப்பு\nகிரிக்கெட் வீரருடன் நடிகை வரலட்சுமிக்கு திருமணமா\nகவர்ச்சியில் கலக்கும் பூனம் பாஜ்வா... திகைத்து நிற்கும் ரசிகர்கள்\nகவர்ச்சி தொடர்பில் சமந்தா அதிரடி தீர்மானம்... ரசிகர்கள் ஷாக்\n‘அண்ணாத்த’இயக்குநர் எடுத்த அதிரடி முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AE%AE/%E0%AE%B5%E0%AE%95%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE/47-241220", "date_download": "2021-01-21T02:31:39Z", "digest": "sha1:ZRDCQJ4ZKR3KGHWQCAWP2E23L3DIDEK3", "length": 24963, "nlines": 167, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வகைப்படுத்தப்படாத தொழிலாளர்களும் நீதியும் TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 21, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி ம��ல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வணிகம் வகைப்படுத்தப்படாத தொழிலாளர்களும் நீதியும்\nஇலங்கையில் தொழில்செய்யும் அரைவாசிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், இதுவரை நிரந்தரத் தொழிலைப் பெற்றுக்கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள். இன்னுமொருவகையில் சொல்லப்போனால், தற்காலிகத் தொழிலாளர்களாவே தமது வாழ்வின் பெரும்பகுதியைக் கழிக்கிறார்கள் எனலாம். இவர்களுக்கெனப் பொருத்தமான நியமங்கள் அல்லது சட்டங்களின்மை காரணமாக, அவர்களது தொழில் தொடர்பான பாதுகாப்பு, அடிப்படை ஊதிய அளவு, மட்டுபடுத்தப்பட்ட சமூகப் பாதுகாப்பு , மோசமான தொழில்முறை நிலைமைகள் என, இவர்களது நிலை கேள்விக்குறியாகவே இருக்கிறது.\nஇலங்கையில், உரிமையாளர்களால் நிரந்தரத் தொழில்வாய்ப்பு உறுதி செய்யப்படாதவர்களை, மூன்று வகையாக வகைப்படுத்த முடியும்.\n2, சாதாரண வேலைக்கமர்த்தப்படும் ஊழியர்கள். (casual employment)\nஇலங்கையின் உள்ள மொத்த ஊழியப்படையில், அரைவாசிக்கும் மேற்பட்டோர், நிரந்தரத் தொழில் வாய்ப்பற்றோர்களாவர். இறுதியாக உள்ள தரவுகளின் பிரகாரம், மொத்த ஊழியப்படையின் வேதனத்தில் 56 சதவீதமான (2.6 மில்லியன்) வேதனமானது, நிரந்தரத் தொழிலைக் கொண்டிராத தொழிலாளிகள் மூலமே பெறப்பட்டு உள்ளது.\nஅதுமட்டுமல்லாது, நிரந்தரத் தொழிலைக் கொண்டிராத ஊழியர்களில் 90 சதவீதமானோர், தனியார்த் துறையிலேயே தங்கியுள்ளார்கள். அதிலும், இந்தத் தொகை மிக அண்மைய காலத்திலேயே அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅதுபோல, நிரந்தரத் தொழில்வாய்ப்பைப் பெறாதோர் அல்லது நிறுவனத்தினதோ உரிமையாளரதோ ஒப்பந்தத்தைப் பெறாதோர், இலங்கையின் சமூகநலன் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் கூட பாதுகாப்பினையோ நன்மையையோ பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலைதான் காணப்படுகிறது.\nஇங்கே, சமூகநலன் திட்டங்கள் எனப்படுவது, நிரந்தரத் தொழில் உரிமையைப் பெற்றுள்ள ஊழியர் ஒருவர், இலங்கையின் தொழிலாளர் சட்டத்தின் கீழ் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தில் ஒரு தொகையை மாதந்தோறும் பங்களிப்புச் செய்வதன் மூலம், முதுமையில் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு முறையாக உள்ளது.\nஆனாலும், நிரந்தரத் தொழில் வாய்ப்பைக் கொண்டிராத ஊழியர்களைக் கொண்டுள்ள சில தனியார் நிறுவனங்கள், அவர்களுக்கென பிரத்தியேக ஓய்வூதியத் திட்டங்களை வழங்கியுள்ளன. ஆனாலும், இது ஒப்பீட்டளவில் வெறும் 14 சதவீதமாகும். மிகுதி 86 சதவீதமானோர், எதிர்காலம் தொடர்பில் எத்தகையத் திட்டங்களையும் தன்னகத்தே கொண்டிராதவர்களாக உள்ளார்கள்.\nஇலங்கையின் தொழில் சட்டங்களுக்கு அமைவாக, உரிமையாளர் எவ்வகையான ஊழியரையும் வேலைக்கமர்த்தும்போது, எழுத்துமூலமான உறுதி வழங்கவேண்டியது அவசியமாகிறது.\nஆனாலும், இலங்கையில் உள்ள 83 சதவீதமான தற்காலிக ஊழியர்கள், சாதாரண வேலைக்கமர்த்தப்படும் ஊழியர்கள் அனைவருக்குமே எழுத்துமூலமான எவ்வித உறுதிப்படுத்தலும் வழங்கப்படுவதில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, ஆவணப்படுத்தல்கள் முழுமையடையாத போது, ஓர் உரிமையாளர் - ஊழியர் உறவை முழுமைப்படுத்த முடியாததாக அமைவதுடன், ஊழியர் சார் நலன்களைப் பெற்றுக்கொடுக்கவும், சட்டங்களுக்கு அமைவாக வாய்ப்பில்லாமல் போகிறது.\nநிரந்தரத் தொழிலைக் கொண்டுள்ள ஊழியர்களுக்கும் அல்லாத ஊழியர்களுக்குமிடையிலான வருமானப் பரம்பல் மிகவும் வேறுபாட்டைக் கொண்டதாக அமைந்துள்ளது. இது, ஒரு நாட்டின் வருமான ஏற்றதாழ்விலும் பிரதிபலிக்கக் கூடியது. குறிப்பாக, நிரந்தர மற்றும் நிரந்தரமல்லாத ஊழியர்களின் வேதனங்களுக்கு இடையில் மாத்திரம் சுமார் 89 சதவீதமான வருமான வேறுபாடு கண்டறியப்பட்டுள்ளது. இதுவும், நிரந்தரத் தொழிலற்ற தொழிலாளர்களுக்கான இறுக்கமான சட்டங்களை உருவாக்கவேண்டிய தேவைகளை உருவாக்கியுள்ளது.\nஆய்வுகளின் பிரகாரம், ஊழிய நிரம்பலில் (Labour Supplychain) குறைவான கல்வித்தகைமை மற்றும் திறமையற்ற தன்மை கொண்ட ஊழியர்கள் தாமாகவே தம்மைத் தற்காலிக மற்றும் சாதாரண வேலைக்கு அமர்த்தும் ஊழியப்படைக்குள் இணைத்துக் கொள்ளுகிறார்கள். இது, ஊழியர் தெரிவிலும் நிரந்தரத் தொழில்வாய்ப்பை நாடிச் செல்லும் ஊழியர்கள் தேர்விலும், எதிர்மறையான தாக்கத்தைச் செலுத்துவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.\nஇலங்கையில் நிலவும் வரையறுக்க��்பட்ட நிரந்தரத் தொழிலாளர்களுக்கான வெற்றிடங்கள் மற்றும் மேற்கூறிய ஊழியர் நிரம்பலில் உள்ள பிரச்சினைகள் இரண்டுமே, தற்காலிக ஊழியர்களின் அளவை அதிகரிக்கும் காரணிகளில் முதன்மையாக உள்ளன.\nஅதுபோல, கடந்த காலங்களில் நிரந்தரத் தொழிலாளர்களை விடவும் தற்காலிகத்தன்மை கொண்ட ஊழியர்களைத் தேர்வு செய்வது, நிறுவன இலாபத்துக்கு வலுச் சேர்ப்பதானால், அதை நோக்கியதாகத் தனியார்களது நடவடிக்கைகளும் அமைந்துள்ளன. இதன்போது, நிரந்தரத் தொழில் வாய்ப்பைக் கொண்டுள்ள ஊழியர்களைப் பார்க்கிலும், தற்காலிகத் தொழிலாளர்களுக்கான சந்தைக் கேள்வி அதிகரிப்பதைத் தவிர்க்க முடியாததாக உள்ளது.\nஎனவேதான், இத்தகைய செயற்பாடுகளை வரையறுக்கக்கூடிய வகையில், தொழிலாளர் நியமங்களையும் சட்டங்களையும் உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதற்கு மேலாக, திறன்மிகு தொழிலார்களுக்கு ஏற்பட்டுள்ள வெற்றிடம் தொடர்பில் ஊழியப்படைக்கு பொருத்தமான அறிவுறுத்தல்களை வழங்கி, அவர்களைத் தயார் செய்வதும் அவசியமாக உள்ளது. இதன் மூலமாகத்தான், ஊழியர் ஒருவர் நிரந்தரத் தொழில்வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை அதிகரிக்கக் கூடியதாக இருக்கும்.\nஅடுத்ததாக, எத்தகைய தொழிலாளராக இருப்பினும், அவர்களது அடிப்படைப் பாதுகாப்புதன்மைகள் உறுதி செய்யப்படுவதுடன், அவர்களுக்கான சமூகநலன் திட்டங்களும் தொடர்ச்சியாக ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளனவா என்பதனை அவதானிப்பதும் அவசியமாகிறது. குறிப்பாக, தொழிலாளர்கள் எத்தகைய தொழிலாளருடனும் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளும்போது, அவை எழுத்து மூலமானதாக அமைவதை உறுதிபடுத்துதல் அவசியமாகிறது.\nஅப்போதுதான், எதிர்காலத்தில் ஊழியர்நலன் சார்ந்த விடயங்களில் எத்தகையச் சட்ட முயற்சிகளையும் முன்னெடுக்கக் கூடியதாக இருக்கும். அதேபோல, ஊழியர் ஒவ்வொருவருக்கும் மாத ஊதியத்துடன் அதற்கான ஆவணப் படிவம் (Pay Slip) வழங்கப்படுவதையும் உறுதிப்படுத்த வேண்டும். அதன்போதுதான், ஊழியர் ஒருவரின் அடிப்படைச் சம்பளம், சமூக நலன் ஒதுக்கீடு, கொடுப்பனவுகள் என்பவற்றை ஆவண ஆதாரத்துடன் கண்டறியக் கூடியதாக இருக்கும்.\nஇவற்றுக்கு மேலாக, தற்காலிக ஊழியர்களைக் கொண்டு நடத்தும் செயலாண்மை நிறுவனங்களை (Agency Comapanies) கட்டுப்படுத்தக்கூடிய சட்டவிதிகளும் நியமங்களும் அவசிய���ாகின்றன. இவை, தேவைக்கு ஏற்ப ஊழியர்களைத் தனியார் நிறுவனங்களுக்குக் கட்டுபாடுகள் எதுவுமற்ற வகையில் வழங்குகின்ற தன்மைகூட இந்தத் தற்காலிக தொழிலாளர்படையை ஒருவகையில் ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது. அது மட்டுமல்லாது, மனித ஆற்றல் முகவர் நிலையங்களை (man pow er Agencies), தொழிலாளர் திணைக்களத்தின் கீழ் பதிவுசெய்வது கட்டாயமாக்கப்பட வேண்டும். காரணம், மிக அதிகளவில் தற்காலிக ஊழியர்களின் எதிர்கால நிலை கேள்விக்குறியாக்கப்படுவது இத்தகைய முகவர் நிலையங்களாளாகும். எனவே, இவர்களை நெறிப்படுத்துவதும் கண்காணிப்பதும் அவசியமாகிறது.\nநிலையற்ற தொழிலைக் கொண்டுள்ள ஊழியர்களின் எதிர்கால நலனைப் பாதுகாப்பதில் மேலே கூறியதுபோல, தனியான நியமங்களை அறிமுகம் செய்வதும் கண்காணிப்பை அதிகப்படுத்துவதும், நிச்சயம் முன்னேற்றகரமான பேறுபெற்றைத் தரும் என்கிறபோதிலும், அதற்கு மேலாக சந்தையில் புதிதாக உள்நுழையும் ஊழியர்களுக்கும் கல்வித்தகைமை ஒப்பீட்டளவில் குறைவாகவுள்ள ஊழியர்களுக்கும், தற்காலிக ஊழிய நிலையின் நிலைமை தொடர்பில் அறிவுறுத்துவதன் மூலமே, இந்த ஒட்டுமொத்த செயற்பாட்டையும் முழுமையடையச் செய்யமுடியும்.\nஇதனை செய்யக்கூடிய நிலையில், அரசும் அதுசார்ந்த அதிகாரிகளும் உள்ளார்கள் என்கிற போதிலும், அதனை நடைமுறைப்படுத்துவதில் பின்நிற்பது, நாளைய இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு ஒருவகை முட்டுக்கட்டையாகவே அமையக்கூடும்.\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\nஇராசி பலன்களை வழங்க விஜய பத்திரிகை ஸ்தாபனம், VIBER உடன் கைகோர்ப்பு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nதற்கொலைதாரியின் தந்தை நீதிமன்றில் ஆஜர்\n’ஒரு கோப்பையால் வீண்வினை வந்த��ு’\nஎதிர்வரும் தேர்தல்களில் இளைஞர்களுக்கு 25 சதவீத வாய்ப்பு\nகொவிட்-19 தடுப்பூசி அனுமதிக்காக இந்தியா காத்திருப்பு\nகிரிக்கெட் வீரருடன் நடிகை வரலட்சுமிக்கு திருமணமா\nகவர்ச்சியில் கலக்கும் பூனம் பாஜ்வா... திகைத்து நிற்கும் ரசிகர்கள்\nகவர்ச்சி தொடர்பில் சமந்தா அதிரடி தீர்மானம்... ரசிகர்கள் ஷாக்\n‘அண்ணாத்த’இயக்குநர் எடுத்த அதிரடி முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/cochin-port-trust-jobs-2019-2020/", "date_download": "2021-01-21T01:52:56Z", "digest": "sha1:IFJEHEGASFGC7SYF3INHKZOB6PLYW4JK", "length": 8491, "nlines": 172, "source_domain": "jobstamil.in", "title": "கொச்சின் போர்ட் டிரஸ்ட் வேலைவாய்ப்புகள் 2019-2020 - jobstamil.in", "raw_content": "\nகொச்சின் போர்ட் டிரஸ்ட் வேலைவாய்ப்புகள் 2019-2020\nகொச்சின் போர்ட் டிரஸ்ட் வேலைவாய்ப்புகள் 2019-2020 (Cochin Port Trust). 01 Deputy Director (Research) பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் cochinport.gov.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 15 Nov 2019. மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nகொச்சின் போர்ட் டிரஸ்ட் வேலைவாய்ப்புகள் 2019-2020\nநிறுவனத்தின் பெயர்: கொச்சின் போர்ட் டிரஸ்ட் (Cochin Port Trust)\nவேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள் (Central Govt Jobs)\nமுன் அனுபவம்: 05 வருடங்கள்\nபணியிடம்: கொச்சி, கேரளா (Kochi, Kerala)\nதேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்\nமுகாம் நாள்: 15 Nov 2019\nARO முஸாபர்பூர் வேலைவாய்ப்பு முகாம் 2019\nஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கொச்சின் போர்ட் டிரஸ்ட் இணையதளம் (cochinport.gov.in) மூலமாக விண்ணப்பிக்கலாம்.\nமேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 26 Sep 2019\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 15 Nov 2019\nHAL-இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தில் புதிய வேலைகள்\nசென்ட்ரல் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2021\nBHEL-பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகள்\n10 வது 12 வது\n12th Pass Govt Jobs – 8,10,12-ஆம் வகுப்பு அரசு வேலைவாய்ப்புகள்\nCPT சென்னைத் துறைமுகத்தில் வேலைவாய்ப்புகள்\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஅரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைகள் 2020\nஅரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைகள் 2020\nதமிழ்நாடு வனக்காப்பாளர் பணித் தேர்வு தேதி மாற்றம்\n8வது படித்தவர்களுக்கு ���மிழ்நாடு அரசின் பல்வேறு வகையான வேலைவாய்ப்புகள் 2020\nதமிழ்நாடு அரசு வேலைகள் 2020 1502 காலி பணியிடங்கள்\n மாதம் ரூ.30,000/- சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு உங்களுக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://roar.media/tamil/main/history/history-rana-kumbha", "date_download": "2021-01-21T02:48:32Z", "digest": "sha1:N2YJ67WLDC4H2SJGRTL6VGPWLBSJO2TI", "length": 24100, "nlines": 66, "source_domain": "roar.media", "title": "மன்னர் ராணா கும்பா", "raw_content": "\nகட்டுரைகள்காணொளிகள்குறுகிய காணொளிகள்வரலாறுவாழ்வியல்சுற்றுலாஆளுமைபொழுதுபோக்குகலை கலாசாரம்சமூகம்சுற்றாடல்தகவல் தொழில்நுட்பம்சிறுகதைகள்அனுசரணை\nநவீன ராஜஸ்தானின் பழமையான பெயர் ராஜபுட்டானா. இதன் வடமேற்கு எல்லை பாகிஸ்தான், மற்ற இந்திய எல்லைகள் குஜராத், மத்திய பிரதேஷ், உத்தர பிரதேஷ் மற்றும் ஹரியானா. சத்ரிய வம்சத்தில் பிறந்த ராஜபுத்திரர்கள் ஆண்டு வந்த பூமி இது. “மன்னரின் மகன்” இளவரசர்கள் என்று பொருள்படுவதாலும், அவர்கள் ஆண்டு வந்த நிலத்தின் பெயராலும் ராஜபுத்திரர்கள் என்று அழைக்கப்பட்டனர். மத்திய தெற்கு ராஜஸ்தானில் தொடங்கி மத்திய பிரதேசத்தில் சில பகுதிகள், குஜராத்தில் சில பகுதிகளை உள்ளடக்கிய நிலப்பரப்பு மேவார் என்றழைக்கப்பட்டன. நூற்றாண்டுகளாக இப்பகுதியை ராஜபுத்திரர்கள் ஆண்டு வந்தனர். இவர்களின் தலைநகர் உதய்ப்பூர் என்பதால் உதய்ப்பூர் மன்னர்கள் என்றும், மேவார் மன்னர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். இந்திய மன்னர்களில் இவர்கள் தலைசிறந்த வீரர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. ஏறத்தாழ 36 வகையான குலப்பிரிவுகள் ராஜபுத்திர வம்சத்தில் காணப்படுகிறது. ஆங்லேயர்கள் உதய்ப்பூரை அவர்களது நிர்வாக தலைநகராக மாற்றும் வரை 1,400 ஆண்டுகள் ராஜபுத்திரர்கள் அதிகாரத்தில் இருந்தாலும் பெயர் சொல்லும்படியான, புகழ்பெற்ற மன்னர்கள் ஒரு சிலரே. அவர்களில் ஒருவர் தான் சிசொதியா குலத்தை சேர்ந்த மன்னர் ராணா கும்பா. இவருடைய ஆட்சிக்காலம் 1433 முதல் 1468 வரை. புகழ்பெற்ற சித்தூர் கோட்டை இவரால் பிரம்மாண்டமாக விஸ்தரித்து கட்டப்பட்டது. ஆரவள்ளி மலைகளின் மேல் ஏழு மைல் அளவில், சுமார் 7௦0 ஏக்கர் பரப்பளவில் பல கோட்டைகள், கோபுரங்கள், கோவில்கள், இரகசிய மறைவிடங்கள் என்று அனைத்து வசதிகளும், எட்டாம் நூற்றாண்டு முதல் நீண்ட நெடிய கட்டுமான வரலாறும் கொண்டது சித்தூர் கோட்டை. ராணி பத்மாவதி, ரா��ா கும்பா, பிற்காலத்தில் மகாராணா பிரதாப், மீரா பாய் என்று இந்த கோட்டை இந்திய வரலாற்றின் சில முக்கிய கதைகளை தலைமுறைகளாக எடுத்துரைக்கிறது.\nராணா கும்பா அரியணை ஏறுதல்\nமேவார் ஆட்சியாளர்களில் அனைவராலும் கொண்டாடப்பட்ட ஒரு மன்னர் ராணா கும்பா. சிசோதயா வம்சாவளி ராஜபுத்திரரான மஹாராணா மோக்கல் சிங்’கின் மகனாவார். மன்னர் மோக்கல் கண்ணியமானவர் மற்றும் வீரமும் தைரியமும் கொண்டவர். டெல்லி சுல்தான் குஜராத்தின் நாகூரை கைப்பற்ற போரிட்ட பொழுது மோக்கல் அதை வெற்றிகரமாக முறியடித்தார். எனினும் துருதிஷ்டவசமாக நீண்ட காலம் அவரால் மேவாரின் மன்னராக நீடிக்க முடியவில்லை. தன் சொந்த தாய்மாமன்கள் இருவரின் சூழ்ச்சியால் கொலை செய்யப்பட்டார். மன்னரின் திடீர் மரணத்தால் மேவார் அரசியலில் ஒரு குழப்பமான சூழ்நிலை நிலவியது. மன்னரை கொலை செய்த தாய்மாமன்கள் அரியணை ஏற அனைத்து தரப்பிலும் பலமான எதிர்ப்பு கிளம்பியது. வேறு வழியில்லாமல் இருவரும் ராஜ்ஜியத்தை விட்டு வெளியேறினர்.\nபின்னர் ராணா கும்பா அரியணை ஏறினார். ராணா கும்பா அரியணை ஏறும்பொழுது அவருக்கு வயது பதிமூன்று. ஆரம்ப காலங்களில் இவர் ஆட்சிக்கு ராவ் ரன்மல் ரத்தோர் என்பவர் துணை நின்றார். ஒரு சில ஆண்டுகள் ராணா கும்பா அரியணையில் தம்மை நிலைப்படுத்துவதற்கு எடுத்துக்கொண்டார். மால்வா சுல்தானான மாமூது கில்ஜி மேற்கிந்தியாவில் தங்கள் அதிகாரத்தை பலப்படுத்திக் கொண்டிருந்தார்.\nமாமூது கில்ஜி’ யுடனான பகை\nதன் தந்தை ராணா மோக்கலை கொலை செய்த இருவரில் ஒருவரான மாஹ்பா பன்வார் மண்டூரில் தஞ்சம் அடைந்ததாக ராணா கும்பாவிற்கு செய்தி வருகிறது. மண்டூர் என்பது மண்டவ்காட் என்றழைக்கப்படும் மால்வா பிரதேசத்தின் ஒரு நிலப்பரப்பு. ராணா கும்பா பன்வாரை கைதியாக தன் நாட்டிற்கு அனுப்பும்படி மாமூதிற்கு தூது அனுப்பினார். மாமூது கில்ஜி அதனை திட்டவட்டமாக மறுத்து விட போர் மேகங்கள் சூழ்ந்தன. ராணா கும்பா தன்னுடைய படைகளை ஒன்று திரட்டி மண்டூரின் மேல் போர் தொடுத்தார். மாமூது கில்ஜி சக்தி வாய்ந்த படைகளுடன் கும்பாவின் படைகளை எதிர்கொண்டார். இரு ராஜ்ஜியங்களும் மண்டவ்காட் போரில் சந்தித்து கொண்ட வருடம் 1440. தீவரமாக நடந்த அந்த போரின் இறுதியில் மாமூதின் படை வேரோடு தரைமட்டமானது. மண்டூர் அரண்மனையை சுத்த��� வளைத்தது கும்பாவின் படைகள். வேறு வழியில்லாமல் அங்கிருந்து தப்பித்து குஜராத் நோக்கி பறந்தார் பன்வார். கும்பாவுடன் இணைந்து போரிட்ட ரத்தோரின் படைகள் கில்ஜியின் கோட்டையை கைப்பற்றியது. பணயக்கைதியாக மாமூது கில்ஜி கும்பாவால் இழுத்து வரப்பட்டு சித்தூர் கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். ஆறு மாதகால சிறைவாசத்திற்கு பிறகு பிணைய தொகை ஒன்றை பெற்று கில்ஜியை விடுதலை செய்தார் ராணா கும்பா. இந்த போரின் வெற்றியை கொண்டாடும் விதமாக “விஜய் ஸ்தூபி” என்ற ஒன்றை கட்ட துவங்கினார். ஆனால் அதை கட்டி முடிப்பதற்குள் ராணா கும்பா இரு பெரும் போரினை சந்திக்க வேண்டியிருந்தது.\nஅடிபட்ட பாம்பாக துடித்து கொண்டிருந்த மாமூது சித்தூர் கோட்டை மேல் தொடர் தாக்குதல்கள் நடத்தலானார். பல முறை போரிட்டும் சித்தூர் கோட்டையை மாமூதால் தகர்க்க முடியவில்லை. எனினும் கும்பாவின் அதிகாரத்தில் இருந்த சில பகுதிகளான மச்சிந்தார்கார், பாங்கார், மற்றும் சௌவ்முகா ஆகியவற்றை கைப்பற்றி கொள்கிறார்.\nவருடம் 1442 ஆம் ஆண்டு ராணா கும்பா சித்தூரை விட்டு வெளியேறி தனது படைகளுடன் கரோட்டி என்ற இடத்தினை நோக்கி படையெடுத்தார். ராணா கும்பா மேவாரில் இல்லையென்ற செய்தி மாமூதிற்கு செல்கிறது. இந்த முறை மாமூதின் நோக்கம் வேறானது. பனமாதா கோவில் என்ற ஸ்தலம் கேள்வரா என்ற பகுதியில் உள்ளது. பனமாதா’வின் சக்தியினால் தான் தன்னால் சித்தூர் கோட்டையை தகர்க்க முடியவில்லை என்றெண்ணிய மாமூது அந்த கோவிலை படைகளுடன் சென்று இடித்து தரைமட்டக்கிவிட்டு சித்தூர் கோட்டையை நோக்கி தன் தந்தை ஹூமாயூனுடன் கிளம்பினார். சம்பவங்களை கேள்விப்பட்ட ராணா கும்பா கரோட்டியிலிருந்து மின்னலென திரும்பி வர இரு படைகளும் மண்டல்கார் எனும் இடத்தில் கடுமையாக மோதிக்கொண்டன. அந்த போரில் இருவருக்கும் வெற்றி தோல்வி இல்லை.\nவருடம் 1443 மத்தியில் ஒரு மழைக்காலத்தில் மாமூதை நோக்கி ஒரு அதிரடி தாக்குதல் மேற்கொண்டார் ராணா. அதில் தோல்வியடைந்து மத்திய பிரதேசத்தின் மந்து பகுதியில் மாமூது தஞ்சம் அடைந்தார். அந்த வருட இறுதியில் மீண்டும் மாமூது பதில் தாக்குதல் நடத்தினார். இந்த முறை சித்தூர் கோட்டையை தவிர பிற முக்கிய பகுதிகள் மாமூது வசமானது. எனினும் சித்தூர் கோட்டையை தகர்க்க முடியவில்லை.\nநான்கு ஆண்டுகளுக்கு பிறகு, வருடம் 1446 அக்டோபர் மாதம் புதியதாக பெரும் படை ஒன்றை திரட்டி மண்டல்கார் பகுதியை கடக்கிறார் மாமூது. ஆனால் அவர்கள் பனாஸ் நதிக்கரையை கடக்கும் பொழுது அவர்களை சந்தித்த ராணாவின் படை மாமூதை மீண்டும் மந்துவிற்கு திருப்புயனுப்பியது. ஏறத்தாழ பத்து ஆண்டுகளாக தொடர் தோல்விகளை சந்தித்த மாமூது பின்னர் ராணா கும்பாவை நோக்கி படையெடுப்பதையே கைவிட்டார். மால்வா சுல்தானான மாமூது மற்றும் குஜராத்தின் சுல்தான்களை பல்வேறு தருணத்தில் விரட்டியடித்தன் நினைவாக விஜய் ஸ்தூபி எனப்படும் வெற்றி தூண் நிறுவப்பட்டது. சுமார் எட்டு ஆண்டுகளாக பல்வேறு சிற்ப வேலைப்பாடுகளுடன் நடைபெற்ற பணிகள் வருடம் 1448 ஆம் ஆண்டு நிறைவுற்றது.\nஒன்பது அடுக்கு மாடிகள் கொண்ட இதன் உயரம் 37.19 மீட்டர். அவர் கட்டிய இந்த ஸ்தூபியை கடவுள் விஷ்ணுவிற்கு அற்பனித்தார் என்பதற்கு அதனை சுற்றிய சிற்பங்களே சான்று. தொலைநோக்கு பார்வை கொண்ட மன்னர் கும்பா அதன் மூன்றாம் மாடியில் ஒன்பது முறை “அல்லா” என்றும் எட்டாவது மாடியில் எட்டு முறை “அல்லா” என்றும் செதுக்க ஆணையிட்டாராம். என்றாவது ஒரு நாள் சித்தூர் ஒரு முகலாய மன்னரிடம் வசப்பட்டால் அவர்கள் தூணை சிதைக்காமல் இருக்க இவ்வாறு செய்தார்.\nராணா கும்பா வீரத்தில் மட்டுமல்ல, பிற கலைகளிலும் நாட்டமும் கொண்டவர். அவர் ஒரு ஆன்மீகவாதி, எழுத்தாளர், கவிஞர், இசையை விரும்புபவர், கட்டிட கலையில் வல்லவர் என்று பல பண்முகதிறமை கொண்ட ஒரு ஆளுமை. அவரது உயரமும், ஆஜானுபாகுவான தோற்றமும் காண்போரை கவர்ந்திழுக்கும். அவரது துணிச்சலும், தோல்வியை சந்திக்காத உறுதியையும் கண்டு முகலாய சுல்தான் மன்னர்கள் இவருக்கு “ஹிந்து சுல்தான்” “ஹிந்து சூரத்னா” என்று பட்டம் வழங்கினர். இவர் எண்ணற்ற கோவில்களை கட்டியிருந்தாலும் கும்பா ஷ்யாம் கோவில் என்ற விஷ்ணுவிற்காக எழுப்பபட்ட ஆலயம் பிரசித்தி பெற்றது. பிற்காலத்தில் பகவான் கிருஷ்ணரையே தன் பதியாக நினைத்து மீரா பாய் வழிபட்டது இந்த கோவிலில் தான். ரணக்பூர் என்ற இடத்தில் பல கோவில்களை எழுப்ப நிதியை வாரி வழங்கினார் மன்னர் கும்பா. எழுத்து துறையில் இவர் கீத் கோவிந்த் என்ற நூலிற்கு பொழிப்புரை எழுதியுள்ளார். இசை தொடர்பான நூல்களையும் எழுதியிள்ளார்.\nபாதுகாப்பிற்காக மேவார் ராஜ்ஜியத்தில் கட்டப்பட்ட 84 கோட்டைகளில் 32 கோட்டைகள் ராணா கும்பாவால் கட்டப்பட்டது. அதில் சித்தூரில் உள்ள கும்பால்கர் கோட்டையும் ஒன்று. கடல் மட்டத்தில் இருந்து 1075 அடி உயரத்தில் உள்ள இந்த கோட்டை உலக பாரம்பரிய சின்னத்தில் ஒன்றாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. ஆரவள்ளி சிகரங்களின் நடுவில் அடர்த்தியான வனப்பகுதியின் மேல் அமைந்துள்ள இந்த கோட்டை எதிரிகளால் நெருங்க முடியாத ஒன்று என்பதில் ஐயமில்லை.\nசீனப்பெருஞ்சுவர் உலகின் நீளமான சுவர் என்று செயற்கைகோள்கள் கண்டது போல் உலகின் இரண்டாவது நீளமான சுவராக ஆரவள்ளி மலைகளின் மேல் கட்டப்பட்டுள்ள சித்தூர் கோட்டை மதில் சுவர்கள் கண்டறியப்பட்டுள்ளது. இது 36 கிலோமீட்டர் நீளமும், 15 அடி அகலமும் கொண்டது. ஒரே நேரத்தில் நான்கு குதிரை வீரர்கள் சமமாக இதில் பயணிக்க முடியும் என்பது வியப்பு.\nராணா கும்பாவிற்கு உதய் சிங், ரைமல் என்று இரு மகன்கள். உதய் சிங் மிக முரட்டு தனமாகவும், அவசர புத்தியுடனும் காணப்பட்டான். ஒரு நாள் ராணா கும்பா எக்லிங்ஜி என்ற சிவன் ஸ்தலத்தில் வழிபாட்டில் இருந்த பொழுது கண் இமைக்கும் நேரத்தில் உதய் சிங்’ கால் கொல்லபட்டார். அப்பொழுது அவருக்கு வயது 35.\nமிக குறைந்த வயதில் புகழ் மாட்சியடைந்த ராணா கும்பாவின் இளவயது மரணம் வரலாற்றுக்கு ஒரு பேரிழப்பு. அவரின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2021-01-21T00:48:24Z", "digest": "sha1:DWPNTMSZI55JUSPPKWMDQRJSBYWXFKJG", "length": 3744, "nlines": 56, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கற்றது தமிழ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகற்றது தமிழ் (முன்பு தமிழ் எம்.ஏ. எனப் பெயரிடப்பட்டது) 2007 ஆம் ஆண்டு ராம் இயக்கத்தில், சிவப்பிரசாத் மற்றும் சல்மரா மொகம்மது ஷெரீஃப் தயாரிப்பில் வெளியான திரைப்படம் ஆகும். இதில் ஜீவா மற்றும் அஞ்சலி நடித்திருந்தனர்.\nவர்த்தக ரீதியில் பெரிய வெற்றியை பெற்றிருக்காவிடினும் சிறந்த விமர்சனங்க‌ளை பெற்ற, சர்ச்சைக்குரிய சமூக கருத்துக்களை தாங்கிய இப்படம் தமிழ் திரைவரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க படைப்பாகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2020, 02:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்து���் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/fixed-line-broadband-users-data-usage-surge-due-to-lockdown-018756.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-01-21T02:29:34Z", "digest": "sha1:3VDV4O2FUPFCXTXNLKLJPGBGM7DR4KB2", "length": 24724, "nlines": 208, "source_domain": "tamil.goodreturns.in", "title": "'இவங்க காட்டில் மழை'.. மகிழ்ச்சியில் குத்தாட்டம் போடும் பிராட்பேண்ட் துறை..! | Fixed line broadband users, data usage surge due to lockdown - Tamil Goodreturns", "raw_content": "\n» 'இவங்க காட்டில் மழை'.. மகிழ்ச்சியில் குத்தாட்டம் போடும் பிராட்பேண்ட் துறை..\n'இவங்க காட்டில் மழை'.. மகிழ்ச்சியில் குத்தாட்டம் போடும் பிராட்பேண்ட் துறை..\n12 hrs ago வங்கிகளுக்கு ஏற்படும் 3 பிரச்சனை குறித்து எஸ்&பி எச்சரிக்கை.. லிஸ்டில் இந்தியாவும் உண்டு..\n14 hrs ago டாடா கம்யூனிகேஷன்ஸ்-ஐ விட்டு மொத்தமாக வெளியேறும் மத்திய அரசு.. பங்குச்சந்தையில் தடாலடி வீழ்ச்சி..\n14 hrs ago லாபத்தில் 30% சரிவு.. வட்டி வருவாயும் சரிவு.. பஜாஜ் பைனான்ஸ் அறிவிப்பு..\n14 hrs ago 80சி பிரிவில் ரூ.2 லட்சம் வரை வரிச் சலுகை உயர்த்த திட்டம்.. பட்ஜெட்-ல் செம அறிவிப்பு தயார்..\nNews புதுமாப்பிள்ளைக்கு நல்ல யோகம்.. 125 உணவு வகைகளை சமைத்து அசரவைத்த மாமியார்.. வைரல் வீடியோ\nAutomobiles மூன்று புதிய நிறங்களில் விற்பனைக்கு அறிமுகமானது யமஹா ஆர்15 வி3 பைக்... அனைத்தும் உங்களை நிச்சயம் கவரும்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 21.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் எந்தவொரு அவசர முடிவையும் எடுக்கக்கூடாது…\nMovies கடற்கரையில் ஜிலேபி கொண்டையுடன் காத்து வாங்கும் மடோனா செபாஸ்டின்\nSports கடந்த சீசனின் ரன்னர் அப் அணி... முக்கிய தலைகளால் நிரம்பி வழியும் டெல்லி கேபிடல்ஸ்\nEducation தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா மக்களையும் நாட்டையும் பாடாய்ப்படுத்தினாலும், இவர்களுக்கு நல்ல காலம் என்று மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து வருகின்றனர். ஆம் கடந்த 4 வருடமாக மொபைல் இண்டர்நெட் பயன்பாடு மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் அதிகரித்துவிட்ட நிலையில் பிராட்பேண்ட் சேவை அளிக்கும் நிறுவனங்கள் கடுமையா��� வர்த்தகச் சரிவையும், வருமான இழப்பையும் சந்தித்தது வந்தது.\nஇந்நிலையில் கொரோனா இந்திய மக்களை வீட்டில் முடக்கியதன் மூலம் பிராட்பேண்ட் சேவை தற்போது மக்கள் மத்தியில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 4 வருடத்திற்குப் பின் இத்துறை நிறுவனங்கள் பெரிய அளவிலான வர்த்தக வளர்ச்சியைக் கண்டுள்ளது.\nஇந்தியா முழுவதும் லாக்டவுன் செய்யப்பட்டுள்ள நிலையில் மக்கள் வீட்டில் முடங்கியிருக்கும் நிலையில் பிராட்பேண்ட் சேவையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். அதுமட்டும் அல்லாமல் இந்தியாவில் இருக்கும் பல கோடி ஊழியர்கள் தற்போது வீட்டில் இருந்து பணியாற்றி வரும் நிலையில் இண்டர்நெட் டேட்டா மட்டும் அல்லாமல் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் பிராட்பேண்ட் சேவையில் அதிகரித்துள்ளது.\nஇந்தியாவில் கடந்த 5 வருடத்தில் மொபைல் இண்டர்நெட் வேகத்தின் அளவு மிகப்பெரிய மாற்றத்தைச் சந்தித்தாலும், ஒரு நாளுக்குக் குறிப்பிட்ட அளவிலான டேட்டா மட்டுமே பயன்படுத்த முடியும். மக்கள் தற்போது வீட்டிலேயே இருக்கும் காரணத்தாலும் அதிகளவில் டேட்டா பயன்படுத்தும் காரணத்தாலும் ஒரு நாளுக்கான தரவு போதுமானதாக இல்லை.\nஇதன் காரணமாகப் பல லட்ச மக்கள் வீட்டில் இருந்து வேலை செய்வதற்காகப் புதிய இணைப்பும், போதிய டேட்டா வேண்டும் என்பதற்காகப் பிராட்பேண்ட் சேவையை அதிகளவில் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர்.\n2016இல் ஜியோ அறிமுகம் செய்யப்பட்ட பின்பு இந்தியா முழுவதும் 4ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் இணைய வேகமும் அதிகமான காரணத்தால் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை உயரவே இல்லை.\n2016இல் இருந்து 19 மில்லியன் வாடிக்கையாளர்கள் என்ற அளவிலேயே இன்று வரை இத்துறை வர்த்தகமாகி வருகிறது.\nஇப்படியிருக்கும் சூழ்நிலையில் தான் கொரோனா இத்துறையை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு வந்துள்ளது. கடந்த 40 நாட்களில் புதிய பிராட்பேண்ட் பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும், குறிப்பாக நகரங்களில் வாடிக்கையாளர் எண்ணிக்கை பெரிய அளவிலான வளர்ச்சியைச் சந்தித்துள்ளதாக அறிவித்துள்ளது. இத்துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதேபோல் கடந்த 40 நாட்களில் பிராட்பேண்ட் இணைப்பில் டேட்டா பயன்பாடு 25 முதல் 30 சதவீதம் அதிகரித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரெயில்டெல்-ன் சூப்பர் திட்டம்.. செலவே இல்லாமல் கிராமங்களுக்கு பிராட்பேண்ட், வைஃபை சேவை..\n யாருடைய திட்டம் உங்களுக்கு ஒத்து வரும் பாருங்க\nபிராண்ட்பேன்ட் கட்டணத்தில் புதிய மாற்றம்.. ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு ஜாக்பாட்..\n351 ரூபாய்க்கு ஜியோ பிராட்பேண்ட்..\nரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் பிராட்பேண்ட் சேவை, 3 மாதத்திற்கு 100 ஜிபி இலவசம், புக் செய்வது எப்படி\n50% தள்ளுபடியில் அதிவிரைவு இணையதளச் சேவைகள்.. தீபாவளிக்குள் அறிமுகப்படுத்துகிறது ஜியோ\nரிலையன்ஸ் ஜியோவின் அடுத்த அதிரடி.. பிராட்பேண்ட் சேவையில் சலுகைகள்\nஜூலை 5 புதிய சேவையை அறிமுகம் செய்யும் முகேஷ் அம்பானி.. கண்ணீர் வடிக்கும் ஏர்டெல்..\nமுந்திக்கொண்ட ஏர்டெல்.. ஜியோவிற்குக் கொடுத்த அதிர்ச்சி செய்தி..\nஜியோவை சமாளிக்க ஏர்டெல்-ன் அடுத்த வியூகம்.. பிராட்பேண்ட் திட்டங்களில் 1,000 ஜிபி இலவசம்..\n'ரிலையன்ஸ் ஜியோ' சூறாவளியில் இருந்து தப்பிக்க 'ஏர்டெல்' புதிய திட்டம்..\nகார் வாங்க திட்டமா.. எந்த வங்கியில் குறைவான வட்டி.. எப்படி பெறுவது.. யார் யார் தகுதியானவர்கள்..\nமுகேஷ் அம்பானியின் அதிரடி திட்டம்.. சவால் விடும் வாட்ஸப் + ஜியோமார்ட் கூட்டணி..\nடெஸ்லா செய்த தில்லாலங்கடி வேலை.. எலான் மஸ்க் இது நியாயமா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/tiruchirappalli/karthigai-deepam-helped-pottery-workers-in-good-sales/articleshow/79473659.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2021-01-21T02:37:47Z", "digest": "sha1:ET2RKSM74YJALADFGJ3BRDBQCUJVBMJA", "length": 11307, "nlines": 122, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகார்த்திகை தீபத்தையொட்டி அகல் விளக்கு விற்பனை தீவிரம்.\nமண்பாண்டத் தொழிலாளர்களுக்குக் கைகொடுத்த கார்த்திகை தீபம்\nகார்த்திக்கை தீபத்திற்க்கு இன்று இரவு கொண்���ாட உள்ள நிலையில் ஆண்டாள் வீதி, காந்தி மார்க்கெட் பகுதிகளில் அகல் விளக்கு விற்பனை தீவிரமாக நடந்து வருகிறது.\nதிருச்சியில் கார்த்திகை தீபத்தையொட்டி அகல் விளக்குகள் விற்பனை தீவிரமாக நடந்து வருகிறது. கார்த்திகை மாதத்தில் வரும் திருகார்த்திகை நாளில் பொதுமக்கள் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபடுவர்.\nதீபத்தையொட்டி மண்பாண்ட தொழிலாளர்கள் அகல்விளக்கு தயாரிப்பு பணியில் கடந்த ஒரு மாதமாக ஈடுபட்டு வந்தனர்\nதிருச்சி கொண்டையம்பேட்டை , லால்குடி உள்ளிட்ட பகுதியில் களிமண் மூலமாக அகல்விளக்கு தயாரிக்கும் பணிகள் நடந்தது. சிறிய அளவிலான மற்றும் பெரிய அளவிலான விளக்குகளை மண்பாண்ட தொழிலாளர்கள் தயாரித்துள்ளனர்.\nரூ.10 முதல் 600 வரை:\nஇந்நிலையில், திருக்கார்த்திகை தீபம் இன்று கொண்டாடப்படவுள்ளது. இதனை தொடர்ந்து திருச்சி ஆண்டாள் வீதி பகுதியில் அகல்விளக்கு விற்பனை மும்மரமாக நடந்து வருகிறது. சிறிய அளவிலான 4 அகல் விளக்குகள் ரூ.10-க்கும், இலை வடிவிலான விளக்குகள் ஜோடி ரூ.10-க்கும் 10 ரூ முதல் 600 ரூபாய் வரை விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆண்டு விலை அதிகம்:\nஅதே சமயம், வீடுகளின் வாசல்களில் தொங்கவிடும் வகையில் சிறிய அளவிலான விளக்குகள், மூன்று முகம், நான்கு முகம், ஐந்து முகம் கொண்ட விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.\nசென்ற வருடத்தை விட இந்த ஆண்டு விளக்குள் விலை சற்று உயர்வாக உள்ளது என மக்கள் கூறினர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nவைகுண்ட ஏகாதசி: எங்கெங்கு வாகனங்கள் நிறுத்தலாம்\nசெய்திகள்பிக் பாஸ் ரைசா வில்சனின் பிகினி போட்டோ.. இணையத்தில் படுவைரல்\nமகப்பேறு நலன்பெற்றோர்கள் குழந்தைகளின் தடுப்பூசி அட்டையை ஏன் கட்டாயமாக புதுப்பித்து வைத்துக் கொள்ள வேண்டும்\nகிரிக்கெட் செய்திகள்IPL: மலிங்கா ஓய்வு: மும்பை இந்தியன்ஸுடன் மனக் கசப்பா\nஉலகம்அமெரிக்க துணை அதிபராக பதவியேற்றார் கமலா ஹாரிஸ்.. உற்சாக கொண்டாட்டத்தில் துளசேந்திரபுரம்\nவணிகச் செய்திகள்செல்வ மகள் சேமிப்புத் திட்டம்: பேலன்ஸ் பார்ப்பது எப்படி\n - அமைச்சர் செங்கோட்டை���ன் முக்கியத் தகவல்\nசெய்திகள்ரோஜா சீரியல்: என்னைய ஏன் இப்படி ஏமாத்துனீங்க\nபெட்ரோல் & டீசல் விலைபெட்ரோல் விலை: வாகன ஓட்டிகள் செம ஹேப்பி - விலையைப் பாருங்க\nதமிழ்நாடுநள்ளிரவு மீண்டும் மூச்சுத் திணறல்; தற்போது எப்படி இருக்கிறார் சசிகலா\nமகப்பேறு நலன்கர்ப்பமானாவே எப்போதும் ஓய்வில் தான் இருக்கணுமா\nதின ராசி பலன் Daily Horoscope, January 21: இன்றைய ராசி பலன்கள் (21 ஜனவரி 2021)\nடெக் நியூஸ்இந்த வாரம் Amazon, Flipkart-இல் மிஸ் பண்ணவே கூடாத மொபைல் ஆபர்கள்\nஆரோக்கியம்திருமணத்துக்கு பிறகு மாதவிடாய் சரியா வரலியா, காரணங்கள் இதில் ஒன்றா இருக்கலாம்\nகிரகப் பெயர்ச்சிதிருவோண நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் தரும் பலன்கள் (23 ஜனவரி 2021)\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/suddenly-body-weight/", "date_download": "2021-01-21T00:49:54Z", "digest": "sha1:KDLBADVUQOXLFTPAZIFP6MLEHMRS5C6E", "length": 5935, "nlines": 73, "source_domain": "www.tamildoctor.com", "title": "திடீரென உடல் எடையை குறைத்து உயிருக்கு உலைவைக்கும் பயங்கர‌ நோய்கள்! - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome பெண்கள் உடல் கட்டுப்பாடு திடீரென உடல் எடையை குறைத்து உயிருக்கு உலைவைக்கும் பயங்கர‌ நோய்கள்\nதிடீரென உடல் எடையை குறைத்து உயிருக்கு உலைவைக்கும் பயங்கர‌ நோய்கள்\nபொதுவாக சிலர் ஒல்லியாக இருப்பார்கள். இது அவரவர் பரம்பரை பரம் பரையாக வருவது. இவர்களுக்கு\nஎந்தவிதமான நோய்களும் இருக்காது. ஆனால் வயது மற்றும் உயரத்திற் கேற்ற‍வாறு உடல்எடை ஆரோக்கியமாக இருந்து எந்த வித காரணங்களுமின்றி திடீரென்று உடல் எடை குறைந்தால், உங்கள் உடல் நோய்களின் பாதிப்புக்குள்ளாக தொடங்கியிருக்கிறது என்றே அர்த்தம்.\nஎந்தெந்த நோய்கள் வந்தால் திடீரென்று உடல் எடை குறையும்.\n9) சில பால்வினை நோய்கள்\nஎன்று பல்வேறு நோய்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம் மேற் கூறிய 9 நோய்களும்தான் நமது உயிருக்கே உலை வைக்கும் நோய்கள் என்பதால் இதனை மட்டும் பட்டியலிடப்பட்டுள்ள‍து.\nஇந்நோய்களின் இருந்து பூரண குணமடைந்து பழைய படி ஆரோக்கியமான உடலை பெறுவதற்கு, உடல் எடை திடீரென குறையும்போதே தகுந்த மருத்துவரை அணுகி உடலை முழுபரிசோதனைசெய்து கொள்ளவேண் டும். பரிசோதனையில் ஏதாவது நோயின் தாக்க‍ம் இருந்தா ல், அதற்குரி�� சிகிச்சையை மருத்துவரின் ஆலோசனைபடி எடுத்துக் கொண்டால் மட்டுமே முடியும்.\nPrevious articleமங்கையரை, அதிகம் பாதிப்புக்குள்ளாக்கும் கர்ப்பப்பை அபாய‌ நோய்கள்\nNext articleபிள்ளைகளின் ஆரோக்கியம் பெற்றோர் கையில்\nஇரவில் தூங்கும் போது திடீரென உடல் அதிர்ந்து விழிப்பு வருவது ஏன் கொஞ்சம் இதை கவனியுங்க பக்கத்தில் தூங்குறவங்கள பதற விட வேண்டாம்\nபெண்களை மிகுதியாக பால் வகை மகிழ்வுணர செய்யும் 5 இடங்கள் இவைதானாம்\nகாம உணர்வுகளை அடக்கினால் தலைவலி வரும்\nசுய இன்பம் வேண்டாம் என போவீங்களா அப்போது நஷ்டம் உங்களுக்கு தான் அப்போது நஷ்டம் உங்களுக்கு தான்\nஇப்படி ஒரு பெண் கிடைத்தால், கட்டின புடவையோடு வந்தாலும் கல்யாணம் பண்ணிக்கோங்க\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A/", "date_download": "2021-01-21T02:09:14Z", "digest": "sha1:MOURJPSUBR62KQGQGBSWI4PKMXKY6L32", "length": 7427, "nlines": 140, "source_domain": "www.tamilstar.com", "title": "அந்த அலை அரசியல் கரையை தொடும் பொழுது சுனாமியாகும் - ரஜினிகாந்த் அதிரடி பேச்சு - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஅந்த அலை அரசியல் கரையை தொடும் பொழுது சுனாமியாகும் – ரஜினிகாந்த் அதிரடி பேச்சு\nNews Tamil News சினிமா செய்திகள்\nஅந்த அலை அரசியல் கரையை தொடும் பொழுது சுனாமியாகும் – ரஜினிகாந்த் அதிரடி பேச்சு\nதமிழ்திரையுலகின் தலைசிறந்த நடிகர்களில் மிக முக்கியமான ஒரு நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி.\nரஜினி கடந்த சில வருடங்களாக தான், அரசியல் பார்வை குறித்து பேசிக்கொண்டே தான் இருக்கின்றார்.\nஆனால் சென்ற வாரம் சென்னையில் உள்ள பிரபல ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய ரஜினிகாந்த்.\nஅதில் அவர் பேசுகையில் ‘கட்சிக்கு ஒரு தலைமை ஆட்சிக்கு ஒர�� தலைமை’ என்று கூறினார். இதன் மூலம் ரஜினிகாந்த் வெற்றி பெற்றாலும் முதலமைச்சராக இருக்க போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது.\nஇதனை தொடர்ந்து எனக்கு தமிழ் நாட்டில் ஏற்படும் அந்த ஒரு அரசியல் புரட்சி தெரிய வேண்டும். அந்த ஒரு எழுச்சியை நீங்கள் தான் என் கண் முன்னாள் கொண்டு வந்து நிறுத்து வேண்டும் என்று கூறினார்.\nமேலும் இது நடந்தால் அப்போது நான் அரசியலில் காலடி எடுத்து வைக்கிறேன் என்று அதிரடியாக கூறினார்.\nஇந்நிலையில் இன்று விழா ஒன்றில் கலந்து கொண்டு சிறப்பித்த ரஜினிகாந்த். அங்கு பேசும் போது “நான் வைத்த அரசியல் புள்ளி சுழியாகி அலையாகியுள்ளது, அதனை வலிமைப்படுத்த வேண்டும். அந்த அலை அரசியல் கரையை தொடும் பொழுது சுனாமியாகும்” என்று அதிரடியாக கூறியுள்ளார்.\nநெஞ்சம் மறப்பதில்லை ரிலீஸ் ஆகுமா ரசிகர்கரின் கேள்விக்கு பதிலளித்த எஸ்.ஜே. சூர்யா\nதிரையரங்குகள் மூடப்பட்டதால் இத்தனை ஆயிரம் கோடி நஷ்டம்\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/gypsy-review/", "date_download": "2021-01-21T01:57:49Z", "digest": "sha1:266ADIVQF3RRBGZ6NH4IWFFINR3HCO6Y", "length": 12392, "nlines": 141, "source_domain": "www.tamilstar.com", "title": "ஜிப்ஸி திரைவிமர்சனம் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஜீவா காஷ்மீரில் போர்க்குண்டுகளுக்கு மத்தியில் பிறக்கிறார். போரில் பெற்றோர் பலியானதால் நாடோடியாக சுற்றி திரியும் ஒருவரது அரவணைப்பில் வளர்கிறார். ஜீவாவும் நாடோடி வாழ்க்கையை வாழ்கிறார். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அவரது வாழ்க்கை பயணிக்கிறது.\nசீனியர் என்னும் ஜீவாவை வளர்த்தவரும் சே என்னும் குதிரையும் தான் அவருக்கு எல்லாமே… சீனியர் மறைவுக்கு பின் தனியாகிறார். நாகூரில் தங்கி இருக்கும்போது அங்க��� கட்டுப்பாடான முஸ்லீம் குடும்பத்தில் இருக்கும் நடாஷாவுக்கு ஜீவா மீது காதல் ஏற்பட்டு அவருடன் வந்துவிடுகிறார். இருவரும் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் சுதந்திரமாக நாடோடி வாழ்க்கை வாழ்கிறார்கள். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நடாஷாவுக்காக வீடு எடுத்து வசிக்கின்றனர். அப்போது அந்த பகுதியில் ஏற்படும் மதக்கலவரம் அவர்களது வாழ்க்கையையே சின்னாபின்னமாக்குகிறது. அதன் பின் அவர்கள் வாழ்க்கை என்ன ஆனது\nகர்நாடக எல்லையில் காவேரியை வைத்து அரசியல்வாதிகள் நடத்தும் கலவர காட்சியில் தொடங்கும் படம், முடியும் வரை உண்மைகளின் குவியல்களாகவே இருக்கிறது. மதக்கலவரம், விசாரணைக்கைதி, நாடோடிகளான ஜிப்ஸிக்களின் வாழ்க்கை என செய்திகளாக நாம் கடக்கும் சம்பவங்களை நிஜத்துக்கு வெகு நெருக்கமாக படம் பிடித்து காட்டி நம்மை நிலைகுலைய செய்கிறார் ராஜூமுருகன். அதிலும் சென்சார் பிரச்சினையால் கறுப்பு வெள்ளையாக்கப்பட்ட அந்த இடைவேளை காட்சி நம்மை கலவர இடத்துக்கே கூட்டி செல்கிறது. இறுதி காட்சியில் வன்முறைக்கும் மனிதத்துக்கும் இடையேயான வித்தியாசத்தை காட்சிப்படுத்தி இருப்பது கலங்க வைக்கிறது. தான் எடுத்துக்கொண்ட கதைக்களத்துக்கு நேர்மையாக இருந்து படத்தை எழுதி இயக்கிய ராஜூமுருகனுக்கு பாராட்டுகள்.\nஜீவாவின் சினிமா வாழ்க்கையில் இது மிகவும் முக்கியமான படம். எந்த காட்சியிலும் ஜீவா தெரியாமல் ஜிப்ஸியாக வாழ்ந்து இருக்கிறார். முதல் பாதியில் கலகலப்பாக ரசிக்க வைக்கும் ஜீவா இரண்டாம் பாதியில் நம்மை உருகி நெகிழ வைக்கிறார். கதாபாத்திரத்தின் மனநிலை, கதையோட்டம் இரண்டையும் தனது நடிப்பாலும் உடல்மொழிகளாலும் காட்டி அசத்தி இருக்கிறார். மனைவி, மகளை பார்க்கும்போது அவர் கண்களில் தெரியும் பாசம் கலங்க வைக்கிறது.\nநடாஷா சிங் அறிமுகம் என்று சொல்ல முடியாத அளவுக்கு நடித்துள்ளார். அழகாகவும் இருக்கிறார். இனி வாய்ப்புகள் குவியும். அவரது தந்தையாக வரும் லால் ஜோஸ் கட்டுப்பாடு மிக்க இஸ்லாமியரை கண் முன் கொண்டு வந்துள்ளார். கேரள கம்யூனிஸ்டாக சன்னி வேய்ன், கலவரத்தை நடத்தும் வன்முறையாளராக விக்ராந்த் சிங் உள்ளிட்ட அனைவருமே சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்கள்.\nபடத்தின் மிகப்பெரிய பலம் செல்வகுமாரின் ஒளிப்பதிவும் சந்தோஷ் நாராயணனின் பி��்னணி இசையும். நாடோடிகளின் வாழ்க்கைக்காக இந்தியா முழுவதும் பயணித்து பல்வேறு நிலப்பரப்புகளின் அழகை அள்ளிக்கொண்டு வரும் செல்வகுமாரின் ஒளிப்பதிவும் கலவர காட்சிகளையும் கண்முன்னே கொண்டு வந்து பதைபதைப்பை ஏற்படுத்துகிறது. சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையும் கதையோட்டத்தை நமக்கு கடத்துகிறது. ரேமண்டின் படத்தொகுப்பில் இரண்டாம் பாதி மட்டும் சற்று தொய்வு தருகிறது.\nநாட்டையே உலுக்கிய குஜராத் கலவரத்தின் இரண்டு முகங்கள் சம்பவத்தை மையமாக எடுத்துக்கொண்டு அதில் அழகான காதல் கதையையும், நாடோடி வாழ்க்கையையும் சேர்த்து மனிதத்தின் முக்கியத்துவத்தை படைப்பாக்கி இருக்கிறார் ராஜூ முருகன். இன்றைய காலகட்டத்துக்கு மிக மிக அத்தியாவசியமான படமாக வெளியாகி இருக்கிறது.\nமொத்தத்தில் ‘ஜிப்ஸி’ கனமான காதல்.\nஇந்த நிலை மாறும் திரைவிமர்சனம்\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/world/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9C-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4", "date_download": "2021-01-21T01:08:24Z", "digest": "sha1:UHUBWGBJBCMK6MGNC3B2Z5CXUNAW5U7S", "length": 9496, "nlines": 172, "source_domain": "onetune.in", "title": "எரிமலைகளின் நிஜ முகம்-அதிர்ச்சி ரிபோர்ட் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nHome » எரிமலைகளின் நிஜ முகம்—அதிர்ச்சி ரிபோர்ட்\nஎரிமலைகளின் நிஜ முகம்—அதிர்ச்சி ரிபோர்ட்\nநாளுக்கு நாள் அதிகரித்து வரும் புவியின் வெப்பத்தை கட்டுக்குள் வைக்கும் திறன் எரிமலைகளுக்கு இருக்கிறது என்னும் ஒரு ஆச்சரிய தகவலை அண்மையில் வெளியான ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.\nகடந்த 10 ஆண்டுகளில் விஞ்ஞானிகள் கணித்ததை விட பூமி குறைந்த அளவே வெப்பமடைந்திருந்ததன் காரணத்தை கண்டறிய முயன்ற விஞ்ஞானிகளுக்கு எரிமலைகள் பூமியை வெப்பமடைதலிலிருந்து காத்திருப்பது தெரியவந்தது.\nபூமி வெப்பமயமாதலில் முக்கிய பங்கு வகிப்பது வெப்ப வாயுக்கள் எனப்படும் Green house gases தான். இந்த வாயுக்கள் சூரிய வெப்பத்தை உள்வாங்கி பூமியின் வளிமண்டலத்தின் வெப்பநிலையை படிப்படியாக அதிகரிக்கின்றன .இந்நில��யில், வெப்ப வாயுக்களால் பூமியின் வளிமண்டலத்தில் ஏற்படும் வெப்பநிலை மாறுதலை கட்டுப்படுத்தும் தன்மை எரிமலைகளிலிருந்து வெளியேறும் சில வாயுக்களுக்கு இருப்பது தெரியவந்துள்ளது.\nஎரிமலைகள் வெடிக்கும்போது வெளியேறும் குழம்பிலிருந்து வெளிப்படும் சல்ஃபர் டையாக்சைடு (Sulphur dioxide) வாயு பூமியிலிருந்து சுமார் 12 முதல் 20 மைல்கள் உயரத்தில் உள்ள வளிமண்டலத்தின் ஸ்ட்ரேடோஸ்ஃபெரிக் ஏரோசால் (stratospheric aerosol layer) அடுக்கிற்கு செல்கிறது. அங்கு ஏற்படும் வேதியியல் மாற்றங்களினால் சஃல்பர் டையாக்சைடு வாயு, சல்ஃப்யூரிக் அமிலம் (Sulphuric acid) மற்றும் நீர் ஆவியாக (water vapour) மாறுகிறது.\nவளிமண்டலத்தில் இருக்கும் இந்த சல்ஃப்யூரிக் அமிலமும் நீர் ஆவியும், சூரிய வெப்பத்தை பிரதிபலித்து அதனை விண்வெளிக்கே திருப்பி அனுப்பிவிடுகிறது. சூரிய ஒளி வளிமண்டலத்தை அடையும் முன்பே இது நிகழ்ந்துவிடுவதால், வெப்ப வாயுக்களால் பூமி வெப்பமயமாதல் குறைக்கப்படுகின்றது.\nஎரிமலையின் இந்த செயல்பாடுகளினால் 2000 ஆம் ஆண்டு முதல் பூமி வேப்பமயமடைதல் 25 சதவீதம் குறைத்துள்ளது.\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nஉலகம் முகப்பு > செய்திகள் > உலகம் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா டிசம்பரில் இந்தியா வருகை\nஉத்தம வில்லன்-நடிகை குஷ்பு விமர்சனம்\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/27", "date_download": "2021-01-21T02:23:27Z", "digest": "sha1:SJHS7XJHK43ASQZNT66VDG7V7KTSHOLL", "length": 5375, "nlines": 49, "source_domain": "www.allaiyoor.com", "title": "அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் சிறிகாந்தன் ரஜனிகாந்(குமரன்) அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு-யாழ் ஆதரவற்றோர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வுகளின் நிழற்படத்தொகுப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nஅல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் சிறிகாந்தன் ரஜனிகாந்(குமரன்) அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு-யாழ் ஆதரவற்றோர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வுகளின் நிழற்படத்தொகுப்பு\nஅல்லையூர் இணையத்தின் ஆதரவில்- திரு சிறிகாந்தன் அவர்களின் அனுசரணையில்-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் சிறிகாந்தன் ரஜனிகாந்(குமரன்) அவர்களின் 15வது ஆண்டு நினைவு தினத்தைமுன்னிட்டு-யாழ் முத்துத்தம்பி ஆதரவற்றோர் நிழல்கள் இல்லத்தில்-22-07-2013 திங்கள் அன்று பகல் பிரார்த்தனை நிகழ்வுடன் மதிய சிறப்பு உணவும் வழங்கப்பட்டது.\nபடங்களில் அழுத்தி பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்\nஇங்கு அல்லையூர் இணையத்தின் ஆதரவில் நடைபெற்ற-25வது நிகழ்வு இதுவாகும்.\nPrevious: இலங்கையில்பிரசித்திபெற்ற, அனலைதீவு ஸ்ரீ ஜயனார் ஆலய வருடாந்த தேர்த்திருவிழாவின் வீடியோப்பதிவு\nNext: அல்லைப்பிட்டியில் செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற-அமரர் திருமதி குழந்தைவேலு கமலாம்பிகை அவர்களின் இறுதி நிகழ்வுகளின் நிழற்படத்தொகுப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/3558", "date_download": "2021-01-21T01:24:56Z", "digest": "sha1:6P5AADIYKMNCI4ZQGFEZTFQMCJMAYYGG", "length": 7044, "nlines": 50, "source_domain": "www.allaiyoor.com", "title": "பிரான்ஸில் அரசியல்த் தஞ்சம் மறுக்கப் பட்டதால் வாலிபர் தற்கொலை | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nபிரான்ஸில் அரசியல்த் தஞ்சம் மறுக்கப் பட்டதால் வாலிபர் தற்கொலை\nபிரான்ஸில் பாரிஸ் நகரத்தில் இருந்து சுமார் 250கிலோமீற்றர்கள் தொலைவிலே அமைந்துள்ளது தூர் நகரம். இந்த நகரத்திலேயே, தனது நண்பர் ஒருவரது வீட்டில் தற்காலிகமாகத் தங்கி இருந்தார் சிவதாசன் சின்னத்தம்பி (03/10/1982).\nஇந்த நகரைச்சுற்றி ஆறு ஒன்று ஓடிக்கொன்டே இருக்கிறது, இந்த ஆறு பண்டய பிரென்ச் அரசர்களாள் வெட்டப்பட்டது. இந்த நகரதில் பழைய அரசர்களின் கோட்டைகளுக்குப் பஞ்சம் இல்லை. மிக அழகான இந்த நகரத்துக்கு ஒவ்வொரு கோடை காலத்துக்கும் உல்லாசப்பயணிகள் படையெடுத்து விடுவார்கள்.\nசிவதாசன் சின்னத்தம்பி என்ற இளம் வாலிபர் தனது அரசியல்த் தஞ்சம் கோரும் விண்ணப்பதை « Office français de protection des réfugiés et apatrides » அல்லது OFPRA (பிரான்ஸின் அரசியல் தஞ்சம் கோருவோரின் விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் நிறுவனம்) இல் விண்ணப்பித்து இருந்தார். ஆனால் இவரது இந்த விண்ணப்பத்தை OFPRA நிராகரித்து விட்டது. இந்த நிராகரிப்புக்கு மனம் தளராத இவ் வாலிபர், இந்த நிராகரிப்பை மறு பரிசீலனை செய்யுமாறு கோர்ட்டில் விண்ணபித்தார்.\nஎப்படியாவது தனது அரசியல்த் தஞ்ச விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நம்பினார். ஆனால் மீழ்பரிசீலனையின் பின்னரும், அவரது அரசியல்த் தஞ்ச்சக் கோரிக்கை நிராகரிக்கப் பட்டுவிட்டதால், மிகவும் மனம் உடைந்து போன யாழ்ப்பாணம் தென்மராட்சி வடவரணி மாசேரியைப் பிறப்பிடமாககக் கொண்ட சிவதாசன் சின்னத்தம்பி வயது 28,இந்த நகரதைச் சுற்றி ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றங் கரைக்குச் சென்று அங்குள்ள ஒரு மரத்திலே தூக்கு மாட்டித் தற்கொலை செய்து விட்டார். பாரீசில் வாழும் இவரது மாமா, மாமி இவரது உடலைப் பார்வை இட்டு இவர் சிவதாசன் சின்னத்தம்பி என்று பொலீசாருக்கு உறுதிப்படுத்தியுள்ளனர்.\nPrevious: ஏ9 வீதியை புனரமைக்க சீனா 350 கோடி டொலரை வழங்கவுள்ளது\nNext: சட்டவிரோத கருக்கலைப்பு நிலையம் பொலிஸாரால் முற்றுகை _\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2015/10/blog-post_37.html", "date_download": "2021-01-21T01:35:41Z", "digest": "sha1:K4X65EX5I2BNEBFLFQW4Z3AWQEJH2NHG", "length": 4498, "nlines": 38, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: செய்திகள்", "raw_content": "\nஒப்பந்த ஊழியர்களுக்கு, ஒப்பந்ததாரர் மூலம் அடையாள அட்டை, EPF அட்டை, ESI மருத்துவ அட்டை போன்றவற்றை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, டில்லி தலைமையகம், அனைத்து மாநில பொது மேலாளர்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது\nஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பள பட்டுவாடா வங்கி அல்லது காசோலை மூலம் தான் செய்ய பட வேண்டும் என வலியுறுத்தி, மாநில நிர்வாகங்களுக்கு கார்பரேட் அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nBSNL மருத்துவ திட்டத்தை மறு ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில், ஊழியர் பிரிதிநிதி சங்கம் சார்பாக பங்கு பெறுவதற்கு தேவையற்ற நிபந்தனைகளை நிர்வாகம் பிறப்பித்தது. இதை நமது மத்திய சங்கம் கடுமையாக எதிர்த்தது . நமது எதிர்ப்புக்கு அடி பனிந்து விதிகளை தளர்த்தி 23.10.2015 அன்று கார்ப்ரேட் நிர்வாகம் மறுஉத்தரவு வெளியிட்டுள்ளது.\nTM பயிற்சி முடித்து பதவிகள் இல்லாத காரணத்தால் இன்னும் TM பதவி உயர்வு பெறாத தோழர்களை பதவி உயர்வு,இறப்பு மற்றும் பணி ஓய்வு ஆகியவற்றால் காலியாகும் இடங்களில் பணியமர்த்தவும், அருகாமையில் உள்ள மாவட்டங்களில் சென்று TM ஆகப்பணி புரிய அவர்களின் சம்மதங்களை கேட்கவும் கார்ப்ரேட்அலுவலகம் மாநில நிர்வாகங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.\nகருணை அடிப்படையிலான பனி நியமன விண்ணப்பங்களை பரிசிலிக்கும் போது , இலாக்கா பனி விபத்துகளால் உயிர் நீத்த தோழர்களின் விண்ணப்பங்களை புள்ளி அடிப்படையில் நிராகரிக்க கூடாது என மனித வள இயக்குனருக்கு நமது மத்திய சங்கம் கடிதம் எழுதியுள்ளது.\nதோழமையுடன், E . கோபால், மாவட்ட செயலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D?page=1", "date_download": "2021-01-21T01:17:29Z", "digest": "sha1:HONNWBHOIXWBH2FCEGNQFQ6DQ24TGOBB", "length": 4424, "nlines": 124, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | நடிகர்", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nமதுரை: \"முதல்வர் பதவி கடவுள் கொட...\nமதுரை: ஆதரவற்ற குழந்தைகளுடன் பொங...\nநடிகர் சோனு சூட் சட்டவிரோத கட்டு...\n”படம் சூப்பர்... இது ’மாஸ்டர்’ ப...\n“ அன்று சச்சின், தோனி, கோலி… இப்...\n“அமெரிக்க வரலாற்றிலேயே மோசமான அத...\n’வலிமை’ படத்தில் பாலிவுட் நடிகர்...\n“நீ ஒரு லெஜெண்ட்” அஸ்வினை பாராட்...\n“வீட்டை காலி செய்து தரச் சொல்லுங...\n'கேஜிஎஃப் 2' பட மலையாள வெளியீட்...\n’தியேட்டர்களில் 50 சதவீத பார்வைய...\n\"உங்கள் அன்பால் 'ஆயிரத்தில் ஒருவ...\nநடிகர் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ ஜன...\nதெலுங்கு நடிகர் ராம்சரணுக்கு கொர...\nநடிகர் யோகி பாபுவுக்கு ஆண் குழந்தை\n“அவன் ஒரு ஓப்பனிங் பேட்ஸ்மேன்” - வாஷிங்டன் சுந்தரின் தந்தை, சகோதரி சிறப்பு பேட்டி\nலிங்கன் முதல் ஜெபர்சன் வரை: அமெரிக்க வரலாற்றில் மறக்க முடியாத 4 பதவியேற்பு விழா\nPT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-21T02:44:49Z", "digest": "sha1:WU73ADND55DHJUAZ7SFSFFQO4YVADEIW", "length": 3635, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | போர்வெல்", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nமீண்டும் போர்வெல் மூலம் துளையிடு...\nபோர்வெல் மூலம் துளையிடும் பணிகள்...\nபோர்வெல் மூலம் 3 துளைகள்: பின்னர...\nமீட்புப் போராட்டம்: போர்வெல் மூல...\nபோர்வெல் அருகே சுரங்கம்போன்று மற...\nதிருச்சி அருகே போர்வெல் லாரி மீத...\nமனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை\n“அவன் ஒரு ஓப்பனிங் பேட்ஸ்மேன்” - வாஷிங்டன் சுந்தரின் தந்தை, சகோதரி சிறப்பு பேட்டி\nலிங்கன் முதல் ஜெபர்சன் வரை: அமெரிக்க வரலாற்றில் மறக்க முடியாத 4 பதவியேற்பு விழா\nPT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/626365/amp?ref=entity&keyword=explosion", "date_download": "2021-01-21T03:03:01Z", "digest": "sha1:SSDJ2HPES25BTDFUA37EIXOAPQHXNMCM", "length": 7864, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "விருதுநகர் அருகே எரிச்சநத்தம் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 5 பேர் உயிரிழப்பு | Dinakaran", "raw_content": "\nவிருதுநகர் அருகே எரிச்சநத்தம் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 5 பேர் உயிரிழப்பு\nவிருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் பகுதியில் உள்ள ராஜலட்சுமி ஃபயர் ஒர்க்ஸ் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். வெடி விபத்தில் பட்டாசு ஆலையில் வேலை செய்து கொண்டிருந்த 3 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,680 கனஅடியில் இருந்து 1,368 கனஅடியாக குறைப்பு\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான அ.தி.மு.க. பிரமுகர்கள் 3 பேருக்கு ஆண்மை பரிசோதனை\nகாணொலி மூலம் டெல்லியில் இன்று நடைபெறும் வேளாண் சட்டம் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க இ-மெயிலில் இந்தியில் கடிதம்: தமிழக விவசாயிகள் அதிர்ச்சி\nசட்டமன்ற தேர்தல் அட்டவணையை பொறுத்தே பள்ளி வேலை நாள் இருக���கும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் புதிய பூகம்பம் சிறந்த வீரரை தேர்வு செய்ததிலும் ஆள்மாறாட்ட மோசடி அம்பலம்\nமதுரையில் தொடர் மழையால் இரட்டை மாடி வீடு பூமிக்குள் புதைந்தது\nஅமைச்சரின் போராட்டத்தால் 17 கோப்புகளுக்கு கிரண்பேடி அனுமதி: முதல்வர் நாராயணசாமி தகவல்\nஅமெரிக்க துணை அதிபராக பதவியேற்ற கமலா ஹாரிசின் சொந்த கிராமத்தில் கொண்டாட்டம்\nதற்காலிக ஏற்பாடுதான் மினி கிளினிக்குகளுக்கு ஓராண்டுக்கு மட்டுமே அனுமதி: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்\nவிளை நிலங்களில் மின் கோபுரம் அமைப்பு நிலத்திற்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\n‘யார்க்கர் கிங்’ நடராஜனுக்கு வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம்\nகாஞ்சி, செங்கை மாவட்டங்களில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு\nகிளியாற்றில் மூழ்கி வாலிபர் பலி\nசெங்கை மாவட்டத்தில் இன்று முதல்வர் பிரசாரம் கடை, சாலையை ஆக்கிரமித்து வரவேற்பு பேனர்கள்: வியாபாரிகள், பொதுமக்கள் சிரமம்\nமுதல்வர் பிரசார கூட்டத்துக்கு சென்ற பெண் திடீரென மயங்கி விழுந்து பலி: சிங்கபெருமாள் கோயில் அருகே பரபரப்பு\nதிரை மறைவில் டாஸ்மாக் பார் உரிமையாளர் ரவுடிகள் ராஜ்ஜியமாக மாறிய காஞ்சிபுரம்: வைரல் ஆடியோவில் அதிர்ச்சி தகவல்\nபோலீஸ் துணையோடு அதிமுக பேனர்கள் பெண்களை மிரட்டி முதலமைச்சர் கூட்டத்திற்கு அழைப்பு: திமுக எம்எல்ஏகள் கலெக்டரிடம் புகார்\nதிருப்போரூர் - செங்கல்பட்டு நான்கு வழிச்சாலை அரைகுறை பணியுடன் கிடப்பில் உள்ளதால் விபத்து அபாயம்\nகாஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்\nகாட்டுப்பள்ளி துறைமுகத்தில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைப்பு: கலெக்டர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilexpress.in/category/district-news/erode/", "date_download": "2021-01-21T01:13:05Z", "digest": "sha1:GA236TXGRWF7XC3PEACUIIMJFS435CHC", "length": 25677, "nlines": 169, "source_domain": "tamilexpress.in", "title": "Tamil News | Breaking News ஈரோடு Archives | Tamil Express", "raw_content": "\nஅண்டா சாப்பாட்டை 1 மணி நேரத்தில் முடித்த நபர்.., கிடைத்த பரிசு என்ன தெரியுமா \nபோயஸ் கார்டனில் ரெடியாகும் புதிய பங்களா.., சசிகலாவின் திட்டம்\nஎல்லாத்துக்கும் கரணம் அவரும், அவர் மனைவியும் தான்.., ஷாக் கொடுக்கும் வீரர்\nமகா மட்டமான செயல்.., டிரம்ப் செய்த காரியத���தால் கடுப்பான ஜோ பைடன்\nஉங்க வேலையை வெற்றிகரமாக மாற்றுவதற்கான 5 உதவிக்குறிப்புகள்\n41 எங்க நம்பர் சொல்லிட்டோம்.., இல்லாட்டி விடுங்க..\nஇவரு மேலே மேலே போய்ட்டுருக்கிறார்.., சோனு சூட் அடுத்த சேவை\nJEE (MAIN) 2021-22: 12-ஆம் வகுப்பில் 75% மதிப்பெண் வரம்பு தளர்வு\n“தைப்பூசம் ஸ்பெஷல்”, முருக பெருமான் 60 சுவாரசிய தகவல்கள்\nஅடையாறின் இன்னொரு ஆலமரம் டாக்டர் சாந்தா\nஇப்படி ஒரு பெண் கிடைத்தால், கட்டின புடவையோடு வந்தாலும் கல்யாணம் பண்ணிக்கோங்க\nபிக்பாஸ் வெற்றிக்கு பிறகு ஆரி நடிக்கும் முதல் படத்தில் சூப்பர் கேரக்டர்…\nஆண்கள், பெண்களைப் பார்த்து பேசக்கூடாத அந்த வார்த்தை என்ன\nநீங்கள் கையிலெடுக்கும் ஒவ்வொரு விஷயமும் வெற்றி அடைய, தினமும் 1 டம்ளர் தண்ணீரை இப்படி பருகினால் போதுமே\nமார்பகப் புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது\nமெட்ரோ ரயில் நிலையத்தில் மயங்கி விழுந்த நபர்.., உயிரை காப்பாற்றிய பாதுகாப்பு படை வீரர்\nஏக்கத்தில் ரசிகர்கள்.., 14 ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தானில் நடக்கவுள்ள தொடர்\n ஆபாச மெசேஜ் அனுப்பியவருக்கு தரமான சம்பவம்\nஉலகை திரும்பி பார்க்கவைத்த வீரர்கள்.., 70 வருட சாதனை படைத்த இளம்படை\nகன்னடர்கள் தமிழகத்தில் எல்லைமீறுகிறார்கள்.., சீமானின் பகிரங்க எச்சரிக்கை\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக எல்லையில் நுழைந்து தமிழ் எழுத்துக்களை அழித்தால் கடும் எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று கடுமையாக எச்சரித்துள்ளார். இது குறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்\nஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப்பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக அமைக்கப்பட்டிருந்த தமிழ்ப்பெயர்ப்பலகைகளிலுள்ள தமிழெழுத்துக்கள் கன்னட இனவெறியர்களால்\nஎல்லைத்தாண்டி தமிழகப்பகுதிக்குள் அத்துமீறி வந்து நிகழ்த்தப்பட்ட இத்தகைய அட்டூழியங்கள் வன்மையான கண்டனத்திற்குரியது. கர்நாடகாவைச் சேர்ந்த கன்னட சலுவாலியா அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ்\nதலைமையிலான 30 க்கும் மேற்பட்ட கன்னட இனவெறியர்கள் தமிழக எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தமிழில் எழுதப்பட்ட பெயர்ப்பலகைகளைச் சேதப்படுத்துவதையும், தமிழெழுத்துக்களை அழிப்பதையும் தமிழகக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அவர்களைக் கைதுசெய்யாது விட்டது தமிழக அரசின் மெத்தனப்போ���்கையே காட்டுகிறது.\nமொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, தமிழகம் தன்னுடைய நிலப்பகுதியைப் பெருமளவில் இழந்தது. அதன் விளைவாகவே, காவிரி நதிநீர், முல்லைப்பெரியாறு அணை, பாலாறு உள்ளிட்டத் தென்னக நதிநீர் சிக்கல்களில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டது. பெருந்தமிழர்கள் ஐயா ம.பொ.சி அவர்களின் முயற்சியால் வடக்கெல்லையும், ஐயா மார்ஷல் நேசமணி அவர்களின் முயற்சியால் தெற்கெல்லையும் ஓரளவு மீட்டுக்\nகாக்கப்பட்டதென்றாலும், தமிழகம் தனது எல்லைப்பகுதிகளைச் சரிவரத் தற்காக்கத்\nதவறியதன் விளைவுகளை 60 ஆண்டுகளைக் கடந்தும் இன்றளவும் தமிழர்கள் எதிர்கொண்டு\nஇவ்வாறு பெருந்தன்மையாலும், பரந்த மனப்பான்மையாலும் எண்ணற்ற இழப்புகளைச் சந்தித்து நிற்கிற வேளையிலும், தமிழகத்தில் வாழும் பிறமொழி தேசிய இன மக்களை உறவுகளாக எண்ணி ஆரத்தழுவி நேசித்து வரும் தமிழர்களின் இன உணர்வை உரசிப்பார்ப்பது போல நிகழ்ந்தேறும் இனவெறியாட்டங்களும், அத்துமீறல் போக்குகளும் இனியும் தொடர்ந்தால் அது பெரும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என\nஆகவே, இதுபோன்ற இனவெறிச்செயல்கள் தமிழ் மண்ணில் நடைபெறத் துளியளவும் அனுமதித்திடக் கூடாது எனவும், தாளவாடி மலைப்பகுதியில் தமிழெழுத்துக்களை அழித்த கன்னட அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என தெரிவித்திருக்கிறார்.\nகம்ப்யூட்டர் சென்டர் நடத்தி மோசடி.., பெண் மற்றும் சகோதரருக்கு 10 ஆண்டு சிறை\nஈரோடு மாவட்டம் நசியானூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. இவரது சகோதரர் நந்தக்குமார். கடந்த 2012ம் ஆண்டு இருவரும் சேர்ந்து கம்ப்யூட்டர் சென்டர் ஒன்றை தொடங்கியுள்ளனர்.\nஅதில் 1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் 13 ஆயிரம் ரூபாய் வட்டியும், 3 ஆண்டுகள் முடிவில் அசலையும் கொடுப்பதாக விளம்பரம் செய்துள்ளனர். இதை நம்பி அப்பகுதி மக்கள் பலரும் அதில் முதலீடு செய்துள்ளனர். விளம்பரம் செய்ததுபோல் முதல் மாதம் வட்டியை கொடுத்துள்ளனர்.\nசுமார் 82 லட்சம் ரூபாயுடன் அக்காவும், தம்பியும் திடீரென தலைமறைவானார்கள். அண்மையில் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் கோவை நீதிமன்றம் அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.\nகள��ளகாதலால் நடந்த கத்தி குத்து -கணவனின் வெறி செயல்.\nஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியில் வசித்துவரும் சுந்தரராஜன், மனைவி பத்மா என்ற தம்பதிகள் வாழ்ந்து வந்தனர், பத்மா திருமணத்திற்கு பிறகு பிறரின் மீது தீராத காதல் கொண்டு வந்துள்ளார், இதில் சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்துள்ள சாமியாம்பாளையத்தில் வசித்துவரும் அன்பரசு என்பவரை தன் காதல் வலையில் சிக்கவைத்தார், அன்பரசு ஏற்கனவை திருமணமானர் என்பது தெரிந்தும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய பத்மா அன்பரசுவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்த பத்மாவிற்கு மூன்றே மாதத்தில் அன்பரசுவின் மீது ஏற்பட்ட காதல் கசக்க ஆரம்பித்தது, இதை தொடர்ந்து மூன்றாவதாக தமிழ்செல்வன் என்பவரை காதல் வலையில் விழ வைத்தார், அதன் பின்னர் தமிழ்செல்வனுடன் இருசக்கர வாகனத்தில் பல இடங்களில் சுற்றித் திரிந்துள்ளார், இதைக்கண்ட பத்மாவின் இரண்டாவது காதலன் அன்பரசு கடும் கோபத்தில் இருந்துள்ளார்.\nசம்வம் நடந்த அன்று சாமியாம்பாளையத்திலிருந்து கத்தேரி பகுதிக்கு தமிழ்செல்வனுடன் பத்மா இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார், இதைக்கண்ட அன்பரசு மிளகாய் பொடி தூவி அவர்களை வழிமறைத்துள்ளார், கோபமாக இருந்த அன்பரசுவை கண்டதும் தமிழ்செல்வன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார், அங்கிருந்து தப்பிக்க முடியாமல் காதலி பத்மா அன்பரசுவிடம் சிக்கியுள்ளார், அப்போது கையில் வைத்திருந்த கத்தியால் காதலி பத்மாவை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. பின்பு அன்பரசு இரத்த கரையுடன் கூடிய கத்தியுடன் தேவூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.\nஇதைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரத்த வெள்ளத்தில் கிடந்த பத்மாவை குமாரபாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி முதலுதவி சிகிச்சை செய்து உயர் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் அன்பரசுவிடம் விசாரனை நடத்திய போலீசார், கத்தியால் குத்தப்பட்ட பத்மா நேரத்திற்கு ஏற்றவாறு காதலர்களை மாற்றி வந்ததால் இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.\nபடுக்கை அறையில் மனைவியை குத்தி போட்டு கணவர் செய்த அதிர்ச்சி செயல் \nஈரோடு மாவ��்டம் சிவகிரி அருகேயுள்ள தாண்டாம்பாளையத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணி. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியைச் சேர்ந்த சித்ரா என்பவருக்கும் பாலசுப்ரமணிக்கும் திருமணம் நடைபெற்றது.\nகணவன் மனைவிக்கு இடையே வரும் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தீபாவளி தினத்தன்று மனைவியின் வீட்டுக்கு வந்த பாலசுப்பிரமணி தகராறு செய்துள்ளார். பிறகு கணவர் வீட்டுக்கே சித்ரா வந்து தங்கியுள்ளார். கணவர், தன்னை இரவு முழுவதும் அடித்து துண்புறுத்தியதாக சித்ராவின் தாயார் மல்லிகாவிடம் தெரிவித்துள்ளார்.\nசித்ராவின் தாய் மல்லிகா மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்ட போது பாலசுப்ரமணியம் பேசியுள்ளார் அப்போது உங்கள் மகள் கோயிலுக்கு சென்றுள்ளதாக வந்தவுடன் பேச சொல்கிறேன் என கூறியுள்ளார்\nஅடுத்த 2 நாட்களாக சித்ராவின் செல்போனுக்குத் தொடர்பு கொண்டும் பேச முடியாததல் சந்தேகமடைந்த மல்லிகா நேற்று தனது மகளைப் பார்ப்பதற்காக தாண்டாம்பாளையத்திற்கு வந்துள்ளார்.\nவீடு பூட்டியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பூட்டையுடைத்து வீட்டினுள் சென்ற பார்த்த போது படுக்கையறையில் கத்தியால் குத்தப்பட்டு படுக்கை அறையில் மறைத்து வைத்தபடி அழுகிய நிலையில் சித்ரா இறந்து கிடந்துள்ளார்.\nமகள் சடலத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த மல்லிகா சிவகிரி காவல்நிலையத்திற்கு புகார் தெரிவித்ததன் பேரில் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்தனர். சடலத்தைக் கைப்பற்றி காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தன் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு தலைமறைவாகிய பாலசுப்பிரமணியை போலீசார் தேடி வருகின்றனர்.\nஅண்டா சாப்பாட்டை 1 மணி நேரத்தில் முடித்த நபர்.....\nபோயஸ் கார்டனில் ரெடியாகும் புதிய பங்களா.., சசிக...\nஎல்லாத்துக்கும் கரணம் அவரும், அவர் மனைவியும் தா...\nமகா மட்டமான செயல்.., டிரம்ப் செய்த காரியத்தால் ...\nஅன்றாட சமூக நிகழ்வுகளின் ஆராய்ந்தறிந்த உண்மை தகவல் உடனுக்குடன் நாள் முழுதும், நடுநிலையாக செய்திகளை செய்திகளாகவே கலப்பின்றி எளிய தமிழில் உரக்க கூறும் ஊடகம். துடிப்புடன் செயல்படும் அனுபவமுள்ள நிருபர்களின் இனைய வழி செய்தி தளம்.\nCRIME TE Gallery Uncategorized அரசியல் இந்தியா ���ரோடு உலகம் கடலூர் கன்னியாகுமாரி கரூர் கள்ளக்குறிச்சி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கிரைம் கோவை சினிமா சிவகங்கை செங்கல்பட்டு சென்னை தஞ்சை தமிழகம் தர்மபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பதூர் தூத்துக்குடி தென்காசி தேனி புதுக்கோட்டை பொங்கல் 2021 மதுரை மாவட்ட செய்திகள் ராமநாதபுரம் லைப்ஸ்டைல் விருதுநகர் விளையாட்டு வேலூர் வீடியோ மீம்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2020/12/gpmmedia0097.html", "date_download": "2021-01-21T01:33:26Z", "digest": "sha1:GCRGXDBOU46OZ6ZZ4CTUPXSYHHSFRGF7", "length": 15692, "nlines": 217, "source_domain": "www.gopalappattinam.com", "title": "புதுக்கோட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு கூட்டம்.!!", "raw_content": "\nHomeமாவட்ட செய்திகள்புதுக்கோட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு கூட்டம்.\nபுதுக்கோட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு கூட்டம்.\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அப்துல் ரகுமான் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி உள்பட பலர் கலந்து கொண்டனர் கூட்டத்துக்கு பின்னர் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் அப்துல் ரகுமான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது.\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் திமுக கூட்டணியில் தான் அங்கம் வகிக்கிறது திமுக கூட்டணியை வரும் சட்டமன்றத் தேர்தலில் அடுத்த ஆட்சி அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nதெலுங்கானா மற்றும் பீகார் சட்டமன்ற தேர்தலில் இஸ்லாமிய அமைப்பான ஒய்.சி அமைப்பு போட்டியிட்டதைப்போல் தமிழகத்திலும் வரும் சட்டமன்றத் தேர்தலில் ஒய்.சி அமைப்பு போட்டியிடக் கூடும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால் சிறுபான்மையினர் ஓட்டு பிரியும் என்று பாஜக நினைத்து பின்புறமாக நின்று இயக்குகிறது. ஆனால் தமிழகத்தில் இது எடுபடாது.\nஅவர்கள் நிற்பதால் சிறுபான்மையினர் வாக்கு சிதறாது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று இந்த கூட்டம் வலியுறுத்துகிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 15 தொகுதிகள் சாதகமாக உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. இருப்பின���ம் எவ்வளவு தொகுதிகளில் போட்டியிடுவது என்பது முக்கியமல்ல. பேச்சுவார்த்தையின் போது உரிய இடங்களை நாங்கள் கேட்டுக் பெறுவோம். ஆனால் பாஜக கூட்டணியை வீழ்த்துவது தான் எங்களுடைய ஒரே குறிக்கோளாக இருக்கும்.\nநடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் அரசியல் கட்சி தொடங்குவதால் திமுக கூட்டணிக்கு எந்த பாதிப்பும் கிடையாது அவர்கள் பின்னால் அவருடைய ரசிகர்கள் தான் செல்வார்கள் தவிர வாக்காளர்கள் செல்ல மாட்டார்கள் என்றார்.\nஎங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...\nபுதுக்கோட்டை மாவட்ட செய்திகளை வாட்ஸ் அப்பில் தெரிந்து கொள்ள எங்களது GPM மீடியா குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்... (கிளிக்)\nபுதுக்கோட்டை மாவட்ட செய்திகளை டெலி கிராமில் தெரிந்து கொள்ள எங்களது GPM மீடியா குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்..(கிளிக்)\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்02-12-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 17\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 85\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 26\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 11\nமனிதநேய மக்கள் கட்சி 2\nவெளியூர் மரண அறிவித்தல் 22\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nகோபாலப்பட்டிணம் ஜம் ஜம் தெரு (பழைய காலணி தெரு) 3 வீதியை சேர்ந்த முகமது இஸாம் அவர்கள்...\nசேமங்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 பேர் உயிரிழப்பு\nகோபாலப்பட்டிணத்தில் தொடர் மழை: முழு கொள்ளளவை எட்டிய காட்டுகுளம் மற்றும் நெடுங்குளம்.\nமரண அறிவித்தல்:- கோபாலப்பட்டிணம் அரஃபா தெரு (பெண்கள் மதரஸா தெரு) 1-வது வீதியை சேர்ந்த அலி அக்பர�� அவர்கள்...\nகோபாலப்பட்டிணம் நெடுங்குளம் மற்றும் காட்டுக் குளத்திற்கு குளிக்க செல்லும் பொதுமக்கள் கவனத்திற்கு. GPM மீடியாவின் முக்கிய அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puliamarathinnai.com/2008/10/", "date_download": "2021-01-21T01:04:49Z", "digest": "sha1:YU6SBNIIGOM5ZP5CNLGKDCIYX5I6BGBB", "length": 35548, "nlines": 250, "source_domain": "www.puliamarathinnai.com", "title": "புளியமர திண்ணை: October 2008", "raw_content": "\nஎங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்: இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே\nசாப்ட்வேர் இஞ்ஜினியர் - நேற்று - இன்று\nபக்கத்து ரூம் நண்பர்கள் :அவனுக்கென்னப்பா ஒன்னாந் தேதியான ரொக்கமா இருபதாயிரம், முப்பதாயிரம் சம்பளம் வாங்குறான்.\nஆட்டோகாரர் : சார்.. பாத்து ஒரு நூறு ரூபா கூட போட்டு குடு சார். டைடல் பார்க்ல வேலை செய்யற... ஆட்டோக்காரங்கிட்ட கணக்குப் பாக்கிறயே சார்.\nசாப்ட்:(மனதுக்குள்) டைடல் பார்க் முன்னாடியே இறங்கி கொஞ்ச தூரம் நடந்து வந்திடனும்.\nடாக்டர்: என்ன வேலை பாக்குறீங்க...\nசாப்ட்: (மனதுக்குள்)பல் வலிக்கு மருந்து குடுக்க நான் என்ன வேலை செய்யறேன்னு சொல்லனுமா.... சாப்ட்வேர் இஞ்ஜினியர்..\nடாக்டர் : அப்படிங்களா.... இதுல உங்க பல்லு வலிக்கு மருந்து எழுதிருக்கேன். பீஸ் மூனாயிரம்.\nசாப்ட் : (மனதுக்குள்)நெஞ்சு வலிக்குதுங்க டாக்டர்.\nபோக்கு வரத்து காவலர் : ஏப்பா இவ்வளவு வேகமா வண்டிய ஓட்டிடு எங்க போற.(மத்திய கைலாஸ்-ல் நின்னுட்டு.)\nசாப்ட் : சார்.. ஸ்பீடு லிமிட்ல தான் வந்தேன். (அதான் ஐடி கார்ட பாத்துட்டீங்கள்ள.. வண்டிய தள்ளிட்டு வந்தாலும், ஓவர் ஸ்பீடுன்னு புடிப்பீங்க..நேத்து லேட் நைட் வேலை செஞ்சது, காலைல கிளையன்ட் மீட்டிங்குன்னு சொன்னா விட்டுடவா போறீங்க..)\nபோக்கு வரத்து காவலர் : பாத்தா படிச்சவர் மாதிரி இருக்கீங்க... எந்த கம்பெனி.. சரி ஒரு 500 ரூபா பைன் கட்டிருங்க.\nசாப்ட் : பணத்தை கொடுத்து விட்டு. (மனதுக்குள்)இனிமேல் இந்த ஐ.டி கார்ட வெளிய மாட்ட கூடாது..\nவீட்டு புரோக்கர் : சார்.. இப்பல்லாம் வீடு கிடைக்கறதே பெரிய விசயம். நீங்க சாப்ட்வேர்ல ஒர்க் பண்றேன்னு சொல்றீங்க... உங்களுக்காக ஒரு வீடு பாத்து வச்சுருக்கேன். வாடகை பதினைஞ்சாயிரம் ரூபா. கமிசன் எழாயிரத்து ஐநூறு.\nசாப்ட் : (மனசுக்குள்..) இதுக்கு முன்னாடி குடியிருந்தவர் மூவாயிரத்து ஐநூறு ரூபாதான் க��டுத்துட்டு இருந்தாருன்னு பக்கத்து வீட்ல சொல்றாங்க.\nபெண்வீட்டார் : மாப்ளை சாப்ட் வேர் இஞ்ஜினீர்ங்கரதால நாங்க வேற எதப்பத்தியும் கவலை படலை. இந்த 100 சவரன் நகையும், காரும், ரொக்கம் 10 லட்சம்தான் என்னால என் பொண்ணுக்கு செய்ய முடியும்.\nசாப்ட்: (மனதுக்குள்..) எனக்கு பொண்ணை குடுக்கிறீங்களா இல்லை என் வேலைக்கு பொண்ணை குடுக்குறீங்களா\n... சரி இவ்வளவு தொந்தரவு பண்றதால சரி.. உங்க பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கிறேன்.\n1. தேஸ்முக் வட இந்தியர்களுக்கு ஆறுதல்.\n2. ஆனத் உலக சாம்பியன்.\n3. நில நடுக்கம் காரணமாக பாகிஸ்தானில் 170 பேர் பலி.\n4. மஹாராஸ்ட்ரா வில் நடந்த சம்பவங்களுக்கு மத்திய அரசு. - மாயாவதி.\n5. பாராமுலாவில் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது.\n6. ஜெயலலிதாவுக்கு வந்த மிரட்டல் கடிதம் மீதான மனுவை நீதி மன்றம் ஏற்றுக் கொண்டது.\n7. பாதுகாப்பு குறைவான மாநிலங்களுக்கு ரயில் போக்கு வரத்தை நிருத்த தயங்க மாட்டோம். - பிகார் மக்கள் மகாராஸ்ட்ராவில் தாக்கப் பட்ட சம்பவத்துக்கு லாலு பிரசாத் எச்சரிக்கை.\n8. மத்திய அரசுடன் கருத்து வேறுபாடு இல்லை - கருணாநிதி.\n9. தமிழீழ விடுதலைப் புலிகள் கொழும்பின் பாதுகாப்பை மீறி குண்டுகள் வீசி சென்றுள்ளனர்.\nஇலங்கையில் கள முனையில் 60 ராணுவ வீரர்கள் பலி மற்றும் சீமான், அமீர் பினை விடுதலை போன்ற செய்திகள் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன.\n1.ஜெயலலிதாவுக்கு விடுதலைப் புலிகள் மிரட்டல் தாய்லாந்தில் இருந்து வந்தது எச்சரிக்கை.(எழுதியது விடுதலைப் புலிகள் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட வில்லை. இந்த சூழ்நிலையில் புலிகளின் இயக்கம் இது போன்ற செயல்களை செய்திருக்க வாய்ப் பில்லை என்பது அறிவுள்ள எவர்க்கும் விளங்கும்)\n2. பாகிஸ்தானில் பூகம்பம்: 200 பேர் பலி.(மற்ற பத்திரிக்கை களில் 170.)\n3. இலங்கை பிரச்சனைக்கு ராஜிவ் வழியில் தீர்வு காணவேண்டும். - கருணாநிதி.\n மும்பையில் உ பி வாலிபர் கொலை. அமர்சிங் மாயவதி கடும் எரிச்சல்.\n5. நிதி நெருக்கடி நிலவரம். சிதம்பரம் ஆலோசனை.\n6. கொழும்பு, மன்னார் முகாம்களில் புலிகள் குண்டு வீச்சு.\n7. ஆனந்த் உலக சாம்பியன்.\nபுலிகளின் கொழும்பு விமான தாக்குதல், கள முனையில் 60 ராணுவ வீரர்கள் பலி மற்றும் சீமான், அமீர் பினை விடுதலை போன்ற செய்திகள் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன.\n1. பாகிஸ்தானில் நில நடுக்கம் : 170 பேர் ப��ி\n2. இயக்குனர்கள் சீமான், அமீர் பினையில் விடுதலை.\n3. இலங்கை தமிழர்களுக்கு 2 1/2 கோடி கருணாநிதியிடம் வசூல்.\n4. ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் கடிதம்.\n5. உலக சதுரங்கம் - ஆனந்த் மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றார்.\n1. இன்னும் பத்து நாட்களில் தனியார் நிறுவனங்களில் ஆள்குறைப்பு நடவடிக்கை.\n2. பாகிஸ்தானில் நில நடுக்கம் 170 பேர் பலி\n3. கனடாவில் இருந்து ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல்.\n4. நீலிக்கண்ணீர் வடிக்கிறார் இலங்கை அதிபர் - ராமதாஸ்\n5. பா ஜா கா ஆட்சிக்கு வந்தால் இலங்கை பிரச்சினைக்கு தீர்வு.\n6. உ. பி இளைஞர் மும்மையில் அடித்து கொலை.\n7. இலங்கை ராணுவத்தினர் 60 பேர் பலி.\n8. உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றார் ஆனந்த்.\nதமிழர் எழுச்சியை தடுக்கும் நாளேடுகளை உங்கள் இல்லத்திலும், அலுவலகங்களிலும் தவிர்க்கவும்.\nசில இந்திய நாளேடுகளின் செய்தி திணிப்பு மற்றும் திரிப்புகளை இந்த தொடர் பதிவின் மூலம் வாசக நெஞ்சக்களின் பார்வைக்கு.\nசிறப்பு பத்தி: நாங்கள் அரசியல் தீர்வு காண்பதில் உறுதியாக உள்ளோம்.- ராஜ பக்ச.\nமுதன்மை செய்தி: நேர்காணல் : நானே அரசியல் நடவடிக்கைகளை முன்னின்று நடத்துவேன் - ராஜ பக்ச.\nஅமைதியை காப்பதில் ஊடகங்கள் சமூக அக்கறை கொண்டிருக்க வேண்டும் - ராம் http://www.hindu.com/2008/10/29/stories/2008102960181200.htm\nவான் தாக்குதலுக்குப் பிறகு கொழும்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.\nகொழும்பின் இரவில் வானில் அரங்கேரிய நாடகங்கள்\nஇலங்கை தமிழர்களுக்கான தமிழ் மக்களின் உதவி குவிகின்றது.\nசெய்திகளை அதனின் முக்கியத்துவம் பொறுத்து அதனை முதன்மை படுத்துவதில் தொடங்கி\nஹிந்துவின் தமிழ் உணர்வு செய்திகளின் இருட்டடிப்பும் சிங்கள அரசின் அடிவருடுவதும் சொல்லித் தெரியவேண்டியதில்லை.\nமகிழ்ச்சி மத்திய அரசுக்கு - நெருக்கடி நீங்கியதால். பாராளுமன்ற தேர்தல் வரை இழுத்தடிக்க முடிவு.\nதிமுக வுக்கு ஆதரவாக காங்கிரஸ் நடக்கிறது - ஜெயலலிதா.\nதமிழகத்தில் ஊடுருவிய விடுதலை புலிகள்\nநடிகர் சங்க உண்ணாவிரதத்துக்கு கட்டுப்பாடு.\nஇலங்கை தமிழர் பிரச்சனையில் ரஜினி தனி ஆவர்த்தனம் - ரசிகர்களின் அதிருப்தியை சிதரடிக்க திட்டம்\nதமிழக அரசு சொந்த நிதியிலிருந்து உதவ வேண்டும் - ராமதாஸ்\nவன்முறையாளர்களை எதிர்ப்போம் - காங் தலைவர் தங்க பாலு.\nசீமான், அமீர் சாமீன் மனு அக் 31 வரை தள்ளிவைப்பு\nஇலங்கை தமிழ்ர்களுக்கு நிவாரணம் குவிகிறது\nவிடுதலை புலிகளின் விமானம் கொழும்பு நகரில் குண்டு வீச்சு\nஇலங்கை தமிழர் பிரச்சினையில் அரசியல்தீர்வு காண அனைத்து கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் - என். வரதராஜன். கம்யூனிஸ்டு தலைவர்\nஇலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக மக்கள் பெரிய அளவில் உதவி செய்ய முன் வரவேண்டும். மு. கருணாநிதி\nஇலங்கையில் தவித்த தமிழக மீனவர்கள் ஆறுபேர் விமானம் மூலம் சென்னை வருகை.\nஇலங்கை தமிழர் பிரச்சினையில் தீர்வு காணும் வரை நமது கூட்டு மூயற்சி தொடர வேண்டும் - ராமதாஸ்\nபடகில் அகதிகளாக வந்த இலங்கை தமிழ் மீனவர்கள் ஐந்துபேர் இந்திய கடற்படையிடம் சிக்கினர்.(தினமலர் இவர்களை புலிகள் என்று குறிப்பிட்டுள்ளது)\nஇலங்கை தமிழர் பிரச்சினையில் இரயில் மறியல் நடத்த திட்டம் - புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ சி சண்முகம்.\nஇந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியிருந்தால் என்னை தாராளமாக கைது செய்ய்யுங்கள்.- திருமா.\nஇலங்கையில் போர் நிறுத்தம் மட்டுமே மன நிறைவை தரும் - தா. பாண்டியன். கம்யூனிஸ்ட்.\nதமிழர் விரோத ஏடுகளை அடையாளம் கண்டு கொள்வீர்.\nவிடுதலை என்பது யாராலும் அடிமையாக்கப் படாமல் இருப்பது மட்டுமல்ல. தான் நினைத்ததை சொல்லவும், செய்யவும், செயலால் வரும் விளைவை அனுபவிப்பதும், கொண்டாடுவதும் கூட.\nமக்களாட்சியில் மக்கள்தான் ஆட்சி செய்ய வேண்டும். முக்கியாமான முடிவுகள் எடுப்பதில் தொடங்கி அயலுறவுக் கொள்கை வரை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.\nமேல் சொன்ன இரண்டும் உலகின் மிகப்பெரும் விடுதலை அடைந்த மக்களாட்சி நாடான இந்தியாவுக்குப் பொருந்துமா என்பது இந்திய குடிமக்கள்தான் சிந்திக்கவேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல், அதில் பெரும்பாண்மை மக்கள் வாக்களித்து தேரிவு செய்யும் நபரே முதலமைச்சர், பிரதம மந்திரி(வடக்கு சார்ந்த பதவி என்பதால் வடமொழி, மற்றபடி இரண்டும் ஒரே கருப்பொருளை கொண்டுள்ளன).\nஇவர்களின் பதவியின் பெயரிலேயே யார் இவர்கள் என்பது விளங்கும். ஆனால் முதல் அமைச்சரும், பிரத மந்திரியும் மன்னனாக முடியாது. மன்னன் சொல்லும் முடிவுகள் மற்றும் திட்டங்களை செயல் படுத்த வேண்டும். அப்படியா இருக்கின்றது இன்றைய சனநாயகம் இந்தியா விடுதலை பெற்ற 1947 களில் வேண்டுமானா��் மக்களின் கருத்தை ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை கேட்பது சரியாக இருந்திருக்கலாம்.\nவெண்ணிலாவிற்கு விண்கலம் அனுப்பிய 2007லில் மக்கள்(மன்னன்) கருத்தை முக்கியமான முடிவெடுக்கும் நேரங்களில் கேட்பது ஒன்றும் நடக்காத செயலில்லை. சரி.. அப்படி முடியாமல் இருக்குமானால், இதே மக்களாட்சிதான் இனி வரும் காலங்களிலும் இருக்குமா\nஐம்பது ஆண்டுகாலம் மக்களின் பெயரால் மண்ணையும் மக்களின் வரிப்பனத்தையும் தின்ற இந்த அமைச்சர்கள் உண்மையான மக்களாட்சியை கொண்டுவர என்ன முயற்சி செய்துள்ளனர்.அல்லது இனிமேல் செய்வதற்கான திட்டங்கள் ஏதாவது இருக்கிறதா\nஇங்கு காஷ்மீரில் ஒரு சட்டம், ஒரிஸ்ஸாவில் ஒரு சட்டம், தமிழகத்தில் ஒரு சட்டம். காஷ்மீரில் ஹூரியட் பிரிவினை பேசினால், அது பேச்சு சுதந்திரம். தமிழ்நாட்டில் பேசினால் தேச துரோகம். அப்படியானால், காஷ்மீர் இந்தியாவின் அங்கம் இல்லை என இந்திய அரசே ஒத்துக்கொள்கிறதா\nஇங்கு சட்டம் என்பது அரசியல் எதிரிகளை பழிவாங்கும் ஆயுதமாகவே மாற்றிவிட்டனர் இந்த அமைச்சர்கள். மகுடம் தரிக்க வேண்டிய மன்னன்(மக்கள்) மண்டியிட்டு கிடக்கிறார்கள்.\nஇருக்கும் வேட்பாளர்களில் எந்த வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது மட்டுமே மக்கள் தீர்மானிக்க வேண்டியது, இந்த சனநாயகத்தில். யாரை வேட்பாளரக நிறுத்த வேண்டும் என்பது கட்சிகளின் தலைவர்கள்தான், அவரின் செல்வாக்கை() பொறுத்து, நியமனம் செய்வார்கள். தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளார் மக்கள்(மன்னன்) தலையெழுத்தைய மாற்றக்கூடிய வல்லமை பொறுந்திய அமைச்சர்களாகின்றனர். இது தான் மக்களாட்சியா\nகாலையில் எட்டு மணிக்கு தொடங்கி மாலை ஆறுமணி வரையும், அதற்கு மேலும் அலுவலகத்தில் வாழ்ந்துவிட்டு மீதி நேரத்தை தொலைக்காட்சிப் பெட்டியில் கழிக்கும் மக்களாட்சி மன்னர்கள் வாழ்க்கை முறையால், எதிர்காலத்தில் யாராவது ஒருவர்க்கு அடிமையாகவே இருந்துகொண்டு தன் வாழ்க்கையையும், தன் அடுத்த தலைமுறையின் வாழ்க்கையையும் அடகுவைத்து விடவேண்டியதுதான்.\nதன்னுடைய தலையெழுத்தை தானே தீர்மானிக்க முடியாதவனை அடிமையென்ற சொல்லை தவிற வெறெந்த சொல்லும் அடையாளப்படுத்தாது. அப்படித்தான் இந்த உலகின் மாபெரும் மக்களாட்சி நாட்டின் குடிமக்கள் இருக்கின்றனர். சிந்திக்க சொல்லில் கொடுத்தவர் தந்தை பெரியார். நேர்மையின் இலக்கணம் கர்ம வீரர் காமராசர். அறிவின் ஊற்று அண்ணா. இவர்கள் காலத்தில் வேண்டுமானால் உண்மையான மக்களாட்சி இருந்திருக்கலாம். இன்றைக்கு ஆட்சியாளர்கள் மக்களை(மன்னனை) ஆணையிட(வாக்களிக்க) கூட அனுமதிக்காமல் அடித்து வீட்டுக்கு அனுப்பி, அவன் பெயரில் அவர்களே அதை செய்து கொள்கிறார்கள். ஆட்சிக்கு வந்ததும் மன்னனை(மக்களை) மதியிழக்க, மது(டாஸ்மாக்), மாது(மானாட மயிலாட)மற்றும் இன்ன பிற இலவசங்கள் கொடுத்து போதை யேற்றுகிறான்.\nஇதையெல்லாம் எதிர்க்க மக்கள் ஒன்று திரண்டால், சாதி, மொழி, மதம் என்று சொல்லி ஒரு ஊசியை போட்டு படுக்கவைத்து விடுகிறான்.இன்றைய இளவரசர்களோ, நாடக நாயகர்கள் பின்னாலும், மேற்கத்திய கலாச்சார மோகத்தினாலும் தான் யாரென்று தெரியாமலே அழிந்து போகிறான். இவர்கள் விழிக்காத வரை இந்த அமைச்சர்கள் தான் அமைச்சராட்சி ந்டத்திக் கொண்டிருப்பார்கள்.\nசனநாயகம், அது இறந்து விடவில்லை, ஆனால் அது இந்தியாவில் இல்லை.\nLabels: கட்டுரைகள் - பொது\nபூனைக்கு மணி கட்டிய புலி\nசெப் 9, அதிகாலை மணி 3. சூரியன் வந்து தூக்கம் கலைப்பதற்குள், நீண்ட துயிலில் இருந்த தமிழினத்தையும், சூரியனையும் எழுப்ப வரலாறு குறித்த கொடுத்த நேரம். பகை என்னும் நெறுப்பு எல்லாத் திசையிலும் பரவியிருந்த போதும் சிறகு முலைத்த இரண்டு புலிகள் வன்னிக்காட்டின் மேல் பறந்து, \"என் கண்ணில் யாரும் தப்ப முடியாது\" என்று இருமாப்புடன் விழித்திருந்த வான் கண்காணிப்பு பொறிகளின் கண்களில் மண் தூவி இடியை எச்சம் போல் தலையில் இறக்கிச் சென்றன பறக்கும் புலிகள்.\nகண் விழிப்பதற்குள், கண்கள் குருடாகி வானம் பார்த்து வீழ்ந்தது சிங்களக் கொடி. விழுந்த சிங்களத்தை தூக்கி நிறுத்திக் கொண்டிருந்த வல்லரசின் துருப்புக்களும் புலியின் வான் குண்டுக்கு தப்ப வில்லை. அங்கே அண்டார்டிக் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த அவர்களை அங்கவீனப் படுத்தியது தொடர்பாக இந்தியப் பேரரசு எந்த கவலையும் வெளியிடவில்லை என்பது கியாஸ் தியரி.\nஅரசியல் அஞ்ஞானி, வன்முறை விஞ்ஞானி என்றெல்லாம் பெயர் சூட்டிப்பார்த்த அரசியல் ஞானிகளின் தலையில் குட்டி, பாடம் புகட்டிவிட்டான் யாழின் மைந்தன். வாரிக் கொடுத்து, ஆயுதங்கள் ஆயிரம் வாங்கிக் கொடுத்து, கூடிக் கூடி தீட்டிய திட்டமெல்லாம் இன்று குப்பை மேடானது. எதிரியின் விரல் கொண்டே அவன் கண்ணை குருடாக்கி நிலை குலையச் செய்ய இரண்டு குண்டுகளே போதும் அவனுக்கு.\nதமிழினத்தை காவு வாங்க துடிக்கும் சிங்கத்தோல் போர்த்திய பூனைக்கு புலிகட்டிய மணி ஒலிக்கும் போதெல்லாம் விழித்துக் கொள்வார்களா இந்த கருப்பு, சிவப்பு என பல வண்ணங்களில் உலவும் இனக்காவலர்கள்\nLabels: கட்டுரைகள் - பொது\nகொரோனா என்னும் பித்த மருந்து\nஉடம்பில் வலுவும் மனதில் திமிரும் இருக்கையில் சக மனிதர்களை மனிதர்களாக மதிப்பதில்லை. அலுவலகத்தில் கூட வேலை செய்பவன் போட்டிக்காரன். எதிர்வீட்ட...\nபதிவுகளை மின் மடலில் பெற்றுக்கொள்ள\nஅது ஒரு நிலாக்காலம் (3)\nகட்டுரைகள் - பொது (83)\nகவிதை - பொது (8)\nகவிதைகள் - காதல் (3)\nபுளியமரதிண்ணை கூக்ல் குழுவில் இணைய\nசாப்ட்வேர் இஞ்ஜினியர் - நேற்று - இன்று\nபூனைக்கு மணி கட்டிய புலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/03/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E/email/", "date_download": "2021-01-21T01:35:13Z", "digest": "sha1:LOZI4P7HKLZ5NTWVBFD3YWABK4PEDQKT", "length": 8889, "nlines": 118, "source_domain": "chittarkottai.com", "title": "கலர் குளிர் பானங்களில் என்ன இருக்கிறது? « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் » E-Mail", "raw_content": "\nஇது பழம் மட்டுமல்ல.. பலம் – வாழைப்பழம்\n‘எலுமிச்சை’ சர்வ ரோக நிவாரணி\nஉடல் எடை குறைய – கொழுப்பை எரிக்கும் கொடம்புளி\nமூச்சு பற்றிய முக்கிய குறிப்புகள்\nசர்க்கரை நோய் – விழிப்புணர்வு 1\nதங்கம் ஒரு சிறந்த மூலதனம்\nஇந்துத்துவம் – நாத்திகம்-பௌத்தம் -இஸ்லாம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 4,545 முறை படிக்கப்பட்டுள்ளது\nE-Mail 'கலர் குளிர் பானங்களில் என்ன இருக்கிறது\nEmail a copy of 'கலர் குளிர் பானங்களில் என்ன இருக்கிறது\nமாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி »\n« சிகரெட்டுக்கு நோ சொல்லுங்க\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2013/08/blog-post_28.html", "date_download": "2021-01-21T01:06:56Z", "digest": "sha1:5Y3VSG3MWGYOD45RXGFIJIL73RNXYCX4", "length": 14878, "nlines": 244, "source_domain": "www.ttamil.com", "title": "மோப்ப நாய்களை கொண்டு குற்ற‍வாளிகளை மட்டுமல்ல‍, இனி நோய்களையும் கண்டுபிடிக்கலாம்! – ஓர்ஆச்சரியத் தகவல் ~ Theebam.com", "raw_content": "\nமோப்ப நாய்களை கொண்டு குற்ற‍வாளிகளை மட்டுமல்ல‍, இனி நோய்களையும் கண்டுபிடிக்கலாம்\nதற்போது மனித இனத்துக்கு பெரும் சவால்களில் ஒன்றான புற்றுநோ யை பல்வேறு மருத்துவ பரிசோதனைக ளின் மூலம் கண்டு பிடிக்கப்படுகிறது என்பது தெரிந்த விஷ்யம்தான். இதற் கிடையில் மனிதர்களின் நண்பனாக திகழும் நாயின் மோப்ப சக்தி மூலம் பெண்களின் கர்பபை புற்று நோயை கண்டறிய முடியும் என விஞ்ஞானி கள் நிரூபித்துள்ளார்கள்.\nஅமெரிக்காவின் பென்சில் வேனியா பல் கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒக்லின் பிராங்க், மேக்லைன் சாம்பர் லைன், ஸ்பிரிங்கர், ஸ்டேனியல் ஆகி யோர் அடங்கிய குழு சாக்கோ லேட், லாம் பிராடர் இன நாய்களை இந்த ஆய்வுக்கு பயன்படுத்தினர்.\nகர்பபை புற்றுநோயை உருவாக்கும் செல் கள் நாய்களிடம் மோப்பம் பிடிக்க செய்து பழக்கப்படுத்தப்பட்டது. பின் னர் கர்பபை புற்று நோய் சோதனைக்கு வந்த பெண்களுக்கு ரசாயன மருந்து கொடுத்து அதன் மூலம் வெளி யேறும் சிறுநீரில் கர்பபை புற்று நோயை உருவாக்கும் செல்கள் இருக்கின்றனவா என மோப்பம் பிடிக்க செய்த னர்.\nஅவ்வாறு மோப்பம் பிடித்து உறுதி செய் த பெண்களின் ரத்தத்தை பரி சோதனை செய்து பார்த்த போது அவர்களுக்கு கர்ப பை புற்றுநோய் இருந்தது தெரியவந்த து. அதன் மூலம் நாய்களின் மோப்ப சக்தி மூலம் கர்பபை புற்றுநோயை 100 சதவீதம் கண்டுபிடிக்க முடியும் என விஞ்ஞானிகள் உறுதி செய்து ள்ளனர்.\nநாய்க்கு இப்படி பல நல்ல காலங்கள் இருக்கு.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு-(34), ஆவணி -2013 :-\nபகுதி/PART:03\"A\": இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளு...\nபுகை பழக்கத்தை விட வேண்டுமா\nஆண் குரலுக்கும் பெண் குரலுக்கும் வித்தியாசம் இருப்...\nvedio-கோச்சடையான் டிரெய்லர் வெளியான ஒரே நாளில் 6 ல...\nvideo:யாழ்ப்பாண ஊருக்குள்ளே பெண்ணொருத்தி பிறந்தாலே...\nதொலைதூர உறவுகளில் வெற்றி பெறுவது எப்படி\nvideo:--கனடா-பண்கலை பண்பாட்டுக்கழகத்தின் வருடாந்த ...\nகர்ப்ப காலத்து 10 கட்டுக்கதைகளும் உண்மைகளும்.\nஓட்டுனர் இல்லாமல் செல்லும் ரோபோ டாக்ஸி\nகவிஒளி:எந்தை அவள் .............{கந்தையா தில்லைவிநா...\nபென் டிரைவ் [ USP ]இன் வாழ்நாள் எவ்வளவு தெரியுமா\nமோப்ப நாய்களை கொண்டு குற்ற‍வாளிகளை மட்டுமல்ல‍, இனி...\nகவியொளி:சொர்க்கம் போக ஆசை பட்டேன்\nஎந்த ஊர் போனாலும் நம்ம ஊர் போலாகுமா...:மாதகல்\nvideo song::-சுண்டுக்குளி ப் பூவே- யாழ்ப்பாணத்திலி...\nமுதுமையிலும் மூளையின் ஆற்றல் குறையாதிருக்க …\nசங்க கால இலக்கிய காதலர்கள்: ஆதிமந்தி-ஆட்டனத்தி\"-...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவாழ்க்கைப் பயணத்தில் ...வருடல்கள் /பகுதி:04\nகதையாக..... 👉 [பகுதி: 04] 👉 வருடங்கள் பல எப்படி ஓடியது என்று தெரியவில்லை. அதற்குள் என் குடும்பம் பிள்ளைகளும் கனடா வந்து வீடு வளவு என்று ...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\n\" புத்தாண்டை பற்றிய வரலாற்று உண்மைகள் [ Historical truth of New Year]\" வரலாற்றில் முதல் முதல் புத்தாண்டு மார்ச் மாதத்த...\nதிரையில் -வந்ததும் ,வர இருப்பதுவும்....\nஜனவரி 2021 வந்த திரைப்படங்கள் படம்: புலிக்குத்தி பாண்டி. நடிகர்கள்:விக்ரம்பிரபு , லட்சுமிமேனன் , நாசர் , ரேகா. இயக்கம்:...\nகலைத்துறையில் கடும��யான உழைப்பாளி -ஆர்.எஸ்.மனோகர்'\nஇரா. சு. மனோகர் அல்லது ஆர். எஸ். மனோகர் (:சூன் 29, 1925 - சனவரி 10, 2006) பழம்பெரும் நாடக , திரைப்பட நடிகர். இவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [உடுப்பிட்டி]போலாகுமா\nஉடுப்பிட்டி [ Udupiddy] உடுப்பிட்டி இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஊர். இதன் எல்லைகளாக கிழக்கே வல...\n01. கணவன்:உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாடைக் கட்டியிருக்கலாம். மனைவி:ஆனா…அதுக்கு எருமை மாடு முதல்ல சம்மதிக்கணும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://beautybyelke.be/ta/%E0%AE%A4%E0%AE%B3-%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%AA", "date_download": "2021-01-21T00:45:08Z", "digest": "sha1:OHSDW6NQCMLKX7DQ2ENVRJ75GT3WAKWL", "length": 7506, "nlines": 35, "source_domain": "beautybyelke.be", "title": "வெளிப்படுத்தப்பட்டது: தள்ளு அப் - இதுதான் உண்மை!", "raw_content": "\nஎடை இழப்புகுற்றமற்ற தோல்வயதானஅழகுதள்ளு அப்CelluliteChiropodyகூட்டு பாதுகாப்புநோய் தடுக்கஅழகிய கூந்தல்மெல்லிய சருமம்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்இனக்கவர்ச்சிசக்திபெண் வலிமையைபுரோஸ்டேட்புரதம் பார்கள்தூக்கம்குறைவான குறட்டைவிடுதல்மன அழுத்தம் குறைப்புடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபல் வெண்மைகடவுட் சீரம்\nவெளிப்படுத்தப்பட்டது: தள்ளு அப் - இதுதான் உண்மை\n\"வளர்ச்சி ஹார்மோன்\" என்றால் என்ன\n\"வளர்ச்சி ஹார்மோன்\" என்ற சொல் பொதுவாக உங்கள் வளர்ந்து வரும் காலகட்டத்தில் (அல்லது, சில நேரங்களில், உங்கள் அடுத்த காலம் தொடங்குவதற்கு முந்தைய நேரம்) வெளியிடப்படும் உங்கள் இரத்தத்தில் உள்ள எந்த ஹார்மோன்களையும் விவரிக்கப் பயன்படுகிறது. வளர்ச்சி பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளை உட்கொள்வதன் மூலம் நீங்கள் பெறும் ஹார்மோன்களையும் இது குறிக்கலாம்.\nஉங்கள் உடலில் \"வளர்ச்சி ஹார்மோன்கள்\" இருப்பதன் அர்த்தம் என்ன என்பதற்கு உறுதியான விதி எதுவும் இல்லை. உங்கள் உடல் வளர்ச்சி ஹார்மோன்களை உருவாக்கவில்லை என்றால், உங்களுக்கு வளர்ச்சி பிரச்சினைகள் இருப்பதாக அர்த்தமல்ல. இருப்பினும், உங்கள் உடல் வளர்ச்சி ஹார்மோன்களை உருவாக்கக்கூடிய பல விஷயங்கள் உள்ளன. ஒரு பொதுவான காரணம் உடல் பருமன். நீங்கள் அதிக எடை அல்லது பருமனாக இருந்தால், நீங்கள் சாதார��மாக செய்வதை விட அதிக ஹார்மோன்களை உற்பத்தி செய்வீர்கள்.\nஉங்கள் உடல் வளர்ச்சி ஹார்மோனை உருவாக்குகிறது மற்றும் அது உங்களுக்கு எந்த உடல்நலப் பிரச்சினையையும் ஏற்படுத்தவில்லை என்றால், உங்கள் உடல் ஹார்மோன்களை உற்பத்தி செய்யாது என்பதால் வளர்ச்சி ஹார்மோன் குறைபாட்டைக் கண்டறிவது மிகவும் கடினம். உங்கள் மார்பகங்கள் பெரிதாகி வருவதை நீங்கள் கவனித்தால், அது உங்கள் உடலில் உள்ள பிரச்சினையின் அறிகுறி அல்ல. உங்கள் மார்பகங்கள் மிகப் பெரியதாக வளர்ந்து வருகின்றன, ஆனால் வேறு எந்த உடல்நலப் பிரச்சினைகளையும் அல்லது வளர்ச்சி ஹார்மோன் குறைபாட்டின் அறிகுறிகளையும் நீங்கள் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், நீங்கள் உங்கள் மருத்துவரை அழைக்க வேண்டும் அல்லது உங்கள் ஹார்மோன்களை ஒரு கிளினிக்கில் பரிசோதிக்க வேண்டும். கிளினிக்கில் என்ன எதிர்பார்க்கலாம் என்பது பற்றிய கூடுதல் தகவல்களை இங்கே காணலாம்.\nUpSize தற்போது இன்சைடர் UpSize கருதப்படுகிறது, ஆனால் புகழ் சமீபத்தில் ராட்-ஃபாஸ்ட்ஸைப் பெற்றிருக்கி...\nநீங்கள் கிட்டத்தட்ட Bust Size உண்மையில் வளமான என்று நம்ப முடியும். எப்படியாயினும், ஆய்வானது, இந்த த...\nமேலும் தயாரிப்பு இந்த தயாரிப்பு மற்றும் தயாரிப்பு பயன்பாடு தொடர்பாக அதன் வெற்றிகளை பற்றி பேசுகிறாய்...\nBreast Actives ஒரு உண்மையான இரகசிய பரிந்துரை என கணக்கிடுகிறது, ஆனால் புகழ் மின்னல் வேகத்தில் இப்போத...\nமார்பக வளர்ச்சிக்கான உள் ஆலோசனையை சமீபத்தில் Bust-full பயன்படுத்துவதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/category/novels/", "date_download": "2021-01-21T00:52:19Z", "digest": "sha1:EQVAAFRPIFM35GFMZ2QG4P67OON2NWGB", "length": 5960, "nlines": 74, "source_domain": "parimaanam.net", "title": "நாவல்கள் Archives — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுடிவில்லாப் பயணம் – அத்தியாயம் 10\nடிசம்பர் 24, 1996 விதியென்ற ஒன்றை மனிதன் நம்ப மதியென்ற ஒன்றை மாதுவும் படைத்தாள் தறிகெட்டுத் திரியும் மதியைக் கேட்டால்\nமுடிவில்லாப் பயணம் – அத்தியாயம் 9\nபெப்ரவரி 14, 1997 கணேஷ் டோர்ச்சை அடித்துக் கொண்டு முன்னே செல்ல, அவன் பின்னாலே குமாரும் சென்றான். அந்த அறை\nமுடிவில்லாப் பயணம் 1 – 8\nமுன் குறிப்பு: அறிவியல் புனைக்கதை எழுதுவதென்பது எனக்��ு ஒரு புதிய முயற்சி. வாசித்து விட்டு எப்படி இருக்கிறது என்று உங்கள்\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/vaiko-says-that-mdmk-will-contest-election-in-separate-symbol-400050.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-01-21T03:37:42Z", "digest": "sha1:SMDEWLN67LA2R2OF3KR3QXKBBREOEZL7", "length": 16298, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடாது.. தனிச்சின்னத்தில்தான்.. வைகோ திட்டவட்டம் | Vaiko says that MDMK will contest election in separate symbol - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜோ பிடன் பதவியேற்பு விழா கட்டுரைகள் திமுக அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசசிகலா தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றம்.. லேசான மூச்சுத்திணறலால் பரபரப்பு\nபிடன் போட்ட முதல் கையெழுத்து.. முஸ்லிம்கள், பருவ நிலை, சுவர், குப்பைக்கு போன டிரம்பின் கொள்கைகள்\nபுதுமாப்பிள்ளைக்கு நல்ல யோகம்.. 125 உணவு வகைகளை சமைத்து அசரவைத்த மாமியார்.. வைரல் வீடியோ\n10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது மற்ற வகுப்புகளில் ஆல்பாஸா\nமரண பீதி.. அமெரிக்கா. இங்கிலாந்து, பிரேசில், மெக்ஸிகோ, ஜெர்மனியில் கொரோனாவால் நேர்ந்த பயங்கரம்\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nதுளசேந்திரபுரத்தில் வெடித்து சிதறிய பட்டாசு.. அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபரான 'தமிழச்சி' கமலா\nஅமைச்சர் காமராஜ் உடல்நிலை சீராக உள்ளது -எம்.ஜி.எம். மருத்துவமனை அறிக்கை..\nஸ்டாலின் \"இதை\" செய்தால் போதும்.. கொங்கு மண்டல ஓட்டுக்களை லட்டு போல அள்ளலாமே.. புலம்பும் சீனியர்கள்\nவந்தாச்சு அடுத்த ரவுண்டு.. 2 நாட்களுக்கு ஜில் ஜில் மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nமக்களே உஷார்... மீண்டும் வருகிறது ஒரு மழை\n'2 கோடி வசூல்-னா 20 கோடி-ன்னு சொல்வாங்க' - அமைச்சர் பாண்டியராஜன் பதிலால் விஜய் ரசிகர்கள் ஷாக்\nLifestyle வைட்டமின் சி மற்றும் ஈ நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் உங்களுக்கு இந்த மோசமான நோய் வராதாம்...\nMovies பாண்டிராஜ் இயக்கும் படம்.. நடிகர் சூர்யா ஜோடியாக இந்த ஹீரோயின்தான் நடிக்கிறாராமே\nAutomobiles எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரில் புதிய விலை��ிக்க வேரியண்ட் இவ்வளவு வசதிகள் புதியதாக வழங்கப்பட்டுள்ளதா\nSports கடந்த சீசனின் ரன்னர் அப் அணி... முக்கிய தலைகளால் நிரம்பி வழியும் டெல்லி கேபிடல்ஸ்\nFinance வங்கிகளுக்கு ஏற்படும் 3 பிரச்சனை குறித்து எஸ்&பி எச்சரிக்கை.. லிஸ்டில் இந்தியாவும் உண்டு..\nEducation தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடாது.. தனிச்சின்னத்தில்தான்.. வைகோ திட்டவட்டம்\nசென்னை: வரும் 2021 சட்டசபை தேர்தலில் மதிமுக தனிச்சின்னத்தில் போட்டியிடும் என வைகோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nவரும் 2021 ஆம் ஆண்டு தேர்தல் மிக முக்கியமான தேர்தலாக தமிழகத்தில் கருதப்படுகிறது. ஜெயலலிதா, கருணாநிதி என்ற மாபெரும் ஜாம்பவான்கள் இல்லாத நிலை உள்ளது.\nஇந்த நிலையில் வரும் 2021-ஆம் ஆண்டு தமிழகத்தில் திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதனிடையே நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளும் களம் காணவுள்ளன.\nஇந்த நிலையில் நீட் தேர்வு, விவசாய மசோதா உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளன. இதை திமுக உள்ளிட்ட கட்சிகள் கையில் எடுக்கவுள்ளன. இந்த நிலையில் வரும் சட்டசபை தேர்தலில் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியா என மதிமு பொதுச் செயலாளர் வைகோவிடம் நிபுணர்கள் கேள்வி எழுப்பினர்.\nஇனி சின்னம் உதயசூரியன் தான்..எதுக்கு தனிக்கட்சி திமுகவிலேயே ஐக்கியமாவோம்- நெருக்கடியில் மதிமுக\nஅதற்கு வைகோ கூறுகையில் சட்டசபை தேர்தலில் மதிமுக தனிச் சின்னத்தில்தான் போட்டியிடும் என்றார் வைகோ. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வைகோ தனி சின்னத்தில் போட்டியிட விரும்பியதாகவும் ஆனால் திமுக தலைமை அவரை உதயச்சூரியன் சின்னத்தில் போட்டியிட கூறியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.\n\"8.. 6.. 5\".. ஆஹா ஆரம்பிச்சுட்டாருய்யா.. \"அய்யா\".. ஆரம்பிச்சுட்டாருய்யா.. அல்லோகல்லப்படும் டிவிட்டர்\nசட்டசபை தேர்தல் முடிவுகளை மட்டும.. தமிழக அரசியலின் எதிர்காலத்தையே தீர்மானிக்க போகும் சசிகலா\n\"அந்த 2 விரலை பார்த்தீங்களா.. அதேதான்\".. அலற வைக்கும் ராஜேந்திர பாலாஜி.. என்னா புத்திசாலித்தனம்\n��சிகலா ரிலீஸ் ஆன பின்னர் கட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற விதித்த நிபந்தனைகள் என்னென்ன தெரியுமா\nஆர்.கே.நகருக்கு முழுக்கு.. 'பக்காவான' தொகுதிக்கு டிடிவி தினகரன் ஸ்கெட்ச்.. பரபரக்கும் களம்\nகல்யாண சுந்தரம் வச்சு செய்ய போவது யாரை.. சீமானையா.. திமுகவையா.. புது பொறுப்பு தந்த அதிமுக\n\"தற்கொலை செஞ்சுப்பேன்\".. ஜெகத்துக்கு ஏன் இந்த ஆத்திரம்.. அதிர்ச்சியில் காங்.. கையை பிசையும் திமுக\nதிமுக கூட்டணியில் அடுத்த சலசலப்பு.. தமிழகத்திலும் காங்கிரஸை கழற்றிவிட மா.செ.க்கள் வலியுறுத்தல்\nடெல்லி வரை போய்ட்டு.. ஒரு எட்டு அவங்களை பார்த்திருக்கலாம்.. \"விவசாயி\" எடப்பாடியார் இதை மிஸ் பண்ணலாமா\nஓஹோ இதுதான் விஷயமா.. சசிகலா ரிலீஸ் நாளில் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு ஏன்\n\"ஒன்னு நீ இருக்கணும்.. இல்லாட்டி நான் இருக்கணும்\".. சைலன்ட்டா எடுக்கப்பட்ட சர்வே... செம குஷியாம்\nசசிகலாவை அதிமுகவில் சேர்க்க முடியாது என சொல்கிறார்களே- இதை மறக்க முடியுமா\nசித்ராவை படுக்கையில் தள்ளி.. அநியாயம் செய்தாரா ஹேமந்த்.. கசிந்த ஆடியோ.. கிளம்பும் சந்தேகங்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilexpress.in/category/district-news/kallakurichi/", "date_download": "2021-01-21T01:47:20Z", "digest": "sha1:4I4BJ3BHSJVKKCODBIA7M65725JHRONS", "length": 13576, "nlines": 141, "source_domain": "tamilexpress.in", "title": "Tamil News | Breaking News கள்ளக்குறிச்சி Archives | Tamil Express", "raw_content": "\nஅண்டா சாப்பாட்டை 1 மணி நேரத்தில் முடித்த நபர்.., கிடைத்த பரிசு என்ன தெரியுமா \nபோயஸ் கார்டனில் ரெடியாகும் புதிய பங்களா.., சசிகலாவின் திட்டம்\nஎல்லாத்துக்கும் கரணம் அவரும், அவர் மனைவியும் தான்.., ஷாக் கொடுக்கும் வீரர்\nமகா மட்டமான செயல்.., டிரம்ப் செய்த காரியத்தால் கடுப்பான ஜோ பைடன்\nஉங்க வேலையை வெற்றிகரமாக மாற்றுவதற்கான 5 உதவிக்குறிப்புகள்\n41 எங்க நம்பர் சொல்லிட்டோம்.., இல்லாட்டி விடுங்க..\nஇவரு மேலே மேலே போய்ட்டுருக்கிறார்.., சோனு சூட் அடுத்த சேவை\nJEE (MAIN) 2021-22: 12-ஆம் வகுப்பில் 75% மதிப்பெண் வரம்பு தளர்வு\n“தைப்பூசம் ஸ்பெஷல்”, முருக பெருமான் 60 சுவாரசிய தகவல்கள்\nஅடையாறின் இன்னொரு ஆலமரம் டாக்டர் சாந்தா\nஇப்படி ஒரு பெண் கிடைத்தால், கட்டின புடவையோடு வந்தாலும் கல்யாணம் பண்ணிக்கோங்க\nபிக்பாஸ் வெற்றிக்கு பிறகு ஆரி நடிக்கும் முதல் படத்தில் சூப்பர் கேரக்டர்…\nஆண்கள், பெண்��ளைப் பார்த்து பேசக்கூடாத அந்த வார்த்தை என்ன\nநீங்கள் கையிலெடுக்கும் ஒவ்வொரு விஷயமும் வெற்றி அடைய, தினமும் 1 டம்ளர் தண்ணீரை இப்படி பருகினால் போதுமே\nமார்பகப் புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது\nமெட்ரோ ரயில் நிலையத்தில் மயங்கி விழுந்த நபர்.., உயிரை காப்பாற்றிய பாதுகாப்பு படை வீரர்\nஏக்கத்தில் ரசிகர்கள்.., 14 ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தானில் நடக்கவுள்ள தொடர்\n ஆபாச மெசேஜ் அனுப்பியவருக்கு தரமான சம்பவம்\nஉலகை திரும்பி பார்க்கவைத்த வீரர்கள்.., 70 வருட சாதனை படைத்த இளம்படை\nகணவனை இழந்த பெண்ணுடன் காதல் வீட்டில் பெற்றோர் பார்த்த பெண்ணுடன் திருமணம்: சில நாட்களில...\nகணவனை இழந்த பெண்ணுடன் காதல் வீட்டில் பெற்றோர் பார்த்த பெண்ணுடன் திருமணம்: இளைஞனுக்கு நேர்ந்த கதி\nதமிழகத்தில் கணவனை இழந்த பெண் ஒருவர் இளைஞனுடன் நெருங்கி பழகி வந்த நிலையில், அவருக்கு திருமணம் ஆன செய்தி அறிந்து கூலிப்படை ஏவி கொலை செய்ய முயற்சித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகள்ளக்குறிச்சி, எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் ரியாஸ் அகமது. இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை பணியாற்றி வந்த போது, அங்கு நஜுரா பானு என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.\nகணவனை இழந்த நஜூரா பானுவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களின் பழக்கம் நாளைடைவில் நெருங்கி பழகும் ஆகியதால், இருவரும் காதலித்து வந்துள்ளனர்.\nதிருமணம் செய்யவும் முடிவு செய்துள்ளனர். இந்த சமயத்தில் ரியாஸ் அகமதுவுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்க அவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுவிட்டார்.\nஇந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ரியாஸ் அகமது சொந்த ஊர் திரும்பியுள்ளார். சொந்த ஊர் திரும்பிய அவருக்கு பெற்றோர் பெண் பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர்.\nஇந்த தகவலை எப்படியோ அறிந்த நஜுரா பானு, கடும் ஆத்திரத்தில் ரியாஸ் அகமதுவை தொடர்பு கொண்டு உன்னை தீர்த்து கட்டுவிடுகிறேன் பார் என்று மிரட்டியுள்ளார்.\nஇதனால், திருமணம் முடிந்த பிறகு வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்த ரியாஸ் அகமது, சில வாரங்களுக்கு பின் தெருவில் இருக்கும் டீ கடை ஒன்றிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.\nஅப்போது அங்கு இரு சக்கர வாகனங்களில் ஹெல்மட்டுடன் இருந்த ஆறு பேர் கொண்ட கும்பல், ரியாஸ் அ��மது வந்தவுடன், தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கண்மூடித்தனமான வெட்டினர்.\nஇதை சற்றும் எதிர்பார்க்காத ரியாஸ் அலறி துடிக்க, இந்த சத்தத்தைக் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினரைக் கண்டு கொலையாளிகள் இரு சக்கர வாகனத்தில் அரிவாளை காட்டி மிரட்டியபடியே ஓடிவிட்டனர்.\nஇந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார், தப்பிச் சென்ற நபர்களையும், சென்னையில் இருக்கும் நஜூரா பானுவைத் தேடி வருகின்றனர்.\nஅண்டா சாப்பாட்டை 1 மணி நேரத்தில் முடித்த நபர்.....\nபோயஸ் கார்டனில் ரெடியாகும் புதிய பங்களா.., சசிக...\nஎல்லாத்துக்கும் கரணம் அவரும், அவர் மனைவியும் தா...\nமகா மட்டமான செயல்.., டிரம்ப் செய்த காரியத்தால் ...\nஅன்றாட சமூக நிகழ்வுகளின் ஆராய்ந்தறிந்த உண்மை தகவல் உடனுக்குடன் நாள் முழுதும், நடுநிலையாக செய்திகளை செய்திகளாகவே கலப்பின்றி எளிய தமிழில் உரக்க கூறும் ஊடகம். துடிப்புடன் செயல்படும் அனுபவமுள்ள நிருபர்களின் இனைய வழி செய்தி தளம்.\nCRIME TE Gallery Uncategorized அரசியல் இந்தியா ஈரோடு உலகம் கடலூர் கன்னியாகுமாரி கரூர் கள்ளக்குறிச்சி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கிரைம் கோவை சினிமா சிவகங்கை செங்கல்பட்டு சென்னை தஞ்சை தமிழகம் தர்மபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பதூர் தூத்துக்குடி தென்காசி தேனி புதுக்கோட்டை பொங்கல் 2021 மதுரை மாவட்ட செய்திகள் ராமநாதபுரம் லைப்ஸ்டைல் விருதுநகர் விளையாட்டு வேலூர் வீடியோ மீம்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/11/blog-post_1.html", "date_download": "2021-01-21T02:58:40Z", "digest": "sha1:PQDV7WUOFOOEYCFGRENUSXJK42OR5UB7", "length": 12803, "nlines": 176, "source_domain": "www.kathiravan.com", "title": "தேர்தல் ஆணையாளரை பதவிவிலக கோரி உண்ணாவிரதம் இருந்த சிவாஜிலிங்கத்தின் இணைப்பாளர் கைது! | Kathiravan - கதிரவன் Halloween Costume ideas 2015", "raw_content": "\nதேர்தல் ஆணையாளரை பதவிவிலக கோரி உண்ணாவிரதம் இருந்த சிவாஜிலிங்கத்தின் இணைப்பாளர் கைது\nதேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப் பிரியவை பதவி விலகுமாறு கோரி யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட தம்பிராசா பொலிஸாரால் சற்று முன் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஜனாதிபதி தேர்தல் தபால் மூல வாக்களிப்பின் போது, கொழும்பு மாவட்டத்தில் உள்ள தபால் மூல வாக்களிப்பில் ஈடுபடுபவர்களின் பெயர் விபரங்கள் தனிச் சிங்கள மொழியில் வழங்கப்பட்டது.\nஇதனை தமிழ் மொழியில் தருமாறு கோரியிருந்த போதும், அந்த பெயர் விபரங்கள் தமிழ் மொழியில் வழங்கப்படவில்லை.\nஇதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப் பிரியவை பதவி விலகுமாறு கோரி இன்று வியாழக்கிழமை மாலை அவர் யாழ்.மாவட்ட தேர்தல்கள் திணைக்களம் அமைந்துள்ள மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்திருந்தார்.\nஅவர் போராட்டத்தினை ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே யாழ்.மாவட்ட தேர்தல்கள் அலுவலக அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு அமைய யாழ்.பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் இணைப்பாளர் தம்பிராசா என்பது குறிப்பிடத்தக்கது.\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nகிளி. முழங்காவிலில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிக்கொலை\nகிளிநொச்சி முழங்காவில் பொலிஸ் பிரிவில் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவர் தொடர்பிலான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ள...\nபல்கலையில் மீண்டும் பதற்றம்: உடனடியாக தூபி அமைக்க மாணவர் வலியுறுத்தல்;துணைவேந்தர் மறுப்பு\nயாழ்ப்பாண பல்கலைகழகத்தில் திடீர் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. நினைவுத்தூபி விவகாரத்தில் பல்கலைகழக துணைவேந்தரின் நடவடிக்கையில் மாணவர்கள் ச...\nபோர்க்குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலானா குற்றச்சாட்டுக்களுக்கு மஹிந்த ராஜபக்சவே பொறுப்பு – மங்கள சமரவீர அதிரடி\nஇறுதிப்போர் முடிவடைந்த கையுடன் போர்க்குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்படும் என அப்போது ஜனாதி...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nஇந்த வருடத்தில் ஏழு மாவட்டங்களில் எந்தவொரு கொரோனா தொற்றாளர்களும் பதிவாகவில்லை\nநாட்டின் ஏழு மாவட்டங்களில் கடந்த 3 தினங்களில் எந்தவொரு கொரோனா தொற்றாளர்களும் பதிவாகவில்லை என கொவிட்19 தொற்று பரவலைத் தடுக்கும் தேசிய செயற்ப...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nஇந்தவார ராசி பலன்கள் (28.12.2020- 31.12.2020)\nசந்திரன், புதன் சாதக நிலையில் உள்ளனர். முருகன் வழிபாடு நம்பிக்கை வளர்க்கும். அசுவினி: உங்களால் சுற்றி உள்ளோர் மகிழ்வர். வேலைப்பளு முன்பைவிட...\nகொழும்பில் இளம் பெண் சட்டத்தரணியை காம வலையில் வீழ்த்திய மன்மதன் 100 பெண்களின் அந்தரங்கப்படங்களுடன் கைது\nசுமார் 100 பெண்களின் நிர்வாண புகைப்படங்களை தனது கையடக்க தொலைபேசியில் சேமித்து வைத்திருந்த காதல் மன்னன் ஒருவரை கொழும்பு பெண்கள் மற்றும் சிறு...\n - உணவு பிரியர்களுக்கு வந்தது புதிய ஆப்பு\nஇலங்கையில் தற்சமயம் காணப்படும் கொரோனா அச்சத்தை குறைப்பதற்கு மக்கள் தமது பங்களிப்பினை முழுமையாக வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nainathivu.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2021-01-21T02:58:24Z", "digest": "sha1:ZD4ZBKQVYNQRSQUCG2YHCUYQO2SOMX4Z", "length": 7243, "nlines": 109, "source_domain": "nainathivu.com", "title": "Nainativu | திருவிழாக் கால புகைப்பட தொகுப்பு 2014", "raw_content": "\nதிருவிழாக் கால புகைப்பட தொகுப்பு 2014\nநயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் 2014 ஆம் ஆண்டுக்கான திருவிழாக் கால புகைப்பட தொகுப்பு\nPrevious Postமஹோற்சவ விஞ்ஞாபனம் 2014- நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில்\nNext Postதிருவிழாக் கால புகைப்பட தொகுப்பு -படங்கள் இணைப்பு\nநயினாதீவு செம்மனத்தம்புலம் அருள் மிகு வீரகத்தி விநாயகர் ஆலய மகோற்சவம் 2015\nதில்லை வெளி ஸ்ரீ பிடாரி அம்பாளின் வேள்வித்திருவிழா\nநயினாதீவு வீரகத்தி விநாயகர் தீர்த்த உற்சவம்\nதிருவிழா கால புகைப்பட தொகுப்பு – படங்கள் இணைப்பு\nநயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் இடம்பெற்ற மஹா சிவராத்திரி\nநயினாதீவு ஶ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத ஶ்ரீ வீரபத்திரப்பெருமானின் வருடாந்த மகோற்சவம்\nநயினை நாகபூசணி அம்மனின் திருவிழாவில் ஊரவர்கள் 30 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி\nநயினாதீவு ஶ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத ஶ்ரீ வீரபத்திரப்பெருமானின் வருடாந்த மகோற்சவம்\nஸ்ரீ சபரீச ஐயப்பன் ஆலய வருடாந்த “மகரஜோதி பெருவிழா\nநயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற வைகாசி விசாகம்\nதில்லை வெளி ஸ்ரீ பிடாரி அம்பாளின் வேள்வித்திருவிழா\nநயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் -2017\nநயினாதீவு ஸ்ரீ அம்பிகா முன் பள்ளிக்கு புதிய கட்டிடம்.\nஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஷண்டி ஹோமம்.\nபலரது நோய்கள் தீர்த்த பட்டம் பெறாத வைத்தியர்கள்\nநயினாதீவில் முஸ்லீம்கள் பற்றிய ஒரு வரலாற்று தடம்\nஸ்ரீ நாகபூஷணியம்மை போற்றி மாலை\nஷீரடி சாய்பாபா 108 போற்றி\n​கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்\nஸ்ரீ லலிதா நவரத்தின மாலை பாடல்\nநயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயம்\nசெம்மணத்தம்புலம் ஸ்ரீ வீரகத்தி விநாயகர்\nநயினைக் கவிஞர் ஆ .இராமுப்பிள்ளை (கஸ்தூரி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-01-21T02:51:24Z", "digest": "sha1:4IT44NNI5KAX7B36U6ZZFOZPJDQ4O6G3", "length": 11312, "nlines": 186, "source_domain": "jobstamil.in", "title": "தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் PWD-500 பயிற்சி வேலைவாய்ப்பு - jobstamil.in", "raw_content": "\nதமிழ்நாடு பொதுப்பணித்துறையில் PWD-500 பயிற்சி வேலைவாய்ப்பு\nTNPWD பணியமர்த்தல் 2019-2020, 500 பட்டதாரி பயிற்சி, டெக்னீசியன் டிப்ளமோ அப்ரென்சடிஸ் (Apprentices) ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 10.06.2019 முதல் 26.06.2019 வரை இணையதளத்தில் http://boat-srp.com விண்ணப்பக்கலாம். TNPWD தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பங்கள், விண்ணப்பப் படிவம், விண்ணப்பக் கட்டணம், பாடத்திட்டங்கள், கேள்வித்தாள், நேர்முகத் தேர்வுகள், தேர்வு முறை, ஒப்புதல் தேதி, தேர்வு தேதி, முடிவு தேதி போன்றவற்றைப் பற்றி விண்ணப்பிக்கும் முன் முழுமையாக கவனியுங்கள்.\nதமிழ்நாடு பொதுப்பணித்துறையில் PWD-500 பயிற்சி வேலைவாய்ப்பு\nநிறுவனத்தின் பெயர்: பொதுப்பணித்துறை, தமிழ்நாடு அரசு\nவேலை வகை: தமிழ்நாடு அரசு பயிற்சி\nவேலைப் பங்கு: பட்டதாரி பயிற்சி, தொழில்நுட்பம் (Graduate Apprentices, Technician)\nசமீபத்திய TN-பொதுப்பணித்துறை காலியிட விவரங்கள்:\nஏ, பிரிவு – (பொறியியல்) பட்டதாரி பயிற்சி:\nசிவில் இன்ஜினியரிங் (Civil): 315\nமின் மற்றும் மின்னணு பொறியியல் (EEE): 35\nபி, பிரிவு II டெக்னீசியன் (டிப்ளமோ) பயிற்சி\nசிவில் இன்ஜினியரிங் (Civil): 135\nமின் மற்றும் மின்னணு பொறியியல் (EEE): 15\nதேவையான கல்வி தகுதி TN-பொதுப்பணித்துறை பணிகள்:\nபொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் பட்டம் (B.E/B.Tech)\nடிப்ளோமா இன் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி (Diploma)\nவயது வரம்பு: (Age Limit)\nவயது வரம்பு தொழிற்பயிற்சி விதிகள் படி வெளியிடப்படும்.\nபட்டப்படிப்பு பயிற்சி: ரூ .4984 / –\nடெக்னீசியன் (டிப்ளமோ) பயிற்சி: ரூ .3542 / –\nமதிப்பெண்கள் சதவீதத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்\nதேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படும்.\nஆன்லைனில், www.mhrdnats.gov.in – என்ற இணையதள முகவரியில் பொதுப்பணித்துறை, தமிழ்நாடு அரசு என்று டைப் செய்த்து அப்ளை பண்ணவும் மேலும் விவரங்களுக்கு கீழ் உள்ள பட்டியலை பார்க்கவும்\nமுக்கிய தேதிகள்: (Important Dates)\nஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய தேதி: 10.06.2019\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.06.2019\nசான்றிதழ் சரிபார்ப்பு: 08.07.2019 முதல் 10.07.2019 வரை\nTN PWD அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப இணைப்பு:\nTN PWD அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF: இங்கே கிளிக் செய்யவும்\nTN PWD ஆன்லைன் விண்ணப்ப படிவம்: இங்கே கிளிக் செய்யவும்\nதேசிய வலைத் தள பதிவு இணைப்பு: இங்கே கிளிக் செய்யவும்\ntamil velai vaippu TNPWD TNPWD வேலை velaivaippu தமிழ்நாடு அரசு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு தமிழ்நாடு செய்திகள் தமிழ்நாடு வேலைவாய்ப்பு பொதுப்பணித்துறை\nஅண்ணா யூனிவர்சிட்டியில் பல்வேறு வேலைவாய்ப்புகள்\nCPT சென்னைத் துறைமுகத்தில் வேலைவாய்ப்புகள்\nBEL-பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை அறிவிப்பு\nடிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021\n10 வது 12 வது\n12th Pass Govt Jobs – 8,10,12-ஆம் வகுப்பு அரசு வேலைவாய்ப்புகள்\nCPT சென்னைத் துறைமுகத்தில் வேலைவாய்ப்புகள்\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஅரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைகள் 2020\nஅரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைகள் 2020\nதமிழ்நாடு வனக்காப்பாளர் பணித் தேர்வு தேதி மாற்றம்\n8வது படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசின் பல்வேறு வகையான வேலைவாய்ப்புகள் 2020\nதமிழ்நாடு அரசு வேலைகள் 2020 1502 காலி பணியிடங்கள்\n மாதம் ரூ.30,000/- சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு உங்களுக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-01-21T00:51:09Z", "digest": "sha1:U6IRRVH5LU6AHCSRYTT3NTNFITP26D4D", "length": 17823, "nlines": 217, "source_domain": "sathyanandhan.com", "title": "தலித் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nபரியேறும் பெருமாள் திரைப்படம் – தாமதமாக ஒரு பாராட்டு\nPosted on January 16, 2019 by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nபரியேறும் பெருமாள் திரைப்படம் – தாமதமாக ஒரு பாராட்டு திரைப்படம் என்னும் ஊடகம் பல சாத்தியமின்மைகள் அல்லது பலவீனங்கள் கொண்டது. அதற்கு நிவர்த்தி போல மக்களின் ஆக விருப்பமான ஒரு ஊடகம் அது. இந்தத் திரைப்படம் தமிழ் இளைஞர்கள் மீது, குறிப்பாக தலித் இளைஞர்கள் மீது தாக்கம் ஏற்படுத்தினால் அது இதன் மிகப் பெரிய வெற்றியாக … Continue reading →\nPosted in சினிமா விமர்சனம்.\t| Tagged சமூக நீதி, சினிமா விமர்சனம், தமிழ்ப் பட விமர்சனம், தலித், திரைப்பட விமர்சனம், பரியேறும் பெருமாள்\t| Leave a comment\nPosted on May 23, 2018 by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகொண்டாட வாய்ப்பில்லாதோர் – வழியில்லாதோர் -6 கொண்டாட்டங்களின் அவசியத்தை சமூகத்தின் பெரும்பான்மை உணர்ந்தே இருக்கிறது. அதன் மறுபக்கமே யார் யாருக்குக் கொண்டாட வாய்ப்பில்லை. யார் யாருக்கு வாய்ப்பிருந்தும் வழியில்லை என்பது . எனவே தொடர்புகள் உறுதிப் படும் ஒரு கொண்டாட்டத்துக்கு அதை ஒழுங்கு செய்வதற்கு அடிப்படைத் தேவை தொடர்புகள் இருப்பது தொடர்புகள் இருக்கிற ஒரு ஆள் … Continue reading →\nPosted in தொடர் கட்டுரை\t| Tagged தலித், பிற்படுத்தப் பட்டோர், வாழ்க்கையின் ரகசியம்\t| Leave a comment\nகாந்தியடிகள் இருமுறை விஜயம் செய்த நந்தனார் மடம் – தமிழ் ஹிந்து நாளிதழ் கட்டுரை\nPosted on January 30, 2018 by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகாந்தியடிகள் இருமுறை விஜயம் செய்த நந்தனார் மடம் – தமிழ் ஹிந்து நாளிதழ் கட்டுரை சுவாமி சகஜானந்தர் என்னும் துறவி நந்தனார் மடம் என்னும் மடத்தை நிறுவி, அதன் கீழ், கல்விக்கான பள்ளிக் கூடத்தை நடத்தினார், சிதம்பரத்தில் உள்ள அந்தப் பள்ளிக்கு, காந்தியடிகள் இருமுறை வந்தார் என்பவற்றை ஸ்டாலின் ராஜாங்கம் தமிழ் ஹிந்து நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையில் … Continue reading →\nPosted in தனிக் கட்டுரை\t| Tagged 'தமிழ் ஹிந்து' நாளிதழ், ஆல்காட், காந்தியடிகள், சகஜானந்தர், தலித், நந்தனார் மடம், ஸ்ட��லின் ராஜாங்கம்\t| Leave a comment\nவிநாயக சதுர்த்தி வணிகத்தில் நரிக்குறவர் கடை\nPosted on August 25, 2017 by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nவிநாயக சதுர்த்தி வணிகத்தில் நரிக்குறவர் கடை இது என்ன பதிவு என உங்களுக்குத் தோன்றினால், அநேகமாக சமூக நீதி மற்றும் ஒடுக்கப்பட்டோர் எழுச்சி பற்றிய மேம்போக்கான புரிதல் மட்டுமே உள்ளது என்றே கருதுவேன். திருவான்மியூர் பெசன்ட் நகர் இரண்டிலுமே நரிக்குறவர் என்னும் நாடோடிகள் குப்பை பொறுக்குவோராய் மட்டுமே காணப்பட்டவர்கள். பெசன்ட் நகரில் அவர்களது நடைபாதைக் கடை … Continue reading →\nPosted in Uncategorized\t| Tagged ஒடுக்கப் பட்டோர், சமூக நீதி, தலித், திருவான்மியூர், நடைபாதைக் கடைகள், நரிக்குறவர், பழங்குடிகள், பிற்படுத்தப் பட்டோர், விநாயக சதுர்த்தி\t| Leave a comment\nபிராமணர்களை நிராகரிக்காத திராவிடம் – சமஸ் கட்டுரை\nPosted on April 5, 2017 by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nபிராமணர்களை நிராகரிக்காத திராவிடம் – சமஸ் கட்டுரை சமஸ் கட்டுரைக்கான இணைப்பு————— இது. 5.4.2017 தமிழ் ஹிந்து இதழின் ‘அடுத்த நூற்றாண்டுக்கான திராவிட இயக்கம் எப்படி இருக்க வேண்டும்’சமஸ் கட்டுரையின் ஒரு பகுதி இது : ———————————————– தமிழ்ச் சமூகத்தின் பிரிக்க முடியாத ஒரு அங்கம் மட்டும் அல்லாது, அதன் முக்கியமான ஆயுதங்களில் ஒன்றாகக் கையாளப்படக் … Continue reading →\nPosted in நாட் குறிப்பு\t| Tagged அண்ணா, அதிமுக, எடப்பாடி பழனிச்சாமி வைகோ, எம் ஜி ஆர், கருணாநிதி, சசிகலா, ஜெயலலிதா, தலித், தினகரன், திமுக, திராவிடக் கட்சிகள், பெரியார், ஸ்டாலின்\t| Leave a comment\nதலித் ஏனையர் இடைவெளியைத் தாண்டிய நட்பு – இமையத்தின் சிறுகதை\nPosted on November 6, 2015 by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதலித் ஏனையர் இடைவெளியைத் தாண்டிய நட்பு – இமையத்தின் சிறுகதை நவம்பர் 2015 உயிர்மையில் இமையம் “ஈசனருள்” என்னும் நெடுங்கதையுடன் பன்முகமான அவரது ஆளுமையை வெளிப்படுத்தி இருக்கிறார். தமிழ் இலக்கிய உலகம் இலக்கியவாதிகளின் படைப்புக்களை ஜாதி அடிப்படையில் பரிசீலிப்பதான ஒரு பிரமை இப்போது இருக்கிறது. அந்த பிரமையை இமையம் உடைத்து விட்டார். பல அடிப்படைகளில் இந்த … Continue reading →\nசிறுமியின் பேதமை மையமாய் கு.உமாதேவியின் கவிதை\nPosted on November 5, 2015 by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nசிறுமியின் பேதமை மையமாய் கு.உமாதேவியின் கவிதை காலச்சுவடு நவம்பர் 2015 இதழில் ஒரு கவிதையில் உமாதேவி தலித் என்பது ஏன் இன்னும் இழிந்த அடையாளமாக மேல்ஜாதியினரால் கருதப் பட வேண்டும் என்று கேள்வி எழுப்புகிறார். பிரச்சார வாடை இல்லாமல் மிகவும் கூர்மையான ஒரு கவிதையைத் தந்திருக்கலாமே என நினைக்கும் போதே அடுத்துவரும் கவிதை “தேன் இனிப்பது … Continue reading →\nPosted on August 18, 2015 by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஜாதிக்கேற்ப​ தண்டனை மாறும் “நம்பாத்து சாம்பார்” என்று விளம்பரங்கள் ஜாதி அடுக்கின் அடிப்படையிலான​ சமூக​ உளவியலைக் குறி வைக்கின்றன​. ஆகஸ்ட் 2015ல் வந்துள்ள காலச்சுவடு இதழில் ஆ.சிவசுப்ரமணியனின் “இடைக்காலத் தமிழக வரலாற்றில் கோவில் திருட்டுக்கள்” என்னும் கட்டுரை மிகவும் முக்கியமான​ ஆராய்ச்சிக் கட்டுரை. கோயில் கல்வெட்டுக்களில் உள்ள​ திருட்டு சம்பந்தமான​ குறிப்புக்களின் அடிப்படையில் ஜாதிக்கு ஏற்றது … Continue reading →\nPosted in தனிக் கட்டுரை\t| Tagged அரசியல் நிர்ணய சட்டம், அவசர நிலை, இட ஒதுக்கீடு, இந்திராகாந்தி, ஓபிஸி, சமூக நீதி, சேர சோழ பாண்டியர், ஜாதிவெறி, டாக்டர் அம்பேத்கர், தலித், மௌனப் புரட்சி, ராமானுஜர், ரெட்டைமலை சீனிவாசன்\t| Leave a comment\nகண்மணி குணசேகரனின் “கனமான” சிறுகதை\nPosted on June 13, 2015 by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகண்மணி குணசேகரனின் “கனமான” சிறுகதை “அம்போகம்” என்னும் புதிய வார்த்தையைத் தமிழில் அறிமுகப்படுத்தி அந்தத் தலைப்பில் தீராநதி ஜூன் 2015 இதழில் கண்மணி குணசேகரன் எழுதியுள்ள கதை இரு காரணங்களில் கனமானது. ஒரு நாவலின் கதை ஒரு சிறுகதைக்குள் வந்திருப்பது முதலாவது. கதையைப் படித்ததும் நம் மனம் கனத்து விடுவது மற்றது. கருப்பான, அதிக உயரமில்லாத, … Continue reading →\nPosted in விமர்சனம்\t| Tagged கண்மணி குணசேகரன், சிறுகதை, தலித், தெருக்கூத்து\t| Leave a comment\nகார்த்திக்கின் மேஜிக் சைக்கிள்- வந்துவிட்டது\nKindle அமேசானில் ‘மேஜிக் சைக்கிள்’ குழந்தைகள் நாவல்\nஜீரோ டிகிரி தரும் தள்ளுபடி- புது பஸ்டாண்ட் மற்றும் பல நூல்கள்\nஜென் ஒரு புரிதல் – நூல் வடிவில்\nதாடங்கம் சிறுகதைத் தொகுதி – மந்திர மூர்த்தி அழகு விமர்சனம்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/killer-attack-on-jayalalithaas-cook/", "date_download": "2021-01-21T02:50:41Z", "digest": "sha1:FGYCPDFQYG4YWFIDHNNBWHIAY2AMLFI5", "length": 8654, "nlines": 50, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஜெயலலிதாவின் சமையல்காரர் மீது கொலைவெறி தாக்குதல்", "raw_content": "\nஜெயலலிதாவின் சமையல்காரர் மீது கொலைவெறி தாக்குதல்\nஜெயலலிதா மறைந்த பின்னர் பல்வேறு மர்ம சம்பவங்கள் அறங்கேறி வருகின்றன. இந்நிலையில் ஜெயலலிதாவிடம் சமையல்காரராக இருந்தவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிவகங்கையை சேர்ந்தவர் கே.பஞ்சவர்ணம் (வயது 80). இவர் 1991 முதல் 1996ம் ஆண்டு வரை ஜெயலலிதாவின் வீட்டு சமையல்காரராக பணியாற்றியவர். இவரது மகன் ப.முருகேசன்…\nஜெயலலிதா மறைந்த பின்னர் பல்வேறு மர்ம சம்பவங்கள் அறங்கேறி வருகின்றன. இந்நிலையில் ஜெயலலிதாவிடம் சமையல்காரராக இருந்தவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nசிவகங்கையை சேர்ந்தவர் கே.பஞ்சவர்ணம் (வயது 80). இவர் 1991 முதல் 1996ம் ஆண்டு வரை ஜெயலலிதாவின் வீட்டு சமையல்காரராக பணியாற்றியவர். இவரது மகன் ப.முருகேசன் உதவி மக்கள் தொடர்பு துறை அதிகாரியாக உள்ளார்.\nஜெயலலிதாவின் அன்பையும், நன்மதிப்பையும் பெற்றவர் சமையல்காரர் பஞ்சவர்ணம். இவரது பேரனுக்கு பெயர் சூட்டியதே மறைந்த முதல்வர் ஜெயலலிதா தான்.\nஇன்று காலை பஞ்சவர்ணம் நடைபயிற்சி செய்து விட்டு, சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனது மகன் முருகேசன் வீட்டு வாசலில் நின்று கொண்டிருக்கும் போது, கும்பல் அவரை சுற்றி வளைத்தது. பயங்கர ஆயுதங்களுடன் அவரை தாக்கியது. திடீரென நிகழ்ந்த கொலைவெறி தாக்குதலில் பஞ்சவர்ணம் நிலைகுலைந்து போனார். அவரின் அலறல் சத்தத்தை கேட்ட அவரது மகன் முருகேசன் தந்தையை காப்பாற்ற முயன்றார். அப்போது, அந்த கும்பலைச் சார்ந்த 3 பேர் அவரை கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர். இரண்டு பேர் பஞ்சவர்ணத்தை சரமாரியாக தலையில் வெட்டியுள்ளனர். பின்னர், 5 பேர் கொண்ட கும்பல் அந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்றது.\nஉயிருக்கு ஆபத்தான நிலையில் பஞ்சவர்ணத்தை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் பஞ்சவர்ணத்தின் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி காவல்நிலையத்தில் அவரது மகன் முருகேன் புகார் அளித்துள்ளார். சைதாபேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமையல்காரராக பணியாற்றிய 80 வயது முதியவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியது மர்மமாகவே இருக்கிறது.\n பந்தே இல்லாத இடத்தில் சக வீரர் மீது தாக்குதல்\nஇலவச ஓடிடி… கூடுதல் சலுகைகள் அறிவிப்பு: உங்களுக்கான பெஸ்ட் பிராட்பேன்ட் பிளான் எது\nசாம்பார் சாதம்.. 30 நிமிடத்தில் டேஸ்டியான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி\nJEE Main Exam: 12-ஆம் வகுப்பில் 75% மதிப்பெண் வரம்பு தளர்வு\nNEET 2021-ல் என்ன மாற்றம் சிலபஸ் மாறாது; சாய்ஸ் உண்டு\nகூகுளில் போட்டோ சேமிக்க இடம் இல்லையா\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nகாலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://twominutesnews.com/2020/12/26/bigg-boss-kamal-roasted-anitha-sampath-in-dhall-matter/", "date_download": "2021-01-21T02:27:10Z", "digest": "sha1:WWGEN6MSPZX63SMWHUGZYIDFKYLVO7LO", "length": 12094, "nlines": 88, "source_domain": "twominutesnews.com", "title": "Bigg Boss kamal Roasted Anitha Sampath In Dhall Matter – Two Minutes News", "raw_content": "\nவெளிய வந்து பாத்ததுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது – ரியோ வெளியிட்ட முதல் வீடியோ.\nசித்ரா மரணத்தில் உடையும் திடுக்கிடும் உண்மைகள்.. ”ஹேம்நாத் சித்துவை அடித்து, பிராண்டி..\nவீட்டிலேயே இருந்த விஜயகாந்திற்கு எப்படி கொரோனா தோற்று வந்தது எப்படி தெரியுமா \nசற்றுமுன் விஜயகாந்த் உடல்நிலையின் தற்போதைய நிலவரம் பற்றி அறிக்கை வெளியிட்ட தேமுதிக கட்சி\nசசிகலாவிற்கே தண்ணி அண்ணன் மகள் என்ன செய்தார் தெரியுமா\nவிரைவில் சசிகலா தலைமையில் டி.டி.வி மகளுக்கு விரைவில் திருமணம் மாப்பிள்ளை யார் தெரியுமா வைரலாகும் வெளியான நிச்சயதார்த்த புகைப்படங்கள்\n பதில்தெரியாத கேள்விக்கு தலைவர்களின் பதில்கள்\nஸ்டார்க் போட்ட பால் கண்ணுக்கே தெர்ல நா 😂🔥🎉 – NEWZDIGANTA\nபெண்கள் மட்டும் இந்த வீடியோ பாருங்க – ஆண்கள் யாருமே பார்க்க வேண்டாம் \n“கிரிக்கெட் வீரர் நடராஜனின் வீடு குடும்பம் பற்றி யாரும் அறியாத தகவல்கள் – வீடியோ \n“நான் சின்ன வயசுல இருந்தே இப்படி தான் – தமிழில் பேட்டி கொடுத்த நடராஜன் – கிரிக்கெட் வீரர் \nதோனியா இருந்தா நீ காலி.. தவானிடம் ஆஸ்திரேலியா விக்கெட் கீப்பர் சொல்றத கேளுங்க …\n15.6-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹானர் மேஜிக்புக் 15 அறிமுகம்.\nசாம்சங் நிறுவனத்தின் புதிய லேப்டாப் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\n15-இன்ச் இன்ஃபினிட்டி எட்ஜ் டிஸ்ப்ளே டெல் லேப்டாப் அறிமுகம்.\nப்ளிப்கார்ட் நிறுவனத்தின் முதல் லேப்டாப் இந்தியாவில் அறிமுகம்.\nஏசர் ஆஸ்பையர் 7கேமிங் லேப்டாப் அறிமுகம். விலை எவ்வளவு தெரியுமா\n40 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு மெதுவான வளர்ச்சி.. 2020ல் வெறும் 2.3% தான் வளர்ச்சி..\nடெஸ்லா செய்த தில்லாலங்கடி வேலை.. எலான் மஸ்க் இது நியாயமா..\nசீனாவுக்கு போட்டியாக இந்தியாவில் 7 மெகா டெக்ஸ்டைல் பார்க்.. அரசின் பிரம்மாண்ட திட்டம்..\nலாபத்தில் 30% சரிவு.. வட்டி வருவாயும் சரிவு.. பஜாஜ் பைனான்ஸ் அறிவிப்பு..\nபிஎம்சி வங்கியை வாங்கும் பார்த்பே.. இந்திய வங்கித்துறையின் அடுத்த சவால்..\nவெளிய வந்து பாத்ததுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது – ரியோ வெளியிட்ட முதல் வீடியோ.\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் என்பது ஒரு நாட்களை கடந்து இருக்கிறது இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா ஆகிய என்று 8 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் இன்னும் ஒன்பது பேர் அப்படியே இருக்கிறார்கள். ஆனால், இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில வாரங்களில் தான் எஞ்சி இருக்கிறது. இதனால் தான் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் கூட டபுள் எவிக்ஷன் நடைபெற்றது. அதே போல இத்தனை வாரங்களை கடந்தாலும் பிக் பாஸ் வீட்டில் இதுவரை சுவாரசியமான டாஸ்ககும் கொடுக்கப்படவில்லை.\nசமீபத்தில் இந்த வாரத்தில் சிறப்பாக செயல்பட்ட போட்டிகளாக ஆரி, ரியோ, சோம் ஆகிய 3 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார்கள. இந்த மூன்று பேரும் இந்த வார கேப்டன் பதவிக்கான போட்டியில் பங்கேற்று இருந்தார்கள்.நேற்றைய நிகழ்ச்சியில் நடைபெற்ற கேப்டன் பதவிக்காண டாஸ்கில் வெற்றிபெற்று கேப்டனாக வந்துள்ளார் ஆரி. எனவே, அடுத்த வாரம் நாமினேஷனலிருந்து ஆரி safe ஆகி இருக்கிறார்.\nஇது ஒருபுறம் இருக்க இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அடிப்படையில் ஆரி, ஆஜித், சிவானி, கேப்ரில்லா, அனிதா, சம்பத் ஆகியோர் நாமினேட் ஆகியிருந்தார்கள். எனவே, இந்த வாரம் யார் வெளியேற போகிறார்கள் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும், இந்த வாரம் அனிதா சம்பத் அல்லது ஆஜித் ஆகிய இருவரில் வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பல்வேறு தனியார் வலைதள பக்கங்களில் நடைபெற்றுவரும் வாக்கெடுப்பில் அனிதா சம்பத்திற்கு தான் மிகவும் குறைவான வாக்குகள் பதிவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅதே போல இத்தனை வாரங்களைக் கடந்த ஆண்டும் இந்த சீசனில் இதுவரை ரகசிய அறை பயன்படுத்தப்படாமல் தான் இருக்கிறது. எனவே, இந்த வாரம் வெளியேற்றப்படும் போட்டியாளர் ரகசிய அறையில் வைக்கப்படுவாரா இல்லை இந்த சீசனில் ரகசிய அதை பயன்படுத்தாமலே விட்டுவிடுவார்களா என்பதும் தெரியவில்லை. இப்படி ஒரு நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் அனிதா சம்பத்தின் கடலைப்பருப்பு மேட்டரை கிண்டி எடுத்துள்ளார் கமல்.\n“GVM மற்றும் சிம்ரன் நடிப்பில் அருமையான காட்சி.. பாவக்கதைகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/05/101085?ref=reviews-feed", "date_download": "2021-01-21T01:05:19Z", "digest": "sha1:D6ONZCBJX2TO52GWZYE3OZ2YNEQUKRPF", "length": 13656, "nlines": 93, "source_domain": "www.cineulagam.com", "title": "டகால்டி திரை விமர்சனம் - Cineulagam", "raw_content": "\nஅவ இதையும் செஞ்சிருக்கா டா.. நண்பருடன் அடுத்த ஆடியோ காலில் உளறிய ஹேமந்த்.. திடுக்கிடும் தகவல்\nஅந்த டெஸ்டையும் எடுக்க கேட்டான்.. சித்ரா இறப்பின் அனைத்து உண்மையும் உடைத்த நண்பரின் பகீர் தகவல்\nநடுவானில் பறந்த விமானத்தில் திணறிய 7 வய்து சிறுமி; பரிசோதனையில் அனைவருக்கும் காத்திருந்த அதிர்ச்சி\nமீனாவுடன் அப்பவே நடித்துள்ள பிக்பாஸ் பாலாஜி காட்டுத் தீயாய் பரவும் தகவல்\nடேய் பிராடு ஆரி நீ ஒரு ஆளே இல்லை... ஆரியின் வெற்றியை அசிங்கப்படுத்திய முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்\nநிறுத்தப்பட்ட பிரபல விஜய் டிவி சீரியல்.. மீண்டும் துவங்கியது.. புத்தம் புதிய வீடியோ பாருங்க\nஅரிசி சாதம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருமா\nரியோவின் உண்மை முகம் இதுதான் கொள்ளை அழகுடன் குழந்தையை கொஞ்சிய காட்சி... உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nபாரதி கண்ணம்மா படப்பிடிப்பில் பிரபல சீரியல் நடிகை- வைரலாகும் புகைப்படம்\nபாலாவிற்காக கண்ணீர் விடும் சுட்டிக்குழந்தைகள்..நெகிழ்ச்சி தருணம்\nகுக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி புகழ் கனியின் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nபிக்பாஸ் 4 டைட்டிலை வென்ற நடிகர் ஆரியின் இதுவரை நாம் பார்த்திராத புகைப்படங்கள்\nஅழகிய புடவையில் நடிகை Champikaவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் புகழ் நடிகை ஜனனியின் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nசிமெண்ட் கலர் மாடர்ன் உடையில் நடிகை பிரியா பவானி ஷங்கர் எடுத்த போட்டோ ஷுட்\nசந்தானம் காமெடியனாக கொடிக்கட்டி பறந்தாலும் ஒரு ஹீரோவாக ஜெயிக்க போராடி வந்தார். அந்த நிலையில் தான் தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு-2, ஏ1 ஆகிய படங்கள் இவரை ஹீரோவாகவும் வெற்றிப்பெற வைத்தது, இப்படி தொடர் வெற்றியில் சந்தோஷத்தில் இருக்கும் சந்தானத்திற்கு மேலும் சந்தோஷத்தை சேர்த்ததா\nசந்தானம் மும்பையில் டகால்டி வேலைகள் செய்து பணம் சம்பாதித்து வருகின்றார். அதே ஊரில் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் சாம்ராட் தனக்கு தோன்றிய ஒரு பெண் உருவத்தை வரைந்து, அந்த பெண்ணை இந்தியாவில் எங்கு இருந்தாலும் கொண்டு வந்து தன் ஆசையை தீற்றுக்கொள்பவர்.\nஇவர் ஒரு பெண்ணை வரைந்து அந்த பெண்ணை இந்தியா முழுவதும் உள்ள ரவுடிகளிடம் கொடுக்கின்றார். அந்த சமயத்தில் மும்பையில் டான்-ஆக இருக்கும் ராதாரவியிடம் சந்தானம் தொழில் ரீதியாக மாட்டிக்கொள்ள, அவரை கொள்ள ராதாரவி உத்தரவிடுகின்றார்.\nசந்தானம் உடனே அந்த வீட்டில் இருக்கும் அந்த பெண்ணின் புகைப்படத்தை பார்த்துவிட்டு, இந்த பெண்ணை எனக்கு தெரியும், ஒரு வாரத்தில் ஒப்படைக்கிறேஎன் என்று கூறி அங்கிருந்து எஸ்கேப் ஆகி, அந்த பெண்ணை எப்படியோ கண்டுப்பிடிக்கின்றார், பிறகு அந்த பெண்ணை சொன்னது போல் ஒப்படைத்தாரா இல்லையா\nசந்தானம் எப்போதும் ஒன் லைன் கவுண்டரில் கிங் தான், அந்த விதத்தில் இந்த படத்திலும் தூள் கிளப்புகின்றார், அதிலும் கூடுதல் போனஸாக யோகிபாபுவும் களத்தில் இறங்க படம் அரை மணி நேரம் செம்ம கலகலப்பாக செல்கின்றது.\nபிறகு கால்ஷிட் பிரச்சனையா என்று தெரியவில்லை, யோகிபாபுவை கழட்டிவிட்டு சந்தானம் மட்டும் பெண்ணை தேடி செல்கின்றார், ஹீரோயின் சினிமாவில் இயக்குனராக ஆக வேண்டும் என்ற ஆசையை சந்தானம் பயன்படுத்தி அவரை மும்பை கொண்டு வரும் காட்சிகள் ஓரளவிற்கு பரவாயில்லை ரகம், அதுவும் கதை கேட்கும் காட்சி எல்லாம் உண்மையாகவே சிரிக்க வைக்கின்றது.\nஆனால், அதை தொடர்ந்து அவரை மும்பையில் வில்லனிடம் ஒப்படைக்கும் வரைக்கும் சந்தானம் கில்லி விஜய்யாகவே மாறிவிட்டார், அது நமக்கு செட் ஆகவில்லையோ என்னமோ, அட எப்பப்பா காமெடி வரும் என காத்திருக்க வைக்கின்றது, அதிலும் ஊரே துரத்தில் வந்தாலும் ஒவ்வொருவராக சந்தானம் அடித்து ஏதோ வீடியோ கேம் போல் டாஸ்க் முடித்துவிட்டு செல்வது அநியாயத்திற்கு லாஜிக் மீறல்.\nஒரு வழியாக கிளைமேக்ஸ் வந்ததும் வழக்கமான காமெடி படங்களில் ஆள் மாறாட்ட கதை கொஞ்சம் சிரிப்பை வரவைக்கின்றது, மேலும், யோகிபாபு வரும் இடமெல்லாம் சிரிப்பிற்கு புல் கேரண்டி, கிளைமேக்ஸில் ஹீரோயினை திட்டும் காட்சியில் எல்லாம் நமக்கே சந்தோஷம் வர காரணம், ஹீரோயின் ரித்திகா சென் கதாபாத்திரம் தான்.\nகிளைமேக்ஸில் அவருக்கு போதை ஊசி போட்டு விடுவார்கள், அப்போது மக்கு மாதிரி அவர் பேசுவார், ஆனால், அந்த போதை ஊசி போடாமலேயே படம் முழுவதும் இந்த ஹீரோயின் இப்படி தான் பேசி வருகின்றார், எந்த ஹீரோயின் மக்கு என்று ஒரு போட்டி வைத்தால், நான் தான் பர்ஸ்ட் என்று இவர் வந்த நிற்பார் போல.\nவில்லன் கதாபாத்திரமும் படுமோசமாக அமைந்துள்ளது, தீபக் குமார் ஒளிப்பதிவு கலர்புல்லாக இருக்க, விஜய் நரேன் இசை சந்தோஷ் நாரயணனை நியாபகப்படுத்துகின்றது.\nசந்தானம் முடிந்த அளவிற்கு படத்தை தாங்கி கொண்டு செல்கின்றார், அவருக்கு மிக பக்கபலமாக யோகிபாபு கலக்கியுள்ளார்.\nபிரமானந்தம் கிளைமேக்ஸ் சில காட்சிகள் வந்தாலும் மனதில் நின்று செல்கின்றார்.\nநல்ல கதை இருந்தும், தடுமாறும் திரைக்கதை, குறிப்பாக இரண்டாம் பாதி.\nஇன்னுமே கொஞ்சம் நகைச்சுவை சேர்த்து இருக்கலாம் என்று தோன்றியது.\nமொத்தத்தில் டகால்டி படத்தில் மட்டுமில்லை நம்மையும் கொஞ்சம் ஏமாற்றிவிட்டார் சந்தானம்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2020/12/gpmmedia0183.html", "date_download": "2021-01-21T01:28:55Z", "digest": "sha1:LE3ETYMTYNLBQEEF7RXNUUAZZRQZZ277", "length": 14522, "nlines": 229, "source_domain": "www.gopalappattinam.com", "title": "கோபாலப்பட்டிணத்தில் நடைப்பெற்ற TNTJ கிளையின் புதிய மர்கஸ் திறப்பு விழா மற்றும் மார்க்க நிகழ்ச்சி", "raw_content": "\nHomeTNTJகோபாலப்பட்டிணத்தில் நடைப்பெற்ற TNTJ கிளையின் புதிய மர்கஸ் திறப்பு விழா மற்றும் மார்க்க நிகழ்ச்சி TNTJ\nகோபாலப்பட்டிணத்தில் நடைப்பெற்ற TNTJ கிளையின் புதிய மர்கஸ் திறப்பு விழா மற்றும் மார்க்க நிகழ்ச்சி\nகோபாலப்பட்டிணத்தில் நடைப்பெற்ற TNTJ கிளையின் புதிய மர்கஸ் திறப்பு விழா மற்றும் மார்க்க நிகழ்ச்சி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டினம் கிளை சார்பாக 25-12-2020 வெள்ளிக்கிழமை அன்று மஸ்ஜிதுர் ரஹ்மான் புதிய மர்கஸ் மற்றும் ஜுமுஆ ஆரம்பமானது\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டினம் கிளை சார்பாக\n(25-12-2020) வெள்ளிக்கிழமை அன்று 3ம் வீதி ஸபா தெருவில் உள்ள\nநண்பகல் 12 .50 மணியுடன் ஜுமுஆ உரை சகோ MS சுலைமான் மேலாண்மைக் குழு தலைவர் அவர்கள் உரையாற்றினார்கள்\nஇந்த புதிய மர்கஸ் மற்றும் ஜுமுஆ ஆரம்பம் நிகழ்ச்சியில் கோபாலப்பட்டினம் ஊர் மக்கள் அருகாமையில் உள்ள ஊர் மக்கள் பெண்கள் அதிகமானோர் கலந்து\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டினம் கிளை சார்பாக 25-12-2020) வெள்ளிக்கிழமை அன்று மாலை 4 மணி முதல் 6:30 மணி வரை இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது...\nஇந்த நிகழ்ச்சியில் மார்க்கம் சம்மந்தப்பட்ட கேள்விகளுக்கு TNTJ மேலாண்மைக் குழு தலைவர் MS சுலைமான் அவர்கள் பதிலளித்தார்...\nஎங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...\nபுதுக்கோட்டை மாவட்ட செய்திகளை வாட்ஸ் அப்பில் தெரிந்து கொள்ள எங்களது GPM மீடியா குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்... (கிளிக்)\nபுதுக்கோட்டை மாவட்ட செய்திகளை டெலி கிராமில் தெரிந்து கொள்ள எங்களது GPM மீடியா குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்..(கிளிக்)\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்02-12-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 17\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 85\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 26\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அற���விப்புகள் 11\nமனிதநேய மக்கள் கட்சி 2\nவெளியூர் மரண அறிவித்தல் 22\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nகோபாலப்பட்டிணம் ஜம் ஜம் தெரு (பழைய காலணி தெரு) 3 வீதியை சேர்ந்த முகமது இஸாம் அவர்கள்...\nசேமங்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 பேர் உயிரிழப்பு\nகோபாலப்பட்டிணத்தில் தொடர் மழை: முழு கொள்ளளவை எட்டிய காட்டுகுளம் மற்றும் நெடுங்குளம்.\nமரண அறிவித்தல்:- கோபாலப்பட்டிணம் அரஃபா தெரு (பெண்கள் மதரஸா தெரு) 1-வது வீதியை சேர்ந்த அலி அக்பர் அவர்கள்...\nகோபாலப்பட்டிணம் நெடுங்குளம் மற்றும் காட்டுக் குளத்திற்கு குளிக்க செல்லும் பொதுமக்கள் கவனத்திற்கு. GPM மீடியாவின் முக்கிய அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/tamil-nadu-news/new-education-policy-govt-asks-opinion.html", "date_download": "2021-01-21T02:06:45Z", "digest": "sha1:5ZJCLDDXVXQOJGACKLKYQRASUV7GJRWH", "length": 11803, "nlines": 170, "source_domain": "www.galatta.com", "title": "புதிய கல்வி கொள்கை-2020 மாற்றம்.. ஏமாற்றமா? உயிரோட்டமா?", "raw_content": "\nபுதிய கல்வி கொள்கை-2020 மாற்றம்.. ஏமாற்றமா\nபுதிய கல்வி கொள்கை 2020 மத்திய அரசால் தொடர்ந்து பல்வேறு காலக்கட்டத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது... பழைய 500, 1000 ரூபாய் மதிப்பிழக்கம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து இதுபோல் இன்னும் பல சீர்திருத்தங்கள் கொண்டு வந்ததை அடுத்து இப்பொழுது மத்தியில் ஆளும் பா.ஜ.க வின் பார்வை புதியதாக கல்வியின் பக்கம் திரும்பியுள்ளது..இஸ்ரேல் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் கல்வி கொள்கையில் அதிரடியாக பல மாற்றங்களை கொண்டு வருகிறது புதிய கல்வி கொள்கை 2020 என்னும் பெயரில்... கடந்த மாதம் இந்த அறிக்கையின் வடிவில் 5-ம் வகுப்பு வரை தாய் மொழி கொள்கை, இதை 8- ம் வகுப்பு வரை நீடிக்க வாய்ப்பு உள்ளது எனவும், அதனை தொடர்ந்து 5- ம் மற்றும் 8- ம் வகுப்பு மாணவ,மாணவிகளுக்கு அரசு பொது தேர்வுகளும்,மும்மொழி கொள்கை என்னும் பெயரில் இந்தி மற்றும் சமஸ்கிரத திணிப்பு.. அடுத்ததாக நடைமுறையில் உள்ள 1 முதல் 5 ம் வகுப்பு,6 முதல் 10 ம் வகுப்பு.மற்றும் 11, 12 வகுப்பு முறையை ரத்து செய்து 1 முதல் 5 ம் வகுப்பு, 6 முதல் 8 ம் வகுப்பு மற்றும் 9 முதல் 12 ம் வகுப்பு முறை என்ற புதிய நடைமுறையை கடைபிடிக்க உள்ளது... இதன் அடிப்படையில் தான் 5 மற்றும் 8 ம் வகுப்பு பொது தேர்வு முறை.. அதுமட்டுமில்லாமல் 1 முதல் 12 வகுப்பு வரை நாடு முழுவதும் ஒரே வகையான பாடத்திட்டமும் ,கட்டாய கல்வி மற்றும் இலவச கல்வியும் வழங்க திட்டமிட்டுள்ளது...\nபள்ளி கல்வியை தொடர்ந்து உயர் நிலை கல்வியில் சட்டம் மற்றும் மருத்துவம் தவிர நாடு முழுவதும் மற்ற பாடப்பிரிவுகளில் ஒரே மாதிரியான பாடத்திட்டங்களும் கொண்டு வர உள்ளனர்... இளநிலை கல்வி ஆண்டுகள் 3 அல்லது 4 ஆண்டுகள் வரையும் முதுக்கலை பிரிவில் 1 அல்லது 2 ஆண்டுகள் வரையும் மாற்றப்பட இருக்கிறது.. இதனை தொடர்ந்து M.pil முற்றிலுமாக நீக்கப்பட்டது. பள்ளி கல்வி முடித்து வெளிவரும் 12 ம் வகுப்பு மாணவர்கள் கல்லூரிக்குள் நுழைய அனைத்து கல்லூரிகளிலும் நுழைவு தேர்வுகள்.. இந்த நுழைவுத்தேர்வுகள் கட்டாயமில்லை என்றாலும் மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ளது..\nஇந்த புதிய கல்வி கொள்கை 2020 அறிக்கை வெளியிட்ட பின் நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பினாலும் தமிழக அளவில் பல அரசியல் தலைவர்கள்,கல்வியாளர்கள்,\nபெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து புதிய கல்வி கொள்கையை எதிர்த்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தி கொண்டு தான் இருக்கிறார்கள்.. நாடே இந்த கொரோனா என்னும் கொடிய நோயிடம் சிக்கி தவிக்கும் நிலையில் ... நமக்கு வேண்டாத கொரோனா உடன் புதிய கல்வி கொள்கை என்னும் பெயரில் கல்வியையும் இந்த இக்கட்டான காலத்தில் நம் மீது வலுக்கட்டாயமாக திணிக்கிறது..\nதமிழகத்தில் அ. தி. மு. க தலைமையில்தான் கூட்டணி அமையும் : செல்லூர் ராஜீ\nஐந்து மாதங்களுக்குப் பின் திறக்கப்படும் உயர் நீதிமன்றம்\nகொரோனா காலத்தில் 90's Kids -க்காக கடை உருவாக்கிய தள்ளுவண்டிக்காரர்\n17 வயது சிறுமிக்கு வலுக்கட்டாயமாகத் தாலிகட்டி பாலியல் பலாத்காரம் 3 நாட்கள் உல்லாச வாழ்க்கைக்குப் பிறகு விரட்டியடித்த இளைஞன்..\nதமிழகத்தில் அ. தி. மு. க தலைமையில்தான் கூட்டணி அமையும் : செல்லூர் ராஜீ\nபுதிய கல்வி கொள்கை-2020 மாற்றம்.. ஏமாற்றமா\nஐந்து மாதங்களுக்குப் பின் திறக்கப்படும் உயர் நீதிமன்றம்\nஎன்-95 சுவாச கருவிகளை தூய்மைப்படுத்தி மீண்டும் பயன்படுத்தலாம்: அமெரிக்க ஆய்வில் கண்டுபிடிப்பு.\nபுதிய கல்விக் கொள்கையால் பெரிய மாற்றம் நிகழும் : மன் கி பாத் - த்தில் மோடி\nஇந்தியாவில் 65,000-த்தை தொடவிருக்கும் கொரோனா உயிரிழப்புகள்\nபிக்பாஸ் லாஸ்லியாவின் புதிய பட அறிவிப்பு \nபுதிய சீரியலில் களமிறங்கிய ஆல்யா மானசா \nசிவகார்த்திகேயன் குறித்து மனம் திறந்த அயலான் பட நடிகை \nகௌரி கிஷன் நடிப்பில் மறையாத கண்ணீர் இல்லை டீஸர் வெளியானது \nகர்ப்பமா என கேட்ட நெட்டிசனுக்கு பதிலடி தந்த சமந்தா \nவிஷால் பிறந்தநாளில் வெளியான சக்ரா ஸ்பெஷல் போஸ்டர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-19-37/40724-2020-08-27-12-55-39", "date_download": "2021-01-21T02:07:26Z", "digest": "sha1:OPWLO6OJRDXWEBDHKTQS3FKLKVX5HLND", "length": 21162, "nlines": 262, "source_domain": "www.keetru.com", "title": "மனச்சிறகு", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nகலைச்சொல்லாக்கத்தில் இராஜாஜியின் படிமலர்ச்சி (பரிணாமம்)\nபா. ராமச்சந்திரன் 77ஆவது பிறந்த நாள் பாராட்டு விழா\nகுருமூர்த்தி எனும் அரசியல் தரகு\nநோபெல் வென்ற லூயிஸ் கிளக்: ஓர் அறிமுகம்\nஎழுபதுகளில் தமிழ் இலக்கியமும் பண்பாடும்\nவெளியிடப்பட்டது: 28 ஆகஸ்ட் 2020\n‘தம்’ .............. என்ற அறையில் வலையைத் தாண்டி இன்னோருவர் கைகளில் விழ எத்தனித்தது பந்து, அதை லாவகமாக அடிக்க நீட்டியக் கார்த்திக்கின் கைகளை ஏமாற்றித் தரையைத் தழுவியது….\n“என்ன கார்த்திக் …… அது ஒரு ஈசி பால் …….. அதப்போய் விட்டுட்டீங்களே …..” மைதானத்தில் ஒரு குரல் எப்போதும் போல அதட்டுகிறது.\n‘இதுக்கு முன்னாடி ஒரு பால் உங்க கையுள விழுந்தது, அதை கோட்டை விட்டுட்டீங்க, கேட்டா…. டைமிங் மிஸ் ஆயிருச்சுனு சொல்றீங்க உங்களுக்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயமா, என்ற ஆக்ரோஷமான முழக்கம் வெளியே யாருக்கும் கேட்காமல் கார்த்திக்கின் மனதிற்குள் ரீங்கரித்தது.\nபொதுவாக விளையாட்டு வீரர்கள் மைதானத்தில் தாங்கள் நழுவவிட்ட சந்தர்ப்பத்தைத் தரையை வெறித்துப் பார்த்தபடி வெளியே இருக்கும் ரசிகர்களிடம் அனுதாபத்தை வாங்கிக் கொள்வது போல கார்த்திக்கும் தரையை பார்த்தபடி ஆட்டத்தை தொடங்கினான்.\nகார்த்திக் இங்கு ஒரு கைப்பந்து வீராக வேண்டும் என்று வருவதில்லை. வயது நாற்பதை நெருங்கிவிட்டால், கூடவே நெருங்கிவ��டும் சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்ற உபாதைகளை நெருங்க விடாமல் ஒரு உடற்பயிற்சிக்காக இங்கு வருவது உண்டு.\nகார்த்திக் வேலைப் பார்க்கும் ஒரு தனியார் மருத்துவமனையிலிருந்து ஒரு அலைபேசி அழைப்பு வருகிறது.\n\"நான் டாக்டர். தியாகராஜன் பேசறேன் .........\"\n\"டாக்டர்.. நான் அவரோட மனைவி பேசறேன் ... சொல்லுங்க டாக்டர் எதாவது சொல்லனுமா\" என்றாள் மரகதம்.\n“அவரை எனக்குக் கூப்பிட சொல்லுங்க ……………” என்ற வார்த்தையுடன் மறுமுனை துண்டிக்கப்பட்டது.\n“பசிக்குது …….. இன்னைக்கு சாப்பிட என்ன ………..” என்றுத் தரையில் ஈரத் துண்டோடு அமர்ந்தான் கார்த்திக்.\nசிறுது நேரத்தில் இரண்டு இட்லி தட்டில் வந்து விழுந்தது.\nபுயலை புரிந்து கொண்டவன் ….. இட்லியைப் பிய்த்து வாய் அருகே கொண்டு சென்றபோது ………….\n“இதுவரைக்கும் ஒரு வேலைல உருப்படியா ரெண்டு வருஷம் இருந்ததில்ல, கடைசியா கிடைத்த இந்த வேலையையும் எதாவது பண்ணிராதீங்க …….\nஉங்க பெரியம்மா பையன் ஒண்ணுமே படிக்கல ஆனா எவ்வளவு சமர்த்தியமா சம்பாதிக்கறாங்க ……… கேட்டா நியாயம், உழைப்புனு சொல்லறது.\nவார்த்தைகள் வயிற்றை நிரப்பியதால். பணியை நோக்கிப் பயணித்தான் கார்த்திக். .\nஎதிர்பார்ப்புகள் பல சமயம் கேள்விக் குறியாய் போவது சிலரது வாழ்க்கையில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. நிகழ் வாழ்வின் பயணத்தில் கலப்படமில்லாத அன்பை, அரவணைப்பை தேடிப் பயணிப்பதில் தோற்றுப் போகிறது கறைபடாத நிஜங்கள், நிழல்களாகவே வாழ்ந்து இருட்டின் பிம்பத்தை கையில் ஏந்தி நடக்கும் ஒவ்வொரு நொடியும் யுகமாய் மாறி மரணத்தின் வலியைக் காட்டிப் போகிறது.\n“என்ன வேல செய்யற……. கரைக்டா சம்பளம் மட்டும் கேட்டுவாங்குற இல்ல….”\n“உன்னை தான நம்பி அந்த பொறுப்பை ஒப்படைச்சேன் ………….”\n“அதுனால தான் டாக்டர் ஏற்கனவே இருந்தவங்க செஞ்ச தப்ப உங்ககிட்ட சொல்லறேன்…”\n“இந்த மாதிரி எதாவது சொல்லி சமாளிக்காதே… உன்னால எனக்கு நஷ்டம் தான்..”\n‘உண்மையை உரக்க பேசு ..... நிமிர்ந்து நில் ... ஆதிக்க குரலை ஒடுக்கு...’போன்ற வார்த்தைகளுக்கு சொந்தக்காரர்கள் கண்களுக்கு முன்னே திரையாய் விழுந்து மறைந்தார்கள். அதற்குள் மரகதத்தின் வார்த்தைகள் மின்னலாய் காதோரத்தில் முளைத்தது. மௌனம் கார்த்திக்கை வாரிக் கொண்டது.\nஇரவை சுமந்து கொண்டிருந்தது காற்று. வீட்டை நெருங்கிக் கொண்டிருந்த கார்த்திக் வீட்டினுள் தன் அப்பா சத்தம் கேட்டதும் வாசல் ஓரமாக நின்று கொண்டான்.\n“அவனுக்கு இந்த வயசுல என்ன விளையாட்டு கேக்குது…. எப்போப் பார்த்தாலும் எதாவது புத்தகத்தை படிக்க வேண்டியது, எதாவது கிறுக்க வேண்டியது, அப்பறம் விளையாட போகவேண்டியது. இவன் உருப்பட மாட்டான், இவன் தம்பியை பாரு… டாக்டருக்கு படிக்கிறான் நல்ல அறிவா இருக்குறான்.\n ........... ஏதோ என்று இருந்த என்னை ..... எதுவுமாய் இருக்க செய்தது. காரல் மார்க்ஸ், அம்பேத்கர், மகாகவி, பெரியார் ...... இவர்களாய் நான் பயணிக்க முடியாமல், இவர்களுள் நான் பயணிப்பதை, ஒரு சமூகம் தடைச் சொல்ல வேண்டாம், ஒரு வீடு போதும்’ ........ என்ற விரக்தியுடன் வீட்டிற்குள் நுழைந்தான். உரையாடல் நின்று போகிறது.\nஇரவு சிற்றுண்டியை முடித்துவிட்டு, கணிப்பொறியின் முன் அமர்ந்து\nமின்னஞ்சலில் விரிகிறான் கார்த்திக். கணிப்பொறியில் சற்று ஆறுதல் தேடுகிற கூட்டம் இன்றளவில் இறைந்துக் கிடக்கின்றது. நாம் தேடுவதை தேடிக் கொடுக்கிறது, எந்த பதில் சொல்லும் வராமல். யாருடனோ பேசுகிற அலைவரிசையை அப்போது அமைத்து கொடுக்கிறது. சக மனிதனை புரிந்து கொள்ளுவதில் தோற்று போகிறது இன்றைய தலைமுறை.\nகணிப்பொறியை அனைத்துவிட்டு அன்றைய தேதியை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்.\nதினமும் இப்படி எல்லோரிடமும் வசவு வார்த்தைகள் வாங்குவதற்கு, எங்காவது ஓடி போகலாம் .... எங்கே போவது ........... இல்ல பேசாம வாழ்க்கையை முடிச்சுக்கலாம் ... தைரியம் பத்தாது ..... நண்பர்கள் ... அறிவுரை பக்கம் பக்கமாக பிரசுரிப்பார்கள்..... என்னை புரிந்தவள்.. பெற்றகடன் முடிந்துவிட்டதாய் எண்ணி.. அவள் முடிவை தேடிக் கொண்டாள் ... இனி யார் நம்மை புரிந்துகொள்வது ... புரிதலுடன் கூடிய அன்பும், அரவணைப்பும் ஒரு வயதுக்குமேல் கிடைப்பதில்லை.\nஇப்படி எண்ணங்கள் ஒரு குட்டிப்போட்ட பூனையை போல உலாவியது.\n‘அப்பா ….’ என்றது குழந்தை\nகுழந்தை பருவம் முடிவதற்குள், இந்த ஒற்றை சொல்லுக்கு வாழ்ந்துவிடலாம்.\n“போ……… மா…. போய் … தூங்கு ………….”\n“நான் பால் ……. விழையாடுறேன் …”\nபந்தை உயர தூக்கி தன் கைகளால் அடித்தது குழந்தை.\nஒரு கோள வடிவத்தில் காற்றை அடைத்துக் கொண்ட பந்து, குழந்தை எவ்வளவு முறை அடித்தாலும், அதன் உருவத்தையும், நிறத்தையும் மாற்றிக் கொள்ளாமல் கீழிருந்து மேல உயர பறந்து காற்றை கனத்தது.\nபார்த்துக் கொண்டிருந்த கார்த்திக்கின் மனது ஒரு சிறகாய் மிதந்து.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/headphones-headsets/fashion-zone-appmi002-white-price-pjrvsL.html", "date_download": "2021-01-21T00:55:46Z", "digest": "sha1:MFUBXDXXIZCPZJXJBQRQMAKSA57X5IGV", "length": 11316, "nlines": 260, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபேஷன் ஸ்யோனே ஆஃப்மி௦௦௨ வைட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nபேஷன் ஸ்யோனே ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ்\nபேஷன் ஸ்யோனே ஆஃப்மி௦௦௨ வைட்\nபேஷன் ஸ்யோனே ஆஃப்மி௦௦௨ வைட்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபேஷன் ஸ்யோனே ஆஃப்மி௦௦௨ வைட்\nபேஷன் ஸ்யோனே ஆஃப்மி௦௦௨ வைட் விலைIndiaஇல் பட்டியல்\nபேஷன் ஸ்யோனே ஆஃப்மி௦௦௨ வைட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபேஷன் ஸ்யோனே ஆஃப்மி௦௦௨ வைட் சமீபத்திய விலை Nov 13, 2020அன்று பெற்று வந்தது\nபேஷன் ஸ்யோனே ஆஃப்மி௦௦௨ வைட்ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nபேஷன் ஸ்யோனே ஆஃப்மி௦௦௨ வைட் குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 250))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபேஷன் ஸ்யோனே ஆஃப்மி௦௦௨ வைட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பேஷன் ஸ்யோனே ஆஃப்மி௦௦௨ வைட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபேஷன் ஸ்யோனே ஆஃப்மி௦௦௨ வைட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nபேஷன் ஸ்யோனே ஆஃப்மி௦௦௨ வைட் விவரக்குறிப்புகள்\nதலையணி வகை In Ear\nஇதே ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nOther பேஷன் ஸ்யோனே ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nView All பேஷன் ஸ்யோனே ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ்\nExplore More ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ் under 275\n( 1 மதிப்புரைகள் )\n( 473 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ் Under 275\nபேஷன் ஸ்யோனே ஆஃப்மி௦௦௨ வைட்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Man-suffered-from-severe-stomach-ache-Doctors-scanned-and-were-shocked-Huge-issue-in-China-21767", "date_download": "2021-01-21T01:55:11Z", "digest": "sha1:7C6XKG5UR35SS54K5ZQSWS5TMNM2K4BP", "length": 8409, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "தீராத வயிற்று வலியால் துடித்த இளைஞன்..! 10 மருத்துவர்கள் சேர்ந்து செய்த அறுவை சிகிச்சை..! வயிற்றுக்குள் இருந்த 13 கிலோ கட்டி..! - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nஆதிசிவன் ஐயனார் ஆலயத்தைச் சிதைப்பதா...\nதமிழக படகை மூழ்கடித்த இலங்கைக் கடற்படை... 4 மீனவர் நிலை என்ன\nஸ்டாலினை மிரட்டிப் பார்க்கும் கே.எஸ்.அழகிரி... என்னடா நடக்குது இங்கே...\nஎடப்பாடியாரின் டெல்லி விசிட் சூப்பர் சாதனை... தொகுதிப் பங்கீடு ஓவர்.\nஇஸ்லாமியர்களுக்கு முதல்வர் காட்டிய செம மரியாதை...\nதீராத வயிற்று வலியால் துடித்த இளைஞன்.. 10 மருத்துவர்கள் சேர்ந்து செய்த அறுவை சிகிச்சை.. 10 மருத்துவர்கள் சேர்ந்து செய்த அறுவை சிகிச்சை.. வயிற்றுக்குள் இருந்த 13 கிலோ கட்டி..\nசிறுவயதிலிருந்து வயிற்றுவலியால் அவதியுற்ற இளைஞர் வயிற்றிலிருந்து 13 கிலோ கட்டி அகற்றப்பட்டுள்ள சம்பவமானது சீனா நாட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசீனா நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் சிறுவயதிலிருந்தே வயிற்றுவலியால் கடுமையாக அவதிப்பட்டு வந்துள்ளார். பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்ட போதிலும் அவருடைய உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமுமில்லாமல் இருந்தது‌. இந்நிலையில் அவருடைய உடல்நிலை மீண்டும் மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nமருத்துவர்கள் அவருடைய வயிற்றுப்பகுதியை ஸ்கேன் செய்து பார்த்தனர். ஸ்கேனில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. அந்த இளைஞரின் வயிற்றுப்பகுதியில் வரலாற்றிலேயே பார்த்திராத அளவிற்கு பெரிய கட்டியிருந்ததை காவல்துறையினர் கண்டறிந்தனர். உடனடியாக அறுவை சிகிச்சை செய்துவிட வேண்டுமென்று மருத்துவர்கள் அந்த இளைஞருக்கு அறிவுரை அளித்துள்ளனர்.\nஅதன்படி 10 பேர் கொண்ட மருத்துவக்குழு அந்த இளைஞருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு தயாரானது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து அந்த இளைஞரின் வயிற்றிலிருந்து 13 கிலோ கட்டி வெளியே எடுக்கப்பட்டது. வரலாற்றிலேயே மிகப்பெரிய கட்டி என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.\n22 ஆண்டுகளுக்கு பிறகு அந்த இளைஞரின் வயிற்றிலிருந்து கட்டி எடுக்கப்பட்ட செய்தியானது சீனா நாட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழக படகை மூழ்கடித்த இலங்கைக் கடற்படை... 4 மீனவர் நிலை என்ன\nஸ்டாலினை மிரட்டிப் பார்க்கும் கே.எஸ்.அழகிரி... என்னடா நடக்குது இங்கே...\nஎடப்பாடியாரின் டெல்லி விசிட் சூப்பர் சாதனை... தொகுதிப் பங்கீடு ஓவர்.\nஇஸ்லாமியர்களுக்கு முதல்வர் காட்டிய செம மரியாதை...\nகோரப் பசியில் இருக்கிறார் ஸ்டாலின்.. மக்களையே சாப்பிட்டுவிடுவார்... ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.com/2015/04/blog-post_5.html?showComment=1428338794099", "date_download": "2021-01-21T03:26:55Z", "digest": "sha1:K4W7ULXZUUPOJWHZIWGUC7UNAF7VZ4UH", "length": 153532, "nlines": 1492, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: கொஞ்சம் சிந்திங்க பாஸ் !!", "raw_content": "\nவணக்கம். உஷார் - இதனையொரு ஜாலியான சீரியஸ் பதிவாகவும் பார்க்கலாம் - சீரியசான ஜாலிப் பதிவாகவும் பார்க்கலாம் டைப் அடிக்க தம் இல்லாத காரணத்தால் நம்மாட்களைக் கொண்டு இதனை டைப் செய்து jpeg -ல் பதிவிட்டுள்ளேன்....so இதனிலுள்ள பிழைகளைத் திருத்தம் செய்யும் வழிமுறை எனக்குப் பரிச்சயமில்லை என்பதால் அதற்கான ஆட்கள் வந்து உதவும் வரையிலும் பிழைகளை மன்னிக்கக் கோருகிறேன் டைப் அடிக்க தம் இல்லாத காரணத்தால் நம்மாட்களைக் கொண்டு இதனை டைப் செய்து jpeg -ல் பதிவிட்டுள்ளேன்....so இதனிலுள்ள பிழைகள���த் திருத்தம் செய்யும் வழிமுறை எனக்குப் பரிச்சயமில்லை என்பதால் அதற்கான ஆட்கள் வந்து உதவும் வரையிலும் பிழைகளை மன்னிக்கக் கோருகிறேன் \n\"இராட்சஸக் குள்ளன்\" படிக்கும் சமயம் எனது reactions ;\nP.S : மின்னும் மரணம் நம் தரப்புப் பணிகள் 80% நிறைவடைந்து விட்டன...இனி பாக்கி வேலைகளை இந்தப் பொங்கல் விடுமுறைகளுக்குப் பின்னே பார்த்து விட்டு, நம் பைண்டரின் தலை மேல் நர்த்தனம் ஆட வேண்டியது மாத்திரமே எஞ்சியுள்ள பணி \nஅனைவருக்கும் ஈஸ்டர் நன்னாள் வாழ்த்துக்கள் \nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 5 April 2015 at 08:52:00 GMT+5:30\nஇனிய காலை வணக்கம் விஜயன் Sir :)\nSeaGuitar9 : கடந்த சில வாரங்களாய் உங்களைக் காணோமே ரம்யா இம்மாத இதழ்களைப் படிக்க முடிந்ததா \nஅனால் நமது blogs-யை விடமால் படித்து கொண்டு தான் இருந்தேன்\nஇம்மாத இதழ்கள் திங்கள் கிடைக்கும் என்று புத்தக கடைகாரர் சொன்னார்\nபடித்து விட்டு comments போடுகிறேன் Sir :)\nபோன மாதத்து இதழ்கள் இன்னும் படிக்க வில்லை Sir\nஅம்மா தான் எல்லாம் புத்தகங்கள் படித்து விட்டு இம்மாத இதழ்கள் எப்போ வரும் என்று கேட்க ஆரம்பித்து விட்டார் :)\nSeaGuitar9 : நானும், எங்கள் அணியும் நலம் ரம்யா அம்மாவிடம் புதிய இதழ்கள் திங்கள் காலை கோவையில் இருக்குமென்பதைச் சொல்லி விடுங்கள் - எங்கள் அன்போடு \nகாலை வணக்கம் சார் . படித்து விட்டு வருகிறேன் சார்\nவணக்கம் சார் ..படித்து விட்டு மீண்டும் வருகிறேன் சார் ...\nஎட்டாத தூரத்தில் இருந்தும் எட்டாவதாய்.\nகாலை வணக்கம் எடி சார் & நண்பர்களே.\nபதிவை படித்து விட்டு வருகிறேன்.\nமர்ம மனிதன் மார்டின் கதைகள் ரொம்ப பிடிக்கும் :D\nமார்டினின் படைப்பாளி தாங்கிய இதழ்கள் கிடைக்கும் என்றால் டாப் 3 கட்டுரைக்கு எனது முயற்சியை அதிக படுத்த வேண்டும் :)\nSeaGuitar9 : போட்டுத் தாக்குங்கள் \nகாலை வணக்கம் எடிட்டா் சாா் நண்பா்கள் அனைவருக்கும் வணக்கம்\n10 ஆண்டுகள் கழிந்த பிற்பாடும் குதிரை மீது பவனி வரும் குளிக்காத கும்பலை தலை மீது தூக்கி வைத்து கொண்டாட்டத்திற்கு பஞ்சம் இருக்காது என்றே தோன்றுகிறது Super Heroes மிதான நாட்டம் அதிகரிக்கும் \n//10 ஆண்டுகள் கழிந்த பிற்பாடும் குதிரை மீது பவனி வரும் குளிக்காத கும்பலை தலை மீது தூக்கி வைத்து கொண்டாட்டத்திற்கு பஞ்சம் இருக்காது என்றே தோன்றுகிறது Super Heroes மிதான நாட்டம் அதிகரிக்கும் Super Heroes மிதான நாட்டம் அதிகரிக்��ும் \nசொக்கா... அது நமக்கு இல்லே.. நமக்கு இல்லே.....\nகருவூர் சரவணன் : அட..முயற்சித்துத் தான் பாருங்களேன் சார் \nஅட, அது தான் ஒர்க் அவுட் ஆகாமல் போனாலும் குறைந்த பட்சமாய் மண்டபத்தில் பாட்டெழுதித் தரவாச்சும் புலவர் யாரேனும் சிக்காமலா போய் விடும் \n\"புலவர்\" யாரேனும் சிக்காமலா போய் \"விடும்\" .\n\"வினையின் தோன்றும் பால் அறி கிளவியும்\nபெயரின் தோன்றும் பால் அறி கிளவியும்\nமயங்கல் கூடா தம்மர பினவே\"\n\"நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே \"\nமேற்கே ஒரு நக்கீரர் :-)\n@ KiD ஆர்டின் KannaN -- சில வருடங்களுக்கு முன், நான் படித்த கல்லூரியில் பணிபுரிந்த ஒரு மலையாளி அக்கறையுடன் \"ராஜவேல் எப்போது வந்தது\" என்றே விசாரிப்பார். இந்த விசாரிப்பின் பின்னணியில், தமிழின் இலக்கணப் புத்தகங்களை புரட்டியதன் விளைவே...மற்றபடி என் இலக்கண மதிப்பெண்ணின் எல்லை, இன்றைய வயதே.\nகிரீன் மேனர் கதைகள் நன்றாக தான் இருந்தன\nசிப்பாயின் சுவடுகள் எனக்கு பிடித்த கதையும் கூட\nஇந்த கதைகளை தாங்கள் தேர்ந்தெடுத்ததில் தவறு இல்லை Vijayan Sir :)\nசிறு வயதில் படித்த Spider கதைகள் அவ்வளவுவாக நினைவில் இருந்ததில்லை ,\nஇப்போது படிக்கும் பொது பூமாலைகள் காதில் வளர்ந்து கொண்டே போகிறது கடைசி பக்கம் வரை, தடுத்து நிறுத்த முடியவில்லை\nSeaGuitar9 : //பூமாலைகள் காதில் வளர்ந்து கொண்டே போகிறது கடைசி பக்கம் வரை, தடுத்து நிறுத்த முடியவில்லை .ஆனாலும் Spider பிடித்திருகிறது //\nஆனால் உங்க நேர்மை ரொம்ப புடிச்சிருக்கு \n///பூமாலைகள் காதில் வளர்ந்து கொண்டே போகிறது கடைசி பக்கம் வரை, தடுத்து நிறுத்த முடியவில்லை .ஆனாலும் Spider பிடித்திருகிறது //\nஆழ் மன விகாரங்கள் எக்காலத்திலும் இருக்கும் . அதனால் கிரீன் மனோர் மற்றும் பௌன்செர் எக்காலத்திலும் பாராட்டப்படும்\nSeaGuitar9 : ஹி..ஹி..ஹி.. கொஞ்சமாய் டைம் எடுக்கும் ரம்யா...\n\"மின்னும் மரணம்\" + ஜூனில் தொடரவிருக்கும் லயன் # 250 இதழ்களின் முதலீடுகளின் பொருட்டு டப்பா லைட்டாக டான்ஸ் ஆடி வருகிறது So WWS ஓரிரு மாதங்களில்..\nடியர் விஜயன்சார்,உங்க எழுத்து வன்மையின் கூர்முனை மழுங்கவில்லை,என்பதை,பதிவின் ஆரம்பவரிகளை படித்தாலே புரிந்துகொள்ளமுடிகிறது.முன்பு காமிக்ஸ் வாங்கூம்போதும்,சரி,இப்போது வாங்கும்போதும் முதலில் படிப்பது,பெரும்பாலானரை போன்று முதலில் படிப்பது,உங்களின் ஹாட்லைன்தான் சார்.உங���களின் மொழிபெயர்ப்பு திறமைக்கு யாரும் சான்றிதழ் கொடுக்க தேவையில்லைதான்,\nஇருப்பினும்,சமீப காலமாக எனக்கு சிறிய நெருடலாக தோன்றுவது,புராதான,வழக்கத்தில் அதிகம் புழங்காத தமிழ்வார்த்தைகள்தான்சார்.தவராக சொல்லியிருந்தால் மன்னிக்கவும்சார்.Olxல் சமீப காலம்வரை கையிருப்பில் இருந்த பத்து ரூபாய் இதழ்களே,முன்னூறு,ஐநூறு,என்று கூவிக்கொண்டிருக்கிறார்கள்.பழைய காமிக்சுகளுக்கு மவுசு இருக்கும்வரை அந்த காமிக்ஸ் தரகர்கள் காட்டில் அடைமழைதான்.டியர்சார்,பலரும் பலவிதமாக,கேட்டு,நீங்களும் பலமுறை பதிலளித்துவிட்டீர்கள்.அந்த கேள்வியை,மீண்டும் பல நண்பர்கள் சார்பாக எழுப்புவதில் தவறில்லை,என்றே நீனைக்கிறேன்.மறுபதிப்புகதைகள்,பழையமூம்மூர்த்திகள்,அதுவும்,கிளாசிக்கில் வந்ததையே,ரீபிரிண்டுகிறீர்கள்,அதில்,மூன்று,கதைகளை,காவுகொடுத்துவிட்டு,டிடெக்டிவ் ஸ்பெசலாக அறிவித்த கதைகளை,ரீபிரிண்டலாமே சார்.வரிசையாக,ரீபிரிண்ட் போடுகிறோம்,என்று,டிடெக்டிவ் ஸ்பெசல்,நீங்கள் போடுவதற்கு,ஒரிரு,ஆண்டுகள்,கடந்துவிடும்,அபாயம் இருப்பதால்,நல்ல முடிவாக சொல்லுங்கள்,சார்,எல்லோரும் சந்தோசபடுவார்கள்\nDr.Sundar,Salem. : இல்லாததைத் தேடி ஓடுவது தானே மனித மனத்தின் இயல்பு நண்பரே \"டிடெக்டிவ் ஸ்பெஷல்\" வந்து விட்டால் அதன் பின்னே புதிதாய் எதையேனும் நோக்கிய ஓட்டம் துவங்கும் \nநிதானமாய் அணுகுவோமே இந்த மறுபதிப்புத் தண்டவாளத்தை \nமுடிந்த அளவு கடந்த சில ஆண்டுகள் வரை ஸ\nடாலர் ராஜ்ஜியம் - 10000வாலா கிரேக்கர் சார் . பட. பட சர் சர் ன்னு எடுத்து படித்து விட்டு தான் வைக்க முடிந்தது சார் . இப்படி யே பிசினஸ் தகவல் தந்து இம்ப்ரூவ் செய்தீர்கள் என்றால் எங்கள் ஆடிட்டருக்கே பல பல டெக்னிக்கல் நாங்கள் சொல்லி தருவோம் சார் . காமிக்ஸ் உளவியல் -நண்பர்கள் ஸ்பைடர் ஶ்ரீதரும் ,மாயாவி சாரும் உரையாற்ற உள்ள பாலம் மீட்டுக்கு கிளம்புகிறேன் சார் . மாலை வருகிறேன் சார் . பை நவ் நண்பர்களே.\nஇன்று பாலம் புத்தக நிலைய நிகழ்ச்சியில் \"காமிக்ஸ் உளவியல் \" என்ற தலைப்பில் இன்னும் சில நிமிடங்களில் பேருரை ஆற்ற இருக்கும் வலைமன்னர் (வாய் மன்னர்னு கூட சொல்லலாம்) ஸ்பைடர் ஸ்ரீதர் அவர்களுக்கும்., அருமை நண்பர் \"காமிக்ஸ் களஞ்சியம் \" மாயாவி சிவா அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.\nசேலம் Tex ���ிஜயராகவன் : /இப்படி யே பிசினஸ் தகவல் தந்து இம்ப்ரூவ் செய்தீர்கள் என்றால் எங்கள் ஆடிட்டருக்கே பல பல டெக்னிக்கல் நாங்கள் சொல்லி தருவோம்//\nஏற்கனவே நம் அணியில் ஒரு (ஈரோட்டு) ஆடிட்டரும் உண்டல்லவா So அவரும் படித்து இந்நேரத்துக்கு நம்மைவிட ரெண்டு படி கூடுதலாய் சிந்திக்கத் தொடங்கியிருப்பார் \nஆசிரியர் அதிஷ்டசாலி, கனவுகள் கலரில் ஆயிரம் பேரில் ஒருவருக்கு மட்டுமே சாத்தியம்.எங்கேயோ படித்தது.\nsalemkelamaran@gmail.com : பெல்ஹாமை க்ளோஸ்-அப்பில் மெகா சைசில் பார்த்தால் உங்கள் அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்ளுவீர்கள் சார் அதுவும் நான் கத்திரிக்காய் உயரமே இருக்கும் தருணத்தில் \nஸ்பைடரை கலிய்த்து விமர்சனம் எழுதுவதெல்லாம் சும்மா லுலுலாய்க்குத்தான் சார்.\nஅந்த ஹெலிகார்., வலைதுப்பாக்கி ஆர்டினி பெல்ஹாம் என அந்த வயதில் ரசித்த அனைத்தையும் இன்றும் அதே ஆர்வத்தோடுதான் ரசிக்கிறேன்.\nசூப்பர் ஹீரோக்கள் சாகாவரம் பெற்றவர்கள். (என்ன அன்றைய வசனங்கள் மட்டும் சற்றே நெருடல்.)\nஅன்றைக்கு சரியாக இருந்திருக்கலாம். சற்றே வசனங்களை சர்வீஸ் செய்வது உத்தமம்.\nஅனைவருக்கும் இனிய காலை வணக்கம். ஹாப்பி.. ஈஸ்டர்....\nஞாயிறு அதிகாலையிலேயே (5 மணிக்கெல்லாம்) ஆபீஸ் கிளம்பும் 'அதிர்ஷ்ட சாலி'களில் நானும் ஒருவன். பதிவை வீடு நோக்கி பயணமாகும்போது படித்துவிட்டு வருகிறேன் பின்னூட்டமிட.\nகடந்த சில நாட்களாய் சில உடல் மனப் பிரச்சினைகளால் அவதியுற்று கிடந்த எனக்கு நேற்று இம்மாத இதழ்கள் கிடைத்தன.\nமுதலில் ஆலாய் பறந்து ஆவலோடு பிரித்தது என்னுடைய எவர்க்ரீன் ஹீரோ லாரண்ஸின் ப்ளைட் 731ஐத்தான்.\n\"சி ஐ டி லாரண்ஸ் \"\nஎன்று கூறி அ.கொ.தீ. கழக உறுப்பினர் கம்ப்யூட்டரை க்ளிக்க., திரையில் லாரண்ஸின் படம் தெரிந்த போது, கைதட்டி., விசிலடித்தேன். (ஹீரோ இன்ட்ரொடக்ஷன்)\nமனதை அரித்துக் கொண்டிருந்த மற்ற விசயங்கள் பின்னுக்கு போக., ப்ளைட் 731 ல் மீண்டும் ஒரு பயணம் கிளம்பினேன்.\nகவலைகளை மறக்கச் செய்யும் ஆற்றல் காமிக்ஸ் க்கு உண்டென்பதை மற்றொருமுறை நேற்று உணர்ந்தேன்.\nமனமும் உடலும் தெம்பாக தோன்றுகிறது.\nKiD ஆர்டின் KannaN : FLIGHT 731-ன் ஒரிஜினல் வசனங்களே ஓரளவுக்கு ஒ.கே.யாகத் தோன்றியதால் மிதமான பட்டி-டிங்கரிங்கில் வண்டி ஓடி விட்டதை பட்டது எனக்கு . படிக்கும் போது அவ்வளவாய் நெருடல் தோன்றியதா நண்பரே \nப்ளைட் 731��் உறுத்தல் இருந்ததாக சொல்லவில்லை.\nபொதுவாக மறுபதிப்புகளில் (முத்து காமிக்ஸ்) பட்டி டிங்கரிங் இருந்தால் தேவலை என்றே கூறினேன்.\nலாரண்ஸ் டேவிட்டை பொருத்தவரை அப்படியே வந்தாலும் சுகமே.\nப்ளைட் 731ல் உறுத்தல் இருந்ததாக சொல்லவில்லை.\nபொதுவாக மறுபதிப்புகளில் (முத்து காமிக்ஸ்) பட்டி டிங்கரிங் இருந்தால் தேவலை என்றே கூறினேன்.\nலாரண்ஸ் டேவிட்டை பொருத்தவரை அப்படியே வந்தாலும் சுகமே.\n\"ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை \"\n\"யானைப் பசிக்கு சோளப்பொறி \"\nஇப்படி சொல்லிக் கொண்டே போகலாம் சார்.\nவீ வாண்ட் மோர் எமோஷன்.\nவிஜயன் சார், மி,ம வெளி ஈடும் நேரம் காலையா இல்லை மாலையா என குறிப்பிட்டால் இன்னும் வசதியாக இருக்கும் மீண்டும் மீண்டும் இதனை கேட்பதற்கு மனிக்கவும்\nParani from Bangalore : மன்னிப்பெல்லாம் தேவையா - என்ன நண்பரே சென்னையில் இப்போதே கண்ணைக் கட்டும் வெயில் போட்டுச் சாத்துகிறது சென்னையில் இப்போதே கண்ணைக் கட்டும் வெயில் போட்டுச் சாத்துகிறது ஏப்ரலின் மத்தியில் சொல்லவும் வேண்டுமா ஏப்ரலின் மத்தியில் சொல்லவும் வேண்டுமா பகலில் நிச்சயம் மண்டை காய்ந்து போய்விடும் \nஅப்படி என்றால் மாலைதான் என தெரிகிறது நன்றி இங்கிருந்து காலையில் கிளம்பும் ரயில பிடிக்க முடியுமான்னு பார்க்க வேண்டியதுதான்\nநண்பரே ,சென்னையில் ,திருமணத்திற்கு கூட காலையில் செல்லமாட்டோம்.மாலையில்தான் செல்வோம்.\nVenkateswaran @ அப்ப சந்தோசம்தான்\nநண்பர்களே நமது நீ.......ள் கனவு இந்த மாதம் நிறைவேறப் போகிறது. அடுத்து நமது நீண்ட நாள் கோரிக்கையான இரத்தப்படலம Full set கலரில் 2016 ஈரோடு புத்தக திருவிழாவில் எதிர் பார்க்கலாமா\nஉங்கள் கருத்தை சொல்லுங்க நண்பர்களே.\nஎது எப்படியோ நமக்கு Full Colour Set தான் முக்கியம்.\nஇருந்தாலும் ஸ்ரீ ஜி யோட ஆசைக்கு +1\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 5 April 2015 at 13:14:00 GMT+5:30\nநடந்தால் இரத்தப் படலத்த வித்து வீடு கட்ற என்னோட பிளான் என்ன ஆவுறது\nSrithar Chockkappa : ஜல்லிக்கட்டுக் காளையாய் முன்னே ஓட ஒரு வாய்ப்பு...செக்கு மாடாய் ஆலையை அலங்காரமாய் சுற்றி வரவும் ஒரு வாய்ப்பு.. எதைத் தேர்வு செய்வோம் நண்பரே \nபழசுக்கு ஜிகினா பூசிப் பத்திரப்படுத்திக் கொள்ளும் இந்தப் பழக்கம் தொடரவும் தேவையா \nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) : 30 நாட்களில் வீடு கட்டுவது எப்படி OLX -ல் அத�� கூட விற்பதாய்க் கேள்வி \nஇரத்தக்கோட்டையாவது கலரில் வருமா (Full Set).\nசில வருடங்களுக்கு முன் மலைபோல் விற்பனையாகமல் குவிந்துஇருக்கும் ,அதைப்பார்க்கும்போது என் மனம் பாரமாக ,இருக்கும்..நல்லவேளை பீனிக்ஸ் பறவை போல் தமிழ்காமிக்ஸ் உயிர் பெற்றது.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 6 April 2015 at 19:46:00 GMT+5:30\nசார் இரத்த படலம் மீண்டும் வந்து அதம் மூலமாய் புத்துயிர் பெறட்டுமே கிளைக்கதைகளும் \nஎடிட்டர் இப்படிச் சொல்லிட்டாரேன்னு கவலை வேண்டாம் நண்பரே\nமும்மூர்த்திகளின் மறுபதிப்புக் கேட்டபோது இப்படித்தான் சொன்னார்...\n'மி.ம' மறுபதிப்புக் கேட்டபோதும் இப்படித்தான் சொன்னார்...\nஆகவே, இரத்தப்படலம் மறுபதிப்பும் நிச்சயமாய் உண்டு\nநேற்று புத்தகம் கிடைத்தது சார் ...வழக்கம் போல முதல் நாள் இரவு புத்தகத்தை அட்டை டூ அட்டை ரசிப்பதில் மட்டுமே கழிந்து விட்டது .தங்கள் ஹாட் லைன் ..பரட்டை தலை ராஜா ..விச்சு கிச்சு ..ஜோக்கர் ..என அடிசனல் பக்கங்கள் படித்தாகி விட்டது ..இன்று லார்கோ வுடன் பயணமாக போகிறேன் மகிழ்ச்சி உடன் .\nலார்கோ அட்டைப்படம் ..உள்ளே சித்திர தரம் ..மறுபதிப்பின் சித்திரதரம் ...தாள் என அனைத்தும் அசத்தல் ரகம் சார் ..ஆனால் ஏனோ இம்முறை மறுபதிப்பின் இரு அட்டைபடங்களும் மனதை கவர தவறி விட்டது ..\nலயன் 250 வது இதழ் ஜூன் என்றவுடன் மனதில் கூதுகலம் .(மாயாஜீ உங்கள் வாக்கு தவறி விட்டதே :) )இந்த மாதமும் குண்டு ..அடுத்த மாதமும் குண்டு ..இப்படி ..ஒவ்வொரு மாதமும் \"குண்டாக \"இருப்பின் மனதிற்கு நலம் என பெரியவர்கள் சொல்லி இருக்கறார்கள் (அப்படியா ) அதை அடிக்கடி தாங்கள் நினைவில் கொள்ள வேண்டுகிறேன் .அதே சமயம் டெக்ஸ் வில்லரின் மூன்று சாகசங்களில் முதல் சாகசத்தின் தலைப்பு நன்றாக இல்லை சார் .நீங்கள் முதன் முறை விளம்பரம் கொடுத்தபோதே இதை சொல்ல நினைத்தேன் .ஆனால் அது தலைப்பாக இருக்காது ..இத்தாலி மொழியில் ஏதோ கத்துகிறார்கள் என இருந்தேன் .ஆனால் இப்போது பார்த்தால் இது தான் தலைப்பாக இருக்கறது .\n\"ஓக்லஹோமா \" ம்ஹூம் ...வேண்டாம் சார் ..பயமாக இருக்கிறது ...(ஆனால் இப்பவும் சந்தேகம் ..இது தலைப்பு தானா ...)\nஅது கதை நடக்கும் நகரத்தோட பெயராக இருக்கலாம். நம்ம தமிழ் சினிமாக்களுக்கு ஹீரோ கேரக்டர் பெயர்களையே டைட்டிலாக வைப்பதில்லையா அதைப்போல. (லிங்கா., படையப்பா. இப்படி சொன்னா உங்களுக்கு பிடிக்கும் புரியும்.)\nஓக்லஹோமா என்பது ஒரு சிட்டி. நம்ம சுட்டி லக்கியோட மூணாவது சாகசத்தோட ஒரிஜினல் பேரு ஓக்லஹோமா ஜிம். (சரின்னு நினைக்கிறேன்.)\nParanitharan K : தலீவரே...அது ஒரு அமெரிக்க மாநிலத்தின் பெயர் அதன் தலைநகருக்கும் ஒக்லஹோமா என்ற பெயரே அதன் தலைநகருக்கும் ஒக்லஹோமா என்ற பெயரே இந்தக் கதைக் களம் முழுக்க முழுக்க அம்மாநிலத்தில் குடிபுக எண்ணிய முன்னோடி ஜனங்களின் வாழ்க்கையைப் பற்றியது என்பதாலேயே ஒரிஜினலுக்கும் இதே பெயர் இந்தக் கதைக் களம் முழுக்க முழுக்க அம்மாநிலத்தில் குடிபுக எண்ணிய முன்னோடி ஜனங்களின் வாழ்க்கையைப் பற்றியது என்பதாலேயே ஒரிஜினலுக்கும் இதே பெயர் கதையைப் படிக்கும் பொது புரிந்து கொள்வீர்கள் \nஇதுக்கு முன்னாடியே நாம ரிப்போர்ட்டர் ஜானி, கேப்டன் டைகர், ம.இ.மந்திரி இவங்களுக்கெல்லாம் நியூமராலஜி பார்த்து பேரு வச்சவங்கதானே\nஎங்க தலீவரு சொன்னமாதிரி ஓக்லஹோமா'ன்ற பேருக்குப் பதிலா அத்திப்பட்டி'னு வையுங்க. வேணுமின்னா 'மேற்கே ஒரு அத்திப்பட்டி' னு வையுங்க... செமையா இருக்கும்\nஏனுங் தலீவரே, நாஞ்சொல்றது சரிதானுங்களே\nநான் முதல் முதலில் ஈரோடு புத்தககண்காட்சியில் 'ஓக்லஹோமா' பார்க்கும்போதே இந்த தலைப்பில் கோளாறு உள்ளது என பட்டது. அன்றைய நாளில் நான் முற்றிலும் இந்த உலகிற்கு புதியவன், சேலம் புத்தககண்காட்சியில் இந்த தலைப்பு படித்த திருவிழாவுக்கு வந்த ஒரு பார்வையாளர் \"என்னங்க இப்படியும் ஒரு தலைப்பா ..ம்...ரொம்பவும் தைரியம்தான் காமிக்ஸ் புக் அடிப்பவருக்கு.. ..ம்...ரொம்பவும் தைரியம்தான் காமிக்ஸ் புக் அடிப்பவருக்கு..\nகாரணம் 'மா' என்ற எழுத்தை 'லி' போட்டு படித்தால் அது சொல்லும் அர்த்தம் வெளிப்படும் என்பதே இது குறித்து அப்போதே சிவகாசி பிரிண்டிங் ஸ்பெசலிஸ்டு குமாரிடம் உங்கள் காதில் போட குறிப்பிட்டேன்.\nவம்பை விலைகொடுத்து வாங்கும் இந்த 'தலைப்பை தவிர்க்கலாமே சார்..\nசரிதான் .ஈரோடு விஜய் அவர்களே\nஎனக்கு \"ஓக்லஹோமா\" என்ற இந்த தலைப்பு ரொம்ப பிடித்து இருக்கு\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 6 April 2015 at 19:49:00 GMT+5:30\n//இந்தக் கதைக் களம் முழுக்க முழுக்க அம்மாநிலத்தில் குடிபுக எண்ணிய முன்னோடி ஜனங்களின் வாழ்க்கையைப் பற்றியது//\n//எனக்கு \"ஓக்லஹோமா\" என்ற இந்த தலைப்பு ரொம்ப பிடித்து இருக்கு\nOLX/ல் பழைய காமிக்ஸ் புத்தகங்களின் விற்பனை விளம்பரம் பார்த்தேன். விலைகளை பார்த்தவுடன் சப்த நாடியும் ஒடுங்கி விட்டது.\nஅதில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள இதழ்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருப்பதனால்தான் இவ்வளவு விலை நிர்ணயித்து இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.\nஇப்பொழுது வெளியாகும் மறுபதிப்புகளுடன், விளம்பரப்படுத்தப்பட்ட இதழ்கள் அனைத்தையும் ஒன்றாக LMS போல் 1000 ரூபாய்க்கு (விலை உங்கள் கையில்) ஒரு இதழ் வெளியிட்டால் பழைய புத்தகங்களை விரும்பும் வாசகர்களுக்கு பயனுள்ளதாக இருக்குமே.\nஇதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் தெரியாது. ஆனால் இரும்புக்கை மாயாவி கதைகளைவிட அதிகம் விற்பனையாகும் என்று நினைக்கிறேன்.\nSundar Raj : சமீபப் பதிவில் எங்கோ ஒரு மூலையில் நான் சொன்னதைத் திரும்பவும் இங்கே கொணர்வதில் தவறில்லை என்று நினைக்கிறேன் இந்த \"பழசைத்\" தேடும் மோகமெல்லாமே சோப் முட்டையினைத் தேடி ஓடுவது போலவே என்பது எனது அபிப்பிராயம் இந்த \"பழசைத்\" தேடும் மோகமெல்லாமே சோப் முட்டையினைத் தேடி ஓடுவது போலவே என்பது எனது அபிப்பிராயம் கிட்டே சென்று தொட்டு விட்டால் தேடலும் முடிந்து விடும் ; குமிழும் உடைந்து விடும் \nநமது இதழ்கள் இப்படியும்-அப்படியுமாய் நிலையற்று வெளிவந்து கொண்டிருந்த நாட்களில் வேண்டுமெனில் முந்தைய இதழ்களுக்கு ஒரு மவுசு இருந்திருக்கலாம் - ஆனால் படிக்கத் திணறும் அளவுக்கு இதழ்கள் மாதாமாதம் வெளிவரும் தருணத்தில், அந்நாட்களது புராதனங்களை சேகரிப்பதில் வாசிப்பு அனுபவங்களின் தேடல்களை விடவும், சேகரிப்பின் வேட்கையே பிரதானமாய் இருக்க முடியும் நாளாசரியாய் அதுவும் சற்றே மட்டுப்படும் தருணங்களில் இந்த unrealistic விலைகள் தரையிறங்குவது தவிர்க்க இயலாது போகலாம்\nலக்கி லூக்., சிக்பில் ,\nKiD ஆர்டின் KannaN : நிழல் 1..நிஜம் 2 வருகிறது...\n\"ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை \"\n\"யானைப் பசிக்கு சோளப்பொறி \"\nஇப்படி சொல்லிக் கொண்டே போகலாம் சார்.\nவீ வாண்ட் மோர் எமோஷன்.\nSorry to say sir... apoovum marupadhippu marru marru paadhippu nu எக்கச்சக்கமாய் கோரிக்கைகள் இருக்கும் ..... ஹிஹீஹீஹிஹீயாயாயாயாயாயா..... அதுலமட்டும் மாறவவேமாட்டோமுல.....\nஆசிரியர் சார் ஏதோ மனதில் பட்டதை சொல்லிட்டேன்..... தவறாக இருப்பின் மன்னித்தருள்க..... yeppa surrender aagi thapichtomla...\n25 ஆண்டுகளுக்குப் பின்னே லார்கோவா ஆஹா.....2016-லேயே ஒரிஜினல் ���ார்கோ வெளியீட்டு அட்டவணையோடு நாமும் sync ஆகியிருப்போம் ஆஹா.....2016-லேயே ஒரிஜினல் லார்கோ வெளியீட்டு அட்டவணையோடு நாமும் sync ஆகியிருப்போம் அவர்கள் புதிதாய் கதைகள் உருவாக்குமதே தருணங்களில் நாமும் வெளியிடும் நிலை 2017-ல் புலர்ந்திருக்கும். So இந்தத் தொடரில் பெரியதொரு backlog கிடையாது நாம் தொடர்ச்சியாய் வெளியிட்டிட \nகதாசிரியர் வான் ஹாம்மேவிற்கு இப்போதே வயது 76 எனும் போது - அவரது இடத்தை அதே ஆற்றலோடு இன்னொருவர் பிடிக்க முடிந்தால் தவிர லார்கோ தொடரின் ஆயுட்காலம் அதிகமிராது என்பது தான் யதார்த்தம் \nஅய்யா அப்போ 2025- ல யாரு\nடெக்ஸ் & டைகரே சரணம் னு சொல்லிடலாமோ\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 6 April 2015 at 19:54:00 GMT+5:30\nடெக்ஸ் , ஸ்பைடர் , ஆர்ச்சி , இரட்டை வேட்டையர் அடுத்து யாரெனக் கூவிக் கொண்டிருந்த பொது டைகர் வந்தார் ..இப்போ லார்கோ, ஷெல்டன் ......என வந்தனர் ...ஆசிரியர் அற்புதமான கதைகளை அடுத்த வருடம் அறிமுக படுத்தும் பொது இதே அற்புதங்கள் தொடரலாம் நண்பரே\nவிஜயன் சார்,நெரியே வின்ச் ஒரு சில பக்கங்கள் வந்தாலும் அவருடைய ஆளுமை ரெம்ப பிடித்து இருந்தது.அவரைப்பற்றி கதைகள் ஏதும் உண்டா\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 6 April 2015 at 19:55:00 GMT+5:30\nஎன் மனதிலும் அதே எண்ணம் நண்பரே +1\nஒரு புதிய பதிப்பகத்தை பற்றி கோடிட்டு இருந்தீர்களே... விவரங்கள் எப்போது\nஎன்னைப் பொறுத்தவரை, மம்மூர்த்திகளில், என் ஆல் டைம் ஃபவரைட் என்றால் அது ஸ்பைடர் தான்.\nயோசித்துப் பார்த்தால், இரும்புக் கை மாயாவியுடன் ஒரு நெருக்கம் எனக்கு ஏற்படவேயில்லை. என்ன காரணம் . ஒரு வேளை, கோட் சூட் போட்டுக்கொண்டு, அடுத்த வீட்டு அங்கிள் போல, குறும்பு இல்லாமல் இருப்பதினால், மாயாவிடம் ஒரு அந்நியத்தன்மை இருக்கிறது. மேலும் அவர் கூட இருப்பவர்கள் எல்லாரும் ரொம்ப நேர்மை, நாணயம் கொண்டவர்கள். சில நேரங்களில், சரியாக மாட்டிக்கொண்டு புலம்புவார் (. ஒரு வேளை, கோட் சூட் போட்டுக்கொண்டு, அடுத்த வீட்டு அங்கிள் போல, குறும்பு இல்லாமல் இருப்பதினால், மாயாவிடம் ஒரு அந்நியத்தன்மை இருக்கிறது. மேலும் அவர் கூட இருப்பவர்கள் எல்லாரும் ரொம்ப நேர்மை, நாணயம் கொண்டவர்கள். சில நேரங்களில், சரியாக மாட்டிக்கொண்டு புலம்புவார் (\nதன்னம்பிக்கை (தலைக் கனம் (\nஎந்தப் பிரச்சினையிலும் கலக்கம் அடையாத குணம்..\nகூட இருப்���வர்களின் கேரக்டரைஸ்ஷேஷன்... ஆர்டினி, பெல்ஹாம், ஹெலிகார், வலைத்துப்பாக்கி,\nநிஜ வாழ்க்கையில் நேரில் பார்த்தால் நான் பயப்படும் போலீஸை ஜஸ்ட் லைக் தட்... ஓட ஓட விரட்டுவது...\nஒரு வகையில்.. கிண்டலும், கேலியும் நிறைந்த ஒரு தாய்மாமன் கதாப்பாத்திரம் ஸ்பைடர்...\nஎன்னதான் காதில் பூ என்றாலும், ஒரு சாஃப்ட் கார்னர் ஸ்படைரிடம் எனக்கு என்றும் உண்டு....\n//கிண்டலும், கேலியும் நிறைந்த ஒரு தாய்மாமன் கதாப்பாத்திரம் ஸ்பைடர்...//\n//இரும்புக் கை மாயாவியுடன் ஒரு நெருக்கம் எனக்கு ஏற்படவேயில்லை. என்ன காரணம் \nஎன்னை பொருத்தவரை மாயாவி முத்து காமிக்ஸ் ஹீரோ. நான் லயன் ரசிகன் என்பதால் சிறு வயதில் முத்து காமிக்ஸூம் , அதன் கதானாயகர்கள் மீதும் பெரிய ஈர்ப்பு இல்லை. விதி விலக்கு லாரன்ஸ், டேவிட்.\nஸ்பைடர் தான் எங்கள் சூப்பர் ஸ்டார் என்றும் எப்பொழுதும்.\nஉண்மை. எனக்கு முதலில் அறிமுகமாகியது லயன். அந்த லோகோ ஒன்று போதும்.. அந்த குட்டி சிங்கத்தின் ரசிகன்.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 6 April 2015 at 19:56:00 GMT+5:30\n25 வருடங்களில் கழித்து மறுபதிப்பு\nசிறுவயதில் என்ன படித்தேனோ அதுவே இன்று மறுபதிப்பாக வரும் போதுஅந்த சிறு வயது நியாபங்கள் வருகின்றது. அதே மாதிரி, 25 வருடங்கள் கழித்து என் பையன் இன்று படிக்கும், டின் டின், லக்கிலூக், மதியில்லா மந்திரி, ரின் டின் கேன் போன்ற புத்தகங்களை அவன் உங்களிடம் மறுபதிப்பு கேட்க வாய்ப்பு இருக்கிறது.\nலக்கிலூக்கு என்றும் அழிவில்லை என்றே நினைக்கிறேன். இன்னும் பல தலை முறைகளைத் தாண்டியும் ரசிப்பார்கள்.\n சற்று சந்தேகமாக இருக்கிறது. நான் சிறு வயதில் மாட்டு வண்டி பார்த்திருக்கிறேன்.. குதிரை, கரி கக்கும் புகை வண்டி பார்த்திருக்கிறேன். அதனால், கௌபாய் கதைகளில் இவைகள் வரும்போது எனக்கு அன்னியமாக படவில்லை.. ஆனால் இன்றைய குழந்தைகளுக்கு... தெரியவில்லை...\nஎந்த மாதிரி கதைகள் ரசிக்கப்படும் ... சூப்பர் ஹீரோ ... டிஜிட்டல் காமிக்ஸ் மாத்திரமே வருமோ ... பிரிண்டிங் செய்யப்பட்ட புத்தகங்கள் வழக்கொழிந்து போய்விடுமோ ..... சென்சார் செய்தால் 10 பக்கம் மட்டுமே மிஞ்சும் அளவுக்கு வந்திடுமோ \nஎதிர்காலம் எப்படி இருக்கும் என்று வாத்தியார் சுஜாதா இருந்திருந்தால் சொல்லியிருப்பார்...\nநன்றாகவே இருக்கும் என்று நினைக்கிறேன்.\nஅனைவருக்கும் இனிய மாலை ��ணக்கங்கள் நண்பர்களே\nஇனிய மாலை வணக்கம் எடிட்டர் சார்\nTensports chanel ல் wrestling பார்த்துக் கொண்டிருக்கிறேன்...\nWrestling ஒரு பக்கா entertainment சங்கதி என்றாலும் கூட, நான் சின்ன (பள்ளி) வயதில் ரசித்த, வியந்த (இப்பொழுது அவர்களுக்கு வயதாகி விட்டாலும்) Undertaker,Hulk Hogan,Rock,Stone cold,Shawn Michaels,DX etc. போன்றவர்களை திரும்பவும் பார்க்கும்பொழுது மனதில் இனம் புரியா சந்தோஷம் :-):-):-)\nஅதேபோல தான் நமது காமிக்ஸ் Evergreen Heroes களான 'இரும்புக்கை மாயாவி',ஸ்பைடர்,ஜானி நீரோ,லாரன்ஸ் & டேவிட்' கதைகளை Re-print ல் படிக்கும்போதெல்லாம் மனம் உற்சாகத்தில் துள்ளும் :-) :-):-)\n(அதில் அவர்கள் நம் காதில் எவ்வளவு பூ சுத்தினாலும் பரவாயில்லை..I just love them...)\nஇன்று பாலம் the book meet ல் காலை நடந்த 'காமிக்ஸ் உளவியல்' கலந்துரையாடல் துவக்கமும் முடிவும்..\n\"தலைப்பு ஆழமா இருக்கு ஆனா...சித்திரக்கதைகள் சின்னபசங்க சமாச்சாரம்.. இதபத்தி முப்பதஞ்சி,நாப்பது வயசுல இருக்கறவங்க என்னத்த பேசப்போறாங்க இதபத்தி முப்பதஞ்சி,நாப்பது வயசுல இருக்கறவங்க என்னத்த பேசப்போறாங்க இதுல என்ன உளவியல் இருக்கு இதுல என்ன உளவியல் இருக்கு பேசுங்க பாப்போம் \nஇது நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்த இலக்கியம்,சித்தாந்தம் கரைத்து குடித்த இருபதுக்கு மேற்ப்பட்டவர்களின் மனதிலிருந்து மேற்கண்டவாறு எதிரொலித்துக்கொண்டிருந்த கேள்வி..\nநண்பர் ஸ்ரீதர் உரை மற்றும் நண்பர்களின் கலந்துரையாடலுக்கு பின் கீழ்க்கண்ட எண்ணங்களாக மாறி இனிதே முடிந்தது..\n\"உங்களை எல்லாம் பாக்குறதுக்கு முன்னாடிவரைக்கும் சின்னபுளைங்க விஷயம்ன்னு இத்தனை நாள் நினைச்சிட்டிருந்தேன், காமிக்ஸ் ஹீரோக்களை பற்றி நீங்க பேசணும்னு மனசுல நினைக்கிறப்போவே உங்க முகத்தில வர்ற சிரிப்பு, சந்தோஷம், அவ்வளவு ரசிச்சிபேசிறிங்க... இங்க இருக்கிறவாங்க 'நான் சின்னவயசுல\nபடிச்சா மந்திரவாதி மான்ரேக் வருதா அந்த டேஞ்சர் டயாபலிக், ஜானிநிரோ எனக்கு நினைவிருக்கு...' ன்னு ஒவ்வொருத்தரும் கேக்க கேக்க உங்க ஒவ்வொருத்தர் முகத்துலயும் அப்படி மின்னல் வெட்டுது.. அந்த டேஞ்சர் டயாபலிக், ஜானிநிரோ எனக்கு நினைவிருக்கு...' ன்னு ஒவ்வொருத்தரும் கேக்க கேக்க உங்க ஒவ்வொருத்தர் முகத்துலயும் அப்படி மின்னல் வெட்டுது..\nரசிச்சி சொல்லற எவ்வளவோ வாசகர்கள் பேச கேட்டிருக்கேன். ஆனா..ஆனா.. கொஞ்சங்கூட வெக்கமேபடாம, சிரிப்பும்,சந்தோசமுமா ஒ��்வொரு கதாபாத்திரம் பத்தியும் நீங்க பேசறது பாக்க ஆச்சரியமா இருக்குங்க.. 'உங்க காமிக்ஸ் உலகம்' வெரி இன்ரஸ்டிங்.. 'உங்க காமிக்ஸ் உலகம்' வெரி இன்ரஸ்டிங்.. உங்களை அந்த உலகம் 'ஈகோ' ங்கிற பெரிய பாரங்கல் தலைக்கு மேல அழுத்தாம, 'வெட்கம்' ங்கிற மாயதிரை உங்க சந்தோசத்தை தடுக்காம, எவ்வளவு இளமையா வெச்சிருக்குன்னு நினைக்கறப்போ ஆச்சரியபடாம இருக்கமுடியலை.. உங்களை அந்த உலகம் 'ஈகோ' ங்கிற பெரிய பாரங்கல் தலைக்கு மேல அழுத்தாம, 'வெட்கம்' ங்கிற மாயதிரை உங்க சந்தோசத்தை தடுக்காம, எவ்வளவு இளமையா வெச்சிருக்குன்னு நினைக்கறப்போ ஆச்சரியபடாம இருக்கமுடியலை..\nமுடிந்தால் நாளை அசத்தல் உரைபற்றிய சின்ன விரிவுரை எழுதுகிறேன்.. லார்கோ பார்ட் 'டூ' படிக்கபோகிறேன்..\n சிறுவயதில் புதிய சிந்தனைகளை எனக்குள் விதைத்த சில காரணிகளில் நமது காமிக்ஸும் ஒன்று இந்த முயற்சி நமக்கு பழைய மற்றும் புதிய வாசகர்களை கொடுக்கும் என்று நம்புகிறேன்\nஇதன் வீடியோ இருந்தால் இங்கு கிளிக் ஆக இணைக்கவும்\nநான் வீடியோ எதுவும் எடுக்கவில்லை. ஆடியோ மட்டும் எடுத்தேன். மேலும் இது துவக்கமே, அசத்தலான சில உளவியல் காரணங்கள் கிடைத்தன.\n\"சார் இப்ப நாம பேசிட்டு இருக்கோம், ஒகே. ரோட்டுல யானையோட மணி சத்தம் கேக்குதுங்க...நீங்க என்ன பண்ணுவீங்க எந்திரிச்சி போய் பாப்பீங்களா இல்லையா.. எந்திரிச்சி போய் பாப்பீங்களா இல்லையா..\n\"நீங்க பாப்பீங்களோ இல்லையோ, நான் கட்டாயம் ஓடிபோய் பாப்பேன். என்னோட சின்ன வயசுல அதை பாக்குறப்போ எப்படி இருந்ததோ, இப்பவும் யானை பாக்குறப்போ அதே மனநிலை இருக்கு. உங்களால யானை ரசிக்க முடியுதுன்னா... காமிக்ஸையும் ரசிக்க முடியும்.. என்னத்த யானைய பாத்து..ன்னு நீங்க சலிச்சுகிட்ட.. ஸாரி உங்களுக்குள்ள ஒரு துள்ளும் துடிப்பு சாககிடக்குது, அதை மீட்டெடுக்கும் வழியை பாருங்க.. என்னத்த யானைய பாத்து..ன்னு நீங்க சலிச்சுகிட்ட.. ஸாரி உங்களுக்குள்ள ஒரு துள்ளும் துடிப்பு சாககிடக்குது, அதை மீட்டெடுக்கும் வழியை பாருங்க..\n\"வழக்கமா முகத்துல முடி முளைக்க ஆரம்பிச்சுட்டா... வீட்ல பெரியவங்க போடுற கண்டிஷன் பயங்கர டென்ஷன் போங்க. இந்த மாதிரி சமயத்துல நம்ம தமிழ் சினிமாவுல ஹீரோவுக்கு 'டென்ஷன்' வந்த சிகரெட் குடிப்பாரு, ஓஓஒ...நாமளும் சிகரெட் குடிச்சா நம்ம 'டென்ஷனும் குறையும் போலன்னு பெட்டிகடைக்கு போனேன்..\n\"அங்க மாலையாட்டம் புத்தகமா தொங்கிட்டிருந்திச்சி, 'டங்'ன்னு குண்டா தலையில ஒரு புக்கு இடிக்க... அத நிமிந்து பாத்தேன். அசத்தலான அட்டையில் பின்னாடி இரண்டு சிலிண்டர் கட்டிட்டு கூர் காதோட பறக்கற மாதிரி படத்தோட இருந்த அந்த புக்கு பேரு 'கோடை மலர்'..\nஅஞ்சி ரூபா கொடுத்து வாங்கி, அங்கியே பொரட்டி பாத்து, பாத்தமயக்கத்துலேயே அப்படியே ரோட்லயே உக்கந்து.. பொய் இல்லிங்க.. ரோட்லயே உக்கந்து படிச்சேன்.. அன்னையில இருந்து காமிக்ஸ் படிக்கிறேன். அன்னிக்கு என்னோட மசுல எடம் பிடிச்ச ஹீரோ 'வலை மன்னன் ஸ்பைடர்'.. அன்னையில இருந்து காமிக்ஸ் படிக்கிறேன். அன்னிக்கு என்னோட மசுல எடம் பிடிச்ச ஹீரோ 'வலை மன்னன் ஸ்பைடர்'.. அந்த புக்கு நான் படிக்கிலைனா... சத்தியமா சொல்றேன், வெறிய சிகரெட் குடிச்சி இன்னிக்கு சீரளிஞ்சி போயிருப்பேன், இது உண்மைங்க. அந்த காமிக்ஸ் மோகத்துகப்புறம் என்னை நான் அறிமுகம் செஞ்சிகிறது எப்படி தெரியுமா... வணக்கங்க என்னோட பேர் 'வலை மன்னன் ஸ்ரீதர்' .. அந்த புக்கு நான் படிக்கிலைனா... சத்தியமா சொல்றேன், வெறிய சிகரெட் குடிச்சி இன்னிக்கு சீரளிஞ்சி போயிருப்பேன், இது உண்மைங்க. அந்த காமிக்ஸ் மோகத்துகப்புறம் என்னை நான் அறிமுகம் செஞ்சிகிறது எப்படி தெரியுமா... வணக்கங்க என்னோட பேர் 'வலை மன்னன் ஸ்ரீதர்' ..\nஇந்த சம்பவத்தை நண்பர் சொன்னதும் வந்த கைதட்டல் உங்களுக்கு கேக்குதா நண்பர்களே...\nநண்பரை மயக்கிய அந்த அட்டைபடம் பார்க்க...இங்கே'கிளிக்'\nஎடிட்டர் சார்...'லயன் 250 & முத்து 350' ஸ்பெஷலுக்கு 'முன்பதிவு' ஏதேனும் செய்ய வேண்டுமா இல்லை ரெகுலர் இதழ்களாகவே வருகிறதா\nவெளியீட்டிற்கு 3 மாதங்கள் முன்பிருந்து இதழ்களுக்கான 'முன்பதிவு' தொடங்கும் என்று பழைய பதிவு ஒன்றினில் குறிப்பிட்டிருந்ததாக ஞாபகம்....\nஇன்று வரை நான் எதிர்காலத்தை பற்றி ஒரு நாளும் நினைத்து பார்த்தது கிடையாது. இதில் நமது காமிக்ஸ் இரசனைகள் எதிர் காலத்தில் எப்படி இருக்கும் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை, உங்களை போல் வரும் நாட்களில் எனக்கு ஏதாவது கனவு வந்தால் அதனை பற்றி எழுத வசதியாக இருக்கும்\nதமிழ் காமிக்ஸின் வளர்ச்சியும்,ஆயுளும் ,விஜயன் சாரின் கைகளிலே உள்ளது.அவருக்கு தீராத காமிக்ஸ் மீது காதலும்,நீண்ட ஆயுளையும் கடவுள் கொடுக்க வேண்டும் என்று வேண்டு���தை தவிர ஏதுவும் யோசிப்பதில்லை.\nதமிழ் நாட்டில் மிகப்பெரிய பத்திரிகைகள் கூட ,அரசியல்,ஆன்மீகம்,மகளிர்,வேளாண்மை,வணிகம்,ஏன் ஜோதிடத்திற்கு கூட புத்தகம் வருகிறது.ஆனால் காமிக்ஸிற்கு கிடையாது.வாசகர்கள் மற்றும் இலாபம் குறைந்த இத் தொழிலில் வேறுயாரும் வரப்போவதில்லை.காமிக்ஸ் என்றால் விஜயன் சார்தான்.\n//தமிழ் காமிக்ஸின் வளர்ச்சியும்,ஆயுளும் ,விஜயன் சாரின் கைகளிலே உள்ளது.அவருக்கு தீராத காமிக்ஸ் மீது காதலும்,நீண்ட ஆயுளையும் கடவுள் கொடுக்க வேண்டும் என்று வேண்டுவதை தவிர ஏதுவும் யோசிப்பதில்லை.//\n//காமிக்ஸ் என்றால் விஜயன் சார்தான்.//\nகாமிக்ஸ் என்றால் என்றும் என் நினைவில் இருப்பது.....\nஉங்களின் (பிரகாஷ் பப்ளிஷர்ஸ்) காமிக்ஸ் குடும்பம் மட்டுமே\nஇது மட்டும் என்றும் தொடரவேண்டும்... கண்டிப்பாக தொடரும்.\n@ FRIENDS : அன்புக்கும், வாழ்த்துக்களுக்கும் என்றும் எங்களது நன்றிகள் ஆனால் சின்னதாய் சில திருத்தங்களைச் சுட்டிக் காட்டுகிறேனே...\nதமிழ் காமிக்ஸின் ஆயுளோ ; வளர்ச்சியோ எனது கைகளில் என்பதெல்லாம் ஒரு மாயை மாறாக எனது வளர்ச்சிகள் சார்ந்திருப்பது தமிழ் காமிக்ஸை என்பதே நிஜம் மாறாக எனது வளர்ச்சிகள் சார்ந்திருப்பது தமிழ் காமிக்ஸை என்பதே நிஜம் காமிக்ஸ் எனும் ஒரு பின்னணியின்றி நான் ஓசையின்றி வேறேனும் தொழிலில் பெரிதாய் சாதித்து / சம்பாதித்து வந்திருந்தால் கூட - அடுத்த தெருவிலிருப்பவருக்குக் கூட நானொரு முட்டைகண் XYZ மட்டுமே காமிக்ஸ் எனும் ஒரு பின்னணியின்றி நான் ஓசையின்றி வேறேனும் தொழிலில் பெரிதாய் சாதித்து / சம்பாதித்து வந்திருந்தால் கூட - அடுத்த தெருவிலிருப்பவருக்குக் கூட நானொரு முட்டைகண் XYZ மட்டுமே (அதற்காக நான் இப்போதொரு VIP என்றெல்லாம் சொல்லவரவில்லை (அதற்காக நான் இப்போதொரு VIP என்றெல்லாம் சொல்லவரவில்லை \nசிறிதோ - பெரிதோ இன்று எனக்கொரு அடையாளம் இருப்பின், அது காமிக்ஸ் எனும் ஆலமரத்தின் விழுதுகள் தரும் அடைக்கலமே என் தந்தை போட்டு வைத்த கோட்டில் நான் ரோடு போட்டு வருகிறேன் ; இதனை இன்னமும் அழகாய், நயமாய் செய்திட வேறு பலரும் களம் இறங்கிடலாம் என் தந்தை போட்டு வைத்த கோட்டில் நான் ரோடு போட்டு வருகிறேன் ; இதனை இன்னமும் அழகாய், நயமாய் செய்திட வேறு பலரும் களம் இறங்கிடலாம் So காமிக்ஸைத் தூக்கி நிறுத்துபவன் நானல்ல ; என்னை��் சுமந்து நிற்பதே அந்த காமிக்ஸ் தான் \nதவிர, பெரிய நிறுவனங்களுக்கு இந்தத் தொழில் தெரியாது என்பதான சிந்தனையும் கூட கற்பனை மட்டுமே ஓசியாய் கொடுத்தாலும் காமிக்ஸ் படிக்கும் ஜனங்களின் எண்ணிக்கை வெகு சொற்பமே என்பதை நாங்கள் அனுபவரீதியில் உணர்ந்து வருகிறோம் ஓசியாய் கொடுத்தாலும் காமிக்ஸ் படிக்கும் ஜனங்களின் எண்ணிக்கை வெகு சொற்பமே என்பதை நாங்கள் அனுபவரீதியில் உணர்ந்து வருகிறோம் நிறைய ஊர்களில், பிரதானமான புத்தகக்கடைகளில் நமது இதழ்களை வலுக்கட்டாயமாய் சப்ளை செய்து விட்டு 30 நாட்கள் கழித்துச் சென்று பார்த்தால் அத்தனையும் அரை இன்ச் தூசியோடு பத்திரமாய் இருப்பதைப் பார்க்க முடிகிறது நிறைய ஊர்களில், பிரதானமான புத்தகக்கடைகளில் நமது இதழ்களை வலுக்கட்டாயமாய் சப்ளை செய்து விட்டு 30 நாட்கள் கழித்துச் சென்று பார்த்தால் அத்தனையும் அரை இன்ச் தூசியோடு பத்திரமாய் இருப்பதைப் பார்க்க முடிகிறது \"வர்றாங்க சார் ; புரட்டிப் பார்த்திட்டு இங்கிலீஷ் காமிக்ஸ் இல்லியா \"வர்றாங்க சார் ; புரட்டிப் பார்த்திட்டு இங்கிலீஷ் காமிக்ஸ் இல்லியா \"ன்னு கேட்டுட்டு கிளம்பிடுறாங்க சார் \" என்ற பாடலை சுதி சுத்தமாய்க் கேட்டு வருகிறோம் ஏகப்பட்ட ஊர்களில் \"ன்னு கேட்டுட்டு கிளம்பிடுறாங்க சார் \" என்ற பாடலை சுதி சுத்தமாய்க் கேட்டு வருகிறோம் ஏகப்பட்ட ஊர்களில் காமிக்ஸ் காதலர்களான நமக்கு இதைக் கேட்கும் போது பற்களை நற நற வெனக் கடிக்கத் தோன்றும்தான் ; ஆனால் தமிழ் கூறும் நல்லுலகின் ரேடாரில் காமிக்ஸ் ரொம்ப ரொம்ப தணிவானதொரு இடத்தைப் பிடித்து நிற்பதே நிஜம் காமிக்ஸ் காதலர்களான நமக்கு இதைக் கேட்கும் போது பற்களை நற நற வெனக் கடிக்கத் தோன்றும்தான் ; ஆனால் தமிழ் கூறும் நல்லுலகின் ரேடாரில் காமிக்ஸ் ரொம்ப ரொம்ப தணிவானதொரு இடத்தைப் பிடித்து நிற்பதே நிஜம் அதனை உணர்ந்தே பதிப்புலகினுள் நுழையும் புதியவர்களும் சரி ; பழம் தின்று கொட்டை போட்ட ஜாம்பவான்களும் சரி இந்தத் துறையை ஓரம் கட்டுவது நிகழ்கிறது அதனை உணர்ந்தே பதிப்புலகினுள் நுழையும் புதியவர்களும் சரி ; பழம் தின்று கொட்டை போட்ட ஜாம்பவான்களும் சரி இந்தத் துறையை ஓரம் கட்டுவது நிகழ்கிறது சங்கடமான உண்மை ; ஆனால் முகத்தில் அறைந்து அனுபவம் உணர்த்தும் உண்மை \n(இப்போதைக்கு) இது உண்மைத���ன் சார் ஆனால் எதிர்காலத்தில் மேஜிக் மாதிரியான ஏதோ ஒன்று நடக்கப்போகும் நாளுக்காக நம்பிக்கையோடு காத்திருப்போம்.....\nஎனக்கு கொஞ்சம் ஏமாற்றமான பதிவு. மி. ம. கொண்டாட்டத்திற்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் அதனைப் பற்றிய ஏதாவது முன்னோட்டப்ப் பதிவாகயிருக்கும் என்று எதிர்பார்த்தேன் ஒரு மெகா இதழ் வெளிவரும் வேளையில், அதொரு மறுபதிப்பென்பதால் ஒரு பெரிய பில்ட் அப் இல்லாமல் ஏதோவொன்று குறைவதாகப்படுகிறது. சீக்கிரம் மி. ம. பற்றிய விரிவானப் பதிவைப் போட்டுத் தாக்குங்கள் சார். (இதே LMS கடந்தாண்டு வெளிவருவதற்கு 2 மாதங்கள் முன்பாகவே அதனைப் பற்றிய கதைகளும், டீசர்களும் தூள் கிளப்பின, தங்கள் பதிவில்)\nகூர்மண்டையர், மும்மூர்த்திகளின் பூசுற்றல்கள் கதைகளைப் பற்றி ஏற்கனவே நாம் பலமுறை பேசியவை, பார்த்தவைகள் தான், ஆறிய கஞ்சி பழங்கஞ்சி என்பதுப்போல் மீண்டும் மீண்டும் அவைகளைப பற்றி பேசி ஆவப்போவதென்னவோ.. அப்போது இந்த பூசுற்றல் கதைகள் நாம் ரசித்தோம் எனில் அது ஒரு அறியா பருவம், இப்போது நம் ரசனைகள் பல திசைகளில் விரிந்திருப்பதற்கு காரணம், இது நாலுமறிந்த பருவம் தானே.\nஇந்த இதழ்களை மீண்டும் பெறுபவர்களுக்கு ஒரு பால்யத்தின் நினைவுகளை மீட்டெடுக்கும் ஒரு வாய்ப்பாகவும், புதிதாக வாசிப்பவர்களுக்கொரு புதியதொரு அனுபவமாக அமையும் போது மறுபதிப்புகளை வெளியிட முடிவானபின் கதைகளில் யதார்த்தமிருந்தாலென்ன பூசுற்றலாயிருந்தாலென்ன...\n'மின்னும் மரணம்'கூட ரீ பிரிண்ட்தானே அப்போ அதுவும் ஆறிய கஞ்சி,புளிச்ச கஞ்சிதானே அப்போ அதுவும் ஆறிய கஞ்சி,புளிச்ச கஞ்சிதானே கூர் மண்டையர், ஆர்ச்சி, மாயாவி கதைகளாவது சில மாமாங்கங்களுக்கு முன் வந்தவை. டைகரின் கதைகளோ சில ஆண்டுகளுக்குள் வந்தவை. பெரும்பாலான கதைகள் பல வாசகர்களிடம் இருக்கின்றன. இப்படியிருக்க அதில் இருக்கக்கூடிய சுவாரஸ்யம்தான் என்ன கூர் மண்டையர், ஆர்ச்சி, மாயாவி கதைகளாவது சில மாமாங்கங்களுக்கு முன் வந்தவை. டைகரின் கதைகளோ சில ஆண்டுகளுக்குள் வந்தவை. பெரும்பாலான கதைகள் பல வாசகர்களிடம் இருக்கின்றன. இப்படியிருக்க அதில் இருக்கக்கூடிய சுவாரஸ்யம்தான் என்ன புத்தகம் வந்தபின்தான் நிறை குறைகளை அலசவேண்டியிருக்குமே தவிர அதில் என்ன விசேச முன்னோட்டம் தேவைப்படுமென்று புரியவில்லை. நிழல் 1 நிஜம் 2 கூட கலரில் வருகிறது. உங்களுக்கு இந்தப் பதிவு ஏமாற்றம் தந்ததுதான் ஆச்சரியம். 'மின்னும் மரணம்' ஜஸ்ட் ஒரு ரீப்பிரிண்ட்தான். அதை உருவாக்க எடுக்கும் உழைப்பை மட்டுமே போற்றலாம்.\nமி. ம. ஜஸ்ட் ஒரு மறுபதிப்பா...\nஒரு 11 பாக சாகசம் முழுமையாக இணைந்து வருவதே அசாதாரணம். அதற்கொரு கெத்து வேண்டும்.\nநான் ஆறிய கஞ்சி என்றது பூசுற்றல் கதைகளைத்தான், மறுபதிப்புகளையல்ல. ஆகையால் மி. ம. பழையகஞ்சி வகையறாக்களில் அடங்கா. மறுபதிப்புகள் எப்போது வருகிறதென்பதை விட, ஏன் வருகிறது என்பதை தான் ஆராய வேண்டும்.\nமி. ம. பல வாசகர்களிடமிருந்தாலும், அதை இப்போது வண்ணத்தில், பெரியளவில் வெளியிடவேண்டிய அவசியமென்ன...\nB/W மறுபதிப்பு ஒன் ஷாட் கதையும், 11 பாக மி. ம. –ம் ஒன்றாகுமா..\n(நாம் சாதாரணமாக சொல்லக்கூடிய ஜஸ்ட் 11 பாகங்கள் படைக்க, படைப்பாளிகள் ஜஸ்ட் எடுத்துக்கொண்டது 18 ஆண்டுகள் தான். (1973-1990)\nபுத்தக திருவிழாவில் வாசகர்கள் மத்தியில் மி. ம. வெளியாக போவதன் ரகசியம்தான் என்ன.. (1௦௦௦/-ரூ. இதழ் என்பதால் மட்டுமா.. (1௦௦௦/-ரூ. இதழ் என்பதால் மட்டுமா..\nமி. ம. அப்போது vs இப்போது வித்தியாசங்கள்:\nநியூஸ் பிரிண்ட் தாள் / ஆர்ட் பேப்பர்\nபல இதழ்களாக – ஒரே இதழாக\nவெவ்வேறான அளவில் – பெரிய அளவில்\nஇந்த வித்தியாசங்கள் இப்போது சாதாரணமாக தெரிந்தாலும், மி. ம. மறுபதிப்பு வெளியான பின் பழைய இதழ்களுடன் மேற்கண்டவைகளை ஒப்பிட்டு பார்த்து, இரண்டிற்கும் உள்ள வித்தியாசங்களை நீங்கள் உணர்ந்து சந்தோசமடைந்தால், அதுதான் புதிய ‘மின்னும் மரணத்தின்’ உண்மையான வெற்றி\nஏன் என்றால், மி. ம. ஜஸ்ட் ஒரு மறுபதிப்புதான்\nஆரோக்கியமான விவாதம் சந்தோசமாக நடக்கட்டும் நண்பர்களே\n எங்கள் சிறுவயதுகளை ஆகாயத்தில் மிதக்க வைத்த கதைகள்தான் இன்று நீங்கள் ஜஸ்ட் லைக் தட் - கறுப்பு வெள்ளை - என்று மட்டந்தட்டும் கதைகள்.\nஅவைகள் மறுபடியும் வெளிவருவதற்கு எத்தனை வருடமாக நம் வாசக நண்பர்கள் ஆசிரியர் முன் தவங்கிடதந்து வரம் கேட்டார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா\n\"வர்ணத்தில் வந்தாற்போல அது மேம்பட்டது\" என்ற உங்கள் கருத்தை அடியோடு மறுக்கிறேன். முழுக்க முழுக்க விற்பனையை நோக்காக கொண்டதொரு சிறிய (அதுவும் முன்பதிவை நம்பி) எண்ணிக்கையில் அச்சிடப்படும் மின்னும் மரணம் எந்தவகையில் உசத்தி என்பது புரியவில்லை.\nஇதே அளவில் இதே வர���ணத்தில் ஒரு டெக்ஸ் கலெக்ஷன் வரட்டும். அப்போது தெரியும் உண்மையான வரவேற்பு என்றால் என்ன என்பது\nவேறு வேறு காலகட்டத்தில் வந்த கோல்டன் ஏஜ் கதைகளை ஒரே மாதிரியான ஸ்டோரி ப்ளட்டைக் கொண்ட கதைகளோடு ஒப்பிடுவதே தவறு. மேக்கப் போட்டு அலங்கரித்துக்கொண்டுவந்தால் மட்டும் அதற்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்கிற உங்கள் கருத்து உங்களுக்கு சரியாக இருக்கலாம். அதற்கு மறுப்புத் தெரிவிக்க மற்றவராகிய எமக்கு அனுமதி கிடையாது. ஆனால், கோல்டன் ஏஜ் கதைகளை உங்கள் முதல் பதிவு மட்டந்தட்டியதால்தான் இந்தப் பின்னூட்டமே எழுத நேர்ந்தது. 'அவைக்கு எதற்கு இத்தனை முக்கியத்துவம்' என்ற உங்கள் கேள்விக்கு அந்தக் கதைகளின் ஹார்ட் கோர் வாசகனாக பதில் அளிக்க விரும்பினேன். இறுதியில் 'மி. ம. மறுபதிப்பு வெளியான பின் பழைய இதழ்களுடன் மேற்கண்டவைகளை ஒப்பிட்டு பார்த்து, இரண்டிற்கும் உள்ள வித்தியாசங்களை நீங்கள் உணர்ந்து சந்தோசமடைந்தால், அதுதான் புதிய ‘மின்னும் மரணத்தின்’ உண்மையான வெற்றி ' என்று நான் தெரிவித்த கருத்துக்கே நீங்களும் வந்துவிட்டதால் இத்தோடு முடித்துக்கொள்கிறேன்.\n'மி.ம. வரட்டும். அதில் ஒன்றுக்கு மேற்பட்ட பிரதிகள் வாங்கக் காத்திருப்போரில் நானும் ஒருவன். இப்படியான மைல்கல் இதழ்கள் வருவது அரிது. ஆனால், இதற்கு அதீத முக்கியத்துவம் வழங்கப்படவேண்டும் என்பது ஏற்கத்தக்கதல்ல. புத்தகத்தை எடுத்துப் புரட்டும்போது பல கதைகள் மறுபடி மறுபடி பத்து மனதில் நல்ல ஞாபக நிலையில் உள்ளன. எனவே 'ஜஸ்ட் லைக் தட்' புரட்டிப் பார்ப்பதோடு அது கப் போர்டுக்குள் போய்விடும். எனவே, இதற்கு எதற்கு ஓவர் பில்ட் அப்\n மி.ம கலரில் அற்புதமான கதை ம.ப.வருவது சந்தோஷம்தான்.சில வருடங்களுக்கு முன் புயல்,மழை கொட்டிதீர்த்தது.த.நா.வறண்ட சூழ்நிலை ஏற்பட்டது.இங்குள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி எடுத்து விட்டது.மி.ம சூழ்நிலை இதுதான்.2மாதம் வறட்சி.டெக்ஸ் வர 7 மாதம் தாமதம்.எடிட்டர் கூறிய சோப்நீர் குமிழி உணர்கிறேன்\n(ஒரிஸாவில் பெய்த மழை).டைப்பில் விடுபட்டுவிட்டது.\nMH Mohideen : கொஞ்சம் லேட்டாக இந்த விவாதத்தினுள் நான் தலை நுழைப்பதால் - இரு பக்கத்து பிளஸ் & மைனஸ் பற்றி புதிதாக நான் இணைத்திட ஏதுமில்லை தான் NBS ; LMS போன்ற மெகா இதழ்களை விட அளவில் /உழைப்பில் / விலையில் \"மின்னும் மரணம்\" ஒரு படி முன்னே என்பதில் ஐயமில்லை NBS ; LMS போன்ற மெகா இதழ்களை விட அளவில் /உழைப்பில் / விலையில் \"மின்னும் மரணம்\" ஒரு படி முன்னே என்பதில் ஐயமில்லை ஆனால் நண்பர் பொடியன் சுட்டிக்காட்டியுள்ளது போல - இதனில் பாகம் 11-ஐத் தவிர நான் புதிதாய் சிலாகிக்கவோ, அறிமுகம் செய்திடவோ விஷயங்கள் ஏதும் இல்லை என்பது தானே யதார்த்தம் \nஅட்டைப்படத்தைப் பார்த்திடவொரு ஆர்வம் இருக்கலாம்; but அதனை இதழின் ரிலீஸ் வரையிலும் கண்ணில் காட்டாது வைத்திருப்பது நமது நடைமுறை என்பதால் மூச் காட்டவில்லை \nLMS -ஐப் பொறுத்தவரை 9 கதைகளுமே புதியவை என்பதால் அதனில் நிலவிய ஆர்வமும், வேகமும் வேறொரு லெவல் அல்லவா அதேவிதமான ஆர்வங்களை நான் மின்னும் மரணத்துக்கும் கொண்டு வரவேண்டுமெனில் செயற்கையான ஸ்டண்ட் ஏதாச்சும் அடித்தால் தான் உண்டு அதேவிதமான ஆர்வங்களை நான் மின்னும் மரணத்துக்கும் கொண்டு வரவேண்டுமெனில் செயற்கையான ஸ்டண்ட் ஏதாச்சும் அடித்தால் தான் உண்டு அது போல் நான் ஏதாவது முயற்சித்தால் ஒற்றை நொடியில் குமட்டில் குத்து விழுந்திடாதா என்ன \n இது டைகரையோ ; இந்த அசாத்திய சாகசத்தையோ ஒரு கணம் கூட மட்டம் தட்டும் தொனியில் நான் சொல்லவில்லை \nமற்றபடிக்கு இதுவொரு மைல்கல் தருணம் என்பதிலும் ஒற்றை நொடி கூட சந்தேகம் கிடையாது \n// மி. ம. பல வாசகர்களிடமிருந்தாலும், அதை இப்போது வண்ணத்தில், பெரியளவில் வெளியிடவேண்டிய அவசியமென்ன...\nபுத்தக திருவிழாவில் வாசகர்கள் மத்தியில் மி. ம. வெளியாக போவதன் ரகசியம்தான் என்ன.. (1௦௦௦/-ரூ. இதழ் என்பதால் மட்டுமா.. (1௦௦௦/-ரூ. இதழ் என்பதால் மட்டுமா..\nமி. ம. அப்போது vs இப்போது வித்தியாசங்கள்:\nநியூஸ் பிரிண்ட் தாள் / ஆர்ட் பேப்பர்\nபல இதழ்களாக – ஒரே இதழாக\nவெவ்வேறான அளவில் – பெரிய அளவில்\n//அட்டைப்படத்தைப் பார்த்திடவொரு ஆர்வம் இருக்கலாம்; but அதனை இதழின் ரிலீஸ் வரையிலும் கண்ணில் காட்டாது வைத்திருப்பது நமது நடைமுறை என்பதால் மூச் காட்டவில்லை \nசஸ்பென்ஸ் மெயின்டெய்ன் பண்றதெல்லாம் சரிதான் எடிட்டர் சார் ஆனால், டைகரின் முகத்தை க்ளோஸ்அப்'ல் போடும் ஐடியா இருந்தால் பேசாம எனக்குமட்டும் அட்டையில்லாத புத்தகமாவே அனுப்பிச்சுடுங்களேன் ஆனால், டைகரின் முகத்தை க்ளோஸ்அப்'ல் போடும் ஐடியா இருந்தால் பேசாம எனக்குமட்டும் அட்டையில்லாத புத்தகமாவே அனுப்பிச்சுடுங்களேன்\n��ோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 6 April 2015 at 20:06:00 GMT+5:30\nபரணி நண்பர்தான் வெயிட்டா எழுதிட்டாரே ...அர்ச்சி...அடடா\nAnandappane Mariappan : இப்போதைக்கு உடனடியாய் டென்காலி வனத்துக்குள் புகுந்திடும் திட்டங்கள் நம்மிடமில்லை... இன்னும் கொஞ்ச காலம் செல்லட்டும் ; தற்போதைய பிரதான நாயகர்களின் கதைகள் தீர்ந்து போகும் நிலையில் இது போன்ற கதைவரிசைகளைப் பரிசீலனை செய்வோம் \nகதை சொல்லும் கரன்சி ...முதல் பாகம் சொல்லப்பட்ட விதம் அற்புதம் ...\nஸ்டாக் ஆப்ஷன்ஸ் பற்றி எடிட்டர் முன் பக்கமே போட்டு இருப்பது நைஸ் மூவ் ...\nஉண்மை ,பொய் எதை சொன்னாலும் லார்கோவுக்கு சிக்கல் ......\nப்ரெடி பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது ..\nலார்கோ எதை செய்தாலும் ப்ரெடி ,சைமன் உடனே ஒப்பு கொள்ளும் ரகத்தை சேர்ந்த நண்பர்கள் அல்ல என படித்த போது வியப்பு ..\nஆக்‌ஷன் சீக்வென்ஷஸ் தேவையின்றி திணிக்கப்படவில்லை .அளவுக்கு அதிகமின்றி யதார்த்தமானவை ...\nதன்னை சிக்கல்களில் இருந்து விடுவித்து கொள்ள லார்கோ கையாளும் வழிமுறைகள் நடைமுறைக்கு முழுவதும் பொருந்துகிறது ..\nலார்கோவை நான் மிகவும் விரும்ப அதன் ஆக்‌ஷன் என்பதை விட சமகாலத்தியது என்பதை விட அதன் கதை ஆழம் என்பதே ..\nஅந்த வகையில் டா .ரா .இதுவரை நான் படித்த கதைகளில் பெஸ்ட் ..(இப்போது எல்லா லார்கோ கதைகளும் படித்தாகி விட்டது ) எனது பார்வையில் மட்டும் ...\nகதையின் கடைசி பக்கம் வரை சின்ன சின்ன ட்விஸ்ட் ....\nselvam abirami : எனக்குமே லார்கோவின் டாப் கதைகளுள் ஒன்றாகத் தோன்றிய டா.ரா. ஒரு சாராருக்கு கஷ்டமான அனுபவமாய் அமைந்திருப்பதில் வியப்பே \nLMS ஐயும் மின்னும் மரணத்தையும் ஒப்பிடுவது......... அட... ஆசிரியருக்கே பொறுக்காது கதைத் தேர்வு தொடக்கம் கடைசி நேர ஹார்ட் பவுண்ட் அட்டைத் திட்டம் வரை அது ஒரு சூப்பர் பொக்கிஷம். மின்னும் மரணமும் ஒரு சாதாரண ரீ பிரிண்ட்தானே கதைத் தேர்வு தொடக்கம் கடைசி நேர ஹார்ட் பவுண்ட் அட்டைத் திட்டம் வரை அது ஒரு சூப்பர் பொக்கிஷம். மின்னும் மரணமும் ஒரு சாதாரண ரீ பிரிண்ட்தானே இதில் என்ன பில்ட் அப் இருக்க முடியும் இதில் என்ன பில்ட் அப் இருக்க முடியும் பள பள தாள்... ஓகே... கலர்... ஓகே... ஹார்ட் பவுண்ட் அட்டை... ஓகே ஓகே... 1000 ரூபா... ம்.. சரி... அப்புறம்... வேணாம் பாவம் டைகர்...\nஎன்னை பொருத்தவரை நமது புத்தகம்கள் ஒன்றோடு ஒன்று ஒப்பிடுவது என்பது தேவை இல்லாத வி��யம்.. அப்படி செய்தால் அவைகளை நாம் சரியாக ரசிக்க முடியாது\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 6 April 2015 at 20:11:00 GMT+5:30\nமின்னும் மரணம் ஒரு காவியம் என்பதில் மறுப்பேதும் இருக்க முடியாது ........வண்ணத்தில் அழகை விரிக்கும் தொகை மயில் அது என்பதில் தாங்களும் மறுக்க மாட்டீர்கள்....அது ஒரு தனி சுகம் என்பது ...\nஸ்பைடரும் ஆர்ச்சியும் அது போல இணையற்றவர்களே .....அனைவரும் வந்து வளம் தர வேண்டும் ...\nவழக்கத்தை விட இந்த ஆண்டு பல மெகா குண்டு புத்தகம்கள் வரு வது சந்தோசமாக உள்ளது; அதுவும் ஒன்று இல்ல நான்கு காமிக்ஸின் காதலர்களின் வருடம் என்றே இதனை நாம் கொண்டாட வேண்டும் காமிக்ஸின் காதலர்களின் வருடம் என்றே இதனை நாம் கொண்டாட வேண்டும் அந்த நான்கு குண்டு புத்தகம்கள்...\n2. லைன் 250 நாட்-அவுட் (டெக்ஸ்)\n3. முத்து 350 (டைகர் என்று ஞாபகம்)\n4. கார்ட்டூன் ஸ்பெஷல் (இதனை பலர் மறந்து விட்டார்கள் என நினைக்கிறன்)\nரவி கண்ணன் @ உங்களை போல் மற்றும் என்னை போல் பலரும் எதிர் பார்க்கும் கார்ட்டூன் ஸ்பெஷல்\nஎன்னை பொருத்தவரை இந்த வருடம் ஆசிரியர் நம் அனைவரின் ஆசைகளையும் நிறைவேற்ற உள்ளார், அதாவது, டெக்ஸ் ரசிகர்களுக்கு என்று தனி புத்தகம், டைகர் ரசிகர்களுக்கு, கார்ட்டூன் (குழந்தை) ரசிகர்களுக்கு, மேலும் பழையதை விரும்பும் நண்பர்களுக்கு மறுபதிப்பு முலம்\nநன்றி விஜயன் சார், இது உங்களின் தீராத காமிக்ஸ் காதலால் மட்டுமே சாத்தியம்\nநமது ஆசை கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறும்...\nஅது வரை நமக்கு தேவை பொறுமை\nஎடிட்டர் சார் ...கொள்ளை கார மாயாவி பற்றி நான் எழுதியதில் பிழை உள்ளது ..நண்பர் யுவா கண்ணன் சுட்டி காட்டினார் ....எனது கருத்தை வாபஸ் பெற்று கொள்கிறேன் ..\nபரணிஜி ...உங்கள் முழு கமெண்ட்டுக்கும் +1\nParani from Bangalore : நான் முகம் பார்க்கும் கண்ணாடிகள் நீங்கள் தானே So இங்கு அரங்கேறுவது சகலமும் நண்பர்களின் அவாக்களின் பிரதிபலிப்புகள் மட்டுமே\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 6 April 2015 at 20:13:00 GMT+5:30\nபரணி எப்புடி இப்பிடியெல்லாம் ....அருமை போங்கள்\nGlad to see the competition announcement. இந்த முறையாவது அறிவிக்கப்பட்ட போட்டிக்கு சம்பந்தப்பட்ட படைப்புகள மட்டுமே பரிசீலிக்கப்படும் என்று நம்புகிறேன். எங்கள் நேரமும் வீணாக கூடாது அல்லவா\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 6 April 2015 at 17:05:00 GMT+5:30\n8 & 9 எப்போ சார்\nகிறுக்க��் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) : 8 & 9 ன் உரிமைகள் இருப்பது வேறொரு நிறுவனத்திடம். அவர்களிடம் புதிதாய் ஆரம்பிக்க வேண்டும் நம் காவடிகளை \n10 ஆண்டுகளுக்கு முன்னே வேறொரு நிறுவனத்தில் பணியாற்றிய சமயம் எனக்குப் பரிச்சயமானதொரு நபர் அங்கே தற்போது உயர்பொறுப்பில் இருப்பதால் - maybe முயற்சிகள் வெற்றி ஈட்டக்கூடும் \nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 7 April 2015 at 01:05:00 GMT+5:30\nபௌன்சரை குறித்த எடிட்டரின் முதல் பதிவில் இதுவரை ஒன்பது என குறிப்பிட்டிருந்தார்\nஎதிர் காலத்தில் காமிக்ஸ் எப்பிடி இருக்கும் என்று யோசிப்பது உண்டு , அந்த கற்பனைக்கு ஒரு எதிர்கால கணிப்பு கட்டுரை கண்டிப்பாக எழுத முடியும் விஜயன் Sir :)\nOLX- பழைய பொருட்கள் செய்ய ஏற்படுத்தப்பட்ட தளத்தில், நமது 5 ரூபாய் காமிக்ஸ், 50 ரூபாயில் இருந்து 1000 ரூபாய் வரை விற்க படும் என்று கற்பனையில் கூட நினைக்கவில்லை\nநாம் 80s, 90s-இல் படித்த காமிக்ஸ்யை இப்போது ஆசிரியரிடம் reprints போட\nசொல்லி கேட்டு அடம் பிடிப்போம் என்றுதான் நினைத்தோமா\nசிறு வயதில் காமிக்ஸ் வாங்கும்போது நினைத்து இருப்போமா இப்பிடியெல்லாம் நடக்கும் என்று\nஎதிர் காலத்தை பற்றி நமது கற்பனையை பயன்படுத்தி கட்டுரைகள் எழுதுவதில் சுவாரசியமும் ரசனையும் மிக்க ஒன்றாக இருக்க முடியும் :)\nSeaGuitar9 : //எதிர் காலத்தை பற்றி நமது கற்பனையை பயன்படுத்தி கட்டுரைகள் எழுதுவதில் சுவாரசியமும் ரசனையும் மிக்க ஒன்றாக இருக்க முடியும் :)//\nகற்பனைகள் ஆரம்பித்துவிட்டன Sir :)\nOffice time முடித்த பிறகு\nஅவற்றை எல்லாம் இரவில் அல்லது அதிகாலையில் கோர்வை படுத்தி எழுத வேண்டும்\nசிக்கிரமே கட்டுரை தயாராகிவிடும் Sir :)\nகிட்டத்தட்ட 15 பக்கம் முடியலடா சாமி ..............\nவசனத்தில் இத்தனை நீளமான ஷேர் மார்கெட் பற்றிய விளக்கம் தேவையா சார் ............\nமதியில்லா மந்திரி : விளக்கங்களை விழுங்கி விட்டால் சுத்தமாய் எதுவும் புரியாது போய் விடுமல்லவா \nமாயாவி சார் ....காமிக்ஸ் கருத்தரங்கம் நிகழ்ச்சி அருமை ..முழுவதும் தொகுத்து போடுங்கள் ....\nலார்கோ....படித்து விட்டேன் சார் ....என்ன சொல்வது ...ம்ம் .....சுமார் என சொல்வதா ...பரவாயில்லை என சொல்வதா......தெரிய வில்லை ...எதற்கும் \"ஷெல்டன் \"அவர்களை விரைவில் களம் இருக்குங்கள் சார் ,,,\n\"ஓக்ல ஹோமா \" ...ஒரு நகரத்தின் பெயர்....\nஅப்படியானால் \"ட்ராகன் நகரம் \"போல ...ஓக்ல ஹோமா நகர��் .... ஆனாலும்.......\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 6 April 2015 at 16:45:00 GMT+5:30\nஓ அல்ல நண்பா ஒ\nதலைப்பை மாற்றக் கோரும் கட்சியில் நான்\nஇதுவரை வந்த எல்லா லார்கோ கதைகளுமே இரண்டாவது முறை படித்தால் மட்டுமே புரியும் ..ஆனால்\nடாலர் ராஜ்ஜியம் அமர்க்களமாகத் தொடக்கி அருமையாகப்போ ய் அட்டகாசமாக முடிந்தது முதல் முறை\nபடிக்கும்போதே ...காரணம் நான்காம் பக்கத்தில் ஸ்டாக் ஆப்சன்ஸ் பற்றிய உங்கள் விளக்கம் ..வெல்டன் சார்.\nஏப்ரலின் ஆரம்பமே சூப்பர் ..அடுத்து மின்னும் மரணம் வேறு ..முழுதாக வண்ணத்தில்...காத்திருக்கிறோம் சார்..\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 6 April 2015 at 16:49:00 GMT+5:30\nஇரத்த படலம் உங்கள் கைகளில் சேர்ந்ததா\nநண்பர்கள் கைகளில் சுற்றிக்கொண்டு இருக்கின்றது என்று நினைக்கிறேன்\nBAMBAM BIGELOW : நான்காம் பக்கத்து ஸ்டாக் options பற்றிய சிறுகுறிப்பு - ஒரிஜினல்களின் பாணியைப் பின்பற்றியே நண்பரே ஷேர் மார்கெட்டுக்குப் பரிச்சயம் கொண்டவர்களுக்குக் கூட இந்த நடைமுறை தெரிந்திருக்கும் வாய்ப்புகள் கம்மி என்பதால் படைப்பாளிகள் செய்த ஏற்பாடு தான் ஷேர் மார்கெட்டுக்குப் பரிச்சயம் கொண்டவர்களுக்குக் கூட இந்த நடைமுறை தெரிந்திருக்கும் வாய்ப்புகள் கம்மி என்பதால் படைப்பாளிகள் செய்த ஏற்பாடு தான் அதைத் தமிழ்படுத்தியது மட்டுமே நான் \nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 6 April 2015 at 17:13:00 GMT+5:30\nஇருபத்தைந்து வருடம் கழித்து எங்கள் மகள் காமிக்ஸ்ல ஈடுபாடுள்ள ஒரு பையனா பாருங்கப்பா என்று கேட்பது போல் கற்பனை செய்து சந்தோஷிப்பது உண்டு ;)\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) : அடடே...25 ஆண்டுகளுக்கு அப்பாலுள்ள நாட்களில் பெற்றோர்களிடம் மாப்பிள்ளை பார்க்கும் பொறுப்பெல்லாம் இருக்கும் என்ற கனவா \nஆனாலும் உங்க ஆசை எனக்குப் பிடிச்சிருக்கு \nஎன்னிடம் அதிகமாக உள்ள மி.ம புத்தகங்களை ஆர்வமுடைய வாசகர்களுக்கு படிக்க இரவல் கொடுக்க ஆசைதான். ஆனால் 99%புத்தகங்கள் திரும்ப கிடைப்பதில்லை.அன்பளிப்பாக கொடுப்பது வேறு .படித்துவிட்டுதருகிறேன் என்றுகூறிவிட்டு ஆட்டையை போட்டவர்களை (சிறு வயதில் நடந்தது கூட)மறக்கமுடியவில்லை.\n//இருபத்தைந்து வருடம் கழித்து எங்கள் மகள் காமிக்ஸ்ல ஈடுபாடுள்ள ஒரு பையனா பாருங்கப்பா என்று கேட்பது போல் கற்பனை செய்து சந்தோஷிப்பது உண்டு ;) ///\nகாமிக்ஸ் படிக்கும் நீங்கள் உங்கள் மனைவியிடம் காட்டும் பவ்யத்தை குழந்தையிலிருந்தே கவனிக்கும் உங்கள் மகள் அப்படிக் கேட்டால் ஆச்சர்யமில்லைதான்\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 7 April 2015 at 01:10:00 GMT+5:30\nபக்கத்தில் இருந்து பார்த்ததை போல சொல்றீங்ங்.,...,....\n முதல் & இரண்டு பாகம் விமர்சனம்..\nபுகைவண்டி போல விடாமல் சிகரெட் புகைவிட்டே பரலோகம் போய் சேர்ந்தவர்களில் ஒருவன் மனைவி \"அதெப்படிங்க சிகரெட் குடிச்சா சின்ன வயசுல சாவு வரும் இத நான் ஒத்துக்க மாட்டேன், வித்தா வாங்கி குடிக்காத்தான் செய்வாங்க.. இத நான் ஒத்துக்க மாட்டேன், வித்தா வாங்கி குடிக்காத்தான் செய்வாங்க.. சாவு சீக்கிரமா வருன்னு கம்பெனிகாரங்க சொல்லாதது பெரிய தப்பு. அந்த எச்சரிக்கை பாத்திருந்தா என்னோட வீட்டுகாரர் சிகரெட் குடிச்சிருக்கவே மாட்டாருங்க\" ன்னு வாதாடி சிகரெட் கம்பெனிகாரங்க கிட்ட பெரிய நஷ்டஈடு (ஒரு வில்லங்கமான வக்கீல் மூலமா) வாங்கினா ஒருத்திங்கிற தகவல் வித்தியாசமா இருக்கில்லே.. சாவு சீக்கிரமா வருன்னு கம்பெனிகாரங்க சொல்லாதது பெரிய தப்பு. அந்த எச்சரிக்கை பாத்திருந்தா என்னோட வீட்டுகாரர் சிகரெட் குடிச்சிருக்கவே மாட்டாருங்க\" ன்னு வாதாடி சிகரெட் கம்பெனிகாரங்க கிட்ட பெரிய நஷ்டஈடு (ஒரு வில்லங்கமான வக்கீல் மூலமா) வாங்கினா ஒருத்திங்கிற தகவல் வித்தியாசமா இருக்கில்லே.. இதுக்கப்புறம் தான் 'புகைபிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது' என்ற வாசகம் பிரசுரிக்கபட்டது.\nஇந்த மாதிரி வக்கீல் பரம்பரையில வந்த இன்னொரு வக்கீல்தான் நம்ம லார்கோ கதையில வர்றார்.அவரு எப்படின்னா...\n\"ஈரமானதை உலர்த்தக்கூட எங்க மைக்ரோ ஓவன் உபயோகிக்கலாம்ன்னு செஞ்ச விளம்பரத்தை பார்த்துதான் என்னோட கட்சிக்காரர், ஈரமான தன்னோட பூனையை உலர்த்த முற்பட்டார். ஆசையாசையா வளர்த்த பூனை செத்துடுச்சி...மேனுவல் புக்குல இதுபத்தி குறிப்பு இருந்திருந்தா இந்த இழப்பு என்னோட கட்சிகாரருக்கு ஏற்ப்பட்டிருக்காது\" ன்னு வில்லங்கமா வாதாடி அஞ்சி மில்லியன் டாலர் வாங்கிகொடுத்த வக்கீல், ஒரு மேனேஜர் தற்கொலை செஞ்சிகிட்டதுக்காக நம்ம லார்கோ மேல 50 லட்சம் டாலர் கேட்டு கேஸ்போடுறார்.\nநாகப்பன்-புகழேந்தி, சோமவள்ளியப்பன் துவங்கி ஷேர் மார்கெட் சிங்கம் 'வாரன் பட்' வரை ஷேர் மார்கெட்டிங் பற்ற�� அலசும் என்னை போன்றவர்களிடம் லார்கோ கதை எப்போதுமே கைதட்டல் வாங்கும். இந்த கதைக்கும் கைத்தட்டல் அள்ளுகிறது.. பணம் பண்ண 'வால்ஸ்ட்ரீட்' கிரிமினல் கில்லாடிகள் கையாலும் புதுபுது யுக்திகள், கொலையாளி யார் என்ற சஸ்பென்ஸ், யூகிக்கவே முடியாத திருப்பம் ( லார்கோ கைது..ஹீ..ஹீ ) என முதல் பாகம் அட்டகாசம். விறுவிறுப்புக்கு பஞ்சமேயில்லை, இரண்டாம் பாகம் ஒருநாள்விட்டு படிச்சேன். காரணம்....\nமுதல் பாகம் வெளியிட்டு இரண்டு மாதங்கள் இடைவெளிவிட்டே அடுத்த பாகம் வந்ததால், அவர்களுக்கு அந்த இடைவெளி தந்த ஆர்வத்தை நானும் அனுபவித்து பார்க்க, நானும் ஆர்வத்தை அடக்கிக்கொண்டு ஒருநாள் விட்டுபடிச்சேன்.. இங்க ஒரு நண்பரின் கருத்து...\n\"விமர்சனங்கிற பேர்ல நீங்க கதைய சொல்லிட்டா, புக்கு எங்க கைக்கு வர ஒருவாரம் ஆவுது. அதுவரை நாம தவிக்கிறதா.. இந்த வேலையை நிறுத்துங்க...புக்கு வந்து ஒரு வாரம் வரை கதை சொல்லாகக்கூடாது,ஆமா...சொல்லிட்டேன்.. இந்த வேலையை நிறுத்துங்க...புக்கு வந்து ஒரு வாரம் வரை கதை சொல்லாகக்கூடாது,ஆமா...சொல்லிட்டேன்..\" என்ற நண்பரின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப...சுருக்கமா விமர்சனம்..\nஇரண்டாம் பாகமும் அதே விறுவிறுப்போட இருக்குங்க..\nஅந்த வக்கீல் மேட்டர் கதையில வருதுங்க, என்னோட கற்பனையில்லை. சீரியசுக்கு சொன்னாங்களோ, காமெடிக்கு சொன்னங்களோ...\nஇரண்டுக்கும் என்னோட பதில்: \"நாங்க கொடுத்த வாக்குபடி ஈரமா இருந்த பூனை உலர்ந்திடிச்சில்ல, மத்தபடி எங்க ஓவன் உயிர்கொடுக்கும், எடுக்கும்ன்னு நாங்க சொல்லலையே.. வேணுன்னா உங்க தலையை வெச்சு முடியை கூட உலர்த்திபாக்கலாம், கண்டிப்பா ஈரப்பசை இருக்காது. ஆனா முடி அதுக்கப்புறம் அதிக வளர்றதோ,வளராம போறதோ உங்க அதிஷ்டம்...ஹாஹா... வேணுன்னா உங்க தலையை வெச்சு முடியை கூட உலர்த்திபாக்கலாம், கண்டிப்பா ஈரப்பசை இருக்காது. ஆனா முடி அதுக்கப்புறம் அதிக வளர்றதோ,வளராம போறதோ உங்க அதிஷ்டம்...ஹாஹா...\n// நண்பரின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப...சுருக்கமா விமர்சனம்..\nஇரண்டாம் பாகமும் அதே விறுவிறுப்போட இருக்குங்க..\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 6 April 2015 at 19:38:00 GMT+5:30\nசார் முதலில் மாயாவியை முடித்தேன் சனிக்கிழமை .இந்த கதை முழுதும் அதே பரபரப்புடன் ரசித்தேன். தெளிவான சித்திரங்கள்,கட்டம் போட்ட சட்டை போட்ட மாயாவி ,தரமான தாள் மின்னொள��யில் பளபளக்க வெகுவாய் ரசித்தேன். அடுத்த நாள் லாரெண்சுடன்தான். அருமை அற்புதமாய் செல்லும் கதை என இரு கதைகளும் விறுவிறுப்பை முன் வைக்க சுருசுருப்ப்ப்பாய் படித்து முடித்தேன்...\nநமது லார்கோவை இப்போதுதான் கையில் எடுத்தேன் ...முதல் பாகம் படித்தவுடன் எழுதுகிறேன்....அடடா எவ்வளவு அற்புதமாய் கதை நகர்கிறது...ப்ரெடியை, சைமனை இழந்து தனியே தவிக்கும் லார்கோ மனதை ஏதோ செய்கிறார்....ப்றேடியின் கதையும் ,மீண்டும் விஞ்சும் என ஒரு கதை விறுவிறுப்பாய் தனியே செல்ல ....சைமனும் தவிக்க விடுவது ஏதோ ப்ளேன் செய்கிறாரோ என்றே எண்ணம் எனக்கு ....சைமன் துரோகம் செய்வாரா முந்தய கதைக்கு பின்னர் என்ற எண்ணமே வியாபிக்க மீண்டும் உள்ளே நுழைகிறேன் ....அற்புதமான கதையை தந்த அனைவருக்கும் நன்றிகள் ......இம்மாதம் மூன்றுமே சூப்பர் இதழ்கள் என்பது தவிர ஏதுமில்லை.......பழக்கமான நாயகர்கள் இருந்தாலே லயிக்கக வைக்கும் திரை படம் போல லார்கோ நமக்கு கதைகளில்.....\n ...எப்போதும் ஸ்பைடர் தூள் ...அதிலும் தரமான தாளில் யாரந்த மினி ஸ்பைடர், நீதிக்காவலன் ஸ்பைடர் போன்ற கதைகளைதரிசிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்...விரைந்து ஆவன செய்யுங்கள் சினாரே ..\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : லார்கோவை ரசிக்கும் அதே மூச்சில் மும்மூர்த்திகளையும் ரசிக்கும் உங்களின் mindset நிஜமாகவே ரொம்ப ஸ்பெஷல் நண்பரே \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 6 April 2015 at 20:17:00 GMT+5:30\nசார் அட்டை படங்கள் மூன்றும் அருமை மாயாவியின் பின்னட்டை ரோஜர் மூர் போல உள்ளது மாயாவியின் பின்னட்டை ரோஜர் மூர் போல உள்ளது எப்போதோ பார்த்தது போல உள்ளது \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 6 April 2015 at 20:24:00 GMT+5:30\nலார்கோ மாற்றம் துள்ள வைக்க.....அப்புறம் உங்கள் புத்தக அறிமுக வரிகளால் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய விடுதலையே உன் விலை என்ன அடுத்த மாதமே என்று பெரிய துள்ளலை ஏற்படுத்தினால் ..அடுத்த சில பக்கங்களுக்கு பின் டெக்ஸ் ஜூனில் அடடா எத்தனை கோடி இன்பம் படைத்தாய் இறைவா ஆறு மாதங்களுக்குள் என இந்த வருடத்தை போற்றி கொண்டாட தோன்றுகிறது சார் ...நன்றி என்ற சின்ன வார்த்தை போதாதே \nஇம்மாத புத்தங்கள் இன்று மாலை வாங்கி விட்டேன் Sir :)\nமுதலில் லார்கோ படிக்க போகிறேன்\nதிடீர்னு ஆபீஸுல வேலை செய்யச் சொல்லிட்டாங்க நண்பரே ரொம்ப ��சைப்பட்டு கேட்டதால என்னால் மறுக்க முடியாமப்போச்சு ரொம்ப ஆசைப்பட்டு கேட்டதால என்னால் மறுக்க முடியாமப்போச்சு\nஎங்க ஆபீஸுல தினம் தினம் இதேதான் கேக்குறாங்க :)\nஎங்க ஆபீஸுல தினம் தினம் இதேதான் கேக்குறாங்க //\n இதுக்குத்தான் அமெரிக்காலேர்ந்து வேலைக்குக் கூப்பிட்டப்போ நான் போகலை ஆனால் என் அளவுக்கு நீங்க விவரம் இல்லை போலிருக்கு ஆனால் என் அளவுக்கு நீங்க விவரம் இல்லை போலிருக்கு\nஎனக்கு தெரியாம போச்சே :(\nஉங்க கம்பனில ஒரு வேலை வாங்கீக்கொடுங்க sir.\nஅப்றம் Whatsapp குரூப்புள நாங்களும் வரலாமா, ஏதாச்சும் நுழைவு தேர்வு இருக்கா \nஎண்ணத்தை ஏட்டில் வடித்திட எழுதுகோல் என்னிடம்\nவண்ணத்தில் கதைகள் வழங்கிட வாய்ப்புகளோ உங்களிடம்\nசின்னப்புறாவாம் வண்ணப்புறா வை சிகரத்தில் ஏற்ற\nஎ ன் சிந்தையோ உங்கள் பெருந்தன்மையைப் போற்ற\nசொக்கியது மனம் பக்கத்துக்குப் பக்கம்..\nஇத்தாலியின் அசல் இதழ் டெக்ஸ்எ ன் கையில்\nஇல்லையே இத்தாலி விஜய் எ ன் அருகில்\nமுழி பிதுங்கி நிற்கின்றேன் முடவனின் கொம்புத் தேனா\nமொழி பெயர்க்க வழியில்லை..முடங்கியது என் பேனா\nvannappuraa : மூன்று தினங்களைக் கடத்தியேனும் கூரியர் பத்திரமாய் ஒப்படைத்ததில் சந்தோஷம் \nசார் எனக்குமட்டும் இங்கே (சென்னை) நீங்கள் அனுப்பிய மறுநாள் காலையிலே புத்தகம் கிடைத்து விடுகிறது.அதுவும் முனைகூட சிறிதும் மடங்காமல்.(முன்பு அனுப்பியகவரில்கூட)\nஅதாவது... இத்தாலிய மொழியில் உங்களுக்கு ஒரு புக்கை அனுப்பி வச்சு பேந்தப் பேந்த முழிக்க வச்சுட்டாரு நம்ம எடிட்டரு அதானே அடடா, அதைக்கூட எவ்வளவு நளினமா கவிதை நடையில வெளிப்படுத்தியிருக்கீங்க\n23 ந்தேதிக்குள் மின்னும் மரணம் கிடைத்து விடும் தானே..\nபல வேலைகளை முன்னுக்கு பின்னாக்கி பல்டி அடித்து 19முதல் 26 வரை திருப்பத்தூரில் டேரா போடப்போகிறேன்.\nபுத்தகம் நேரத்திற்கு கிடைத்து விடணும் ..\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 7 April 2015 at 01:18:00 GMT+5:30\nதிருப்பத்தூரில் டேரா போட்டா எப்படி\nஎன்னுடய பதிவை மீண்டும் படிக்கும் பொழுது, கிளி ஜோசியம் போல் உள்ளது :)\nதேர் இழுக்கும் திருவிழா - 2021 \nநண்பர்களே, வணக்கம். இந்த ஒற்றை வாரத்தில் ஈ டீக்கடையில் ஞான் ஆத்துவதை விடவும் ஜாஸ்தியாய் டீ ஆத்தும் கடமை நிங்களுக்குள்ளது \nநண்பர்களே, வணக்கம். நாட்களும், வாரங்களும் தடதடவென ஓட்டமெ���ுப்பது போலத் தோன்றுவது எனக்கு மட்டும் தானா என்று தெரியவில்லை \nதேர் இழுக்கும் திருவிழா - 2021 \nநண்பர்களே, வணக்கம். 'ஜென்டில்மேன்' படத்தில் ஊஞ்சலில் குந்தியபடிக்கே ஒரு க்ளாஸ் டீயை பல்வேறு கோணங்களில் ஆராய்ச்சி செய்திடும் செந்தில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?series=april25_2018", "date_download": "2021-01-21T02:34:43Z", "digest": "sha1:CDPVM4G4K5IJR7H2ZCNQLVQW4CZBKHKX", "length": 18521, "nlines": 125, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nகதுவா: ஒரு குரூரமான குற்றம் எவ்வாறு அரசியல் மற்றும் மத சாயம் பூசப்பட்டு ஒற்றை பரிமாணமாக்கப்பட்டது\nதொடுவானம் 217. தங்கையின் திருமணம்\nகதுவா: ஒரு குரூரமான குற்றம் எவ்வாறு அரசியல் மற்றும் மத சாயம் பூசப்பட்டு ஒற்றை பரிமாணமாக்கப்பட்டது\nஆஷீஷ் தார் ஜனவரி 2018இல் எட்டுவயது சிறுமி\t[மேலும்]\nதொடுவானம் 217. தங்கையின் திருமணம்\nநான் திருப்பத்தூர் வந்து இரண்டு\t[மேலும்]\nபெங்களூரில் இருந்து கௌசல்யா. on புதியனபுகுதல்\nValavaduraiyan on “விச்சுளிப் பாய்ச்சல்” (ஓரு கழைக்கூத்தாடிப் பெண்ணின் கதை)\nமுனைவர் ப. சரவணன் on புதியனபுகுதல்\nநெல்லை சு.முத்து on சாலைத்தெரு நாயகன்\nChellam D on கொங்குதேர் வாழ்க்கை : தொ.ப\njananesan on மறைந்த எழுத்தாளர் ஆ மாதவன் நினைவாக… – ‘கோமதி’ சிறுகதை\nமுருகன் on நீ இரங்காயெனில் ….\njananesan on கொங்குதேர் வாழ்க்கை : தொ.ப\nBama on துறைமுகம், தேடல் நாவல்களில் நெய்தல் நில மக்களின் வாழ்வியல்\nBSV on கொங்குதேர் வாழ்க்கை : தொ.ப\nV GANESH on ஆன்றோர் தேசம்\njananesan on ஒரு துளி காற்று\njananesan on ஒரு கதை ஒரு கருத்து – கு.அழகிரிசாமியின் கல்யாண கிருஷ்ணன்\njananesan on “வெறும் நாய்” – கு. அழகிரிசாமி. (சிறுகதை பற்றிய பார்வை)\njananesan on கைக்கட்டு வித்தை\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nசு. இராமகோபால் அம்மா சொன்னதும் கண்ணான், அதாவது சின்னக்கண்ணு சாமி, ஒரே குசியாகி விட்டான். அவன் பெரிய மாமா இன்று அவர் ஊருக்குப் போகும்போது அவனும் போகப் போகிறான். பெரிய மாமாவும் வேறு\t[மேலும் படிக்க]\nவிருது நகருக்கு ஷார்ட் கட்\nகோ. மன்றவாணன் விழா நடக்க இருக்கு���் மண்டப வாசலையொட்டி பிரமாண்டமான பேனர்களைக் கட்டிக்கொண்டிருந்தனர் ஆட்கள்சிலர். அவர்களை வேலை வாங்கிக்கொண்டிருந்தார் ஓவியர் ரமேஷ்.. பேனரில்\t[மேலும் படிக்க]\nகே.எஸ்.சுதாகர் ஜெயந்தி காலை ஆறு மணிக்கெல்லாம் வேலைக்குக் கிழம்பிவிடுவாள். வீட்டில் உள்ளவர்களுக்கு ‘பாய்’ சொல்லிவிட்டு, கதவைத் திறந்து வெளியே எட்டிப் பார்த்தாள். மெல்லிய இருட்டு.\t[மேலும் படிக்க]\nஅரிசங்கர் 2022, ஒரு நவம்பர் மாலை . நிறைமாத கர்பிணி வர்ணா தன் வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்து தொலைக்காட்சியில் செய்தி பார்த்துக்கொண்டிக்கிறாள். தீடிரென முக்கிய செய்தி ஒன்று\t[மேலும் படிக்க]\nதொடுவானம் 217. தங்கையின் திருமணம்\nநான் திருப்பத்தூர் வந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. டாக்டர் செல்லையா காரைக்குடியில் தனியாக நர்சிங் ஹோம் ஆரம்பித்து சிறப்புடன் செயல்படுகிறார். டாக்டர் ஃப்ரடரிக் ஜான்\t[மேலும் படிக்க]\nமீனாட்சி சுந்தரமூர்த்தி இளையவன் சென்றதும் அதுவரையில் காத்திருந்த இராவணன் ஊண் உறக்கமின்றி தவம் புரிந்த கூன் விழுந்த முதியவரின் வேடம் தாங்கி, முத்தண்டு கையில் ஏந்தி பர்ணசாலையின்\t[மேலும் படிக்க]\nஉலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 1 – மார்கரிட்டா வித் ஸ்ட்ரா\nஅழகர்சாமி சக்திவேல் நடிகை ரேவதி அம்மாவாக நடித்த, ஒரு உலகப்புகழ் பெற்ற ஹிந்தி திரைப்படம், தமிழகத்துக்குள் திரையிடப்பட்டதா என்பதே எனக்குத் தெரியவில்லை. பாண்டிச்சேரியில் பிறந்த\t[மேலும் படிக்க]\nகடலூர் முதல் காசி வரை\n02-02-18 : இன்றுதான் பயணம் தொடங்குகிறது. காலை 6.45. மணிக்கே எங்கள் வழக்கமான தானி ஓட்டுநர் மனோகர் வீட்டிற்கு வந்து விட்டார். எம்மைக் கொண்டு போய் திருப்பாதிரிப்புலியூர் தொடர்வண்டி நிலையதில்\t[மேலும் படிக்க]\nஉலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 1 – மார்கரிட்டா வித் ஸ்ட்ரா\nஅழகர்சாமி சக்திவேல் நடிகை ரேவதி அம்மாவாக நடித்த, ஒரு உலகப்புகழ் பெற்ற ஹிந்தி திரைப்படம்,\t[மேலும் படிக்க]\nஎஸ்.ஆல்பர்ட் திடுமென அழகு நிறைந்தது அந்த அளவு பெரிய கண்ணாடி ஜன்னல் வெண்பனியை விளைத்திருந்தது அருகருகே எதிரே சிவப்பு ரோஜாக்கள் மௌனமாக பொருந்தாமல் கற்பனையைக் காட்டிலும் விரைந்து\t[மேலும் படிக்க]\nஇந்தியாவில் நுண்துகள் நியூடிரினோ ஆய்வுக் கூடம் அமைக்க தமிழ்நாட்டு போடி மலைப்பீடம் தேர்ந்தெடுப்பு\nஇந்த��ய நியூடிரினோ ஆய்வுகூடம், தேனி சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++++ அற்பச் சிறு நியூடிரினோ பிரபஞ்சத்தின் சிற்பச் செங்கல் புவிக்கோள் துளைத்திடும் நுண்துகள் பெரு வெடிப்பில்\t[மேலும் படிக்க]\nநாசா விண்ணுளவி ஜூனோ பூதக்கோள் வியாழனின் வடதுருவ உட்சிவப்பு முப்புறக் காட்சியை முதன்முறைப் படம் எடுத்துள்ளது.\nமருத்துவக் கட்டுரை தொடர் எளிய மூக்கு அழற்சி\n( Chronic Simple Rhinitis ) சளி பிடிப்பது நம் எல்லாருக்கும் உள்ளதுதான். இது ஓரிரு நாட்கள் இருந்துவிட்டு போய்விடும். இதை சாதாரண சளி ( Common Cold ) என்போம். இது பெரும்பாலும் வைரஸ் கிருமிகளால் உண்டாவது. இது\t[மேலும் படிக்க]\nகதுவா: ஒரு குரூரமான குற்றம் எவ்வாறு அரசியல் மற்றும் மத சாயம் பூசப்பட்டு ஒற்றை பரிமாணமாக்கப்பட்டது\nஆஷீஷ் தார் ஜனவரி 2018இல் எட்டுவயது சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு\t[மேலும் படிக்க]\nதொடுவானம் 217. தங்கையின் திருமணம்\nநான் திருப்பத்தூர் வந்து இரண்டு வருடங்கள்\t[மேலும் படிக்க]\nகவிதை 1 தமிழ் கிணறுகள் குளங்கள் ஏரிகள் நதிகள் கடல்களென தமிழ் இனம் அனைத்திற்கும் பெருமை தமிழ் என்ற தண்ணீரே -அமீதாம்மாள் கவிதை 2 தமிழ்விழா தமிழ்விழா தேன் கூடு வெவ்வேறு பூச்சிகள்\t[மேலும் படிக்க]\nஎஸ்.ஆல்பர்ட் திடுமென அழகு நிறைந்தது அந்த அளவு பெரிய கண்ணாடி ஜன்னல் வெண்பனியை விளைத்திருந்தது அருகருகே எதிரே சிவப்பு ரோஜாக்கள் மௌனமாக பொருந்தாமல் கற்பனையைக் காட்டிலும் விரைந்து\t[மேலும் படிக்க]\nஅ.டெல்பின் திரும்பிப் பார்த்த இடமெங்கும், காலடிச் சுவடுகள், மெலிதாயும்,நீண்டும் பெரிதாகவும்,ஆழப் பதிந்தும் சோர்ந்தும் …………… இறந்த காலத்தின் முடிவுகள் எதிர்காலத்தின் [மேலும் படிக்க]\nமுனைவா் சி. இரகு மனிதனே உனக்கு முகவரி தேடுகின்றாயோ அப்படியானால் இரவில் தொடா்வண்டியில் நெடுந்தூர பயணத்தை……… முன்பதிவில்லா பதிவுச்சீட்டில் பயணத்தை பயணித்துப்பார். [மேலும் படிக்க]\nதமிழ்ச்செம்மல் விருதுக்குப் பாராட்டு விழா\nசக்தி மகளிர் அறக்கட்டளை, பாண்டியன் நகர் , திருப்பூர் திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது பெற்றதற்குப் பாராட்டுவிழா வியாழன் மாலை 6 மணி\t[Read More]\nமுரண் நகை – இ.புக்-அமேசான் கிண்டில் வெளியீடு-தெரிவித்தல்\nஅன்புடையீர், வணக்கம். இப்பொழுது இ.புக் படிக்கும் பழக்கம் அதிகமாகி- வருகிறது. எதிர்காலத்தில் அச்சுப் புத்தகங்களின் தேவை மிக மிகக் குறைந்து போகும். அப்போது நிற்பது இ.புக்காகத்தான்\t[Read More]\nகவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப்பரிசு முடிவுகள்\nமதிப்புக்குரிய ஊடக நெறியாளர்கள் மற்றும் கலை – இலக்கிய ஆர்வலர்களுக்கு வணக்கம் சென்னையில் வெளியாகும் காக்கைச் சிறகினிலே இலக்கிய மாத இதழ்க் குழுமம் முன்னெடுத்த கவிஞர் கி பி\t[மேலும் படிக்க]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilislam.blogspot.com/2009_01_19_archive.html", "date_download": "2021-01-21T03:29:10Z", "digest": "sha1:6GDQ5IIWGFD4UP4E65Q3SOZPIMYXSVQW", "length": 96859, "nlines": 1662, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "01/19/09 | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nசுவிட்சர்லாந்தில் அவசரகால ஒன்றுகூடல் - (மரணத்தின் ...\nபிரான்ஸ் ஒன்றுகூடலில் பல்லாயிரக்கணக்கான மக்கள்\nவெள்ளை மாளிகையில் பதவியேற்கும் கருப்பு அதிபர்:அமெர...\nபாகிஸ்தானில் 6-பள்ளிக்கூடங்கள் குண்டுவீசி தகர்ப்பு...\nஇணையதள தேடுதலில் ஒபாமாவை மிஞ்சினார் \"சத்யம்\" ராஜு\nநெத்தலியாற்றில் முன்நகர்ந்த சிறிலங்கா படையினர் மீத...\nவன்னியில் இருந்து அவசர அறைகூவல்\nததஜ (TNTJ) உடைந்தது இந்திய தவ்ஹித் ஜமாத் (ITJ) உதயம்\n\"தமிழீழமே ஒரே தீர்வு:\" \"ஒபாமாவுக்கான தமிழர்கள்\" கர...\nயுத்தம் முடிவடைந்த பின்னர்தான் அரசியல் தீர்வுக்கான...\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nசுவிட்சர்லாந்தில் அவசரகால ஒன்றுகூடல் - (மரணத்தின் வாசலில் ஜநாவை நோக்கி ஆர்ப்பாட்டப் பேரணி)\nமரணத்தின் வாசலில் உன் இனம் இதை தடுத்திட எழுந்து வா தமிழனே அழுதது போதும் உரிமைப்போரை உன் கைல் எடு விரைவோம். விரைந்து செயல்படுவோம்\nசி��ிலங்கா அரசாங்கத்தின் இன அழிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழ்மக்களை காப்பதற்கான ஒரு அவசரகால ஒன்றுகூடலுக்கு தமிழ் இளையோர் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.\nஇந்த ஒன்றுகூடல் நாளை மறுதினம் பிற்பகல் 14:00 மணிக்கு ஜெனீவா நகரின் பிரதான புகையிரத நிலையத்திலிருந்து ஆரம்பசமாகி ஜநா மனித உரிமைகள் மைய முன்றலைச் சென்றடைந்து கண்டனப்பொதுக்கூட்டத்துடன் நிறைவு பெறும்.\n· தமிழ்மக்கள் மீதான இன அழிப்பை உடனே தடுத்து நிறுத்தவும்\n· போர் நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ள சிறிலங்கா அரசுக்கு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜநா உட்பட சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்கவும் வேண்டும்\nஎன்ற கோரிக்கை முன்வைக்கப்பட உள்ளது.\nமிகக் குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஒன்றுகூடலில் பெருந்திரளாக சுவிஸ் வாழ் தமிழர்கள் கலந்து கொண்டு எமது மகளின் அவலங்களை இந்த உலகத்துக்கு எடுத்துரைப்போம்\nவரலாற்றில் இதுவரையில் இல்லாத மாபெரும் மனித அவலங்களை எமது இனம் எம் சொந்த பூமியில் சந்தித்து வருகின்றது. விரைந்து செயல்பட்டு எமது மக்களின் வாழ்வை மீட்டெடுப்பது எமது கடமை.\nஅனைத்து மாநிலங்களிலும் போக்கு வரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 11:23 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nபிரான்ஸ் ஒன்றுகூடலில் பல்லாயிரக்கணக்கான மக்கள்\nபிரான்ஸ் ஒன்றுகூடலில் பல்லாயிரக்கணக்கான மக்கள்\nசிறிலங்கா அரசாங்கத்தின் இன அழிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழ் மக்களை காப்பதற்கான இன்று பரிசின் முக்கிய பகுதியான ஈபிள் கோபுரம் அமைந்துள்ள ரொக்கட்டொரோ பகுதியில் இடம்பெற்ற ஒன்றுகூடலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஒன்றுகூடி சிறிலங்காவின் இனப்படுகொலை எடுத்துக் கூறியுள்ளனர்.\nபிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அழைப்பு விடுத்திருந்த இந்த இனப்படுகொலைக்கு எதிரான ஒன்று கூடல் மாலை நான்கு மணிக்கு நடைபெற்றது.\nஇதன்போது தமிழ்மக்கள் மீதான இன அழிப்பை உடனே தடுத்து நிறுத்தவும், போர் நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ள சிறிலங்கா அரசுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம் கொடுக்கவும் வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.\nமிகக் குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஒன்றுகூடலில் பெருந்திரளாக பிரான்ஸ் வாழ் தமிழர்கள் கலந்து கொண்டு வன்னியில் ஏற்பட்டுள்ள அவலத்தை எடுத்து கூறினர்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 11:18 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nவெள்ளை மாளிகையில் பதவியேற்கும் கருப்பு அதிபர்:அமெரிக்காவில் புதிய அத்தியாயம் உதயம்\nஇன்று வாஷிங்டனில் நடக்கும் பிரமாண்டமான விழாவில் அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்கிறார்.47-வயதாகும் ஒபாமா அமெரிக்காவின் இளம் அதிபர்களில் ஒருவர்.அமெரிக்காவின் ஹவாயில் உள்ள ஹோனலூலுவில் 1961-ஆக.4ம் தேதி பராக் ஒபாமா பிறந்தார்.\nஇவரது தந்தை சீனியர் ஒபாமா கென்யாவை சேர்ந்தவர்.தாய் அமெரிக்காவை சேர்ந்த ஆன் டன்ஹம்.இவருக்கு இரண்டு வயதாகும் போதே இவரது பெற்றோர்கள் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.10-வயதுவரை இந்தோனேஷியாவில் வசித்தார்.\nபின்னர் ஹோனலூலுக்கு திரும்பி தனது தாத்தா வீட்டில் தங்கி பள்ளிப்படிப்பை தொடர்ந்தார்.பள்ளியில் சிறந்த கூடைப்பந்தாட்ட வீரராக திகழ்ந்தார்.லாஸ் ஏஞ்சலிசின் ஆக்சிடென்டல் கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் படித்தார்.1982ம் ஆண்டு ஒபாமாவின் தந்தை சாலை விபத்தில் உயிரிழந்தார்.தனது தந்தையை ஒபாமா ஒருமுறை மட்டுமே சந்தித்துள்ளார்.\nகொலம்பியா பல்கலைக்கழகத்தில் 1983ம் ஆண்டு பொலிட்டிக்கல் சயின்சில் பட்டம் பெற்ற பின்னர் நியூயார்கில் \"பிசினஸ் இன்டர்நேஷனல் கார்ப்ரேஷன்\", \"நியுயார்க் பப்ளிக் இன்ட்ரெஸ்ட் ரிசர்ச் குரூப்\" ஆகிய நிறுவனங்களில் இணைந்து பணியாற்றினார்.\n1988ல் ஹார்வர்ட் சட்டக்கல்லூரியில் சேர்ந்தார்.சட்டப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்த பின் வழக்கறிஞராக இருந்த போது 1992ல் மிஷல் ஒபாமாவை திருமணம் செய்து கொண்டார்.பின்னர் சிகாகோ பல்கலைக்கழகத்தில் சில மாதங்கள் பணிபுரிந்தார்.1993ல் ஒரு சட்ட நிறுவனத்தில் சேர்ந்து மனித உரிமைகள் தொடர்பான வழக்குகளில் பணியாற்றினார்.\n1995ல் அமெரிக்காவில் நிலவும் இன வேறுபாடுகள் குறித்து \"டிரீம்ஸ் பிரம் மை பாதர்\" என்ற புத்தகத்தை எழுதினார்.இந்த புத்தகம் மூலமாக கிடைத்த பணத்தில் சிகாகோவில் வீடு வாங்கியதாக ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.\n1996ம் ஆண்டு இல்லினாய்ஸ் செனட் உறுப்பினராக தேர்வானார்.2005ல் அமெரிக்க செனட்டின் உறுப் பினரானார்.ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக தேர்வு பெற இவருக்கும் முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளின்டனின் மனைவி ஹிலாரிக்கும��� இடையே கடுமையான போட்டி நிலவியது.\nகடந்த ஆண்டு ஜூன் 3ம் தேதி பெரும் பான்மை பிரதிநிதிகளின் ஆதரவை பெற்று,அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.ஏறத்தாழ ரூ.3-ஆயிரம் கோடிக்கு மேல் தேர்தல் நிதி திரட்டினார்.ஈராக் போர் தொடர்பான புஷ்சின் கொள்கைகளை தனது பிரசாரத்தில் ஒபாமா கடுமையாக விமர்சித்தார்.\nஅமெரிக்காவில் மாற்றத்தை ஏற்படுத்த உறுதியளித்தார்.கடந்த நவ.4ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடந்தது.இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட மெக்கைனை எளிதாக வீழ்த்தி மொத்தமுள்ள 538-இடங்களில் 365-இடங்களை கைப்பற்றினார்.52-சதவீத வாக்குகளை பெற்றார்.\nஇவரை எதிர்த்து போட்டியிட்ட மெக்கைனுக்கு 45-சதவீத வாக்குகளே கிடைத்தன.ஒபாமாவின் பிரமாண்ட வெற்றிக்கு அமெரிக்காவில் நிலவும் பொருளாதார சீரழிவே முக்கிய காரணமாக கருதப்படுகிறது.\nஒபாமாவின் தந்தை கருப்பினத்தை சேர்ந்தவர்.இவரது தாயார் வெள்ளையினத்தவர்.எனினும் தனது தாயாரின் முன்னோர்கள் அமெரிக்க பழங்குடி மக்களாக இருக்கலாம் என ஒபாமா தெரிவித்துள்ளார்.இவரது தந்தை இஸ்லாமியராக இருந்தாலும்,தாயின் கிறிஸ்தவ மதத்தை ஒபாமா பின்பற்றினார்.எனினும் இளைஞராக இருந்த போது சில ஆண்டுகள் நாத்திக கொள்கைகளில் நாட்டம் கொண்டார்.\nஆணுஆயுத தயாரிப்பை கைவிடும் படி சிரியா மற்றும் ஈரான் நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தொடர்ந்து ஒபாமா வலியுறுத்தி வருகிறார்.உலகம் முழுவதும் அணுஆயுத உற்பத்தியை நிறுத்த ஆதரவளிப்பதாகவும் கூறியுள்ளார்.\nஅமெரிக்காவில் ஆயுதங்களை உருவாக்க பல்லாயிரம் கோடி டாலர் செலவிடப்படுவதாகவும்,தான் அதிபரானவுடன் அதை குறைப்பேன் என்றும் உறுதியளித்துள்ளார்.எண்ணெய் இறக்குமதியை குறைத்து,வேறுவகைகளில் ஆற்றல் உற்பத்தியை பெருக்குவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.ஒபாமாவுக்கு மலியா,ஷாஷா என இரண்டு மகள்கள் உள்ளனர்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 11:16 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nபாகிஸ்தானில் 6-பள்ளிக்கூடங்கள் குண்டுவீசி தகர்ப்பு;தலிபான் தீவிரவாதிகள் அட்டகாசம்\nஆப்கானிஸ்தானில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் தலிபான் தீவிரவாதிகள் பாகிஸ்தானின் வட மேற்கு மாகாணத்திலும் முகாம்கள் அமைத்து நாசவேலை மற்றும் ராணுவத்துக்கு எதிரான தாக்குதல்களை நடத்த��� வருகிறார்கள்.\nகவாத் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் பெண் குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பக்கூடாது என்று ஏற்கனவே மிரட்டல் விடுத்துள்ளனர்.ஆனால் இதை மீறி சில பெற்றோர் தங்கள் பெண் குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினார்கள்.அரசும் அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக உறுதி அளித்தது.\nஇதனால் ஆத்திரம் அடைந்த தலிபான் தீவிரவாதிகள் அனைத்து தனியார் பள்ளிகளையும் மூட வேண்டும் என்று \"கெடு\" விதித்து இருந்தனர்.\nஆனால் பள்ளிக்கூடங்கள் மூடப்படவில்லை.இதை அடுத்து தலிபான் தீவிரவாதிகள் சவாத்,மிங்கோரா பகுதிகளில் பள்ளிக்கூடங்கள் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினார்கள்.ஒரே நாளில் 6-பள்ளிக்கூடங்கள் குண்டு வீசி தகர்க்கப்பட்டன.மாலை நேரத்தில் இந்த தாக்குதல் நடந்ததால் குழந்தைகள் உயிர் தப்பியது.\nகடந்த ஒரு ஆண்டில் மட்டும் தலிபான்கள் 150-அரசு பள்ளிக்கூடங்களை இடித்து தரைமட்டமாக்கி இருக்கிறார்கள்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 11:16 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 10:28 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஇணையதள தேடுதலில் ஒபாமாவை மிஞ்சினார் \"சத்யம்\" ராஜு\nஇணையதள தேடுதலில் ஒபாமாவை மிஞ்சினார் \"சத்யம்\" ராஜு\nஇந்தியா மற்றும் அயல்நாடுகளில் இணையதள தேடுதலில்,அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பராக் ஒபாமாவைவிட \"சத்யம்\" நிறுவன முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜு முதலிடத்தில் உள்ளார்.கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் 6-ம் தேதி வரையிலான 6-நாட்களில் இணையதளத்தில் கூகுள் வழியாக தேடுதல் நடத்தியவர்கள் குறித்த புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது.\nஅதில் ராஜுவும்,ஒபாமாவும் ஏறக்குறைய சம அளவில் இருந்தனர்.இருப்பினும் ராஜுவைக் காட்டிலும் ஒபாமா சற்றே முன்னிலையில் இருந்தார்.\nஆனால் கடந்த 7-ம் தேதி ஒரே நாளில் ராஜு குறித்து தேடுதல் நடத்தியவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து,ஒபாமாவை பின்னுக்குத் தள்ளியது.அன்று ஒரு நாள் மட்டும் ஒபாமாவைக் காட்டிலும் 10-மடங்கு அதிகமாக ராஜு குறித்து தேடுதல் நடத்தியவர்களின் எண்ணிக்கை அதிகமானது.\nஅதன்பிறகு படிப்படியாகக் குறைந்து தற்போது ஒபாமாவுக்கு ஒருபடி மேலே ராஜு உள்ளார்.\nஇதில் சத்யம் நிறுவனர் ராஜு குறித்து அவரது சொந்த மாநிலமான ஆந்திரப் பிரதேசத்திலிருந்துதான் அதிகம் பேர் இணையதளத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.அதைத்தொடர்ந்து தமிழ்நாடு,கர்நாடகம்,குஜராத்,மகாராஷ்டிரம் மற்றும் தில்லி என மாநிலவாரியாக அடுத்தடுத்து அதிக எண்ணிக்கையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.\nநகரங்களைப் பொருத்தவரை ஹைதராபாத் முன்னிலையில் உள்ளது.அதைத் தொடர்ந்து சென்னை,பெங்களூர்,புணே,மும்பை,தில்லி அமைந்துள்ளது.\nஒபாமா குறித்து தேடுதலில் நடத்தியவர்களில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது.நகரங்களைப் பொருத்தவரையில் சென்னை முதலிடத்திலும்,மும்பை,நவி மும்பை,பெங்களூர்,தில்லி ஆகியவை அடுத்தடுத்து உள்ளன.\nஇந்தியாவுக்கு வெளியே,ராஜு குறித்து சௌதி அரேபியாவில் அதிகம் பேர் விசாரணை நடத்தியுள்ளனர்.அதைத்தொடர்ந்து சிங்கப்பூர்,பின்லாந்து,அமெரிக்கா,போலந்து,ஆஸ்திரேலியா,பிரிட்டன்,கனடா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் உள்ளன.ஆங்கிலம் தவிர போலந்து மொழியிலும் ராஜு தொடர்பாக இணையதளத்தில் நாடியுள்ளனர்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 10:13 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nநெத்தலியாற்றில் முன்நகர்ந்த சிறிலங்கா படையினர் மீது புலிகள் தாக்குதல்: 35 படையினர் பலி; 60 பேர் காயம்\nகிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள நெத்தலியாற்று பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்னகர்வு தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளின் 24 மணிநேர தாக்குதலின் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதில் 30 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 60-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.\nநெத்தலியாற்று பகுதியில் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் கனரக ஆயுதங்களின் செறிவான சூட்டாதரவுடன் நேற்று முன்நாள் சனிக்கிழமை முதல் சிறிலங்கா படையினர் முன்நகர்வுத் தாக்குதலை மேற்கொண்டனர்.\nஇம்முன்நகர்வினை முறியடிக்கும் தாக்குதலை விடுதலைப் புலிகள் 24 மணிநேரமாக தீவிரமாக நடத்தி படையினரின் முன்நகர்வினை தடுத்து நிறுத்தியுள்ளனர்.\nஇதில் சிறிலங்கா படையினர் 35 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 60-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். பெருமளவிலான படையப் பொருட்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.\nநெத்தலியாற்றின் இரு மருங்கையும் உள்ளடக்கி ஒரு கிலோமீற்றர் அகலத்துக்கு சிறிலங்கா படையினர் இம்முன்நகர்வினை மேற்��ொண்டிருந்தனர்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 10:11 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nவன்னியில் இருந்து அவசர அறைகூவல்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 5:13 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nகாந்திஜி வெள்ளையனே வெள்ளையேறு என்று முழக்கமிட இந்தியர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மக்கள் காந்தியின் பின்னே அணிவகுத்து நின்றனர்.\nஇங்கிலாந்து பாராளுமன்றத்தில் இது பற்றிய பேச்சு வந்தது. போராட்டத்தை எந்த வழியில் அடக்கலாம் என்று கருத்துக் கேட்கப்பட்டது. அப்போது சர்ச்சில் எழுந்து கீழ்கண்டவாறு கூறினார்.\n\"இந்த காந்தி துப்பாக்கி ஏந்தி போரிட்டால் நான் பீரங்கியால் நசுக்கி இருப்பேன். பீரங்கி கொண்டு போராடினால் விமானம் கொண்டு அழித்திருப்பேன். ஆனால் அவரோ ஆயுதங்களைப் புறக்கணித்துவிட்டு அகிம்சை, சத்தியம் இவைகளையே ஆயுதமாகக் கொண்டு போராடுகிறார்கள். இவற்றை மழுங்கடிக்கக் கூடிய ஆயுதங்கள் உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் அவரை வெற்றி கொள்ள முடியவில்லை. பணிந்து போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. \"\nசர்ச்சில் இப்படிக் கூறியது அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்களைத் திகைக்க வைத்தது.\nகாந்திஜியின் பெயரில் ஜீவானந்தம் (ஜீவா) ஒரு ஆசிரமம் நடத்தி வந்தார். இது காரைக்குடிக்கும் திருப்பத்தூருக்கும் இடையில் உள்ள சிராவயல் எனும் ஊரில் அமைந்திருந்தது.\n1927 ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு வந்த காந்திஜி தனது பெயரில் நடக்கும் அந்த ஆசிரமத்தைப் பார்க்கச் சென்றார். ஜீவா தனது கையால் நூற்ற நூலை மாலையாக்கிக் காந்திஜிக்கு அணிவித்தார். அதைப் பெற்றுக்கொண்ட காந்திஜி மிக்க மகிழ்ச்சி அடைந்தார்.\nஅடுத்து காந்திஜி ஜீவாவைப் பார்த்து, உங்களுக்கு ஏதாவது சொத்து இருக்கிறதா என்று கேட்டார். அதற்கு ஜீவா பாரதமே என் சொத்துதானே என்று கேட்டார். அதற்கு ஜீவா பாரதமே என் சொத்துதானே என்று பதில் கூறினார். இதைக் கேட்டதும் காந்திஜி அசந்து போனார்.\nஉடனே காந்திஜி ஜீவாவைப் பார்த்து, \"இல்லை, நீங்கள்தான் பாரதத்தின் சொத்து\" என்று கூறினார். இதைக் கேட்டதும் ஜீவாவின் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடியது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 3:58 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nததஜ (TNTJ) உடைந்தது இந்திய தவ்ஹி���் ஜமாத் (ITJ) உதயம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் உடைந்தது; பாக்கர் தலைமையில் புதிய அமைப்பு\nசென்னை, ஜன. 16 : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு உடைந்து அதன் பொதுச் செயலாளராக இருந்த எஸ்.எம். பாக்கர் தலைமையில் 'இந்திய தவ்ஹீத் ஜமாத்' என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.\nசென்னையில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் புதிய அமைப்பை எஸ்.எம். பாக்கர் அறிவித்தார்.\nபாக்கருடன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் எஸ்.எம். சையது இக்பால், மாநிலப் பொருளாளர் அபுபக்கர் தொண்டியப்பா, மாநிலச் செயலாளர்கள் முகம்மது சித்திக், முகம்மது முனீர், முகம்மது சிப்ளி, அபு பைசல் ஆகியோரும் அந்த அமைப்பிலிருந்து வெளியேறியுள்ளனர்.\nஎஸ்.எம். பாக்கர் 'இந்திய தவ்ஹீத் ஜமாத்'தின் தலைவராகவும், முகம்மது சித்திக் பொதுச் செயலாளராகவும், எஸ்.எம். சையது இக்பால் துணைப் பொதுச் செயலாளராகவும், அபுபக்கர் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nபுதிய அமைப்பு குறித்து எஸ்.எம். பாக்கர் செய்தியாளர்களிடம் கூறியது:\nபல்வேறு அமைப்புகளில் இருந்து எதுவும் செய்ய முடியாததால் 'இந்திய தவ்ஹீத் ஜமாத்' என்ற அமைப்பை தொடங்கி உள்ளோம்.\nஇந்த அமைப்பு யாருக்கும் எதிரானது அல்ல. நாங்கள் என்றும் ஓரிறை (ஒரே கடவுள்) கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்கள். ஓரிறை கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் எங்கள் அமைப்பில் சேரலாம். இஸ்லாம் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமான மார்க்கம் அல்ல. எல்லோருக்கும் இஸ்லாத்தை கொண்டுச் செல்வதுதான் எங்களின் முக்கிய நோக்கம். நாங்கள் ஒருபோதும் தேர்தலில் போட்டியிட மாட்டோம். ஆனால் முஸ்லிம்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை பிரசாரம் செய்வோம்.\nதிருக்குரான் மற்றும் நபி வழியை முஸ்லிம்கள் மத்தியில் போதிப்பது, செயல்படுத்துவது, மக்கள் தொகைக்கேற்ப முஸ்லிம்களுக்கு இட ஓதுக்கீடு கேட்டு போராடுவது, வரதட்சணை, மது, ஆபாசம், தீவிரவாதம், பிரிவினைவாதம், வட்டிக் கொடுமை, மூட நம்பிக்கைகள் போன்ற சமூக சீர்கேடுகளுக்கு எதிராக வீரியமுடன் போராடுவதற்காகவே இந்த இயக்கம்.\nவெளிநாட்டு அரசாங்கம் மற்றும் அமைப்புகளிடம் இருந்து நிதி பெறமாட்டோம். இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு வேலைக்காகச் சென்றிருப்பவர்களிடமிருந்து மட்டுமே நிதி பெறுவோம் என்றார் பாக்கர்.\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து எஸ்.எம். பாக்கர் நீக்கப்பட்டதாக அதன் துணை பொதுச் செயலாளர் எஸ். கலீல் ரசூல் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு அவர் வெளியிட்ட அறிவிப்பு: சேலத்தில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் பாக்கரை அமைப்பின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து பாக்கருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்துக்கும் இனி எவ்விதத் தொடர்பும் இல்லை என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 3:57 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nகொழும்பு, ஜன. 18: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் வெளிநாட்டுக்குத் தப்பி இருக்கலாம் என்று இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார்.\nதற்போது பிரபாகரன் இலங்கையில் உள்ளாரா அல்லது வேறு நாட்டுக்குத் தப்பிவிட்டாரா என்பதை என்னால் உறுதியாக கூற முடியாது. அவர் தப்பிச் செல்லவும் வழி உள்ளது. ஆனால் அவர் இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல வாய்ப்பே இல்லை என்று அவர் உறுதியாகக் கூறினார்.\nகொழும்பில் சனிக்கிழமை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.\nராஜீவ்காந்தி படுகொலை வழக்கு தொடர்பாக பிரபாகரனைப் பிடிக்க இந்தியா முனைப்பாக உள்ளது. அதுபோல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ளன. எனவே இந்த நாடுகளுக்கு பிரபாகரன் செல்வதற்கு வாய்ப்பில்லை.\nஅண்மையில் கப்பலில் விடுதலைப் புலிகளுக்காக கடத்தி வரப்பட்ட ஆயுதங்களை தரையிறக்கும்போது அந்தக் கப்பலை இலங்கை விமானப் படை விமானம் குண்டு வீசி அழித்தது. எனவே விடுதலைப் புலிகளால் ஆயுதங்களைக் கடத்தி வரவும் இங்கிருந்து செல்லவும் முடிகிறது என்பது இதிலிருந்து தெரிய வருகிறது. இதைவைத்துப் பார்க்கும்போது பிரபாகரன் தப்பிச் செல்லவும் வாய்ப்புள்ளது. தற்கொலை படகுகள் சூழ அவர் தப்பிச் செல்ல முயற்சிக்கலாம். இருப்பினும் அவர் தப்பிச் செல்லாதவாறு நாங்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம�� என்றார் பொன்சேகா.\nகிளிநொச்சி மற்றும் யானை இறவை இழந்ததை அடுத்து பிரபாகரன் தற்போது முல்லைத்தீவில் பதுங்கியிருப்பதாக பொன்சேகா முன்பு கூறியிருந்தார்.\nவிடுதலைப் புலிகளின் நிர்வாக தலைமையகமாக திகழ்ந்த கிளிநொச்சியை ராணுவம் கைப்பற்றியது. இதையடுத்து பிரபாகரன் உள்ளிட்ட புலிகளின் மூத்த தலைவர்கள் அனைவரும் தங்களது முகாமை முல்லைத்தீவுக்கு மாற்றிவிட்டனர் என்று கூறப்பட்டது. முல்லைத் தீவில் நவீன வசதிகள் கொண்ட ரகசிய பதுங்கு குழியில் பிரபாகரன் தங்கியிருக்கிறார் என்றும் செய்தி வெளியானது.\nமுல்லைத்தீவையும் ராணுவம் சுற்றிவளைத்துவிட்டதால் பிரபாகரன் பிடிபடுவது உறுதி. அவர் விரைவில் பிடிபடுவார் என்று இலங்கை ராணுவத் தரப்பில் கூறப்பட்டு வந்தது. பிரபாகரன் பிடிபடும் நிலையில் அவரை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை இந்திய வெளியுறவு அமைச்சகம் மேற்கொண்டு வந்தது. பிடிபட்டால் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க இலங்கை அரசும் தயாராக இருந்தது.\nஇந்த நிலையில்தான் முல்லைத்தீவிலிருந்தும் அவர் தப்பியிருக்கலாம் என்று ராணுவ தளபதி தற்போது கூறியுள்ளார்.\nஅதேநேரத்தில் பிரபாகரன் அல்லது விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்கள் யாராவது கடல்வழியாகத் தப்பிச் செல்வதைத் தடுக்க முல்லைத்தீவு கடல் பகுதியை இலங்கை கடற்படை சுற்றிவளைத்துள்ளது.\nஅதிநவீன படகுகள், ரேடார்கள் மற்றும் கண்காணிப்புச் சாதனங்கள் மூலம் 24 மணி நேரமும் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். எனவே பிரபாகரனைத் தப்பவிடமாட்டோம் என்று இலங்கை கடற்படை தளபதி திசநாயக தெரிவித்தார்.\nமுல்லைத்தீவு கடற்கரையைச் சுற்றி 25 கடல்மைல் தொலைவுக்கு நான்கு அடுக்கு வளையம் அமைத்து பிரபாகரனுக்காக காத்திருக்கிறோம் என்றார் அவர்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 3:46 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\n\"தமிழீழமே ஒரே தீர்வு:\" \"ஒபாமாவுக்கான தமிழர்கள்\" கருத்துக்கணிப்பில் உலகத் தமிழர்கள் ஏகோபித்த தீர்மானம்\n\"தமிழீழமே ஒரே தீர்வு:\" \"ஒபாமாவுக்கான தமிழர்கள்\" கருத்துக்கணிப்பில் உலகத் தமிழர்கள் ஏகோபித்த தீர்மானம்\nஅமெரிக்காவில் இயங்கும் \"ஒபாமாவுக்கான தமிழர்கள்\" அமைப்பு அண்மையில் நடத்திய உலகளாவிய கருத்துக் கணிப்பில் 90 வீதத்திற்கும் அதிகமான தமிழர்கள் \"தமிழீழத�� தனியரசே\" தமிழர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு என்ற தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர் என அந்த அமைப்பின் ஊடகத் தொடர்பாளர் \"புதினம்\" செய்தியாளரிடம் தெரிவித்தார்.\n\"ஒபாமாவுக்கான தமிழர்கள்\" அமைப்பினர் இணையத்தளம் ஊடாக நடத்திய இந்தக் கருத்துக் கணிப்பில் இருநூறுக்கும் அதிகமான நாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வாக்களித்திருந்தனர்.\"\n\"வாக்களித்தவர்களில் 90 வீதத்திற்கும் அதிகமானவர்கள் \"தமிழீழத் தனிய\"ரசை அமைப்பதே தமிழ் தேசியப் போராட்டத்திற்கு ஒரே தீர்வு என்ற தீர்மானத்தை இந்தக் கருத்துக் கணிப்பு மூலம் பிரகடனப்படுத்தியுள்ளனர்.\"\n\"இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவினை, உலகில் தேவையான இராஜதந்திரிகள் எல்லோருக்கும் நாம் அனுப்பியிருக்கின்றோம்\" எனக் கூறிய அந்த ஊடகத் தொடர்பாளர் \"அவர்களில் பலர் இந்த கருத்துக் கணிப்பின் முடிவு ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் அமைந்துள்ளதாக எமக்கு பதில்களைக் கூட அனுப்பியுள்ளனர்\" எனவும் தெரிவித்தள்ளார்.\n\"இலங்கைத் தமிழர்கள் ஒரே நாட்டிற்குள் ஒரு தீர்வை ஏற்றுக்கொள்வர் என்று கூறிவரும் உலகின் முதன்மையான மேற்குலக நாடுகளினதும், இந்தியாவினதும் கொள்கை வகுப்பாளர்கள் இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவு கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்\" எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஇந்த கருத்துக் கணிப்பில் கேட்கப்பட்ட கேள்விகளையும், முடிவையும் கீழே உள்ள இணைப்பில் காணலாம்:\nமேலும், அமெரிக்காவில், புதிதாக ஆட்சி அமைக்கவிருக்கும் பராக் ஒபாமாவுக்கும் அமெரிக்க வெளியுறவுச் செயலாளராக நியமனம் பெற்றுள்ள ஹில்லாறி கிளின்டனுக்கும் மற்றும் தென்னாசியா தொடர்பான ஏனைய செயலர்களுக்கும் கொடுக்கவென \"ஒபாமாவுக்கான தமிழர்கள்\" அமைப்பினால் ஒரு கடிதம் தயாரிக்கப்பட்டிருந்தது.\nஇந்த கடிதத்தில் உலகெங்குமிருந்து மிகப் பிரமாண்டமான எண்ணிக்கையில் தமிழர்கள் தொடர்ந்தும் கையெழுத்துக்களை இட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த கடிதத்தின் தமிழ், பிரெஞ்சு, ஜேர்மன், ஆங்கில மொழிப் பிரதிகளை கீழே உள்ள இணைப்பில் காணலாம். இந்த இணைப்பு வழியாக தொடர்ந்தும் மக்களை இந்த கடிதத்தில் கையெழுத்திடுமாறு \"ஒபாமாவுக்கான தமிழர்கள்\" கேட்டுக்கொள்கின்றனர்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நே��ம் 3:16 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nயுத்தம் முடிவடைந்த பின்னர்தான் அரசியல் தீர்வுக்கான நகர்வாம் - இந்தியாவிடம் இலங்கை திட்டவட்டமாகத் தெரிவிப்பு\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் முற்றாக நிறைவடைந்த பின்னரே தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வழங்குவது தொடர்பான நகர்வுகள் முன்னெடுக்கப்படும் என்று இலங்கை அரசு இந்தியாவிடம் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறது.\nசமீபத்தில் கொழும்பு வந்திருந்த இந்திய வெளியுறவுச் செயலர் சிவ்ச ங்கர் மேனனிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது அரசின் இந்த உறுதியான நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியிருக்கின்றார் என்று இந்திய நாழிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஇலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தைமேற்கொண்ட இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனனிற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் கண்டியில் நடந்த சந்திப்பின் போது இது குறித்து தெரிவிக்கப்பட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nஇருவருக்கும் இடையிலான பேச்சுகளில் இவ்விடயமே முக்கியத்துவம்\nபெற்றுள்ளது. மாகாணங்களுக்கு மேலும் அதிகாரங்களை வழங்குவதற்காகத் தனது அர அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளமையை இந்தியா கருத்தில் கொண்டுள்ளது என்று புதுடில்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஇலங்கையில் பேச்சுகள் மூலமான அரசியல் தீர்வைக் காண்பதற்கான செயற்பாடுகள் துரிதப்படுத்தப்பட வேண்டுமென வெளிவிவகாரச் செயலாளர் வலியுறுத்தினார் என்று இந்திய வெளிவிவகார அமைச்சகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழ் மக்கள் உட்பட சகல சமூகத்தினரும் அமைதியுடனும் கௌரவத்துடனும் வாழக்கூடிய அரசியல் தீர்வை ஐக்கிய இலங்கை என்ற கட்டமைப்பிற்குள் காணவேண்டும் என்றும் சிவ்சங்கர் மேனன் ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார்.\nஇலங்கையின் வட பகுதியில் காணப்படும் மனிதாபிமான நிலைவரம் குறித்த இந்தியாவின் கரிசனையையும் மேனன் தெரிவித்தார். உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.\nஇதேவேளை, மேனனின் இலங்கை விஜயம் தொடர்பாக கொழும்ப��க்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள செய்திக்குறிப்பிலும் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் பேச்சுகள் மூலமாக அரசியல் தீர்வைக் காண்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி மாகாணங்களுக்கு மேலும் அதிகாரங்களை வழங்குவதென இலங்கை அரசு வழங்கிய உறுதிமொழியை மேனன் வரவேற்றார் எனவும் உயர்ஸ்தானிகராலய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதொடரும் மோதலின் காரணமாகப் பொதுமக்களுக்கு உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுப்பதன் முக்கியத்துவத்தை மேனன் வலியுறுத்தினார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 3:15 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 2:52 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 1:39 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற���பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/india/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE/", "date_download": "2021-01-21T02:34:41Z", "digest": "sha1:BGM7KQ7JUXTYLLO7LQQM6UQYUXHWYKAA", "length": 9064, "nlines": 63, "source_domain": "totamil.com", "title": "இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் பெருநகர காவல்துறையினருடன் தொடர்பில்: உழவர் போராட்டத்தில் யுகே - ToTamil.com", "raw_content": "\nஇந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் பெருநகர காவல்துறையினருடன் தொடர்பில்: உழவர் போராட்டத்தில் யுகே\nஇங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nஇந்தியாவில் விவசாயிகள் கிளர்ச்சியை ஆதரித்து லண்டனில் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயம் திங்களன்று இந்த விவகாரம் தொடர்பாக பெருநகர காவல்துறை மற்றும் அங்குள்ள இந்திய பணியுடன் தொடர்பு கொண்டுள்ளதாகக் கூறியது.\nஇந்தியாவில் புதிய பண்ணை சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் நிகழ்ச்சியாக இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் மத்திய லண்டனில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கு வெளியே ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\n“ஆர்ப்பாட்டங்களை பொலிஸ் செய்வது பெருநகர காவல்துறைக்கு ஒரு விஷயம். லண்டனில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் பெருநகர பொலிஸ் சேவை ஆகியவற்றுடன் நாங்கள் நெருக்கமான தொடர்பில் இருந்தோம்” என்று பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலய செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.\nஇங்கிலாந்தில் ஒரு பெரிய இந்திய புலம்பெயர்ந்���ோர் உள்ளனர்.\nஇந்தியாவில் விவசாயிகள் நடத்திய ஆர்ப்பாட்டங்களால் பாதிக்கப்பட்ட பிரிட்டிஷ் பஞ்சாபியர்கள் மீதான பாதிப்பு குறித்து பிரிட்டிஷ் சீக்கிய தொழிற்கட்சி எம்.பி. தன்மஞ்சீத் சிங் தேசி தலைமையிலான 36 பிரிட்டிஷ் எம்.பி.க்கள் குழு இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் என்பவருக்கு கடிதம் எழுதியதை அடுத்து லண்டனில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇந்தியாவில் விவசாயிகள் விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் சட்டம், 2020 உடன்படிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்; விவசாயிகள் வர்த்தக மற்றும் வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம், 2020 ஐ உற்பத்தி செய்கிறார்கள்; மற்றும் அத்தியாவசிய பொருட்கள் (திருத்த) சட்டம் 2020.\nசெப்டம்பரில் இயற்றப்பட்ட இந்த மூன்று பண்ணை சட்டங்கள் விவசாயத் துறையில் பெரிய சீர்திருத்தங்களாக அரசாங்கத்தால் கணிக்கப்பட்டுள்ளன, அவை இடைத்தரகர்களை அகற்றி விவசாயிகள் நாட்டில் எங்கும் விற்க அனுமதிக்கும்.\nஎவ்வாறாயினும், புதிய சட்டங்கள் குறைந்தபட்ச ஆதரவு விலையின் பாதுகாப்பு குஷனை அகற்றுவதற்கும், மாண்டிகளை விலக்குவதற்கும், பெரிய நிறுவனங்களின் தயவில் அவர்களை விட்டுச்செல்லவும் வழிவகுக்கும் என்று எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.\ntamil newsஇநதயஇந்திய உயர் கமிஷன்இந்திய செய்திஉயரஉழவரகவலதறயனரடனதடரபலபரடடததலபரநகரபிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயம்மறறமயகவிவசாயிகள் எதிர்ப்புஸதனகரலயம\nPrevious Post:செவ்வாயன்று எதிர்க்கட்சித் தலைவர்கள் பெருமளவில் ராஜினாமா செய்ததை மரியம் நவாஸ் குறிப்பிடுகிறார்\nNext Post:கலிபோர்னியாவின் பெக்கெராவின் COVID-19 அணிக்கு சுகாதார செயலாளராக பிடென் இறுதி நியமனங்கள் செய்கிறார்\nமனிதனை ஆறுதல்படுத்த இன எல்லைகளைத் தாண்டிய பெண் ஆன்லைனில் சரிபார்ப்பை நாடுகிறார்\nடென்னிஸ்: சிங்கப்பூர் முதல் ஏடிபி 250 போட்டியை அடுத்த மாதம் நடத்துகிறது\n‘எந்த திட்டமும் இல்லை, கே இல்லை, ஒன்றும் இல்லை’: பிடென் பதவியேற்றபோது QAnon பின்பற்றுபவர்கள் ரீல் செய்கிறார்கள்\nமுதல் நாள், ஜோ பிடென் காலநிலை, கொரோனா வைரஸ் குறித்த டிரம்ப் கொள்கைகளை குறிவைக்கிறார்\n‘திருடப்பட்ட சிலைகள், நகைகள், கலைப்பொருட்கள் ஆகியவற்றை மீட்க சாலை வரைபடத்தைக் கொண்டு வாருங்கள்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2013/09/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0/", "date_download": "2021-01-21T01:05:56Z", "digest": "sha1:ZGLECO6ITCUGKAPFO5Z2YS73HDY4NCTL", "length": 25824, "nlines": 535, "source_domain": "www.naamtamilar.org", "title": "இலங்கை குறித்த பயண எச்சரிக்கையை நீடித்தது பிரித்தானியா!", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇலங்கை குறித்த பயண எச்சரிக்கையை நீடித்தது பிரித்தானியா\nபிரித்தானியாவின் இலங்கை தொடர்பான பயண அறிவுறுத்தல் அறிக்கையில் இலங்கை மீதான குற்றச்சாட்டுகள் தொடர்ந்தும் பேணப்பட்டுள்ளன. இறுதியாக பிரித்தானியா தமது பயண அறிவுறுத்தலை கடந்த செப்டம்பர் மாதம் 12ம் திகதி மீளாக்கம் செய்துள்ளது. இதில் புதிதாக எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் நிமித்தம் அதிக போக்குவரத்து நெருக்கடிகள், பாதுகாப்பு கெடுபிடிகள் போன்றன காணப்படும் என்பதுடன், ஹோட்டல் அறைகளை பதிவு செய்துக் கொள்வதிலும் சிக்கல் காணப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. எனினும் கடந்த மே மாதம் வெளியிடப்பட்ட பயண அறிவுறுத்தலில் காணப்பட்ட இலங்கையில் இயக்கும் கடத்தல்களுடன் தொடர்புடைய ஆயுதக்குழுக்கள் மற்றும் மதங்களுக்கு எதிரான தாக்குதல்கள் போன்ற விடயங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை.\nஇது தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு பிரித்தானிய வெளிவிகார அமைச்சுடன் தொடர்பு கொண்டு புதிய பயண எச்சரிக்கையை நீக்குமாறு கோரி இருந்தது. எனினும் இந்த முறையும் இந்த பயண எச்சரிக்கை மாற்றம் இன்று வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுந்தைய செய்திமனிதப் படுகொலைகளுக்கு காரணமானவர்கள் சர்வதேச விசாரணையில் இருந்து தப்பியதில்லை\nஅடுத்த செய்திபொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டில் டேவிட் கமேரூன் கலந்து கொள்ளக் கூடாது – அமைச்சர் Stephen Hammond இடம் கோரிக்கை.\nமுல்லைத்தீவில் கோயிலுக்குள் புத்த பிக்குவின் உடலை எரித்தது தமிழர்கள் மீதான இனத்துவேசத்தின் வெள���ப்பாடே\nஇலண்டனிலும் ஈழத்தமிழர்களின் கழுத்தை நெரிக்கத் துடிக்கும் இலங்கை இராணுவம்\nமலையகத் தந்தை சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயரை நீக்கியது சிங்களமயமாக்க முனையும் கொடுஞ்செயல் – சீமான் கண்டனம்\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2020 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nஇலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்சே ரகசியமாக அமெரிக்கா பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/noori-amma-social-activist", "date_download": "2021-01-21T00:54:32Z", "digest": "sha1:H4KJR4VB5L7PZJA722TU6Z77J7ATHGCV", "length": 17613, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "'விழிப்புணர்வு பத்தி சொன்னா உடனே காண்டத்தை நினைக்கிறார்கள்' நூரி அம்மாள் கோபம்! | Noori Amma Social Activist | nakkheeran", "raw_content": "\n'விழிப்புணர்வு பத்தி சொன்னா உடனே காண்டத்தை நினைக்கிறார்கள்' நூரி அம்மாள் கோபம்\nஇளம் வயதில் ஹெச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டு இன்று அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை அரவணைத்து வழிநடத்தும் ஆசிரியராக இருப்பவர் நூரி அம்மாள். இந்த நோய் ஏற்படுத்தும் பாதிப்புக்களை விட அவருக்கு இந்த சமூகம் தந்த தொல்லைகள் என்னென்ன அதை எவ்வாறு கடந்தார் என்பதை அவரிடம் கேள்விகளாக முன்வைத்தோம். அவரின் பதில்கள் வருமாறு,\nசின்ன வயதிலேயே நீங்கள் ஹெச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டீர்கள். எவ்வாறு அதில் இருந்து மீண்டு இந்த நிலையை அடைந்தீர்கள், அதற்காக நீங்கள் அடைந்த சிரமங்கள் என்னென்ன\nவாழ்கையை கஷ்டமாக நினைத்தால் கஷ்டம்தான். எளிமையா நினைத்தால் எல்லாவற்றையும் சாதிக்கலாம். என்னை பொறுத்தவரையில் நான் அதனை நோயாக நினைக்கவில்லை. அது ஒன்றும் கேன்சர் இல்லை. வெட்ட வெட்ட வளர்வதும் இல்லை. அது ஒரு கண்ணுக்கு தெரியாத நோய் கிருமி. உடம்பில் அது எங்கேயோ உலவி வருகிறது. அதையே நினைச்சிகிட்டு இருந்தா உடம்புக்கும் கேடு, மனதுக்கும் கேடு. அதனால் நான் அதை நினைத்துக்கொண்டு என்னை முடக்கிக் கொள்வதில்லை. 80களின் இறுதியில் பெரிய பெண் டாக்டர் ஒருவரிடம் கவுன்சிலிங் சென்றேன். நீங்க எதுக்கு வருகிறீங்கன்னு கேட்டாங்க. அப்ப நான் சொன்னேன், டாக்டர் நான் சின்ன வயசிலேயே ஒருநாளைக்கு 10 முதல் 15 பேர் வரை என்னுடன் உறவில் ஈடுபடுவார்கள். எனக்கு பால்வினை நோய்கள் கூட வந்துள்ளது. எனவே அந்த உறவின் காரணமாக எதாவது நோய் தொற்று இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ளத்தான் வந்தேன் என்று கூறினேன். அவர்கள் பதினைந்து நாட்கள் கழித்து வர சொன்னார்கள். பிறகு அவர்கள் சொன்ன தேதியில் நானும் சென்றேன். அவர்கள் தயங்கியபடியே என்னிடம் பேசினார்கள். நான் அவர்களிடம் எதுவாக இருந்தாலும் கூறுங்கள், நான் தாங்கி கொள்வேன் என்று சொன்னேன். அவர்கள் எனக்கு எய்ட்ஸ் இருப்பதாக தெரிவித்தார்கள். நான் எவ்வளவு நாட்கள் இருப்பேன் என்று கேட்டேன். ஒன்று அல்லது இரண்டு வருடம் இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறினார்கள். அப்போது நான் விதமான ரியாக்ஷனும் காட்டவில்லை. ஆனால் வீட்டுக்கு வந்த பிறகு சற்று வருத்தமாக இருந்தது. நான் சில குழந்தைகளை அப்போது தத்தெடுத்து வளர்த்து வந்தேன். அவர்களுக்காகவாது வாழ வேண்டும் என்ற வைராக்கியம் என் மனதில் பிறந்தது.\nபிறகு சில நாட்கள் இடைவெளியில் அந்த மருத்துவர்கள் என் வீட்டிற்கு வந்து என்னிடம் பேசினார்கள். அடுத்து என்ன செய்வதாக இருக்கிறாய் என்று கேட்டார்கள். நான் மீண்டும் தொழில் செய்ய விரும்பவில்லை, என்னால் யாருக்கும் இந்த நோய் பாதிப்பு வந்துவிட கூடாது என்று தெரிவித்தேன். அப்படினா சாப்பாட்டுக்கு என்ன செய்வாய் என்று கேட்டார்கள். நான் ஏதாவது வழியை பார்க்கனும் என்று சொன்னேன். உடனே அவர்கள் எங்கள் மருத்துவமனையில் வேலை பார்க்க முடியுமா என்றார்கள். நானும் சம்மதம் தெரிவித்தேன். அப்படியே கிட்டதட்ட பத்து ஆண்டுகள் ஓடியது. என்னால் முடிந்த அளவு இந்த நோய் தாக்கியவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வந்தேன். அவர்களுக்கு மன ரீதியான நம்பிக்கையை அளிப்பேன். இப்படியே ஆண்டுகள் ஓடி வருகிறது. தற்போது இந்த மாதிரி பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரு கட்டடம் கட்டி வருகிறேன். அதன் காரணமாக பல குடும்பங்கள் பலம் அடையும் என்று நம்புகிறேன்.\nதற்போது திருநங்கைகளுக்கு போதுமான உரிமைகள் கிடைத்துவிட்டதாக நினைக்கிறீர்களா\nஎன்ன கிடைத்துள்ளது, ரேசன் க���ர்டு கிடைத்து இருக்கு, வோட்டர் கார்டு கொடுத்து இருக்காங்க, வேறு என்ன கிடைத்துள்ளது. எதுவும் இல்லை. இந்த மாதிரி பாதிக்கப்பட்டவங்களை அவுங்க வீட்டில் ஏத்துக்கிட்டாங்களா அப்படி எதுவும் நடக்கவில்லையே. அரசாங்கம் பாதுகாப்பு விழிப்புணர்வுகளை அதிகம் ஏற்ப்படுத்த வேண்டும். விழிப்புணர்வு பத்தி சொன்னா உடனே காண்டத்தை பற்றி சொல்வதாக நினைக்கிறார்கள். இந்த நோயே வரக்கூடாது. ஒருவனுக்கு ஒருத்தி என்று ஆண், பெண் இருக்க வேண்டும். அந்த மாதிரியான புரிதலை இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். இன்றைக்கு கல்லூரி மாணவர்கள் பலபேர் ஹெச்ஐவி பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார்கள். விதவிதமான தவறுகளை செய்கிறார்கள். அவர்களுக்கு போதுமான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். இந்த மாதிரி பாதிக்கப்பட்டவர்களை சமூகம் ஒதுக்காமல் அரவணைக்க வேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஎச்.ஐ.வி.யில் இருந்து மீண்ட உலகின் முதல் நபர் புற்றுநோயால் காலமானார்...\nஎய்ட்ஸ் குறித்த தவறான புரிதல் சிறுமிகளோடு ‘பழகிய’ கணேசன் -விழி மூடிக் கிடக்கும் விருதுநகர் மாவட்டம்\nஇல்லாத எய்ட்ஸ் நோயை இருப்பதாக கூறிய மருத்துவர்... அதிர்ச்சியில் உயிரிழந்த இளம்பெண்...\nஹெச்ஐவி பாதித்த மாணவனை அலைக்கழிக்கும் அரசு பள்ளி\n மிகப்பெரிய அரசியல் சரிவில் EPS விழப்போகிறார் -நாஞ்சில் சம்பத் கடும் தாக்கு\nஆறு தசாப்த மக்கள் சேவை... அயராத உழைப்பு... யார் இந்த மருத்துவர் சாந்தா..\nஇப்போது தேவைப்படுவது வெறுப்பு அரசியல் அல்ல, நெருப்பு அரசியல் - சகாயம் அதிரடி பேச்சு\nதிரையரங்க உரிமையாளர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சல்மான் கான்\n‘கிளைமாக்ஸ்க்கு வந்துட்டோம்..’ - எஸ்.எஸ்.ராஜமௌலி அறிவிப்பு\n\"ப்ரோ நீங்க ஜெயிச்சிட்டீங்க, நான் தோத்துட்டேன்\" - பூமி இயக்குனர் காட்டம்\n\"இந்த கஷ்டகாலத்தில் விமர்சகர்கள் ஒத்துழைக்க வேண்டும்\" - விஜய் ஆண்டனி வேண்டுகோள்\nஅரசு மருத்துவமனையில் சசிகலாவிற்கு சிகிச்சை... கரோனா முடிவுக்காக காத்திருக்கும் சிறை நிர்வாகம்\n‘தப்பா ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க... வாபஸ் வாங்குங்க...’ - ஓ.பி.எஸ். குறித்து சீறியப் பெண்... அட்வைஸ் செய்த ஸ்டாலின்...\nசென்டிமென்டாக அதே இடத்தில் இ.பி.எஸ்.\nமரணத்தை மறுவிசாரணை செய்யும் கவிதைகள் - யுகபாரதி வெளியிட்ட சாக்லாவின் 'உயிராடல்' நூல்\nஅ���்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\nவெற்றிக்கான முதல் சூத்திரமே இதுதான்... பில்கேட்ஸ் கூறும் ரகசியம் | வென்றோர் சொல் #27\nகுழந்தையின்மையால் 15 சதவீத தம்பதியினர் பாதிப்பு: என்ன காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pustaka.co.in/home/ebook/tamil/orey-murai-un-darisanam", "date_download": "2021-01-21T02:18:53Z", "digest": "sha1:STFTI53BZKAK7YHBAUTB6A6T6OAI2AWJ", "length": 5404, "nlines": 136, "source_domain": "www.pustaka.co.in", "title": "Orey Murai Un Darisanam...! Book Online | Daisy Maran Tamil Novel | eBooks Online | Pustaka", "raw_content": "\n (ஒரே முறை உன் தரிசனம்...\nதன் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளியூருக்கு வேலைக்குப் போகும் கதாநாயகி அங்கே கதாநாயகனை சந்திக்கிறாள். இருவருக்குள்ளும் ஏற்படும் காதல் ஊடல், கூடல் தான் கதையின் கரு. இது முழுக்க முழுக்க காதல் கதை.\nநான் பிறந்து வளர்ந்ததெல்லாம் நாகை மாவட்டம் கொள்ளிடம் என்ற சிறிய ஊரில். பள்ளிப் பருவத்திலேயே எழுத்தின் மீது ஆர்வம் இருந்தது. அதன் தொடர்ச்சியாக கல்லூரி காலத்தில் ஆண்டு மலரில் எழுதினேன்.\nதிருமணத்திற்குப் பிறகு இரண்டாயிரத்தில் சென்னைக்கு வந்து 19 வருடங்களாக கதை கட்டுரை சிறுகதை என எழுதிக் கொண்டிருக்கிறேன்.\nஎன் முதல் நாவல் 2015ல் தான் வெளிவந்தது. அதன்பிறகுதான் நாவல் எழுதும் ஆர்வம் என்னிடத்தில் மேலோங்கியது. இந்த நான்கு வருடங்களில் 42 நாவல்கள், 60 சிறுகதைகள், இரண்டு தொடர்கதைகள், என எல்லா இதழ்களிலும் என் படைப்பு வெளிவந்துள்ளது.\nதினமலர், வானதி, ஜெர்மன் ஞானசவுந்தரி போன்ற சிறுகதைப் போட்டிகளில் முதல் மூன்று பரிசுகளை பெற்றுள்ளேன்\nபொதுவாக என் நாவல்கள் குடும்பம் மற்றும் காதல் என்ற தளத்திற்குள்தான் இருக்கும். கதைகளில் வன்முறைகளை தவிர்த்து சுபமான முடிவாகத் தான் எழுதுவேன். நாவல் மூலம் சமுதாயத்திற்கு ஏதாவது ஒரு தகவலை தர வேண்டும் என்பது என்னுடைய தீர்மானம். மேலும் என் நாவல்களை பற்றி நானே சொல்வதைவிட நாவலைப் படித்துவிட்டு அதைப் பற்றிய விமர்சனங்களை நீங்கள் பதிவிட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pustaka.co.in/home/ebook/tamil/sankarabharanam", "date_download": "2021-01-21T01:41:00Z", "digest": "sha1:G5DIUYISJVGJGVKIXIAX6PI4TWSV5JEM", "length": 8733, "nlines": 115, "source_domain": "www.pustaka.co.in", "title": "Sankarabharanam Book Online | Rasavadhi Tamil Short Stories | eBooks Online | Pustaka", "raw_content": "\nஇது என் கதைகளின் முதல் தொகுதி. அப்பாவின் சிறுகதைத் தொகுதி ஒன்றுகூட இதுவரை வெளிவரவில்லையே என்கிற ஆதங்கத்துடன், என் குழந்தைகள் முனைந்து ஏற்பாடுகள் செய்ததன் விளைவு\nநாற்பது ஆண்டுகால அளவில் இருந்த, இன்னமும் இருக்கப் போகிறபல பத்திரிகைகளில் இவை பிரசுரமாயின. அவைகளுக்கு என்பால் இருந்த மரியாதையும், நம்பிக்கையும் கொஞ்ச நஞ்சமல்ல. அவைகளிடம் குறையாத நட்பும் விசுவாசமும் எனக்கு இன்னமும் உண்டு.\n''உங்களைப் போன்றவர்கள் எங்களுக்கு எழுதுவது பத்திரிக்கைக்கு ஒரு கௌரவம். நல்ல கதாசிரியர்களை வளர்த்து கூடவே தாமும் வளர்வதில்தான் பத்திரிகை தர்மம், சிறப்பு எல்லாமே இருக்கின்றன.'' அமரர் கி.வா.ஜ அவர்கள் எப்போதோ சொன்னது. நவரத்தினங்கள் பதித்த தங்கக் கிரீடம்கூட இதற்கு இணையாகாது, ஆரம்ப காலத்திலிருந்தே சாவி, தேவன், விக்கிரமன், சுதேசமித்திரன் ரங்காச்சாரி இவர்களும் எனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்து வந்திருக்கிறார்கள். இவர்களையும் இங்கு நான் குறிப்பிட வேண்டியது ரொம்ப அவசியம்.\nமனித இயல்பு - அறிவுடைய அனைவருக்குமே தெரியும், விசித்திரமான ஓர் குணப்பாங்கு. யார், எப்போது யாரிடம், எப்படி, ஏன் நடந்து கொள்கிறார்கள் சரியாகப் பதில் புரிந்து கொள்ள முடியாத இந்தக் கேள்வியில் தான் பல கதைகளின் மூலக்கருவே ஒளிந்து கொண்டிருக்கிறது. அவரவர் மனப்பாங்குக்கு ஏற்றாற் போல அவரவர் ஒரு அர்த்தம் புரிந்து கொண்டு, எழுத்தாளர்கள் தம் கதைகளைப் படைக்கிறார்கள். அவ்வளவுதான்.\n''மனுஷ மனசுகள் ஒவ்வொண்ணும் ஒரு டைப், அதுகளை வச்சு கதை எழுதறபோது கழைக்கூத்தாடி கம்பி மேல நடக்கற மாதிரி ஜாக்ரதையா இருக்கணும். அசந்தாப் போச்சு.'' என்று தி. ஜானகிராமன் சொல்வார். ஒரு நல்ல கதைக்கு என்ன அடையாளம் என்று ஒரு தடவை கேட்ட போது அவர் சொன்னார் - ''படிச்சு முடிச்சதும் ஒருத்தன் 'டிஸ்டர்ப்' ஆகணும். அதான் என்று. வாசகன் மன நிலையில் இனம் புரியாத ஆனால் ஆரோக்கியமான ஒரு சலனம் ஏற்படவேண்டும், கதையைப் படித்ததும். இதுதான் இதற்கு அர்த்தம். இத்தொகுதியில் உள்ளவற்றில் ஒன்றிரண்டு கதைகளாவது அந்த 'உரைகல் பரீட்சையில் தேறிவிடும் என்பது என் நம்பிக்கை. ஒரு வேளை படித்த பிறகு வாசகர்களில் சிலர் வேறு விதமாக 'டிஸ்டர்ப்' ஆகி என்னைத் திட்டினால், அப்போதும் எனக்குத் திருப்தியே\nஇனி வந்தனோபச்சாரம் கூறவேண்டிய கட்டம்.\nரஸமாக எந்த விஷய��்தைப் பற்றியும் விவாதிக்கக்கூடியவர் என்ற பொருளில் 'ரஸவாதி' என்ற புனைபெயர் வைத்துக் கொண்டதாகக் கூறுவார். 1950 களிலிருந்த சிறந்த இலக்கிய மாதப் பத்திரிகைகளான 'அமுதசுரபி' நாவல் போட்டி பரிசும் (அழகின் யாத்திரை) 'கலைமகள்' நாராயணஸ்வாமி அய்யர் நாவல் போட்டி (ஆதாரஸ்ருதி) பரிசும் இவரை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றன. ஆனந்த விகடனில் பல முத்திரை சிறுகதைகள் வெளியாகி உள்ளன. பல மேடை நாடகங்களை எழுதி, நடித்தும் இருக்கிறார். திரு வி.ஸ்.ராகவனின் ஐ.என்.ஏ. தியேட்டருக்கு எழுதிய 'வழி நடுவில்' நாடகம் மதராஸ் மாநிலத்தின் இயல் இசை நாடக மன்றத்தின் பரிசினை வென்றது.\nஇவருடைய ஒரு சிறுகதை 'உயிர்' என்ற பெயரில் சினிமாவானது. தயாரிப்பாளர் பி.ஆர்.சோமுவிடம் உதவி இயக்குனராக 'எங்கள் குல தெய்வம்; என்ற படத்தில் பணியாற்றிய அனுபவமும் உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinadu.com/arch/index.php?option=com_content&view=category&id=31&layout=blog&Itemid=63&limitstart=70", "date_download": "2021-01-21T01:41:07Z", "digest": "sha1:4F3GQJRGKUPPI2K26WVNVVANACG2PH5L", "length": 14095, "nlines": 101, "source_domain": "kumarinadu.com", "title": "இந்திய செய்திகள்", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2052\nஇன்று 2021, தை(சுறவம்) 21 ம் திகதி வியாழக் கிழமை .\n\"தற்காலிக முதல்வர்\" ஆனார் ஓ.பன்னீர் செல்வம் ஆளுநர் அறிவிப்பு-பாகிசுதான்மீது நீண்ட காலபோர்ஒன்று\n 12.10.2016-இந்தியா, பாக். அணு ஆயுதப் போர் மூண்டால் ஒரே செகன்ட்டில் 2 அரை கோடி மக்கள் கொல்லப்படுவார்களாம்.முதல்வர் யெயலலிதா வசம் உள்ள உள்துறை உள்ளிட்ட முதல்வர் கவனித்த பணிகள் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் அறிவித்துள்ளார்.\nஇந்திய ராணுவம் மேற்கொண்ட சர்யிக்கல் சுடிரைக்..\n30.09.2016-கடந்த சில நாட்களாக எல்லையில் நிலவி வந்த போர் பதற்றம், தலைநகருக்குப் பரவியது குறித்து செப்டம்பர் 20-ந் தேதியே ‘எல்லையில் போர் மேகம்... டெல்லியில் பதற்றம்’ என விகடன் தளத்தில் செய்தியைப் பதிவு செய்திருந்தோம். இந்நிலையில், அந்தப் பதற்றம் இப்போது ராணுவ ஆபரேசனாக பரிணமித்திருக்கிறது.\nயெயலலிதா படும் வேதனையை பார்த்து கலங்கிய சசிகலா\n30.09.2016-அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக தமிழக முதல்வர் அனுமதிக்கப்பட்டு 7 நாட்கள் கடந்துவிட்டன. 'மருத்துவர் சிவக்குமார் தலைமையில் நுரையீரல் தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\n25.05.2016-தமிழக முதலமைச்சர் யெயலலிதாவுக்கு சிறுநீரகம் செயலிழந்துள்ளதால் உடனடி அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா கொண்டு செல்லப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nயெயலலிதாவை அப்போலோவுக்கு அனுப்பிய ஆறு விவகாரங்கள்\n24.09.2016-தன் உடல் நலம் பற்றி எந்த செய்திகளும் வரக்கூடாது என நினைப்பவர் தான் யெயலலிதா. உட ல் நலம் பற்றி பேசியவர்கள் மீதும், எழுதிய பத்திரிகைகள் மீதும் அவதூறு வழக்கு தொடர்ந்தது இதைத்தான் காட்டியது.\nயெயலலிதா மீது கருணாநிதி திடீர் சீற்றம் தலைவர்களின் பிரச்சனையா மக்கள் பிரச்சனையா\n01.05.2016-தமிழக முதல்வர் யெயலலிதாவின் அரசியல் நாகரீகம் இதுதான் என்று கருணாநிதி விமர்சித்துள் ளார்.இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில்...“தமிழகத்தின் நலன்களுக்காக, தி.மு.க.வுடன் இணைந்து செயல்பட” விருப்பம் தெரிவித்துள்ளயெயலலிதாவின் நாகரிகத் தையும், நல்லெண்ணத்தையும் தாங்கள் கெடுத்து விடுவீர்கள் என்ற பிரசாரத்தைச் சிலர் முன்னெடுத் திருக்கி றார்களே\nஆட்சியைப் பிடித்தும் யெயலலிதாவிற்கு ஏற்பட்ட அவமானம்....\n25.05.2016-திமுகவுக்கு ஒரு தொகுதியிலும் கட்டுப் பணத்தை இழக்கவில்லை அதிமுகஆட்சியைப் பிடித்தும் என்ன புண்ணியம். 2 தொகுதி களில் அது கட்டுப் பணத்தை பறிகொடுத்து அவமானத்தைச் சந்தித்துள்ளது. அதேசமயம், ஆட்சியைப் பிடிக்கத் தவறிய திமுக,\nதமிழக தேர்தல் முடிவுகளால் கொந்தளிக்கும் வீரலட்சுமி -ம.தி.மு.க\n22.05.2016-மக்கள் நலக் கூட்டணி சார்பில், ம.தி.மு.க சின்னத்தில் களமிறங்கிய தமிழர் முன்னேற்றப்படையின் வீரலட்சுமிக்கு வெற்றி கைகூடவில்லை. அதே சமயம் 'அ.தி.மு.க வேட்பாளர் சி.ஆர்.சரசுவதியின் தோல்விக்குக் காரணமே வீரலட்சுமி வாங்கிய ஓட்டுக்கள்தான்' என ஆதங்கப்படுகின்றனர் அ.தி.மு.கவினர்.\nயெயலலிதா அதிர்ச்சி தோல்வி திமுக இமாலய வெற்றி : 1996 நிலவரம்.\n18.04.2016-தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பாக ராயிவ் காந்தி கொலை செய்யப்பட்டதால் ஏற்பட்ட அனுதாப அலையில் அதிமுக அபார வெற்றி பெற்றது. ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே தலைதூக்கிய சர்வாதிகாரம் 5 ஆண்டுகளும் நீடித்தது. தேர்தல் வெற்றிக்கு பின்னர் ராயிவ் காந்தி மரணத்தை கொச்சைப்படுத்தியது, வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சென்னையில் ஆடம்பரமாக திருமணம் நடத்தியது\nநேர்காணலில் யெயலலிதாவை சிரிக்க வைத்த பெண் தொண்டர்\n28.03.2016-விருதுநகர் ; சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் நேர்காணலின்போது யெயலலிதாவை புகழ்ந்து பேசி அவரை சிரிக்கவைத்தார் விருதுநகரிலிருந்து வேட்பாளர் தேர்விற்கு சென்ற அதிமுக பெண் தொண்டர் ஒருவர்.\n60 ஆண்டுகால வரலாற்றில் திருவண்ணாமலை தொகுதியில் அதிமுக வென்றதில்லை\nமெகா கூட்டணி: விசயகாந்த் இறங்கி வந்த காரணம்\nதமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்- தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் நடந்த கருத்து கணிப்பு\nபிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nஇரவில் பறந்த மர்மப்பொருட்களால் பரபரப்பு: திருமங்கலத்தில் பறக்கும் தட்டுகளா\nபக்கம் 8 - மொத்தம் 36 இல்\nவன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.\nவன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்\nவன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்\nஎன்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்\nவாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட\nநால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்\nதமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.\nமுள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா\nஇந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.\nஉண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்\nஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/11/25/38705/", "date_download": "2021-01-21T00:51:41Z", "digest": "sha1:F2TCWU52M7JETGJU45V7VTX5PVSVC43H", "length": 15207, "nlines": 129, "source_domain": "makkalosai.com.my", "title": "டாப் க்ளோவ் தொழிற்சாலை அணுக்கமாக கண்காணிக்கப்படும் : டத்தோஶ்ரீ சரவணன் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா டாப் க்ளோவ் தொழிற்சாலை அணுக்கமாக கண்காணிக்கப்படும் : டத்தோஶ்ரீ சரவணன்\nடாப் க்ளோவ் தொழிற்சாலை அணுக்கமாக கண்காணிக்கப்படும் : டத்தோஶ்ரீ சரவணன்\nபெட்டாலிங் ஜெயா: நா��்டில் அதிகரித்து வரும் கோவிட் -19 கிளஸ்டரின் வெடிப்பைக் கட்டுப்படுத்த டாப் க்ளோவ் தொழிற்சாலைகளின் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடியிருப்புப் பகுதிகளை ஆராய்வதில் மனிதவள அமைச்சு முழுமையாக கவனம் செலுத்தும் டத்தோ ஶ்ரீ எம் சரவணன் தெரிவித்தார்.\nஉலகின் மிகப் பெரிய ரப்பர் கையுறை உற்பத்தி நிறுவனமாக டாப் க்ளோப் நிறுவனம் வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் கொண்ட கிளஸ்டரைக் கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி தேசிய பாதுகாப்பு கவுன்சில் (என்.எஸ்.சி) விவாதித்ததுடன், பரவலைத் தடுக்க அரசாங்கத் துறைகள் “முழு ஆக்கத்துடன்” செயல்பட வேண்டும் என்று முடிவு செய்துள்ளது.\nநாங்கள் டாப் க்ளோவ் நிலைமைகளை சரிபார்க்க ஒரு குழுவை அனுப்பவில்லை. அது முழு தொழிலாளர் துறையாக இருக்கும். நாங்கள் ஒரு வாரத்திற்குள் அனைத்தையும் சரிபார்ப்போம்.\nடாப் க்ளோவ் தற்போது நாடு முழுவதும் 21,000 தொழிலாளர்களைக் கொண்டு இயங்கி வருகிறது. டெரடாய் கிளஸ்டரின் மையப்பகுதியான கிள்ளானில் மட்டும் 28 தொழிற்சாலைகள் உள்ளன.\nநவம்பர் 23 அன்று, கோவிட் -19 தொழிலாளர்களுக்கு தொற்று கண்டறியப்பட்ட பின்னர், டாப் க்ளோவ் அதன் தொழிற்சாலை கட்டடங்களை மூட வேண்டும் என்று என்.எஸ்.சி முடிவு செய்தது.\nகொத்து முதலில் நவம்பர் 7 ஆம் தேதி தோன்றியது. இப்போது 4,036 வழக்குகள் உள்ளன. மொத்தத்தில், 80% க்கும் மேற்பட்டவர்கள் வெளிநாட்டு தொழிலாளர்கள்.\nதொழிலாளர் துறை அதிகாரிகளுடன் சில நாட்களுக்கு முன்பு அத்தொழிற்சாலைக்கு சென்ற சரவணன், தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதி மிகவும் மோசமாக இருக்கிறது என்றார்.\nடாப் க்ளோவ் என்.எஸ்.சி அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிக்க வேண்டும் மற்றும் அதன் தொழிற்சாலைகளை நிலைகளில் வேண்டும். நாங்கள் விசாரணைகளைத் தொடங்கினோம், அவர்கள் தொழிலாளர் சட்டங்களை மீறியதாகக் கண்டறியப்பட்டால் யாரையும் விடமாட்டோம்.\nநான் விடுதிகளுக்குச் சென்றேன், நிலைமை மிக மோசமானதாக இருக்கிறது. இது ஒரு பெரிய, பாதிக்கப்படக்கூடிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடியிருப்பு என்பதால் எனது அதிகாரிகளுக்கு முழு பலத்துடன் செல்ல உத்தரவிடப்பட்டது. நாங்கள் செயல்படவில்லை என்றால், இந்த கொத்து கட்டுப்பாட்டை மீறக்கூடும்.\nதொழிலாளர் நிலைமைக்கு முதலாளிகள் பொறுப்பேற்கப்படுவதை தொழிலாள���் துறை உறுதி செய்யும். மேலும் சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சரவணன் கூறினார்.\nஅமைச்சரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ கிளிப்களில், விடுதிகள் நெரிசலாகவும், சுகாதாரமற்றதாகவும் தெரிகிறது.\nகட்டாய உழைப்பு குற்றச்சாட்டின் காரணமாக ஜூலை மாதம், அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு (சிபிபி) இரண்டு சிறந்த கையுறை துணை நிறுவனங்களுக்கு அமெரிக்க தொழிலாளர் இறக்குமதி தடை விதிக்கப்பட்டது.\nஅதற்கு பதிலளித்த அக்டோபர் 24 ஆம் தேதி, அமெரிக்க தொழிலாளர் துறை (டிஓஎல்) முன்னிலைப்படுத்திய சிக்கல்களைத் தீர்த்துள்ளதாக டாப் க்ளோவ் கூறியது.\nஆகஸ்ட் முதல் தொடங்கி ஜூலை 2021 வரை முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படும் மாதந்தோறும் அதன் தொழிலாளர்கள் தங்கள் ஆட்சேர்ப்புக் கட்டணங்கள் தொடர்பாக அதன் தொழிலாளர்களுக்கு தீர்வு கொடுப்பனவுகள் மூலம் தடையை விரைவாக மாற்றியமைப்பதாக டாப் க்ளோவ் கூறியது.\nஅனைத்துலக வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் துணை பொதுச்செயலாளர் (வர்த்தக) டத்தோ ஶ்ரீ நோராஸ்மான் அயோப் கூறுகையில், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் இப்போது நிலைத்தன்மை, தொழிலாளர் உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் போன்ற பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன.\nஇத்தகைய சந்தைகளை அணுக விரும்பும் மலேசிய நிறுவனங்கள், இந்த சிக்கல்களை நிர்வகிக்க அவர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மிகப்பெரிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கான மலேசிய தலைமை பேச்சுவார்த்தையாளராக இருந்த நோராஸ்மான், கடந்த வாரம் ஆசியானால் சரிசெய்யப்பட்ட பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மைபாகும்.\nதொழிலாளர் உரிமைகள் தொடர்பான தற்போதைய எதிர்மறையான நிலைமை மலேசியாவின் உலகளாவிய மனித உரிமை தரவரிசையை தரமிறக்கக்கூடும் என்று உரிமைக் குழுக்களிடையே சில கவலைகள் இருந்தன, ஏனெனில் நாடு தற்போது தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக அடுக்கு 2 கண்காணிப்பு பட்டியலில் உள்ளது.\nவருடாந்திர அறிக்கை மலேசிய அரசாங்கம் கடத்தலை ஒழிப்பதற்கான குறைந்தபட்ச தரங்களை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. ஆனால் அவ்வாறு செய்ய குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறியது.\nஅடுக்கு 2 இல் உள்ள நாடுகள் கடத்தல் பாதிக்கப்பட்டவர்கள��� பாதுகாப்புச் சட்டத்தின் குறைந்தபட்ச தரங்களை முழுமையாக பூர்த்தி செய்யாதவை, ஆனால் அந்த தரங்களை பூர்த்தி செய்ய குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.\nPrevious articleபோர் தொடுத்தால் எதிர்கொள்ள ஜெர்மனி- ஜப்பான் ஒப்பந்தம் செய்த நாள்: 25-11-1936\nNext articleபண மழையில் நனையும் பிரியா ஆனந்த்…\nபள்ளிகள் திறக்க அனுமதி இருக்கும்போது ஏன் நாடாளுமன்றம் இயங்க கூடாது\nமலாக்கா காணாமல் போன மீனவர் உடல் இந்தோனேசியாவிலா\nஇன்று 4,008 பேருக்கு கோவிட் – 11 பேர் மரணம்\nபாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் – அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு\nபள்ளிகள் திறக்க அனுமதி இருக்கும்போது ஏன் நாடாளுமன்றம் இயங்க கூடாது\nமலாக்கா காணாமல் போன மீனவர் உடல் இந்தோனேசியாவிலா\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nதாயகம் திரும்பிய தந்தை மகனுக்கு கொரோனா வைரஸ்\nகுடிபோதையில் வாகனம் ஓட்ட முடியவில்லையா – வந்து விட்டது புதிய யோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-21T01:35:38Z", "digest": "sha1:EKYHU6ZN4OEZZDWF33CUYPBYR4MXUXZ4", "length": 7007, "nlines": 81, "source_domain": "ta.wikibooks.org", "title": "நிரலாக்கம் அறிமுகம்/நடமாடும் செயலி நிரலாக்கம் - விக்கிநூல்கள்", "raw_content": "நிரலாக்கம் அறிமுகம்/நடமாடும் செயலி நிரலாக்கம்\nநுண்ணறி பேசிகளினதும் கைக் கணினிகளினது பரந்த அறிமுகத்துக்குப் பின்பு (2008) நடமாடும் செயலிகள் பெருமளவும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. தொடுதிரை, படம்பிடிகருவி, புவியிடங்காட்டி, சுழல் காட்டி போன்ற கணினியில் இலகுவாக இல்லாத வசதிகளுடன் புதிய வாய்ப்புக்களை நடமாடும் தளம் வழங்கியது. இன்று ஆப்பிள், அண்ரொயிட், பிளக்பேரி, மைக்ரோசோப்ட் ஆகிய பாரிய நடமாடும் தளங்கள் உள்ளன.\nநடமாடும் செயலிகளை உருவாக்க இன்று இரண்டு முக்கிய அணுகுமுறைகள் உள்ளன. ஒன்று மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு தளத்துக்கும் அவற்றின் சொந்த மொழியில் (Native code) இல் செயலிகளை உருவாக்கல். ஒவ்வொரு தளத்திலும் உள்ள சிறப்புக் கூறுகளைப் பயன்படுத்தி உச்ச பயனர் அனுபவத்தை வழங்க இதுவே சிறந்த வழியாக கருதப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு தளத்துக்கும் ஒரு பதிப்பு உருவாக்க வேண்டும்.\nமாற்றாக எச்.ரி.எம்.எல் 5 மற்றும் வலைச்செயலி நுட்பங்களைப் பயன்படுத்தி அனைத்து தளங்களிலும் இயங்கக் கூடிய செயலியை உருவாக்குதல் ஆகும். இந்த முறையில் சில தள வளங்களைப் பயன்படுத்த முடியாமல் போகலாம். இரண்டையும் கலந்த அணுகுமுறையும் சில நிரலகங்கள் தருகின்றன.\n1 பயன்படுதப்படும் நிரல் மொழிகள்\nஇப்பக்கம் கடைசியாக 15 மே 2013, 02:54 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vignesh-shivan-accepts-bottlecap-challenge-but-060873.html", "date_download": "2021-01-21T03:05:29Z", "digest": "sha1:RGV2UMHO4AFPTJQ7RMZRIVRDMKI5O2NY", "length": 17691, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாட்டில் மூடியை இப்படியும் திறக்கலாம்: பலே வீடியோ வெளியிட்ட விக்னேஷ் சிவன் | Vignesh Shivan accepts Bottlecap Challenge but... - Tamil Filmibeat", "raw_content": "\n8 hrs ago குட்டை உடையில் தொடை தெரிய போஸ்..கவர்ச்சி விருந்தளிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் \n8 hrs ago அட இது என்ன ஃபேஷன்...இதுவும் நல்லத்தான் இருக்கு.. கலக்குங்க சமந்தா \n9 hrs ago கடற்கரையில் ஜிலேபி கொண்டையுடன் காத்து வாங்கும் மடோனா செபாஸ்டின்\n10 hrs ago கவர்ச்சி காட்டி ரசிகர்களை கதறவிடும் காட்டேரி பட நடிகை\nAutomobiles எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரில் புதிய விலைமிக்க வேரியண்ட் இவ்வளவு வசதிகள் புதியதாக வழங்கப்பட்டுள்ளதா\nNews பிடன் போட்ட முதல் கையெழுத்து.. முஸ்லிம்கள், பருவ நிலை, சுவர், குப்பைக்கு போன டிரம்பின் கொள்கைகள்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 21.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் எந்தவொரு அவசர முடிவையும் எடுக்கக்கூடாது…\nSports கடந்த சீசனின் ரன்னர் அப் அணி... முக்கிய தலைகளால் நிரம்பி வழியும் டெல்லி கேபிடல்ஸ்\nFinance வங்கிகளுக்கு ஏற்படும் 3 பிரச்சனை குறித்து எஸ்&பி எச்சரிக்கை.. லிஸ்டில் இந்தியாவும் உண்டு..\nEducation தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாட்டில் மூடியை இப்படியும் திறக்கலாம்: பலே வீடியோ வெளியிட்ட விக்னேஷ் சிவன்\nபாட்டில் மூடியை இப்ப���ியும் திறக்கலாம் காமெடி செய்த விக்னேஷ் சிவன்-வீடியோ\nசென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவன் பாட்டில் மூடி சேலஞ்சை ஏற்றுக் கொண்டு வித்தியாசமாக செய்துள்ளார்.\nபாட்டில் மூடி சேலஞ்சை(#bottlecapchallenge) ஏற்று பிரபலங்கள் அது குறித்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டேதம், நம்ம ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஆகியோர் பேக் கிக் மூலம் பாட்டில் மூடியை அம்சமாக திறந்தபோது எடுத்த வீடியோவை வெளியிட்டனர்.\nஇந்நிலையில் நம்ம அன்பான இயக்குநர் விக்னேஷ் சிவனும் பாட்டில் மூடி சேலஞ்சை ஏற்று இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பாட்டில் மூடியை காலால் எட்டி உதைத்து திறக்க பல முறை முயன்றும் முடியவில்லை.\n6 மணிக்கு டிவிட்டர் அலறும்.. பேஸ்புக் கதறும்.. யூட்யூப் மலரும்.. என்னவா இருக்கும்\nவிக்னேஷ் சிவனால் பேக் கிக் செய்ய முடியவில்லை. அவருக்கு பாட்டில் எட்டவில்லை. இதையடுத்து அவர் தனது கையால் பாட்டில் மூடியை திறந்துவிட்டார். காலால் திறக்க முயன்றும் முடியாததால் அவர் கடுப்பாகாமல் ஜாலியாக சிரித்துள்ளார். அது தான் விக்கி. எதையும் பாசிட்டிவாக எடுத்துக் கொள்வார்.\nகாலால் திறக்க முடியவில்லை என்றால் என்ன, கையால் திறந்துவிட்டுப் போவோமே என்று புது வழி கண்டுபிடித்துள்ளார் விக்கி. இந்த பாட்டில் மூடி சேலஞ்சில் தோல்வி அடைந்தால் உலகம் அழிந்துவிடாது என்பது அன்பான இயக்குநருக்கு தெரிந்துள்ளது.\nதானா சேர்ந்த கூட்டம் படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் சிவகார்த்திகேயனை வைத்து படம் ஒன்றை எடுக்க உள்ளார். அந்த படத்தில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம். சிவகார்த்திகேயனும், நயன்தாராவும் இரண்டு படங்களில் ஜோடியாக நடித்த நிலையில் இந்த படம் எடுக்கப்படுகிறது.\nவிக்னேஷ் சிவன் தனது காதலியான நயன்தாராவை இந்த ஆண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம். ரசிகர்களின் விருப்பதை விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் நிறைவேற்றி வைப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nஇந்நிலையில் சூர்யாவை வைத்து மீண்டும் ஒரு மாஸ் படத்தை இயக்குமாறு அவரின் ரசிகர்கள் விக்னேஷ் சிவனிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ம���லும் என்.ஜி.கே. படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்குமாறும் செல்வராகவனிடம் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிக்னேஷ் சிவனுடன் புத்தாண்டை செம ஸ்டைலாக கொண்டாடிய லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா.. வைரலாகும் போட்டோஸ்\n”டியர் கொரோனா அடிச்சது போதும்டா க்விட் பண்ணுடா” – விக்னேஷ் சிவனின் இந்த திடீர் ட்வீட் ஏன் தெரியுமா\nநயன்தாரா கையை பிடித்தபடி செம ரொமான்ஸ் லுக்கில் விக்னேஷ் சிவன்.. இது வேறே லெவலால்ல இருக்கு\nசின்ன ஸ்கர்ட் அணிந்து.. காதலருடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன்தாரா.. வைரலாகும் போட்டோ\nவிக்னேஷ் சிவன் கையை பிடித்தபடி.. செம ஸ்டைலாக வரும் நயன்தாரா.. வைரலாகும் போட்டோ\nபாவ செவிகள்.. இந்த அளவுக்கு ஆபாச வசனங்கள் தேவையா கொஞ்சம் ‘மியூட்’ போட்டு இருக்கலாமே\nநயன்தாரா & விக்னேஷ் சிவன் பெருமையுடன் வழங்கும் கூழாங்கல் \nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் லெஸ்பியன் கதையில் நடித்த அஞ்சலி.. தீயாய் பரவும் பாவக் கதைகள் ஹாட் சீன்\nயாருடா இவன் நமக்கே டஃப் கொடுப்பான் போல.. நயனுக்காக நெட்ஃபிளிக்ஸுடன் போட்டி போடும் விக்கி\nதங்கமே.. காதலிக்கு எப்படி வாழ்த்து சொல்லியிருக்கார் பாருங்க விக்கி.. வைரலாகும் செலிபிரேஷன் பிக்ஸ்\n நயன்தாரா, விக்னேஷ் சிவன் ரொமான்டிக் போட்டோவை பார்த்து கிண்டல் அடிக்கும் நெட்டிசன்கள்\nநயன்தாராவா இது.. ஆளே அடையாளம் தெரியலையப்பா.. மிரட்டும் ‘நெற்றிக்கண்’ ஃபர்ஸ்ட் லுக்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிரைவில் அறிவிப்பு வருமாம்.. ஹீரோயின் ஆகிறார் ஶ்ரீதேவியின் 2 வது மகள்.. போனிகபூர் தகவல்\nமுன்னழகை திறந்து காட்டி அப்படி ஒரு போஸ்.. என்ன பிரியாமணி இதெல்லாம்\nஸ்டார் அண்ட் மாஸ் ஹீரோ விஜய் சேதுபதி.. கடந்து வந்த பாதை ஒரு அலசல்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/xiaomi/page/6/", "date_download": "2021-01-21T03:03:14Z", "digest": "sha1:U7WV5V2E3UWWMSZCHEZJIBXZ36GRIMRQ", "length": 8200, "nlines": 75, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Xiaomi - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Xiaomi in Indian Express Tamil - Page 6 :Indian Express Tamil", "raw_content": "\nஇந்தியாவிற்கு வர இருக்கும் அடுத்த சியோமி போன் என்ன\nஸ்நாப்ட்ராகன் 845 சிப்செட்டுடன் வரும் விலை குறைந்த திறன்பேசி இது தான் \nXiaomi Mi A2 Android One ஸ்மார்ட் போன் ஜூலை 24-ல் அறிமுகம்: வசதிகள், விலை விவரம்\nவிலை, சிறப்பம்சம், மற்றும் இன்னபிற தகவல்களை தெரிந்து கொள்ள\nXiaomi Mi 4th Anniversary Sale Deals : இந்தியாவில் 4 ஆண்டுகளை நிறைவு செய்தது சியோமி\nXiaomi Mi 4th anniversary flash sale day 2 deals: வாடிக்கையாளர்களுக்கு எண்ணற்ற சலுகைகளை அளித்து திக்குமுக்காட வைக்கும் சியோமி\nசியோமி ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் எப்படியிருக்கும்\nசியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 5 விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில், ரெட்மி நோட் 5 குறித்த சிறப்பம்சங்களை இணையத்தளம் ஒன்று வெளியிட்டுள்ளது.\nசயோமி எம்.ஐ. ஏ1 ஸ்மார்ட்ஃபோன் ரூ.1,000 விலை குறைப்பு: சிறப்பம்சங்கள் என்னென்ன\nசயோமி எம்.ஐ. ஏ1 ஸ்மார்ட்ஃபோனின் விலையை ரூ.14,999லிருந்து ஆயிரம் ரூபாய் குறைத்து ரூ.13,999 என விலை குறைப்பை அறிவித்துள்ளது அந்நிறுவனம்.\nசியோமியின் ரெட்மி 5 மற்றும் ரெட்மி 5பிளஸ் டிசம்பர் 7ல் ரிலீஸ்\nசியோமியின் ரெட்மி 5 மற்றும் ரெட்மி 5பிளஸ் டிசம்பர் 7 சீனாவில் வெளியாகிறது. ஸ்னாப் டிராகன் 625 செயலி, 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டிருக்கலாம்.\nசியோமியின் “தேஷ் கா ஸ்மார்ட்போன்” ஃப்ள்ப்கார்ட்டில் விற்பனை\nசியோமியின் துணைத் தலைவர் மற்றும் இந்தியாவின் நிர்வாக இயக்குனருமான மனு ஜெயின், இந்த கைபேசி மக்களின் முன் வெளியிட போவதாக கடந்த வாரம் தெரிவித்திருந்தார்\nவிரைவில் இந்தியாவில் முதலிடம் பிடிப்போம் : Xiaomi நிறுவனர் லே ஜூன் நம்பிக்கை\nடாட்டா வெற்றியை மதிக்கிறேன். நான் இந்திய சந்தைக்கு நுழையும் முன் இந்தியா மீதான உணர்வு அவரை சார்ந்தே இருந்தது. அவர்களின் தொண்டு திட்டங்கள் கவர்ந்துள்ளது.\nசியோமி ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலை குறைப்பு\nசியோமி ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனுக்கு ரூ.1000 விலை குறைப்பு செய்யப்படுவதாக சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nநவம்பர் 2 அடுத்த ஸ்மார்ட்ஃபோன் சீரிஸை அறிமுகப்படுத்தும் சயோமி நிறுவனம்: வாங்க தயாராகிவிட்டீர்களா\nஅந்நிறுவனம் வெளியிட்ட ஊடக அழைப்பிதழில், புதிதாக அறிமுகப்படுத்தப்படும் ஸ்மார்��போன்கள், விரைவில் சார்ஜ் செய்யும் வசதிகொண்டதாக இருக்கும்.\nஇலவச ஓடிடி… கூடுதல் சலுகைகள் அறிவிப்பு: உங்களுக்கான பெஸ்ட் பிராட்பேன்ட் பிளான் எது\nசாம்பார் சாதம்.. 30 நிமிடத்தில் டேஸ்டியான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி\nJEE Main Exam: 12-ஆம் வகுப்பில் 75% மதிப்பெண் வரம்பு தளர்வு\nNEET 2021-ல் என்ன மாற்றம் சிலபஸ் மாறாது; சாய்ஸ் உண்டு\nகூகுளில் போட்டோ சேமிக்க இடம் இல்லையா\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nகாலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/anjali-will-acting-in-malayalam-film-after-6-years/", "date_download": "2021-01-21T02:48:21Z", "digest": "sha1:YZ67VMHQWYFO4AIKMN7LLCFTMCBJUENA", "length": 7521, "nlines": 54, "source_domain": "tamil.indianexpress.com", "title": "6 வருடங்களுக்குப் பிறகு மலையாளத்தில் நடிக்கும் அஞ்சலி", "raw_content": "\n6 வருடங்களுக்குப் பிறகு மலையாளத்தில் நடிக்கும் அஞ்சலி\nஒரே ஒரு மலையாளப் படத்தில் மட்டும் நடித்த அஞ்சலி, 6 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிக்கிறார்.\n6 வருடங்களுக்குப் பிறகு ‘ரோசாப்பூ’ என்ற மலையாளப் படத்தில் நடிக்கிறார் அஞ்சலி.\nதெலுங்குப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி, ‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் அஞ்சலி. தமிழ், தெலுங்கு, கன்னடப் படங்களில் நடித்துள்ள அஞ்சலி, 2011ஆம் ஆண்டு வெளியான ‘பய்யன்ஸ்’ படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். ஜெயசூர்யா, ரோகிணி ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.\nஅதற்குப் பிறகு ஏராளமான தமிழ்ப் படங்களில் நடித்த அஞ்சலி, தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தியில் நடித்தார். ஒரே ஒரு மலையாளப் படத்தில் மட்டும் நடித்த அஞ்சலி, 6 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிக்கிறார். ‘ரோசாப்பூ’ என்ற பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை, வினு ஜோசப் இயக்குகிறார்.\n‘ரோசாப்பூ’ படத்தில் பிஜு மேனன், நீரஜ் மாதவ் இருவரும் ஹீரோக்களாக நடிக்கின்றனர். விக்ரமின் ‘இருமுகன்’ மற்றும் ‘சாமி ஸ்கொயர்’ படங்களைத் தயாரித்த தமீம் ஃபிலிம்ஸ் ஷிபு தமீம் இந்தப் படத்தைத் தயாரிக்கிற��ர். இதுதவிர, ‘ஆத்மசக்தி’ என்ற மலையாளப் படத்திலும் நடிக்கிறார் அஞ்சலி.\nதமிழில் அஞ்சலி நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘தரமணி’. ஜெய் ஜோடியாக நடித்துள்ள ‘பலூன்’, இந்த மாதம் 29ஆம் தேதி ரிலீஸாகிறது. அடுத்து மம்மூட்டி ஜோடியாக நடித்த ‘பேரன்பு’ ரிலீஸாக இருக்கிறது. தற்போது விஜய் ஆண்டனி ஜோடியாக ‘காளி’ படத்தில் நடித்து வருகிறார் அஞ்சலி. இந்தப் படத்தை கிருத்திகா உதயநிதி இயக்கி வருகிறார்.\nசசிகலாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு: மருத்துவமனையில் அனுமதி\n பந்தே இல்லாத இடத்தில் சக வீரர் மீது தாக்குதல்\nமாஸ்க்… தொப்பி… மாறுவேட அஜித் மாட்டிக்கொண்டது எப்படி\nஇலவச ஓடிடி… கூடுதல் சலுகைகள் அறிவிப்பு: உங்களுக்கான பெஸ்ட் பிராட்பேன்ட் பிளான் எது\nசாம்பார் சாதம்.. 30 நிமிடத்தில் டேஸ்டியான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி\nJEE Main Exam: 12-ஆம் வகுப்பில் 75% மதிப்பெண் வரம்பு தளர்வு\nNEET 2021-ல் என்ன மாற்றம் சிலபஸ் மாறாது; சாய்ஸ் உண்டு\nகூகுளில் போட்டோ சேமிக்க இடம் இல்லையா\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nகாலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/super-star-rajinikanth-starrer-darbar-hits-7000-theaters/", "date_download": "2021-01-21T02:13:59Z", "digest": "sha1:SGJ7A3CAVYCVWOR35CQERXGDAFEQFW4N", "length": 9125, "nlines": 59, "source_domain": "tamil.indianexpress.com", "title": "7000 திரைகளில் அதிரும் தர்பார்! தலைவர் ‘கெரியரில்’ நிலைத்து நிற்கும் படம்…", "raw_content": "\n7000 திரைகளில் அதிரும் தர்பார் தலைவர் ‘கெரியரில்’ நிலைத்து நிற்கும் படம்…\nதமிழ் சினிமாவில் அதிக அளவு மார்கெட் பட்ஜெட்டினை கொண்ட திரைப்படம் தர்பார்\nSuper star Rajinikanth starrer Darbar hits 7000 theaters : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகை நயன்தாரா, நடிகர் சுனில் ஷெட்டி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் தர்பார் படம் நாளை உலகெங்கும் வெளியாக உள்ளது. இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் பொங்கல் பரிசாக வெளியாக இருக்கும் இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே ரூ. 200 கோடி லாபம் ஈட்டியதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இ���்நிலையில் இந்த திரைப்படம் எங்கெல்லாம் வெளியாக உள்ளது என்ற தகவல்களும் வெளியாகியுள்ளது.\n700 திரைகளில் வெளியாகும் தர்பார்\nஇந்தியா முழுவதும் சுமார் 4000 திரைகளில் இந்த படம் திரையிடப்படுகிறது. வெளிநாடுகளில் 3000 திரைகளில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. பேட்டை படம் திரையிடப்பட்ட திரைகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிக திரைகளில் இந்த படம் காட்சிப்படுத்தப்பட உள்ளது. பாகுபலி 2 படம் 9 ஆயிரம் திரைகளில் திரையிடப்பட்டது. அதற்கடுத்து அதிக அளவு எதிர்பார்ப்பில் வெளியாக உள்ளது ரஜினியின் தர்பார்.\nதர்பார் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தருமான ஆர். கண்ணன் இது குறித்து கூறுகையில் “தமிழ் சினிமாவில் அதிக அளவு மார்கெட் பட்ஜெட்டினை கொண்ட திரைப்படம் தர்பார்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த திரைப்படத்தின் விளம்பரங்களுக்காக மட்டும் சுமார் 8 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்றும், ரஜினி காந்தின் கெரியரில் மிகப்பெரிய ஹிட் படமாக தர்பார் அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார். ரஜினி ரசிகர்கள் முதல்நாள் திரையரங்குகளை ஆக்கிரமிப்பார்கள், குடும்பங்கள் எல்லாம் வெள்ளி, சனி, ஞாயிறு என்று இந்த திரைப்படத்திற்கு திட்டமிடுவார்கள் என்று திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.\nமேலும் படிக்க :மரண மாஸ் கலெக்‌ஷன்: தர்பார் ரிலீஸுக்கு முன்பே இத்தனை கோடியா\nசாம்பார் சாதம்.. 30 நிமிடத்தில் டேஸ்டியான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி\nசசிகலாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு: மருத்துவமனையில் அனுமதி\nஅஞ்சலக சேமிப்பு .. சரியான திட்டத்தை தேர்வு செய்தால் லாபம் உங்களுக்கு\nஎஸ்பிஐ-யில் அக்கவுண்ட் இருந்தா நீங்க அதிர்ஷடசாலிகள் தான் \nகாலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு\nதமிழகத்தில் திமுக ஆட்சி; அதிமுக அணிக்கு 68 இடங்கள்: லேட்டஸ்ட் சர்வே\nசாம்பார் சாதம்.. 30 நிமிடத்தில் டேஸ்டியான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி\nJEE Main Exam: 12-ஆம் வகுப்பில் 75% மதிப்பெண் வரம்பு தளர்வு\nNEET 2021-ல் என்ன மாற்றம் சிலபஸ் மாறாது; சாய்ஸ் உண்டு\nகூகுளில் போட்டோ சேமிக்க இடம் இல்லையா\nசசிகலாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு: மருத்துவமனையில் அனுமதி\nரீல் ஜோடிக்கு இடையே புகுந்த ரியல் ஜோடி: ராஜா ராணி 2 சுவாரசிய வீட��யோ\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nகாலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%93%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B7-4/", "date_download": "2021-01-21T02:03:05Z", "digest": "sha1:ZTMV7FCVY5XHXLXLRNWWNUKCKFSNPYDY", "length": 16289, "nlines": 116, "source_domain": "thetimestamil.com", "title": "தாரக் மேத்தா கா ஓல்டா சாஷ்மா: பழைய சோனு: ஹேவண்ட் எந்த அத்தியாயத்தையும் பார்த்தார்: புதிய சோனுவின்: அக்கா பாலாக் சித்வானி: காரணம் சொன்னார்:", "raw_content": "வியாழக்கிழமை, ஜனவரி 21 2021\nகமிட்டி குறித்து எழும் கேள்விகளில் எஸ்சி கண்டிப்பாக, அவர்களுக்கு எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை என்றார்\nலசித் மலிங்கா உரிமையாளர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார், கொரோனா வைரஸ் முக்கிய காரணம்\nடாடா மோட்டார்ஸ் தியாகோவிற்கான ஈஎம்ஐ திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது – டாடா மோட்டார்ஸ் காரை இஎம்ஐக்கு வெறும் ரூ .4,111 க்கு வாங்கவும், முழுமையான திட்டத்தை அறிந்து கொள்ளுங்கள்\nபிக் பாஸ் 14: ராக்கி சாவந்தின் சகோதரர் ராகேஷ் தனது திருமண மற்றும் கணவர் முரண்பாடு குறித்து பதிலளித்தார்\nவால்வு அதிக விளையாட்டுகளில் வேலை செய்கிறது\n28 அமெரிக்க நபர்களை அனுமதிக்க சீனா முடிவு செய்துள்ளது: சீனா 28 அமெரிக்கர்களை தடை செய்தது\nகோஹ்லி, சிராஜ் உட்பட 12 நட்சத்திர வீரர்களை ஆர்.சி.பி. தக்க வைத்துக் கொண்டுள்ளது\nரிலையன்ஸ் டிஜிட்டலின் குடியரசு தின விற்பனை, இன்று முன்பதிவு செய்த கடைசி நாள், சிறந்த ஒப்பந்தங்கள் மற்றும் சலுகைகள்\nகங்கனா ரன ut த் பாலியல் ரீதியாக தனது ம ile னத்தை உடைக்கிறார் ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஸ்கிசோஃப்ரினிக் கருத்து அர்னாப் கோஸ்வாமியில் கசிந்த வாட்ஸ்அப் அரட்டைகள்\nஹிட்மேன் 3 இப்போது ஸ்டேடியாவிற்கு கிடைக்கிறது, இது மாநில பங்கைக் கொண்டுவருகிறது\nHome/entertainment/தாரக் மேத்தா கா ஓல்டா சாஷ்மா: பழைய சோனு: ஹேவண்ட் எந்த அத்தியாயத்தையும் பார்த்தார்: புதிய சோனுவின்: அக்கா பாலாக் சித்வானி: ���ாரணம் சொன்னார்:\nதாரக் மேத்தா கா ஓல்டா சாஷ்மா: பழைய சோனு: ஹேவண்ட் எந்த அத்தியாயத்தையும் பார்த்தார்: புதிய சோனுவின்: அக்கா பாலாக் சித்வானி: காரணம் சொன்னார்:\nநடிகை நிதி பானுஷாலி ‘தாரக் மேத்தா கா ஓல்டா சாஷ்மா’வின் சோனு என பார்வையாளர்களிடையே இன்னும் அறியப்படுகிறார். ஏறக்குறைய ஆறு ஆண்டுகளாக, இந்த நிகழ்ச்சியில் சோனாலிகா பைடே வேடத்தில் நடித்தார். அவர் தனது 12 வயதில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 2019 ஆம் ஆண்டில், அவர் நிகழ்ச்சிக்கு விடைபெற்றார். இதன் பின்னர், புதிய சோனு அக்கா பாலாக் சித்தவானி நிகழ்ச்சியில் நுழைந்தார். நை சோனுவைப் பற்றி பேசிய நிதி, ஒரு வருடத்திற்கும் மேலாக நிகழ்ச்சியின் ஒரு அத்தியாயத்தையும் தான் பார்த்ததில்லை என்று கூறினார்.\nபுதிய சோனு அக்கா பாலக் சித்வானி நிகழ்ச்சியில் இரண்டு ஆண்டுகள் முடிக்கப் போகிறார் என்று பேசுங்கள். டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், நிதி கூறுகையில், “நிகழ்ச்சியில் பாலக்கின் நுழைவு நுழைந்ததிலிருந்து, நான் ஒரு அத்தியாயத்தையும் பார்த்ததில்லை. அல்லது நான் நிகழ்ச்சிக்கு விடைபெற்றதிலிருந்து, நான் ஒரு அத்தியாயத்தையும் பார்க்கவில்லை என்று சொல்ல வேண்டுமா இருப்பினும், நாங்கள் இருவரும் நிஜ வாழ்க்கையில் மிகச் சிறந்த பிணைப்புகளைப் பகிர்ந்து கொள்கிறோம். நாங்கள் இருவரும் மிகவும் நல்ல நண்பர்கள். பல முறை நாங்கள் ஒன்றாக நடைக்கு செல்கிறோம். பாலாக் மிகவும் இனிமையான பெண். “\nபாலியும் நானும் பல முறை ஒன்றாக பல கட்சிகளுக்குச் சென்றிருக்கிறோம் என்று நிதி மேலும் கூறுகிறது. எங்களுக்கு பல பொதுவான நண்பர்கள் உள்ளனர். பூட்டுதலின் போது கூட நிகழ்ச்சியின் எந்த அத்தியாயங்களையும் நான் பார்க்கவில்லை. பாலக்கின் நுழைவு மூலம் நான் காப்பீடு செய்யப்படவில்லை. தயாரிப்பாளர்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை இருந்தது. சோனுவின் கதாபாத்திரத்தில் அவர் ஒரு நல்ல நபரைக் கண்டுபிடித்தார் என்று நினைக்கிறேன்.\nமனைவி ஸ்வேதாவின் இந்த பழக்கத்தால் ஆச்சரியப்பட்ட ஆதித்யா நாராயண், அவர் சோம்பேறி ஆனால் …\n‘தாரக் மேத்தா கா ஓல்டா சாஷ்மா’வின் பழைய சானு தனது சொந்த பிகினி புகைப்படங்களில் இதைக் கூறினார்\nஉங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் ஒரே காரியத்தைச் செய்ய முடியாது என்று நிதி கூறுக��றார். வாழ்க்கையில் புதிய மற்றும் வித்தியாசமான ஒன்றை நீங்கள் செய்ய வேண்டும் என்று நீங்கள் தீர்மானிக்கும் ஒரு காலம் வருகிறது, அதில் கவனம் செலுத்தப்பட வேண்டும். சீரியல்கள் தயாரிக்க நீண்ட நேரம் எடுக்கும், அவற்றுக்கும் அதிக தேவை உள்ளது. நான் தற்போது ஒரு திரைப்படத் தயாரிப்பில் கவனம் செலுத்துகிறேன். வரும் நேரத்தில், நான் மீண்டும் நடிப்பு உலகில் காலடி எடுத்து வைக்க வேண்டியிருந்தால், நான் பின்வாங்க மாட்டேன்.\nREAD 'இந்த புதிய இயல்புடன் நாங்கள் எப்போதாவது பழகுவோமா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது': ரவீனா டாண்டன் மேடைக்கு பின் புகைப்படத்தைப் பகிர்ந்து கொள்கிறார் - பாலிவுட்\n“ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.”\n\"ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.\"\nமாமியார் மக்கி கி ரோட்டியை வீடியோ பார்க்க வைப்பதால் கங்கனா ரன ut த் மகிழ்ச்சியின் கண்ணீர் சிந்துகிறார்\nமோனலிசாவின் தைரியமான நடனம் ஒரு அற்புதமான, வைரல் பாடல் ‘கரேட்டா ஹை படுகொலை’ போஜ்புரி பாடலை செய்தது\nராமாயண நட்சத்திரங்களின் காணப்படாத கருப்பு மற்றும் வெள்ளை புகைப்படங்கள் அருண் கோவில், தீபிகா சிக்லியா நம் இதயத்தை வென்றார்\nரேகா டான்ஸ் ஆன் பாட்ஷா மெர்சி பாடல் வீடியோ இணையத்தில் வைரல்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஹேலி பீபர் தரமான தூக்கம் மற்றும் சிறந்த சருமத்திற்கான எளிய முகம் சுத்திகரிப்பு ஆகியவற்றைப் பொறுத்தது – ஃபேஷன் மற்றும் போக்குகள்\nகமிட்டி குறித்து எழும் கேள்விகளில் எஸ்சி கண்டிப்பாக, அவர்களுக்கு எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை என்றார்\nலசித் மலிங்கா உரிமையாளர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார், கொரோனா வைரஸ் முக்கிய காரணம்\nடாடா மோட்டார்ஸ் தியாகோவிற்கான ஈஎம்ஐ திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது – டாடா மோட்டார்ஸ் காரை இஎம்ஐக்கு வெறும் ரூ .4,111 க்கு வாங்கவும், முழுமையான திட்டத்தை அறிந்து கொள்ளுங்கள்\nபிக் பாஸ் 14: ராக்கி சாவந்தின் சகோதரர் ராகேஷ் தனது திருமண மற்றும் கணவர் முரண்பாடு குறித்து பதிலளித்தார்\nவால்வு அதிக விளையாட்டுகளில் வேலை செய்கிறது\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=9762&ncat=4", "date_download": "2021-01-21T02:25:49Z", "digest": "sha1:QXHV2WHKC6CYUTCG6BFX7IETP3KZHIUI", "length": 16332, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "ஏப்ரல் மாதத்தில் ஆகாஷ் 2 | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nஏப்ரல் மாதத்தில் ஆகாஷ் 2\nநிவர்... புரிந்தது உன் பவர்\nகமலா ஹாரிசின் பூர்விக கிராமத்தில் கொண்டாட்டம் ஜனவரி 21,2021\nஅமெரிக்க அதிபரானார் ஜோ பைடன், துணை அதிபரானார் கமலா ஹாரிஸ் ஜனவரி 21,2021\nகருணாநிதி போலவே நான் முதல்வரானேன்: பழனிசாமி பேச்சு ஜனவரி 21,2021\nபோட்டியில் குதிக்கும் 'டாடா' குழுமம் ஜனவரி 21,2021\nகொரோனா உலக நிலவரம் அக்டோபர் 01,2020\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nஆகாஷ் டேப்ளட் பிசிக்கு அபரிதமான வரவேற்பும் பதிவும் கிடைத்தாலும், சில பிரச்னைகள் இருப்பதாகப் பயன்படுத்தியவர்கள் கூறுகின்றனர். இதனால், அரசு முதல் பதிப்பினைச் சற்று மேம்படுத்தி ஆகாஷ் 2 என்ற பெயரில் அடுத்த டேப்ளட் பிசியினைக் கொண்டு வர இருப்பதாக, மத்திய அரசின் மனிதவளத் துறை அமைச்சர் கபில்சிபல் அறிவித்துள்ளார். இதற்கான உயர்கல்வி மற்றும் ஆய்வு நிலையங்களின் உதவியை அரசு நாடியுள்ளது. வரும் ஏப்ரல் மாதத்தில், ஆகாஷ் 2 வெளி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஒரு சின்ன பெர்சனல் பிரேக்\nஜிமெயிலில் முகவரியை நீக்குவது எப்படி\nமனங்களைக் கவரும் விண்டோஸ் 8\nஇந்த வார இணையதளம் கைகளுக்குள் பிரபஞ்சம்\nபுளூடூத் என்ற பெயர் ஏன்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்க��மல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0/", "date_download": "2021-01-21T01:51:46Z", "digest": "sha1:ZXPGNBTWP65ZZEUC3OBLE7L2ALTW6BA6", "length": 7618, "nlines": 136, "source_domain": "www.tamilstar.com", "title": "நர்சுகளை செல்போனில் தொடர்புகொ��்டு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் மோகன்லால் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nநர்சுகளை செல்போனில் தொடர்புகொண்டு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் மோகன்லால்\nNews Tamil News சினிமா செய்திகள்\nநர்சுகளை செல்போனில் தொடர்புகொண்டு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் மோகன்லால்\nஅமீரகத்தில் ‘கொரோனா’ வைரசால் பாதிக்கப்பட்ட பலரும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் ஓய்வின்றி சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் சர்வதேச செவிலியர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.\nஇதையொட்டி அபுதாபி, துபாய், சார்ஜா மற்றும் அல் அய்ன் ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் ‘கொரோனா’ சிகிச்சை வார்டுகளில் பணியாற்றும் நர்சுகளை ஊக்கப்படுத்தும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி அங்குள்ள தனியார் மருத்துவமனைகளில் சிறப்பாக பணியாற்றும் நர்சுகளின் செல்போன் எண்கள் சேகரிக்கப்பட்டு நடிகர் மோகன்லாலிடம் தரப்பட்டது.\nதிட்டமிட்டபடி அந்த செல்போன் எண்களில் ஒவ்வொரு நர்சையும் நடிகர் மோகன்லால் தொடர்பு கொண்டு பேசினார். இதனை சற்றும் எதிர்பாராத நர்சுகள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். அப்போது இந்த அவசர நேரத்தில் பணியாற்றும் நீங்கள்தான் உண்மையான கதாநாயகர்கள் என பாராட்டு தெரிவித்தார். சர்வதேச செவிலியர் தினத்தில் நெருக்கடியான நிலையில் அர்ப்பணிப்புடன் பணிபுரிபவர்களை உற்சாகப்படுத்துவதற்காகவே தனியார் மருத்துவமனைகள் ஒன்றிணைந்து இந்த முயற்சியை எடுத்துள்ளன.\nஆண் நண்பருடன் ஊர் சுற்றியதால் கைதானேனா – பூனம் பாண்டே விளக்கம்\nவிஜய் மற்றும் அஜித் சேர்ந்து ஒரே திரைப்படத்தில் நடிக்காததற்கு இது தான் காரணமா\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2013/11/21/", "date_download": "2021-01-21T00:49:41Z", "digest": "sha1:BC54NEEMPVDVDCR7XSSYBTWHJIJKEO6J", "length": 12276, "nlines": 148, "source_domain": "chittarkottai.com", "title": "2013 November 21 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஇளநீரில் இவ்வளவு மருத்துவ குணங்களா\nலாபம் தரும் புதினா விவசாயம்\nரத்த சோகை என்றால் என்ன \n80 % நோய்கள் தானாகவே குணமடையும்\nதொந்தி குறைய எளிய உடற்பயிற்சி முறைகள்\nநட்ஸ்களை ஏன் ஊற வைத்து சாப்பிடனும்\nஆணவம் அழிக்கப் பட்ட அந்த கணம்….\nவைரவிழா ஆண்டில் ஜமால் முஹம்மது கல்லூரி\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,433 முறை படிக்கப்பட்டுள்ளது\nசப்பாத்தி சொல்லும் வாழ்க்கை பாடம்\nசப்பாத்திக்கும், நாம புதிதாக தொடங்கும் வாழ்க்கைக்கும், நிறையவே சம்பந்தம் உண்டு புதிதாக சப்பாத்தி போட படிப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமானதொரு விஷயம் என்னவென்றால், முதல் தடவையிலேயே, சப்பாத்தி நல்ல வந்துடாது. நல்லா வரவில்லை, என்ற ஒரே காரணத்துக்காக, சப்பாத்தி போடுவதையே விட்டு விட கூடாது. ஒவ்வொரு முறையும் போட போட தான் வரும். இதே போல், புதிதாக வாழ்க்கையை ஆரம்பிப்பவர்களுக்கும், ஆரம்பத்தில், கற்பனை செய்ததை போல் எல்லாம் நடந்து விடாது புதிதாக சப்பாத்தி போட படிப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமானதொரு வ���ஷயம் என்னவென்றால், முதல் தடவையிலேயே, சப்பாத்தி நல்ல வந்துடாது. நல்லா வரவில்லை, என்ற ஒரே காரணத்துக்காக, சப்பாத்தி போடுவதையே விட்டு விட கூடாது. ஒவ்வொரு முறையும் போட போட தான் வரும். இதே போல், புதிதாக வாழ்க்கையை ஆரம்பிப்பவர்களுக்கும், ஆரம்பத்தில், கற்பனை செய்ததை போல் எல்லாம் நடந்து விடாது வாழ்க்கையை, வாழ . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nராமநாதபுரம் விவசாயி செய்த சாதனை\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 2\nஇன்டக்ஷன் அடுப்பு (தூண்டல் அடுப்பு)\nபெரியம்மைக்கு மருந்து உருவான வினோதம்\n30 வகை வாழை சமையல்\nகரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்\n5 பைசாவுக்கு சுத்தமான குடிநீர்\nமண்ணுக்கு வழிகாட்டும் விண்மீன் விளக்குகள்\nமறந்து போன நீர்மேலாண்மை… தவிப்பில் தலைநகரம்\nமிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு\nபொட்டலில் பூத்த புதுமலர் 3\nபெண்ணுரிமை பெற்றுத்தந்த இரு ‘ஜமீலா’க்கள்\nநேர்மையும் துணிவும் மிக்க தமிழர் – உ. சகாயம் ஐஏஎஸ்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2021-01-21T01:52:31Z", "digest": "sha1:CJUHJOK7IHU44W24XILBDITT62AW5PCQ", "length": 14762, "nlines": 214, "source_domain": "globaltamilnews.net", "title": "ஐ.நா Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிய மேஜர் ஜெனரல் நியமனம் ஐ.நா.வின் தீர்மானத்திற்கு எதிரானது…\nசர்ச்சைக்குரிய வரலாற்றுடன் தொடர்புடைய இராணுவ...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொரோனாவால் உலகில் 26½ கோடி பேர் பட்டினியை எதிர்நோக்குவர்\nகொரோனா பாதிப்பால் உணவு பாதுகாப்பின்மையால் ஏற்படும்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொரோனாவை தடுக்காவிட்டால் பல லட்சம் பேரை பலி கொள்ளும் – ஐ.நா\nஉலக நாடுகளில் காட்டுத் தீயாக பரவிவரும் கொரோனாவை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் மாறுபட்ட அணுகுமுறை குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் கவலை\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இணை அனுசரணை வழங்கிய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறுவர் மந்தபோசணையை ஒழிப்பது – ஐ.நாவுடன் கலந்துரையாடல்…\nஇலங்கையில் சிறுவர் மந்தபோசணையை ஒழிப்பதற்கு அதிகபட்ச...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉலகின் பிரபலமான இளம்பெண்ணாக மலாலா ஐ.நாவினால் தெரிவு\nகடந்த 10 ஆண்டுகளில் உலகின் மிகவும் பிரபலமான இளம்பெண்ணாக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.நா பிரேரணைகளை நீக்குவதற்கு நடவடிக்கை\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அங்கீகரித்த...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஈரானில் கடந்த வருடம் மட்டும் 7 சிறுவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்\nஈரான் கடந்த வருடம் மட்டும் 7 சிறுவர்களுக்கு மரண தண்டனையை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராணுவதளபதியாக சவேந்திர டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளமைக்கு ஐ.நா – அமெரிக்கா கண்டனம்\nஇலங்கையின் புதிய இராணுவதளபதியாக சவேந்திர டி சில்வா...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபொறுமையை கடைபிடிக்குமாறு இந்தியாவிடமும் பாகிஸ்தானிடமும் அறிவுறுத்தல்\nகாஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஈரான் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது\nஅமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தினை சுட்டு...\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nவெறுப்பு பேச்சுக்களின் விளைவாக மக்கள் மத்தியில் அச்சம் – இன வன்செயல்களும் தூண்டிவிடப்படுகின்றன\nவெறுப்பு பேச்சுக்களின் விளைவாக மக்கள் மத்தியில் அச்சம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிவாய்க்கால் பேரழிவு – மே 18 பிரகடனம்…\nதமிழினத்தின் மீது நடந்தேறும் கட்டமைக்கப்பட்ட...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.நா குரைக்கும் நாயே தவிர கடிக்கும் நாயல்ல :\nஜெனிவா மனித உரிமைகள் பேரவை குரைக்கும் நாயே தவிர கடிக்கும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜெனிவாத் தீர்மானத்தை நிராகரித்தால் இலங்கையின் மாற்றுத் திட்டம் என்ன\nஇலங்கை அரசாங்கம் ஜெனிவாத் தீர்மானத்தின் பரிந்துரைகளை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.நா தீர்மானத்தில் காலவரையறை விதிக்கப்படாமை கவலையளிக்கின்றது\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.நா.வில் இலங்கை எத்தகைய உறுதி அளித்தாலும், இழுபறி தொடரும்..\nநாட்டின் நலனுக்காக போர்க்குற்ற விசாரணை அவசியம்..\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nதமிழ் மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களோ, இல்லையோ கூட்டமைப்பு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுற்றவாளியான சவேந்திர சில்வாவின் நியமனத்திற்கு ஐ.நா. கண்டனம்\nஇலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் குற்றச்...\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஐ.நா தமிழ் மக்களுக்குப் பொறுப்புக் கூறுமா\nநிலைமாறுகால நீதி எனப்படுவது சாராம்சத்தில் பொறுப்பு...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஎகிப்தில் மரண தண்டனையை நிறுத்துமாறு ஐ.நா. வலியுறுத்தல்\nஎகிப்தில் தொடர்ந்து நிறைவேற்றப்படும் மரண தண்டனையை...\nஜோ பைடன், கமலா ஹாரிஸ் பதவியேற்றனர்: டொனால்டு டிரம்ப் கலந்துகொள்ளவில்லை\nமுள்ளிவாய்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் வெட்டும் பணிகள் ஆரம்பம்… January 20, 2021\nவெள்ளை மாளிகையை விட்டு குழப்பம் இன்றி கிளம்பினார் ட்ரம்ப்\nஇந்திய மீனவர்களின் சடலங்கள் மீட்பு January 20, 2021\nஜெனீவா செல்லத் தயாராகும் அரசாங்கம் – பிடியைத் தளர்த்துகிறது January 20, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on தனது விடுதலைக்கு தானே வாதாடும், கனகசபை தேவதாசனின் உண்ணா விரதம் தொடர்கிறது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bottleflip-pc.com/ta/bottle-flip-tricks-tips/", "date_download": "2021-01-21T02:23:01Z", "digest": "sha1:X7W6HQEAVJTES54MIGRJV6KTMYC3WKGG", "length": 13066, "nlines": 31, "source_domain": "bottleflip-pc.com", "title": "பாட்டில் திருப்பு தந்திரங்கள் மற்றும் உதவிக்குறிப்புகள் - பாட்டில் திருப்பு பிசி", "raw_content": "\nபாட்டில் திருப்பு தந்திரங்கள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nபாட்டில் ஃபிளிப் போர்டு விளையாட்டு\nபாட்டில் திருப்பு தந்திரங்கள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nபாட்டில் திருப்பு தந்திரங்கள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nவிளையாட்டின் தொடக்கத்தில், ஒரு தளத்தை குறிக்க ஒரு பாட்டில் மற்றும் செவ்வக பட்டியைக் காண்பீர்கள். உங்கள் பிசி அல்லது மேக்கில் இந்த விளையாட்டை நீங்கள் பதிவிறக்கும் போது, இதை எவ்வாறு சரியாக விளையாடுவது என்பது குறித்த விளக்கத்தை முதலில் படிக்க வேண்டும். பாட்டில் ஃபிளிப்பில் உங்கள் குறிக்கோள் வெறுமனே பாட்டிலை புரட்டி மேடையில் தரையிறக்கச் செய்வதாகும். நீங்கள் இந்த உரிமையை வெற்றிகரமாகவும் வெற்றிகரமாகவும் செய்தால், ஒரு குறிப்பை இழக்காமல் இதைத் தொடர்ந்தால், நீங்கள் ஒரு புள்ளியைப் பெறுவீர்கள், மேலும் அதை மிக உயர்ந்ததாக ஆக்குவீர்கள். தொடர்ச்சியான ஒவ்வொரு வெற்றிகரமான திருப்பு உங்கள் புள்ளி கவுண்டரில் சேர்க்கப்படும். பாட்டில் பிளாட்பாரத்தின் பக்கத்தில் இறங்கினால், உங்கள் எல்லா புள்ளிகளையும் இழந்து பூஜ்ஜியத்திற்குத் திரும்புவீர்கள். உங்களுக்கு உதவ சில பாட்டில் திருப்பு தந்திரங்கள் மற்றும் உதவிக்குறிப்புகள் இங்கே\nஎந்தவொரு மூலோபாயமும் இல்லாமல் வில்லி-நில்லியை ஸ்வைப் செய்யும் போது உங்கள் மதிப்பெண்ணில் எதையும் சேர்க்காத நிறைய தரையிறக்கங்களை நீங்கள் காண்பீர்கள். நீங்கள் குறிவைக்க விரும்பும் ஒரு இனிமையான இடம் உள்ளது & #8211; இது பாட்டிலை ஒரு முறை சுழற்றுவதற்கு போதுமான நேரத்தை அனுமதிக்கிறது, பின்னர் மீண்டும் மேடையில் நேராக தரையிறங்கும். நீங்கள் பாட்டிலை ஸ்வைப் செய்து புரட்டுவதற்கு முன், நீங்கள் செய்யும் அந்த மூலோபாயம் சரியாக இருந்தால் நீங்கள் இருமுறை யோசிக்க வேண்டும். நீங்கள் தவறாக ஸ்வைப் செய்தால், பாட்டில் சரியான இடத்தில் தரையிறங்கத் தவறிவிடும், மேலும் புள்ளியைப் பெறுவதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விடும்.\nஉங்கள் குறிக்கு தயாராக உள்ளது\nஅந்த தங்க உயரம், வேகம் மற்றும் உ���்கள் ஸ்வைப்பின் நீளம் ஆகியவற்றை இலக்காகக் கொள்ளும்போது உங்களிடம் கட்டுப்படுத்த இரண்டு விஷயங்கள் மட்டுமே உள்ளன. வேகம் முக்கியமான காரணி. நீங்கள் மிக வேகமாக ஸ்வைப் செய்தால், பாட்டில் பிளாட்பாரத்தின் பக்கவாட்டில் விழும். நீங்கள் மிக மெதுவாக ஸ்வைப் செய்தால், அது தளத்தின் உயரத்தை எட்டாது, மேலும் நீங்கள் விளையாட்டை இழப்பீர்கள். உங்கள் ஸ்வைப்பின் நீளம் நீங்கள் கண்டறிந்தவுடன் அந்த சரியான வேகத்தை பராமரிக்க உதவும். நீங்கள் அதை மெதுவாக அல்லது வேகமாக ஸ்வைப் செய்கிறீர்கள், அது உங்களுடையது. நீங்கள் அடைந்து மேடையில் இறங்குவீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஸ்வைப் நீளத்தை பராமரிக்கவும், தொடர்ச்சியான புள்ளிகளைப் பெறவும், அதிக மதிப்பெண்ணை அடையவும் பாட்டிலின் தாளத்தை வைத்திருங்கள்.\nதாளத்தைப் பற்றி பேசுகையில், ஒரு பள்ளம் வைத்திருப்பது அதிக மதிப்பெண்களை இலக்காகக் கொள்ள உதவும். வெற்றிகரமான திருப்பங்களுக்கு இடையில் அதிக நேரம் இடைநிறுத்த வேண்டாம், ஒவ்வொரு முறையும் நீங்கள் பாட்டிலைப் புரட்டும்போது அதே நீளத்துடன் ஸ்வைப் செய்து வேகப்படுத்துங்கள். நீங்கள் சோம்பேறியாக வலையில் உலாவுவது போல் செய்யுங்கள், காத்திருங்கள் ஸ்வைப் செய்யுங்கள், பாட்டிலைப் புரட்டுவதை நோக்கமாகக் கொள்வதற்கு முன் காத்திருங்கள். நீங்கள் இதை தொடர்ந்து செய்து சரியாக ஸ்வைப் செய்தால், உங்கள் பாட்டிலின் ஒவ்வொரு நிலத்தையும் மேடையில் தொடர்ந்து பெறுவீர்கள். நீங்கள் உயர்ந்த புள்ளிகளை அடையும் வரை அதே இயக்கத்தை மீண்டும் மீண்டும் பராமரிக்கவும்.\nஇன்னும் ஒரு முறை முயற்சிக்கவும்\nஇது கடினமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், “இதை மீண்டும் ஒரு முறை முயற்சிக்கவும்” என்ற சொல்லை நாம் புரிந்துகொள்கிறோம், தவிர்க்கமுடியாத பல மறுபதிப்புகள் அந்த அர்ப்பணிப்புள்ள வீரர்களுக்கு வருகின்றன.\nபாட்டிலை ஸ்வைப் செய்து புரட்ட பல்வேறு வழிகளைச் சோதிக்கவும், உங்கள் ஸ்வைப்பை தாளத்தில் செய்ய நினைவில் கொள்ளுங்கள், இதனால் மேடையில் பாட்டிலை தரையிறக்கும் சரியான கோணத்தை நீங்கள் இழக்க மாட்டீர்கள்.\nஉங்கள் சொந்த இலக்குகளை அமைத்துக் கொள்ளுங்கள், இதன்மூலம் நீங்கள் பத்து புள்ளிகளுக்கு மேல் பெறுவீர்கள், மற்ற வீரர்களை விட அதை அதிகமாக்குவீர்கள்.\nபாட்டில் புரட்டலை இப்போது பதிவிறக்குங்கள்\nபிசிக்கான பாட்டில் ஃபிளிப் என்பது சிறந்த பிசி கேம்கள் பதிவிறக்கம் உங்களுக்கு பிடித்த கேம்களில் வேகமான மற்றும் எளிதான பதிவிறக்கங்களுக்கான வலைத்தளம். பாட்டில்ஃப்ளிப் கணினியில் இலவசமாகக் கிடைக்கிறது, போன்ற பிற பிசி கேம்களுடன் மோதல் ராயல், சுரங்கப்பாதை சர்ஃபர்ஸ், Gardenscapes:, மற்றும் வாரிசுகளுக்குள் சண்டை. Games.lol மேலும் வழங்குகிறது ஏமாற்றுக்காரர்கள், உதவிக்குறிப்புகள், ஹேக்ஸ், தந்திரங்கள் மற்றும் மேலோட்டப்பார்வைகள் கிட்டத்தட்ட எல்லா பிசி கேம்களுக்கும். நீங்கள் இப்போது செய்யலாம் பதிவிறக்கி விளையாடு இலவசமாக நூற்றுக்கணக்கான விளையாட்டுகள்\nபாட்டில் புரட்டு பாட்டில் ஃபிளிப் விளையாட்டுக்கு அதிகாரப்பூர்வமற்ற ரசிகர் தளம். அனைத்து வரவுகளும் அந்தந்த டெவலப்பர்களுக்கு சொந்தமானது.\nபதிப்புரிமை © 2018 bottleflip-pc.com | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | இயக்கப்படுகிறது Games.lol\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/tag/kerala/", "date_download": "2021-01-21T02:08:36Z", "digest": "sha1:HUW6BUV75NQT32W3M4NL45Y7LTHVNSDH", "length": 10363, "nlines": 142, "source_domain": "dinasuvadu.com", "title": "kerala Archives - Dinasuvadu Tamil", "raw_content": "\nகேரளாவுக்கு முதல்கட்டமாக 4.33 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் அனுப்பி வைப்பு\nமுதல் கட்டமாக கேரளா மாநிலத்திற்கு 4.33 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளதாக கேரளா சுகாதாரத்துறை மந்திரி கேகே சைலஜா அவர்கள் தெரிவித்துள்ளார். கொரானா வைரஸை ஒழிக்கும் விதமாக இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள சில தடுப்பூசிகளுக்கு அவசரகால...\nவிஜய்யின் “மாஸ்டர்” கேரளாவில் எப்போது ரிலீஸ் – அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு\nகொரோனா காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், கேரளா முழுவதும் வருகின்ற ஜனவரி 13ம் தேதியே மாஸ்டர் படம் திரையிடப்பட உள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்திலும் அனிருத்தின்...\nHigh Mobility vehicles: ரூ.758 கோடி மதிப்புள்ள ஆர்டர்களை பெற்ற பிஇஎம்எல்.\nஹை மொபிலிட்டி வாகனங்களை தயாரிக்க ரூ.758 கோடி மதிப்புள்ள ஆர்டர்களை பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனம் பிஇஎம்எல் பெற்றுள்ளது. இந்திய ராணுவத்திற்கு ஹை மொபிலிட்டி வாகனங்களை (High Mobility vehicles) தயாரிப்பதற்காக பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து 758 கோடி...\nகேரளாவில் ஜனவரி 5 முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி – பினராயி விஜயன்\nகேரளாவில் ஜனவரி 5-ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்க...\n10 ஆண்டுகள் தூய்மை பணியாளராக வேலை பார்த்த அலுவலகத்தில் பஞ்சாயத்து தலைவராகியுள்ள கேரள பெண்மணி\nகடந்த 10 ஆண்டுகளாக தூய்மை பணியாளராக பணியாற்றிய கேரளாவின் பத்னாபுரம் அலுவலகத்தில் பஞ்சாயத்து தலைவராக கேரள பெண்மணி பதவியேற்றுள்ளார். 46 வயதான சிபிஎம் கட்சியைச் சேர்ந்த அனந்தவல்லி எனும் பெண் கொல்லம் மாவட்டத்தில் உள்ள...\nபுத்தாண்டு கொண்டாட்டம்: கடும் கட்டுப்பாடுகளை விதித்த கேரள அரசு\nகேரளாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களை இன்று இரவு 10 மணிக்குள் முடித்துக்கொள்ளுமாறு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவும் அச்சம் காரணமாகவும், உருமாறிய கொரோனா வைரஸ் பரவ அதிகளவில் வாய்ப்புள்ளதாக பொது இடங்களில் புத்தாண்டு...\nதிருவனந்தபுரத்தின் மேயராக பதவியேற்ற 21 வயதான ஆர்யா ராஜேந்திரன்\nகேரள தலைநகரான திருவனந்தபுரத்தின் மேயராக 21 வயதான இளம்பெண் ஆர்யா ராஜேந்திரன், இன்று பதவியேற்றார். அவருக்கு பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கேரளாவில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில், திருவனந்தபுரத்தை உள்ளடக்கி, ஆளும்...\nபிரிட்டன் ரிட்டன்: கேரளாவில் ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா.. புதிய வகை கொரோனாவா\nபிரிட்டனில் இருந்து கேரளா வந்தடைந்த 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அது புதிய வகையான கொரோனா வைரஸா என கண்டறிய மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸின்...\nசபரிமலை கோயிலில் தங்க அங்கியுடன் ஐயப்பனுக்கு மண்டல பூஜை நிறைவு.\nசபரிமலை கோயிலில் தங்க அங்கியுடன் ஐயப்பனுக்கு மண்டல பூஜை நிறைவு பெற்றது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை இன்று நடைபெற்று முடிந்தது, நேற்று மாலை ஐயப்ப விக்ரகத்தில் தங்க அங்கி...\nமேயராக 21 வயது கல்லூரி மாணவி ஆர்யா ராஜேந்திரன் தேர்வு.\nகேரளா: 21 வயதான பிஎஸ்சி மாணவி ஆர்யா ராஜேந்திரன் திருவனந்தபுரத்தின் அடுத்த மே��ராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் பதவியேற்றதும், அவர் மாநிலத்தின் முதல் இளம் மேயர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். சிபிஎம் வேட்பாளரான ஆர்யா, முடவன்முகல் வார்டில்...\nநிம்மதியான உறக்கத்திற்கு பயன்படும் தக்காளியின் நன்மைகள் குறித்து அறியலாம் வாருங்கள்\nஆய்வு செய்ய நியமித்த குழு \n இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nIPL 2021: ஹர்பஜன், ஸ்டீவ் ஸ்மித் உட்பட முக்கிய வீரர்கள் விடுவிப்பு.. எந்தெந்த அணியில் யார் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/sujatha-mohan.html", "date_download": "2021-01-21T03:07:52Z", "digest": "sha1:USOBH6VVUHXQUMYFPT2AYBURW5UPHIMV", "length": 8673, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சுஜாதா மோகன் (): திரைப்படங்கள், வயது, பயோடேட்டா, புகைப்படங்கள், மூவிஸ் லிஸ்ட் - Filmibeat Tamil", "raw_content": "\nBirth Place : திருவனந்தபுரம்\nசுஜாதா மோகன் இந்திய திரைப்பட பின்னணி பாடகர் ஆவார். இவர் பெரும்பாலும் தமிழ் மற்றும் மலையாள திரைப்பட பாடல்களை பாடி பிரபலமானவர். மேலும் தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களிலும் பாடல்களை பாடி பணியாற்றியுள்ளார். கேரளா மாநிலத்தில் திருவனந்தபுரத்தில் பிறந்த இவர் பரூர்.டி.கே நாராயண பிள்ளை (கேரளா மாநிலத்தின் முதன் முதலமைச்சர் ஆவார்) இவரின் பேத்தி ஆவார்.... ReadMore\nசுஜாதா மோகன் இந்திய திரைப்பட பின்னணி பாடகர் ஆவார். இவர் பெரும்பாலும் தமிழ் மற்றும் மலையாள திரைப்பட பாடல்களை பாடி பிரபலமானவர். மேலும் தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களிலும் பாடல்களை பாடி பணியாற்றியுள்ளார்.\nகேரளா மாநிலத்தில் திருவனந்தபுரத்தில் பிறந்த இவர் பரூர்.டி.கே நாராயண பிள்ளை (கேரளா மாநிலத்தின் முதன் முதலமைச்சர் ஆவார்) இவரின் பேத்தி ஆவார். 1981-ல் டர்.கிருஷ்ணா மோகன் அவர்களை திருமணம் செய்துள்ளார்.\nDirected by ரேவதி எஸ் வர்மா\nDirected by பாபு யோகேஸ்வரன்\nDirected by நந்தா பெரியசாமி\nஎன்ன பிகினி போட்டு நடிக்கிறேனா.. எப்போதும் அப்படி நடிக்க மாட்டேன்.. நடிகை கீர்த்தி சுரேஷ் கோபம்\nகொரோனாவில் இருந்து மீண்ட பம்மல் கே சம்பந்தம் தாத்தா நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி காலமானார்\nதாமதமாகும் அண்ணாத்த சூட்டிங்…சூர்யா படத்தின் பணியை தொடங்கினார் சிவா\nரியல் லைஃப் ஹீரோ.. ஆரிக்கு சல்யூட் அடிக்கும் சனம் ஷெட்டி.. தீயாய் பரவும் போட்டோ\nஅந்த நடனத்தை கற்கும�� ராய் லக்‌ஷ்மி.. பிகினி உடையில் இன்ஸ்டாவில் அப்படியொரு போஸ்.. வேற லெவல் வைரல்\nசித்ரா தற்கொலைக்கு ஹேமந்துதான் காரணம்.. சென்னை ஹைகோர்ட்டில் நசரத்பேட்டை போலீஸ் பரபரப்பு அறிக்கை\nகே ஜி எஃப் (சேப்டர் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilexpress.in/category/cinema/", "date_download": "2021-01-21T01:03:58Z", "digest": "sha1:XFEOHZXLMJG4IVUS3ONTWBHJD67BBDET", "length": 38876, "nlines": 235, "source_domain": "tamilexpress.in", "title": "Tamil News | Breaking News சினிமா Archives | Tamil Express", "raw_content": "\nஅண்டா சாப்பாட்டை 1 மணி நேரத்தில் முடித்த நபர்.., கிடைத்த பரிசு என்ன தெரியுமா \nபோயஸ் கார்டனில் ரெடியாகும் புதிய பங்களா.., சசிகலாவின் திட்டம்\nஎல்லாத்துக்கும் கரணம் அவரும், அவர் மனைவியும் தான்.., ஷாக் கொடுக்கும் வீரர்\nமகா மட்டமான செயல்.., டிரம்ப் செய்த காரியத்தால் கடுப்பான ஜோ பைடன்\nஉங்க வேலையை வெற்றிகரமாக மாற்றுவதற்கான 5 உதவிக்குறிப்புகள்\n41 எங்க நம்பர் சொல்லிட்டோம்.., இல்லாட்டி விடுங்க..\nஇவரு மேலே மேலே போய்ட்டுருக்கிறார்.., சோனு சூட் அடுத்த சேவை\nJEE (MAIN) 2021-22: 12-ஆம் வகுப்பில் 75% மதிப்பெண் வரம்பு தளர்வு\n“தைப்பூசம் ஸ்பெஷல்”, முருக பெருமான் 60 சுவாரசிய தகவல்கள்\nஅடையாறின் இன்னொரு ஆலமரம் டாக்டர் சாந்தா\nஇப்படி ஒரு பெண் கிடைத்தால், கட்டின புடவையோடு வந்தாலும் கல்யாணம் பண்ணிக்கோங்க\nபிக்பாஸ் வெற்றிக்கு பிறகு ஆரி நடிக்கும் முதல் படத்தில் சூப்பர் கேரக்டர்…\nஆண்கள், பெண்களைப் பார்த்து பேசக்கூடாத அந்த வார்த்தை என்ன\nநீங்கள் கையிலெடுக்கும் ஒவ்வொரு விஷயமும் வெற்றி அடைய, தினமும் 1 டம்ளர் தண்ணீரை இப்படி பருகினால் போதுமே\nமார்பகப் புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது\nமெட்ரோ ரயில் நிலையத்தில் மயங்கி விழுந்த நபர்.., உயிரை காப்பாற்றிய பாதுகாப்பு படை வீரர்\nஏக்கத்தில் ரசிகர்கள்.., 14 ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தானில் நடக்கவுள்ள தொடர்\n ஆபாச மெசேஜ் அனுப்பியவருக்கு தரமான சம்பவம்\nஉலகை திரும்பி பார்க்கவைத்த வீரர்கள்.., 70 வருட சாதனை படைத்த இளம்படை\nபிக்பாஸ் வெற்றிக்கு பிறகு ஆரி நடிக்கும் முதல் படத்தில் சூப்பர் கேரக்டர்…\nதமிழில் ஆடும் கூத்து, ரெட்டச்சுழி, மாலைப் பொழுதின் மயக்கத்திலே, நெடுஞ்சாலை, நாகேஷ் திரையரங்கம் உட்பட பல படங்களில் நடித்தவர் ஆரி. அஸ்வின் சரவணன் இயக்கிய மாயா படத்தில் நயன்தாராவுடன் முக்கிய ரோலில் நடித்திருந்தார். இவர் தனது பெயரை கடந்த வருடம் ஆரி அர்ஜுனன் என்று மாற்றி வைத்துக்கொண்டார்.\nஇவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற, பிக் பாஸ் நான்காம் சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக் பாஸ் இறுதிப் போட்டியில் ஆரி, பாலா, ரியோ, சோம் மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் இடம்பெற்றனர். இறுதியில் ஆரி அர்ஜுனன் முதல் இடத்தையும், பாலா இரண்டாம் இடத்தையும் பிடித்தனர். பிக்பாஸ் டைட்டில் வின்னரான ஆரிக்கு 16 கோடி ஓட்டுக்களும், பாலாவுக்கு 6 கோடி ஓட்டுக்களும் கிடைத்ததாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.\nஆரிக்கு பரிசுத் தொகையாக ரூ 50 லட்சம் கிடைத்தது. இதையடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அவர் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இதில் அவர் முதன் முறையாக போலீஸ் கேரக்டரில் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் அபின் இந்தப் படத்தை இயக்குகிறார். ஷவுரியா புரொடக்ஷன்ஸ் சுப்பையா மற்றும் அபின் ஃபிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கிறது.\nஆரி ஜோடியாக வித்யா பிரதீப் நடிக்கிறார். இன்வெஸ்ட்டிகேசன் கிரைம் த்ரில்லர் படமான இதில் முனிஷ் காந்த் உட்பட பலர் நடிக்கின்றனர். முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி மதுரை, திண்டுக்கல், பழனி உள்ளிட்ட நகரங்களில் நடைபெற உள்ளது.ஏஆர் ரஹ்மானிடம் உதவியாளராக பணியாற்றிய ஸ்டெர்லின் நித்தியா இசையமைப்பாளர் ஆகிறார். பிவி கார்த்திக் ஒளிப்பதிவு செய்கிறார். விவேக் பாடல் எழுதுகிறார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் ஆரி கமிட்டாகி வருகிறார். ரசிகர்களின் அபிமானத்தை பெற்ற ஆரிக்கு இன்னும் பல அற்புதமான வாய்ப்புகள் வரும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர் திரை ரசிகர்கள்.\nநடிகர் சூரிக்கு ஜோடியாகும் பிரபல நடிகரின் தங்கை\nஇயக்குனர் வெற்றிமாறன் ‘அசுரன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து சூரியை வைத்து படத்தை இயக்கி வருகிறார். எல்ரெட் குமாரின் ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளார்.\nநடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சத்திய மங்கலம் காடுகளில் நடக்க உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nபவானி ஶ்ரீ இதற்கு முன்பு, க/பெ. ரணசிங்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதில் விஜய் சேதுபதிக்கு தங்கையாக பவானி ஶ்ரீ நடித்திருந்தார்.\n‘தளபதி 66’ படத்தை இயக்கப்போவது யார் தெரியுமா\nதளபதி விஜய் தற்போது மாஸ்டர் படத்தை தொடர்ந்து தனது 65வது படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஒப்படைத்துள்ளார். ஆம் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய இளம் இயக்குனர் நெல்சன் இயக்கவுள்ளார்.\nதளபதி 65 படத்தை தொடர்ந்து தளபதி 66 படத்தை மாஸ்டர் பட தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇந்நிலையில் தளபதி 66 படத்தை வலிமை பட இயக்குனர் எச். வினோத் இயக்க போகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஆம் முதலில் தளபதி 66 படத்தை இயக்க சிறுத்தை சிவாவிடம் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து கேட்க பட்டதாம், ஆனால் அவரால் முடியாத நிலையில் எச். வினோத்தை சிறுத்தை சிவா சிபாரிசு செய்தாக தெரிவிக்கின்றனர்.\nஆனால் சில தரப்பில் இருந்து தளபதி 66 படத்தை மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.\nபொறுத்திருந்து பார்ப்போம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை…\nமதுபான கடையில் ரஜினிகாந்த்: அதிர்ச்சியில் ரசிகர்கள்\nதமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்தியளவில் முன்னணி நடிகராக கொண்டாடப்படுபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் தற்போது அண்ணாத்த எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் சிலருக்கு கொரானா தோற்று ஏற்பட்டதால் படப்பிடிப்பு தள்ளிவைக்க பட்டுள்ளது.\nமேலும் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய உடல் நிலையை சரி செய்துகொள்ள வெளிநாடு சென்று இருக்கின்ற காரணத்தாலும் படப்பிடிப்பு ஒட்டிவைத்துள்ளனர்.\nஇந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் படத்தில் மது அருந்தியோ, அல்லது புகை புடித்தோ பார்த்திருப்போம்.\nஆனால் நிஜத்தில் ஒரு மது கடையில் உள்ளே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஆம் தனது ரசிகரின் மது கடைக்கு தான் ரஜினி சென்று அவரை சந்தித்து வந்துள்ளார். அந்த புகைப்படம் தான் இது…\nஹாலிவுட் படங்களை பின்னுக்கு தள்ளிய மாஸ்டர்\nவிஜய்யின் மாஸ்டர் திரைப்படம் உலக அளவிலான வார இறுதி நாட்களில் அதிக வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் தயாரித்திருந்த இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.\nகடந்த வருடம் ஏப்ரலில் வெளியாக வேண்டிய இப்படம், கொரோனா பிரச்னைகளால் தள்ளிப் போனது. பின்னர் கடந்த நவம்பரில் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும், பெரிய நட்சத்திரங்களின் படங்கள் எதுவும் வெளியாகாமல் இருந்தது. இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியான பெரிய நட்சத்திரத்தின் படமான ‘மாஸ்டர்’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.\nஇந்நிலையில் கடந்த வார இறுதி நாட்களில் ‘மாஸ்டர்’ திரைப்படம் உலக அளவில் 23 மில்லியன் டாலர் வசூலித்து முதலிடம் பிடித்துள்ளது. இதனால் மற்ற ஹாலிவுட் படங்களைக் காட்டிலும் இப்படம் இரண்டு மடங்கு அதிகம் வசூலைப் பெற்றுள்ளது தெரிய வந்திருக்கிறது. இரண்டாவது இடத்தில் ‘எ லிட்டில் ரெட் பிளவர்’ என்கிற ஹாலிவுட் படம் 11.75 மில்லியன் டாலரை மட்டுமே வசூலித்துள்ளது.\nபல நாடுகளில் திரையரங்குகள் திறக்கப்பட்டுவிட்டாலும், உலக அளவில் மாஸ்டர் அதிக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருப்பது இதன் மூலம் தெரிய வந்திருக்கிறது.\nபத்மபூஷன் விருதை திரும்ப கொடுக்கவிருக்கும் இளையராஜா\nமத்திய அரசின் உயரிய கவுரவமான பத்மபூஷன் விருதை இசைஞானி இளையராஜா திரும்பக் கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளருக்கும் இசைஞானி இளையராஜாவுக்கும் பிரச்னை ஏற்பட்டதை அடுத்து ஸ்டூடியோவிலிருந்து காலி செய்ய பிரசாத் ஸ்டூடியோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு இளையராஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் ஸ்டூடியோவில் உள்ள தனது பொருட்களை எடுக்க அனுமதி வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.\nதங்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற்றால் ஸ்டூடியோவில் பொருட்களை எடுக்க அனுமதி அளிப்பதாக பிரசாத் ஸ்டூடியோ அறிவித்தது . இதை தொடர்ந்து பிரசாத் ஸ்டூடியோவுக்கு சென்று இளையராஜா தனது பொருட்களை எடுக்க இருந்த அதிர்ச்சி காத்திருந்தது.\nஅங்கு அவரது பொருட்கள் இல்லை என்பதால் வழக்கறிஞர் அதிர்ச்சி அடைந்தார். அவரது அறையில் இடிக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில் இளையராஜா மற்றும் பிரசாத் ஸ்டூடியோ குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டது.\nஇந்நிலையில் இசைக்காக வாழ்ந்துவரும் இளையராஜா பற்றி பற்றி தவறாக கூறுவது வேதனை அளிப்பதாக திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க தலைவர் தீனா தெரிவித்துள்ளார்.\nபிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜா இடத்தை கேட்கிறார் என்பது தவறான தகவல் என்றும், பத்மவிபூஷன் விருதை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்ப இருப்பதாக இளையராஜா கூறியிருக்கிறார் என்றும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.\n98 வயதில் கொரோனாவை வென்ற சந்திரமுகி பட நடிகர்\nகமல் நடித்த ‘பம்மல் கே சம்பந்தம்’, படத்தில் கமல்ஹாசனின் தாதாவாக நடித்திருந்தவர் பிரபல மலையாள பட நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி. மேலும், சந்திரமுகி, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.\nதற்போது 98 வயதாகும் இவர், சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது இவரது உடல் பூரண குணமடைந்து விட்டதாக இவரது மகன் பவதாசன் தெரிவித்துள்ளார்.\n98 வயதிலும் கொரோனாவை வென்று, பூரண உடல் நலத்தோடு வீடு திரும்பியுள்ள இவர்க்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தொடர்ந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.\nபிக்பாஸ் 4வது சீசனில் ஒரு முக்கியமான போட்டியாளராக இருந்தவர் சனம் ஷெட்டி. யாருடைய உதவியும் இல்லாமல் தனக்கான விளையாட்டு என்பதை புரிந்துகொண்டு விளையாடினார்.\nஆனால் அவர் நிகழ்ச்சியின் பல வாரங்களுக்கு முன்பே வீட்டைவிட்டு வெளியேறினார். மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த அவர் லட்சணமாக புடவையில் வேறொரு சனம் போல் இருந்தார்.\nபுடவை கட்டிக்கொண்டு இருந்தபோது அவர் தனது நெற்றியில் கும்குமம் வைத்திருந்தார், அதைப்பார்த்து ரசிகர்கள் அவருக்கு திருமணம் ஆகிவிட்டதாக என ஷாக் ஆகியுள்ளனர்.\nஆனால் அப்படி நெற்றியில் திருமணம் ஆகாமலும் கும்குமம் வைப்பது கர்நாடகாவில் பழக்கம் என கூறப்படுகிறது.\nஇந்தியளவில் பிரம்மாண்ட சாதனை படைத்த மாஸ்டர்\nதளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர். இப்படம் ரசிகர்களிடையே பேராதரவை பெற்று வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது, மேலும் இப்படம் 3 நாட்களில் 100 கோடி வசூல் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் பல நாடுகளில் வசூல் சாதனை நிகழ்த்தி வரும் நிலையில், சவூதி அரேபியாவில் வெறும் 5 நாட்களில் 20,000 க்கும் மேற்பட்ட சேர்க்கைகளுடன் அதிகம் பார்க்கப்பட்ட இந்திய திரைப்படமாக மாஸ்டர் திரைப்படம் சாதனை படைத்துள்ளது.\n விபத்தில் இறந்த பிக்பாஸ் பிரபலம்.., அதிர்ச்சியில் போட்டியாளர்கள்\nஇந்தியா முழுவதும் பல மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி பிரபலமாக உள்ளது. இந்தியில் ஒளிபரப்பாகி வரும் சல்மான் கான் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த பிக்பாஸ் குழுவின் கிரியேட்டிவ் மேலாளராக இருந்தவர் பிஸ்தா தக்காட் (வயது 24). இவர் பிக்பாஸ் செட்டுக்கு அருகில் உள்ள சாலையில் இரு சக்கர வாகனத்தில் தனது நண்பருடன் சென்றார்.\nசாலையில் உள்ள பள்ளத்தில் இருசக்கர வேகம் மோதிய நிலையில் பிஸ்தா கீழே விழுந்தார். அந்த சமயத்தில் அருகில் வந்த வேன் பிஸ்தா மீது ஏறி இறங்கியது. இந்த விபத்தில் பிஸ்தா பரிதாபமாக உயிரிழந்தார்.\nஅவரின் திடீர் மரணம் பிக்பாஸின் முன்னாள் மற்றும் தற்போதைய போட்டியாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ள நிலையில் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nஈஸ்வரன் படத்தின் இயக்குனர் தாயார் திடீர் மரணம்..\nதமிழில் வெண்ணிலா கபடி குழு மூலம் அறிமுகமான இயக்குனர் சுசீந்திரன், அதன் பின் நான் மகான் அல்ல, அழகர் சாமியின் குதிரை, ஜீவா, பாண்டிய நாடு, பாயும் புலி போன்ற திரைப்படங்கள் மூலம் மிகவும் பிரபலமானார்.\nதமிழ் திரையுலகில் ஒரு சிறந்த இயக்குனராக வலம் வருகிறார். பொங்கல் தினத்தற்கு கூட இவர் இயக்கத்தில், நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவான ஈஸ்வரன் படம் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், சுசீந்திரனின் தாயார் ஜெயலட்சுமி இன்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். ஜெயலட்சுமிக்���ு 62 வயது.\nதிரையுலக பிரபலங்கள் பலர் தங்கள் அனுதாபங்களை வருத்தத்தையும் தெரிவித்து வருகின்றனர்.\nஒல்லியாக மாறிய நடிகர் சரத்குமாரின் மகள் \nபோடா போடி படத்தில் அறிமுகமான நடிகர் சரத்குமாரின் மகள் வரலக்ஷ்மி சரத்குமார். அதன்பின்னர் பல்வேறு படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். பின்னர் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்திலும், விஷால் நடிப்பில் வெளியான சண்டைக்கோழி ப டத்திலும் வில்லியாக நடித்து அசத்தி இருந்தார்.\nஇந்த இரு கதாபாத்திரமும் ரசிகர்கள் அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டது. அதில் உடல் எடை அதிகரித்து இருந்தார். ரசிகர்கள் பலரும் அவரின் எடை பற்றி கிண்டல் செய்திருந்தனர். அதன் பின்னர் உடல் எடையை கு றைக்கும் மு யற்சியில் ஈடுப்பட்டிருந்தார். இந்நிலையில் தற்போது வரலட்சுமி சரத்குமார் தனது ஷூட்டிங்கை ரொம்பவும் மிஸ் பண்ணுவதாக கூறி இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தினை வெளியிட்டிருந்தார்.\nஅதில் அடையாளம் தெரியாத அளவு எடையை குறைத்துள்ளார். அசைவ பிரியரான வரலக்ஷ்மி எப்படி திடீரென உடல் எடையை குறைத்தார் என ஆச்சிர்யப்படவைத்துள்ளது.\nஅண்டா சாப்பாட்டை 1 மணி நேரத்தில் முடித்த நபர்.....\nபோயஸ் கார்டனில் ரெடியாகும் புதிய பங்களா.., சசிக...\nஎல்லாத்துக்கும் கரணம் அவரும், அவர் மனைவியும் தா...\nமகா மட்டமான செயல்.., டிரம்ப் செய்த காரியத்தால் ...\nஅன்றாட சமூக நிகழ்வுகளின் ஆராய்ந்தறிந்த உண்மை தகவல் உடனுக்குடன் நாள் முழுதும், நடுநிலையாக செய்திகளை செய்திகளாகவே கலப்பின்றி எளிய தமிழில் உரக்க கூறும் ஊடகம். துடிப்புடன் செயல்படும் அனுபவமுள்ள நிருபர்களின் இனைய வழி செய்தி தளம்.\nCRIME TE Gallery Uncategorized அரசியல் இந்தியா ஈரோடு உலகம் கடலூர் கன்னியாகுமாரி கரூர் கள்ளக்குறிச்சி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கிரைம் கோவை சினிமா சிவகங்கை செங்கல்பட்டு சென்னை தஞ்சை தமிழகம் தர்மபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பதூர் தூத்துக்குடி தென்காசி தேனி புதுக்கோட்டை பொங்கல் 2021 மதுரை மாவட்ட செய்திகள் ராமநாதபுரம் லைப்ஸ்டைல் விருதுநகர் விளையாட்டு வேலூர் வீடியோ மீம்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nmstoday.in/2019/06/10-aisf-aiyf-7.html", "date_download": "2021-01-21T02:30:14Z", "digest": "sha1:E7UJPJHC36S6PHZLTYQWXRNSOIG7EPB2", "length": 12620, "nlines": 112, "source_domain": "www.nmstoday.in", "title": "10 அம���ச கோரிக்கைகளை முன் வைத்து AISF - AIYF சார்பில் ஜூன் 7ல் தமிழகம் தழுவிய போராட்டம் - NMS TODAY", "raw_content": "\nHome / தமிழகம் / 10 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து AISF - AIYF சார்பில் ஜூன் 7ல் தமிழகம் தழுவிய போராட்டம்\n10 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து AISF - AIYF சார்பில் ஜூன் 7ல் தமிழகம் தழுவிய போராட்டம்\n1. அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தத்துக் கொடுக்கும் முடிவினை கைவிடு\n2. அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளை அருகாமைப் பள்ளிகளாக அறிவித்திடு\n3. அரசுப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களை உடனே நிரப்பு\n4. அரசு தொடக்கப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகளை தொடங்கிடு\n5. தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடு\n6. மாணவர் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் அரசுக் கல்லூரிகளை புதிதாக தொடங்கிடு\n7. அரசுக் கல்லூரிகளில் பாடப் பிரிவுகளையும், மாணவர் சேர்க்கைக்கான இடங்களையும் அதிகப்படுத்திடுக\n8. SC, BC, MBC மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைகளை தடையின்றி வழங்கிடு.\n9. போராடிய ஆசிரியர்களை பழிவாங்கும் விதமாக பதவி உயர்வு கிடையாது என்னும் அரசின் முடிவினை கைவிடு.\n10. அரசு மாணவர், மாணவிகளின் விடுதிகளை மேம்படுத்திடு\nஎன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில்\nஅனைத்திந்திய மாணவர் பெருமன்றம்(AISF)-அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் (AIYF) வட சென்னை சார்பாக DPI வளாகத்தை வருகிற வெள்ளி 07.06.2019 காலை 11.30 மணி அளவில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது\nஇப்போராட்டத்தில் AIYF தேசிய பொதுச்செயலாளர் தோழர் இரா.திருமலை, மாநிலத்தலைவர் த.கு.வெங்கடேஷ் அவர்களும் AIYF மாநில துணைச் செயலாளர் இரா.இராமசாமி வட சென்னை மாவட்டத்தலைவர் த.அன்பரசு ,மாவட்டத் துணைச் செயலாளர் பிரேம்குமார் , மாவட்டத் துணைத் தலைவர் தணிகைவேல் மற்றும் மாணவர்களும் இளைஞர்களும் ஆகியோர் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nகாரைக்குடியில் காங்கிரஸ் பிரமுகர் இல்லத்தில் வெடிகுண்டு மிரட்டல் கே ஆர்.ராமசாமி எம் எல் ஏ கண்டனம்\nகாரைக்குடியில் காங்கிரஸ் பிரமுகர் எஸ்.மாங்குடி விட்டில் நட்ந்த வெடி குண்டு மிரட்டல் விடுத்தசம்பவ இடத்திற்கு வந்த கே ஆர்.ராமசாமி எம் எல் ஏ செ...\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிக���லை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nதிருவண்ணாமலையில் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nதிருவண்ணாமலை தாலுகா தச்சம்பட்டு அருகில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களை கத்தியால் வெட்டி, தாக்குதல் நடத்திய ...\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். வருகின்ற சட்...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nதிருவாடானை சந்தையால் போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் பாதசாரிகள் அவதி\nராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் வாரம் வாரம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த சந்தையானது மத...\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல்\nஇராமநாதபுரம் மாவட்டம் திர���வாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/134530?ref=archive-feed", "date_download": "2021-01-21T02:25:54Z", "digest": "sha1:J3ONIXTEYIO7FWTKEDNRAQ3S7QYCZF2O", "length": 9039, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "வவுனியா செட்டிக்குளம் பகுதி மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டங்கள் ஆரம்பம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவவுனியா செட்டிக்குளம் பகுதி மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டங்கள் ஆரம்பம்\nவவுனியா பாவற்குளம், சூடுவெந்தபுலவு மற்றும் மாங்குளம் பகுதி மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேற்றைய தினம் (05) ஆரம்பித்து வைத்தார்.\nவவுனியா, பாவற்குளம் பகுதி மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்குவதற்கான திட்டத்திற்கு அடிக்கல்லினை நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் நாட்டி வைத்தார்.\nஅத்துடன் செட்டிக்குளம், மாங்குளம் மற்றும் சூடுவெந்தபுலவு ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.\nஇவற்றுடன் செட்டிக்குளம், மாங்குளம் பகுதியில் அமைக்கப்பட்ட உள்ளக வீதி ஒன்றிணையும் அமைச்சர் திறந்து வைத்தார்.\nஇந்நிகழ்வில் பிரதி சுகாதார அமைச்சர் பைஸர் காசிம், வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முத்தலிப் பாவா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/ramya-nambeesan/", "date_download": "2021-01-21T01:56:02Z", "digest": "sha1:CYBW5JJXWOOD65THA45ICSPOK6R332P3", "length": 9379, "nlines": 99, "source_domain": "www.behindframes.com", "title": "Ramya Nambeesan Archives - Behind Frames", "raw_content": "\n2:05 PM நெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\n5:41 PM குத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\n10:03 PM அதிமுகவின் கொடிகாத்த குமரன்\n11:30 AM இசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\n1:38 PM வீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\nஇயக்குனர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிந்த ‘நட்புனா என்னன்னு தெரியுமா’ இசைவிழா..\nலிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்திரன் சந்திரசேகரன் மற்றும் வனிதா பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘நட்புனா என்னன்னு தெரியுமா’. நட்பை மையப்படுத்திய இந்தப்...\nரசிகர்கள் வரவேற்பால் சத்யாவுக்கு காட்சிகள் அதிகரிப்பு..\nசிபிராஜ் நடித்த ‘சத்யா’ படம் கடந்த வெள்ளியன்று ரிலீஸானது. இந்தப்படத்துடன் சசிகுமாரின் ‘கொடிவீரன்’ மற்றும் மலையாள நடிகர் நிவின்பாலி நடித்த ரிச்சி,...\nலிப்லாக் காட்சிகளுக்கு இப்போதே ரிசர்வேஷன் பண்ணிவைக்கும் சிபிராஜ்..\nசிபிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள சத்யா படம் வரும் வெள்ளி (டிச-8) அன்று ரிலீசாக இருக்கிறது. இந்தப்படத்தில் ரம்யா நம்பீசன், வரலட்சுமி சரத்குமார்...\n‘கூத்தனு’க்காக குரல் கொடுத்த ரம்யா நம்பீசன்..\n‘பாண்டிய நாடு’ படத்தில் லட்சுமி மேனனின் அசத்தலான ஆட்டத்துடன் இடம்பெற்ற ‘பை பை பை கலாச்சி பை’ என்ற பாடலை யாரும்...\nபாக்யராஜ் ஐடியாவை பயன்படுத்தி ரம்யா நம்பீசனை விரட்டும் மூவர்..\nபாக்யராஜின் நடித்து, இயக்கிய ‘இன்றுபோய் நாளைவா’ படத்தின் பாணியில் சந்தானம்-பவர்ஸ்டார் காம்பினேசனில் உருவான படம் தான் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’.....\nகாக்கிச்சட்டை படங்களின் அணிவரிசையில் புதிய இணைப்பு தான் இந்த ‘சேதுபதி’.. அந்த இணைப்புக்கான அங்கீகாரத்தை இந்தப்படம் பெற்றுள்ளதா.\nவிஜய்சேதுபதியின் போலீஸ் அவதாரம் ; சாமியா..\nவிஜய்சேதுபதி முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள படம் என்பதாலேயே வழக்கமான அவரது படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பு இப்போது ‘சேதுபதி’ படத்திற்கு இருமடங்காக...\nஒவ்வொரு ஹீரோவுக்கும் அவர்கள் போலீஸ் கேரக்டரில் நடிக்கும் முதல் படம் என்பது அவர்கள் சினிமா வாழ்க்கையின் எதிர்காலத்தை இன்னும் பிரகாசமாக்குவதாகத்தான் இருக்கும்.....\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\nவீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\nரஜினிகாந்த் பிறந்தநாள் விழா; கலைகட்டிய திருவிழா; ரசிகர்கள் கொண்டாட்டம்\nவரி இல்லா மாநிலமாக மாற்றுவோம் தமிழகத்தை; உருவானது “மை இந்தியா பார்ட்டி”\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\nவீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=4118", "date_download": "2021-01-21T01:32:05Z", "digest": "sha1:7CM5CXWYLJVMBFOOAM7JOPK43JVUPVZD", "length": 7381, "nlines": 91, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - கவிதைப்பந்தல் - புகாரி கவிதைகள்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | புதிரா புரியுமா | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நலம்வாழ\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனையாளர் | கவிதைப்பந்தல் | புழக்கடைப்பக்கம்\nகனடாவில் வசிக்கும் புகாரியின் கவிதைகளை மின்னிதழ்கள், மடற்குழுக்கள் என்று இணையமெங்கும் பரவலாகக் காணலாம். நா.பா. தனது 'தீபம்' இதழில் தொடர்ந்து இவரது பல கவிதைகளைப் பிரசுரித்துள்ளார். 1986-ல் அதில் வெளிவந்த இவரது 'உலகம்' கவிதையை இந்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சரவை தனது ஆண்டு மலரான 'வார்ஷிகி-86'- இல் ஆங்கிலத்தில் பிரசுரித்தது.\nவெளிச்ச அழைப்புகள் (2002), அன்புடன் இதயம் (2003), சரணமென்றேன் (2004), பச்சை மிளகாய் இளவரசி (அச்சில்). இதில் 'அன்புடன் இதயம்' தொகுப்பு தமிழ் உலகம் மடற்குழுவின் மூலம் மாலன் அவர்கள் தலைமையில் நடந்த விழாவில் வெளியிட்டது ஒரு புதுமை. தனிக் கவிதைகளுக்காகவும் நூல்களுக்காகவும் பல பரிசுகளையும் வென்றுள்ளார்.\n\"தென்னங்கீற்றுக்களைப் போல வாரி வகிடெடுத்த\" ஊரான ஒரத்தநாட்டைச் சேர்ந்த புகாரி, கனடாவில் வானொலிச் சேவைகள் மூலமும் தமிழ்மணம் பரப்புகிறார்.\nவானம் உடைக்கும் உளியோடு - இந்த\nயாரோ ஒருவன் வருகின்றான் - அவன்\nஒரு நாளில் ஒரு பொழுதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/634483/amp?ref=entity&keyword=Companies", "date_download": "2021-01-21T03:04:26Z", "digest": "sha1:6OGM7M2UMUYRQ3ZLAQXU423CTEIXQP5W", "length": 11776, "nlines": 95, "source_domain": "m.dinakaran.com", "title": "கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் மூன்று மருந்து நிறுவனங்களில் பிரதமர் இன்று நேரடி ஆய்வு: குஜராத், மகாராஷ்டிரா, தெலங்கானா செல்கிறார் | Dinakaran", "raw_content": "\nகொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் மூன்று மருந்து நிறுவனங்களில் பிரதமர் இன்று நேரடி ஆய்வு: குஜராத், மகாராஷ்டிரா, தெலங்கானா செல்கிறார்\nபுதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், அவற்றை தயாரிக்கும் 3 மருத்துவ நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி இன்று நேரடியாக சென்று ஆய்வு செய்கிறார்.உலகம் முழுவதும் 6 கோடிக்கும் அதிகமானோரை பாதித்து, 14 லட்சம் உயிர்களைப் பலி வாங்கியிருக்கிறது கொரோனா. தடுப்பூசி ஒன்றே தீர்வு என்பதால் உலகின் பல நாடுகள் தடுப்பூசி தயாரிப்பில் வே��ம் காட்டி வருகின்றன. ஆனாலும், தடுப்பூசி தயாரிப்பில் இந்தியாவின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ராஸ், பில்கேட்ஸ் போன்றோர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதனால் இந்தியா தயாரித்து வரும் 5 வெவ்வேறு தடுப்பூசிகள் குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இவற்றில் நிறைவுக்கட்டத்திலுள்ள 3 தடுப்பூசி தயாரிப்பை பிரதமர் மோடி இன்று நேரில் ஆய்வு செய்கிறார்.\n* குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ளது ஜிடஸ் கெடிலா நிறுவனம். சங்கோடர் தொழிற்பேட்டை பகுதியிலுள்ள இந்நிறுவனத்துக்கு காலை 9 மணிக்கு மோடி வருகை தருகிறார். ஜிடஸ் கெடிலாவின் ‘ஜைகோவ்-டி’ தடுப்பூசி, மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதிக்கப்படுவதில் 2ம் நிலையை எட்டியுள்ளது.\n* மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள பிரபலமான சீரம் நிறுவனத்தில், ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம், அஸ்ட்ரா ஜெனிகாவின் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி பரிசோதனை இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. இங்கு, மதியம் 12.30க்கு மோடி ஆய்வு செய்கிறார்.\n* பின்னர், அங்கிருந்து தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத் சென்று, அங்குள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்திருக்கும் தடுப்பூசி பற்றியும் நேரில் ஆய்வு செய்கிறார். பாரத் பயோடெக் தயாரித்திருக்கும் ‘கோவாக்சின்’ தற்போது 3ம் கட்ட ஆய்விலுள்ளது.\nகொரோனா தடுப்பூசியின் தற்போதைய நிலை, அவற்றை எப்போது மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது, எப்படி விநியோகம் செய்வது போன்றவை குறித்து திட்டமிடுவதற்காக, இந்த நேரடி ஆய்வுகளை பிரதமர் மோடி மேற்கொள்கிறார்.\nசசிகலாவுக்கு RAPID பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை: RT-PCRல் எடுக்கப்பட்ட சோதனையிலும் கொரோனா பாதிப்பில்லை\nசசிகலாவுக்கு RT-PCR-ல் எடுக்கப்பட்ட சோதனையிலும் கொரோனா பாதிப்பில்லை என தகவல்\nபேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஜனாதிபதிக்கு தான் உச்சபட்ச அதிகாரம்: மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில்\nநடுவானில் மூச்சு திணறல் 7 வயது உபி சிறுமி பலி\nதலைமை தேர்தல் ஆணையர் அடுத்த வாரம் தமிழகம் வருகை\nஅரசியல் சாசனப்படி ஆதார் செல்லும்: மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடி\nவிவசாயிகள் டிராக்டர் பேரணிக்கு நீதிமன்றம் தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்; மத்திய அரசு மனு வாபஸ்\nதவறான கொள்கையால் ஏழை மக்களுக்கு பாதிப்பு: சமாஜ்வாடி மீது மோடி காட்டம்\nபட்ஜெட் தொடர் பற்றி ஆலோசனை 30ல் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்\nகொரோனா பாதிப்பால் நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி மரணம்\nபுதிய கொள்கை குறித்த தவறான தகவலை நிவர்த்தி செய்ய நடவடிக்கை: வாட்ஸ்அப் விளக்கம்\n10ம் கட்ட பேச்சிலும் முடிவு எட்டவில்லை ஒன்றரை ஆண்டுக்கு சட்டத்தை நிறுத்தி வைக்க அரசு யோசனை: நாளை அடுத்த கட்ட பேச்சுவார்த்தை\nபூடான், மாலத்தீவுக்கு இலவச கொரோனா தடுப்பு மருந்து: இந்தியா அனுப்பி வைத்தது\nசீனாவை நினைவுப்படுத்துவதால் வெறுப்பு டிராகன் பழத்தின் பெயரை கமலம் என மாற்றியது குஜராத்: முதல்வர் ரூபானி அதிரடி\nமக்களவை சபாநாயகர் பிர்லா மகள் தேர்வு எழுதாமல் ஐஏஎஸ்.சில் வெற்றி பெற்றாரா\n7 மாதங்களுக்கு பிறகு முதல்முறையாக கொரோனா பாதிப்பு 2 லட்சமாக குறைந்தது\nகாஷ்மீர் எல்லையில் அத்துமீறல் பாக். தாக்குதலில் 4 வீரர்கள் காயம்\nஉயிர் நீத்த தியாகிகளுக்கு நாடு முழுதும் 30ம் தேதி 2 நிமிடம் மவுன அஞ்சலி: வாகனங்கள், பணிகளை நிறுத்தவும் உத்தரவு\nமாநில அரசு ஜலஜீவன் திட்டத்தில் ஒரு லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு: பஞ்சாயத்துராஜ் துறை தலைமை அதிகாரி தகவல்\nகழிவறை ஜன்னல் கண்ணாடியை உடைத்து சமூக வலைதளத்தில் வெளியீடு; கல்லூரி மாணவன் சஸ்பெண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/awards/29-tn-govts-film-awards-to-karunanidhi-rajini.html", "date_download": "2021-01-21T02:51:55Z", "digest": "sha1:WFHW5S7OFMQYNF54PTHF63MQVARYBUP6", "length": 25476, "nlines": 207, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தமிழக அரசின் திரை விருதுகள் அறிவிப்பு - சிறந்த நடிகர்கள் கமல், ரஜினி - வசனகர்த்தா கருணாநிதி | TN govt's film awards to Karunanidhi, Rajini, Kamal , சிறந்த நடிகர்கள் ரஜினி, கமல் வசனகர்த்தா கருணாநிதி - Tamil Filmibeat", "raw_content": "\n8 hrs ago குட்டை உடையில் தொடை தெரிய போஸ்..கவர்ச்சி விருந்தளிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் \n8 hrs ago அட இது என்ன ஃபேஷன்...இதுவும் நல்லத்தான் இருக்கு.. கலக்குங்க சமந்தா \n8 hrs ago கடற்கரையில் ஜிலேபி கொண்டையுடன் காத்து வாங்கும் மடோனா செபாஸ்டின்\n10 hrs ago கவர்ச்சி காட்டி ரசிகர்களை கதறவிடும் காட்டேரி பட நடிகை\nNews பிடன் போட்ட முதல் கையெழுத்து.. முஸ்லிம்கள், பருவ நிலை, சுவர், குப்பைக்கு போன டிரம்பின் கொள்கைகள்\nAutomobiles மூன்று புதிய நிறங்களில் விற்பனைக்கு அறிமுகம��னது யமஹா ஆர்15 வி3 பைக்... அனைத்தும் உங்களை நிச்சயம் கவரும்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 21.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் எந்தவொரு அவசர முடிவையும் எடுக்கக்கூடாது…\nSports கடந்த சீசனின் ரன்னர் அப் அணி... முக்கிய தலைகளால் நிரம்பி வழியும் டெல்லி கேபிடல்ஸ்\nFinance வங்கிகளுக்கு ஏற்படும் 3 பிரச்சனை குறித்து எஸ்&பி எச்சரிக்கை.. லிஸ்டில் இந்தியாவும் உண்டு..\nEducation தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழக அரசின் திரை விருதுகள் அறிவிப்பு - சிறந்த நடிகர்கள் கமல், ரஜினி - வசனகர்த்தா கருணாநிதி\nசென்னை: தமிழக அரசின் சிறந்த திரைப்படக் கலைஞர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2007ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது ரஜினிகாந்த்துக்கும், 2008ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது கமல்ஹாசனுக்கும் கிடைத்துள்ளது.\nஉளியின் ஓசை படத்தில் வசனம் எழுதிய முதல்வர் கருணாநிதிக்கு சிறந்த வசனகர்த்தாவுக்கான விருது கிடைத்துள்ளது.\nரஜினி, கமலுக்கு விருது கிடைக்கப் போவதை உங்கள் தட்ஸ்தமிழ் முன்பே தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\n2007, 2008ம் ஆண்டுக்கான விருதுகள் குறித்து முறைப்படி அரசு செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:\n2007 மற்றும் 2008-ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு, திரைப்பட விருதுகளுக்கான பரிந்துரைகளை வழங்கிட நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.\nஅந்த குழுவின் பரிந்துரைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு விருதுகளுக்கான விவரங்களை தமிழக அரசு நேற்று அறிவித்துள்ளது. விருதுகளுக்கான விவரம் வருமாறு:\nசிறந்த படம் - சிவாஜி\nசிறந்த படம்: முதல் பரிசு- சிவாஜி, இரண்டாம் பரிசு-மொழி, மூன்றாம் பரிசு-பள்ளிக்கூடம், சிறப்பு பரிசு-பெரியார்.\nபெண்களைப் பற்றி உயர்வாக சித்தரிக்கும் படம் - சிறப்பு பரிசு- மிருகம், அளவான, திட்டமிட்ட குடும்ப நெறிகளைப் பிரதிபலிக்கின்ற படம் - முதல் பரிசு- தூவானம்.\nசிறந்த நடிகர்- ரஜினிகாந்த் (சிவாஜி), சிறந்த நடிகை- ஜோதிகா (மொழி), சிறந்த நடிகர்- சிறப்பு பரிசு- சத்யராஜ் (பெரியார்), சிறந்த நடிகை சிறப்பு பரிசு- பத்மப்பிரியா (மிருகம்), சிறந்த வில்லன் நடிகர்- சுமன் (சிவாஜி),\nசிறந்த நகைச்சுவை நடிகர்- விவேக் (சிவாஜி), சிறந்த குணசித்திர நடிகர்- எம்.எஸ்.பாஸ்கர் (மொழி), சிறந்த குணசித்திர நடிகை- அர்ச்சனா (ஒன்பது ரூபாய் நோட்டு),\nசிறந்த இயக்குநர்- தங்கர் பச்சான் (பள்ளிக்கூடம்), சிறந்த கதையாசிரியர்- எஸ்.எம்.வசந்த் (சத்தம் போடாதே), சிறந்த உரையாடல் ஆசிரியர்- பாலாஜி சக்திவேலு (கல்லூரி), சிறந்த இசையமைப்பாளர்- வித்யாசாகர் (மொழி), சிறந்த பாடலாசிரியர்- வைரமுத்து (பெரியார் மற்றும் பல படங்கள்),\nசிறந்த பின்னணி பாடகர்- ஸ்ரீநிவாஸ் (ஒன்பது ரூபாய் நோட்டு), சிறந்த பின்னணி பாடகி- சின்மயி (சிவாஜி), சிறந்த ஒளிப்பதிவாளர்- நீரவ்ஷா (பில்லா), சிறந்த ஒலிப்பதிவாளர்- யு.கே.அய்யப்பன் (பில்லா), சிறந்த எடிட்டர்- சதீஷ் குரோசோவா (சத்தம் போடாதே).\nசிறந்த கலை இயக்குநர்- தோட்டா தரணி (சிவாஜி), சிறந்த சண்டை பயிற்சியாளர்- அனல் அரசு (கருப்பசாமி குத்தகைதாரர்), சிறந்த நடன ஆசிரியர்- பிருந்தா (தீபாவளி), சிறந்த ஒப்பனைக் கலைஞர்- ராஜேந்திரன் (பெரியார்), சிறந்த தையல் கலைஞர்- அனுவர்தன் (பில்லா), சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர்- (ஆண்) கே.பி.சேகர் (மலரினும் மெல்லிய), சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர்- (பெண்) மகாலட்சுமி (மிருகம்)\nசிறந்த படம்: முதல் பரிசு- தசாவதாரம், இரண்டாம் பரிசு- அபியும் நானும், மூன்றாம் பரிசு- சந்தோஷ் சுப்பிரமணியம், சிறப்பு பரிசு- மெய்ப்பொருள், பெண்களைப் பற்றி உயர்வாக சித்தரிக்கும் படம்: சிறப்பு பரிசு- பூ.\nஅளவான, திட்டமிட்ட குடும்ப நெறிகளைப் பிரதிபலிக்கின்ற படம்- முதல் பரிசு- வல்லமை தாராயோ, அளவான, திட்டமிட்ட குடும்ப நெறிகளைப் பிரதிபலிக்கின்ற படம்:- இரண்டாம் பரிசு- வண்ணத்துப் பூச்சி.\nசிறந்த நடிகர்- கமல்ஹாசன் (தசாவதாரம்), சிறந்த நடிகை- சிநேகா (பிரிவோம் சந்திப்போம்), சிறந்த நடிகர்- சிறப்பு பரிசு- சூர்யா (வாரணம் ஆயிரம்), சிறந்த நடிகை சிறப்பு பரிசு- திரிஷா (அபியும் நானும்), சிறந்த வில்லன் நடிகர்- ராஜேந்திரன் (நான் கடவுள்).\nசிறந்த நகைச்சுவை நடிகர்- வடிவேலு (காத்தவராயன்), சிறந்த நகைச்சுவை நடிகை- கோவை சரளா (உளியின் ஓசை), சிறந்த குணசித்திர நடிகர்- பிரகாஷ்ராஜ் (பல படங்கள்), சிறந்த குணசித்திர நடிகை- பூஜா (நான் கடவுள்), சிறந்த இயக்குநர்- ராதா மோகன் (அபியும் நானும்), ச��றந்த கதையாசிரியர்- தமிழ்ச்செல்வன் (பூ).\nசிறந்த உரையாடல் ஆசிரியர்- கலைஞர் மு.கருணாநிதி (உளியின் ஓசை), சிறந்த இசையமைப்பாளர்- இளையராஜா (அஜந்தா), சிறந்த பாடலாசிரியர்- வாலி (தசாவதாரம்), சிறந்த பின்னணி பாடகர்- பெள்ளிராஜ் (சுப்பிரமணியபுரம்), சிறந்த பின்னணி பாடகி- மஹதி (நெஞ்சத்தைக் கிள்ளாதே).\nசிறந்த ஒளிப்பதிவாளர்- ஆர்தர் ஏ.வில்சன் (நான் கடவுள்), சிறந்த ஒலிப்பதிவாளர்- ரவி (வாரணம் ஆயிரம்), சிறந்த எடிட்டர்-பிரவீன்- ஸ்ரீகாந்த் (சரோஜா), சிறந்த கலை இயக்குநர்- ராஜீவன் (வாரணம் ஆயிரம்), சிறந்த சண்டை பயிற்சியாளர்- கனல் கண்ணன் (சிலம்பாட்டம்).\nசிறந்த நடன ஆசிரியர்- சிவசங்கர் (உளியின் ஓசை), சிறந்த ஒப்பனைக் கலைஞர்- மைக்கேல் வெஸ்ட்மோர்- கோதண்டபாணி (தசாவதாரம்), சிறந்த தையல் கலைஞர்- ரவீந்திரன் (பிரிவோம் சந்திப்போம்). சிறந்த குழந்தை நட்சத்திரம்- ஸ்ரீலட்சுமி (வண்ணத்துப்பூச்சி), சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்)- எம்.ஏ.பிரகாஷ் (கி.மு.), சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (பெண்)- சவீதா (பல படங்கள்)\n2006-2007-ம் ஆண்டுக்கான திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள்:\nசிறந்த இயக்குநர்- ச.அன்பு (அரிதாரம்), சிறந்த ஒளிப்பதிவாளர்- பா.தினேஷ் கிருஷ்ணன் (திற), சிறந்த ஒலிப்பதிவாளர்- எம்.ராம்குமார் (தாய்), சிறந்த எடிட்டர்- பி.சசிகுமார் (தாய்), சிறந்த படம் பதனிடுபவர்- ரா.முருகன் (அகத்திணை)\n2007-2008-ம் ஆண்டுக்கான திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள்:\nசிறந்த இயக்குநர்- மு.கண்ணன் (அச்சுப்பிழை), சிறந்த ஒளிப்பதிவாளர்- ஆனந்தகுமார் (பழைய படம், சிறந்த ஒலிப்பதிவாளர்- லட்சுமி நாராயணன் (கனா), சிறந்த எடிட்டர்- பி.மர்பி (கனவு மெய்ப்பட), சிறந்த படம் பதனிடுபவர்- வெங்கடேஷ் பிரசாத் (கனா).\nரஜினிகாந்த் தனது 60வது வயதில் காலடி எடுத்து வைக்கிறார். திரையுலகில் பொன் விழா காணுகிறார் கமல்ஹாசன். இந்த நிலையில் இவர்கள் இருவரும் சிறந்த நடிகர்களாக தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஎன்னா ஆக்ரோஷம்.. கவிதை சொன்ன கமல்.. சோம் தட்ட.. அண்ணாத்த ஆடுறார் பாட்டு பாடியும் அசத்தல்\nஉங்கள் அனைவரின் வன்மமும் இப்போது விஷமாக மாறி நிற்கிறது.. புரமோவை பார்த்து குஷியாகும் நெட்டிசன்ஸ்\nகாத்து போன பலூன் மாதிரி ஆயிட்டீங்களே.. சோகத்தில் இருந்த ஹவுஸ்மேட்ஸ��� தரமாய் செய்த கமல்\nஇன்னைக்கும் ஒரு எவிக்ஷனா ஆண்டவரே.. முதல் புரமோவால் டவுட்டாகும் நெட்டிசன்ஸ்\nஇன்னும் ஒரு திருப்பம் பாக்கி இருக்கிறது.. இன்று இரவு.. சஸ்பென்ஸ் வைக்கும் கமல்\n\\\"அடுத்தவாரம் அனிதா சம்பத் போவாரா எப்படி\\\" பிரச்சாரத்தில் கேட்ட குரல்.. ஆடிப்போன கமல்.. பகீர் வீடியோ\nகமலுக்கு மலையாள சூப்பர் ஸ்டார் கொடுத்த சர்ப்ரைஸ்.. அதுக்கும் சேர்த்தே வாழ்த்து சொல்லிட்டாரு\nவாங்குற சம்பளத்துக்கு வேலை பார்க்கணும்.. கிளம்புங்க.. வாழ்த்து கூறிய குடும்பத்தினரை கலாய்த்த கமல்\nதமிழ் பிக்பாஸ் மேடையில் தோன்றிய நாகார்ஜூனா.. தெலுங்கு பிக்பாஸ் போட்டியாளரை காப்பாற்றிய கமல்\nபிறந்தநாளில் பிக்பாஸில் கண்ணீர் விட்டு அழுத கமல்.. எல்லாத்துக்கும் காரணம் 'அன்னையா' எஸ்பிபி\nகமல் பிறந்த நாளுக்கு பின்னால் இப்படி ஒரு சோகமா தந்தை குறித்த உருக்கமான சம்பவத்தை பகிர்ந்த கமல்\nஆண்டவர் தீர்ப்பு பயில்வானை அலறவைக்குமா இல்லை காற்றில் பறக்குமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: கமல் கருணாநிதி சென்னை நடிகர்கள் படம் ரஜினி வசனகர்த்தா விருதுகள் jyothika kamal karunanidhi rajini sneha tn govt film awards\nஇப்படியே பண்றாங்களே.. மர்மநபர்கள் கைவரிசை.. நடிகை நஸ்ரியா இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கம்\nமுன்னழகை திறந்து காட்டி அப்படி ஒரு போஸ்.. என்ன பிரியாமணி இதெல்லாம்\n'என்னை எப்போதும் நல்ல விஷயங்களுக்கு..' காதல் கணவருக்கு நன்றி சொல்லும் முன்னாள் ஹீரோயின்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/tag/bird/", "date_download": "2021-01-21T01:43:45Z", "digest": "sha1:MEDKB4ZF7MXCQJJ7KIDYQVJTKKP45F7E", "length": 4537, "nlines": 104, "source_domain": "tamilnirubar.com", "title": "bird", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nசிட்டுக்குருவிக்காக மதுரை குடும்பம் செய்த தியாகம்\nசிட்டுக்குருவியை மையப்படுத்தி பல சினிமா பாடல்கள் வெளிவந்துள்ளன. தற்போது சிட்டு குருவிகளின் இனம் அழிந்து வருவதாக பறவையின ஆர்வலர்கள் கூறிவருகின்றனர். மதுரையில்…\nஇந்த பெண் போல சைக்கிள் ஓட்டிகளை ஓட்ட முடியுமா\nஅமெரிக்காவை சேர்ந்த பிரபல கூடைப்பந்து வீரர் ரெக்ஸ் எவரெட் சாப்மேன். 52 வயதாகும் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் புதுமையான வீடியோக்களை…\nசிறுமிக்கு காதல் வலை – போக்சோ சட்டத்தில் கைதான இளைஞன் January 17, 2021\nசென்னையில் கையில் வைத்திருந்த 6 செல்போன்களால் சிக்கிய இளைஞன் January 17, 2021\nஎம்.ஜி.ஆர் பேரனுக்கு கேக் ஊட்டிய ஜெ.எம்.பஷீர் January 17, 2021\nஅரசு பணிக்கு `வி.ஆர்.எஸ்’ – பரமக்குடி தொகுதியில் களமிறங்கும் முன்னாள் மாவட்ட பதிவாளர் எஸ்.பாலு January 17, 2021\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/tag/un/", "date_download": "2021-01-21T00:50:06Z", "digest": "sha1:JAEMZJCYWMDS5SUYKYQ2ZNTFVC2Y3PW4", "length": 3964, "nlines": 99, "source_domain": "tamilnirubar.com", "title": "un", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nசாத்தான்குளம் வியாபாரிகள் கொலைக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம்\nசாத்தான்குளம் வியாபாரிகள் கொலைக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இரட்டை கொலை தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்…\nசிறுமிக்கு காதல் வலை – போக்சோ சட்டத்தில் கைதான இளைஞன் January 17, 2021\nசென்னையில் கையில் வைத்திருந்த 6 செல்போன்களால் சிக்கிய இளைஞன் January 17, 2021\nஎம்.ஜி.ஆர் பேரனுக்கு கேக் ஊட்டிய ஜெ.எம்.பஷீர் January 17, 2021\nஅரசு பணிக்கு `வி.ஆர்.எஸ்’ – பரமக்குடி தொகுதியில் களமிறங்கும் முன்னாள் மாவட்ட பதிவாளர் எஸ்.பாலு January 17, 2021\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/politics-society/international/mysterious-whale-possibly-linked-to-russian-military-is-affectionate-fetches-rings-for-locals-in-norway/", "date_download": "2021-01-21T02:14:04Z", "digest": "sha1:BS35URP5VSMSM6CQFDXIPKK37NXFBDQW", "length": 18151, "nlines": 179, "source_domain": "www.neotamil.com", "title": "திமிங்கிலங்களை உளவுபார்க்க பயன்படுத்தும் ரஷியா!", "raw_content": "\nகருவில் இருக்கும் இரட்டையர்களை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்\nஇரட்டை குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் அதிர்ஷ்டசாலிகள், என்று நாம் சொல்வதை கேட்டிருப்போம். இரட்டையர்கள் செல்லும் இடமெல்லாம், காண்போரின் கவனத்தில் இருக்கின்றனர் என்பதை நம் அன்றாட வாழ்வில் காண முடியும். மே 2011 இல் 'ப்ரோசிடிங்ஸ்...\nபிரேசிலில் பல கிலோ மீட்டருக்கு பதிவான மின்னல்\nபிரேசிலில் கடந்த 2018 ஆம் ஆண்டு 700 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து, தோன்றிய புதிய 'மின்னல்' ஒன்று உலக சாதனை படைத்துள்ளது. 2018 அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி தோன்றிய இந்த...\nவேகமாக பரவி வரும் புதிய வகை ‘உருமாறிய கொரோனா வைரஸ்’ பற்றி உங்களுக்கு தோன்றும் கேள்விகளுக்கான பதில்கள்\nகடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதம் சீனாவில் தொடங்கி, உங்கெங்கிலும் பரவி, பல உயிர்களைப் பலி வாங்கிய கொரோனா வைரஸ் இப்போது உரு மாறி வேறொரு வைரஸாக பரவி வருகின்றது. ஒரு...\nCOVID-19 ஐ முற்றிலும் ஒழிக்க எத்தனை பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் தெரியுமா\nகொரோனா வைரஸ் தொற்றை முற்றிலும் ஒழிக்க, உலக மக்கள்தொகையில் 60 முதல் 72 சதவிகிதம் மக்கள், இந்த கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டிருக்க வேண்டும். இதில் தனிமைப்படுத்துதலை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இந்த எண்ணிக்கை. தடுப்பூசி...\nஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் ஒளிரும் வித்தியாசமான கிரெடிட் கார்டு\nகிரெடிட் கார்டு என்பது நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் ஒரு பிளாஸ்டிக் கார்டு ஆகும். இதனை பயன்படுத்தி நீங்கள் எந்த ஒரு பொருளோ அல்லது சேவையோ விலைக்கு வாங்க இயலும். பொதுவாக ஆப்பிள்...\nரூ.20,000/-க்கும் குறைவான விலையில் கிடைக்கும் அட்டகாசமான ஸ்மார்ட் போன்கள்..\nஒவ்வொரு நிறுவனமும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் புதிய மொபைல்களை அறிமுகம் செய்து கொண்டுதான் இருக்கின்றனர். அதேபோல அனைத்து நிறுவனங்களும் தங்கள் புதிய மாடல் மொபைல்களை கவர்ச்சிகரமான அதேநேரத்தில் பட்ஜெட் விலையிலும் அறிமுகம்...\nசெல்போன் அதிகம் பயன்படுத்துபவரா நீங்கள்… WhatsAppitis பிரச்சினை உங்களுக்கு இருக்கக்கூடும்…\nநம் அன்றாட வாழ்வில் இரண்டரக் கலந்து ஒன்றாகிவிட்ட செல்போனின் அதிகப்படியான பயன்பாடு சில விசித்திரமான உடல் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. வாட்ஸ்அப்பிடிஸ் (WhatsAppitis) என்று அழைக்கப்படும் இந்த அறிமுகமில்லாத, விந்தையான உடல் பிரச்சினை பற்றி...\nTRP Rating என்றால் என்ன தொலைக்காட்சி நிறுவனங்கள் கோடிக்கணக்கில் விளம்பர வருமானம் ஈட்ட காரணம் இது தானா\nடி.ஆர்.பி என்பது தொலைக்காட்சி சேனல்களுக்கான மற்றும் நிகழ்ச்சிகளுக்கான ஒரு மதிப்பீட்டு முறை.\nHome அரசியல் & சமூகம் சர்வதேச அரசியல் திமிங்கிலங்களை உளவுபார்க்க பயன்படுத்தும் ரஷியா\nஅரசியல் & சமூகம்சர்வதேச அரசியல்\nதிமிங்கிலங்களை உளவுபார்க்க பயன்படுத்தும் ரஷியா\nநேற்று ஆர்டிக் கடலை ஒட்டியுள்ள நார்வேயின் இங்கோயா என்னும் இடத்தில் மீனவர்கள் வித்தியாசமான திமிங்கலம் ஒன்றினைக் கண்டிருக்கிறார்கள். கழுத்திலிருந்து துடுப்பு பகுதி வரையிலான பகுதியில் கோப்ரா வகை கேமராவை மாட்டும் பெல்ட்டோடு அந்த திமிங்கலம் சுற்றித்திருந்திருக்கிறது. இதுகுறித்து உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நார்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்திருக்கின்றனர்.\nரஷியாவின் முர்மான்ஸ்க் கப்பற்படை அமைந்துள்ள இடத்திலிருந்து சுமார் 425 கிலோமீட்டர் தூரத்தில் தான் இந்த திமிங்கலம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதனால் இது ரஷியாவின் சதி வேலையாக இருக்கும் என நார்வே குற்றம்சாட்டுகிறது.\n80 களின் இறுதியில் ரஷியா அதிக நினைவாற்றல் மற்றும் கூர்மையான கண்பார்வை கொண்ட டால்பின்களை பாதுகாப்பு பணிகளுக்காக பயிற்சி அளிக்கும் திட்டத்தை ரஷியா செயல்படுத்தி வந்தது. அடுத்த பத்து ஆண்டுகளில் இது முற்றலுமாக நிறுத்தப்பட்டது. ஆனால் கடந்த 2016 ஆம் ஆண்டு முர்மான்ஸ்க் நகரத்தில் உள்ள கடல்வாழ் உயிரியல் ஆராய்ச்சியகத்தின் துணையோடு திமிங்கலம் மற்றும் நீர் நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்காக 18,000 பவுண்டுகளை அந்நாடு செலவழித்தது குறிப்பிடத்தக்கது.\nபொதுவாக இம்மாதிரியான பயிற்சிகளில் பெலுகா வகைத் திமிங்கலம் தான் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் தாயகம் ஆர்டிக் பெருங்கடல் ஆகும். மிகுந்த அறிவாற்றல் கொண்ட இந்த திமிங்கலத்தை கடலுக்கடியில் வெடிபொருட்கள் இருக்கிறதா என்பதைக் கண்டறிய ரஷியா பயன்படுத்திவந்தது. அவ்வாறு பழக்கப்படுத்தப்பட்ட திமிங்கலத்தில் ஒன்றுதான் தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக நார்வே பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பனிப்போர் காலத்தில் அமெரிக்காவும் இதேபோல் டால்பின்களுக்கு பயிற்சி அளித்தது ���ுறிப்பிடத்தக்கது.\nநார்வேயின் இந்த குற்றச்சாட்டிற்கு ரஷியா தரப்பில் இருந்து இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. மேலும் திமிங்கலம் கடல்வாழ் சுற்றுச்சூழலில் முக்கிய பங்காற்றுபவையாக இருக்கிறது. தனிப்பட்ட ஆதாயங்களுக்காக இப்படி கடவாழ் விலங்குகளை பயன்படுத்துவது எதிர்காலத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.\nNeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள்.\nPrevious articleமே 1 ஏன் தொழிலாளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது\nNext articleடெல்லியை பொடிமாஸ் ஆக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்\nநன்றாக சிந்தித்து பிரச்சினைகளை தீர்க்கும் புத்திசாலித்தனமான 10 விலங்குகள்\nவிலங்குகளில் நுண்ணறிவை புரிந்துகொள்வது எளிதானது. ஆனால் நீங்கள் நினைப்பதை விட புத்திசாலித்தனமாக இருக்கும் பல இனங்கள் உள்ளன. இங்கே மிகவும் புத்திசாலித்தனமான விலங்குகள் பட்டியலிடப்பட்டுள்ளன. 1. காகங்கள் காகத்தின் குடும்பம் மொத்தமுமே புத்திசாலித்தனமானவைதான். இதில் காகங்கள், ராவென்கள், ரூக்குகள்,...\nகருவில் இருக்கும் இரட்டையர்களை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்\nஇதுவரை நீங்கள் பார்த்திராத மிகவும் வண்ணமயமான 10 உயிரினங்கள்\nபிரேசிலில் பல கிலோ மீட்டருக்கு பதிவான மின்னல்\nAK-203 ரக துப்பாக்கியைத் தயாரிக்க இருக்கும் இந்தியா\nவிண்வெளி முழுவதையும் கைப்பற்றும் அமெரிக்கா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/11/20/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F-2/", "date_download": "2021-01-21T01:44:29Z", "digest": "sha1:TGIIWMILC2A5F4NEYVXTYJREFKINI45T", "length": 7938, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "இலங்கையின் இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்பில் பரிசீலனை செய்யப்படும்: தினேஷ் குணவர்தன தெரிவிப்பு - Newsfirst", "raw_content": "\nஇலங்கையின் இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்பில் பரிசீலனை செய்யப்படும்: தினேஷ் குணவர்தன தெரிவிப்பு\nஇலங்கைய��ன் இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்பில் பரிசீலனை செய்யப்படும்: தினேஷ் குணவர்தன தெரிவிப்பு\nColombo (News 1st) இலங்கை தற்போது பின்பற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்பில் பரிசீலனை செய்யப்படுமென வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.\nகொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.\nஇந்த கலந்துரையாடலில் இத்தாலி, ஜெர்மன், நெதர்லாந்து, பிரான்ஸ் மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளின் தூதுவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.\nஇலங்கையில் நீண்ட கால இறக்குமதி கட்டுப்பாடுகள் மற்றும் அவற்றின் மீதான தடைக்காலம் தொடர்பில் தௌிவுபடுத்துமாறு இதன்போது ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினால் கோரப்பட்டுள்ளது.\nகொரோனா தொற்று காரணமாக பரிமாற்ற நடவடிக்கைகள் மற்றும் சுற்றுலாத்துறையின் வருமான வீழ்ச்சியினால் நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார மற்றும் அந்நிய செலாவணி சிக்கல்கள் தொடர்பில் வௌிவிவகார அமைச்சரினால் இதன்போது தௌிவூட்டப்பட்டுள்ளது.\nCOVID தடுப்பூசியை இலங்கைக்கு வழங்குவதில் தாமதம்\nநேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்\nஇந்தியாவின் முதல் தொகுதி தடுப்பூசி இலங்கைக்கு கிடைக்குமா\nஇலங்கை கடற்பரப்பில் மூழ்கிய இந்திய படகு\nகொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க நடவடிக்கை\nஇலங்கையின் கிரிக்கெட் பாதாளத்தில் வீழ்ந்துள்ளது: குமார் சங்கக்கார தெரிவிப்பு\nCOVID தடுப்பூசியை இலங்கைக்கு வழங்குவதில் தாமதம்\nகொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்\nஇன்று முதல் இந்திய தடுப்பூசி ஏற்றுமதி ஆரம்பம்\nஇலங்கை கடற்பரப்பில் மூழ்கிய இந்திய படகு\nகொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க நடவடிக்கை\nஇலங்கையின் கிரிக்கெட் பாதாளத்தில் வீழ்ந்துள்ளது\nகட்டுநாயக்க விமான நிலையம் மீள திறப்பு\nசுயாதீன நீதிமன்றத்தின் மூலமே சட்டவாட்சி நிலவும்\nஇம்ரான் கான் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்\nஅமெரிக்காவின் ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றார்\nஅவுஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா சாதனை\nமீனவர்கள், விவசாயிகளுக்கு மீண்டும் ஓய்வூதியம்\nவிஜய் சேதுபதிக்கு குவியும் இந்தி பட வாய்ப்புகள்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/35512/", "date_download": "2021-01-21T01:12:22Z", "digest": "sha1:K3OQOIOJQTFLEJ6MH5LPO5PVL22BCKH4", "length": 13695, "nlines": 173, "source_domain": "globaltamilnews.net", "title": "மூத்த இலக்கியவாதி ஏ.இக்பால் காலமானார். - GTN", "raw_content": "\nமூத்த இலக்கியவாதி ஏ.இக்பால் காலமானார்.\nஇக்பால், ஏ. (1953.12.11 – ) அம்பாறை, அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாகவும் களுத்துறை, தர்காநகரை வசிப்பிடமாகவும் கொண்ட கவிஞர். இவர் அக்கரைப்பற்று றோமன் கத்தோலிக்க மிஷன் பாடசாலையில் கல்வி கற்றார்.\nஆசிரியராகக் கல்விச் சேவையை ஆரம்பித்த இவர், தமிழ்ப் பாடநூல் ஆலோசனை சபை உறுப்பினராகவும், இஸ்லாமிய பாடநூல் எழுத்தாளராகவும், ஆசிரிய கலாசாலையில் வருகைதரு விரிவுரையாளராகவும், கல்வியியற் கல்லூரியில் தமிழ்ப் போதனாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.\nஇவர் மட்டக்களப்புத் தெற்கு முற்போக்கு எழுத்தாளர் சங்கச் செயலாளராகவும், முஸ்லிம் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராகவும், தர்க்காநகர் பதிப்பு வட்ட பதிப்பு உதவியாளராகவும் கடமையாற்றியுள்ளார்.\nலப்கி, அபூஜாவித், கீர்த்தி, கலா போன்ற புனைபெயர்களைக் கொண்ட இவர், தனது பதினாறாவது வயதில் எழுத்துத்துறைக்குள் பிரவேசித்து 1959 இல் புதன் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற் பரிசு பெற்றுள்ளார்.\nஇலங்கைத் தேசிய பத்திரிகைகளிலும், முக்கியமான சஞ்சிகைகளிலும் மாத்திரமின்றி எக்ஸில், முஸ்லிம் முரசு, பிறை, நடை, தீபம் முதலிய பிற நாட்டுச் சஞ்சிகைகளிலும் இவரது ஆக்கங்கள் வெளியாகியுள்ளன.\nஇவர் முஸ்லிம் கலைச்சுடர் மணிகள், மௌலானா ரூமியின் சிந்தனைகள், மறுமலர்ச்சித் தந்தை, பண்புயர் மனிதன் பாக்கீர் மாக்கார், கல்வி ஊற்றுக் கண்களில் ஒன்று, நம்ப முடியாத உண்மைகள், பிரசுரம் பெறாத கவிதைகள், ஏ. இக்பால் கவிதைகள் நூறு, இலக்கிய ஊற்று (13 கட்டுரைகளின் ஊற்று), மாயத் தோற்றம், வித்து, மெய்ம்மை, புதுமை முதலான நூல்களையும் கல்வி, இலக்கியம், மொழி, வரலாறு தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் பலவற்றை எழுதியுள்ளார்.\n2002 இல் தமிழ் நாட்டில் இடம்பெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொண்டு நாட்டாரியல் தொடர்பான ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்துள்ளார். இலக்கியத் துறைக்கும் அப்பால் நான்கு தசாப்தங்களுக்கு மேலாக இலங்கை வானொலி தமிழ் – முஸ்லிம் சேவைகளில் பங்களிப்பு செய்து வந்துள்ளார்.\nஇவர் ‘மறுமலர்ச்சித் தந்தை’ என்ற நூலுக்காக சாகித்திய மண்டலப் பரிசு பெற்றுள்ளார். இலக்கிய உலகில் இவரது ஆளுமையையும், இவர் ஆற்றிய சேவையையும் பாராட்டி கவிஞர், இலக்கியமணி, கலாபூசணம், இலக்கிய வாரிதி, இலக்கிய விற்பன்னர், தமிழ் மாமணி முதலான பட்டங்களை அரசு, தகுதிசார் தனியார் நிறுவனங்கள் வழங்கிக் கெளரவித்துள்ளன.\nTags. A Iqbal இலக்கியவாதி ஏ.இக்பால் காலமானார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிவாய்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் வெட்டும் பணிகள் ஆரம்பம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்திய மீனவர்களின் சடலங்கள் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜெனீவா செல்லத் தயாராகும் அரசாங்கம் – பிடியைத் தளர்த்துகிறது\nஇலங்கை • பிரதான செய்திகள்\n10 வருடங்களுக்குப் பின்னர் காது கேளாதவர்கள் தொடர்பில் அரசாங்கம் அவதானம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொச்சிக்கடை குண்டுதாரி- தந்தையின் விளக்கமறில் நீடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவீதி ஓரத்தில், தங்கராசா சடலமாக மீட்கப்பட்டார் \nதமிழரசு கட்சியை தவிர்த்து ஏனைய கட்சிகள் தனி அணியாக செயற்படுவதனை ஏற்க முடியாது – ஸ்ரீகாந்தா\nவரட்சி காரணமாக 12 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்\nஜோ பைடன், கமலா ஹாரிஸ் பதவியேற்றனர்: டொனால்டு டிரம்ப் கலந்துகொள்ளவில்லை\nமுள்ளிவாய்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் வெட்டும் பணிகள் ஆரம்பம்… January 20, 2021\nவெள்ளை மாளிகையை விட்டு குழப்பம் இன்றி கிளம்பினார் ட்ரம்ப்\nஇந்திய மீனவர்களின் சடலங்கள் மீட்பு January 20, 2021\nஜெனீவா செல்லத் தயாராகும் அரசாங்கம் – பிடியைத் தளர்த்துகிறது January 20, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ள���ங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on தனது விடுதலைக்கு தானே வாதாடும், கனகசபை தேவதாசனின் உண்ணா விரதம் தொடர்கிறது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasaayi.blogspot.com/2010/10/oct-19.html", "date_download": "2021-01-21T00:47:26Z", "digest": "sha1:QA2UWWLXXYAXVID6BOVOR363VCXD6NAB", "length": 22359, "nlines": 304, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: சிபஎபா - Oct 19", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nசிபஎபா - Oct 19\nஅவாளோட ராவுகள் -3 by லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (a) LA Ram எழுதும் நவராத்திரி கொலு பத்தின தொடர், ச்சும்மா கலக்கலோ கலக்கல். மிஸ் பண்ணாதீங்க.. சொல்லிட்டேன் ஆமா..\nபட உதவி ரிவிட் ஆயில்ஸ்,, சே சே ரீட்வீட் புகழ் ஆயில்ஸ்\nகொத்தனார் எழுதும் கோனார், கண்டிப்பா படிங்க.. தொடர் அருமையா வருதுங்க. எங்கெங்கே தப்பு பண்றோம்னு புரியும், கண்டிப்பா பதிவுலகத்துக்கு இது தேவை.http://www.tamilpaper.net/\nஎன்ன இது ரெண்டும் தொடரா தொடர்ந்து குடுத்துட்டு வர்றேன்னு கோச்சுக்காதீங்க.\nகடும் பகை by பழமைபேசி\nஇதெல்லாம் கிராமத்தானுங்க பாசைங், சிலருக்கு புரியும், சிலருக்கு புரியாதுங்.\nசுரங்கத்தினுள் 33 பேர், 68 நாட்கள் by Sai Ram\nசாய் ராமின் இந்தப் பதிவு, ஒரு கதைபோல, சினிமாபோல நம்ம கண்ணு முன்னாலயே அந்தக் காட்சிகள் வருது. இதைவிட அருமையான பதிவு சிலி-சுரங்கத்தைப் பத்திவரலீங்க.\nஒரு சின்னஞ்சிறு பறவையின் முதல் பயணம் by Deepa\nதன்னோட குழந்தையோட முதல் நாள் பள்ளி அனுபவத்தை யாரும் மறக்க மாட்டாங்க.(அதுவும் குறிப்பா அம்மாக்கள், ஏன்னா அவுங்கதன் ��ிட்டக்க இருந்து பார்த்துப்பாங்க. அப்பாக்கள் வழக்கம் போல பப்பரக்காதான்). உண்மையாவே இந்தப் பதிவை படிச்ச போது ரொம்ப கஷ்டமா இருந்துச்சுங்க. ஏன்னா சில பேர் தொலைபேசியிலேயே பள்ளியில் இடம் வாங்கி, அப்புறமா மனைவிகிட்டே சொல்லிருவாங்க. அவுங்க மனைவியே விண்ணப்பங்கள் பணம் எல்லாம், நேரம் எல்லாம் முடிச்சுருவாங்க. ரெண்டு மாசம் ஆச்சு இதுவரைக்கும் பள்ளியிலேயே கொண்டுபோய் விட்டதும் இல்லீங்க. யார்னு உங்களுக்கு தெரிஞ்சிருச்சுன்னா பின்னூட்டத்துல)\nபோஸ்ட் பாக்ஸ் by என். சொக்கன்\nசொக்கனோட பதிவுகள் எல்லாமே எனக்குப் பிடிச்ச மாதிரியே இருக்கும். 90% பதிவுகள் அழியாத கோலங்களுக்குப் போயிருக்கு, இதுவும் அப்படியாப்பட்ட பதிவுதான். இவரோட பதிவுகள் எல்லாமே நல்லா இருக்குன்னு சொல்லிச் சொல்லியே சலிச்சுருச்சுங்க. வேற எப்படிச் சொல்லலாம்\nசூ மந்திரத் தக்காளி by சேட்டைக்காரன்\nமொக்கைப் போடறதுக்கு கூட மருத்துவர் ஆலோசனை புடிக்கிறாங்கப்பா. தக்காளி என்னமா திங்க் பண்ணிருக்கான் இந்தப் பயபுள்ளை\nகிஷோர் குமார் - சல்தே சல்தே by கருந்தேள் கண்ணாயிரம்\nஇந்தி பாடகர் கிஷோர்குமார் பத்தின அருமையான பதிவுங்க. பாஸ், அப்படியே கொஞ்சமா மாத்தி விக்கியில போட்டுருங்களேன்\nஇதேமாதிரியான பதிவு ஒன்னு.. தமிழோவியத்துல கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி வந்துச்சுங்க. அதுவும் இங்கே\nநமக்கு சிலம்பம்னா பாக்யராஜ், பொறுமையா கண்ணாடி, கடிகாரம் எல்லாத்தையும் கழட்டி வெச்சுட்டு போடுற சண்டைதான் தெரியும்ங்கிறதால, பதிவு முழுசாவுமே ஏதோ புதுசா படிக்கிறாப்லதான் படிச்சேன்(அப்பாடி, எவ்ளோ பெரிய வாக்கியம்). விக்கில யாராவது இந்தப் பதிவை சேர்த்திருங்கப்பா\nசென்சார் சர்பிடிகேட்டுக்கு அலைந்த கதை by உண்மைத் தமிழன்(15270788164745573644)\nஒரு மனுசனை இப்படியா அலைய விடுவாங்க. சித்தப்பூ, இந்தப் படம் எந்தளவுக்கு விமர்சனம் வந்திச்சுன்னு உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும். தலையிலடிச்சுக்கிட்டேன்.\nபெரிய மனுஷன் ஆயிட்டேனே by கார்க்கி\nஒரு சைட் டிஷே இப்படி எழுதினா மெயின் டிஷ் எவ்ளோ எழுதுவாங்க\nஅழியாத கோலங்களில் இருந்து இந்த வாரம் :\nசி.ஐ.டி. ஷங்கர் தோன்றும் \"ஆப்பரேஷன் ப்ளூ ஃபிலிம் ஸ்டார்.\"\nமக்களே, இதுவே கடைசி சிபஎபா’வா இருக்கலாம். வாசகர்களுக்காவே படிச்சு பதிவு போட வேண்டி இருக்கு. (எவன் கேட்டான்) அதுக்கான நேரமும் அதிக தேவைப்படுது. இதுல பின்னூட்டமும் இல்லே வாக்குமில்லைன்னா கடுப்பாகாதா. அதான், இந்தப் பதிவுக்கு சரியான அளவுக்கு பின்னூட்டமும் வாக்கும் வந்தா தொடருவேன் (எப்படி எல்லாம் சொல்லி பின்னூட்டம்/வாக்கு கேட்குது பாரேன்) அதுக்கான நேரமும் அதிக தேவைப்படுது. இதுல பின்னூட்டமும் இல்லே வாக்குமில்லைன்னா கடுப்பாகாதா. அதான், இந்தப் பதிவுக்கு சரியான அளவுக்கு பின்னூட்டமும் வாக்கும் வந்தா தொடருவேன் (எப்படி எல்லாம் சொல்லி பின்னூட்டம்/வாக்கு கேட்குது பாரேன்\nஇன்றைய தொகுப்பு மிக மிக நன்றாக உள்ளது\nஇன்றைய தொகுப்பு மிக மிக நன்றாக உள்ளது\nவாவ் பாஸ் சூப்பரூ இந்த போட்டோவை சரஸ்வதி பூஜை அன்னிக்கு தேடி புடிச்சு பார்த்து ரசிச்சுக்கிட்டிருந்தேன் - கொசுவத்தி சுத்திக்கிட்டே\n//மக்களே, இதுவே கடைசி சிபஎபா’வா இருக்கலாம்.//\nநோ நோ நோ கடைசின்னு எதுவுமே இல்லை பாஸ் வாரா வாரம் இல்லாங்காட்டி மாசத்துக்கு ஒரு வாட்டி வந்து அறுவடை செஞ்சுட்டு போங்களேன்\nஇன்றைய தொகுப்பு மிக மிக நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்\nஇது டெம்ப்ளட் கமெண்ட் மேரியே இருக்கு \nசுவையான தொகுப்பு. விடாமல் தொடரவும்.\nசிலி சுரங்கத்தை பற்றிய என்னுடைய பதிவினை குறிப்பிட்டு எழுதி இருப்பதற்கு நன்றி.\nஇப்படி தொகுத்து எழுதுவது என்பதும் அதற்காக தேடுவதும் மிகுந்த கஷ்டமான விஷயம் தாம். அதை சிரமம் பாராமல் செய்யும் உங்களுக்கு எனது பாராட்டுகள்.\nமன்னிக்கனும் மக்களே, எதிர்பார்த்த அளவுக்கு சிபஎபா எடுபடாததால் இத்தோடு இதுக்கு முற்றுப்புள்ளி வெச்சாச்சு. இதுவரைக்கும் ஆதரவு தந்தவங்களுக்கு நன்றி\nஅப்டியே கமா போட்டு மாசா மாசம் கண்டினியூ கூட செய்யலாம் : #யோசனை\nலிங்க் கொடுக்க வேண்டி உங்க பதிவுக்கு வந்தது ஒரு குத்தமாங்க... எங்க இருந்து பாட்டு வருதுன்னே தெரியலே...\nம்ம்..\"வக்கிறேன் வக்கிறேன் னு சொன்னீங்களே ராசாவே என் ராசாவே\" ன்னு ஒரு பாட்டு பாடுது.. என்னான்னு கொஞ்சம் பாருங்க.. :)))) ...\nஇல்ல நீங்களாவே தான் பாட்டுபோட்டு இருக்கீங்கன்னா.. ஒன்னும் சொல்றதுக்கு இல்ல.. என்ஜாய் மாடி.. \nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nசூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...\nஒரு தடவை ஒரு வ��்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nகா லை எழுந்தவுடனே சுந்தரியின் WhatsApp DP யைத் தேடிப் போய் பார்ப்பதே எனக்கு வழக்கமாகிவிட்டது. என் பெயர் தாரணி, நானும் சுந்தரியும் ஒரே அப்பா...\nசிபஎபா - Oct 19\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/3609", "date_download": "2021-01-21T02:23:55Z", "digest": "sha1:OT53YM3RSHWNRTHR5OWYXUETSPUU6F6H", "length": 3425, "nlines": 49, "source_domain": "www.allaiyoor.com", "title": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nஅல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த திரு பத்மநாதன் திருமாறன்அவர்களின் பிறந்த நாளான 24/08/2010/இன்று அவரை அல்லைப்பிட்டி மக்களும்\nஅல்லையூர் இணையமும் சேர்ந்து அவரை வாழ்த்தி நிக்கின்றது.\nஉங்கள் வாழ்த்துக்களை comments பதிவு செய்யவும்\nPrevious: தூக்கில் தொங்கிய மனைவி\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2021-01-21T01:56:12Z", "digest": "sha1:LHSBBQUUZFDW3LYUSDJHLWZH76QZNDLD", "length": 9196, "nlines": 164, "source_domain": "newuthayan.com", "title": "சினிமாத் துறையினருக்கு வரி விலக்கு!! – உதயன் | UTHAYAN", "raw_content": "\nசினிமாத் துறையினருக்கு வரி விலக்கு\nசினிமாத் துறையினரின் இரண்டு (2021/2) ஆண்டுக்கான பொழுதுபோக்கு வரியை தள்ளுபடி செய்ய பிரதமர் மஹிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.\nசினிமாத் துறையினர் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nPrevious article பசி தீர்த்த குளம் பலி எடுத்தது\nNext article அம்பாறையில் துப்பாக்கி சூடு; விசாரணை ஆரம்பம்\nin கிழக்கு மாகாணம், செய்திகள்\nயானைகளின் தொல்லையால் விவசாயிகள் கவலை; இன்று வந்த யானைகள் வெடிவைத்து கலைப்பு\nin கிழக்கு மாகாணம், செய்திகள், பிந்திய செய்திகள்\n24 மணி நேரத்தில் கொள்ளையன் கைது; நகைகள், தங்கமும் மீட்பு\nin செய்திகள், பிரதான செய்தி\nஅனைவருக்கும் இராணுவ பயிற்சியளிப்பது நடைமுறை சாத்தியமற்றது – சரத் பொன்சேகா\nin உலகச் செய்திகள், செய்திகள், பிரதான செய்தி\nin செய்திகள், பிரதான செய்தி\nவிசுவாசத்தை காட்டும் பொலிஸாரின் வன்மமே ‘உதயன்’ மீதான வழக்கு\nin செய்திகள், பிரதான செய்தி\nஉயர்தர பாட விதானங்களில் இணைகிறது ஆயுர்வேத வைத்திய முறை\nமாஸ்டர் திரைப்படத்தின் ‘வாத்தி கம்மிங்’ ப்ரோமோ வீடியோ\n‘தளபதி 65’படத்தில் நடிகை பூஜா ஹெக்டே\nநெல்சனின் இயக்கத்தில் விஜயின் அடுத்த படம்; சன் பிக்சர்ஸ் அறிவிப்பு\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை\nபணித்தனர் இடித்தோம்; ஆர்வக் கோளாரில் வந்தோரை கையாளும் விதமாக கையளுவேன் – துணைவேந்தர் பதில்\nயாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவு தூபி சற்றுமுன் இடித்தழிப்பு\nபல இடங்களுக்கு சென்ற புலோலித் தொற்றாளர் – தொடர்புடையோரை இனங்காண முயற்சி\nயாழ். மருத்துவபீட மாணவனுக்குக் கொரோனா தொற்று – யாழ். நகரில் உணவகத்துக்கு பூட்டு\nதிருநெல்வேலியில் மயங்கி வீழ்ந்த இளைஞர் உயிரிழப்பு\nஎழுமாற்று பி.சி.ஆரில் 54 பேருக்கு தொற்று உறுதி – கைமீறியது வவுனியா நிலைமை\nபசி தீர்த்த குளம் பலி எடுத்தது\nஅம்பாறையில் துப்பாக்கி சூடு; விசாரணை ஆரம்பம்\nயானைகளின் தொல்லையால் விவசாயிகள் கவலை; இன்று வந்த யானைகள் வெடிவைத்து கலைப்பு\n24 மணி நேரத்தில் கொள்ளையன் கைது; நகைகள், தங்கமும் மீட்பு\nஅனைவருக்கும் இராணுவ பயிற்சியளிப்பது நடைமுறை சாத்தியமற்றது – சரத் பொன்சேகா\nவிசுவாசத்தை காட்டும் பொலிஸாரின் வன்மமே ‘உதயன்’ மீதான வழக்கு\nஉயர்தர பாட விதானங்களில் இணைகிறது ஆயுர்வேத வைத்திய முறை\nயானைகளின் தொல்லையால் விவசாயிகள் கவலை; இன்று வந்த யானைகள் வெடிவைத்து கலைப்பு\n24 மணி நேரத்தில் கொள்ளையன் கைது; நகைகள், தங்கமும் மீட்பு\nஅனைவருக்கும் இராணுவ பயிற்சியளிப்பது நடைமுறை சாத்தியமற்றது – சரத் பொன்சேகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/parthiban-j.html", "date_download": "2021-01-21T01:57:35Z", "digest": "sha1:OF6F2CL5YOHB6H5TPPU5SKQDZRKWNGR7", "length": 6233, "nlines": 154, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஜே பார்த்திபன் (): திரைப்படங்கள், வயது, பயோடேட்டா, புகைப்படங்கள், மூவிஸ் லிஸ்ட் - Filmibeat Tamil", "raw_content": "\nDirected by ஜே பார்த்திபன்\nகொரோனாவில் இருந்து மீண்ட பம்மல் கே சம்பந்தம் தாத்தா நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி காலமானார்\nதாமதமாகும் அண்ணாத்த சூட்டிங்…சூர்யா படத்தின் பணியை தொடங்கினார் சிவா\nரியல் லைஃப் ஹீரோ.. ஆரிக்கு சல்யூட் அடிக்கும் சனம் ஷெட்டி.. தீயாய் பரவும் போட்டோ\nஅந்த நடனத்தை கற்கும் ராய் லக்‌ஷ்மி.. பிகினி உடையில் இன்ஸ்டாவில் அப்படியொரு போஸ்.. வேற லெவல் வைரல்\nசித்ரா தற்கொலைக்கு ஹேமந்துதான் காரணம்.. சென்னை ஹைகோர்ட்டில் நசரத்பேட்டை போலீஸ் பரபரப்பு அறிக்கை\nவெளியே வந்தா இன்னும் நிறைய பெண்களை ஏமாற்றுவார்.. ஹேமந்துக்கு பெயில் கொடுக்கக்கூடாது..நண்பர் அதிரடி\nகே ஜி எஃப் (சேப்டர் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/lionel-messi/", "date_download": "2021-01-21T02:17:48Z", "digest": "sha1:XB7NBX4P5AI7ZPVMNJ56RTZHYIAABM43", "length": 8379, "nlines": 70, "source_domain": "tamil.indianexpress.com", "title": "lionel messi - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Lionel messi in Indian Express Tamil", "raw_content": "\n பந்தே இல்லாத இடத்தில் சக வீரர் மீது தாக்குதல்\nநட்சத்திர வீரர் மெசி கால்பந்து விளையாட இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது\nகொரோனா வைரஸ் கால்பந்தின் இயல்பை மாற்றியுள்ளது : மெஸ்ஸி வேதனை\nகொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக ரசிகர்கள் இல்லாமல் விளையாடுவது எவ்வளவு கடினமாக இருந்தது என்பதை பார்சிலோனாவின் லியோனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார். உலகளவில் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வருவதால் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் விளையாட்டு போட்டிகள் தடை செய்யப்பட்டது. அதன்பிறகு கடந்த ஜூலை...\nதவிடுபொடியான ‘ஒன் மேன் ஷோ’ பாணி; தலை தொங்கிய G.O.A.T.\nமெஸ்ஸிக்கு தன்னைச் சுற்றி இயங்கும் அணி தேவை. ரொனால்டோ, எந்தவோர் அணியாக இருந்தாலும் தன் தரத்தில் இயங்குவார்\n100 கால்பந்திலும் கோல் அடிக்க முடியுமா – ரொனால்டோ, மெஸ்ஸிக்கே சவால் (வீடியோ)\nகால்பந்து பிரியர்களுக்கு ஒரு சவால்…. உங்களால் இது சாத்தியமா பிரபல யூடியூப் சேனலான F2Freestylers – Ultimate Soccer Skills Channel வெளியிட்டுள்ள ஸ்போர்ட்ஸ் வீடியோ பார்வைகளை அள்ளி வருகிறது. கிட்டத்தட்ட 7,256,378 வியூஸ்களை கடந்து சென்றுக் கொண்டிருக்கிறது. ‘அந்த எலியை தூக்கி அப்படி உள்ள வை குமாரு’...\nபாத்ரூம்-ல என்னய்யா சேலஞ் வேண்டி கெடக்கு\nஅதாவது காலபந்துக்கு பதில��க பாத்ரூமில் பயன்படுத்தப்படும் டிஷ்யூ ரோலரை கால்பந்தாக எண்ணி அதனை கொண்டு வார்ம் அப் செய்வது தான் இந்த சவாலின் முக்கிய நோக்கம்\nஃபிபா உலகக்கோப்பை 2018: கோடிக்கணக்கான ரசிகர்களின் கண்ணீருடன் விடைபெற்ற மெஸ்ஸி, ரொனால்டோ\nஇரு வீரர்களின் உலகக்கோப்பை கனவு தகர்ந்தது\nதெய்வீக பூனையின் கணிப்பு தோற்றது.. நைஜீரியாவை அடித்து நொறுக்கிய அர்ஜெண்டினா\nஅர்ஜெண்டினாவிற்கு கிடைத்த பிரீ கிக் வாய்ப்பை மெஸ்ஸி தவற விட்டார்\nFIFA World Cup 2018: பெரும் அவமானத்தை சந்தித்த அர்ஜென்டினா\n1962 உலகக் கோப்பைக்கு பிறகு, குரூப் சுற்றுப் போட்டிகளோடு அர்ஜென்டினா அணி வெளியேறியதே கிடையாது\nவரி ஏய்ப்பு தொடர்பாக மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி\nஏற்கனவே ஸ்பெய்னில் வரி ஏய்ப்பு தொடர்பாக வழக்கு நிலுவையில் இருக்க மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் மெஸ்ஸி\nமெஸ்ஸிக்கே தண்ணி காட்டிய ஐஸ்லாந்து அணி யார் இவர்கள்\n3,33,000 மக்கள் தொகை கொண்ட நாடு அர்ஜென்டினாவை கட்டுப்படுத்தியுள்ளது\nசாம்பார் சாதம்.. 30 நிமிடத்தில் டேஸ்டியான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி\nJEE Main Exam: 12-ஆம் வகுப்பில் 75% மதிப்பெண் வரம்பு தளர்வு\nNEET 2021-ல் என்ன மாற்றம் சிலபஸ் மாறாது; சாய்ஸ் உண்டு\nகூகுளில் போட்டோ சேமிக்க இடம் இல்லையா\nசசிகலாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு: மருத்துவமனையில் அனுமதி\nரீல் ஜோடிக்கு இடையே புகுந்த ரியல் ஜோடி: ராஜா ராணி 2 சுவாரசிய வீடியோ\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nகாலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2/", "date_download": "2021-01-21T01:14:22Z", "digest": "sha1:ZAPNNSA7MPQIY5YV5THPO6G735PGWYFZ", "length": 6358, "nlines": 136, "source_domain": "www.tamilstar.com", "title": "அண்ணாத்த படத்திற்காக உடல் எடையை குறைத்த மீனா - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லி��்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஅண்ணாத்த படத்திற்காக உடல் எடையை குறைத்த மீனா\nNews Tamil News சினிமா செய்திகள்\nஅண்ணாத்த படத்திற்காக உடல் எடையை குறைத்த மீனா\nநடிகை மீனா 1991-ம் ஆண்டு வெளியான `என் ராசாவின் மனசிலே’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் ரஜினி, கமல், விஜய், விஜயகாந்த், சரத்குமார், பிரபு, விஜய், அஜித் போன்ற உச்ச நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். திருமணத்துக்கு பின்னர் படங்கள் நடிப்பதை குறைத்துக்கொண்டார். தற்போது சிவா இயக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடிக்கிறார்.\nஇப்படத்தில் அவர் ரஜினியின் மனைவியாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்காக அவர் தனது உடல் எடையை குறைத்துள்ளார். ஸ்லிம்மான தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு முன் மீனா, ரஜினியுடன் எஜமான், வீரா, முத்து உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது 24 வருடங்களுக்குப் பின் மீண்டும் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுறையாக வரி செலுத்திய விஜய் – வருமான வரித்துறை தகவல்\nஎங்களுக்கு ஏக்கங்கள் நிறைய உண்டு – சிவகார்த்திகேயன்\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/78075/We-need-problem-solvers-like-Lord-Narasimha---Anand-Mahindra", "date_download": "2021-01-21T02:31:15Z", "digest": "sha1:IZZEMNBDBIZV2FHYZE5GWZLS7JFU6SVV", "length": 12231, "nlines": 111, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நரசிம்ம பகவானைப் போல பிரச்னைகளைத் தீர்க்கும் ஆட்கள் வேண்டும் - ஆனந்த் மஹிந்திரா | We need problem solvers like Lord Narasimha - Anand Mahindra | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nநரசிம்ம பகவானைப் போல பிரச்னை���ளைத் தீர்க்கும் ஆட்கள் வேண்டும் - ஆனந்த் மஹிந்திரா\nவிஷ்ணு கதையில் வரும் நரசிம்ம அவதாரத்தைப் போல் இந்தியாவின் பொது மற்றும் தனியார் துறைக்கு இடையிலான விரிசலைக் குறைக்க வழக்கத்திற்கு மாறான தீர்வுகளைத் தேட வேண்டியிருக்கிறது என்று இந்தியாவின் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பேசியிருக்கிறார்.\nவிண்வெளித் துறையில் இந்தியாவின் சாத்தியக்கூறுகளை அதிகரிப்பது குறித்து இஸ்ரோ ஏற்பாடு செய்திருந்த ஒரு வெபினாரில் ஆனந்த் இவ்வாறு பேசியிருக்கிறார். விண்வெளியில் தனியார் துறை பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில், விண்வெளித் துறையில் வரலாற்று சீர்திருத்த மாற்றங்களை அரசு வெளியிட்ட சில வாரங்களுக்குப் பிறகு அவர் பேசியுள்ளார்.\nஇந்த நடவடிக்கை வரவேற்ற மஹிந்திரா, விண்வெளியின் இரண்டாவது எல்லை இப்போது திறக்கப்படுகிறது. விண்வெளி வணிகமயமாக்கலின் எல்லை. விண்வெளியை ஆராயும் தேசமாக, விண்வெளியை தேசமாக மாறுவதைப் பார்க்கவேண்டிய நேரம் இது. வானவில்லின் கடைசியில் அதிகமாக உள்ள தங்கநிறத்தைப்போல வணிகத்திற்கும், அரசாங்கத்திற்கும் இதில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.\n2018ஆம் ஆண்டில் சந்தை சுமார் 350 பில்லியன் டாலர்களாக மதிப்பிடப்பட்டது. 2040இல் இது 3.3 டிரில்லியன் டாலர்களாக வளரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா ஒரு நம்பிக்கைக்குரிய விண்வெளித் திட்டத்தைக் கொண்டிருந்தாலும், இந்த சந்தையில் அதன் பங்களிப்பு மிகவும் குறைவு.\n'’உலகளவில் விண்வெளி பொருளாதாரத்தை ஊக்குவிக்க செலவு திறன், மலிவான கண்டுபிடிப்பு மற்றும் உயர்நிலை பொறியியல் திறன்கள் என்ற மூன்று முக்கிய இயக்கிகள் உள்ளன. மகிழ்ச்சியுடன், இந்த மூன்றையும் நாம் ஏராளமாக வைத்திருக்கிறோம்\" என்று அவர் கூறினார்.\nஆனால் தொழில்துறையும், பொதுத் துறையும் முற்றிலும் மாறுபட்டவை. இங்குதான் இறைவனின் நரசிம்ம ஒற்றுமை வருகிறது.\nஒரு மனிதனின் அறிவையும், புத்தியையும் சிங்கத்தின் பயமின்மை, வேகம், வலியை மற்றும் கொல்லும் திறனுக்கு ஒப்பிடலாம். விஷ்ணு ஹிரண்யகஷ்யப் என்ற அரக்கனை அழிக்க பாதி மனிதன் மற்றும் பாதி சிங்க அவதாரத்தை எடுத்தார். இந்தக் கதை மனதில் வைத்து, இதற்குமுன்பு இல்லாத கட்டமைப்புகள் மற்றும் அமைப்புகளை உருவாக்குவது பற்றி சிந்திக்கவேண்டும். நரசிம்மர் போன்��ு அடுத்த தலைமுறை சிக்கல்களை எவ்வாறு தீர்ப்பது என்ற சிந்தனை நமது வேலையின் ஒரு பகுதியாக இருக்கவேண்டும். விண்வெளியில் தொழில்முனைவோருக்கு வாய்ப்புகளை அமைத்துத் தரவேண்டும் என்று பேசியுள்ளார்.\nமங்கல்யான், சந்திராயன் மற்றும் பி.எஸ்.எல்.வி போன்றவற்றின் வெற்றி, டெலிகாம், வீடியோ, எர்த் அப்சர்வேஷன், நேவிகேஷன் போன்ற துறைகளில் இந்தியாவின் திறமையை நிரூபித்துள்ளது. இது அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிக வளர்ச்சி விகிதத்தைக் காட்டும்.\nஇஸ்ரோ தனியாக இயங்கத் தேவையில்லை. தனியார் துறையை பெருமளவில் ஊக்குவிப்பதன் மூலம் இதன் வேகத்தை துரிதப்படுத்த முடியும். இது உயர்மட்ட விண்வெளி ஆய்வுகளுக்கு இஸ்ரோவை ஊக்குவிக்கும் என்றும் பேசியுள்ளார்.\nஊட்டியில் லஞ்சம் வாங்கும்போது சிக்கிய வருவாய் உதவி ஆய்வாளர் \nராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் ஏழுபேர் மட்டும்தான் தமிழர்களா \nமனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை\nபருவநிலை மாற்றம் குறித்த ஒப்பந்தம்: அதிரடியாக பணியை தொடங்கிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்\nசசிகலாவுக்கு லேசான மூச்சுத்திணறல்: தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றம்\n#TopNews அமெரிக்க அதிபரான ஜோ பைடன் முதல் தீவிர சிகிச்சைப் பிரிவில் சசிகலா வரை\nமனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை\n“அவன் ஒரு ஓப்பனிங் பேட்ஸ்மேன்” - வாஷிங்டன் சுந்தரின் தந்தை, சகோதரி சிறப்பு பேட்டி\nலிங்கன் முதல் ஜெபர்சன் வரை: அமெரிக்க வரலாற்றில் மறக்க முடியாத 4 பதவியேற்பு விழா\nPT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஊட்டியில் லஞ்சம் வாங்கும்போது சிக்கிய வருவாய் உதவி ஆய்வாளர் \nராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் ஏழுபேர் மட்டும்தான் தமிழர்களா ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/634011/amp?ref=entity&keyword=paddy%20fields", "date_download": "2021-01-21T03:02:43Z", "digest": "sha1:7B5DIRHFZMIL6R6V3K7FCLD56FWLBJTX", "length": 10013, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "செய்யாறு, வெம்பாக்கம் தாலுகாவில் தொடர் மழையால் 10,000 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியது: 4 லட்சம் நெல் மூட்டை நனைந்து சேதம்: கண்ணீ��் வடிக்கும் விவசாயிகள் | Dinakaran", "raw_content": "\nசெய்யாறு, வெம்பாக்கம் தாலுகாவில் தொடர் மழையால் 10,000 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியது: 4 லட்சம் நெல் மூட்டை நனைந்து சேதம்: கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்\nசெய்யாறு: செய்யாறு, வெம்பாக்கம் தாலுகாக்களில் தொடர் மழை காரணமாக 10 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. நெற்களம்களில் 4 லட்சம் நெல்மூட்டைகள் நனைந்து சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா, வெம்பாக்கம் தாலுகாவில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில், செய்யாறு, வெம்பாக்கம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழை காரணமாக, சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசமடைந்துள்ளது. அதேபோல் அறுவடை செய்து நெற்களம்களில் வைத்துள்ள 4 லட்சம் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதமாகியுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையில் கண்ணீர் வடிக்கின்றனர்.\nதஞ்சை மாவட்டங்களில் நேரடி நெல்கொள்முதல் திறக்கப்பட்டுள்ளதுபோல, திருவண்ணாமலை மாவட்டத்தில் நெல் அதிகம் பயிரிடப்படும் செய்யாறு, வெம்பாக்கம் தாலுகாக்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நிரந்தர கட்டிடம் உள்ள பகுதிகளில் திறந்திருந்தால் இவ்வளவு சேதம் ஏற்பட்டிருக்காது. மேலும், தனிநபர்கள் 75 கிலோ மூட்டை .800 முதல் 900 வரை கொள்முதல் செய்கின்ற நிலையில் அரசு 1,425க்கு கொள்முதல் செய்யும்போது, விவசாயிகளுக்கு கூடுதலாக 525 கிடைத்திருக்கும் என தெரிவிக்கின்றனர்.\nநடத்தையில் கணவர் சந்தேகத்தாலேயே நடிகை சித்ரா தற்கொலை செய்துள்ளார்: உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்\nதமிழகத்தில் மேலும் 549 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்துவதற்கான முதல் ஆலோசனை கூட்டம்\nசென்னை, கோவை உள்பட பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் ஐடி ரெய்டு\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லம் வரும் 28ம் தேதி திறப்பு: பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்க முடிவு\nபோலி ஆவணம் மூலம் 14 கோடி சொத்தை தங்கை பெயரில் பதிவு செய்ய முயன்ற பலே ஆசாமி சிக்கினார்: சார்பதிவாளர் சுஜாதா போலீசாரிடம் ஒப்படைத்தார்\nபடிப்படியாக அனைவருக்கும் தடுப்பூசி: சுகாதாரத்துறை செய���ாளர் பேட்டி\nமாணவர்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றுகிறார்களா தினமும் இணையத்தில் தகவல் பதிவிட உத்தரவு\nதமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்தில் பணிகளை முடிப்பதில் தாமதம்: உலக வங்கியிடம் இருந்து 800 கோடி பெறுவதில் சிக்கல்\nபொதுப்பணித்துறை ஊழியர்களுக்கான ஜிபிஎப் எங்கே\nதமிழகத்திற்கு 2வது கட்டமாக 5 லட்சம் கோவிஷீல்டு சென்னை வந்தது: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு\nமுதலாமாண்டு மாணவர்களுக்கான எம்பிபிஎஸ் வகுப்பு துவங்கியது\nதமிழகத்தில் போட்டியிடும் தொகுதிகளில் பாஜவை தோல்வியடைய செய்வோம்: தமிழ் சமூக அரசியல் அமைப்புகள் பேட்டி\nஏரிகள் நீர்மட்டம் உயர்ந்ததால் கிருஷ்ணா நீர் இப்போது தேவையில்லை: நதி நீர் மேலாண்மை வாரிய கூட்டத்தில் தமிழக அரசு தகவல்\nதமிழகத்தில் 35 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன: அரசாணை வெளியீடு\nவிமான நிலைய ஊழியர் திடீர் மரணம்\nவேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் 24 லட்சம் மோசடி: ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையான சாப்ட்வேர் இன்ஜினியர் சிக்கினார்\nமணலி எம்எப்எல் மத்திய அரசு நிறுவனத்தின் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்: வெளிமாநிலத்தவரை அழைத்து வர எதிர்ப்பு\nலேப்டாப் கேட்டு மாணவர்கள் மறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/634490/amp?ref=entity&keyword=Puducherry%20Cong", "date_download": "2021-01-21T03:05:43Z", "digest": "sha1:XVNZVBCBKKUIG4URLHBHMN4H36DEIXGE", "length": 9821, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "காரியக் குழு கூட்டத்தில் தீர்மானம் அகமது படேல், கோகாய் மறைவுக்கு காங். இரங்கல் | Dinakaran", "raw_content": "\nகாரியக் குழு கூட்டத்தில் தீர்மானம் அகமது படேல், கோகாய் மறைவுக்கு காங். இரங்கல்\nசெயற்குழு கூட்டம் அகமது படேல்\nபுதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகரும், எம்பி.யுமான அகமது படேல், அசாம் மாநில முன்னாள் காங்கிரஸ் முதல்வர் தருண் கோகாய் ஆகியோர் கொரோனா தொற்றால் சமீபத்தில் முன் இறந்தனர். அவர்களின் இறுதிச் சடங்கு நேற்று முன்தினம் நடந்தது.இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தலைமையில் நேற்று காங்கிரஸ் காரியக்குழு கூட்டம் நடந்தது. காணொலி மூலம் நடந்த இதில், தருண் கோகாய் மற்றும் அகமது படேலின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், `நீண்ட நாள் எம்பி.யும் கட்��ியின் பொருளாளருமான அகமது படேலின் தீடீர் மரணம் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அவர் கட்சியின் ஒரு அங்கமாக 40 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார்.\nகுஜராத் மாநில காங்கிரஸ் தலைவர், அனைத்து இந்திய காங்கிரஸ் குழு உறுப்பினர், காங்கிரஸ் காரியக்குழு உறுப்பினர், காங்கிரஸ் தலைவரின் தனிச் செயலாளர், பொருளாளர் என பல பொறுப்புகளில் பணியாற்றியவர்,’ என கூறப்பட்டுள்ளது.தருண் கோகாய் குறித்த இரங்கலில், `தருண் கோகாய் மறைவுக்கு காங்கிரஸ் ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறது. 40 ஆண்டுகளாக கட்சியின் சிறந்த தலைவர்களில் ஒருவராக, 6 முறை எம்பி, மத்திய அமைச்சர், அசாம் மாநில காங்கிரஸ் தலைவர், 3 முறை அசாம் முதல்வர் என்று கட்சிக்கு பெருமை சேர்த்தவர்,’ என்று கூறப்பட்டுள்ளது.\nசசிகலாவுக்கு RAPID பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை: RT-PCRல் எடுக்கப்பட்ட சோதனையிலும் கொரோனா பாதிப்பில்லை\nசசிகலாவுக்கு RT-PCR-ல் எடுக்கப்பட்ட சோதனையிலும் கொரோனா பாதிப்பில்லை என தகவல்\nபேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஜனாதிபதிக்கு தான் உச்சபட்ச அதிகாரம்: மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில்\nநடுவானில் மூச்சு திணறல் 7 வயது உபி சிறுமி பலி\nதலைமை தேர்தல் ஆணையர் அடுத்த வாரம் தமிழகம் வருகை\nஅரசியல் சாசனப்படி ஆதார் செல்லும்: மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடி\nவிவசாயிகள் டிராக்டர் பேரணிக்கு நீதிமன்றம் தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்; மத்திய அரசு மனு வாபஸ்\nதவறான கொள்கையால் ஏழை மக்களுக்கு பாதிப்பு: சமாஜ்வாடி மீது மோடி காட்டம்\nபட்ஜெட் தொடர் பற்றி ஆலோசனை 30ல் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்\nகொரோனா பாதிப்பால் நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி மரணம்\nபுதிய கொள்கை குறித்த தவறான தகவலை நிவர்த்தி செய்ய நடவடிக்கை: வாட்ஸ்அப் விளக்கம்\n10ம் கட்ட பேச்சிலும் முடிவு எட்டவில்லை ஒன்றரை ஆண்டுக்கு சட்டத்தை நிறுத்தி வைக்க அரசு யோசனை: நாளை அடுத்த கட்ட பேச்சுவார்த்தை\nபூடான், மாலத்தீவுக்கு இலவச கொரோனா தடுப்பு மருந்து: இந்தியா அனுப்பி வைத்தது\nசீனாவை நினைவுப்படுத்துவதால் வெறுப்பு டிராகன் பழத்தின் பெயரை கமலம் என மாற்றியது குஜராத்: முதல்வர் ரூபானி அதிரடி\nமக்களவை சபாநாயகர் பிர்லா மகள் தேர்வு எழுதாமல் ஐஏஎஸ்.சில் வெற்றி பெற்றாரா\n7 மாதங்களுக்கு பிறகு முதல்முறையாக கொர��னா பாதிப்பு 2 லட்சமாக குறைந்தது\nகாஷ்மீர் எல்லையில் அத்துமீறல் பாக். தாக்குதலில் 4 வீரர்கள் காயம்\nஉயிர் நீத்த தியாகிகளுக்கு நாடு முழுதும் 30ம் தேதி 2 நிமிடம் மவுன அஞ்சலி: வாகனங்கள், பணிகளை நிறுத்தவும் உத்தரவு\nமாநில அரசு ஜலஜீவன் திட்டத்தில் ஒரு லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு: பஞ்சாயத்துராஜ் துறை தலைமை அதிகாரி தகவல்\nகழிவறை ஜன்னல் கண்ணாடியை உடைத்து சமூக வலைதளத்தில் வெளியீடு; கல்லூரி மாணவன் சஸ்பெண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/windies-recall-gayle-for-first-two-england-odis/", "date_download": "2021-01-21T03:15:03Z", "digest": "sha1:4IXQCS2Z6JXB47PCKRXPSEDBASG6ZF7I", "length": 9198, "nlines": 55, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஒருவருடம் கழித்து மீண்டும் அணிக்குத் திரும்பும் ‘பிரடேட்டர்’! காரணம் யார் தெரியுமா?", "raw_content": "\nஒருவருடம் கழித்து மீண்டும் அணிக்குத் திரும்பும் ‘பிரடேட்டர்’\nதற்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் கெயிலுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது\nகிரிக்கெட்டில் ஒரு ‘இடி’ அடிச்சு பார்த்து இருக்கீங்களா… அதான் நம்ம கிறிஸ் கெயில். வெஸ்ட் இண்டீஸின் கிரிஸ் கெயில். மீண்டும் ஒருநாள் போட்டியில் இடம் பிடித்து, எதிரணிக்கு பயத்தை விதைத்திருக்கிறார்.\nஅதுவும், டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக மிக மோசமாக தோற்று வெதும்பி போயிருக்கும் இங்கிலாந்து அணி, அடுத்ததாக நடைபெறவுள்ள ஒருநாள் தொடரில், கெயிலின் கம்-பேக்கால் அரண்டு போயிருக்கிறது.\nகிறிஸ் கெய்ல் 23 ஒருநாள் சதங்களுடன் மே.இ.தீவுகளில் அதிக சதம் எடுத்த வீரராகத் திகழ்கிறார், ஒருநாள் போட்டிகளில் 9,727 ரன்கள் எடுத்துள்ளார். பிரைன் லாராவின் லாரா 10,405 ரன்களுக்கு அடுத்த இடத்தில் கெயில் உள்ளார்.\nஇந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு எதிராக நடந்த தொடர்களில் கெயில் சேர்க்கப்படவில்லை. தொடர்ந்து அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டு வந்ததால், 2019 உலகக் கோப்பைக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் அவர் இடம் பெற வாய்ப்பில்லை என்றே கருதப்பட்டது. ஆனால், தற்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் கெயிலுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஅதற்கு முக்கியமான ஒரே காரணம் கேப்டன் ஜேசன் ஹோல்டர். மிக மூத்த அனுபவசாலியான கிறிஸ் கெயிலுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தேர்வுக் குழுவினரை வ��ண்டி வலியுறுத்தி கேட்டுக் கொண்டதன் பேரிலேயே அவர் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.\nஒருவருட காலமாக சர்வதேச கிரிக்கெட் பக்கமே தலை வைக்காமல் இருந்த கெயிலை, மீண்டும் அணிக்குள் சேர்க்க வேண்டும் என்று ஆர்வத்துடன் வலியுறுத்தி, ரசிகர்களின் மனதை மட்டுமல்லாமல், கெயிலின் மனதையும் வென்றுள்ளார் ஜேசன் ஹோல்டர்.\nகெய்ல், எவின் லூயிஸ், ஷிம்ரன் ஹெட்மையர், டேரன் பிராவோ தவிர ஷேய் ஹோப் என வரிசைக்கட்டும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரில், இங்கிலாந்துக்கு மெகா சோதனை காத்திருக்கிறது.\nமே.இ.தீவுகள் அணி விவரம்: ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), ஃபேபியன் ஆலன், தேவேந்திர பிஷூ, டேரன் பிராவோ, கிறிஸ் கெய்ல், ஷிம்ரன் ஹெட்மையர், ஷேய் ஹோப், எவின் லூயிஸ், ஆஷ்லி நர்ஸ், கீமோ பால், நிகோலஸ் பூரன், ரோவ்மன் போவெல், கிமார் ரோச், ஒஷேன் தாமஸ்.\nபிப்ரவரி 20ம் தேதி துவங்கும் இந்த 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 22, 25, 27, மார்ச் 2 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.\nஇலங்கை மீது சர்வதேச குற்றவியல் விசாரணை: தமிழ் அமைப்புகள் கடிதம்\nட்ரம்பின் ராஜ்ஜியத்தை செயல் தவிர்க்க முதல் நாளில் 17 கட்டளைகளில் கையெழுத்திட்ட ஜோ பைடன்\nஇலவச ஓடிடி… கூடுதல் சலுகைகள் அறிவிப்பு: உங்களுக்கான பெஸ்ட் பிராட்பேன்ட் பிளான் எது\nசாம்பார் சாதம்.. 30 நிமிடத்தில் டேஸ்டியான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி\nJEE Main Exam: 12-ஆம் வகுப்பில் 75% மதிப்பெண் வரம்பு தளர்வு\nNEET 2021-ல் என்ன மாற்றம் சிலபஸ் மாறாது; சாய்ஸ் உண்டு\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nகாலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilexpress.in/lifestyle/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-01-21T02:45:53Z", "digest": "sha1:JVJTK73FB6AI45J7IXELH6VGYA2D4GVU", "length": 15096, "nlines": 143, "source_domain": "tamilexpress.in", "title": "Tamil News | Breaking News மாத்திரை அட்டைகளில் கொடுக்க படும் வெறும் இடம் எதுக்கு தெரியுமா.?தெரிஞ்சுக்கோங்க..!! | Tamil Express", "raw_content": "\nஅண்டா சாப்பாட்டை 1 மணி நேரத்தில் முடித்த நபர்.., கிடைத்த பரிசு என்ன தெரியுமா \nபோயஸ் கார்டனில் ரெடியாகும் புதிய பங்களா.., சசிகலாவின் திட்டம்\nஎல்லாத்துக்கும் கரணம் அவரும், அவர் மனைவியும் தான்.., ஷாக் கொடுக்கும் வீரர்\nமகா மட்டமான செயல்.., டிரம்ப் செய்த காரியத்தால் கடுப்பான ஜோ பைடன்\nஉங்க வேலையை வெற்றிகரமாக மாற்றுவதற்கான 5 உதவிக்குறிப்புகள்\n41 எங்க நம்பர் சொல்லிட்டோம்.., இல்லாட்டி விடுங்க..\nஇவரு மேலே மேலே போய்ட்டுருக்கிறார்.., சோனு சூட் அடுத்த சேவை\nJEE (MAIN) 2021-22: 12-ஆம் வகுப்பில் 75% மதிப்பெண் வரம்பு தளர்வு\n“தைப்பூசம் ஸ்பெஷல்”, முருக பெருமான் 60 சுவாரசிய தகவல்கள்\nஅடையாறின் இன்னொரு ஆலமரம் டாக்டர் சாந்தா\nஇப்படி ஒரு பெண் கிடைத்தால், கட்டின புடவையோடு வந்தாலும் கல்யாணம் பண்ணிக்கோங்க\nபிக்பாஸ் வெற்றிக்கு பிறகு ஆரி நடிக்கும் முதல் படத்தில் சூப்பர் கேரக்டர்…\nஆண்கள், பெண்களைப் பார்த்து பேசக்கூடாத அந்த வார்த்தை என்ன\nநீங்கள் கையிலெடுக்கும் ஒவ்வொரு விஷயமும் வெற்றி அடைய, தினமும் 1 டம்ளர் தண்ணீரை இப்படி பருகினால் போதுமே\nமார்பகப் புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது\nமெட்ரோ ரயில் நிலையத்தில் மயங்கி விழுந்த நபர்.., உயிரை காப்பாற்றிய பாதுகாப்பு படை வீரர்\nஏக்கத்தில் ரசிகர்கள்.., 14 ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தானில் நடக்கவுள்ள தொடர்\n ஆபாச மெசேஜ் அனுப்பியவருக்கு தரமான சம்பவம்\nஉலகை திரும்பி பார்க்கவைத்த வீரர்கள்.., 70 வருட சாதனை படைத்த இளம்படை\nமாத்திரை அட்டைகளில் கொடுக்க படும் வெறும் இடம் எதுக்கு தெரியுமா.\nபொதுவாக ஆங்கில மருந்துகள் வாங்கும் போது அந்த மருந்து அட்டைகளில் கா லியாக இடம் வி டப்படா மல், எல்லாவற்றிலும் மா த்தி ரைகள் நிர ப்பபட் டிருக்கும். சில மாத்திரை அட்டைகளில் Empty-யாக இருக்கும் இதற்கான காரணங்களாக கூறப்படும் சில தகவல்கள் குறித்து பார்க்கலாம். இன்றைய மக்களுள் நிறைய பேர் ஒரு கெ ட்ட பழ க்கத் தை கொண் டுள்ளனர். அது தான் எத ற்கெடுத் தாலும் மருந்து மாத்திரைகளை போடுவது. அதிலும் அந்த மருந்து மா த்திரை களை மருத்துவர்களின் ஆ லோச னைக்குப் பிறகு போட மாட்டா ர்கள். நம்மை சுற்றி நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும் நமக்கும் ஒரு தொடர்பு எப்போதுமே உண்டு. சில சமயங்களில் அவை நம்மை எந்த வி தத் திலும் பா திக் காம ல் இருக்கும்.ஆனால், பல சம யங் களில் நம்மை சுற்றி நடக்��ும் விஷயங்கள் நம்மை பல வீனப் படுத்தும்.\nஇன்றைய கால கட்டத்தில் எதை நம்புவது எதை நம்பாமல் இருப்பது என்றே தெ ரிவ தில்லை. குறிப்பாக மருந்து வி ஷய த்தில் நாம் மிக ஜா க்கி ரதை யாக இருக்க வேண்டும்.பொதுவாக சில மருந்து வாங்கும் போது ஐந்து அல்லது Empty Space இருப்பினும், நடுவில் இருக்கும் Empty Space இல் மட்டும் மருந்து இடம் பெற்றிருக்கும். இது ஏன் இப்படி அமைந்திருக்கிறது, இதற்கான காரணம் என்ன என்று நாம் யோ சித்தி ருக்க வாய்ப்புகள் குறைவு.\nஇந்த அ மைப் பிருக்கு சில காரணங்கள் இருக்கின்றன.சில மருந்துகள் என்னதான் மருந்து அட் டையில் ப்ளா க்குகளில் அடைத்து வை க்கப்ப ட்டிருந் தாலும் கூட அதன் வேதியல் மாற்றங்கள் வெளிவர வா ய்ப்புகள் இருக்கின்றன. இரண்டும் ஒரே மருந்து தான் என்ற போதும், ஒன்றுடன் ஒன்று சேரும் போது வே தியல் மாற்றம் ஏ ற்பட்டு விடக் கூடாது என்ப தற்காகவும் கூட சில மருந்து அட்டைகளில் இடைவெளி விட்டு அடை க்கப்ப டுகின்றன.\nஎல்லா மருந்து அட்டைகளின் பின்னும் அதில் இருக்கும் பயன்கள் மற்றும் மூ லப்பொ ருட்கள், தயாரிக்கப்பட்ட இடம், உற் பத்தி யாளர் வி பரங் கள் கண்டிப்பாக அச் சடிக்க வேண்டும் என்பது நிப ந்தனை. அதற்கான இடம் பற் றாக் குறை ஏற்பட கூடாது என்பதற்காக கூட சில மருந்து அட்டைகளில் Empty Space வைக்கப்படுகின்றன. சில மருந்து தயாரிப்பு நிறு வனங்கள் தாங்கள் புதி யதாக தயாரித்த மரு ந்துகளை மரு த்துவர் களிடம் கொ டுத்து பய ன்படு த்தி கூற சொல்வது இயல்பு. இப்படிப்பட்ட மாதிரி மருந்துகள் இல வச மாக தான் தரப்படும்.\nஇந்த மாதிரி மருந்து அ ட்டை களில் எல்லா ப்ளாக்கிலும் மருந்துகள் இருக்காது. கு றை வாக தான் இருக்கும்.வே தியல் மா ற்ற ங்கள், பேக்கிங் குறித்த சில கா ரண ங்கள், இல வச மாக தரப்படும் சில மா திரி மா த்தி ரை என பல கா ரண ங்கள் கொண்டு தான் இதுபோன்ற மருந்து அட்டைகளில் Empty Space தர ப்படு கின்றன.\nஅண்டா சாப்பாட்டை 1 மணி நேரத்தில் முடித்த நபர்.....\nபோயஸ் கார்டனில் ரெடியாகும் புதிய பங்களா.., சசிக...\nஎல்லாத்துக்கும் கரணம் அவரும், அவர் மனைவியும் தா...\nமகா மட்டமான செயல்.., டிரம்ப் செய்த காரியத்தால் ...\nஅன்றாட சமூக நிகழ்வுகளின் ஆராய்ந்தறிந்த உண்மை தகவல் உடனுக்குடன் நாள் முழுதும், நடுநிலையாக செய்திகளை செய்திகளாகவே கலப்பின்றி எளிய தமிழில் உரக்க கூறும் ஊடகம். த���டிப்புடன் செயல்படும் அனுபவமுள்ள நிருபர்களின் இனைய வழி செய்தி தளம்.\nCRIME TE Gallery Uncategorized அரசியல் இந்தியா ஈரோடு உலகம் கடலூர் கன்னியாகுமாரி கரூர் கள்ளக்குறிச்சி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கிரைம் கோவை சினிமா சிவகங்கை செங்கல்பட்டு சென்னை தஞ்சை தமிழகம் தர்மபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பதூர் தூத்துக்குடி தென்காசி தேனி புதுக்கோட்டை பொங்கல் 2021 மதுரை மாவட்ட செய்திகள் ராமநாதபுரம் லைப்ஸ்டைல் விருதுநகர் விளையாட்டு வேலூர் வீடியோ மீம்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2640397&Print=1", "date_download": "2021-01-21T02:47:32Z", "digest": "sha1:DDTLK4ECTQUGSDZGPO6L533DZ7MQ2VYD", "length": 10159, "nlines": 212, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "என்.எல்.சி., அதிகாரி பைக் மோதி பலி | கடலூர் செய்திகள் | Dinamalar\nதினமலர் முதல் பக்கம் கடலூர் மாவட்டம் சம்பவம் செய்தி\nஎன்.எல்.சி., அதிகாரி பைக் மோதி பலி\nகடலுார் : நெய்வேலி என்.எல்.சி., அதிகாரி, பைக் மோதி இறந்தார்.கடலுார், ஆனைக்குப்பத்தைச் சேர்ந்தவர் சேகர், 57; நெய்வேலி என்.எல்.சி.,யில் உதவி நிர்வாக அதிகாரியான இவர், பைக்கில் புதுச்சேரியில் இருந்து கடலுார் நோக்கி வந்து கொண்டிருந்தார்.மஞ்சக்குப்பம் மணிகூண்டு அருகில் வந்த போது, எதிரில் வந்த மற்றொரு பைக் மோதியதில் பலத்த காயமடைந்த அவர் இறந்தார். புகாரின் பேரில் கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கடலூர் மாவட்ட செய்திகள் :\n1. கடலூர் மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள்...ஒரு மாதத்தில் புதிதாக 59,015 பேர் சேர்ப்பு\n2. மழை நீர் வடியாததால் நெற்பயிர் சேதம் விவசாயிகள் கவலை\n2. தி.மு.க., கிராம சபை கூட்டம் ..\n3. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம்\n4. நஞ்சில்லா காய்கறி சாகுபடி\n5. கே.கே.எஸ்., திருமண மகால் திறப்பு விழா\n1. சாலை வசதியின்றி பள்ளி மாணவர்கள் அவதி\n2. நெற்பயிர்கள் பதரானதால் விவசாயிகள் கவலை\n1. ஆவினங்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்\n2. கொலை மிரட்டல் ஆட்டோ டிரைவர் கைது\n4. பி.ஓ.எஸ்., கருவிகள் ஒப்படைப்பு போராட்டம்: ரேஷன் கடை பணியாளர்கள் அறிவிப்பு\n5. வாய்க்காலில் இறங்கிய பஸ் 4 பயணிகள் காயம்\n» கடலூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\n���லக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2638258", "date_download": "2021-01-21T03:04:19Z", "digest": "sha1:6ADVNCH4BF44AZS7MDVMM3V7GJ6DE2HP", "length": 18044, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "வாசிக்க அனுமதிக்க வேண்டும்:நூலக வாசகர்கள் கோரிக்கை | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பொது செய்தி\nவாசிக்க அனுமதிக்க வேண்டும்:நூலக வாசகர்கள் கோரிக்கை\nநிவர்... புரிந்தது உன் பவர்\nகமலா ஹாரிசின் பூர்விக கிராமத்தில் கொண்டாட்டம் ஜனவரி 21,2021\nஅழகிரி கட்சி துவங்கினால் ஆதரவு: பா.ஜ., தகவல் ஜனவரி 21,2021\nபோட்டியில் குதிக்கும் 'டாடா' குழுமம் ஜனவரி 21,2021\nகருணாநிதி போலவே நான் முதல்வரானேன்: பழனிசாமி பேச்சு ஜனவரி 21,2021\nகொரோனா உலக நிலவரம் அக்டோபர் 01,2020\nஅன்னூர்:'நுாலகங்களில் வாசிக்க அனுமதிக்க வேண்டும்' என, வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அன்னூர் ஒன்றியத்தில், அன்னூர், சொக்கம்பாளையம், பொகலூர் மற்றும் பொன்னேகவுண்டன் புதூரில், கிளை நூலகங்களும், நல்லி செட்டிபாளையம் மற்றும் செம்மாணி செட்டிபாளையத்தில், ஊர்ப்புற நூலகங்களும் உள்ளன.இந்த நூலகங்களில், பல லட்சம் புத்தகங்கள் உள்ளன.\nகடந்த மாதம், தமிழக அரசு, நூலகங்களை திறக்க, அனுமதி அளித்தது. எனினும், காலை 9:00 முதல் மதியம் 12:30 மணி வரை மட்டுமே, நூலகம் செயல்படும். புத்தகங்களை மட்டும் மாற்றிக் கொள்ளலாம். நூலகத்தில் அமர்ந்து படிக்க அனுமதி இல்லை' என, அரசு தெரிவித்துள்ளது. இது வாசகர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது.\nஇது குறித்து அன்னூர் கிளை நூலக வாசகர் வட்டத்தினர் கூறுகையில், 'ஹோட்டல், பேக்கரி, கோவில், ஜிம் என அனைத்தும் திறக்கப்பட்டு விட்டன. எனவே, கிளை நூலகங்களில், சமூக இடைவெளி விட்டு, அமர்ந்து புத்தகங்கள் மற்றும் செய்திதாள்களை படிக்க, அரசு அனுமதிக்க வேண்டும்' என்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1. முதலில் துட்டு... அப்புறம்தான் விளையாட்டு நேரு ஸ்டேடியத்தில் பயிற்சி பெற ....ஜி.எஸ்.டி.,யுடன் கட்டணம் வசூல்\n1. திருப்பூரில் 38 பேர் நலம்\n2. கோவையில் 30.62 லட்சம் பேருக்கு ஓட்டுரிமை புதிய வாக்காளர்கள் 37,667 பேர் சேர்ப்பு\n3. சங்கனுார் பள்ளத்தின் கரைகளில் கல் சுவர்\n4. சங்கரா கல்லுாரியில் ஆன்லைன் கருத்தரங்கம்\n5. இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் 'சக்\n1. குட்கா பறிமுதல்: இருவர் கைது\n2. சே...கேமரா இல்லையே... மாநகர போலீசார் 'திருதிரு'\n3. கோவை மக்களை 'அலற' வைத்த எஸ்.எம்.எஸ்.,\n4. கோவை மக்களை 'அலற' வைத்த எஸ்.எம்.எஸ்.,\n5. ஆன்லைன் தொழில் மோசடி கோடிகள் சுருட்டியவர் கைது\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் ச���ய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enninavinveliyilnan.blogspot.com/2009/05/", "date_download": "2021-01-21T01:46:05Z", "digest": "sha1:S4M6QYHJTKBD3SUQUWLV3PHQOTH2RFZL", "length": 16422, "nlines": 208, "source_domain": "enninavinveliyilnan.blogspot.com", "title": "பெயரற்றவை.: May 2009", "raw_content": "\nஇங்கே எழுதிய சொற்களை இவ்விடத்திலும் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.\nஅந்த வார்த்தைகளை எழுதுவதற்கு அழைத்த சென்ஷிக்கும், பேசும் கவிதைகளுக்கான ஏற்பாடுகள் செய்கிற நண்பர்களுக்கும் நன்றி.\nஇன்னமும் நனைந்து கொண்டிருக்கிறது உயிர்\nநீ பிரிவறிவித்த மழை நாளின் இரவையும் கூடவே\nஉன்னோடு கழிந்த விடு முறை நாட்களின்\nஜன்னல் நனைக்கிற சாரல்களுக்கு தெரிவதில்லை\nநீ இப்பொழுதெல்லாம் அறைக்கு வருவதில்லை என்பதும்\nவாசனைகளோடு வருகிற மழைக்கு தெரிவதில்லை\nதனியே அருந்துகிற தேநீருக்கு தெரிவதில்லை\nதூக்கம் கலைகிற இரவுகளில் கிசுகிசுப்பாய் பேசுவதில்லை,\nநீ ஊருக்கு போன நேரத்தில் வருகிற மழைக்கு தெரியாது\nபோர்வையை சரிசெய்ய நீயில்லாத இரவுகள் பற்றி,\nபேசி வந்த புதன் கிழமை,\nஇங்கே எப்பொழுதாவது வருகிற மழை\nபெருமெண்ணிக்கையில் புறப்பட்டலைகிற சொற்களும், உள்ளேயிருந்து தெறித்து அலைகிற சொற்களின் திமிறல்களுமென திணறிக்கொண்டிருக்கிறது மூளை. புதிய சொற்களின் அழுத்தம் பெரும் பாடாய் படுத்துகிறது.சொல்லிப் புலம்புவதற்கு யாருமில்லாத பொழுதுகள் மிகக் கொடுமையானதாய் இருக்கிறது...\nகலவையான சொற்களும் அதன் அமுக்கங்களும் குலுக்கிவைத்த பியர் போத்தலென பொங்கி நுரைத்துக் கொண்டிருக்க எதை எழுதுவேன் சிதிறிக்கிடக்கிற சொற்களை அப்படியே எழுதிவிடலாம் என்றால் அவற்றை எங்கே இருந்து தொடங்குவது, எப்படி நிறைவு செய்வது என்று தெரியாமல் ஆக்கிரமிக்கிற சொற்களை அவற்றின் போக்கிலேயே விட்டுவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.\nஎவ்வளவு தூரம் வாழ முடியுமோ அவ்வளவு தூரம் வாழ்ந்து விடவேண்டும் என்பது என் பிரயத்தனமாக இருக்கிறது பால்யம் முதலே. நான் ஆசைப்பட எதுவும் கிடைக்காது போகிற சோகம் அனுபவித்து பழகியதில் சுகமாய் தெரிகிறது. பழக்கப்பட்ட வலிகள் திடீரென்று இல்லாமல் போனாலும் எதையோ இழந்தது போலத்தான் தேன்றுகிறது இல்லையா அவளிடம் கூட நான் அடிக்கடி சொல்லி இருப்பேன் சிறு வயது முதலே நான் மிக விரும்பிய விசயங்கள் எதுவும் எனக்கு கிடைப்பதில்லை எனவும் நீ எனக்கு கிடைத்திருக்கிறாய் உன்னை இழந்து போக மாடடேன் என்பதாயும் இழந்தால் என்ன நிகழும் என்பது சொல்ல முடியாதென்றும். இப்பொழுது அவள் என்னோடு இருக்கிறாளா இல்லையா என்பதை பின்பொரு நாளில் பேசிக்கொள்வோம்.\nஎன்னை அடையாளம் காட்டத்தொடங்குகிற சொற்களை அரங்கேறறம் செய்வதில் இருக்கிற குழப்பம் என்னை பிரதிபலிக்கிற சொற்களை வாசிப்பதில் இருப்பதில்லை சொல்லப்போனால் அவற்றை திரும்பத்திரும்ப வாசித்துக்கொள்வேன். நீங்கள் என்னை அடையாளம் காணக்கூடாது என்பதற்கான உறுதி நிலைகள் தகர்ந்து கொண்டிருக்கிறது உள்ளேயிருக்கிற சொற்கள் செய்கிற ஆக்கினைகளில்,இந்தப் புலம்பல் என் சொற்களுக்கான திருப்திப் படுத்தலாய் கூட இருக்கலாம்.\nபடபடப்பாய் இருக்கிற பொழுதுகளை பகிர்வதற்கு வெகு நிதானமாய் தண்ணியடிக்க வேண்டுமென்பதாயும் அது ஒரு புரிதல் நிரம்பிய பெண்ணோடு நிகழ வேண்டும் ஏங்கிக்கொண்டிருக்கிறது. நாட்கள் சொல்லவும் கேட்கவும் மறுதலிக்கவும் விவாதிக்கவும் பின் முத்தங்கள் செய்யவும் என அவளோடு பொழுதுகள் கழியவேண்டும் என்பதாய் இந்த இடத்திலிருந்து வெளியேறி விடு என கதறிக்கொண்டிருக்கிறது மனம்.\nமனம் விட்டுச்சொல்லி விடுகிறேன் நிறையப்பேசவும், முழுவதும் பகிரவும் மூச்சுத்திணறக் காதல் செய்வும் கறுப்பு நிற தேவதை ஒருத்தியை தேடிக்கொண்டிருக்கிறேன்\nபின் குறிப்பு அல்லது எழுதிப்பார்த்த சொற்கள்:\nகொலை செய்து விடுவதென முடிவெடுத்து\nவெளியே எடுத்துவிடலாம் என முடிவெடுத்தேன்.\n\"நீங்கள் நல்லா இருக்கோணும்... நான் போறன்\"\nஒரே மூச்சில் குடித்து முடித்தேன்\nகால் மேல் கால் போட்படி\nஎழுதிக்கொண்டே இருப்பதற்கு போதுமானதாய் தீராமல் இருக்கின்றன சொற்கள் இருந்தும் எதை எழுத என்று தெரியாமல் திணறுகிறது மனம்.சொற்களை எழுதி விடுவது தான் நல்லது என்பதாய் கற்பிதம் உருவாக்கி வைத்து விட்டபிறகு அதனை மீறுவதென்பது முடியாத காரியமாய் இருக்கிறது.\nஎல்லாமே அழிந்து போனதாய் இயங்க மறுத்துக்கொண்டிருக்கிறது மூளை இன்னமும் எங்கே இருக்கிறாய் நீ.என்னை எழுத விடு இல்லையேல் வந்து விடு.\nபத்தின் இரண்டாம் அடுக்கு. (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enninavinveliyilnan.blogspot.com/2010/", "date_download": "2021-01-21T01:54:27Z", "digest": "sha1:KAHXVHNJR2BDDDXDOJ3YQWLIAIJ4BRL6", "length": 131661, "nlines": 617, "source_domain": "enninavinveliyilnan.blogspot.com", "title": "பெயரற்றவை.: 2010", "raw_content": "\nதம்பி நீ சின்னப்பிள்ளை இல்லை, உனக்கு வயது காணும்.\nநேற்று காலமை வரைக்கும் நினைவிலிருந்த இந்த நாள், இன்றைக்கு காலமை வரும்போது மறந்து போட்டுது. காலமை call எடுத்து எனக்கு இண்டைக்கு பிறந்தநாள் என்று சொல்லி 'என்னடா செய்யுற இவ்வளவு நேரமும்' என்கிற தோரணையில் சண்டைபோடுகிற அவளிடம் என்ன சொல்ல. அந்த நேரத்தில் எனக்கு சொல்லக்கிடைத்தது அல்லது நிகழ்ந்தது\ni love you mama என்பதுதான்...சரி (இந்த சரி என்கிற விதம் கூட ஒரு தனியாய் இருக்கும்) என்று சிரித்துக்கொண்டு பக்கத்தில் நின்ற அக்காவிடம் i love you வாம் சொல்வதை கேட்டு நானும் சிரித்துக்கொண்டேன்.\nஅம்மா உன் கடவுள்கள் உனக்குத்தராததை உன் மகன் தரும்படிக்கு அவன் காலம் கூட இருக்கட்டும். உன் கடவுள்களிடம் பிரார்த்தனை செய்து கொள் நான் ஊருக்கு வரும் நாள் கெதியில் வந்து சேரட்டும் என்பதாக. I misssss you mamma.\nஅதிகமான என் தவறுகளையும் கண்டுகொள்கிறாய்\nபெரும்பாலும் அசௌகரியங்களையே நான் தந்திருக்கக்கூடும்...\nஇருந்தும் மிகச்சிலவான என் சரிகள்\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா - என்னணை செய்யுற _________ _______ ஒருவிதமான செல்லம் கொஞ்சுகிற எழுத முடியாத அந்த பரவச மொழியை இங்கே இடைவெளிகளாய் விட்டிருக்கிறேன்.(காதலில் அது புச்சுக்குட்டி என்தைப்போல ஆரம்பிக்கலாம்)அதை எனக்கிங்கே எழுதத்தெரியவில்லை. I love you mamma.\nசரிந்த எழுத்துக்களில் இருக்கிற இந்த வரிகளை நான் எழுதக்கூடிய இன்னொரு உறவும் எனக்கிருந்தது.அந்த உறவின் நினைவுகள் இந்தக்கணங்களில் வருவதை தவிர்க்க முடியாதலில் எழுதிய குறிப்பு இது.\nஎல்லா உறவுகளும் வெறுத்துப்போகிறது. அப்படி நிபந்தனைகளற்ற எந்த அன்பும் இருக்க முடியாது என்று பெரிய படம் காட்டிக்கொண்டு திரிந்தாலும் பல உறவுகளை மறக்கவோ இழக்கவோ முடிவதில்லை பெரும்பாலும் குற்றவுணர்வே என்னை தின்று செரிக்கும்படியாக இருக்கிறது. என்னுடைய ஒரிஜினல் இதுவாகத்தான் இருக்கக்கூடும்.\nதலைப்பு கடைசியாக அம்மா எனக்கெழுதிய கடிதத்தின் வரிகள்.இப்பொழுதும் அடிக்கடி சொல்கிற விசயம்தான்.\nஇந்த கோதாரிக்கு பெயர் கவிதை...\nஅவநம்பிக்கைளின் மொத்த இருளும் அறையில் இருக்க\nஎல்லாக்கடவுள்களும் என்னை பழிவாங்க காத்திருக்கும் இந்த இரவில்...\nஈரம் தொடையிடுக்கில் வழிய போர்வையைச்சரிசெய்தவாறு\nநானொரு கவிதையை குறித்து யோசிக்க தொடங்குகிறேன்...\nஉருக்கமானதொரு கதையை எழுதி முடிக்கையில்\nசாமானியர்களின் நில அபகரிப்பை நொந்தும்.\nதுயரங்களை சுமந்தலைகிற பாடல் பாடுகிறவர்களின்\nஇலக்கிய பரமாத்மாக்களின் புதிய அவதாரங்களையிட்டும்\nஇணையச்சுவர்களில் எழுதி வளர்கிற மொழியை வியந்தும்\nசாத்தான் உங்களோடு இருக்கும் படியாக\nஇப்பொழுது இருக்கிற மனோநிலைக்கும் இந்த வரிகளுக்கும் இடையிலான இடைவெளி இந்த தலைப்புக்கான காரணமாயிருக்கலாம்.\nஇதைவிட எதையாவது எழுதியிருக்கலாம் என்பதையும்கூட\nமொத்தமாய் நினைவிலிருக்கிற விரத நாட்களின் நினைவுகளில் இருந்து இப்போதைக்கு எழுத நினைத்த இந்த முகப்புத்தகத்தின் தன்னிலைவசனம் கொஞ்சம் நீண்டு போயிருப்பதால் ஒரு குறிப்பாக எழுதப்பட்டிருக்கிறது. விரத நாட்களில் இருக்கிற அந்த சூழலை பார்த்து பலகாலமாயிற்று என்றாலும் அந்தப்பொழுதுகளின் வாசனை இன்னமும் ஈரம்மாறாமல். இருக்கிறது நாசியில்.\nமுன்னைப்பொழுதினை அதன் வாசனைகள் மாறாமல் கொண்டு வருகிற தன்மை இசைக்கு இருக்கிறதென்பது உண்மதான். சந்தன, குங்கும,சாம்பிராணி வாசனைகளோடு, கூட்டிக்கழுவி மஞ்சள் தெளித்த வீட்டு சாமி அறை, கோவில் மண்டம், கோவில் கிணத்தடி வீட்டிலிருக்கிற விரதநாட்களின் சூழல், இந்த நாட்களில் விரதமிருக்கிற பெண்கள், நண்பர்களோடு வேணுமெண்டு தனகுறது, கோவிலுக்கான உதவிகள், விதம்விதமாய் கோவிலுக்குப்போகிற பெண்கள், விரதச்சாப்பாட்டின் விருப்பும் வெறுப்பும், சூரன்போருக்கான ஆயத்தங்கள், சூரன்போர் நாளின் உற்சாகம், விரத நாட்களிலும் எந்தன் ஆக்கினைகளை பொறுத்துக்கொள்கிற அவள் எனக்காக அவள் நேரஞ்ச��ண்டு சாப்பிட்ட பாறணைச்சோறு இப்படி இன்னும்பலதையும் எத்தனையோ வருடங்களுக்கு பிறகு கேட்டுக்கொண்டிருக்கிற இந்த கந்தசஷ்டி கவசத்துக்கு இப்பொழுதும் நினைவுக்கொண்டுவர முடிகிறது.\nநீ இருக்கிற எல்லா விரதங்களுக்குமான\nநீ என்னிடம் ஒருபோதும் சொல்வதில்லை\nஒரு நேரம்,வெறுங்கோப்பி என்று நீயிருக்கிற\nகடும் விரதங்களை நான் கண்டுகொள்வதுமில்லை\nஆறுநாளும் முழுகி,ஏழு நாளும் கோவிலுக்குப்போய்\nஎன நீ படும் பாடுகளை நான்\nஅந்த கிளிச்சொண்டு மாங்காயும் உப்புந்தூளும்\nபோதாதற்கு உப்பை அரைச்சு தரச்சொல்லி இருந்தேன்,\nஎப்பொழுதும் போலவே நீ ஒற்றைப்புருவத்தால் கோபித்துக்கொண்டு\nஎன் நன்மைகள் குறித்தே இருந்தன\nஇப்பொழுதும் அவை அப்படியே இருக்கிறதெனவும்\nமுன்பை விட நீ நிறைய விரதமிருக்கிறதாயும்\nஎன்னிடமும் ஒரே ஒரு வேண்டுதல் இருந்தது\nஎல்லா பிரார்த்தனைகளையும் கடவுள் கேட்கிறாரா என்ன\nஉன்னை மட்டும் என்னிடமிருந்து கேட்டுக்கொண்டார்.\nஇப்பொழுதும் என்னிடமொரு பிரார்த்தனை இருக்கிறது\nLabels: ஊர் நினைவுகள்..., காதல்..., குறிப்புகள்...\nபோர் தின்ற சனங்களின் கதை - ஒரு பகிர்வு.\n\"மரணம் தன் சார்பாக எதையாவது விட்டுச்செல்லவே விரும்புகிறது. துயரம்,அழுகை, நினைவுகள் இப்படி எதையாவது தொடர்ச்சியாக நம்மிடையே விட்டுச் சென்றுவிடுகிறது. \"சாட்டில்லாமல் சாவுகிடையாது\" என்ற பழமொழி மாதிரி ஒன்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். எல்லோரும் வாழ்ந்துவிடவே துடிக்கிறோம். இந்த உலகத்தின் அத்தனை சுவைகளையும் நுகர்ந்து முடித்துவிட்ட பின்னரும் ஜப்பான் நாட்டுக்காரன் மாதிரி நூறுகளைத்தாண்டிய கனவுகள் நம்மிடையே எழுந்து கொண்டுதானிருக்கின்றன.\nமரணமும் அது குறித்தான பயமும் அறியப்படாத ஒரு ரகசியச்சுவை போல நம்மிடையே கலந்திருக்கிறது.யாரும் தாண்டி விட விரும்பாத சுவரைப்போலவும்.\"\nஒரு புத்தகத்தைப்பற்றி எழுதுவதென்பது எனக்கு வராத ஒரு விசயம் அந்த அளவுக்கு எனக்கு எழுதத்தெரியாது அல்லது வாசிக்கத்தெரியாது அதனாலேயே வாசித்த புத்தகங்கள் எதைக்குறித்தும் எழுதத்தலைப்படுவதில்லை. ஒரு புத்தகத்தை அதை எழுதியவரிடமிருந்தே அதுவும் மனதுக்கு மிக நெருக்கமான கதைசொல்லி ஒருவரிடமிருந்து அவரெழுதிய புத்தகமொன்றை பெற்றுக்கொள்கிற பொழுதில் பள்ளிக்கூட மேடையில் பரிசு வாங்குகிற ஒர�� சிறுவனாகவே இருந்தேன்.ஆனால் அந்தக் கதைசொல்லியோடு குடிக்கிற அளவுக்கான நெருக்கம் இருந்தது.(சும்மா ஒரு புழுகம்தான்)\nஇந்த இணையம் தந்த அனுபவங்களில் என்னுடைய ரசனைகள் மாறியிருப்பது மட்டும்தான் உண்மை. மற்றும்படி அரசியல் தத்துவ இலக்கிய நிலைப்பாடுகளில் நான் ஒரு வெறுங்குடம் சும்மா கனக்கத்தெரியும் என்பதாக காட்டிக்கொள்கிற ஒரு சராசரி மாணவன் மட்டுமே.\nமுதல் பதிப்பிலிருந்தே கிடைக்காமல் நழுவிக்கொண்டிருந்த மரணத்தின் வாசனையை அதன் மூன்றாம்பதிப்பின் புத்தகமொன்றை ஒரு பெருநகர மழைப்பொழுதின் மதிய உணவு நேரத்தில் அகிலனிடமிருந்து வாங்கிக்கொண்ட தருணத்தில் என் தளத்திலிருக்கிற அகிலனின் பக்கத்துக்கான சுட்டியும்,அகிலனோடு உரையாடிய சில பொழுதுகளும், ஏற்கனவே வாசித்திருந்த சில கதைகளும்நினைவுக்கு வந்து போயின. நான் ஒரு தவிப்போடு அந்த புத்தகத்தை வாங்கிக்கொண்டேன். புத்தகத்தை குறித்து பகிரவேண்டும் என சில கதைகளை அகிலனதும் சயந்தனதும் தளங்களில் படித்த பொழுதே நினைத்திருந்தேன். இருந்தாலும் புத்தகமாய் கையில் வைத்து வாசித்த பிறகே பகிர வேண்டும் என்கிற ஒரு ஆசையோடு அந்தக்கதைகளைக் குறித்து எதையும் பகிரவில்லை.\nஇப்பொழுதும் இந்தப்புத்தகம் குறித்து பகிர எனக்குத்தெரியவில்லை ஆனால் அந்தக்கதைகள் எனக்கு நெருக்கமாயிருந்தன அந்த மொழி எனக்குரியதாய் இருந்தது. ஈழத்தின் நிச்சயமற்ற நாட்களையும் நிரந்தரமற்ற வசிப்பிடங்களையும் கொண்ட ஒரு சூழலில் வாழ்கிற ஒரு பெடியனுக்குள்ளே இவ்வளவு உயிர்ப்பான நினைவுகள் இருக்கிறதென்பது அவனுடைய வாழ்வு குறித்த இயல்பான நெகிழ்தலை காட்டுகிற முக்கியமான விசயமாகத்தான் தெரிகிறது. சினிமாத்தனமான நட்புகளும் உண்மைத்தன்மையே இல்லலாத வெறும் நாட்களையும் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த இளைய சமுதாயத்திற்கு இவ்வளவு நினைவுகளை சுமந்தலைகிற,அவற்றை கோர்வையாக சொல்லத்தெரிகிற ஒரு கதை சொல்லி கிடைப்பது எவ்வளவு பெரிய விசயம். இதே போலவொரு உணர்வை ஷோபாசக்தியும் கொடுத்திருந்தார் அனால் ஆனால் அது கொஞ்சம் மாறு பட்டதாய் இருந்தது அது குறித்து பின்னர் பேசலாம்.\nஒரு கதைக்குள்ளாகவே என் காலம் முழுவதையும் மீட்டுக்கொண்டு வந்து தந்திருந்தார் அகிலன்.அந்தக்கதை \"நீ போய்விட்ட பிறகு\".(இது காயத்திரி நீ போய்விட்ட பிறகு என்று சயந்தனின் தளத்தில் வாசித்த கதை). புத்தகத்தை வாசிக்கையில் ஏதோ ஒரு கதையில் அல்லது சில கதைகளில் இந்த அனுபவம் பலருக்கும் கிடைத்திருக்கலாம். ஆனால் என்ன இத்தனை உயிர்ப்பான அந்த மொழி ஒரு சாவைக்குறித்துச் சொல்லுகிற கதையில் இருக்கிறதென்பதுதான் வலிக்கிற உண்மை. உண்மை எப்பொழுதும் ஏதோ ஒரு வகையில் நெருடுவதாகவே இருக்கிறது அது விருப்பத்துக்குரியதாயிருந்தாலும்.\n\"காயத்திரி நான் இழந்து போன எல்லாவற்றையும் ஈடு செய்யக்கூடிய ஒரு தேவதையாய் உன்னைக்கண்டேன்\"\nயுத்தம் அவனிடமிருந்து பறித்த அனையும் மறக்கச்செய்கிறதாக இந்த காதல் அவனுக்குள் இருக்கிறது.தயக்கங்களோடு பகிரப்படாமல் வைத்த காதல் ஒன்றிற்குரிய தேவதையின் சாவு வெறும் நாலே வரிகளில் மின்னஞ்சலாக கிடைக்கிற துயரம் எவ்வளவு அழுத்தமானதாய் இருக்கக்கூடும் அந்த காயத்ரி குறித்த நினைவுகள் எனக்குள் செய்து போன சலனம் அடங்காமல் இருக்கிறது இவ்வளவு அணுக்கமாக இதை எழுதியிருக்க வேண்டாம் அகிலன். காலம்தான் எவ்வளவு கொடியது அதனிலும் இந்த யுத்தம்தான் எவ்வளவு கொடியது எங்களின் காலத்தை தின்று சாவை மட்டுமே தந்திருக்கிறது. போர் எங்களுக்கு வாழ்வைத்தவிர மற்றெல்லாவற்றினதும் துயரங்களை மட்டுமே விட்டுச்சென்றிருக்கிறது.\nஅப்பாவை சித்தியை நண்பனை தெரிந்தவரை தேவதையை கோவிலை செல்ல நாய்க்குட்டியை ஆசை மிளகாய்கண்டுகளை என யாரையும் எதையும் விட்டுவைக்காத இந்த மரணம் அவர்களிடத்தில் திணிக்கப்பட்டதாய் இருந்தது சாவு தவிர்க்க முடியாததுதான் என்றாலும் அவற்றை ஏற்றுக்கொள்கிற மனோநிலை அனேகம் இயல்பான மரணங்களுக்கே கிடைப்பதில்லை சுடவும் உயிரைப்பறிக்கவும் மட்டுமே தெரிந்த துப்பாக்கிகளும் குண்டுகளும் தீர்மானிக்கிற அவர்களின் மரணங்களை எப்படி ஏற்றுக்கொள்ளும் இந்த மனது.\nகதைமனிதர்களின் வாழ்விடமும் பழக்க வழக்கங்களும் என்னைச் சார்ந்தவையாயிருந்தாலும் அகிலன் சம்பவங்களை சொல்கிற மொழியும் அவற்றை கோர்வையாக்குகிற லாவகமும் இயல்பான பக்கத்திலிருந்து கதைக்கிறது மாதிரியான வெகு இலகுவான நடையும் அந்தக்கதைகளுள் நுழையவும் அந்த மனிதர்களோடு ஒன்றிவிடவும் செய்கிறது. நம்மையும் அந்த மனிதர்களுள் ஒருவனாக உணரக்கூடியதாக அந்த கதைகள் இருந்தன. உண்மைதான் அகிலனோடு இருந்து கதைத்த அந்த சில ம���ி நேரங்களில் அகிலனுடைய மொழிக்கும் பேச்சுக்கும் பெரிதான வித்தியாசங்களை என்னால் உணர முடியவில்லை. உண்மையில் அந்த சில மணித்தியாலங்கள் எனக்கு போதவே போதாமல் இருந்தது. மிக நெருக்கமான நண்பனொருவனை சில காலத்துக்கு பின்னர் ஒரு பயண இடைவெளியில் சந்தித்தது போலத்தான் உணர்ந்தேன் பேசவும் பகிரவும் நிறைய இருந்தும் மச்சான் சந்திப்பம் என்றுவிட்டு வந்த ஒரு தவறவிட்ட பொழுதாகவே உணர்ந்தேன். இந்த நிர்ப்பந்திக்கப்பட்ட நாட்கள்தான் எத்தனை கசப்பானவை உண்மையில் அது ஒரு பயணத்துக்குரிய நாளாகவே இருந்தது நான் விடுமுறையிலிருந்து திரும்புகிற அந்த கடைசி நாளின் மதிய வேளையில் கொழும்பில் அகிலனை சந்தித்திருந்தேன்.\nபலருக்கு பல விமர்சனங்கள் இருந்தாலும் அந்தக்கதைகள் பேசுகிற விசயங்கள் இலங்கையின் அரசியல் குறித்தும் யுத்தம் குறித்தும் முன்வைக்கிற கேள்விக்குறிகள் எல்லாம் மரணங்களுக்கிடையில் வாழ்ந்த அனேகம்பேரிடம் ஒரு முறையாவது உள் மனதிலிருந்து வந்திருக்க கூடியவை என்பதே உண்மை. அகிலன் என்கிற ஒருவனிடமே இத்தனை கதைகள் இருக்கையில் சொல்லப்பட்ட சொல்லப்படுகின்ற அல்லது சொல்லப்படாமலே இருக்கிற போர் தின்ற சனங்களின் கதைகள் இன்னும் எவ்வளவு இருக்கலாம்.\nமுப்பதாண்டு கால, உண்மையில் முப்பதாண்டு காலம்தானா இந்த வரலாறு,இந்த அரசியல், இந்த யுத்தம் தந்த சாவுகள் எல்லாம் அது சம்பந்தப்பட்ட எல்லா மனிதர்களிடமும் பல விதமான கேள்விகளை விட்டுப்போயிருக்கலாம் ஆனால் அவை எல்லாவற்றுக்கும் விடைகள் ஓரிடத்திலேயே இருந்தும் இன்னமும் கிடைக்காமலே இருக்கின்றன.\nஒரு பதுங்குகுழியில் இருந்து முளைத்தது.\nஓரே வேலையைத் தான் செய்கின்றன..\n- அகிலனின் கனவுகளின் தொலைவு தளத்திலிருந்து.\nஇங்கே சொல்ல முடியாத இன்னொரு கதை -\nபுத்தகத்தின் முதல் பதிப்பின்பொழுது தன்னுடைய மகிழ்தலை பகிர்ந்து கொண்ட அகிலனின் தம்பி அன்பழகனுக்கு சமர்ப்பணமாகியிருக்கிறது இந்த மூன்றாம் பதிப்பு.அந்த தம்பியையும் அதே துப்பாக்கிகள்தான காவு கொண்டிருக்கிறது .\nஞாபகக் குறிப்புகள் அல்லது கோர்வையாகாத சொற்கள்.\nஎல்லாவற்றையும் எழுதிவிட முடியுமா என்ன இருந்தாலும் எழுதலாமென்று ஒரு முடிவுக்கு வந்தால் எதை,எப்படி எழுத என்கிற சிக்கல் ஒன்று இருக்கிறது, எழுதிச்செல்லும் விலங்கு என்று எங்க��� படித்திருக்கிறேன் எழுதி எழுதிக் கரைநது போன சிலர் போல சொற்களில் வாழும் விலங்கு நான்.\nஅது சரி எழுதுறது எழுதுறது எண்டுறாய் அப்ப நீ செய்யுற கூத்துகளை எல்லாம் இலக்கியம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறாய் போல...\nஅதில்லை மச்சான், இதுதான் இலக்கியம் என்று உனக்கு யார் சொன்னது,சொல்ல வந்த விசயத்தை சொல்ல விடு.\n1700 நாட்கள்...பிறகான எழுபத்தாறு நாட்கள்.\nபயணம், பரவசம், தவிப்பு,பதட்டம்,தேவைகள்,சோத்து வைக்காத பணத்தின் பெறுமதி, குற்றவுணர்வு,வெளியேற முடியாத சாபம், காமம், விரும்பி உள்ளே இருக்கிற சாத்தான், தவிர்க்கப்படுகிற புணர்வுகள்,உடல்கள். திருவிழாக்கள், திருவிழாவில் சந்தித்த தேவதை. நிராகரிக்கப்படுகிற தருணம் நிராகரித்தலின் பரிமாணம், காதல், பைத்தியக்காரத்தனங்கள். பிரச்சனைகள், போதை, கொண்டாட்டம், சில விசயங்களைச் செய்துவிடுகிற போதை.வெளிநாடு, காலங்களுக்குப்பிறகான சந்திப்புகள்,நண்பர்கள், குடும்பம், உறவுகள் போலிகள்,உறவும் பிரிவும், ஊரும் நினைவுகளும், புகைப்படங்களும் பொழுதுகளும், புதியவர்கள், பழையவர்கள், முதுமை, ஊர் எய்திய மூப்பு, தலை முறைகளுக்கிடையிலான இடைவெளிகள்.மாற்றங்கள்,நான் எழுதாத கதைகள்,இரகசியக்கதைகள்,பகிரங்க மன்னிப்புகள், துரோகம், நட்பு, விரகம்,பெண்கள், சினேகிதிகள், கல்யாணம்,சாவு, ஒன்றுகூடல், பங்கெடுத்தல்.பயணங்கள்,புத்தகங்கள்,பாடல்கள்.அவள்,நான்,கடவுள்...\nஎழுத தெரியெல்லை எண்டால் தெரியேல்லை எண்டு சொல்லு இப்படி நீட்டுக்கு புலம்பினால் என்ன அர்த்தம்\nஎழுத்தை திணிக்க முடியாது மச்சி,அதை கோடுபோட்டு செய்யவும் முடியாது, இப்ப நான் இதை எழுதினது எனக்கு எழுதத்தெரியும் எண்டுறதுக்காக இல்லை, நீ படிக்கோணும் எண்டுறதுக்கும் இல்லை இதுல இருக்கிறதை இலக்கியம் எண்டும் சொல்லலாம் இலக்கியம் இல்லையெண்டும் சொல்லலாம்.இலக்கியத்துக்கு யார் மச்சான் இலக்கணம் கொடுத்தது புத்திஜீவிகள் எண்டு நினைக்கிற எல்லோரும் ஏதோ ஒரு வகையிலை தன்னை முன்னிலைப்படுத்துற ஆக்கள்தானே அப்படியான சூழல்தானே எங்கடை இலக்கியத்தில இருக்குது.இதை எழுத்தெண்டும் சொல்லலாம் எழுத்தில்லை எண்டும் சொல்லலாம் என்னை பொறுத்த வரைக்கும் இது ஒருஞாபகக்குறிப்பு எண்டு வைச்சுக்கொள்ளன். இது ஒரு இலக்கியமுமில்லை இதுக்கு இலக்கியத்தனமா பெயர் வைக்கவும் நான் ���ிரும்பலை. ஆனால் இதை எழுதியே ஆகோணும் எண்டுறது உண்மை சும்மா இருக்கிறவனுக்கு சோலி நிறைய அது உனக்கு தெரியுமோ புத்திஜீவிகள் எண்டு நினைக்கிற எல்லோரும் ஏதோ ஒரு வகையிலை தன்னை முன்னிலைப்படுத்துற ஆக்கள்தானே அப்படியான சூழல்தானே எங்கடை இலக்கியத்தில இருக்குது.இதை எழுத்தெண்டும் சொல்லலாம் எழுத்தில்லை எண்டும் சொல்லலாம் என்னை பொறுத்த வரைக்கும் இது ஒருஞாபகக்குறிப்பு எண்டு வைச்சுக்கொள்ளன். இது ஒரு இலக்கியமுமில்லை இதுக்கு இலக்கியத்தனமா பெயர் வைக்கவும் நான் விரும்பலை. ஆனால் இதை எழுதியே ஆகோணும் எண்டுறது உண்மை சும்மா இருக்கிறவனுக்கு சோலி நிறைய அது உனக்கு தெரியுமோ எனக்கும் உனக்கும் இடையில நடந்த முடிவில்லாத சில உரையாடல்களைப்போல கதைச்சுத் தெளியுறதுக்கும் தொடர்ந்து கதைக்கிறதுக்கும் எவ்வளவு விசயம் இருக்கு எங்கடை ஊர்ல, எங்களுக்குள்ள எனக்கும் உனக்கும் இடையில நடந்த முடிவில்லாத சில உரையாடல்களைப்போல கதைச்சுத் தெளியுறதுக்கும் தொடர்ந்து கதைக்கிறதுக்கும் எவ்வளவு விசயம் இருக்கு எங்கடை ஊர்ல, எங்களுக்குள்ள அது மாதிரி தான்டா பேச ஆள் கிடைக்காத அந்த இடம் எழுத தொடங்குகிற புள்ளியாய் இருக்கலாம் அல்லது பேச நினைக்கிற சொற்களின் அமுக்கம் எழுதுவதற்கான முதல் விசையாய் இருக்கலாம்\nசொற்களாலேயே வாழ்கிறோம் என்பது உனக்கு ஏன் தெரியாமல் இருக்கிறது.என்னால பேசாமல் எல்லாம் இருக்க முடியாது, அது என்னுடைய இயல்பு பேசிபேசிக் கரைந்து போன சில இரவுகளை இந்த விடுமுறையிலும் ஒருத்தி தந்திருந்தாள்,உண்மையில் இரவு முழுவதும் பேசுவதற்கு ஏதோ ஒன்று இருந்து கொண்டே இருக்கிறது.பெண்களோடு பேசுவதென்பது ரம்மியமான விசயம் அதிலும் கொஞ்சம் அழகான,கொஞ்சம் சிந்திக்கிற, தன்னை புத்திசாலியெண்டு நினைக்கிற(அனேகம் பெண்கள் இப்படித்தான்)கொஞ்சம் புரிதல் இருக்கிற,இயல்பான, குறைந்த பட்ச பொய்களோடு இருக்கிற பெண்களோடு பேசுவது சுவாரஸ்யம்.சரி அதை விடு இதைப்பற்றி எழுதப்போனால் கனக்க கதைக்க வேண்டி வரும் அது உனக்கு பிடிக்கவும் மாட்டுது; ஆனால் மச்சி நெருக்கமான பெண்ணோடு இருந்து கதைக்கிறது அற்புதம் அதை விட அந்தக்கதைகளின் நடுவில் வருகிற இடைவெளிகளும் அந்தக்கணங்களில் நிகழ்கிற அசைவுகளும் முடிந்தால் சில முத்தங்களும் அனுபவித்தே ஆகவேண்டிய விசயங்கள்.சரி அதை விடு.\nஇன்னுமொன்று இதை எப்படி எழுதுவதென்பது எனக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் இதை எழுதாமல் இருக்கிறது எப்படி என்பது என்னால் முடியாத விசயம் அல்லது அது தெரியவில்லை. இந்த எழுதுதல் என்கிற விசயம் ஒரு விதத்திலை விடுதலை அது உனக்கு புரிகிறதோ இல்லையோ எனக்கு தேவைப்படுகிறது.\nஒரு கட்டத்துக்கு மேல் எழுதாமல் இருக்க முடிவதில்லை விழித்திருக்கிற இரவுகளும் தனித்திருக்கிற பொழுதுகளும் வாழ நினைக்கிற மனமொன்றின் தேடல்களும் எப்பொழுதும் புதிர் நிரம்பியவைகளாகவே இருக்கிறது. பின் மதியம் ஒன்றில் சோம்பல் முறிக்கிற பூனையிடம் இருக்கிற அமைதியை கண்டிருக்கிறாயா.பூனைகள் மிகச்சாதுவானவை போல இருந்தாலும் அவை அனைத்தும் உண்ணிகளாயும் வேட்டையாடி உண்கிற விலங்கினத்தில் இருப்பதும் உனக்கு தெரியாததா சொற்களும் சாதாரணமாய் இருந்தாலும் இவை பூனைகளைப்போல சினுங்கவும்,காலைச்சுற்றவும், மடியில் உறங்கவும், பிறாண்டவும் கடிக்கவும் வல்லவை என்பது உனக்கு தெரியும்தானே.\nசுதந்திரமானதொரு காதலியைப்போல பூனைகள் நம்மை கவர்கின்றன,சொற்கள் அவளுடைய முத்தங்களைப்போல கிறங்கடிக்கின்றன அல்லது மயக்கம் தருகின்றன.கிடைக்காமல் இருக்கிற முத்தங்களின் தாக்கம், எழுதாமல் இருக்கிற சொற்களின் அமுக்கம் இரண்டும் நெடுநாட்கள் பொறுக்க முடியாதவை.எழுதுறது ஒரு கலை மச்சி அப்படி எண்டு புழுக விரும்பேல்லை ஆனால் அதை எல்லாராலையும் செய்ய முடியுறதுமில்லை.\nசரி சரி விடு அவள் என்னவாம்\nஅவள்தான்டா - உதைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய்\nஅதானேடா உனக்கு ஏற்கனவே சொன்னான்தானே 'கணங்கள் நீடித்தல் என்பது வரம்' எண்டொரு வசனம் எழுதினான் எண்டு அதுதான்.எல்லா நேசங்களும் ஏதோ ஒரு நிர்ப்பந்தத்திலதான் இயங்கிக்கொண்டிருக்கு.ஆனால் இது அப்படியில்லை இதை நாங்கள் செய்ய விரும்பல்லை நிகழ விரும்பினோம் பிரிந்தோம்.\nஅப்ப இனி இது நிகழும் எண்டு சொல்லுறியோ\nநிகழலாம் நிகழாமல் போகலாம்.அது சில வருடங்களாக கூட இருக்கலாம்,சில நிமிடங்களாக இருக்கலாம்,ஏன் ஒரு முத்தத்துக்கான அவகாசமாக கூட இருக்கலாம் நிகழும் போது அனுபவிக்கத்தான் இருக்கு; அது அந்த நேர மனோநிலையைப்பொறுத்தது. இப்பொழுதிலிருக்கிற மனோநிலைக்கு இது இனி நிகழக்கூடாதென்பது என்னுடைய விருப்பம்.\n\"நீ கதைக்கிறதெல்லாம் தெளிவா கதைக்கிறாய் ஆனா செய்யுறதுகள்தான் அப்பிடி தெரியேல்லை\"\nஉண்மை மச்சி அதுதான் சொன்னனே போதை சில விசயங்களை செய்து விடுகிறது, பைத்தியக்காரத்தனங்கள் அப்பிடியெண்டு இன்னுமொண்டு மச்சி; ஒரு அலட்சியமும் இந்த செய்து வைத்த விதிகளில் வாழப்பிடிக்காத என்னுடைய மனோநிலையும் கூட இதுக்கான காரணங்களா இருக்கலாம்..\nஉது எனக்கும் இருக்கிற பிரச்னைதான் உழைக்கிறம் சாப்பிடுறம் படுக்கிறம்- மற்றாக்கள் என்ன நினைப்பினமோ எண்டு வாழ்றது எனக்கும் பிடிக்கிறேல்லை.\n\"உண்மைதான் மச்சி ஊருக்கு வாழுற ஆக்கள்தான் எங்கடை ஆக்களிட்டை அதுவும் யாழ்ப்பாணத்துக்கை இருக்கிற பெரிய வியாதி. ஆர் இங்க அவனுடைய வாழ்க்கையை வாழுறான் சொல்லு\n\"உதை விடு மச்சி தேவையில்லாத விசயங்களை இப்ப கதைச்சு என்ன செய்ய gold leaf எடு அடிச்சிட்டு கிளம்புவம்\"\nம்ம்...நானும் நீயும்தான் இதைக்கதைக்கிறம் எவ்வளவு கதைச்சும் என்ன என்னால இந்த குற்றவுணர்களில் இருந்து விடு பட முடியேல்லை ஆனால் ஒண்டு மச்சி உன்னோடை நிறைய கதைக்க கூடியமாதிரி இருக்கெண்டுறது மட்டும் உண்மை.இந்த vacationல கிடைச்ச சில சுவாரஸ்யமான பொழுதுகளுக்கு நீயும் ஒரு காரணம்.\n\"கதைக்கலாம் மச்சான் ஆனா அதை ஏற்றுக்கொள்ளுற அளவுக்கு எங்கடை ஊர்ல ஆக்கள் இல்லை\"\n\"அது சரி..அடி வாங்காமா தப்பினா பெரிய விசயம், சரி மச்சி சந்திக்கலாம்..\"\nகுறிப்பு:இந்த விடுறையின் மொத்தப்பொழுதுகளையும் கலந்து பார்த்தா இப்படித்தான் இருக்குமோ என்னவோ பேச நிறைய இருந்தாலும் அவற்றையெல்லாம் பேச முடிவதில்லை அது போல எழுத நிறைய இருந்தாலும் இழுத்துப்பிடித்து எதையும் எழுத முடிவதில்லை.பெரும்பாலும் கொஞ்சம் போதையிலும் பின்னிரவிலும் நடந்த உரையாடல்களின் சாயல்களில் எழுதப்பட்டிருக்கிற இந்த பகிர்வின் முழு உருவம் வெகு நீளமானதாய் இருக்கலாம்.சொற்கள் கோர்வையாகிற நேரங்களில் அவற்றை பகிர முயல்கிறேன்.\nபடம் : ஊர்ல எடுத்தது. (ஒரு விளம்பரம்)\nLabels: ஊர் நினைவுகள்..., குறிப்புகள்...\nஆயத்தம் செய்திருக்கிற பிரயாணம் இன்னமும் புறப்பட முடியாமலேயே இருக்கிறது.என்னை எப்பொழுதும் பழிவாங்குகிற இந்த காலம் எனக்கு விருப்பமான அல்லது நான் நிகழ வேண்டும் என்று விரும்புகிற எதையும் அதன் வேகம் குறைவதற்கு முன்னர் நிகழத்தருவதில்லை.இது கடவுள்கள் மீதான கேள்விக்கான முதல் படியாய் இருக்கலாம்.\nஎனக்குதெரிந்த ஒருவரின் எட்டுவயது மகளுக்கு Brain Tumor சிகிச்சைக்காக பாகிஸ்தான் போயிருக்கிறார்கள் இன்ஷா அல்லாஹ் என்று சொல்வதில் எனக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும்,அல்லாஹ் விரும்பியே ஆகவேண்டும் அவள் இன்னும் நிறைய நாட்கள் வாழ்வதற்கு.\nஎந்த மதங்களிலும் எனக்கு நம்பிக்கையில்லை, வாழ்க்கை என்கிற பயணத்தை தவிர. இயற்கையைப்போல வேறெதுவும் இல்லை நீங்கள் கொண்டாடுவதற்கு. இயல்பாயிருத்தல் அல்லது அதிகபட்ச புரிதலோடு இயங்குதல் மகிப்பெரிய பிரார்த்தனையாய் இருக்க முடியும். என்பவை இப்போதைய நாட்களின் பேசு பொருட்களாய் இருக்கிறது என் பக்கதிலிருந்து. உண்மையைச் சொல்லுங்கள் உலகம் போதுமானதாய் இருக்கிறதா, இல்லையா நமக்கு தேவையானதெல்லாம் கொஞ்சம் புரிதல் மட்டும்தான்.\nதெய்வம் நின்று கொல்லும் - அதுவரையும்\nஒரு சிறிய விளம்பர இடைவேளை.\nதமிழ்-படங்களை இப்போதைக்கு பார்ப்பதில்லை என்பது என் ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிற ஒரு விடயம். எடுத்ததுக்கெல்லாம் கோபம் வருகிற இந்த நாட்களில் இப்படியான முடிவுகள் மிகுந்த பாதுகாப்பைத் தருவனவாயிருக்கிறது.கடும் இலக்கியங்களையும், படிமச் சினிமாக்களையும் தவிர்த்துக்கொண்டு எழுந்தமானமாக சில படங்கள் பாத்திருக்கிறேன் அவை பின்வருமாறு.\nஇன்னும் படங்கள் இருக்கலாம் நினைவில் இருப்பவை இவ்வளவுதான்.\nகொங்கனா சென் ( Konkan Sen Sharma)சமீபத்தில் அடிக்கடி நினைவுக்கு வருகிற தேவதைகளில் ஒருத்தி. அந்தநிறமும், லேசான மயக்கம் தருகிற தோற்றமும், பொறுமையான நடிப்பும் ரசனைக்குரியவையாய் இருக்கிறது. பிடித்துப்போவதற்கென தனியான காரணங்கள் இவையென சொல்லத் தெரியாவிட்டாலும் இந்த மாதிரி சாயல்களில் உள்ள பெண்களை எளிதில் தவிர்க்க முடிவதில்லை.\nFarhan Aktar: ஹிந்தி சினிமாவில் பிடித்தமானவர்களுள் ஒருவராக சேர்ந்திருக்கிறார். இயக்குனர் தயாரிப்பாளர் என்பதிலும் நடிகராக இவரை அதிகம் பிடித்திருந்தாலும், இன்னும் செய்யலாம் என்று தோன்றுகிறது எனக்கு.\n இதற்கு உந்துதலாய் இருப்பது என்ன நமக்கு பிடித்தவர், பிடிக்காதவர் என எப்படி வகைப்பட்டுப்போகிறார்கள் நமக்கு பிடித்தவர், பிடிக்காதவர் என எப்படி வகைப்பட்டுப்போகிறார்கள் என்றைக்கும் பிடித்தமான எழுத்தாக எது இருக்கக்கூடும் என்றைக்கும் பிடித்தமான எழுத்தாக எது இருக்��க்கூடும் இன்னொருவர் எழுதுவதன் மூலம் அடையாளம் பெறுகையில் அதை ஏன் நமக்கு பிடிக்கிறது அல்லது பிடிக்காமல் போகிறது. நாட்குறிப்புகளை புத்தகமாக போட முடியாதா, நாட்குறிப்புகளை பொதுவில் வைப்பது எத்துணை சாத்தியம். நாட்குறிப்பு எழுதுகிற எல்லோரும் அதனை அதற்காக எழுதுகிறார்கள், எழுதப்பட்ட நாட்குறிப்புகளை வாழும் காலத்திலேயே தம் துணைகளிடம் பகிர்ந்து கொண்டவர்கள் எத்தனை பேர் இருக்கக்கூடும். நாட்குறிப்பின் சொந்தக்காரன் மறைந்த பிறகு அந்த நாட்குறிப்புகள் என்னவாகின்றன.\nஉண்மை விருப்பத்துக்குரியதாயும் விருப்பமின்மைக்குரியதாகவும் எப்படி இருக்கிறது. அது விரைவில் சலித்துப்போவது ஏன். எப்பொழுதும் எதிர்பார்க்கிற உண்மைத்தன்மை எப்பொழுதும் பிடிக்காமல் போவதன் முரண் எது.\nநாடுகடந்த தமிழீழ அரசு என்பது என்ன அதன் சாத்தியக்கூறுகள் எவ்வளவு தூரம் நிகழக்கூடியவை. யாருக்காக இந்த தீர்வுகள். வடக்கு நோக்கி பயணிக்கிற ஒவ்வொரு சிங்கள மனதும் எதை சிந்திக்கிறது, எத்தனை சதவிகிதம் மனங்கள் சமாதானம் என்பதன் அடிப்படையை உணர்ந்திருக்கிறது.\n\"2009 அஞ்சாம் மாதம் பத்தொம்பதாம் திகதி இல்லாத பெரும்பாலான தமிழர்கள் இல்லாத கடவுளை சபித்த நாள் என் கவலை எல்லாம் எதையுமறியாத அந்தக்குழந்தைகளையும் என் சனங்களையும் அவர்களுக்கு எதையும்செய்ய முடியாத என்னையும் பொருட்டே. சீக்கிரமே அவர்களுக்கான வாழ்வு திரும்பட்டும்.\"\nகடந்த வாரம் பல நாட்களுக்கு பிறகு மற்றொரு முறையாக அகிலனின் காயத்திரி நீ போய்விட்ட பிறகு கதையை பிரதி செய்து வாசித்தேன் இப்பொழுதும் என் தலையணைக்கு இடதுபக்கத்தில்தான் இருக்கிறது எனக்கு மிக நெருக்கமான உணர்வைத்தருகிற எழுத்தை செய்பவர்களில் அகிலன் முதலிடங்களில் இருக்கிற ஒருவர் அகிலனின் மரணத்தின் வாசனையை புத்தகமாக கையில் வைத்து வாசித்துவிட்டுத்தான் பகிர வேண்டும் என்றிருந்தேன் மேலே சொன்னது போல காலம் இதனையும் செய்யவிடவில்லை. இன்னும் சொல்ல இருக்கிறது அகிலன்.\nவாச்மேன் வடிவேலு படத்தில் வந்த \"கன்னத்தில் கன்னம் வைத்து\" பாட்டை பலர் மறந்திருக்கக்கூடும் இதையே தமிழில் இன்னொரு பாடலாகவும் கேட்கலாம் அதையே தெலுங்கிலும் பயன்படுத்தியிருப்பார்கள் பின்னர் ஹிந்தியிலும் கூட,ஹிந்தியில் மாதுரி நெருப்பு வைத்திருப்பார்.இந்த பாடல் பிடிக்கும் என்றெல்லாம் சொல்ல முடியாது இருந்தாலும் ஒரு மாற்றத்துக்கும் சில நினைவுகளுக்குமாக நாலு பாடலும் ஒரே இசைதான் இதில் தெலுங்கு வடிவம் சிரஞ்சீவி ஸ்ரீதேவி நடித்த படம் அந்தப்பாடலைத்தான் ரஜனி சிவாஜியில் பயன்படுத்தியிருப்பார்.\nதமிழில் பாடலின் வடிவத்தை காணக்கிடைக்கவில்லை, தேடியதில் கிடைத்தது இதுதான்.\nஇந்தப்பாடல்கள் குறித்த விரிவான பதிவை கானாபிரபா எழுதுவார்.\nfacebook, Twitter, gtalk என்று எதையெல்லாம் தடைசெய்ய முடியுமோ அதையெல்லாம் தடைசெய்திருக்கிறது கம்பனி அதுதான் இருக்கப்படாமல் இந்த அலம்பலை இங்கே எழுதியிருக்கிறேன். இதுவும் ஒருவித ஆசுவாசத்தையே தருகிறது, எதையாவது எழுதிக்கொண்டே இருக்கவேண்டும் என்பதிலிருந்தான விடுதலையும் கூட பல விசயங்களை படிக்க வேண்டும் என்றிருக்கிற நெருக்கடியையும் தவிர்க்கலாம்.எதிர்பாராமல் படிக்கவேண்டி வந்துவிடுகிற பல விசயங்களையும் அவற்றுக்கு எதையாவது பதில் சொல்லவோ அல்லது அதனை தவிர்க்கவோ வேண்டிய அந்தரமான நிலையையும் தவிர்த்துக்கொள்ள முடிகிறது. நான் இல்லாததில் சந்தோசமாய் இருக்கிற முகப்புத்தக தோழிகளுக்கு அன்பு முத்தங்களும் வாழ்த்துக்களும்.உன்னை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன் குண்டம்மா.\nஎனக்கான மீடிறண்களில் இருக்கிற உன்னை இன்னும் எத்தனை நாட்கள் தேடுவது கொஞ்சம்பொறு நீலி... நான் வனம்புகுகிறேன். இதை இன்னும் எழுதலாம் போலிருக்கிறது. ஆனால் இப்பொழுது வேண்டாம்.\nஎதையாவது சொல்லு சொல்லு என்றபடியே இருக்கிற இந்த நாட்களை எனக்கு பிடிக்கவில்லை தனியே ஒரு பயணம் போகவேண்டும் அல்லது அவளோடு ஒரு மலைப்பயணம் போகவேண்டும் என்கிறதான மனோநிலையில் இருக்கிறது இப்போதைய நாட்கள். குற்றவுணர்வை சுமந்தலைகிற இந்த நிர்ப்பந்த வாழ்வு எனக்கு வெறுப்பைத்தருகிறது.\nவெறுமனே விலகிச்செல்கிற இந்த நாட்களை நினைவிடுக்குகளில் சேமிக்கவேனும் நீ விரைவில் வந்து சேர்.\nஎல்லாவற்றையும் எழுதிப்பாத்துவிட வேண்டும் என்றிருக்கிறது என்னுடைய உண்மையான குணம், எழுத முடியாமல் தடுத்து வைத்திருக்கிறது நிர்ப்பந்தங்களோடு வருகிற காலம். உண்மைகளை எழுதிப்பார்ப்பதில் ஒரு திருப்தி இருக்கத்தான் செய்கிறது அது எனக்கும் உங்களுக்கும் இடையில் விருப்பமில்லாத மாற்றங்களை ஏற்படுத்துவதாய் இருக்கக்கூடும் என்கிற உண்மை இருப்பினும்.\nஎன் பலவீனங்களோடு எனக்கென்று ஒரு இயல்பு இருக்கிறது\nஅதை உங்களால் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கலாம்\nஅல்லது புரிந்து கொள்ள நீங்கள் விரும்பாமல் இருக்கலாம்\nஉங்களோடு ஓடிவர என்னால் இயலவில்லைஎன்பதை\nநான் ஒரு போதும் மறுப்பதில்லை\nஇந்த ஒரு காரணம் போதும் உங்களுக்கு\nஎன் புத்தியின் சுவாதீனம் குறித்த கேள்விகளை எழுப்புவதற்கு,\nஎன்னிடம் என்ன எதிர்பார்க்கலாம் என்கிற\nகுறைந்த பட்ச புரிதலையேனும் கொண்டு வாருங்கள்\nஉங்களின் அதிக பட்ச உண்மையாக அவை இருக்கலாம்\nஎன் இயலாமையை மறைக்கும் வழிகள்\nஇல்லாமல் போகும் தருணங்களில் எல்லாம்\nஉங்களை போலிகள் என்றுவிடுகிற தப்பித்தல்கள்\nஎத்தனை முறைதான் உமிழ்வது அல்லது\nஉன் நளினங்களை எழுதிப்பழகிய சொற்கள்.\nம்ஹீம்,இல்ல,என்னத்துக்கு, ஆஹாங் அல்லது மிக மெல்லிய மௌனம் என்பதாகத்தான் இருக்கும் நான் முத்தம் கேட்கிற பொழுதுகளில் உன்னுடைய பதில்கள் அல்லது செயல்கள். எப்பொழுதும் முத்தங்களை கேட்பதும் எப்பொழுதும் இந்த வார்த்தைகளை கொண்டு மறுப்பதும் பிடித்தமான சலிக்காததொரு இயல்பாகிவிட்டிருந்தது நமக்கு.\nஒரு நாளைக்கு எத்தனையப்பா கேப்பியள்\" என்கிற\nஉன் விருப்பம் நிறைந்த சலிப்புகளுக்காவே கேட்கலாம்\nநீ தராமல் விடுகிற முத்தங்களை.\n\"நான் குளிக்கப்போகிறேன் நனைய வருகிறீர்களா\" என்றொரு குறுந்தகவலை அனுப்பியிருந்தாய் நான் விழித்திருக்காத ஒரு காலைப்பொழுதில் இது போதாதா எனக்கு.\nநீ குளித்துக்கொண்டிருக்கிறாய் என்று தெரிந்தே நான் எடுக்கும் அழைப்புகளும் உன் ஈரப்பதில்களும் எத்துணை தவம் செய்திருக்கிறது இந்த தொலைபேசிகள்.\n“வேற நேரம் இல்லையே கோல் எடுக்க\nகுளிக்க விடுங்கோப்பா மனிசரை,ஒழுங்கா குளிக்கக்கூட விடாதுகள்”\nஎன்கிற உன் பாவனைகள் தருகிற தொல்லையை விடவா\nநான் எடுக்கும் அழைப்புகள் உன்னை தொல்லை செய்கிறது.\n“நீ என்னதான் குளிச்சாலும் கறுப்பிதானடி”\n“ஆர் மயங்கினது ஏதோ பாவம் மச்சாள் எண்டு 'லவ்' பண்ணினா ஆக்களைப்பார் மயங்கினதாம்”\n“போடா... உங்களுக்கு ஆர் பொம்பிளை தாறது ஏதோ பாக்கியத்தின்ரை(மாமியின் பெயர்) மகள் கிடைச்சிருக்கு,அவற்ரை நினைப்பை பார் ஏதோ வரிசைல நிக்கிறாளுகள் எண்டமாதிரி”\n“ஹையோ இதைக்கல்யாணம் கட்டி என்ன பாடுபடப்போறனோ வெளிக்கிட விடப்பா சாறி கட்ட வேண்டாமே��\nகாதலர்களாக காதலித்துக்கொண்டிருக்கும் காலைப்பொழுதில் என் அழைப்புக்கான உன் சிணுங்கல் இதுவாயிருந்தது.\nஇப்படி நீ சொன்ன அந்த காலைப்பொழுதிலிருந்து தினமும் காலையில் அவசரமாய் ஆயத்தமாகிற உன்னை சீண்டுவதே காலைப்பொழுதுகளின் மிகப்பிடித்தமான வேலையாயிருக்கிறது எனக்கு.\nஉன்னை சீண்டுவதே எனக்கு வேலையாகிப்போயிற்று\nநீ அணிகிற சேலைகளுக்கு தெரியுமா, அவை\nஎப்பொழுதும் உற்சாகமாய் இருக்கிற உன்னுடைய இயல்பு\nஎனக்கு நேரெதிர் திசைகளில் இருந்தாலும்\nஎன்னை உன்னிடம் அழைத்து வருகிற நிஜமாகவும்\nவேறெந்த மொழிகளிலும் எழுதி விட முடியாத உன்னை\nஎன் காதல் கொண்டு எழுத ஆரம்பித்திருக்கிறேன்\nஎப்பொழுதும் கூடவே இரு நானெந்த\nஉருகி உருகி ஒரு நாள்\nஉன் காதல் என்னை கொன்று விடும் என்றாலும்\nகடைசியாய் நீ சொல்லிப்போன வார்த்தைகள் மீதமிருக்கக்கூடும்.\nகேட்க முடியாத உன் குரலைப்போலவே\nஇன்னமும் சொல்லாத என் காதல்.\nரகசியமானதொரு அற்புதமாய் இருக்கிறது உன் பிம்பம்\nகிடைக்கிற சந்தர்ப்பங்களில் எல்லாம் திரும்பத்திரும்ப\nஎன்னை உன்னிடம் அழைத்து வருகிற\nஉன் பிரியத்தின் ஒவ்வொரு நிகழ்விலும்\nநீ பேச மறுத்த உன் காதல்.\nஒற்றைப்புருவம் உயர்த்துகிற இந்த வித்தையை\nஎவ்வளவு அழகாய் வன்முறை செய்கிறது உன் கண்கள்.\nஇந்தச்சொற்களை எழுதி வைக்கும் பொறுமையோ நினைவில் வைத்திருக்கும் தன்மையோ இல்லாத இந்த நாட்களில் இப்படியான வரிகளை எழுதிப்பார்க்கிற மனோநிலைக்கான சந்தர்ப்பத்தை கொடுத்த பராக்கிரமநிதிக்கு.\nஇலங்கையில் பிறந்து இப்பொழுது நான்கு வருடங்களாக சவுதிஅரேபியாவில் இருக்கிற என்பெயர் வல்லவன் ஈழமைந்தன்.என்னை பேஸ்புக்கில் (facebook) இப்படித்தான் உங்களுக்கு தெரியும்.\nபெருங்குழப்பங்களும் சிக்கல்களும் நிறைந்த இந்த சமுதாயத்தின் கட்டமைப்புகளில் அழுந்தி உழன்று கொண்டிருக்கிற இந்த முகநூல் பக்கத்தின் பெயரை சுமந்தலைகிற நான் அகம் புறம் என்கிற இருவெளிகளிலும் தளம்பல் நிலையிலிருக்கிற அழுக்குகளை தாங்கியிருக்கிற ஒரு விலங்காக என்னை உணர்ந்து கொள்கிறேன். இனியெப்பொழுதும் என்னை சிபாரிசு செய்யாதீர்கள் தோழர்களே நானுங்கள் நண்பர்கள் பட்டியலில் இருப்பது எனக்கு குற்றவுணர்வைத்தருகிறது.\nஇந்த குறிப்பை எழுதும்கணங்கள் வரையிலும் என் பிறவிமீது படிந்திருக்கிற ���ழுக்கை எந்த மீட்பர்களும் இதுவரை நீக்க விரும்பவில்லை. நான் இது வரை போகாத பெண்களிடமிருந்தும் இந்தப்பெயரின் உடலுக்கான முழுமையை கண்டடைய முடியவில்லை. ஆதியிலே மாமிசம் இருந்ததாகவும் அது நிர்வாணமாய அலைந்ததாகவும் தேவதூதர்கள் சொல்லிய புனித நூல்களிலே கண்டிருக்கிறேன். எனக்கான மாமிசத்தை சுமந்தலைகிற அந்து தேவதூதர்கள் இந்த உடலின் முழுமைக்கான மாற்றுடலை எப்பொழுது தரக்கூடும்.\nஅதிகாரத்தின் மீது பிரியமுள்ள என் சனங்களே நானிந்தப்பெயரை வெறுக்கிறேன் என் உடலினிருந்தும் வெளியேறிவிடத்தீர்மானித்திருக்கிறேன் சகல ஜீவராசிகளையும் ஜலப்பிரளயத்திலிருந்து தப்புவித்த நோவா நைல் நதியின் கரையோரங்களில் பிரசன்னம் இறங்குவதற்கான பிரார்த்தனைகளில் இருப்பதாக கடைசியாய் என்னோடு இரவைப்பகிர்ந்த லெபனானில் இருந்து வந்திருந்த ஈஷா சொல்லியிருந்தாள். உண்மையில் இவளுடைய பெயரை என்னால் சரியாய் சொல்ல முடியாமல் இருக்கவே இவளுக்கு ஈஷா என்று பெயர் வைத்திருந்தேன்.\nலெபானான் பெண்கள் எப்படியிருப்பார்க்ள் என்று நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்றால் உங்களை நான்ஸியின் மீது ஆணையாக நானே கொலை செய்து விடுவேன். இவள் சவுதிய அரேபியாவின் அடைக்கப்படட கலாச்சாரத்தின் போலிகளையும் அதன் உடைபடுதல்களையும் மற்றொரு முறையாக பகிர்வதற்கு அமைக்கப்பட்டிருக்கிற (இது சவுதி அரேபியா உலகுக்கு காட்டியிருக்கிற தங்களின் கலாச்சார அளவீடுகளின் தளர்வுத்தன்மை எனவும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்) பல்கலைக்கழகத்தில் (KAUST) படித்துக் கொண்டிருக்கிறவள். எனக்கு மூன்று மாதங்களுக்கு முன்பாக அறிமுகமாகியிருந்தாள். அறிமுகமான முதல் நாளிலேயே \"you are short but your work is sooo... good\" என்று கறுப்பாடைகளால் மறைக்படாத பெருந்தனங்கள் குலுங்க சிரித்தபடி \"i'm Iesha\" என கையை நீட்டினாள் (இதே வசனத்தை அவள் இன்னொரு சந்தர்ப்பத்திலும் சொல்லி இருந்தாள்)பல மாதங்களுக்கு மேலாக எந்தப்பெண்களது கையும் தீண்டப்படாமலிருந்த கையை நடுக்கத்தோடு நீட்டினேன்.\nஈஷா உண்மையில் அநேகம் லெபனியப்பெண்களைப்போல அழகாகவும், கொஞ்சம் யாழ்ப்பாணப் பெண்களைப்போல திமிரோடும் இருந்தாள் (யாழ்ப்பாணப் பெண்கள் அழகில்லையா என்கிற குறுக்கால போற கேள்வி இங்கே தேவையற்றது).இவள் என்னிடம் பேசத்தொடங்கி��தற்கு நான் சமைத்துக்கொடுத்திருந்த “Grilled Shrimp Scampi\" காரணமாயிருந்தது. இத்தனை வருட இந்த அனுபவங்களில் ஒரு லெபனான் அழகியை கவிழ்க்க முடிந்த சமையல் காரனாயிருப்பதில் பெருமகிழ்வு என்று எழுதுவது என் கட்டமைப்பு பிம்பங்களுக்கு மாறானதாக இருக்கக்கூடும் என்பதால் \"any how cooking is not only my job it's an art and i love it\" என்று என் வழக்கமானதும் உண்மையானதுமான பதிலை சொல்லி வைத்தேன். ohhh nice.. என்று நன்றி கூறி விடைபெற்றவள் அடுத்தடுத்த நாட்களில் இன்னும் நெருக்கமாகியிருந்தாள்.சின்னச்சின்னதாய் ஏதேதோ பேசிக்கொண்டோம்.\nபேசிக்கொண்டே ஓடிப்போன இரண்டரை மாதங்களில் காண்கிற தருணங்களில் எந்த இடமாயிருந்தாலும் கட்டியணைத்து கன்னங்களால் முத்தமிடுவளவுக்கு நெருக்கமாகியிருந்தாள்.\nஎல்லோருக்கும் வயித்தெரிச்சலை கிளப்பிக்கொண்டிருந்த எனக்கும் ஈஷாவுக்குமான நெருக்கத்தை எனக்கு மேற்பார்வை பொறுப்பிலிருக்கிற அலோசியஸ் சபித்துக் கொண்டேயிருந்தார்,இவரும் அதே இலங்கையின் தென்பகுதியில் இருந்து வந்தவர்தான்.\nஇவளோ யாரையும் கண்டு கொள்ளாமல் என் சங்கடமான நிலையும் மீறி \"ஹபீபி\" என அழைக்த்தொடங்கியிருந்தாள். அவள் அப்படி அழைப்பதற்கு காரணம் நானேதான் எனக்கு அரேபியப்பெண்கள் ஹபீபி என்றழைக்கிற விதம் நிறையப்பிடிக்குமென்பதாய் அவளிடம் அவளோடு யாருமற்ற வராந்தாவில் நிகழ்ந்த இரண்டரை நிமிட நீள முத்தத்திற்கு பிறகு சொல்லியிருந்தேன்.\nகடந்த சனிக்கிழமை வந்தவள் இந்த வார விடுமுறையை தன்னோடு கழிக்கும்படியும் மறக்காமல் ஆயத்தங்களோடு வந்துவிடு என்றும் சொல்லிப்போனாள். என்ன ஆயத்தம் செய்யவேண்டியிருக்கிறது ஒரு இரவு தங்குவற்கு என்கிற என்ன அலட்சியத்தை தலையணைகளை இறுக்கியபடி அவள் கொண்டு வந்தாயா என்ற பின்னரே புரிந்து கொண்டேன். இல்லையென்றால் தன்னுடைய கைப்பையில் இருக்குமென்றவளை உனக்கும் எனக்கும் இடையில் அது தேவைப்படாதென கூறி அவள் உதடுகளை பேசவிடாமல் முத்தமிட ஆரம்பித்தேன்.\nஏவாளின் சாயல்களோடும் எனக்குப்பிடித்தமான சாயாவோடும் என்னை என்னை எழுப்பிய வெள்ளிக்கிழமையின் காலைப்பொழுதில் நான் அது வரை அறிந்திராத உணர்வுகளை கொடுத்தபடியிருந்தாள் சாயாவை பருகி முடிக்கும் வரை எதுவுமே பேசாமல் என்னையே பார்த்துக்கொண்டிருந்தவள் ஹபீபி இனி நமக்கான சந்தர்ப்பங்கள் அமையப்போவதில்லை என ச���னமற்ற கண்களோடு கூறினாள்.\nஇந்தக்கதை இத்தோடு முடியவில்லை ஆனால் இதற்கு மேல் என்னால் சொல்லவும் முடியாது.\nதங்க மீன்களென இருக்கிறது உன் கண்கள்\nநான் எப்பொழுதும் எழுதி விட முடியாத மொழிகளை\nஏழுகடல் மலைகள் தாண்டிய குகையின் பேழைக்குள் அடைப்பட்ட\nஅற்புதமென என்னை அலைக்கழிக்கிறது உனது பிம்பம்\nஎன் நிறைதலுக்கான தருணம் உன்னோடே நிகழக்கூடுமென்பதாய்\nநம்புகிறது பற்றுதலுக்கு காத்திருக்கிற என் வாழ்நாட்கள்.\nஉன்னத இசையும் மங்கள வெளிச்சமும் நிறைந்ததாய் என்னுடைய தெருக்கள் இருந்தன இருப்பதையே நானும் விரும்பகிறேன். கிடைத்திருக்கிற இந்த நாட்களின் மீது எனக்கு தீராத அவா இருக்கிறது. எப்படி பார்த்தாலும் அவை போதாதவையாகவே இருக்கின்றன. நான் அவற்றை நிதானமாக கடந்து போக ஆசைப்படுகிறேன்.\nஎன் தெருவில் உங்களை வரவேற்கிறதற்கு நான் எப்பொழுதும் தயாராகவே இருக்கிறேன் நீங்கள் உங்களளுடைய திணிக்கப்படாத பெயர்களோடு வாருங்கள். உண்மை முகங்களை கொண்டு வாருங்கள் அவை குரூரமானதாய் இருந்தாலும் உங்களை இயல்பாய் அணுக முடியம் என்னால்.\nஇந்த உடலை எனக்கு பிடிக்கவில்லை எனக்கான வாழ்விலிருந்து நான் விலகுவதைப்போல எப்பொழுதும் எதையாவது சொல்லிக்கொண்டே இருக்கப்பண்ணுகிற இந்த புறச்சூழலும் அதற்குண்டான நிறங்களும் பெயர்களும் குணங்களும் என்னை இயல்பிலிருந்தும் சம நிலையிலிருந்தும் தள்ளி விழுத்துகின்றன. நீங்கள் உங்களுடைய கதைகளைப்பேசலாம் அதிலொன்றும் தவறில்லை நானும் பேசலாம் என்பதை ஏன் மறுக்கிறீர்கள்.\nகுற்றங்கள் பழகிப்போன ஒரு விலங்காய் நானிருக்கிறேன் நேர்மையாகச்சொல்வதானால் நானொரு கீழ்ப்படிய மறுத்த தேவதூதன் எதையுமே நம்பாதவன் என்னைக்கூட. பயம் எப்பொழுதும் என் முதுகில் குந்தியிருந்து என்னை தள்ளிக்கொண்டிருக்கிறது. சாத்தான்கள் என் அறையில் விருப்பத்தோடு குடியேறுகின்றன நானில்லாத என்னுடைய அறையில் அவை பெருங்குரலெடுத்து பாடுவதாயும், புகையும் மதுவின் வாடையும் திறக்கப்படாத ஜன்னல்கள் வழியே வருவதாகவும் ஸ்தியாக்கு சொல்லியிருக்கிறான்.அவனிடம் ஒரு பூனையும் நீளமான தாடியும் இருந்தது.\nஉங்களுக்கு பெயர் சொல்ல விரும்பாத- சில இரவுகளையும் நிறையக்கதைகளையும், எண்ணிவிடக்கூடிய பகல் நேர முத்தங்களையும் என்னோடு பகிர்ந்த சிங்கள தோழியொருத்திக்கு -\n(அவளுடைய பெயரை நான் தான் சொல்ல விரும்பவில்லை)\nஎன்னுடைய அப்பப்பா எனக்கு ஒரு கதை சொல்லுவார்; தான் ராசாதானியொன்றில் விருந்தாளியாய் இருந்து வந்ததாகவும், அந்த மன்னனிடம் வியாபார உறவுகளை வைத்திருந்ததாயும், கடலுணவுகளையும் புகையிலையும் பெற்றுக்கொள்கிற மன்னன் ரத்தினங்களும் பணமும் தருவதாகவும் சொல்லியிருக்கிறார். பரிசாக இவருக்கு கொடுக்கப்பட்ட வயலொன்று அந்த மன்னனின் ஆட்களை வைத்தே விளைவிக்கப்பட்டு விளைச்சல் வீடு வரைக்கும்வந்து சேர்ந்ததாய் சொல்லியிருக்கிறார்.\nபழைய கதைகளை எதற்கு பேசவேண்டும் நமக்கென்று ஒரு கதை இருக்க வேண்டும் என நீ நினைக்கிறாய்தானே நாம் ஒரு புதிய கதையை எழுதுவோம்; இங்கேதான் பழைய கதைகள் நமக்கு தேவைப்படுகிறது. பழைய கதைகளை நாம் அறிந்திராவிட்டால் புதிய கதைகளை நம்மால் எப்படி முழுமையாய் சொல்ல முடியும். ஆகவே நீ உன் சனங்களை பழக்கப்படுத்து சாம்பல் நிறத்தில் எழுதப்பட்ட அந்தக்கதைகளில் வேறெந்த மூலக்கூறுகளும் திணிக்கப்படாமல் இருந்ததென்கிற உண்மையை கூறு. நானும் என் மக்களுக்கு கதை சொல்ல முயல்கிறேன் என்னைப்பொறுத்த வரையில் எனக்கு இது ஒன்றும் வானைப்பிளக்கிற செயலாக தெரியவில்லை. நீயும் அறிந்திருப்பாய் தானே அது என்னுடைய சனத்தின் தனித்துவமான இயல்பு.\nசந்ததிகள் பிறந்து கொண்டேயிருக்கிறது அவைகள் இறந்து கொண்டும் இருக்கின்றன பிரசன்னம் மட்டும் இன்னமும் இறங்காமலே இருக்கிறது. கதைகளும் சொல்லப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.\nஎன் இப்போதைய நாட்களைப்போலவே குழப்பமாயும் திருப்தியில்லாமலும் வெறுமையாயும் வெறுப்பாயும் இருக்கிற எனக்கு எழுத்தெரியாத இந்தக்கதை. இந்த வெறும் நாட்களின் விட முடியாத விசயமென என்னோடு தங்கிவிட்டிருக்கிற இணையத்தில் ஒரு போதையைப்போல பயன்படுத்தத் தொடங்கியிருக்கிற முகநூலின் போலிகளின் மீதான கோபங்களுக்கு.\nLabels: என்னண்டு சொல்லுறது, புனைவு..., விளங்கேல்லை.\nமஞ்சள்வெயில் மற்றும் சில சொற்கள்...\n\"நான் என்ன செய்வேன் ஜீவிதா...உங்கள் மெலிந்த உருவமும் வட்டச்சிறு முகமும், வராண்டாவில் நடக்கும்போதான புடவைச்சரசரப்பு, அசைவுகள், புன்னகை, பார்வைகள், வார்த்தைகள் எல்லாம் நெடும்புதர்களாகச் செழித்துக்கிடக்க நான் அதன் ஊடேதான் குழந்தையைப்போலவும் ஞானியைப்போலவும் நடந்தேன��. இந்த சந்தோஷ நேரத்திற்கு, எனக்கு நான் மிகப்பெரியவனாகத் தோற்றமளிக்கிற இந்த தருணத்திற்கு, அன்பு சுரந்து ததும்புகிற இந்தப்பிரகாச நிலைக்கு, எல்லையற்று விரிந்து விகாசங்கொள்ளும் மனநிலைக்கு, பாடுகள் அத்தனையலிருந்தும் விலக்கிவைத்த பேருன்னத ஏந்துதலுக்கு என்றைக்குமாக உங்களுக்கு நன்றி.\"\nதனிமையின் அலட்சியமான வாழ்நாட்களோடு அலைகிற கவித்துவமும் கழிவிரக்கமும் கலந்திருக்கிற மெல்லிய மனதுக்காரன் ஒருவனின் காதல் பெண்ணொருத்தியை பற்றிய சிலாகிப்பு யூமாவாசுகியின் மஞ்சள் வெயில்.\nகாதல்தான், காதல் பெண்மைகள்தான் வாழ்வின் அத்தனை பரவசங்களையும் திறந்து விடுகின்றன என்பதுதான் எத்தனை உண்மை அதே நேரம் காதலின் மற்றய பக்கங்கள் தருகிற விளைவென்பது மிக இருளடர்ந்திருப்பதை சொல்லாமல் விடவும் முடியாது. அதீதமான வெளிப்பாடுகள்,வேற்று மனோநிலைகள் அனைத்தும் இயங்குகிற-இயங்காமல் போகிற போன்றதான தருணங்கள் என காதல் பெண்மை தருகிற அனுபவங்கள் அனுபவிக்கப்பட வேண்டியவை.பிறழ்வு நிலைக்கு இட்டுப்போகிற காதலின் சுகத்தையும், தவிப்பையும்,வலியையும் பேசுகிற தோற்றுப்போனதொரு காதலை; கவிஞன் ஒருவனது மொழியில் எழுதிய ஞாபகங்களின் தொகுப்பென பெருங்கடிதமாய் விரிகிற மஞ்சள்வெயிலை பின்னிரவு தாண்டி ஒரே மூச்சில் படித்து முடிக்கையில் குடிக்கவேண்டும் போலிருந்தது.\nகதையில் வருகிற அத்தனை மனிதர்களும் தூக்கம் வராத அந்த மிகுதி இரவில் திரும்பத்திரும்ப வந்து போனார்கள். படித்து முடித்த சில நாட்களுக்கு பிறகொரு காலையிலும் ஜீவிதாவும் நாய்க்காரச்சீமாட்டியும் கனவில் வந்து போனார்கள் விழிக்கையில் கதிரவனின் படுக்கைக்கு மேலே தொங்கிய ஒற்றைச்செருப்பு கண்களுக்கெதிரே தொங்குவதாய் உணர்ந்தேன்.\nஇப்போதிலிருக்கிற மனோநிலைக்கும் காதல் குறித்தான கருத்துகளுக்கும் கொஞ்சம் அதிகப்படியானதாய் எனக்கு தோன்றினாலும்; அதே பைத்தியக்காரத்தனங்களோடு அலைந்த நாட்களை நினைவு படுத்துவதும், உணர்வைக்கடத்துகிற மொழி மனதைப்பிசைவதும் புத்தகத்தை படிக்க போதுமானவையாயிருக்கிறது. யூமாவின் மொழி பிடித்துப்போகவும இதுவே. கல்யாணமானவர்கள், ஆகாதவர்கள், இன்னும் காதலை ஒரு முறையேனும் உணராதவர்கள் என்று எல்லோரும் படிக்கலாம் பழைய பரவசங்களுக்கும் உள்ளே இருக்கிற மனதின் தட��மாற்றங்களுக்கும் நிச்சயமாய் ஒரு வரியேனும் இருக்கிறது புத்தகத்தில். எத்தனை காலம் கடந்து போனாலும் ஜீவிதாக்களும் கதிரவன்களும் இருந்து கொண்டே இருக்கிறார்கள்.\nபகிராலம் என்று புத்தகத்தின் படத்துக்கான தேடுதலில் கிடைத்த மஞ்சள் வெயில் பற்றிய தமிழ்நதியின் பதிவு.\nசில நாட்களுக்கு முன்பான இரவு நேரப்பணிநாளொன்றில் எழுதிப்பார்த்த சொற்கள்.\nகாற்றிடம் கிடைத்த குறிஞ்சா பஞ்சென\nபின் மதியத்தில் சிறகுகளோடு அறையில் நுழைந்த நீ\nநான் முன்னெப்பொழுதும் அறிந்திராத ஒரு உலகத்துக்கு\nஎன்னை அழைத்துப்போனாய் - அஃது\nகாத்திருப்புகள் பற்றிய ஒரு கதையை சொல்லிக்கொண்டிருந்தாய் நீ\nநான் பெயரறிந்திராத மலை ஒன்றில் வசிக்கப்போவதாய்\nநீயொரு பரம்பரைகளின் பெயர் சுமந்தலைகிற நதியென ஓடிக்கொண்டிருப்பதாய்\nபருவ மாற்றங்களின் பிறகு பறக்கிற சிட்டுக்குருவிகள் சொல்லிப்போயின\nநீ விட்டுப்போன உன் சிறகுகள் மட்டும்\nஎப்பொழுதாவது கிட்டுகிற மனோநிலையில் கேட்கிற\nகாத்திருப்புகள் பற்றிய கேள்விகளை மட்டுமே மீதம் வைக்கிறது,\nகாலம் கேட்கிற சில கேள்விகளுக்கு\nகாலம் மட்டுமே பதில்களையும் சுமந்தலைகிறது,\nஅந்நிய நிலங்கள் தருகிற நாட்களும்\nஅவை தர மறந்து போகிற வாழ்வும்\nபுத்தகத்தை படிக்கக்கொடுத்த கடுமிலக்கியவாதி தோழர் ரௌத்ரனுக்கு...\nLabels: கவிதைகள்., காதல்..., பகிர்வு...\nமிதக்கும் தன்மைகளோடு கடந்து போன இரவில் அறையில் நிரம்பிய நினைவுகள்.\nமுன்குறிப்பு : பெரு நினைவுகள் எழுதுகிற சிறு குறிப்புகள் - 1.\nமூன்றாம் சாமத்து பொழுதுகளில் தன்\nநிலவொளி விழுகிற குருமணலின் மீது\nமொழிதலில் சமன் செய்ய முடியாத அழகுகளில்\nபனி விழுகிற நதியென விழி முடியிருந்தவள்\nமிக மெதுவாய் சொன்ன \"வேண்டாமப்பா\"வில்\nமுடிவில் என் நெற்றியில் விழுந்த\nஆயுள் முழுவதும் தொடர்கிற பெரு நினைவுகளை தந்து போனவளின் பரவசங்களை அசைபோட்டுக்கொண்டிருக்கிறது மனது.இனியெப்பொழுதும் நிகழ முடியாத அற்புதங்களை செய்து போன உன் நினைவுகள் என்னை திரும்ப முடியாத திசைகளில் தொலைத்து விட்டு சந்தோசமாய் திரும்பிக்கொண்டிருக்கிறது. அழைத்துப்போக யாருமில்லாத வெளிகளில் உனது நிழலை எதிர்பார்த்துகாத்திருக்கிறது பிரியங்களைய தாங்கியிருக்கிற பலவீனப்படவனின் உயிர். வந்தென்னை அழைத்துப்போக நீ வரவேண்டாம் கல்நு���ைகிற வேர்களின் லாவகத்திலிருக்கிற என் பிரியங்கள் கொடுங்கனவுகளாய் இருக்கக்கூடும். துயர் மிகு பொழுதுகளை தவிர்த்து விடு நானிப்படியே பிழைத்துப்போகிறேன் இனியொரு பிரிவையென்னால் பொறுக்க முடியாது.முன்பே எழுதப்பட்டதுதான் என்றாலும் இனியெப்பொழுதும் சந்தித்துவிடாமலிருப்போம்.\nமிதக்கிற தன்மைகளோடு கடந்து போன போதைநிரம்பிய இரவிலும் அறை முழுவதும் நிரம்பியிருந்து உன் நினைவுகள். எவ்வளவுதான் எழுதினாலும் தீர்ந்து போவதில்லை காதல் இங்கே எழுதவராத சொற்களால் நிரப்ப முடியாத உன்னைப்போலவே.\nஏதோ ஒரு குழந்தையிடம் கொடுத்திருக்கிறேன்\nஉன் பிறந்த நாளுக்கான பூச்செண்டை.\nஎந்த மொழிதலிலும் சமன் செய்துவிட முடியாத என் கறுப்பியின் காதலுக்கு.\nLabels: காதல்..., சோகங்களை கொண்டாடுதல்...\nபுதிய நாட்களின் ஆரம்பம் - தாமதமான சில குறிப்புகள்.\nசென்றவருடத்தைப்போலல்லாது இலேசான போதையும் மிகுந்த கொண்டாட்டமானதுமான ஒரு மனோ நிலையோடே தொடங்கியிருக்கிறது இந்த வருடம்.இருந்தாலும் இந்த வருடம் பெரிய மாற்றங்களைக்கொண்டு வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எனக்குள் இருந்ததோ என்னவோ ஒரு மாதிரி அழுத்தமாகத்தான் ஆரம்பித்திருக்கிறது.கொண்டாட்டத்துக்குரிய மனோ நிலையை கொண்டு வருவதற்கு நிறையவே முயன்றிருக்கிறேன் என்பதாய் ஒரு உணர்வு எனக்கு உறுத்திக்கொண்டிருக்கிறது.அழுத்தம் நிறைந்த ஆரம்பமாக தோன்றுவதற்கான காரணம் அதுவாக இருக்கக்கூடும்.முத்தங்களோடு ஆரம்பித்த பழைய சில வருடங்கள் பற்றிய நினைவுகளும் கூடச் சேர்ந்து கொள்கின்றது.\nஇரண்டாயிரத்து ஒன்பது நினைத்ததை விட வேகமாக கடந்திருக்கிறது நினைக்காத பல விசயங்களையும் நிகழ்த்திக்கொண்டு. போர் துரத்துகிற மனிதர்கள் பற்றியதொரு துயரக்கதையை இந்த வருடம் முழுவதும் பேசிக்கொண்டே இருந்தது எனக்குத்தெரிந்த உலகம். வாழ்க்கை இன்னமும் மீதமிருப்பதாய் நம்பியிருக்கிறார்கள் மிகச்சொற்பமான என் மனிதர்கள்.\nஇதுவரையும் தொடர்பிலிருந்த தேவதை ஒருத்தியின் தொடர்பு கடந்த வருடத்தின் கடைசிகளில் இல்லாமல் போயிருக்கிறது.இரண்டாயிரத்து ஒன்பதின் தனிப்பட்டவலிகளில் ஆகக்க கடினமானது இதுவாயிருக்கலாம்.\nபுலம்புதல் என்பதிலும் வாசித்துக்கரைதல் என்பதை அதிகமாக உணர்ந்திருக்கிறேன். இப்பொழுதே வாசிக்க வேண்டும் என்கிற புத்த��ங்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் கூடிக்கொண்டேயிருக்கிறது. கடந்த வருட இணைய வாழ்வின் இன்னொரு முக்கியமான விசயம் பலரது நெடுநாள் நச்சரிப்புக்கு பிறகு முகபுத்தக(facebook) ஜோதியில் ஐக்கியமாகியது.பெரும்பங்கான பேர்கள் பொழுது போக்காய் இயங்கினாலும். facebook செய்திருக்கிற முக்கியமன விசயங்களில் ஒன்று மீண்டும் புதுப்பிக்கப்டுகிற தொடர்புகளும் தேடித்தந்திருக்கிற பழைய உறவுகளும்.இது பற்றி மற்றொரு பகிர்வில் சொல்கிறேன்.\nஎவ்வளவுதான் குரூரங்களும் நம்பிக்கையின்மைகளும் சுற்றிக்கிடந்தாலும் வாழ்வின் நகர்தலுக்கான நம்பிக்கைகள் எங்கேயிருந்தாவது கிடைத்துக்கோண்டேயிருக்கிறது.அழுத்தம் மிகுந்த பல இரவுகளை கொடுத்திருக்கிறது 2009 நானாகவே வெளியேறி வந்திருக்கிறேன் என்பதாகத்தான் இப்பொழுது தோன்றுகிறது. இன்னமும் கொஞ்சம் தெளிவு வந்திருப்பதாய் நம்புகிறேன். அதற்கு என் தனிமையை தோள்செய்த புத்தகங்ளுக்கும்,பார்க்கக்கிடைத்த திரைப்படங்களுக்கும் என்னை மீட்டெடுத்த சொற்களை எழுதியவர்களுக்கும் நன்றி.\nஅருகிலிருந்தவர்களோடு பகிர்ந்து கொண்டதை தவிர்த்து ஓரிருவரை தவிர யாருக்கும் அழைப்பை ஏற்படுத்தாத இந்த வருடத்தின் தொடக்கம் எனக்கு எதையோ சொல்லிக்கொண்டிருக்கிறது. நான் எதிர்பார்க்கிற எதிர்பாராவின்மைகள் அப்பொழுதே தொடங்கியிருக்கலாம்.\nஎப்போதும் போல எழுதாத சொற்களின் திணறல் குறைவதாக தெரியவில்லை உள்ளிருக்கும் சாத்தான் விழிக்கும்வரை நான் புலம்பலாம்.முன்னிலும் தீவிரமாக பணம் என்னை துரத்த ஆரம்பித்திருக்கிறது.வேறெதுவும் சொல்லத் தோன்றாவிட்டாலும், நம்பிக்கையோடிருக்கிறார்கள் சில மனிதர்கள்; மீதமிருக்கிற கண்ணிவெடிகளை உழுது விதைக்கிற நிலமும் விளையத்தான் போகிறது.\nதம்பி நீ சின்னப்பிள்ளை இல்லை, உனக்கு வயது காணும்.\nஇந்த கோதாரிக்கு பெயர் கவிதை...\nபோர் தின்ற சனங்களின் கதை - ஒரு பகிர்வு.\nஞாபகக் குறிப்புகள் அல்லது கோர்வையாகாத சொற்கள்.\nஉன் நளினங்களை எழுதிப்பழகிய சொற்கள்.\nமஞ்சள்வெயில் மற்றும் சில சொற்கள்...\nமிதக்கும் தன்மைகளோடு கடந்து போன இரவில் அறையில் நிர...\nபத்தின் இரண்டாம் அடுக்கு. (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://photogallery.bu.ac.th/index.php?/categories/created-monthly-calendar-2008-1-1&lang=ta_IN", "date_download": "2021-01-21T03:18:51Z", "digest": "sha1:M6NOUSULU5JVL4AZ22QM66CSSEL5OGIY", "length": 4980, "nlines": 91, "source_domain": "photogallery.bu.ac.th", "title": "BU Photo Gallery", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nஉருவாக்கிய தேதி / 2008 / ஜனவரி / 1\n« 31 டிசம்பர் 1899\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2013-magazine/86-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-16-31-2013/1820-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.html", "date_download": "2021-01-21T02:22:11Z", "digest": "sha1:TD6OYAYNQGIZPYUFTXI35VJZEB7QFEJK", "length": 19034, "nlines": 128, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - சிறுகதை - சேமிப்பு", "raw_content": "\nHome -> 2013 இதழ்கள் -> டிசம்பர் 16-31- 2013 -> சிறுகதை - சேமிப்பு\nசிங்காரத்திற்கு அன்று மனசே சரியில்லை, மிகவும் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தார், வாழ்க்கை இப்படி தன்மீது மட்டும்தான் சூறைக் காற்றையும் சுனாமியையும் ஏவி விடுகிறதா தான் அப்படி யாருக்கும் எந்தத் தீங்கும் இழைக்கவில்லையே, பிறகு தனக்கு மட்டும் ஏன் சோதனை மேல் சோதனையாகத் தொடர்கிறது என தன்னைத்தானே நொந்து கொண்டிருந்தார்.\nவானம் லேசாகத் தூறத் தொடங்கியிருந்தது. கொஞ்சம் வேகமாய் வீசத் தொடங்கிய காற்றில், அந்தப் புளிய மரம் அவர் மீது பூவையும் இலைகளையும் தூவிக் கொண்டிருந்தது. மழை பெருசா புடிச்சிரும் போல தனக்குத் தானே பேசிக் கொண்டு சட்டென எழுந்தார். சிதறிக் கிடந்த செம்மண் படிந்த காலணிகளை மாட்டிக் கொண்டு விறுவிறுவென நடக்கத் தொடங்கினார்.\n என்னைய்யா இப்படி நனைஞ்சுட்டுப் போற, கோவில்ல ஒதுங்கிட்டுப் போகலாம்ல பூசாரியின் குரல் ஒலித்தது.\nஇருக்கட்டும் சாமி, நான் பொறப்படுறேன் என்றார் சிங்காரம்.\nஅடுத்த மாசம் திருவிழா இருக்கு நெனவு இருக்குல்ல...\nபோன வருசம்தான் அது இதுன்னு காரணத்தக் காட்டி கைய விரிச்சுட்ட, என்னாச்சு அடுத்த பத்தாம் நாள்ல காலு ஒடிஞ்சு கிடந்த. மனுசன ஏமாத்திடலாம், ஆத்தாள ஏமாத்த முடியுமா அடுத்த பத்தாம் நாள்ல காலு ஒடிஞ்சு கிடந்த. மனுசன ஏமாத்திடலாம், ஆத்தாள ஏமாத்த முடியுமா இந்த வருசமாவது பாத்து செய���, அம்புட்டுத்தே... சொல்லிப்புட்டேன் பூசாரி எல்லோரிடமும் போடும் பிட்டை சிங்காரத்திடமும் போட்டு வைத்தார்.\nசிங்காரத்தின் அந்தக் கூரை வீடு அவ்வளவு நனைந்து போய் இருந்தது.\nஎன்னங்க இப்படி தொப்புத் தொப்புன்னு நனைஞ்சு வந்திருக்கீங்க கணவனின் தலையைத் தன் முந்தானையால் துடைத்தாள் மேகலா.\nஇருங்க காப்பி கொண்டாறேன் என்று அடுக்களைக்கு விரைந்தாள்.\nகாக்க காக்க கனகவேல் காக்க... சிங்காரத்தின் கைப்பேசி சிணுங்கியது. தன் லுங்கியைத் தூக்கி டவுசரில் இருந்த செல்பேசியை எடுத்து பொத்தானை அழுத்தினார்.\nகண்டிப்பா நாளைக்கு வந்து பாக்குறேன்யா\n சூடான காபியை அவன் கையில் சேர்த்த வண்ணம் நெற்றி சுருங்கக் கேட்டாள் மேகலா.\nஅத விடு... பசங்க ரெண்டு பேரும் ஸ்கூலு விட்டு வந்தாச்சா\nசின்னவன் மட்டும் வந்துட்டான், வந்ததும் பேக்க வீட்ல போட்டுட்டு முருகேசன் வீட்டுக்கு வெளையாடப் போயிட்டான்.\nஎப்பப் பாரு, வெளையாட்டு வெளையாட்டு வெளையாட்டு, ஊரு பூராம் கடன வாங்கி இதுங்களப் படிக்க வைச்சா, பேட்டைத் தூக்கிட்டு ஊர் மேயப் போயிருதுங்க.\nஏதோ சொல்ல வந்திங்க, மறைக்காம சொல்லுங்க\nஒன்னும் இல்ல... உன்னோட செயின எம்புட்டுக்கு வச்சிருக்கோம் தயங்கியபடியே கேட்டார் சிங்காரம்.\nகூடுதலா 5 ரூவா அதுமேல வாங்குவோமா\nசின்னச்சாமி இப்ப போன் பண்ணாரு, போன மாசம் அவர்கிட்ட கைமாத்தா வாங்குன பணம் இப்பவே வேணும்கிறார், நாளைக்கு அவரு பொண்ணும் மாப்பிள்ளையும் ஊர்ல இருந்து வர்றாங்களாம், செலவு இருக்கு அவசியம் வேணும்னு சொல்லிட்டாரு\nநல்ல மனுசனுங்க அவரு, அவசரத்துக்குக் குடுத்தாரு, நாளைக்குக் குடுத்திடலாம்.\nஅடகுக் கடையில உன் பேர்லதானே வச்சிருக்கு\nஆமாங்க, விடிஞ்சதும் போய் வாங்கியாந்திறேன்\nமனைவி வாயிலிருந்து வந்த சொல் சிங்காரத்திற்குக் கொஞ்சம் நிம்மதியைத் தந்திருந்தது.\nஇதோ செந்தில் வந்துட்டாங்க, இப்பதான் உன்ன அப்பா கேட்டாரு\nஅம்மாவின் பேச்சுக்குக் காது கொடுக்காதவனாய் அறைக்குள் நுழைந்தான் செந்தில், பன்னிரெண்டாம் வகுப்புப் படிக்கிறான்.\nதன் பையிலிருந்த சர்ட்டிபிகேட்டை அப்பாவின்முன் நீட்டினான் செந்தில்.\nஇன்னிக்கு ஸ்போர்ட்ஸ் டே, லாங் ஜம்ப்லயும், 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்திலயும் நான்தான் ஃபர்ஸ்ட்\nமேகலாவின் விரல்கள் அந்த சர்ட்டிபிகேட்டை ஆசையாய்த் தடவி��் கொண்டிருந்தன.\nஆமா இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல, படிப்புல எத்தனாவது ரேங்க்னு உன்னோட புள்ளைகிட்ட கேளு சிடுசிடுத்தார் சிங்காரம்.\nவிடுங்க... படிப்பான், வெளையாட்டுப் புத்தி அதிகம், போகப் போகச் சரியாகிருவான் என கணவனைச் சாந்தப்படுத்திவிட்டு, இந்தாடா இத சாமிப் படத்துக்கிட்ட வை என்றாள் அம்மா.\nபஸ்ட்டு வந்திருக்கல்ல, எல்லாம் அந்த ஆத்தாவோட அருளு, பேசாம போய் வையிடா.\nமுடியாதும்மா, நான் கஷ்டப்பட்டு பிராக்டிஸ் பண்ணி போட்டியில கலந்து ஜெயிச்சுருக்கேன், ஆத்தா என்ன பண்ணுச்சு இதுல.\nடேய்... பாவிப் பயலே, அப்படியெல்லாம் பேசாத, நாக்கு அழுகிடும்.\nஅழுகுனா அழுகட்டும், நான் சாமிப் படத்துக்கிட்ட வைக்க மாட்டேன் எனச் சொல்லிவிட்டு மீண்டும் அறைக்குள் நுழைந்தான் செந்தில்.\nஊருக்குள்ள நூலகம் வந்ததில் இருந்து, கண்ட புத்தகத்தப் படிச்சுக் கெட்டுப் போச்சு, அதான் இப்படிப் பேசுது, இதெல்லாம் அடிபட்டாதான் திருந்தும் கடுப்பாய் சொன்னார் சிங்காரம்.\nஅதிகாலையில் குருவிகள் அங்குமிங்குமாய் அலைந்து கொண்டு இருந்தன.\nசிங்காரம் முன்னமே எழுந்துவிட்டார். பணத்தைச் சின்னச்சாமிகிட்ட கொடுத்துட்டுத்தான் வேலைக்குப் போகணும், மேஸ்திரி ஏன் லேட்டுன்னு கேட்டா வயிறு சரியில்லைன்னு சொல்லிட வேண்டியதுதான் தனக்குள்ளே திட்டம் வகுத்துக் கொண்டிருந்தார் சிங்காரம்.\nபள்ளிச் சீருடையோடு சின்னவன் அப்பாவின்முன் வந்து நின்றான்.\nகையெழுத்து... ரேங்க் காடு... இழுத்தான் சின்னவன். குடு... என மதிப்பெண் அட்டையை வாங்கிப் பார்த்த சிங்காரம் கொதித்துப் போனார். காரணம், அது\nசிவப்புக் கோடுகளால் நனைந்து போயிருந்தது.\nசனியங்க.. சனியங்க... என் உசுர எடுக்கவே வந்திருக்குங்க... போய் ஒன்னோட ஆத்தாகிட்டயே கையெழுத்து வாங்கிக்க, அவதானே நேரா நேரத்துக்கு வடிச்சுக் கொட்டுறா\nதரையைப் பார்த்தபடியே பேசினான் சின்னவன்.\nச்சீ நாயே.. ஒவ்வொரு முறையும் இதையே சொல்லு, குடுத்துத் தொல, பெருங்கோபத்தோடு மை தொட்டு கைநாட்டு வைத்தார் சிங்காரம்.\nசெந்திலு... நீட்டி முழங்கினாள் மேகலா.\nஅடகுக் கடை வரை போறேன், சைக்கிள்ல என்ன விட்டுட்டு அப்படியே ஸ்கூலுக்குப் போயா அன்பாய்ச் சொன்னாள் அம்மா.\nசின்னச்சாமி அண்ணனுக்கு இன்னிக்குப் பணம் குடுக்கணும்டா, அதெல்லாம் ஏன் கேட்டுட்டு, என்னை விடுவியா மாட்��ியா\nஇதோ வரேன்மா என்று அறைக்குள் நுழைந்தான் செந்தில்.\nகையில் ஒரு பெரிய செம்போடு வந்தான் செந்தில்.\n என அம்மா கேட்டுக் கொண்டிருந்தபோதே சிங்காரமும் உள்ளே வந்துவிட்டார்.\nநீ அப்பப்ப கோவில் உண்டியலில் போடச் சொன்ன காசெல்லாம் இதுல போட்டு வச்சிருக்கேன்மா. அது இல்லாம சாயங்கலமா வாணி அக்காவோட சேர்ந்து கூடை பின்னுவேன். அவங்களும் அப்பப்போ தரும் காசுகளைச் சேர்த்து வச்சிருக்கேன். இந்தக் காசுகளை வச்சுக்கம்மா எனச் சொல்லிவிட்டு சில்லறைகளை எண்ணத் தொடங்கினான் செந்தில்.\nசிங்காரமும் மேகலாவும் தம் மகனை ஏதோ மாதிரி பார்த்துக் கொண்டிருந்தார்கள்.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஅய்யாவின் அடிச்சுவட்டில் ....: இயக்க வரலாறான தன் வரலாறு (259)\nஆசிரியர் பதில்கள்:”குட்டி கார்ப்பரேட் ரங்கநாதய்யர்”\nஆய்வுக் கட்டுரை: புலவர் மாவண்ணா தேவராசனின் ‘பெரியார் பிள்ளைத் தமிழ்’ (2)\n (69) : கோவில் நுழைவுப் போராட்டம் இன்றைய நிலை\nகட்டுரை: புத்தாண்டும் உழவர் போராட்டமும்\nகவிதை : தமிழர் திருநாளில் உறுதி ஏற்போம்\nசிந்தனை: கேள்விகளின் நாயகர் நெய்வேலி க.தியாகராஜன்\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்: இதழாளர்\nதலையங்கம்: என்று ஒழியும் இந்த மூடத்தனம்\nபெண்ணால் முடியும்: குமரியின் முதல் பெண் அய்.பி.எஸ் பிரபினா\nபெரியார் பேசுகிறார்: கடவுளைப் பற்றிக் கவலை வேண்டாம்\nமருத்துவம் :விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : பண்பாட்டுப் படையெடுப்பை பகுத்தறிவால் முறியடிப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/my-jackpot-is-surya-jyothika-prouds/", "date_download": "2021-01-21T01:22:18Z", "digest": "sha1:IVQHFRW4KF5MN6YFXD4J67O6PFPIOYFI", "length": 29277, "nlines": 96, "source_domain": "www.behindframes.com", "title": "என்னோட ஜாக்பாட் சூர்யா தான் - ஜோதிகா பெருமிதம் - Behind Frames", "raw_content": "\n2:05 PM நெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\n5:41 PM குத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\n10:03 PM அதிமுகவின் கொடிகாத்த குமரன்\n11:30 AM இசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\n1:38 PM வீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\nஎன்னோட ஜாக்பாட் சூர்யா தான் – ஜோதிகா பெருமிதம்\n2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில் ரேவதி ஜோதிகா நடித்துள்ள படம் ஜாக்பாட். கல்யாண் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை சக்தி பிலிம் பேக்டரி சார்பாக சக்திவேலன் உலகெங்கும் வெளியிடுகிறார். ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் இன்று நடைபெற்றது.\nவிழாவில் எடிட்டர் விஜய் வேலுகுட்டி பேசியதாவது,\n“இந்தப்படத்தில் வேலை செய்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் சாருக்கு நன்றி. ஒரு சின்ன வேலை சொன்னாலும் அதற்கான ரிப்ளே உடனே கொடுப்பார். ஜாக்பாட் ட்ரைலரைப் பார்த்த அனைவரும் ரஜினி சார் படத்தின் ட்ரைலர் போல இருக்கிறது என்றார்கள். அது மகிழ்ச்சியாக இருக்கு” என்றார்\n“படம் ரொம்ப ஜாலியா இருந்தது. கிரேன்ல இருக்கும் போது சூட்டிங்கில் பலமுறை சிரித்து இருக்கிறோம். ஜோதிகா மேடத்தைப் பார்த்தால் வியப்பாக இருக்கும். ரொம்ப நிதானமா இருப்பாங்க. அவர்களிடம் இருந்து நிறைய கத்துக்கணும். நான் கேட்ட எக்கியூப்மெண்ட்ஸ் எல்லாத்தையும் கொடுத்தாங்க. சூர்யா சாரும் படத்தை நல்லா பாராட்டி இருக்கிறார்” என்றார்\nஸ்டண்ட் மாஸ்டர் ராக்பிரபு பேசியதாவது,\n“இயக்குநர் கல்யாணம் சார் வேகத்திற்கு ஈடு கொடுக்கவே முடியாது. என்னிடம் முதலில் இது காமெடி படம் என்று தான் சொன்னார்கள். ஆனால் ஒரு ஆக்‌ஷன் படம் அளவிற்கு சண்டைக்காட்சிகள் அமைந்துள்ளது” என்றார்\nகாஸ்ட்யூம் டிசைனர் பூர்ணிமா பேசியதாவது,\n“இது எங்களுக்கு பேமிலி புரொடக்சன் டே நைட் ப்ரேக் இல்லாமல் படத்தை முடித்துள்ளார் இயக்குநர் கல்யாண். ஜோதிகா மேடம் டூப் ஆக்டரை பைட் செய்யவே விடவில்லை. டூப் ஆர்ட்டிஸுக்காக நாங்கள் எடுத்து வரும் காஸ்ட்யூம் சும்மா தான் இருக்கும். அப்படியெல்லாம் ரிஸ்க் எடுத்து மிகச் சிறப்பாக ஜோதிகா மேடம் நடித்துள்ளார்” என்றார்\n“படத்தில் கல்யாண் சார் எனக்கு இத்தூனுண்டு கேரக்டர் தான் கொடுத்தார். ஆனால் அது செம்ம க்யூட்டான சீக்வென்ஸ். இந்தப்படத்தில் வொர்க் பண்ணது ஜாலியாக இருந்தது” என்றார்\n“இந்தப்படத்தில் எனக்கு மிக முக்கியமான ரோல். கண் சிமிட்டுவதற்குள் பார்த்து விடுங்கள். இல்லை என்றால் அதற்குள் அந்த சீன் முடிந்துவிடும். நான் நடித்த ரெண்டுநாளும் ரொம்ப என்சாய் பண்ணேன். ஜோதிகாவுக்கு தகுதிய���ன படம் இது. ரொம்ப இதயப்பூர்வமான லேடி ஜோதிகா. தாமரை எழுதிய ஒவ்வொரு வரிக்கும் பொருத்தமானவர் ஜோதிகா. தவமே பெற்றவரம் சூர்யா. அவருக்கு நிறம் கொடுத்தவர் ஜோதிகா” என்றார்\n“சூர்யா சாரை நேர்ல பாக்க சந்தோஷமா இருக்கு. 30 நாள்ல ஆங்கிலம் படிப்பது எப்படின்னு சொல்வாங்க இல்லியா அதை மாதிரி 30-நாள்ல படம் எப்படி எடுக்கணும்னு இயக்குநர் கல்யாண் சாரிடம் கத்துக் கொள்ள வேண்டும். சூர்யா சார் தயாரிப்பில் நடித்தது ரொம்ப சந்தோஷமாக இருந்தது” என்றார்\n“2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தில் ஒர்க் பண்ணது ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றார்.\n“இந்த ஜாக்பாட் படத்தில் நான் நிறைய கத்துக்கிட்டேன். நான் நான்கு படத்தில் தான் நடித்திருக்கிறேன். ஆனால் இப்படி ஒரு புரொடக்சன் கம்பெனியை நான் பார்த்ததே இல்லை. சாப்பாடு விசயத்தில் மிகச் சிறப்பாக கவனிப்பார்கள். சுகர்லாம் இல்லாமல் நாட்டுச் சக்கரை தான் கொடுப்பார்கள். ஜோதிகா மேடம் போல ஒரு ஆக்‌ஷன் ஹீரோ பைட் செய்வாரா என்பதே சந்தேகம். கல்யாண் அவர்கள் மனிதரா இல்லை ரோபோவா என்று தெரியாதளவில் வேலை செய்கிறவர்” என்றார்\n“இந்தப்படத்தின் பாடல்களை மிக என்சாய் பண்ணிப் பாடினோம். நான் பாடும்போது ஆடிக்கொண்டே பாடினேன்” என்றார்\nபாடகர் ஆண்டனி தாசன் பேசியதாவது,\n“நிறைய விருதுகள் நான் வாங்குவதற்கு காரணம் சூர்யா சார் தான். நான் இப்படத்தில் ஒரு சின்ன பாடல் தான் பாடியுள்ளேன். மேலும் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளேன்” என்றார்\n“பாட்டெழுதி முடித்ததும் பாட்டு ரொம்ப நல்லா இருக்கு என்று கோ புரொடியூசர் ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியன் சார் போன் பண்ணி சொன்னார். முதல் முதலாக பாட்டெழுதிய உடனே ஒரு தயாரிப்பு நிறுவனம் சார்பில் போன் பண்ணிய வாழ்த்தியது 2D எண்டெர்டெயின்மெண்ட்-ல் தான். நான் சூர்யா சாரின் ஆயுத எழுத்து படத்தைப் பார்த்த பின் தான் இயக்குநராக வேண்டும் என்று முடிவெடுத்தேன். ஜோதிகா மேடத்தின் ரசிகன் நான். சூர்யா சார் எல்லோரும் பேசத்தயங்கும் விசயங்களை தைரியமாகப் பேசினார். அவர் பேசியதை நாம் வழி மொழிந்து பேச வேண்டும்” என்றார்\n“நம் எண்ணங்களுக்கு ஒரு பவர் உண்டு. ஒவ்வொரு நல்ல எண்ணத்திற்கும் ஒரு கதவு திறக்கும். இங்கு வந்திருக்கும் ஒவ்வொருவரும் இந்தப்படம் ஜெயிக்க வேண்டும் என்று நினைக்க வேண்டு��்” என்றார்\nஇசை அமைப்பாளர் விஷால் சந்திரசேகர் பேசியதாவது,\n“2D எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் என்னிடம் படத்திற்காக கேட்டதே சந்தோஷமாக இருந்தது. ஜோதிகா மேடம் 90’s கிட்ஸ்களின் தேவதை. இந்தப்படத்தில் நிறைய விசயங்களைக் கத்துக்கொண்டேன். நிறைய இனிமையான நினைவுகள் எனக்கு இந்தப்படத்தில் இருக்கு. ரொம்ப ஜாலியான படம் இது. கல்யாண் சார் தூங்குவாரா என்றே தெரியாது” என்றார்\n“கல்யாண் என்னிடம் கெஸ்ட் ரோல் பண்ணனும் என்றார். நான் கெஸ்ட்ரோல் பண்ண மாட்டேன் என்றேன். பிறகு யோசித்தேன். சிவக்குமார் பேமிலி. அவரோடு நடித்துள்ளேன். சூர்யாவோடும் நடித்துள்ளேன். ஜோதிகாவோடு தான் நடிக்காமல் இருந்தேன். அதனால் இப்படத்தில் நடித்தேன். சூர்யா எங்கள் முதலாளி அவர் பெரிதாக ஜெயிக்க வேண்டும்” என்றார்\nநடிகர் மன்சூர் அலிகான் பேசியதாவது,\n” சிவக்குமார் அவர்களின் அர்ப்பணிப்புகளை உள்வாங்கி சூர்யா சிறந்த படங்களை கொண்டு வரும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஜோதிகா நடித்ததும் எனக்குப் பயம். ஜெயலலிதாவைப் பார்த்தால் அமைச்சர்கள் எப்படி பயப்படுவார்களோ அப்படி பயந்தோம். ஏன்னா விஜய் குஷி படத்தில் பட்டபாடு தான் தெரியுமே. ஜோதிகாவைப் பார்க்கும் போது ராஜராஜ மன்னன் போல அவ்வளவு கம்பீரமாக இருக்கும். கல்யாண் மிகப்பெரிய இயக்குநராக வருவார். அவரோட ஸ்லாங் எல்லாருக்கும் பிடிக்கும். கல்யாண் படத்தில் நடிப்பது அத்திவரதர் தரிசனம் கிடைத்த மாதிரி. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு அனுபவம். இந்தப்படம் எனக்கு நல்ல அனுபவம். தேவா படத்தில விஜய் கூட நடிச்சேன். ப்ரேம்ல கொஞ்சம் பிசகி நின்னா கூட சிவக்குமார் அய்யா கோபப்படுவார். இந்தப்படம் பெரிய வெற்றி பெருவதோடு அவார்டும் வாங்க வேண்டும். சூர்யா பேசிய கல்விக்கொள்கைக்கு அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும். செந்தமிழன் சீமான் ஆதரவு கொடுத்துள்ளார். இன்னும் எல்லாரும் ஆதரவு கொடுக்க வேண்டும். அப்போது தான் அரசின் காதுக்கு கேட்கும்” என்றார்\n“ஒரு படத்தின் வெற்றி என்பது பர்ஸ்டே பர்ஸ்ட் சோவில் தான் தெரியும். ஆனால் எங்களுக்கு முன்னாடியே தெரிந்து விட்டது. ஏன் என்றால் தமிழ்நாட்டில் பல திரையரங்க உரிமையாளர்கள் போன் பண்ணி கேட்கிறார்கள். இந்தப்படம் அவ்ளோ நல்லாருக்கு. ஜோதிகா மேடம் நடித்ததிலே இந்தப்படம் தான் எனக்கு ரொம்ப பிடித்தது. 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் படங்களை வெளியீடுவதை பெருமையாகச் சொல்வேன். சூர்யா அண்ணன் என்மேல் வைத்துள்ள நம்பிக்கைக்காக வேகமாக ஓடுவோம்.” என்றார்\n“எனக்கு பெரிய ஜாக்பாட் என்னன்னா 2D எண்டெர்டெயின்மெண்ட் தான். நான் ராஜா சாரிடம் போய் மூன்று சீன் தான் சொன்னேன். உடனே செக் கொடுத்துட்டார். பிறகு ஜோதிகா மேடத்திடம் கதையைச் சொன்னேன். அவர் உடனே சூட்டிங் போகலாம் என்றார்.\nஸ்பாட்டில் சூர்யா தான் ஜோதிகாவுக்குள் வந்துவிட்டாரோ என்று நினைக்கும் அளவிற்கு பிரமாதமாகப் பண்ணி இருக்கிறார். படத்தில் ஜோதிகா பாதி சூர்யாவாகவும் பாதி ஜோதிகாவாகவும் தெரிவார். விஷால் சந்திரசேகர் ஒரு நல்ல இசை அமைப்பாளர் பவர்புல்லான இசை அமைப்பாளர் எங்களுக்கு கிடைத்திருக்கிறார்” என்றார்\n“இன்றைய ஹீரோ விசால் சந்திரசேகர். என்னோட ஜோ தான் என்னோட ஜாக்பாட். 100 சதவிகிதம் 200 சதவிகிதம் எந்த காம்ப்ரமேஸும் இல்லாமல் சரியாச் செய்ற அம்மா ஜோதிகா. அவர் தேர்ந்தெடுக்கிற படங்கள் எல்லாவற்றையும் மிகவும் யோசித்து யோசித்து தான் செய்வார். தமிழ்நாட்டுப் பெண்கள் ஒவ்வொருவரும் அவர்களைப் பற்றி, சமூகத்தைப் பற்றி மிகச் சரியான மதிப்பீட்டை வைத்திருப்பார்கள். ஜோதிகாவுக்கு இந்தப்படம் சரியான படம். சில ஆக்‌ஷன் காட்சிகளைப் பார்த்து எப்படி இதையெல்லாம் செய்திருப்பார் என்று ஆச்சர்யப்பட்டேன். ஆறுமாதம் சிலம்பம் கத்துக்கிட்டார். மீண்டும் நான் ஜோதிகாவிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்” என்றார்\nதயாரிப்பாளர் ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியன் பேசியதாவது,\n” எனக்குச் சூர்யா நண்பராக கிடைத்தது ஜாக்பாட். இப்படி ஒரு ஸ்கிரிப்ட்டைக் கேட்டு சிரித்தளவுக்கு வேறு எந்தக்கதையைக் கேட்டும் நாங்கள் சிரித்ததில்லை. 2D எண்டெர்டெயின்மெண்ட் பேர்லே எண்டெர்டெயின்மெண்ட் இருக்கு. எங்கள் கதைகளில் 70% கமர்சியல் இருக்கும் 30% மெசேஜ் இருக்கும். கல்யாண் வெறித்தனமாக வேலை செய்பவர். அவரது டீமும் அப்படித்தான்” என்றார்\n“முதல் நன்றி சிவக்குமார் அப்பாவிற்கு. 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தில் இரண்டு வருசத்துக்குப் பிறகு நடிக்கிறேன். இது எனக்கு ரொம்ப புதுசான படம். இப்படி ஒரு கதையில் நான் நடித்ததே இல்லை. ரேவதி மேடத்திற்கு ஈக்குவலான ரோல். அதற்கு கல்யாண் சாருக்கு நன்றி. ஹீரோ���் என்னன்ன பண்றாங்க என்பதைப் பார்த்து எல்லாவற்றையும் எங்களைப் பண்ணச் சொன்னார். பாடல்கள் ரொம்ப நல்லாருந்தது. பெண்களுக்குப் பவர் வேண்டும். இந்தப்பாடல்களில் அது இருக்கிறது. எல்லா ஷாட்ஸ்களையும் பிரம்மாண்டமாக எடுத்திருக்கிறார்கள். ஒரே நாளில் ஒரு பாடலை எடுத்து முடித்தார் பிருந்தா மாஸ்டர். இந்தப்படத்தில் எனக்கு என் ஹஸ்பெண்ட் சண்டைக்காட்சிகளுக்கான கிட்ஸ் நிறைய வாங்கிக் கொடுத்தார். அவர் தான் என்னோட எல்லா முயற்சிகளுக்கும் கை கொடுப்பவர். அவர் இல்லை என்றால் நான் இல்லை. என்னோட ஜாக்பாட் சூர்யா தான். பெரும்பாலும் நடிகைகள் நடித்தப்படங்களை அந்தந்தப் படங்களின் ஹீரோக்களோடு தான் ஒப்பிட்டுப் பேசுவார்கள். ஆனால் நான் பெரிய பெரிய ஹீரோயின்களோடு நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறேன். அதைப் பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன்” என்றார்\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\n1987 மே 29-ஆம் தேதி அதிமுகவைச் சேர்ந்த மிக முக்கியமான நபருக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. தன்னுடைய குழந்தைக்கு கட்சியின் பொதுச்செயலாளர்...\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇளைஞனின் முகத்தில் கும்மாங்குத்து குத்தி வெளுத்து வாங்கிய அமைச்சர் சென்னை மின்ட் ரயில்வே காலனி வளாகம் களைகட்டி இருந்தது.உலக குத்துச்சண்டை தினத்தையொட்டி...\nஅதிமுக கொடியை ஏந்தியபடி பைக்கில் வலம் வந்து நான்கு மணி நேரத்தில் 40 நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அசத்தியிருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\nவீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\nரஜினிகாந்த் பிறந்தநாள் விழா; கலைகட்டிய திருவிழா; ரசிகர்கள் கொண்டாட்டம்\nவரி இல்லா மாநிலமாக மாற்றுவோம் தமிழகத்தை; உருவானது “மை இந்தியா பார்ட்டி”\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\nவீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cybertamil.com/eazhaiyin-sirippil-full-movie-comedy-vivek-full-comedy-prabhu-deva-roja-kausalya-cini-mini/", "date_download": "2021-01-21T01:15:34Z", "digest": "sha1:ACPN3Q3B2GS4CLBISWHZQ64OXON3QRA6", "length": 3484, "nlines": 54, "source_domain": "cybertamil.com", "title": "Eazhaiyin Sirippil Full Movie Comedy | Vivek Full Comedy | Prabhu Deva | Roja | Kausalya | Cini Mini - Cyber Tamil", "raw_content": "\nNext உள்ளுக்குள்ள 750 Spare Parts இருக்குடா..\nஇந்த border தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வரமாட்டேன் – Vadivelu Comedy Scene | Winner Comedy\nஇவன அடிச்சும் பாத்தாச்சு அவுத்தும் பாத்தாச்சு \nதம்பி போங்க தம்பி நாங்க அடிவாங்காத ஏரியாவே கிடையாது \nஊறாயா இது எவனை பாத்தாலும் கொலைகார பயன் மாதிரி தெரியுது – Vadivelu Comedy Scene | Winner Comedy\nமங்களம் அருளும் மகாளயம் திருப்பதி ஏழுமலையான் பாடல்\nகிரிவலம் கோடி புண்ணியம் – சிவன் பாடல்கள்\nபுஷ்பவனம் குப்புசாமி ஐயப்பன் பாடல்\nசனிக்கிழமை கேட்கும் சிறப்பு பெருமாள் பாடல் நமோ ஸ்ரீநிவாச\nசிவன் பக்தி பாடல்கள் சக்திவாய்ந்த லிங்காஷ்டகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.tiruchirappallidistrict.com/234-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2021-01-21T01:15:11Z", "digest": "sha1:LRBHUVWOAVYNBDDCCVL7GZHSSFZUYRVY", "length": 18037, "nlines": 337, "source_domain": "www.tiruchirappallidistrict.com", "title": "234 வேட்பாளர்கள் அறிமுகம் - கடலூர் | 234 MLA Candidates Introduced By Naam Tamilar Seeman - Tiruchirappalli District - திருச்சிராப்பள்ளி மாவட்டம்", "raw_content": "\n234 வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அறிமுகப்படுத்தினார் – கடலூர் | 234 MLA Candidates Introduced By Naam Tamilar Seeman\nஇலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை\nஇது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி\n2016 – உருவாக்குவோம் புதிய அரசியல் வரலாறு\nகட்சியில் இணைய : +91-90925 29250\n[LIVE] சிவகங்கை | 07-04-2019 சீமான் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் #SeemanSpeech #SivaGangai\n27-08-2017 சீமான் எழுச்சியுரை | நன்னிலம் பொதுக்கூட்டம் | Seeman Speech Nannilam Meeting\n04-01-2020 பொதுக்குழு தீர்மானங்கள் | நாம் தமிழர் கட்சி | சீமான் #NtkGeneralCouncilMeeting\n23-02-2020 சீமான் சிறப்புரை | சமூக ஊடக ஆர்வலர்கள் ஒன்றுகூடல் | தகவல் தொழில்நுட்பப் பாசறை #ITWing\n#ChennaiShaheenBagh 16-02-2020 குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிரான போராட்டம் – வண்ணாரப்பேட்டை\n09-02-2020 சீமான் மெய்யியல் மீட்சியுரை | திருமுருகப்பெருவிழா – சாமிமலை குடந்தை | வீரத்தமிழர் முன்�\n08-03-2020 திருச்சி | வீரத்தமிழர் முன்னணி மாநிலக் கலந்தாய்வு | சீமான் கருத்துரை #SeemanSpeechTrichy\n23-07-2019 வேலூர் | வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் – சீமான் பரப்புரை |SeemanSpeechRain #Vellore\n130 கோடி பேரில் ஒரு உசேன் போல்ட் கூடவா இல்லை\nஇதோ எந்தன் தெய்வம் முன்னாலே..\n04-01-2020 பொதுக்குழுக் கூட்டம் – சென்னை | சீமான் செய்தியாளர் சந்திப்பு\nமுஸ்லிம் , கிறிஸ்டியன் , திருநங்கை, மாற்று திரநாழி .. SUPERRRRRRRRRRRR……….\nதிருநங்கை சகோதரி, தேவி அவர்கள் பற்றி ஒரு செய்தி – தன் சொந்தங்களால் புறக்கணிக்கப்பட்ட அவரது சொந்த கிராமத்திலேயே. கைவிடப்பட்ட முதியோர்களுக்காக ‘தாய்மடி’ என்ற அறக்கட்டளையை நிறுவி, தான் வாங்கிய சொந்த நிலத்தில் ஒரு முதியோர் இல்லம் கட்டி, அதில் 150 முதியோர்களுக்கு வாழ்வளித்து வருகிறார். அவருக்கு வாய்ப்பளிப்போம்\nMahendra Babu Rajendran நல்ல இருப்பாங்க அவங்க மனசுக்கு\nநாங்கள் தமிழர்கள், திராவிடர் அல்ல எங்கள் ஓட்டு தமிழருக்கே, திராவிடனுக்கு அல்ல எங்கள் ஓட்டு தமிழருக்கே, திராவிடனுக்கு அல்ல நாம் தமிழர்\n@santosh sp வணக்கம் அண்ணா\nஅற்புதம் இந்திய அரசியல் வரலாற்றில் இது போல் நடப்பது சாத்தியம் இல்லை நாம் தமிழர்\nஜாதி மதங்களை கடத்து தமிழராய் இணைந்து – தமிழரை – அண்ணன் சீமானை முதல்வராக ஆட்சியில் அமர்த்துவோம் – நாம் தமிழருக்கு வாக்களிப்போம்.\nமானத் தமிழனின் வாக்கு சீமானுக்கே உலகத் தமிழினமே ஒன்று படு நாம் தமிழராய் .படைப்போம் புதிய அரசியல் வரலாறு எங்கும் தமிழ் எதிலும் தமிழ், வாழ்க சீமான் தமிழ் தேசியம் வெல்க \n” 2016 தேர்தலில் ” அண்ணன் சீமானை வெற்றி பெற செய்வது தமிழர் எமது கடமை.”சின்னம் இரட்டை மெழுகுவர்த்தி”\nஎன் கண்களில் ஆனந்த கண்ணீர் 😢😊👍👍👍👍நாம் தமிழர் வெல்லும் 💪\nநியாயபடி மாற்றம் முன்னேற்றம் என்பது இது தான் சபாஷ் தமிழா\nஇந்தியனாய் இருந்தது போதும் .\nநாம் தமிழர் கட்சியின் ஆட்சி தமிழர் ஆட்சி. புலி கொடி பறக்கட்டும் நாம் தமிழர்\nஅனைத்து வேட்பாளர்களையும் அண்ணன், தம்பி, மாமா, மைத்துனன் சொல்றார் பாத்தீங்களா… அதான்டா அண்ணன்.. 🔥🔥\nஅருமை அரசியல் வரலாற்றில் இல்லாத ஒரு நிகழ்வு இதுவே அடிப்படை மாற்றம்.இனி வரும் அமைப்பு மாற்றம் ,நாம் தமிழர்….\nதி.மு.க. அ.தி.மு.க வேட்பாளர் ஓட்டு கேட்டு வந்தால் ஓட. ஓட. விரட்ட வேண்டும்.\nஅனைவரும்க்கும் என் மனதார வாழ்த்துகள் நாம் தமிழர் நாமே தமிழர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://onetune.in/political/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-01-21T02:12:47Z", "digest": "sha1:AZTP7PG6JNSHVKV64FZB3AB6727DTNLD", "length": 9928, "nlines": 171, "source_domain": "onetune.in", "title": "சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ். அணி வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவாக த.மா.கா.வினர் இன்று முதல் பிரசாரம் செய்வார்கள் என வாசன் அறிவித்துள்ளார். - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nHome » சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ். அணி வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவாக த.மா.கா.வினர் இன்று முதல் பிரசாரம் செய்வார்கள் என வாசன் அறிவித்துள்ளார்.\nசென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ். அணி வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவாக த.மா.கா.வினர் இன்று முதல் பிரசாரம் செய்வார்கள் என வாசன் அறிவித்துள்ளார்.\nசென்னை ஆர்கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் வரும் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் தினகரனும், அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் மதுசூதனனும் போட்டியிடுகிறார்கள். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் போட்டியிடுகிறார்.\nதி.மு.க. தரப்பில் மருது கணேஷ் களத்தில் உள்ளார். இதுதவிர பா.ஜ.க வேட்பாளர் கங்கை அமரன், தே.மு.தி.க.வேட்பாளர் மதிவாணன், மார்க்சிஸ்ட் வேட்பாளர் லோகநாதன் என முக்கிய வேட்பாளர்கள் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.\nஇந்நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது, ஆர்.கே.நகர் தேர்தலில் தங்கள் வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதனை ஏற்ற ஜி.கே.வாசன், இந்த தேர்தலில் மதுசூதனனை தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரிப்பதாக அறிவித்தார்.\nஇதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன், ஆர்.கே.நகர் தொகுதியில் மதுசூதனனை ஆதரித்து இன்று முதல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் பிரசாரம் செய்வார்கள் என்று தெரிவித்தார். மேலும், நாளை மறுநாள் ஓ.பன்னீர்செல்வத்துடன சேர்ந்து பிரசாரம் செய்ய உள்ளதாகவும் கூறினார்.\nசென்னை முகப்பு > ச��ய்திகள் > சென்னை உரிய அனுமதி கிடைத்தவுடன் தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்படும்: இந்திய அணுசக்தி கழகம்\nNews • political • தற்போதைய செய்தி\nஅனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு செய்வேன் கவர்னர் பன்வாரிலால் புரோகித் அறிவிப்பு\nசசிகலா உறவினர்களின் வீடுகளில் நடந்த 5 நாள் ஐ.டி. ரெய்டு முடிந்தது\nஉள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக தேர்தல் அதிகாரியாக பழனியப்பன் நியமனம்\nடெல்லியில் தமிழக விவசாயிகள் முக்காடு அணிந்து போராட்டம்: கெஜ்ரிவாலிடம் ஆதரவு கோரினர்\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2012-magazine/42-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-01-15/811-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81.html", "date_download": "2021-01-21T02:40:15Z", "digest": "sha1:QEZH3ZGGD2ZXAEGKISCIMHQL6UDGA2OT", "length": 9026, "nlines": 63, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - முகநூல் பேசுகிறது", "raw_content": "\nHome -> 2012 இதழ்கள் -> ஏப்ரல் 01-15 -> முகநூல் பேசுகிறது\nபசுவோட உடம்பில் கோடானுகோடி தேவர்கள் வாழ்கிறார்கள் என்று சொல்கிறார்களே அப்போ அந்த பசுவுக்கு கோமாரி நோயோ அல்லது ஆந்ராக்ஸ் கிருமியோ தாக்கும்போது ஏன் அந்த தேவர்கள் அந்த கிருமிகளை அழிப்பதில்லை அப்போ அந்த பசுவுக்கு கோமாரி நோயோ அல்லது ஆந்ராக்ஸ் கிருமியோ தாக்கும்போது ஏன் அந்த தேவர்கள் அந்த கிருமிகளை அழிப்பதில்லை லூயி பாஸ்டியரோட மருந்துதானே அந்த மாடுகளை காப்பாற்றுகிறது லூயி பாஸ்டியரோட மருந்துதானே அந்த மாடுகளை காப்பாற்றுகிறது எனில் அந்த தேவர்களைவிட லூயி பாஸ்டியர் உயர்ந்தவரா எனில் அந்த தேவர்களைவிட லூயி பாஸ்டியர் உயர்ந்தவரா ஒரு வேளை மேற்படி நோய்களினால் அந்த பசுக்கள் சாக நேரிட்டால் அதன் உடலில் குடியிருக்கும் கோடானு கோடி தேவர்களும் செத்து மடிவார்களா ஒரு வேளை மேற்படி நோய்களினால் அந்த பசுக்கள் சாக நேரிட்டால் அதன் உடலில் குடியிருக்கும் கோடானு கோடி தேவர்களும் செத்து மடிவார்களா அல்லது இன்னொரு பசுவின் உடலில் புகுந்து கொள்வார்களா\n- ராஜேஷ் தீனா | மார்ச் 8, 2012 காலை 9:26 மணி\nதிருவிழாக்கூட்டங்களில் கடவுள் படங்களைவிட அதிகம் விற்பனையாகும் படங்கள் எதுவென்றால் என்னைப்பார் யோகம் வரும் என்று எழுதியிருக்கிற கழுதை படமும், என் முகத்தில் விழி அதிர்ஷ்டம��� வரும்ன்னு போட்டிருக்கிற நரி படமும்தான். ஆனா தினந்தோறும் கழுதை முகத்தில் விழித்து கழுதையோடவே வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிற வண்ணான் எனப்படும் சலவைத்தொழிலாளியின் வாழ்க்கை பாவம் அப்படியேதான் இருக்கிறது. தினந்தோறும் நரியின் முகத்தில் விழிக்கிற நரிக்குறவன் இன்றும் நரிக்குறவனாகவே இருக்கிறான்.\n- ராஜேஷ் தீனா | மார்ச் 10, 2012 காலை 6:44 மணி\nஒவ்வொரு ஃப்ரண்டும் தேவை மச்சான் | மார்ச் 21, 2012 மாலை 6:38 மணி-\nஎன்னதான் வெளிநாட்டுலருந்து வண்டிய இறக்குமதி பண்ணாலும், அதுக்கு பூஜை போடுற மேட்டரை இந்தியன் தான்டா கண்டுபுடிச்சான்.. டேய்.. உள்ள இருக்கிற 525 ஸ்பேர் பார்ட்ஸ்ல ஓடாத வண்டியா இந்த எலுமிச்சம்பழத்தில ஓடப் போகுது\n- சரத்குமார் | மார்ச் 11, 2012 இரவு 10:32 மணி\n- கோயம்புத்தூர் சூனா பானா | மார்ச் 13, 2012 இரவு 10:13 மணி\nஇணையத்தில் அய்ந்து தலை நாகம், பத்து தலை நாகம் என்று அவ்வப்போது அதிசயப் பீலா கிளப்புவார்கள். அதை உண்மையா என்று பரிசோதிக்காமல் உண்மையான செய்தி போலவே மூன்றுதலை பாம்பு என்று தினத்தந்தி இதழும் (17.03.2012) வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சேவ்ஸ் ஸ்னேக்ஸ் அமைப்பு நிர்வாகி சாதிக் கூறியதாவது:\nநீலகிரி மாவட்டம் ஊட்டியில் மட்டுமில்லை, உலகின் எந்த பகுதியிலும் மூன்று தலை ராஜநாகமோ அல்லது கூடுதல் தலைகளுடன் பாம்புகளோ கிடையாது. சிலர் கம்ப்யூட்டரில் மார்பிங் செய்து இது போன்ற பொய்யான படங்களை வெளியிட்டு வருகின்றனர். சமீபத்தில் வெளியான படம் மார்பிங் செய்து வெளியிடப்பட்டுள்ளது. அதுவும் அந்த பாம்பு படம் எடுத்து நிற்கும் இடம் கேரள மாநிலத்தில் உள்ள வனப்பகுதி. ஊட்டியில் இது போன்று பாம்பு இல்லை. குறிப்பாக எல்லநள்ளி பகுதியில் ராஜநாகம் இல்லை. எனவே, இதனை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றார்.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஅய்யாவின் அடிச்சுவட்டில் ....: இயக்க வரலாறான தன் வரலாறு (259)\nஆசிரியர் பதில்கள்:”குட்டி கார்ப்பரேட் ரங்கநாதய்யர்”\nஆய்வுக் கட்டுரை: புலவர் மாவண்ணா தேவராசனின் ‘பெரியார் பிள்ளைத் தமிழ்’ (2)\n (69) : கோவில் நுழைவுப் போராட்டம் இன்றைய நிலை\nகட்டுரை: புத்தாண்டும் உழவர் போராட்டமும்\nகவிதை : தமிழர் திருநாளில் உறுதி ஏற்போம்\nசிந்தனை: கேள்விகளின் நாயகர் நெய்வேலி க.தியாகராஜன்\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்: இதழாளர்\nதலையங்கம்: என்று ஒழியும் இந்�� மூடத்தனம்\nபெண்ணால் முடியும்: குமரியின் முதல் பெண் அய்.பி.எஸ் பிரபினா\nபெரியார் பேசுகிறார்: கடவுளைப் பற்றிக் கவலை வேண்டாம்\nமருத்துவம் :விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : பண்பாட்டுப் படையெடுப்பை பகுத்தறிவால் முறியடிப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/70368/24-tasmac-liquor-shops-only-will-open-in-kanjipuram-and-chengalpattu", "date_download": "2021-01-21T01:47:14Z", "digest": "sha1:DHDPRW6YENCMCPG6YCY2556LYYQ7PQNC", "length": 8959, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 24 டாஸ்மாக் கடைகள் மட்டுமே திறக்க அனுமதி | 24 tasmac liquor shops only will open in kanjipuram and chengalpattu | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nகாஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 24 டாஸ்மாக் கடைகள் மட்டுமே திறக்க அனுமதி\nகாஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 135 டாஸ்மாக் கடைகளில் 24 கடைகள் மட்டுமே திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் எதிரொலியால் நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் கடையை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அந்தவகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 49 டாஸ்மாக் கடைகளில் 13 கடைகள் மட்டுமே திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.\nபுதிய விதிமுறைகளுடன் இன்று முதல் திறக்கப்படும் டாஸ்மாக் கடைகள்\nகாஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை வாலாஜாபாத் பகுதிகளில் மட்டுமே டாஸ்மாக் கடைகள் இயங்கும். மற்ற பகுதிகளில் உள்ள கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 86 டாஸ்மாக் கடைகளில் 11 டாஸ்மாக் கடைகள் மட்டுமே திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை, மதுராந்தகம், உத்தரமேரூர் பகுதிகளில் மட்டுமே டாஸ்மாக் கடைகள் இயங்கும். மற்ற பகுதிகளில் உள்ள கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.\nகொலையில் முடிந்த வாக்குவாதம்: அத்தையைக் குத்திக்கொன்ற இளைஞர்\nசென்னையில் இருந்து புறநகர் பகுதிகளில் இருக்கக்கூடிய அனைத்து டாஸ்மாக் ��டைகளும் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையிலிருந்து காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மது வாங்க வருவதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மது வாங்க வருபவர்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசங்கள், ஆதார் அட்டையை கொண்டு வரவேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.\nகொலையில் முடிந்த வாக்குவாதம்: அத்தையைக் குத்திக்கொன்ற இளைஞர்\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ரோபோக்கள்: அசத்தும் ராஜஸ்தான் நிறுவனம்\nRelated Tags : kanjipuram, chengalpattu, 24 tasmac, liquor shops, தமிழகம் , டாஸ்மாக், மதுபானக்கடைகளி, திறப்பு, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, 24 கடைகள்,\n#TopNews அமெரிக்க அதிபரான ஜோ பைடன் முதல் தீவிர சிகிச்சைப் பிரிவில் சசிகலா வரை\nஅமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்றார் ஜோ பைடன்\nஅமெரிக்க துணை அதிபராக பதவியேற்றார் கமலா ஹாரிஸ்\nவேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகள் நிறுத்திவைக்க தயார்: விவசாயிகளிடம் மத்திய அரசு உறுதி\nபவுலர்களுக்கு கெட் அவுட்.. 7 பேரை விடுவித்தது மும்பை இந்தியன்ஸ்\n“அவன் ஒரு ஓப்பனிங் பேட்ஸ்மேன்” - வாஷிங்டன் சுந்தரின் தந்தை, சகோதரி சிறப்பு பேட்டி\nலிங்கன் முதல் ஜெபர்சன் வரை: அமெரிக்க வரலாற்றில் மறக்க முடியாத 4 பதவியேற்பு விழா\nPT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகொலையில் முடிந்த வாக்குவாதம்: அத்தையைக் குத்திக்கொன்ற இளைஞர்\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ரோபோக்கள்: அசத்தும் ராஜஸ்தான் நிறுவனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/ksp-recruitment-karnataka-state-police/", "date_download": "2021-01-21T01:17:10Z", "digest": "sha1:R373UQ7A6RDKVJJPLSV2XFEE6GHNHOFH", "length": 16110, "nlines": 199, "source_domain": "jobstamil.in", "title": "KSP Recruitment Karnataka State Police Jobs 2020", "raw_content": "\nகாவல் துறையில் 2834 சப் இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள் வேலைவாய்ப்புகள்\nகர்நாடக மாநில காவல் துறையில் வேலைவாய்ப்புகள் 2020 (KSP Recruitment Karnataka State Police) 2834 சப் இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள் மற்றும் பேண்ட்ஸ்மேன் (State Police Special Reserve Police Constable, Bandsmen, Sub Inspector) வேலை காலியிடங்களை நிரப்புவது தொடர்பான KSP ஆட்சேர்ப்பு 2020 அறிவிப்பு. தேவையான தகுதிகளைக் கொண்ட தகுதியான வேட்பாளர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பத்தை பொலிஸ் அமைப்பு அழைக்கிறது. இந்த 2672 கான்ஸ்டபிள் & பேண்ட்ஸ்மென் + 162 சப் ���ன்ஸ்பெக்டர் பதவிகள் கர்நாடகா. கே.எஸ்.பி வேலைகள் 2020 க்கான வேலை விண்ணப்பங்கள் 15 ஜூன் 2020 & 26 ஜூன் 2020 அல்லது அதற்கு முன்னர் ஆன்லைனில் ஏற்றுக்கொள்ளப்படும்.\nகர்நாடக மாநில காவல் துறையில் வேலைவாய்ப்புகள் 2020\nநிறுவனத்தின் பெயர்: கர்நாடக மாநில காவல்த் துறை\nவேலைவாய்ப்பு வகை: மாநில அரசு\nபணியின் பெயர்: மாநில போலீஸ் சிறப்பு ரிசர்வ் போலீஸ் கான்ஸ்டபிள், பேண்ட்ஸ்மேன்\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்து & உடல் தகுதி தேர்வு, நேர்காணல்\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 07.05.2020\nவிண்ணப்பிக்க தொடக்க நாள்: 18.05.2020\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 15.06.2020\nகே.எஸ்.பி வேலைகளுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன் கீழே இணைக்கப்பட்டுள்ள விரிவான அறிவிப்பைப் படியுங்கள். நீங்கள் ஆர்வமாக இருந்தால், கான்ஸ்டபிள் & பேண்ட்ஸ்மெனுக்கு நீங்கள் தகுதியுடையவராக இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப ஆன்லைன் இணைப்பைக் கிளிக் செய்க. பின்னர், பொருத்தமான விருப்பத்தைக் கண்டுபிடித்து படிவத்தை நிரப்பவும். நீங்கள் 18 மே 2020 முதல் 15 ஜூன் 2020 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். KSP Recruitment Karnataka State Police\nNCW-தேசிய மகளிர் ஆணையத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nநிறுவனத்தின் பெயர்: கர்நாடக மாநில காவல்த் துறை\nவேலைவாய்ப்பு வகை: மாநில அரசு\nபணியின் பெயர்: சப் இன்ஸ்பெக்டர்\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்து & உடல் தகுதி தேர்வு, நேர்காணல்\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 07.05.2020\nவிண்ணப்பிக்க தொடக்க நாள்: 26.05.2020\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 26.06.2020\nசப்-இன்ஸ்பெக்டர் வேலைகளுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன் கீழே இணைக்கப்பட்டுள்ள விரிவான அறிவிப்பைப் படியுங்கள். நீங்கள் ஆர்வமாக இருந்தால், சப் இன்ஸ்பெக்டருக்கு நீங்கள் தகுதியுடையவராக இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப ஆன்லைன் இணைப்பைக் கிளிக் செய்க. பின்னர், பொருத்தமான விருப்பத்தைக் கண்டுபிடித்து படிவத்தை நிரப்பவும். 26 மே 2020 முதல் 26 ஜூன் 2020 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். KSP Recruitment Karnataka State Police Jobs Notification\nநான் எப்படி கர்நாடக மாநில காவல்துறையில் சேர முடியும்\nகர்நாடக மாநிலத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் (சிவில்) பதவிக்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்தோ அல்லது அதற்கு சமமானவர்களிடமிருந்தோ இரண்டாம் நிலை (10 + 2) தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தவிர வேட்பாளர்கள் ஆட்சேர்ப்பு அதிகாரத்தால் நிர்ணயிக்கப்பட்ட இயற்பியல் தரத்தை பூர்த்தி செய்ய வேண்டும். உடல் (பி.இ.டி), எழுத்துத் தேர்வு போன்றவை.\nகர்நாடகாவில் பி.எஸ்.ஐ.யின் சம்பளம் என்ன\nகே.எஸ்.பி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் (சிவில்) சம்பளம்\nKSP முழு வடிவம் என்றால் என்ன\nகே.எஸ்.பி.யின் முழு வடிவம் கர்நாடக மாநில காவல்துறை (KSP is Karnataka State Police). அந்தந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் வேட்பாளர்கள் எந்தவொரு நிறுவனத்தின் முழு படிவத்தையும் அறிந்து கொள்ளலாம்.\nகே.எஸ்.பி-யில் உள்ள வேலைகள் என்ன\nகே.எஸ்.பி ஆட்சேர்ப்பு 2020 இல் மாநில காவல்துறை சிறப்பு ரிசர்வ் போலீஸ் கான்ஸ்டபிள், பேண்ட்ஸ்மேன், சப் இன்ஸ்பெக்டர் 2834 காலியிடங்கள். தற்போதைய தேதிகளில் கே.எஸ்.பி அனைத்து செயலில் உள்ள வேலைகளையும் காண்பிக்கும். கே.எஸ்.பி நடத்தும் பல்வேறு பதவிகள் மற்றும் பல்வேறு தேர்வுகளுக்கு வேலைகள் கிடைக்கும். எனவே வேட்பாளர்கள் கே.எஸ்.பி-யைப் பார்வையிடலாம், அவர்கள் வேலைக்குத் தகுதியானவர்கள் என்றால் அதற்கு விண்ணப்பிக்கலாம்.\nCPT சென்னைத் துறைமுகத்தில் வேலைவாய்ப்புகள்\nBEL-பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை அறிவிப்பு\n12th Pass Govt Jobs – 8,10,12-ஆம் வகுப்பு அரசு வேலைவாய்ப்புகள்\nதமிழ்நாடு முழுவதும் ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021\n10 வது 12 வது\n12th Pass Govt Jobs – 8,10,12-ஆம் வகுப்பு அரசு வேலைவாய்ப்புகள்\nCPT சென்னைத் துறைமுகத்தில் வேலைவாய்ப்புகள்\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஅரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைகள் 2020\nஅரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைகள் 2020\nதமிழ்நாடு வனக்காப்பாளர் பணித் தேர்வு தேதி மாற்றம்\n8வது படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசின் பல்வேறு வகையான வேலைவாய்ப்புகள் 2020\nதமிழ்நாடு அரசு வேலைகள் 2020 1502 காலி பணியிடங்கள்\n மாதம் ரூ.30,000/- சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு உங்களுக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/998042/amp?ref=entity&keyword=Shops", "date_download": "2021-01-21T02:26:20Z", "digest": "sha1:OO235CR4L7E7MORIYGM5RAEHXZF4KZ6A", "length": 7930, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜவுளிக்கடைகளில் மக்கள் கூட்டம் | Dinakaran", "raw_content": "\nதீபாவளி பண்டிகையை ம���ன்னிட்டு ஜவுளிக்கடைகளில் மக்கள் கூட்டம்\nதிருப்பூர், நவ.11: தீபாவளி பண்டிகை நெருங்குவதால் ஜவுளிக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் மாநகர பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தீபாவளி பண்டிகை வரும் நவ.14ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகைக்கு புத்தாடை வாங்க திருப்பூர் குமரன் ரோடு, குள்ளிசெட்டியார் வீதி, பெரிய கடை வீதி போன்ற பல்வேறு பகுதிகளில் மக்கள் அதிகரித்து வருகிறது. இதனால், மாநகர பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மாநகர பகுதிக்குள் கனரக வாகனங்கள் செல்ல நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலங்களில் வழக்கத்தை விட கூடுதல் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இந்நிலையில், மாநகர பகுதியில் கனரக வாகனங்கள் போலீஸ் விதித்த நேர கட்டுபாட்டை மீறி மாநகர பகுதிக்குள் செல்வதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். நேர கட்டுப்பாட்டை கடைபிடிக்காமல் செல்லும் கனரக வாகனங்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nவாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது\nஇறுதி பட்டியல் வெளியீடு 8 சட்டமன்ற தொகுதிகளில் 23,52,785 வாக்காளர்கள்\nவரியினங்களை செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு\nஅரசு ஊழியராக்க கோரி அங்கன்வாடி ஊழியர்கள் திருப்பூரில் ஆர்ப்பாட்டம்\nஉயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம்\nஉரிய தண்ணீர் திறக்காததை கண்டித்து விவசாயிகள் 2வது நாளாக உண்ணாவிரத போராட்டம்\nதேர்தலில் வெற்றி பெற ஒற்றுமையாக உழைக்க வேண்டும்\nடாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மனு\nதாராபுரத்தில் ராகுல்காந்தி பங்கேற்கும் பிரசார பொதுக்கூட்ட இடத்தில் கே.எஸ். அழகிரி ஆய்வு\nசிறப்பு காவலர்கள் அறிமுக கூட்டம்\n10 மாதங்களுக்குப் பிறகு மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு\nபல்லடத்தில் 43 பேர் மாயமான வழக்குகளுக்கு ஓராண்டில் தீர்வு\nமாநகரில் இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தம்\nவியாபாரி போல் நடக்கும் பருத்தி கழகம்\nதிருப்பூர் தெற்கு போலீசாரின் மனித உரிமை மீறலை கண்டித்து பல்வேறு கட்சியினர் கமிஷனரிடம் மனு\nசாக்கடை கழிவு நீரால் சுகாதாரசீர் கேடு\nகலெக்டர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் க��ண்டார் மாவட்டத்தில் 16,640 பேருக்கு தடுப்பூசி\n10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறப்பு\nபொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் சென்றதில் 50 % தொழிலாளர்கள் திரும்பி வரவில்லை பனியன் உற்பத்தி பாதிக்கும் அபாயம்\n10 ஆண்டுகளாக மனு அளித்தும் பயனில்லை மின் இணைப்பு கேட்டு கலெக்டரிடம் மக்கள் மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2020/02/blog-post_12.html", "date_download": "2021-01-21T01:21:58Z", "digest": "sha1:SBOTEFVNDP45JV6DC4M6MFI6LKCDBA6W", "length": 13049, "nlines": 210, "source_domain": "www.gopalappattinam.com", "title": "கலந்தாய்வில் தோ்வானோருக்கு பணி ஆணைகள் வழங்கல்", "raw_content": "\nHomeமாவட்ட செய்திகள்கலந்தாய்வில் தோ்வானோருக்கு பணி ஆணைகள் வழங்கல் மாவட்ட செய்திகள்\nகலந்தாய்வில் தோ்வானோருக்கு பணி ஆணைகள் வழங்கல்\nதமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் ஆன்லைன் வழியாகத் தோ்வு செய்யப்பட்டோருக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி பணி நியமன ஆணைகளை செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.\nதமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் தோ்வு செய்யப்பட்ட முதுகலை ஆசிரியா்களுக்கு ஆன்லைன் கலந்தாய்வு கடந்த பிப். 9 மற்றும் 10ஆம் தேதிகளில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 24 பேரும், வெளி மாவட்டங்களில் இருந்து புதுக்கோட்டைக்குப் பணி நியமனம் பெற 92 பேரும் என மொத்தம் 116 போ் தோ்வு செய்யப்பட்டனா்.\nஇவா்கள் அனைவருக்கும் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சிலருக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி வழங்கினாா்.\nஅப்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் த. விஜயலட்சுமி உடனிருந்தாா்.\nகோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்.. மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..\nPosted by மாற்ற வந்தவன்\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்02-12-2020 19:30:00\nGPM மக்கள் மேட�� 17\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 85\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 26\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 11\nமனிதநேய மக்கள் கட்சி 2\nவெளியூர் மரண அறிவித்தல் 22\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nகோபாலப்பட்டிணம் ஜம் ஜம் தெரு (பழைய காலணி தெரு) 3 வீதியை சேர்ந்த முகமது இஸாம் அவர்கள்...\nசேமங்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 பேர் உயிரிழப்பு\nகோபாலப்பட்டிணத்தில் தொடர் மழை: முழு கொள்ளளவை எட்டிய காட்டுகுளம் மற்றும் நெடுங்குளம்.\nமரண அறிவித்தல்:- கோபாலப்பட்டிணம் அரஃபா தெரு (பெண்கள் மதரஸா தெரு) 1-வது வீதியை சேர்ந்த அலி அக்பர் அவர்கள்...\nகோபாலப்பட்டிணம் நெடுங்குளம் மற்றும் காட்டுக் குளத்திற்கு குளிக்க செல்லும் பொதுமக்கள் கவனத்திற்கு. GPM மீடியாவின் முக்கிய அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bartolomebeltran.com/ta/%E0%AE%8E%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA-%E0%AE%AA", "date_download": "2021-01-21T01:49:53Z", "digest": "sha1:47BKNDMRGOKDPQDWJOV3O7FMB6YZ6Z5O", "length": 8045, "nlines": 59, "source_domain": "bartolomebeltran.com", "title": "எடை இழப்பு, நம்பமுடியாத அளவில் விரைவான வெற்றி சாத்தியமா?", "raw_content": "\nஎடை இழப்புவயதானதனிப்பட்ட சுகாதாரம்மார்பக பெருக்குதல்பாத சுகாதாரம்கூட்டு பாதுகாப்புசுகாதாரமுடி பாதுகாப்புசுருள் சிரைதசை கட்டிடம்ஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்சக்திபெண் வலிமையைதூங்குடெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாக\nஎடை இழப்பு, நம்பமுடியாத அளவில் விரைவான வெற்றி சாத்தியமா\nஅவை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். மக்கள் எடை அதிகரிக்க உதவும் தயாரிப்புகளையும் மதிப்பாய்வு செய்கிறேன். உடல் எடையை குறைக்க பலருக்கு உதவி தேவை என்பதே இதற்குக் காரணம்.\nஉடல் எடையை குறைப்பது என்றால் என்ன\nஆரோக்கியமான உடல் என்பது நல்ல நிலையில் இருக்கும் ஒரு உடல். இது ஒழுங்காக செயல்படுவதைத் தடுக்கும் அதிகப்படியான கொழுப்பு அல்லது கொழுப்பு வைப்பு இருக்கக்கூடாது.\nபலர் \"உடல் எடையை குறைப்பதன் மூலம் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்\" உடல் எடையை குறைப்பது அதிகப்படியான உடல் கொழுப்பை இழக்க ஒரு வழியாகும். கொழுப்பைக் குறைக்க உடல் எடையை குறைப்பது அவசியம், இருப்பினும் உடல் எடையை குறைக்க நீங்கள் எந்த உடற்பயிற்சியும் செய்யாவிட்டால், நீங்கள் தேடும் கொழுப்பு இழப்பு முடிவுகளை நீங்கள் ஒருபோதும் பெற மாட்டீர்கள். நான் எடை குறைக்க வேண்டுமா\" உடல் எடையை குறைப்பது அதிகப்படியான உடல் கொழுப்பை இழக்க ஒரு வழியாகும். கொழுப்பைக் குறைக்க உடல் எடையை குறைப்பது அவசியம், இருப்பினும் உடல் எடையை குறைக்க நீங்கள் எந்த உடற்பயிற்சியும் செய்யாவிட்டால், நீங்கள் தேடும் கொழுப்பு இழப்பு முடிவுகளை நீங்கள் ஒருபோதும் பெற மாட்டீர்கள். நான் எடை குறைக்க வேண்டுமா நீங்கள் ஒரு தொடக்கக்காரர் அல்லது அதிக எடை கொண்ட ஒருவர் என்றால், நீங்கள் உடல் எடையை குறைக்க தேவையில்லை. நீங்கள் உடற்பயிற்சி செய்தால், ஆரோக்கியமாக சாப்பிட்டால், நல்ல உணவை உட்கொண்டால், ஆரோக்கியமான உடலைக் கட்டியெழுப்ப சரியான சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொண்டால் நீங்கள் இன்னும் வெற்றிகரமாக இருக்க முடியும். எடை இழப்புக்கு பல கூடுதல் பொருட்கள் உள்ளன. அவை அனைத்தும் ஒரே விஷயங்களுக்காக அல்ல, எனவே பாருங்கள், உங்களுக்கு எது சிறந்தது என்பதைப் பாருங்கள். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது நீங்கள் அதிக எடை அல்லது பருமனாக இருந்தால், உடல் எடையை குறைக்கும்போது நீங்கள் அறிந்திருக்க வேண்டிய இரண்டு முக்கிய விஷயங்கள் உள்ளன.\nGreen Coffee Capsule மிகவும் நிலையான வழியில் எடையைக் குறைப்பதற்கான சிறந்த வாய்ப்புகளில் ஒன்றாகும், ...\nசமீபத்தில் வெளிவந்த பல சான்றுகளை நாங்கள் நம்பினால், Instant Knockout பயன்படுத்தும் போது பல ஆர்வலர்க...\nSlimmer நிரந்தரமாக எடையைக் குறைப்பதற்கான சிறந்த Slimmer ஒன்றாகத் தெரிகிறது, எனவே ஏன்\nஎடை இழப்புக்கான உள் பரிந்துரை சமீபத்தில் Waist Trainer காட்டப்பட்டது. உற்சாகமான பயனர்களின் பல உறுதி...\nஒரு உரையாடலை எடை இழப்பு அக்கறை இருந்தால், நீங்கள் தவிர்க்க முடியாமல் ஏதாவது கேட்க முடியும் Hourglas...\nஇறுதியில் வரும் எண்ணற்ற அனுபவங்களை நீங்கள் நம்பினால், பல ஆர்வலர்கள் Mangosteen தங்கள் எடையைக் குறைக...\nஆசிர���யர் குழுவில் இருந்து பிடித்தவை\nஎடை இழப்பு பிரச்சினையைப் பொருத்தவரை, Raspberry தவிர்க்க முடியாமல் இந்த விஷயத்துடன் இணைக்கப்பட்டுள்ள...\nஇறுதியாக அறியப்பட்ட பல அனுபவங்களை நீங்கள் நம்பினால், பல ஆர்வலர்கள் Raspberry Ketone பயன்படுத்துவதன்...\nஎடை இழப்பு பற்றிய உரையாடலைப் பொறுத்தவரை, Ultra Slim தவிர்க்க முடியாமல் இந்த சிக்கலுடன் தொடர்புடையது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/share-market/109802-", "date_download": "2021-01-21T01:12:25Z", "digest": "sha1:CHUTQJV4A2NMLVLMPHZ7QTOVPLXIBMDS", "length": 7450, "nlines": 186, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 06 September 2015 - எஃப் & ஓ கார்னர் | Future and options - Nanayam Vikatan", "raw_content": "\nநிச்சயம் தேவை இரண்டு ஸ்மார்ட் சிட்டி\nகேட்ஜெட்ஸ்: ஒரு மைக்ரோ பார்வை\nஃபண்ட் பரிந்துரை: ஹெச்டிஎஃப்சி டேக்ஸ் சேவர் ஃபண்ட்: வருமான வரி விலக்கை எதிர்பார்ப்பவர்களுக்கு ஏற்ற ஃபண்ட்\nகச்சா எண்ணெய் சரிவுக்கு 10 காரணங்கள்\nஇன்ஷூரன்ஸ் கோ - பேமென்ட்... பாலிசிதாரர்களுக்கு நன்மையா\nபிளேஸ்மென்ட் போர்... ஜெயிக்கும் சூட்சுமம்\nதங்கம், ரியல் எஸ்டேட்: இப்போது லாபம் கிடைக்காது\nகொஞ்சம் இறக்கம், நிறைய ஏற்றம்... அடுத்த ஏழு ஆண்டுகளில் சென்செக்ஸ் 50000\nமிட் கேப் பங்குகள் எப்போது லாபம் தரும்\nநிஃப்டி எதிர்பார்ப்புகள்: நெகட்டிவ் செய்திகள் மீண்டும் இறக்கத்தைக் கொண்டுவரலாம்\nமார்க்கெட் டிராக்கர் (market tracker)\nஎஃப் & ஓ கார்னர்\nஷேர்லக்: நம் சந்தை எஃப்ஐஐகளை நம்பி இல்லை\nநிதி... மதி... நிம்மதி - 11\nஏற்றம் தரும் ஏற்றுமதித் தொழில்கள் - 33\nபிசினஸ் சீக்ரெட்ஸ் - 10\nபங்கு முதலீடு: ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - 10\nகமாடிட்டி டிரேடிங் - அக்ரி கமாடிட்டி\nகமாடிட்டி டிரேடிங் - மெட்டல் & ஆயில்\nஎம்சிஎக்ஸ்-ல் தங்கம்... எப்படி வாங்குவது\nநாணயம் விகடன் : ட்விட்டர் கேள்வி-பதில் நேரம்\nஎதிர்கால பணத் தேவைக்கான தீர்வு\nஓய்வுக்கால முதலீடு... சூப்பர் பரிசுப் போட்டி\nநாணயம் லைப்ரரி: வெற்றி மந்திரங்கள்\nஎஃப் & ஓ கார்னர்\nஎஃப் & ஓ கார்னர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/11/jaffna.html", "date_download": "2021-01-21T01:32:10Z", "digest": "sha1:R77CTWLZG46N7QYO36FB55YZNB3UTTI6", "length": 9004, "nlines": 61, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஆவா குழு என்பது ஒரு மாயை – கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவன் சட்டத்துறை மாணவன் – வி.மணிவண்ணன். | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஆவா குழு என்பது ஒரு மாயை – கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவன் சட்டத்துறை மாணவன் – வி.மணிவண்ணன்.\nஆவா குழு என்பது ஒரு மாயை – கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவன் சட்டத்துறை மாணவன் – வி.மணிவண்ணன்.\nஆவா குழு என்பது ஒரு மாயை. அந்த மாயை குழுவினைக் கொண்டு அரசியல் ரீதியான பழிவாங்கல் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் தெரிவித்து உள்ளார்.தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.\nஆவா குழு என்பது ஒரு மாயை. அவ்வாறு ஒரு குழு இல்லை. அந்த குழு இவர் தான் தலைவர் , இவர் தான் செயலாளர் , என அக்குழுவுக்கு எவரும் இல்லை. இந்த மாயைக் குழுவை தமது நிகழ்ச்சி நிரலுக்காக உருவாக்கி உள்ளனர். முன்னர் ஆவா குழுவை சார்ந்தவர் என கூறப்பட்ட நபர் தொடர்ந்து பல மாதங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளார்.\nஅவ்வாறன நிலையில் மீண்டும் மீண்டும் ஆவா குழு என பயன்படுத்து கின்றார்கள். இந்த மாயையான ஆவா குழுவை அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்து கின்றார்கள்.ஆவா குழு ஒரு பயங்கரவாத அமைப்பாக பிரகடனப்படுத்தப் பட்டு விட்டனவா எமது கட்சியின் தீவிர செயற்பாட்டாளர் ஒருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யபட்டு உள்ளார்.\nஆனால் அவரின் கைதின் காரணம் குறித்து இதுவரை எமக்கோ அல்லது கைது செய்யப்பட்டவரின் பெற்றோருக்கோ தெரியப்படுத்தப் படவில்லை.பத்திரிக்கை செய்திகள் மூலம் ஆவா குழுவுடன் தொடர்பு எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டதாக அறிந்து கொண்டோம்.\nகைது செய்யபட்டு 48 மணி நேரம் கடந்த நிலையிலும் , உத்தியோக பூர்வமாக கைதின் காரணம் அறிவிக்கப்படவில்லை. எங்கு தடுத்து வைக்கப்பட்டு உள்ளார் எனும் தகவல் தெரிவிக்கப்படவில்லை. எந்த நீதிமன்றிலும் முற்படுத்தப் படவில்லை. இவற்றுக்கு எல்லாம் முற்று முழுதாக அரசியல் காரணமே உண்டு.\nபயங்கரவாத தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்ட எமது கட்சியின் செயற்பாட்டாளரான அலெக்ஸ் அரவிந் சட்டத்துறை மாணவன் ஆவான். சட்டத்தரணி எனும் வகையில் என்னுடன் தொடர்பில் இருந்தவன். பல முறை என்னை சந்திப்பதற்காக நீதிமன்றம் வந்து சென்றவன்.\nதேடப்படும் குற்றவாளி ஒருவன் நீதிமன்றுக்கு எவ்வாறு வந்து செல்வான். அத்துடன் எமது கட்சியின் செயற்பாட்டாளராகவும் , எழுக தமிழ் நிகழ்வின் போது முன்னின்று செயற்படவனும் ஆவான். என மேலும் தெரிவித்தார்.\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nகடைசி நேரத்தில் சுருக்கை பிடித்துக் கொண்டு திணறிய சித்ரா\nஇலங்கைக்கு இனப்படுகொலைக்கு தீர்வுகாண சர்வதேச சுயாதீன புலனாய்வு பொறிமுறையே வேண்டும்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/57551/", "date_download": "2021-01-21T01:05:02Z", "digest": "sha1:X7AZ2UHFMYUY5J3AXPRMBGUBPOHTD7ZT", "length": 4993, "nlines": 108, "source_domain": "adiraixpress.com", "title": "மரண அறிவிப்பு : பெனாஸிர் பேகம் அவர்கள் ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமரண அறிவிப்பு : பெனாஸிர் பேகம் அவர்கள் \nமரண அறிவிப்பு : கடற்கரைத் தெருவைச் சேர்ந்த மர்ஹீம் புக் ஹாஜா அலாவுதீன் அவர்களின் மகளும், M.A. சாகுல் ஹமீது, S.M.முகமது காசிம், M.S.மீரா முகைதீன் ஆகியோரின் மைத்துனியும், அகமது அலி அவர்களின் சகோதரியும், புதுப்பட்டினம் காதர் சேக்காதி அவர்களின் மருமகளும், முகமது மொய்தீன் அவர்களின் மனைவியுமான பெனாஸிர் பேகம் அவர்கள் நேற்று இரவு வபாஃத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்\nஅன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/tnpsc/tnpsc-botany-study-materials-pdf-in-tamil/", "date_download": "2021-01-21T02:22:08Z", "digest": "sha1:JKVYLZ4LUCRUCKP5A2VEDAQCCKFBA5AB", "length": 6474, "nlines": 189, "source_domain": "athiyamanteam.com", "title": "TNPSC Botany Study Materials PDF in Tamil - Athiyaman team", "raw_content": "\nTNPSC Botany தேர்வுக்கு தேவையான முக்கியமான பகுதிகள் படிக்க தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள பிடிஎஃப் பைல்கள் இங்கு தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது\nவரவிருக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 குரூப் 2,,4 TNEB போன்ற தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த PDF பதிவிறக்கம் செய்து படிக்கவும்\nதாவரவியல் சம்பந்தமான அனைத்து தகவல்களும் தமிழில் மட்டுமே இந்த PDF கொடுக்கப்பட்டிருக்கும்.\nஆங்கிலத்தில் படிப்பதற்கான Botany PDF தனியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது\nபுதிய பாடத்திட்டத்தின் படி புதிய சமச்சீர் புத்தகத்தில் உள்ள பாடங்கள் இந்த ஆன்லைன் வகுப்புகளில் எடுத்து தரப்படும்\nமேலும் விவரங்களை அறிய எங்களை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.\nவீடியோக்களை நீங்கள் பதிவிறக்கம் செய்து பார்ப்பதற்கான அடிப்படை பராமரிப்பு செலுவுகளுக்கான கட்டணமே ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டணமாக வைக்கப்பட்டு உள்ளது எனவே ஆன்லைன் வகுப்பில் இணைந்து வீட்டிலிருந்தே படியுங்கள் வெற்றி பெறுங்கள். தற்போது வகுப்புகள் சென்று கொண்டு உள்ளது விருப்பம் உள்ளவர்கள் இணையலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2019/07/13132914/1250862/Gorilla-movie-review-in-tamil.vpf", "date_download": "2021-01-21T02:11:50Z", "digest": "sha1:E3GKSBZ5LXWDHH7HB2WABOINL2QLN2YV", "length": 16698, "nlines": 200, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Gorilla movie review in tamil || விவசாயப் பிரச்சனையை வலுவாகச் சொல்லியிருக்கும் படம்- கொரில்லா விமர்சனம்", "raw_content": "\nசென்னை 21-01-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவாரம் 1 2 3\nதரவரிசை 1 5 9\nநாயகன் ஜீவா, சதீஷ், விவேக் பிரசன்னா ஆகிய 3 பேரும் நல்ல நண்பர்கள். இவர்களுடன் குரங்கும் இருக்கிறது. நாயகன் ஜீவா சிறு சிறு திருட்டு வேலைகளைச் செய்து பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். அவருடன் வேலையிழந்த சதீஷ், நடிகராக வேண்டும் என்று இருக்கும் விவேக் பிரசன்னா ஆகியோரும் உள்ளனர். இவர்கள் இருக்கும் வீட்டிற்கு கீழே மதன் குமார் குடியேறுகிறார்.\nஊரில் விவசாயம் செய்ய முடியாத விரக்தியில் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ள முயலும் மதன் குமாரை நண்பர் ஒருவர் காப்பாற்றி, சென்னைக்கு அனுப்பி வைக்கிறார். விவசாயம் அழிந்து கொண்டு வருகிறதே என்று மிகுந்த வரு��்தத்தோடு இருக்கும் இவர், பணம் சம்பாதிக்க வழி தேடிக் கொண்டிருக்கிறார்.\nஇவர்கள் நால்வருக்கும் பணத்தேவை அதிகரிக்கிறது. இதனால் ஒரு கட்டத்தில் 4 பேரும் குரங்குடன் சேர்ந்து வங்கியை கொள்ளையடிக்க முடிவு செய்கிறார்கள். இதற்கு உண்டான திட்டங்கள் தீட்டி வங்கியில் கொள்ளை அடிக்க செல்கிறார்கள். கொள்ளையடித்துவிட்டு திரும்பும் போது இவர்களுடன் வந்த குரங்கு அபாய பட்டனை அழுத்தி விடுகிறது. போலீஸ் அவர்களை சுற்றிவளைக்கிறது. இவர்கள் போலீசிடம் இருந்து தப்பித்தார்களா பணத்தை கொள்ளையடித்தார்களா\nபடத்தில் ஜீவா மிகவும் துடிதுடிப்பான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மீண்டும் பழைய ஜீவாவை இப்படத்தில் பார்க்க முடிகிறது. சதீஷ், விவேக் பிரசன்னா, விவசாயியாக வரும் மதன்குமார் என அனைவரும் அவர்கள் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள் நாயகி ஷாலினி பாண்டேவிற்கு படத்தில் பெரிய கதாபாத்திரம் இல்லை என்றாலும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.\nநகைச்சுவை படம் என்றாலும், விவசாயிகளின் பிரச்சனைகளை வைத்து திரைக்கதை அமைத்து நேர்த்தியாக கையாண்டுள்ளார் இயக்குநர் டான் சான்டி.\nராதாரவி, யோகிபாபு படத்தின் பிற்பாதியில் வந்தாலும், காமெடியால் அனைவரையும் கவர்கின்றனர். படம் ஜாலியாக சென்றாலும் அதில் விவசாய கடன் ரத்து குறித்து பேசிய விதம் நன்றாக இருந்தது. குருதேவின் ஒளிப்பதிவும், சாம் சி.எஸ். பின்னணி இசையும் படத்தைத் தூக்கி நிறுத்துகின்றன. இருப்பினும் பாடல்கள் சுமார் ரகம் தான். ரூபனின் எடிட்டிங்கில் நேர்த்தி தெரிகிறது.\nமொத்தத்தில் ’கொரில்லா’ நகைச்சுவை விருந்து.\nவிவசாயம் VS கார்ப்பரேட் நிறுவனங்கள் - பூமி விமர்சனம்\nபாரதிராஜா குடும்பத்தை காக்க போராடும் சிம்பு - ஈஸ்வரன் விமர்சனம்\nஅத்துமீறும் விஜய் சேதுபதிக்கு எதிராக விஜய் நடத்தும் வாத்தி ரெய்டு - மாஸ்டர் விமர்சனம்\nமரணத்தைக் கண்டு பயப்படும் நண்பர்கள் - வி விமர்சனம்\nபடப்பிடிப்புக்கு செல்லாமல் கிரிக்கெட் பார்த்த படக்குழுவினர் பிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு - வைரலாகும் வீடியோ நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் - பூமி இயக்குனர் கோபம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் சிவானி எடுத்த அதிரடி முடிவு - ரசிகர்கள் அதிர��ச்சி 4 ஆயிரம் கி.மீ பைக் டிரிப் சென்ற அஜித்... எங்கு போனார் தெரியுமா உலக அளவில் வசூலில் மகுடம் சூடிய ‘மாஸ்டர்’\nகொரில்லாவுடன் அட்டகாசம் செய்யும் ஜீவா\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/tag/chennairains/", "date_download": "2021-01-21T02:16:29Z", "digest": "sha1:YDUD3KKY6SN7XESRAYNSMI6NLRJRM76Q", "length": 10194, "nlines": 142, "source_domain": "dinasuvadu.com", "title": "ChennaiRains Archives - Dinasuvadu Tamil", "raw_content": "\nசெம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றம் 2000 கன அடியாக அதிகரிப்பு.\nதொடர் கனமழையால் நிரம்பி வரும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்ததால் அடையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. புரேவி புயல் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.அதிலும்...\nபுழல் ஏரியில் 3 மணிக்கு தண்ணீர் திறப்பு -உடனடியாக பாதுகாப்பான பகுதிக்கு செல்ல அறிவுறுத்தல்\nபுழல் ஏரியில் 3 மணிக்கு தண்ணீர் திறக்க உள்ளதால்,உடனடியாக பாதுகாப்பான பகுதிக்கு செல்ல,தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,புழல் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து...\nமீண்டும் திறக்கப்படும் செம்பரம்பாக்கம் ஏரி.\nசெம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரித்தை அடுத்து இன்று மதியம் 12 மணியளவில் 1000 கன அடி நீர் வெளியேற்றப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியானது மொத்தமாக 23.5 அடி கொண்ட நிலையில்...\n“வாழ்ந்தால் ராஜாவா தான் வாழுவேன்”. தேங்கியுள்ள மழைநீரில் ஜாலியாக பாடியபடி போட் ஓட்டிய மன்சூர் அலிகான்.\nதேங்கியுள்ள மழைநீரில் ஜாலியாக பாடியபடி போட் ஓட்டிய மன்சூர் அலிகானின் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. நிவர் புயல் காரணமாக பல இடங்களில் பெய்த பலத்த மழையால் சாலைகள் யாவும் வெள்ளங்கள்...\nசென்னை திருவல்லிக்கேணியில் மரம் முறிந்து விழுந்து ஒருவர் பலி.\nசென்னை திருவல்லிக்கேணியில் பலத்த காற்று வீசிய போது மரம் முறிந்து விழுந்து ஒருவர் பலியாகியுள்ளார். நிவர் புயல் காரணமாக சென்னை உட்பட பல இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.இதனால் சாலைகள் முழுவதும் வெள்ளக்...\n#ChennaiRains : கடல் போல் காட்சியளிக்கும் மெரீனா கடற்கரையின் சுற்று வட்டாரம்.\nசென்னையில் பெய்து வரும் கனமழையால் மெரினா கடற்கரை பகுதிகள் முழுவதும் மழை நீரால் சூழப்பட்டு கடல் போல் காட்சியளிக்கிறது. வங்க கடலில் உருவான நிவர் புயலானது தற்போது கடலூரிலிருந்து 90கிலோ மீட்டர், புதுச்சேரியில் இருந்து...\nசென்னையில் பெய்து வரும் கனமழை.கீழே இறங்கிய ரயில்வே தண்டவாளம்.\nசென்னையில் பரவலாக பெய்து வரும் கனமழையால் பென்சில் ஃபேக்டரி அருகே உள்ள ரெயில்வே தண்டவாளமானது திடீரென கீழே இறங்கியுள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயலானது தற்போது கடலூரிலிருந்து 180கிலோ மீட்டர், புதுச்சேரியில் இருந்து...\nநிவர் புயல்: இன்று 8 மாவட்டங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்\nநிவர் புயல் காரணமாக இன்று 8 மாவட்டங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நிவர் புயல் : தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்...\nவிஸ்வரூபம் எடுக்கும் நிவர் புயல்\nவங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல். சென்னையில் பல இடங்களில் மீண்டும் மழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு. தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, திங்கட்கிழமை அன்று,...\nசென்னைக்கு வெள்ள ஆபத்து: தொடர் கண்காணிப்பு, விழிப்புணர்வு பரப்புரை தேவை -ராமதாஸ்\nசென்னைக்கு வெள்ள ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையில் தொடர் கண்காணிப்பு, விழிப்புணர்வு பரப்புரை தேவை என ராமதாஸ் தெரிவித்துள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை பெய்த சமயத்தில் சென்னையில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது.கனமழை காரணமாக ...\nநடிகர் சோனு சூட் பெயரில் ஐதராபாத்தில் ஆம்புலன்ஸ் சேவை\nநிம்மதியான உறக்கத்திற்கு பயன்படும் தக்காளியின் நன்மைகள் குறித்து அறியலாம் வாருங்கள்\nஆய்வு செய்ய நியமித்த குழு \n இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://emptypaper.in/astrology-today-2/", "date_download": "2021-01-21T02:58:12Z", "digest": "sha1:NQXS6UFL7NYORDBFRPVNHJDJZ3NXWZHE", "length": 8579, "nlines": 91, "source_domain": "emptypaper.in", "title": "இன்றைய நாள் எப்படி ? 04/09/2020 - Empty Paper", "raw_content": "\nநாள்: சார்வரி வருடம் ஆவணி 19 ஆம் நாள் செப்டம்பர் 04, 2020 வெள்ளிக்கிழமை ,சுபமுகூர்த்தம் தினம்\nதிதி: துவிதியை திதி பகல் 02.04 மணிவரை அதன் பின் திருதியை திதி\nநட்சத்திரம்: உத்திரட்டாதி நட்சத்திரம் யோகம்: சூலம் நாமயோகம்\nநல்ல நேரம்: காலை 09:00 மணி முதல் 10:00 மணி வரை , மாலை 04:45 மணி முதல் 05:45 மணி வரை\nராகு காலம் பகல் 10:30 மணி முதல் 12:00 மணி வரை\nஎமகண்டம் காலை 03-00 மணி முதல் 04-30 மணி வரை.\nகுளிகை காலை 07:00 மணி முதல் 09:00 மணி (குளிகை காலத்தில் செய்யும் விசயம் திரும்பவும் நடைபெறும் என்பதால் செய்யும் காரியங்களை யோசித்து அனுசரித்து செய்யவும்)\nஇன்றைய நாள் ராசி பலன்கள் (04 செப்டம்பர் 2020)\nதமிழகத்தில் கொரோனா நிலவரம் இன்று \nசென்னை மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரங்கள் வெளியீடு \nபனிப்பொழிவுடன் சஹாரா பாலைவனம் – வைரலாகும் புகைப்படங்கள்\nகாலில் சிறு அறுவை சிகிச்சை -மநீம தலைவர் கமல்ஹாசன் அறிவிப்பு\nவாட்ஸ் அப் செயலி பாதுகாப்பானது என ஸ்டேடஸ் வைத்த வாட்ஸ் அப் நிறுவனம் \nசிட்னி மைதானத்தில் கண்கலங்கிய இந்திய வீரர்\nசிட்னி மைதானத்தில் கண்கலங்கிய முகமது சிராஜ் சிட்னியில் இன்று தொடங்கிய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் தொடக்க…\nதமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை \nதமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை இந்திய சுழற்பந்து வீச்சாளர் தமிழக வீரர் அஸ்வின் புதிய சாதனை டெஸ்ட் கிரிக்கெட்டில்…\n5 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் 🏆🏏\nமும்பை இந்தியன்ஸ் நேற்றைய ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டில்லி கேப்பிடல்ஸ் அணிகள்…\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் விலை நிலவரம் 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4652.00ஒரு சவரன் விலை ₹37216.00ஆகவிற்பனையாகிறது 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4652.00ஒரு சவரன் விலை ₹37216.00ஆகவிற்பனையாகிறது ஒரு சவரன் தங்கம் விலை…\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் விலை நிலவரம் 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4532.00ஒரு சவரன் விலை ₹36256.00ஆகவிற்பனையாகிறது 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4532.00ஒரு சவரன் விலை ₹36256.00ஆகவிற்பனையாகிறது ஒரு சவரன் தங்கம் விலை…\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் விலை நிலவரம் 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4574.00ஒரு சவரன் விலை ₹36592.00ஆகவிற்பனையாகிறது 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4574.00ஒரு சவரன் விலை ₹36592.00ஆகவிற்பனையாகிறது இன்றைய வெள்ளி விலை நிலவரம்…\nபனிப்பொழிவுடன் சஹாரா பாலைவனம் – வைரலாகும் புகைப்படங்கள்\nபனிப்பொழிவுடன் சஹாரா பாலைவனம் சஹாரா பாலைவனத்தில் -2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையுடன் பனிப்பொழியம் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது https://twitter.com/eha_news/status/1351765864249503744\nகாலில் சிறு அறுவை சிகிச்சை -மநீம தலைவர் கமல்ஹாசன் அறிவிப்பு\nகாலில் சிறு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளதால், சில நாட்களுக்கு ஓய்வு தேவை சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட விபத்தில்…\nவாட்ஸ் அப் செயலி பாதுகாப்பானது என ஸ்டேடஸ் வைத்த வாட்ஸ் அப் நிறுவனம் \nவாட்ஸ் அப் செயலி பாதுகாப்பானது என ஸ்டேடஸ் வாட்ஸ்ஆப் இன்று தனது பயனர்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளது,…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/620709/amp?ref=entity&keyword=Bhavani%20Sagar%20Dam", "date_download": "2021-01-21T01:02:14Z", "digest": "sha1:D47WI5CVVBTWZ3X454PNHY3WBTALDPSN", "length": 10660, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "பவானிசாகர் அணை நீர்மட்டத்தை கண்காணிக்க கேமரா பொருத்தம் | Dinakaran", "raw_content": "\nபவானிசாகர் அணை நீர்மட்டத்தை கண்காணிக்க கேமரா பொருத்தம்\nசத்தியமங்கலம்: பவானிசாகர் அணை நீர்மட்டம் அளவு குறித்து சிசிடிவி கேமரா பொருத்தி உயரதிகாரிகள் ஆன்லைனில் கண்காணிக்கும் வசதி தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும் 32.8 டி.எம்.சி. கொள்ளளவும் கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.\nஅணையின் நீர்மட்டத்தை கண்காணிப்பதற்காக அணையின் மேல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் அளவீடு அறையில் உள்ள அளவீட்டு கருவியின�� மூலம் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை கணக்கெடுக்கப்பட்டு அதன் விவரத்தை தொலைபேசி மூலம் பவானிசாகர் செயற்பொறியாளர் அலுவலகத்துக்கு தெரிவித்து கணக்கிடுவது நடைமுறையில் இருந்தது. இந்நிலையில் தற்போது உயரதிகாரிகள் பவானிசாகர் அணை நீர்மட்டத்தை நேரடியாக கண்காணிக்கும் வகையில் தண்ணீர் அளவீடு கருவி அமைந்துள்ள பகுதியில் தற்போது சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.இந்த சிசிடிவி கேமராவின் மூலம் தண்ணீர் அளவிடும் கருவியில் உள்ள அளவினை பவானிசாகர் அணை கோட்ட செயற்பொறியாளர், உதவி பொறியாளர் மற்றும் அலுவலகத்தில் உள்ள கணக்கீட்டு அலுவலர் ஆகிய மூன்று பேர் அறிந்து கொள்ளும் வகையில் ஆன்லைனில் இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் அணையின் மேல் பகுதியில் உள்ள தண்ணீர் அளவீடு எடுக்கும் அறையிலிருந்து பணியாளர்கள் தகவல் தெரிவிப்பதற்கு முன்பாகவே குறிப்பிட்ட நேரத்திற்கு அதிகாரிகளே அணையின் நீர்மட்டத்தை அறிந்து கொண்டு கணக்கீடு செய்ய இயலும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான அ.தி.மு.க. பிரமுகர்கள் 3 பேருக்கு ஆண்மை பரிசோதனை\nகாணொலி மூலம் டெல்லியில் இன்று நடைபெறும் வேளாண் சட்டம் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க இ-மெயிலில் இந்தியில் கடிதம்: தமிழக விவசாயிகள் அதிர்ச்சி\nசட்டமன்ற தேர்தல் அட்டவணையை பொறுத்தே பள்ளி வேலை நாள் இருக்கும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் புதிய பூகம்பம் சிறந்த வீரரை தேர்வு செய்ததிலும் ஆள்மாறாட்ட மோசடி அம்பலம்\nமதுரையில் தொடர் மழையால் இரட்டை மாடி வீடு பூமிக்குள் புதைந்தது\nஅமைச்சரின் போராட்டத்தால் 17 கோப்புகளுக்கு கிரண்பேடி அனுமதி: முதல்வர் நாராயணசாமி தகவல்\nஅமெரிக்க துணை அதிபராக பதவியேற்ற கமலா ஹாரிசின் சொந்த கிராமத்தில் கொண்டாட்டம்\nதற்காலிக ஏற்பாடுதான் மினி கிளினிக்குகளுக்கு ஓராண்டுக்கு மட்டுமே அனுமதி: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்\nவிளை நிலங்களில் மின் கோபுரம் அமைப்பு நிலத்திற்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\n‘யார்க்கர் கிங்’ நடராஜனுக்கு வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம்\nகாஞ்சி, செங்கை மாவட்டங்களில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு\nகிளியாற்றில் மூழ்கி வாலிபர் பலி\nசெங்கை மாவட்டத்தில் இன்று முதல்வர் பிரசாரம் கடை, சாலையை ஆக்கிரமித்து வரவேற்பு பேனர்கள்: வியாபாரிகள், பொதுமக்கள் சிரமம்\nமுதல்வர் பிரசார கூட்டத்துக்கு சென்ற பெண் திடீரென மயங்கி விழுந்து பலி: சிங்கபெருமாள் கோயில் அருகே பரபரப்பு\nதிரை மறைவில் டாஸ்மாக் பார் உரிமையாளர் ரவுடிகள் ராஜ்ஜியமாக மாறிய காஞ்சிபுரம்: வைரல் ஆடியோவில் அதிர்ச்சி தகவல்\nபோலீஸ் துணையோடு அதிமுக பேனர்கள் பெண்களை மிரட்டி முதலமைச்சர் கூட்டத்திற்கு அழைப்பு: திமுக எம்எல்ஏகள் கலெக்டரிடம் புகார்\nதிருப்போரூர் - செங்கல்பட்டு நான்கு வழிச்சாலை அரைகுறை பணியுடன் கிடப்பில் உள்ளதால் விபத்து அபாயம்\nகாஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்\nகாட்டுப்பள்ளி துறைமுகத்தில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைப்பு: கலெக்டர் தகவல்\nமக்கள் கிராம சபை கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://storymirror.com/read/tamil/story/ktai-trpaar/7ln6zrki", "date_download": "2021-01-21T02:15:55Z", "digest": "sha1:5POWQGBADERRZZF4EUKUKGRGLJRU3V6B", "length": 17969, "nlines": 236, "source_domain": "storymirror.com", "title": "கதை தர்பார்! | Tamil Classics Story | DEENADAYALAN N", "raw_content": "\nஒவ்வொரு எழுத்தாளரின் படைப்பும் ஒவ்வொரு வகையில் சிறப்புதான். நான் படித்த சிறப்பான புத்தகங்களில் முக்கியமான ஒன்று எழுத்தாளர் கல்கி அவர்களின் ‘சிவகாமியின் சபதம்’.\n‘சிவகாமியின் சபதம்’ பல ஆண்டுகளுக்கு முன்னர் வெளி வந்த வரலாற்று நாவல். பல்லவர் கால கதாபாத்திரங்களும் சம்பவங்களும் நிறைந்த விறுவிறுப்பு குறையாத கதை. காஞ்சி, மாமல்லபுரம், வாதாபி போன்ற வரலாற்றுத் தளங்களில், நரசிம்ம பல்லவர், மகேந்திர பல்லவர், பரஞ்சோதி, புலிகேசி போன்ற உண்மைப் பாத்திரங்களுடன் ஆயனர், சிவகாமி, நாகநந்தி, குண்டோதரன் போன்ற நூற்றுக் கணக்கான கற்பனைப் பாத்திரங்களை இணைத்து கல்கி நடத்தும் கதை தர்பார் சிவகாமியின் சபதம்.\nசாளுக்கிய மன்னன் புலிகேசி காஞ்சியை முற்றுகையிடுகிறான். கலைகளில் மனம் லயித்திருந்த மகேந்திரபல்லவர் போரைத் தவிர்த்து புலிகேசியை நண்பனாக ஏற்று தன் மாளிகையில் இருத்துகிறார். பல்லவ ராஜ்ஜியத்தின் அமைதியான சூழலையும் சிற்பம் மற்றும் பல கலைப் படைப்புகளையும் காணச்செய்கிறார். நடனக்கலையின் சகல சாத்திரங்களையும் வெளிப்படுத்தும் நாட்டியத்த��ரகை சிவகாமியின் நடனத்தையும் காணச் செய்கிறார். நல்லவன் போல் நடித்து வெளியேறும் புலிகேசி நயவஞ்சகமாக நடந்து பல்லவ நாட்டின் பல்வேறு அம்சங்களையும் அழித்து, ஆடவரையும் பெண்டிரையும் நரசிம்ம பல்லவரின் உயிர்க் காதலி நாட்டியப்பேரொளி சிவகாமியையும் வாதாபிக்கு சிறை பிடித்துச் சென்று விடுகிறான். நரசிம்மர், ஒற்றர்கள் மூலமாகவும் தானே மாறுவேடத்தில் நேரடியாக வாதாபி சென்றும் சிவகாமியைச் சந்தித்து காஞ்சிக்கு அழைக்கிறார். ஆனால் நாட்டையும் மக்களையும் தன் தந்திரத்தால் துவம்சம் செய்து தன்னை கவர்ந்து வந்த வாதாபி மீது நரசிம்மவர்மரே படையெடுத்து வந்து அதே போல் வாதாபியை துவம்சம் செய்து தன்னை அழைத்து சென்றால் மட்டுமே தான் காஞ்சி திரும்ப சபதம் செய்திருப்பதாக கூறி, சிவகாமி வர மறுத்து விடுகிறாள்.\nஇதில் நரசிம்மர் – சிவகாமி – ஒற்றன் சத்ருக்னன் பற்றி வரும் பகுதியில் சத்ருக்னன் சிவகாமியை நேரில் கண்ட முக்கியமான விஷயத்தை உடனடியாக சொல்லாமல் இழுத்தடிக்கும் போது மாமல்லனின் கோபமும் அவசரமும் ராமாயணத்தில் வரும் ஒரு காட்சியை எனக்கு நினைவூட்டியது. அனுமன் சீதாபிராட்டியை இலங்கையில் சந்தித்த விபரத்தை ராமரிடம் சொல்ல வருகிறார். ‘சீதையை கண்டேன்’ என்று அனுமன் சொல்லியிருக்கலாம். ஆனால் ராமனின் எதிர்பார்ப்பை முற்றிலும் உணர்ந்த அனுமன் ‘கண்டேன் சீதையை” என்று ‘கண்டேன்’ என்கிற வார்த்தையை முதலில் சொல்கிறார். சத்ருக்னன் அந்த அளவுக்கு கூட இங்கிதம் தெரியாதனவனா கல்கி ஏன் அப்படி அமைத்தார் என்று யோசித்தேன். சட்டென்று புரிந்தது. அனுமன் ராமதூதன் கல்கி ஏன் அப்படி அமைத்தார் என்று யோசித்தேன். சட்டென்று புரிந்தது. அனுமன் ராமதூதன்\nமகேந்திரவர்மர், தான் இறக்கும் தருவாயில், நரசிம்ம பல்லவர் பாண்டிய ராஜகுமாரியை திருமணம் புரிந்து சிம்மாசனம் ஏற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார். நரசிம்மருக்கு சிவகாமியின் மீது இருக்கும் தீராக்காதல் அறிந்தும் அவர் அவ்வாறு கேட்டுக் கொள்வகிறார். முதலில் மறுக்கும் நரசிம்மர், பின், சூழல் அறிந்து ஏற்கிறார். மகேந்திரர் அதற்கான காரணங்களை சொல்லும் போது: 'மன்னர்களுக்கு என்று சுயமாக எதுவும் இல்லை. மக்களின் நன்மைக்காக எதையும் தியாகம் செய்வதே ராஜகுல தர்மம். பாண்டியன் மகளை மணம் செய்வதால் பல்லவ நாட்டிற்கு ஏற்படும் பலமும், வாதாபி படையெடுப்பிற்கு அது எங்கனம் உதவும் என்பதையும் எடுத்துரைக்கிறார். ஒரு வேளை மாமல்லர் நரசிம்மர், பாண்டிய மன்னரின் மகளை மணக்க சம்மதிக்கவில்லை என்றால், நாட்டு நலனை கருத்தில் கொண்டு, தான் எந்த அளவு தியாகம் புரிய தாயாராய் இருந்ததையும் எடுத்துக் கூறுகிறார். நாடும் மக்களும் அவர்களின் நலனுமே நல்லாட்சி புரிந்த மன்னர்களுக்கு பிரதானமாக இருந்தது என்பதற்கு இது ஒரு உதாரணமாகும்.\nஇன்னும் எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம். புத்தபிட்சு நாகநந்தியால் வெட்டி விடப்பட்ட திருப்பாற்கடல் கால்வாயை திரும்ப சமன் செய்ய குண்டோதரன் எடுத்த முயற்சியும், அதற்காக நாகநந்தியுடன் புரிந்த மல்யுத்தமும், சிவகாமியை காக்க வேண்டிய பொறுப்பும், அதற்காக குண்டோதரன் பழனி முருகனிடம் வேண்டிக் கொண்டதும்.. அவன் பாத்திரப் படைப்பை உயர்த்திக் காட்டும் சம்பவங்கள்.\nஎவ்வளவு முயன்றாலும் சிவகாமியின் சபதம் படிப்பதால் ஏற்படும் சுவாரஸ்யத்தை ஆயிரத்தில் ஒரு பங்கு கூட இங்கே கோடிட்டு காட்ட முடியாது\nராவணன் முடிவிற்குப் பெரும் காரணமாக இருந்தவள் சூர்ப்பணகை\nகருவறையில் க்ஷத்ரியர்களுக்கும் அனுமதி இல்லைதான். பின் ஏன் அன்று சோழர் படை தளபதியை அனுமத\n100 பாடலை அமராவதி திருத்தமாக முடித்துவிட்டால் அமராவதியை திருமணம் செய்து வைக்க சம்மதம்\n இப்படி பெரிய வார்த்தைகள் எல்லாம் சொல்லி என்னை அந்நியப்படுத்த வேண்டாம் அம்மா... எ\nவேலுநாச்சியாரின் மனம் முற்றிலும் சிதைந்து விட்டிருந்தது எந்த நிகழ்வுகளிலும் பங்கேற்காமல்\nஹிட்லரின் முடிவை நீ பார்த்தாயா\nநுழைந்தவுடன் கண்ணுக்கு படுவதோ 3tier 2tier AC பெட்டிகள்தான். இதுவே சுதந்திர இந்தியாவின்\nஅந்தப் பட்டியலில் இந்தப் குறியீட்டுஎண் இல்லை என்றால் அலாரம் எழுப்பப்படும்\nஉள்ளூர் ரியல் எஸ்டேட் விபரங்கள், உணவகங்கள், மால்கள், கடைகள், போன்றவற்றைப் பற்றிய\nஏன் சார் நாங்கெல்லாம் எவ்வளவு நேரமா கால் கடுக்க நிற்கிறோம்\nஆழங்களின் கீழ் சென்று ஆழ்ந்து பார்த்து பிரம்மிக்கலாம். மலைகளுக்கு இடையிலான பிரதேசங்களை\nஅமெரிக்காவின் மிக முக்கிய – மிகப் பிரபல நகரங்களில் ஒன்று லாஸ்ஏஞ்சல்\nஇவை எல்லாவற்றையும் விட ஒரு முக்கிய காரணம்.. ‘ட்ரம்ஸ்’..’ட்ரம்ஸ்’..’ட்ரம்ஸ்’.. ஆம்\nஉலகின் எந்த நாட்டைக்காட்டிலும் சிறப்பானதொரு வாழ்க்கையை நாம் வாழ முடியும் என்பதை\nஅந்த வீட்டிலேயே தயாரிக்கப்படும் பாப்கார்ன் அவன் நினைவிற்கு வந்தது. மாலை நேரத்தில்\nஎவ்வளவு கஷ்டப்பட்டு, எவ்வளவு நாட்கள் உழைத்து, அவைகளை கொண்டு வந்து சேர்த்து வைத்திருக்கி\nநண்பரின் இந்த அனுபவத்தில் இருந்து ஒன்று புரிகிறது. ‘ஒரே அடியாக விலகி இருக்காமலும், முழு\nஆனால் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் ‘கடவுள்நம்பிக்கை’யை ஏற்றுக் கொள்ளாததால் அதை ஒரு\nதன் தந்தை கனடாவுக்கு வருகிறாயா என கேட்டதுமே ப்ளைட்டை பிடித்து சென்று விட்டான்\nஅப்பொழுதெல்லாம் LKGயும் கிடையாது, UKGயும் கிடையாது வலது கையை எடுத்து தலைக்கு மேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://storymirror.com/read/tamil/story/ttviitt/96efse3p", "date_download": "2021-01-21T02:02:41Z", "digest": "sha1:GELYJQBCUHO7ODIEZITH25M65JZLCQRX", "length": 11804, "nlines": 233, "source_domain": "storymirror.com", "title": "ட்வீட் | Tamil Inspirational Story | anuradha nazeer", "raw_content": "\nஎழுத்து புத்தகம் சாதனை விற்பனை\nலண்டன் நகரத்தின் மிக பழைமையான புத்தகக் கடைகளில் ஒன்றான பீட்டர்ஸ் பீல்டு புத்தக நிலையம் சமீப காலமாக விற்பனை இல்லாமல் தவித்து வந்தது. தொடர் வியாபார மந்தத்தைக் கண்டு மனம் வருந்திய அந்தக் கடையின் ஊழியர் ஒருவர் கடையின் பரிதாப நிலையை மக்களுக்கு விவரிக்க ட்வீட்டரில் கடந்த ஜனவரி 14, இரவு 9.55 ஒரு பதிவினை இட்டார்.\nபுராதன நூல்களுக்கும், வரைபடங்களுக்கும், பழைய புத்தகங்களுக்கும் பெயர் போனதாக விளங்கும் இந்த 100 வருடப் பழைமையான புத்தக நிலையம் அந்தப் பகுதியில் மிக பிரபலமே.\nஆனாலும் புத்தக வாசிப்பு பழக்கம் குறைந்து விட்டதாலும், டிஜிட்டலுக்கு மக்கள் மாறி விட்டதாலும்தான் இந்த நிலைமை நிலவுவதாக இணைய வாசிகள் தங்கள் ஆதங்கத்தினை ட்வீட்டரில் பகிர்ந்து வருகின்றனர். வெறும் பொழுபோக்கிற்காக மட்டுமல்ல சமூக வலைதளங்கள் என்பதனை அவ்வப்போது இது போன்ற சம்பவங்கள் நிரூபிக்கின்றன. சமூக வலைதளங்கள் சமூக மாற்றத்திற்கும் வழி வகிக்கின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது.\nஅந்தப் பதிவில் ``எங்கள் வியாபார அனுபவத்தில் இன்றுதான் மிகவும் மோசமான நாள் என நினைக்கிறோம். இன்று ஒரே ஒரு புத்தகம் கூட விற்கவில்லை. நீங்கள் உதவ விரும்பினால் எங்கள் புத்தகங்களை 25% தள்ளுபடியில் பெற்றுச் செல்லுங்கள் என்று பதிவிட்டிருந்தார்\nஇந்தப் பதிவைப் பார்த்த பிரபல எழுத்தாளர் 'நீல் கைமன்' அந்தப் பதிவை ரீ-ட்வீட் செய்தார். அவர் ரீ-ட்வீட் செய்ததை அடுத்து அவரை பின் தொடரும் மில்லியன் கணக்கான ரசிகர்களும் அந்தப் பதிவை ஆதரித்து புத்தக ஆர்டர்களையும் லைக்குகளையும் அளித்து ஆதரிக்க இரவு 9.55 பதிவிடப்பட்ட அந்த ட்வீட் மறுநாள் காலைக்குள் இணையத்தில் வைரலாக, ஒரே இரவில் 100 புத்தக ஆர்டர்களும் 300 மெசேஜ்களும் வந்து அந்தக் கடைக்காரரை நெகிழவைத்துள்ளது.\n இந்தக்கூழை நாம் கேவலமாக நினைத்தோமே இவர்கள் என்னடாவென்றால் கண்ணாடி தம்ளரில்\nஜெண்டில்மேனாக வளையவரும் அப்பாவை ஒருகணம் பெருமையாக நினைத்தாள்.\nநூறு இளைஞர்களைக் கொடுங்கள் இந்த உலகையே மாற்றிக் காட்டுகிறேன்\nநாளைக்கு இன்னொரு வீட்டுக்கு போகப் போகுது. எதுக்கு சிரமப்பட்டு படிக்க வைக்குற\nஎல்லோருக்கும் மருந்து கொடுத்து காயத்தை போக்குங்கள் என்று சொல்லிவிட்டான்\nதோழியின் பெயர் காயத்திரி. எப்படி அவளை அடையாலம் காண்பது அவளிடமே கேட்டிருக்கலாமோ என்று பய\nதன்னால் முடிந்த அளவு மது வாங்குவார். பின்னர் அவர் அதை வீட்டிற்கு கொண்டு வந்து அதையெல்லா\nபெண் என்பவள் உடல் ரீதியாக வலிகள் இருந்தாலும் தன் வேலைகளை செய்துதான் ஆகவேண்டும் என்று பு\nஎன் கட்டுரை - 2\nஉன் கனவை நோக்கி முன்னேறு\nஐந்தவாது வரிசை முடிவு கணக்கிடவே பல நாட்களானது. அதன் மதிப்பு 1.09951163e12 யை எட்டியது\nபார்வையாளர்கள் நம்ப முடியாமல் பார்த்தார்கள், போட்டியாளர்களுக்கு ஆச்சரியம். அந்தப் பையனு\nநீங்களும் அதைப் படித்தால் கடவுளைக் காணலாம்\n மரமில்லாமல் ஒன்றும் பண்ணமுடியாது. தெருவோரம் அசோகர் காலம்போல\nஅப்பா சென்ற வழியை பார்த்து அழுதுகொண்டேயிருந்தேன், அப்பா அந்த வழியே வருவார் என்ற நம்பிக்கையோடு\nநீ தேடும் நிஜம் உன் பார்வையில்\nஆண்கள் பெண்களின் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்வதே இந்த மையத்தின்...\nபல போரட்டங்களை தாண்டி இந்த இதயம் மற்றும் மூளை வளர்ச்சி பெற்று ஓர் மனிதன் இந்த பூமியில்\nஅதை ஒட்ட வைக்க முயற்சி செய்தாலும் பின்னால் அதன் மேலே உள்ள தழும்புகளே அதற்கு சாட்சி\nகதவு எப்பொழுதும் திறந்து வையுங்கள். வாசல் ஏற்றாற் போல் தான் கதவு இருக்கும்\nதிவ்யா என் மனைவி. நான் கோபத்தில் இருக்கும் போது 'அவள் அழகானவள்' என்று சொல்லக்கூட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-21T02:10:03Z", "digest": "sha1:LI4JFZSLVCYFXQGQFE4KYJJNT55XA4AU", "length": 5775, "nlines": 34, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "குவியத் தூரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஒளியியல் தொகுதியொன்றின் குவியத் தூரம் (focal length) என்பது, எவ்வளவு வலுவாக அத்தொகுதி ஒளியைக் குவியச் செய்கிறது அல்லது விலகச் செய்கிறது என்பதைக் காட்டும் ஒரு அளவு ஆகும். வளியில், ஒரு ஒளியியல் தொகுதியின் குவியத் தூரம், அத்தொகுதியில் படும் இணையான ஒளிக்கதிர்கள் குவியும் புள்ளிக்கும் (குவியப் புள்ளி) தொகுதிக்கும் இடையிலான தூரத்தைக் குறிக்கும். ஒளியை விலகச் செய்யும் தொகுதிகளைப் பொறுத்தவரை, இணையாக வரும் ஒளிக்கதிர்கள் விரிந்து செல்லும்போது எப்புள்ளியில் இருந்து வருவதாகத் தோன்றுகிறதோ அப்புள்ளிக்கும், தொகுதிக்கும் இடையிலான தூரமே குவியத் தூரம் ஆகும்.\nஒரு குவி வில்லை, ஒரு குழி வில்லை, ஒரு குவியாடி, ஒரு குழியாடி ஆகியவற்றின் குவியப் புள்ளி F ஐயும், குவியத் தூரம் f ஐயும் காட்டும் படம்.\nவளியில் மெல்லிய வில்லைகளுக்கான குவியத் தூரம் வில்லையின் மையத்துக்கும் குவியப் புள்ளிக்கும் இடையிலான தூரம் ஆகும். குவிக்கும் வில்லைகளுக்கு (எ.கா: குவி வில்லை) குவியத் தூரம் நேர்ப் பெறுமானமாக இருக்கும். விரிக்கும் வில்லைகளுக்கு (எ.கா: குழி வில்லை) குவியத் தூரம் எதிர்ப் பெறுமானமாக இருக்கும்.\nமெல்லிய வில்லையைப் பயன்படுத்தி தொலைதூர ஒளி மூலம் ஒன்றின் விம்பத்தைத் திரையொன்றில் உருவாக்குவது மூலம் அவ்வில்லையின் குவியத் தூரத்தைக் கணிக்க முடியும். திரையில் இருந்து வில்லையின் தூரத்தை மாற்றுவதன் மூலம் திரையில் தெளிவான விம்பம் தோன்றும்படி செய்ய வேண்டும். கீழ்க் காணும் சமன்பாட்டின் மூலம் குவியத் தூரம் f ஐக் கணிக்கலாம்:\nஇங்கே u ஒளி முதலுக்கும் வில்லைக்கும் இடையிலான தூரம். v வில்லைக்கும் திரைக்கும் இடையில் உள்ள தூரம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 16:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-21T02:51:25Z", "digest": "sha1:DRMABOGNPDFAEES3GIHX37MFRFLLAFCN", "length": 8289, "nlines": 103, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "யோகாசனம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n5000 ஆண்டுகளுக்கு முன்[சான்று தேவை] இந்தியாவில் தோன்றிய உடற்பயிற்சி தியான முறை யோகக் கலை ஆகும். அதில் யோகாசனம் குறிப்பாக உடற்பயிற்சியையும் நிலைகளையும் குறிக்கும்.\nஉடலுக்குள் இயங்கும் 7 ஆதாரங்கள் - [1] மூலாதாரம், [2] சிவாதிட்டானம், [3] மணிப்பூரகம், [4] அனாகதம், [5] விசுக்தி, (6] ஆக்கினை, [7] துரியம் எனும் சகஸ்ராதாரம்\nயோகா என்ற சொல் சமஸ்கிருதச் சொல் ஆகும். \"யோகா என்றால் அலையும் மனதை அலையாமல் ஒரு நேர்வழிப்படுத்தும் செயல் என்று எளிமையாகவும் உரைக்கின்றனர்.\"[1]\nஆசனம் என்ற சொல்லுக்கு 'இருக்கை' என்பது பொருள். உடலை ஒரு நிலையில் குறிப்பிட்ட அளவு நேரம் இருக்கச் செய்யும் உடற்பயிற்சியையும் அவை சார்ந்த நிலைகளையும் குறிக்கும் சொல்லே யோகாசனம். தமிழில் இதை ஓக இருக்கை என்றழைக்கலாம்.\nயோகாசனம்= யோகா+ஆசனம், அதாவது மனதை அலைபாய விடாமல் ஒருநிலைப்படுத்தி செய்யப்படும் உடற்பயிற்சி என்று பொருள். மனதை அலைபாயாமல் தடுப்பதற்கே பெரும்பாலான யோக உடற்பயிற்சிகளில் கண்களை மூடிக்கொள்கின்றனர். மேலும் யோகாசனங்கள் அனைத்தும் மானிட உடம்பில் உள்ள பருப்பொருள்களுக்காகவே (தசை, எலும்பு, ஈரல்) செய்யப்படுகின்றன. சில யோகாசனங்கள் இரத்த ஒட்டத்தை சீர்படுத்தினாலும் அவை இரத்த ஒட்டத்திற்காக மட்டும் செய்யப்படும் பயிற்சி ஆகாது. இதைப் போலவே சில யோகாசனங்கள் சுவாசத்தைச் சீர்ப்படுத்தினாலும், சுவாசம் சீர்ப்படுத்தலுக்கு என்று சுவாச பந்தனம், பிராணயாமா போன்ற தனிப்பயிற்சிகள் உள்ளன. அதனால் யோகாசனம் என்பது உடற்பயிற்சியும் அவை சார்ந்த நிலைகளும் மட்டுமே.\nஊர்த்துவ பரவிசுடிர ஏகபாத ஆசனம்\n↑ இரா. ஆண்டியப்பன். (2003). அரோக்கிய வாழ்வு. சென்னை: பாரதி பதிப்பகம். 6 பதிப்பு.\nயோகாசனம் - கீதா சாம்பசிவம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 திசம்பர் 2020, 08:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://twominutesnews.com/2020/12/25/bigg-boss-archana-replied-to-trolls-and-criticisms-about-sorry-appa/", "date_download": "2021-01-21T02:22:47Z", "digest": "sha1:TX5EF7IGGS426FPATPJN32WJZPQAGKLL", "length": 14568, "nlines": 90, "source_domain": "twominutesnews.com", "title": "Bigg Boss Archana Replied To Trolls And Criticisms About Sorry Appa – Two Minutes News", "raw_content": "\nவெளிய வந்து பாத்ததுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது – ரியோ வெளியிட்ட முதல் வீடியோ.\nசித்ரா மரணத்தில் உடையும் திடுக்கிடும் உண்மைகள்.. ”ஹேம்நாத் சித்துவை அடித்து, பிராண்டி..\nவீட்டிலேயே இருந்த விஜயகாந்திற்கு எப்படி கொரோனா தோற்று வந்தது எப்படி தெரியுமா \nசற்றுமுன் விஜயகாந்த் உடல்நிலையின் தற்போதைய நிலவரம் பற்றி அறிக்கை வெளியிட்ட தேமுதிக கட்சி\nசசிகலாவிற்கே தண்ணி அண்ணன் மகள் என்ன செய்தார் தெரியுமா\nவிரைவில் சசிகலா தலைமையில் டி.டி.வி மகளுக்கு விரைவில் திருமணம் மாப்பிள்ளை யார் தெரியுமா வைரலாகும் வெளியான நிச்சயதார்த்த புகைப்படங்கள்\n பதில்தெரியாத கேள்விக்கு தலைவர்களின் பதில்கள்\nஸ்டார்க் போட்ட பால் கண்ணுக்கே தெர்ல நா 😂🔥🎉 – NEWZDIGANTA\nபெண்கள் மட்டும் இந்த வீடியோ பாருங்க – ஆண்கள் யாருமே பார்க்க வேண்டாம் \n“கிரிக்கெட் வீரர் நடராஜனின் வீடு குடும்பம் பற்றி யாரும் அறியாத தகவல்கள் – வீடியோ \n“நான் சின்ன வயசுல இருந்தே இப்படி தான் – தமிழில் பேட்டி கொடுத்த நடராஜன் – கிரிக்கெட் வீரர் \nதோனியா இருந்தா நீ காலி.. தவானிடம் ஆஸ்திரேலியா விக்கெட் கீப்பர் சொல்றத கேளுங்க …\n15.6-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹானர் மேஜிக்புக் 15 அறிமுகம்.\nசாம்சங் நிறுவனத்தின் புதிய லேப்டாப் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\n15-இன்ச் இன்ஃபினிட்டி எட்ஜ் டிஸ்ப்ளே டெல் லேப்டாப் அறிமுகம்.\nப்ளிப்கார்ட் நிறுவனத்தின் முதல் லேப்டாப் இந்தியாவில் அறிமுகம்.\nஏசர் ஆஸ்பையர் 7கேமிங் லேப்டாப் அறிமுகம். விலை எவ்வளவு தெரியுமா\nடெஸ்லா செய்த தில்லாலங்கடி வேலை.. எலான் மஸ்க் இது நியாயமா..\nசீனாவுக்கு போட்டியாக இந்தியாவில் 7 மெகா டெக்ஸ்டைல் பார்க்.. அரசின் பிரம்மாண்ட திட்டம்..\nலாபத்தில் 30% சரிவு.. வட்டி வருவாயும் சரிவு.. பஜாஜ் பைனான்ஸ் அறிவிப்பு..\nபிஎம்சி வங்கியை வாங்கும் பார்த்பே.. இந்திய வங்கித்துறையின் அடுத்த சவால்..\nஉச்சத்தில் இந்திய சந்தைகள்.. சென்செக்ஸ் 49,600க்கு மேல் வர்த்தகம்..\nவெளிய வந்து பாத்ததுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது – ரியோ வெளியிட்ட முதல் வீடியோ.\nஅர்ச்சனா பிக் பாஸ் வீட்டில் இருந்த போது ‘புதிய மனி���ா’ என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த டாஸ்கின் போது அர்ச்சனா ஒரு அணியிலும், நிஷா ஒரு அணியிலும் இருந்தனர். அப்போது அர்ச்சனாவிடம் இருந்து சோகம் அல்லது கோபம் என்று ஏதாவது உணர்வை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று நிஷா எவ்வளவோ போராடினார்.ஒரு கட்டத்தில் மறைந்த அர்ச்சனாவின் தந்தை கேட்டு அர்ச்சனாவை சோகமடையச் செய்ய முயற்சித்தார் நிஷா. ஆனால், அப்போதும் அர்ச்சனா அசரவே இல்லை. இருப்பினும் அவர் முகம் சுகமாகனது என்று மற்றொரு ஹார்ட்டையும் பறித்தனர், ஆனால், இந்த டாஸ்க்கின் போது கடுப்பான அர்ச்சனாவை சமாதானப்படுத்த சென்ற பாலாஜி, இது ஒரு கேம் டென்ஷன் ஆக வேண்டாம் என கூறுகிறார், அப்போது அர்ச்சனா “என் தந்தை மரணம் விளையாட்டு அல்ல” என்று மிகவும் ஆக்ரோஷமாக கத்தி பேசி இருந்தார் அர்ச்சனா.\nபின்னர் இந்த டாஸ்க்கிற்கு என் அப்பாவின் மரணம் தான் கிடைத்ததா நிஷா என்று அர்ச்சனா கூறியதால், நிஷா அவரை சமாதானம் செய்ய பார்த்தபோது அவரும் கொஞ்சம் ஆவேசமாக பேசினார். ஆனால், அப்போதும் அர்ச்சனா சமாதானம் ஆகவில்லை. பின்னர் நிஷா எப்படியோ அழுது புலம்பி எப்படியோ அர்ச்சனாவை சமாதானம் செய்தார். ஒரு கட்டத்தில் மழை பெய்ய அதை பார்த்த அர்ச்சனா, இந்த மழை தான் எங்க அப்பா என்று கூற, அப்பா என்னை மன்னிச்சிடுங்க அப்பா, அப்பா என்று நிஷா ஒரு ஆஸ்கார் பெர்மார்மன்ஸையே செய்தார்.\nஇதையும் பாருங்க : ட்ரெஸ்ஸே இல்லாம இருக்கும் சாமிய பாத்தா ஏன் அது தோன்றது இல்ல – சர்ச்சையை கிளப்பிய கமலின் பேச்சு – வைரல் வீடியோ.\nஅர்ச்சனா மற்றும் நிஷாவின் இந்த செயலை பலரும் சமூக வலைதளத்தில் கேலி செய்தனர். மேலும், இதை பல்வேறு மீம் கிரியேட்டர்களும் கலாய்த்து இருந்தனர். அதே போல அர்ச்சனா உள்ளே இருந்த போது நிஷாவிடம் அன்பு ஜெய்க்கும்னு நம்புறயா என்று ஆவேசமாக கேட்ட வீடியோ கூட அந்த சமயத்தில் கேலி கிண்டலுக்கு உள்ளானது. அர்ச்சனா வெளியேறியதற்கு முக்கிய காரணமே அவரது ஓவரான அன்பு ஸ்டரட்ர்ஜி தான் என்று பலரும் கூறி வந்தனர். இப்படி ஒரு நிலையில் சமூக வலைதளத்தில் இதே விஷயத்தை குறிப்பிட்டு பலரும் அர்ச்சனாவை கேலி செய்து வருகின்றனர்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அர்ச்சனா, எந்த பேட்டியிலும் பங்குபெறவில்லை. இருப்பினும் சமூக வலைதளத்தில் தொடர்ந்து தனது புகைப்படங��களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் நிஷா மற்றும் ஜித்தன் ரமேஷை சந்தித்த புகைப்படம் ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த பதிவிற்கு கீழ ரசிகர்கள் பலரும் அர்ச்சனாவை கலாய்த்து வந்தனர்.\nஅதில் ரசிகர் ஒருவர், அர்ச்சனா மற்றும் நிஷா, மழையை பார்த்து அழுத மீம் ஒன்றை பகிர்ந்து, ஒரே ஒரு சீன் தான் 2 பேரும் வெளியே என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்த அர்ச்சனா, என் அப்பாவின் மரணம் உங்களுக்கு சீன், சூப்பர் டா நீங்க. என் அப்பா உன்னை வாழ்த்தட்டும் என்று பதில் அளித்துள்ளார். அதே போல, அன்பு கேங் ரீ யூனியன் , சுத்த வேஸ்ட். உங்கள் மீது நல்ல எண்ணம் வைத்திருந்தேன், ஆனால், நிகழ்ச்சியில் நீங்கள் செய்ததை பார்த்தவிட்டு உங்கள் மீது இருந்த மரியாதையே போய்விட்டது என்று பதிவிட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த அர்ச்சனா, நன்றி, என்னை வெறும் 67 மணி நேரத்தில் எடை போட்டதற்கு, உங்களில் கருத்திற்கு நன்றி என்று கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/chennai-scientist-claims-link-between-covid19-and-solar-eclipse.html", "date_download": "2021-01-21T01:03:12Z", "digest": "sha1:6HS2XIYWYNDMD6C4WKJ47ZIEZPDN37ES", "length": 9195, "nlines": 61, "source_domain": "www.behindwoods.com", "title": "Chennai scientist claims link between Covid19 and solar eclipse | Tamil Nadu News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n'தமிழகத்தில் கொரோனா உச்ச நிலையில் உள்ளது'... '3 மாதங்களுக்கு பின்பு என்ன நடக்கும்'... 'கடுமையான ஊரடங்கு'\n“சென்னையில் கொரோனாவால் இறந்த 236 பேரின் மரணம் மறைக்கப்பட்டிருக்கு”.. “மக்களை எத்தனை நாளைக்கு ஏமாத்தப் போறீங்க”.. “மக்களை எத்தனை நாளைக்கு ஏமாத்தப் போறீங்க” - மு.க.ஸ்டாலின் 'சரமாரி' கேள்வி\n'பொதைக்க இடம் இல்ல...' 'அல்ரெடி பொதைச்ச பழைய பாடிகளை தோண்டி வெளிய எடுத்துட்டு...' கொரோனாவில் இறந்தவர்களை புதைக்கும் நாடு...\n'மூச்சுத்திணறல்' மூலமாகவே 'அதிக உயிரிழப்பு...' 'ஆபத்தை' முன்கூட்டியே உணர்த்தும் 'அற்புதக் கருவி...' இதுதான் 'உயிரிழப்பை' கட்டுப்படுத்த 'ஒரே சிறந்த வழி...'\n\"சென்னைக்கு மட்டும் அடுத்த லாக்டவுன் வருமா\".. பரபரப்பான சூழலில் இன்று அமைச்சரவைக் கூட்டம்\".. பரபரப்பான சூழலில் இன்று ���மைச்சரவைக் கூட்டம்.. ‘இதெல்லாம்தான் பேசப்போறாங்க\n'இப்பதான் ஆரம்பிச்சிருக்கு...' 'நவம்பர்ல' தான் 'உச்சம்' தொடும்... ஐ.சி.எம்.ஆர். 'ஆய்வு' முடிவால் 'அதிர்ச்சி...'\n.. நாம் வெல்லத் தொடங்கிவிட்டோம்\".. இந்தியர்களுக்கு கொரோனா தரவுகள் சொன்ன செய்தி\n.. 'இறந்தவருக்கு' கொரோனா என்று 'அடுத்தநாள்' வெளியான தகவலால் 'பரபரப்பு'\nராமநாதபுரத்தில் இன்று மட்டும் 23 பேருக்கு தொற்று உறுதி.. நெல்லை, திருவண்ணாமலையில் தொடர்ந்து அதிகரிப்பு.. நெல்லை, திருவண்ணாமலையில் தொடர்ந்து அதிகரிப்பு.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன\nபோன் பண்ணா 'சுவிட்ச்' ஆஃப்னு வருது... 277 கொரோனா நோயாளிகளை 'காணோம்'... போலீஸ்க்கு போன அதிகாரிகள்\n'அவசர' நிலைக்கு தயாராக இருக்க வேண்டும்... மத்திய சுகாதாரத்துறைக்கு 'பிரதமர்' அறிவுரை\nஒரே நாளில் அசுர வேட்டை நிகழ்த்திய கொடூர கொரோனா.. தமிழகத்தில் இன்று மட்டும் 38 பேர் பலி.. தமிழகத்தில் இன்று மட்டும் 38 பேர் பலி.. முழு விவரம் உள்ளே\nஈ.சி.ஜி, 'ரெம்டெசிவிர்'.... கொரோனா சிகிக்சைக்கான... 'புதிய' நெறிமுறைகளை வெளியிட்ட சுகாதாரத்துறை\n\"1 வாரத்தில் 20 ஆயிரம் படுக்கைகள் தயார் செய்யணும்\".. அர்விந்த் கெஜ்ரிவால் அதிரடி\".. அர்விந்த் கெஜ்ரிவால் அதிரடி.. என்ன நடக்கிறது டெல்லியில்\n\"ஹாஸ்பிட்டல் பில் பார்த்ததும் ஒரு நிமிஷம் என் உடம்பெல்லாம் ஆடிபோயிடுச்சு\".. கொரோனா சிகிக்சை பெற்ற நோயாளியை... தலைசுற்ற வைத்த கட்டணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2020/12/blog-post_86.html", "date_download": "2021-01-21T01:15:53Z", "digest": "sha1:QEXHECRAO4LMO5CB5J3RBKITLMAQPWCO", "length": 15051, "nlines": 217, "source_domain": "www.gopalappattinam.com", "title": "ஜனவரியில் பொறியியல் செமஸ்டர் தேர்வு..!", "raw_content": "\nHomeகல்வித்துறை அறிவிப்புகள்ஜனவரியில் பொறியியல் செமஸ்டர் தேர்வு..\nஜனவரியில் பொறியியல் செமஸ்டர் தேர்வு..\nஜனவரியில் பொறியியல் செமஸ்டர் தேர்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.\nகொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளன. இந்தநிலையில் தமிழகத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் விடுதிகளை டிச.7 முதல் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரிகள் திறக்கப்பட்டு, மாணவர்கள் கல்லூரிகளுக்கு வரத் தொடங்கினர். இதனிடையே சென்னை ஐஐடிவளாக விடு��ிகளில் தங்கியிருந்த மாணவர்கள் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.\nஇதனிடையே இளநிலை முதலாம், இரண்டாம் ஆண்டு, பிஇ உள்ளிட்ட கல்லூரி மாணவர்களுக்கு பருவ தேர்வு ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களின் செமஸ்டர் தேர்வு ரத்து செய்ய யுஜிசி ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைனில் தேர்வுகள் நடத்தப்பட்டன. நடப்பு செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைனிலேயே நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்திருந்தது.\nஇந்தநிலையில் மாணவர்களுக்கு தற்போது ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், நடப்பு செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த பரிசீலிக்கப்பட்டு வருவதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்திருந்தது.\nஇந்நிலையில் நடப்பு செமஸ்டர் தேர்வு ஜனவரி மாதம் ஆன்லைன் வாயிலாக நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும் செமஸ்டர் தேர்வுக்கான தேதி அண்ணா பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...\nபுதுக்கோட்டை மாவட்ட செய்திகளை வாட்ஸ் அப்பில் தெரிந்து கொள்ள எங்களது GPM மீடியா குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்... (கிளிக்)\nபுதுக்கோட்டை மாவட்ட செய்திகளை டெலி கிராமில் தெரிந்து கொள்ள எங்களது GPM மீடியா குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்..(கிளிக்)\nPosted by மாற்ற வந்தவன்\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்02-12-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 17\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 85\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 26\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 11\nமனிதநேய மக்கள் கட்சி 2\nவெளியூர் மரண அறிவித்தல் 22\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட ந��கழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nகோபாலப்பட்டிணம் ஜம் ஜம் தெரு (பழைய காலணி தெரு) 3 வீதியை சேர்ந்த முகமது இஸாம் அவர்கள்...\nசேமங்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 பேர் உயிரிழப்பு\nகோபாலப்பட்டிணத்தில் தொடர் மழை: முழு கொள்ளளவை எட்டிய காட்டுகுளம் மற்றும் நெடுங்குளம்.\nமரண அறிவித்தல்:- கோபாலப்பட்டிணம் அரஃபா தெரு (பெண்கள் மதரஸா தெரு) 1-வது வீதியை சேர்ந்த அலி அக்பர் அவர்கள்...\nகோபாலப்பட்டிணம் நெடுங்குளம் மற்றும் காட்டுக் குளத்திற்கு குளிக்க செல்லும் பொதுமக்கள் கவனத்திற்கு. GPM மீடியாவின் முக்கிய அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/spirituals/598926-mahalakshimi.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-01-21T01:46:59Z", "digest": "sha1:CRFVQXB4FCJQ6EDPSJPGVXCDWA4PKCMX", "length": 17183, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "குபேர யோகம் தரும் மகாலக்ஷ்மி பூஜை | mahalakshimi - hindutamil.in", "raw_content": "வியாழன், ஜனவரி 21 2021\nகுபேர யோகம் தரும் மகாலக்ஷ்மி பூஜை\nலக்ஷ்மி குபேர பூஜையைச் செய்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள். வேண்டிய வரங்களைத் தந்திடுவாள் மகாலக்ஷ்மி. இல்லத்தில் லக்ஷ்மி கடாட்சம் நிறைந்திருக்கும். கடன் தொல்லையில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள்.\nஒரு கலசம் வெள்ளி அல்லது செம்பு சொம்பு அல்லது குடம் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உள்ளே பன்னீர் , ஏலத்தூள், லவங்கம் பட்டை, சந்தனம், புனுகு, ஜவ்வாது முதலான வாசனைத் திரவியங்களை வைத்துக்கொள்ளுங்கள். அந்தக் கலசத்தில் தண்ணீர் விடுங்கள். மஞ்சள் பூசப்பட்ட தேங்காயையும் மாவிலையையும் கலசத்தின் மேலே வையுங்கள்.\nபூஜையறையில், கோலமிட்டு, அதில் வாழை இலையை வைத்து, அதன் மேலே கலசத்தை வைத்துக்கொள்ளுங்கள். கலசத்தை அம்பாளாக, மகாலக்ஷ்மியாக பாவித்து, வெண்மை நிற மலர்கள், தாமரை மலர்கள் கொண்டு அலங்கரியுங்கள்.\nஅருகில் கோலமிடுங்கள்.அந்தக் கோலத்தில் வரிசையாக நாணயங்களை அழகாக வரிசையாக வைத்துக்கொள்ளுங்கள். கோலத்தின் மீது வைத்த காசுகளில் உதிரிப்பூக்களைத் தூவிவையுங்கள். கலசத்துக்கு எதிரே லக்ஷ்மி குபேரர் படம் அல்லது சில���யை வைத்து, அந்தப் படத்துக்கும் பூக்களால் அலங்கரியுங்கள்.\nமகாலக்ஷ்மிக்கு ஐந்து கனிகளை நைவேத்தியத்துக்கு வைத்துக்கொள்ளுங்கள். முக்கியமாக, செவ்வாழைப்பழம், முழு நெல்லிக்காய், மாதுளம்பழம் அவசியம் இருக்கவேண்டும். அதேபோல், குபேரனுக்கு உலர் திராட்சை, பாதாம், முந்திரி முதலானவற்றை நைவேத்தியத்துக்கு வைத்துக்கொள்ளுங்கள்.\nமகாலட்சுமி ஸ்லோகங்கள், மகாலக்ஷ்மி காயத்ரி, மகாலக்ஷ்மி 108 போற்றி என சொல்லி வழிபடுங்கள். கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லி வழிபடுங்கள். பூஜையை நிறைவு செய்வதற்கு முன்னதாக, அந்தக் காசுகளை எடுத்து, கலசத்தில் லேசாக சத்தம் வருவது போல் கலசத்துக்குள் இருக்கும் நீருக்குள் விடுங்கள்.\nநிறைவாக, கேசரி, பாயசம், சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்யுங்கள். மறுநாள் பூஜை செய்து, கலசத்தில் இருந்து காசுகளை எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டு, பீரோவில் வைத்துக்கொள்ளுங்கள். கலச நீரை எடுத்து தலையில் தெளித்துக்கொள்ளலாம். துளசிச்செடியில் ஊற்றி வேண்டிக்கொள்ளலாம்.\nஇந்தப் பூஜையை ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமையில் காலையில் அல்லது மாலையில் சந்திரோதய நேரத்தில் செய்வது விசேஷம்.\nமகாலக்ஷ்மி பூஜையை, குபேர பூஜையை மனதாரச் செய்து வேண்டிக்கொள்ளுங்கள். லக்ஷ்மி கடாட்சத்துடன் வாழ்வீர்கள். சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப் பெறுவீர்கள்.\nசஷ்டியும் வெள்ளியும் இணைந்தநாளில் கந்தனுக்கு அரோகரா\nநீதிபதி சனீஸ்வரரை வேண்டுங்கள்; ஏற்றம் தருவார்; மாற்றம் தருவார்\n’நான் உங்களுக்கு கடன்பட்டிருக்கிறேன்’ என்கிறார் சாயிபாபா\nநினைத்ததை நடத்தித் தருவாள் மகாலக்ஷ்மி தாயார்\nகுபேர யோகம் தரும் மகாலக்ஷ்மி பூஜைகுபேர பூஜைலக்ஷ்மி பூஜைகுபேர லக்ஷ்மிலக்ஷ்மி குபேரர்மகாலக்ஷ்மி பூஜைMahalakshmiLakshmi poojaKuberar\nசஷ்டியும் வெள்ளியும் இணைந்தநாளில் கந்தனுக்கு அரோகரா\nநீதிபதி சனீஸ்வரரை வேண்டுங்கள்; ஏற்றம் தருவார்; மாற்றம் தருவார்\n’நான் உங்களுக்கு கடன்பட்டிருக்கிறேன்’ என்கிறார் சாயிபாபா\nஅதிமுக இல்லாவிட்டால் தமிழகத்தில் தேசியமும், ஆன்மிகமும் இருந்திருக்காது;...\nநாடாளுமன்றம் இயற்றிய சட்டங்களை நீதிமன்றங்கள் நிறுத்திவைக்க முடியுமா\nஇனியும் அரசியல் சினிமா வேண்டாம் ரஜினிகாந்த்\nதிமுகவை இந்துக்களுக்கு எதிரிபோல் சித்தரிக்க முயல்கிறார்கள்; வரும்...\nவேளா���் சட்டத்தில் எந்த விவசாயியும் தன்னை நீதிமன்றத்தில்...\nராமர் கோயில் கட்ட ரூ.1.11 லட்சம் நன்கொடை:...\nவிவசாயிகள் போராட்டம்; பிரதமரின் மவுனத்துக்குக் காரணம் புரிதல்...\nதுளசியில் மகாலக்ஷ்மி; பெருமாளுக்கு துளசி\nலட்சுமி கடாட்சம் பெற எளிய வழிகள்\n’நல்ல’ வார்த்தைகள் பேசினால்தான் மகாலக்ஷ்மி வருவாள்\nகடன் பிரச்சினை தீர்க்கும் மைத்ர முகூர்த்தம் கடனில் சிறு தொகையேனும் கொடுங்கள்\nஎமதருமனுக்கு சந்நிதி; படிக்கட்டுகளாக நவக்கிரகங்கள் - திருப்பைஞ்ஞீலி திருத்தல அதிசயம்\nஅப்பர் பெருமானுக்கு அன்னமிட்ட சிவன்\nபட்ட கஷ்டமெல்லாம் போக்கும் திருமாந்துறை\nகடன் பிரச்சினை தீர்க்கும் மைத்ர முகூர்த்தம் கடனில் சிறு தொகையேனும் கொடுங்கள்\nஎமதருமனுக்கு சந்நிதி; படிக்கட்டுகளாக நவக்கிரகங்கள் - திருப்பைஞ்ஞீலி திருத்தல அதிசயம்\nஅப்பர் பெருமானுக்கு அன்னமிட்ட சிவன்\nபட்ட கஷ்டமெல்லாம் போக்கும் திருமாந்துறை\nநீலகிரியில் ரூ.520 கோடி மதிப்பில் நலத்திட்டங்கள்; முதல்வர் பழனிசாமி வழங்கினார்\nபாஜக அரசின் இந்தி ஆதிக்க மொழித் திமிரை அடக்குவோம்: வைகோ\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/coconut-benefits-in-tamil.html", "date_download": "2021-01-21T02:13:18Z", "digest": "sha1:L3WVCNEXFJYEXKGAFDEH5GW2IFBTEVRK", "length": 11358, "nlines": 171, "source_domain": "www.tamilxp.com", "title": "தென்னை மரம் பற்றி கட்டுரை - coconut tree in tamil", "raw_content": "\nதென்னை மரம் இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது. தென்னிந்தியாவில் விசேஷமாக கடற்கரை ஓரங்களிலும், இலங்கையில் எல்லா பாகங்களிலும் வளருகிறது. சராசரியாக ஒரு தென்னை மரம் 60 அடி முதல் 90 அடி உயரம் வரை வளரும்.\nதென்னை மரம், நல்ல நீர் வளம் உள்ள பகுதிகளிலும், சூரியசக்தி கிடைக்கும் பகுதிகளிலும் அதிகமாக வளரும்.\nதேங்காய் உற்பத்தியில் பிலிப்பைன்ஸ் நாடு உலக அளவில் முதலிடத்தை வகிக்கிறது. வாழை மரத்தைப் போல தென்னை மரத்தின் அனைத்துவித பொருட்களும், ஒவ்வொரு தேவைகளுக்குப் பயன்படுகிறது.\nதேங்காய் தென்னிந்திய சமையலில் முக்கிய இடத்தை பெறுகிறது. தேங்காய், சாமி பூஜைகளுக்கு பயன்படுகிறது. தென்னை ஓலையைக் கொண்டு கூரை தயார் செய்யலாம்.\nஇது குளுமையை தரும் தேங்காய் நார் கயிறு திரிக்கவும், உரமாகவும் பயன்படுகிறது. இதிலிருந்து தயாரிக்கப்படும் தேங���காய் எண்ணெய் குழந்தைகளின் தசை வளர்ச்சிக்கும், எலும்பு வளர்ச்சிக்கும் பயன்படுகிறது. வெட்டுக்காயங்களில் நோய் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கும் தேங்காய் எண்ணெய் பயன்படுகிறது.\nதென்னையின் மருத்துவப் பயன்கள் :\nதேங்காயில் உள்ள பேட்டி ஆசிட் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்க உதவுகிறது.\nதேங்காயில் தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ், நார்ச்சத்து அனைத்தும் உள்ளன.\nமாதவிலக்கின் போது ஏற்படும் அதிக உதிரப்போக்குக்கு, தென்னை மரத்தின் வேரிலிருந்து எடிக்கப்படும் சாறு நல்ல மருந்து ஆகும்.\nபுண்ணாக்கோடு, கருஞ்சீரகத்தைச் சேர்த்து, தோல் நோய்களுக்கு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.\nதேங்காய் பால் உடல் வலிமைக்கு நல்லது.\ncoconut maruthuvam tamilCoconut payangal in Tamilthennai maram tamil katturaiதென்னை மரத்தின் பயன்கள்தென்னை மரத்தின் மருத்துவ பயன்கள்தென்னை மரம் பற்றி கட்டுரைதென்னையின் பயன்கள்தேங்காய் மரத்தின் பயன்கள்\nஆப்பிள் சீடர் வினிகரின் நன்மைகள்\nசெம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nதினமும் மூன்று முறை பல் துலக்கினால் இதய நோய் வராதாம்..\nவேகம் எடுக்கும் பறவை காய்ச்சல்: அறிகுறிகள் என்ன\nஇரவு நேரத்தில் குளிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்\nஆரோக்கியம் தரும் ஆளி விதையின் மருத்துவ குணங்கள்\nஉடலை இளமையாக வைத்திருக்க உதவும் பச்சை பட்டாணி\nசளி தொல்லையை நீக்கும் வீட்டு மருந்துகள்\nரத்தத்தில் உள்ள கழிவுகளை நீக்கும் வீட்டு உணவுகள்\nஜவ்வரிசி சாப்பிடுவது உடலுக்கு நல்லதா\nரசம் ஊற்றி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன\nஇதய நோய் ஆபத்தை குறைக்கும் கருப்பு பீன்ஸ்\nதுரியன் பழத்தின் மருத்துவ நன்மைகள்\nஒரு கப் துளசி டீயில் இவ்வளவு நன்மைகளா..\nடிராகன் பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள்\nஎச்சரிக்கை : சீரகம் அதிகம் சேர்த்தால் கருச்சிதைவு ஏற்படுமாம்..\nஉங்கள் கிட்னி ஆரோக்கியமாக இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்\nஆண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் சிறந்த உணவுகள்\nஇரவில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா\n நம் அறியாத சில சுவாரசிய தகவல்கள்..\nஆந்தைகள் பற்றி சில உண்மைகள்\nகால பைரவருக்கு எந்த கிழமைகளில் என்ன பூஜை செய்ய வேண்டும்\nஆப்பிள் சீடர் வினிகரின் நன்மைகள்\nசெம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவ��� நன்மைகளா..\nவைஃபை (WiFi) என்ற பெயர் எப்படி உருவானது தெரியுமா\nகேஜிஎப். படத்தின் இரண்டாம் பாகத்தில் ரவீனா தாண்டன்\nதினமும் மூன்று முறை பல் துலக்கினால் இதய நோய் வராதாம்..\nநீங்க ஒன்னும் தியேட்டருக்கு போக வேணாம் – கஸ்தூரியை கலாய்த்த குஷ்பு\nஈஸ்வரன் ஆடியோ விழாவில் நித்தி அகர்வாலை கேலி செய்த சுசீந்திரன்\nவேகம் எடுக்கும் பறவை காய்ச்சல்: அறிகுறிகள் என்ன\nவெளிநாடுகளில் பொங்கல் பண்டிகை எப்படி கொண்டாடுகிறார்கள் தெரியுமா\nஇரவு நேரத்தில் குளிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்\nஆரோக்கியம் தரும் ஆளி விதையின் மருத்துவ குணங்கள்\nஉடலை இளமையாக வைத்திருக்க உதவும் பச்சை பட்டாணி\nபின் வாங்கிய ரஜினி.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscshouters.com/2020/08/tnpsc-august-2020-current-affairs-top.html", "date_download": "2021-01-21T02:48:00Z", "digest": "sha1:DAPWMRE2PUPMPD3EI2QO7BTQE6BBNP4N", "length": 212132, "nlines": 550, "source_domain": "www.tnpscshouters.com", "title": "TNPSC AUGUST 2020 CURRENT AFFAIRS TOP 100 TOPICS NOTES IN TAMIL-UNIT 3 -GROUP 1 GROUP 2 | TNPSC SHOUTERS", "raw_content": "\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nநடப்பு விவகார -பொது அறிவு வினாடி வினா பிரிவில் ஒவ்வொரு போட்டியாளருக்கும் பரீட்சை எழுதுவதை எளிதாக்குவதை TNPSC SHOUTERS நோக்கமாகக் கொண்டுள்ளது.\nரஷ்யாவின் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக, 2020 ஜூலை 30-தேதி அன்று நடைபெற்ற 6-வது பிரிக்ஸ் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் மாநாட்டில், ஐந்து பிரிக்ஸ் நாடுகளைச் சேர்ந்த (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா) சுற்றுச்சூழல் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.\nமுதலாவது ஊரடங்கில் இருந்து இந்தியாவின் கொரோனா இறப்பு விகிதம் (CFR) மிகக் குறைவானது 2.15%\nவந்தே பாரத் மிஷனின் ஐந்தாவது கட்டம் ஆகஸ்ட் 1, 2020 முதல் தொடங்கும். இதன் கீழ் 100 உள்நாட்டு விமானங்கள் மற்றும் 692 சர்வதேச விமானங்கள் உட்பட மொத்தம் 792 விமானங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.\nமத்திய சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, ஜூலை 1, 2020 அன்று, ஆகஸ்ட் 1 \"முஸ்லீம் பெண்கள் உரிமை தினமாக\" கொண்டாடப்படும் என்று கூறினார்\n2020 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி பீகாரில் வீடியோ மாநாடு மூலம் கங்கை நதிக்கு மேலான மகாத்மா காந்தி பாலத்தின் புதுப்பிக்கப்பட்ட மேல்நிலை வண்டிப்பாதையை மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் எம்எஸ்எம்இ அமைச்சர் நிதின் கட்கரி திறந்து வைத்தா���்.\nதகவல் தொழில்நுட்பத்தால் இயக்கப்பட்ட உதவித்தொகை திட்டங்களுக்கான ஸ்கோச் தங்க விருதை பழங்குடியினர் விவகார அமைச்சகம் வென்றது.\nவேளாண் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கும், அதிக இறக்குமதி மாற்றீட்டை செயல்படுத்த பயிர்களை ஊக்குவிப்பதற்கும் மாநிலங்களுக்கு அளவிடக்கூடிய செயல்திறன் ஊக்கத்தொகைகளை பரிந்துரைக்க பதினைந்தாம் நிதி ஆணையத்தால் அமைக்கப்பட்ட வேளாண் ஏற்றுமதிகள் குறித்த உயர் மட்ட குழு (எச்.எல்.இ.ஜி) தனது அறிக்கையை 2020 ஜூலை 31 அன்று ஆணையத்தில் சமர்ப்பித்தது.\nஉள்நாட்டு தயாரிப்பு செயற்கை சுவாசக் கருவிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. அந்த திட்டத்துக்கு மத்திய அமைச்சா்களின் உயா்நிலை குழு ஒப்புதல் அளித்துள்ளது.\nஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் மணிப்பூர் உட்பட மேலும் 4 மாநிலங்கள் இணைந்தன-ஜம்மு மற்றும் காஷ்மீர், மணிப்பூர், நாகலாந்து மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்கள்\nஎண்ணெய் வளமிக்க யூ.ஏ.இ. தனது முதல் அணு மின் நிலையத்தை துவக்குவதாக அறிவித்துள்ளது.\nஇந்திய தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் சான்றளிக்கப்பட்ட தலைக்கவசம் அறிமுகம்-BIS\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் தீபங்கர் கோஸ் மற்றும் கிராமப்புற இந்தியாவின் மக்கள் காப்பகம் (PARI) இந்த ஆண்டு சிறந்த பத்திரிகைக்கான பிரேம் பாட்டியா விருதை வென்றுள்ளன.\nசுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் ஆகஸ்ட் 1, 2020 அன்று SARS-CoV-2 இன் பான்-இந்தியா 1,000 மரபணு வரிசைமுறைகளை வெற்றிகரமாக முடிப்பதாக அறிவித்தார்.\nஅவசரகாலத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு ஓய்வூதியத்தை மகாராஷ்டிரா ரத்து செய்கிறது\nராஜ்யசபா எம்.பி. அமர் சிங் தனது 64 வயதில் ஆகஸ்ட் 1, 2020 அன்று சிங்கப்பூரில் காலமானார்.\nசுதந்திர போராட்ட வீரர் லோக்மன்யா பால் கங்காதர் திலக்கின் 100 வது இறப்பு தினத்தையொட்டி இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சில் ஏற்பாடு செய்துள்ள 'லோக்மண்ய திலக் - ஸ்வராஜ் டு தன்னம்பிக்கை இந்தியா' என்ற தலைப்பில் இரண்டு நாள் சர்வதேச வெபினாரை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகஸ்ட் 1, 2020 அன்று திறந்து வைத்தார்.\nஅகர்பட்டிகளை உற்பத்தி செய்வதில் ஈடுபட்டுள்ள கைவினைஞர்களின் நலனுக்காகவும், கிராமத் தொழில்களை அபிவிருத்தி செய்வதற்கும் ‘கிர��மோதோக் விகாஸ் யோஜனா’ கீழ் ஒரு திட்டத்திற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.\nவடக்கு ரயில்வே டெல்லியில் இருந்து திரிபுராவுக்கு முதன்முதலில் வியாபர் மாலா எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்குகிறது-வடக்கு ரயில்வே ஆகஸ்ட் 1, 2020 அன்று டெல்லியின் கிஷன்கஞ்சில் இருந்து திரிபுராவில் ஜிரானியாவுக்கு புறப்பட்ட முதல் வியாபர் மாலா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஓடியது.\nவாரம் முழுவதும் உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1 முதல் தொடங்கியது-இந்த ஆண்டின் தீம் “ஆரோக்கியமான கிரகத்திற்கு தாய்ப்பால் கொடுப்பதை ஆதரித்தல்”.\nஇங்கிலாந்து: முன்னாள் கிரிக்கெட் வீரர் இயன் போத்தம் ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸில் உறுப்பினராக்கப்பட்டார்\nமதுரை மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான மொட்டை மலை பகுதியில் 8 அடி உயரம் 4 அடி அகலம் கொண்ட மிகப் பெரிய நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த கல் புலிக்குத்தி நடுகல் என்றும் கூறப்படுகிறது.\nநாட்டில் முதன்முதலில், தாதர் மற்றும் மஹிம் இடையே 13 சந்திப்புகளில் 120 போக்குவரத்து சிக்னல்களில் டிராஃபிக் விளக்குகளில் பெண் நடந்து செல்லும் லைட் இடம்பெற உள்ளது. அதன் முதல் கட்டமாக மும்பை தாதரில் போக்குவரத்து சிக்னல்களில் பெண் நடந்து செல்லும் டிராஃபிக் லைட்ஸ் நிறுவப்பட்டுள்ளது\nபிரிட்டிஷ் கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயத்தில் மெர்சிடிஸ் அணி வீரர் லூயிஸ் ஹாமில்டன் (இங்கிலாந்து) 7வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.\nஆந்திரத்தில் இணையக் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இ-ரக்ஷாபந்தன் திட்டத்தை மாநில முதல்வர் ஜெகன்மோகன் துவக்கி வைத்தார்.\n'யுனிகார்ன் ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் உலகளவில் நான்காவது இடத்தில் இந்தியா:-ஸ்டார்ட் அப் நிறுவனங்களில், ஒரு பில்லியன் டாலர் அதாவது, இந்திய மதிப்பில், 7,500 கோடி ரூபாய்க்கு அதிகமான மதிப்பு கொண்ட நிறுவனங்கள், 'யுனிகார்ன்' நிறுவனங்கள் என அழைக்கப்படும்.\nஜம்மு-காஷ்மீா் உயா்கல்வி நிறுவனங்களில் லடாக் மாணவா்களுக்கு 4% இடஒதுக்கீடு\nமத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அசாம் மாநிலத்திற்கான 24 மணி நேர பிரத்யேக சேனலான தூர்தர்ஷன் அசாம் என்பதை டெல்லியில் இருந்து காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.\nபுதிதாக உருவாக்கப்பட்ட யூனியன் பிரதேசமான லடாக்கில் நாட்டின் மிக உயரமான வணிக ஏரோட்ரோம் லே விமான நிலையத்தின் பாதுகாப்பை மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) 05/08/20 -ஏற்றுக்கொண்டது.\nகரோனா பாதிப்பால் உலக நாடுகள் பல்வேறு சவால்களை எதிா்கொண்டிருக்கும் நிலையில், வளரும் நாடுகளின் வளா்ச்சித் திட்டங்களுக்கு உதவும் வகையில் இந்திய-ஐ.நா. வளா்ச்சி கூட்டு நிதியத்துக்கு இந்தியா ரூ.115.95 கோடி பங்களிப்பு செய்துள்ளது\nஉத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர் 9ம் தேதி அனுமதி வழங்கியது.அதன் உத்தரவுப்படி, கோயில் கட்டுவதற்காக அரசியல் சார்பற்ற 'ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா' என்ற அறக்கட்டளை அமைக்கப்பட்டது. இதன் சார்பில், 05/08/20-கோயில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.\nஆந்திராவில் 39 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு சீருடை, புத்தகங்கள், பை உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் அடங்கிய கிட் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.\nஇங்கிலாந்து-பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் டிவி நடுவர் நோ-பால் அளிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nபெய்ரூட் நகரத்தை உலுக்கிய இரண்டு பெரிய வெடிப்புகளில் 100 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் கிட்டத்தட்ட 4,000 பேர் காயமடைந்தனர் என்று லெபனான் செஞ்சிலுவை சங்கம் 05/08/2020 தெரிவித்துள்ளது.\nமத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டுள்ளது என அந்நாட்டு பிரதமர் பிரதமர் ஹசன் டயப் தெரிவித்துள்ளார்.\nநியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் 2020-( NYIFF )-இந்த வருடத்திய நியூயார்க்- இந்திய திரைப்பட விழா விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் நிவின்பாலி நடித்த 'மூத்தோன்' சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் நடித்ததற்காக நிவின்பாலிக்கு சிறந்த நடிகருக்கான விருதும் இதில் சிறுவன் வேடத்தில் நடித்த நடித்த சிறுமி சஞ்சனா திபுவுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரம் என்கிற விருதும் என இந்தப்படம் மொத்தம் மூன்று விருதுகளை அள்ளியுள்ளது\nமத்திய கல்வி அமைச்சர் திரு. ரமேஷ் பொ���்ரியால் ‘ நிஷாங்க் ‘, இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் திரு. ஜெய்ராம் தாகூர், மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு. அனுராக் சிங் தாகூர், மத்திய கல்வித்துறை இணையமைச்சர் திரு. சஞ்சய் தோத்ரே ஆகியோருடன் இணைந்து , இமாச்சலப் பிரதேசம் சிர்மாவுரில் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்துக்கான (IIM) அடிக்கல்லை இணையத்தின் மூலம் நாட்டினார்.\nமத்திய வேளாண்மை மற்றும் விவசாய நலத்துறை அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர், தேசியக் கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தின், Cooptube என்ற தேசியக் கூட்டுறவு மேம்பாட்டுக் கழக சேனலைத் தொடங்கினார். இந்நிகழ்ச்சியில் பேசிய திரு. நரேந்திர சிங் தோமர், பிரதமர் திரு. நரேந்திர மோடி அளித்த சுயசார்பு பாரத அழைப்பின் பல்வேறு அம்சங்களை செயல்படுத்துவதில் வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் முன்னணியில் உள்ளது என்றார். பிரதமரின் கனவுகளை நனவாக்குவதில் கூட்டுறவு நிறுவனங்களுக்கு நாட்டில் முக்கிய பங்கு உண்டு. இந்தி மற்றும் பதினெட்டு வெவ்வேறு மாநிலங்களுக்கான பிராந்திய மொழிகளில் ‘கூட்டுறவு உருவாக்கம் மற்றும் பதிவு செய்தல்’ குறித்து தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் தயாரித்த வழிகாட்டுதல் வீடியோக்களையும் திரு. தோமர் வெளியிட்டார்.\nஎச்.டி.எஃப்.சி வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஆதித்யா பூரிக்குப் பிறகு 55 வயதான சஷிதர் ஜெகதீஷன்\nசந்திர முர்மு ராஜினாமா: ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம்-புதிய துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹாவை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார்.\nமகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் சிவாஜிராவ் பாட்டீல் நிலங்கேகர் நீண்டகால உடல்நலக்குறைவால் 2020 ஆகஸ்ட் 5 ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 89. சிவாஜிராவ் பாட்டீல் நிலங்கேகர் 1985 முதல் 1986 வரை மகாராஷ்டிராவின் முதல்வராக பணியாற்றினார்.\nஅமைதிக்கான நோபல் பரிசு வென்ற பரிசு பெற்ற ஜான் ஹியூம், ஆகஸ்ட் 3, 2020 அன்று காலமானார்\nஇந்தியன் பிரீமியர் லீக் 2020(IPL 2020) இன் தலைப்பு ஸ்பான்சரான விவோ, ஸ்பான்சர்ஷிப் கட்டணத்தில் தள்ளுபடி தொடர்பாக கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடன் (பி.சி.சி.ஐ) ஏற்பட்ட கருத்து வேறுபாட்டிற்குப் பின்னர் விலகியுள்ளார்.\nஜம்மு-காஷ்மீர், லடாக் மற்றும் மேற்கு குஜராத்தின் சில பகுதிகளுக்கு இந்திய பிராந்தியங்களுக்கு உரிமை கோரி பாகிஸ்தான் ஒரு புதிய அரசியல் வரைபடத்தை 2020 ஆகஸ்ட் 4 அன்று வெளியிட்டது. இந்தக் கோரிக்கையை இந்தியா நிராகரித்தது, இது 'அரசியல் அபத்தம்' என்று குறிப்பிட்டது.\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2020 ஆகஸ்ட் 3 அன்று எச் 1 பி விசா பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். இந்த உத்தரவு கூட்டாட்சி அமைப்புகளை வெளிநாட்டு தொழிலாளர்களை ஒப்பந்தம் செய்வதிலிருந்தோ அல்லது துணை ஒப்பந்தம் செய்வதிலிருந்தோ கட்டுப்படுத்தும், இது எச் 1 பி விசாவில் அமெரிக்காவில் பணிபுரியும் இந்திய தகவல் தொழில்நுட்ப நிபுணர்களை பாதிக்கும்.\nஆகஸ்ட் 6, 2020 அன்று , ஹிரோஷிமா நகரத்தின் மீது உலகின் முதல் அணுகுண்டு தாக்குதலின் 75 வது ஆண்டு விழாவை ஜப்பான் குறிக்கிறது .\nஆகஸ்ட் 7: தேசிய கைத்தறி நாள்:-ஆகஸ்ட் 7 ஏன் 1905 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் நினைவாக ஆகஸ்ட் 7 தேசிய கைத்தறி தினமாக தேர்வு செய்யப்பட்டது. பிரிட்டிஷ் அரசாங்கத்தால் வங்காளத்தைப் பிரிப்பதை எதிர்த்து கல்கத்தா டவுன் ஹாலில் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது.\nஐ.ஐ.எஸ்.சி உருவாக்கிய இந்தியாவின் முதல் மொபைல் ஆர்டி-பி.சி.ஆர் ஆய்வகம் கர்நாடகாவில் தொடங்கப்பட்டது-First Mobile RT-PCR lab of India\nஒய்.எஸ்.ஆர் சேயுதா திட்டம்-ரூ .75,000 தொகை ஆண்டுக்கு தலா 18,750 ரூபாய் நான்கு சம தவணைகளில் விநியோகிக்கப்பட உள்ளது.\nஇந்தியாவின் முதல் பனிச்சிறுத்தை பாதுகாப்பு மையம்-First Snow Leopard Conservation Centre of India-இந்தியாவின் முதல் பனிச்சிறுத்தை பாதுகாப்பு மையத்தை இந்தியாவின் உத்தரகண்ட் மாநில அரசு உருவாக்க உள்ளது.இந்தியாவில் பனிச்சிறுத்தை பகுதி உலகளாவிய பனிச்சிறுத்தை பிராந்தியத்தில் 5% பங்களிக்கிறது. அவை ஐ.யூ.சி.என் பட்டியலில் பாதிக்கப்படக்கூடியவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன, மேலும் இந்திய வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972 இன் அட்டவணை I இல் சேர்க்கப்பட்டுள்ளன.\nஇந்தியாவின் புதிய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியாக (சிஏஜி) ஜி.சி.முா்முவை மத்திய அரசு 06.07.2020 நியமித்தது.\nபழங்கள், காய்கறிகள், பூக்கள் , இறைச்சி, மீன் உள்ளிட்ட அழிந்து போக்கூடிய பொருட்களின் தடையற்ற விநியோக சங்கிலியை வழங்குவதற்காக ரயில்வே அமைச்சகத்தால் முதல் கிஸான் ரயில் துவக்கப்பட்டுள்ளது. கிஸான் ரயில் துவக்கப்படுவது குறித்து 2020-21 வது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மாகா., மாநிலம் நாசிக்கின் தேவ்லாலியில் இருந்து பீகார் மாநிலம் தனபூர் பகுதிக்கு சென்றடைகிறது. மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வீடியோ கான்பரன்சிங் முறையில் துவக்கி வைக்கிறார். 1,519 கி.மீ., தூரத்தை 35 மணி நேரத்தில் சென்றைடையும் எனவும் வாராந்திர ரயிலாக இந்த ரயில் இயக்கப்படும். ஒன்பது பெட்டிகள் முற்றிலும் குளிரூட்டப்பட்டதாக இயக்கப்படுகிறது.\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தலில் 145 இடங்களை கைப்பற்றி ராஜபக்சே வெற்றி இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் ராஜபக்சேவின் லங்கா மக்கள் கட்சி, மூன்றில் 2 பங்கு இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்றுள்ளது.\nயுபிஎஸ்சி தலைவராக இருந்த அரவிந்த் சக்சேனாவின் பதவிக் காலம் இன்றுடன் முடிவடைவதை தொடர்ந்து மத்திய குடிமைப் பணி தேர்வு ஆணையத்தின் (யுபிஎஸ்சி) புதிய தலைவராக டாக்டர் பிரதீப் குமார் ஜோஷி இன்று நியமிக்கப்பட்டார்.\nடெல்லியில் மின்சார வாகன கொள்கையை வெளியட்டார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்-தேசிய தலைநகரின் பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கவும், மாசு அளவைக் கட்டுபடுத்தவும் மின்சார வாகனக் கொள்கையை டெல்லி அரசு வெளியிட்டுள்ளது. இந்த மின்சார வாகனக் கொள்கை நாட்டின் மிக முற்போக்கான கொள்கையாகும்.\nசிவகங்கை மாவட்டம் கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. அதில் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதில் அகரத்தில் நடைபெற்ற பணியின் போது 5 அடுக்கு உறை கிணறு கண்டுபிடிக்க பட்டு உள்ளன.\n‘கெலோ இந்தியா’ மொபைல் பயன்பாடு: இதை இந்திய விளையாட்டு ஆணையம் (எஸ்.ஏ.ஐ)-Sports Authority of India , சி.ஐ.எஸ்.சி.இ (இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுக்கான கல்வி வாரிய கவுன்சில் மற்றும் சிபிஎஸ்இ) Education Board Council for The Indian School Certificate examination and CBSE உடன் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பயன்பாடு உடற்கல்வி ஆசிரியர்கள் ஆன்லைன் விளையாட்டு பயிற்சி அமர்வுகளை வழங்கும்.\nதேசிய திரைப்பட மேம்பாட்டு கழகம் சார்பில் முதல், ஆன்லைன் தேசபக்தி திரைப்பட விழா 7 ஆகஸ்ட் 2020 துவங்குகிறது. இந்த விழாவானது தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சின் சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கொண்டாடப்படும் என கூறப்படுகிறது. இந்த தேசபக்தி திரைப்பட விழா வரும் 21ந���தேதி வரை நடைபெறுகிறது. சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை குறிக்கும் வகையிலும் , இந்திய சுதந்தர வரலாற்றை விளக்கும் வகையிலும் நடைபெறும் இந்த திரைப்பட விழாவை முன்னிட்டு நாள்தோறும் www.cinemasofindia.com என்ற இணையதளத்தில் பல இந்திய மொழிகளில் இருந்து தேசபக்தி படங்கள் ஒளிபரப்பபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சர் ரிச்சர்ட் அட்டன்பரோவின் காந்தி திரைப்படம் , தமிழில் மணிரத்னம் இயக்கிய ரோஜா மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட 43 திரைப்படங்கள் இணையதளத்தில் ஒளிபரப்ப பட உள்ளன.\nFuture Brand Index 2020-இது உலகளாவிய ஆய்வாகும், இது உலகெங்கிலும் உள்ள முன்னணி நிறுவனங்களை ஆராய்ந்து வரிசைப்படுத்துகிறது. தரவரிசைப்படி, ஆப்பிள் முதல் இடத்தில் உள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் இரண்டாவது இடத்தில் உள்ளது. சாம்சங் மூன்றாம் இடத்தில் உள்ளது.\nதில்லி ராஜ்காட்டில் அமைந்துள்ள காந்தி சமாதியில் (ராஷ்ட்ரிய ஸ்வாசதா கேந்திரா)தேசிய தூய்மை மையத்தை பிரதமர் நரேந்திர மோடி (08/08/2020) தொடங்கி வைத்தார். தூய்மை இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த மையம் திறக்கப்பட்டுள்ளது.\nரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி உலக பணக்காரர்கள் பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.\nஅந்தமானுக்கு நீர்மூழ்கி ஃபைபர் ஆப்டிக் இணைப்பு: 10-ம் தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி:இந்தியாவில் இருந்து அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளுக்கு நீர்மூழ்கி ஃபைபர் ஆப்டிக் இணைப்பு மூலம் தொலைதொடர்பு மற்றும் இணைய சேவைகளுக்கான வசதி வழங்கப்பட உள்ளது. அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளான ஸ்வராஜ் தீப், லிட்டில் அந்தமான், கர் நிகோபர், காமோத்ரா, கிரேட் நிகோபர், லாங் ஐலண்ட், ரங்கத் ஆகியவற்றுக்கு இந்த நீர்மூழ்கி கண்ணாடி இழை மூலமான இணைப்பு வழங்கப்பட உள்ளது. சென்னையில் இருந்து போர்ட் பிளேருக்கு இந்த இணைப்பு கட்டமைக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவின் புதிய தலைமை கணக்கு தணிக்கையாளராக ஜி.சி.முர்மு பதவியேற்றுள்ளார். ஜி.சி.முர்முவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார்.\nயுனெஸ்கோ-ஐஓசிவிருது: ஒடிசா-வெங்கட்ரைபூர் மற்றும் நோலியாசாஹி ஆகிய இரண்டு கடலோர கிராமங்கள் யுனெஸ்கோவின் இண்டர்கவர்மென்டல் ஓசியானோகிராஃபிக் கமிஷன் (ஐஓசி) சுனாமி ரெடி என அங்கீகரிக்கப்பட்டுள்ளன.இந்தியாவில் நிலத்திற்கும் அங்கீகாரம் கிடைப்பது இதுவே முதல் முறை.\nசீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா , பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மற்றும் GAVI தடுப்பூசிகள் இந்தியா மற்றும் நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு கோவிட் தடுப்பூசி தயாரித்தல் மற்றும் வழங்குவதை துரிதப்படுத்துவதற்காக 150 மில்லியன் டாலர் நிதியுதவி பெறும் என்று கூறியது.\nபர்ன்ட் சுகர் - புத்தகம்:அவ்னி தோஷி எழுதிய முதல் புதினமான 'பர்ன்ட் சுகர்‘ (எரிக்கப்பட்ட சர்க்கரை) ஐக்கிய இராச்சியத்தில் (இங்கிலாந்து) வெளியிடப் பட்டுள்ளது. அதே புதினத்தின் பதிப்பு இந்தியாவில் 'கேர்ள் இன் ஒயிட் காட்டன்' (Girl in White Cotton) என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. மதிப்பு மிக்க 2020 ஆம் ஆண்டிற்கான புக்கர் பரிசின் காத்திருப்புப் பட்டியலில் உள்ள 13 ஆசிரியர்களின் பதிப்புகளில் இதுவும் ஒன்றாகும். இங்கிலாந்து அல்லது அயர்லாந்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு வெளியிடப்படும் அந்தந்த ஆண்டுகளின் சிறந்த புத்தகத்திற்கு இந்த விருதானது வழங்கப் படுகிறது.\nபுவி அமைப்பு அறிவியலில் தேசிய விருதுகள்: இந்த விருதுகளை புவி அறிவியல் அமைச்சகமானது அறிவித்துள்ளது. இந்த அமைச்சகமானது பேராசிரியர் அசோக் சாஹ்னிக்கு உயிர்ப் பாறைப்படிவியல் (பயோஸ்டிராடிகிராபி), புவியியல் (Geology) மற்றும் முதுகெலும்பு தொல்லுயிரியல் (Vertebrate Palaeontology) ஆகிய துறைகளில் பெரும் பங்களிப்பு செய்ததற்காக 2020 ஆம் ஆண்டிற்கான வாழ்நாள் சாதனை விருதை வழங்கியுள்ளது. பெருங்கடல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான தேசிய விருதானது டாக்டர் வி.வி.எஸ்.எஸ். சர்மா அவர்களுக்கு வழங்கப் பட்டுள்ளது.\nஅகில இந்திய டென்னிஸ் மன்றமானது (AITA - All India Tennis Association) தேசிய அளவில் போட்டியிடும் அனைத்து இளையோர் விளையாட்டு வீரர்களுக்கும் வயது சரிபார்ப்புச் சோதனையை கட்டாயமாக்கியுள்ளது. மிகவும் புகழ்பெற்ற இந்த வயது சரிபார்ப்புச் சோதனையானது டேனர்-ஒயிட்ஹவுஸ் 3 (TW 3 - Tanner-Whitehouse 3) என்று அழைக்கப் படுகின்றது.இது AITAயினால் பரிந்துரைக்கப் பட்டுள்ளது மற்றும் பிசிசிஐயினால் பயன்படுத்தப் படுகின்றது. TW 3 ஆனது ஒரு குழந்தை எந்த நிலையிலான எலும்பு வளர்ச்சி இணைப்பை அடைந்துள்ளது என்பதைக் கண்டறிவதற்காக இடது கையில் X-கதிர் செலு���்தி சோதனை செய்யப் படும் ஒரு முன்னெடுப்பாகும்.\nசெப்டம்பர் மாதம் ரஷ்யாவில் காவ்காஸ் 2020 இராணுவப் பயிற்சியில் இந்தியா பங்கேற்க உள்ளது.\nஆகஸ்ட் 8, 2020 அன்று இந்தியாவின் நிதின் சேத்தி, தி ஹஃபிங்டன் போஸ்ட் புலனாய்வு பத்திரிகைக்கான ஆசிய காலேஜ் ஆப் ஜர்னலிசத்தின் விருதைப் பெற்றார்.தேர்தல் பத்திரங்கள் குறித்த ‘பைசா அரசியல்’ என்ற ஆறு பகுதித் தொடருக்கான இந்த விருதை சேத்தி வென்றார்.\nதென்சால் கோல்ஃப் ரிசார்ட் (Thenzawl Golf Resort ): மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் (சுயாதீனப் பொறுப்பு) திரு. பிரஹ்லாத் சிங் படேல், இந்திய அரசாங்கத்தின் சுற்றுலா அமைச்சகத்தின் சுதேஷ் தரிசனத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட “தென்சால் கோல்ஃப் ரிசார்ட்” திட்டத்தை காணொளிக் காட்சி மூலம் மிசோரம் சுற்றுலா அமைச்சர் திரு. ராபர்ட் ரோமாவியா ராய்ட், கமிஷனர் மற்றும் மிசோரம் அரசு சுற்றுலாத்துறைச் செயலாளர் திருமதி. எஸ்தர் லால்ருவாட்கிமி முன்னிலையில், இன்று புதுடில்லியில் திறந்து வைத்தார். புதிய சுற்றுச்சூழல் சுற்றுலாவின் ஒருங்கிணைந்த வளர்ச்சியின் கீழ் தென்சால் மற்றும் தெற்கு மண்டலத்தில் சுதேஷ் தரிசனம்- வடகிழக்கு சுற்று, மாவட்ட செர்ஷிப் மற்றும் ரெய்க், மிசோரம் ஆகியவற்றின் கீழ் அனுமதிக்கப்பட்ட தொகை ரூ 92.25 கோடி, அதில் ரூ 64.48 கோடி தென்சாலில் கோல்ஃப் கோர்ஸ் உட்பட பல்வேறு திட்டங்களுக்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஹரியானா அரசு பரிவர் பெச்சன் பத்ராஸ் என்ற அடையாள அட்டையை அறிமுகப்படுத்தியுள்ளது.Parivar Pehchan Patras\nஸ்மார்ட் பிளான் ஷாப் பேக்கேஜ் பாலிசி' என்று பெயரிடப்பட்ட புதிதாக தொடங்கப்பட்ட காப்பீட்டு தயாரிப்பு, (Bharti AXA General Insurance) பாரதி ஆக்ஸா பொது காப்பீட்டுடன் இணைந்து ஏர்டெல் பேமென்ட் வங்கி (Airtel Payment Bank) அறிமுகப்படுத்தியுள்ளது.\nஆத்மநிர்பார் பாரத் என்ற சுயசார்பு பொருளாதார முயற்சியில் 101 வகையான பாதுகாப்பு தளவாடங்களின் தடை: ஆத்மநிர்பார் பாரத் என்ற சுயசார்பு பொருளாதார முயற்சியில் மிகப்பெரிய முன்னெடுப்பை செய்ய பாதுகாப்பு அமைச்சகம் தயாராகி வருகிறது. அதன் அடிப்படையில் ராணுவம் மற்றும் ராணுவத் தொழில்துறையினரின் ஆலோசனைகளுக்குப் பிறகு, 101 வகையான பாதுகாப்பு தளவாடங்களின் தடை பட்டியலை தயாரித்துள்ளதாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.\nஆகஸ்ட் 9: உலக பழங்குடியினர் தினம்: சர்வதேச பழங்குடிகள் தினம் 1982ம் ஆண்டு முதல் 39 ஆண்டாக ஆகஸ்ட் 9ம் தேதி கொண்டாடப்படுகிறது. இவ்பூர்வகுடியினர் தினமானது ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு தலைப்புகளில் பழங்குடி மக்களின் வாழ்வியல், கலை, கலாச்சாரம், மொழி, மற்றும் உரிமைகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்துவதை முக்கிய குறிக்கோளாக கொண்டு செயல்படுகின்றது. உலகெங்கிலும் பழங்குடியினர் நலனில் அக்கறை கொண்ட அமைப்புகள் மற்றும் பழங்குடியின மக்கள் இது தொடர்பான கண்காட்சிகள், கருத்தரங்கு, கலை நிகழ்ச்சிகளை முன்னெடுப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கரோனா கோரப்பிடியில் உலக நாடுகள் சிக்கி தவிக்கும் சூழலில் ‘’கோவிட் 19 - பழங்குடி மக்களின் மீள்திறனும்’’ எனும் தலைப்பில் காணொளி கருத்தரங்கமாக மட்டுமே நடைபெறும் சூழல் உள்ளது.\nசத்தீஸ்கரின் ஜகதல்பூர் ஒரு நகர்ப்புற மக்களுக்கு வன நில உரிமை சான்றிதழ்களை வழங்கிய நாட்டின் முதல் நகராட்சி நிறுவனமாக மாறியுள்ளது. ஜக்தல்பூர் ஒரு சில நகராட்சி நிறுவனங்களில் ஒன்றாகும், இதில் வனப்பகுதிகள் அடங்கும். தற்போது வரை, வனப்பகுதி சரியான சான்றிதழ்களுக்காக கிட்டத்தட்ட 1,777 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2020 ஆகஸ்ட் 7 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்ட ஐசிசி ஆண்கள் டி 20 உலகக் கோப்பை 2020 இப்போது 2022 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் என்று அறிவித்தது. இந்தியாவில் திட்டமிடப்பட்டிருந்த டி 20 உலகக் கோப்பை 2021, திட்டமிடப்பட்டுள்ளது.\nபெலாரஸ் அதிபா் தோதல்: 6-ஆவது முறையாக லுகஷென்கோ வெற்றி:கிழக்கு ஐரோப்பிய நாடான பெலாரஸில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிபா் தோதல் நடைபெற்றது. அதில் தற்போதைய அதிபா் அலெக்ஸாண்டா் லுகஷென்கோவை எதிா்த்து ஸ்வியட்லானா ஷிகானோஸ்கயா போட்டியிட்டாா். அதில் அதிபா் லுகஷென்கோவுக்கு ஆதரவாக 80.23 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாக பெலாரஸ் தோதல் ஆணையம் அறிவித்தது. எதிா்க்கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட முன்னாள் பள்ளி ஆசிரியை ஸ்வியட்லானாவுக்கு ஆதரவாக 9.9 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவானதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் லுகஷென்கோ மீண்டும் அதிபராவது உறுதியாகியுள்ளது. அவா் தொடா்ந்து ஆறாவது முறையாக பெலாரஸின் அதிபராக பதவியேற்கவுள்ளாா். கடந்த 26 ஆண்டுகளாக அதிபா் பதவியை லுகஷென்கோ வகித்து வருகிறாா்.\nமனிதர்கள் - யானைகள் குறுக்கீடுகள் குறித்த இணையதளத்தின் நவீன வடிவமைப்பை (பீட்டா வெர்சன்) திரு. ஜவடேகர், திரு சுப்ரியோ மற்றும் அமைச்சகத்தின் அதிகாரிகள் தொடங்கி வைத்தனர். “Surakhsya” எனப்படும் மனிதர்கள் - யானைகள் குறுக்கீடு குறித்த தேசிய முனையத்தில், உடனடியாக தகவல்களை சேகரித்தல் மற்றும் சூழ்நிலைகளைக் கையாள உடனடியாக ஆலோசனை பெறும் நடைமுறைகள் உள்ளன.\nயமுனா நதியில் - WHO ஆல் முக்கியமான நோய்க்கிருமிகள் பட்டியலிடப்பட்டுள்ளன:2017 ஆம் ஆண்டில், உலக சுகாதார நிறுவனம் ஆண்டிபயாடிக் எதிர்ப்பு \"முன்னுரிமை நோய்க்கிருமிகள்\"(WHO list of “Priority Pathogens”) - மனித ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் பாக்டீரியாக்களின் முதல் பட்டியலை வெளியிட்டது. பட்டியலில் முதன்மையானது - மிக முக்கியமான குழு - புதிய நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் அவசர தேவையில் நோய்க்கிருமிகளை உள்ளடக்கியது. டெல்லியின் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் ஒரு ஆய்வுக் கட்டுரை, யமுனா நதி , மல்டிட்ரக்-எதிர்ப்பு-பாக்டீரியாக்களில் சிலவற்றைக் கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.பாக்டீரியாக்களில் ஆற்றில் நுழைவதற்கு கழிவுநீர் முக்கிய ஆதாரமாக இருந்தது என்பதை அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.\nAndhra Pradesh State Industrial Development Policy 2020-23:ஆந்திர மாநில அரசு 2020-23 மாநில தொழில்துறை மேம்பாட்டுக் கொள்கையை ஆகஸ்ட் 10, 2020 அன்று அறிமுகப்படுத்தியது.புதிய ஆந்திர தொழில்துறை மேம்பாட்டுக் கொள்கை மாநிலத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதையும், தனிநபர் தொழில்துறை ஜி.வி.ஏவில் தேசிய சராசரியுடன் பொருந்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.\nகாதி மற்றும் கிராமத் தொழிற்துறை ஆணையமானது (KVIC - Khadi and Village Industries Commission) இதே வகையைச் சேர்ந்த முதலாவது பட்டுப் பயிற்சி மற்றும் உற்பத்தி மையத்தை அருணாச்சலப் பிரதேசத்தில் திறக்க முடிவு செய்துள்ளது. இந்த மையமானது அம்மாநிலத்தில் சூலியு என்ற ஒரு கிராமத்தில் திறக்கப்பட உள்ளது. KVIC ஆனது 1957 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். இது சிறு, குறு, நடுத்தர தொழிற்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு தலைமை அமைப்பாகும்.\nஆகஸ்ட் 10, 2020 அன்று பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் ஆத்மா நிர்பர் பாரத் சப்தாவைத்( Atma Nirbhar Bharat Saptah) தொடங்கினார்.ஆத்மா நிர்பர் பாரத் சப்தா நாட்டில் உள்நாட்டு உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுப்பதே இத்திட்டத்தின் யோசனை.பாதுகாப்பு உற்பத்தியின் உள்நாட்டுமயமாக்கலை அதிகரிக்க பாதுகாப்பு அமைச்சர் சமீபத்தில் 101 பாதுகாப்பு பொருட்களுக்கு இறக்குமதி தடையை அறிமுகப்படுத்தினார். பொருளாதாரம், மக்கள்தொகை, அமைப்பு, உள்கட்டமைப்பு மற்றும் தேவை ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவை தன்னம்பிக்கை கொள்ள ஆத்மா நிர்பர் பாரத் அபியான் தொடங்கப்பட்டது.\nரயில்வே மற்றும் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள், நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி ஆகியோர் ஆகஸ்ட் 9, 2020 அன்று கர்நாடகாவின் ஹுப்பல்லியில் உள்ள ரயில்வே அருங்காட்சியகத்தை தேசத்திற்கு அர்ப்பணித்தனர்.\nஇந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) ஆகஸ்ட் 9, 2020(FSSAI இன் 'ஈட் ரைட் இந்தியா' இயக்கம் உணவு அமைப்பு) அன்று அமெரிக்காவின் ராக்ஃபெல்லர் அறக்கட்டளையின் 'உணவு முறை பார்வை பரிசு' வழங்கப்பட்டது\nஆகஸ்ட் 10, 2020 முதல் ஆகஸ்ட் 15, 2020 வரை இந்திய ரயில்வே தூய்மை வாரத்தை கடைப்பிடிக்க உள்ளது.நிலையங்கள் தூய்மை ஆய்வு அறிக்கை, 2019-அந்த அறிக்கையின்படி, முதல் மூன்று தூய்மையான ரயில் நிலையங்களில் ஜோத்பூர், ஜெய்ப்பூர் மற்றும் துர்காபுரா ஆகியவை அடங்கும்.\nதலாய் லாமா அவர்கள் ஜெர்மனைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பத்திரிக்கையாளரான பிரான்ஸ் அல்ட் என்பவருடன் சேர்ந்து எழுதிய தனது புதிய புத்தகமான “நமது ஒரே இல்லம் : உலகிற்கான ஒரு காலநிலை முறையீடு” (Our Only Home: A climate Appeal to the world) என்ற புத்தகத்தை வெளியிட உள்ளார்.\nஉலக அளவில் போக்குவரத்து சமிக்ஞை விளக்குகளில் ஆண்களின் உருவமே காட்சிப்படுத்தப்பட்டு வந்த நிலையில், இந்தியாவின் மும்பையில் முதன் முறையாக பெண் உருவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\n1971 போரில் கொல்லப்பட்ட இந்திய வீரர்களுக்கான போர் நினைவுச்சின்னத்தை பங்களாதேஷ் அரசு கட்ட உள்ளது. இந்த நினைவுச்சின்னம் திரிபுராவின் எல்லையில் உள்ள பிரம்மன்பேரியாவின் அசுகஞ்சில் கட்டப்பட உள்ளது. இது முக்கியமாக 1971 விடுதலைப் போரில் அதன் முக்கியத்துவம் காரணமாகும்.\n“ஸ்புட்னிக் V” -முதலாவது பதிவு செய்யப்பட்ட கோவிட் – 19 தடுப்பு மருந்து: ரஷ்ய��வானது தனது முதலாவது கோவிட் – 19 தடுப்பு மருந்தை வெளிநாட்டுச் சந்தைகளுக்காக “ஸ்புட்னிக் V” என்று பெயரிட்டுள்ளது. இந்தப் பெயரானது உலகின் முதலாவது செயற்கைக்கோளினைக் குறிக்கின்றது. கோவிட் – 19 நோய்த் தொற்றிற்காக ஒரு தடுப்பு மருந்தைப் பதிவு செய்த முதலாவது நாடு ரஷ்யா ஆகும்.\nஆண் பிள்ளைகளுக்கு இணையாக பெண்களுக்கு சொத்தில் சம உரிமை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nரஷ்யா தனது முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியை 'ஸ்பூட்னிக் வி' என்று உருவாக்கி பெயரிட்டுள்ளது.இந்த தடுப்பூசியை கமலேயா ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உருவாக்கியுள்ளது.\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் (PoJKL) ஆகிய இடங்களில் அமைந்துள்ள மருத்துவக் கல்லூரிகளில் இருந்து பெறப்பட்ட எந்தவொரு தகுதியும் இந்தியாவில் நவீன மருத்துவம் பயிற்சி பெற ஒரு நபருக்கு உரிமை அளிக்காது என்று ஆகஸ்ட் 10, 2002 அன்று இந்திய மருத்துவ கவுன்சில் (எம்சிஐ) கூறியது.\nஉலகின் அதிக சம்பளம் வாங்கும் ஆண் நடிகர்களின் பட்டியலில் டுவைன் ஜான்சன் முதலிடத்தில் உள்ளார் ஆகஸ்ட் 11, 2020 அன்று ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட வருடாந்திர கணக்கின்படி, மல்யுத்த வீரராக மாறிய திரைப்பட நட்சத்திரம் டுவைன் ஜான்சன் உலகின் அதிக சம்பளம் வாங்கும் ஆண் நடிகர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தார். ஜான்சன் 2019 ஜூன் 1 முதல் 87.5 மில்லியன் டாலர் சம்பாதித்தார் ஜூன் 1, 2020. முதல் 10 இடங்களில் ஒரே இந்தியரான அக்‌ஷய் குமார் 48.5 மில்லியன் டாலர்களுடன் ஆறாவது இடத்தில் இருந்தார்.\n“வெளிப்படையான வரிவிதிப்பு – நேர்மையானவர்களை கவுரவித்தல்” என்ற தளத்தை பிரதமர் திரு.நரேந்திர மோடி, காணொளிக் காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.“வெளிப்படையான வரிவிதிப்பு – நேர்மையானவர்களை கவுரவித்தல்” என்ற தளம் தொடங்கப்பட்டுள்ளது. தடையில்லாத மதிப்பீடு, தடையில்லாத மேல்முறையீடு மற்றும் வரி செலுத்துவோருக்கான சாசனம் போன்ற மிகப்பெரும் சீர்திருத்தங்களை இந்தத் தளம் கொண்டுள்ளது,” என்றார். மேலும் அவர், “தடையில்லாத மதிப்பீடு மற்றும் வரிவிதிப்போர் சாசனம் ஆகியவை 13.08.2020 செயல்பாட்டுக்கு வந்துள்ளன. குடிமக்களுக்குத் தடையில்லாத முறையீட்டுக்கான வசதி, தீனதயாள் உபாத்யாயா-வின் பிறந்த தினமான செப்டம்பர் 25-ஆம் த��தி நாடு முழுவதும் கிடைக்கும். புதிய தளமானது, தடையில்லாதது மட்டுமன்றி, வரி செலுத்துவோருக்கு தன்னம்பிக்கையை ஊக்குவிப்பதையும், அச்சமில்லாத நிலையை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது,” என்றார்.\nமத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி இன்று, இந்தியத் தொழில்கள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த இந்தியா @75 உச்சி மாநாடு: இயக்கம் 2022 என்ற நிகழ்ச்சியில் உரையாற்றினார். நாட்டின் 115 அடையாளம் காணப்பட்ட சிறப்பு மாவட்டங்களில் குறு, சிறு, நடுத்தரத் தொழில்துறையின் (MSME) இருப்பை மேம்படுத்துவதற்கான அவசரத் தேவை உள்ளது என்றார்.\nAMRUT திட்டத்தின் கீழ் மாநிலங்களின் தரவரிசையை வீட்டுவசதி மற்றும் நகர விவகார அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டது. ஒடிசா 85.67% மதிப்பெண் பெற்று முதல் இடத்தைப் பெற்றுள்ளது.அம்ருத் (AMRUT) என அழைக்கப்படும் நகர மேம்பாட்டுத் திட்டத்தை (Atal Mission for Rejuvenation and Urban Transformation) 25.06.2015 அன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.இத்திட்டத்தின் கீழ், குடிநீர் சப்ளை, மழை நீர் வடிகால்வாய் வசதி, பாதாள சாக்கடை வசதி, கழிவு நீர் சுத்திகரிப்பு, போக்குவரத்து வசதி, ஆகியவை மேம்படுத்தப்பட உள்ளது.திட்ட மொத்த மதிப்பீட்டில், 50 சதவீதத்தை, மத்திய அரசு வழங்கும்; மாநில அரசு, 50 சதவீதம் வழங்கும்.\nபுனேவைச் சேர்ந்த டிஃபென்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ்டு டெக்னாலஜி (டயட்) “பவித்ரபதி” என்ற மக்கும் முகமூடியை உருவாக்கியது, இது வைரஸ் நியூட்ராலைசராகவும், “ஆஷாதா தாரா” என்ற நுண்ணுயிர் எதிர்ப்பு உடல் சூட்டாகவும் செயல்படுகிறது. இரண்டையும் கோலாப்பூரைச் சேர்ந்த ஜவுளி நிறுவனமான M / s சித்தேஷ்வர் டெக்டைசில் பிரைவேட் லிமிடெட் தயாரித்தது.\nசோமா மொண்டல்: அவர் SAIL (ஸ்டீல் ஆணையம் ஆஃப் இந்தியா லிமிடெட்) தலைவராக நியமிக்கப்படுகிறார் .(Steel Authority of India Limited)\nவைஸ் அட்மிரல் தினேஷ் கே திரிபாதி: அவர் டைரக்டர் ஜெனரல் நேவல் ஆபரேஷன்ஸ் (டிஜிஎன்ஓ) ஆக நியமிக்கப்படுகிறார்.(Director General Naval Operations (DGNO) )\nஃபிட் இந்தியா ஃப்ரீடம் ரன்': இதை இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. சுதந்திர ரன் 2020 ஆகஸ்ட் 15 முதல் 2020 அக்டோபர் 2 வரை நடத்தப்படும்.\nஇந்தியாவின் முதல் தனியார் ஏரோஸ்பேஸ் நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் (Skyroot Aerospace), தனது முதல் மேல் நிலை ��ாக்கெட் எஞ்சின் (Upper Stage Rocket Engine) \"ராமன்\" (“Raman”) ஐ வெற்றிகரமாக 8-8-2020 அன்று பரிசோதித்துள்ளது . இந்த ராக்கெட் எஞ்சினுக்கு நோபல் பரிசு பெற்ற இந்திய இயற்பியலாளர் சர் சி.வி.ராமனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.இது ஒரு உள்நாட்டு ராக்கெட் இயந்திரத்தை வெற்றிகரமாக உருவாக்கி சோதனை செய்த இந்தியாவின் முதல் தனியார் விண்வெளி ஏவுகணை வாகன தயாரிப்பாளராக ஸ்கைரூட் திகழ்கிறது.\n'டபிள்யூ-ஜிடிபி பெண்கள் இணைப்பு சவால்':(‘W-GDP Women Connect Challenge) இது ரிலையன்ஸ் அறக்கட்டளை, யுஎஸ்ஐஐடி (சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனம்) மற்றும் மகளிர் உலகளாவிய வளர்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றால் தொடங்கப்பட்டது. இந்தியாவில் பாலின பிளவுக்கும் டிஜிட்டல் பிளவுக்கும் இடையிலான இடைவெளியை அகற்ற இது தொடங்கப்பட்டது.\nகோவாவின் பண்டிகை பாரம்பரிய உணவான 'காஜே', காரமான ஹார்மல் மிளகாய் மற்றும் மைண்டோலி வாழைப்பழத்திற்கு புவியியல் குறிகாட்டிகள் (ஜி.ஐ) குறிச்சொல் பெறப்பட்டுள்ளது.( GI tag )\nஇந்திய குடியரசு இந்திய குடியரசு இந்திய குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான (President’s Police Medal for Distinguished Service) காவல் விருதுகள் தமிழ்நாடு காவல்துறையின் அலுவலர்கள் இருவருக்கு வழங்கப்பட்டுள்ளன.அவர்களின் பெயர் பின்வருமாறு: (1) ஆண்டனி ஜான்சன் ஜெயபால், தளவாய், தமிழ்நாடு சிறப்புக்காவல் 2ஆம் அணி, ஆவடி.(2) ரவிசந்திரன், தளவாய், தமிழ்நாடு சிறப்புக்காவல்.\nமாலத்தீவில் ‘கிரேட்டர் மாலே கனெக்ட்டிவிட்டி புராஜெக்ட்’ என்ற பெயரிலான மிகப்பெரிய பாலம் மற்றும் 3 தீவுகளை இணைக்கும் திட்டத்திற்கு ரூ.3,745 கோடி நிதியுதவியை இந்தியா வழங்கும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். இத்திட்டத்தின் கீழ் 6.7 கி.மீ. தூரத்துக்கு பாலம் மற்றும் சாலைகள் அமைக்கப்பட உள்ளன. இத்திட்டத்தால் வில்லின்கிலி, கலிபஹு, திலபுஷி ஆகிய குட்டித் தீவுகள் மாலேவுடன் இணைக்கப்படும். இவற்றில் கலிபஹு தீவில் உள்ள துறைமுகத்துடன் மாலே இணைக்கப்படுவது மிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.\nஇந்தியாவில் நீண்டாக காலம் பிரதமராக இருந்தவர்களில் 4-வது இடத்தையும், காங்கிரஸ் அல்லாத பிரதமர்களில் நீண்டகாலம் காலம் பிரதமராக இருந்தவர்களில் முதலிடத்தையும் பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் மட்டுமே நீண்டகாலம் காங்கிரஸ் அல்லாத பிரதமராக இருந்தவர் என்ற சாதனையை வைத்திருந்தார். வாஜ்பாய் 2,272 நாட்கள் தொடர்ச்சியாக பிரதமராக இருந்தார், அவரின் சாதனையை பிரதமர் மோடி 13-8-2020 அன்று முறியடித்தார்.\nமுன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் பெயரில் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ரூ. 200 கோடி மதிப்பில் மருத்துவ பல்கலைக்கழகம் (Atal Bihari Vajpayee Medical University (ABVMU)) உத்தரப்பிரதேச அரசால் அமைக்கப்பட்டுள்ளது.\n‘கர்மா சாதி பிரகல்பா’ (‘Karma Sathi Prakalpa’) எனும் பெயரில் 1 லட்சம் வேலையற்ற இளைஞர்களுக்கு தொழில் துவங்குவதற்கான கடன் மற்றும் மானியங்கள் வழங்கும் திட்டத்தை மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.\nபாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் ஆகஸ்ட் 13, 2020 அன்று கடற்படை கண்டுபிடிப்பு மற்றும் சுதேச அமைப்பு (என்ஐஓஓ) தொடங்கினார்.(Naval Innovation and Indigenisation Organisation (NIIO))\nசர்தாக்” (Indian Coast Guard Ship ‘Sarthak’) என்ற பெயரில் இந்திய கடலோர காவல்படைக்கான புதிய ரோந்து கப்பல் (Offshore Patrol Vessel (OPV) ) கோவாவில் நாட்டிற்கு 13-8-2020 அன்று அற்பணிக்கப்பட்டுள்ளது.ஐந்து OPV களின் தொடரில் OPV Sarthak நான்காவது இடத்தில் உள்ளது. இது கோவா ஷிப்யார்ட் லிமிடெட் (ஜி.எஸ்.எல்) நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது.\nஎன்ஐடிஐ ஆயோக்கின் ஏஐஎம், நாஸ்காம் பள்ளி மாணவர்களுக்காக AI- அடிப்படையிலான தொகுதியை அறிமுகப்படுத்துகிறது\nஜார்க்கண்ட்: தேசிய சின்னம் மற்றும் 'பாலாஷ் மலர்' ​​(புட்டியா மோனோஸ்பெர்மா) ஆகியவற்றைக் காண்பிக்கும் புதிய மாநில சின்னத்தை முதல்வர் ஹேமந்த் சோரன் வெளியிட்டார்.\nராஜஸ்தான்: அசோக்-கெஹ்லோட் தலைமையிலான காங்கிரஸ் அரசு சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்குகளை வென்றது\nபிரதமர் மோடி ப்ராஜெக்ட் லயன், ப்ராஜெக்ட் டால்பின் அறிமுகப்படுத்துகிறார்\n74 வது சுதந்திர தின கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி தனது உரையின் போது தேசிய டிஜிட்டல் சுகாதார மிஷனைத் தொடங்கினார்.ஒவ்வொரு இந்தியருக்கும் ஆதார் போன்ற அடையாள அட்டை இருக்கும், ஒருவரின் மருத்துவ நிலைமைகள்,சிகிச்சைகள் மற்றும் சோதனைகள் பற்றிய அனைத்து தகவல்களும் அந்த அட்டை வழியாக அணுகலாம். சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி இந்த திட்டத்தை தொடங்கினார், முற்றிலும் தொழில்நுட்ப அடிப்படையிலான இந்த முயற்சி இந்தியாவின் சுகாதாரத் துறையி���் புரட்சியை ஏற்படுத்தும் என்றும் மோடி கூறினார்.\nஆகஸ்ட் 14, 2020 அன்று, பாதுகாப்பு அமைச்சகத்தின் சுயசார்பு இந்தியா கொண்டாட்டத்தின் (Atma Nirbhar Bharat Saptah -ஆத்மா நிர்பர் பாரத் சப்தா )நிறைவு நாளான இன்று பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பாதுகாப்பு உற்பத்திக்கான துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் போர்ட்டல் ஸ்ரீஷன் ஆகியவற்றைத் தொடங்கி வைத்தார். உள்நாட்டுத் தயாரிப்புக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள பொருள்களில் இருந்து வர்த்தகர்கள் தங்களுக்குத் தேவையானவற்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வகையில் ஒற்றைச்சாளர ஆன்லைன் விற்பனைப் போர்ட்டலாக ஸ்ரீஷன் உள்ளது.\n2030 க்குள் சாலை விபத்துக்களை முற்றிலும் தவிர்க்க இந்தியா இலக்கு வைத்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் ஜெய்ராம் கட்கரி, இந்தோ-ஆஸ்திரேலிய வர்த்தக சபை மற்றும் வர்த்தக முதலீடு மற்றும் சாலை உள்கட்டமைப்பு மாநாட்டில் உரையாற்றியபோது, ​​2030 க்குள் சாலை இறப்புகளை முற்றிலும் தவிர்க்க இந்தியாவின் முயற்சிகளை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார். 2018 ஆம் ஆண்டில் உலகின் மிக அதிக சாலை விபத்துக்களை இந்தியா பதிவு செய்தது, அந்த ஆண்டில் கிட்டத்தட்ட இந்தியாவில் 4.67 லட்சம் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.\nவிண்வெளி ஒத்துழைப்பு குறித்து நைஜீரியாவுடன் இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது நைஜீரியாவின் அபுஜாவில் உள்ள மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தலைமையகத்தில் நைஜீரியா குடியரசின் மத்திய அரசாங்கத்துடன் விண்வெளி ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய அரசு கையெழுத்திட்டது.\nதான் ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அறிவித்துள்ளார்.\nகரிம வேளாண்மையில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகம் சமீபத்தில் அறிவித்தது. மேலும், கரிம வேளாண்மையின் கீழ் உள்ள பகுதிகளைப் பொறுத்தவரை இந்தியா ஒன்பதாவது இடத்தில் உள்ளது.உலகில் முற்றிலும் கரிமமாக மாறிய முதல் மாநிலம் சிக்கிம்\nஅடுத்த 1000 நாட்களில், ஒவ்வொரு கிராமமும் அடுத்த 1000 நாட்களில் கண்ணாடி இழை இணையக் கேபிள் (ஓஎஃப்சி) இணைப்புடன் இணைக்கப்படும் எனவும் லட்சத்தீவு, கடல் நீருக்கடியில் அமைக்கப்படும் கண்ணாடி இழை இணையக் கேபிள் மூலம் இணைக்கப்படும் என்றும் 74-வது சுதந்திர தின உரையின் போது, பிரதமர் மோடி அவர்கள் அறிவித்துள்ளார்.\nதமிழகத்தில் உள்ள 53 ஐ.டி.ஐ.களில் மெக்கானிக் மோட்டாா் வாகனம் தொழிற்பிரிவு உள்ளது. அவற்றில் மின்சார வாகனங்களை இயக்கவும், பழுது நீக்கி பயிற்சி பெறவும் வசதியாக ரூ.5.98 கோடியில் மின்சார வாகனங்கள் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தையும் முதல்வா் பழனிசாமி தொடக்கி வைத்தாா்.\nCOVID-19 ஐக் கண்டறிய “SALIVA DIRECT” எனப்படும் எளிய உமிழ்நீர் சோதனை`;ஆகஸ்ட் 16, 2020 அன்று, அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம்( United States Food and Drugs Administration authorised-USFDA ) COVID-19 க்கான உமிழ்நீர் அடிப்படையிலான நோயறிதல் பரிசோதனையின் அவசர பயன்பாட்டை அங்கீகரித்தது. சோதனை முறைக்கு “சாலிவா டைரக்ட்” என்று பெயரிடப்பட்டுள்ளது.\nஅண்மையில் இஸ்ரேலுடன் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முதல் வளைகுடா நாடாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆனது. இந்த ஒப்பந்தம் ஆபிரகாம் ஒப்பந்தம் என்றும் அழைக்கப்படுகிறது. சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட எகிப்து (1979) மற்றும் ஜோர்டான் (1994) ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது அரபு நாடு ஆகும்.\nநிர்மன்ஸ்ரீ” (’Nirmanshree’) என்ற பெயரில் வீட்டுவசதி கட்டுமானத் துறை நோக்கிய பெண்களின் திறனை மேம்படுத்துவதற்காக திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் (European Union) இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.\nயுனைடெட் கிங்டம் இந்தியாவில் 3 மில்லியன் பவுண்டுகள் புதுமை சவால் நிதியை(Innovation Challenge Fund) அறிமுகப்படுத்தியுள்ளது. இங்கிலாந்து இந்தியாவில் புதுமை சவால் நிதியை அறிமுகப்படுத்தியது COVID-19 ஐ நிதி ரீதியாக சமாளிப்பதற்கும் போரிடுவதற்கும் இந்த நிதி தொடங்கப்பட்டுள்ளது.\n4th Meet of BRICS Anti- Drug Working Group-பிரிக்ஸ் எதிர்ப்பு மருந்து செயற்குழுவின் 4 வது கூட்டம்-போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தின் (தலைமையகம்: புது தில்லி) டி.ஜி.யாக இருக்கும் ராகேஷ் அஸ்தானா இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார் .(The Meeting was chaired by Russia and was participated by respective members of each BRICS nation)\n‘Digital Apnayen’—By Punjab National Bank-'டிஜிட்டல் அப்நாயன்' என்ற பிரச்சாரத்தை பஞ்சாப் நேஷனல் வங்கி தொடங்கியுள்ளது. 'டிஜிட்டல் அப்நாயன்' - பஞ்சாப் நேஷனல் வங்கி இந்த பிரச்சாரத்���ைத் தொடங்குவதன் நோக்கம் வாடிக்கையாளர்களை டிஜிட்டல் வங்கி முறையை விரும்புவதை ஊக்குவிப்பதாகும். இந்த பிரச்சாரம் 2021 மார்ச் 31 வரை நடைபெறும், இது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு தொடங்கப்பட்டது.\nBrand Ambassador for eBikeGo: ஹர்பஜன் சிங் அவர் ஈபிகோ கோவின் பிராண்ட் தூதராக நியமிக்கப்படுகிறார்.\n”அலேக்” (‘ALEKH’) என்ற பெயரில் காலாண்டு மின் இதழை (e-newsletter) மத்திய பழங்குடினர் விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.\n”சபா டிவி” (SABHA TV) என்ற பெயரில் நாட்டில் முதல்முறையாக மாநில சட்டப்பேரவை நிகழ்வுகளை ஒளிபரப்ப தொலைக்காட்சி கேரள அரசினால் தொடங்கப்பட்டுள்ளது. அதனை மக்களவை தலைவா் ஓம் பிா்லா காணொலி வாயிலாக 17-8-2020 அன்று தொடங்கிவைத்தாா். சட்டப்பேரவையின் வரலாறு, அங்கு நடைபெறும் விவாதங்கள், நிறைவேற்றப்படும் மசோதாக்கள் உள்ளிட்டவை தொடா்பாக பொதுமக்கள் இடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவதே ”சபா டிவி” யின் நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் (Ministry of Human Resource Development (MHRD) ) பெயர் கல்வி அமைச்சகம் (Ministry of Education) என அதிகாரபூர்வமாக மாற்றப்பட்டுள்ளது . புதிய கல்விக் கொள்கையின் பரிந்துரையின் படி மேற்கொள்ளப்பட்ட இந்த மாற்றத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து அரசிதழிலும் வெளியிடப்பட்டது. அதன்படி, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக இணையதளத்தில் கல்வி அமைச்சகம் என்று மாற்றப்பட்டுள்ளது.\n”ஸ்வஸ்தியா” (‘Swasthya’) என்ற பெயரில் நாட்டில் உள்ள பழங்குடி மக்களின் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து தொடா்பாக விரிவான தகவல்களை பெறுவதற்கான வலைதள பக்கத்தை (Tribal Health & Nutrition Portal ) மத்திய அரசு 17-8-2020 அன்று தொடங்கியது.\nஇந்திய ரயில்வே உலகின் மிக உயரமான கப்பல் பாலத்தை மணிப்பூர் மாநிலத்தில் (சுவர்த்தூண் பாலம் ) நிர்மாணித்து வருகிறது. இந்த பாலம் 141 மீட்டர் உயரம் கொண்டது. இது ஐரோப்பாவின் மாண்டினீக்ரோவில் 139 மீட்டர் உயர மாலா-ரிஜேகா பாலத்தின் சாதனையை முறியடித்துள்ளது.இந்த பாலம் ஹைட்ராலிக் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் உறுதியான கட்டுமானத்திற்கு “slip-form technique” என்ற உத்தி பயன்படுத்தப்பட்டுள்ளது.\nகுவாலியர் சம்பல் அதிவேக நெடுஞ்சாலையை ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் சம்பல் முன்னேற்றப்பாதை என மறுபெயரிடுவ���ாக மத்திய பிரதேச முதல்வர் அறிவித்துள்ளார்.\nகோழிக்கோடு விமான விபத்தை ஆராய AAIB ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட விசாரணைக் குழுவை உருவாக்கி உள்ளது கடந்த வாரம் கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்தில் விமான விபத்து குறித்து விசாரிக்க விமான விபத்து விசாரணை வாரியம் (AAIB) ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. முன்னாள் டி.ஜி.சி.ஏ கேப்டன் எஸ் எஸ் சாஹர், விபத்தின் சூழ்நிலைகளை விசாரிக்க புலனாய்வாளராக இருப்பார். நிபுணர் வேத் பிரகாஷ், மூத்த விமான பராமரிப்பு பொறியாளர்- முகுல் பரத்வாஜ், விமான மருத்துவ நிபுணர் ஒய் எஸ் தஹியா மற்றும் ஏஏஐபி துணை இயக்குனர் ஜஸ்பீர் சிங் லர்கா ஆகிய நான்கு புலனாய்வாளர்கள் அக்குழுவில் உள்ளனர்.\nகாசோலை மோசடிகளைத் தவிர்க்க உதவும் வகையில் ‘positive pay’ திட்டத்தை ரிசர்வ் வங்கி அறிவித்தது ரூ .50,000 மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள அனைத்து காசோலைகளுக்கும் ‘positive pay’ அம்சத்தை அறிமுகப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. காசோலை மோசடிகளைத் தவிர்க்க இந்த அம்சம் உதவுகிறது. ‘positive pay’ என்பது மோசடி-தடுப்பு முறையாகும், இது பெரும்பாலான வங்கிகளால் போலி காசோலைகளுக்கு எதிராக பணத்தை பாதுகாக்க வழங்கப்படுகிறது.\nCOVID-19 க்கான தடுப்பூசி நிர்வாகத்திற்கான தேசிய நிபுணர் குழுவிற்கு டாக்டர் வி கே பால் தலைமை தாங்க உள்ளார் COVID-19 க்கான தடுப்பூசி குறித்த தேசிய நிபுணர் குழுவை இந்திய அரசாங்கம் அமைத்துள்ளது, இந்த திட்டத்தின் அனைத்து அம்சங்களையும் மேற்பார்வையிட,பயனுள்ள தடுப்பூசியை அடையாளம் காணுதல், நிதி விநியோகம் மற்றும் நிர்வாகம் போன்றவற்றிக்கு தலைமை தாங்க டாக்டர் வி கே பால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தக் குழு 2020 ஆகஸ்ட் 12 அன்று முதல் செயல்பட தொடங்கியது.\n‘E-Pathshala’ : அகில இந்திய கால்பந்து சம்மேளனம் (All India Football Federation (AIFF) ) இந்திய விளையாட்டு ஆணையத்துடன் (Sports Authority of India (SAI) ) இணைந்து 'இ-பாத்ஷாலா' என்ற மின் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 'இ-பாத்ஷாலா' A AIFF மற்றும் SAI ஆல் இ-பிளாட்பார்ம் குழந்தைகளுக்கு கால்பந்தில் தடகள பயிற்சி திட்டத்தை வழங்கும்.\nஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் டைட்டில் ஸ்பான்சராக இருந்து வந்த சீன மொபைல் நிறுவனம் விவோ விலகிய நிலையில், அடுத்த 3 ஆண்டுகளுக்கான உரிமத்தை ட்ரீம் 11 நிறுவனம் முதல் ஆண்டுக்கு ரூ. 222 கோடி, அடுத்த 2 ஆண்��ுகளுக்கு தலா ரூ.240 கோடி என சராசரியாக ஆண்டுக்கு ரூ.234 கோடி என்ற ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பித்து வென்றுள்ளது. ஒருவேளை விவோ நிறுவனம் அடுத்த ஆண்டு மீண்டும் டைட்டில் ஸ்பான்சராக விருப்பம் தெரிவித்தால் ட்ரீம் 11 அதற்கு வழிவிட வேண்டியிருக்கும்.\nஉச்சநீதிமன்ற கொலீஜியம் குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் ஜஸ்மீத் சிங், அமித் பன்சால், தாரா விதஸ்தா கஞ்ஜு, அனிஷ் தயால், அமித் சா்மா, மினி புஷ்கா்மா ஆகிய 6 வழக்குரைஞா்களை தில்லி உயா்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கும் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.\nஆகஸ்ட் 18, 2020 அன்று, டெல்லி காவல்துறையின் குடியிருப்பு காலனிகளுக்கு ஆயுர்வேத தடுப்பு சுகாதார சேவைகளை விரிவுபடுத்துவதற்காக அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் (ஏஐஐஏ) மற்றும் டெல்லி காவல்துறை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த முயற்சியின் கீழ் டெல்லி போலீஸ் குடும்பங்களின் வீட்டு வாசல்களில் சுகாதார சேவைகள் வழங்கப்பட உள்ளன. சேவைகளை வழங்குவதற்கான மொபைல் அலகுக்கு “தன்வந்தரி ராத்” (Dhanwantari Rath)என்று பெயரிடப்பட்டுள்ளது.\nகோவா ஆளுநராக உள்ள சத்ய பால் மாலிக், வடகிழக்கு மாநிலமான மேகாலய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளாா். தற்போது மகாராஷ்டிர மாநில ஆளுநராக உள்ள பகத்சிங் கோஷியாரி, கோவா ஆளுநா் பொறுப்பை கூடுதலாக கவனித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளாா்.\nமத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சகத்தின் சார்பில் 'இந்தி ஆலோசனைக் குழு' அமைக்கப்பட்டுள்ளது.மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இக்குழுவின் தலைவராக உள்ளார். தமிழகத்தில் இருந்து சென்னை பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனர், வேந்தர் மற்றும் தலைவர் ஐசரி கே.கணேஷ் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பல ஆண்டுகளுக்கு பின் இந்தி ஆலோசனை குழுவில் தமிழகத்துக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.\nஓபிசி பிரிவினருக்குக்கான 50% இடஒதுக்கீடு - குழுவுக்கு அதிகாரியாக தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழக மேலாண் இயக்குனர் உமாநாத் நியமனம் செய்து தமிழக தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nNational Cancer Registry Programme Report, 2020 ஆகஸ்ட் 18, 2020 அன்று, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் “தேசிய புற்றுநோய் பதிவு திட்ட அறிக்கை”, 2020 ஐ வெளியிட்டது.இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 12% அதிகரிக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில் 1.39 மில்லியனாக இருந்தது. அதுவே 2025 ஆம் ஆண்டில் 1.5 மில்லியனாக அதிகரிக்கும் என்று இந்திய புற்றுநோய் அறிக்கையின் தற்போதைய பாதிப்புகளின் அடிப்படையில் உள்ள தரவுகளின் படி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.\nSwadeshi Microprocessor Challenge 2020: ஆகஸ்ட் 18, 2020 அன்று, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் “சுதேசி நுண்செயலி சவாலை” தொடங்கினார்.உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்ட நுண்செயலிகளை வடிவமைப்பதை இந்த சவால் நோக்கமாகக் கொண்டுள்ளது.சவாலின் பரிசுத் தொகை ரூ .4.3 கோடி. மாணவர்கள் மற்றும் தொடக்க நிறுவனங்கள் சவாலில் பங்கேற்கலாம்.\nசென்னையில் ஆலந்தூர், சென்டிரல், கோயம்பேட்டில் உள்ள 3 மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயர் சூட்டப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன்படி, ஆலந்தூர் மெட்ரோ என்பது “அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ” என்றும், சென்னை சென்டிரல் மெட்ரோ என்பது “புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்டிரல் மெட்ரோ” என்றும், புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ என்பது “புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ” என்றும் பெயர் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.\nILO-ADB Report: சர்வதேச தொழிலாளர் அமைப்பும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் “ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் COVID-19 இளைஞர் வேலைவாய்ப்பு நெருக்கடியைக் கையாள்வது” குறித்த கூட்டு அறிக்கையைத் தயாரித்தன. கோவிட் -19 நெருக்கடியால் சுமார் 41 லட்சம் இந்திய இளைஞர்கள் வேலை இழக்க நேரிடும் என்று அறிக்கை கூறுகிறது.\nஉத்தரப்பிரதேசத்தில் உள்ள மாண்டுவாடி (Manduadih ) இரயில் நிலையத்தை (Railway Station) ‘பனாரஸ்’ (‘Banaras’) என மறுபெயரிட உள்துறை அமைச்சகம் ஆகஸ்ட் 17, 2020 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.\nஉத்தரபிரதேச அரசு மின்னணு உற்பத்தி கொள்கை 2020 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த கொள்கை மாநிலத்தில் வரவிருக்கும் 5 ஆண்டுகளுக்கு ரூ .40,000 கோடி முதலீட்டை அழைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த கொள்கையானது மாநிலத்தில் 4 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் இதுவரை 24 மாநிலங்க���் இணைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மணிப்பூர், உத்தரகாண்ட், நாகாலாந்து ஆகிய மாநிலங்களும், காஷ்மீர் யூனியன் பிரதேசமும் இந்த திட்டத்தில் சமீபத்தில் இணைந்ததைத் தொடர்ந்து தற்போது ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் இணைந்த மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்து உள்ளது. மீதமுள்ள மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களும் அடுத்த ஆண்டு (2021) மார்ச் மாதத்துக்குள் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும்., தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில்சோதனை முறையில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய 2 மாவட்டங்களில் கடந்த 1.1.2020 முதல் 29.2.2020 வரை அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியா மற்றும் இஸ்ரேல் நாடுகளிடையே கலாச்சார ஒப்பந்தம் 20-8-2020 அன்று கையெழுத்திடப்பட்டது . 2020 முதல் 2023 வரையிலான மூன்று ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் இந்த ஒத்துழைப்பு திட்டம் இரு நாடுகளுக்கிடையே மக்கள் பரிமாற்றத்தை (people to people exchange) ஊக்குவிக்கும்.\nமேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள \"ஜுன்டா\" எனப்படும் ராணுவ அரசின் தலைவராக அந்த நாட்டின் ராணுவ உயரதிகாரி அஸிமி கோய்டா தன்னை அறிவித்துக்கொண்டுள்ளாா்.\nஇந்தியாவில் தனியார் நிறுவனத்தினால் முழுவதுமாக தயாரிக்கப்பட்ட முதல் பினாக்கா ரக ராக்கெட்டுகள் (Pinaka rockets) ராஜஸ்தானின் பொக்ரானில் இராணுவத்தால் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது . ‘இந்தியாவில் உருவாக்குவோம்’ திட்டத்தில் முக்கிய மைல் கல்லாக கருதப்படும் இந்த ராக்கெட்டை , நாக்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட, “எகனாமிக் எக்ஸ்புளோசிவ் லிமிடெட் (Economic Explosives Ltd (EEL))” எனும் தனியார் நிறுவனம், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) மற்றும் தனியார் துறைக்கு இடையிலான தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தத்தின் ( transfer of technology) அடிப்படையில் தயாரித்துள்ளது.\n‘Jan Bachat Khata (JBK) ஜான் பச்சத் கட்டா (ஜே.பி.கே)': இது ஃபினோ பேமென்ட்ஸ் வங்கியால் (Fino Payments Bank ) தொடங்கப்பட்டது . JBK என்பது ஒரு ஆதார் அங்கீகார அடிப்படையிலான டிஜிட்டல் சேமிப்புக் கணக்கு. இது புதிய வங்கி அன��பவத்தை வாடிக்கையாளர்கள் வழங்கும். நியோ-வங்கி என்றால் என்ன: இது கிளைகள் இல்லாத வங்கி மற்றும் மொபைல் பயன்பாடுகள் மூலம் டிஜிட்டல் வங்கி அனுபவத்தை வழங்குவதன் மூலம் ஆன்லைன் முறையில் வங்கி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஃபினோ பேமென்ட்ஸ் வங்கியின் தலைமையகம்: மும்பை, --- ஃபினோ பேமென்ட்ஸ் வங்கியின் எம்.டி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி: ரிஷி குப்தா.\n‘டிஜிட்டல் வாழ்க்கைத்தர குறியீடு 2020’ ( “Digital Quality of Life (DQL) Index 2020”) ல் இந்தியா 57 வது இடத்தைப் பெற்றுள்ளது. SurfShark எனப்படும் இணைய பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே டென்மார்க், ஸ்வீடன் மற்றும் கனடா நாடுகள் பெற்றுள்ளன. மேலும் குறைந்த விலையில் இணைய சேவை வழங்கும் நாடுகளின் பட்டியலில் (Internet Affordability) இந்தியா 9 வது இடத்தையும், இணைய தள தரத்தில் (Internet Quality) 78 வது இடத்தையும், மின் உட்கட்டமைப்பில் (Electronic (E)-infrastructure) 79 வது இடத்தையும், ’இணைய பாதுகாப்பில்’ (E-security) 57 வது இடத்தையும், மின்னாளுமையில் (E-Government) 15 வது இடத்தையும் பெற்றுள்ளது.\n”செரஸ்” ( Ceres) எனும் குறுங்கோளுக்கு (Dwarf Planet) ஆராய்ச்சியாளர்கள் “பெருங்கடல் உலகம்” (Ocean World) என்ற அந்தஸ்தை வழங்கியுள்ளனர்.\n2020 ஆம் ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு இந்திய கிரிக்கெட் வீரா் ரோஹித் சா்மா, மகளிா் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா, மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சோ்ந்த உயரம் தாண்டுதல் வீரா் மாரியப்பன் தங்கவேலு ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது . விளையாட்டு அமைச்சகத்தைச் சோ்ந்த 12 போ் கொண்ட தோ்வுக் குழு இந்தப் பரிந்துரையை வழங்கியுள்ளது விளையாட்டுத் துறையின் உயரிய விருதான கேல் ரத்னாவுக்கு ஒரே நேரத்தில் 5 போ் பெயா் பரிந்துரைக்கப்படுவது இது முதல் முறையாகும். இதற்கு முன் கடந்த 2016-ஆம் ஆண்டு ஒரே நேரத்தில் 4 போ் பெயா் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அப்போது, பாட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து, ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கா்மாகா், துப்பாக்கி சுடுதல் வீரா் ஜிது ராய், மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் ஆகியோருக்கு இந்த விருது ஒன்றாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\n“India Tomorrow: Conversations with the Next Generation of Political Leaders” என்ற பெயரில் இந்தியாவிலுள்ள 50 வயதிற்கு கீழுள்ள அரசியல் தலைவர்களின் பேட்டிகளடங்கிய புத்தகத்தை பிரதீப் சிப்பீர் (Pradeep Chhibber) மற்றும் ஹர்ஷ் ஷா (Harsh Shah) ஆகியோர் எழுதியுள்ளனர்.\nஆகஸ்ட் 19, 2020 அன்று, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நாடாளுமன்ற பேச்சாளர்களின் ஐந்தாவது உலக மாநாட்டில் கலந்து கொண்டார். இந்த மாநாட்டை ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் ஆஸ்திரியாவின் நாடாளுமன்றம் மற்றும் ஜெனீவாவிற்கு இடையிலான நாடாளுமன்ற ஒன்றியம் ஏற்பாடு செய்தன.Theme: Parliamentary leadership for more effective multilateralism that delivers peace and sustainable development for the people and the planet(தீம்: மக்களுக்கும் கிரகத்திற்கும் அமைதி மற்றும் நிலையான வளர்ச்சியை வழங்கும் மிகவும் பயனுள்ள பலதரப்புக்கான- பாராளுமன்ற தலைமை )\nஆகஸ்ட் 20, 2020 அன்று, வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ( ASEAN-India Network of Think Tanks )ஆசியான்-இந்தியா நெட்வொர்க் ஆஃப் திங்க் டேங்க்களில் (AINTT) கலந்து கொண்டார். இது இந்தியாவிற்கும் AINTT க்கும் இடையிலான ஆறாவது சுற்று அட்டவணை மாநாடு.இந்தியாவின் சட்டம் கிழக்கு கொள்கை (India’s Act East Policy), தாய்லாந்தின் லுக் வெஸ்ட் கொள்கையுடன்(Thailand’s Look West policy )பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தனது 76 வது பிறந்த நாளை ஆகஸ்ட் 20 ஆம் தேதி சிறப்பு அஞ்சலி செலுத்துவதற்காக ராஜஸ்தான் அரசு 'இந்திரா ரசோய் யோஜ்னா'வை அறிமுகப்படுத்தியுள்ளது. பெயர் குறிப்பிடுவது போல, இந்திரா ரசோய் என்பது ஏழை மக்களுக்கு சத்தான உணவை நகர்ப்புறங்கள் மலிவு விலையில் வழங்கும் திட்டமாகும்.இத்திட்டத்தின் கீழ், மாநில அரசு மக்களுக்கு உணவுக்கு ரூ .8 வீதம் சத்தான உணவை வழங்கும்.உண்மையில் ரூ .20 விலை இருக்கும், ஆனால் அரசாங்கம் ஒரு உணவுக்கு ரூ .12 மானியம் வழங்கும்.\nதவில் வித்வான் அடையாறு ஜி.சிலம்பரசனுக்கு ‘இந்தியன் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ்’ சார்பில் உலக சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. கர்னாடக இசையின் அங்கமான 108 தாளங்களையும் எப்படி கையாளவேண்டும் என்பதை காணொலியில் ஆவணப்படுத்தியதற்காக இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.\nதேசிய நல்லாசிரியர் விருது 2020 க்கு தமிழகத்தில் இருந்து சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் திலிப் மற்றும் சென்னை, அசோக் நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சரஸ்வதி ஆகிய இருவரும் விருதுக்காகத் தேர்வ��� செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழ்நாடு போலீஸ் அகாடமி , போலீஸ் அகாடமி இயக்குனர் அந்தஸ்த்துடன் தனி அமைப்பாக செயல்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. போலீஸ் அகாடமியின் திட்ட அதிகாரி இனி போலீஸ் அகடாமியின் இயக்குனர் என்று அழைக்கப்படுவார். தற்போது கூடுதல் டிஜிபி அந்தஸ்த்தில் அதிகாரி உள்ளார். அவர் இனி இயக்குனர் போலீஸ் அகாடமி என அழைக்கப்படுவார். இதன் முதல் இயக்குனர் என்ற பெருமையை கூடுதல் டிஜிபி அம்ரேஷ் புஜாரி பெறுகிறார்.\nதேசிய நெடுஞ்சாலைகளில் மரம் வளா்ப்பை கண்காணிக்க இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தால் (National Highways Authority of India (NHAI) ) ”பசுமைப் பாதை” (Harit Path) என்ற செயலி 21-8-2020 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.\nபயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளோரை நினைவு கூருவதற்கான சர்வதேச தினம் ( International Day of Remembrance and Tribute to the Victims of Terrorism) - ஆகஸ்டு 21\n அபிஜித் பால் இயக்கிய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்துடன் (என்.எஃப்.டி.சி) ஏற்பாடு செய்த ஆன்லைன் குறும்படப் போட்டியில் முதல் பரிசை வென்றது. குறும்படம் ரூ. 1 லட்சம். இரண்டாவது பரிசு டெபோஜோ சஞ்சீவ் இயக்கிய 'ஆப் இந்தியா பனேகா பாரத்'(Ab India Banega Bharat) படத்திற்கும், மூன்றாவது பரிசை யுவராஜ் கோகுல் இயக்கிய '10 ரூபாய் ' (10 Rupees)என்ற படத்திலும் வென்றது.\nஉலக மூத்த குடிமக்கள் தினம் ( World Senior Citizen’s Day) - ஆகஸ்டு 21\nஇந்திய இளைஞர்களுக்கு அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் வேலைவாய்ப்புத்திறனை வழங்குவதற்கான இலவச டிஜிட்டல் கல்வி தளத்தை உருவாக்குவதற்கு தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் (National Skill Development Corporation(NSDC) ) ஐபிஎம் நிறுவனம் (IBM (International Business Machines Corporation)) ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த டிஜிட்டல் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் eSkill India போர்ட்டல் வழியாக நடத்தப்படும்.\nகொரோனா ஃபைட்டர்ஸ் (Corona Fighters) என்ற பெயரிலான வீடியோ கேமை கோவிட்-19 நோய் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.\nஇந்தியாவில் முதல் மாநிலமாக , மத்திய அரசினால் புதிதாக தொடங்கப்படவுள்ள ”தேசிய பணியாளா் தோ்வு முகமை” (National Recruitment Agency (NRA)) நடத்தும் , பொது தகுதித் தேர்வின் ( Common eligibility test (CET) ) மதிப்பெண் அடிப்படையில் அரசு வேலைகளை வழங்க போவதாக மத்திய பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது\nசென்ன��� தினம் (Madras Day) - ஆகஸ்ட் 22 ( தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் 2004 ஆம் ஆண்டில் இருந்து கொண்டாடப்படுகிறது) .\nஇந்தியாவின் தேசியப் பங்குச் சந்தை முதலீட்டாளர் பாதுகாப்பு நிதி அறக்கட்டளை மற்றும் பெங்களூருவில் உள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம் ஆகியவை இணைந்து “முதலீட்டாளர் கல்விக்கான தளம்” என்ற பெயரில் ஒரு இணையதள முதலீட்டாளர் கல்வி வள மையத்தைத் தொடங்கியுள்ளனர்.\nஇந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர் மகாத்மா காந்தி உபயோகித்த தங்க முலாம் பூசப்பட்ட மூக்குக் கண்ணாடி பிரிட்டனில் ரூ. 2.55 கோடிக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.\nடென்சிங் நோர்கே தேசிய சாகச விருதுகள் 2019 :விங் கமாண்டர் கஜானந்த் யாதவா டென்சிங் நோர்கே தேசிய சாகச விருதுகள் 2019 (‘Tenzing Norgey National Adventure Award 2019'-Air Adventure category) வென்றுள்ளது.கஜானந்த் யாதவா ஒரு பாராசூட் ஜம்ப் பயிற்றுவிப்பாளர். அவர் IAF இன் ஸ்கைடிவிங் குழுவில் `ஆகாஷ் கங்கா` உறுப்பினராகவும் உள்ளார்.\nஇந்தியாவை மலேசியா, மியான்மர் மற்றும் சிங்கப்பூர் உடன் இணைக்கும் 8,100 கிலோமீட்டர் கேபிள் திட்டம் கையெழுத்திடபட்டுள்ளது. டிஜிட்டல் வளர்ச்சிக்கு தற்போதைய காலத்தில் ஆசியாவில் முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், அதன் ஒரு பகுதியாக மியான்மர், மலேசியா, இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையிலான ஆப்டிகல் பைபர் கேபிள்களை இணைக்கும் பணியை சிங்கப்பூரை சேர்ந்த ஓரியண்ட் லிங்க் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்த உள்ளதாக ஜப்பானின் என்இசி நிறுவனம் அறிவித்துள்ளது.ஜப்பானை சேர்ந்த NEC Corp மற்றும் சிங்கப்பூரை சேர்ந்த Orient Link Pte. Ltd நிறுவனங்கள் இணைந்து எம்எஸ்டிஎன் கேபிள் திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இதன் மூலமாக மியான்மர், மலேசியா, இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே ஆப்டிகல் பைபர் கேபிள் பதிக்கும் பணி தொடங்கியுள்ளது. 8100 கிலோ மீட்டர் பகுதியை இணைக்ககூடிய இந்த பணி 2022 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் நிறைவடையும் என கூறப்படுகிறது.\n2020-ல் ஸ்பெயினில் முதல் முறையாக \"மேற்கு நைல் வைரஸ்\" பாதித்து ஒருவர் பலி. ஸ்பெயினில்\"நைல் வைரஸ்\" அதாவது கொசுவால் பரவும் நோய்த்தொற்று காரணமாக இந்த ஆண்டு முதல் மரணம் ஏற்பட்டதாக ஸ்பெயின் தெரிவித்துள்ளது. ஸ்பெயினில் லா பியூப்லா டெல் ரியோ நகரைச் சேர்ந்த 77 வயதுடைய நபர் கடந்த வியாழக்கிழமை இரவு இறந்துவிட்டதாக ஸ்பெயினின் தொலைக்காட்சியில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nஇயற்கைக்கான உலகளாவிய நிதியம் ( World Wide Fund for Nature) -இந்தியா ஸ்டேட் யூனிட் , கேரளாவில் தும்பி மஹோத்ஸவம் 2020 என அழைக்கப்படும் முதல் மாநில டிராகன்ஃபிளை விழாவிற்கு சொசைட்டி ஃபார் ஓடோனேட் ஸ்டடீஸ் (Society for Odonate Studies(SOS)) மற்றும் தும்பி புராணம் (Thumbi Puranam)ஆகியவற்றுடன் கைகோர்த்துள்ளது.பூச்சிகளின் பாதுகாப்பை உருவாக்குவதே இந்த விழாவின் நோக்கமாகும்.\nகேரளாவின் 'நமத் பசாய்' ('Namath Basai )திட்டம் பழங்குடி குழந்தைகளுக்கு அவர்களின் தாய்மொழியில் கற்பிக்கும் கேரள அரசின் தனித்துவமான திட்டம் இது.\nஆகஸ்ட் 23, 2020 அன்று, ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் பிற அண்டை மாநிலங்களில் நுவாகை ஜூஹார் திருவிழா(Nuakhai Juhar Festival) கொண்டாடப்பட்டது. பருவத்தின் புதிய பயிரை வரவேற்க இது கொண்டாடப்படுகிறது. இது நுகாய் பராப் அல்லது நுவாஹாஹி பெட்காட் என்றும் அழைக்கப்படுகிறது.\nஇந்தியாவின் மிக நீளமான ரோப்வேவை :இந்தியாவின் மிக நீளமான (1.82 கி.மீ.) ரோப்வே திட்டமான, பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள “குவாஹாட்டி பயணிகள் ரோப்வே திட்டம்” (Guwahati Passenger Ropeway Project) 24-8-2020 அன்று அஸ்ஸாம் மாநில அமைச்சர் சித்தார்த்த பட்டாச்சார்யா, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.\nஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் உள்ள மந்தலையில் மிகப்பெரிய யோகா மையம் அமைய உள்ளது. இது தேசிய கட்டுமான கழகத்தால் (National Projects Construction Corporation (NPCC)) கட்டப்பட்டு 2021 ஆண்டுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசக்கந்தியில் அரண்மனை சசிவர்ணம் அவரது தம்பி மலைராஜ் மற்று ராமநாதபுரம் மாரி ஆகியோர் சாய்ந்து மண் மூடிக்கிடந்த கல் ஒன்றில் எழுத்து இருப்பதைக் கண்டு அதை நட்டுவைத்துள்ளதாக தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அங்கு கள ஆய்வு செய்தபோது 464 ஆண்டு பழமையான 16-ம் நூற்றாண்டு நாயக்கர் கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பெற்றது.\nசர்வதேச கிரிக்கெட்டில் பெரிய அளவில் சாதித்த வீரர்களை கவுரவிக்கும் விதமாக, சர்வதேச கிரிக்கெட் கவுண்சில் (ஐசிசி) 'ஹால் ஆப் பேம்' என்ற புகழ் பெற்றவர்களின் பட்டியலில் இணைத்து கவுரவிக்கிறது.\nஆகஸ்ட் 24, 2020 அன்று, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆண்டு வருமா��ம் ரூ .40 லட்சம் வரை ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அறிவித்தார். (முன்னதாக வரம்பு ரூ .20 லட்சம்.)\nபுதிய கல்விக் கொள்கையை நாட்டிலேயே முதல் மாநிலமாக கர்நாடக மாநிலம் அமல்படுத்த உள்ளதாக கர்நாடகா அரசின் துணை முதல்வர் அஷ்வத் நாராயண் அறிவித்துள்ளார்.\n‘காபென்9 05’ (“Gaofen-9 05”) என்ற பெயரில், சீனாவின் புதிய ஆப்டிகல் ரிமோட் சென்சிங் செயற்கை கோள் ‘மார்ச்2 டி கேரியர்’ ராக்கெட் மூலம் 24-8-2020 அன்று விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.\n‘The Anywhere School’ என்ற பெயரில் புதிய ஆன்லைன் கல்விக்கான வசதியை கூகுள் நிறுவனம் தொடங்கியுள்ளது.\nபுலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு போக்குவரத்து வீடுகளை(Transit Homes) கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.பெங்களூரில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக நான்கு போக்குவரத்து வீடுகளை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது, ஒவ்வொன்றும் குறைந்தது 3,000 தொழிலாளர்களை தங்க வைக்கும் திறன் கொண்டது. இந்த வீடுகள் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சிறந்த வாழ்க்கை நிலைமைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. மாநில குடியேறியவர்களுக்கு தங்குமிடம் வழங்கிய கேரள அரசின் வெற்றிகரமான 'அப்னா கர்' திட்டத்தால் போக்குவரத்து வீடுகளின் யோசனை ஈர்க்கப்பட்டுள்ளது.\nஹைதராபாத்தை சேர்ந்த நீலகந்த பானு பிரகாஷ் என்கிற இருபது வயது இளைஞன் லண்டனில் சமீபத்தில் நடைபெற்ற Mental Calculation World Championship போட்டியில் உலகின் அதிவேகமான மனித கால்குலேட்டர் என்கிற பட்டத்தை வென்றுள்ளார்.\nஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த ”ChAdOx1 nCoV-19 ” (இந்தியாவில் ‘கோவிஷீல்டு’ (Covishield) என அழைக்கப்படுகிறது) கொரோனா தடுப்பூசி பரிசோதனை தமிழகத்தில் , சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை ஆகிய இடங்களில் 25-8-2020 அன்று தொடங்கியது.\nவிவசாயிகளின் கடன் தகுதியை மதிப்பிடுவதற்கு செயற்கைக்கோள் தரவுகளைப் (பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள்களிலிருந்து படங்கள்) பயன்படுத்தும் முதல் வங்கி எனும் பெருமையை ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி (ICICI Bank) பெற்றுள்ளது.\nபுதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான அணுகல் மற்றும் மேம்பட்ட எரிசக்தி செயல்திறனை மேம்படுத்துவதற்காக ஹரியானாவின் குருகிராமைத் தலைமையிடமாகக் கொண்ட ”ரினிவ் பவர்” (ReNew Power) நிறுவனம் மற்றும் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் த���ட்டம் (United Nations Environment Programme (UNEP)) இடையே கூட்டு ஒப்பந்தம் 25-8-2020 அன்று கையெழுத்தானது.\nபூமியிலிருந்து 9.3 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ”AUDFs01” விண்மீன் திரளிலிருந்து ”AUDFs01 Galaxy” அதி வலிமையான உற ஊதாக் கதிர்களை இந்தியாவின் முதல் பல அலைநீள செயற்கைக்கோள் (India’s first multi- wavelength satellite observatory) ஆஸ்ட்ரோசாட் (ASTROSAT) கண்டறிந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் பூனேவிலுள்ள ’ பல்கலைக்கழகங்களுக்கிடையேயான வானியல் மற்றும் வானியற்பியல் மையம்’ (Inter-University Centre for Astronomy and Astrophysics (IUCAA)) இந்த தகவலை வெளியிட்டுள்ளது.\nமுத்ரா கடன் திட்டத்தின்” (Pradhan Mantri Mudra Yojana (PMMY)) பெண் பயனாளிகளின் எண்ணிக்கையில் (31 மார்ச் 2020 வரையில்) , தமிழக பெண்கள் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளதாக மத்திய நிதியமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. 2,3,4 மற்றும் 5 வது இடங்களை முறையே மேற்கு வங்காளம், கர்நாடகா, பீகார் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் பெற்றுள்ளன.\nமின்-சஞ்சீவனி மூலம் தொலை மருத்துவ ஆலோசனை சேவைகளை டெல்லி மற்றும் தேசிய தலைநகரப் பகுதியில் மத்திய அரசு 25.8.2020அன்று தொடங்கியுள்ளது. ஆரம்ப கட்டத்தில் இந்தச் சேவைகள் டெல்லி/தேசிய தலைநகரப் பகுதியில் உள்ள பயனாளிகளுக்குக் கிடைக்கும். இந்த மின்-சேவைகள் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை அனைத்து வேலை நாட்களிலும் கிடைக்கும்.சுகாதார அமைச்சகத்தின் ஏற்கனவே இருக்கும் மின்-சஞ்சீவனி தளத்தை CGHS-இன் தொலை-ஆலோசனை சேவைகள் பயன்படுத்துகின்றன. எளிதான பயன்பாட்டுக்காக பயனாளிகளின் அடையாள எண்ணுடன் இந்தத் தளம் இணைக்கப்பட்டுள்ளது.நோயாளிகளுக்கு நோயாளி அடையாள எண் மற்றும் அனுமதிச் சீட்டுத் தகவல்கள் குறுந்தகவல் சேவை மூலம் அனுப்பப்பட்டு, ஆன்லைன் வரிசையில் அவர்களது எண் குறித்துத் தகவல் அளிக்கப்படும். அவர்களது முறை வந்ததும், 'தற்போது அழைக்கவும்' பொத்தான் செயலாக்கப்படும். அதைப் பயன்படுத்தி, பயனாளி காணொலி அழைப்பு மூலம் நிபுணரைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.\nஉலக சுகாதார அமைப்பு (WHO) ஆப்பிரிக்காவை வைல்டு போலியோ (Wild polio) வைரஸ் இல்லாத கண்டமாக ஆகஸ்ட் 25, 2020 அன்று அறிவித்துள்ளது.\nஏற்றுமதி தயார்நிலைக் குறியீடு (Export Preparedness Index (EPI) 2020-ஐ போட்டித்திறன் நிறுவனத்துடன் ( Institute of Competitiveness) இணைந்து நிதிஆயோக் (NITI Aayog ) 25-8-2020 அன்று வெளியிட்டது. ஏற்றுமதி தயார்நிலை மற்றும் மாநிலங்களின் செயல்பாடுகளைப் பற்றிய முதல் அறிக்கையான இது, சவால்கள் மற்றும் வாய்ப்புகளைக் கண்டறிதல், அரசுக் கொள்கைகளின் செயல்திறனை மேம்படுத்துதல்; மற்றும் வசதியளிக்கும் ஒழுங்குமுறைக் கட்டமைப்பை ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கங்களாகக் கொண்டது ஆகும்.ஒட்டுமொத்தமாக, பெருவாரியான கடலோர மாநிலங்கள் சிறந்து விளங்குகின்றன. குஜராத், மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகியவை முதல் மூன்று இடங்களை முறையே பெற்றிருக்கின்றன. ஏற்றுமதிகளை ஊக்குவிப்பதற்கான வசதியை அளிக்கும் வலுவான காரணிகளை பிரதிபலிக்கும் விதமாக எட்டு கடலோர மாநிலங்களில் ஆறு முதல் பத்து இடங்களில் இருக்கின்றன.நிலப்பரப்பு மாநிலங்களைப் பொருத்தவரையில், ராஜஸ்தான் முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து தெலங்கானா மற்றும் ஹரியானாவும் இருக்கின்றன.இமாலய மாநிலங்களில், உத்தரகாண்ட் முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து திரிபுரா மற்றும் இமாச்சலப் பிரதேசமும் இருக்கின்றன. யூனியன் பிரதேசங்களில், தில்லி சிறந்து விளங்குகிறது, அதைத் தொடர்ந்து கோவா மற்றும் சண்டிகர் உள்ளன.\nரிசர்வ் வங்கி, தனது, 2019-2020 ஆண்டிற்கான ஆண்டறிக்கையில், 2020-21 ஆம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி மைனஸ் (-) 4.5 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளது.\n’தூய்மையே சேவை விருது’ (Cleanliness is Service) எனப்படும் ஸ்வச்ச்தா ஹை சேவா 2019 விருதை (Swachhta Hi Seva 2019 award) நெய்வெலி லிக்னைட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் (Neyveli Lignite Corporation India Ltd (NLCIL) )வென்றுள்ளது . இந்நிறுவனம் தனது வளாகத்தை பிளாஸ்டிக் கழிவு இல்லாத மற்றும் பசுமை வளாகமாக மாற்றியுள்ளதற்காக இந்த விருது அறிவிக்கப்படுகிறது.\nஇந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (Indian Space Research Organisation (ISRO)) விண்வெளி ஆராய்ச்சியை ஊக்குவிப்பதற்கான புதுமை மற்றும் கண்டுபிடிப்பு மையத்தை ( Space Innovation Centre) ஒடிசாவிலுள்ள வீர் சுரேந்திர சாய் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (Veer Surendra Sai University of Technology (VSSUT)) அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 25-8-2020 அன்று செய்துகொள்ளப்பட்டது.\nஉலக நீர் வாரம் (World Water Week ) 2020 - 24 - 28 ஆகஸ்டு 2020 | மையக்கருத்து (2020) : ‘நீர் மற்றும் காலநிலை மாற்றம்: செயல்பாடுகளை துரிதமாக்குதல்’ (‘Water and Climate change: Accelerating Action’)\nமனநல ஆலோசனைக்காக KIRAN ஹெல்ப்லைன் சேவையை இந்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது மத்திய சமூக நீதி அமைச்சர் தவார் சந்த் கெஹ்லோட் கட்டணமில்லா மனநல மறுவாழ்வு ஹெல்ப்லைன் எண்ணான ‘கிரண்’ ��� அறிமுகப்படுத்தினார். இந்த சேவைக்குரிய ஹெல்ப்லைன் (1800-599-0019) எண்ணை அணுகுவதுடன் மூலம் , முதலுதவி, உளவியல் ஆதரவு, மன நல ஆலோசனைகளை பெறலாம்.\nபாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் NCC பயிற்சிக்காக DGNCC என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தினார் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் Directorate General National Cadet Corps (DGNCC) என்ற மொபைல் பயிற்சி செயலியை அறிமுகப்படுத்தினார். தேசிய கேடட் கார்ப்ஸ் (என்.சி.சி), நாடு தழுவிய ஆன்லைன் பயிற்சி நடத்துவதற்கு இந்த மொபைல் பயன்பாடு உதவும். COVID19 ஊரடங்கு கட்டுப்பட்டால், NCC பயிற்சியை ஆன்லைன் மூலமாக மாணவர்கள் பெற இந்த செயலி உதவும்.\nடெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட் வீழ்த்திய முதல் வேகப்பந்துவீச்சாளர் - ஆண்டர்சன் சாதனை: டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகள் வீழ்த்தி வேகப்பந்து வீச்சாளர்களில் முதலாமானவர் என்ற பெருமையை 38 வயதான இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் பெற்றுள்ளார்.\nGIS-enabled Land Bank System : மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தேசிய ஜி.ஐ.எஸ்- நில வங்கி முறையைத் (GIS(Geographic Information System)-enabled Land Bank system) தொடங்கி வைத்தார் மத்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் பியூஷ் கோயல் ஆறு மாநிலங்களுக்கு தேசிய ஜி.ஐ.எஸ் புவியியல் தகவல் அமைப்பு முறையை (https://iis.ncog.gov.in/parks) தொடங்கினார். இந்த தளம் நாடு முழுவதும் உள்ள தொழில்துறை பகுதிகளின் தரவுத்தளத்தை வழங்கும் மற்றும் அனைத்து தொழில்துறை தகவல்களையும் இலவசமாகவும் எளிதாகவும் அணுகுவதற்கான ஒரு தீர்வாக இந்த வலைத்தளம் செயல்படும்.\nவிழிப்புணர்வை பரப்புவதற்காக டாக்டர் ஹர்ஷ் வர்தன், “Corona Fighters” என்ற வீடியோ கேம் ஐ அறிமுகப்படுத்தி உள்ளார் சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், COVID-19 விழிப்புணர்வை பரப்புவதற்காக டாக்டர் ஹர்ஷ் வர்தன், “Corona Fighters” என்ற வீடியோ கேம் ஐ அறிமுகப்படுத்தி உள்ளார். கோவிட் விதிமுறைகளை கடைபிடிக்க வலியுறுத்தி இரண்டு புதிய வீடியோக்களையும் அமைச்சர் வெளியிட்டார்.\nசர்ப்ஷார்க் நிறுவனம் “Digital Quality of Life Index 2020” என்ற குறியீட்டை வெளியிட்டது சமீபத்தில், Digital Quality of Life Index 2020 ஐ ஆன்லைன் தனியுரிமை தீர்வுகள் வழங்குநரான சர்ப்ஷார்க் வெளியிட்டது. மொத்தம் 85 நாடுகளில் இந்தியா, 0.5 குறியீட்டு புள்ளிகளுடன் 57 வது இடத்தில் உள்ளது, டென்மார்க்கால் 0.79 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.\nபாராளுமன்ற பேச்சாளர்களின் 5 வது உலக மாநாடு ��ன்லைன் வழியாக நடைபெற்றது பாராளுமன்ற பேச்சாளர்களின் 5 வது உலக மாநாடு (5WCSP) நடைபெற்றது. ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா) ஆதரவோடு ஜெனீவா மற்றும் ஆஸ்திரியாவின் நாடாளுமன்றம் இரண்டு நாள் மாநாட்டை ஏற்பாடு செய்தன.\nடிஜிட்டல் முறை பரிவர்த்தனைகளை மேம்படுத்த HDFC வங்கி மற்றும் அடோப் நிறுவனம் இணைந்துள்ளது.\nஉலகின் மிகப்பெரிய மற்றும் வேகமான குவாண்டம் கணினியை உருவாக்க ஐ.ஐ.டி முன்னாள் மாணவர் கவுன்சில் ரஷ்யா நிறுவனங்களுடன் கூட்டணி மேற்கொண்டுள்ளது ஆத்மா நிர்பர் பாரத்தின் ஒரு பகுதியாக, இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.ஐ.டி) முன்னாள் மாணவர் பேரவை ரஷ்ய அரசுக்கு சொந்தமான நிறுவனங்களான லோமோனோசோவ் மாஸ்கோ மாநில பல்கலைக்கழகம் மற்றும் ருசாஃப்ட் ஆகியவற்றுடன் உலகின் மிகப்பெரிய மற்றும் வேகமான குவாண்டம் கணினியை உருவாக்க ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.\nஉத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் NRI unified போர்ட்டலை அறிமுகப்படுத்தினார் இதன் மூலம் உத்தரபிரதேசத்தில், உலகின் பல்வேறு நாடுகளில் பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தரவுத்தளத்தை மாநில அரசு தயாரிக்கும். எந்தவொரு அவசர காலத்திலும் அவர்களுக்கு உதவி வழங்க இது உதவும் மேலும் வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவோருக்கும் இந்த போர்டல் வாய்ப்புகளை வழங்கும்.\nடெல்லி அரசு “Healthy Body, Healthy Mind” என்ற உடற்தகுதி பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது COVID-19 தொற்றுநோயால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு திறக்கப்படாததால் வீடுகளில் உள்ள மாணவர்களுக்காக டெல்லி அரசு உடற்தகுதி பிரச்சாரத்தை – ‘Healthy Body, Healthy Mind’ தொடங்கியது. இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு புதன்கிழமையும் ஒரு வீடியோவைப் பதிவேற்றும் ஒரு YouTube சேனல் தொடங்கப்பட்டுள்ளது, இதன் மூலம் மாணவர்கள் உடற்தகுதியைப் பராமரிக்கவும், ஆரோகியதோடு வாழவும் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.\nஉடான் 4.0 திட்டத்தில் 78 புதிய வழித்தடங்களுக்கு அனுமதி:உடான் என்ற பிராந்திய இணைப்புத் திட்டத்தின் 4வது கட்டத்தில் 78 புதிய வழித்தடங்களுக்கு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. மூன்று சுற்று தேர்வு நடவடிக்கைகளுக்குப் பிறகு இந்த ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது. இதனால் நாட்டின் தொலைதூரப் பகுதிகளுக்கு போக்குவரத்து இணைப்பு வசதி மேம்பட���த்தப்படும். புதிய வழித்தடங்களுக்கு ஒப்புதல் வழங்கியதில், வடகிழக்குப் பிராந்தியம், மலைப் பகுதிகள் நிறைந்த மாநிலங்கள் மற்றும் தீவுகளுக்கு முன்னுரிமை அளிக்கப் பட்டுள்ளது. வடகிழக்குப் பிராந்தியத்தில் குவாஹாத்தியில் இருந்து டேஜு, ருப்சி, தேஜ்பூர், பாஸ்ஸிகாட், மிஸா, ஷில்லாங் வழித்தடங்களுக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. ஹிஸ்ஸாரில் இருந்து சண்டீகர், டேராடூன் மற்றும் தர்மசாலாவுக்கு உடான் சேவை மூலம் பயணிக்க முடியும். வாரணாசியில் இருந்து சித்ரகூடம், ஷ்ரவாஸ்டி ஆகிய இடங்களுக்கான வழித்தடங்களுக்கும் அனுமதி தரப்பட்டுள்ளது. உடான் 4.0 புதிய வழித்தடங்கள் மூலமாக அகாட்டி, கவராட்டி, மினிகாய் தீவுகளுக்கும் போக்குவரத்து இணைப்பு வசதி கிடைக்கும். இதுவரையில் உடான் சிறிய ரக விமான சேவையில் 766 வழித்தடங்களுக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. பயன்பாட்டில் உள்ள 29, சேவை இல்லாத இடங்களுக்கு 08 (2 ஹெலிகாப்டர்கள், 1 நீர்நிலை மீதான விமானதளம்), குறைந்த அளவில் சேவை நடைபெறும் விமான நிலையங்களுக்கு 2 என்ற அளவில் புதிய அனுமதிகள் தரப்பட்டுள்ளன.\nபிரதீக்ஷா: கேரள அரசு தொடங்கிய முதல் கடல் ஆம்புலன்ஸ்: மீன்பிடிக்கும் போது ஏற்படும் விபத்துக்களால் ஒரு வருடத்தில் சுமார் முப்பது மீனவர்கள் கடலில் உயிர்களை இழக்கின்றனர். இந்த சூழலில், கேரள அரசு மிகவும் திறமையான மீட்பு வழங்குவதற்காக கடல் ஆம்புலன்ஸ் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஆகஸ்ட் 26, 2020 அன்று அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸ் 200 பில்லியன் டாலர் நிகர மதிப்பை எட்டிய முதல் நபர் என்ற பெருமையை பெற்றார்.\nடிக்டோக் தலைமை நிர்வாக அதிகாரி கெவின் மேயர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார், அவர் நியமிக்கப்பட்ட மூன்று மாதங்களுக்குள் தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், மேயர் \"ஒரு கனமான இதயத்தோடு தான் நான் நிறுவனத்தை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளேன் என்பதை உங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்த விரும்புகிறேன்\" என்று கூறினார்.\nவெஸ்ட் இண்டீஸ் ஆல்-ரவுண்டர் டுவைன் பிராவோ 2020 ஆகஸ்ட் 26 அன்று டி 20 கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் ஆனார். இலங்கையின் லசித் மலிங்கா டி 20 கிரிக்கெட்டில் 339 போட்டிகளில் இருந்து 389 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண��டாவது இடத்தில் உள்ளார்.\n.மாநிலத்தை அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையின் கீழ் கொண்டுவருவதற்கான தீர்மானத்தை அருணாச்சல பிரதேச மாநில சட்டமன்றம் 27.08.20 நிறைவேற்றியுள்ளது. மாநிலத்தின் பழங்குடியினரைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளைச் சேர்ப்பதன் மூலம் 371 (எச்) பிரிவு திருத்தம் செய்யப்படுகிறது.\nபட்டியலின பிரிவினருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டில் அருந்ததியினருக்கு உள்இடஒதுக்கீடு செல்லும் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு\nதேசிய மின்-ஆளுமை பிரிவு (NeGD), மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) பொது சேவை மையம் (சிஎஸ்சி) மின்-ஆளுமை சேவைகள் இந்தியா லிமிடெட் உடன் 26 ஆகஸ்ட் 2020 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், சி.எஸ்.சி ஆபரேட்டர்கள் கிராம அளவிலான தொழில்முனைவோர் (வி.எல்.இ), குடிமக்கள் -140 துறைகளின் மின்-ஆளுமை சேவைகளை உமாங் ஆப் மூலம் பெற உதவும்.UMANG பயன்பாட்டை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தேசிய மின்-ஆளுமை பிரிவு (NeGD) உருவாக்கியது. இது நவம்பர் 23, 2017 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது.ஒரே மொபைல் பயன்பாட்டிலிருந்து குடிமக்களுக்கான முக்கிய அரசு சேவைகளை எளிதில் அணுகுவதை எளிதாக்குவதே உமாங்கின் நோக்கம்.ஸ்மார்ட்போன்களுக்கான அணுகல் இல்லாத அல்லது சொந்தமாக பயன்பாட்டு அடிப்படையிலான மின் சேவைகளை அணுக வசதியாக இல்லாத குடிமக்களுக்கு இது பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nFirst International Women Trade Centre :இந்தியாவின் முதல் சர்வதேச பெண்கள் வர்த்தக மையம் கேரளாவில் அமைக்கப்படுகிறது.கேரளாவின் கொச்சி மாவட்டத்திலுள்ள அங்கமாலி (Angamaly ) எனும் நகரில் உருவாக்க கேரள மாநில அரசு முடிவெடுத்துள்ளது\nடச்சு எழுத்தாளர் மரிகே லூகாஸ் ரிஜ்னெவெல்ட் சர்வதேச புக்கர் பரிசை வென்ற இளையவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.அவர் தனது முதல் நாவலான “The Discomfort of Evening \"பரிசை வென்றார்.\n28 ஆகஸ்டு 2030 தேதிக்குள் இந்திய ரயில்வேயை எரிசக்தி சுயசார்பு (energy self-reliant )உடையதாக மாற்றுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். உலகின் நான்காவது பெரிய ரயில் நெட்வொர்கான இந்திய ரயில்வே 1,23,236 கிமீ தொலைவிலான வழிதடங்களுடன், 13,452 பயணிகள் ரயில்கள் ம��்றும் 9,141 சரக்கு ரயில்களுடன் இயங்கி வருகிறது. தற்போது, ​​இந்திய ரயில்வேக்கு ஆண்டுக்கு சுமார் 21 பில்லியன் யூனிட் ஆற்றல் தேவைப்படுகிறது. ஆற்றலின் முக்கிய ஆதாரம் மின்சாரம் மற்றும் டீசல் ஆகும். 2030 க்குள் 20 ஜிகாவாட் திறன் கொண்ட சூரிய ஆலைகளை நிறுவுவதற்கான ஒரு மெகா திட்டத்தை அமைச்சகம் உருவாக்கியுள்ளது.\nஆகஸ்ட் 28, 2020 அன்று, ஜப்பானின் மிக நீண்ட காலம் பிரதம மந்திரி ஷின்சோ அபே சுகாதார பிரச்சினைகள் காரணமாக ராஜினாமா செய்தார். அவர் அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சியால் அவதிப்பட்டு வந்தார்.ஷின்சோ அபே ஜப்பான் வரலாற்றில் மிக நீண்ட காலம் பிரதமராக பணியாற்றினார். அவர் 2006-2007 முதல் 2012-2020 வரை பணியாற்றினார். அபே தான் அபெனோமிக்ஸ் என்ற கருத்தை அறிமுகப்படுத்தினார். டெல்லியில் நடைபெற்ற இந்திய குடியரசு தின அணிவகுப்பில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட முதல் ஜப்பானிய பிரதமர் இவர்.அபெனோமிக்ஸ் - இது ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே அறிமுகப்படுத்திய பொருளாதாரக் கொள்கைகளின் தொகுப்பைக் குறிக்கிறது.\nஆகஸ்ட் 28, 2020 அன்று, ஜம்மு-காஷ்மீரில் நிர்வாகத்திற்கான விதிகளை இந்திய அரசு வெளியிட்டது. இது அமைச்சர்கள் மற்றும் லெப்டினன்ட் கவர்னரின் செயல்பாடுகளை குறிப்பிடுகிறது.புதிய விதிகள் மூலம், முதல்வரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன, குறிப்பாக சட்டம் ஒழுங்கு\nஆகஸ்ட் 29: தேசிய விளையாட்டு தினம் :புகழ்பெற்ற ஹாக்கி வீரர் தியான் சந்தின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29 அன்று இந்தியா தேசிய விளையாட்டு தினத்தை கொண்டாடுகிறது. அவர் ஆகஸ்ட் 29, 1905 இல் பிறந்தார்.தியான் சந்த் \"வழிகாட்டி\" என்று அழைக்கப்பட்டார் மற்றும் அவரது சர்வதேச வாழ்க்கையில் 1000 க்கும் மேற்பட்ட கோல்களை அடித்தார். 1928 (ஆம்ஸ்டர்டாம்), 1932 (லாஸ் ஏஞ்சல்ஸ்) மற்றும் 1936 (பெர்லின்) ஆகிய இடங்களில் ஹாக்கி துறையில் மூன்று ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்றார். 185 க்கும் மேற்பட்ட போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய அவர் 400 க்கும் மேற்பட்ட கோல்களை அடித்துள்ளார். 1956 ஆம் ஆண்டில், அவருக்கு பத்ம பூஷா (மூன்றாவது மிக உயர்ந்த சிவில் விருது) வழங்கப்பட்டது.\nஆகஸ்ட் 28, 2020 அன்று, பிரதான் மந்திரி ஜன தன் யோஜனா தனது ஆறு வருட பயணத்தை நிறைவு செய்தது.பிரதான் மந்திரி ஜன தன் யோ���னா இது 2014 இல் தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட ஒரு வருடத்திற்குள் 12.54 கோடி கணக்குகளைத் திறந்ததால் இந்த திட்டம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. நிதி சேர்க்கை பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ஒரு வாரத்திற்குள் 18,096,130 கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன என்பதற்காக கின்னஸ் உலக சாதனைகளால் சான்றளிக்கப்பட்டது.திட்டத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு -திட்டத்தின் கீழ் ஒரு கணக்கைத் திறக்க குறைந்தபட்ச இருப்பு தேவையில்லை..1 லட்சம் விபத்து காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.\nஇந்திய தொழில்துறை கூட்டமைப்பு (சிஐஐ) ( The Confederation of Indian Industry (CII) launched a New Forum on Artificial Intelligence ) செயற்கை நுண்ணறிவு குறித்த புதிய மன்றத்தை அறிமுகப்படுத்தியது, இது ஐபிஎம் இந்தியா மற்றும் தெற்காசியாவின் நிர்வாக இயக்குனர் சந்தீப் படேல் தலைமையில் நடைபெறும்.\nஇந்திய கலாச்சார மற்றும் சுற்றுலா அமைச்சகம் இந்திய தொல்பொருள் ஆய்வின் 7 புதிய வட்டங்களை ( Archaeological Survey of India )அறிவித்தது.ஏ.சி.ஐ.யின் 7 புதிய வட்டங்கள்: (1) ஜபல்பூர், மத்தியப் பிரதேசம் (2) திருச்சி, தமிழ்நாடு (3) ஜான்சி, உத்தரபிரதேசம் (4) மீரட், உத்தரபிரதேசம் (5) ஹம்பி, கர்நாடகா (6) ராய்கஞ்ச், மேற்கு வங்கம் ( 7) ராஜ்கோட், குஜராத்.\nThe NITI Aayog recently launched Nationally Determined Contributions Transport Initiative for Asia (NDC-TIA) :என்ஐடிஐ ஆயோக் சமீபத்தில் ஆசியாவிற்கான தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்பு போக்குவரத்து முன்முயற்சியை (NDC-TIA) அறிமுகப்படுத்தியது.மின்சார வாகன சார்ஜிங் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான கொள்கைகளை ஆதரித்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் மற்றும் மின்சார வாகனங்களை இந்தியாவில் பரவலாக ஏற்றுக்கொள்வது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.இந்த திட்டத்தில் இந்தியா, சீனா மற்றும் வியட்நாம் ஆகிய மூன்று நாடுகள் 2020-24 காலத்திற்கு அடங்கும்.\nஅசாம் அரசு மஸ்ஸால்டோயில் திறன் பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்க உள்ளது 900 கோடி ரூபாய் செலவில் டாரங் மாவட்டத்தின் மங்கல்டோய் என்ற இடத்தில் உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகத்தை அமைக்க ‘அசாம் திறன் மேம்பாட்டு பல்கலைக்கழக மசோதா’வுக்கு அசாம் அரசு ஒப்புதல் அளித்தது. அஸ்ஸாம் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் சந்திர மோகன் படோவரி அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு பல்கலைக்கழகம் அமைப்பது குறித்து அறிவித்தார்.\nஅனைத்துலக காணாமற்போனோர் நாள்( International Day of the Disappeared) ஆகஸ்ட் 30 ஆம் நாளன்று உலகெங்கும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.உலகின் பல நாடுகளிலும் காவற்துறையினராலோ அல்லது பாதுகாப்புப் படையினராலோ பல்வேறு காரணங்களுக்காகவும் கைது செய்யப்பட்டு காணாமற்போவோர் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.\nஇந்தியாவின் 51 வது சர்வதேச திரைப்பட விழா நவம்பர் 20 முதல் கோவாவில் நடைபெற உள்ளது இந்தியாவின் 51 வது சர்வதேச திரைப்பட விழா நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெறும். இந்த திரைப்பட விழா COVID 19 காரணமாக ஆன்லைன் வழியாக நடைபெறும் என்று எதிர்பாக்கப்படுகிறது , இதில் நாடக திரையிடல்களுடன் பல சிறந்த படங்களை திரையிடப் படும்.\nசிஐஎஸ்எஃப் தனது ஓய்வுபெற்ற நபர்களுக்கான மொபைல் செயலி ‘பென்ஷன் கார்னர்’ அறிமுகப்படுத்தியது மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை தனது ஓய்வுபெற்ற அனைத்து நபர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்காக ‘பென்ஷன் கார்னர்’ என்ற மொபைல் பயன்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஉலகளாவிய சராசரி மாத ஊதிய பட்டியலில் இந்தியா 72 வது இடத்தில் உள்ளது, சுவிட்சர்லாந்து முதலிடம் Picodi.com தயாரித்த சராசரி ஊதியங்களின் உலகளாவிய தரவரிசைப்படி, 106 நாடுகளில் இந்தியா 72 வது இடத்தில் உள்ளது. Picodi.com என்பது ஒரு சர்வதேச இ- காமர்ஸ் தளமாகும், இது போலந்தை தலைமையிடமாகக் கொண்டுள்ளது, தள்ளுபடி கூப்பன்களை வழங்குகிறது. தரவரிசையில் சுவிட்சர்லாந்து முதலிடத்தில் உள்ளது, ஆசிய நாடுகளில், இந்தியா 10 வது இடத்தில் உள்ளது\nகாவ்காஷ் 2020’ (Kavkaz 2020) என்ற பெயரில் 15-26 செப்டம்பர் 2020 தினங்களில் ரஷியாவில் நடைபெறும் பன்னாட்டு இராணுவ ஒத்திகையில் பங்கேற்கப் போவதில்லை என இந்தியா அறிவித்துள்ளது.\nஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் 2020 (Online Chess Olympiad 2020) போட்டியில் இந்தியா மற்றும் ரஷியா நாடுகள் இரண்டும் சாம்பியன்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.\nTNPSC அரசு திட்டங்கள் [இந்தியா மற்றும் மாநிலங்கள்] -நடப்பு நிகழ்வுகள் 2020 PART -1\nTNPSC அரசு திட்டங்கள் [இந்தியா மற்றும் மாநிலங்கள்] -நடப்பு நிகழ்வுகள் 2020 PART -2\nTNPSC அரசு திட்டங்கள் [இந்தியா மற்றும் மாநிலங்கள்] -நடப்பு நிகழ்வுகள் 2020 PART -3\nTNPSC அரசு திட்டங்கள் [இந்தியா மற்றும் மாநிலங்கள்] -நடப்பு நிகழ்வுகள் 2020 PART -4\nஎங்களுடைய WHATAPP GROUP-ல் இணைய புதிய உறுப்பினர்கள் இந்த LINK CLICK செய்து TNPSCSHOUTER என்ற புதிய WHATSAPP GROUP-ல் JOIN பண்ணிகொள்ளவும்\nநடப்பு விவகார - பொது அறிவு வினாடி வினா பிரிவில் ஒவ்வொரு போட்டியாளருக்கும் பரீட்சை எழுதுவதை எளிதாக்குவதை TNPSC SHOUTERS நோக்கமாகக்...\nஇந்தியாவில் உள்ள 31 மாநிலத்தின் பெயர், தலைநகரம், முதலமைச்சர், ஆளுநர்\nமுதலமைச்சர் என்பவர் இந்தியக் குடியரசில் உள்ள இருபத்தி ஒன்பது மாநிலங்கள் மற்றும் இரண்டு ஒன்றியப் பகுதிகள் (தில்லி மற்றும் புதுச்சேரி)...\nஆகஸ்ட் 30 :அனைத்துலக காணாமற்போனோர் நாள்( Internati...\nமத்திய பணியாளர் தேர்வாணையத்தின் முதல் பெண் தலைவர் ...\nMission Covid Suraksha-கோவிட் சுரக்‌ஷா திட்டம்\nமாற்றுப் பாலினத்தவர்களுக்கான தேசியக் கவுன்சில் (Na...\nமுதல் மாநில டிராகன்ஃபிளை விழா-First State Dragonfl...\nபுலிட்சர் விருது / PULITZER AWARD\nஇந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பல் ...\nஉலக கொசு ஒழிப்பு தினம் / World Mosquito Day\nபுதுமையான சாதனைகள் குறித்த நிறுவனங்களின் அடல் தரவர...\nதேசிய புற்றுநோய் பதிவு திட்ட அறிக்கை, 2020-Nationa...\nபிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவாக ஏ.ஆர்.ஐ.ஐ.ஏ வ...\nதன்வந்தரி ராத் டெல்லி காவல்துறையின் குடியிருப்பு க...\n74-வது சுதந்திர தின விழா முதல்வர் விருது பெற்றோர் ...\nSRIJAN ONLINE PORTAL -பாதுகாப்பு உற்பத்திக்கான துற...\nபிரதமர் மோடி ப்ராஜெக்ட் லயன், ப்ராஜெக்ட் டால்பின் ...\nகாவல் புலன் விசாரணைக்கான சிறப்புப்பணிப் பதக்கங்கள்\nஇந்தியாவின் முதல் தனியார் விண்வெளி ஏவுகணை:India's ...\nAMRUT திட்டத்தின் கீழ் மாநிலங்களின் தரவரிசை-2020\nஇந்தியா @75 உச்சி மாநாடு: இயக்கம் 2022 -India@75 S...\nORUNODOI-அஸ்ஸாம் மகளிர் நிதி வலுவூட்டலுக்கான மெகா ...\nசர்வதேச யானைகள் தினம் / World Elephant Day\nமுக்யா மந்திரி கிசான் சஹாய் யோஜனா -Mukhya Mantri K...\nINDIRA VAN MITAN YOJANA சத்தீஸ்கர் “இந்திரா வான் ம...\nபோக்குவரத்து சமிக்ஞை விளக்குகளில் பெண் உருவம்; முத...\n1971 இல் கொல்லப்பட்ட இந்திய வீரர்களுக்கான பங்களாதே...\nமகாராஷ்டிராவில் 77 புதிய வகை பட்டாம்பூச்சி காணப்பட...\nSURAKHSYA -தேசிய போர்டல் தொடங்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/who-is-arjuna-moorthy/", "date_download": "2021-01-21T02:47:12Z", "digest": "sha1:54JB4OACIRB56ASV3GLLA7XQHHLP4TYI", "length": 9457, "nlines": 100, "source_domain": "www.toptamilnews.com", "title": "ரஜினிக்கு பின்னால் இருக்கும் அர்ஜூன மூர்த்தி யார்? இயக்குவது பாஜகவா? திமுகவா? - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome அரசியல் ரஜினிக்கு பின்னால் இருக்கும் அர்ஜூன மூர்த்தி யார் இயக்குவது பாஜகவா\nரஜினிக்கு பின்னால் இருக்கும் அர்ஜூன மூர்த்தி யார் இயக்குவது பாஜகவா\nவரும் சட்டமன்ற தேர்தலில் ஆன்மீக அரசியலை முன்னெடுக்கவுள்ள ரஜினிகாந்த், ஜனவரியில் கட்சி துவங்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து தனது கட்சியின் டாக்டர் ரா.அர்ஜுனமூர்த்தி அவர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் மற்றும் திரு. தமிழருவி மணியன் அவர்கள் மேற்பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.\nஇந்நிலையில் யார் இந்த அர்ஜூனமூர்த்தி என அரசியல் வட்டாரத்தில் விசாரிக்கப்பட்டது. அப்போது அவர், கலைஞர் கருணாநிதி காலத்திலேயே திமுக குடும்பத்துடன் நெருக்கமானவர். திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருக்கும் முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் பிஸ்னெஸ் பார்ட்னரகவும் இருந்திருக்கிறார். அதே சமயம் கலைஞரின் மகள் செல்வியின் மருமகனான ஜோதிமணி மற்றும் மு.க.ஸ்டாலினின் மருமகனான சபரீசன் ஆகியோரின் நெருங்கிய உறவினர். இப்படி கலைஞரின் குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமான அர்ஜூனமூர்த்தி திமுகவில் இணையவில்லை. மாறாக பாஜகவில் இணைந்தார். அங்கு அவருக்கு கட்சியின் அறிவுசார் பிரிவின் மாநில தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. தற்போது நடிகர் ரஜினிகாந்த்தின் ட்விட்டர் பக்கம் உட்பட அவரின் அனைத்து தொழில்நுட்பப் பிரிவுகளையும் அர்ஜுனமூர்த்தியின் குழுதான் கவனித்துவருகிறது\nபாஜகவில் இருந்துகொண்டு திமுக குடும்பத்தோடு நட்பு பாராட்டியவர், இன்று ரஜினியின் பின்புலத்தில் இருப்பது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதனால் ரஜினி எடுக்கும் முடிவுகள் மற்றும் ரகசியங்கள் பாஜகவுக்கோ, திமுகவுக்கோ செல்லாது என்பதை உறுதியாக சொல்லமுடியாது.\nரஜினி மன்றத்தின் மாஜி நிர்வாகிக்கு திமுகவில் மாநில பொறுப்பு\nரஜினி மக்கள் மன்றத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளராக இருந்து வந்த ஏ.ஜோசப் ஸ்டாலின், ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து விலகி அண்மையில் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.\nசார்வரி வருடம் I தை 8 I ஜனவரி 21, 2021 I வியாழக்கிழமை இன்றைய ராசி பலன்\nதீவிர சிகிச்சை பிரிவில் சசிகலா ஸ்டெச்சரில் வைத்து கொண்டு செல்லப்பட்டார்\nபெங்களூரு சிவாஜி நகரில் உள்ள போரிங் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் சசிகலா. சக்கர நாற்காலியில் உட்கார வைத்து அழைத்துச்செல்லப்பட்ட சசிகலா, பின்னர்...\n சோதனை முடிவுகள் சொல்வது என்ன\nசசிகலாவுக்கு எடுக்கப்பட்ட ஆர்.டி மற்றும் பி.சி.ஆர். பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என்று தெரியவந்துள்ளது. முன்னதாக எடுக்கப்பட்ட ரேபிட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/118516-astrological-prediction", "date_download": "2021-01-21T02:21:30Z", "digest": "sha1:GHRDZSQUPLQAULR2NUGBBFZEBT5XX7LU", "length": 37648, "nlines": 230, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 10 May 2016 - ராசிபலன் | Astrological prediction - April 26 to may 9 - Sakthi Vikatan", "raw_content": "\nஅள்ளித் தரும் அட்சய திரிதியை\nஅள்ளித் தரும் அட்சய திரிதியை\nகற்றலே தவம்... எழுத்தே வேள்வி\nஅக்னி நட்சத்திரம் - அபூர்வ தகவல்கள்... அற்புத வழிபாடுகள்\nசக்தி விகடன் சந்தாதாரர் ஆகுங்கள்\nஏப்ரல் 26 முதல் மே 9 வரை‘ஜோதிடரத்னா’ கே.பி.வித்யாதரன்\nமற்றவர்களுக்கு முன் மாதிரியாகத் திகழ்பவர்களே\nபாக்கியாதிபதி குருவும், ராசிநாதன் செவ்வாயும் வலுவாக இருப்பதால், மற்றவர்களிடம் எப்படிப் பழக வேண்டும் என்ற சூட்சுமத்தை உணர்வீர்கள். சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால், எதிர்பார்த்த பணம் வரும். கைமாற்றாக வாங்கிய கடனை அடைப்பீர்கள். வீட்டைப் புதுப்பிக்க திட்டமிடுவீர்கள்.\nபுதன் ராசிக்குள் நிற்பதால், இங்கிதமாகப் பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. புது நட்பு மலரும். பயணங்களால் உற்சாகம் உண்டாகும். ராசிக்குள் சூரியனும், 5-ல் ராகுவும் தொடர்வதால், நீங்கள் சாந்தமாக இருந்தாலும் உங்களைச் சிலர் சீண்டிப் பார்ப்பார்கள். கேது லாப வீட்டில் நிற்பதால், வருமானம் உயரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பணவரவு அதிகரிக்கும். அஷ்டமத்துச் சனி தொடர்வதால், நம்பிக்கைக்கு உரியவர்கள் சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி பக்கபலமாக இருப்பார். கலைத்துறையினரே தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வரும்.\nகோபத்தை கட்டுப்படுத்தி வெற்றி பெறும் நேரம் இது.\nசெவ்வாய் ஆட்சி பெற்று 7-ல் அமர்ந்திருப்பதால், தன்னம்பிக்கை பிறக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சுக ஸ்த��னத்தில் குருவும், ராகுவும் தொடர்வதால், வேலைச்சுமை இருக்கும். தாயாருடன் விவாதம் வரும். அவருக்கு மருத்துவச் செலவுகளும் ஏற்படும். ராசிநாதன் சுக்ரனும், பூர்வ புண்ணியாதிபதி புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், சுபச் செலவுகள் அதிகமாகும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். உறவினர்கள் தேடி வருவார்கள்.\n12-ல் சூரியன் இருப்பதால், அடுத்தடுத்து பயணங்களும், செலவினங்களும் கூடும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். கண்டகச் சனி தொடர்வதால், உள்மனதில் ஒரு பயம், சின்னச் சின்ன போராட்டம், நிம்மதியற்ற போக்கு வந்துபோகும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். கலைத்துறையினரே மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களை கற்றுத் தெளிவீர்கள்.\nமுயற்சி செய்து முன்னேறும் காலம் இது.\nஎந்த நிலையிலும் தன்னம்பிக்கை தளராதவர்களே\nசெவ்வாயும், சனியும் வலுவாக 6-ம் வீட்டில் நிற்பதால், எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவீர்கள். வீடு மாறுவீர்கள். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். சகோதரர்களால் பயனடைவீர்கள். 3-ல் குரு நீடிப்பதால், முயற்சிகள் தாமதமாகும். முன்கோபத்தைத் தவிர்க்கவும்.\n3-ல் ராகு வலுவாக நிற்பதால், எதிர்ப்புகள் அடங்கும். வேற்று மாநிலத்தவர்கள் உதவுவார்கள். வெளிநாடு சென்று வருவீர்கள். லாப வீட்டில் சூரியன், புதன், சுக்ரன் நிற்பதால், அரசால் அனுகூலம் உண்டு. சவாலான விஷயங்களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும். ஆடை, ஆபரணம் சேரும். நட்பு வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். வி.ஐ.பி.களும் வாடிக்கையாளர்களாவார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். சக ஊழியர்களுடன் கசப்பு உணர்வுகள் வந்து செல்லும். கலைத்துறையினரே வெளிநாட்டு நிறுவனங்கள் உங்களுக்கு வாய்ப்பளிக்கும்.\nவசதி, வாய்ப்புகள் பெருகும் வேளை இது.\n10-ல் தொடரும் சூரியனும், புதனும் உங்களின் நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றுவா���்கள். எதிர்மறை எண்ணங்கள் விலகும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.\nபழைய நண்பர், உறவினர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். உங்கள் கல்வித் தகுதியை மேம்படுத்திக் கொள்வீர்கள். 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் இருப்பதால், உடலில் பிரச்னைகள் வந்து போகும். வாகனத்தில் கவனம் தேவை. யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். 5-ல் செவ்வாய் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், பிள்ளைகளால் மதிப்பு கூடும். சகோதர வகையில் நன்மை உண்டாகும். சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். சுக்ரன் சாதகமாக இருப்பதால், சுற்றுலா சென்று வருவீர்கள். தாய்வழிச் சொத்து கைக்கு வரும். 2-ம் வீட்டில் குரு வலுவாக இருப்பதால், திடீர் பணவரவு உண்டு. சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். கல்யாணம் கூடி வரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உத்தியோகத்தில் உங்களுடைய கடின உழைப்பை உயரதிகாரி மெச்சுவார். கலைத்துறையினரே உங்கள் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.\nதிடீர் யோகம் தரும் நேரம் இது.\nசுக்ரனும், புதனும் சாதகமாக இருப்பதால், போராடும் மனப்பக்குவம் உண்டாகும். உறவினர், நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். அர்த்தாஷ்டமச் சனி, ஜென்ம குரு மற்றும் ராசிக்குள் ராகு நீடிப்பதால், கோபத்தைக் குறையுங்கள்.\nசகிப்புத் தன்மையும் உங்களுக்கு அதிகம் தேவைப்படுகிறது. உங்களுடைய திறமை குறைந்துவிட்டதாக நீங்களே சில நேரங்களில் நினைத்துக் கொள்வீர்கள். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்கள் உங்களைச் சரியாக மதிக்கவில்லை என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். பணப் பற்றாக்குறை அதிகரிக்கும். தர்மசங்கடத்துக்கு உள்ளாவீர்கள். ஆனால், யோகாதிபதி செவ்வாய் 4-ல் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும்.\nஉத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களைக் குறை கூறுவார்கள். சக ஊழியர்களால் அலைக்கழிக்கப்படுவீர்கள். கலைத்துறையினரே உங்களின் படைப்புத் திறன் வளரும்.\nதன் கையே தனக்கு உதவி என்பதை உணரும் தருணம் இது.\nசெவ்வாயும், சனியும் 3-ம் வீட்டிலேயே முகாமிட்டிருப்பதால், பெரிய திட்டங்கள் நிறைவேறும். எதிர்பாராத பணவரவு உண்டு. உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும்.\nகடன் பிரச்னை கட்டுப்பாட்டுக்குள் வரும். 8-ல் புதன் நிற்பதால், திடீர்ப் பயணங்கள் ஏற்படும். உறக்கம் பாதிக்கப்படும். உறவினர், நண்பர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். சூரியனும் 8-ல் நிற்பதால், அரசு விவகாரங்கள் அலைக்கழிக்கும். சுக்ரன் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால், புது வேலை கிடைக்கும். ராகுவும், குருவும் 12-ல் மறைந்திருப்பதால், மன உளைச்சல் வந்து போகும். மற்றவர்களைச் சார்ந்து இருக்க வேண்டாம். கேது 6-ல் நிற்பதால், உங்களைச் சுற்றியிருப்பவர்களின் மனதைப் புரிந்துகொள்வீர்கள். பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகள் செய்வீர்கள். வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் அதிகப் பேச்சை குறைக்கவும். அதிகாரியால் சில நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். கலைத்துறையினரே உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.\nகடின உழைப்பால் சாதிக்கும் வேளை இது.\nமுயற்சி திருவினையாக்கும் என்பதை உணர்ந்தவர்களே\nஉங்கள் ராசிநாதன் சுக்ரன் 7-ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்ப்பதால், பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் மனஸ்தாபங்கள் விலகும். பணவரவு அதிகரிக்கும். சிலர் வீடு மாறுவீர்கள். பாதச் சனி தொடர்வதால், பழைய பிரச்னைகளை பேசிக் கொண்டிருக்க வேண்டாம்.\nமற்றவர்கள் ஆலோசனை கூறினாலும் நன்றாக யோசித்து செயல்படுங்கள். சூரியன் ராசியைப் பார்ப்பதால், சில நேரங்களில் உணர்ச்சிவசப்படுவீர்கள். குரு, புதன் மற்றும் ராகு உங்களுக்குச் சாதகமாக இருப்பதால், எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். சிலர் அயல்நாடு சென்று வருவீர்கள். தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளைக் கையாளுவீர்கள். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களைக் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். கலைத்துறையினரே தடைப்பட்டிருந்த உங்களுடைய படைப்புகள் வெளியாகும்.\nஉண்மையால் உயரும் நேரம் இது.\nஉள்ளத்தில் இருப்பதை மறைக்காமல் பேசுபவர்களே\nராசிநாதன் செவ்வாய் ஆட்சி பெற்று ராசியிலேயே அமர்ந்திருப்பதால், சமயோசித புத்தியால் சாதிப்பீர்கள். தைரியம் பிறக்கும். வீடு, மனை விற்பது, வாங்குவது சாதகமாக அமையும். இழுபறியாக உள்ள வேலைகள் உடனே முடியும். உடன்பிறந்தவர்கள் உங்கள் அருமையைப் புரிந்துகொள்வார்கள். எதிர்ப்புகள் அடங்கும். சிலருக்கு புது வேலை கிடைக்கும்.\nபயணங்கள் திருப்திகரமாக அமையும். புதனும், சுக்ரனும் 6-ல் மறைந்திருப்பதால், வாழ்க்கைத் துணையோடு பிரச்னைகள் வரக்கூடும். உறவினர், நண்பர்கள் விஷயத்தில் அத்துமீறி தலையிட வேண்டாம். செலவினங்களும், அலைச்சல்களும் தொடரும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். நிழல் கிரகங்களான ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால், வாழ்க்கையில் வெற்றி பெற முடியுமா என்று சில நேரங்களில் சங்கடப்படுவீர்கள். உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமையை மூத்த அதிகாரி பரிசோதிப்பார். கலைத்துறையினரே உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகரிக்கும்.\nபொறுமையை கடைப்பிடிக்க வேண்டிய காலம் இது.\nராசிநாதன் குருபகவானும், கேதுவும் வலுவாக இருப்பதால், உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். ஆன்மிகப் பெரியோர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். புது வேலை அமையும். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும்.\nவேற்று மொழி, இனத்தவர்களால் திடீர்த் திருப்பம் உண்டாகும். தள்ளிப்போன திருமணம் கூடி வரும். சுக்ரனும், புதனும் சாதகமான நட்சத்திரங்களில் சென்று கொண்டிருப்பதால், முடிக்கவே முடியாது என நினைத்திருந்த வேலைகளைக் கூட சுலபமாக முடித்துக் காட்டுவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி கிடைக்கும். 5-ல் சூரியன் தொடர்வதால், பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் அதிகமாகிக்கொண்டே போகும். திடீர்ப் பயணங்கள் உண்டு. அரசாங்க விஷயங்கள் தாமதமாகி முடியும். 9-ல் ராகு தொடர்வதால், சேமிப்புகள் கரையும். பெற்றோர் மீது மனவருத்தமும் வரக்கூடும்.\nவேலையாட்கள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் சொந்த விஷயங்களை உங்களிடம் சொல்லி ஆறுதல் அடைவார்கள். கலைத்துறையினரே மூத்த கலைஞர்களின் நட்பால் சாதிப்பீர்கள்.\nஒரு சில காரியங்களில் வெற்றி பெறும் நேரம் இது.\nஉங்கள் ராசிக்கு கேந்திர ஸ்தானமான 4-ம் இடத��தில் சூரியன், புதன் மற்றும் சுக்ரன் அமர்ந்திருப்பதால், மாறுபட்ட அணுகுமுறையால் எல்லோரையும் கவருவீர்கள். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். வீட்டை இடித்துக் கட்டுவது, அழகுபடுத்துவது, விரிவுபடுத்துவது போன்ற முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும்.\nஓரளவு பணம் வரும். உறவினர்கள் மனதைப் புரிந்துகொண்டு செயல்படத் தொடங்குவீர்கள். லாப வீட்டிலேயே சனியும், செவ்வாயும் வலுவாக அமர்ந்திருப்பதால், தொழிலதிபர்களின் நட்பு கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். ராசிக்கு 8-ல் ராகுவும், 2-ல் கேதுவும் தொடர்வதால், கண்ணில் சின்னதாக தூசி விழுந்தாலும் மருத்துவரைப் பார்ப்பது நல்லது. குருவும் 8-ல் நீடிப்பதால், ஒற்றையாக இருந்து எவ்வளவுதான் போராடுவது, எத்தனைக் காலத்துக்குத்தான் இப்படி கஷ்டப்படுவது என்ற ஒரு ஆதங்கமும் அவ்வப்போது வெளிப்படும். வியாபாரத்தில் வழக்கமான லாபம் உண்டு. சக ஊழியர்களுடன் சண்டையைத் தவிர்க்கவும். கலைத்துறையினரே நல்ல வாய்ப்புகள் கிடைத்து அதிகம் சம்பாதிப்பீர்கள்.\nசகிப்புத் தன்மையால் சங்கடங்கள் தீரும் வேளை இது.\nசூரியன் சாதகமாக இருப்பதால், சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். மன இறுக்கம் விலகும். வேலை கிடைக்கும். குருவால் திடீர் பயணங்கள் உண்டு. குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். பிரபல யோகாதிபதி சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால், பணவரவு அதிகரிக்கும்.\nதிட்டமிட்டு பல வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகள் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருந்தவற்றை இப்போது வாங்கித் தருவீர்கள். திருமணம், கிரகப் பிரவேசங்களில் கலந்துகொள்வீர்கள். புதன் வலுவாக இருப்பதால், பூர்வீக சொத்தால் வருமானம் வரும். நட்பு வகையில் நல்ல செய்தி கேட்பீர்கள். சர்ப்ப கிரகங்கள் சாதகமாக இல்லாததால், அவ்வப்போது எதிர்காலம் பற்றிய பயம், வீண் விரயங்கள், கவலைகள் வந்து போகும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். வேலையாட்கள், உத்தியோகத்தில் மேலதிகாரியின் குறை, நிறைகளை சுட்டிக் காட்டுவீர்கள். கலைத்துறையினரே எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.\nபுதிய திட்டங்கள் நிறைவேறும் நேரம் இது.\n6-ல் நிற்கும் ராகுவும், 9-ல் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும் செவ்வாயும் உங்கள் புகழ், கௌரவத்தை ஒரு படி உயர்த்தும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.\nபுதன் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால், பொது அறிவை வளர்த்துக் கொள்வீர்கள். சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால், வீடு, வாகனம் அமையும். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். தூரத்து சொந்தம் தேடி வரும். சூரியன் 2-ல் நிற்பதால், நிதானம் அவசியம். ராசிநாதன் குரு 6-ல் மறைந்திருப்பதால், தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். பழைய வேலையாட்கள், பங்குதாரர்கள் மீண்டும் வந்து இணைவார்கள். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரிகள் பாராட்டுவார்கள். சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னைகள் வந்துபோகும். கலைத்துறையினரே\nஎதிர்பாராத நன்மைகள் ஏற்படும் தருணம் இது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2020/03/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2021-01-21T02:27:26Z", "digest": "sha1:ULHGKTC7S6WYZ4QTJAQNVXC6OR3JVELJ", "length": 24369, "nlines": 177, "source_domain": "www.tamilhindu.com", "title": "தமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nதமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\nதமிழ்நாடு பாஜக தலைவராகப் பொறுப்பேற்றுள்ள எல்.முருகன் அவர்களுக்கு தமிழ்ஹிந்து தனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறது.\nபதினைந்து ஆண்டுகளாக வழக்கறிஞர். சட்டத்துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். 5வது தேசிய பட்டியல் சமுதாய ஆணைய (National Commission for Scheduled Castes) துணைத்தலைவராக செயலாற்றி வருபவர். தில்லி சூழலில் பணியாற்றும் அனுபவத்தால் தேசிய அரசியல் மற்றும் தேசிய அளவிலான சிந்தனையும் பிரக்ஞையும் கொண்டவர். எந்தவிதமான அரசியல், அதிகார பின்னணியும் இல்லாத சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து தனது உழைப்பாலும் திறமையாலும் வாழ்க்கையில் முன்னுக்கு வந்திருப்பவர். இதுவரை எந்த சர்ச்சைகளிலும் வம்புகளிலும் சிக்காதவர். 43 வயதே ஆன இளம் தலைவர்.\nசாமானியர்களை ஜனநாயகத்தின் தலைமைப் பீடத்தில் அமர்த்தும் கொள்கையுடைய கட்சி என்ற தனது மதிப்பை இதன் மூலம் பாஜக மீண்டும் ஒருமுறை நிறுவியிருக்கிறது.\nதமிழ்நாட்டின் அனைத்து தரப்பு பாஜக தலைவர்களையும் தொண்டர்களையும் சுமுகமாக ஒருங்கிணைத்து சிறந்த தலைவராக கட்சிக்கும் நாட்டிற்கும் முருகன்ஜி பணியாற்ற வாழ்த்துக்கள்.\n“பாஜக, தகுதியும் திறனும் இருக்க கூடிய தலைவர்களை மைய அரசியல் அதிகாரத்தில் இருக்க வைப்பதன் மூலம் தமிழகத்தில் காலூன்ற பார்க்கிறது என்று குற்றம் சொல்கிறார்கள். ஆமாம் திராவிட பார்வையில் குற்றமான பட்டியலின மக்களுக்கு உரிய அரசியல் அதிகாரம் வழங்கும் குற்றத்தை பாஜக மீண்டும் மீண்டும் செய்யும் என்கிறேன்.\nபட்டியலினத்திலிருந்து விடிவெள்ளியாய் என் சகோதர சகோதரிகளுக்கு ஆக்கப்பூர்வமான அரசியல் அதிகாரத்தை வென்று கொடுக்கும் தகுதியுள்ள தலைவர்கள் பாஜகவில் தான் இருக்கிறார்கள். பட்டியலின மக்களுக்கு நில அதிகாரத்தை பெற்றுக்கொடுக்க இருக்கும் இரண்டு மாபெரும் ஆளுமைகள். தடா. பெரியசாமி, அவர்களும், Venkatesan Ma இங்கிருக்கிறார்கள். இவர்கள் நம் சம காலத்தின் தளர்வறியா போராளிகள். இவர்கள் இருவரும் தமிழக அரசியலில் தற்போது இருக்கும் எந்த கட்சியின் தலைவர்களையும் விட திறமையும், கம்பேஷனும், செயல் திறனும், ஒருங்கிணைக்கும் பண்பும், ஆக்கபூர்வமான திட்டமும் உடையவர்கள்.\nஇவர்கள் மூலம் தமிழகத்தில் உள்ள பட்டியலின சகோதர்களை அரசியல் படுத்தவும், கல்வி, வேலைவாய்ப்பில் மட்டுமல்லாமல் அரசியல் அதிகாரத்தில் உரிய பிரதிநிதி த்துவம் பெற வைக்கவும் ஆவண செய்ய இருக்கிறார்கள். இவர்களோடு புதிய மாநிலத்தலைவர், டாக்டர் கிருஷ்ணசாமி, பூவை ஜெகன்மூர்த்தி, வானமாமலை, ஜான்பாண்டியன் துவங்கி அனைத்து சமூகத்தலைவர்களிடையேயும் ஒற்றுமையையும் , ஒருங்கிணைப்பையும் , விழிப்புணர்வையும் ஏற்படுத்த இருக்கிறார்கள். பட்டியலின மக்களை ஒன்று திரட்டிய இந்து சக்தியின் முக்கிய தலைவர்களாக்கி அவர்களுக்கு அனைத்து மக்களின் முன் அதிகாரம் மிக்கவர்களாகவும், நில உடைமையாளர்களாகவும், கல்வியாளர்களாகவும், தொழில் முனைவோராகவும் முன்னிறுத்த முயற்சிக்க இருக்கிறார்கள். இம்மக்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டும் பார்க்காமல் அவர்களை அரசியல் சக்தியாக ஒன்று திரட்டி அதிகாரத்தை வென்றெடுக்க பாஜக துணை நிற்கிறது. சுதந்திர இந்தியாவில் அத���கப்படியான பட்டியலின எம் பிக்களையும், எம் எல் ஏக்களையும், மத்திய அமைச்சர்களையும் கொண்ட முண்ணணி அரசாக மோடி அரசு இருக்கிறது. 1000 சொற்களை விட ஒரு உணர்வு பூர்வமான செயல் உன்னதமானது என்று மோடி அரசாங்கம் நம்புகிறது. சமூக நீதி, அரசியல் அதிகாரம் ஆகியவைகளை ஏட்டிலிருந்து களத்திற்கு கொண்டு வந்து அதிகாரப்பரவலை அனைவருக்குமானதாக மாற்றுகிறது. ஒன்றுபட்ட இந்திய சமூக வளர்ச்சிக்கான காலடிகளை உத்வேகத்துடன் எடுத்து வைத்து முன் செல்கிறது பாஜக”.\n– வீர.ராஜமாணிக்கம் ஃபேஸ்புக் பதிவு\nஅப்ஸல் = பேரறிவாளன் + முருகன் + சாந்தன் \nபெருமாள் முருகன் விவகாரம்: அறிவுலகவாதிகளும், சாமானிய…\nதாமிரபரணி புஷ்கரம்: தடை போடுகிறதா தமிழ்நாடு அரசு\nவேதம் நிறைந்த தமிழ்நாடு - டாக்டர் ரங்கன்ஜி\nஅனைத்து சாதி அர்ச்சகர்கள்: கேரளம், பீகார்,…\n'வேதம் நிறைந்த தமிழ்நாடு' ஓசூர் கருத்தரங்கம்: வீடியோ…\nTags: எல்.முருகன் சட்டம் தமிழக அரசியல் தமிழக பாஜக தமிழ்நாடு பட்டியலின மக்கள் பட்டியல் வகுப்பினர் பாரதிய ஜனதா கட்சி வழக்கறிஞர்\n← “மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\nகோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\n6 comments for “தமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்”\nஅருமையான தோ்வு. வாழ்த்துக்கள். இந்து கோவில்களை தன்னாட்சி பெற்ற அமைப்பிடம் கொண்டு சேர்க்கும் பணியை பாரதிய ஜனதா அரசு முன்னிலைப்படுத்த வேண்டும். 1000 ஆண்டுகால அடிமை வாழ்வுஇந்துக்களை பாழாக்கிவிட்டது. இதற்கு நல்ல நிவாரணம் பெற வேண்டும். சாமியாட்டு தீமிதி பல சிலைகள் போன்ற பழக்க வழக்கங்களை ஒழித்து சத்தான சமய பழக்க வழக்கங்களை கற்றுக் கொள்ள வழி எற்படுத்த வேண்டும்.\nஇந்து கோவில் செல்வங்கள் இந்த திசை நோக்கி திசை திருப்பப்பட தன்னாட்சி பெற்ற நிா்வாகம் தேவை. சாதிக்க வேண்டும்.நானும் வருகின்றேன்.சாதிப்போம்.\nஅதிமுக விற்கு ஒத்து ஊதும் வேலையை மட்டும் செய்து திருப்தி அடைந்தால் ..பாரதிய ஜனதாவிற்கு எதிா்காலம் இருக்காது.\nஇது வெறும் tokenism என்று குறை சொல்பவர்கள் இருக்கிறார்கள். அப்படியேதான் இருந்தாலும் என்ன பிழை அதைக் கூட பல கட்சிகள் செய்ய முன்வருவதில்லை. மனப்பூர்வமான வாழ்த்துக்கள்\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 12\nஞானமெனும் அடர்காட்டில்: பிரகதாரண்யக உபநிஷதம் – 1\nகருத���துக் கணிப்புகளும் கருத்துத் திணிப்புகளும்- 1\nவள்ளலாரும் இந்துமதமும்: ஓர் எதிர்வினை\nரமணரின் கீதாசாரம் – 12\nஇந்துக்களுக்கு இழைக்கப் படும் சட்டபூர்வ அநீதிகள் – தி மெஜாரிடி ரிப்போர்ட்\nகாஷ்மீர்- கொழுந்து விட்டு எரியும் மத்தியஸ்தர் குழு (Interlocutors) பரிந்துரை\nதிருப்பூர் – திரும்ப முடியாத பாதையில்… – 2 [நிறைவுப் பகுதி]\nசக்கரவாளக்கோட்டம் உரைத்த காதை [மணிமேகலை – 7]\nகோவை புத்தகக் கண்காட்சி 2010\nநிலக்கரி மோசடி 1.86 லட்சம் கோடியல்ல 51 லட்சம் கோடி\nகந்திற்பாவை வருவதுரைத்த காதை — மணிமேகலை 22\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2018/07/blog-post_19.html", "date_download": "2021-01-21T00:47:08Z", "digest": "sha1:76NPNUEG5GD5UMAC3APSNMG7JSP3N24E", "length": 6863, "nlines": 56, "source_domain": "www.vettimurasu.com", "title": "மட்டக்களப்பில் கிழக்கு ஆளுனரின் வாசஸ்தலத்தின் பின்புறத்தில் கைக்குண்டுகள் மீட்பு - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Batticaloa மட்டக்களப்பில் கிழக்கு ஆளுனரின் வாசஸ்தலத்தின் பின்புறத்தில் கைக்குண்டுகள் மீட்பு\nமட்டக்களப்பில் கிழக்கு ஆளுனரின் வாசஸ்தலத்தின் பின்புறத்தில் கைக்குண்டுகள் மீட்பு\nமட்டக்களப்பு நகரில் உள்ள கிழக்கு மாகாண ஆளுனர் வாசஸ்தலத்திற்கு பின்புற பகுதியில் இருந்து இரண்டு கைக்குண்டுகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.\nஇன்று மாலை கிழக்கு மாகாண ஆளுனரின் வாசஸ்தலத்திற்கு பின்புறமாகவுள்ள பகுதியில் நடைபெற்றுவரும் புனரமைப்பு வேலைகளின்போது குழியொன்றை வெட்டியபோது குறித்த கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.\nபொலித்தின் பைகளினால் சுற்றப்பட்ட நிலையில் குறித்த கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த கைக்குண்டுகள் கடந்த கால அசாதாரண சூழ்நிலையின்போது மறைத்துவைக்கப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nநீதிமன்றின் அனுமதியைப்பெற்று விசேட அதிரடிப்படையின் குண்டுசெயலிழக்கச்செய்யும் பிரிவு மூலம் குறித்த கைக்குண்டுகளை செயலிழக்கச்செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.\nஎழுகதிர் ஏழைகள் வாழ்வின் உதயம் அமைப்பினால் தரம் 5 புலமை பரீசில் பரீட்சை மாணவர்களுக்கு உதவியளிப்பு\nமட��டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள கித்துள் ஶ்ரீ கிருஸ்ணா வித்தியாலயத்தில் இம்முறை தாரம் ஐந்து புலமை பரீசில் பரீட்சை எழுதும் மாணவர்களக...\n2017 ஆம் ஆண்டின் தேசிய ரீதியிலான உற்பத்திறன் போட்டியின் விஷேட விருதுக்காக வாகரை பிரதேச சபை தெரிவு\nபொதுமக்களுக்கான சேவைகளை வழங்குகின்ற அரச திணைக்களங்கள் உள்ளிட்ட வைதியசாலைகள், நூலகங்கள் மற்றும் பாடசாலைகள் ஆகியவற்றின் விளைதிறன் மிக்க வினை...\nஅரசாங்க பாடசாலைகள் ஆரம்பம்; மாணவர் வரவில் பெரும் வீழ்ச்சி\nஅரசாங்க பாடசாலைகளின் தரம் 6 தொடக்கம் 13 வரையான மும்மொழிமூல மாணவர்களுக்கும் 02 ஆம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன. ...\nசெல்லக்கிளியும்-கிட்டுவும் சக்கை வைக்க இடம்தேட… பிரபாகரன் வகுத்த திட்டம்\nயாழ்போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு இளைஞர்களின் உடலங்களில் ஒன்று சீலன் என உளவாளி சேவியர் அடித்து கூறியதும் சரத்முனசிங்க கு...\nதுப்பாக்கிச் சூட்டுக் காயங்கடன் இராணுவ வீரரின் சடலம் மீட்பு\nவாகரை - பனிச்சங்கேணியில் உள்ள இராணுவ முகாமில் இன்று (09) அதிகாலை 4.10 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், இராணுவ வீரர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/canada/04/298897", "date_download": "2021-01-21T01:46:28Z", "digest": "sha1:UQZ67AMEBW57BGJBSAWKIVW4IVHEJHRX", "length": 4172, "nlines": 54, "source_domain": "canadamirror.com", "title": "தமிழ்மொழியில் அஞ்சல் தலையை வெளியிட்டு தமிழையும் தமிழர்களையும் பெருமைப்படுத்திய கனடா - Canadamirror", "raw_content": "\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை; காரணத்தை நீதிமன்றத்தில் கூறிய பொலிசார்\nவெற்றியாளராக ஆரிக்கு கிடைத்த பரிசு தொகையை விட பிக்பாஸ் வீட்டில் அவர் இருந்ததற்கான சம்பளம் அதிகமாம்; எவ்வளவு தெரியுமா\nவார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை; டிரம்ப்பின் உருக்கமான பதிவு\nகனடாவிலுள்ள மாகாணம் ஒன்றில் கொரோனா தொற்று சடுதியாக குறைந்தது எப்படி\nரொறன்ரோவில் திறக்கப்பட்ட தடுப்பூசி கிளினிக்: 5 நாளில் முடப்படும் நிலை\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nதமிழ்மொழியில் அஞ்சல் தலையை வெளியிட்டு தமிழையும் தமிழர்களையும் பெருமைப்படுத்திய கனடா\nதமிழையும் தமிழர்களையும் மீண்டும் ஒருமுறை கனேடிய அரசாங்கம் பெருமைப்படுத்தியுள்ளமை தமிழ் மக்கள் மனங்களை புளகாங்கிதம் அடையச்செய���துள்ளது.\nதமிழர் திருநாளாம்தைப்பொங்கல் திருநாளை கனேடிய அரசாங்கம் தமிழ்மொழியில் அஞ்சல் தலையை வெளியிட்டு பெருமை சேர்த்துள்ளது.\nஇதேவேளை தமிழுக்கும் தமிழருக்கும் கனடா அரசாங்கம் செய்த மரியாதையை கூட வேறு எந்த நாடும் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2017/02/17193855/1068981/Rum-movie-review.vpf", "date_download": "2021-01-21T02:37:14Z", "digest": "sha1:NUQJEKEYUJAKALHSQV6CJN74GEAF75WD", "length": 19843, "nlines": 206, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Rum movie review || ரம்", "raw_content": "\nசென்னை 21-01-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமாற்றம்: பிப்ரவரி 17, 2017 19:39 IST\nவாரம் 1 2 3\nதரவரிசை 2 11 12\nநாயகன் ரிஷிகேஷ், விவேக், அம்ஷத், அர்ஜுன் சிதம்பரம், சஞ்சிதா ஷெட்டி இந்த ஐந்து பேரும் கொள்ளையடித்து தங்களது தேவையை பூர்த்தி செய்து வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் கொள்ளையடிக்கும் பணத்தில், ஒரு பங்கை நரேனுக்கும் கொடுத்து வருகின்றனர்.\nசிறு சிறு கொள்ளைகளை நடத்தி வரும் இவர்களுக்கு ஒரு கண்டெய்னரில் விலையுயர்ந்த வைர கற்கள் வருவது நரேன் மூலமாக தெரிகிறது. அதை கொள்ளையடித்தால் தங்கள் வாழ்க்கையில் செட்டிலாகிவிடலாம் என்று முடிவு செய்து, அதை கொள்ளையடிக்க திட்டம் தீட்டுகிறார்கள்.\nஅதன்படி, அந்த கண்டெய்னரில் உள்ள வைர கற்களை கொள்ளையடிக்கின்றனர். கொள்ளையடித்த கற்களை எல்லாம் தன்னுடைய இடத்துக்கு கொண்டு வரும்படி கூறும் நரேன் மீது ரிஷிகேஷுக்கு சந்தேகம் வருகிறது. இதனால் அந்த கற்களை எல்லாம் வேறு இடத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்கிறார்.\nஅப்போது, நரேனின் நண்பனான அர்ஜுன் சிதம்பரம் இவர்களுடன் சேர்ந்துகொண்டு, தனக்கு தெரிந்த பங்களாவில் அந்த கற்களை பத்திரமாக வைக்கலாம் என்று ஆலோசனை கூறுகிறான். அதன்படி, அந்த பங்களாவுக்குள் தாங்கள் கொள்ளையடித்த கற்களை கொண்டு போய் சேர்க்கின்றனர். அந்த பங்களாவுக்குள் ஒரு பேய் இருக்கிறது. அந்த பேய் இவர்களை அங்கிருந்து வெளியே செல்லவிடாமல் பங்களாவுக்குள்ளேயே சிறை வைக்கிறது. இதனால் பயந்துபோன அர்ஜுன் சிதம்பரம் நரேனுக்கு போன்போட்டு தகவல் சொல்ல, அடுத்தநாளே அர்ஜுன் இறந்துபோகிறான்.\nஇறுதியில், இவர்களை வெளியே போகவிடாமல் தடுக்கின்ற பேய் யார் அந்த பேய் நரேனின் ஆளை மட்டும் கொல்ல காரணம் என்ன அந்த பேய் நரேனின் ஆளை மட்டும் கொல்ல காரணம் என்ன ���ரேனுக்கும் அந்த வீட்டில் உள்ள பேயுக்கும் என்ன சம்பந்தம் நரேனுக்கும் அந்த வீட்டில் உள்ள பேயுக்கும் என்ன சம்பந்தம்\nநாயகன் ரிஷிகேஷ் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் தனுஷுக்கு தம்பியாக நடித்தவர். அந்தவொரு தகுதியை மட்டுமே வைத்துக்கொண்டு இந்த படத்தில் கதாநாயகனாக களமிறங்கியிருக்கிறார். இந்த படத்தில் விவேக் பேசும் வசனம்தான் இவருடைய நடிப்புக்கும் பொருந்தியிருக்கிறது. அதாவது, இந்த மூஞ்சில மட்டும் ஏன் நடிப்பே வரமாட்டேங்குது என்பதுதான். ரொம்பவும் அப்பாவியான இவரது முகத்தில் நடிப்பை வரவழைக்க ரொம்பவும் திணறியிருக்கிறார். வெறுமனே பொம்மை போல்தான் இவருடைய ஒட்டுமொத்த நடிப்பும் இருக்கிறது.\nசஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ் என இரு கதாநாயகிகள் இருந்தாலும் படத்தில் எந்த காதல் காட்சிகளும் இல்லை. சஞ்சிதா ஷெட்டி படம் முழுக்க வலம் வந்திருக்கிறார். ஆனால், மியா ஜார்ஜுக்கே பிற்பாதியில் மட்டுமே வாய்ப்பு கொடுத்திருககிறார்கள். இருவரும் தங்கள் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.\nவிவேக் தனது பாணியிலான காமெடியில் மீண்டும் கலக்கியிருக்கிறார். அவ்வப்போது இவர் கொடுக்கும் கவுண்டர் வசனங்கள் தியேட்டரில் விசில் சத்தத்தை எழுப்புகிறது. நரேன் மீண்டும் ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் வந்து மிரட்டியிருக்கிறார். ஆரம்பத்தில் இவருடைய கதாபாத்திரம் வேறுவிதமாக சென்றாலும், பிற்பாதியில் இவர்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று சொல்லும் விதம் அருமை.\nஇயக்குனர் சாய் பரத், தமிழ் சினிமாவுக்கு பழகிப்போன ஒரு பேய் கதையையே வித்தியாசமான கோணத்தில் படமாக்க முயற்சி செய்திருக்கிறார். படத்தில் காமெடி, திரில்லர் என இரண்டையும் சரியாக கலந்து கதையை கொண்டு போயிருக்கிறார். கிராபிக் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.\nஅனிருத்தின் பிண்ணனி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. சில இடங்களில் இவரது பின்னணி இசை நம்மை மிரள வைக்கிறது. பாடல்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாவிட்டாலும், ஓரளவுக்கு நிறைவை கொடுத்திருக்கிறது. விக்னேஷ் விசுவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.\nமொத்தத்தில் ‘ரம்’ கிக் ஏற்றுகிறது.\nவிவசாயம் VS கார்ப்பரேட் நிறுவனங்கள் - பூமி விமர்சனம்\nபாரதிராஜா குடும்பத்தை காக்க போராடும் சிம்பு - ஈஸ்வரன் விமர்சனம்\nஅத்துமீறும் விஜய் சேதுபதிக்கு எதிராக விஜய் நடத்தும் வாத்தி ரெய்டு - மாஸ்டர் விமர்சனம்\nமரணத்தைக் கண்டு பயப்படும் நண்பர்கள் - வி விமர்சனம்\nபடப்பிடிப்புக்கு செல்லாமல் கிரிக்கெட் பார்த்த படக்குழுவினர் பிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு - வைரலாகும் வீடியோ நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் - பூமி இயக்குனர் கோபம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் சிவானி எடுத்த அதிரடி முடிவு - ரசிகர்கள் அதிர்ச்சி உலக அளவில் வசூலில் மகுடம் சூடிய ‘மாஸ்டர்’ 4 ஆயிரம் கி.மீ பைக் டிரிப் சென்ற அஜித்... எங்கு போனார் தெரியுமா\nரம் படத்தின் இசை வெளியீடு\nநடிகை சஞ்சிதா ஷெட்டி சிறப்பு பேட்டி\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2021-01-21T01:21:43Z", "digest": "sha1:IJGRIONOZNFGZJDFF5FNV5D4WYQOVVWV", "length": 11456, "nlines": 153, "source_domain": "ctr24.com", "title": "கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதன் பின்னர் மது அருந்த கூடாது | CTR24 கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதன் பின்னர் மது அருந்த கூடாது – CTR24", "raw_content": "\nகாணி ஆக்கிரமிப்புக்கு எதிராக கொக்கட்டிச் சோலையில் போராட்டம்\nநாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் இராஜாங்க அமைச்சருக்கு கடிதம்\nமுதற்கட்ட விநியோகத்தல் இலங்கை உள்ளடக்கப்படவில்லை; இந்தியா\nசிறிலங்காவில் கொரோனா தொற்று கணிசமாக அதிகரிக்கும்\n18வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இராணுவப்பயிற்சி; முடிவில்லை என்கிறார் ஹெகலிய\nபாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் அதிகாரிகள் பலருக்கு கொரோனா\nவெளிநாட்டுப்���யணங்களுக்கு புதிய விதிமுறை; பிரதமர் ஜஸ்டின் ரூடோ\nபைடனிடத்தில் ஒன்ராரியோ முதல்வர் விடுத்துள்ள கோரிக்கை\nகனடா அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஒரு இலட்சத்து 71ஆயிரம் கொரோனா தடுப்பூசி\nகன்சர்வேட்டிக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நீக்கம்\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதன் பின்னர் மது அருந்த கூடாது\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதன் பின்னர் மது அருந்த கூடாது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nதிருச்சியில் செய்தியாளர்களிடம் கருத்துவெளியிட்ட அவர்இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது “தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 16 ஆம் திகதி முதல் தொடங்கப்பட உள்ளன. தமிழகத்தில் முதற்கட்டமாக வரும் 16 ஆம் திகதி 307 மையங்களில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nகொரோனா தடுப்பூசி முதல் மருந்து போட்ட பிறகு மது அருந்த வேண்டாம். அடுத்த 26 நாள்கள் கழித்து இரண்டாவது மருந்து அளிக்கப்படும். இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் மது அருந்தக் கூடாது. மேலும். தடுப்பூசி போடுபவர்களை எந்த வகையிலும் தனிமைப்படுத்தக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.\nPrevious Postவி.கே.சசிகலா இம்மாதம் 27ஆம் திகதி விடுதலை Next Postதமிழக சட்டமன்ற தேர்தல் நடத்த 621 ரூபா கோடி தேவை\nகாணி ஆக்கிரமிப்புக்கு எதிராக கொக்கட்டிச் சோலையில் போராட்டம்\nநாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் இராஜாங்க அமைச்சருக்கு கடிதம்\nமுதற்கட்ட விநியோகத்தல் இலங்கை உள்ளடக்கப்படவில்லை; இந்தியா\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nகாணி ஆக்கிரமிப்புக்கு எதிராக கொக்கட்டிச் சோலையில் போராட்டம்\nநாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் இராஜாங்க அமைச்சருக்கு கடிதம்\nமுதற்கட்ட விநியோகத்தல் இலங்கை உள்ளடக்கப்படவில்லை; இந்தியா\nவடக்கு மாகாணத்தில் 32 கொரோனா தொற்றாளர்கள்\nசிறிலங்காவில் கொரோனா தொற்று கணிசமாக அதிகரிக்கும்\n18வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இராணுவப்பயிற்சி; முடிவில்லை என்கிறார் ஹெகலிய\nபாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் அதிகாரிகள் பலருக்கு கொரோனா\nஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள்; ஜனவரி 31இல் இறுதி அறிக்கை\nவெளிநாட்டுப்பயணங்களுக்கு புதிய விதிமுறை; பிரதமர் ஜஸ்டின் ரூடோ\nபைடனிடத்தில் ஒன்ராரியோ முதல்வர் விடுத்துள்ள கோரிக்கை\nகனடா அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஒரு இலட்சத்து 71ஆயிரம் கொரோனா தடுப்பூசி\nகன்சர்வேட்டிக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நீக்கம்\nஇராமேஸ்வரம் மீனவர்கள் கறுப்புக்கொடி போராட்டம்\nசிறிலங்கா கடற்படையின் மீது வைகோ குற்றச்சாட்டு\nசசிகலா வெளியே வரும்போது அ.தி.மு.க.ஆட்சி இருக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/468088/amp?ref=entity&keyword=Serena", "date_download": "2021-01-21T03:08:08Z", "digest": "sha1:WAGK4DJKF2OAKFCGLC6FYMF3MQSXK2HP", "length": 13568, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "Aussie. Open Tennis Serena was defeated by Bliscova: Jokovich's progress | ஆஸி. ஓபன் டென்னிஸ் செரீனாவை வீழ்த்தினார் பிளிஸ்கோவா: ஜோகோவிச் முன்னேற்றம் | Dinakaran", "raw_content": "\nஆஸி. ஓபன் டென்னிஸ் செரீனாவை வீழ்த்தினார் பிளிஸ்கோவா: ஜோகோவிச் முன்னேற்றம்\nமெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் தொடரின் அரை இறுதியில் விளையாட செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா தகுதி பெற்றார். கால் இறுதியில் அமெரிக்க நட்சத்திரம் செரீனா வில்லியம்சுடன் (16வது ரேங்க்) நேற்று மோதிய பிளிஸ்கோவா (7வது ரேங்க்) 6-4 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த செரீனா 6-4 என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, 3வது மற்றும் கடைசி செட் ஆட்டத்தில் அனல் பறந்தது. இதில் அதிரடியாக விளையாடிய செரீனா 5-1 என முன்னிலை பெற்றதுடன் மேட்ச் பாயின்ட் வரை சென்ற நிலையில், மிகுந்த உறுதியுடன் போராடிய பிளிஸ்கோவா தொடர்ச்சியாக புள்ளிகளைக் குவித்து முன்னேறினார்.\nரசிகர்களை இருக்கை நுனிக்கு வரவழைத்த விறுவிறுப்பான இப்போட்டியில் 6-4, 4-6, 7-5 என்ற செட் கணக்கில் 2 மணி, 10 நிமிடம் போராடி வென்ற பிளிஸ்கோவா அரை இறுதிக்கு முன்னேறினார். ஆஸி. ஓபனில் அவர் முதல் முறையாக அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. வெற்றிக்கு மிக அருகே நெருங்கிய நிலையில், செரீனா கால் வழுக்கி கீழே விழுந்தாலும் சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் தொடர்ந்து விளையாடி பார்வையாளர்களின் பாராட்டுகளை அள்ளினார். போட்டி முடிந்ததும் இது குறித்து கூறுகையில், ‘கணுக்காலில் வலி எதுவும் இல்லை. சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தோன்றவில்லை. ஆனால், பிளிஸ்கோவா இப்படி அதிரடியாக விளையாடி வெற்றி பெறுவார் என்பதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை’ என்றார்.\nமற்றொரு கால் இறுதியில் ஜப்பானின் நவோமி ஒசாகா 6-4, 6-1 என்ற நேர் செட்களில் எலினா ஸ்விடோலினாவை (உக்ரைன்) எளிதாக வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றார். இப்போட்டி 1 மணி, 12 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. நிஷிகோரி விலகல்: ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச்சுடன் (செர்பியா) மோதிய கெய் நிஷிகோரி (ஜப்பான்) 1-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். இரண்டாவது செட்டிலும் 1-4 என பின்தங்கிய அவர் காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக தொடர்ந்து விளையாட முடியாமல் அவதிப்பட்டார். களத்திலேயே சிகிச்சை எடுத்துக் கொண்ட பிறகும் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாததால் போட்டியில் இருந்து நிஷிகோரி விலகினார். இதைத் தொடர்ந்து ஜோகோவிச் அரை இறுதிக்கு முன்னேறினார்.\nநிஷிகோரி முதல் 4 சுற்று போட்டியிலும் மிகக் கடுமையாகப் போராடி வென்று கால் இறுதிக்கு முன்னேறி இருந்தது குறிப்பிடத்தக்கது. அவற்றில் 3 போட்டிகள் 5 செட் போராட்டமாக அமைந்ததுடன், கடைசியாக கரினோ புஸ்டாவுக்கு எதிராக 5 மணி, 5 நிமிடத்துக்கு மாரத்தான் போராட்டத்தை நிகழ்த்தி இருந்தார். கால் இறுதிக்கு முன்பாகவே 13 மணி, 47 நிமிடம் களத்தில் இருந்தது நிஷிகோரியின் உடல்தகுதியை வெகுவாகப் பாதித்துவிட்டது. மற்றொரு கால் இறுதியில் பிரான்ஸ் வீரர் லூகாஸ் பவுல்லி 7-6 (7-4), 6-3, 6-7 (2-7), 6-4 என்ற செட் கணக்கில் மிலோஸ் ரயோனிச்சை (கனடா) வீழ்த்தினார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nவெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது வங்கதேசம்\nஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசை: முதல் முறையாக ரிஷப் பன்ட் 13வது இடத்துக்கு முன்னேற்றம்\nகேப்டனாக ரகானே அசத்தல்: கோஹ்லிக்கு நெருக்கடி\nஐபிஎல் 2021: ராஜஸ்தான் அணியின் புதிய கேப்டன் சஞ்சு சாம்சன்... அணிகள் விடுவித்த வீரர்களின் பட்டியல் வெளியீடு\nரிஷப் பன்ட் முதிர்ச்சியுடன் பேட்டிங் செய்தார்: பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பாராட்டு\nசவாலான சூழலில் வருகை தந்த இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் நன்றி\nஇங்கிலாந்துடன் மோதும் இந்திய அணி அறிவிப்பு\n‘கபா’ கோட்டை தகர்ப்பு: பிரிஸ்பேனில் இந்தியா வரலாற்று சாதனை; ஆஸி.யின் 32 ஆண்டு ஆதிக்கத்துக்கு ஆப்பு; பார்டர் - கவாஸ்கர் டிராபி தக்கவைப்பு; சாதித்தது இளம் படை\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி அறிவிப்பு\nவெற்றி கோப்பையை பெறுவதற்கு முன் நேதன் லயனை கெளரவப்படுத்திய ரஹானே.. இதயங்களை வென்ற இந்திய கேப்டன்\nஒருபோதும் இந்தியர்களை குறைத்து மதிப்பிடாதீர்கள்... ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் புகழாரம்\nஇந்திய அணிக்கு தென்னாப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் பாராட்டு\nஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்று வெற்றி: இந்திய அணிக்கு ரூ. 5 கோடி போனஸ் அறிவித்தது பிசிசிஐ : பிரதமர் மோடி வாழ்த்து\nஇந்திய அணியின் கேம் சேஞ்சர் ரிஷப் பந்துக்கு சுரேஷ் ரெய்னா வாழ்த்து\nஇந்திய அணிக்கு விராட் கோலி வாழ்த்து\nஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்று வெற்றி: இந்திய அணிக்கு ரூ. 5 கோடி போனஸ் அறிவித்தது பிசிசிஐ\nடெஸ்ட் தொடரில் வரலாற்றில் இந்தியாவின் மிகச்சிறந்த வெற்றி இது. வாழ்த்துகள் இந்தியா: சுந்தர் பிச்சை\n4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று இந்தியா சாதனை: பார்டர்-கவாஸ்கர் கோப்பையை 9-வது முறையாக கைப்பற்றியது இந்தியா\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/628515/amp?ref=entity&keyword=Tiruppur", "date_download": "2021-01-21T03:00:30Z", "digest": "sha1:W2VQODLQHDQZVBPTTDAFVTFOVH4WE45Q", "length": 11920, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ய முதல்வர் பழனிசாமி வரும் 6-ம் தேதி திருப்பூர், நீலகிரி சுற்றுப்பயணம்.!!! | Dinakaran", "raw_content": "\nகொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ய முதல்வர் பழனிசாமி வரும் 6-ம் தேதி திருப்பூர், நீலகிரி சுற்றுப்பயணம்.\nசென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி ம���வட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதன்படி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆய்வு செய்ய திருப்பூர், நீலகிரி மாவட்டங்களுக்கு வரும் 6-ம் தேதி வெள்ளிகிழமை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.\nஇரு மாவட்டங்களுக்கு செல்லும் முதல்வர் பழனிசாமி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்தும், கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார். இந்த பயணத்தின்போது, முதல்வர் பழனிசாமி முடிவடைந்த பணிகளை திறந்து வைக்கிறார். புதிதாக தொடங்கப்படவுள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார். மேலும், அரசு திட்டங்கள் மூலம் பயனடைந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார். இந்த நிகழச்சியில் முதல்வர் பழனிசாமியுடன் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஉலக கொரோனா நிலவரம்: 20 லட்சத்தை தாண்டியது உயிரிழந்தோர் எண்ணிக்கை\nசசிகலாவுக்கு RAPID பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை: RT-PCRல் எடுக்கப்பட்ட சோதனையிலும் கொரோனா பாதிப்பில்லை\nஇறுதி பட்டியல் வெளியீடு தமிழகத்தில் 6.27 கோடி வாக்காளர்கள்: ஆண்களை விட பெண்கள் அதிகம் : 18 வயது நிரம்பிய 9 லட்சம் பேர் புதிதாக சேர்ப்பு\nமத்திய அரசுடன் நடைபெற்ற விவசாயிகளின் 10-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி... ஜனவரி 22-ல் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிப்பு\nகடந்த 10 ஆண்டுகளில் எந்த நாட்டின் மீதும் போர் தொடுக்காத ஜனாதிபதி நான்தான் என்பதில் பெருமைப்படுகிறேன்: டொனால்ட் ட்ரம்ப் உரை\nஒரே நொடியில் அதிமுக ஆட்சியை கவிழ்த்திருப்போம்... குறுக்குவழியில் செல்ல விரும்பவில்லை: மு.க.ஸ்டாலின் பேச்சு\nதமிழகத்தில் மேலும் 549 பேருக்கு கொரோனா; 09 பேர் பலி: மொத்த பாதிப்பு 8.32 லட்சமாக அதிகரிப்பு: சுகாதாரத்துறை அறிக்கை.\nஉடல்நலம் பாதிக்கப்பட்ட சசிகலா பெங்களூருவில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில் அனுமதி...\nகணவர் சந்தேகப்பட்டதால் நடிகை சித்ரா தற்கொலை: நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் சார்பில் ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல்\nவரும் 27ம் தேதி விடுதலை ஆக உள்ள நிலையில், சசிகலாவுக்கு மூச்சுத்திணறல்.... அதிர்ச்சியில் அமமுகவினர்\nதமிழகத்தில் கோவில் சிலைகள் மாயமாவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.. எந்தெந்த கோவில்களில் சிலைகள் மாயமாகியுள்ளன.. எந்தெந்த கோவில்களில் சிலைகள் மாயமாகியுள்ளன\nதிமுக ஆட்சியில் அமர்ந்ததும் ஜெ.மறைவுக்கு முறையான விசாரணை செய்து குற்றவாளிகள் வீதியில் நிறுத்தப்படுவார்கள்: தேனியில் மு.க.ஸ்டாலின் பேச்சு\nபேரறிவாளனை விடுவிப்பது பற்றி குடியரசுத் தலைவர் தான் முடிவெடுக்க வேண்டும்.. உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்\nடிராக்டர், பேரணிக்கு தடை விதிக்கக்கோரி மத்திய அரசு, டெல்லி போலீசார் தொடர்ந்த வழக்கை விசாரிக்க முடியாது : உச்சநீதிமன்றம் திட்டவட்டம்\nவழியனுப்பும் விழாவில் டிரம்ப் பிரார்த்தனை; கொரோனாவால் பலியான 4 லட்சம் அமெரிக்கர்களுக்கு அஞ்சலி: இன்றிரவு அதிபராக பதவியேற்கும் முன் ஜோ பிடன் உருக்கம்\nதென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\nதமிழக சட்டமன்றத்துக்கு ஏப். மாத தொடக்கத்தில் தேர்தல் நடக்க வாய்ப்பு: தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தகவல்..\nமத்திய அரசின் கிராமப்புற வீடு கட்டும் திட்டம்; உத்தரபிரதேசத்தில் 6 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.2,691 கோடி நிதியுதவியை வழங்கினார் பிரதமர் மோடி\n40 மீ. மட்டுமே நிலம் கையகப்படுத்த வேண்டி உள்ளதால் சுற்றுசூழல் அனுமதி தேவையில்லை.. விழுப்புரம் - நாகை சாலை திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி\n2-வது நாளாக ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை: சவரனுக்கு ரூ.96 உயர்ந்து, ரூ.37,152-க்கு விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/top-5-bgm-of-ar-rahman/", "date_download": "2021-01-21T02:19:45Z", "digest": "sha1:JOD22D7NL4WLCDALQGGKK7CMLALCTWMM", "length": 8707, "nlines": 61, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஒன் மேன் ஆர்மி! ஹேப்பி பர்த்டே ஏ ஆர் ரஹ்மான்! டாப் 5 பிஜிஎம்", "raw_content": "\n ஹேப்பி பர்த்டே ஏ ஆர் ரஹ்மான்\n‘இசைப்புயல்’ ஏ ஆர் ரஹ்மான் இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடி வ���ுகிறார். உலகம் முழுவதிலும் உள்ள அவரது ரசிகர்கள் சமூக தளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ‘ரோஜா’ படம் மூலம் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரஹ்மான். அதன் பிறகு ஜென்டில்மேன், பம்பாய் என அடுத்தடுத்த ஹிட் கொடுக்க,…\n‘இசைப்புயல்’ ஏ ஆர் ரஹ்மான் இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். உலகம் முழுவதிலும் உள்ள அவரது ரசிகர்கள் சமூக தளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.\n‘ரோஜா’ படம் மூலம் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரஹ்மான். அதன் பிறகு ஜென்டில்மேன், பம்பாய் என அடுத்தடுத்த ஹிட் கொடுக்க, ரஹ்மானின் கேரியர் கிராஃப் எங்கேயோ போய்விட்டது. தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் இசையமைப்பாளராக உயர்ந்த ரஹ்மான், பாலிவுட்டிலும் வெற்றிக் கொடி நாட்டினார்.\n26 ஆண்டுகளாக இசையுலகில் தனி ராஜ்ஜியமே நடத்தி வரும் ரஹ்மான், இன்னமும் ரசிகர்களின் டேஸ்டிற்கு ஏற்ப இசையை அறிமுகம் செய்து, அவர்களை தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கிறார். எத்தனையோ இசையமைப்பாளர்கள் வந்தாலும், இவரின் தனித்தன்மையை டச் செய்ய முடியவில்லை.\nஇன்னும் சொல்லப் போனால், தமிழில் இவர் தற்போது இசையமைக்கும் பல மெட்டுகள் அட்வான்ஸ் ரகத்திலேயே உள்ளது. இந்தப் படத்திற்கு எதற்கு இவ்வளவு பயங்கரமான சாங் என்று ரசிகர்களே ஆச்சர்யப்படும் அளவிற்கு தான் அவரது இசையமைப்பு உள்ளது. ரசிகர்களை விட, 10 வருடங்கள் முன்னோக்கியே, அதாவது அட்வான்ஸாகவே அவரது இசைத் தன்மை உள்ளது.\nஇந்நிலையில், இன்று அவரது பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், தமிழ் சினிமாவில் அவரது சிறந்த பிஜிஎம் (பின்னணி இசை) சில உங்களுக்காக இதோ,\nசாம்பார் சாதம்.. 30 நிமிடத்தில் டேஸ்டியான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி\nசசிகலாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு: மருத்துவமனையில் அனுமதி\nஅஞ்சலக சேமிப்பு .. சரியான திட்டத்தை தேர்வு செய்தால் லாபம் உங்களுக்கு\nஎஸ்பிஐ-யில் அக்கவுண்ட் இருந்தா நீங்க அதிர்ஷடசாலிகள் தான் \nகாலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு\nதமிழகத்தில் திமுக ஆட்சி; அதிமுக அணிக்கு 68 இடங்கள்: லேட்டஸ்ட் சர்வே\nசாம்பார் சாதம்.. 30 நிமிடத்தில் டேஸ்டியான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி\nJEE Main Exam: 12-ஆம் வகுப்பில் 75% மதிப்பெண் வரம்பு தளர்வு\nNEET 2021-ல் என்ன ம��ற்றம் சிலபஸ் மாறாது; சாய்ஸ் உண்டு\nகூகுளில் போட்டோ சேமிக்க இடம் இல்லையா\nசசிகலாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு: மருத்துவமனையில் அனுமதி\nரீல் ஜோடிக்கு இடையே புகுந்த ரியல் ஜோடி: ராஜா ராணி 2 சுவாரசிய வீடியோ\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nகாலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/moment-that-made-all-wwe-fans-cry-roman-reigns-retirement-353160.html", "date_download": "2021-01-21T03:36:03Z", "digest": "sha1:IJO325N76QVNPKZUEISQIFEO7D436FAT", "length": 8003, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "Roman Reignsக்கு கேன்சர்... தெரியாத சில தகவல்கள்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nRoman Reignsக்கு கேன்சர்... தெரியாத சில தகவல்கள்-வீடியோ\nபிரபல WWE ரெஸ்லிங் வீரரான ரோமன் ரெய்ன்ஸ் தனக்கு புற்றுநோய் இருப்பதாக கடந்த \"ரா\" நிகழ்ச்சியில் கூறி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளார். ரோமன் ரெய்ன்ஸ் தற்போது யுனிவர்சல் சாம்பியனாக இருக்கிறார். எனவே, தன் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் விட்டுக் கொடுத்து விட்டு ஓய்வில் செல்வதாக அறிவித்துள்ளார்.\nRoman Reignsக்கு கேன்சர்... தெரியாத சில தகவல்கள்-வீடியோ\nShane Warneக்கு அனுமதி இல்லை Gabba Commentry Panel பரபரப்பு நிமிடங்கள் Gabba Commentry Panel பரபரப்பு நிமிடங்கள்\n Rahane ஏன் அப்படி செய்தார்\nIndia-வுக்கு உள்ளே China உருவாக்கிய கிராமம்..உண்மை என்ன\nIndia அணியால் Tim paine- க்கு ஏற்பட்ட சிக்கல்.. Captain பதவி தப்புமா\nNatarajanக்கு England Test Seriesல் வாய்ப்பில்லை.. என்ன காரணம்\nஇந்தியர்களை எப்போதும் குறைச்சு மதிப்பிடாதீங்க - Justin Langer\nIndia vs England முதல் 2 டெஸ்ட் தொடருக்கான Indian team அறிவிப்பு\nகிரிக்கெட் உலகை மிரள வைத்த Indian team.. எப்படி வெற்றி கிடைத்தது\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/interviews/10/126083?_reff=fb", "date_download": "2021-01-21T02:23:12Z", "digest": "sha1:GQ2YZ4T52FIDFMPF3TRMJCTCHSJWRB7K", "length": 5881, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "விருது வாங்குவது எல்லாம் எனது கனவு- பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் கதிர் ஓபன் டாக் - Cineulagam", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததுமே பாலாஜி ஏற்பட்ட சிக்கல்; நோட்டீஸ் அனுப்பிய நிறுவனம்\nமீண்டும் இணைந்த கவின் மற்றும் லாஸ்லியா, பிக்பாஸ் சக்ஸஸ் பார்ட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படம்..இதோ.\nஷூட்டிங் ஸ்பார்ட்டில் சித்துவுடன் ஆல்யா நடித்து கொண்டிருக்கும் போது திடீரென்று உள்ளே வந்து சஞ்சீவ் செய்த காரியம்\nமீனாவுடன் அப்பவே நடித்துள்ள பிக்பாஸ் பாலாஜி காட்டுத் தீயாய் பரவும் தகவல்\nநடுவானில் பறந்த விமானத்தில் திணறிய 7 வயது சிறுமி; பரிசோதனையில் அனைவருக்கும் காத்திருந்த அதிர்ச்சி\nபிக்பாஸிற்கு பின்பு அனிதா போட்ட பதிவு... குஷியில் சனம் கூறியது என்ன தெரியுமா\nமுடிவுக்கு வருகிறதா விஜய் தொலைக்காட்சியின் பிரபல சீரியல்- ரசிகர்கள் ஷாக், எதிர்ப்பார்க்கவில்லையே\nபாலாவிற்காக கண்ணீர் விடும் சுட்டிக்குழந்தைகள்..நெகிழ்ச்சி தருணம்\nபிக்பாஸ் குழுவினரின் உண்மையான சம்பளமே இதுதான்- அதிகம் வாங்கியது யார் தெரியுமா\nநிறுத்தப்பட்ட பிரபல விஜய் டிவி சீரியல்.. மீண்டும் துவங்கியது.. புத்தம் புதிய வீடியோ பாருங்க\nகுக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி புகழ் கனியின் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nபிக்பாஸ் 4 டைட்டிலை வென்ற நடிகர் ஆரியின் இதுவரை நாம் பார்த்திராத புகைப்படங்கள்\nஅழகிய புடவையில் நடிகை Champikaவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் புகழ் நடிகை ஜனனியின் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nசிமெண்ட் கலர் மாடர்ன் உடையில் நடிகை பிரியா பவானி ஷங்கர் எடுத்த போட்டோ ஷுட்\nவிருது வாங்குவது எல்லாம் எனது கனவு- பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் கதிர் ஓபன் டாக்\nவிருது வாங்குவது எல்லாம் எனது கனவு- பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் கதிர் ஓபன் டாக்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/best_books/volga_to_the_ganges/volga_to_the_ganges170.html", "date_download": "2021-01-21T03:02:36Z", "digest": "sha1:2MREWVQWT6QFI5WIJYU7HUVEHVOOY5PM", "length": 8645, "nlines": 65, "source_domain": "www.diamondtamil.com", "title": "வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 170 - புத்தகங்கள், நான், பக்கம், கங்கை, வால��காவிலிருந்து, அந்தப், கவனித்துக், அவள், நகரம், மகாராணி, “வைத்தியரே, சிறந்த, இல்லை, அரசி, தங்களுடைய", "raw_content": "\nவியாழன், ஜனவரி 21, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nவால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 170\nஅரசி இப்பொழுது சிறிது சிறிதாக ஆகாரமும் உட்கொள்ள ஆரம்பித்தாள். ஆறாம் நாள் அரசி வைத்தியனை அழைத்து வரச் செய்தாள். அவனைப் பார்த்த அவளுக்கு அடையாளமே தெரியவில்லை. முதலில் தன் மருமகன் வருவதாகவே கருதினாள் சமீபத்தில் வந்ததும் வைத்தியரை உட்காரச் சொல்லி,\n நான் தங்களுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். இந்த ஜன சஞ்சாரமற்ற பாலைவனத்திலே என்னைக் காப்பாற்றுவதற்கு, கடவுள்தான் தங்களை அனுப்பியிருக்கிறார். தங்களுடைய தேசம் எது\n அந்தப் புகழ்பெற்ற நகரம் கலைகளின் பிறப்பிடம்; நீங்கள் அதன் ரத்தினம்.”\n அந்தப் புகழ்வாய்ந்த நகரத்தில், நான் ஒரு சர்வ சாதாரண புதிய வைத்தியன்.”\n தாங்கள் ஓர் இளைஞர். ஆயினும், இளமைக்கும் திறமைக்கும் விரோதம் கிடையாது. தங்களுடைய பெயர்\n“பூராப் பெயரையும் சொல்வதற்கு எனக்குக் கஷ்டமாயிருக்கும். ஆகவே, ‘நாக’ என்று கூறினால் போதுமா\n“தாங்கள் இனிமேல் எங்கே செல்ல உத்தேசம்\n“பிரயாணம் செய்வதற்கும், தேசங்களைச் சுற்றிப் பார்ப்பதற்கும் ஆசைப்பட்டே நான் வீட்டை விட்டுக் கிளம்பினேன்.”\n“நாங்களும் பெர்ஸபோலிக்குத்தான் போகிறோம். தாங்களும் எங்களுடனே வரலாம். உங்கள் தேவைகளை எல்லாம் நாங்கள் கவனித்துக் கொள்கிறோம். ரோஸனா, நீ தான் வைத்தியருடைய சௌகர்யத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டும். வேலைக்காரர்கள் ஒருவேளை பாராமுகமாக இருந்துவிடலாம்.”\n நானே பார்த்துக் கொள்கிறேன். சோபியாவை அவ��ுக்குப் பணிவிடை செய்வதற்கு நியமித்திருக்கிறேன்.”\n அண்ணன் எனக்காக அனுப்பியிருந்தானே அவளா\n அவள் உனக்குச் செய்ய வேண்டிய வேலை ஒன்றுமில்லையல்லவா மேலும், அவள் கெட்டிக்காரியாகவும் சுறுசுறுப்புள்ளவளாகவும் இருக்கிறாள். ஆகையினால் அவளையே அவருடைய பணிவிடைக்கு\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nவால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 170, புத்தகங்கள், நான், பக்கம், கங்கை, வால்காவிலிருந்து, அந்தப், கவனித்துக், அவள், நகரம், மகாராணி, “வைத்தியரே, சிறந்த, இல்லை, அரசி, தங்களுடைய\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puliamarathinnai.com/2009/", "date_download": "2021-01-21T02:52:03Z", "digest": "sha1:WUBJCR2VBIBTUQRZ5TQBOBE7FPFACZYC", "length": 73359, "nlines": 446, "source_domain": "www.puliamarathinnai.com", "title": "புளியமர திண்ணை: 2009", "raw_content": "\nஎங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்: இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே\nஎங்கள் தலைவன் - டாஸ்மாக் உள்ளே போகும் முன்\nஇருக்க எனக்கென்ன கவலை இந்த உலகத்திலே\nபசி தீர்க்க ஒரு ரூபாய் அரிசி போட\nபொறுக்கிக் கொள்வோம் அவர்போடும் பிச்சையய் ஆசையாய்\nஅவர்பாதம் எம் தலைமேல் வைத்து\nதுதிபாடுவோம் எந்நாளும் அவர் புகழ் ஓங்க\nசாக்கடை சுத்தம் செய்து நளிந்துபோனாலும்\nஆண்டு முழுதும் தூக்கமில்லாமல் ஆடை நெய்தாலும்\nஆதவனின் அன்புப் பிள்ளை எம் தலைவன் எழுதும்\nஆபாசக் கவிதை படித்தால் எம் துன்பம் பறந்து போகுமே\nதன் பிள்ளைகளை ஊட்டி வளர்த்தால் ஊரார்பிள்ளை\nதானெ வளரும் என்ற தத்துவம் கண்ட தற்கால சாக்ரடீசே\nஎத்தனை துரோகம் செய்தாலும் உனக்குத்தான் என் ஓட்டு\nமறக்காமல் குவாட்டர் மட்டும் தொடர்ந்து ஊத்து\nஎவன் எந்த நதியைய் தடுத்தால் எனக்கென்ன\nஎவன் எங்கு குண்டு போட்டால் எனக்கென்ன\nஎன் பிள்ளை நாளை எவனுக்கு அடிமையய் இருந்தால் எனக்கென்ன\nஎனக்கு இப்போது நீ குவாட்டர் ஊத்து\nஅவன் நாளை என் மீது குண்டு போட்டால்\nஇப்போ நீ எனக்கு குவாட்டர் ஊத்து\nபுறநானூற்றின் வீரம் சொறிந்து சொறிந்து\nஉடன்ப��றப்பை உசிப்பிவிட்டு ரசிக்கும் ரசிகனே\nதொலைபேசி தரகில் லட்சம் கோடி அமுக்கிவிட்டு\nஅதைபத்தி பேசாமல் உலகச் செம்மொழி மாநாடு\nகும்மியடிக்கும் உன் திறன் வியந்து செயல்மறந்து\nவாய் பிளக்கிறேன்... அந்த குவாட்டரை கொஞ்சம் ஊத்து\nஅந்த குவாட்டரை கொஞம் ஊத்து\n- குவாட்டருடன் உடன் பிறப்பு\nLabels: கவிதை - பொது\nஉம் உயிர் கொடுத்து எமது மானம் காத்த\nமாவீரர் உம் பாதம் தொட்டு வணங்குகிறோம்\nஎங்கள் குலதெய்வம் நீ யென்று\nநாளை அவர் போல் புகழ்கொள்வாயென்று\nவளர்த்தாள் அன்னை என்னை அன்று\nவீரம் கொண்ட வரலாறு எமதென்று\nஅவன் மீண்டும் வந்து நின்றான் எம்முன்\nயாழ்தீபம் தரித்த அனல் பிழம்பென்று\nஅவனைக் கொன்று விட்டால் யார்கேட்பார்\nஇந்த நாதியற்ற மக்களை தீண்டிணாலென்று\nகொக்கரிக்கும் குருடர் கூட்டம் தெரிந்து கொள்ளும்\nவெற்றித் திலகமிடும் நாள் சொல்லும்\nவெறி கொண்ட யானை வென்று\nஅதன்மேல் எம்மன்னன் ஊர்வலம் வரும்ப்போது\n\"அகதி\" என்பதே எமது இனமென்று\nLabels: கவிதை - பொது\nஎல்லோராலும் எதிர்பார்த்ததாக தேர்தல் முடிவுகள் இல்லாவிடினும், கொடுத்தவர் எதிர்பார்த்த முடிவுவாகவே இருக்கிறது. எத்தனை ஊடகங்கள், எத்தனை ஆர்வளர்கள், எத்தனை பரப்புரைகள்... எல்லாம் மண்ணாய் போனது பணத்தாலே. ஒட்டு மொத்தமாக இந்த தேர்தலை பணம் மட்டும் வென்று விட்டது என்று சொல்லி இந்த தேர்தல் முடிவுகளை ஒதுக்கிவிட முடியாது. அது ஆளுங்கட்சி பெற்ற வெற்றிகளுக்கு வேண்டுமானால் காரணமாக இருக்கலாம். ஆனால் எதிர்கட்சிகள் பெற்ற தோல்விக்கு நிச்சயம் அது மட்டும் காரணமல்ல.\nசந்தர்பவாத அரசியல், அரசியல் வியாபரமயமாகிப்போனமை, கொள்கை இல்லாக் கூட்டணி மற்றும் தலைவர்களின் மேல் மக்கள் கொண்ட நம்பிக்கை போன்றவை மறுக்க முடியாத காரணிகள்.\nபணம் கொடுத்து வாக்குப் பெற்று வெற்றிகளை குவிக்க முடியும் என்று தமிழகம் ஒரு தவறான முன்னுதாரணத்தை காட்டி நின்றும், எதிர்காலத்தில் சன நாயகத்தின் மீதான நம்பிக்கையும் அதைக்கொண்டு பின்னப்பட்ட அரசியலமைப்பும் அதை தாங்கி நிற்கின்ற அடிப்படை கோட்பாடுகளும் அதன் நம்பிக்கைத்தன்மையை கேள்விக்குறியாக்கிவிடும் என்பதில் ஐயம் இல்லை.\nஅதே நேரம் பணத்துக்கு வாக்களிக்கும் வாக்காளன் தான் அதைச் செய்யாமல் தவிர்த்த வாக்காளனுடைய தலைவிதியையும் தீர்மானிப்பவன் என்றால் அதற்க்கு வாய்ப்பளிக்கும் அரசியலமைப்பை, சிறுபான்மை சிந்தித்து வாக்களிப்பவர்களின் கோபம், அதன் விழைவால் உருவாகப்போகும் அணுகுமுறையும் சிதைக்கும் வாய்ப்புகள் அதிகம்.\n\"உங்களைத்தான் நம்பியிருக்கிறோம் எங்களுக்கு ஒரு விடிவு தாருங்கள்\" என்று அழுத ஓரு இனத்தின் அங்கத்திற்க்கு இன்னொரு அங்கம் செவிசாய்க்காத போது, நிச்சயம் அவர்கள் உதாசினப் படுத்தப் பட்டார்கள் அல்லது அவர்களின் குரல் இன்னும் இந்த பாமர மக்களிடம் போய்ச்சேர வில்லையோ என்ற கருத்தோட்டங்களை ஏற்படுத்துகிறது. இதில் உண்மை இரண்டாவது காரணமாக இருக்குமானால், அது சரி செய்யப்படலாம். ஆனால் அது முதல் காரணமாக இருப்பின் அந்த இனம் அதன் அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்பது உறுதி.\nஅவர்ளுக்கான விடிவை அவர்களே தேடிக்கொள்வார்கள், அல்லது காலம் அவர்களுக்கு அதை கொடுக்கும். அந்த நேரத்தில், அழிவின் தொடக்கத்தை அந்த இனத்தின் இன்னொரு அங்கம் அடைந்திருக்கும். கலாச்சாரம், பண்பு, மொழி என அனைத்திலும் கலப்பை ஏற்படுத்தி தன் இனத்தை தானே அழித்து மாயையான தேசிய கோட்பாடுகளை தலைமேல் தூக்கிவைத்து தன் அடையாளத்தை இழந்து நிற்க்கும் இன்றைய தமிழக தமிழர்களின் நிலைக்கு அவர்களின் தலைவிதியைவிட தலைவர்களே முதல் காரணம்.\nகாகம் கூட தன் உறவு இறந்தால் கூடி அழும், ஆனால் இந்த இனம் மட்டும் தன் அங்கத்தையே தின்று பசிதீர்க்கும் குணம் கொண்டது என்பது மறுக்க முடியாத சோகம்.\nLabels: கட்டுரைகள் - பொது\nபொன்னியின் செல்வன் நாவலை மின் நகலில் பெற\n\"பெரியாரின் உண்மையான பேரன் நான் தான் என்று சீமான் சொல்கிறாறே\" என்று ஈ வெ கி ச இளங்கோவனிடம் நிறுபர்கள் கேட்ட கேள்விக்கு இறையாண்மை மிக்க நாட்டின் நாடளுமன்ற உறுப்பினர் அளித்த பதில் என்ன தெரியுமா\n\"பெரியார் இளம் வயதில் செய்த தவறாக இருக்கலாம்\" என்று எக்காளமாய் பதில் சொல்கிறார்.\nஅடிமைத் தனத்தை உடைத்தெரிந்த சுயமரியாதையை சொல்லிக்கொடுத்த பகுத்தறிவு பகலவனின் வாரிசு நிச்சயம் இளங்கோவனாக இருக்க வாய்ப்பில்லை. இளங்கோவன் பெரியாரின் தலைமுறை என்று சொல்வது வேண்டுமானால் பெரியார் இளம் வயதில் செய்த தவறாக இருக்கும்.\nஇவருக்கு முத்து குமார் யார் என்று தெரியாது. இலங்கை மக்கள் துயருக்கு காங்கிரஸ் கட்சி தான் விடியலை கொடுத்துள்ளது என்று சொல்லும் இந்த மூடரையா நாம் தேர்ந்தெடுத்தோம் என்னும்போது வெட்கம் தலைகுனிய வைக்கிறது.\nசோனியாவை அன்னை என்று கூறும் இவர், யார் செய்த இளவயது தவறு என்று சோனியாவிடம் கேட்டுச் சொல்வாரா\nநண்பன் ஒருவனுடன் பேசிக்கொண்டிருக்கும் போது அவனுடைய பேச்சில் பிடிப்பில்லாமல் இருப்பதை அறிந்து அவனிடம் என்னவென்று வினவினேன். அவனுடைய மனைவிமேல் அவனுக்கு அளவுகடந்த வெறுப்பு உண்டாகி விட்டதென்றும் அதனால் அவர்களிடையே விரிசல் விழுந்ததாகவும் சொன்னான். எனக்கு இதைக்கேட்டதும் அதிர்ச்சி. ஏனென்றால் அவனுடைய திருமணம் காதல் திருமணம். அதுவும் நான்கு வருட கல்லூரி காதல். எனக்கு தெரிந்து இருவருக்கும் நல்ல புரிந்துணர்வு இருந்தது. திருமணத்திற்க்கு முன் அவளை பற்றி பேசும்போது சிறிது கூட விட்டுக் கொடுத்ததில்லை. அப்படியிருந்த அவன் எதனால் இப்படி பேசிகிறான் என்று புரியாமலும், இது அவனுடைய இல்வாழ்க்கை தொடர்புடையதும் ஆதலால், சிறிது தயக்கத்துடனேயே வினவினேன். பொதுவாக மனதிலுள்ள பாரம் மற்றவரிடம் பகிர்ந்து கொண்டால் குறைந்துவிடுமென்பார்கள். என்னைப்பொறுத்தவரை அது யாரிடம் சொல்கிறோம் என்பதை பொறுத்து. சிலரிடம் மனதில் உள்ள பாரத்தை சொன்னால் அடுத்த நாள் அது இருமடங்காகி விடும்.\nஅவன் மனைவி பற்றி அவன் சொல்கையில், \"இப்போதெல்லாம் அவள் அவளுடைய வீட்டு உறவுகளைப்பற்றியே அதிகம் கவலை படுகிறாள். சின்ன சின்ன பிணக்கு என்றாலும் விழுந்து விழுந்து உதவி செய்கிறாள் என்றான்\".\n\"சரி அது நல்லதுதானே\" என்றேன்.\n\"மேலோட்டமாய் பார்க்கும்போது அது நல்லதுதான். ஆனால் அதிகமுறை அதுவே எங்களுக்குள் சண்டைக்கு காரணமாகிறது\" என்றான்.\n\"அவள் செய்கிற உதவி என்னைப் பாதிக்காத வரையில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனல் சிலநேரங்களில் எனக்குப் பிடிக்காததை அல்லது அந்த உதவியினால் எனக்கு வரும் பாதிப்புகளை அறியாமல் அல்லது அறிந்தோ அவள் செய்யும் போது எனக்கு கோபம் வருகிறது. அதனால் வாய்ச்சண்டையில் தொடங்கி இரண்டு மூன்று நாள் பேசாமல் இருந்திருக்கிறோம்\" என்றான்.\n\"இதுபோலத்தான் சென்ற மாதம் அவளுடையா அம்மாவுக்கு கால் வலி என்று சொல்லி மருத்துவ மனையில் சேர்த்து ஒருவாரம் பார்த்தோம். அதற்க்கு மட்டுமே பதினைந்தாயிரம் செலவு செய்தேன். அதற்க்குப் பிறகு கடைகளுக்கும் மற்றபிற இடங்களுக்கும் எளிதில் செல்ல ��ார்கெட்டுக்குப் பின் புறம் உள்ள என்னுடைய இன்னொருவீட்டை அவர்களுக்கு தந்துவிடலாம் என்றாள். என்னால் சரி என்று சொல்லவும் முடியவில்லை, முடியாது என்று சொல்லவும் முடியவில்லை. அதில் வரும் நாலாயிரம் வாடகையை தான் என் பெற்றோருக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறேன்\" என்றான்.\nசரிடா இதெல்லாம் எல்லோர் வீட்டிலும் இருக்கும் சிக்கல் தான். காலப்போக்கில் சரியாகிவிடும். இந்த சிக்கலில் உனக்கு ஏற்படும் பாதிப்பு பற்றி உன் மனைவியிடம் சொன்னாயா\nஇல்லைடா.. இதைப்பத்தி எப்படி அவகிட்ட சொல்லறதுன்னு...... என்றான்\nஇதிலென்ன இருக்கு.. அப்புறம் நீ என்ன நினைக்கிறேன்னு அவங்களுக்கு எப்படி தெரியும்\nஎனக்கென்னமோ பிரச்சினைக்கு காரணம் உங்க ரெண்டு பேருகிட்டையும் சரியான புரிதல் இல்லைன்னு தான் நான் நினைக்கிறேன்.\n\"என் கணவர் என்னை நேசிப்பது போலவே என் பெற்றோரிடமும் அன்பாக இருப்பார் \" என்ற எதிர்பார்ப்பு உன் மனைவியிடம் இருந்துச்சுன்னா\n\"எந்த ஒரு மனிதனையோ அல்லது அவன் செயலையோ எப்போதும் நல்லது அல்லது தீயது என்று அறுதியிட்டு கூற முடியாது. ஏனென்றால் அவை மனிதனுக்கு மனிதன், இடத்துக்கு இடம், சூழ்நிலைக்கு தகுந்தாற்ப்போல் அவற்றின் பொருள் மாறுபடும்\" என்பதற்க்கு இவர்கள் சரியான உதாரணம்.\nபொதுவாக காதலிக்கும் போது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் பெரிதாக எதிர்பார்ப்புகள் இருக்க வாய்ப்பில்லை. மனதுக்கு பிடித்த பிறகுதான் காதல் பிறக்கிறது, அதனால் அங்கு மூளைக்கு வேலையில்லை. கல்யாணத்திற்க்கு பிறகுதான் மூளை வேலை செய்கிறது. ஆனால் மூளையின் அறிவை இதையத்தின் அன்பு வெல்லும் என்பது பொதுவாக அறியப்படாத உண்மையாகவே இருக்கிறது.\nகாதல் என்பது உடலைதாண்டி வளரும்போதே அதன் உன்னதம் புரியப்படுகிறது.\nதனி ஈழம் வேண்டி வாக்கெடுப்பு\nகடையடைப்பு(டாஸ்மாக் தவிர்த்து), திடீர் உண்ணாவிரதம் என்று எதையாவது செய்து மக்களை திசை திருப்புவதில் கை தேர்ந்தவர் கலைஞர். அவரின் கலைத்திரமையய் பாராட்டித்தான் அவருக்கு கலைஞர் பட்டம் கொடுக்கப்பட்டதாயின், அந்த பட்டத்திற்க்கான உச்சகட்ட நாடகத்திறமையயை கருணாநிதி வெளிப்படுத்திவிட்டார். அதையும் நம்பி ஒரு நிமிடம் நாமும் ஏமாந்து போய்விட்டோம்தான், இலங்கை விமானங்கள் குண்டு வீசும்வரை.\nநேற்றுவரை இலங்கையின் இறையாணமைக்குட்பட்டுத்த���ன் தமிழர்களுக்கு சுயாட்ச்சி வழங்க வேண்டும் என்று கூறிவந்த செயலலிதா இன்று, தனித்தமிழீழம் அமைத்து தருவேன் என்று கூறி மக்களிடம் ஒரு சுனாமியை ஏற்படுத்திவிட்டார். இவரும் ஒரு (திரைக்)கலைஞர்தான் என்பது இவரின் கடந்த காலத்தை புரட்டுபவர்களுக்கு தெரியும்.\nதீர்க்கமான சிந்தனையுள்ள தமிழர் நலனில் அக்கரை கொண்ட தலைவரை இன்னும் இந்த தமிழகம் தேடிக்கொண்டுதான் இருக்கிறது. அப்படியொரு தலைவன் கிடைக்கும்வரை இன்றைய சமகால அரசியலில் நம்மால் முடிந்த, அல்லது நம்முடைய சிந்தை தெளிவை இந்த தேர்தலில் நாம் தெரிவிக்க வேண்டும்.\nசெயலலிதாவையம் கருணாநிதியையும் தவிர இன்றைய நிலையில் மத்தியில் ஆட்சி செலுத்துவதற்க்கு வேறு யாரும் இல்லை என்பது நிதர்சனம். அதனால் இவர்களுக்கு ஓட்டுப்போடுவதால் ஏற்ப்படப்போகும் நன்மை தீமைகளை பற்றி ஒரு சிறிய ஆய்வு செய்வோம்.\nகருணாநிதி கூட்டணிக்கு ஓட்டுபோடுவதால் காங்கிரஸ் ஆட்சி அமையும் பட்சத்தில்,\n1. கடந்த ஐந்துவருடம் கூடி நிறைவேற்றாத சேது சமுத்திரத்திட்டம் நிறைவேறப்போவதில்லை.\n2. தயாநிதி மாறன் தொலைத்தொடர்பு மந்திரியாகி 75 பைசாவிற்க்கு தொலைதூர அழைப்பு கட்டணம் நிர்ணயிக்கப்பார்.\n3. சட்ட சபை கலைக்கப்படாது என்ற உறுதியால், மணற் கொள்ளை, மின்சார நிறுத்தம், விலைவாசி உயர்வு போன்றவற்றிற்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு எந்தவித தீர்வும் ஏற்படப் போவதில்லை.\n4. இலங்கையில் உள்ள தமிழர்கள் மேலும் கொல்லப்பட்டு அங்கு தமிழ் இனம் இருந்ததிற்க்கு எந்த அடையாளமும் இல்லாமல் அழிக்கப் படும்.\n5. தமிழ், தமிழர் உரிமை, சுயமரியாதை, சோனியா, இறையாண்மை, காவிரி, முல்லைப்பெரியார் போன்ற வார்த்தைகளை யாரவது பயன்படுத்தினால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு சிறையில் இருக்க நேரிடும்.\n6. தங்கபாலு தொல்லியல் துறை மந்திரியாகி தமிழரின் வரலாற்றை அழித்துவிட்டு அன்னை சோனியாவின் பெயரை அனைத்து கல்வெட்டிலும் இடம்பெறச்செய்வார்.\n7. பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு கிடைக்கப் போவதில்லை.\n8. அழகிரி கலால் மற்றும் சுங்கவரித்துறை மந்திரியாகி அவற்றை முறையாக கையாழ்வார், மேலும் கூடுதலாக உள்துறை மந்திரியாக பொறுப்பேற்று சட்டம் ஒழுங்கை நிலை குலையச் செய்வார்.\n1. மத்தியில் காங்கிரசுக்கு ஆட்சியமைக்கும் வாய்ப்பிருந்தால், காங்கிரசுக்கு ஆதரவு கொடுத்து 10 மந்திரிப்பதவிகளை வாங்கிக் கொள்வார்.\n2. அடுத்த நிமிடமே தமிழ்நாடு சட்டப் பேரவை கலைக்கப்படும்.\n3. முன்னாள் மந்திரிகளின் மீது சொத்து குவிப்பு வழக்கு போடப்படும்.\n4. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்ட போடா சட்டம் கொண்டுவரப்படும். அதில் விடுதலைபுலிகள், தனித் தமிழ் ஈழம் பற்றி பேசுபவர்கள் உள்ளே தள்ளப்படுவார்கள்.\n5. சேது சமுத்திரத்திட்டத்திற்க்கு மூடு விழா செய்யப்படும். அந்த இடத்தில் இராமர் கோவில் ஒன்று கட்டப்படும்.\nஇரண்டு கெட்டதில் எந்த கெட்டதை தேர்ந்தெடுப்பதுதான் இந்த தேர்தல் என்றாலும், தனித் தமிழ் ஈழத்தை தமிழர்கள் ஆதரிக்கிறார்கள் என்பதற்க்கான தேர்தலாக நாம் ஏன் இந்த தேர்தலை பார்க்கக் கூடாது. கருணாநிதிக்கு ஓட்டு போடுவதை விட செயலலிதாவுக்கு ஓட்டுப் போடுவதில் இந்த நிலைப்பாட்டையாவது நாம் உலகிற்க்கு சொல்லலாம். ஏனென்றால் அந்த அம்மையார் தான் தனித் தமிழீழம் அமைத்துத் தருவேன் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்துள்ளார். நாம் ஓட்டுப் போடுவதால் அம்மையார் சொன்னதை செய்யப்போவதில்லை என்றாலும், நம்முடை நிலைப்பட்டை தெரிவிக்க இந்த ஒரு சந்தர்பத்தை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அப்படியொரு தீர்ப்பை நாம் சொல்லும் போது, தமிழகத் தமிழரின் துயர்கள் களையப்படாவிடிலும் நம்முடைய, ஆறு கோடி தமிழரின் விருப்பை, எண்ணத்தை வெளிப்படுத்திக்கொள்ள இந்த தேர்தலை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\nதமிழரின் உயிரும் தலைவர்களின் நாடகங்களும்\nஇன்று தமிழினத்தின் வரலாற்றின் துன்பமேகம் சூழ்ந்த நாள். ஆம், ஆயிரக்கணக்கான தமிழ் உயிர்கள் உலகின் அத்தனை கண்களின் முன் எந்தவித உதவியும் இன்றி மடிந்துகொண்டிருக்கின்ற தமிழினத்தின் குருதிகொண்டு இந்தியப் பெருங்கடல் சிவப்பு நிறமாக மாறிக்கொண்டிருக்கும் நேரம். உயிரிருந்தும் பிணமாய், உணர்ச்சியிருந்தும் மரமாய் கண்ணீருடன் ஒவ்வொரு நொடியயையும் கரைத்துக் கொண்டிருக்கும் புளுவாய் நெளிந்து கொண்டிருக்கின்றோம்.\nதமிழனினப் படுகொலையும் அதை தமக்கு சாதகமாக்கும் தலைவர்களின் நாடகங்களும் சார்ந்த இன்றைய நிகழ்வுகள்\nநேற்று விடுதலைபுலிகள் விடுத்த போர் நிறுத்தத்தை நிராகரித்துவிட்டு இலங்கை அரசு தமிழரை அழிக்க போர் தொடரும் என்று அறிவித்துள்ளது.\nகாலை 3.45 : சிங்கள ராணுவம் பாதுகாப்பு வலையத்தின் மீது இறுதிகட்ட தாக்குதலை தொடங்கி விட்டது.\nகடல், தரை வழியாக தன்னுடைய முழு பலத்தையும் கொண்டு அகோர எரிகணை தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கிறது.\nஎண்ணற்ற அப்பாவி மக்கள் மீதே குறிவைத்து நடத்தப்படும் இனப்படுகொலையின் உச்சகட்டம்.\nபுலிகள் தங்களுடை முழு பலத்தையும் கொண்டு நாற்புறமும் ராணுவத்தின் தாக்குதலுகு பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.\nநேற்றைய ராணுவத்தின் கடல்வழி முயற்ச்சியை விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் முறியடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகாலை 5 மணி: தமிழகத்தில் கலைஞர் கருணாநிதி போர் நிறுத்தம் வேண்டி திடீர் காலவரையற்ற உண்ணாவிரதம் அறிவிப்பு. அண்ணா நினைவிடத்தி.\nகாலை 6 மணி: அனைத்து மாவட்டங்களிலும் திமுக தொண்டர்கள் அமைச்சர்கள் உண்ணாவிரதம் தொடங்கினர். மதுரையில் அழகிரி உண்ணாவிரதம்.\nகாலை 8 மணி : தமிழக காங்கிரள் தலைவர் தங்கபாலு முதலமைச்சரின் உண்ணாவிரதத்தை கைவிட கோரிக்கை. சோனிய மன்மோகன் சிங் போர்நிருத்த முயற்சி மேற்க் கொண்டிருக்கின்றனர் என்றும் கூறினார்.\nசோனியா மற்றும் மன்மோகன் சிங்கின் உண்ணாவிரத கோரிக்கையயை கருணாநிதி நிராகரித்தார்.\nகாலை 9 மணி : சேலத்தில் தங்கபாலுவும் உண்ணாவிரதம். கலைஞருக்கு ஆதரவாக. இலங்கை தமிழர் பற்றி எதுவும் குறிப்பிட வில்லை.\nநேற்றய தினம்,சிவ் சங்கர் மேனனும், எம் கே நாரயணனும் இலங்கை அதிபர் ராஜபக்ச, ராணுவ தலைவர் கோத்தபய ஆகியோரச்சந்திது ஆலோசனை நடத்தினர்.\nஅவர்கள் போர் நிறுத்தம் குறித்து வலியுறுத்தியதாக திமுக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மக்களுக்கு அறிவித்தனர். ஆனால் அவர்கள் போர்நிறுத்தம் பற்றி எதுவும் பேசவில்லை என்று இலங்கை அமைச்சர் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.\nஅவர்கள் போர் நிறுத்தம் பற்றி ஆலோசனை செய்தார்களா அல்லது இன்று உச்சகட்ட போர் நடத்த ஆலோசனை நடத்தி அதை கருணாநிதிக்கு முன்கூட்டியே தெரிவித்து சென்றார்களா அல்லது இன்று உச்சகட்ட போர் நடத்த ஆலோசனை நடத்தி அதை கருணாநிதிக்கு முன்கூட்டியே தெரிவித்து சென்றார்களா அதன் பேரில்தான் கருணாநிதி இன்று இந்த நாடகத்தை அரங்கேற்றுகைறாறோ என்று தமிழ் உணர்வாளர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.\nகாலை 10 மணி: ராஜபக்ச முக்கிய மந்திரிகளுடன் அவசர ஆலோசனை கூட��டம்.\nகாலை 11 மணி: இன்று தொடங்கிய மோதலில் இரண்டாயிரத்திற்க்கும் அதிகமான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nஉலகெங்கும் பரவியிருக்கும் தமிழர்கள் திரண்டு அந்தந்த நாடுகளை போர் நிறுத்தத்திற்க்கு இலங்கையய் வற்புறுத்த வீதியில் இறங்கி , என்று மில்லாத அளவுக்கு மிகப்பெரும் தமிழினப்படுகொலை நடக்கும் இந்த நாளில் போராட வேண்டும் என ப. நடேசன் கோரிக்கை.\nகாலை 11.30: சேலத்தில் புலம்பெயர் தமிழர் உண்ணாவிரதம்.\nமதியம் 12.30: இலங்கை அரசு போர் நிறுத்தத்திற்க்கு இணங்கிவிட்டதாக ப. சிதம்பரத்தின் தகவலை அடுத்து கலைஞர் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட்டார்.\nஇலங்கை அரசு அதன் இணைய தளத்தில், கனரக ஆயுதங்கள், விமான தாக்குதல்களை பயன்படுத்துவதில்லை என்று அறிவித்துள்ளது.\nமதியம் 12.45: வன்னியின் மீது இரண்டு விமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபழ. நெடுமாறன் விபத்தில் உயிர் தப்பினார். இலங்கையில் போர் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது என்று கூறினார்.\nதண்ணீரில் மூழ்காது தாமரை, உண்மையும் கூட\nசாவின் எண்ணிக்கையை தங்களின் தேர்தல் வாக்குச்சீட்டுக்களாக மாற்றத்துணிகின்ற மாபெரும் தலைவர்களை தன்னகத்தே கொண்ட இந்த தமிழ் சமுதாயம், விழித்துக்கொண்டு அவர்களை ஒதுக்குமா, அல்லது வழக்கம் போல் ஆயிரத்திற்க்கும் ஐநூறுக்கும் இறையாண்மையையும், போலி சன நாயகத்தையும் வாங்கி அணிந்து கொள்வார்களா என்பது காலம் பதில் சொல்ல வேண்டிய கேள்விகள்.\nபுலிகளை அழித்துவிட்டு தமிழ் மக்களுக்கு சுதந்திரத்தை கொடுப்போம் என்ற ராசபக்சவிற்க்கும், தேர்தல் முடிந்த பிறகு யுத்த நிறுத்தத்திற்க்கு வழிசெய்வோம் என்று தேர்தல் வாக்குறுதிகள் வழங்கும் கருணாநிதி, சோனியாவிற்கும் வித்தியாசம் ஏதும் இல்லை.\nஇதில் புலிகளை அழித்து விட்டால், தமிழ் மக்களுக்கு சுதந்திரம் கிடைத்துவிடும் என்பது புனைக்கதைகள் தான். புலிகள் எங்கோ வானத்திலுருந்து குதித்து வந்து துப்பாக்கியேந்தியவர்கள் போல பரப்புரை செய்யும் அரசியல் தரகர்களின் வஞ்சகம் என்றுமே வெல்லப்போவதில்லை. இருபது வருடங்களுக்கும் முன் இன அழிப்பின் பாதிப்பில் உறுவானவர்களே இன்றைய புலிகள். இன்று நடக்கும் இன அழிப்பில் ���ாதிக்கப் பட்டிருப்பது என்றுமே இல்லாத எண்ணிக்கையில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள். இவர்கள் நளைய புலிகளாகவோ சிறுத்தைகளாகவோ நிச்சயம் பழிதீர்க்க உருவெடுப்பார்கள்.\nபிரபாகரன் என்ற தலைவன் இன்று கொல்லப்பட்டால் விடுதலை போராட்டம் முடங்கிவிடும் என்பது அறிவுக் குருடர்களின் கணக்கு. தலைவன் வளர்த்த ஆயிரம் ஆயிரம் வேங்கைகள் அனைவரும் பின்நாளில் பிரபாகரனை படிக்கும் அனைவருமே பிரபாகரன் தான். ஒவ்வொரு தோல்விக்குப் பின்னும் அதன் காரணங்களை ஆராய்ந்து அடுத்த வெற்றிக்கு நாள்குறிப்பது அவர்களின் வாழ்க்கை முறை. வெறும் இலங்கைத்தீவிற்க்குள் நின்றிருந்த போராட்டம் இன்று உலகம் முழுதும் எட்ட தொடங்கி விட்டது. இன துரோகிகள் யார், நண்பர்கள் யார், உண்மையான இன உணர்வாளர்கள் யார் என்பதை இந்த இக்கட்டான தருணத்தில் தமிழன் தெரிந்து கொண்டான். துரோகிகளை புறம்தள்ளி நண்பர்களை கூட்டி விடுதலைப்போராட்டம் வலுப்பெறவேண்டிய காலம் வந்து விட்டது.\nஎரியும் வீட்டில் எவர் எவர் நெறுப்பு காய்கிறார் என்பதை தொலைவில் இருந்து பார்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் நெறுப்பை வென்றவர்கள். காலம் நிச்சயம் அவர்களின் கணக்கை தீர்த்துக்கொள்ளும். அதுவரை இவர்களின் ஏளனமும் இருமாப்பும் வாழட்டும்.\nLabels: கட்டுரைகள் - பொது\nஎதிரியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்\nநா வரல கத்தியாகிவிட்டது. நாதியில்லாத இந்த இனத்தின் ஈனக்குரல் சமாதியிலிருக்கும் பேரரசின் காதை எட்டவில்லை. மானம் விட்டு மண்டியிட்டது போதும். அரசியல் காரணங்களுக்காக எத்தனை நாட்கள் எத்தனை விலைமதிக்க முடியாத உயிர்களை சுருங்கிக் கொண்டிருக்கும் இனம் கொடுக்கமுடியும்.\nகிளர்ந்தெழும் இனவெழுட்சியை எப்படி முடக்கவேண்டும் என்று எமது தலைவர்களுக்கு தெரியும். இன்னும் இவர்களை நம்பி வாய்பிளந்து காலம் கடத்துவது இன்னும் இருக்கும் உயிர்களை பலிகொடுப்பதை தவிர வேறெதுவும் சாதிக்கப்போவதில்லை.\nதமிழன் என்ற தனி அடையாளத்துடன் இந்தியாவில் வாழவேண்டுமென்றால் அதற்க்கு சரியான இடம் சிறைச்சாலைகள் என இந்திய சட்டம் கூறுவதை இன்னும் புரிந்து கொள்ள நமக்கு ஏன் இன்னும் தாமதம்.\nபாகிஸ்தானிடம்,சீனாவிடம் இலங்கை ஆயுதம் வாங்குவது தனது இறையாண்மைக்கு ஆபத்து என தானே ஆயுதம் வினியோகிக்கும் இந்தியாவிடம் போர் ���ிறுத்த பிச்சை கேட்பதற்கு மானத்துடன் மரணத்திற்க்கு அழைப்பிதழ் தரலாம். இலங்கையை இதற்குமேல் தன்னால் வற்புறுத்த முடியாது என்ற தனது இயலாமையை வெளிப்படையாக தெரிவித்து விட்டபிறகும்\nஇந்திய அரசிடம் இத்தனை மன்றாடியும் எதயும் சாதிக்கமுடியாத நாம் எதிரியிடமிறுந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம். இந்திய தூதரகத்தை முற்றுகையிடுவதும் கையெழுத்து வாங்கி அனுப்புவதும் வீன் வேலை. இந்தியா சொல்லி இலங்கை கேட்காது என்பதும் தெரிந்துவிட்டது. யார் சொன்னால் இலங்கை கேட்குமோ அவரிடம் முறையிடுவது தானே அறிவுப் பூர்வமாக எடுக்கும் முடிவு. சீனாவும் பாகிஸ்தானும் தான் இலங்கையில் இன்றைய ஆளுமை செழுத்தும் நாடுகள். அதனால் சந்திக்க வேண்டிய, ஆதரவு கேட்கவேண்டிய, நிர்பந்திக்க கோருகிற கோரிக்கைகளை சீன மற்றும் பாகிஸ்தானிடம் முறையிடுவதுதான் பயனுள்ளதாகும் என்பது எதிரியிடமிருந்த்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முதல் பாடமாகும்.\nLabels: கட்டுரைகள் - பொது\nநன்றி. குமுதம் இணைய தொலைக்காட்ச்சி.\nLabels: கவிதை - பொது\nLabels: கட்டுரைகள் - பொது\nஉலகிலுள்ள வளங்களை தனதாக்கி கொண்டு, அதன் மூலம் தான் மட்டும் பயண்பெறும் நோக்கில் அரசியல், ராணுவ உத்திகளை கொண்டு சிறிய ஏழை நாடுகளை தன்னுடைய அடிமையாக்கிக் கொண்டு சுரண்டிப் பிழைக்கும் பெரியண்ணனின் புதிய சின்னத் தம்பி, அண்ணன் வழி செல்வதில் ஆச்சர்யம் இல்லை.\nசுரண்டிப் பிழைக்கும் வர்க்கம் ஆட்சி செய்யும் போது, ஏழையும் இயலாதவனும் இறையாண்மைக்கு அடிமையாகி கடைசியில் உயிர்த்தியாகம் செய்து விடுதலையை தேடிக்கொள்வதில் வியப்பேதும் இல்லை.\nஉயிர் பிழைக்க ஒருவாய் தண்ணீர் கேட்கும் தமிழருக்கு செவிசாய்க நேரமில்லாமல் அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு வளர்ச்சிதிட்டங்களை தீட்டிக் கொண்டு வெளியிட்டிருக்கும் மேதைகளின் அறிவை மெச்சிக்கொள்ள வார்த்தைகளில்லை.\nசிறுவர், குழந்தகள், முதியவர், இளம் ஆண்கள் பெண்கள் என வருங்கால சந்ததியினரை அழித்து விட்டு யாருக்கு இந்த வளர்ச்சி திட்டங்கள். சோனியாவும் நீரோவை போல பிடில் வாசிக்கிறார்.\nதமிழர் வளங்களை சுரண்ட இன்னும் என்னென்னமோ திட்டங்கள் வரும் நாட்களில் வரும்.... அதையெல்லாம் கேட்டுக் கொண்டும் அதையே தமிழனிடம் விற்பனைசெய்யவரும் குள்ள நரித்தலைவர்களை தலைமேல் தூக்கி வைத்���ு கொண்டாடும் இந்த மானம் கெட்ட தமிழனின் விதியை மாற்றியெழுத இங்கு யாருமே இல்லை என்பதுதான் வேதனை கலந்த உண்மை...\nLabels: கட்டுரைகள் - பொது\nஅருள்மொழி காலத்தில் நம் மூதாதயர் பெருமையை தமிழம்மா சொல்லி மகிழ்ந்த காலம்\nஎன்னைவிட உங்களுக்கே அதிகம் நினைவிருக்கும் என்பது எனக்குத் தெரியும்.\nபள்ளியில் என்னுடைய வரலாற்றுப் புத்தகத்தில் வீர சிவாஜியும், விக்டோரியாவும் இடம் பிடித்தது போக மீதமுள்ள பக்கங்களில் எங்கள் முதல்வர்களின் வரலாறு நிறம்பிப் போனதில் அருள்மொழியும் அவன் குல வரலாற்றுக்கும் இடமில்லாமல் போனது எங்களுடைய வரலாற்று தெளிவுக்கு காரணம்.\nஉயிரை விட மானத்திற்கு மதிப்பளிப்பவர்கள் தமிழர்கள் என்பதற்க்கு நீங்கள் தான் சான்று.\nஎங்களை பாருங்கள், ஐநூறுக்கும் ஆயிரத்துக்கும் எங்கள் வாக்குகளை விற்று மானம் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றோம். இறையான்மை என்றால் அம்மனமாகவும் தெருவில் நடப்போம். யாருடைய இறையான்மை என்ற பகுத்தறிவு பெரியாருடன் மறித்துப் போனது.\nஊழல், லஞ்சம், நயவஞ்சகம், பொறாமையில் ஊறிப்போன எங்களுக்கு மானத்தின் அருஞ்சொற்பொருள் விளங்காது.\nபசிக்கிறதென்று உணவு கேட்டீர்கள். பாசம் வந்து பொருள் சேர்த்து அனுப்பிவைத்தோம். ஆதரவு கேட்டீர்கள். அணைக்க நீட்டிய கைக்கு முன் ஏவுகணை எறிந்தோம்.\nஅடுப்பூத குழல் கேட்டீர்கள், இதோ அனுப்பிவைக்கிறோம் பல்குழல் வெடிகணைகள். சிங்களவன் எரிவான் பிடித்துக் கொள்ளுங்கள்.\nஒருவேலை சோறு கேட்டீர்கள். நிலாச் சோறு தின்று அலுத்துபோன எங்களுக்கு நிலவுக்கு போய்வர நேரம் பத்தவில்லை.. போய் வந்ததும் அனுப்பி வைக்கிறோம்.\nஆசையாய் அக்காள் ஒரு சேலை கேட்டாள்...\nபாசமாய் தங்கை ஒரு மிதிவண்டி கேட்டாள்...\nகாடுகளில் நடந்து புண்பட்ட அம்மா மிதியடி கேட்டாள்...\nசெல்லடித்து புறையோடிய கண்ணுக்க அப்பா மருந்து கேட்டார்..\nஅதையெல்லாம் வங்கத்தானம்மா நான் இரவு பகல் பார்க்காமல் உழைக்கிறேன். நிச்சயம் அவை உங்களை வந்து சேரும் என்று நம்பியிருந்தேன். ஆனால், அதற்கு முன் நான் கட்டிய வரியில் வாங்கிய குண்டுகள் உங்களை வந்து சேர்ந்துவிட்டதென்பது தெரியாதம்மா...\nஇதொ புதிதாக டாங்கிகள்... இன்னும் கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள்....\nஇன்னும் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்...\nமிச்சமுள்ளவர்களையும் முடித்துக்கட்ட ���ந்து சேரும், எங்கள் மானம் விற்ற காசில் வாங்கிய விமானங்கள்.\nLabels: கட்டுரைகள் - பொது\nதொலைவில் நீ, அருகில் நான்....\nஉன் அருகில் நான் இருக்கிறேன்\nகாற்றுடனே உன் இதழுரசும் இடைவெளியில்..\nஎன் இருப்பை உறுதி செய்து கொள்ள...\nஇன்றுதான் உன்னிடம் என் காதலை...\nகொலுசு என் காதலை தின்றுவிடுகிறது..\nகாற்றை தென்றலாக்கும் உன் கூந்தல்\nஎன்னை மட்டும் ஏன் கள்வனாக்குகிறது...\nஉடையாமல் என் நெஞ்சை கட்டி வைக்கிறது...\nஇல்லை என்று சொல்ல உன் நா தொடங்கும்..\nஇல்லை.. இல்லை.. என இமைகள் முடிக்கும்..\nஇங்கு வார்தைகள் காதல் சொல்வதில்லை..\nஎதற்க்கு நானம்... என்னை இன்றா முதலாய் பார்க்கிறாய்..\nஆம்.. இன்றுதான் முதலாய் பார்க்கிறாய்...\nகாதலை வழி மறிக்க எனக்கு மட்டும்தான்\nஉன் அருகில் நான்.. நிழலாய்..\nLabels: கவிதைகள் - காதல்\nசில நாட்கள் பாரதிதாசனாய் இருந்துதான் பார்ப்போமே\nதூயஎன் தமிழ்மேல் ஆணையிட்டே நான்\nநாயினும் கீழாய்ச் செந்தமிழ் நாட்டார்\nஓயுதல் இன்றி அவர் நலம் எண்ணி\nதமிழரின் மேன்மையை இகழ்ந்தவ னைஎன்\nஎமைநத்து வாயென எதிரிகள் கோடி\n\"தமக்கொரு தீமை\" என்று நற்றமிழர்\nஇமைப்பினில் ஓடித் தரக்கடவேன் நான்\nமானமொன்றே நல் வாழ்வெனக் கொண்டு\nபூனைகள் அல்லர்; அவர்வழி வந்தோர்\nஆனஎன் தமிழர் ஆட்சியை நிறுவ\nஊனுடல் கேட்பினும் செந்தமிழ் நாட்டுக்\nகொரோனா என்னும் பித்த மருந்து\nஉடம்பில் வலுவும் மனதில் திமிரும் இருக்கையில் சக மனிதர்களை மனிதர்களாக மதிப்பதில்லை. அலுவலகத்தில் கூட வேலை செய்பவன் போட்டிக்காரன். எதிர்வீட்ட...\nபதிவுகளை மின் மடலில் பெற்றுக்கொள்ள\nஅது ஒரு நிலாக்காலம் (3)\nகட்டுரைகள் - பொது (83)\nகவிதை - பொது (8)\nகவிதைகள் - காதல் (3)\nபுளியமரதிண்ணை கூக்ல் குழுவில் இணைய\nதனி ஈழம் வேண்டி வாக்கெடுப்பு\nதமிழரின் உயிரும் தலைவர்களின் நாடகங்களும்\nதண்ணீரில் மூழ்காது தாமரை, உண்மையும் கூட\nஎதிரியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்\nதொலைவில் நீ, அருகில் நான்....\nசில நாட்கள் பாரதிதாசனாய் இருந்துதான் பார்ப்போமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2010/05/meditation_the_metamorphosi/", "date_download": "2021-01-21T02:03:51Z", "digest": "sha1:TMVI6PR5HC4AFSSQNMDWBOJXB6G7OBXN", "length": 28726, "nlines": 225, "source_domain": "www.tamilhindu.com", "title": "தியானமே நம்மை உய்விக்கும் | தமிழ்ஹிந்து", "raw_content": "\n(இந்தக் கட்டுரையை சுவாமிகளிடமிருந்து பெற்று நமக்கு அனுப்பி வைத்தவர் எஸ்.ராமன் அவர்கள்)\nநம் பாரத நாடு இறைவனருள் பெற்ற ஒரு மிகப் பெரிய புனிதமான நாடு. காலங்காலமாக நம் நாட்டில் எல்லாத் திசைகளிலும் அவ்வப்போது பெரிய மகான்கள் அவதரித்துள்ளனர். இவை தவிர கணிதம், மருத்துவம், வானவியல் போன்ற அறிவியல் துறைகளில் வல்லமையுள்ளோரும் தோன்றியுள்ளனர்.\nஅவர்கள் மக்களுக்கு நல் வழியைக்காட்டி, அதனால் மக்கள் வாழ்வில் அடைய வேண்டிய இலக்குகளை அடையவும், அவர்களே நல்ல முன்னுதாரணங்களாக, ஒழுக்கமெனும் பண்பாட்டினை மதித்து வாழ்ந்து காட்டிச் சென்றுள்ளனர். இன்றும் நாம் அறிந்திராதபடி பலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.\n“அப்படிப்பட்ட பெரியோர்கள் என்ன செய்கிறார்கள்\nநம் கண்ணுக்கும், அறிவிற்கும் புலப்படாத ஒரு பரம்பொருளின் அளவற்ற சக்தி நம் எல்லா உயிரினங்களையும் அன்புடன் காத்து, அவரவர் இயல்பிற்கு ஏற்ப நடத்துகிறது என்னும் உண்மையை அவர்கள் உணர்ந்துள்ளனர்.\nஅவ்வருள் சக்தியுடன், முன்னோர்கள் காட்டிய வழியுடன் அவர்கள் தொடர்பு கொண்டு, அவ்வருளால் மன ஒருமைப்பாடும், மன அமைதியும் பெற்று நம் மனித சமூகத்தை உயர்ந்த நிலைக்கு நடத்திச் செல்லுகிறார்கள். திடமான தன்னம்பிக்கை, அன்பு, பணிவு மற்றும் எச்செயலிலும் முடிவான விடை காணும் வரை பொறுமையாகிய விடாமுயற்சி போன்ற சீரிய குணங்களைக் கொண்டு வாழ்வில் உயரிய குறிக்கோள்களை அடையலாம் என மற்றவர்களுக்கு நிரூபிக்கிறார்கள்.\nஅப்படிப்பட்ட உயர்ந்த வாழ்வை இக்காலத்திலும் நம்மில் எவரும் அடையலாம். இதற்கு சாதி, இன, மத பேதங்கள் எதுவும் தடையாகாது. அப்படிப்பட்ட உயர்வாழ்வுக்கான வழி தியானமே.\nநமது இயல்பான நிலை இன்ப மயமானது.\nஆனால், இயல்பாகவே உள்ள தன் சுக இன்ப நிலையை மனமானது மறதியால் விட்டு விடுகிறது.\nஉடலின் இந்திரியங்கள் வாயிலாக வரும் உணர்ச்சிகளே இன்பமெனக் கருதி, தொடர்ந்து வெளி விஷயங்களையே பற்றிக்கொண்டு, ஓயாது செயல்படுவதால் தன இயல்பான சுக இன்பநிலையுடைய அமைதியை மனமானது இழக்கிறது.\nஅவ்விழப்பால் வரும் இருளால் சூழப்பட்ட மனம் கதிகலங்கி, குழம்பி, சிதறிப்போன நிலையை அடைந்து விடுகிறது.\nஇத்தகைய மனத்தைக் கொண்டிருக்கும் நாம் தன்னுள் தான் கட்டுப்பட்டிருந்த இயல்பு மாறி, எச்செயலிலும் தமக்கிருந்த கூர்ந்த கவனத்தில் குறைபாடு வருவதால் ஊக்கம் தளர்ந்து, தன்னம்பிக்கை ���ழந்து, பல துன்பங்களுக்கு ஆளாகிறோம்.\nஒரு கண்ணாடி லென்ஸ் வழியாக வரும் சூரிய ஒளிக் கதிர்கள் குவியும் மையத்தில் கதிரின் சக்தி மிகுந்து தீ உண்டாகிறது. அதுபோல், சிதறிப்போன மனதை, நம் பார்வையை ஒரு தெய்வீக உருவின் மேல் குறிவைத்துப் பழகினால் நாளடைவில் சிதறுண்ட மனம் ஒருமைப்பட்டு தன் இயல்பான அமைதியை அடையும். அப்போது நாம் சிந்தித்து செயல்படும் தன்மைகளில் ஒரு பெரிய மாறுதலைக் காணலாம். அப்படிப்பட்ட மாற்றத்தினால் நம் வாழ்வு ஒளிமயமாகி உங்களுக்கும் உங்களைச் சார்ந்தோருக்கும் நன்மை தரும்.\nதினமும் நாம் செய்யும் எந்த காரியத்தையும் சீரான முறையில் செய்திடச் செய்யும் ஆழ்ந்த கவனிப்பே “தியானம்” எனப்படும். நம் கவனத்தை ஒரு வெளி விடயத்தில் செலுத்தும்போது அது புறத்தியானம் என்றும், அதே கவனத்துடன் நம்முள் நாம் வேடிக்கை பார்க்கும் எண்ணங்கள், மனக் காட்சிகள் மற்றும் அதனால் உண்டாகும் உணர்ச்சிகளை ஆராயும்போது அது அகத்தியானம் என்றும் சொல்லப்படுகிறது.\nவெளியில் செய்யும் தொழில், படிப்பு அல்லது எதுவாயிருப்பினும் அதில் முழுமையான கவனிப்பு மிக அவசியம். அப்படி ஒருமைப்பட்ட மனதுடன் செய்யப்பட்ட காரியங்கள் யாவுமே வெற்றியைக் காணும். உலகம் போற்றும் விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் மற்றும் பல்வேறு ஆராய்ச்சிகளின் வாயிலாக வெளிவந்த பயனுள்ள பொருட்கள் யாவுமே உன்னிப்பான கவனிப்பும் சிந்தனையும் கொண்ட முயற்சியின் பயனே ஆகும்.\nஆரம்பத்தில் இடைவிடாது கண் திறந்தபடி தினமும் காலை, மாலை பத்து-பதினைந்து நிமிடங்களாவது ஜபித்தால் கண் பார்வையும் மனமும் தேர்ந்தெடுத்த உருவின் மீது குவிவதுடன், நாளடைவில் மனதில் ஓர் அமைதியும் தோன்றும்.\nஅடுத்தபடியாக உருவத்தின் மீது கண் திறந்து செய்த தியானத்தை விட்டு, தன் உள்ளத்தில் காணும் அதே உருவத்தையும் அதன் பெயரையும் கண் மூடியபடி பத்து-பதினைந்து நிமிடங்கள் தியானிக்க வேண்டும். இப்படி தினமும் தியானத்திற்கென்று ஒரு குறிப்பிட்ட வேளையை நிர்ணயித்துக்கொண்டு ஒரு நாளும் தவறாமல் செய்வது மிக நலம்.\nஎடுத்துக்கொண்ட உருவமோ அல்லது மந்திரமோ உயர்ந்த அமைதி கொண்ட ரூபமாகவும், குறைவான எழுத்துக்களுடைய மந்திரமாகவும் இருப்பது மிக முக்கியம். அது மனம் ஒருமைப்படுவதற்கு உதவும்.\nஇன்றைக்கு ஒரு வகை, நாளைக்கு வேறுவகை என்று உருவத்தையோ, மந்திரத்தையோ மாற்றலாகாது. மாற்றம் ஏதுமின்றி ஒரே சீராக அமைதியுடன் செய்யப்படும் ஜபம் விரைவில் நற்பயனை அளிக்கும்.\nஇப்படி நாம் தினமும் நம் வாழ்வில் உயர்ந்த அமைதியான நிலையை அடைந்து, தானும் தன்னைச் சார்ந்த எல்லோரும் வாழ்வில் எல்லாவித நன்மைகளை அடைய வேண்டுமென்று செய்த தியானத்தின் விளைவாக நாளடைவில் உங்கள் உள்ளங்களில் நீங்கள் இதுவரை காணாத ஓர் இன்பத்தையும், அலாதியான ஆழ்ந்த அமைதியான நிலையை அனுபவிப்பதையும் உணரத் துவங்குவீர்கள்.\nஇது உங்களை மேலும் தியானம் செய்யத் தூண்டும். இதனால் நீங்கள் தொடர்ந்து செய்யும் தியானம் உங்களில் மேலும் நிலைபெற்று உள்ளத்தில் தன்னிறைவையும், தன்னம்பிக்கையையும் வளர்க்கும்.\nஇப்படியாக தான் பெற்ற இவ்வரிய செல்வத்தை மேலும் வளர்க்கவும், நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் ஓர் புதியதான ஒருமைப்பாடுடைய உற்சாக வேகத்தைக் கொடுததும், மனதில் நான், எனது, எனக்கு போன்ற தன்னல எண்ணங்களையும் போக்கும்.\nஅவைகளுக்குப் பதிலாக நாம், நமது, எல்லோருக்கும் என்ற பரந்த நோக்கமும் நம்மில் உருவாகி, அதன் விளைவாக தானும், தன குடும்பத்தாரும், தனது ஊர் மக்களும், தன் தேசம் மற்றும் உலகமுமே நற்பயன் அடைந்து, யாவரும் இன்பமாக இப்புவியில் வாழலாம் என்ற நோக்கத்தையும் வலுப்படுத்தும். நம் பாரத நாடு இதனால் முந்தைய காலத்தைப்போல் சீரும் சிறப்பும் இறையருளால் அடையும் என்பதில் ஐயமில்லை.\nஎல்லாம் வல்ல இறைவன் நம் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் எந்த பாகுபாடும் அற்ற நிலையில் இருக்கிறார். அந்த ஏகனை தினமும் நினைத்து, போற்றி, வணங்கி நம்மை அவருக்கே அளித்து மாறா இன்பத்தை இவ்வாழ்நாளிலேயே பெற்று வாழ்வோம்.\nஇவை அனைத்தையும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குச் சொல்லி, அனைத்து வீடுகளிலும் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் கூடி, உண்பது, உறங்குவது போல தியானமும் செய்தால் எல்லோரும் எல்லா நன்மைகளும் பெற்று மங்களமாக வாழலாம்.\nஇறைவனருள் நிச்சயமாக நம் எல்லோருக்கும் உள்ளது. இறைவனை நாம் உடமை ஆக்கிக்கொள்ள இயலாது. ஆனால் நாம் மற்றும் சகல ஜீவராசிகள் எல்லோரும் அவருடையதே. தெய்வம் ஒன்றே; அவரை அடையும் வழிமுறைகளே வேறுபட்ட நிலையில் வெவ்வேறு மதங்களாக உள்ளன. நாம் இறைவனில் ஒன்றுபடுவோம்.\nகண்ணை மூடி அமர்ந்து கொள்\nகடவுள் என்று நினைந்து கொள்\nஇறைவன் ஒன்றே நினைந்து கொள்\nஇருப்ப தெல்லாம் அவன் மயம்\nஎண்ணம் ஓய வழியைக் கேள்\nஇறைவன் ரமணன் மொழியைக் கேள்\n– ஸ்ரீ சாது ஓம் சுவாமிகள்\nTags: அமைதி ஆற்றல் இறையருள் உருவ தியானம் எண்ணங்கள் கவனம் குடும்பம் குழந்தைகள் ஜபம் ஞானம் தன்னம்பிக்கை தியானம் தெளிவு நல் வழி நல்வழி நானார் பாரத நாடு மகான்கள் மந்திரம் மனம் ரமணர்\n← வேற்றுக்கிரகவாசிகள்: வீண் வதந்திகளா\nநீதிக்கட்சியின் மறுபக்கம் – 05 →\n4 comments for “தியானமே நம்மை உய்விக்கும்”\nமிக அருமையான கருத்துக்களை எளிய நடையில் தந்தமைக்கு நன்றி.\nஇருப்ப தெல்லாம் அவன் மயம்///\nஉள்ளத்துள் உரையும் பரம் பொருளை அங்கேயே காண்பதை விட்டு விட்டு பிரபஞ்சமெல்லாம் தேடும் மௌடீகத்தை எத்தனை எளிமையாக சாது அவர்கள் சுட்டுகின்றார்\n“இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறாய் ஞானத் தங்கமே” என்ற வரி நினைவுக்கு வருகின்றது.\nதியானம் என்னும் ஒரு அற்புதக் கலையை ஒரு அருமையான – எளிமையான – அனைவருக்கும் விளங்கக்கூடிய வகையில் ஒரு பாடல் மூலம் விளக்கி விட்டது இந்தக் கட்டுரை . மிக அருமை. தெவிட்டாத தேன்.\nதியான ரொம்பவே மிக நல்லது\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 9\nஇமயத்தின் மடியில் – 1\nடெல்லி ஏன் முழு மாநிலமாக அங்கீகாரம் பெறவில்லை\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 29\nபிடல் காஸ்ட்ரோ: ஒரு மாய பிம்பம் வரலாறான கதை\nதேர்தல் களம்: பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பிரத்யேக பேட்டி\nதமிழ்ஹிந்து தளத்திற்கு நாரதர் விருது-2017\nஇருளும் வெளியும் – 2\nபுரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்\nமதுரையிலும்கூட மலரும் மனித மல்லிகை\nரமணரின் கீதாசாரம் – 7\nதலபுராணம் என்னும் கருவூலம் – 6\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indsamachar.com/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2021-01-21T02:41:33Z", "digest": "sha1:IJRZ7TL76BQBTNPGQSL6WZGSJWGBILRK", "length": 7920, "nlines": 195, "source_domain": "indsamachar.com", "title": "அந்தமான் பழங்குடியினர் தீவுக்கு செல்ல மீண்டும் தடை? | IndSamachar", "raw_content": "\nஅந்தமான் பழங்குடியினர் தீவுக்கு செல்ல மீண்டும் தடை\nஅந்தமானில் பழங்குடியினர் தீவுக்கு வெளியாட்கள் செல்ல மீண்டும் தடை விதிப்பது பற்றி மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.\nஅந்தமான் பகுதியில், சென்டினல்கள் என்ற பழங்குடியினர் வசிக்கும் வடக்கு சென்டினல் தீவை தடை செய்யப்பட்ட மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக மத்திய அரசு அறிவித்து இருந்தது. இந்த தடையை கடந்த ஆகஸ்டு மாதம் மத்திய அரசு நீக்கியது.\nஅதன்பிறகு, அந்தமானுக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டினர் சிலர், உரிய அனுமதி இன்றி, விதிமுறைகளை மீறி அந்த பகுதிக்கு சென்று உள்ளனர். இதுவரை இதுபோன்ற 44 விதிமீறல் சம்பவங்கள் நடந்ததாக தெரியவந்து உள்ளது. இரு வாரங்களுக்கு முன்பு வடக்கு சென்டினல் தீவுக்கு சென்று அங்குள்ள பழங்குடியினரை சந்திக்க முயன்ற ஜான் ஆலன் சாவ் (வயது 27) என்ற இளைஞர், அவர்களால் கொல்லப்பட்டார். இது தொடர்பான அறிக்கையை அந்தமான் நிகோபார் நிர்வாகம் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து இருக்கிறது.\nஇதைத்தொடர்ந்து அந்த தீவு பகுதிக்கு வெளியாட்கள் செல்ல மீண்டும் தடை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது. இதுபற்றி மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.\nதமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தில் வெளியானது 2.0 படம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/sushant-singh-rajput-ms-dhoni-biopic-arun-pandey-199252/", "date_download": "2021-01-21T02:19:17Z", "digest": "sha1:LRLJVT2LJSDNOPKVSRTTOVATG2MZRUHZ", "length": 18769, "nlines": 66, "source_domain": "tamil.indianexpress.com", "title": "‘அனைவரும் உங்களை என்னில் தேடுவார்கள்’ – தோனிக்கே நிலைமையை புரிய வைத்த சுஷாந்த் சிங்", "raw_content": "\n‘அனைவரும் உங்களை என்னில் தேடுவார்கள்’ – தோனிக்கே நிலைமையை புரிய வைத்த சுஷாந்த் சிங்\nசுஷாந்த் இறப்பு குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தோனியின் ஏஜென்ட்டும், தோனி பயோபிக் படத்தின் தயாரிப்பாளருமான அருண் பாண்டே பகிர்ந்த சிறப்பு செய்தி இது, மஹி, தனது தொலைபேசியில் ஹெலிகாப்டர் ஷாட் விளையாடும் சுஷாந்தின் பயிற்சி வீடியோவை பார்த்தபின், சுஷாந்தின் முகத்தில் தவழ்ந்த குழந்தை போன்ற புன்னகை எனக்கு இன்னும்…\nசுஷாந்த் இறப்பு குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தோனியின் ஏஜென்ட்டும், தோனி பயோபிக் படத்தின் தயாரிப்பாளருமான அருண் பாண்டே பகிர்ந்த சிறப்பு செய்தி இது,\nமஹி, தனது தொலைபேசியில் ஹெலிகாப்டர் ஷாட் விளையாடும் சுஷாந்தின் பயிற்சி வீடியோவை பார்த்தபின், சுஷாந்தின் முகத்தில் தவழ்ந்த குழந்தை போன்ற புன்னகை எனக்கு இன்ன���ம் நினைவிருக்கிறது.\nஅவரது மரணம் மற்றும் பிற விவரங்களைப் பற்றி சில மணி நேரங்களுக்கு முன்பே எனக்கு தெரிய வந்தது. நான் இப்போது பேரதிர்ச்சியில் இருக்கிறேன், ஆனால் அந்த உற்சாகமான சுஷாந்தின் புன்னகை என் மனதை விட்டு நீங்கவில்லை. ‘எம்.எஸ்.தோனி, தி அன்டோல்ட் ஸ்டோ’ரி திரைப்படத்தின் விளம்பரத்திற்காக நானும் மஹியும், சுஷாந்தும் நிறைய பயணம் செய்திருந்தோம். அதற்கு முன்னர் படத்தின் ஸ்க்ரிப்ட் தயாரிக்கப்பட்டது தொடங்கி, நானும் சுஷாந்தும் ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக ஒன்றாக இருந்தோம்.\n’ சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்\nஅதனால் தான், களத்திற்கு வெளியேயும், களத்தின் உள்ளேயும் மஹியின் ஒவ்வொரு அசைவுகளையும் உள்வாங்க சுஷாந்த் எவ்வளவு கடுமையாக உழைத்தார் என்பது எனக்குத் தெரியும். உண்மையில், இந்த திரைப்படத்தை உருவாக்கும் எண்ணம் எனக்கு வந்தபோது, ​​தோனிக்கு இந்த யோசனையை தெரிவித்து அவரை சமாதானப்படுத்த நீண்ட காலம் ஆனது. அதன்பிறகு, அந்த ரோலில் நடிக்கப் போவது யார் என்பதை நான் தீர்மானிக்க விரும்பினேன். என்னிடம் வேலை செய்யும் நபர்களில் ஒருவரிடம் தோனியாக நடிக்கக் கூடிய நடிகர்களின் பட்டியலை எனக்குத் தருமாறு கேட்டேன். அவர்களில் சுஷாந்தும் ஒருவர். ‘கை போ சே’ என்ற திரைப்படத்தில் நான் அவரைப் பார்த்தேன், அதில் அவரது கதாபாத்திரம் கிரிக்கெட் பயிற்சியாளராக இருந்தது. அதில் அவரது விளையாட்டு நேர்த்தி சிறப்பாக இருந்தது. எனவே நான் அவரைச் சந்தித்தபோது, ​​அவருக்கு மஹி ரோலில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. நான் மஹியிடமும் பேசினேன், அவர் கை போ சே படம் பார்த்தார். அதன் பிறகு சுஷாந்த் தான் நடிப்பது என்று இறுதி செய்யப்பட்டது. எனவே இயக்குனர் நீரஜ் பாண்டேவை அணுகுவதற்கு முன்பே, சுஷாந்த் தான் தோனியாக நடிப்பார் என்று முடிவு செய்திருந்தேன்.\nஅவரை படத்தில் கமிட் செய்ததும், நாங்கள் இருவரும் ஒவ்வொரு நாளும் ஒன்றாக இருந்தோம். அவரிடம் பல கேள்விகள் இருந்தன, தோனியைப் பற்றி எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள விரும்பினார். மகிழ்ச்சியான சூழ்நிலையில் அவர் எவ்வாறு நடந்துகொள்கிறார் சுற்றி சர்ச்சைகள் இருக்கும்போது அவர் என்ன செய்வார் சுற்றி சர்ச்சைகள் இருக்கும்போது அவர் என்ன செய்வார் அவர் சோகமாக இ���ுக்கும்போது எப்படி இருக்கிறார் அவர் சோகமாக இருக்கும்போது எப்படி இருக்கிறார் அவரது விருப்பு வெறுப்புகள் என்ன அவரது விருப்பு வெறுப்புகள் என்ன போன்ற அனைத்தையும் தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தார்.\nசில நாட்கள், சுஷாந்த் என்னுடன் இருப்பார். சில நேரங்களில், அவர் முழு நாளையும் மஹியுடன் செலவிடுவார். சில நாட்கள் அவர் தோனியை தூரத்திலிருந்து பார்ப்பார். அவர் ஸ்டாண்டில் உட்கார்ந்து, தோனி அணியை வழிநடத்தும் அந்த உடல் அசைவுகளை, நடத்தைகளைப் பார்ப்பார். சில சமயம், சுஷாந்த் ஹோட்டல் லாபியில் உட்கார்ந்து கொள்வார், மஹிக்குத் தெரியாமல், அவர் அணி வீரர்கள், ரசிகர்கள் அல்லது மற்றவர்களுடன் எவ்வாறு நடந்துகொள்கிறார் என்பதைக் கவனிப்பார். தோனி தனது அறையில், ஒர்க் அவுட் செய்யும் போதோ, அல்லது வேறு ஏதாவது வேலை செய்யும் போதோ, சுஷாந்த் அமைதியாக அங்கேயே உட்கார்ந்து கொண்டு அனைத்தையும் கவனிப்பார். கிட்டத்தட்ட யாருக்குமே புலப்படாமல் இருந்து கவனிப்பார். அடுத்தமுறை தோனியை சந்திக்க வரும் போது, மஹியின் மேனரிஸத்தை அப்படியே பிரதிபலித்து, அதனை ஷூட் செய்து எடுத்து வருவார். அதை தோனியிடம் காண்பிப்பதில் அவர் மிகவும் உற்சாகமாக இருப்பார்.\nஅவர் தோனியுடனும் அதிக நேரம் செலவழித்துள்ளார்.சுஷாந்த்திடம் இருந்து கேள்விகள் வந்து கொண்டே இருந்தன. அவர் எந்த பதிலிலும் திருப்தி அடையவில்லை என்றால் அதே கேள்வியை சற்று வேறு மாதிரி கேட்டு, மீண்டும் தனது அதிர்ஷ்டத்தை முயற்சிப்பார். எனக்கு ஞாபகம் உள்ளது, அவரின் அதிக கேள்விகளால், தோனி கண்களை உருட்டிக்கொண்டு, “ஏய் நீ இன்னும் எத்தனை கேள்விகளை என்னிடம் கேட்பாய்” என்றார்.\nசுஷாந்தின் பதிலும் எனக்கு நினைவிருக்கிறது. அவர், “எல்லோரும் உங்களை என்னில் தேடப் போகிறார்கள், நீங்கள் செய்வது போலவே எல்லாவற்றையும் நான் செய்ய வேண்டியிருக்கும்” என்றார்.\nஅவரது கேள்விகள் எனக்கு புரிந்தது. அனைவரின் மூளையையும் தோண்டி எடுக்க (தகவல்களை) அவர் ஆசைப்படுவார். தோனியின் கதாபாத்திரத்திற்கு அவர் நியாயம் செய்ய முடியுமா என்பது அவரது மனதில் எப்போதுமே இந்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர் நிறைய கேள்விகளைக் கேட்பார்.\nமேலும் அவர் பேட்டிங்கின் ஒவ்வொரு நுணுக்கத்தையும் மிகச் சரியாக கையாண்டார். தோனி பேட்டிங்கின் ஒவ��வொரு சிறிய நுணுக்கங்களையும் அவர் கைப்பற்றினார். தோனி தனது இடது தோள்பட்டையை அசைக்கும் அந்த விதத்தையும், இடது சட்டை ஸ்லீவை இழுக்கும் விதத்தையும் சுஷாந்த் துல்லியமாக கையாண்டார்.\nஅவர் இந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடிக்க காரணம், அவர் இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கு முன்பே, அவர் தோனியின் தீவிர ரசிகராக இருந்தார். தோனி, சுஷாந்தின் இன்ஸ்பையராக இருந்தார். சுஷாந்தும், சினிமா பின்புல குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல, அவரும் தோனி போன்ற ஒரு சிறிய நகரத்திலிருந்து வந்தவர். அவர் எப்போதும், தோனியைப் போலவே, தன்னாலும் சிறப்பாக செய்ய முடியும் என்று நம்பினார். அவரால் அந்த செயலை மிகச் சிறப்பாக செய்யவும் முடியும், அவரும் அதை செய்தார்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nசாம்பார் சாதம்.. 30 நிமிடத்தில் டேஸ்டியான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி\nசசிகலாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு: மருத்துவமனையில் அனுமதி\nஅஞ்சலக சேமிப்பு .. சரியான திட்டத்தை தேர்வு செய்தால் லாபம் உங்களுக்கு\nஎஸ்பிஐ-யில் அக்கவுண்ட் இருந்தா நீங்க அதிர்ஷடசாலிகள் தான் \nகாலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு\nதமிழகத்தில் திமுக ஆட்சி; அதிமுக அணிக்கு 68 இடங்கள்: லேட்டஸ்ட் சர்வே\nசாம்பார் சாதம்.. 30 நிமிடத்தில் டேஸ்டியான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி\nJEE Main Exam: 12-ஆம் வகுப்பில் 75% மதிப்பெண் வரம்பு தளர்வு\nNEET 2021-ல் என்ன மாற்றம் சிலபஸ் மாறாது; சாய்ஸ் உண்டு\nகூகுளில் போட்டோ சேமிக்க இடம் இல்லையா\nசசிகலாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு: மருத்துவமனையில் அனுமதி\nரீல் ஜோடிக்கு இடையே புகுந்த ரியல் ஜோடி: ராஜா ராணி 2 சுவாரசிய வீடியோ\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nகாலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2661023", "date_download": "2021-01-21T03:03:10Z", "digest": "sha1:PCS6YOXA62CW4HH5M7ES6G6MRFH5CGBR", "length": 17164, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "'நிவர்' புயலால் அதிகபட்சமாக சூளகிரியில் 45 மி.மீ., மழை | கிருஷ்ணகிரி செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கிருஷ்ணகிரி மாவட்டம் பொது செய்தி\n'நிவர்' புயலால் அதிகபட்சமாக சூளகிரியில் 45 மி.மீ., மழை\nநிவர்... புரிந்தது உன் பவர்\nகமலா ஹாரிசின் பூர்விக கிராமத்தில் கொண்டாட்டம் ஜனவரி 21,2021\nஅழகிரி கட்சி துவங்கினால் ஆதரவு: பா.ஜ., தகவல் ஜனவரி 21,2021\nபோட்டியில் குதிக்கும் 'டாடா' குழுமம் ஜனவரி 21,2021\nகருணாநிதி போலவே நான் முதல்வரானேன்: பழனிசாமி பேச்சு ஜனவரி 21,2021\nகொரோனா உலக நிலவரம் அக்டோபர் 01,2020\nஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 'நிவர்' புயல் காரணமாக, பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக சூளகிரியில், 45 மி.மீ., மழை பதிவானது.\nதமிழகத்தில், 'நிவர்' புயலால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகாலை முதல் இரவு வரை, பரவலாக மழை பெய்தது. ஓசூர், சூளகிரி உட்பட பல பகுதிகளில், விடிய, விடிய சற்றும் இடைவெளியின்றி மழை பெய்த வண்ணம் இருந்தது. ஓசூர் அருகே உள்ள தொரப்பள்ளி அக்ரஹாரத்தை சேர்ந்த சாதப்பா என்பவரது ஓட்டு வீட்டின் ஒருபக்க சுவர், நேற்று முன்தினம் பெய்த மழைக்கு இடிந்து விழுந்தது. அதேபோல், சூளகிரி அடுத்த பெத்தசிகரலப்பள்ளி கிராமத்தில், வெங்கடேசப்பா என்பவரது ஓட்டு வீட்டின் சுவரும், வெங்கடேசபுரத்தில் குடிசை வீட்டின் சுவரும் இடிந்து விழுந்தன. இதில், அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வீட்டின் உரிமையாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில், வருவாய்த்துறை மூலம் உடனடியாக தலா, 5,200 ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டது. நேற்று காலை நிலவரப்படி, சூளகிரியில் அதிகபட்சமாக, 45 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. அதேபோல், ஓசூரில், 42, கிருஷ்ணகிரியில், 34.4, பெனுகொண்டாபுரத்தில், 37.8, நெடுங்கல் பகுதியில், 30.6, தளியில், 30, பாரூரில், 28.8, தேன்கனிக்கோட்டையில், 28.6, போச்சம்பள்ளியில், 27.4, ஊத்தங்கரையில், 24.2, ராயக்கோட்டையில், 10, அஞ்செட்டியில், 4 என, மாவட்டம் முழுவதும், 342.8 மீ.மீ., மழை பதிவாகி இருந்தது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» கிருஷ்ணகிரி மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/15766", "date_download": "2021-01-21T02:36:55Z", "digest": "sha1:CW6WJCFMJR6FWGOL3QPHTIR57WWT65F6", "length": 6882, "nlines": 73, "source_domain": "www.newlanka.lk", "title": "மன்னாரில் அதிரடி காட்டிய பொலிஸார்..வசமாகச் சிக்கிய 45 கிலோ கேரளக்கஞ்சா..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker மன்னாரில் அதிரடி காட்டிய பொலிஸார்..வசமாகச் சிக்கிய 45 கிலோ கேரளக்கஞ்சா..\nமன்னாரில் அதிரடி காட்டிய பொலிஸார்..வசமாகச் சிக்கிய 45 கிலோ கேரளக்கஞ்சா..\nமன்னாரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மேலும் ஒரு தொகை கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மன்னார்- சின்னக்கருசல் பகுதியில் சுமார் 6 கிலோ கிராம் எடை கொண்ட கேரளா கஞ்சா பொதிகளுடன் குறித்த கிராமத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, மன்னார் மாவட்ட பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.\nகுறித்த சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து மன்னார் பகுதியில் பதுக்கி வைத்திருந்த மேலும் ஒரு தொகுதி கேரளா கஞ்சா பொதிகளை நேற்று (வெள்ளிக்கிழமை)மாலை மன்னார் மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.இதன்போது 45 கிலோ 325 கிராம் கேராளா கஞ்சாப் பொதிகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன . இந்நிலையில், குறித்த சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சா அனைத்தும் மேலதிக விசாரணையின் பின் மன்னார் மாவட்ட நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சா போதைப்பொருள் சுமார் 45 இலட்சம் ரூபாய் பெறுமதி வாய்ந்தது என பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleயாழில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளரின் பரப்புரைக் கூட்டம் மீது காடையர்கள் குழு தாக்குதல்..\nNext articleபாடசாலைகள் ஆரம்பிக்கவுள்ள நிலையில் கல்வியமைச்சினால் விதிக்கப்பட்டுள்ள முக்கிய தடை..\nகடைசி நேரத்திலும் அடங்க மறுத்த ட்ரம்ப்.. மாளிகையிலிருந்து முன்னதாகவே வெளியேறி சம்பிரதாயத்தை உடைத்தார்..\nஅமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றார் ஜோ பிடன்.. கோலாகலமாக நடந்த பதவியேற்பு நிகழ்வு..\nதற்போது கிடைத்த செய்தி..வடக்கில் இன்று 18 பேருக்கு கொரோனா\nகடைசி நேரத்திலும் அடங்க மறுத்த ட்ரம்ப்.. மாளிகையிலிருந���து முன்னதாகவே வெளியேறி சம்பிரதாயத்தை உடைத்தார்..\nஅமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றார் ஜோ பிடன்.. கோலாகலமாக நடந்த பதவியேற்பு நிகழ்வு..\nதற்போது கிடைத்த செய்தி..வடக்கில் இன்று 18 பேருக்கு கொரோனா\nதிரிபடைந்த புதிய கொரோனா வைரஸ் இலங்கையில்.\nதற்போது கிடைத்த செய்தி..தேசியப் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சின் பல பணியாளர்களுக்கும் கொரோனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/kurumbupaarvaiyil-14/", "date_download": "2021-01-21T02:43:23Z", "digest": "sha1:RFE2YHL2SMT5PE4PEOWK6AXMJDPMUEVR", "length": 51558, "nlines": 261, "source_domain": "www.smtamilnovels.com", "title": "kurumbuPaarvaiyil-14 | SMTamilNovels", "raw_content": "\nகுறும்பு பார்வையிலே – 14\nபல கோணங்களில் ஆகாஷ், ஸ்ருதி ப்ரீ வெட்டிங் ஷூட் அன்று முடிந்து விட, அவர்கள் எதுவும் பேசாமல் மௌனமாக நடந்தனர்.\nஸ்ருதியின் முகத்தில் வெட்கம். ஒரு தயக்கம். ‘ஆகாஷ் என் மனதிற்கு நெருக்கமானவன் தான். வருங்கால கணவன் தான். ஆனால் இவர்கள் முன்னிலையில் நான் என் நெருக்கத்தைப் பறை சாற்ற வேண்டுமா இவர்கள் முன்னிலையில் நான் என் நெருக்கத்தைப் பறை சாற்ற வேண்டுமா’ என்ற கேள்வி அவள் முகத்தில்.\n இதெல்லாம் ஆகாஷ் வேண்டாமுன்னு சொல்லிருக்க கூடாதா’ அவள் மனம் சுணங்கிக் கொண்டது.\nஆகாஷ் ஸ்ருதியின் முகத்தை இருமுறை திரும்பிப் பார்த்தான். அவனால் ஓரளவுக்கு ஸ்ருதியின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது.\n இதை நான் வேண்டாமுன்னு சொன்னாலும் பாட்டியும், அம்மாவும் ஒத்துப்பாங்களாஸ்டேடஸ்ன்னு காரணம் காட்டி ஸ்ருதியை தானே குறை சொல்லுவாங்க.’ என்ற கேள்வி அவன் மனதில்.\nஅவர்கள் இருவரும் பேசப் பல விஷயங்கள் இருந்தும், எப்படிப் பேசுவது என்று தெரியாமல் அந்த மணற்பரப்பில் நிதானமாக நடந்து வந்தனர்.\nஅந்த மௌனம் ஆகாஷுக்கு பிடிக்கவில்லை. “ஐயோ… ஸ்ருதி நண்டு.” என்று அவன் அலற, வேகமாக சரேலென்று என்று நகர்ந்து அவன் மீது சாய்ந்து நின்றாள் ஸ்ருதி. இருள், புது இடம், அழுத்தமான மனவோட்டம் என்று அவள் இதயம் வேகமாகத் துடித்தது.\n“இது தான் ஸ்ருதி நீ.” அவளை இருக்க அணைத்துக் கொண்டு, அவள் தலை முடியை காதோரமாக ஒதுக்கி அவள் காதுகளில் மெல்லமாக கிசுகிசுத்தான் ஆகாஷ்.\n” அவனிடமிருந்து திமிறிக் கொண்டு அவள் குரல் கோபமாக ஒலித்தது.\n“பொய் இல்லை டாலி… விளையாட்டு உன் பாஷையில் சொன்னா, குறும்பு.” அவன் பிடியைத் தளர்த்திக்கொண்��ே கூறினான்.\n“எனக்கு பிடிக்கலை.” என்று அசௌகரியமாக கூறினாள்.\n’ என்று அவன் கேட்கவில்லை. அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.\n‘எதை, என்று கேட்கட்டும். பதில் சொல்லியே தீர வேண்டும்.’ என்ற வைராக்கியத்தோடு அவள் அவனைப் பார்க்க, அவனோ புன்னகைத்துக் கொண்டான்.\nமயக்கும் கண்ணனின் மாய புன்னகை\n“சாரி டாலி. உனக்கு கஷ்டமா இருக்கா நாம திரும்பிருவோமா” என்று அவன் கேட்க, அவள் கண்களில் கண்ணீரின் சாயல். ‘எதற்கு அழ வேண்டும் ஆனால், இது ஆனந்தக் கண்ணீரோ ஆனால், இது ஆனந்தக் கண்ணீரோ தன்னை புரிந்து கொண்ட ஒருவன், தனக்காகச் சிந்திப்பவன் கணவனாக அமைந்துவிட்டான் என்ற பெருமிதமோ தன்னை புரிந்து கொண்ட ஒருவன், தனக்காகச் சிந்திப்பவன் கணவனாக அமைந்துவிட்டான் என்ற பெருமிதமோ’ அவளுக்குச் சொல்லத் தெரியவில்லை.\nமறுப்பாகத் தலை அசைத்தாள். “ம்… ச்… விடுங்க.” அவள் அவனுக்காக அந்த நொடி தழைந்துவிட்டாள்.\nஅவள் தோள்களை ஆதரவாகத் தட்டிக் கொடுத்தான். இருவரும் விலக மனமில்லாமல், மெதுவாக மிக மெதுவாகப் பேசியபடி நடந்தார்.\nஅவன் பாதங்களும், அவள் பாதங்களும் இணையாக அதில் தடத்தை ஏற்படுத்திக்கொண்ட முன்னேறிக் கொண்டது.\nபாட்டியும், தாத்தாவும் அறையில் படுத்து ஓய்வு எடுப்பதாகக் கூறிக்கொண்டு ரிசார்ட்க்குள் சென்று விட்டனர்.\nகார்த்திக் ரிசார்டின் வாசலில் சற்று பதட்டமாகக் காணப்பட்டான்.\n“கார்த்திக், என்ன இவ்வுளவு டென்ஷனா இருக்கீங்க” என்று கீதா பட்டென்று கேட்டாள். அவள் பேசிய விதம், இந்த மாலைப் பொழுதில் ஏற்பட்டிருந்த நட்பைப் தெளிவாக காட்டியது.\n“இல்லை ஸ்ருதியை இன்னும் காணுமே” என்று அவள் கண்கள் அக்கறையை வெளிக்காட்ட, “எங்க அண்ணன் ஸ்ருதியை கடத்த மாட்டான்.” அவள் குரல் கேலியை வெளிப்படுத்தியது.\n“ஸ்ருதியை கடத்த எல்லாம் முடியாது.” அவன் தன் தோழியைப் பற்றி பெருமையாகக் கூறினான்.\n“சரி… சரி… அவங்க உங்க பிரெண்ட் மட்டுமில்லை. எனக்கும் அண்ணி தான். அண்ணன் உங்க பிரெண்டை நல்லா பார்த்துப்பான்.” என்று உதட்டை சுழித்தாள் கீதா.\nஅவள் உதட்டின் சுழிப்பில், அவன் முகத்தில் புன்னகை பூத்தது.\n” என்று கண்களை சுருக்கினாள் கீதா.\n“சொல்லுவேன்… ஆனால், கோபப்படக் கூடாது.” என்று கார்த்திக் பீடிகையோடு ஆரம்பிக்க, “சொல்லுங்க… சொல்லுங்க… அது நீங்க சொல்ற விதத்தில் தான் இருக்கு.” என்று கறாராகக் கூறினாள் கீதா.\n“ஸ்ருதி பயங்கர கறார் பேர்வழி. பல இடத்துக்கு தனியாக போய், பல பிசினெஸ் மீட்டிங் பார்த்தவ. வெளிநாட்டில் படிச்ச பொண்ணு.” என்று பாதியில் நிறுத்திவிட்டு, ‘உங்க அண்ணன் கூட போனது தான் சந்தேகமே’ என்று சொல்லாமல் நிறுத்தினான் கார்த்திக்.\n“எவ்வளவு ஸ்ட்ரிக்ட் ஆஃபீசர் ஆக இருந்தாலும், எங்க அண்ணன் அசால்ட்டா ஹாண்டில் பண்ணுவான்.” என்று கீதா கெத்தாகக் கூற, ‘அது தானே பிரச்சனை.’ என்று எண்ணியவாறே அவன் சுற்றும் முற்றும் பார்க்க, இருவரும் மெதுவாக நடந்து வருவது அவன் கண்களில் பட்டது.\n‘நேரம் ஆகிருச்சுன்னு ஒரு அக்கறையே இல்லாம எவ்வளவு ஜாலியா மெதுவா வராங்க’ என்று எண்ணியபடி அவர்களை கார்த்திக் பார்க்க, “என்ன இவ்வளவு மெதுவா வராங்க. நடந்தா நம்மகிட்ட வந்திருவோம்மோன்னு நடக்குற மாதிரி இருக்கு. அதுக்கு அவங்க பேசாம திரும்பவே போயிறலாமே’ என்று எண்ணியபடி அவர்களை கார்த்திக் பார்க்க, “என்ன இவ்வளவு மெதுவா வராங்க. நடந்தா நம்மகிட்ட வந்திருவோம்மோன்னு நடக்குற மாதிரி இருக்கு. அதுக்கு அவங்க பேசாம திரும்பவே போயிறலாமே” என்று கீதா கேட்க, ஆமோதிப்பாகத் தலை அசைத்துக் கொண்டான் கார்த்திக்.\n“வாங்க நாம போவோம் அவங்க கிட்ட…” என்று கீதா கூற, கார்த்திக் சற்று தயங்கினான்.\n அவங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை. அது வரைக்கும் நாம போகலாம். தப்பில்லை.” என்று கூறிக்கொண்டு கீதா, செல்ல வேறுவழியின்றி அவளைத் தொடர்ந்து நடந்தான் கார்த்திக்.\nநால்வரும் சற்று நேரம் பேசிவிட்டு, ஷூட்டிங் குழுவினரோடு நாளைய திட்டத்தைக் கேட்டுக்கொண்டு படுக்கச் சென்றனர்.\nகாலையில் சூரியன் உதிக்கும் நேரத்தில் தயாராகி ஆகாஷ், ஸ்ருதியின் வருகைக்காகக் காத்திருந்தனர் கீதா மற்றும் கார்த்திக்.\n“காலேஜ் லீவு போடணும். மால்தீவ்ஸ் சுத்தி பார்க்கணும் இப்படி பட்ட சின்ன சின்ன ஆசைகளுக்காக, எனக்கு எவ்வளவு கஷ்டம்” என்று புலம்பினாள் கீதா.\n‘அப்படி என்ன இவளுக்கு கஷ்டம்’ என்று புரியாமல் பார்த்தான் கார்த்திக்.\nஅவன் பார்வையை புரிந்தவள் போல், “வெயிட் பண்ண வச்சே நம்மளை கொல்லுவாங்க போலையே” என்று கீதா கடுப்பாகிக் கூற, ‘சின்ன பெண்…’ என்ற சிந்தனையோடு சிரித்துக்கொண்டான் கார்த்திக்.\n‘இவ ஒருத்தன் அளந்து தான் பேசுவான்.’ என்று எண்ணிக்கொண்டு அங்கு ஏற்பாடு செய்திருந்த அல���்காரத்தை நோக்கி நடந்தாள்.\n இளஞ்சிவப்பு நிறத்தில் வானம். வெள்ளை நிற துணியில் ஆங்காங்கே பூக்களோடு கல்யாண மேடை. நடந்து வரும் பாதையில் சிவப்பு நிற ரோஜா பூக்களின் இதழ்கள். வாழறடா ஆகாஷ் நீ.’ என்று எண்ணிக்கொண்டு உள்ளே சென்றாள் கீதா.\n“மேடம்… இது ப்ரீ வெட்டிங் ஷூட்க்காக போட்டது. வேற யாரும் போக கூடாது.” என்று ஒருவர் தடுக்க, கார்த்திக்கின் முகத்தில் கேலி புன்னகை.\n‘ஐயோ… இவன் வேற இருக்கானே இவன் முன்னாடி நான் பல்ப் வாங்கணுமா இவன் முன்னாடி நான் பல்ப் வாங்கணுமா நோ.. நெவெர்…’ என்று கூறிக்கொண்டு, “அவங்க தங்கை தான் நான். எங்க வீட்டில் இப்படி செட் போடணுமுன்னு சொன்னதே நான் தான். அது தான் சரியா இருக்கானு பார்க்க வந்தேன்.” என்று சட்டென்று சூழ்நிலையை தனதாக்கி கொண்டாள் கீதா.\nஅவளின் பேச்சு சாமர்த்தியத்தை மனதிற்குள் மெச்சினான் கார்த்திக். கீதாவின் பதிலில் பணியாள் நகர்ந்து விட, “கார்த்திக் வாங்க. என்னை போட்டோ எடுங்க.” என்று கூறிக்கொண்டு பல புகைப்படங்கள் எடுத்துக்கொண்டாள் கீதா.\n“நீ ஏண்டி இங்க போட்டோ எடுக்குற” என்று கேட்டுக்கொண்டே பாட்டி வர, “வெயிட்டிங் பார் மை பெட்டெர் ஹலஃப்… அப்படினு நாங்களும் ஸ்டேட்டஸ் போடுவோம்ல” என்று கேட்டுக்கொண்டே பாட்டி வர, “வெயிட்டிங் பார் மை பெட்டெர் ஹலஃப்… அப்படினு நாங்களும் ஸ்டேட்டஸ் போடுவோம்ல” என்று கீதா கூற, அங்குச் சிரிப்பலை பரவியது.\nகீதா புகைப்படங்களை எடுத்து முடித்து விட்டு, பாட்டியை முழுதாக பார்த்தவள் அலறினாள்.\n“பாட்டி யாருக்கு வெட்டிங் ஷூட் நீங்க என்ன இப்படி பட்டு புடவை எல்லாம் கட்டி கல்யாண பொண்ணு மாதிரி வந்திருக்கீங்க நீங்க என்ன இப்படி பட்டு புடவை எல்லாம் கட்டி கல்யாண பொண்ணு மாதிரி வந்திருக்கீங்க” என்று பதட்டமாகக் கேட்டாள்.\nபின்னே தாத்தா வேஷ்டி சட்டையோடு வர, “தாத்தா…” என்று தன் நெஞ்சை பிடித்து கொண்டு கீழே சரிவது போல் நடித்தாள் கீதா.\n“ஏய்… கீதா… சும்மா சத்தம் போடாத. நாங்களும் எங்க சதாபிஷேகத்திற்கு ப்ரீ வெட்டிங் ஷூட் எடுக்கலாமுன்னு தான். எனக்கு ரொம்ப நாள் ஆசை, இப்படி எம்.எஸ். ப்ளூ கலரில் சேலை கட்டி, உங்க தாத்தா கூட போட்டோ எடுக்கணும்னு. நல்லாருக்கா” என்று வெட்கத்தோடு கேட்டார் பாட்டி.\n“எல்லாம் ரொம்ப நல்லாருக்கு.” என்று சலித்துக் கொண்டாள் கீதா.\n” என்று பாட்டி கேட்க, “சரி.. சரி… நில்லுங்க நான் எடுக்கறேன்.” என்று கீதா கூற, “அதெல்லாம் வேண்டாம். நாங்க போட்டோக்ராபர் கிட்டயே சொல்லிட்டோம். உன்னை எல்லாம் நம்ப முடியாது. நீ கோண வாய் வச்சு செல்பி எடுப்பியே அந்த மாதிரி எடுத்து வச்சிருவ.” என்று தாத்தா கேலி பேச, கார்த்திக் விழுவிழுந்து சிரித்தான்.\n‘இவர்கள் குடும்பத்திற்கே கேலி பேச்சு கைவந்த கலை போல’ என்று எண்ணிக்கொண்டான் கார்த்திக்.\nஅவர்கள் பேச்சின் கவனத்தை திசை திருப்புவது போல், வெள்ளை நிற ப்ளேஸேர், பிங்க் நிறத்தில் வெட்டிங் ட்ரெஸ்ஸோடு இருவரும் வந்தனர்.\nஸ்ருதியின் தலை முடி பூ வடிவ கொண்டையாக இடப்பட்டிருந்தது. கொஞ்சம் முடி சுருள் வடிவமாக வளைந்து அவள் உடை நிறத்திற்கு ஒத்து ஊதுவது போல் சிவந்திருந்த அவள் கன்னத்தைத் தொட்டுத் தொட்டு அசைந்தது. அழகோடு செல்வமும் சேர்ந்து அவர்கள் இருவரையும் பன்மடங்கு அழகாகக் காட்டியது.\nஅவர்கள் அமைக்கப் பட்டிருந்த வெள்ளை நிற கல்யாணம் மேடையில் மோதிரம் மாற்றிக் கொண்டனர். “பலருக்கு இது தான் திருமண வைபவம்.” என்று கூறிக்கொண்டே போட்டோகிராபர் படமெடுக்க, ஆகாஷ், ஸ்ருதி இருவருக்குள்ளும் வார்த்தைகளால் வடிக்க முடியாத உணர்வு ஏற்பட்டது.\n“எங்க முறைப்படி தாலி காட்டினா தான் கல்யாணம்.” என்ற பாட்டியின் குரல் ஓங்கி ஒலித்தது.\nஅவர் பேச்சை கண்டு கொள்ளும் மனநிலையில் இல்லை ஆகாஷ், ஸ்ருதி இருவரும்.\n“பொண்டாட்டி…” அவள் காதில் அவன் மென்மையாக கிசுகிசுத்தான். ஸ்ருதி அவனை வெட்கத்தோடு பார்த்தாள். “இன்னும் கல்யாணமாகலை…” அழுத்தமாக சொல்ல நினைத்து, அவள் குரல் கிசுகிசுப்பாக வெளி வந்தது.\nபடப்பிடிப்பு முடிந்து அடுத்த ஷூட்க்கு எதுவாக உடை மாற்றிக்கொண்டு அனைவரும் போட் ரைட் சென்றனர்.\nஆகாஷின் கேலி, குறும்பு என அனைத்தும் சற்று அளவுக்கு அதிகமாகவே இருந்தது. அவன் கடலுக்குள் கைவிட்டு, ஆபத்து போல் நடிக்க அனைவரும் பதறினார்.\n“விளையாடியது போதும்.” என்று ஸ்ருதி கண்டிப்போடு கூறி, “என்னை ஏமாற்ற முடியாது.” என்று அவனிடம் உறுதியாகக் கூறினாள்.\n“அப்படிலாம் சொல்ல முடியாது டாலி. என்னைப் பற்றி உனக்குத் தெரியாது. உன்னை ஏமாறவைப்பேன். நீயும் என்னை நம்புவ டாலி.” என்று அவன் உல்லாசமாக அவள் காதில் கிசுகிசுத்தான். “அதையும் பார்ப்போம்.” அவன் காதில் அவன் தொனியிலே அவளும் கிச��கிசுத்தாள்.\nஅவர்கள் ஸ்கூபா டைவிங், பல இடங்கள் பல படப்பிடிப்புகள் என அவர்கள் பயணம் தொடர் பயணமாகி கொண்டிருந்தது.\nபடகில் ஸ்ருதி சற்று சோர்வாகக் காணப்பட்டாள்.\n“ஸ்ருதி ஆர் யு ஒகே” என்று ஆகாஷ் கரிசனமாகக் கேட்டான். தலை அசைத்துக்கொண்டாள்.\n“ஸ்ருதிக்கு அவ்வளவு சி ட்ராவல் ஒத்துக்காது. சி சிக்கென்ஸ் தான்.” என்று கூறிக்கொண்டு மாத்திரையை நீட்டினான் கார்த்திக்.\n“ஓ…” என்று ஆகாஷ் கேட்டுக்கொள்ள, கீதா கார்த்திக்கை ஆச்சரியமாகப் பார்த்தாள்.\n எத்தனை நம்பிக்கைக்குரியவனாக இருந்தால், கார்த்திக்கை நம்பி மகளை அனுப்பாவங்க இவனும் அத்தனை கண்ணியமாக நடந்துக்கிறானே இவனும் அத்தனை கண்ணியமாக நடந்துக்கிறானே’ என்ற பிரமிப்பு கீதாவுக்குள் எழுந்தது.\n‘என்னிடம் கூட அவன் பேச்சில் எத்தனை கண்ணியம்’ என்ற எண்ணத்தோடு கார்த்திக்கை அளவிட்டு கொண்டிருந்தாள் கீதா.\nஸ்ருதியின் உடல் நிலை கருதி, அதன் பின் பல புகைப்படங்களைத் தவிர்த்து விட்டான் ஆகாஷ்.\n“ஸ்ருதி… ரெஸ்ட் எடுக்கலாம்.” என்று அவன் கண்டிப்போடு கூற, “ஒண்ணுமில்லை ஆகாஷ்.” அவள் சமாதானம் அவனிடம் எடுபடவில்லை.\n“எடுத்த வரைக்கும் இப்ப போதும். சாயங்காலம், நீ தெளிவா இருந்தா எடுக்கலாம்.” என்று முடித்துவிட்டான் ஆகாஷ்.\nஅவர்கள் பயணம் போட்டில் தொடர்ந்தது.\nபாட்டி தாத்தா கீழே அமர்ந்திருக்க, “காற்றோட இருந்தா, கொஞ்சம் பெட்டரா இருக்கும்.” என்று கூறிக்கொண்டு மேலே அழைத்துச் சென்றான்.\nஇளவட்டம் மேலே அமர்ந்து கொண்டு வானத்தையும், கடலையும் ரசித்துப் பார்த்தது.\n” என்று கேட்டுக்கொண்டாள் கீதா. தன் தோழியின் வாழ்வை பற்றிய நிறைவான சிந்தனை கார்த்திக்குள் எழுந்தது.\nகீதாவிடம் பேசியபடியே, இருவரும் கடலின் ஆழத்தை பார்க்க, “சி சிக்கென்ஸ் இருக்கிறவங்க இப்படி எட்டி எட்டி கீழ பார்க்க கூடாது.” ஆகாஷின் குரல் சற்று கோபமாகவே ஒலித்தது.\nஸ்ருதி பார்க்கும் ஆகாஷின் முதல் கோபம். “உங்க அண்ணனுக்கு கோபம் வருமா” கீதாவின் காதில் கிசுகிசுத்தாள் ஸ்ருதி.\n“இந்த மாதிரி எப்பயாவது அக்கறைக்காக… நல்லதுக்காக… நமக்காக…” பெருமிதமாகக் கூறினாள் கீதா.\nஅவன் கோபத்தில் லயித்து. அவன் அன்பில் கரைந்து ரசித்து, உணர்ந்து சிரித்துக் கொண்டாள் ஸ்ருதி.\nஅனைவருக்கும் அந்த பயணம் இனிய நிகழ்வாக அமைந்தது.\nஅன்றைய ஷூட் பல அணைப்புகள், ப�� முத்தங்கள் எனத் தடுமாற்றத்தில் ஆரம்பித்து வெட்கத்தில் பயணித்து இனிய அனுபவமாக மாறியது ஆகாஷ், ஸ்ருதி இருவருக்கும்.\n“கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க. இன்னைக்கு பக்கத்தில் இருக்கிற ஐலண்ட் க்கு ஷூட் போகணும்.” என்று கூற, “எல்லாரும் ஓகேனா போகலாம்.” என்று ஸ்ருதியை பார்த்தபடி கூறினான் ஆகாஷ்.\nஸ்ருதி சோர்வாகத் தலை அசைத்துக் கொண்டு, அறைக்குள் சென்றுவிட்டாள்.\nசிறிது நேரம் கழித்து, கதவைத் தட்டிக்கொண்டு உள்ளே நுழைந்தான் ஆகாஷ்.\n“சூடா டீ… சில்லுனு லெமன் ஜூஸ்…ரெண்டும் சொல்லிருக்கேன். உனக்கு எது குடிச்சா நல்லாருக்குன்னு பார்த்து குடி.” என்று ஆகாஷ் கூற, கண்களில் நன்றியோடு, “தேங்க்ஸ்…” என்று கூறினாள் ஸ்ருதி.\n“என் கடமை டாலி…” என்று கண்சிமிட்ட, “குறும்பா…” முணுமுணுத்தாள் ஸ்ருதி.\nதலை அசைத்து விடை பெற்றுக்கொண்டான் ஆகாஷ்.\nஸ்ருதி நெக்குருகி அமர்ந்திருந்தாள். போட்டோ ஷூட் என்ற பெயரில் நடந்த அளப்பறையில், அவன் காட்டிய கண்ணியத்தில், அவளுக்காக என்று பார்த்து பார்த்துச் செய்ததில், அவன் அன்பில், அக்கறையில், கரிசனத்தில் என்று கூறிக்கொண்டே போகலாம்.\nஅன்று ஸ்ருதி எழுத ஆரம்பித்த வரிகள், இன்று ஆகாஷ் காட்டிய அன்பில் முழுமை பெற்றது.\n இலக்கணமும் இலக்கியமும் பொய்யாகிப் போனதே…\n இது காதல் செய்யும் மாயமோ நான் செய்த நலமோ\nசிறு தூக்கம் முடித்துக்கொண்டு எழுந்து வந்தாள் ஸ்ருதி.\nஆகாஷ், கார்த்திக், கீதா மூவரும் பேசிக்கொண்டு அமர்ந்திருந்தனர்.\n‘ஆகாஷும் தான் போட்டோ ஷூட் அப்படின்னு இருந்தாங்க. இவங்களுக்கு ஓய்வு வேண்டாமா’ என்று எண்ணத்தோடு அவனை அளவிட்டாள் ஸ்ருதி.\n‘வேண்டாம்…’ என்பது போல் வான் உற்சாகமாக இயங்கி கொண்டிருந்தான்.\n“அண்ணி… பாட்டி, தாத்தா ரெஸ்ட் வேணுமுன்னு சொல்லிட்டாங்க. ஸோ அவங்க வரலை. அவங்களை தனியா விட்டுட்டு நானும் வரலை. ஸோ நீங்களும், அண்ணனும் தான் கிளம்பனும்.” என்று கீதா.\n“ஓ…” என்று ஸ்ருதி கூற, “நான் மட்டும் எதுக்கு ஆட் மேன் அவுட் மாதிரி…ஸோ நீங்க ரெண்டு பேர் மட்டும் தான்.” என்று கார்த்திக் கூற, ஸ்ருதி தலை அசைத்துக் கேட்டுக்கொண்டாள்.\nசிறிது நேரத்தில், ஆகாஷ், ஸ்ருதி இருவரும் போட்டோ ஷூட் குழுவினரோடு அந்த மாலை நேரத்தில் மற்றொரு தனித் தீவு ரிசார்டுக்கு கிளம்பினர்.\nஇரு மணி நேரத்தில் வேலையை முடித்து விட்டுத் திரும்புவ��ாகத் திட்டம். அவர்கள் அந்த தனித்தீவை அடைவதற்கும் மழை வெளுப்பதற்கும் நேரம் சரியாக இருந்தது.\nமழை எதிர்பார்த்தது தான். ஆனால் இந்த அளவுக்கு இல்லை.\nபெரிதாக அங்கு கூட்டம் இல்லை. பணியாட்கள் மட்டுமே. ஓவர் வாட்டர் வில்லா. இவர்களுக்காக பதிவு செய்யப்பட்டிருந்தது.\nஇளஞ்சிவப்பு நிறத்தில் டிசைனர் சேலை அணிந்திருந்தாள் ஸ்ருதி. அதன் விலையைப் பறைசாற்றுவது போல், அந்த மணிகள் அதன் பளபளப்பைக் காட்டிக்கொண்டிருந்தது.\nபடகில் இருந்து இறங்கி வருவதற்குள், அவள் மொத்தமாக நனைத்திருந்தாள். அவள் அங்க வடிவை அந்த சேலை பெண்மையின் இலக்கணத்தோடு எடுத்துக் காட்டியது.\nகடலுக்கு மேல் அமைந்திருந்த ரிசார்ட். அவர்கள் நின்று கொண்டிருந்த இடத்திற்குப் பளபளப்பான கண்ணாடி தரைக்குக் கீழ் கடல் நீர் அலை அலையாக எழும்பிக் கொண்டிருந்தது. பல வண்ண வண்ண மீன்கள் நீந்திக்கொண்டிருந்தது. அந்த அழகை ரசிக்க முடியாதபடி மழை பலமாகப் பெய்து கொண்டிருந்தது.\nஇயற்கையை ரசிக்க முடியாமல், இயற்க்கை அவர்களை சோதித்து கொண்டிருந்தது. ஸ்ருதி மழை நீரின் குளிரில் நடுங்கி கொண்டிருந்தாள்.\nஆகாஷ், அவள் அருகே நின்று கொண்டிருந்தான். இடியும், காற்றும் அதன் வேகத்தை அதிகரித்துக்கொண்டு தான் இருந்தது. குறைந்தபாடில்லை.\nஅந்த மழையும் சாதகமாக்கி, அவர்கள் ஷூட் சற்று நேரம் தொடர்ந்தது. ஸ்ருதியின் உடல் நடுங்க ஆரம்பித்தது.\nவானம் இருட்டிக்கொண்டு வர, “சார்… இப்ப போட்டில் ரிட்டர்ன் ஆகுறது, அவ்வுளவு பாதுகாப்பு இல்லை. இங்க தங்கிட்டு…” அவர்கள் கூற, இயற்கையின் கோர ஆட்டத்தை ஆகாஷாலும், ஸ்ருதியாலும் புரிந்து கொள்ள முடிந்தது.\nவேறு வழியின்றி தலை அசைத்தனர். அது ஒரு ஹனிமூன் சூட். இரு அறைகள் இருந்தாலும் ஒரே அறைக்குள் தான் இருந்தது.\nஸ்ருதி அவள் அறைக்குள் சென்று தண்ணீரை திறக்க, வீல்லென்று கத்திக்கொண்டு கீழே விழுந்தாள். அவள் சத்தத்தைக் கேட்டு ஆகாஷ் அங்கு வர, நிலைமையை புரிந்து கொண்டான்.\nதக்க பாதுகாப்போடு, அவளை கைகளில் ஏந்தினான். ஹோட்டல் சேவை அங்கு வர, மின்சாரமும் தடை பெற்றது. விழுந்த வேகத்தில் ஸ்ருதியின் கைகளில் பயங்கர வலி. அவளை தன் அணைப்பில் வைத்திருந்தான் ஆகாஷ். அழகு நிறைந்த அந்த இடம், இப்பொழுது நீரின் சத்தத்தோடு சற்று அச்சத்தைக் கொடுத்தது ஸ்ருதியின் மனதில்.\n‘தனி தீவில் மாட்��ிக்கொண்டது போல.’ என்ற எண்ணம் ஓட, ‘அது என்ன போல இது தனித் தீவு தானே இது தனித் தீவு தானே’ என்ற எண்ணம் வலுப்பெற, அவள் உடல் இன்னும் நடுங்கியது.\nஅவன் கைகள் அவளுக்கு அரணாக அவளை தன்னோடு சேர்த்து கொண்டது.\n“சார்…” என்ற தடுமாற்றமே அங்கு. யாரால் என்ன செய்ய முடியும் அவர்கள் அனைத்து வசதிகளைத் தாண்டியும், புயல் கற்று அதன் இருப்பை நிலை நாட்டிக் கொண்டது.\nபல மன்னிப்புகளோடு, தக்க பாதுகாப்பு தருவதாக உறுதி அளித்தனர்.\nசில நிமிடங்களில், அவர்கள் அறை மெழுகுவர்த்திகளால் ஒளிர்ந்தது.\nஅவர்களுக்கு இரவு உணவு தயாராகி வந்தது.\n” என்று அவன் கேட்க, மறுப்பாகத் தலை அசைத்தாள்.\n“இல்லை உடம்பு தான் கொஞ்சம் முடியலை. நாம இங்க வந்திருக்க கூடாது.” என்று அவள் கூற, “நம்மளை அங்க எல்லாரும் தேடுவாங்களே தகவல் சொல்லிடீங்களா” என்று அவள் கேட்க, “எல்லாம் சொல்லிட்டேன்.” என்று அவன் சமாதானமாகக் கூறினான்.\nஅவள் உடல் குளிரில் நடுங்கியது. அவன் மழையில் நனைத்த உடையை மாற்றிவிட்டான். அவள் மாற்றும்பொழுது தான் இத்தனை களேபரமும் நடந்துவிட்டது.\nஇப்பொழுது ஈரமான சேலையில் இன்னமும் நடுங்கி கொண்டிருந்தாள். “ஸ்ருதி டிரஸ் மாத்திக்கோ. நான் வெளிய வெயிட் பண்றேன்.” கூறிக்கொண்டு அவன் எழுந்து செல்ல, அவள் கைகள் அவனை இறுக பற்றியது.\nஅவள் தலை கோதி, “பயப்படாத… யாரும் வர மாட்டாங்க.” அவன் நிதானமாக, நம்பிக்கை ஊட்டும் விதமாகக் கூறி சென்றான்.\nசில நிமிடங்கள், அவன் வெளிய காத்திருந்து, மீண்டும் அவன் அறைக்குள் நுழைய ஸ்ருதி உடையை மாற்றி இருக்கவில்லை. நடுங்கிக் கொண்டு தான் இருந்தாள்.\n” அவன் அக்கறையாக கேட்க, ” கையை மேல தூக்க முடியலை… வலி. தூக்கும் பொழுது தான் வலி தெரியுது. கை வலிக்குது.” என்று முனங்கினாள் அவள்.\n” தடுமாற்றம் இருந்தாலும், மறைத்துக்கொண்டு அவன் கேட்க, ‘ஆபத்துக்கு பாவம் இல்லை.’ என்பது போல் தலை அசைத்தாள் ஸ்ருதி.\n“ஸ்ருதி கை வீங்கிருக்கு. நான் ஐஸ் பேக் வாங்கிட்டு வரேன்.” கூறிக்கொண்டு நொடிப்பொழுதில் திரும்பி வந்தான்.\nநேரம் செல்ல செல்ல அவள் வலி மட்டுப்பட்டிருந்தது. ஆனால், அந்த மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் அவள் தேகம் அதன் இருப்பை காட்டிக்கொண்டு, அவனைத் தன்னிலை இழக்கச் செய்தது.\nஅவன் கைகள் மெல்ல மெல்ல எல்லை மீறியது.\nதடுக்கும் எண்ணம் அவளுக்கில்லை. காலையில், அவன், “பொண்டாட்டி” என்று அழைத்தது நினைவு வந்து அவளை இம்சித்தது.\nஅவனின் அணைப்பு அவளுக்கு இதமாகத்தான் இருந்தது. காலையில் ஏற்பட்ட களைப்பு, அதன் பின் மழை, நடுங்கும் குளிர், கீழே விழுந்து ஏற்பட்ட காயம் எனத் தொடர் தாக்குதலுக்குப் பின் அவன் அணைப்பில் அவள் அத்தனை வலிகளையும் மறந்தாள்.\nஅவன் கைகளின் தீண்டல், அவளுக்கு அவள் பெண்மையை உணர்த்த, அவள் வெட்கம் சூழ்ந்து அவனிடமே பொருந்திக் கொண்டாள்.\nஅவள் கழுத்தின் வளைவில், ஆரம்பித்த அவன் இதழின் தீண்டல் அவள் முகமெங்கும் தொடர்ந்து அவள் இதழோடு பொருந்தி நீண்ட நெடு பயணத்தைத் ஆரம்பித்தது.\n‘திருமணத்திற்கு முன் இத்தகைய தீண்டலை அவர்கள் எளிதாக அனுமதித்திருப்பார்களோ’ ஆனால், இரண்டு நாட்கள் போட்டோ ஷூட் என்ற பெயரில் நடந்த கூத்தில், அவர்களுக்கு அது அத்தனை வித்தியாசமாகத் தெரியவில்லை.\n’ என்ற பயத்தோடும், சற்று தயக்கத்தோடும் அரங்கேறிய தீண்டல் யாருமில்லா தனிமையும், இளமையும் ஒன்று சேர அதை ரசித்தது.\nஇளமையின் வேகமோ, உணர்ச்சிகளின் தாக்கமோ அவர்கள் எல்லை மீறல்கள்… எல்லை மீறல்களாகவே அமைந்து விட்டன.\nஅவர்கள் இருந்த கோலத்தில், ‘கழுத்தில் தாலி இல்லை.காலில் எட்டி இல்லை. அவள் மனைவியும் இல்லை. அவன் கணவனும் இல்லை.’ என்பதை அவர்களுக்கு மறைவிடம் கொடுத்த கதவுகளும், திரைச்சீலைகளும் புரிந்து கொண்டன.\n‘நம் கலாச்சாரம் தோற்று விட்டதா’ அவர்கள் அறிவு அங்கு மந்தமாகி தான் போனது.\n இந்த தவற்றுக்கு வழி வகுத்தது யார் காலத்தின் கட்டாயம் என்ற பெயரில், கலாச்சாரத்தை அசைத்துப் பார்க்கும் உணர்வுகளின் விளையாட்டை தங்கள் சந்ததியினர் மூலம் விளையாடிப் பார்க்கும் பெற்றோர்களா காலத்தின் கட்டாயம் என்ற பெயரில், கலாச்சாரத்தை அசைத்துப் பார்க்கும் உணர்வுகளின் விளையாட்டை தங்கள் சந்ததியினர் மூலம் விளையாடிப் பார்க்கும் பெற்றோர்களா’ என்ற கேள்வி, அந்த அறையின் ஒவ்வொரு அணுவுக்கும் தோன்றியது’.\n இல்லை நாகரீகம் என்ற பெயரில் மனிதர்கள் விளையாடும் விளையாட்டா தவறியது யாரோ தெரியவில்லை… ஆனால், இப்பொழுது பழியைச் சுமக்கப் போவது யார் இந்த விளையாட்டில் சிக்கப் போவது யாரோ இந்த விளையாட்டில் சிக்கப் போவது யாரோ’ என்று வருத்தத்தோடு மெழுகுவர்த்தி அதன் கண்ணீரை வெளிப்படுத்திக்கொண்டு அதன் உருவத்தின் அளவை குறைத்துக்��ொண்டே வந்தது.\nபதில் அறியாமல் மெழுகுவர்த்தி அதன் முழு உருவத்தையும் தொலைத்தது அறையில் இருள் சூழ்ந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/243429-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/5/?tab=comments", "date_download": "2021-01-21T01:10:16Z", "digest": "sha1:S2VECKS5YVB6KN3OUPGW6MUTTOTY5AN6", "length": 32939, "nlines": 780, "source_domain": "yarl.com", "title": "தமிழீழ கலைஞர்களின் படைப்புகள் - Page 5 - இனிய பொழுது - கருத்துக்களம்", "raw_content": "\nஈழத்து சிறுமியின் கண்ணீர் பாடல்\nஜெகதா துரை 3 posts\nதமிழ் ஈழத்தின் அழகு தனி அழகு\n2016 காவத்தையில் இடம்பெற்ற கூட்டு மே தினத்தில் 'இந்த மலைநாட்டினிலே என்ற' பாடல் காணொலியாக தயாரிக்கப்பட்டு வெளியிட்டு வைக்கப்பட்டது. மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் இ. தம்பையா இதனை வெளியிட்டு வைத்தார். மலையக மக்களின் வரலாற்றையும் சமகால அரசியல் யதார்த்தத்தையும் பேசும் இப்பாடலை பற்றிய உங்கள் கருத்துக்களை பதிவேற்றம் செய்யவும்.\nபாடியவர் -ஈழத்து மெல்லிசைப்பாடகர் மா. சத்திய மூர்த்தி\nவரிகள் - அக்கரை பாக்கியன்\nஇசை - கண்ணன் - நேசம்\nபாடியவர்- ஈழத்து மெல்லிசைப்பாடகர் மா .சத்தியமூர்த்தி\nபாடல் -எட்டி அடி வைக்கும்\nவரிகள் - அருணா செல்லத்துரை\nபாடியவர்-ஈழத்து மெல்லிசைப்பாடகர் மா .சத்தியமூர்த்தி\nதிரு நீற்று மலையிருக்கு தெரியுமா\nகுளவிக்கடியால் உயிர் துறந்த எங்கள் தாய்த்தந்தையர்க்கான சமர்ப்பணமாய் இந்தப்பாடல். 07 June 2020\nதோட்டத் தொழிலாளர்களின் மரணங்கள் அரசுக்கோ கம்பனிகளுக்கோ ஏன் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொள்ளும் பாராளுமன்றத் தலைவர்களில் பலருக்கோ ஒரு தகவல் மாத்திரமே.\n2020ம் ஆண்டில் இதுவரை 4 தொழிலாளர்கள் குளவிக் கடியால் உயிர் துறந்துள்ளனர். பல நூறு தொழிலாளர்கள் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.\nகுளவிக்கடியால் துடித்துச் சாகும் எங்கள் தாய் தந்தையரின் இறப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசிற்கும் கம்பனிகளுக்கும் பாராளுமன்றத் தலைவர்களுக்கும் அழுத்தம் கொடுப்போம்.\nகுளவிக்கடியால் உயிர் துறந்த எங்கள் தாய்த்தந்தையர்க்கான சமர்ப்பணமாய் இந்தப்பாடல்.\nஇந்தப் பாடலை இயற்றியவர் தோழர் பா.மகேந்திரன்\nஇசையமைத்தவர் தோழர் இரா.நெல்சன் மோஹன்ராஜ்\nபாடியவர்கள் தோழர்கள் செ.செல���வகுமார், கோஷனா பரியராமன்,அழகுசாமி மதுஷிகா\nஎன் தீவில் ஒரு காதல் - நெடுந்தீவு\nஏன் இப்பிடி வேண்டாம் Time Is Gold\nபுதுவருடத்தை முன்னிட்டு ஸ்டார் மீடியா பெருமையுடன் வழங்கும் இந்த வருடத்தின் முதலாவது பாடல்\n+ பாடல் : தேன் சிந்தும் பூக்கள்\n+ பாடல் வரிகள் : கவிக்குயில் பாமினி\n+ இசையமைத்து பாடியவர் : மு. ராஜேஷ்\n+ இயக்கம் ஒளிப்பதிவு எடிட்டிங் : தி.பிரியந்தன் ஸ்டார் மீடியா\n+ இணை ஒளிப்பதிவு : திபர்சன் ,குகநேசன், சு .கஜீபன்\n+ தயாரிப்பு : மோகன் றாஜூ (கோபி ) கோவில்குளம் இளைஞர் கழகம்\n+ உதவியாளர்கள் : விந்துஜன் முரளி சுதர்சன் ( ஸ்டார் மீடியா )\nஅனைத்து ஈழத்து உறவுகளுக்கும் வணக்கம் ஸ்டார் மீடியா பிரியந்தன் ஆகிய நான் இந்த தேன் சிந்தும் பூக்கள் என்ற வீடியோ பாடலின் இயக்கம் ஒளிப்பதிவு எடிட்டிங் என்பவற்றை பொறுப்பேற்று நிறைவேற்றி இருக்கின்றேன்.\nஸ்டார் மீடியா நிறுவனம் பல வெற்றிப்பாடல்களை உங்களுக்கு ஒளிப்பதிவு செய்து வழங்கி உள்ளது. அவற்றில் முக்கியமாக கந்தப்பு ஜெயந்தனின் இசையில் உருவான பாடல்கள் யாழ்தேவி, சுண்டுக்குளிப்பூவே, முகப்புத்தகப்பாடல், என்தீவில் ஒருகாதல், இதைவிட S.V.R பாமினியின் வரிகளில் உருவான பாடல்களை\nஸ்டார் மீடியா தயாரித்து வழங்கி இருந்தது.\nஇவற்றை பல இலட்சக்கணக்கான உறவுகள் YouTube™ வழியாக பார்வையிட முடிந்தது. அந்த வரிசையில் இந்த தேன் சிந்தும் பூக்கள் என்ற ஒளி பதிவினை ( Vdeo Album) உங்களிடம் சமர்பிப்பதில் நாம் மகிழ்வடைகின்றோம்.\nஉலகமே உந்தன் கையிலே ஏழு கடல்களும் உன்னை வணங்குமே\nஉலகம் தாண்டிய விஸ்வரூபம் உனக்குள் தானே எங்கள் சுவாசம்\nசிகரமே நட்பின் சிகரமே முக புத்தகமே நட்பின் உதயமே\nஉலகம் பேசும் ஒரே மொழி FACEBOOK நீதானே\nஎம் உயிர்கொண்ட காதல் இதயங்கள் பேசும் FACEBOOK நீதானே\nகண்டம் தாண்டி இணையம் வந்த நண்பன் நீதானே\nகணணி திரையில் நட்பை தந்த சொந்தம் நீ தானே\nஉனக்குள்ளே வாழ்கிறோம் உலகத்தை ஆள்கிறோம்\nகனவுக்குள் மாய்கிறோம் எங்கள் நட்பை தந்தாயே\nஎம் நெஞ்சில் நின்றாயே ......\nசுவிங்க பெண்ணே SING IN செய்து உன்னை கண்டேனே\nஉன் INBOX உள்ளே கவிதைகள் நூறு உனக்காய் தந்தேனே\nONLINE சட்டிங் நீ வந்தால் என் ஹர்ட் இல படபடப்பு\nஉன் Sharingபார்த்த முதல் தடவை என் ஹார்ட் இல கத கதப்பு\nபெண்ணே நீ FIREFOX ஆ ஹார்மோன்கள் எரிகிறதே\nSKYPE வருவாயா இதயத்தை தருவாயா\nஎன் இதயம் முழுதும் உனக்கா��் தந்தேன் எங்கே சென்றாயோ\nகாலை சூரியன் நீதானே உன்னில் கண்விழிப்போம்\nஎம் நண்பர்கள் போடும் கவிதைகள் எல்லாம் நாளும் கமென்ட் அடிப்போம்\nசெவ்வாய் கிரகம் போனாலும் அங்கும் நீதானே\nஎந்த தேசம் முழுதும் பேசும் மொழியே நீதானே\nIPHONE இல் வருவாயா I LOVE YOU சொல்வாயா\nகடல் தாண்டி போனாலும் நம் காதல் கலையாதே\nஎம் கண்ணீர் துளியை நாளும் துடைக்கும் நண்பன் நீதானே\nஎம்மவர் இசை மழை - இன்றும் இனிமை.\nசித்திரைக்கன்னியர் ஊர்வலம் போகும் சிங்காரம் பார்\nஇசையமைத்து குரல் கொடுப்பவர் என். இமானுவல்\nஇலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முதல் ஒலிப்பதிவு நன்றாக இருந்ததாக என் நினைவு.\nIce cube'a உருகி போறே\nமனச தான் ஒரசி போற\nஎன் dream ல தானே\nபெண்ணே நீயும் getthu தான்\nஎன் கனவ ஒரசி பாக்குற\nபெண்ணே நீயும் mass'u தான் ×2\nஉன்னருகில் வரும் energy யும் என்னை\nதேவதையே உன் chocolate உதடுகள்\nபட்டாம்பூச்சியா பறக்குற மனச கட்டம் போட்டு ஏன் தடுத்த\nகண்ணாம்பூச்சி தான் ஆடி என்ன மொத்தமாக நீ தொலச்ச\nOne side'a love ஓட ஏங்குறன்டி\nபெண்ணே நீயும் getthu தான்\nஎன் கனவ ஒரசி பாக்குற\nபெண்ணே நீயும் mass'u தான் ×2\nஅதன் மீது கவி பாடும்\nஉன் காதல் எனை வென்று தடம் மாறுதே\nபட்டாம்பூச்சியா பறக்குற மனச கட்டம் போட்டு ஏன் தடுத்த\nகண்ணாம்பூச்சி தான் ஆடி என்ன மொத்தமாக நீ தொலச்ச\nOne side'a love ஓட ஏங்குறன்டி\nபெண்ணே நீயும் getthu தான்\nஎன் கனவ ஒரசி பாக்குற\nபெண்ணே நீயும் mass'u தான்\nஜெகதா துரை 3 posts\nதமிழ் ஈழத்தின் அழகு தனி அழகு\nபத்தே நிமிடத்தில் அருமையான கடலை மா முறுக்கு\nதொடங்கப்பட்டது செவ்வாய் at 19:08\nதொடங்கப்பட்டது June 23, 2020\nஇன்று துணை ஜனாதிபதியாக பதவியேற்கின்றார் கமலா ஹாரிஸ் – மீண்டும் மகிழ்ச்சி வெள்ளத்தில் அவரது பூர்வீக கிராமம் – ஆலயத்தில் வழிபாடுகள்\nதொடங்கப்பட்டது 7 hours ago\nதொடங்கப்பட்டது January 22, 2014\nவடக்கில் அதிகரிக்கும் கொரோனா தொற்று\nதொடங்கப்பட்டது 1 hour ago\nபத்தே நிமிடத்தில் அருமையான கடலை மா முறுக்கு\nஅது ஒன்றும் இல்லை நிகே புதிய பதவி ஏற்பாளர்கள் பைடன் மற்றும் கமலாக்காவோடு நின்றுட்டம்.🖐️ 😄\nபத்தே நிமிடத்தில் அருமையான கடலை மா முறுக்கு\nநன்றி பகிர்வுக்கு, உங்கள் முறை வித்தியாசமாக இருக்கு. நாங்கள் வெள்ளை அரிசி மா கலந்து தான் செய்வது வழமை (அரிசி மா 4கப், 2கப் கடலை மா, 1தேக்கரண்டி நெய், எள், பச்சைதண்ணி) உங்கள் முறையில் செய்து பார்க்கனும் எள், ஓமம் இ��்லாமல் செய்யலாம் சிறி, சும்மா பச்சிப்படாமல் சுட்டு சாப்பிடுங்கள், முறுக்கு சுடுவது வெகு சுலபம்\nகொக்கட்டிச் சோலை வந்தவனே தேவா நீ அமர்ந்து அருள் மழை பொழியும்..\nஇன்று துணை ஜனாதிபதியாக பதவியேற்கின்றார் கமலா ஹாரிஸ் – மீண்டும் மகிழ்ச்சி வெள்ளத்தில் அவரது பூர்வீக கிராமம் – ஆலயத்தில் வழிபாடுகள்\nஆகவே எப்போதும் எல்லாத்திலும் தூய்மை பாராது, பிரிச்சு பிரிச்சு வட்டத்தை சின்னன் ஆக்காமல், கமலாவை தமிழ் மரபுரிமையுடையவராக ஏற்பதில் சந்தோசமடைவிதில் தப்பில்லை என நான் நினைக்கிறேன். அதற்கென்ன கோசான் ஜீ...தமிழாகவே இருந்திட்டுப் போகட்டுமே....ஒரு சொந்தம் கூடவாக இருக்கட்டும்....\nபத்தே நிமிடத்தில் அருமையான கடலை மா முறுக்கு\nநேற்றே... உங்கள் முறுக்கை பார்த்து விட்டேன். வீட்டில் ஒரு கிலோ கடலை மா... என்ன செய்யிறது என்று தெரியாமல், சும்மா கிடக்குது. ஆனால்...எள்ளு, ஓமம் இல்லாததால்... முறுக்கு செய்ய முடியவில்லை. அவற்றை, வாங்கிய பின்... உங்கள் முறையில் முறுக்கை செய்து பார்த்து விட்டு சொல்கிறேன். 🙂\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/01/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-21T01:40:49Z", "digest": "sha1:5ZTGEAILVHE7PUE4DKUQXAOLVMMJQDN4", "length": 16474, "nlines": 172, "source_domain": "chittarkottai.com", "title": "குர்ஆனின் நற்போதனைகள்… « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஎந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும்\nசிறு தானியங்களில் சத்தான சேமியா\nமூன்று மாத ‘இத்தா’ ஏன்\nமன அழுத்தம் : தவித்தலும், தவிர்த்தலும்\nமீன் உணவு பக்கவாதத்தை தடுக்கும்; மூளை சுறுசுறுப்படையும்\nதங்கம் ஒரு சிறந்த மூலதனம்\nஇந்துத்துவம் – நாத்திகம்-பௌத்தம் -இஸ்லாம்\nநேர்மை கொண்ட உள்ளம் – கதை\nஆணவம் அழிக்கப் பட்ட அந்த கணம்….\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் ��ரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,127 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅல்லாஹ், “இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு, அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். 5:119\n நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்.\nபெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள். 2:83\nஉறவினர்களோ, அநாதைகளோ, ஏழைகளோ வந்து விடுவார்களானால் அவர்களுக்கும் அ(ச்சொத்)திலிருந்து வழங்குங்கள்;. மேலும் அவர்களிடம் கனிவான வார்த்தைகளைக் கொண்டே பேசுங்கள். 4:8\nநீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் – நியாயமே பேசுங்கள். 6:152\nஅண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. 4:36\nநம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும். 6:68\nஉங்கள் நாவுகள் (சில பிராணிகள் பற்றி) பொய்யாக வர்ணிப்பது போல், இது ஹலாலானது, இது ஹராமானது என்று அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள் – நிச்சயமாக, எவர் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள். 16:116\nஉங்களில் சிலர் சிலலைப் பற்றிப் புறம் பேசவேண்டாம். 49:12\nயாதோர் ஆதாரமுமின்றி, அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றித் தர்க்கம் செய்வது, அல்லாஹ்விடத்��ிலும் ஈமான் கொண்டவர்களிடத்திலும் மிகவும் வெறுக்கப்பட்டதாகும். 40:35\nஎவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; 24:23\nநன்றி: இனிய மார்க்கம் இஸ்லாம்.\n« விளைவை மாற்ற செயலை மாற்றுங்கள்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஇந்தியாவில் இஸ்லாம் – 6\nபூகம்பம் சுனாமி எரிமலை எப்படி உருவாகிறது\nநல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 8\nவயிற்றின் கொழுப்பை குறைக்க வீட்டு சிகிச்சைகள்\nமிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு\n5 பைசாவுக்கு சுத்தமான குடிநீர்\nடீ முதல் ஐஸ்க்ரீம் வரை சீனித் துளசியில் ருசிக்கலாமா\nகொசுக்களை கட்டுப்படுத்த நொச்சி செடி\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 7\nபத்மநாபசுவாமி கோயில் – மன்னர் காலத்தின் சுவிஸ் வங்கி\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 1\nயார் இந்த பண்புகளின் பொக்கிஷம்\nபொட்டலில் பூத்த புதுமலர் 4\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enninavinveliyilnan.blogspot.com/2009/10/", "date_download": "2021-01-21T02:44:23Z", "digest": "sha1:2O4WFCHUHYGGACUAYEXUGAJ3CTPLU5UX", "length": 12977, "nlines": 137, "source_domain": "enninavinveliyilnan.blogspot.com", "title": "பெயரற்றவை.: October 2009", "raw_content": "\nஎதை எழுதுவது... எழுதாமல் இருப்பதில் கனம் கூடிக்கொண்டேயிருக்கிறதா மூளை இல்லையா... பிறகேன் இப்படி அலைக்கழிகிறது மனம். நிறைவடையாமல் இருக்கிறது நாட்கள்\nபைத்தியக்காரத்தனங்களோடிருக்கிறது இயல்பு... எனக்கிருக்கிற மனநிலை பாதிப்புக்கு என்ன பெயர்... தீபாவளிக்கு என்ன விஷேசம்... அவள் இந்த முறை வாழ்த்தனுப்பாவாளா தமிழ்மணம்...வலைப்பதிவுகள்... கட்டுடைப்புகளின் சாத்தியமின்மை. உன்னைப்போல் ஒருவனும் வெடிகுண்டு முருகேசனும். ஒன்லைனுக்கு வராத அய்யனார்... அகப்படாமல் இருக்கிற சன்னாசி. சாருநிவேதிதா... இணையத்தேடு பொறிகள். எழுதாமல் கடந்து போன ஒரு மாதம்... இந்த பக்கதின் இரண்டாவது வருட நிறைவு.\nகதைக்காமல் இருக்கிற காதல்... யாழ்ப்பாணத்து பொம்பிளைகளும் சமுதாய கட்டமைப்புகளும். எனக்கு நடக்கப்போகிற கல்யாணம்...வரப்போகிற மனைவி. சொல்லிக்கொண்டு பிரிந்த அவள்...நவீனத்துவங்களின் பிரதி...பழக்கப்படா��� எழுத்து...வாசித்து முடிக்காத நவீனன் டைரி...சுசீலா...ஆதர்சங்ககளின் நாயகி.\nராஜபக்க்ஷேயும் தமிழக அரசியலும்...பிரபாகரனும் பிம்பத்தகர்ப்புகளும். மார்க்கசியமும் புதிய தோழர்களும்...காத்திருப்பின் இடைத்தங்கல் முகாம்கள்...மக்கள் மயமாக்கப்பட்ட வன்முறைகள். முனகிக்கொண்டிருக்கிற மாற்றுக்கருத்தியல்...அதிகாரங்களின் தீர்வு.பயமுறுத்திக்கொண்டிருக்கிற பணம்...விருப்பமில்லாத சராசரி வாழ்க்கை. திசைகளை தீர்மானிக்காத பயணம்... குறைந்தளவு போலித்தனங்களோடிருக்கிற இரவு...குறிகள் சொல்கிற கதைகள்... கடைமைக்கு நிகழ்கிற புணர்வுகள்...நிர்பந்தம் சுமக்கிற உறவுகள்.\nஇன்னும் படிக்கலாம் என்கிற யோசனை.சிறப்புத்தேர்ச்சி அடைய நினைக்கிற சமையல் கலை. சமையல், சமைதல்,சமைத்தல் என்பவை பற்றிய ரசனைகள்.எதிர்காலம் என்கிற திணிப்புகளும் தயார்படுத்தல்களும். ஏற்றுக்கொள்கிற பக்குவமில்லாத மனது... அம்மணமாயிருக்கிற உண்மை... திரவ வடிவிலான ஒழுக்கம். போலிகள் வரைகிற விதிகள்... உடல் மீதான புலன்களின் ஆதிக்கம்.\nமுன்றாந்தரத்து நீலப்படங்கள்...உடல் மீது நிகழ்கிற வன்முறை... சத்தம் நிறுத்திவைத்து அவற்றைப்பார்க்கிற ஒருவனின் சப்பைக்கட்டுகள்... கடவுள் அமைத்து வைத்த மேடை... கடவுளை உணர்கிற சாராயக்கடை. யாரென்றே தெரியாத ஒருத்தியின் உள்ளாடைகள் பற்றிய ஆராய்ச்சி... தொலைபேசியினூடான வெளியேற்றங்கள்.\nஎழுதுவதென்கிற நமைச்சல்...அசௌகரியம் தருகிற சூழல்...திணிக்கப்பட்ட வாழ்வு. எழுதாமல் இருக்கிறதன் பாதிப்பும் விளைவும். தோழிகள் இல்லாத அரபு தேசம்... மறைவில் கழுவுகிற அழுக்கு... புனிதங்களின் மீதான அவநம்பிக்கை...பாவம் புண்ணியம் பணியாரம்\nதன்முனைப்புகளின் மீதிருக்கிற அக்கறையும் பிடித்தமும்.முகங்களை மறைக்கிற குறிகள் தனிமைப்படுத்தலின் விளைவு. பலவீனர்களின் பிரசங்கம்...குற்றவுணர்வுகள் இணையச்சாமியார்களின் வளர்ச்சி. கடவுளை தேடுகிற கூகுள்,இணையக்குழுமங்களில் கடவுளின் பங்களிப்பு...மின்னஞ்சலில் வருகிற பக்தி.\nஇடைக்காலப்பாடல்களின் வாசனை... இரவில் அணிகிற ஆடை.பருத்தித்துறை ஊராம் பளக்கொடி பேராம்.ஊரிலிருக்கிற குடும்பம்...அப்பாவோடு பேச நியை இருக்கிறது... அம்மாவுக்கு கொடுக்க வேண்டிய நம்பிக்கை. தீர்க்கவேண்டிய கடன்...பொறுப்புகள் அல்லது நிர்ப்பந்தங்கள். எதிர்காலம்...திட்டமிடல்... கோடு போட்டு வைத்திருக்கிற வாழ்கை. சும்மா இருத்தல்... கணங்களில் வாழ்தல்\nவாசித்தல்... எழுதுதல்...எழுதாமலிருத்தல்...எழுதவேண்டும் என்கிற இருக்கப்படாத குணம். எழுதுதல்...எழுதி எழுதி எழுத்தாகுதல். நானெழுதுகிற நாவல்... எழுத நினைக்கிற ஊரின் கதை... ஊரின் மறைவாய் கதைக்கப்படுகிற பெண்கள். அவள் எனக்கு சொன்ன கதை... பிரதியை எழுதுகிற ஆசிரியன்... ஆசிரியன் இறந்து போன பிரதி... வாசகனுக்கும் எழுத்துக்குமான இடைவெளி-\nவாசிக்கிறவன் எழுதாமலிருக்கிற சொற்களை கண்டடைதலுக்கான பிரதியிலிருக்கிற சாத்தியங்கள்.\nதீபாவளி வாழ்த்துக்கள் சொல்லியே ஆகவேண்டுமா...\nநீ கற்பனை செய்கிற எனக்கான பிம்பங்களில்\nபொருந்த முடியாமைக்கு வருந்துகிறேன் தோழி..\nநீ அறியாத ஆதிக்கணமொன்றில் நிகழ்திருக்கலாம்\nநீள் வளையப்பாதையில் இயங்குகிற பூமி\nதன் முனைப்புகள் இல்லாத ஈர்ப்பின் மீது\nஇடவெளிகள் மாறுகிற கணங்களில் நிகழக்கூடும்\nபுனைவுகளையும் கனவுகளையும் சாத்தியப்படுத்துகிற உனக்கு...\nLabels: இரண்டாவது வருடம்..., புனைவு..., வில்லங்கம்.\nபத்தின் இரண்டாம் அடுக்கு. (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/36186/", "date_download": "2021-01-21T01:32:40Z", "digest": "sha1:MXB6HKSVRPL2I4FMYSCBZ7SQ3JUR6QP5", "length": 10645, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளிக்கப்படும் - சுதந்திரக் கட்சி - GTN", "raw_content": "\nரவி கருணாநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளிக்கப்படும் – சுதந்திரக் கட்சி\nவெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளிக்கப்படுவது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகிக்கும் ஆளும் கட்சியின் அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் இந்த தீர்மானத்தை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளனர்.\nநம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாக ரவி கருணாநாயக்கவை பதவி விலகுமாறு கோருவதனை தவிர ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் மாற்று வழி கிடையாது என தெரிவித்துள்ளனர்.\nவிரைவில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என ஆளும் தரப்பு நம்பிக்கை வெளிய��ட்டுள்ளது.\nTagsslfp Srilanka tamil சுதந்திரக் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் ரவி கருணாநாயக்க\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிவாய்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் வெட்டும் பணிகள் ஆரம்பம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்திய மீனவர்களின் சடலங்கள் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜெனீவா செல்லத் தயாராகும் அரசாங்கம் – பிடியைத் தளர்த்துகிறது\nஇலங்கை • பிரதான செய்திகள்\n10 வருடங்களுக்குப் பின்னர் காது கேளாதவர்கள் தொடர்பில் அரசாங்கம் அவதானம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொச்சிக்கடை குண்டுதாரி- தந்தையின் விளக்கமறில் நீடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவீதி ஓரத்தில், தங்கராசா சடலமாக மீட்கப்பட்டார் \nமத்தள விமான நிலையத்தினை இந்தியாவிற்கு வழங்குவதற்கான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிப்பு\nமாகாணசபை தேர்தலை ஒத்தி வைப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது – மஹிந்த\nஜோ பைடன், கமலா ஹாரிஸ் பதவியேற்றனர்: டொனால்டு டிரம்ப் கலந்துகொள்ளவில்லை\nமுள்ளிவாய்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் வெட்டும் பணிகள் ஆரம்பம்… January 20, 2021\nவெள்ளை மாளிகையை விட்டு குழப்பம் இன்றி கிளம்பினார் ட்ரம்ப்\nஇந்திய மீனவர்களின் சடலங்கள் மீட்பு January 20, 2021\nஜெனீவா செல்லத் தயாராகும் அரசாங்கம் – பிடியைத் தளர்த்துகிறது January 20, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on தனது விடுதலைக்கு தானே வாதாடும், கனகசபை தேவதாசனின் உண்ணா விரதம் தொடர்கிறது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=1173", "date_download": "2021-01-21T01:17:41Z", "digest": "sha1:4WSQHUFCM3S4MKVM3SQJYY3G5ERB6ME3", "length": 8819, "nlines": 82, "source_domain": "kumarinet.com", "title": "பிளஸ்–2 மதிப்பெண் சான்றிதழ்களில் பெயர்களை திருத்த 24–ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்", "raw_content": "\nபிளஸ்–2 மதிப்பெண் சான்றிதழ்களில் பெயர்களை திருத்த 24–ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்\nசிலரது பெயர்கள் தவறாக உள்ளதாக தேர்வுத்துறையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதன் காரணமாக, பெயரில் திருத்தங்கள் மேற்கொள்ள வாய்ப்பு அளிக்கப்படுகிறது.\nஅதன்படி, தமிழ் பெயரில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு மாணவர்கள் இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 24–ந்தேதி வரை வாய்ப்பு அளிக்கப்படுகிறது. மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளுக்கு நேரில் சென்று, தமிழ் பெயரில் திருத்தம் கோரும் கோரிக்கை கடிதத்தை தலைமை ஆசிரியரிடம் அளிக்க வேண்டும்.\nதிருத்தங்கள் கோரும் மாணவர்களிடம் இருந்து மேற்படி விண்ணப்பத்தை பெறவும், திருத்தங்களை இணையதளத்தின் வழியாக மேற்கொண்டு அரசு தேர்வுத்துறைக்கு அனுப்பவும், தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மைக்கல்வி அலுவலர்கள் மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nதமிழ் பெயரில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட புதிய மதிப்பெண் சான்றிதழ்களை வருகிற 31–ந்தேதி முதல் தாங்கள் பயின்ற பள்ளிகளுக்கு சென்று பெற்றுக்கொள்ளலாம். புதிய மதிப்பெண் சான்றிதழை பெறும்போது ஏற்கனவே பெற்ற பழைய அசல் மதிப்பெண் சான்றிதழை பள்ளிகளில் ஒப்படைக்க வேண்டும்.\nமேற்கண்ட தகவல் அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n300 நாட்களுக்கு பிறகு 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக\nசபரிமலை மண்டல, மகர விள\nசபரிமலை மண்டல, மகர விளக்கு சீசனில் தபால் மூலம் 44 ஆயிரம் பிர\nபிரிஸ்பேனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இ\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி\nதமிழகத்தில் 10 மாத காலத்துக்கு பிறகு இன்று பள்ளிகள் திறப்பதா\nபிர��ஸ்பேன் டெஸ்டில் இந்தியாவுக்கு 328 ரன்களை வெற்றி இலக்காக\nஇன்று தொடங்கும் தாய்லாந்து ஓபன் போட்டியில் சிந்து, சாய்னா சா\nகூடங்குளம் 2-வது அணு உ\nகூடங்குளம் 2-வது அணு உலையில் மீண்டும் ஏற்பட்ட பழுதால் 1,000\nமாணவர்கள் முகக் கவசம் அணிந்து பள்ளிக்கு வருவது கட்டாயம் என்ற\nஇந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 182 ரன்கள\nநாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில\nஅடுத்த 24 மணி நேரத்தில\nஅடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, தூத்துக்குடியில் கனமழை பெய்ய\nடெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீர\nசபரிமலை கோவிலில் மகரவிளக்கு பூஜை நாளை (வியாழக்கிழமை) நடக்கிற\n3வது டெஸ்ட்: உணவு இடைவ\n3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி உணவு இடைவேளை வரை 70 ஓவர்கள\nகொரோனாவில் இருந்து மீள்வதற்குள், தீ விபத்து பேரிழப்பை ஏற்படு\nகன்னியாகுமரியில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் சுற்றுலா ப\nமெரினா கடற்கரையை அழகுபடுத்துவதை விட மீனவர்களின் நலனே முக்கிய\n3வது டெஸ்ட் போட்டி: உண\n3வது டெஸ்ட் போட்டியின் இன்றைய 3வது நாள் ஆட்டத்தில் உணவு இடைவ\n10, பிளஸ்-2 வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்கலாமா வேண்டாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=2064", "date_download": "2021-01-21T01:21:56Z", "digest": "sha1:YV6FD472MRZDGK4UGRQSG46YITXR5CR5", "length": 15809, "nlines": 89, "source_domain": "kumarinet.com", "title": "நாகர்கோவில் பகுதியில் ரூ.1½ கோடி மோசடி: ரெயில் நிலையத்தில் கணவன்- மனைவி தற்கொலை", "raw_content": "\nநாகர்கோவில் பகுதியில் ரூ.1½ கோடி மோசடி: ரெயில் நிலையத்தில் கணவன்- மனைவி தற்கொலை\nநாகர்கோவில் அருகே உள்ள மருங்கூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் வாசன் (வயது 44). இவர் நாகர்கோவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-\nநாமக்கல் மாவட்டம் நடராஜபுரம் 2-வது தெருவை சேர்ந்த ராஜ்குமார் (48), அவருடைய மனைவி சிவசெல்வி. இவர்கள் குமரி மாவட்டம் மருங்கூரில் வசித்து வந்தனர். 2 பேரும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் ஏலத்துக்கு வரும் நகைகளை வாங்கி விற்றால் அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறினர். இதை நம்பிய, நான் ரூ.12 லட்சத்து 95 ஆயிரம் கொடுத்தேன். அவர்கள் கூறியதுபோல லாபத்தில் பங்கு கொடுக்கவில்லை. பணத்தையும் திருப்பி கொ���ுக்காமல் மோசடி செய்துவிட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த மனு மீது விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு, போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டார். போலீசார் விசாரணை நடத்திய போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.\nஅதாவது ராஜ்குமார், அவருடைய மனைவி ஆகிய இருவரும் வாசனிடம் மோசடி செய்தது போல் தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்பட ஏராளமானவர்களிடம் ரூ.1½ கோடி பணம் மோசடி செய்துள்ளனர். உடனே போலீசார் ராஜ்குமார், அவருடைய மனைவி ஆகிய இருவரும் மீதும் பணம் மோசடி வழக்குப்பதிவு செய்தனர். அதற்குள்ளாக கணவன்- மனைவி இருவரும் தலைமறைவாயினர்.\nஅவர்களை பிடிக்க சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் ராஜ்குமாரின் சொந்த ஊரான நாமக்கல் மாவட்டத்துக்கு சென்று விசாரித்தனர். அங்கு அவர்கள் இல்லை. இதையடுத்து அவர்கள் பயன்படுத்திய செல்போன் எண்ணை ஆய்வு செய்தனர். அந்த எண் எந்த பகுதியில் சிக்னல் காட்டுகிறது என்று பார்த்தனர்.\nராஜ்குமார் செல்போன் எண், மராட்டிய மாநிலம் நாக்பூர் பகுதியில் அதுவும் ரெயில்வே தண்டவாள பகுதியில் சிக்னல் காட்டியது. இதுகுறித்து நாக்பூர் ரெயில்வே போலீசாரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். மேலும் மோசடி தம்பதியின் புகைப்படத்தையும் நாக்பூர் ரெயில்வே போலீசாருக்கு அனுப்பினர். அப்போது மோசடி தம்பதி ரெயிலில் பயணம் செய்தது தெரிய வந்தது.\nராஜ்குமார், அவருடைய மனைவி பற்றிய விவரங்களை சேகரித்து கொண்ட நாக்பூர் போலீசார் ரெயில் நிலையத்தில் தயாராக இருந்தனர். ராஜ்குமார் பயணம் செய்த ரெயில் வந்ததும் உடனே போலீசார் விரைந்து சென்று ரெயிலில் சோதனை நடத்தினர். அப்போது ஒரு பெட்டியில் ராஜ்குமார், அவருடைய மனைவி சிவசெல்வியும் இருந்தனர். போலீசாரை பார்த்ததும் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் பெரிய பெரிய பேக்குகளும் வைத்திருந்தனர். அவர்களை அடையாளம் கண்டுகொண்ட நாக்பூர் போலீசார் சுற்றி வளைத்தனர். அவர்கள் வைத்திருந்த பேக்குகளை ஆய்வு செய்தனர். இதுபற்றி குமரி மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.\nமோசடி தம்பதியை கைது செய்வதற்காக ரெயிலை விட்டு இறங்கும்படி கூறினர். திடீர��ன்று அவர்கள் தங்களது கையில் வைத்திருந்த ஒன்றை வாயில் போட்டு விழுங்கினர். சிறிது நேரத்தில் இருவரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் பரிதாபமாக இறந்தனர்.\nஇதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் டாக்டர்களை வரவழைத்து இருவரது உடல்களையும் சோதனை செய்தனர். இருவரும் இறந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் அவர்கள் தின்றது சயனைடாக இருக்கலாம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதுபற்றி குமரி மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு இருவரது உடல்களும் நாக்பூர் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவர்களிடம் இருந்த பணம் மற்றும் உடமைகளை போலீசார் கைப்பற்றினர்.\nராஜ்குமார் வைத்திருந்த பேக்குகளில் மோசடி செய்யப்பட்ட பணம் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் எவ்வளவு பணம் இருக்கிறது என்ற விவரம் தெரியவில்லை. இதற்கிடையே குமரி மாவட்ட போலீசார் நாக்பூருக்கு சென்றுள்ளனர். அவர்கள் நாகர்கோவில் திரும்பிய பிறகுதான் மோசடி தம்பதி பற்றிய முழு விவரம் தெரிய வரும். போலீசில் சிக்கிக் கொண்டால் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று கணவன்-மனைவி இருவரும் ஏற்கனவே முடிவு செய்து இருக்கலாம் என்றும், அதற்காக அவர்கள் சயனைடு வாங்கி வைத்து இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர். மோசடி தம்பதி தற்கொலை சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n300 நாட்களுக்கு பிறகு 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக\nசபரிமலை மண்டல, மகர விள\nசபரிமலை மண்டல, மகர விளக்கு சீசனில் தபால் மூலம் 44 ஆயிரம் பிர\nபிரிஸ்பேனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இ\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி\nதமிழகத்தில் 10 மாத காலத்துக்கு பிறகு இன்று பள்ளிகள் திறப்பதா\nபிரிஸ்பேன் டெஸ்டில் இந்தியாவுக்கு 328 ரன்களை வெற்றி இலக்காக\nஇன்று தொடங்கும் தாய்லாந்து ஓபன் போட்டியில் சிந்து, சாய்னா சா\nகூடங்குளம் 2-வது அணு உ\nகூடங்குளம் 2-வது அணு உலையில் மீண்டும் ஏற்பட்ட பழுதால் 1,000\nமாணவர்கள் முகக் கவசம் அணிந்து பள்ளிக்கு வருவது கட்டாயம் என்ற\nஇந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 182 ரன்கள\nநாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில\nஅடுத்த 24 மணி நேரத்தில\nஅடுத்த 24 மணி நேரத்தி���் நெல்லை, தூத்துக்குடியில் கனமழை பெய்ய\nடெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீர\nசபரிமலை கோவிலில் மகரவிளக்கு பூஜை நாளை (வியாழக்கிழமை) நடக்கிற\n3வது டெஸ்ட்: உணவு இடைவ\n3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி உணவு இடைவேளை வரை 70 ஓவர்கள\nகொரோனாவில் இருந்து மீள்வதற்குள், தீ விபத்து பேரிழப்பை ஏற்படு\nகன்னியாகுமரியில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் சுற்றுலா ப\nமெரினா கடற்கரையை அழகுபடுத்துவதை விட மீனவர்களின் நலனே முக்கிய\n3வது டெஸ்ட் போட்டி: உண\n3வது டெஸ்ட் போட்டியின் இன்றைய 3வது நாள் ஆட்டத்தில் உணவு இடைவ\n10, பிளஸ்-2 வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்கலாமா வேண்டாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=3450", "date_download": "2021-01-21T02:12:49Z", "digest": "sha1:QYP2NSRUQCV5CQEIISNLMX3SV4VVAOQC", "length": 8329, "nlines": 82, "source_domain": "kumarinet.com", "title": "குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக முஸ்லிம்கள் விடிய, விடிய போராட்டம் நாகர்கோவிலில் நடந்தது", "raw_content": "\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக முஸ்லிம்கள் விடிய, விடிய போராட்டம் நாகர்கோவிலில் நடந்தது\nநாகர்கோவில் இளங்கடையில் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் சார்பில் 24 மணி நேர போராட்டம் நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு தொடங்கியது.\nஇந்த போராட்டமானது மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ்பெற கோரி நடைபெற்றது. இளங்கடையில் சாலை ஓரம் ஷெட் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.இதில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். பின்னர் விடிய, விடிய போராட்டம் நடந்தது. போராட்ட களத்திலேயே அனைவரும் இருந்தனர். அப்போது குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட் டன.\nபோராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் அங்கேயே சமையல் செய்து பரிமாறப்பட்டது.\nஇந்த நிலையில் நேற்று காலை 10 மணிக்கு போராட்டம் நிறைவின் போது பச்சை தமிழகம் கட்சி நிறுவனர் சுப.உதயகுமார் கலந்து கொண்டு பேசினார். அதன்பிறகு போராட்டமானது நிறைவு பெற்றது. இதனையடுத்து அனைவரும் போராட்ட களத்தில் இருந்து தங்களது வீடுகளுக்கு புறப்பட்டனர்.\n300 நாட்களுக்கு பிறகு 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக\nசபரிமலை மண்டல, மகர விள\nசபரிமலை மண்டல, மகர விளக்கு சீசனில் தபால் மூலம் 44 ஆயிரம் பிர\nபிரிஸ்பேன��ல் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இ\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி\nதமிழகத்தில் 10 மாத காலத்துக்கு பிறகு இன்று பள்ளிகள் திறப்பதா\nபிரிஸ்பேன் டெஸ்டில் இந்தியாவுக்கு 328 ரன்களை வெற்றி இலக்காக\nஇன்று தொடங்கும் தாய்லாந்து ஓபன் போட்டியில் சிந்து, சாய்னா சா\nகூடங்குளம் 2-வது அணு உ\nகூடங்குளம் 2-வது அணு உலையில் மீண்டும் ஏற்பட்ட பழுதால் 1,000\nமாணவர்கள் முகக் கவசம் அணிந்து பள்ளிக்கு வருவது கட்டாயம் என்ற\nஇந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 182 ரன்கள\nநாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில\nஅடுத்த 24 மணி நேரத்தில\nஅடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, தூத்துக்குடியில் கனமழை பெய்ய\nடெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீர\nசபரிமலை கோவிலில் மகரவிளக்கு பூஜை நாளை (வியாழக்கிழமை) நடக்கிற\n3வது டெஸ்ட்: உணவு இடைவ\n3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி உணவு இடைவேளை வரை 70 ஓவர்கள\nகொரோனாவில் இருந்து மீள்வதற்குள், தீ விபத்து பேரிழப்பை ஏற்படு\nகன்னியாகுமரியில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் சுற்றுலா ப\nமெரினா கடற்கரையை அழகுபடுத்துவதை விட மீனவர்களின் நலனே முக்கிய\n3வது டெஸ்ட் போட்டி: உண\n3வது டெஸ்ட் போட்டியின் இன்றைய 3வது நாள் ஆட்டத்தில் உணவு இடைவ\n10, பிளஸ்-2 வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்கலாமா வேண்டாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nainathivu.com/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-2013/", "date_download": "2021-01-21T00:50:00Z", "digest": "sha1:TX52W5EWYMMCNLOENHXPBAMWJ3NGQSOZ", "length": 7386, "nlines": 110, "source_domain": "nainathivu.com", "title": "Nainativu | தீபம் கலைமாலைப் பொழுது 2013", "raw_content": "\nதீபம் கலைமாலைப் பொழுது 2013\nநயினாதீவு – கனேடியர் அபிவிருத்திச் சங்கம்\nநயினாதீவு கனடிய அபிவிருத்தி சங்கம் 17 அவது ஆண்டில் தீபம் கலைக்கூடம் வழங்கும் தீபம் கலைமாலைப் பொழுது 2013\nNext Postஐயப்பன் ஆலய புனராவர்த்தன பாலஸ்தாபனம்\nநயினை நாகபூசணி அம்மனின் திருவிழாவில் ஊரவர்கள் 30 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி\nநயினாதீவு மலையடிசபரி ஐயப்பன் ஆலய ஐயப்ப விரத ஆரம்ப நிகழ்வுகள்\nஸ்ரீ சபரீச ஐயப்பன் ஆலய வருடாந்த “மகரஜோதி பெருவிழா\nநாகபூசணி அம்பாள் ஆலயத்தில் இன்று இடம்பெற்ற சூர சம்ஹாரம்\nநயினாதீவு வ���ரகத்தி விநாயகர் தீர்த்த உற்சவம்\nமஹோற்சவ விஞ்ஞாபனம் 2014- நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில்\nதிருவிழாக் கால புகைப்பட தொகுப்பு -படங்கள் இணைப்பு\nநயினாதீவு – குறிகாட்டுவானுக்கான பாதைச் சேவை இன்று முதல்ஆரம்பம்\nநயினை நாகபூசணி அம்மனின் திருவிழாவில் ஊரவர்கள் 30 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி\nநயினாதீவு ஶ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத ஶ்ரீ வீரபத்திரப்பெருமானின் வருடாந்த மகோற்சவம்\nஸ்ரீ சபரீச ஐயப்பன் ஆலய வருடாந்த “மகரஜோதி பெருவிழா\nநயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற வைகாசி விசாகம்\nதில்லை வெளி ஸ்ரீ பிடாரி அம்பாளின் வேள்வித்திருவிழா\nநயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் -2017\nநயினாதீவு ஸ்ரீ அம்பிகா முன் பள்ளிக்கு புதிய கட்டிடம்.\nஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஷண்டி ஹோமம்.\nபலரது நோய்கள் தீர்த்த பட்டம் பெறாத வைத்தியர்கள்\nநயினாதீவில் முஸ்லீம்கள் பற்றிய ஒரு வரலாற்று தடம்\nஸ்ரீ நாகபூஷணியம்மை போற்றி மாலை\nஷீரடி சாய்பாபா 108 போற்றி\n​கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்\nஸ்ரீ லலிதா நவரத்தின மாலை பாடல்\nநயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயம்\nசெம்மணத்தம்புலம் ஸ்ரீ வீரகத்தி விநாயகர்\nநயினைக் கவிஞர் ஆ .இராமுப்பிள்ளை (கஸ்தூரி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nainathivu.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2021-01-21T00:53:01Z", "digest": "sha1:Z5SYPEJIBXH2VWHJWNT5JZC5MVQ4YW2C", "length": 13559, "nlines": 148, "source_domain": "nainathivu.com", "title": "Nainativu | முருகப் பெருமானின் நாமங்களும் விளக்கங்களும்..", "raw_content": "\nமுருகப் பெருமானின் நாமங்களும் விளக்கங்களும்..\nமுருகப் பெருமானை நாம் பல்வேறுபட்ட பெயர்களால் அழைத்து வருகின்றோம். ஒவ்வொரு பெயரும் ஏதோ ஒரு காரணத்தின் அடிப்படையில் உதித்தவையாகும்\nஅழகன் – முருகு என்றால் அழகு என்று பொருள். ஆகவே தான் அழகன் என்பதாகும்.\nமுருகேசன் – முருகனும் ஈசனும் இணைந்த சொரூபம் முருகேசன்.\nசேயோன் – சேய் என்றால் குழந்தை என்பதாகும். முருகன் குழந்தையாக காட்சி அளிப்பதால் இந்த பெயர்.\nஆறுமுகன் – ஆறு முகங்களை உடையவன்.\nகுமரன் – குமர பருவத்தில் கடவுளாக எழுந்தருளியிருப்பவன்.\nசுவாமிநாதன் – தந்தைக்கு பிரணவ மந்திரத்தை குருவாக உபதேசம் செய்தவன்.\nகந்தன் – சிவபெருமாளின் ந��ற்றிக்கண்ணில் இருந்து வெளிபட்ட தீ பொறி பொற்றாமரை குளத்தில் உள்ள தாமரை மலரின் நடுவே உள்ள கந்தகத்தில் பட்டு குழந்தையாக தோன்றியதால் கந்தன் என்று பெயர்\nகார்த்திகேயன் – கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவன்.\nசண்முகம் – அன்னை பராசக்தியால் ஆறு உருவமாக இருந்தவன் ஒன்றாக சேர்க்கப்பட்டு ஒரேமுகமாக ஆக்கப்பட்டதால் சண்முகம் என அழைக்கப்பட்டான்.\nதண்டாயுதபாணி – தண்டாயுதத்தை ஏந்தியவன்.\nவடிவேலன் – வேலை ஏந்திய அழகிய முருகனை இத்திருபெயரால் அழைப்பார்கள்.\nசுப்ரமணியன் – மேலான பிரமத்தின் பொருளாக இருப்பவன்.\nமயில்வாகனன் – மயிலை தனது வாகனமாக கொண்டவன்.\nஆறுபடையப்பன் – ஆறுபடை வீடுகளைக்கொண்டவன்.\nவள்ளல்பெருமான் – தன்னை வணங்கும் பக்தர்களுக்கு அருளை கொடையாக வாரி வழங்குவதால் இப்பெயர்.\nசோமாஸ்கந்தர் தந்தை சிவனுக்கும், தாயார் பார்வதிதேவிக்கும் நடுவே குழந்தை ரூபமாக இருப்பவன்.\nமுத்தையன் – முத்துகுமாரசுவாமி, முத்துவேலர்சுவாமி ஆகிய பெயர்களின் சுருக்கமான பெயர் ஆகும்.\nசேந்தன் ஆறு நபராக இருந்து ஒருவராக சேர்க்கப்பட்டதால் சேந்தன் என பெயர்.\nவிசாகன் – முருகன் விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் விசாகன் என பெயர்.\nசுரேஷ் – அழகுக்கு சுரேசன் என்று பொருள். அதுவே சுருங்கி இவ்வாறானது.\nசெவ்வேல் – சேவல்வேல் என்பதே மருவி செவ்வேல் ஆனது.\nகடம்பன் – சிவகணங்களில் ஒருவனான கடம்பனை முருகன் தனது உதவியாளனாக சேர்த்து கொண்டதால் இப்பெயர் ஏற்பட்டது.\nசிவக்குமார் – சிவபெருமானின் குமாரன் என்பதால் சிவக்குமார் என்று பெயர்.\nவேலாயுதம் வேல் தனை ஆயுதமாக கொண்டவன் என்பதால் இப்பெயர் ஏற்பட்டது.\nஆண்டியப்பன் – ஞானபழம் கிடைக்காமல் ஏமாந்த நிலையில் கோமண ஆண்டியாக நின்றவன்.\nகந்தசாமி – தாமரை மலரின் கந்தகத்தில் இருந்து தோன்றிய தெய்வம் என்பதால் கந்தகடவுள் அல்லது கந்தசாமி என பெயர் ஏற்பட்டது.\nசெந்தில்நாதன் – சிந்தனைநாதன் என்பதே மருவி செந்தில்நாதன் ஆக மாறியது.\nமலையாண்டி – பழநி என்னும் மலைமேலே ஆண்டியாய் நின்றதாலே மலையாண்டி எனப்பெயர்.\nஞானபண்டிதன் – ஞான பழத்திற்காக சினம் கொண்டு சென்றவன். அறிவிற் சிறந்தவன். (ஞானம் அறிவு, பண்டிதன் – அனைத்து கலைகளையும் கற்றவன், போதிப்பவன். பிரணவ மந்திரத்தின் பொருளை போதித்ததால் இப்பெயர்).\nவேல்முருகன் – வேல் தனை கரம் தனில் ஏந்திய முருகன் என்பதாலே வேல்முருகன் என்று அழைக்கப்பட்டான்.\nPrevious Postஇந்துக்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான ஐந்து கடமைகள்\nNext Postஆடிப் பூரம் தினத்தில் அம்மனை வழிபடுவோம்…\nமகாலட்சுமி வழிபாடு பற்றிய 100 தகவல்கள்\n20 வகை பிரதோஷங்களும் அதன் வழிபாடு பலன்களும்\nசிவன் கோவில் நந்தியை எத்தனைமுறை வலம் வந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்..\nசௌபாக்கியம் அருளும் கௌரி விரதம்\nகடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை\nமகாளயபட்சம் ஒரு விளக்கம் :\nநயினை நாகபூசணி அம்மனின் திருவிழாவில் ஊரவர்கள் 30 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி\nநயினாதீவு ஶ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத ஶ்ரீ வீரபத்திரப்பெருமானின் வருடாந்த மகோற்சவம்\nஸ்ரீ சபரீச ஐயப்பன் ஆலய வருடாந்த “மகரஜோதி பெருவிழா\nநயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற வைகாசி விசாகம்\nதில்லை வெளி ஸ்ரீ பிடாரி அம்பாளின் வேள்வித்திருவிழா\nநயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் -2017\nநயினாதீவு ஸ்ரீ அம்பிகா முன் பள்ளிக்கு புதிய கட்டிடம்.\nஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஷண்டி ஹோமம்.\nபலரது நோய்கள் தீர்த்த பட்டம் பெறாத வைத்தியர்கள்\nநயினாதீவில் முஸ்லீம்கள் பற்றிய ஒரு வரலாற்று தடம்\nஸ்ரீ நாகபூஷணியம்மை போற்றி மாலை\nஷீரடி சாய்பாபா 108 போற்றி\n​கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்\nஸ்ரீ லலிதா நவரத்தின மாலை பாடல்\nநயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயம்\nசெம்மணத்தம்புலம் ஸ்ரீ வீரகத்தி விநாயகர்\nநயினைக் கவிஞர் ஆ .இராமுப்பிள்ளை (கஸ்தூரி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamiyadawa.com/3077/", "date_download": "2021-01-21T01:41:01Z", "digest": "sha1:YO65I5M2MYZFP2RICMTMFRKVPH5X337T", "length": 25196, "nlines": 123, "source_domain": "islamiyadawa.com", "title": "2:170 முன்னோர்களைப் பின்பற்றுதல் – இஸ்லாமிய தமிழ் தஃவா", "raw_content": "\nஇது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா (தம்மாம்) குழுவினரின் இணையதளம்\nDec 21, 2020 2:170, 33:66, இறைமகன், ஏசு, நரகம், பின்பற்றுதல், முகம், முன்னோர், வாழையடிவாழை\n‘அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள் என்று அவர்களிடம் கூறப்பட்டால் எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே நாங்கள் பின்பற்றுவோம் என்று அவர்கள் கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் சிந்திக்காதவர்களாகவும் நேர்வழியில் செல்லாதவர்களாகவும் இருந்தாலுமா அவர்களைப் பின்பற்��� வேண்டும். (அல்குர்ஆன் 2:170)\nமுஸ்லிம் சமுதாயம் புரிந்து கொள்ளாத வசனங்களில் இவ்வசனமும் ஒன்றாகும். மனிதனிடம் காணப்படும் முக்கியமான ஒரு பலவீனத்தைச் சுட்டிக் காட்டி அவனைச் சிந்திக்கத் தூண்டுகிறது இந்த வசனம்.\nமனிதனை நேர்வழியிலிருந்து அப்புறப் படுத்துவதிலும் மிகப் பெரிய அறிவாளியைக் கூட அறிவீனனாக்குவதிலும் முன்னோர்கள் மீது குருட்டு பக்தி கொள்வது முக்கியமான பங்கு வகிக்கின்றது.\nநமது வாழ்க்கையில் மிகப் பெரிய விஞ்ஞானிகளை, சட்ட மேதைகளை, நீதிபதிகளை, ஆராய்ச்சியாளர்களைக் காண்கிறோம். அவர்களது திறமையையும் ஆராயும் திறனையும் கண்டு மலைக்கிறோம். மற்றவர்களை பிரமிக்கச் செய்யும் அளவுக்கு அறிவுடைய இந்த மேதைகள் தாங்களே உருவாக்கிய ஒரு கல்லுக்கு முன்னால் கைகட்டி நிற்பதையும் தங்களைப் போன்ற – தங்களை விடவும் அறிவு குறைந்த – மத குருமார்களின் முன் நெடுஞ்சான் கிடையாக விழுவதையும் காண்கிறோம்.\nஇவர்களது அறிவும் திறனும் இந்த சந்தர்ப்பத்தில் எங்கே போயின அற்பமான விஷயங்களில் கூட மயிர் பிளக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்கள் இந்த விஷயங்களில் கண்களை மூடிக்கொள்வது ஏன் அற்பமான விஷயங்களில் கூட மயிர் பிளக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்கள் இந்த விஷயங்களில் கண்களை மூடிக்கொள்வது ஏன் தமது முன்னோர் மீது கொண்ட குருட்டு பக்தியைத் தவிர வேறு காரணமில்லை. இவர்களின் முன்னோர்கள் இவ்வாறு நடந்து கொண்டதைக் கண்டார்கள். இவ்வாறு நடக்க வேண்டுமென முன்னோர்களால் பயிற்றுவிக்கப் பட்டார்கள். இதனால் தான் அபாரமான அறிவாற்றலை இந்த விஷயங்களில் அவர்கள் பயன் படுத்துவதில்லை.\nமனிதனது அறிவுக்கும் சுயமரியாதை உணர்வுக்கும் கேடு விளைவிக்கக் கூடிய இந்த பக்தி முஸ்லிம்களிடம் இருக்கக் கூடாது என்று இறைவன் இங்கே குறிப்பிடுகிறான். ஆயினும் பெரும்பாலான முஸ்லிம்கள் பிற சமயத்தவர்களிடம் காப்பியடித்து இந்தப் போக்கைத் தமதாக்கிக் கொண்டனர். அவர்களின் கொள்கைகள் குர்ஆனுக்கு நேர் முரணாக அமைந்திருந்தாலும் அவர்களின் வணக்க வழிபாடுகள் குர்ஆனுடன் மோதினாலும் – தெளிவாக அது சுட்டிக் காட்டப் பட்ட பின்னர் – கூட எங்கள் முன்னனோர்கள் இப்படித்தான் செய்தனர், அதையே நாங்களும் செய்வோம் எனக் கூறுகின்றனர்.\nசமாதிகளில் வழிபாடு செய்வதும் ஷைகுமார்களின் கால���களில் விழுவதும் சந்தனக்கூடு கொடியேற்றம் நடத்துவதும் கத்தம் பாத்திஹாக்களைச் சிரத்தையுடன் செய்து வருவதும் இது போன்ற இன்னும் பல காரியங்களும் முன்னோர்களைப் பின்பற்றியதால் தான் மார்க்கத்தின் அம்சங்களாகக் காட்சியளிக்கின்றன.\nஅல்லாஹ்வும் அவனது தூதரும் இவற்றைத் தடை செய்துள்ளனர் என்று யாரேனும் சுட்டிக் காட்டினால் எங்கள் முன்னோர்கள் இப்படித்தான் செய்தார்கள் அவர்களுக்குத் தெரியாததா என்பதே அவர்களின் பதிலாக இருக்கின்றது. இத்தகையோருக்கு இந்த வசனம் பதிலாக அமைந்துள்ளது.\nஇவர்களின் இந்தப் போக்குக்கு – முன்னோர்கள் மீது குருட்டு பக்தி ஏற்படுவதற்கு என்ன காரணம்\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த மார்க்கத்தைக் கொண்டு வந்தார்கள். அவர்களிடமிருந்து நபித் தோழர்கள் மார்க்கத்தைக் கற்றனர். அவர்களிமிருந்து அடுத்த தலை முறையினர் கற்றனர். இப்படியே வாழையடி வாழையாகவே மார்க்கத்தை நாம் கற்று வருகிறோம். எனவே எங்கள் முன்னோர்கள் செய்தவை யாவும் நபி (ஸல்) வழியாக வாழையடி வாழையாகவே வந்திருக்க முடியும் என்று அவர்கள் நம்புவதே இதற்கு முக்கியமான காரணமாகும்.\nநபி (ஸல்) அவர்களிடமிருந்து நபித்தோழர்களும் அவர்களிடமிருந்து அடுத்த தலைமுறையினரும் வாழையடி வாழையாக இம்மார்க்கத்தை கற்றாலும் கூட ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதேனும் ஒன்றை யாரேனும் கூட்டவோ குறைக்கவோ செய்திருக்க முடியும் என்ற உண்மையை அவர்கள் உணர்வதில்லை. ‘ஏசுவை இறைமகன்’ என்று ஒரு கூட்டத்தினர் நம்புகின்றனர். இந்தக் கொள்கை ஏசுவிடமிருந்து தான் தங்களுக்கு வாழையடி வாழையாகக் கிடைத்தது என்று தான் அவர்கள் நம்புகிறார்கள். இறைவனுக்கு மகனில்லை என்று போதனை செய்த ஏசுவின் பெயரால் அவரது போதனைக்கு முரணான கொள்கை நடைமுறைக்கு வந்திருப்பது எதைக் காட்டுகின்றது வாழையடி வாழையாக முழுமையான போதனை வந்து சேர முடியாது என்பதைக் காட்ட வில்லையா\nஇப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவனின் கட்டளைக் கேற்ப – இறைவனை வணங்குவதற்காக – கஃபா ஆலயத்தைப் புனர் நிர்மாணம் செய்தார்கள். அந்தக் கஃபாவுக்குள் அவர்களின் சந்ததியினரே 360 சிலைகளை வைத்து வழிபாட்டது எதைக் காட்டுகிறது முன்னோர்கள் முழு அளவுக்கு நம்பகமானவர்கள் அல்லர் என்பதைக் காட்ட வில்லையா\nதங்கள் முன்னோர்கள் செய்த காரியங்கள் நபி (ஸல்) ��வர்கள் வழியாகத்தான் வந்திருக்க முடியும் என்று இவர்கள் கூறுவது ஏற்கத் தக்கது என்றால் ஏசு இறைமகன் எனும் கோட்பாடு ஏசுவிடமிருந்து தான் வந்திருக்க முடியும் என்று அவர்கள் கூறுவதை எப்படி மறுக்க முடியும் உருவச் சிலைகள் வழிபாடு இப்ராஹீம் நபியின் மூலமாகவே வந்திருக்க முடியும் என்று அவர்கள் நம்பியதை எப்படித் தவறெனக் கூற முடியும்\nநமது முன்னோர்கள் தாமே தொழுகையையும் நோன்பையும் கூட மார்க்கமென நமக்கு அறிமுகம் செய்தனர். இந்த விஷயங்களில் முன்னோர்களை நாம் பின்பற்றவில்லையா என்று சிலர் கேட்கலாம். முன்னோர்களை முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும் என்று இந்த வசனம் கூறவில்லை. அனைத்து விஷயங்களிலும் அவர்களைப் பின்பற்றுவது எப்படித் தவறானதோ அப்படி அனைத்து விஷயங்களிலும் அவர்களைப் புறக்கணிப்பதும் தவறானதாகும். ‘அவர்களின் முன்னோர்கள் எதையும் சிந்திக்காதவர் களாகவும் நேர்வழியில் செல்லாதவர் களாகவும் இருந்தால் கூட பின்பற்றப் போகிறார்களா என்று சிலர் கேட்கலாம். முன்னோர்களை முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும் என்று இந்த வசனம் கூறவில்லை. அனைத்து விஷயங்களிலும் அவர்களைப் பின்பற்றுவது எப்படித் தவறானதோ அப்படி அனைத்து விஷயங்களிலும் அவர்களைப் புறக்கணிப்பதும் தவறானதாகும். ‘அவர்களின் முன்னோர்கள் எதையும் சிந்திக்காதவர் களாகவும் நேர்வழியில் செல்லாதவர் களாகவும் இருந்தால் கூட பின்பற்றப் போகிறார்களா என்று இறைவன் கேட்டதிலிருந்து இதை நாம் விளங்கலாம்.\nமுன்னோர்கள் சென்றது நேர்வழியாக இருந்தால், – அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டியதாக இருந்தால் – தாரளமாக அதை ஏற்கலாம். தொழுகை, நோன்பு போன்ற கடமைகள் இந்த வகையில் அமைந்துள்ளதாலேயே நாம் அதை ஏற்றுக் கொள்கிறோம். முன்னோர்களைப் பின்பற்றக் கூடியவர்கள் தங்கள் வாதத்தில் உண்மையாளர்களாக இல்லை என்பதையும் நாம் உணர்த்த வேண்டியுள்ளது. முன்னோர்களைப் பின்பற்றுவதாகக் கூறுவோர் மார்க்க விஷயங்களில் மட்டுமே அவர்களைப் பின்பற்றுகின்றனர்.\nஉலக விஷயங்களில் யாருமே முன்னோர்களைப் பின்பற்றுவதில்லை.\nமுன்னோர்கள் நவீன வாகனங்களைக் கண்டதில்லை. மின் சாதனங்களைக் கண்டதில்லை. உறுதியான கட்டிடங்களைக் கட்ட அவர்கள் அறிந்திருக்க வில்லை. அவர்கள் இவற்றையெல்லாம் பயன்படுத்திய தில்லை என��பதற்காக அவர்களின் வழித் தோன்றல்கள் பயன்படுத்தாமல் இருப்பதில்லை. முன்னோர்கள் வாழ்ந்திராத வாழ்க்கைக்கு இவர்கள் ஆசைப் படுகிறாhகள். தங்களுக்கு அதிக நன்மை தரக்கூடியது என்றால் முன்னோர்கள் செய்யாதவற்றையும் செய்கின்றனர். முன்னோர்கள் செய்தவற்றை விட்டு விடவும் செய்கின்றனர்.\nஉலக விஷயங்களில் முன்னோர்களைப் பின்பற்றுவதால் மிகப் பெரிய கேடு ஏதும் ஏற்படப் போவதில்லை. அற்பமான இந்த உலகத்தில் சிறிதளவு சிரமம் ஏற்படலாம். அவ்வளவு தான். மார்க்க விஷயத்தில் முன்னோர்களைக் கண்மூடிப் பின்பற்றினால் மறுமை வாழ்வே பாழாகி விடும் என்பதை இவர்கள் உணர்வதில்லை.\nசில முகங்கள் நரகத்தில் புரட்டப்படும் நாளில் நாங்கள் அல்லாஹ்வுக்கு வழிப் பட்டிருக்க வேண்டுமே இந்தத் தூதருக்கு வழிப்பட்டிருக்க வேண்டுமே இந்தத் தூதருக்கு வழிப்பட்டிருக்க வேண்டுமே எங்கள் பெரியோர்களுக்கும் தலைவர்களுக்கும் கட்டுப் பட்டோம். அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டார்களே என்று கூறுவார்கள். (அல்குர்ஆன் 33:66,67) முன்னோர்கள், பெரியோர்கள் மீது கொண்ட குருட்டு பக்தி நரகத்தில் தள்ளி விடும் என்று இறைவன் எச்சரித்த பிறகு உலக விஷயங்களை விட மார்க்க விஷயத்தில் அதிக ஜாக்கிரதை அவசியம் என்பதை உணர வேண்டாமா\nஅல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு விஷயத்தைக் கூறியிருப்பது தெரிய வந்தால் – முன்னோர்களின் வழி முறைக்கு அது மாற்றமாக இருந்தாலும் அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறியதையே எடுத்து நடக்க வேண்டும். மக்கத்துக் காபிர்கள் தங்களின் முன்னோர்களைக் காரணம் காட்டியது போல் காரணம் கூறக் கூடாது.\nஅல்லாஹ்வின் வேதத்தையும் அவனது தூதரின் போதனையையும் புறக்கணிப்பதற்குக் காரணமாகவுள்ள முன்னோர் பக்தியைத் தூக்கி எறியக் கூடியவர்களே இந்த வசனத்தை உணர்ந்து செயல் படுத்தியவர்களாவர். இந்த பக்தி அகன்று விடுமானால் சமுதாயத்தில் நிலவுகின்ற குழப்பங்களில் பெருமளவு நீங்கி விடும். அல்லாஹ் அதற்கு அருள் புரிவானாக\n2:136 சிறந்த நபி யார்\n2:186 கேட்பது கிடைக்க வேண்டுமானால்…\nஆயிஷா ( ர.ழி ) வரலாறு தொடர் வகுப்பு\nஅஸ்மாஉல் ஹுஸ்னா – தொடர்\nமௌலவி முஜாஹித் ரசீன் – தொகுப்பு\nஇஸ்லாம் ஓர் அறிமுகம் & கேள்வி பதில்\nவிருந்தினரின் தந்தை நபி இப்ராஹீம்\nஇஸ்லாத்தை முறிக்கக்கூடிய காரியங்கள்_மவ்லவி முஜாஹித் இப்னு ரஸின்_28-12-2017__ ICC\nஇஸ்திகாமத் (உறுதியாக இறுதி வரை நிலைத்திருப்பது) \nஇஸ்லாமிய அகீதாவின் பார்வையில் ஸஃபர் மாதம்_மவ்லவி முஜாஹித் இப்னு ரஸின்_02-11-2017_\n __மவ்லவி ஃபக்ருதின் இம்தாதி_26-10-2017_ ICC\nஇது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா (தம்மாம்) குழுவினரின் இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/india/2021/jan/04/8-passengers-who-returned-from-britain-have-been-found-positive-for-the-new-strain-of-covid-19-3537409.amp", "date_download": "2021-01-21T02:19:44Z", "digest": "sha1:T7UVSNSDDQV5RQ6ZFRFRPDGMQP7DKXOI", "length": 3362, "nlines": 33, "source_domain": "m.dinamani.com", "title": "மகாராஷ்டிரத்தில் 8 பேருக்கு புதிய வகை கரோனா: சுகாதாரத் துறை அமைச்சர் | Dinamani", "raw_content": "\nமகாராஷ்டிரத்தில் 8 பேருக்கு புதிய வகை கரோனா: சுகாதாரத் துறை அமைச்சர்\nபிரிட்டனிலிருந்து திரும்பிய 8 பேருக்கு புதிய வகை கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பதாக மகாராஷ்டிர சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் தோப் தெரிவித்துள்ளார்.\nஇவர்களில் 5 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள். புணே, தாணே மற்றும் மிரா பயந்தரிலிருந்து தலா ஒருவர்.\nஇவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களைக் கண்டறியும் பணி நடைபெற்று வருவதாக அமைச்சர் தோப் தெரிவித்தார்.\nஜன. 22 முதல் பிப். 4 வரை லக்னௌவில் ‘ஹுனாா் ஹத்’: அமைச்சகம்\nமத்திய பட்ஜெட் கூட்டத்தொடர்: பிரதமர் தலைமையில் காணொலியில் அனைத்துக் கட்சிக் கூட்டம்\nசசிகலாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு: அரசு மருத்துவமனையில் அனுமதி\nகாங்கிரஸ் - பணியுமா, விலகுமா\nகரோனா: சிகிச்சை பெறுவோர் 2 லட்சத்துக்கு கீழ் குறைந்தது\nலஞ்சப் புகார்: சிபிஐ துணை காவல் கண்காணிப்பாளர், ஆய்வாளர் கைது\nகோவா பேரவைக்கு முன்கூட்டியே தேர்தல் இல்லை: முதல்வர் பிரமோத் சாவந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.micvd.com/videos", "date_download": "2021-01-21T01:25:35Z", "digest": "sha1:D4NDLV33A65CUVNL65XWXAAOVPI5JMUR", "length": 8553, "nlines": 88, "source_domain": "ta.micvd.com", "title": "வீடியோக்கள் - Micvd.com", "raw_content": "\nஅமிலங்கள் மற்றும் அரிப்புகளை நிரப்பும் இயந்திரம்\nமின் திரவ பாட்டில் நிரப்புதல் இயந்திரம்\nஉணவு & சாஸ் நிரப்பும் இயந்திரம்\nதானியங்கி ஸ்டிக்கர் லேபிளிங் இயந்திரம்\nதானியங்கி பசை லேபிளிங் இயந்திரம்\nகுழாய் நிரப்புதல் மற்றும் சீல் இயந்திரம்\nசமையல் எண்ணெய் நிரப்பும் கருவி\nஇயந்திர எண்ணெய் நிரப்பும் கருவி\nஇயந்திரத்தை நிரப்புதல் மற்றும் மூடுதல்\nசிறிய தொகுதி நிரப்புதல் மற்றும் மூடுதல் இயந���திர சோதனை வீடியோ\nஆறு தலைகள் தானியங்கி பிஸ்டன் வெற்றிட கேப்பிங் உற்பத்தி வரி நிரப்புதல்\nதானியங்கி பெரிஸ்டால்டிக் பம்ப் அத்தியாவசிய எண்ணெய் நிரப்புதல் இயந்திரத்தின் செயல்பாட்டு செயல்முறை\nநறுக்கிய மிளகு பேஸ்ட் லேபிளிங் இயந்திரம்\nதானியங்கி பெரிஸ்டால்டிக் பம்ப் அத்தியாவசிய எண்ணெய் நிரப்புதல் கேப்பிங் இயந்திரம்\nதானியங்கி இரட்டை வரிசை லோஷன் திரவ நிரப்புதல் இயந்திரம்\nதானியங்கி துப்புரவு முகவர் கேப்பிங் இயந்திரம்\n1 எல் சர்வோ பாட்டில் நிரப்புதல் இயந்திரம் வாடிக்கையாளர் தொழிற்சாலை வீடியோ\nஅரை தானியங்கி களிம்பு பிஸ்டன் நிரப்பு இயந்திரம்\nமுழு தானியங்கி பிளாட் பாட்டில் இரட்டை பக்க லேபிளிங் இயந்திரம்\nபொருளாதார 4 தலை குப்பியை நிரப்பும் இயந்திரம்\nமலிவான தானியங்கி ஷவர் ஜெல் நிரப்பு இயந்திரம்\n10 வகை பாட்டில்களுக்கான தானியங்கி லேபிளிங் இயந்திரம்\nதானியங்கி 8 தலை 125 மிலி தேன் நிரப்புதல் மற்றும் கேப்பிங் இயந்திரம்\n1000 மிலி 6 முனைகள் நேரியல் திரவ பாட்டில் நிரப்பும் கருவி\nஃபேஸ் கிரீம் நிரப்புதல் மற்றும் கேப்பிங் இயந்திரம்\n12 தலை சமையல் எண்ணெய் நிரப்புதல் உற்பத்தி வரி, எண்ணெய் நிரப்பும் கருவி\nஎஃகு காளான் சாஸ் ஜாடி நிரப்பும் இயந்திரம்\nபெரிய பாட்டில் சில்லி சாஸ் நிரப்பும் இயந்திரம்\nதனிப்பயனாக்கப்பட்ட தானியங்கி பசை நிரப்பும் இயந்திரம்\nசில்லி சாஸ் கண்ணாடி பாட்டில் நிரப்பும் இயந்திரம்\nசில்லி பேஸ்ட் நிரப்புதல் கருவி உற்பத்தியாளர்\nமலிவான சில்லி சாஸ் நிரப்புதல் கேப்பிங் லேபிளிங் வரி\nமாட்டிறைச்சி சாஸ் பிஸ்டன் கண்ணாடி பாட்டில் நிரப்பும் கருவி\nதயாரிப்புகள் வகைகள் பகுப்பு தேர்வுவலைப்பதிவு (4)கேப்பிங் மெஷின் வீடியோக்கள் (35)சமையல் எண்ணெய் நிரப்பும் கருவி (82)என்ஜின் எண்ணெய் நிரப்பும் கருவி (74)இயந்திரத்தை நிரப்புதல் மற்றும் மூடுதல் (531)இயந்திர வீடியோக்களை நிரப்புதல் (112)இயந்திர வீடியோக்களை லேபிளிங் செய்தல் (72)நேரியல் நிரப்பு உபகரணங்கள் (60)திரவ பாட்டில் இயந்திரம் (212)தயாரிப்புகள் (6)சாஸ் நிரப்பும் கருவி (49)வீடியோக்கள் (533)\nநேரியல் திரவ நிரப்புதல் இயந்திரம்\nதானியங்கி கை கழுவுதல் நிரப்பு இயந்திரம்\n500 மில்லி தானியங்கி கண்ணாடி ஜாடி தேன் நிரப்பும் இயந்திரம்\nதானியங்கி நிரப்புதல் இயந்திர விலை\nதானியங்கி சிறிய டிஜிட்டல் திரவ நிரப்புதல் இயந்திரம்\nபதிப்புரிமை © 2008, ஷாங்காய் Npack மெஷினரி கோ, லிமிடெட். | மூலம் இயக்கப்படுகிறது Hangheng.cc | பிற வரைபடம் | தயாரிப்புகள் | ஷோரூம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/celib-p37080515", "date_download": "2021-01-21T01:03:03Z", "digest": "sha1:CFAFRMS4K66SIWKC5QYMRIEC4AJT47N4", "length": 21889, "nlines": 292, "source_domain": "www.myupchar.com", "title": "Celib in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Celib payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Celib பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Celib பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Celib பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பமாக இருக்கும் பெண்கள் Celib-ஐ எடுத்துக் கொள்வதற்கு முன்பாக மருத்துவரை சந்திக்க வேண்டும். நீங்கள் அதனை செய்யவில்லை என்றால் உங்கள் உடலின் மீது அது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Celib பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nCelib-ன் பக்க விளைவுகளை தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் உணரலாம். பக்க விளைவுகளை நீங்கள் சந்தித்தால், உடனே Celib எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். அதன் பின் மருத்துவரிடம் பேசி விட்டு, அவரின் அறிவுரையின் அடிப்படையில் அதனை மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nகிட்னிக்களின் மீது Celib-ன் தாக்கம் என்ன\nCelib-ஆல் சிறுநீரக பாதிக்கப்படலாம். இந்த மருந்தை பயன்படுத்துவதால் நீங்கள் ஏதேனும் தேவையற்ற விளைவுகளை சந்தித்தால், அதனை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவ அறிவுரைக்கு பின்பே அவற்றை மீண்டும் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஈரலின் மீது Celib-ன் தாக்கம் என்ன\nCelib-ஆல் கல்லீரல் பாதிக்கப்படலாம். இந்த மருந்தை பய���்படுத்துவதால் நீங்கள் ஏதேனும் தேவையற்ற விளைவுகளை சந்தித்தால், அதனை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவ அறிவுரைக்கு பின்பே அவற்றை மீண்டும் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஇதயத்தின் மீது Celib-ன் தாக்கம் என்ன\nCelib-ஆல் இதயம் பாதிக்கப்படலாம். இந்த மருந்தை பயன்படுத்துவதால் நீங்கள் ஏதேனும் தேவையற்ற விளைவுகளை சந்தித்தால், அதனை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவ அறிவுரைக்கு பின்பே அவற்றை மீண்டும் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Celib-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Celib-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Celib எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Celib உட்கொள்வது உங்களை அதற்கு அடிமையாக்காது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nCelib உங்களுக்கு தூக்கத்தையோ அல்லது மயக்கத்தையோ அளிக்காது. அதனால் நீங்கள் பாதுகாப்பாக வாகனம் ஓட்டலாம் அல்லது இயந்திரத்தை இயக்கலாம்.\nஆம், Celib பாதுகாப்பானது ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரைக்கு பிறகு அதனை எடுத்துக் கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளுக்கு Celib உட்கொள்வதில் எந்த பயனும் இல்லை.\nஉணவு மற்றும் Celib உடனான தொடர்பு\nஇந்த பொருள் பற்றி அறிவியல் ரீதியான ஆராய்ச்சி இல்லாததால், உணவு மற்றும் Celibஇந்த விளைவுகள் தொடர்பான தகவல் இல்லை.\nமதுபானம் மற்றும் Celib உடனான தொடர்பு\nஇந்த பொருளை பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ளப்படாததால், Celib மற்றும் மதுபானத்தை ஒன்றாக எடுத்துக் கொள்வதன் பற்றிய தகவல் இல்லை.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2014/10/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-21T02:22:34Z", "digest": "sha1:RMSZSC6WM2S65KBXOCKKYP2PJHLZ3X7S", "length": 39855, "nlines": 218, "source_domain": "chittarkottai.com", "title": "சமையல் சந்தேகங்கள் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nபித்தப் பையில் கல் உண்டாவது ஏன்\nநேர் சிந்தனையும் உடல் நலமும்\nமுகப்பரு வரக் காரணம் என்ன\nவாதநோயை குணப்படுத்த புதிய சிகிச்சை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 7,005 முறை படிக்கப்பட்டுள்ளது\n.சூப் எப்படி செய்யணும்னு சொல்லுங்க \n“சூப் தயாரிக்கும்போது, வாசனை திரவியங்களை அதிகமா சேர்க்கக் கூடாது. காரம் அதிகமா வேணும்னு சொல்றவங்களுக்கு மட்டும் தனியா கலந்து கொடுக்கலாம். சூப் தயாரிக்கும் பொருட்களின் அளவு சரியா இருக்கணும். இல்லாட்டி… சூப் ருசியா இருக்காது”\n“தக்காளி சூப்புக்கு மட்டுமே தக்காளியை சேர்க்கணும். மத்த எந்த சூப்புக்கும் தக்காளியை சேர்க்கக் கூடாது. புளிப்பு சுவைக்கு கொஞ்சூண்டு வினிகரை சேர்க்கலாம்”\n“சூப் செய்தபின்னர்… ஆறிப் போச்சுன்னா… குடிக்கலாமா \n“சூப்பை சூடாத்தான் குடிக்கணும். ஆற வச்சு குடிச்சா நல்லா இருக்காது”\n“அசைவ சூப் செய்யுறது எப்படி \n“வெஜிடேரியன் சூப் செய்யுறது மாதிரிதான். என்ன அதுக்கு அதிகமா தண்ணீர் சேர்க்கணும். அதிகமான நேரம் வேக வைக்கணும். அதேமாதிரி எலும்புகளை நல்லா உடைச்சு சின்ன சின்ன துண்டுகளா… போடணும். அப்பத்தான் எலும்புக்குள் இருக்கும் மஜ்ஜையும் வெந்து உட்பகுதி சத்துக்கள் கிடைக்கும். மீன், சிக்கன், மட்டன் எலும்புகளில் சூப் தயாரித்து குடித்தால் உடம்புக்கு நல்லது.”\n“சூப் செய்யும்போது, வேற என்ன பண்ணணும் \n“குறிப்பாக சூப் கொதிக்கும்போது நுரை வரும். அவற்றை கரண்டி மூலமா வெளியேத்திடணும்.”\n“சூப் கெட்டியாக இருக்க…உருளைக் கிழங்கை வேகவைச்சு…அதை அரைச்சு சூப்பில் சேர்க்கலாம். உப்பு அதிகமாச்சுன்னா…நாலஞ்சு உருளைக்கிழங்கு துண்டுகளைப் போட்டால் உவர்ப்பு குறைந்துவிடும்.”\n“பால் சேர்க்கலாம். ஆனால் ஆடை நீக்கிய பாலைத் தான் சேர்க்கணும். வெஸ்டர்ன் ஸ்டைலில் சூப் செய்யும்போது அதில் முருங்கைக்காயை சேர்க்கலாம். அதில் வைட்டமின் ஏ, சி இரண்டும் இருக்கு.“\n“முட்டையை சூப் செய்யும்போது சேர்த்தா நல்லா இருக்குமா \n“சூப்போடு முட்டை சேர்ப்பதாக இருந்தால், தீயின் அளவை குறைச்சுக்கணும். முட்டையை தனி பாத்திரத்தில் அடிச்சு… கொதிக்கும் சூப்புக்கு மேலே உயரத்தில் இருந்து மெதுவாக நூல் மாதிரி ஊத்தி கலக்கணும்.”\n“வெஜ் சூப்பில் வேற என்ன கலக்கலாம் \n“வெஜ் சூப்பில் பாலாடைக் கட்டி மற்றும் க்ரீம் கலந்து சூப்பை கெட்டியாக்கலாம். வெள்ளரிக்காயை நறுக்கி மிக்ஸியில் அரைத்து கலக்கலாம்.”\n“சூப் தயாரிக்க…எந்த பாத்திரம் நல்லது \n“பிரஷர் குக்கரில் சூப் தயாரித்தால் நன்றாக இருக்கும். பரந்த பாத்திரத்தில் சூப் தயாரித்தால் ருசியும், மணமும் போய்விடும்.”\n“ரொம்ப தேங்க்ஸ் … நீங்க சொன்னதிலேயே சுடச்சுட சூப் குடிச்ச மாதிரி இருக்கு\nமல்லிகைப்பூ இட்லி செய்வது எப்படி\n‘‘மேற்புறத்தில் பூப்போல உரிந்து, வெள்ளை வெளேரென்று இருக்கும் மல்லிகைப்பூ இட்லி களை (குஷ்பூ இட்லி) பார்த்தாலே ஆசையாக இருக்கிறது. ஆனால், ஓட்டல்களில் பரிமாறப்படுவதுபோல் வீட்டில் செய்ய வரவில்லையே… அந்தப் பக்குவத்தை சொல்வீர்களா\n‘‘மல்லிகைப்பூ இட்லிக்கான முயற்சியை, நீங்கள் அரிசி வாங்கு வதில் இருந்தே தொடங்கவேண்டும். புழுங்கலரிசி வாங்கும்போது, ஐ.ஆர்.20. ரக அரிசியைக் கேட்டு வாங்குங்கள். உளுத்தம்பருப்பில் ‘ஜாங்கிரி பருப்பு’ ரகம் என்று வாங்கவேண்டும். அரிசி 4 பங்கு; உளுத்தம்பருப்பு 1 பங்கு என்பதுதான் இட்லிக்கான சரியான அளவு. இரண்ட���யும் கழுவி, தனித்தனியே நல்ல தண்ணீரில் ஊறவையுங்கள். முதலில் அரிசியையும், பிறகு உளுந்தையும் தனித்தனியே அரைத்துக் கொள்ளுங்கள். உளுந்தை நன்கு தண்ணீர் தெளித்து, தெளித்து பொங்கப் பொங்க அரைக்க வேண்டும்.\nபிறகு, இரண்டு மாவையும் கலந்து, உப்புப் போட்டு, வலதுகையின் ஐந்து விரலையும் நன்கு பிரிந்திருக்குமாறு வைத்து, மாவுக்குள் விட்டு, மாவை நன்கு அடித்துக் கலந்து வையுங்கள். தூக்கி ஊற்றினால், ஊற்றும்பதத்தில் மாவு இருப்பது சரியான பதம். அடுத்து, மாவை 6&லிருந்து 8 மணி நேரம் வரை புளிக்க விடுங்கள்.\nபுளித்தபின், இட்லிகளாக தட்டில் ஊற்ற வேண்டியதுதான்\nகுக்கர் தட்டு எனில், ஸ்டெயின்லெஸ் ஸ்டீலை விட, அலுமினியம் தட்டு சிறந்தது. அதில் எண்ணெயெல்லாம் தடவத் தேவையில்லை. முடிந்தால், துணி போட்டு ஊற்றலாம். இல்லையென்றாலும் அப்படியே குழியில் ஊற்றி வெந்ததும் ஒரு சிறு அன்னக் கரண்டியால் எடுக்க, இட்லி, பூப்போல அழகாக வரும். குக்கர் தட்டு இல்லாதவர்கள், சாதாரண இட்லி தட்டில் துணி போட்டும் ஊற்றி, எடுக்கலாம்.\nடிப்ஸ்: ஒரு சிலர் புளித்த பிறகு கரண்டிவிட்டு மாவைக் கிளறுவார்கள். அப்படிச் செய்யவே கூடாது. மேலாக, கரண்டியால் மாவை எடுத்து ஊற்ற வேண்டும்.\nமாவு நீர்த்துவிட்டாலோ, உளுந்து சற்று அதிகமாகி விட்டாலோ, அரை கப் ரவையை சேர்த்துக் கரைத்துக் கொள்ளுங்கள்.\n‘ஒரு கப்’ என்பது எத்தனை கிராம்\n‘‘பத்திரிகைகளில் வெளியாகும் சமையல் குறிப்புகளில், தேவையான பொருட்களின் அளவு பற்றிக் கூறும்போது, ‘ஒரு கப்’ என்று குறிப்பிடப்படுகிறது. ‘ஒரு கப்’ என்பது எத்தனை கிராம் அதேபோல், ஒரு டேபிள்ஸ்பூன், ஒரு டீஸ்பூன் போன்றவற்றையும் எவ்வளவு அளவு என்று விளக்கினால் உதவியாக இருக்கும் அதேபோல், ஒரு டேபிள்ஸ்பூன், ஒரு டீஸ்பூன் போன்றவற்றையும் எவ்வளவு அளவு என்று விளக்கினால் உதவியாக இருக்கும்\n’’ஒரு கப் என்பது பொதுவாக, திடப்பொருள்களாக இருந்தால் 200 கிராம் அளவைக் குறிக்கும்.\nதிரவப் பொருள்களாக இருந்தால், 210 மி.லி.யைக் குறிக்கும்.\nஉதாரணத்துக்கு, 5 கப் பருப்பு என்றால் 1 கிலோ பருப்பு என்று கொள்ளலாம்.\nஆனால், ரவை, மைதா, கோதுமை மாவு போன்ற பொருட்களை அளக்கும்போது, இது சிறிது வித்தியாசப்படும். அவை, ஒரு கிலோவுக்கு 5 கப்பை விட சிறிது அதிகமாக இருக்கும்.\nதிரவப் பொருள்களில் ஒரு லிட்டருக்���ு நாலரை முதல் 5 கப் வரையில் கொள்ளும்.\nதமிழ்நாட்டு வழக்கப்படி, ஒரு ஆழாக்கு என்பது ஒரு கப்.\nஒரு டீஸ்பூன் என்பது 5 கிராம் அல்லது 5 மி.லி.யைக் குறிக்கும்.\nஒரு டேபிள்ஸ்பூன் என்பது 3 டீஸ்பூன் அளவு. அதாவது 15 கிராம்’’.\nபரோட்டா உதிர், உதிராக வர என்ன செய்ய வேண்டும்\n‘‘நான் பல தடவை பரோட்டா செய்தும், கடையில் வாங்குவது போல் வரவில்லை. காய்ந்த மாதிரி வருகிறது. உதிர், உதிராக வர என்ன செய்ய வேண்டும்\n‘‘ஓட்டலில் செய்வது போன்றே உதிர் உதிராக வரும் பரோட்டாவை வீட்டிலும் சுலபமாக தயாரிக்க முடியும்.\nஒரு கப் மைதாவில், கால் கப் பால், ஒரு டேபிள்ஸ்பூன் தயிர், ஒரு சிட்டிகை சோடா மாவு, ஒரு டீஸ்பூன் நெய், கால் டீஸ்பூன் உப்பு ஆகிய எல்லாவற்றையும் சேர்த்து, தேவையான தண்ணீர் ஊற்றி, சற்று இளக்கமாகப் பிசையுங்கள். பிசைந்த மாவின் மேல் சிறிதளவு எண்ணெய் தடவி, ஒரு தட்டால் மூடி ஒரு மணி நேரம் ஊறவிடுங்கள்.\nஒரு மணி நேரம் கழித்து, பிசைந்த மாவிலிருந்து சிறிது எடுத்து, நாம் வழக்கமாகப் போடும் சப்பாத்தியை போல் இரு மடங்கு பெரிதாக வருவது போல மெல்லிய சப்பாத்தியாகத் தேயுங்கள். அதன் மீது சிறிது எண்ணெய் தடவுங்கள். பிறகு, ஒரு டீஸ்பூன் மைதாவை சப்பாத்தி மீது பரவினாற்போல தூவுங்கள். பின்பு, புடவைக்குக் கொசுவம் வைப்பதுபோல சப்பாத்தியை மடியுங்கள். அதைச் வட்டமாகச் சுருட்டி, மாவைத் தொட்டுக்கொண்டு, சற்று கனமான பரோட்டாக்களாகத் தேயுங்கள்.\nதோசைக்கல்லைக் காயவைத்து, திரட்டி வைத்துள்ள பரோட்டாக்களைப் போட்டு, இருபுறமும் திருப்பிவிட்டு, சுற்றிலும் சிறிது எண்ணெய் விட்டு, வேகவிட்டு எடுங்கள்.\nநாலைந்து பரோட்டாக்களை இதேபோல் சுட்டெடுத்து, ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி, பக்கவாட்டில் இருபுறமும் இரு உள்ளங்கைகளாலும் நன்றாக அழுத்தி தட்டுங்கள். இப்போது இதழ், இதழாகப் பிரிந்து, ஓட்டல் பரோட்டாவை மிஞ்சிவிடும் உங்கள் பரோட்டா\nருசியான (கேழ்வரகு) கேப்பங்கூழ் செய்வது எப்படி\nஒரு டம்ளர் கேழ்வரகு மாவை தோசை மாவு பதத்திற்கு உப்புப் போட்டு கரைத்துக் கொண்டு ஒரு பாத்திரத்தில் திட்டமான அளவு தண்ணீர் ஊற்றி, சூடானதும் கரைத்து வைத்த கேழ்வரகு மாவை அதில் ஊற்றிக் கிளறவும். நன்கு பொங்கி வந்ததும். இறக்கி ஆற வைத்துச் சாப்பிடலாம்.\nமற்றொரு முறையில் அரிசி அல்லது அரிசி நொய்யை வேக வைத்து, அதில் கேழ்வரகு மாவை ஊற்றிக் கிளறி வெந்ததும் இறக்கலாம். கேழ்வரகு மாவைக் கரைத்து 5 மணி நேரம் புளிக்க வைத்தும் கேப்பங் கூழ் செய்யலாம்.\nதிருநெல்வேலி பிள்ளைமார் வீட்டு ஸ்பெஷல் ‘‘சொதி’’யை எப்படித் தயாரிப்பது\nகேரட், பட்டாணி, உருளைக்கிழங்கு, பீன்ஸ் போன்ற காய்கறிகளை சமமாக எடுத்து நறுக்கி வேக வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மூடி தேங்காயைத் துருவி திக்காகப் பால் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் தண்ணீர் சேர்த்து இரண்டாம் மூன்றாம் பால் எடுங்கள். கடாயில் சிறிது தேங்காய் எண்ணெயை ஊற்றி சோம்பு நறுக்கிய வெங்காயம் பூண்டு, இஞ்சி, எட்டு கீறிய பச்சை மிளகாயைப் போட்டு வதக்குங்கள். பின்னர் அதில் உப்பு சேர்த்து மூன்றாம் பாலைவிட்டு கொதித்ததும் இரண்டாம் பால் விட்டு, கிளறி வேக வைத்த காய்கறியைச் சேருங்கள். நன்கு கொதி வந்ததும், திக்கான மூன்றாம் பாலை ஊற்றி கொதிக்க விட்டு இறக்குங்கள். படு ருசியான ‘‘சொதி’’ தயார்.\nசுவையான வடைகறியை எப்படி வீட்டிலேயே செய்வது\nஒரு டம்ளர் கடலைப் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து அதனுடன் உப்பு, காய்ந்த மிளகாய்-6, பூண்டு பற்கள்-4, சிறிது சோம்பு எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றிடரண்டாக கெட்டியாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த மாவை சூடான எண்ணெயில் கிள்ளிப் போட்டு பொரித்துக் கொள்ளுங்கள். மற்றொரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, அதில் சோம்பு, கிராம்பு, பூண்டைத் தாளித்து நான்கு சின்ன வெங்காயத்தை நைசாக நறுக்கிப் போட்டு வதக்குங்கள். அதனுடன் இரண்டு பெங்களூர் தக்காளியை நறுக்கிப் போட்டு, இஞ்சி பூண்டு விழுதும் சேர்த்து மறுபடியும் வதக்கி, பிறகு பதினைந்து முந்திரியுடன் கசகசா ஒரு டேபிள் ஸ்பூன் சேர்த்து அரைத்த விழுதை வதக்கிய கலவையில் சேருங்கள். அதில் உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து சிறிது தண்ணீரும் ஊற்றி கொதிக்க விடுங்கள். நன்கு கொதித்ததும் அதில் பொரித்து வைத்த பக்கோடாவைப் போட்டு வேண்டிய அளவு திக் ஆனதும் இறக்குங்கள். அவ்வளவுதான்…\nவத்தக் குழம்பு பொடி அதை எப்படி செய்வது\n‘‘காம்பு கிள்ளிய காய்ந்த மிளகாய் – 2 கப், தனியா – 4 கப், துவரம்பருப்பு – அரை கப், உளுத்தம்பருப்பு – கால் கப், மிளகு – 1 டேபிள்ஸ்பூன், சீரகம் (விருப்பப்பட்டால்) – 1 டீஸ்பூன், வெந்தயம் – 1 டீஸ்பூன், விரலி மஞ்சள் – 2. இவை எல்லாவற்றையும் வெயிலில் நன்கு காயவைத்��ு, மிஷினில் அரைத்துக்கொள்ளுங்கள். இதுதான் வத்தக் குழம்பு பொடி. வத்தக் குழம்பு, வெந்தயக் குழம்பு போன்றவற்றை வைக்கும்போது, எண்ணெயைக் காயவைத்து, தாளிதங்களைப் போட்டு, இந்த வத்தக் குழம்புப் பொடியில் 2 டீஸ்பூன் போட்டு, லேசாக வறுத்த பிறகு புளிக்கரைசலை சேருங்கள். குழம்பின் மணம் வீட்டைத் தூக்கும்.’’\nசெட்டிநாட்டு மீன் குழம்பு போல செய்வது எப்படி\nசெட்டிநாட்டு மீன் குழம்பு போல சும்மா கமகமன்னு வைக்க என்னென்ன பொருட்களை எப்படி சேர்க்கலாம்ன்னு சொல்லுங்களேன்\nகமகம மீன் குழம்புக்கு விரால் மீன் (அ) மற்ற வகை மீன்-2, சின்ன வெங்காயம்-10, நறுக்கிய பெரிய வெங்காயம்-1, தக்காளி-2, பச்சை மிளகாய்-2, பூண்டு-10 பல், தனிமிளகாய்த் தூள்-3 டீஸ்பூன், மல்லித்தூள்-2 டீஸ்பூன், மிளகு, வெந்தயம், சோம்பு, சீரகம் தலா-1 டீஸ்பூன், புளி- ஒரு எலுமிச்சை அளவு, உப்பு-3 டீஸ்பூன், நல்லெண்ணெய்-4 டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும்.\nமுதலில் மீனைச் சுத்தம் செய்து பெரிய துண்டுகளாக வெட்டி, உப்பு போட்டு உரசிக் கழுவவும். உப்பு மற்றும் புளியை 2 டம்ளர் தண்ணீரில் ஊற வைக்கவும். வெங்காயம், பூண்டை தோலுரித்து நறுக்கவும். தக்காளியை நறுக்கிக் கொண்டு, பச்சை மிளகாயை கீறி வைக்கவும். பின்னர் மிளகாய்தூள், மல்லித்தூள், மிளகு, சோம்பு, சீரகத்துடன் சின்ன வெங்காயத்தைச் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில், நல்லெண்ணெய் விட்டு, வெந்தயம் சோம்பு, சீரகத்தை போட்டுப் பொரிந்ததும், கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயம், பூண்டு, தக்காளியைப் போட்டு வதக்கவும். அத்துடன் அரைத்த மிளகாய் விழுது மஞ்சள் பொடி சேர்த்து மேலும் நன்றாக வதக்கி, உப்பு, புளிக்கரைசலைக் சேர்த்து கொதிக்க விடவும். குழம்பு நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து கெட்டியானதும், ஏற்கெனவே சுத்தம் செய்து வைத்துள்ள மீன் துண்டுகளைப் போட்டு ஒரு கொதி வந்ததும், இறக்கி வைக்கவும். இந்த மீன் குழம்பு ‘கமகம’ என்று கோல்டன் கலரில் சாப்பிடச் சுவையாய் இருக்கும்.\nதேங்காய் பர்பி சில நேரங்களில் அல்வா போல் ஆகிவிடுகிறது. இது ஏன்\nதேங்காயைத் துருவிய பிறகு துருவலை மிக்ஸியில் நைஸாக அரைக்கக் கூடாது. ஒண்ணும் ரெண்டுமாக அரைத்துக் கொண்டு, அரைத்த தேங்காய் துருவல் எவ்வளவு இருக்கிறதோ, அதற்கு இரண்டு பங்கு சர்க்கரையை எடுத்துக் கொள்ள வேண்டும். கொதிக்கும் சர்க்கரைக் கரைசலில் தேங்காய் சேர்த்து மேலும் கொதிக்கும் போது, கெட்டியான பதம் வரவில்லையென்றால், தனியாக இன்னொரு கடாயில், அரைத்த தேங்காய் துருவலுக்கு ரு பங்கு ரவையை நெய்விட்டு வறுத்து, கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு வேக வைக்கவும். வெந்த ரவையைக் கொதிக்கும் பர்பி சர்க்கரைக் கலவையில் சேர்த்தால், உடனடியாக இறுகிவிடும்.\n30 வகை தக்காளி சமையல்\n30 வகை தக்காளி சமையல்\nபெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவது\n« புரோக்கோளி சாப்பிடலாம் வாங்க\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஇந்திய அறிவியல் துறைக்கு கலாமின் பங்களி\nஇந்த 4 தவறுகளைத் திருத்தினால், நம் நாள் நன்றாக அமையும்\nதைரியத்தைத் தரும் உணவு முறைகள்\nநூல் படிக்கும் பழக்கம் – வெற்றிக்கு வழி வகுக்கும்\nஅடுத்தோரின் நலன் மீது அக்கறை கொள்\nஅங்காடித் தெரு அனுபவங்கள் (உண்மைக் கதை)\nமேற்குவங்கத்தில் முதல் பெண் முதல்வர் -மம்தா\nபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்.\nஅமேசன் நதியின் கீழ் பிரமாண்ட நதி கண்டுபிடிப்பு\nஅதிசய சத்து நிறைந்த ஆப்ரிகாட்\nசூரிய ஒளி மின் உற்பத்தி\nஇங்க் – மை -Ink உருவான வரலாறு\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 1\nபிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு\nவரலாற்றின் மிச்சத்தில் இருந்து தனுஷ்கோடி\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/story/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D", "date_download": "2021-01-21T00:52:02Z", "digest": "sha1:PFRGNVF5UOMCONSA6DIS62BFQCB5B6F5", "length": 9993, "nlines": 188, "source_domain": "onetune.in", "title": "உன்ன எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nHome » உன்ன எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..\nஉன்ன எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..\nஒரு பெண், கிளி வாங்க கடைக்குப் போறா..\nகடைக்காரன் கிட்ட கேக்குறா,, எனக்குப் பேசிப் பழகுற மாதிரி ஒரு கிளி வேணும்..\nகடைக்காரன் ஒரு கிளியை கூண்டோடு தூக்கிட்டு வந்து காட்டிட்டு,, இது ரொம்ப அறிவாளி கிளி, நீங்க என்ன கேள்வி கேட்டாலும் அதுக்கு சரியான பதில் சொல்லும்..\nடெஸ்ட் பண்ணிப் பாத்துக���கோங்கனு சொல்றாப்ல…\nஉடனே அந்தப் பெண் கிளியிடம் கேள்வி கேக்க தொடங்குறா,, ஏய் கிளி நான் பார்க்க எப்படி இருக்கேன்,அழகா இருக்கேனா\nகிளியின் பதில் நீ அழகாத் தான் இருக்க, ஆனா ஐட்டம் மாதிரி இருக்கனு சொல்லிடுச்சு…\nகடுப்பான அந்தப் பொண்ணு கடைக்காரன்கிட்ட கம்ப்ளைண்ட் பண்ணிட்டா…\nகோபமான கடைக்காரன் கிளியைக் கூண்டோடு தூக்கிட்டுப் போயி என் வியாபாரத்தை கெடுக்குறியா, அந்தப் பொண்ணு கேக்கறதுக்கு மரியாதையா ஒழுங்கா பதில் சொல்லு, இல்ல உன்ன தண்ணியில முக்கிக் கொன்னுடுவேன்னு மிரட்டுறான். கிளியும் சரின்னு ஒத்துக்கிடுச்சு…\nமறுபடியும் அந்தப் பொண்ணுகிட்ட கொண்டு வந்து, இப்ப என்ன கேள்வி கேட்டாலும் சமர்த்தா பதில் சொல்லும், கேட்டுப் பாருங்கன்னு சொல்றான்…\nஉடனே அவளும் அதே கேள்வியை திரும்பவும் கேட்டு ஆரம்பிக்கிறா..\nஏய் கிளி நான் எப்படி இருக்கேன், அழகா இருக்கேனா…\nகுட், உன்ன நான் என் வீட்டுக்கு கூட்டிட்டுப் போறேன். லேட் நைட்ல ஒரு பையன் கூட நான் வீட்டுக்கு வந்தா நீ என்ன நினைப்ப.\nவெரி குட்.. சரி, ரெண்டு பசங்கள கூட்டிட்டு வந்தா என்ன நெனப்ப\nஉங்க கணவரும், அவரோட நண்பரும்னு நினைப்பேன்.\nசோ ஸ்வீட்,, 3 பசங்களோட வந்தா,,\nஉங்க கணவர், அவரோட தம்பி, அவரோட நண்பர்னு நினைப்பேன்..\nவாவ், உன்ன எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. கடைசியா ஒரு கேள்வி,, 4 பசங்களோட வந்தா என்ன நினைப்ப..\nகிளி கடுப்பாகி கடைக்காரன் பக்கம் திரும்பி கொஞ்சம் சத்தமா டேய், நான் அப்பவே சொல்லல, இவ ஐட்டம்னு. என்னை தண்ணியில முக்கியே சாவடிச்சிடு..\nஒரு கணவனும் மனைவியும் துணி கடையின் லிப்ஃடில் மாடிக்கு சென்றார்கள்\nசொர்க்கத்திற்கு நுழைவது இலவசம், ஆனால் நரகத்திற்கு நுழைய பணம் வேண்டும்\nஅம்மா , அப்பாவை புரிந்து கொள்ளாத பிள்ளைகளுக்கு\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF?page=1", "date_download": "2021-01-21T02:05:36Z", "digest": "sha1:ZN473OISACRGYN67BWWZ5OL3GGIN7UJR", "length": 4379, "nlines": 115, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஆர்சிபி", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன��றைய செய்திகள்\nஎலிமினேட்டர் : ரன் குவிக்க திணறி...\nஆர்சிபியை தகர்த்து வெற்றி வாகை ச...\nபவுலிங்கில் அசத்திய சிஎஸ்கே: 145...\nசிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் ...\nகோலியின் ஆர்சிபி அணியை வீழ்த்தும...\nஏமாற்றிய விராட்.. ஆனாலும் விளாசி...\nபஞ்சாப் - பெங்களூர் மேட்ச் ரிவ்ய...\n\"மெஸ்ஸி கூட விளையாட ஆள் தேவை\" கோ...\nதோனியின் வருகை.. ஆர்சிபியின் மாற...\n''இது என்னுடைய பவுலிங் ஆக்‌ஷன்''...\nஐபிஎல் 2020: இந்த ஆண்டும் இதயம் ...\n''நல்லது. ஆனால் கோப்பையை வெல்லுங...\n‘ஒரு கேப்டனுக்குக் கூட சொல்ல மாட...\n“அவன் ஒரு ஓப்பனிங் பேட்ஸ்மேன்” - வாஷிங்டன் சுந்தரின் தந்தை, சகோதரி சிறப்பு பேட்டி\nலிங்கன் முதல் ஜெபர்சன் வரை: அமெரிக்க வரலாற்றில் மறக்க முடியாத 4 பதவியேற்பு விழா\nPT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2017/12/08/%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2021-01-21T02:11:36Z", "digest": "sha1:W2R7URDF5EHYJH6MLDK2D7CEEGXWQQGA", "length": 11081, "nlines": 219, "source_domain": "sathyanandhan.com", "title": "லட்சுமி குறும்படம் குறித்த சர்ச்சைகள் என்னும் நிலைக்கண்ணாடி | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← தேவர்களின் தூதர்களின் கதை – றஷ்மியின் கவிதை\nபணியாளரின் ஆயுளைக் கேட்கும் பணிச்சுமை – தமிழ் ஹிந்து கட்டுரை →\nலட்சுமி குறும்படம் குறித்த சர்ச்சைகள் என்னும் நிலைக்கண்ணாடி\nPosted on December 8, 2017 by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nலட்சுமி குறும்படம் குறித்த சர்ச்சைகள் என்னும் நிலைக்கண்ணாடி\nதமிழ் இலக்கியப் படைப்பாளிகளில் பெரும்பான்மையினர் தொட்டு, வாசகனின் சிந்தனைக்கும் மற்றும் சமூகத்தின் விவாதத்துக்கும் முன் வைத்த ஒரு கேள்வியை திரைப்பட வடிவில் லட்சுமி என்னும் குறும்படம் நம்முன் வைக்கிறது.\nதிருமணமான பெரும்பான்மை ஆண்கள் செய்ய விரும்புவதை , அதில் மிகச் சிலர் செய்தே விடுவதை ஒரு மணமான பெண் செய்தால் என்ன \nகுறும்படத்துக்கான இணைப்பு ——————- இது.\nஅது பற்றி டிசம்பர் 2017 காலச்சுவடு இதழில் எல்.ஜே. வயலெட் குறிப்பிட்டிருப்பதைப் பார்க்கும�� போது ‘லட்சுமியை உருவாக்கிய எதிர்வினையாற்றிய ஆண்களின் கதை ‘ என்னும் ஒரு வரியைப் பயன்படுத்துகிறார். அதென்னப் புதிதாய் ஆண்கள் பெண்களை உருவாக்குவது பெண்கள் ஆணாதிக்க உலகத்தின் எந்தப் புள்ளிகளை இணைத்துக் கோலம் போடுகிறார்கள் என்பது மிகச் சிக்கலான ஓன்று. கண்டிப்பாக ஆண்கள் பெண்களை உருவாக்கும் அளவு பெண்களுடன் உரையாட வாய்ப்பே இல்லை. பெண்கள் ஆண்களின் உருவாக்கம் என்ற ஒன்றை , கற்பனை செய்யவே இல்லை.\nஓன்று இலக்கியம் மற்றும் மைய நீரோட்டத் திரைப்படங்களில் வந்தது . எததனை முறை எண்ணி மாளாது. அது யூ டியூப் என்னும் இணைய தளத்தில் வரும் போது ஆட்சேபணைக்கு உரியதாகி விடுகிறது.\nஇணையம் என்னும் தளத்தில் பாரதியார் மற்றும் ஒரு திருமணமான பெண் தவறாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே சர்ச்சை. இணையம் ஒரு நிலைக்கண்ணாடியாக பண்பாட்டுப் பாதுகாவலர்கள் முகத்தைக் காட்டுகிறது.\nகுடும்பம் என்னும் நிறுவனம் மற்றும் பெண்ணின் உடல் (அவளது கற்பின் மையமாக ஆண் மற்றும் குடும்பம் என்னும் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருப்பது) இவை சர்ச்சைக்கு அப்பாற்பட்டவை என்பதே நமக்கு இந்தப்படத்தின் தர்ம அடி எதிர்ப்பாளர்கள் தெரிவிப்பது.\nகாவல்துறையின் மறுபக்கம் மையப்படுவது மட்டுமே நமக்குப் பிடிக்கும்.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in தனிக் கட்டுரை and tagged காலச் சுவடு, பெண்ணின் கற்பு, யூ டியூப், லட்சுமி குறும்படம். Bookmark the permalink.\n← தேவர்களின் தூதர்களின் கதை – றஷ்மியின் கவிதை\nபணியாளரின் ஆயுளைக் கேட்கும் பணிச்சுமை – தமிழ் ஹிந்து கட்டுரை →\nகார்த்திக்கின் மேஜிக் சைக்கிள்- வந்துவிட்டது\nKindle அமேசானில் ‘மேஜிக் சைக்கிள்’ குழந்தைகள் நாவல்\nஜீரோ டிகிரி தரும் தள்ளுபடி- புது பஸ்டாண்ட் மற்றும் பல நூல்கள்\nஜென் ஒரு புரிதல் – நூல் வடிவில்\nதாடங்கம் சிறுகதைத் தொகுதி – மந்திர மூர்த்தி அழகு விமர்சனம்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/thinnai/", "date_download": "2021-01-21T01:29:43Z", "digest": "sha1:H4FEDOPR5ORMOLONF75DPTMYKORZDITD", "length": 16688, "nlines": 223, "source_domain": "sathyanandhan.com", "title": "thinnai | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nPosted on February 16, 2015 by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nசமூக வரைபடம் சத்யானந்தன் எழுத்தின் வளைவுகள் நெளிவுகள் மையப்புள்ளியாய் தொனியில் அழுத்தத்தில் மழுப்பலில் சொற்கள் சொற்றொடர்கள் கூர் முனையில் நீளத்தில் பயன்பாட்டில் வேறுபடும் கருவிகளாகும் ஆயுதங்களுமாகும் மண் வாசனை வர்ணாசிரம சுருதி அதிகார அடுக்கின் அழுத்தங்கள் ஏழ்மையின் இயலாமைகள் இவற்றுள் ஒன்று தொனிக்காத சொற்களுண்டா வர்க்கங்களின் காப்புரிமை உடைய சொற்களுண்டு விற்பவர் மட்டுமல்ல வலை விரிப்பவர் … Continue reading →\nPosted on December 24, 2014 by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஇது பொறுப்பதில்லை சத்யானந்தன் கலையின், பெண் கல்வியின், மத நல்லிணக்கத்தின் எதிரிகள் நூறு மலர்களை வேட்டையாடினர் மதங்கள் மனிதம் வாழ கொலை வெறிக்கு அடிப்படை ஆக அல்ல மத குருமார் மதத் தலைவர் இன்னும் பொறுத்தால் ஓர் நாள் அவரும் வேட்டையாடப் படுவர் புத்தரின் புராதன சிலைகள் சிதிலமான போதே மனித குலமே தாக்கப் படும் … Continue reading →\nPosted on June 10, 2014 by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஅரசியல் சமூகம் திண்ணையின் இலக்கியத் தடம்-38 நவம்பர் 4 2005 இதழ்: சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல்- III & IV பி.கே.சிவகுமார் க்ரியேஷனுக்கும் ரெஃலக்ஷனுக்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கு. (www.thinnai.com/index.phpmodule=displaystory&story_id=605110412&edition_id=20051104&format=html ) வனத்தின் அழைப்பு- அஸ்வகோஸ்- ‘மகனும் ஈ கலைத்தலும்’- சிறு குறிப்பு- ப.வி.ஸ்ரீரங்கன் எத்தனையோ இரவுகளில் புலர்ந்து கிடந்த மண்ணினது மைந்தர்கள் சாய்ந்து போன … Continue reading →\nதிண்ணையின் இலக்கியத் தடம் – 28\nPosted on March 31, 2014 by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதிண்ணையின் இலக்கியத் தடம் – 28 சத்யானந்தன் மார்ச் 4, 2004 இதழ்: கோஷா முறை : தந்தை பெரியார்-திராவிட நாட்டு முஸ்லீம் சமுதாயத்துக்கிடையே பல கமால் பாஷாக்கள் தோன்ற வேண்டும். பல அமனுல்லாக்கள் கிளம்ப வேண்டும். முஸ்லீம் இளைஞர்கள் தங்கள் பெண்களின் கால்களில் கட்டப் பட்டுள்ள அடிமைச் சங்கிலியை உடைத்தெறிய வேண்டும். (www.thinnai.com/index.php\nதிண்ணையின் இலக்கியத் தடம்- 24\nPosted on March 11, 2014 by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதிண்ணையின் இலக்கியத் தடம்- 24 சத்யானந்தன் ஜூ���ை 3, 2013 இதழ்: பசுமைப் பார்வைகள்- சுற்றுச் சூழல் அரசியல் 9- கே.ரவி ஸ்ரீநிவாஸ்- பிரிட்டனின் தேவைகளுக்காக அயர்லாந்து மற்றும் வடகிழக்கு அமெரிக்கா ஆகிய பகுதிகளிலுள்ள காடுகள் அழிக்கப்பட்டன. (www.thinnai.com/index.php\nதிண்ணையின் இலக்கியத் தடம் – 23\nPosted on March 1, 2014 by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதிண்ணையின் இலக்கியத் தடம் – 23 சத்யானந்தன் மே 4, 2003 இதழ்: எதிர்பாராத அடி- நடிகை பத்மினியுடன் ஒரு சந்திப்பு- அ.முத்துலிங்கம்- “நான் நாயர் பொண்ணு. அவர் கள்ளர் ஜாதி – நடக்கற காரியமா” http://www.thinnai.com/index.phpmodule=displaystory&story_id=20305043&edition_id=20030504&format=html பசுமைப் பார்வைகள்- சுற்றுச் சூழல் அரசியல் 1- கே.ரவி ஸ்ரீநிவாஸ்- கேரள சஸ்த்ர ஸாகித்ய பரிஷத் அறிவியலைப் … Continue reading →\nPosted on February 21, 2014 by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதிண்ணையின் இலக்கியத் தடம்-22 சத்யானந்தன் மார்ச் 2 2003 இதழ்: பரத நாட்டியம் சில குறிப்புகள்-1 வைஷாலி- தமிழ் நாட்டில் பரதக் கலையின் நான்கு ஆசான்கள்- சின்னைய்யா, பொன்னைய்யா, சிவானந்தம் வடிவேலு. (www.thinnai.com/index.phpmodule=displaystory&story_id=20303021&edition_id=20030302&format=html ) சோழ நாடனின் கொடுமுடி கோகிலம் சுந்தராம்பாள் வரலாறு- ஒரு மதிப்புரை- வெளி ரங்கராஜன்- சிறுவயதிலும் மண வாழ்விலும் பட்ட துன்பங்களை … Continue reading →\nPosted on February 11, 2014 by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதிண்ணையின் இலக்கியத் தடம்-21 சத்யானந்தன் ஜனவரி- 4, 2003 இதழ்: கடிதங்கள்- சி.மோகன் பட்டியலுக்கு எதிர்வினை புரிந்த கோபால் ராஜாராமின் கட்டுரைக்கு எதிர்வினைகள் (www.thinnai.com/index.phpmodule=displaystory&story_id=20301041&edition_id=20030104&format=html ) உலக வர்த்தக அமைப்பு விதிகளும் இந்திய விவசாயமும்- எல் எஸ் என் பிரசாத்- உலக வர்த்தக அமைப்பின் சில ஷரத்துகள் வளரும் நாடுகளுக்கு சாதகமானவை. (www.thinnai.com/index.phpmodule=displaystory&story_id=20301041&edition_id=20030104&format=html ) உலக வர்த்தக அமைப்பு விதிகளும் இந்திய விவசாயமும்- எல் எஸ் என் பிரசாத்- உலக வர்த்தக அமைப்பின் சில ஷரத்துகள் வளரும் நாடுகளுக்கு சாதகமானவை. (www.thinnai.com/index.php\nதிண்ணையின் இலக்கியத் தடம் -20\nPosted on February 3, 2014 by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதிண்ணையின் இலக்கியத் தடம் -20 திண்ணையின் இலக்கியத் தடம் -20 சத்யானந்தன் நவம்பர் டிசம்பர் 2002 நவம்பர் 2, 2002 இதழ்: தமிழ் நவீனப் பயன்பாட்டுக்கு உதவுகிறதா- ஜெயமோகன்- மலையாளத்தையும் கன்னடத்தையும் ஒப்பிட்டால் நவீன சொற்களுடன் எழுத தமிழ் பன்மடங்கு எளியதும் முறையான இலக்கணம் உள்ளதும் ஆகும் (என் குறிப்பு- அப்புறம் ஏ���் ஜெயமோகன் தமிழ் … Continue reading →\nதிண்ணையின் இலக்கியத் தடம் – 17\nPosted on January 15, 2014 by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதிண்ணையின் இலக்கியத் தடம் – 17 சத்யானந்தன் மே 5, 2002 இதழ்: தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்- ஜெயமோகன் தமிழிசை மேற்கத்திய இசை இரண்டையும் கற்றுத் தேர்ந்த ஆபிரகாம் பண்டிதர் தமிழ்ப் பண்பாட்டுத் தளத்தில் தமிழிசைக்கு என ஒரு இயக்கத்தைத் தோற்றுவித்தவர். அவர் மறக்கப் பட்டதும் அவரது பங்களிப்பு மறைக்கப் பட்டதும் வருத்தத்துக்குரியவை.( http://www.thinnai.com/index.php\nகார்த்திக்கின் மேஜிக் சைக்கிள்- வந்துவிட்டது\nKindle அமேசானில் ‘மேஜிக் சைக்கிள்’ குழந்தைகள் நாவல்\nஜீரோ டிகிரி தரும் தள்ளுபடி- புது பஸ்டாண்ட் மற்றும் பல நூல்கள்\nஜென் ஒரு புரிதல் – நூல் வடிவில்\nதாடங்கம் சிறுகதைத் தொகுதி – மந்திர மூர்த்தி அழகு விமர்சனம்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-meera-mithun-latest-audio-about-mugen/", "date_download": "2021-01-21T01:57:42Z", "digest": "sha1:6E7BCXPYDMR4SX5FCUM4XI4AAKS4I5G7", "length": 8099, "nlines": 95, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "நானும் முகெனும் நெருக்கமா இருக்கிற மாதிரி வீடியோ போடு.! மீரா மிதுனின் அடுத்த ரகசிய ஆடியோ.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome பிக் பாஸ் நானும் முகெனும் நெருக்கமா இருக்கிற மாதிரி வீடியோ போடு. மீரா மிதுனின் அடுத்த ரகசிய ஆடியோ.\nநானும் முகெனும் நெருக்கமா இருக்கிற மாதிரி வீடியோ போடு. மீரா மிதுனின் அடுத்த ரகசிய ஆடியோ.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் வணிதாவிற்கு பின்னர் அதிகம் வெறுக்கப்பட்டது மீரா மிதுன் மட்டும் தான். சொல்லப்போனால் வனிதாவை விட மீரா மிதுன் தான் அதிகம் வெறுக்கப்பட்டார். கடந்த சில வாரத்திற்கு முன்னர் (ஜூலை 28) மீரா மிதுன் வெளியேற்றப்பட்டது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.\nமீரா மிதுன் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது சரண் தன்னை தப்பான இடத்தில் தொட்டார் என்று குற்றம் சாட்டினார். ஆனால், சேரன் விஷயத்தில் மீரா தான் பொய் சொல்கிறார் என்று கமல் போட்டு காண்பித்த குறும்படம் மூலம் அப்பட்டமாக நிருமானமானது. இருப்பினும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னரும் உண்மை ஒரு ந��ள் வெளியில் வரும் என்று புலம்பிக்கொண்டு தான் இருக்கிறார் மீரா.\nஇதையும் பாருங்க : வெளியேறிய அடுத்த நாளே தர்ஷனுக்கு சினிமா வாய்ப்பு. தயாரிப்பு நிறுவனம் போட்ட ட்வீட்.\nஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மீரா மிதுன், அவரது தோழர் ஒருவருடன் உரையாடும் ஆடியோ ஒன்று வெளியாகினது. அந்த ஆடியோவில் சேரன் பெயரை கெடுக்க திட்டம் தீட்டினார் மீரா. இன்று மீரா மிதுன் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.\nஇந்த நிலையில் மீரா மிதுன் தன்னை நல்லவர் என்று காட்டிக்கொள்ள முகென் மற்றும் தானும் நெருக்கமாக இருப்பது போல விடியோவை தயார் செய்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிடுமாறு ஒருவருடம் மீரா பேசும் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.\nPrevious articleஇளம் இயக்குனர்களுக்கு உதவ ஜூலி செய்த விஷயம். முதன் முறையாக பாராட்டும் நெட்டிசன்கள்.\nNext articleபிக் பாஸ் வீட்டில் மீண்டும் சேரன் மற்றும் வனிதா. எப்போ தெரியுமா.\nஅந்த முரடனுக்கு ஏன் சப்போர்ட் பண்றீங்க – ரசிகரின் கேள்விக்கு பாலாஜி அளித்த பதில்.\nவெளிய வந்து பாத்ததுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது – ரியோ வெளியிட்ட முதல் வீடியோ.\nஎன்ன ஒரு அருவருப்பான மனிதர் கமல் – கமலின் House Of Khaddar தொழிலை திட்டி தீர்த்த பிக் பாஸ் 4 போட்டியாளர்.\nபிக் பாஸுக்கு பிறகு கிடைத்த புதிய வாய்ப்பு.. மிரட்டும் கெட்டப்பில் பொன்னம்பலம்..\nசூர்யாவை திருமணம் செய்து கொண்ட பின்னர் தான் ஜோதிகா இப்படி மாறினார் – மீரா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/some-youtube-s-targeting-women-coming-to-besant-nagar-and-nilangarai-beach-in-chennai-408740.html", "date_download": "2021-01-21T02:13:10Z", "digest": "sha1:LUNJE5AWXVSUG52O3MBJPSVT3IJSTYR7", "length": 21307, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "செட்டப் பெண்கள் மூலம் இளம் பெண்களை சிக்க வைக்கும் யூடியூப் குழுவினர்... பிராங்க் ஷோ பிராடுத்தனங்கள் | Some YouTube's targeting women coming to Besant Nagar and Nilangarai beach in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கல் ஸ்பெஷல் கட்டுரைகள் திமுக அதிமுக சபரிமலை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசசிகலாவை சந்திக்க விண்ணப்பித்த 2 முன்னாள் அம��ச்சர்கள்.. வெளிவரும் முன்னே பார்க்க பலர் ஆர்வம்\nஇறுதி வாக்காளர் பட்டியல் இன்று ரிலீஸ்.. வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா\nஉக்ரமாகும் கொரோனா.. செத்துமடியும் மக்கள்.. அமெரிக்கா, பிரேசில் இங்கிலாந்து, ஜெர்மனியில் ஷாக்\nஅமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா... இந்திய நேரப்படி இன்றிரவு 10 மணிக்கு நேரடி ஒளிபரப்பு..\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nஇறுதி வாக்காளர் பட்டியல் இன்று ரிலீஸ்.. வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா\nஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை உறுதி -வழக்கறிஞருக்கு முறைப்படி கடிதம் அனுப்பிய சிறை நிர்வாகம்..\nபரபரப்பான அரசியல் சூழலில்... ஜனவரி 22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..\nகுட்கா வழக்கு -முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்\nவெண்டிலேட்டரில் அமைச்சர் காமராஜ்... மருத்துவமனைக்கு விரைந்த ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ்..\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு.. 543 பேருக்கு தொற்று.. 772 பேர் டிஸ்சார்ஜ்.. 9 பேர் உயிரிழப்பு..\nAutomobiles இப்போதான் ஜப்பானிலேயே அறிமுகமாகுதா இந்த ஹோண்டா பைக் ராயல்என்பீல்டு மீட்டியோருக்கு போட்டியாவந்திச்சே அதுதாங்க\nLifestyle இன்றைய ராசிப்பலன் 20.01.2021: இன்று இந்த ராசிக்காரங்களுக்கு பரபரப்பான நாளாக இருக்கப் போகுது…\nFinance பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..\nMovies நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே\nSports இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்\nEducation வேலை, வேலை, வேலை ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெட்டப் பெண்கள் மூலம் இளம் பெண்களை சிக்க வைக்கும் யூடியூப் குழுவினர்... பிராங்க் ஷோ பிராடுத்தனங்கள்\nசென்னை: சென்னையின் பெசன்ட் நகர் மற்றும் நீலாங்கரை கடற்கரைக்கு வரும் பெண்களை குறிவைத்தே சில யூடியூப் சேனல் நடத்தி வந்தவர்கள் செயல்பட்டிருக்கிறார்கள். அதுவும் எப்படி என்றால் செட்டப் பெண்கள் மூலம��� பேட்டி கேட்பது போல் நடித்து இளம் பெண்களையும் பேட்டி வலையில் விழ வைத்துள்ளார்கள்.\nஇப்போது செல்போனும் ஒரு மைக்கும் இருந்தால் யார் வேண்டுமானாலும் யூடியூப் சேனல் தொடங்கலாம் என்கிற நிலைமை உள்ளது. தங்கய் யூடியூப் சேனலில் பார்வையை அதிகரிக்க வைக்க வேண்டும் என்று சிலர் விரும்புகிறார்கள்.\nஅதற்கு பெண்களை அவதூறாக சித்தரிப்பது, வடிவேலு மீம்ஸ் வீடியோக்களை வைத்து கலாய்ப்பது, ஆபாசமாக பெண்களிடம் கேள்விகள் கேட்பது, அதற்கு அவர்கள் அளிக்கும் பதிலை தேவையற்ற இடங்களில் போட்டு எடிட் செய்து வெளியிடுகிறார்கள். அப்படி வெளியிடப்படும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய வியூஸ் கிடைக்கிறது என்பதால் தொடர்ந்து செய்து வந்தார்கள்.\nஎன்ன கேட்கிறார்கள், எதற்கு பதில் சொல்ல வேண்டும் என்று தெரியாமல் மைக்கை நீட்டிய உடன் ஜாலியாக சிலர் பேசுவதை யூடியூப் சேனல் நடத்தும் சிலர் தவறாக பயன்படுத்துவது குறித்து குமுறல் கடந்த சில வருடங்களாகவே இருந்தது. இப்போது சென்னை டாக் யூடியூப் சேனலைச் சேர்ந்தவர்கள் பிராங்க் ஷோ என்ற பெயரில் செய்த அத்துமீறல்களால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.\nயூடியூப் சேனல் நடத்தும் சிலர்(எல்லாரும் அல்ல), பிராங்க் ஷோ என்ற பெயரில் செய்யும் காரியங்கள் குறித்து சில அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகி உள்ளது. பொதுவாகவே பெண்கள் மீடியாக்களிடம் பேச தயக்கம் காட்டுவார்கள், எனவே அதை கூச்சத்தை போக்கி சகஜமாக பெண்களை பேட்டி அளிக்க வைப்பதற்காக சில கும்பல் நூதன முறையை கையாள்கிறது.\nஅதன்படி ஏற்கனவே பணம் கொடுத்து செட்டப் செய்யப்பட்ட 3 அல்லது நான்கு பெண்கள் யூடியூப் குழுவினர் வருவதற்கு முன்பே பெசன்ட் நகர் கடற்கரைக்கு வந்துவிடுவார்கள். அதில் யார் தனிமையில் இருக்கிறார்கள் என்பதை கவனித்து அவர்கள் பக்கம் அமர்ந்து விடுவார்கள். இளம் ஜோடிகள் பேசுவதை கவனித்து, யூடியூப் குழுவினருக்கு தகவல் கொடுப்பார்கள்.\nஇந்த குழுவினர் புதிதாக அறிமுகமாவது போல் பேசிக் கொள்வார்கள் செட்டப் பெண்கள் என்பது தெரியாமல் காதல் ஜோடிகள், இளம் பெண்கள் பெருமைக்கு பேட்டி கொடுத்து மாட்டிக் கொள்கிறார்கள். செட்டப் பெண்கள் ஓபனாக பேசுவதை பார்த்து அந்த பெண்களும் ஓபனாக பேசுகிறார்கள். அந்த பெண்கள் கூறும் பதில்களை ஆபாசமாக பதிவு செய்கிறா���்கள். சம்பந்தப்பட்ட பெண்களின் செல்போனண் எண்களையும் வாங்கி விடுகிறார்கள்.\nகைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சென்னை டாக் யூடியூப் சேனல் தொகுப்பாளர் ஆசின் பாஷா, பெசன்ட் நகர் மற்றும் நீலாங்கரை கடற்கரைக்கு வரும் வசதியான பெண்களிடம் ஒரே ஒரு பேட்டி என்று என பிராங்க் ஷோவுக்காக கெஞ்சி பேட்டி எடுப்பார். அவர்களிடம் ஆசின் பாஷா, நீங்கள் பசங்களுக்கு ஈக்வலாக தம் அடிப்பீங்களா என்று கேட்பார், அதற்கு அவர்கள் அளிக்கும் நகைச்சுவையான பதிலை அப்படியே வீடியோவில் ஏற்றிவிடுவார்கள். இதேபோல் பெற்றோருடன் வரும் இளம் பெண்களிடம் நான் தான் உன் லவ்வர் என்று கூறி பிராங்க் ஷோ செய்து சண்டை போடுவார்கள். அதை வீடியோ எடுத்து யூடியூப்பில் வெளியிடுவதையும் சிலர் வாடிக்கையாக வைத்து வருகிறார்கள்.\nவிருந்து இல்லை;விழா இல்லை... எல்லா நாளும் அன்பும்-தொண்டும்... இது தியாகச்சுடர் சாந்தாவின் கதை..\nதமிழகத்தின் அன்னை தெரசா வி. சாந்தா விடை பெற்றார்... அரசு மரியாதையுடன் உடல் தகனம்\nஅதே நாள்.. அதே இடம்.. ஒரு பக்கம் சசிகலா.. இன்னொரு பக்கம் எடப்பாடியார்.. நடுவில் \"அம்மா\"\nஜனவரி 27-ம் தேதி ஜெயலலிதா நினைவிடம் திறப்பு... முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் விழா..\nஆஸ்திரேலியாவில் இந்திய அணி அபார வெற்றி: வாழ்த்திய முதல்வர்... நன்றி சொன்ன அஸ்வின்\n\"சாதி\" முத்திரை குத்தறாங்க.. எங்க தகுதிக்கேற்ப சீட் தரணும்.. இல்லாட்டி.. கெத்து காட்டும் சரத்குமார்\nநல்லா பாருங்க.. கபில் தேவ், கில்கிறிஸ்ட், ஜெயசூர்யா.. மொத்தமா கலந்து எடுத்தா.. அடடே, நம்ம டீம்\nடாக்டர் வி. சாந்தாவின் மறைவு மருத்துவத் துறைக்கு பேரிழப்பு... ஜவாஹிருல்லா இரங்கல்\nஏன் குருமூர்த்தி அப்படி பேசினார்.. எடப்பாடியார் மறுக்க காரணம் என்ன.. இடையில் நடந்த ட்விட்ஸ்ட்\nகமல்ஹாசனுக்கு காலில் அறுவை சிகிச்சை.. நலமாக உள்ளார்.. மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை\nஅணைகள், ஏரிகள், குளங்களை நிரப்பி விட்டு வடகிழக்குப் பருவமழை விடை பெற்றது\n\"அந்த\" உண்மையை மறைக்க முடியாது.. எடப்பாடியார் முதல்வரானது எப்படி.. சி.ஆர். சரஸ்வதி பகீர் பேட்டி\n2001 வெற்றியை விட.. இது எக்ஸ்ட்ரா தித்திப்பு.. இளம் இந்தியன் டீம் அதகளம்.. அடங்கிய ஆஸ்திரேலியா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2020/09/02/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-11-post-no-8611/", "date_download": "2021-01-21T01:24:49Z", "digest": "sha1:A32HVDFUGU2NXCONM7TA5H2PVXLYILY7", "length": 28175, "nlines": 323, "source_domain": "tamilandvedas.com", "title": "பாரத ஸ்தலங்கள் – 11 (Post No.8611) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nகுறிப்பு : இது வரை நாம் பார்த்த தலங்கள் (இந்தக் கட்டுரையில் உள்ள தலங்கள் உட்பட) 2222 தலங்கள் ஆகும். சில தலங்கள் சிறப்பியல்புகளின் காரணமாக வெவ்வேறு தலைப்புகளிலும் இடம் பெற்றிருக்கக் கூடும். அவற்றையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nபாரத ஸ்தலங்கள் – 11\nதிருநாவுக்கரசர் அருளிய அடைவுத் திருத்தாண்டகத்தில் உள்ள 142 ஸ்தலங்கள் \n34. அடைவுத் திருத்தாண்டகத் தலங்கள் 142\nதிருநாவுக்கரசர் (அப்பர் பெருமான்) வெவ்வேறு தலப் பெயர்களின் முடிவைக் கண்டு அந்த முடிவுகளின் படி தலங்களைப் பாகுபடுத்தி அடைவுத் திருத்தாண்டகப் பதிகம் ஒன்றைப் பாடி அருளியுள்ளார்.\nஆறு, ஈச்சுரம், ஊர், களம், கா, காடு, குடி, குளம், கோயில், துறை, பள்ளி, மலை, வாயில், வீரட்டம் ஆகிய பதினான்கு முடிவுகளின் படி அவர் தொகுத்த தலங்கள் வருமாறு\nஆறு – 6 தலங்கள்\nஈச்சுரம் – 15 தலங்கள்\nஊர் – 19 தலங்கள்\nகளம் – 3 தலங்கள்\nகா – 4 தலங்கள்\nகாடு – 8 தலங்கள்\nகுடி – 19 தலங்கள்\nகுளம் – 4 தலங்கள்\nகோயில் – 8 தலங்கள்\nதுறை – 12 தலங்கள்\nபள்ளி – 10 தலங்கள்\nமலை – 17 தலங்கள்\nவாயில் – 9 தலங்கள்\nவீரட்டம் – 8 தலங்கள்\nபொருப்பள்ளி வரைவில்லாப் புரமூன் றெய்து\nபுலந்தழியச் சலந்தரனைப் பிளந்தான் பொற்சக்\nகரப்பள்ளி திருக்காட்டுப் பள்ளி கள்ளார்\nகமழ்கொல்லி யறைப்பள்ளி கலவஞ் சாரற்\nசிரப்பள்ளி சிவப்பள்ளி செம்பொன் பள்ளி\nசெழுநனி பள்ளிதவப் பள்ளி சீரார்\nபரப்பள்ளி யென்றென்று பகர்வோ ரெல்லாம்\nபரலோகத் தினிதாகப் பாலிப் பாரே\nபள்ளி – 10 தலங்கள்\nபொருப்பள்ளி, சக்கரப்பள்ளி, திருக்காட்டுப்பள்ளி, கொல்லியறைப்பள்ளி, சிராப்பள்ளி, சிவப்பள்ளி, செம்பொன் பள்ளி, நனிபள்ளி, தவப்பள்ளி, பரப்பள்ளி என்று இத்தலப்பெயர்களைப் பலகாலும் சொல்லுவார் எல்லாரும் மேலான தேவருலகை அடைந்து அதனை இனிமைமிகக் காப்பாராவார்.\nகாவிரியின் கரைக்கண்டி வீரட் டானங்\nகடவூர்வீ ரட்டானங் காமருசீ ரதிகை\nமேவியவீ ரட்டானம் வழுவைவீ ரட்டம்\nவியன்பறியல் வீரட்டம் விடையூர்திக் கிடமாம்\nகோவல்நகர் வீரட்டங் குறுக்கைவீ ரட்டங்\nகோத்திட்டைக் குடிவீரட் டானமிவை கூறி\nநாவில்நவின் றுரைப்பார்க்கு நணுகச் சென்றால்\nநமன்தமருஞ் சிவன்தமரென் றகல்வர் நன்கே\nவீரட்டம் – 8 தலங்கள்\nகண்டியூர் வீரட்டானம், கடவூர் வீரட்டானம், அதிகை வீரட்டானம், வழுவூர் வீரட்டானம், பறியலூர் வீரட்டானம், கோவலூர் வீரட்டானம், குறுக்கை வீரட்டானம், விற்குடி வீரட்டானம் என்னும் வீரட்டானங்கள் எட்டினையும் முறைப்பட முன்னர் ஒருமுறை மொழிந்து பின்னர் அம்முறையே நாவில் பழகிப் பலகாலும் போற்றுவார்க்கு அருகில் இயமதூதர்கள் ஒருகால் செல்ல நேரிடின் இவர் சிவபெருமானுக்கு அடியர் என்று உடனே உணர்ந்து அவரைவிட்டு வெகு தொலைவு அகல நீங்குவர்.\nநற்கொடிமேல் விடையுயர்த்த நம்பன் செம்பங்\nகுடிநல்லக் குடிநளிநாட் டியத்தான் குடி\nகற்குடிதென் களக்குடிசெங் காட்டங் குடி\nகருந்திட்டைக் குடிகடையக் குடிகா ணுங்கால்\nவிற்குடிவேள் விக்குடி நல்வேட்டக் குடி\nவேதிகுடி மாணிகுடி விடைவாய்க் குடி\nபுதுக்குடியும் போற்றஇடர் போகு மன்றே\nகுடி – 19 தலங்கள்\nசெம்பங்குடி, நல்லக்குடி, நாட்டியத்தான்குடி, கற்குடி, களக்குடி, செங்காட்டங்குடி, கருந்திட்டைக்குடி, கடையக்குடி, விற்குடி, வேள்விக் குடி, வேட்டக்குடி, வேதிகுடி, மாணிகுடி, விடைவாய்க் குடி, புற்குடி, மாகுடி,, தேவன்குடி, நீலக்குடி, புதுக்குடி, என்பனவற்றையும் புகழ்ந்து கூறத் துன்பம் நீங்கும்.\nபிறையூருஞ் சடைமுடியெம் பெருமா னாரூர்\nபெரும்பற்றப் புலியூரும் பேரா வூரும்\nநறையூரும் நல்லூரும் நல்லாற் றூரும்\nநாலூருஞ் சேற்றூரும் நாரை யூரும்\nஉறையூரும் ஓத்தூரும் ஊற்றத் தூரும்\nஅளப்பூரோ மாம்புலியூ ரொற்றி யூரும்\nதுறையூருந் துவையூருந் தோழூர் தானுந்\nதுடையூருந் தொழஇடர்கள் தொடரா வன்றே\nஊர் – 19 தலங்கள்\nஆரூர், பெரும் பற்றப்புலியூர், பேராவூர், நறையூர், நல்லூர், நல்லாற்றூர், நாலூர், சேற்றூர், நாரையூர், உறையூர், ஓத்தூர், ஊற்றத்தூர், அளப்பூர், ஓமாம்புலியூர், ஒற்றியூர், துறையூர், துவையூர், தோழூர், துடையூர், என்னுமிவற்றைத் தொழத் துன்பங்கள் தொடர மாட்டா.\nபெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்\nபெருங்கோயில் எழுபதினோ டெட்டும் மற்றுங்\nகரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற் கோயில்\nகருப்பறியற் பொருப்பனைய கொகுடிக் கோயில்\nஇருக்கோதி மறையவர்கள் வழிபட் டேத்தும்\nஇளங்கோயில் மணிக்கோயில் ஆலக் கோயில்\nதிருக்கோயில் சிவனுறையுங் கோயில் சூழ்ந்து\nதாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீரும் அன்றே\nகோயில் – 8 தலங்கள்\nசிவபெருமான் திகழும் பெருங்கோயில்கள் எழுபத்தெட்டுடன், கடம்பூர் கரக்கோயில், ஞாழற்கோயில், கருப்பறியலூரில் கொகுடிக்கோயில், இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயில் (கச்சூர்), திருக் கோயில் என்னும் சிவபெருமானுறையும் கோயில்களை வலம் வந்து வீழ்ந்து வணங்கத் தீவினைகள் யாவும் தீரும்.\nமலையார்தம் மகளொடுமா தேவன் சேரும்\nமறைக்காடு வண்பொழில்சூழ் தலைச்சங் காடு\nதலையாலங் காடுதடங் கடல்சூ ழந்தண்\nசாய்க்காடு தள்ளுபுனற் கொள்ளிக் காடு\nபலர்பாடும் பழையனூ ராலங் காடு\nபனங்காடு பாவையர்கள் பாவம் நீங்க\nவிலையாடும் வளைதிளைக்கக் குடையும் பொய்கை\nவெண்காடும் அடையவினை வேறா மன்றே\n. காடு – 8 தலங்கள்\nமறைக்காடு, தலைச்சங்காடு, தலையாலங்காடு, சாய்க்காடு, கொள்ளிக்காடு, பழையனூர் ஆலங்காடு, பனங்காடு, வெண்காடு ஆகியவற்றை அடைந்து வணங்க வினைகள் விட்டு நீங்கும்.\nகடுவாயர் தமைநீக்கி யென்னை யாட்கொள்\nநெடுவாயில் நிறைவயல்சூழ் நெய்தல் வாயில்\nநிகழ்முல்லை வாயிலொடு ஞாழல் வாயில்\nமடுவார்தென் மதுரைநக ரால வாயில்\nமறிகடல்சூழ் புனவாயில் மாட நீடு\nகுடவாயில் குணவாயி லான வெல்லாம்\nபுகுவாரைக் கொடுவினைகள் கூடா வன்றே\nவாயில் – 9 தலங்கள்\nஅண்ணல்வாயில், நெடு வாயில், நெய்தல்வாயில், முல்லைவாயில், ஞாழல்வாயில், ஆலவாயில், புனவாயில், குடவாயில், குண வாயில், ஆகிய இவற்றுள் எல்லாம் புகுந்து வணங்குவாரைப் பாவச் செயல்கள் ஒரு நாளும் பற்றமாட்டா.\nநாடகமா டிடநந்தி கேச்சுரமா காளேச்\nசுரநாகேச் சுரநாக ளேச்சுரநன் கான\nகோடீச்சுரங் கொண்டீச் சுரந்திண் டீச்சுரங்\nகுக்குடேச் சுரமக்கீச் சுரங்கூ றுங்கால்\nஆடகேச் சுரமகத்தீச் சுரமய னீச்சுர\nமத்தீச்சுரஞ் சித்தீச்சுர மந்தண் கானல்\nஈடுதிரை யிராமேச்சுர மென்றென் றேத்தி\nயிறைவனுறை சுரம்பலவு மியம்பு வோமே\nஈச்சுரம் – 15 தலங்கள்\nநந்திகேச்சுரம், மாகாளேச்சுரம், நாகேச்சுரம், நாகளேச்சுரம், கோடீச்சரம், கொண்டீச்சரம், திண்டீச்சரம், குக்குடேச்சுரம், அக்கீச்சரம், ஆடகேச்சுரம், அகத்தீச்சுரம், அயனீச்சுரம், அத்தீச்சுரம், சித்தீச்சுரம், இராமேச்சுரம் என்றெல்லாம் இறைவன் தங்குகின்ற ஈச்சுரம் பலவற்றையும் கூறி அவனைப் புகழ்வோமாக.\nகந்தமா தனங்கயிலை மலைகே தாரங்\nகாளத்தி கழுக்குன்றங் கண்ணா ரண்ணா\nமகேந்திரமா மலைநீலம் ஏம கூடம்\nவிந்தமா மலைவேதஞ் சையம் மிக்க\nவியன்பொதியின் மலைமேரு உதயம் அத்தம்\nஇந்துசே கரனுறையும் மலைகள் மற்றும்\nஏத்துவோம் இடர்கெடநின் றேத்து வோமே\nமலை – 17 தலங்கள்\nகந்தமாதனம், கயிலைமலை, கேதாரம், காளத்தி, கழுக்குன்றம், அண்ணாமலை, வடபற்பதம், மகேந்திரமாமலை, நீலமலை, ஏமகூடமலை, விந்தமாமலை, வேதமலை, சையமலை, பொதியின் மலை. மேருமலை, உதயமலை, அத்தமலை ஆகிய இவையும் பிறவுமாகிய சந்திரனை முடியிலணிந்த சிவபெருமானுடைய மலைகளைப் புகழ்வோம். எம் இடர்கெடத் திசைநோக்கி நின்று அவற்றைப் புகழ்ந்து போற்றுவோம்.\nநள்ளாறும் பழையாறுங் கோட்டாற் றோடு\nநலந்திகழும் நாலாறுந் திருவை யாறுந்\nதெள்ளாறும் வளைகுளமுந் தளிக்குளமு நல்\nலிடைக்குளமுந் திருக்குளத்தோ டஞ்சைக் களம்\nவிள்ளாத நெடுங்களம்வேட் களம்நெல் லிக்கா\nகள்ளார்ந்த கொன்றையான் நின்ற ஆறுங்\nகுளம்களங்கா என அனைத்துங் கூறுவோமே\nஆறு – 6 தலங்கள், குளம் – 4 தலங்கள், களம் – 3 தலங்கள்,\nகா – 4 தலங்கள்\nநள்ளாறு, பழையாறு, கோட்டாறு, நாலாறு, திருஐயாறு, தெள்ளாறு, வளைகுளம், தளிக்குளம், நல்ல இடைக்குளம், திருக்குளம், அஞ்சைக்களம், நெடுங்களம், வேட்களம், நெல்லிக்கா, கோலக்கா, ஆனைக்கா, கோடிகா என்றெல்லாம் சிவபெருமான் விளங்கும் ஆறு, குளம், களம், கா ஆகிய எல்லாவற்றையும் கூறுவோம்.\nகயிலாய மலையெடுத்தான் கரங்க ளோடு\nசிரங்களுரம் நெரியக்கால் விரலாற் செற்றோன்\nபயில்வாய பராய்த்துறைதென் பாலைத் துறை\nபண்டெழுவர் தவத்துறைவெண் டுறைபைம் பொழிற்\nகுயிலாலந் துறைசோற்றுத் துறைபூந் துறை\nபெருந்துறையுங் குரங்காடு துறையி னோடு\nதுறைமற்றுந் துறையனைத்தும் வணங்கு வோமே\nதுறை – 12 தலங்கள்\nசிவபெருமான் உறையும் பராய்த்துறை, தென்பாலைத்துறை, தவத்துறை, வெண்டுறை, ஆலந்துறை, சோற்றுத்துறை, பூந்துறை, பெருந்துறை, குரங்காடுதுறை, மயிலாடு துறை, கடம்பந்துறை, ஆவடுதுறை ஆகியவற்றையும் துறை என்னும் பெயர் தாங்கும் மற்றைத் திருத்தலங்களையும் வணங்குவோம்.\nஇப்படி 142 தலங்களைப் பட்டியலிட்டுப் பாடிப் பரவுகிறார் அப்பர் பெருமான்.\nஇந்தத் தலங்களின் பெயரைச் சொன்னாலேயே – அதாவது இந்தப் பதிகத்தைக் கூறினாலேயே-\nஇவர்கள் சிவனுடையவர்கள் என்று நமனும் அவன் ஆட்களும் விலகி அகன்று விடுவார்கள் என அருளுகிறார் அப்பர் பிரான் (இவை கூறி நாவில் நவின் றுரைப்பார்க்கு நணுகச் சென்றால் நமன்தமருஞ் சிவன்தமரென் றகல்வர் நன்கே) தீவினைகள் அகலும்,இடர்கள் தொலையும், பரலோகத்து இனிய வாழ்வு கிடைக்கும் என்பன போன்ற நற்பலன்களையும் அப்பர் இதில் கூறி அருளுவதைக் கண்டு பரவசமடையலாம்.\nTAGS- பாரத ஸ்தலங்கள் – 11,\nTagged பாரத ஸ்தலங்கள் - 11\nமுத்து பற்றிய 6 பழமொழிகள்- கட்டத்தில் காணுங்கள் (Post No. 8610)\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சிவன் சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் படங்கள் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapluz.com/eswaran-movie-review/", "date_download": "2021-01-21T01:24:59Z", "digest": "sha1:E2ELVWRGTWUCAGHS6SB53S5WLSX2MI4J", "length": 7393, "nlines": 61, "source_domain": "www.cinemapluz.com", "title": "ஈஸ்வரன் திரை விமர்சனம் (அலப்பரை) Rank 3.5/5 - CInemapluz", "raw_content": "\nஈஸ்வரன் திரை விமர்சனம் (அலப்பரை) Rank 3.5/5\nகிராமத்தில் வாழ்ந்து வருகிறார் பாரதிராஜா. இவரது பராமரிப்பாளர் சிம்பு. பாரதிராஜாவின் பிள்ளைகள் சென்னையில் வசித்து வருகிறார்கள். இவர்கள் சில வருடங்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு வருகிறார்கள்.\nஅப்போது ஜோசியர் காளி வெங்கட், இன்னும் சில நாட்களில் பாரதிராஜா குடும்பத்தில் ஒரு உயிர் பிரிய போகிறது என்று கூறுகிறார். அதே சமயம் வில்லன், பாரதிராஜா குடும்பத்தை அழிக்க முயற்சி செய்து வருகிறார்.\nஇறுதியில் நாயகன் சிம்பு, வில்லனிடம் இருந்து பாரதிராஜா குடும்பத்தை காப்பாற்றினாரா பாரதிராஜா குடும்பத்தை வில்லன் அழிக்க காரணம் என்ன பாரதிராஜா குடும்பத்தை வில்லன் அழிக்க காரணம் என்ன ஜோசியர் சொன்னது போல் பாரதிராஜா குடும்பத்தில் உயிர் பலி ஏற்பட்டதா ஜோசியர் சொன்னது போல் பாரதிராஜா குடும்பத்தில் உயிர் பலி ஏற்பட்டதா\nநாயகனாக ஈஸ்வரன் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் சிம்பு. இவரது நடிப்பை பல படங்களில் நாம் பார்த்து இருக்கிறோம். ஆனால் இந்த படத்தில் முழுமையான சிம்பு நடிப்பை பார்க்க முடியவில்லை. ஓரளவிற்கு மட்டுமே ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்து இருக்கிறார்.\nநாயகியாக வரும் நிதி அகர்வாலின் நடிப்பு செயற்கை தனமாக இருக்கிறது. மற்றொரு நாயகியாக வரும் நந்திதா, அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பெரியசாமி கதாபாத்திரத்தில் நடித்து பளிச்சிடுகிறார் பாரதிராஜா. இவருடைய அனுபவ நடிப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது. பால சரவணனின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். காமெடியில் கலக்கி இருக்கிறார்.\nதமன் இசை, திருவின் ஒளிப்பதிவு\nபயனற்ற திருப்பங்கள், சிம்புவின் நடிப்பு திறனை இயக்குனர் சுசீந்திரன் முழுமையாக உபயோகப் படுத்தவில்லை, சண்டைக் காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்\nமொத்தத்தில் ஈஸ்வரன் ஒரு முறை பார்க்கலாம்.\nPrevபூமி திரைவிமர்சனம் (மக்களின் மனசாட்சி) (4/5)\nஇயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகும் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 153-வது திரைப்படத்திற்கு பிரம்மாண்ட பூஜை\nபிரம்மாண்ட அரங்குகளில் ‘கலியுகம்’ படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்\nMX Player ல் வெளியாகவுள்ள தமிழ் க்ரைம் திரில்லர் “குருதி களம்” இணைய தொடரின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது.\nகோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது விஜேஷ் மணியின் சமஸ்கிருத மொழித் திரைப்படம் ‘நமோ’\nதெலுங்கு பிக் பாஸ் புகழ் ‘பானு ஸ்ரீ ரெட்டி’ நடித்திருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லர் ‘கேட்’..\nமுதல் முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்கிறார் பிக்பாஸ்புகழ் ஆரி அர்ஜுனன்\nமாஸ்டரை போல ‘கபடதாரி’ படமும் மிகப்பெரிய வெற்றி பெறும் – விஜய் ஆண்டனி வாழ்த்து\nஅடுத்த உண்மை சம்பவத்தைக் கையிலெடுக்கும் விருமாண்டி: நாயகனாக சசிகுமார் ஒப்பந்தம்\nமத்திய மாநில அரசுகள் தனக்கு வழங்கிய விருதுகளை திருப்பி அனுப்ப இளையராஜா முடிவு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=1175", "date_download": "2021-01-21T01:16:03Z", "digest": "sha1:CRMCS7KQP2WRROWQB6IDJOOHXOIUHJ4W", "length": 10569, "nlines": 83, "source_domain": "kumarinet.com", "title": "332 இடங்களுக்கான கால்நடை மருத்துவ படிப்புக்கு கலந்தாய்வு தொடங்கியது", "raw_content": "\n332 இடங்களுக்கான கால்நடை மருத்துவ படிப��புக்கு கலந்தாய்வு தொடங்கியது\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 2017–2018–ம் ஆண்டிற்கான இளநிலை பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்றும்(வியாழக்கிழமை), தொழில்நுட்ப பாடப்பிரிவுக்கான கலந்தாய்வு நாளையும்(வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.\nபொதுப்பிரிவில் (பி.வி.எஸ்.சி., ஏ.எச்.) 320 இடங்கள் உள்ளன. இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீதம் ஒதுக்கப்படுகிறது. அதன்படி 48 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, மீதமுள்ள 272 இடங்களுக்கும், அதேபோல் தொழில்நுட்ப பிரிவில் 60 இடங்கள் என மொத்தம் 332 இடங்களுக்கான கலந்தாய்வு இந்த ஆண்டு நடத்தப்படுகிறது.\nஇதில் பொதுக்கல்வி பிரிவில் (பி.வி.எஸ்.சி., ஏ.எச்.) மாற்றுத்திறனாளிகளுக்கு(சிறப்பு பிரிவு) 16 இடங்களும், விளையாட்டுப்பிரிவு மாணவர்களுக்கு 5 இடங்களும் (ஆண்–3, பெண்–2), முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு 2 இடங்களும், தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு 16 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு நேற்று கலந்தாய்வு நடைபெற்றது.\nஇதுபோக, மீதமுள்ள 233 இடங்களுக்கு இன்று பொது கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த இடங்களுக்கு மொத்தம் ஆயிரத்து 115 பேர் கலந்தாய்வுக்காக அழைக்கப்பட்டு இருக்கின்றனர்.\nஇதேபோல், தொழில்நுட்ப பாடப்பிரிவுகளான உணவு தொழில் நுட்பம், கோழியின தொழில்நுட்பம், பால்வள தொழில்நுட்பம் ஆகியவற்றில் உள்ள 80 இடங்களுக்கான கலந்தாய்வும் இன்று நடைபெறுகிறது. இந்த இடங்களை பொறுத்தவரையில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு பிரிவு, முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள் ஆகியவர்களுக்கு ஒதுக்கீடு கிடையாது.\nஅந்தவகையில், உணவு தொழில்நுட்பத்தில் உள்ள 20 இடங்களுக்கு 396 பேரையும், கோழியின தொழில்நுட்பத்தில் உள்ள 20 இடங்களுக்கு 364 பேரையும், பால்வள தொழில்நுட்பத்தில் உள்ள 20 இடங்களுக்கு 520 பேரையும் கலந்தாய்வுக்காக அழைத்துள்ளதாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்குழு தலைவரும், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலருமான சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.\n300 நாட்களுக்கு பிறகு 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக\nசபரிமலை மண்டல, மகர விள\nசபரிமலை மண்டல, மகர விளக்கு சீசனில் தபால் மூலம் 44 ஆயிரம் பிர\nபிரிஸ்பே��ில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இ\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி\nதமிழகத்தில் 10 மாத காலத்துக்கு பிறகு இன்று பள்ளிகள் திறப்பதா\nபிரிஸ்பேன் டெஸ்டில் இந்தியாவுக்கு 328 ரன்களை வெற்றி இலக்காக\nஇன்று தொடங்கும் தாய்லாந்து ஓபன் போட்டியில் சிந்து, சாய்னா சா\nகூடங்குளம் 2-வது அணு உ\nகூடங்குளம் 2-வது அணு உலையில் மீண்டும் ஏற்பட்ட பழுதால் 1,000\nமாணவர்கள் முகக் கவசம் அணிந்து பள்ளிக்கு வருவது கட்டாயம் என்ற\nஇந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 182 ரன்கள\nநாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில\nஅடுத்த 24 மணி நேரத்தில\nஅடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, தூத்துக்குடியில் கனமழை பெய்ய\nடெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீர\nசபரிமலை கோவிலில் மகரவிளக்கு பூஜை நாளை (வியாழக்கிழமை) நடக்கிற\n3வது டெஸ்ட்: உணவு இடைவ\n3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி உணவு இடைவேளை வரை 70 ஓவர்கள\nகொரோனாவில் இருந்து மீள்வதற்குள், தீ விபத்து பேரிழப்பை ஏற்படு\nகன்னியாகுமரியில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் சுற்றுலா ப\nமெரினா கடற்கரையை அழகுபடுத்துவதை விட மீனவர்களின் நலனே முக்கிய\n3வது டெஸ்ட் போட்டி: உண\n3வது டெஸ்ட் போட்டியின் இன்றைய 3வது நாள் ஆட்டத்தில் உணவு இடைவ\n10, பிளஸ்-2 வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்கலாமா வேண்டாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=1670", "date_download": "2021-01-21T02:01:04Z", "digest": "sha1:U7UM33NDH6WKO4WIO3P7WU36GMNGPI3Q", "length": 7979, "nlines": 83, "source_domain": "kumarinet.com", "title": "சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு", "raw_content": "\nசென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு\nதமிழக அரசு சார்பில் சென்னையில் இன்று (சனிக் கிழமை) நடைபெறும் பெண்களுக்கான மானிய விலை ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறார்.\nஇதற்காக தனி விமானத்தில் பிரதமர் மோடி, இன்று மாலை சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐ.என்.எஸ். ஹெலிகாப்டர் தளத்திற்கு செல்கிறார்.\nபின்னர் கலைவாணர் அரங்கில் நடக்கும் விழாவில் கலந்து கொள்கிறார். அதன்பிறகு கிண்டி கவர்னர் மாளிகையில் தங்குகிறார்.\nநாளை (ஞாயிற்றுக்கிழமை) புதுச்சேர��க்கு சென்று அங்கு நடக்கும் விழாக்களில் கலந்து கொள்கிறார். அதைதொடர்ந்து ஹெலிகாப்டரில் சென்னை வந்து, தனி விமானத்தில் சூரத்துக்கு புறப்பட்டு செல்கிறார்.\nபிரதமர் மோடி வருகையையொட்டி, சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. விமான நிலைய வளாகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.\n300 நாட்களுக்கு பிறகு 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக\nசபரிமலை மண்டல, மகர விள\nசபரிமலை மண்டல, மகர விளக்கு சீசனில் தபால் மூலம் 44 ஆயிரம் பிர\nபிரிஸ்பேனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இ\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி\nதமிழகத்தில் 10 மாத காலத்துக்கு பிறகு இன்று பள்ளிகள் திறப்பதா\nபிரிஸ்பேன் டெஸ்டில் இந்தியாவுக்கு 328 ரன்களை வெற்றி இலக்காக\nஇன்று தொடங்கும் தாய்லாந்து ஓபன் போட்டியில் சிந்து, சாய்னா சா\nகூடங்குளம் 2-வது அணு உ\nகூடங்குளம் 2-வது அணு உலையில் மீண்டும் ஏற்பட்ட பழுதால் 1,000\nமாணவர்கள் முகக் கவசம் அணிந்து பள்ளிக்கு வருவது கட்டாயம் என்ற\nஇந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 182 ரன்கள\nநாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில\nஅடுத்த 24 மணி நேரத்தில\nஅடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, தூத்துக்குடியில் கனமழை பெய்ய\nடெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீர\nசபரிமலை கோவிலில் மகரவிளக்கு பூஜை நாளை (வியாழக்கிழமை) நடக்கிற\n3வது டெஸ்ட்: உணவு இடைவ\n3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி உணவு இடைவேளை வரை 70 ஓவர்கள\nகொரோனாவில் இருந்து மீள்வதற்குள், தீ விபத்து பேரிழப்பை ஏற்படு\nகன்னியாகுமரியில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் சுற்றுலா ப\nமெரினா கடற்கரையை அழகுபடுத்துவதை விட மீனவர்களின் நலனே முக்கிய\n3வது டெஸ்ட் போட்டி: உண\n3வது டெஸ்ட் போட்டியின் இன்றைய 3வது நாள் ஆட்டத்தில் உணவு இடைவ\n10, பிளஸ்-2 வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்கலாமா வேண்டாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=2066", "date_download": "2021-01-21T01:20:30Z", "digest": "sha1:SBQNQQ75UHA6BMPMDOSPCSRRGYT5GJ67", "length": 10490, "nlines": 84, "source_domain": "kumarinet.com", "title": "குமரி மக்களுக்கு ரூ.18 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன பொன்.ராதாகிருஷ்ணன் ஏற்பாடு", "raw_content": "\nகுமரி மக்களுக்கு ரூ.18 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன பொன்.ராதாகிருஷ்ணன் ஏற்பாடு\nகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் கனமழை பெய்தது. இந்த மழையினால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் பெருஞ்சாணி அணை முழு கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டதால் அந்த அணையில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி வீதம் உபரிநீர் திறந்து விடப்பட்டது. இதேபோல் பாசன கால்வாய்கள் வழியாகவும் 30 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. பேச்சிப்பாறை அணையில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டது.\nஇதனால் ஆறுகள், வாய்க்கால்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பெருஞ்சாணி அணையின் உபரிநீர் கால்வாயில் உடைப்பெடுத்து ரப்பர் தோட்டங்களில் வெள்ளம் புகுந்ததோடு, கரையோர குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்தது.\nஇதேபோல் மேற்கு மாவட்டத்தின் பல குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்தன. பல இடங்களில் சாலைகளை மூழ்கடித்தபடி மழைவெள்ளம் பாய்ந்தோடியது. இதனால் நூற்றுக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். மழை குறைந்ததைத் தொடர்ந்து குமரி மாவட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியது.\nஇதுபற்றிய தகவல் அறிந்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மழை வெள்ள பாதிப்புக்கு உள்ளான பகுதிகளை பார்வையிட்டு, நிவாரண பணிகளை முடுக்கி விட்டார். மேலும் அவரது ஏற்பாட்டின்பேரில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக அதிகாரிகள் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி 2 நாட்கள் நடைபெற்றது.\nகுறிப்பாக வைக்கல்லூர், காஞ்சாம்புறம், பள்ளிக்கல், மங்காடு, பார்த்திபபுரம் பகுதிகளை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் குடும்பங்களுக்கு ரூ.18 லட்சம் மதிப்புள்ள பெட்ஷீட், வேட்டி- சேலை, லுங்கி, பிஸ்கட் பாக்கெட், குடிநீர் பாட்டில்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. இதனை வ.உ.சி. துறைமுக மக்கள் தொடர்பு அதிகாரி சசிராஜ் தலைமையிலான அதிகாரிகள் வழங்கினர்.\nபா.ஜனதா மாவட்ட தலைவர் முத்துக்கிருஷ்ணன் உள்பட பலர் உடன் சென்றிருந்தனர்.\n300 நாட்களுக்கு பிறகு 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக\nசபரிமலை மண்டல, மகர விள\nசபரிமலை மண்டல, மகர விளக்கு சீசனில் தபால் மூலம் 44 ஆயிரம் பிர\nபிரிஸ்பேனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்��ு எதிரான கடைசி டெஸ்டில் இ\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி\nதமிழகத்தில் 10 மாத காலத்துக்கு பிறகு இன்று பள்ளிகள் திறப்பதா\nபிரிஸ்பேன் டெஸ்டில் இந்தியாவுக்கு 328 ரன்களை வெற்றி இலக்காக\nஇன்று தொடங்கும் தாய்லாந்து ஓபன் போட்டியில் சிந்து, சாய்னா சா\nகூடங்குளம் 2-வது அணு உ\nகூடங்குளம் 2-வது அணு உலையில் மீண்டும் ஏற்பட்ட பழுதால் 1,000\nமாணவர்கள் முகக் கவசம் அணிந்து பள்ளிக்கு வருவது கட்டாயம் என்ற\nஇந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 182 ரன்கள\nநாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில\nஅடுத்த 24 மணி நேரத்தில\nஅடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, தூத்துக்குடியில் கனமழை பெய்ய\nடெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீர\nசபரிமலை கோவிலில் மகரவிளக்கு பூஜை நாளை (வியாழக்கிழமை) நடக்கிற\n3வது டெஸ்ட்: உணவு இடைவ\n3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி உணவு இடைவேளை வரை 70 ஓவர்கள\nகொரோனாவில் இருந்து மீள்வதற்குள், தீ விபத்து பேரிழப்பை ஏற்படு\nகன்னியாகுமரியில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் சுற்றுலா ப\nமெரினா கடற்கரையை அழகுபடுத்துவதை விட மீனவர்களின் நலனே முக்கிய\n3வது டெஸ்ட் போட்டி: உண\n3வது டெஸ்ட் போட்டியின் இன்றைய 3வது நாள் ஆட்டத்தில் உணவு இடைவ\n10, பிளஸ்-2 வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்கலாமா வேண்டாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=2561", "date_download": "2021-01-21T02:06:19Z", "digest": "sha1:QPWBH2DWMJD3KEBVDLN3A6T2KZLWAOO2", "length": 10493, "nlines": 84, "source_domain": "kumarinet.com", "title": "கன்னியாகுமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் அமோக வெற்றி பெறுவார் முன்னாள் எம்.எல்.ஏ. குமாரதாஸ் பேட்டி", "raw_content": "\nகன்னியாகுமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் அமோக வெற்றி பெறுவார் முன்னாள் எம்.எல்.ஏ. குமாரதாஸ் பேட்டி\nகுமரி மாவட்டத்தில் துறைமுகத்தை வரவிடமாட்டேன் என்று காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வசந்தகுமார் கூறியுள்ளார். ஆனால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அவர், குளச்சல் துறைமுகத்தை கொண்டு வருவேன் என்றார். மீனவ மக்களின் ஆதரவை பெறுவதற்காக இப்போது துறைமுகத்தை வரவிடமாட்டேன் என்கிறார்.துறைமுகம் அமைந்தால் ஒட்டுமொத்த மாவட்டமும் வளர்ச்சி அடையும். குறிப்பாக மீனவ மக்களின் வாழ்வாதாரம் உயரு���். எனவே மாவட்டத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் துறைமுகம் வேண்டும் என்று நினைக்கிறார்கள்.\nமத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் முயற்சியால் துறைமுகம் அமைந்தால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். எனவே இங்கு துறைமுகம் அமைவது உறுதி. பொன்.ராதாகிருஷ்ணன் நிச்சயம் துறைமுகத்தை கொண்டு வருவார்.\nஅதற்கான முயற்சிகளை அவர் மேற்கொண்டுள்ளார். குமரி மாவட்டத்தில் சாலைகள், பாலங்கள் என எங்கு பார்த்தாலும் பொன்.ராதாகிருஷ்ணன் முயற்சியால் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள்தான் கண்ணுக்கு தெரிகிறது.\nமேலும் மீனவர்கள் பயன்பெற ஹெலிகாப்டர் மற்றும் ஹெலிகாப்டர் தளம் உள்ளிட்ட வசதிகளையும் அவர் நிறைவேற்ற உள்ளார். எனவே நாடாளுமன்ற தேர்தலில் பொன்.ராதாகிருஷ்ணன் 7 லட்சம் முதல் 7½ லட்சம் வாக்குகள் பெற்று அபார வெற்றி பெறுவார். அதாவது பொன்.ராதாகிருஷ்ணன் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறுவார்.\nகுமரி மாவட்ட த.மா.கா.வில் எந்த பிரச்சினையும் இல்லை. பினுலால்சிங் மட்டுமே வெளியேறி உள்ளார். மற்ற நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் எங்களுடன் உள்ளனர். எங்கள் கட்சி தலைவர் ஜி.கே.வாசனும், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரம் செய்வார். அதற்கான தேதி இன்னும் முடிவாகவில்லை. நாளை (அதாவது இன்று) நடைபெற உள்ள எங்களது கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.\n300 நாட்களுக்கு பிறகு 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக\nசபரிமலை மண்டல, மகர விள\nசபரிமலை மண்டல, மகர விளக்கு சீசனில் தபால் மூலம் 44 ஆயிரம் பிர\nபிரிஸ்பேனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இ\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி\nதமிழகத்தில் 10 மாத காலத்துக்கு பிறகு இன்று பள்ளிகள் திறப்பதா\nபிரிஸ்பேன் டெஸ்டில் இந்தியாவுக்கு 328 ரன்களை வெற்றி இலக்காக\nஇன்று தொடங்கும் தாய்லாந்து ஓபன் போட்டியில் சிந்து, சாய்னா சா\nகூடங்குளம் 2-வது அணு உ\nகூடங்குளம் 2-வது அணு உலையில் மீண்டும் ஏற்பட்ட பழுதால் 1,000\nமாணவர்கள் முகக் கவசம் அணிந்து பள்ளிக்கு வருவது கட்டாயம் என்ற\nஇந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 182 ரன்கள\nநாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத���திரியில\nஅடுத்த 24 மணி நேரத்தில\nஅடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, தூத்துக்குடியில் கனமழை பெய்ய\nடெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீர\nசபரிமலை கோவிலில் மகரவிளக்கு பூஜை நாளை (வியாழக்கிழமை) நடக்கிற\n3வது டெஸ்ட்: உணவு இடைவ\n3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி உணவு இடைவேளை வரை 70 ஓவர்கள\nகொரோனாவில் இருந்து மீள்வதற்குள், தீ விபத்து பேரிழப்பை ஏற்படு\nகன்னியாகுமரியில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் சுற்றுலா ப\nமெரினா கடற்கரையை அழகுபடுத்துவதை விட மீனவர்களின் நலனே முக்கிய\n3வது டெஸ்ட் போட்டி: உண\n3வது டெஸ்ட் போட்டியின் இன்றைய 3வது நாள் ஆட்டத்தில் உணவு இடைவ\n10, பிளஸ்-2 வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்கலாமா வேண்டாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=3452", "date_download": "2021-01-21T02:11:51Z", "digest": "sha1:CIUIOGO543MOMJMTPGGKQONVXBZKQYWO", "length": 8096, "nlines": 80, "source_domain": "kumarinet.com", "title": "கன்னியாகுமரியில் தேசிய அளவிலான கராத்தே போட்டி", "raw_content": "\nகன்னியாகுமரியில் தேசிய அளவிலான கராத்தே போட்டி\nகராத்தே போட்டியின் தொடக்க விழாவுக்கு ஆசிய கராத்தே நடுவர் ராஜே‌‌ஷ் அகர்வால் தலைமை தாங்கினார். ஆசிய கராத்தே நடுவர் எச்.ராஜ் வரவேற்று பேசினார். குமரி மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல் போட்டியை தொடங்கி வைத்தார்.\nஇந்த போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளா உள்பட பல மாநிலங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.\nஇறுதியில் ஆந்திர மாநில அணி முதலிடத்தையும், தமிழக அணி 2-வது இடத்தையும் பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை தமிழ்நாடு கராத்தே சங்க பொதுச்செயலாளர் ஈஸ்வர்குமார், ஆந்திர பிரதேச கராத்தே பயிற்சியாளர் எஸ்.வெங்கடேஸ்வரராவ், விவேகானந்த கேந்திர வித்யாலயா பள்ளி முதல்வர் ஆபிரகாம்லிங்கம், ஜோசப் கலாசன்ஸ் பள்ளி முதல்வர் ஸ்டாலின், ஞானதீபம் பள்ளி முதல்வர் ஐடா ஜான்சி ஆகியோர் வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை வேங்கை சிட்டோ ரியூ கராத்தே சங்கம், நாகர்கோவில் சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து செய்திருந்தது\n300 நாட்களுக்கு பிறகு 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக\nசபரிமலை மண்டல, மகர விள\nசபரிமலை மண்டல, மகர விளக்கு சீசனில் தபால் மூலம் 44 ஆயிரம் பிர\nபிரிஸ்பேனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு ��திரான கடைசி டெஸ்டில் இ\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி\nதமிழகத்தில் 10 மாத காலத்துக்கு பிறகு இன்று பள்ளிகள் திறப்பதா\nபிரிஸ்பேன் டெஸ்டில் இந்தியாவுக்கு 328 ரன்களை வெற்றி இலக்காக\nஇன்று தொடங்கும் தாய்லாந்து ஓபன் போட்டியில் சிந்து, சாய்னா சா\nகூடங்குளம் 2-வது அணு உ\nகூடங்குளம் 2-வது அணு உலையில் மீண்டும் ஏற்பட்ட பழுதால் 1,000\nமாணவர்கள் முகக் கவசம் அணிந்து பள்ளிக்கு வருவது கட்டாயம் என்ற\nஇந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 182 ரன்கள\nநாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில\nஅடுத்த 24 மணி நேரத்தில\nஅடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, தூத்துக்குடியில் கனமழை பெய்ய\nடெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீர\nசபரிமலை கோவிலில் மகரவிளக்கு பூஜை நாளை (வியாழக்கிழமை) நடக்கிற\n3வது டெஸ்ட்: உணவு இடைவ\n3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி உணவு இடைவேளை வரை 70 ஓவர்கள\nகொரோனாவில் இருந்து மீள்வதற்குள், தீ விபத்து பேரிழப்பை ஏற்படு\nகன்னியாகுமரியில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் சுற்றுலா ப\nமெரினா கடற்கரையை அழகுபடுத்துவதை விட மீனவர்களின் நலனே முக்கிய\n3வது டெஸ்ட் போட்டி: உண\n3வது டெஸ்ட் போட்டியின் இன்றைய 3வது நாள் ஆட்டத்தில் உணவு இடைவ\n10, பிளஸ்-2 வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்கலாமா வேண்டாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uk.tamilnews.com/2018/05/25/landslide-hatton-colombo-main-road-traffic-barrier/", "date_download": "2021-01-21T00:46:32Z", "digest": "sha1:KBXZLHLFDDP5TIOWRNWKXF5CR7UUQA4G", "length": 34198, "nlines": 424, "source_domain": "uk.tamilnews.com", "title": "Landslide Hatton Colombo main road Traffic barrier | Today Tamil News", "raw_content": "\nஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு; போக்குவரத்து தடை\nஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு; போக்குவரத்து தடை\nகினிகத்ஹேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட வண்ணம் இருப்பதனால் அந்த வீதியூடான போக்குவரத்து ஒரு வழி போக்குவரத்தாக இடம்பெற்று வருகின்றது.\nபெய்து வரும் தொடர் மழையினால் மலையகத்தின் பல பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.\nகினிகத்ஹேனை தியகல பகுதியில் பாதை அபிவிருத்தி அதிகார சபையினரால் நிர்மாணிக்கப்படும் மண்மேடுப் பகுதியே இவ்வாறு சரிந்த வண்ணம் காணப்படுகின்றது.\nஇந்த ��ிலையில் காலை முதல் குறித்த மார்க்கத்திற்கான போக்குவரத்து முற்றாக தடைப்பட்ட நிலையில், சிறிது நேரம் கனரக வாகனங்களை நிறுத்திய பின்னர் அனுப்பப்பட்டது.\nஎனினும் ஹட்டனில் இருந்து செல்லும் வாகனங்களை நாவலப்பிட்டி, தலவாக்கலை மற்றும் கலுகல, லக்ஷபான வழியையும் பயன்படுத்துமாறு பொலிஸார் வாகன சாரதிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nயாழ்ப்பாணத்தில் கேபிள் ரிவி இணைப்புக்கள் துண்டிக்க நடவடிக்கை\nவைரஸ் தொற்று அதிகரிப்பு; மக்களே அவதானம்; 14 பேர் பலி\nமுள்ளிவாய்க்கால் நினைவுச்சுடர் ஏற்றிய தமிழ் வங்கி ஊழியர்கள் பணிநீக்கம்; பேரினவாதிகளின் சதி\nசுட்டுப் பழகுவதற்கு தமிழர்கள் என்ன கைப்பொம்மையா\nதமிழர் தாயகத்தில் கொதித்தெழுந்த மக்கள்; ஹற்றன் நஷனல் வங்கி அதிர்ச்சியில்\nவித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’\nமஸ்கெலியாவில் மண்சரிவு; 8 குடும்பங்கள் இடம்பெயர்வு\n14 பிள்ளைகளின் தந்தை கொலை; மகன் கைது\nமாணவர்களுக்கு மாவா பாக்கு விற்பனை; இருவர் யாழில் அதிரடியாகக் கைது\nஞானசார தேரர் குற்றவாளி; ஹோமாகம நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nநேற்றைய போட்டியில் சிக்கிய பாகிஸ்தான் வீரர்கள்\nதுப்பாக்கிச் சூட்டை கண்டித்து சிறை கைதிகள் உண்ணாவிரதம்\nமக்களை காப்பாற்றச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு நேர்ந்த அவலம்\nமஸ்கெலியாவில் மண்சரிவு; 8 குடும்பங்கள் இடம்பெயர்வு\nசீரற்ற காலநிலை ; 11 பேர் பலி; 84943 பேர் பாதிப்பு\nதொடர்ந்தும் மழை பெய்தால்.. நிகழப்போகும் ஆபத்துக்கள் இவைதான்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nடோங்கா பிரதமரைச் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nவயிற்றை இரு கைகளாலும் மறைத்தபடி வலம் வரும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nலண்டன் ஹாரோவில் இடம்பெற்ற எரிவாயு வெட���ப்பில் பெண்ணொருவர் பலி\nபிரிட்டன் இராணுவ வீரர்கள் 5 பேர் ஒரே வாரத்தில் தற்கொலை\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nடக் ஃபோர்ட்டுக்கு மிகப்பெரும் சவாலாக ஆன்ரியா ஹோர்வத்\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nகிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – அமெரிக்க நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க மஹிந்த அணி முடிவு\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபம்பரகந்த நீர்வீழ்ச்சிக்கு அடியில் இளைஞனின் சடலம் மீட்பு\nஇலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nகேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nநாட்டில் உள்ள இராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவு\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல்\nதெற்கில் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nடோங்கா பிரதமரைச் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nவயிற்றை இரு கைகளாலும் மறைத்தபடி வலம் வரும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nலண்டன் ஹாரோவில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பில் பெண்ணொருவர் பலி\nபிரிட்டன் இராணுவ வீரர்கள் 5 பேர் ஒரே வாரத்தில் தற்கொலை\nதந்தையின் சாத்தான் வழிபாட்டிலிருந்து சித்திரவதை அனுபவிக்கும் தாயாரை காப்பாற்றிய சிறுமி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nடக் ஃபோர்ட்டுக்கு மிகப்பெரும் சவாலாக ஆன்ரியா ஹோர்வத்\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nகிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – அமெரிக்க நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க மஹிந்த அணி முடிவு\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபம்பரகந்த நீர்வீழ்ச்சிக்கு அடியில் இளைஞனின் சடலம் மீட்பு\nஇலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nகேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nநாட்டில் உள்ள இராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவு\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல்\nதெற்கில் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇன்றும் நாளையும் கடும் காற்று வீசும் : சில மாகாணங்களில் மழை தொடரும்\nமன்னாரில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nமங்கள சமரவீர தெரிவித்தமை முற்றிலும் உண்மைக்கு புறம்பானது\nபயங்கரவாத புலனாய்வு பிரிவு விசாரணை அதிகாரிகளிடம் தாம் எதனையும் மறைக்கவில்லை\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமை���ாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\nஅர்ஜுன் ராம்பல் – மனைவி பிரிவுக்கு காரணம் ரித்திக் ரோஷனின் மனைவியா..\n‘நான் இன்னும் சின்னப்பொண்ணு இல்ல.’ அஜித் மகளின் பகீர் தகவல்.\nஅருவி பட இயக்குனரின் அடுத்த படைப்பு : பூஜையுடன் ஆரம்பம்..\nகாலா படத்தை கர்நாடகாவில் வெளியிடத் தடை : அப்போ தனுஷ் நிலை..\nஅண்ணன் மகனின் பெயரை காப்பியடித்த கார்த்தி..\n“எனது ஆறு வயதிலே நான் அதனை அனுபவித்துள்ளேன் “:பிரபல டிவி நடிகை பகீர் தகவல்\nஇரவில் கிடைத்த பெண்களுடன் உல்லாசம் உறவில் திருப்தி இல்லையென்றால் கொலை உறவில் திருப்தி இல்லையென்றால் கொலை\nதொடக்க நாள் அன்றே பிக் பாஸ் வீட்டில் கலக்கும் இடையழகி\nசமூக வலைத்தளத்தில் பச்சையாக பாலியல் தொல்லை கண்ணீர் வடிக்கும் கவர்ச்சி நடிகை கண்ணீர் வடிக்கும் கவர்ச்சி நடிகை\nஇந்தோனேசியாவில் பட்டம் விட்டு விளையாடிய மோடி\nகம்பியூட்டர் வகுப்புகளுக்கு முண்டியடித்து ஓடும் நேபாள அமைச்சர்கள்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\nபொலிவூட் நடிகையுடன் சுற்றித் திரியும் பிரபல இந்திய வீரர்\n(niddhi agerwal KL Rahul dating photos) இந்திய அணியின் கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் கே.எல்.ராஹுல், மொடல் ...\nபயிற்சி போட்டியில் சதம் விளாசிய தினேஷ் சந்திமால்\nகிரிக்கெட் சபையின் தேர்தலுக்கு நீதிமன்றம் தடை\n : அபுல் ஹாசனை அழைத்தது பங்களாதேஷ்\nபெர்முடா முக்கோணம் அழகும் ஆபத்தும் என்ன தெரியுமா \nMystery Dangers Bermuda Triangle ulagam tending hot video பெர்முடா முக்கோணம் அழகும் ஆபத்தும் என்ன தெரியுமா \nசற்று முன்பு பிள்ளைகளால் கைவிடப்பட்டு அனாதையாக இறந்து போன பிரபல தமிழ் நடிகை\nவித்தியாசமான 5 பிரமாண்ட கட்டிடங்கள் எவை தெரியுமா\nநடிகை சினே��ாவின் குரலுக்கு சொந்தக்காரி யார் தெரியுமா\nநெருப்புக் குழம்பை கக்கியது கிளேயா எரிமலை..\npH அட்டவணை தந்தைக்கு தலைவணங்கிய கூகுள்\nமணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல தயாராகும் Swift Sport மாடல்\nஇணையத்தை விட்டு வெளியில் வந்தது HTC U12 ஸ்மார்ட்போன்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3SharesHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17SharesUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Sharesமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nடக் ஃபோர்ட்டுக்கு மிகப்பெரும் சவாலாக ஆன்ரியா ஹோர்வத்\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nடக் ஃபோர்ட்டுக்கு மிகப்பெரும் சவாலாக ஆன்ரியா ஹோர்வத்\nதமிழ்ப்பள்ளி வளாகத்தில் கடிதம்: உள்ளே இருந்தது நிர்வாணப் படம்\nஇரனைதீவு தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டம்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nடக் ஃபோர்ட்டுக்கு மிகப்பெரும் சவாலாக ஆன்ரியா ஹோர்வத்\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nமக்களை காப்பாற்றச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு நேர்ந்த அவலம்\nமஸ்கெலியாவில் மண்சரிவு; 8 குடும்பங்கள் இடம்பெயர்வு\nசீரற்ற காலநிலை ; 11 பேர் பலி; 84943 பேர் பாதிப்பு\nதொடர்ந்தும் மழை பெய்தால்.. நிகழப்போகும் ஆபத்துக்கள் இவைதான்\nதுப்பாக்கிச் சூட��டை கண்டித்து சிறை கைதிகள் உண்ணாவிரதம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puliamarathinnai.com/2014/08/", "date_download": "2021-01-21T01:41:46Z", "digest": "sha1:4WCURVDWXCAUCTOFP4I4S6E6KDRSQK5J", "length": 7331, "nlines": 111, "source_domain": "www.puliamarathinnai.com", "title": "புளியமர திண்ணை: August 2014", "raw_content": "\nஎங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்: இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே\nசுதந்திரம்...கொடியேற்றி ஆரஞ்சு மிட்டாயுடன் முடிந்துவிடும் ஒரு சடங்கான நிகழ்வகிப்போன பிறகு, ஆளும் அரசாங்கம் தான் சுதந்திரத்தை பெற்றுதந்தது போல எங்கெல்லாம் சுதந்திரம் பற்றி விமர்சனம் எழுகிறதோ அங்கெல்லாம் தண்டைகாரர்களாகி கம்பு சுத்துவது தேசப்பற்றாகாது. காந்தி , நேரு மட்டுமல்ல, எங்கள் தாத்தனும் முப்பாட்டனும் சுதந்திர நாட்டிற்காக தியாகங்கள் செய்திருக்கிறார்கள். அதற்க்காக இந்த சுதந்திரத்தை நீங்கள் எப்படி கொண்டாட வேண்டும் என்று நான் சொல்ல முடியாது.. அதே போல் என்னிடம் நீங்கள் எதையும் எதிர்பார்க்க முடியாது..எங்கள் விமர்சனம், விசனம் எல்லாம், ஒரு தகப்பனை போல் நடந்து ஈழ மக்களை கப்பற்றியிருக்க வேண்டிய தேசம், கண்ணை மூடிக்கொண்டும் கருணையே இல்லாமல் எம் உறவுகளை அழிக்க அத்தனை உதவிகளை செய்து கொண்டு ஒரு கொலை காரனாய் எங்கள் முன் நின்று கொண்டு, நீ கேட்கும் மரியாதையை இந்த அரசுக்காக என்னால் செய்ய முடியாது. இந்த சுதந்திரம், இந்த அரசு பெற்றுக்கொடுததல்ல.. அது என் பாட்டன் வழி சொத்து. எனக்கான உரிமை வேறு எவர் கொடுத்ததும் வந்ததில்லை. போரில் இறந்த சிங்கள சிப்பாய்களின் உடலுக்கும் அவர்களின் மரணத்திற்கும் மரியாதையை தந்தவர், தலைவர். அ��ர்களின் சுதந்திரத்தையும் மதித்தவர், மதிக்க கற்றுகொடுதவர். எதிரியின் சுதந்திரத்திற்கே மரியாதை கொடுத்த இனம், இன்னொருவர் சுதந்திரத்தை எப்போதும் அவமதிக்காது. நாட்டிற்காக தமது உயிரை தியாகம் செய்த ஈகிகளுக்கும் இன்னும் எல்லையில் காவல் நிற்க்கும் எமது காவல் தெய்வங்களுக்கும் இந்த சுதந்திர தினத்தில், எமது வணக்கம். மற்றபடி எம் இனத்தை கொலை செய்து கொண்டாடிய அனைவர்க்கும்.... போ.. போ..பிழைத்து போ...உங்களுக்கு உயிர் பிச்சை போட்டு உங்களுக்கு சுதந்திரம் கொடுத்தாகிவிட்டது..கொண்டாடுங்கள்...\nLabels: ஏனையவை, கட்டுரைகள் - பொது\nகொரோனா என்னும் பித்த மருந்து\nஉடம்பில் வலுவும் மனதில் திமிரும் இருக்கையில் சக மனிதர்களை மனிதர்களாக மதிப்பதில்லை. அலுவலகத்தில் கூட வேலை செய்பவன் போட்டிக்காரன். எதிர்வீட்ட...\nபதிவுகளை மின் மடலில் பெற்றுக்கொள்ள\nஅது ஒரு நிலாக்காலம் (3)\nகட்டுரைகள் - பொது (83)\nகவிதை - பொது (8)\nகவிதைகள் - காதல் (3)\nபுளியமரதிண்ணை கூக்ல் குழுவில் இணைய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2011/05/sri-ramana-gita-saram-15/", "date_download": "2021-01-21T02:35:25Z", "digest": "sha1:U34GN64URZPLJRUXZOI6VPKLFSOLMU7P", "length": 34056, "nlines": 183, "source_domain": "www.tamilhindu.com", "title": "ரமணரின் கீதாசாரம் - 15 (நிறைவு பகுதி) | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், தொடர்\nரமணரின் கீதாசாரம் – 15 (நிறைவு பகுதி)\nஸ்ரீ ரமண மகரிஷியிடம் குர்ரம் சுப்பராமய்யா என்ற அடியார் ஸ்ரீமத் பகவத் கீதையைத் தினப் பாராயணத்திற்கு ஏற்றவாறு சுருக்கித் தருமாறு கேட்டதன் பலனாக மூலத்தில் உள்ள எழுநூறு சுலோகங்களிலிருந்து ரமணர் நாற்பத்திரண்டை தேர்ந்து எடுத்து அன்பரது நித்ய பாராயணத்திற்கு எனத் தொகுத்துக் கொடுத்தார். கீதை சொல்லும் கருத்துக்களை, சுருக்கமாக அந்த கீதையின் சுலோகங்கள் மூலமாகவே ரமணர் நமக்கு தந்த “பகவத்கீதாசாரம்” பற்றிய தொடர்…\nமுந்தைய பகுதிகள் – பகுதி 1 | பகுதி 2| பகுதி 3| பகுதி 4 | பகுதி 5| பகுதி 6| பகுதி 7| பகுதி 8| பகுதி 9| பகுதி 10| பகுதி 11| பகுதி 12 | பகுதி 13| பகுதி 14\nகுணங்களை எல்லாம் கடந்த ஞானிக்குத் “தான் செய்கிறோம்” என்ற கர்த்ருத்துவம் இல்லாததால் அவன் செய்வதற்கும் ஒன்றில்லை; அப்படியே ஏதேனும் செய்ய நேர்ந்தால் அது அவன் செய்வதாக ஆகாது என்றும் பார்த்தோம். ஆக ஞான மார்க்கம் என்பதை தன்னைத் தேடுதல் அன்றி, தான் செய்வத��� இறைவனின் ஆணையால் எனக் கொள்வதும் ஆகும். அதனால் எவருமே தனது எல்லாப் பணிகளும் இறைவனுக்காக என்று உணர்ந்து, அதனால் எல்லோருக்காகவும் என்று கொண்டால், அதுவே அவர்களை ஞான மார்க்கத்தில் கொண்டு சேர்ப்பதை உணரமுடியும்.\nஉற்றதாம் பேற்றில் உவப்புற்றான் தொந்தங்கள்\nஇற்றான் அழுக்காறு இலாதவன் – ஒற்றுமை\nபெற்றவற்றும் பெறாதவற்றும் தான் செய்தல்\nபொருள்: யதேச்சையாகத் தானாக நிகழக் கூடிய லாபங்களில் திருப்தி அடைந்தவன், காற்று, மழை, குளிர், வெயில் இவைகளால் பாதிக்கப்படாது விருப்பு, வெறுப்பு முதலான குணங்களும் இல்லாதவன், எவரிடமும் பொறாமை இல்லாதவன், யாசிக்கும் போது மிகுதியாகக் கிடைத்தால் மகிழ்ச்சியோ, ஒன்றும் கிடைக்காத போது வெறுமையோ, உடலைப் பேணத் தானே யாசிக்க நேர்ந்தாலும், “தான் செய்கிறோம்” என்ற எண்ணம் இல்லாததனால், இவை எதனாலும் பந்தம் அடையமாட்டான்.\nபொதுவாக எவரும் ஒரு செயலில் ஈடுபடுவதற்கு ஏதோ ஒரு காரணம் இருக்கும். அதன் பின் அந்தச் செயலை எடுத்துச் செய்வதற்கு என்று ஒரு முயற்சியும் இருக்கும். சில சமயம் காரணங்கள் உருவாவதற்குக் கூட முயற்சி தேவைப்பட்டிருக்கலாம். திருவள்ளுவரும் ஊக்கம் உள்ளவனுக்கே செல்வம் தானாக வந்து சேரும் என்பார். உலகு உண்மை இவ்வாறு இருக்க, ஞானிகளின் உலகமோ வேறாக இருக்கிறது. அவர்களின் அடிப்படைத் தேவைகள் கூட அவர்களின் முயற்சி என்று ஏதும் இன்றி தானாகவே அமையும். அப்படிப்பட்ட நிலையில் கிடைப்பதைக் கொண்டு ஞானி திருப்தி அடைவான்.\nஇயற்கை எப்படி இருப்பினும் அதை அவன் பொறுத்துக் கொள்வான். காற்று, மழை, குளிர், வெயில் என எதுவும் பொறுக்க முடியாது கடுமையாகவோ, அல்லது உடலுக்கு இதமாக மென்மையாகவோ எப்படி இருந்தாலும் அப்படி இருப்பதை அவன் பொருட்படுத்த மாட்டான். எதன் மேலும் அவனுக்கு விருப்போ வெறுப்போ இல்லாதது போல இத்தகைய இயற்கை மாறுபாடுகளின் மேலும் அவனுக்கு நாட்டம் கிடையாது. அவன்தான் இது வேறு, அது வேறு எனப் பார்க்கும் குணங்களைக் கடந்தவன் ஆயிற்றே\nசெல்வம், பெயர், புகழ் என ஏனையோர் மிகுதியாக ஈட்டியிருந்தால் அது அவனுக்குப் பொருட்டு இல்லை; அதனால் அவனுக்கு அவர்கள் மேல் எந்த விதப் பொறாமை உணர்ச்சியும் இருப்பதில்லை. அத்தியாவசியத் தேவையான உணவும் அவனுக்கு மிகுதியாகக் கிடைத்தால் அவனுக்கு மகிழ்ச்சி என்று கிடையாது. அதே போலச் சில சமயம் உணவு சரிவரக் கிடைக்காது போனால் அதனால் அவன் விசனப்படுவதும் இல்லை. இருப்பது, இல்லாதது என்ற எந்த நிலையும் அவனுக்கு ஒன்றேதான்.\nதானாக உணவு ஏதும் கிடைக்கவில்லை, அதனால் தானே சென்று யாசித்து வர வேண்டும் என்ற நிலை வந்தால் அதுவும் ஒரு முயற்சியே என்று நாம் நினைத்தாலும், ஞானியைப் பொறுத்தவரை “தாம் செய்கிறோம்” என்ற எண்ணம் சிறிதும் இல்லாததால், அந்தச் செயலால் அவனுக்கு எந்த வித பந்தமும் சேர்வதில்லை. “பந்தன் நான் எனும் மட்டே பந்த முக்தி சிந்தனைகள்” என்பார் ரமணர். அந்த “நான்” இல்லாதவனுக்கு பந்தம் எப்படி வரும்\nஇவ்வாறாக ஞானியின் விசேஷ குணங்களை கிருஷ்ண பரமாத்மா மேலும் நமக்காகத் தெளிவுபடுத்துகிறார்.\nஈசன் உயிர்கள் எவற்றுள்ளும் சேர் இதயத்\nதேசத்தில் என்றும் திகழ்கின்றான் – பாசமா\nமாயையால் எந்திரம் சேர் மன்னுயிர்கள் யாவினையும்\nபொருள்: ஈஸ்வரன் உயிர்கள் எல்லாவற்றினுள்ளும் அவர்களின் இதய மையத்தில் தங்கி எப்போதும் பிரகாசித்துக்கொண்டு இருக்கிறான். பாசமாகிய மகாமாயையினால் சம்சார சக்கரமாகிய இயந்திரத்தில் உயிர்கள் அனைத்தையும் ஏற்றி எல்லோரையும் ஓய்ச்சல் ஒழிவின்றி எப்போதும் சுழற்றிக்கொண்டு இருக்கிறான்.\nஇறைவன் ஆகாயத்தைப்போல் இங்கங்கு என்னாது எங்கும் இருக்கிறான் என்று சொன்னாலும், தன்னையே மையமாகக் கொண்டு உலகியல்களில் ஈடுபடும் மனிதர்களுக்காக இறைவன் எங்கும் உள்ள இறைவன் உன்னுள்ளும் இருக்கிறான் என்று சொல்வதுண்டு. மேலும் உடலில் எங்கு இருக்கிறான் என்று கேட்பவர்களுக்காக உன் இதய குகையில் வீற்றிருக்கிறான் என்ற சொல் வழக்கமும் உண்டு. இந்த இதயம் என்பது நம் இடது புறத்தில் நம் வாழ்நாள் முழுதும் துடித்துக் கொண்டிருக்கும் இதயம் அல்ல; மாறாக நம் உடலின் மையக் கோட்டிற்கு வலது புறத்தில் இரண்டு நாடிகள் தள்ளி இருப்பது என்று யோகிகள் சொல்வார்கள். நம் உடலுக்குள்ளே மனத்தைக் குவிப்பதற்கு என்று குறிப்பிட்டுக் கேட்போர்களுக்காக இப்படிச் சொல்லப்படுவது வழக்கம். புறத்திலே இறைவனைத் தொழுதாலும், நம் அகத்திலும் இருப்பதை உணர வேண்டும் என்ற இந்த வழக்கம் இறுதியில் எல்லாவற்றிலும் இறைவன் இருப்பதை உணர்த்தும். இறைவன் என்றும் நம்முடன் இருந்து நம்மை நல்வழிப் படுத்துவான் என்ற நம்பிக்கை நம்மை மேலும் அவனை நேசிக்க வைக்கும்.\nMerry-go-round என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் குடைராட்டினத்தில் உள்ள வெவ்வேறு குதிரை, யானை, வாத்து போன்ற வடிவத்தில் உள்ள பொம்மை இருக்கைகளின் மேல் குழந்தைகள் உட்கார்ந்து சுற்றும்போது அவர்களுக்கு அந்தந்த மிருகங்கள் மேல் சவாரி செய்வது போல்தான் தோன்றுகிறது. குழந்தைகளும் அதை எவ்வளவு ரசிக்கின்றன என்று பார்த்திருக்கிறோம் அல்லவா அவர்கள் என்ன சுற்றும் இயந்திரத்தையா பார்க்கிறார்கள் அவர்கள் என்ன சுற்றும் இயந்திரத்தையா பார்க்கிறார்கள் சுற்றுவதாகிய இயக்கம் ஒன்றுதான் அவர்களுக்குத் தெரிகிறது. இயந்திரமோ அல்லது அதை இயக்கும் சக்தியோ அவர்களுக்குத் தெரிவதில்லை. அது போலவே உலகை ஒரு மாயச் சக்கரமாக இறைவன் படைத்து நம் எல்லோரையும் அதில் சுற்றுவது போல் இடைவிடாது சுழற்றிக் கொண்டிருக்கிறான். குடைராட்டினக் குழந்தைகள் போல நாமும் உலக இயக்கத்தின் மயக்கத்தில் நம்மைச் செலுத்தும் சக்தியைக் காணத் தவற விடலாமா சுற்றுவதாகிய இயக்கம் ஒன்றுதான் அவர்களுக்குத் தெரிகிறது. இயந்திரமோ அல்லது அதை இயக்கும் சக்தியோ அவர்களுக்குத் தெரிவதில்லை. அது போலவே உலகை ஒரு மாயச் சக்கரமாக இறைவன் படைத்து நம் எல்லோரையும் அதில் சுற்றுவது போல் இடைவிடாது சுழற்றிக் கொண்டிருக்கிறான். குடைராட்டினக் குழந்தைகள் போல நாமும் உலக இயக்கத்தின் மயக்கத்தில் நம்மைச் செலுத்தும் சக்தியைக் காணத் தவற விடலாமா உயிர்கள் பலவும் அவ்வாறு சுற்றினாலும் அவை அனைத்துள்ளும் எந்த வித சலனமுமில்லாது அமைதியாக அவன் வீற்றிருக்கிறான் என்றும், அவன் நம்முள் இல்லையென்றால் நமது சுற்றுதலும் கிடையாது என்னும்போது, எது பெரிய உண்மை – நமது சலனமா அல்லது அவனது அசலமா\nஅவனைச் சரணம் அடைக எவ்வாற்றும்\nஅவனருளால் சாந்தி அடைவாய் – அவனருளால்\nஈறில்லா அப்பதமும் எய்துவாய் பாரதனே\nபேறு இதனில் இல்லை பிற\nபொருள்: பரத வம்ச சிரேஷ்டனே எந்த வழியில் சென்றாலும், அவனையே அடைக்கலம் அடைவாய். அவனை அடைந்து அவனது அருளால் பரம சாந்தியை அடைவாய். அவனது அருளால் எப்போதும் உள்ள முக்தி பதத்தை அடைவாய். பெறுவதற்குள் எல்லாம் அரிய பேறு என்பது இதனினும் வேறெதுவும் இல்லை.\nஆகவே, பரத குலத்தில் உதித்த சிறப்பு மிக்கோனே நம்மை இயக்கும் சக்தியைக் கவனி. குடை ராட்டினத்தில் உள்ள பொம்ம���களையோ, சுற்றுதலையோ பார்க்காது சுற்றுபவனைப் பார். உன் முன் நிற்கும் உற்றார்களையும், சுற்றத்தையும் மட்டுமே பார்த்து விட்டு, அவர்கள் எல்லோரையும் செலுத்தும் அந்த சுத்த ஆன்மாவைப் பார்க்காது மனம் தளர்ந்து போகாதே நம்மை இயக்கும் சக்தியைக் கவனி. குடை ராட்டினத்தில் உள்ள பொம்மைகளையோ, சுற்றுதலையோ பார்க்காது சுற்றுபவனைப் பார். உன் முன் நிற்கும் உற்றார்களையும், சுற்றத்தையும் மட்டுமே பார்த்து விட்டு, அவர்கள் எல்லோரையும் செலுத்தும் அந்த சுத்த ஆன்மாவைப் பார்க்காது மனம் தளர்ந்து போகாதே அனைவருள்ளும் அவனே ஆன்மாகவாக உள்ளான் என்பதை தெரிந்துகொண்டு, அவனன்றி அணுவும் அசைவதில்லை என்ற நிதர்சனமான உண்மையை அறிந்துகொண்டு அவனே சரணம் என அவனை அடைந்து அவனது அருளால் மட்டுமே கிடைக்கக் கூடிய பரம சாந்தியை அடைவாயாக.\nவெளிப்படையாகத் தெரிவதை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால், அதற்குத் தோற்றம்-மறைவு என்றும், அதுவே மறுபடியும் அந்தச் சக்கரத்தில் சுழன்று கொண்டு இருப்பதும்தான் தெரியும். எது தோன்றுகிறது, அதனால் எது மறைகிறது என்று பார்த்து அதற்கெல்லாம் காரணமாக இருக்கும் நித்திய வஸ்துவைத் தேடினால் தோன்றி மறைவதன் உண்மை நிலை தெரியவரும். அதற்கு என்றும் எப்போதும் நிலைத்துள்ள ஆன்மாவாகிய அவனையே நினைந்து, அவனை அடைந்து , அவனாலேதான் தானும் உள்ளோம் என்று உணர்ந்து அவனைத் தன்னிலும் அன்னியனாக நினையாது பக்தி செலுத்தினால், அவனது அருளால் மனச் சாந்தி கிடைக்கும்.\nமனம் சாந்தி அடையும் போது, பல உண்மைகள் தானே தெரிய வரும். அவனன்றி எவரும் இலதால் அவனே ஆகும் பரம பதமாகிய முக்தி நிலையும் கிடைக்கும். கிடைப்பதற்கெல்லாம் பெரிய பேறான முக்தி நிலை பெற்றோர்க்கு மேலும் பெற வேண்டும் என்று எதுவும் இல்லை. அந்த நிலையை அடைந்தோர்க்கு யாவருமே அந்த நிலையிலேயே உள்ளார்கள், ஆனால் அந்த நிலையில் இருக்கிறோம் என்று தெரியாது தவிக்கிறார்கள் என்றும் தெரிய வரும். அதனால் ஞானி என்னும் நிலை ஞானியைப் பார்ப்போர்க்கே அன்றி ஞானிகளுக்கு இல்லை என்பதே உண்மை.\nஎனது முந்தையத் தொடரைப் போலவே இந்தத் தொடரையும் திருமதி. கனகம்மாள் எழுதிய “ஸ்ரீ ரமண நூற்றிரட்டு உரை”யின் துணை கொண்டே எழுதி வந்துள்ளேன். அவர்கள் வெண்பா, பதவுரை, பொழிப்புரை, விளக்கவுரை என்று எழுதியதில் நான் பதவுரையைத் தவிர்த்து மற்றதெல்லாம் அவர்களைப் போலவே எழுதியுள்ளேன். ஒவ்வொரு வெண்பாவிற்கும் அவர் எழுதியதைப் படித்து, உள்வாங்கி, பின் எனக்குத் தெரிந்த சிலவற்றையும் சேர்த்து எழுதியிருக்கிறேன்.\nமுதலில் இதைப் படித்த ஒரு வாசகர், “இது என்ன ‘கோனார் நோட்ஸ்’ போல இருக்கிறதே. ஏதாவது கதைகள் சொல்லி விளக்கக்கூடாதா” என்று மறுமொழி வாயிலாகக் கேட்டிருந்தார். சில இடங்களில் நடந்த நிகழ்வுகளையும், மனித சமுதாய வளர்ச்சிகள் பற்றிய விளக்கங்களையும் சொல்லியிருக்கிறேனே தவிர எனக்கு அதிகம் கதை சொல்லத் தெரியவில்லை என்பது ஒரு புறம் இருக்க, இதற்கு வேறு விதமான வடிவமும் கொடுக்க முடியவில்லை. அதனால் வாசகர்கள் கஷ்டப்பட்டிருந்தால் மன்னிக்கக் கோருகிறேன்.\nஆனால் மறுமொழி அனுப்பிய அவருக்குப் பதில் அளிக்கும் போது “நான் கோனார் நோட்சும் படித்தவன், அந்தத் திரு. அய்யன்பெருமாள் கோனாரிடமே நேரில் தமிழும் படித்தவன். இரண்டையுமே ரசித்தவன்” என்று சொல்லியிருந்தேன். அதைப் பற்றி ஒருவரிடம் சொல்லிக் கொண்டிருந்தபோது அவர் சொன்ன மூன்றாம் விளக்கமும் எனக்குப் பிடித்திருந்தது. “சரி, வாசகர் வேறு யாராவது இந்த விளக்கத்தைக் கொடுக்கிறார்களா என்று பார்க்கிறேன், கொடுக்கவில்லை என்றால் இறுதியில் நானே இதைச் சொல்லுகிறேன்” என்று அந்த நண்பரிடம் சொன்னேன். இதுவரை வேறு வாசகர் யாருக்கும் அது தோன்றாததால் இப்போது அவர் சொன்னதைச் சொல்கிறேன்.\n“ஆஹா, இதையும் நீங்கள் சொல்லியிருக்கலாமே. அந்தக் கீதையைச் சொன்ன கிருஷ்ணரும் நம் முன் ஒரு கோனாராகத்தானே அவதரித்தார் அவர் சொன்ன கீதையின் சாரத்தை மட்டும் எடுத்துச் சொல்லியிருப்பதால் இந்த ‘கீதா சாரம்’ ஒரு கோனார் நோட்ஸ் தான்” என்றார். ஆக தனக்கே தெரியாமல் சரியான பட்டத்தைத்தான் அந்த வாசகர் இதற்குச் சூட்டியிருக்கிறார் போலும்\nரமண மகரிஷியின் பகவத்கீதாசாரம் இங்கே தரவிறக்கம் செய்து கேட்கலாம்.\nரமணரின் கீதாசாரம் - 2\nரமணரின் கீதாசாரம் - 3\nரமணரின் கீதாசாரம் - 4\nரமணரின் கீதாசாரம் - 5\nரமணரின் கீதாசாரம் - 6\nரமணரின் கீதாசாரம் - 7\nTags: அர்ஜுனன் ஆத்மா ஈஸ்வரன் கண்ணன் கீதை சாந்தி செல்வம் ஜீவன் ஞான மார்க்கம் ஞானி பகவத்கீதாசாரம் பக்தி புகழ் பெயர் முக்தி ரமண மகரிஷி\nகாகித ஓடம் – கார்ட்டூன் →\n2 comments for “ரமணரின் கீதாசாரம் – 15 (நிறைவு பக���தி)”\nஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் — 3\nசாதிய மறுப்பு ஹிந்து திருமண விளம்பரங்கள் (ஃபிப் 12, 2012)\nஆதிசங்கரர் படக்கதை — 8\nசரிப்படுத்த வேண்டிய தவறான முடிவு\nதமிழகத்தில் மாற்றுக் கல்வி: புத்தக அறிமுகம்\nயோக விளக்கம்: “ஸ்வாத்யாயம்” – 1\nசாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 1\nஇலங்கைத் தமிழர் வாழ்வில் புதிய ஒளிக்கீற்று\nதாரா ஷிகோ: முகலாய வரலாற்றில் ஒரு துயர அத்தியாயம்\nஅஞ்சலி: ஆர்.எஸ்.எஸ். முன்னாள் தலைவர் கு.சி.சுதர்சன்ஜி\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் — 6\nமதச்சார்பின்மை இந்திய தேசப்பாதுகாப்புக்கு ஓர் அச்சுறுத்தல் – துஃபாயில் அகமது\nபாரதி: மரபும் திரிபும் – 2\nபசங்க-2: பார்க்க வேண்டிய படம்\nமகாபாரத ஆக்கங்கள் – ஒரு பட்டியல்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%95%E0%AF%8C%E0%AE%B0%E0%AE%B5-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2021-01-21T01:04:52Z", "digest": "sha1:Z6VF2JAR5BMA2LYQANPZ4SHDYOILHMF5", "length": 26434, "nlines": 100, "source_domain": "athavannews.com", "title": "தமிழ் இனத்திற்கு செய்த கர்மவினையால் மீண்டும் மீண்டும் தெருவுக்கு வரும் ராஜபக்ஷ குடும்பம் | Athavan News", "raw_content": "\nஅமெரிக்க வரலாற்றில் அடுத்த அத்தியாயத்தை எழுதுவோம் – ஜனாதிபதியாகப் பதவியேற்று பைடன் சூளுரை\nகொரோனா தொற்று உறுதியான மேலும் ஒருவர் உயிரிழப்பு\n18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இராணுவ பயிற்சி அளிக்கும் திட்டத்தை செயற்படுத்த முடியாது – சரத் பொன்சேகா\nவெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார் டொனால்ட் ட்ரம்ப்\nநாட்டில் மேலும் 379 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழ் இனத்திற்கு செய்த கர்மவினையால் மீண்டும் மீண்டும் தெருவுக்கு வரும் ராஜபக்ஷ குடும்பம்\nதமிழ் இனத்திற்கு செய்த கர்மவினையால் மீண்டும் மீண்டும் தெருவுக்கு வரும் ராஜபக்ஷ குடும்பம்\nஇலங்கையில் குடும்ப ஆட்சிக்கு எதிராக மக்கள் வாக்களித்து ராஜபக்ஷாக்களை வீட்டுக்கு அனுப்பிய போதும், அவர்கள் மீண்டும் எப்படியாவது ஆட்சியினைப் பிடித்துவிட வேண்டும் என முனைப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.\nகடந்த 2015ஆம் ஆண்டு ராஜபக்ஷாக்களின் அரசியல் விதியினை மக்கள் மாற்றியமைத்த போதிலும் அவர்கள் ஓய்ந்தபாடில்லை. ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மீண்டும் ஆட்சி அதிகாரத்தைப் பெரும் நோக்கில், நாடாளுமன்றத் தேர்தலை நடத்துமாறு தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் என பல்வேறு வகையில் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் பொதுத் தேர்தலும் நடைபெற்றது.\nபொதுத் தேர்தலில் வெற்றிபெற்று தான் பிரதமராக வரலாம் என்று கனவு கண்ட போதிலும் மஹிந்தவிற்கு அது எட்டாக்கனியாகியது. ஐக்கிய தேசியக் கட்சியும், சுதந்திரக் கட்சியும் ஒன்றிணைந்து ஆட்சியமைக்க, 16 உறுப்பினர்களைக் கொண்ட, தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கட்சியாகியது.\nசரி, பிரதமராகத்தான் முடியவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் பதவியையாவது பிடித்துவிடலாம் என்றால், அது முடியவில்லை. காரணம் மஹிந்தவின் ஆதரவுக் கட்சி எதிலும் அதிக உறுப்பினர்கள் இருக்கவில்லை. இதனால் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவரானார்.\nஎதிர்பார்த்தவை ஒன்றும் கிடைக்காது போகவே அரசியல் ரீதியாக விரக்தியடைந்த மஹிந்தவும், அவரது தரப்பினரும் இணைந்து ஒன்றிணைந்த எதிர்க்கட்சியாக தம்மை அமைத்துக் கொண்டு எதிர்க்கட்சி பதவியினை கோரினர். ஆனாலும் அது பதிவுசெய்யப்பட்ட கட்சியாக தேர்தலில் போட்டியிடாத காரணத்தினால் அந்த கனவிலும் மண் விழுந்தது.\nஎன்னடா இது… சாண் ஏற முழம் சறுக்கும் கதையாக மஹிந்தவின் அரசியல் பயணம் சென்று கொண்டிருக்க, அவரது சகாக்கள் மஹிந்தவை உசிப்பிவிட்டு தமது அரசியல் இலாபங்களை அடைந்துகொள்ள முற்படுகின்றனர். அதன் விளைவாக மஹிந்தவும் புதிய கட்சியைத் தொடங்கி தனது அரசியல் பயணத்தை ஆரம்பிக்கிறார். அதாவது ராஜபக்ஷாக்களின் அரசியல் பயணத்திற்கான புதிய கட்சியாக பொதுஜன பெரமுன உருவாக்கப்பட்டது.\nஇவ்வாறு புதிய கட்சி, ஊடக சந்திப்பு, எதிர்ப்பு அறிக்கைகள் என்றிருந்த மஹிந்தவும் அவரது தரப்பினரும், நடந்து முடிந்த உள்ளுராட்சி சபைக்கான தேர்தலில் அதிகபடியான இடங்களை அவர்களது கட்சி பெற்றதுடன் உத்வேகம் அடைந்து பொதுத் தேர்தலைச் சந்திப்பதற்காக ஆயத்தமாகினர். இவ்வாறு தமக்கு மக்கள் செல்வாக்கு இருக்கின்றது என்பதை எண்ணிக் கொண்டவர்கள் இன்று பொதுத் தேர்தலை நடத்துமாறு நல்லாட்சியினை வலியுறுத்தி வருகின்றனர்.\nஇதேவேளை நல்லாட்சியில் அங்கம் வகிக்கு��் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்த ஆட்சியில் இடம்பெற்ற ஊழல்கள், இலஞ்சங்கள், அதிகார துஷ்பிரயோகங்கள் தொடர்பில் கதைத்துக் கொண்டிருக்க, ராஜபக்ஷாக்கள் நல்லாட்சி மக்களின் வாழ்க்கைச் சுமையை அதிகரித்துவிட்டது. வேலைவாய்ப்பில்லை, அபிவிருத்தி இல்லை, மனித உரிமை மீறலுக்கு எதிரான சர்வதேச அமைப்புக்களுக்கு இராணுவத்தையும் நாட்டையும் காட்டிக்கொடுத்துவிட்டது என்று கூக்குரல் எழுப்பிவருகின்றனர்.\nஇத்தகைய நிலையில் நேற்று (05.09.2018) கொழும்பை ஆக்கிரமிக்கும் வகையில் ஜனபலய கொழும்பட்ட எனும் தொனிப்பொருளில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை ராஜபக்ஷ தரப்பு முன்னெடுத்திருந்தது. நல்லாட்சியினை வீட்டுக்கு அனுப்புவதற்கான மக்கள் எதிர்ப்பு என்ற போர்வையில் அவர்கள் முன்னெடுத்த காரியங்கள் நாட்டு மக்கள் இடத்தில் ராஜபக்ஷ தொடர்பான வெறுப்பினை அதிகரித்துள்ளது.\nராஜபக்ஷ குடும்பத்தினர் ஆட்சிக் கதிரையினை பிடிப்பதற்கு அன்றாடம் கூலித் தொழில் செய்கின்ற பாமர மக்களைத் தூண்டி அவர்களுக்கு, மது, உணவு, போக்குவரத்து கொடுத்து ஆர்ப்பாட்டங்களை செய்வதாக பல சிங்கள ஊடகங்கள் விமர்சித்துள்ளன.\nஅதேவேளை கொழும்புக்கு பேரணியாக வந்தவர்கள் நகரத்தை அசுத்தப்படுத்தியதுடன், கொழும்புவாசிகளின் அன்றாட செயற்பாடுகளை குழப்பியிருந்தனர். மேலும் வீதிகளில் தங்கியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், மது போதையில் ஆடிப்பாடியதுடன், அவர்கள் ஏதோ கொழும்பிற்கு சுற்றுலா வந்தது போன்று நடந்து கொண்டனர்.\nஇலவசமாக குடி போதை, உணவு, காசு, போக்குவரத்து வசதி கிடைக்கின்றபோது, ஊரில் சும்மா இருப்பதைவிட ஒருக்கால் கொழும்புக்குச் சென்று வரலாம் என்ற எண்ணத்தில்தான் பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்களே ஒழிய மஹிந்த தரப்பினருக்கு ஆட்சியைப் பெற்றுக் கொடுப்பதற்கான அழுத்ததைப் பிரயோகிப்பதற்காக அல்ல. இந்த விடயம் மஹிந்த தரப்பினருக்கும், நல்லாட்சியினரும் ஏன் நாட்டு மக்களுக்குமே தெரிந்த விடயம். இந்த நிலையில் இரவிரவாக கொழும்பை முற்றுகையிடப் போவதாக மஹிந்த ராஜபக்ஷ தனது உரையிலும் குறிப்பிட்டிருந்தார். இதில் என்ன ஒரு வேடிக்கை என்றால் மஹிந்த பேசிய கையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வந்தவர்கள் வீடுகளுக்குச் செல்லும் நோக்குடன் தாம் வந்த வாகனங்கள��� நோக்கிச் சென்றுவிட்டனர். அந்த வகையில் பார்க்கும்போது மஹிந்த தரப்பு ஆட்சி பிடிப்பு மக்கள் பேரணி தோல்வியில் முடிந்துள்ளது.\nஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வீதிகளில் அலைக்கழிய ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்த மஹிந்த தரப்பினர் சொகுசு விடுதிகளில் உண்டுகளித்து இருந்துள்ளனர். ஆட்சியும் அதிகாரமும் அரசியல்வாதிகளுக்கு, துன்பமும் கஷ்டமும் சாதாரண மக்களுக்கு. இதுதான் இன்றைய இலங்கை அரசியலின் நிலை.\nமக்களின் தீர்ப்பினை ஏற்று முன்னாள் ஜனாதிபதி என்ற கௌரவத்துடன் ஓய்வில் இருக்காமல் மீண்டும் மீண்டும் தாமே இலங்கையை ஆளவேண்டும் என்ற மஹிந்த மற்றும் அவரது சகாக்களின் விடாப்பிடியான சிந்தனையினால் நடுவீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்து தனது கௌரவத்தையே கேள்விக்குள்ளாக்கியுள்ளார் மஹிந்த என பலரும் விமர்சித்து வருகின்றனர்.\nஎன்னதான் நடுவீதியில் இருந்து ஆர்ப்பாட்டம் செய்தாலும், மஹிந்தவின் ஆட்சியில் சிறுப்பான்மை சமூகங்களுக்கு அவர் செய்த துரோகங்களை மக்கள் மறந்துவிடவில்லை. தமிழ் மக்களை கொத்துக்கொத்தாக கொன்று குவித்துவிட்டு மனிதாபிமானப் போர் என கூறிய மஹிந்த, தமிழ் மக்களின் சாபத்தினால் நடுவீதிக்கு வந்துவிட்டதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.\nமஹிந்த தரப்பினர் 2015இற்குப் பின்னர் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் என்ற முன்னெடுப்பில் பல கோடி ரூபாக்களை கொட்டி அழித்து வருகின்றனர். இவ்வாறு கோடி கோடியாக செலவு செய்யும் பணம், ஆட்சியில் இருந்த காலத்தில் கொள்ளையடிக்கப்பட்டவை என்ற விடயமும் தொடர்ச்சியாக உறுதிப்படுத்தப்பட்டு வருவதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.\nஒரு நாட்டின் ஜனாதிபதியாக இருந்தவர், மீண்டும் ஆட்சியினைப் பிடித்துவிட வேண்டும் என இப்படி அங்கலாய்த்துத் திரிகின்றார் என்றால் அதில் இரண்டு விடயங்கள் உள்ளன. ஒன்று கடந்த காலத்தில் ஆட்சியாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஊழல்கள், பண மோடிகளை பாதுகாத்துக் கொள்ளவும், அதற்கு எதிராக நல்லாட்சி அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கையிலிருந்து தப்பித்துக் கொள்வது. மற்றையது நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கி தொடர்ச்சியாக ராஜபக்ஷ குடும்பத்தினரே ஆட்சியில் இருப்பது.\nஇவ்வாறு ஒரு குடும்பமே நாட்டை ஆள்வதற்கான மஹிந்தவின் ஆசை���ினால் நாட்டு மக்கள் நாளாந்தம் துன்பங்களையே அனுபவித்து வருகின்றனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் நிம்மதியாக வாழலாம் என்ற மக்களின் நினைப்புக்கு, இந்த ராஜபக்ஷாக்களின் ஆட்சி மோகம் தடையாகவுள்ளது.\nஆகவே பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையினைக் குழப்புகின்ற இத்தகைய ஆர்ப்பாட்டங்களை அரசாங்கம் கட்டுப்படுத்துவதுடன், மஹிந்த ஆட்சியில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பில் விசாரணைகளை துரிதப்படுத்தி, அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதன் மூலம் நாட்டில் ஏற்படும் இத்தகைய அநாவசிய போராட்டங்களை தடுத்துநிறுத்தலாம் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅமெரிக்க வரலாற்றில் அடுத்த அத்தியாயத்தை எழுதுவோம் – ஜனாதிபதியாகப் பதவியேற்று பைடன் சூளுரை\nஅமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று (புதன்கிழமை) பதவியேற்றுள்ளார். இந்தப் பதவியேற்ப நிகழ\nகொரோனா தொற்று உறுதியான மேலும் ஒருவர் உயிரிழப்பு\nகொரோனா தொற்று உறுதியான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனை அடுத்து க\n18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இராணுவ பயிற்சி அளிக்கும் திட்டத்தை செயற்படுத்த முடியாது – சரத் பொன்சேகா\n18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை நடைமுறையில் செயற்படுத்த முடிய\nவெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார் டொனால்ட் ட்ரம்ப்\nஜோ பிடனின் பதவியேற்புக்கு முன்னதாக டொனால்ட் ட்ரம்ப் சற்று முன்னர் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியுள\nநாட்டில் மேலும் 379 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாட்டில் மேலும் 379 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு\nமத்திய சிறையில் சசிகலாவிற்கு திடீர் உடல் நலக்குறை\nபெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் சசிகலாவிற்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வ\nமாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க இடமளிக்க முடியாது – பிரதமர்\nகொரோனா தொற்றினால் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க இடமளிக்க முடியாது என்றும் அடிப்படை வசதி\nதிருகோணமலையில் வியாபாரிகளால் ஆர்ப்���ாட்டம் முன்னெடுப்பு\nதிருகோணமலையில், வீதியோர வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, வியாபாரிகளால் ஆர்ப்பாட்டமொன்று\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 621 பேர் குணமடைவு \nஇலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 215 ஆக உயர்ந்துள்ளது.\nதீர்ப்புகள் குறித்து பேசுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிகாரம் உள்ளது\nநீதிபதிகளின் தீர்ப்புகள் குறித்து பேசுவதற்கு நாடாளுமன்றில் உள்ள 225 பேருக்கும் அதிகாரம் உள்ளது என நா\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ\nமாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க இடமளிக்க முடியாது – பிரதமர்\nதிருகோணமலையில் வியாபாரிகளால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 621 பேர் குணமடைவு \nதீர்ப்புகள் குறித்து பேசுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிகாரம் உள்ளது\nநஸ்ரியாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-01-21T02:37:03Z", "digest": "sha1:6KCM5CTNLJGZ2MN6XSKF5NJF6KHOHFZE", "length": 14395, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "பயங்கரவாதிகளின் தோற்றத்திற்கு பசில் ராஜபக்ஷவே முக்கிய காரணம்- விஜயதாஸ | Athavan News", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்தைக் கடந்தது – 274 இறப்புக்களும் பதிவு\nஇலங்கையில் சுமார் 10 மாதங்களுக்குப் பின்னர் மீளத் திறக்கப்படும் விமான நிலையங்கள்\nஅமெரிக்க வரலாற்றில் அடுத்த அத்தியாயத்தை எழுதுவோம் – ஜனாதிபதியாகப் பதவியேற்று பைடன் சூளுரை\nகொரோனா தொற்று உறுதியான மேலும் ஒருவர் உயிரிழப்பு\n18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இராணுவ பயிற்சி அளிக்கும் திட்டத்தை செயற்படுத்த முடியாது – சரத் பொன்சேகா\nபயங்கரவாதிகளின் தோற்றத்திற்கு பசில் ராஜபக்ஷவே முக்கிய காரணம்- விஜயதாஸ\nபயங்கரவாதிகளின் தோற்றத்திற்கு பசில் ராஜபக்ஷவே முக்கிய காரணம்- விஜயதாஸ\nஅடிப்படைவாத அமைப்புக்களுக்கு ஆதரவாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோர் செயற்படுவதற்கான அதிகாரத்தை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவே வழங்கியதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.\nவெலிக்கடை சிறைச்சாலையில் இருக்கும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பார்வையிட்டதைத் தொடர்ந்து, ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.\nஇங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பயங்கரவாதத்தை அரசியல் பலமில்லாமல் எம்மால் தோற்கடிக்க முடியாது. ஆனால், ரிஷாட் பதியுதீன் மற்றும் ஹிஸ்புல்லலா ஆகியோர்தான் இந்த பயங்கரவாத மற்றும் அடிப்படைவாத அமைப்புக்களுக்கு ஒத்துழைப்பாக இருக்கிறார்கள். ரிஷாட் பதியுதீனுக்கு, ஹிஸ்புல்லாவிற்கும் இதற்கான அதிகாரத்தை 2008- 2009 களில் பசில் ராஜபக்ஷதான் கொடுத்தார். இந்த அதிகாரத்தை தற்போது யாராலும் பறிக்க முடியாது.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்போது அடுத்த ஜனாதிபதி தேர்தல் குறித்து மட்டும்தான் சிந்தித்துக்கொண்டிருக்கிறார். இதற்காக முஸ்லிம் மக்களின் 10 இலட்சம் வாக்குகளை எப்படியாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தமிழர்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றே பயங்கரவாத செயற்பாடுகளை அவர் கண்டும் காணாமல் இருக்கிறார்.\nபுலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கைகளை விடுத்தும் அவர் அதுகுறித்து எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. புலனாய்வுப் பிரிவினர், பொலிஸ் உள்ளிட்ட எந்தவொரு தரப்பையும் செயற்பட இடமளிக்கவில்லை. மாறாக, தனக்கு தேவையான அரச சார்பற்ற நிறுவனங்களின் தேவைக்காகவே அவர் செயற்பட்டதன் விளைவே இன்று நாட்டு மக்கள் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்.\nரிஷாட் பதியுதீன், ஹிஸ்புல்லா, அஸாத் ஸாலி, முஜிபூர் ரஹ்மான் போன்றோரின் ஒத்துழைப்புக்கள் இன்றி இவ்வாறான பயங்கரவாதத் தாக்குதலொன்று இலங்கையில் இடம்பெற வாய்ப்பே இல்லை. இந்த நால்வரும்தான் இதன் பின்னணியில் இருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.\nஇவர்கள் ரணில் விக்கிரமசிங்கவின் நிழலிலேயே காணப்படுகிறார்கள். இவர்களின் பிரதான நோக்கம் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதுதான். இதன் ஒருபகுதியாகவே புதிய பயங்கரவாதத் தடைச்சட்டமூலத்தைக் கொண்டுவரக்கூட முயற்சிகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. ஆனால், இச்சட்டமூலத்தைக் கொண்டுவர நாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை” என மேலும் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆ��வன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்தைக் கடந்தது – 274 இறப்புக்களும் பதிவு\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கடந்த\nஇலங்கையில் சுமார் 10 மாதங்களுக்குப் பின்னர் மீளத் திறக்கப்படும் விமான நிலையங்கள்\nகொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சுமார் 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த விமான நிலையங்கள் இன்று (வியாழக்கிழம\nஅமெரிக்க வரலாற்றில் அடுத்த அத்தியாயத்தை எழுதுவோம் – ஜனாதிபதியாகப் பதவியேற்று பைடன் சூளுரை\nஅமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று (புதன்கிழமை) பதவியேற்றுள்ளார். இந்தப் பதவியேற்ப நிகழ\nகொரோனா தொற்று உறுதியான மேலும் ஒருவர் உயிரிழப்பு\nகொரோனா தொற்று உறுதியான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனை அடுத்து க\n18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இராணுவ பயிற்சி அளிக்கும் திட்டத்தை செயற்படுத்த முடியாது – சரத் பொன்சேகா\n18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை நடைமுறையில் செயற்படுத்த முடிய\nவெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார் டொனால்ட் ட்ரம்ப்\nஜோ பிடனின் பதவியேற்புக்கு முன்னதாக டொனால்ட் ட்ரம்ப் சற்று முன்னர் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியுள\nநாட்டில் மேலும் 379 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாட்டில் மேலும் 379 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு\nமத்திய சிறையில் சசிகலாவிற்கு திடீர் உடல் நலக்குறை\nபெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் சசிகலாவிற்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வ\nமாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க இடமளிக்க முடியாது – பிரதமர்\nகொரோனா தொற்றினால் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க இடமளிக்க முடியாது என்றும் அடிப்படை வசதி\nதிருகோணமலையில் வியாபாரிகளால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு\nதிருகோணமலையில், வீதியோர வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, வியாபாரிகளால் ஆர்ப்பாட்டமொன்று\nமாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க இடமளிக்க முடியாது – பிரதமர்\nதிருகோணம���ையில் வியாபாரிகளால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 621 பேர் குணமடைவு \nதீர்ப்புகள் குறித்து பேசுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிகாரம் உள்ளது\nநஸ்ரியாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-21T01:22:12Z", "digest": "sha1:YKKF4UN4QERLCDIF34MSIB5T2LTOLAMR", "length": 10550, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "வெளியில் செல்ல முடியவில்லை: மே தினத்தில் மக்களின் குரல் | Athavan News", "raw_content": "\nஅமெரிக்க வரலாற்றில் அடுத்த அத்தியாயத்தை எழுதுவோம் – ஜனாதிபதியாகப் பதவியேற்று பைடன் சூளுரை\nகொரோனா தொற்று உறுதியான மேலும் ஒருவர் உயிரிழப்பு\n18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இராணுவ பயிற்சி அளிக்கும் திட்டத்தை செயற்படுத்த முடியாது – சரத் பொன்சேகா\nவெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார் டொனால்ட் ட்ரம்ப்\nநாட்டில் மேலும் 379 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nவெளியில் செல்ல முடியவில்லை: மே தினத்தில் மக்களின் குரல்\nவெளியில் செல்ல முடியவில்லை: மே தினத்தில் மக்களின் குரல்\nநாட்டில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு காரணமாக மக்களின் அன்றாட பணிகள் முடங்கிப்போயுள்ளன. தம்மால் தொழிலுக்குச் செல்ல முடியாமல் உள்ளதால், அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக சிந்திக்க முடியாமல் உள்ளதென நாட்டின் சகல பகுதி மக்களும் குறிப்பிடுகின்றனர்.\nஇன்றைய மே தினத்தில் மக்களின் நிலைப்பாடு தொடர்பாக ஆதவன் செய்திப்பிரிவு, மக்களின் மனநிலையை கேட்டறிந்தது.\nபயங்கரவாத தாக்குதலை வன்மையாக கண்டித்த மக்கள், இதற்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.\nகுறிப்பாக மீன்பிடி, விவசாயம், கூலித்தொழில் செய்பவர்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் செயலாக இந்த பயங்கரவாத தாக்குதல் அமைந்துள்ளதென மக்கள் தெரிவிக்கின்றனர்.\nயுத்தம், இயற்கை அனர்த்தம் என மக்கள் தொடர் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வந்த நிலையில், தற்போதைய பிரச்சினை பூதாகரமாக உருவெடுத்துள்ளதென்பதே மக்களின் கருத்தாக உள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இ���ை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅமெரிக்க வரலாற்றில் அடுத்த அத்தியாயத்தை எழுதுவோம் – ஜனாதிபதியாகப் பதவியேற்று பைடன் சூளுரை\nஅமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று (புதன்கிழமை) பதவியேற்றுள்ளார். இந்தப் பதவியேற்ப நிகழ\nகொரோனா தொற்று உறுதியான மேலும் ஒருவர் உயிரிழப்பு\nகொரோனா தொற்று உறுதியான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனை அடுத்து க\n18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இராணுவ பயிற்சி அளிக்கும் திட்டத்தை செயற்படுத்த முடியாது – சரத் பொன்சேகா\n18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை நடைமுறையில் செயற்படுத்த முடிய\nவெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார் டொனால்ட் ட்ரம்ப்\nஜோ பிடனின் பதவியேற்புக்கு முன்னதாக டொனால்ட் ட்ரம்ப் சற்று முன்னர் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியுள\nநாட்டில் மேலும் 379 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாட்டில் மேலும் 379 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு\nமத்திய சிறையில் சசிகலாவிற்கு திடீர் உடல் நலக்குறை\nபெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் சசிகலாவிற்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வ\nமாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க இடமளிக்க முடியாது – பிரதமர்\nகொரோனா தொற்றினால் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க இடமளிக்க முடியாது என்றும் அடிப்படை வசதி\nதிருகோணமலையில் வியாபாரிகளால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு\nதிருகோணமலையில், வீதியோர வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, வியாபாரிகளால் ஆர்ப்பாட்டமொன்று\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 621 பேர் குணமடைவு \nஇலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 215 ஆக உயர்ந்துள்ளது.\nதீர்ப்புகள் குறித்து பேசுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிகாரம் உள்ளது\nநீதிபதிகளின் தீர்ப்புகள் குறித்து பேசுவதற்கு நாடாளுமன்றில் உள்ள 225 பேருக்கும் அதிகாரம் உள்ளது என நா\nமாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க இடமளிக்க முடியாது – பிரதமர்\nதிருகோணமலையில் வியாபாரிகளால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 621 பேர் குணமடைவு \nதீர்ப்புகள் குறித்து பேசுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிகாரம் உள்ளது\nநஸ்ரியாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/canada/04/298945", "date_download": "2021-01-21T01:43:05Z", "digest": "sha1:K36PDK6WSWFXU5QQ7RBIS2TGNMKY5CNK", "length": 5514, "nlines": 58, "source_domain": "canadamirror.com", "title": "கனடாவிலுள்ள மாகாணம் ஒன்றில் நாய்க்கு பதிலாக கணவனை கயிற்றில் பிணைத்து வாக்கிங் அழைத்து சென்ற இளம்பெண்! - Canadamirror", "raw_content": "\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை; காரணத்தை நீதிமன்றத்தில் கூறிய பொலிசார்\nவெற்றியாளராக ஆரிக்கு கிடைத்த பரிசு தொகையை விட பிக்பாஸ் வீட்டில் அவர் இருந்ததற்கான சம்பளம் அதிகமாம்; எவ்வளவு தெரியுமா\nவார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை; டிரம்ப்பின் உருக்கமான பதிவு\nகனடாவிலுள்ள மாகாணம் ஒன்றில் கொரோனா தொற்று சடுதியாக குறைந்தது எப்படி\nரொறன்ரோவில் திறக்கப்பட்ட தடுப்பூசி கிளினிக்: 5 நாளில் முடப்படும் நிலை\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகனடாவிலுள்ள மாகாணம் ஒன்றில் நாய்க்கு பதிலாக கணவனை கயிற்றில் பிணைத்து வாக்கிங் அழைத்து சென்ற இளம்பெண்\nகனடாவின் கியூபெக் மாகாணத்தில், இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.\nதங்கள் வீட்டுக்கு அருகே நாய்களை அழைத்துச் செல்லமட்டுமே அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், சனிக்கிழமை இரவு 9 மணிக்கு வாக்கிங் சென்ற ஒரு ஜோடியை பொலிசார் தடுத்து நிறுத்தியுள்ளார்கள்.\nஊரடங்கை மீறி ஏன் எளியே வந்தீர்கள் என்று கேட்டதற்கு, நாயை வெளியே அழைத்துச் செல்ல அனுமதி உள்ளது அல்லவா, அதனால் நான் என் நாயுடன் வெளியே வந்தேன் என்று கூறியுள்ளார் அந்த 24 வயது பெண்.\nஎங்கே உங்கள் நாய் என பொலிசார் கேட்க, இதுதான் என் நாய் என தனது 40 வயது கணவரை காட்டியுள்ளார் அவர்.\nஅந்த பெண் கையில் நாயின் கழுத்தில் கட்டும் கயிறு ஒன்று இருந்துள்ளது. அதை அவர் தன் கணவர் கையுடன் பிணைத்திருந்திருக்கிறார்.\nஅதிர்ச்சியடைந்த பொலிசார், விதிவிலக்குகளை பயன்படுத்தி தங்களை ஏமாற்றுவதற்காக அந்த ஜோடி இப்படி செய்துள்ளதை அறிந்து, அவர்களுக்கு ஆளுக்கு 1,200 டொலர்கள் அபராதம் விதித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/bmrcl-jobs-bangalore-metro-rail-corporation-limited/", "date_download": "2021-01-21T00:55:42Z", "digest": "sha1:5IY6NZKR2F7ADOG32D3NSN3JHHFPAXLG", "length": 16862, "nlines": 203, "source_domain": "jobstamil.in", "title": "New BMRCL Jobs Notification 2020 16 Manager, GM, DGM", "raw_content": "\nBMRCL பெங்களூர் மெட்ரோ ரயில் வேலைவாய்ப்பு 2020\nBMRCL Jobs Recruitment 2020: பெங்களூர் மெட்ரோ ரயில் புதுப்பிக்கப்பட்ட புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த வேட்பாளர்களுக்கான இலவச வேலை எச்சரிக்கை. BMRCL – Bangalore Metro Rail Corporation Limited(பி.எம்.ஆர்.சி.எல்) வேலைவாய்ப்பு 2020-ஐ விண்ணப்பிப்பதற்கான நேரடி அதிகாரப்பூர்வ இணைப்பைப் பெறுங்கள், தற்போதைய BMRCL மெட்ரோ வேலைவாய்ப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2020 உடன் இங்கே. இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து சமீபத்திய பி.எம்.ஆர்.சி.எல் மெட்ரோ காலியிடங்களையும் கண்டுபிடித்து, அனைத்து புதிய BMRCL மெட்ரோ 2020 வேலை வாய்ப்புகளையும் உடனடியாக இங்கே சரிபார்க்கவும், வரவிருக்கும் பி.எம்.ஆர்.சி.எல் மெட்ரோ வேலைவாய்ப்பு 2020 ஐ உடனடியாக இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.\nநிறுவனத்தின் பெயர்: பெங்களூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் – Bangalore Metro Rail Corporation Limited\nவேலைவாய்ப்பு வகை: மெட்ரோ ரயில்வே வேலை\nவயது: 30 – 62 விதிகளின் படி\nDMRC மெட்ரோ ரயில் வேலைவாய்ப்புகள் 2020\nதேர்வு செய்யப்படும் முறை: Test/Interview\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 22 ஜூன் 2020\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 31 ஆகஸ்ட் 2020\nBMRCL Jobs முக்கிய இணைப்புகள்:\nபெங்களூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (நம்ம மெட்ரோ) BMRCL:\nபெங்களூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (நம்ம மெட்ரோ) என்பது இந்தியாவின் பெங்களூர் நகரில் அமைக்கப்பட்டு வரும் ஒரு விரைவுப் போக்குவரத்து அமைப்பு. இதன் முதல் பகுதியை 2011 அக்டோபர் 20-ஆம் தேதி நடுவண் அமைச்சர் கமல்நாத் தொடங்கி வைத்தார். இது தென்னிந்தியாவின் முதல் நிலத்தடி மெட்ரோ பாதையையும் கொண்டுள்ளது. இது கொல்கத்தா, தில்லி நகரங்களுக்கு அடுத்து இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ள மூன்றாவது விரைவுப் போக்குவரத்து அமைப்பு.\nஇயக்குனர்(கள்) பெங்களூர் மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (பி.எம்.ஆர்.சி)\nபோக்குவரத்து வகை விரைவுப் போக்குவரத்து\nமொத்தப் பாதைகள் 4 (Phase I)\nரயில் நீளம் 6 பெட்டிகள்\nதமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nமத்திய அரசு வேலைவாய்ப்பு 2020\nடிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புக���் 2020\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020\nPrivate Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் | இந்தியா முழுவதும்\nஎப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:\nபி.எம்.ஆர்.சி.எல் முழு படிவம் என்றால் என்ன\nபி.எம்.ஆர்.சி.எல் இன் முழு வடிவம் பெங்களூர் மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (BMRCL – Bangalore Metro Rail Corporation Limite) ஆகும். அந்தந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் வேட்பாளர்கள் எந்தவொரு நிறுவனத்தின் முழு படிவத்தையும் அறிந்து கொள்ளலாம்.\nவேட்பாளர்கள் ஆட்சேர்ப்பு பக்கத்தில் வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ இணைப்பிலிருந்து BMRCL 2020 க்கு விண்ணப்பிக்கலாம் அல்லது BMRCL அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடலாம். பி.எம்.ஆர்.சி.எல் 2020 க்கு விண்ணப்பிப்பதற்கான படி வாரியான நடைமுறை பி.எம்.ஆர்.சி.எல் வெளியிட்ட PDF இல் குறிப்பிடப்படும். பி.எம்.ஆர்.சி.எல் 2020 க்கு விண்ணப்பிப்பதற்கு முன் வேட்பாளர்கள் அறிவுறுத்தல்களை கவனமாக படிக்க வேண்டும்.\nபி.எம்.ஆர்.சி.எல் நான் எவ்வாறு சேர முடியும்\nமுதலில் வேட்பாளர்கள் பி.எம்.ஆர்.சி.எல் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பை சரிபார்க்க வேண்டும். வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF இல் கொடுக்கப்பட்டுள்ள தகுதி அளவுகோல்களை சரிபார்க்க வேண்டும். வேட்பாளர்கள் தகுதிகளை பூர்த்தி செய்யும்போது மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பி.எம்.ஆர்.சி.எல் விண்ணப்பித்த பின்னர் தகுதி வாய்ந்த வேட்பாளர்களை பட்டியலிட்டு, தேர்வுக்கு வருமாறு அவர்களைத் தெரிவிக்கும். இறுதியாக வேட்பாளர்கள் BMRCL இல் சேர முடியும், அவர் / அவள் நிறுவனம் நிர்ணயிக்கும் அனைத்து தேர்வு செயல்முறைகளிலும் தகுதி பெற்றால் மட்டுமே.\nபி.எம்.ஆர்.சி.எல்க்கான தேர்வு நடைமுறை என்ன\nதேர்வுக்கான நடைமுறை பிரிலிம்ஸ் தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல். பிரிலிம்ஸ் தேர்வில் தகுதி பெற்றவர்கள் மெயின் தேர்வில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள். மெயின் தேர்வில் தகுதி பெற்றவர்கள் இறுதி கட்டமாக இருக்கும் நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெறுவார்கள். அனைத்து தேர்வு செயல்முறைகளிலும் தகுதி பெற்றவர்களை பி.எம்.ஆர்.சி.எல்யில் பணியமர்த்தப்படுவார்கள்.\nBMRCL jobs மெட்ரோ ரயில் வேலைகள்\nதமிழ்நாடு முழுவதும் ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021\nசென்ட்���ல் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2021\nBHEL-பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகள்\nவ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் புதிய வேலைவாய்ப்புகள்\n10 வது 12 வது\n12th Pass Govt Jobs – 8,10,12-ஆம் வகுப்பு அரசு வேலைவாய்ப்புகள்\nCPT சென்னைத் துறைமுகத்தில் வேலைவாய்ப்புகள்\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஅரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைகள் 2020\nஅரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைகள் 2020\nதமிழ்நாடு வனக்காப்பாளர் பணித் தேர்வு தேதி மாற்றம்\n8வது படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசின் பல்வேறு வகையான வேலைவாய்ப்புகள் 2020\nதமிழ்நாடு அரசு வேலைகள் 2020 1502 காலி பணியிடங்கள்\n மாதம் ரூ.30,000/- சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு உங்களுக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/bhupinder-singh-mann-has-recused-himself-from-the-supreme-court-appointed-panel-408819.html?utm_source=/rss/tamil-fb.xml&utm_medium=23.216.4.35&utm_campaign=client-rss", "date_download": "2021-01-21T03:33:46Z", "digest": "sha1:KTMP3SRBKDVUXEEIGQAWY4NHFPQNXBQN", "length": 17964, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை.. உச்சநீதிமன்றம் அமைத்த குழுவில் இருந்து பூபேந்தர் சிங் திடீர் விலகல்.! | Bhupinder Singh Mann has recused himself from the Supreme Court-appointed panel - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜோ பிடன் பதவியேற்பு விழா கட்டுரைகள் திமுக அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nபுதுமாப்பிள்ளைக்கு நல்ல யோகம்.. 125 உணவு வகைகளை சமைத்து அசரவைத்த மாமியார்.. வைரல் வீடியோ\n10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது மற்ற வகுப்புகளில் ஆல்பாஸா\nமரண பீதி.. அமெரிக்கா. இங்கிலாந்து, பிரேசில், மெக்ஸிகோ, ஜெர்மனியில் கொரோனாவால் நேர்ந்த பயங்கரம்\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் குண்டுவெடிப்பு... மக்கள் அலறல்... புகைமண்டலமான குடியிருப்பு பகுதி..\nகலங்க வைத்த கமலா ஹாரிஸ்.. பெற்ற தாய்க்கு முதல் மரியாதை.. வெளியிட்ட நெகிழ்ச்சி வீடியோ\nஇந்திய அமெரிக்க நட்புறவு வலிமை பெறும் என நம்பிக்கை... ஜோ பிடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..\nஇந்தியாவிற்கு பெருமை... வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சீரம் தடுப்பூசி\nராணுவ ���கசியத்தை கசியவிட்டவர்களை தண்டியுங்கள்...கருணை காட்டாதீர்கள்...ஏ.கே. ஆண்டனி வலியுறுத்தல்\nபேரறிவாளன் விடுதலையை ஜனாதிபதிதான் முடிவெடுக்க வேண்டும் - சுப்ரீம் கோர்டில் மத்திய அரசு தகவல்\n'கீழ்த்தரமான வேலைக்கு அவர் வெட்கப்பட வேண்டும்' - அர்னாப் மீது புல்வாமா குடும்பத்தினர் கொலைவெறி\nஅதிரும் தலைநகர்.. குடியரசு தின டிராக்டர் பேரணி... காவல் துறையினரை சந்திக்கும் விவசாயிகள்\nAutomobiles மூன்று புதிய நிறங்களில் விற்பனைக்கு அறிமுகமானது யமஹா ஆர்15 வி3 பைக்... அனைத்தும் உங்களை நிச்சயம் கவரும்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 21.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் எந்தவொரு அவசர முடிவையும் எடுக்கக்கூடாது…\nMovies கடற்கரையில் ஜிலேபி கொண்டையுடன் காத்து வாங்கும் மடோனா செபாஸ்டின்\nSports கடந்த சீசனின் ரன்னர் அப் அணி... முக்கிய தலைகளால் நிரம்பி வழியும் டெல்லி கேபிடல்ஸ்\nFinance வங்கிகளுக்கு ஏற்படும் 3 பிரச்சனை குறித்து எஸ்&பி எச்சரிக்கை.. லிஸ்டில் இந்தியாவும் உண்டு..\nEducation தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிவசாயிகளுடன் பேச்சுவார்த்தை.. உச்சநீதிமன்றம் அமைத்த குழுவில் இருந்து பூபேந்தர் சிங் திடீர் விலகல்.\nடெல்லி: விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உச்சநீதிமன்றம் அமைத்த குழுவில் இருந்து பூபேந்தர் சிங் மான் விலகிக் கொண்டார்.\nமத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி தலைநகர் டெல்லியில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக விவசாய பெருங்குடி மக்கள் போராடி வருகின்றனர். கடும் குளிர் மற்றும் வயது முதிர்வு காரணமாக போராட்டக்களத்தில் இதுவரை 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.\nஇதையடுத்து இந்த விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், விவசாயிகள் போராட்டத்தை நிறுத்த இதுவரை மத்திய அரசு ஆக்கப்பூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அதிருப்தி தெரிவித்திருந்தது. மேலும், வேளாண் சட்டங்களை அமல்படுத்த இடைக்கால தடை விதித்ததோடு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த 4 பேர் கொண்ட குழுவையும் அமைத்தது.\nஅவ்வாறு அமைக்கப்பட்ட 4 பேர் ���ொண்ட குழுவில் பூபேந்தர் சிங் மானும் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில் உச்சநீதிமன்றம் அமைத்த 4 பேர் கொண்ட குழுவில் இருந்து தாம் விலகிக் கொள்வதாக திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் பூபேந்தர் சிங் மான். தற்போது நிலவும் சூழல் மற்றும் மக்கள் கருத்தை கருத்தில் கொண்டு தாம் இந்த முடிவை எடுத்துள்ளதாக பூபேந்தர் சிங் மான் தெரிவித்துள்ளார்.\nஉலகத் தமிழர்களுக்கு வணக்கம்.. இங்கிலாந்து பிரதமரின் அசத்தலான பொங்கல் வாழ்த்து\nவிவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் குழுவில் தன்னை பரிந்துரைத்து இணைத்ததற்காக உச்சநீதிமன்றத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், விவசாயிகளுக்கு எப்போதும் துணை நிற்பேன் எனவும் பூபேந்திர் சிங் மான் தெரிவித்துள்ளார்.\nவிவசாயிகளின் நலனுக்கு குந்தகம் ஏற்படாத வகையில் தாம் செயல்பட விரும்புவதாகவும் இதற்காக எந்தவொரு தியாகத்தை செய்யவும் தாம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றம் குழு அமைத்து முழுமையாக மூன்று நாட்கள் கூட முடிவடையாத நிலையில் அந்தக் குழுவில் இருந்து ஒருவர் வெளியேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nவிவசாயிகளின் டிராக்டர் பேரணி- தடை விதிக்க கோரிய மத்திய அரசு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nநாடாளுமன்ற வளாகத்திலிருந்து... திடீரென்று அகற்றப்பட்ட காந்தி சிலை... காரணம் என்ன\nஇருக்கு... பட்ஜெட் கூட்டத்தொடரில் கேள்வி நேரம் உண்டு.. சபாநாயகர்\nஇந்தியா-அமெரிக்கா உறவு.. விடைபெறும் தூதர் கென்னத் உருக்கமான உரை\nடெல்லி வரை போய்ட்டு.. ஒரு எட்டு அவங்களை பார்த்திருக்கலாம்.. \"விவசாயி\" எடப்பாடியார் இதை மிஸ் பண்ணலாமா\nதமிழகத்தில் பதிவு செய்தவர்களில் 34.9% பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டவர்கள்\nபாதுகாப்பை காரணம் காட்டி... டெல்லி முக்கிய சாலையில் டிராக்டர் பேரணிக்கு போலீசார் முட்டுக்கட்டை\nபாலக்கோடு தாக்குதல் பற்றி 5 பேருக்குத்தானே தெரியும்.. அர்ணாப்புக்கு சொன்னது யார்\nநான் யாருக்குமே அச்சப்படமாட்டேன்-என்னை தொடக் கூட முடியாது.. என்னை சுட்டுக் கொல்லட்டும்-ராகுல் ஆவேசம்\n உச்சநீதிமன்றத்தில் நாளை இறுதி விசாரணை\nடெல்லியை அதிர வைக்க காத்திருக்கும் 'டிராக்டர் பேரணி' - மாஸ் காட்டும் விவசாயிகள்\nஅட ராமா.. ராமர் கோயிலுக்கு நிதி வசூலிப்பதில் மோதல் : 40 ��ேர் கைது\nகுடியரசு தின விழா: 1950 முதல் 2020 வரை சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற வெளிநாட்டு தலைவர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.saveatrain.com/blog/category/train-travel-italy/page/10/?lang=ta", "date_download": "2021-01-21T01:39:14Z", "digest": "sha1:K57GUFYSO6YWLYFDJRLGK72VMRCKTSYF", "length": 16923, "nlines": 89, "source_domain": "www.saveatrain.com", "title": "ரயில் பயண இத்தாலி வலைப்பதிவு", "raw_content": "ஆணை ஒரு ரயில் டிக்கட் இப்போது\nவகை: ரயில் பயணம் இத்தாலி\nமுகப்பு > ரயில் பயணம் இத்தாலி\nசிறந்த என்ன 8 இத்தாலியில் பீஸ்ஸாக்கள்\nபடிக்கும் நேரம்: 6 நிமிடங்கள் அது கண்டுபிடிக்கப்பட்டது அந்த நாட்டின் விட பீஸ்ஸா அனுபவிக்க எந்த இடத்தில் நல்ல, வலது இத்தாலியர்கள் காதல், அன்பு, இந்த சுவையான சிற்றுண்டி மாறிய உணவு அன்பு இத்தாலியர்கள் காதல், அன்பு, இந்த சுவையான சிற்றுண்டி மாறிய உணவு அன்பு இத்தாலியில் நடந்த அதிசயம் பீஸ்ஸாக்கள் கலை ஒரு தூய வடிவில் மாறின, இறுதியாக யுனெஸ்கோ-அனுமதிக்கப்படுகின்றன இத்தாலியில் நடந்த அதிசயம் பீஸ்ஸாக்கள் கலை ஒரு தூய வடிவில் மாறின, இறுதியாக யுனெஸ்கோ-அனுமதிக்கப்படுகின்றன இத்தாலி சுற்றி ரோமிங், நீங்கள் பிஸ்ஸாரியாக்கள் திறக்கப்பட்டது காணலாம்…\nஐரோப்பா முழுவதிலும் நோமாட்டா என சுற்றுலா பயிற்சி எப்படி\nபடிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் நீங்கள் ஒரு தனி பயணி மற்றும் நீங்கள் ஒரு நாடோடி பல பிரயாணங்கள் பயிற்சி விரும்பினால், பின்னர் நீங்கள் சரியான இடத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் ஐரோப்பா வழங்க வேண்டும் என்று எல்லாம் அனுபவிக்க வேண்டும் என்றால் ரயில் பயணம் ஐரோப்பா வழியாக பயணிப்பதற்கு சிறந்த வழிகளில் ஒன்றாகும். இரு…\nரயில் பயணம், ரயில் பயணம் பிரான்ஸ், ரயில் பயணம் ஜெர்மனி, ரயில் பயணம் இத்தாலி, ரயில் பயண உதவிக்குறிப்புகள், சுற்றுலா ஐரோப்பா\nசிறந்த 5 ஐரோப்பாவில் மது நகரங்கள் எப்படி அங்கு சென்றடைய\nபடிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் ஒவ்வொரு உண்மை மது காதலன் ஐரோப்பாவில் மது நகரங்களில் மலிவு மற்றும் அற்புதமான மது வழங்க தெரியும். பிரான்ஸ் இருந்து இத்தாலி, மேலும், இந்த நாடுகளில் உலகின் சிறந்த ஒயின்கள் வைத்திருக்கிறது எனப் பலரால் அடையாளம் காணப்படுகின்றன. பகுதியில், இந்த பருவநிலை வளரும் காரணமாக இருக்கிறது…\nரயில் பயணம், ரயில் பயணம் ஆஸ்த���ரியா, ரயில் பயணம் பிரான்ஸ், ரயில் பயணம் ஜெர்மனி, ரயில் பயணம் இத்தாலி, சுற்றுலா ஐரோப்பா\nரயில் மூலம் பார்க்க வேண்டிய சிறந்த பனிச்சறுக்கு ரிசார்ட்கள்\nபடிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் சேரமிடத்தை அடுத்த நாள் காலை ஒரு மெதுவாக நகரும் ரயில் தூங்குவதற்கு மற்றும் விழித்து செய்பவரைக் காட்டிலும் சிறப்பான உணர்வு இருக்கிறது, சரிவுகளில் இருந்து, சில நிமிடங்களே. ஐரோப்பாவில், ரயிலில் பார்வையிட சிறந்த ஸ்கை ரிசார்ட்ஸைத் தேடும்போது நாங்கள் தேர்வுக்கு கெட்டுப்போகிறோம். அது இல்லை…\nரயில் பயணம் ஆஸ்திரியா, ரயில் பயணம் இத்தாலி, ரயில் பயணம் சுவிட்சர்லாந்து, சுற்றுலா ஐரோப்பா\nஐரோப்பாவில் சிறந்த குளிர்கால திருவிழாக்கள்\nபடிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் ஐரோப்பாவின் சிறந்த குளிர்கால திருவிழாக்கள் பார்வையிடுவதன் மூலம் குளிர் பருவத்தின் சரியாகத் திட்டமிட்டு. திருவிழாக்கள் பனிச்சறுக்கு எல்லாம் உள்ளடக்கியது மற்றும் இசையை ஸ்னோபோர்டிங், நகைச்சுவை, பனி சிற்பங்கள், மற்றும் திகைப்பூட்டும் திருவிழாவிற்கு அணிவகுப்புகள். கீழே எங்கள் மேல் உள்ளது 5 ஐரோப்பா முழுவதும் நீங்கள் நடப்பதைக் காணலாம்…\nரயில் பயண ஹாலந்து, ரயில் பயணம் இத்தாலி, ரயில் பயணம் லக்சம்பர்க், ரயில் பயணம் ஸ்காட்லாந்து, ரயில் பயணம் இங்கிலாந்து, சுற்றுலா ஐரோப்பா\nசிறந்த ஐரோப்பிய தொடர்வண்டி டூர்ஸ் நீங்கள் மிஸ் கூடாது\nபடிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் எங்கும் பயணம் எப்போதும் ஆச்சரியமாக இருக்கிறது மற்றும் நாம் அதை அழகான நகரங்களில் கண்டறிய செய்ய, நம்முடைய இருந்து மிகவும் வேறுபட்ட ஒரு நாடு அல்லது கலாச்சாரங்கள் வரலாறு. எனினும், நீங்கள் அழகான இடங்களைக் கண்டறிய வீட்டில் இருந்து இதுவரை செல்ல இல்லை. ஒரு சில ஐரோப்பிய ரயில் சுற்றுப்பயணங்கள் உள்ளன…\nரயில் பயணம் பிரான்ஸ், ரயில் பயணம் ஜெர்மனி, ரயில் பயணம் இத்தாலி, ரயில் பயணம் ஸ்பெயின், சுற்றுலா ஐரோப்பா\nஇத்தாலியின் சிறந்த யோகா இடங்களுக்கு அல்டிமேட் கையேடு\nபடிக்கும் நேரம்: 6 நிமிடங்கள் ஒரு விடுமுறைக்கு தலமாக இத்தாலி பற்றி சிறந்த விஷயங்கள் ஒன்று அது உங்கள் வாளி பட்டியலில் இருந்து நீங்கள் வெறுமனே கீறி ஏதாவது இல்லை என்பதே. இந்த அழகிய நிலம் மற்றும் அதன் சுவையான கட்டணங்கள் போதுமான இல்லை மீண்டும் மீண்ட��ம் மற்றும் இன்னும் இத்தாலி திரும்ப முடியும், அல்லது…\nஎங்கே உணவுப்பிரியர்கள் ஐரோப்பாவில் உள்ளன தி சிறந்த நகரங்கள்\nபடிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் உணவு மிகவும் மகிமை வாய்ந்தது, குறிப்பாக சுவையான உணவு. அது ஐரோப்பாவில் வாழ்ந்து நீங்கள் அதை இவ்வளவு காரணம் கொடுக்கிறது செய்கையில் அது அன்போடு இருக்க மிகவும் எளிது உணவுப்பிரியர்கள் சிறந்த நகரங்களில் ஐரோப்பா, எங்களை நம்பி நாங்கள் பிரியர்களுடன் அதே உள்ளன, and so will you…\nரயில் பயணம் ஆஸ்திரியா, ரயில் பயணம் டென்மார்க், ரயில் பயணம் பிரான்ஸ், ரயில் பயணம் இத்தாலி, ரயில் பயணம் ஸ்பெயின், சுற்றுலா ஐரோப்பா\nஅழகான நகரங்கள் ஆஸ்திரியா மேலும் இத்தாலியில் வருகை புரிவதற்க்கான ரயில் வழி\nபடிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் பல உயர் சுய விவரங்களுடன், பிரான்ஸ் போன்ற பிரபலமானது நாடுகளில், ஜெர்மனி, மற்றும் சுவிச்சர்லாந்து, எந்த ஆச்சர்யமும் ஆஸ்திரியா எவ்வளவு கவனம் பெறுவது செய்யப்படவில்லை சரி, இத்தாலி உண்மையில் வரைபடம் விழுந்துவிட்டார் ஒருபோதும், ஆனால் இத்தாலி ஆஸ்திரியா இருந்து ரயில் பாதை உறுதி அலட்சியம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், that’s about to…\nரயில் பயணம் ஆஸ்திரியா, ரயில் பயணம் இத்தாலி, சுற்றுலா ஐரோப்பா\nசிறந்த குறுக்கு பார்டர் ஐரோப்பாவில் எடுத்து ரயில்கள்\nபடிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் புதிய அதிவேக, எல்லை இரயில்கள் உலகம் முழுவதும் வரிகளை திறக்க தொடர்ந்து. மேலும், அவர்கள் எப்போதும் ஆறுதல் குறித்து விமான பயண அடிக்க, இலாபத்தை, மற்றும் பயண வேகம். இந்த கட்டத்தில், உலகம் முழுவதும் மேலும் மேலும் ரயில் நெட்வொர்க்குகள் உள்ளன எல்லை ரயில்களை எதிர் கொண்டு தான் அனைவருக்கும்…\nரயில் பயணம் பெல்ஜியம், ரயில் பயணம் பிரான்ஸ், ரயில் பயணம் ஜெர்மனி, ரயில் பயண ஹாலந்து, ரயில் பயணம் இத்தாலி, ரயில் பயணம் ஸ்பெயின், ரயில் பயணம் சுவிட்சர்லாந்து, ...\nநீங்கள் மனித என்றால் இந்த துறையில் காலியாக விடவும்:\n10 ஐரோப்பாவின் மிக அழகான கடலோர நகரங்கள்\n10 சீனாவில் பார்க்க வேண்டிய காவிய இடங்கள்\n10 ஐரோப்பாவில் சிறந்த தீம் பூங்காக்கள்\n7 ஐரோப்பாவின் மிகவும் அற்புதமான கால்பந்து மைதானங்கள்\n7 ஐரோப்பாவில் சிறந்த பிளே சந்தைகள்\nபதிப்புரிமை © 2020 - ஒரு ரயில் சேமி, ஆம்ஸ்டர்டம், நெதர்லாந்து\nஇப்பொது பதிவு செய் - கூப��பன்கள் மற்றும் செய்திகளைப் பெறலாம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbrahmins.com/threads/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF.46454/", "date_download": "2021-01-21T01:10:18Z", "digest": "sha1:HCHGJYZO6AJBLKLMKRGGS4DEDGLU2RYK", "length": 14430, "nlines": 212, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "ஸ்ரீ கோதா ஸ்துதி | Tamil Brahmins Community", "raw_content": "\nஸ்வாமி தேசிகன் அருளிய மிக அருமையான ஸ்தோத்ர நூல்.\nஸ்ரீ விஷ்ணு சித்த குலநந்தன கல்பவல்லீம்\nஸ்ரீ ரங்கராஜ ஹரி சந்தன யோக த்ருச்யாம் |\nஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமி வாந்யாம்\nகோதாமநந்ய சரண : சரணம் ப்ரபத்யே || ( 1)\nவைதேசிக : ச்ருதிகிராமபி பூயஸீநாம்\nவர்ணேஷு மாதி மஹிமா ந ஹி மாத்ருசாம் தே |\nஇத்தம் விதந்தமபி மாம் ஸஹசைவ கோதே\nமௌநத்ருஹோ முகரயந்தி குணாஸ் த்வதீயா || ( 2)\nத்வத் ப்ரேயஸ : ச்ரவணயோ ரம்ருதாயமாநாம்\nதுல்யாம் த்வதீய மணிநூபுர சிஞ்ஜிதாநாம் |\nகோதே த்வமேவ ஜனனி த்வத பிஷ்ட வார்ஹாம்\nவாசம் ப்ரஸன்ன மதுராம் மம சம்விதேயா ; || ( 3)\nதீர்த்தைர் யதாவத வகாஹ்ய ஸரஸ்வதீம் தே |\nகோதே விகஸ்வர தியாம் பவதீ கடாக்ஷத்\nவாச : ஸ்ப்புரந்தி மகரந்தமுச : கவீநாம் || ( 4)\nஅஹ்நாய தேவி தயதே யதஸௌ முகுந்த : |\nதன்னஸ்சிதம் நியமிதஸ் தவ மௌளி தாம்நா\nதந்த்ரீ நிநாத மதுரைஸ் ச கிராம் நிகும்பை : || ( 5)\nசோணா தரேபி குசயோரபி துங்கபத்ரா\nவாசாம் ப்ரவாஹ நிவஹேபி ஸரஸ்வதீத்வம் |\nஅப்ராக்ருதைரபி ரஸைர் விரஜா ஸ்வபாவாத்\nகோதாபி தேவி கமிதூர் நநு நர்மதாஸி || ( 6)\nவல்மீ கத : ச்ரவணதோ வஸூதாத் மனஸ் தே\nஜாதோ பபூவ ஸ முநி ; கவிஸார்வபௌம ; |\nகோதே கிமத்புதமிதம் யதமீ ஸ்வதந்தே\nவக்தாரவிந்த மகரந்த நிபா : ப்ரபந்தா : || ( 7)\nபோக்தும் தவ ப்ரியதமம் பவதீவ கோதே\nபக்திம் நிஜாம் ப்ரணய பாவநயா க்ருணந்த : |\nஉச்சாவசைர் விரஹ ஸங்கமஜை ருதந்தை :\nச்ருங்கார யந்தி ஹ்ருதயம் குரவஸ் த்வதீயா : | | 8)\nமாத : ஸமுத்தி தவதீ மதி விஷ்ணுசித்தம்\nவிசவோ பஜீவ்ய மம்ருதம் வசஸா துஹாநாம் |\nதாபச்சிதம் ஹிம ருசேரிவ மூர்த்தி மந்யாம்\nஸந்த : பயோதி துஹிது : ஸஹஜாம் விதுஸ்த்வாம் || ( 9)\nதாதஸ் து தே மதுபித : ஸ்துதிலேச வச்யாத்\nகர்ணாம்ருதை : ஸ்துதி சதை ரந வாப்த பூர்வம் |\nத்வந்மௌளி கந்த ஸு பகா முப ஹ்ருத்ய மாலாம்\nலேபே மஹத்தர பதா நுகுணம் ப்ரஸாதம் || ( 10)\nதிக் தக்ஷிணாபி பரி பக்த்ரிம புண்ய லப்யாத்\nஸர்வோத்தரா பவதி தேவி தவா வதாராத் |\nயத்ரைவ ரங்கபதிநா பஹூ மாந பூர்வம்\nநித்ராளு நாபி நியதம் நிஹிதா : கடாக்ஷா : || ( 11)\nப்ராயேண தேவி பவதீ வ்யபதேச யோகாத்\nகோதாவரீ ஜகதிதம் பயஸா புநீதே |\nயஸ்யாம் ஸமேத்ய ஸமயேஷு சிரம் நிவாஸாத்\nபாகீரதீ ப்ரப்ருதயோபி பவந்தி புண்யா : || ( 12)\nநாகேசய ஸுதநு பக்ஷிரத : கதம்தே\nஜாத : ஸ்வயம் வரபதி :புருஷ : புராண : |\nஏவம் விதா : ஸமுசிதம் ப்ரணயம் பவத்யா ;\nஸந்தர் சயந்தி பரிஹாஸகிர :ஸகீநாம் || ( 13)\nத்வத் புக்த மால்ய ஸூர பீக்ருத சாறு மௌளே :\nஹித்வா புஜாந்தர கதாமபி வைஜயந்தீம் |\nபத்யுஸ் தவேச்வரி மித : ப்ரதிகாத லோலா :\nபர்ஹா த பத்ர ருசி மார சயந்தி ப்ருங்கா : || ( 14)\n.ஆமோதவத்யபி ஸதா ஹ்ருதயங் கமாபி\nராகாந் விதாபி லளிதாபி குணோத்தராபி |\nமௌளி ஸ்ரஜா தவ முகுந்த கிரீட பாஜா\nகோதே பவத்ய தரிதா கலு வைஜயந்தீ || ( 15)\nத்வந்மௌளி தாமநி விபோ : சிரஸா க்ருஹீதே\nஸ்வச்சந்த கல்பித ஸபீதி ரஸ ப்ரமோதா : |\nமஞ்ஜூஸ்வநா மதுவிஹேர விதது : ஸ்வயம் தே\nஸ்வாயம்வரம் கமபி மங்கள தூர்ய கோஷம் || ( 16)\nவிச்வாயமாந ரஜஸா கமலேந நாபௌ\nவக்ஷஸ் ததலே ச கமலா ஸ்தந சந்த நேந |\nஆமோதி தோபி நிகமைர் விபுரங்க்ரி யுக்மே\nதத்தே நதேந சிரஸா தவ மௌளி மாலாம் || ( 17)\nசூடா பதேந பரிக்ருஹ்ய தவோத்தரீயம்\nமாலாமபி த்வதளகை ரதி வாஸ்ய தத்தாம் |\nப்ராயேண ரங்கபதிரேஷ பிபர்த்தி கோதே\nஸௌபாக்ய ஸம்பதபிஷேக மஹாதிகாரம் || ( 18)\nதுங்கை ரக்ருத்ரிமகிர : ஸ்வய முக்த மாங்கை :\nயம் ஸர்வகந்த இதி ஸாதர முத்வ ஹந்தி |\nஆமோத மந்யமதி கச்சதி மாலிகாபி :\nஸோபி த்வதீய குடிலாளக வாஸி தாபி : || ( 19)\nதந்யே ஸமஸ்த ஜகதாம் பிதுருத்தமாங்கே\nத்வந்மௌளி மால்யபர ஸம்பரணேந பூய : |\nஇந்தீரவ ஸ்ரஜ மிவாதததி த்வதீ யாநி\nஆகேகராணி பஹூ மாந விலோகி தாநி || ( 20)\nரங்கேச்வரஸ்ய தவ ச ப்ரணயாநு பந்தாத்\nஅந்யோந்ய மால்ய பரி வ்ருத்தி மபிஷ்டு வந்த : |\nவாசால யந்தி வஸூதே ரஸிகாஸ் த்ரி லோகீம்\nந்யுநாதிகத்வ ஸமதா விஷயைர் விவாதை : || ( 21)\nதூர்வாதள ப்ரதிமயா தவ தேஹ காந்த்யா\nகோரோசநா ருசிரயா ச ருசேந்திராயா : |\nஆஸீதநுஜ்ஜித சிகாவள கண்ட்ட சோபம்\nமாங்கள்யதம் ப்ரணமதாம் மதுவைரி || ( 22)\nஅர்ச்சயம் ஸமர்ச்சய நியமைர் நிகம ப்ரஸூநை\nநாதம் த்வயா கமலயா ச ஸமேயிவாம்ஸம் |\nமாதஸ் சிரம் நிரவிசந் நிஜ மாதிராஜ்யம்\nமாந்யா மநு ப்ரப்ருதயோபி மஹீக்ஷிதஸ்தே || ( 23)\nஆர்த்ரா பராதிநி ஜநேப்ய பிரக்ஷணார்த்தம்\nரங்கேச்வரஸ்ய ரமயா விநிவேத்யமாநே |\nபார்ச்ச்வே பரத்ர பவதீ யதி தத்ர நாஸீத்\nப்ரா யேண தேவி வதநம் பரிவர்த்திதம் ஸ்யாத் || ( 24)\nப்ருக்ஷேப ஏவ தவ போக ரஸானுகூல : |\nகர்மாநுபந்தி பல தாந ரதஸ்ய பர்த்து :\nஸ்வாதந்த்ர்ய துர்வ்யஸந மர்ம பிதா நிதாநம் || ( 25)\nரங்கே தடித்குணவதோ ரமயைவ கோதே\nக்ருஷ்ணாம்புதஸ் கடிதாம் க்ருபயா ஸூவ்ருஷ்ட்யா |\nதௌர்கத்ய துர்விஷ விநாச ஸூதாநதீம் த்வாம்\nஸந்த : ப்ரபத்ய சமயந்த்யசிரேண தாபாந் || ( 26)\nஜாதாபரா தமபி மா மநுகம்ப்ய கோதே\nகோப்த்ரீ யதி த்வமஸி யுக்தமிதம் பவத்யா : |\nவாத்ஸல்ய நிர்ப்பரதயா ஜநநீ குமாரம்\nஸ்தந்யேந வர்த்தயதி தஷ்ட பயோதராபி || ( 27)\nசதமக மணிநீலா சாரு கல்ஹார ஹஸ்தா\nஸ்தநபர நமிதாங்கீ ஸாந்த்ர வாத்ஸல்ய ஸிந்து : |\nஅளகவிநிஹி தாபி : ஸ்ரகபி ரா க்ருஷ்ட நாதா\nவிலஸது ஹ்ருதி கோதா விஷ்ணுசித் தாத் மஜா ந : || ( 28)\nஇதி விகஸித பக்தே ருத்திதாம் வேங்கடேசாத்\nபஹூ குண ரமணீயாம் வக்தி கோதாஸ் துதிம் ய : |\nஸ பவதி பஹூ மாந்ய : ஸ்ரீமதோ ரங்க பர்த்து :\nசரண கமல ஸேவாம் சாச்வதீ மப்யுபைஷ்யந் || ( 29)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7893:2011-06-13-18-53-57&catid=75&Itemid=259", "date_download": "2021-01-21T02:34:15Z", "digest": "sha1:EI5WPNKBZASYHJ4N5JTIG23QPV7G5RVL", "length": 62788, "nlines": 277, "source_domain": "www.tamilcircle.net", "title": "சூதாட்டக்களத்தில் தமிழர் விடுதலை அரசியல்- போராடியவர்கள் சிறையில் – பினாமிகளோ உல்லாசபுரியில் - மறுஆய்வு", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nசூதாட்டக்களத்தில் தமிழர் விடுதலை அரசியல்- போராடியவர்கள் சிறையில் – பினாமிகளோ உல்லாசபுரியில் - மறுஆய்வு\nதாய்ப் பிரிவு: கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்\nவெளியிடப்பட்டது: 13 ஜூன் 2011\nசமீபத்தில் பணக் கொடுக்கல் வாங்கல்களினால் புலிகளின் தலைமை தாங்களே என்று கூறிக் கொள்ளும் கூட்டத்தைச் சேர்ந்த நெடியவன் நோர்வேயில் நெதர்லாந்து பொலிசாரின் கோரிக்கையின் பேரில் கைது செய்யப்பட்ட செய்தி நம் அனைவரும் அறிந்ததே\nகொள்கைக்காக எல்லாவற்றையயும் இழந்து நின்ற காலம் போய் இப்போது யார் எவ்வளவு பணத்தைச் சுருட்டிக் கொள்வது என்பதாக நமது அரசியல் சுயநலக் கூட்டமொன்றிற்குள் அகப்பட்டுச் சின்னாபின்னப்பட்டுக் கொண்டிருகிறது.\nசொந்தங்களையே வேட்டையாடும் இந்த தேசிய வல்லூறுகளிடம் இருந்து நமது மக்களை காப்பாற்றப் போகும் அந்த மீட்பர் யார் என்று தெரியாத சூழலில் எந்தவொரு மீட்பர் வாதத்திலும் நம்பிக்கையற்ற நாம் கடந்த காலங்களில் இவ்வாறான பினாமிகள் தேசியத்தின் பேரில் போட்ட திருகு தாளங்கள் சிலவற்றை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றோம்.\nசமாதான ஒப்பந்த காலத்தில் தலைமையின் மேற்பார்வையில் எமது போராளிகளின் சாதனைகள் பலவற்றை நூல்களாக வெளியிட்ட அனுபவம் எமக்குண்டு. அப்போது நாம் இவ்வாறு கூறிக் கொண்டோம் – இதுவரை எதிரி மட்டுமே அறிந்ததை இனி எல்லோரும் அறியட்டும். நமது மக்கள் மத்தியில் ஒருவகை பிரம்மிப்புக் கலந்த உளவியலை உருவாக்கும் நோக்கிலேயே இதனைச் செய்தோம். இப்போது தோல்வியடைந்து விட்ட சூழலில் மக்களை விடுதலையின் பேராலும் தேசிய அரசியலின் பேராலும் கொள்ளையிட முயலும் ஒரு நயவஞ்சகக் கூட்டத்தை மக்களுக்கு அடையாளம் காட்டும் நோக்கில் எங்களுக்கு மட்டுமே தெரிந்த சில இரகசியங்களை மக்கள்மயப்படுத்த முயல்கிறோம். இது ஒரு சிறிய முயற்சி. நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய இரகசியங்கள் இன்னும் ஏராளம் ஏராளம் உண்டு. தக்க தருணத்தில் அவற்றுடன் அவ்வப்போது உங்களைச் சந்திப்போம்.\nஎமது தேசிய விடுதலைப் போராட்டம் பல்லாயிரக்கணக்கான தன்னலமற்ற இளைஞர் யுவதிகளின் தியாகங்களால் பரிணமித்த ஒன்று என்பதை நாம் அனைவரும் அறிவோம். இவர்களில் தொண்ணுாறு வீதமானோர் இழப்பதற்கு எதுவுமற்ற வறிய குடும்பங்களில் இருந்து பல்வேறு அக-புறக் காரணங்களால் நமது போராட்டத்தில் இணைந்து இறுதிவரை அதன் சுமைகளை தாங்கியவர்கள். வீழ்ந்தவர்கள் போக எஞ்சியவர்கள் கடந்த மே17-2009 அன்று சிறிலங்கா படைகளிடம் சரணடைந்தனர். இதுவரை அவ்வாறு சரணடைந்தவர்களில் 6000 இற்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.\nஇதுபோக போராட்ட காலத்தில் பிடிபட்ட நூற்றுக் கணக்கானோர் மகசினிலும், பூசாவிலும், வெலிக்கடையிலும் தங்கள் வாழ்நாளைக் கழிக்கின்றனர்.\nஅண்மையில் வந்த செய்தியொன்றை இதனுடன் இணைத்துள்ளோம்.\n5000 ரூபாய் இல்லாததால் முன்னாள் போராளியின் பரிதாப நிலை\nமேற்குலக நாடுகளில் தாங்கள் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்றும் சிலர் தாங்களே விடுதலைப்புலிகளின் தூண்கள் என்றும் வீரவசனம் பேசித்திரிகின்ற போதிலும் வடக்கு கிழக்கில்விடுதலைப்போராட்டத்திற்காக தங்களின் முழுக்குடும்பங்களையே தியாகம் செய்த பலர் மிகப்பெரிய பரிதாப நிலையிலேயே உள்ளனர்.\nவெறும் 5ஆயிரம் ரூபா பணம் இல்லாததால் தொடர்ந்து சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலைக்கு மட்டக���களப்பில் உள்ள முன்னாள் போராளி தள்ளப்பட்டிருக்கிறார். 2004ஆம் ஆண்டு வந்தாறுமூலையில் கைது செய்யப்பட்ட மூதூர் கிளிவெட்டியைச்சேர்ந்த கந்தசாமி கரன் என்பவர் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது வந்தாறுமூலையில் வைத்து படையினரால் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிறை வைக்கப்பட்டிருந்தார்.\nஇவர் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஆயுதங்களை வைத்திருந்ததாகவும் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் ஆயுதப்பயிற்சி பெற்றதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nஇந்த வழக்கு இன்று மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி சிவபாதசுந்தரம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இவர் கடந்த 7 ஆண்டுகளாக தடுத்து வைத்துள்ளதை கவனத்தில் கொண்டு 5ஆயிரம் ரூபா காசுப்பிணையிலும் இரண்டு சரீரப்பிணையிலும் செல்வதற்கு அனுமதித்தார்.\nஇந்த இளைஞரின் பெற்றோர் உறவினர்கள் அனைவரும் வன்னி போரில் கொல்லப்பட்டு விட்டதால் அவரை பிணையில் எடுப்பதற்கு உறவினர்கள் யாரும் வரவில்லை. இவரின் மனைவியும் இவர் கைது செய்யப்பட்ட பின் வேறு ஒருவரை திருமணம் முடித்து சென்று விட்டார். இந்நிலையில் இவரை பிணை எடுப்பதற்கு யாரும் முன்வராத நிலையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.\nஒரு போராளியை 5ஆயிரம் ரூபா செலுத்தி பிணையில் எடுப்பதற்கு யாரும் அற்ற நிலையிலேயே இன்று பல முன்னாள் போராளிகளின் வாழ்க்கை இருப்பதாக நமது கிழக்கு மாகாண செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.விடுதலைப்புலிகள் இயக்கம் என கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பல இளைஞர்களுக்கு நீதிமன்றத்தில் அவர்களுக்காக வாதாடுவதற்கோ அல்லது அவர்களை பிணையில் எடுப்பதற்கோ யாரும் அற்ற நிலையே இன்று காணப்படுகிறது.\nஆனால் இவர்களை மீட்பது குறித்து எந்தவிதமான அக்கறையும் இல்லாது புலத்தில் சிறைப்பட்டு இருப்போரை மீட்பதற்கான வழக்குச் செலவுக்கென்றும், போர்க் குற்றவாளிகளை தண்டிப்பதற்கெனவும் கூறி காசு சேர்க்கும் பணியில் ஒரு கூட்டத்தினர் ஈடுபட்டுவருகின்றனர். இவர்கள் தங்களைத் தாங்களே மனிதநேயப் பணியாளர்கள் என்றும் கூறிக் கொள்கின்றனர். நமது போராட்டம் ஈழத���தில் அழிக்கப்பட்ட பின்புலத்தில் அதன் இயங்கு சக்திகளாக இருந்த எஞ்சிய போராளிகள் தங்களுக்கு நமது புலம்பெயர் உறவுகள் உதவுவார்கள் என்ற நம்பிக்கையுடன் சிறைகளில் காத்துக்கிடக்கின்றனர். ஆனால் புலம்பெயர் சூழலில் நடைபெற்றுக் கொண்டிருப்பதோ வேறு. இந்த பின்புலத்தில் புலம்பெயர் சூழலில் தமிழ்த் தேசியத்தின் பேரால் நிகழ்ந்து கொண்டிருக்கும் அரசியல் சூதாட்டம் குறித்தும் அதில் ஈடுபடும் குழுவினரின் பின்னணிகள் குறித்தும் சில விடயங்களை மக்கள் மயப்படுத்துவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். இந்தக் கட்டுரை பின்வரும் இரண்டு விடயங்களை முன்னிறுத்த முயல்கிறது.\n1. புலம்பெயர் சூழலில் தமிழ்த் தேசியத்தின் பேரால் நிகழ்ந்து கொண்டிருக்கும் போலித்தனங்களின் முகத்திரையை கிழித்து அவற்றை மக்கள் முன்வைப்பது.\n2. புலிகளின் பேரில் ஒரு குறிப்பிட்ட புலம்பெயர் குழுவினர் எவ்வாறு தங்களின் நலன்களை பேணிக் கொள்வதில் தங்களுக்குள் இணைந்து கொள்கின்றனர். இதில்; அவர்களுக்கும் தமிழ் புலம்பெயர் உயர்குழாமிற்கும் இடையில் எத்தகையதொரு ஒருமித்த உடன்பாடு நிலவுகிறது.\n3. புலம்பெயர் மக்கள் இவ்வாறான பல்வேறு சக்திகள் குறித்த சுயஅறிதலுடன் அரசியல் செயற்பாடுகளில் சிந்தித்துப் பங்குபற்ற வேண்டியதன் அவசியத்தை உணரச் செய்தல். யார் இந்தப் புலத்து மனித நேயப் போராளிகள் இவர்கள் கைது செய்யப்பட்ட பின்னனிகள் என்ன\nபாரிசும் பரிதியும் – மேதகு மேதாவும்-\nஇவ்வாறானவர்கள் பல நாடுகளில் பிடிபட்டவர்கள். இதில் சிலர் வெளியில் வந்து மறுபடியும் தேசிய வியாபாரத்தைத் தொடருகின்றனர். சிலர் வெளியில் வர முடியாதவர்களாக இருக்கின்றனர். இதில் ஒன்றுதான் பிரான்சில் பிடிபட்ட பரிதி (றீகன்) குழுவினர்.\nகிடைத்த தகல்களின் படி பரிதி உட்பட அனைவருமே தற்போது வெளியில் வந்துவிட்டனர். இவர்கள் பகிரங்கமாக நடமாடியும் திரிகின்றனர். இவர்கள் எவ்வாறு ஈழத்தில் 85 – 87களில் இயக்கம் நடந்து கொண்டதோ அதே போன்றே பிரான்சிலும் அடியாட்களை வைத்து விரட்டி அடித்து மக்களிடம் பணம் வசூலிக்கும் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். இதுவே தற்போது பிரான்சில் புலிகளின் செயற்பாடுகள் பிரச்சனைக்குள்ளாவதற்கு ஏதுவான காரணமாகியது. பரிதியின் இந்தவகைச் காசு திரட்டும் பாணியை காஸ்ரோவும் ஆரம்பத்��ில் மெச்சி ஊக்குவித்தார். இவர்களது மொழியின் படி மனிதத்தை நசித்து காசு திரட்டுவதே மனிதநேயச் செயற்பாடு. இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறைக்கு முறைப்பாடு செய்ததன் காரணத்தினாலேயே இவர்கள் பிடிபட நேர்ந்தது. பரிதியின் குழுவினர் சிறையில் இருந்த காலத்தில் காஸ்ரோவின் அனைத்துலகப் பிரிவு இவர்களை முழுமையாகக் கைவிட்டிருந்தது. பரிதி கைது செய்யப்படுவதற்கு சிறிது காலத்திற்கு முன்னரேயே காஸ்ரோவுக்கும் பரிதிக்கும் இடையிலான முரண்பாடு முற்றிவிட்டது. இந்த பின்னனியிலேயே காஸ்ரோவின் அனைத்துலகப் பிரிவு இவரை முழுமையாகக் கைவிட்டிருந்தது. இதனால் வழக்கை எதிர்கொள்வதில் உதவியற்று கஸ்ரப்பட்டபோது முன்னர் பரிதியுடன் ஒன்றாக இருந்த‌ முன்னாள் போராளிகளில் சிலரே தங்கள் சொந்தப் பணத்தைக் கொடுத்து உதவியது பற்றி நன்கு அறிவோம்.\nஆனால் பிணையில் வந்திருக்கும் பரிதி மீண்டும் பழைய குருடி கதவைத் திறடி என்பது போல முன்னர் பிரான்சில் முக்காப்புலா ரவுடி குழுவில் இயங்கிய ஒரு சிலருடன் இணைத்துக் கொண்டு திரிவதாகவே அறிய முடிகிறது. இதுவும் ஒரு ஏனையோரை மிரட்டும் கீறோயிச நோக்கம் தான். இவர்கள் ஒருபோதுமே அமைப்புச் செயற்பாடுகளில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள் அல்ல தவிர இவர்கள் அனைவரும் சமூக விரோதிகளாகப் பார்க்கப்பட்டவர்கள். முன்னர் அடியாட்கள் குழுவாகத் தொழிற்பட்ட மேற்படி குழுவில் பிரான்ஸ் உளவுத்துறையின் ஊடுருவலும் இருப்பதாக நம்பப்படுகிறது.\nதற்போது பரிதி மீண்டும் தன்னை கைவிட்டவர்களான காஸ்ரோவின் அனைத்துலகப் பிரிவுடன் சேர்ந்து இயங்கி வருகின்றார். தலைவர் இருக்கிறார். அவருக்கு ஏதும் தெரிவிக்க விரும்பின் கடிதங்களை தரும்படியும் கேட்கிறாராம். அவர் தீவுப்பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு இந்த வியாபார வித்தை நன்றாகவே தெரிந்திருக்கிறது. மன்னிக்கவும் ஒரு பிரதேசத்தை இதில் இழுத்தற்குவிசாரணை இன்னும் முடிவடையாத நிலையில் இவரே பிரான்சின் TCC இன் பொறுப்பாளராக மீண்டும் செயலாற்றத் தொடங்கியுள்ளார் மேலும் பிரான்சில் முன்பு இயங்கிய கட்டமைப்புக்கள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான அடாவடித்தனங்களிலும் இறங்கியிருக்கிறார். பிரான்சில் இயங்கிய விளையாட்டுக் கழகங்களுக்குள் முர���்பாடுகளை ஏற்படுத்தி அவற்றின் நிர்வாகத்தை குழப்பியுள்ளார். இவரது குழுவினர் பிரான்ஸ் பொபினியில் இயங்கிய அனைத்து விளையாட்டுக் கழகங்களின் பொறுப்பில் இருந்த உபகரணங்களை அபகரித்துச் சென்றிருக்கின்றனர். தற்போது பிரான்ஸ் தமிழ்ச் சோலையின் நிர்வாகம் மாற்றப்பட்டுள்ளது. இதன் கணக்கில் இருந்த 24ஆயிரம் யூரோக்கள் இத்தாலியில் கைதான மனிதநேயச் செயற்பாட்டாள‌ர்களின் வழக்கிற்கென கூறி அபகரிக்கப்பட்டுள்ளது. கல்விச்செயற்பாட்டில் இருக்கும் தமிழ்ச்சோலையின் மக்கள் பணம் நேரடியாக பரிதியால் கையாடப்பட்டுள்ளது.\nஇந்த மனிதநேயச் செயற்பாட்டார்களின் வழக்குச் செலவுகளுக்கென்று கூறி 27.2.2011 அன்று‘கரம்கொடுப்போம்’ என்னும் நிகழ்வு காலை-மாலை என்ற அடிப்படையில் 10 யூரோ பிரவேசக் கட்டணத்துடன் நடாத்துவதற்கான அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்ததை நீங்கள் அறிவீர்கள்.\nமெல்பேர்ண் யாதவன்- ஆரூரன் கூட்டு மோசடி\nஅடுத்த குழுவினர் – யாதவன் மற்றும் ஆருரன். ஆரம்பகாலத்தில் காஸ்ரோவின் தொண்டரடி விசுவாசிகளாக இருந்த இவ்விருவரும் அவுஸ்ரேலியாவில் பிடிபட்டு விடுதலையானவர்கள். இதில் யாதவன் இயக்கப் பணத்தில் ஆரம்பித்த கட்டிட ஒப்பந்த வியாபாரம் Construction Company ஒன்றை தனது சொந்த வியாபாரம் என்று கூறி அபகரித்தார். ஆருரன் கைது செய்யப்பட்டபோது இவரது வங்கிக் கணக்கில் இருந்த பல கோடிகள் (பலலட்சம் அவுஸ்ரேலிய டொலர்கள்) வங்கியால் இரத்தாக்கப்பட்டது. இப்படித்தான் நமது மக்கள் போராட்டத்திற்காக கொடுத்த பணம் எல்லாம் இந்த போலித் தேசியவாதிகளின் அற்ப நலன்களால் கரைந்து போனது. இவர்கள் இருவரும் தங்கள் மேதாவிலாசத்தால்தான் பிடிபட நேர்ந்தது.\nமே2009 இற்கு முன்னர் இந்த இருவரதும் வழக்குச் செலவுக்கென இவர்களது ஆதரவாளர்களால் அவுஸ்ரேலியாவில் பணம் சேகரிக்கப்பட்ட போது காஸ்ரோ ஒரு காட்டமான வீடியோவை பதிவு செய்து இருவரையும் மற்றும் நிதிசேகரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இவர்களின் ஆதரவாளர்களையும் கடுமையாக எச்சரித்திருந்தார். இதனால் இவர்களும் இவர்களது ஆதரவாளர்களும் காஸ்ரோ மீது வெறுப்புக் கொண்டனர். பின்னர் மே2009 இல் எல்லாம் முடிந்தவுடன் உடனடியாக இவர்களது பொருளாதார ஆலோசகர் ஜோய் மகேஸ்வரனுடன் சேர்ந்து இயக்கத்தின் பேரில் மாமனிதர் ஜெயக்குமாரால் மக்கள் பணத்தில��� வாங்கப்பட்டிருந்த இயக்கச் சொத்தான வீடொன்றை தன்னிச்சையாக விற்றுக் கொண்டனர். இது குறித்து அவுஸ்ரேலிய புலித்தேசியவாதிகள் எவரும் வாய் திறக்கவில்லை. இறுதியில் யாதவன் மற்றும் கஸ்ரோவின் பணிப்பில் சேறடித்தவர்களென எல்லோருமாகச் சேர்ந்து மனித நேயச்செயற்பாட்டாளர்களின் வழக்கு வெற்றியை வெற்றி விழாவாக‌ கொண்டாடினர்.\nஅமெரிக்க ஆயுத கொள்வனவாளர்கள் கைதும் – ஸ்ரிபன் கைதும்\nஇன்று எங்கட இயக்கம் இருக்கிறது அது எங்களை கைவிடாதென்ற நம்பிக்கையில் இருந்த பலர் உதவியற்று சிறையில் வாடுகின்றனர். 2006 இல் அமெரிக்காவில் ஆயுதம் வாங்கப் போனவர்கள் பொட்டரின் ஆட்கள் என்ற காரணத்தினால் அவர்களது வழக்கு விடயத்தில் மேதகு பிரபாகரன் எந்த உதவியும் செய்யாது பாராமுகமாகச் செயற்பட்டார் என்பது வெளியில் தெரியாத செய்தி.\nஎங்களை எங்களது குடும்பங்களை தலைவர் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையின் பேரில்தான் புலம்பெயர் நாடுகளில் பலர் தங்களை பணயம் வைத்து செயற்பட்டனர். ஆனால் இன்று எந்த உதவியுமற்று 25 வருடங்களைச் சிறையில் கழிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகியிருக்கின்றனர். காகம் இருக்கப் பனம்பழம் விழுந்தது போல் அமெரிக்க சம்பவத்தின் பின்புலத்தில் ஏற்கனவே அவதானிக்கப்பட்டுக் கொண்டிருந்த பலர் கடனாவில் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு அண்மையில் கைது செய்யப்பட்ட சுரேஸ் சிறிஸ்கந்தராஜா தனக்கு நிதியுதவி கோரி இணையத்தளங்களில் செய்தி வெளியானதும் பின்னர் அவர் அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்படுவதான செய்திகள் வெளியாகியது. இறுதியில் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்.\nபுலிகளின் கப்பல்களின் நகர்வை காட்டிக்கொடுத்த ஸ்ரிபன்\n2006 இல் இந்தோனேசிய‌ யகார்த்தா விமானநிலையத்தில் இரண்டு லப்டப்புக்களுடன் பிரதீபன் இயக்க பெயர்: ஸ்ரிபன் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் பிரித்தானியாவில் இலத்திரனியல் படித்துவிட்டு நாடுதிரும்பிய போது தலைவர் தனது பிரத்தியேக இலத்திரனியல் கொள்வனவுக்கென மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா எனச் சில நாடுகளுக்கு அனுப்பிவிவைத்தார். போதிய அனுபவமில்லாத இவர் இரகசிய ஆவணங்கள் அடங்கிய இரண்டு லப்டப்புக்களுடன் யகார்த்தா விமான நிலையத்தில் பிடிபட்டதுடன் உடடியாகவே அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்���ட்டார்.\nஎமக்கு கிடைத்த தகவல்களின்படி மேதகு இவரது வழக்கு விசாரணைகளுக்கென ஒரு வழக்கறிஞரை ஏற்பாடு செய்திருந்தார். முன்னர் அமெரிக்காவில் பிடிப்பட்டவர்களின் தகல்வகளின் படி பிரதீபன் சகல இரகசியங்களையும் வெளியிட்டிருக்கிறார் என்பது தெரியவருகிறது. இதனைச் சொல்லுபவர்கள் கூடவே இவருக்கு வழக்கறிஞர் வைக்க முடியுமென்றால் ஏன் எங்களுக்கு தலைவர் ஒன்றும் செய்யவில்லை நாங்களும் அதே இலட்சியத்திற்காகத்தானே இந்தச் சிறையில் கிடக்கிறோம்.\nஇந்தப் பிரதீபன் என்பவருக்கு மேதகுவால் பொருட்கள் பரிமாற்றத்திற்கான கப்பல்களை ஒழுங்கபடுத்துபவர்களுடனான தொடர்புகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அண்மையில் விக்லீக்ஸ் வெளியிட்டுள்ள செய்தியொன்றின் படி புலிகளின் கப்பல்கள் தாக்கப்பட்டதன் பின்னனியில் அமெரிக்கா செயற்பட்டதாக அறிய முடிகிறது. ஆனால் இவ்வாறானதொரு கருத்து ஏற்கனவே இருந்தது. ஆனால் மக்குகளின் கூட்டணி கே.பிதான் அனைத்து கப்பல்களையும் காட்டிக் கொடுத்தவர் என்று பிரச்சாரம் செய்தது. இந்தச் செய்தி அதனை புஸ்வாண‌மாக்கப் போகிறது.\nஅவுஸ்ரேலியாவில் கைது செய்யப்பட்ட பாலபத்த பென்டியின் பின் கதவு தொடர்பாளர்:\nஇதே போன்றுதான் 2006 இறுதியில் அல்லது 2007 இல் அவுஸ்திரேலியாவில் தனியார் கல்லூரி ஒன்றை நடாத்தி வந்தவர் கைது செய்யப்பட்டார். இவர் தமிழ்ச் செல்வனால் அனுப்பி நிலைப்படுத்தப்பட்ட உறுப்பினர். இவரது கைதும் மலேசியா ஊடாக செய்யப்பட்ட பணப்பரிமாற்றம் ஒன்று கண்காணிக்கப்பட்டு அமெரிக்க பெடரல் உளவுத் துறையின் மேற்பார்வையில்தான் நிகழ்ந்தது.\nஇவரது வழக்குச் செலவுகள் இவரின் மனைவியின் (அவுஸ்ரேலியா வந்த பின்னர்தான் காதலித்து திருமணம் செய்து கொண்டார்) சகோதரியின் வழியால் கவனிக்கப்படுகிறது. இவரையும் விரைவில் மேலதிக விசாரணைகளுக்காக அமெரிக்கா கொண்டு செல்லப்படவுள்ளதாக அறிய முடிகிறது.\nஜேர்மனி வாகீசனும் காட்டிக்கொடுக்கப்பட்ட அகிலனும்:\nஜேர்மனியில் கைது செய்யப்பட்ட வாகீசன் மற்றும் குழுவினர் இவர்களின் கைதும் பிரான்ஸ் போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட மிரட்டிப் பணம் பறிக்கும் செயற்பாடுகள் கண்காணிக்கப்பட்டு ஏலவே இவர்கள் தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாடுகளினால் நிகழ்ந்தது. கொலண்டில் நிகழ்ந்த கைதுகளும் இவ்வாறான ���ரு நடவடிக்கையின் விளைவே\nவாகீசன் ஜேர்மனியில் கைது செய்யப்பட்டு ஜேர்மனிய உளவுத்துறையின் விசாரணையில் வாகீசனின் காட்டிக்கொடுப்பில் வாகீசனின் பினாமியான பல இலட்சம் யூரோ மக்கள் பணத்துடன் மடகஸ்காரில் மறைந்திருந்த அகிலன் மடகஸ்காரில் இருந்து நாடு கடத்தப்பட்டு கைதுசெய்யப்பட்டதும் அறிந்ததே.\nமலேசியாவில் கைது செய்யப்பட்ட கம்சா:\nமக்குகளின் மலேசிய பினாமி ராஜன் கைது பற்றியும் இந்த இடத்தில் சிறிது பார்ப்போம். பொதுவாக புலத்துப் பணம் மலேசியாவுக்கே கைமாற்றப்படுவதுண்டு. எம‌க்கு கிடைத்த நம்பகமான தகவல்களின்படி ராஜன் தனது மலேசிய பினாமிகளுடன் தொடர்பு கொண்டு எல்லாப் பணத்தையும் சிறிலங்காவிற்கு எடுத்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. ராஜன் தனது பாதுகாப்பிற்காக ஏற்பாடு செய்திருந்த மலேசிய சட்டத்தரணி பசுபதி ஊடாகவே இந்த விடயங்களைச் செய்து கொண்டிருக்கிறார். இது பற்றி பசுபதியிடம் கேட்டால் முன்னரும் ராஜன் சொன்னதைத்தான் செய்தனான் இப்போதும் ராஜன் சொல்லுவதைத்தான் செய்து கொண்டிக்கிறன் என்று பதில் சொல்லுகிறாராம்.\nஇவ்வாறு நமது தேசிய விடுதலைப் போராட்டத்தை காசு மரமாகப் பயன்படுத்திக் கொள்ளுபவர்களுக்கும் புலத்தில் இயங்கிவரும் உயர் குழாத்தினருக்கும் இடையில் எழுதப்படாத உடன்பாடொன்றுண்டு. ஒருவரை ஒருவர் எக்காரணம் கொண்டும் குறை சொல்லாது தங்களுக்குள் நல்ல பிள்ளையாக நடந்து கொள்வது என்பதுதான் அந்த உடன்பாடு. பனிக் குளிர் என்றும் பாராது மக்களை வீதிக்கு அழைத்து இந்தப் படை போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா என்றெல்லாம் இயங்குவதற்கு மேற்குறிப்பிட்ட புலம்பெயர் உயர் குழாத்தினருக்கு இவ்வாறு கலண்டர் விற்கும் லும்பன்களின் தயவு தேவை.\nஇதன் காரணமாகவே ஒருவருக்கு ஒருவர் பக்கபலமாக செயற்பட்டு வருகின்றனர். சமீபகாலமாக புலம்பெயர் சூழலில் காளான்கள் போன்று இணையத்தளங்கள் பெருகி வருவதும் இதன் விளைவே ஏனென்றால் தமிழ் நெற்றிலோ அல்லது தமிழ் கார்டியனிலோ தேசியம் தலைவர் இருக்கிறார், போர்க்குற்றம் என்றெல்லாம் எழுதுவதன் மூலம் மக்களை உசுப்பேத்த முடியாது எனவேதான் இவ்வாறான அனாமதேய இணையத்தளங்கள் குறிப்பிட்ட உயர் குழாத்தினருக்குத் தேவைப்படுகிறது.\nமக்களை ஏமாற்றி தேசியத்தின் பேரால் காசு பண்ணும் இவ்வாறான லும்ப��் கூட்டத்தினரை அம்பலப்படுத்துபவர்களை தாக்குவதற்கும் சமூகத்தின் மத்தியில் இருந்து அன்னியப்படுத்துவதுமே இவ்வாறான அனாமதேய இணையத்தளங்களின் பிரதான நோக்கம் ஆகும். ஏனெனில் தமிழர்கள் மட்டுமல்லாது சிறிலங்காவின் நிலைமைகள் தொடர்பில் கவனம் செலுத்திவரும் ஏனைய நாடுகளின் அரசியல் அவதானிகளும் தமிழ்நெற் மற்றும் தமிழ் கார்டியன் போன்றவற்றை படிப்பதாலாயே தங்களது கோமாளித் தனங்களையும் போக்கிரித்தனங்களையும் அதில் காட்டிக் கொள்ளாது இவ்வாறான அனாமதேய இணையத்தளங்கள் மூலம் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇன்று சிறிலங்காவின் சிறைகளில் பல நூறு வெடிகுண்டுப் போராளிகளும் அதனைச் சுமந்து சென்ற ஆண் பெண் வேறுபாடற்ற குடும்பஸ்தர்களான ஆதரவாளர்களும் பலர் சிறையில் பல வருடங்களாகவும் சிலர் தசாப்தகாலமாகவும் தங்கள் எதிர்காலம் பற்றி எதுவுமறியாது கிடக்கின்றனர். இவர்கள் அனைவரும் 2009 மே மாதத்திற்கு முன்னர் பல்வேறு நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டவர்கள். மத்திய வங்கி குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்டவர்கள் ஒரு தசாப்த காலத்தை சிறையில் கடந்து விட்டனர். புலிகள் இருந்தவரை இவ்வாறனவர்களுக்கு மாதாந்தம் மணி ஓடரில் பணம் அனுப்பிக் கொண்டிருந்தனர். ஆனால் அதுவும் 2009 மே மாதத்துடன் நின்று விட்டது. வழமையாக கைதிகளைப் பார்வையிடும் ஜ.சி.ஆர்.சியும் அந்தச் சேவையை இரண்டு வருடங்களுக்கும் மேலாக நிறுத்தி விட்டது. இது குறித்தெல்லாம் எந்தக் கரிசனையும் இல்லாமல்தான் இப்போது புலத்தில் இருக்கும் மனித நேயப் பணியாளர்களை மீட்கப் போவதான கதையளப்புக்கள் நடக்கின்றன.\nஇதுவா நாம் தமிழ்த் தேசியத்திற்காக தங்களது வாழ்வைத் துறந்து குடும்பங்களைத் துறந்து வந்தவர்களுக்கு கொடுக்கும் உயரிய விருது உண்மையில் இதுதான் நாம் செய்யும் துரோகம். இதே போன்று இந்தியாவில் போள்ஸ் கடத்தியவர்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் கடத்திய மனித நேயப் பணியாளர்கள் பலரும் எவரும் கவனிப்பாரற்று சிறையில் வாழ்நாளைக் கழித்து வருகின்றனர். அவர்களது விடுதலைக்காக வெல்லாம் குரல் கொடுப்பதற்கு எவரும் இலலை.\nஇன்று ஒரு புறம் புலத்தில் சிறையில் கிடப்போரை மீட்பதற்காக சிலர் ‘கலை மாலை’ என்றெல்லாம் கழியாட்ட நிகழ்வுகள் நடாத்தி காசு பிடுங்கிக் கொண்டிருக்கும் போதே மறுபுறம் ���ீண்ட காலமாக அமெரிக்க மற்றும் அவுஸ்ரேலியா,கனடா போன்ற நாடுகளில் சிறையில் கிடக்கும் தங்கள் உறவுகளை மீட்டுத் தருமாறு தங்கள் பூர்வீக நாடான இலங்கைக்குச் சென்று பாதுகாப்புச் செயலர் கோத்தபாயவிடமும் ஹெந்த விதாரணவிடமும் சிலர் மன்றாடிக் கொண்டிருக்கின்றனர். சண்டைக்காரன் காலில் விழுவதன் மூலம் எந்த நியாயமும் கிடைக்கப் போவதில்லை என்று தெரிந்தும் அவர்களை அவ்வாறு போகத் தூண்டியது எது\nபுலத்தில் இருக்கும் தேசியவாதிகள் என்போர் அவர்களை கைவிடாது இருந்திருந்தால் அவர்கள் இவ்வாறு போக நேர்ந்திருக்குமா எங்கள் இயக்கம் இருக்கின்றது. அது எங்களை கைவிடாது என்று நம்பியவர்களை கொழும்பு நோக்கி தள்ளிவிடுபவர்களாக இருப்பவர்கள் யார் எங்கள் இயக்கம் இருக்கின்றது. அது எங்களை கைவிடாது என்று நம்பியவர்களை கொழும்பு நோக்கி தள்ளிவிடுபவர்களாக இருப்பவர்கள் யார் சலுகை அரசியல் எங்கிருந்து தொடங்குகின்றது என்று பார்த்தீர்களா\nஇவை குறித்தெல்லாம் சிந்திக்க வேண்டிய பொறுப்பு யாருக்கு உரியது தொடர்ந்தும் நாம் இவர்களின் போக்கிரித்தனங்களை அமைதியாக அங்கீகரித்துக் கொண்டிருக்கப் போகின்றோமா தொடர்ந்தும் நாம் இவர்களின் போக்கிரித்தனங்களை அமைதியாக அங்கீகரித்துக் கொண்டிருக்கப் போகின்றோமா சில உண்மைகளை உங்கள் முன் கொண்டுவருவது மட்டுமே எம‌து பணி. சிந்திக்க வேண்டிவர்களும் தீர்மானிக்க வேண்டியவர்களும் நீங்களே\nஅடிப்படையான அரசியல் அறிவே இல்லாத ஒரு கூட்டம் சர்வதேசப் பணி என்ற பெயரில் வெளிநாடுகளில் காசு திரட்டுவதையே ஒரேயொரு பணியாகக் கொண்டிருந்தது. பிற்காலங்களில் சர்வதேச உறவு என்றாலே என்வென்று தெரியாத மடையர் கூட்டமொன்று சர்வதேசப் பணிகளை பொறுப்பெடுத்துக் கொண்டதும் நமது விடுதலைப் போராட்டம் இவ்வாறு சின்னாபின்னப்பட்டுப் போனதற்கு ஒரு காரணமாகும். புலத்தில் பணம் சேர்ப்பதையே தேசியத் தொழிலாகக் கொண்டிருக்கும் அனைத்துலகப் பிரிவு 2010இல் சேகரித்த நிதியை நாம் அண்ணளவாக மதிப்பிட்டுள்ளோம்.\nஇதில் எல்லா வெளியீடுகளின் வருவாயையும் சேர்க்கவில்லை. வட்டுக் கோட்டை வாக்கெடுப்பில் பங்கு கொண்டோரின் எண்ணிக்கையை வைத்துக் கொண்டே இந்தக் கணிப்பைச் செய்துள்ளோம். இவற்றை இப்போது சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. இனி வருங்காலத்தில் ப���ராந்திய மற்றும் உலகளாவிய அரசியலில் ஏற்படும் மாற்றங்களால் பல்வேறு விடயங்கள் நிகழலாம். புதிய அணிகள் அரங்கிற்கு வரலாம். அவ்வாறான சந்தர்ப்பத்தில் கடந்த காலத்தில் நிகழ்ந்தது போன்று பணம் இருந்தால் எல்லாவற்றையும் பெற்றுவிடலாம் என்று கூறிக் கொண்டு ஒரு பினாமிக் கூட்டமும் உங்களை நோக்கி மீண்டும் வரலாம். அவ்வாறான சந்தர்ப்பத்தில் நீங்கள் விழிப்பாக இருப்பதற்கு இந்தத் தகவல்கள் உறுதுணையாக இருக்கக் கூடும்.\n2010 ம் ஆண்டு அனைத்துலக பிரிவின் வெளியீட்டு பிரிவின் குறைந்த பட்ச வருமான‌ மதிப்பீடு:\nகுடும்ப எண்ணிக்கையின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது\nஇங்கு நாம் சுட்டியுள்ள வருமான மதிப்பீடு அனைத்துலக பிரிவினரின் வெளியீட்டு பிரிவினரது மட்டுமே.\nஇதன் அடிப்படையில் கீழ் வரும் வருமானங்களை குறிப்பிட்ட நபர்கள் அல்லது குழுக்கள் பெற்றிருக்கலாம்.\nஇங்கு ஜரோப்பிய நாடுகளில் திரட்டப்பட்ட வருவாய் தொடர்பாகவே மதிப்பிட்டுள்ளோம். ஏனைய ஆசிய நாடுகளில் திரட்டப்பட்ட வருவாய்கள் இதில் உள்ளடக்கப்படவில்லை. எமது மதீப்பிட்டின் படி மேற்குறிப்பிட்ட தொகை அரைவாசியாக இருப்பினும் கூட எவ்வளவு பெரிய தொகை நமதுபோராட்டத்தின் பேரால் யார் யாரினதோ பொக்கற்றுகளுக்குச் சென்று கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் விளங்கிக் கொள்ளமுடியும்.\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethiri.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A4/", "date_download": "2021-01-21T00:57:35Z", "digest": "sha1:SQRI6EUJLXFPTTEPGNP5V22IHNZGP22X", "length": 10054, "nlines": 105, "source_domain": "ethiri.com", "title": "இதய நோய் வராமல் தடுக்க இதை சாப்பிடுங்க – Ethiri ,எதிரி இணையம்", "raw_content": "\nஇதய நோய் வராமல் தடுக்க இதை சாப்பிடுங்க\nசுட்டு வீழ்த்த பட்ட அமெரிக்கா உலங்குவானூர்தி\nடிரம்ப் அணுகுண்டு தாக்குதல் நடத்தலாம் – இராணுவம் குவிப்பு -பதட்டம் தொடர்கிறது video\nஇதய நோய் வராமல் தடுக்க இதை சாப்பிடுங்க\nதமனியை சுற்றி கொழுப்புகள் படிவதை தடுத்து இதயத்தின் செயல்பாடுகளை\nமேம்படுத்த உதவும். புளி ஜூஸை தொடர்ந்து பருகுபவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு குறைய���ம்.\nபிரபாகரனை கொன்று இழுத்து வந்தேன் – கோட்டா முழக்கம்\n20 குருதீஸ்தான் போராளிகள் -துருக்கிய இராணுவத்தால் கைது\nஇதய நோய் வராமல் தடுக்கும் புளி ஜூஸ்\nஉடலில் கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்வதிலும் புளியின்\nபங்களிப்பு முக்கியமானது. தமனியை சுற்றி கொழுப்புகள் படிவதை\nதடுத்து இதயத்தின் செயல்பாடுகளை மேம்படுத்த உதவும். புளி ஜூஸை தொடர்ந்து பருகுபவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு குறையும்.\n35100 லட்சத்தை சிகரட் வாங்கிட கடன் வழங்கும் கோட்டா அரசு\nஐஸ் எஸ் நிலைகள் மீது ரசியா விமானங்கள் அகோர குண்டு தாக்குதல்\nபுளிச் சாறு – அரை கப்\nநாட்டு சர்க்கரை அல்லது தேன் – தேவையான அளவு\nஎலும்பிச்சை துண்டுகள் – 1\nதண்ணீர் – விருப்பத்திற்கு ஏற்ப\nபுளியங் பழத்தில் கொடைகளை நீங்கி விட்டு புளிச்சாற்றை பிழித்து அதை நாட்டு சர்க்கரை அல்லது தேனோடு கலந்து கொள்ள வேண்டும்.\nதேவையான அளவு குளிர்ந்த நீரை அந்த கரைசலில் சேர்க்க வேண்டும்\nஎலுமிச்சை துண்டுகளை அதில் பிழிந்து விட்டு, ஐஸ் க்யூப்களை கலந்து நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும்.\nஇப்போது சத்தான புளி ஜூஸ் ரெடி.\n← ஒரே சட்டைக்குள் நாயகன் – நாயகி… பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்\nஇங்கிலாந்தில் மண்ணில் புதைந்த நிலையில் மனித கால் -அலாரிய பொலிஸ் →\n35100 லட்சத்தை சிகரட் வாங்கிட கடன் வழங்கும் கோட்டா அரசு\nபிரபாகரனை கொன்று இழுத்து வந்தேன் – கோட்டா முழக்கம்\nவடக்கில் இருந்து தமிழர்களை விரட்ட அரசாங்கம் சதி\nதமிழர் பகுதிகளில் பரவும் மரம் நோய் – இறக்கும் ஆடு,மாடுகள்\nபிக்பாஸ் வின்னர் ஆரி-க்கு தேடிவந்த போலீஸ் பட வாய்ப்பு\nதாயை தூக்கி வைத்து கொஞ்சும் கோமாளி நடிகை\nஐஸ் எஸ் நிலைகள் மீது ரசியா விமானங்கள் அகோர குண்டு தாக்குதல்\nசுட்டு வீழ்த்த பட்ட அமெரிக்கா உலங்குவானூர்தி\n20 குருதீஸ்தான் போராளிகள் -துருக்கிய இராணுவத்தால் கைது\nடிரம்ப் அணுகுண்டு தாக்குதல் நடத்தலாம் – இராணுவம் குவிப்பு -பதட்டம் தொடர்கிறது video\nஅமெரிக்காவில் புதிய ஜனாதிபதி பதவி ஏற்பு – எகிற காத்திருக்கும் பங்கு சந்தை\nபிரிட்டனில் கொரனோவால் 1,610 பேர் இன்று மட்டும் மரணம்\nலண்டனில் சிறந்த தமிழ் விளையாட்டு வீரர் கொரானாவுக்கு பலி\nபார்க்கில் சென்றவரை விரட்டி கடித்த நாய்\nலண்டனில் இசை கச்சேரி வைத்தவருக்கு 10 ஆயிரம் தண��டம் வழங்கிய பொலிஸ்\nசீமான் பேச்சு – seemaan\nகூட்டமைப்பை சிதறடியுங்கள் -சீமான் ஆவேசம் - வீடியோ\nகமலை கட்டி வைத்து அடித்த MGR - மர்மத்தை உடைத்த சீமான் - வீடியோ\nபிக்பாஸ் வின்னர் ஆரி-க்கு தேடிவந்த போலீஸ் பட வாய்ப்பு\nதாயை தூக்கி வைத்து கொஞ்சும் கோமாளி நடிகை\nபிக்பாஸ் 4வது சீசன் - அதிக வாக்குகள் பெற்று டைட்டிலை ஜெயித்தார் ஆரி\nதீவிர ரசிகரை நேரில் சந்தித்து தாயைப் போல அரவணைத்த நடிகை ரச்சிதா - வைரலாகும் வீடியோ\nஇந்தியில் ரீமேக் ஆகும் மாஸ்டர் - விஜய் கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகர்\nநீயா வீழ்ந்தாய் நம்ப முடியவில்லை ..\nஏன் என்னை ஏமாற்றினாய் …\n15 வயது சிறுவனை 40 தடவை பிளான் பண்ணி கொலை செய்த ரவுடி கும்பல்\nகொலன்ட் பிறேடா பகுதியில் நபரை கட்டி வைத்து எரித்த கொடியவன்\nநபரின் காலை வெட்டி எடுத்து ஓடியவர் - துரத்தி பிடிப்பு\nமனைவியை மின்சாரம் பாயச்செய்து கொன்ற கணவன்\nJelly sweets செய்வது எப்படி\nபடுக்கை அறையில் மனைவியை புரிந்துகொள்ள இயலாத ஆண்கள்\nஇதய நோய் வராமல் தடுக்க இதை சாப்பிடுங்க\nதாம்பத்தியத்திற்கு முன் இதை சாப்பிடுங்க\nபசியை போக்க இதை சாப்பிடுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethiri.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-01-21T02:58:52Z", "digest": "sha1:MXMSPS5OD76CLZKSM25N4NZ7YN3F5TXA", "length": 18408, "nlines": 121, "source_domain": "ethiri.com", "title": "புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மார்பகங்களை இழக்கும் பெண்கள் – Ethiri ,எதிரி இணையம்", "raw_content": "\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு மார்பகங்களை இழக்கும் பெண்கள்\nசுட்டு வீழ்த்த பட்ட அமெரிக்கா உலங்குவானூர்தி\nடிரம்ப் அணுகுண்டு தாக்குதல் நடத்தலாம் – இராணுவம் குவிப்பு -பதட்டம் தொடர்கிறது video\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு மார்பகங்களை இழக்கும் பெண்கள்\nமார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மார்பகங்களை இழக்கும் பெண்களுக்கு சிலிக்கான் நாக்கர்ஸை பயன்படுத்தலாம். ஆனால் அதன் செலவு மிக அதிகமாக இருக்கும்.\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு மார்பகங்களை இழக்கும் பெண்களுக்கு புது வெளிச்சம்\nநெதர்லாந்தில் ஊரடங்கு சட்டம் – மீறி சென்றால் தண்டம்\nஅமெரிக்காவில் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்பு\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு மார்பகங்களை இழக்கும் பெண்களுக்கு புது வெ��ிச்சம்\nமார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மார்பகங்களை இழக்கும்\nபெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. மார்பகங்களை நீக்கம் செய்த பின்பு அவர்களுக்கு ஏற்படும் மனஉளைச்சல் சொல்ல முடியாததாக இருக்கிறது. அப்படிப்பட்ட\nபெண்களின் கவலையையும்,கண்ணீரையும் அருகில் இருந்து பார்த்த ஜெயஸ்ரீ ரத்தன் அவர்கள் வாழ்க்கையில் மீண்டும்\nஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழர் தேசத்தில் பண்பாட்டு இனவழிப்பு\nசென்னை மெரீனா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை \nபுன்னகையை உருவாக்கச் செய்யும் புதிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். மார்பகங்களை இழந்த பெண்களின்\nவாழ்க்கையில் இதன் மூலம் புது வெளிச்சம் பாய்ச்சி இருக்கிறார். அதற்காக சாய்ஷா என்ற அமைப்பையும் உருவாக்கி நடத்தி வருகிறார்.\n“புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மார்பகங்களை இழந்த பெண்களை இரண்டு வருடங்களுக்கு முன்பு சந்திக்கும் சூழ்நிலை உருவானது. அவர்களது மனக்கஷ்டங்களை கேட்டபோது பிராக்களின்\nஉள்ளேவைக்க கூடிய பொருளை தயார் செய்யலாமா என்று யோசித்தேன். கம்பளி நூலால் மார்பக வடிவம்கொண்ட நாக்கர்ஸ் தயாரிப்பது பற்றி ஏற்கனவே நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.\nஅதற்காக அமெரிக்காவில் இயங்கிக்கொண்டிருக்கும் ‘நிட்டட் நாக்கர்ஸ்’ அமைப் பிடம் தொடர்புகொண்டு பேசினேன். அவர்கள் இங்கே அதனை தயார் செய்துகொள்ளும் உரிமையை\nவழங்கினார்கள். நாங்கள் இங்கே தயார்செய்து, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்குகிறோம். அவர்கள் கண்ணீர் கலந்த\nநன்றியை தெரிவிக்கிறார்கள்” என்கிறார், ஜெயஸ்ரீ. இவர் சென்னை குட்ஷெப்பர்டு கான்வென்டில் படித்தவர்.\nஇவர் குரோஷா மற்றும் நிட்டிங் தெரிந்த தனது தோழிகளுடன் சேர்ந்து அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து சாய்ஷா அமைப்பை உருவாக்கியிருக்கிறார். இந்த அமைப்புக்கு\nஇந்தியாவிலும், வெளிநாடுகளிலும் 170 சமூக சேவகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இரண்டு வருடங்களில்\nஇரண்டாயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு ‘நாக்கர்ஸ்’ வழங்கியிருக்கிறார்கள். தேவைப்படு பவர்களுக்கு வழங்குவதாகவும் சொல்கிறார்கள்.\n“மார்பகம் நீக்கம் செய்யப்பட்ட பெண்களுக்கு சிலிக்கான் நாக்கர்ஸை பயன்படுத்தலாம். ஆனால் அதன் செலவு மிக அதிகமாக இருக்கும். அதற்கு செலவு செய்ய முடியாதவர்களுக்கு\nஇதனை இலவசமாக வழங்குவது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது” என்கிறார், வல்ச மேரி மேத்யூ. திருவனந்தபுரத்தை\nசேர்ந்த இவரும் சாய்ஷா அமைப்பின் சேவகராக பணியாற்றுகிறார்.\n“நானும், ஜெயஸ்ரீயும் சென்னையில் உள்ள பள்ளியில் ஒன்றாக படித்தோம். பள்ளிப் படிப்பை முடித்து ஐம்பது ஆண்டுகள் ஆன பின்பு கடந்த ஆண்டு முன்னாள் மாணவிகளான நாங்கள்\nஅனைவரும் சென்னையில் ஒன்றுகூடினோம். அப்போதுதான் ஜெயஸ்ரீ, சாய்ஷா அமைப்பின் செயல்பாடுகள் பற்றி என்னிடம்\nசொன்னார். அப்போது நான் வங்கி மேனேஜராக பணியாற்றி ஓய்வுபெற்றிருந்தேன்.\nஅக்ரிலிக் நூல் மூலம் வழக்கமாக குரோஷா தயார் செய்வார்கள். ஆனால் நமது நாட்டு சீதோஷ்ணநிலைக்கு காட்டன் நூலால்தான் நாக்கர்ஸ் தயார்செய்யவேண்டும். கோவா, வதோரா போன்ற\nபகுதிகளில் இருந்துதான் இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் காட்டன் நூல் வினியோகிக்கிறார்கள். அதற்கான செலவுகளை வாலண்டியர்களான நாங்களே ஏற்றுக்கொள்கிறோம். குரோஷா,\nநிட்டிங் தெரிந்த எல்லோருமே ‘பேட்டர்ன்’ தெரிந்தால் நாக்கர்ஸ் வடிவமைக்கலாம். ஏ, பி, சி, டி போன்ற கப் சைஸ்களில் எவ்வாறு\nநாக்கர்ஸ் தயார் செய்வது என்ற விவரம் பேட்டனில் தரப்பட்டிருக்கிறது.\nநாக்கர்ஸின் உள்ளே ரெக்ரான் பைபரை வைக்கிறோம். இது ஆரோக்கியத்திற்கு எதிரானதல்ல. மட்டுமின்றி கழுவியும் பயன்படுத்தலாம். எடை மிக குறைந்தது என்பதால்\nஉபயோகிக்கவும் சிரமம் ஏற்படாது. உலகின் பல பகுதிகளில் இருந்து தயார் செய்து அனுப்பப்படும் நாக்கர்ஸில் கப் சைஸ்\nஅளவுக்கு ஏற்றபடி ரெக்ரான் பைபரை நிரப்பி, லேபிள் செய்யும் பணி மும்பையில் நடக்கிறது.\nஒரு மார்பகம் மட்டும் நீக்கப்பட்டவர்களுக்கு இரண்டு நாக்கர்ஸ் வழங்குகிறோம். கழுவி, காயவைத்து பயன்படுத்துவதற்கு ஏற்ப கூடுதலாக ஒன்று வழங்குகிறோம். ஒருமுறை பெறுபவற்றை\nஇரண்டு வருடங்கள் பயன்படுத்தலாம். அதன் பிறகு எங்கள் அமைப்பை தொடர்புகொண்டு புதியவற்றை\nவாங்கிக்கொள்ளலாம். இந்த சேவையில் மனநிறைவு கிடைக்கிறது. முதலில் எங்களிடம் இருந்து நாக்கர்ஸ் பெற்றவர்கள், பின்பு எங்களோடு சேர்ந்து வாலண்டியராக சேவை செய்ய\nமுன்வருகிறார்கள். அதனால் எங்கள் சேவை விரிவடைந்துகொண்டிருக்கிறது” என்கிறார், ஜெயஸ்ரீ ரத்தன்.\n← கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட வேதிகா\nஈரான் விஞ்ஞானியை கொன்றது இஸ்ரேல் – கொதிக்கும் ஈரான் →\nவெறுப்பு வராத அளவுக்கு நடிகைகள் ஆடைகளை அணிய வேண்டும் – சிங்கமுத்து\nநெதர்லாந்தில் ஊரடங்கு சட்டம் – மீறி சென்றால் தண்டம்\nஉடைந்து வீழ்ந்த கட்டிடம் – உடல் நசுங்கி நால்வர் மரணம்\nஅமெரிக்காவில் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்பு\nஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழர் தேசத்தில் பண்பாட்டு இனவழிப்பு\nமாணவர்களுக்கு 1 இலட்சத்து 50 ஆயிரம்ரூபா பெறுமதியான தளபாடங்கள் வழங்கி வைப்பு\nசென்னை மெரீனா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை \n35100 லட்சத்தை சிகரட் வாங்கிட கடன் வழங்கும் கோட்டா அரசு\nபிரபாகரனை கொன்று இழுத்து வந்தேன் – கோட்டா முழக்கம்\nவடக்கில் இருந்து தமிழர்களை விரட்ட அரசாங்கம் சதி\nதமிழர் பகுதிகளில் பரவும் மரம் நோய் – இறக்கும் ஆடு,மாடுகள்\nபிக்பாஸ் வின்னர் ஆரி-க்கு தேடிவந்த போலீஸ் பட வாய்ப்பு\nலண்டனில் இசை கச்சேரி வைத்தவருக்கு 10 ஆயிரம் தண்டம் வழங்கிய பொலிஸ்\nசீமான் பேச்சு – seemaan\nகூட்டமைப்பை சிதறடியுங்கள் -சீமான் ஆவேசம் - வீடியோ\nகமலை கட்டி வைத்து அடித்த MGR - மர்மத்தை உடைத்த சீமான் - வீடியோ\nவெறுப்பு வராத அளவுக்கு நடிகைகள் ஆடைகளை அணிய வேண்டும் - சிங்கமுத்து\nபிக்பாஸ் வின்னர் ஆரி-க்கு தேடிவந்த போலீஸ் பட வாய்ப்பு\nதாயை தூக்கி வைத்து கொஞ்சும் கோமாளி நடிகை\nபிக்பாஸ் 4வது சீசன் - அதிக வாக்குகள் பெற்று டைட்டிலை ஜெயித்தார் ஆரி\nதீவிர ரசிகரை நேரில் சந்தித்து தாயைப் போல அரவணைத்த நடிகை ரச்சிதா - வைரலாகும் வீடியோ\nநீயா வீழ்ந்தாய் நம்ப முடியவில்லை ..\nஏன் என்னை ஏமாற்றினாய் …\n15 வயது சிறுவனை 40 தடவை பிளான் பண்ணி கொலை செய்த ரவுடி கும்பல்\nகொலன்ட் பிறேடா பகுதியில் நபரை கட்டி வைத்து எரித்த கொடியவன்\nநபரின் காலை வெட்டி எடுத்து ஓடியவர் - துரத்தி பிடிப்பு\nமனைவியை மின்சாரம் பாயச்செய்து கொன்ற கணவன்\nJelly sweets செய்வது எப்படி\nபடுக்கை அறையில் மனைவியை புரிந்துகொள்ள இயலாத ஆண்கள்\nஇதய நோய் வராமல் தடுக்க இதை சாப்பிடுங்க\nதாம்பத்தியத்திற்கு முன் இதை சாப்பிடுங்க\nபசியை போக்க இதை சாப்பிடுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2019/03/24/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2021-01-21T02:47:24Z", "digest": "sha1:DGPGTWU757BOKZUHUUOWEILRVXORQJI4", "length": 8176, "nlines": 102, "source_domain": "ntrichy.com", "title": "பொன்.ராதாகிருஷ்ணனின் பிரச்சார வாகனம் பறிமுதல்.. தேர்தல் ஆணையம் அதிரடி – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nபொன்.ராதாகிருஷ்ணனின் பிரச்சார வாகனம் பறிமுதல்.. தேர்தல் ஆணையம் அதிரடி\nபொன்.ராதாகிருஷ்ணனின் பிரச்சார வாகனம் பறிமுதல்.. தேர்தல் ஆணையம் அதிரடி\nகன்னியாகுமரி: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் பிரச்சார வாகனம் இன்று தேர்தல் ஆணையம் மூலம் பறிமுதல் செய்யப்பட்டது. லோக்சபா தேர்தலுக்கு தமிழக அரசியல்வாதிகள் தீவிரமாக தயாராகி வருகிறார்கள்.\nதமிழகத்தில் உள்ள கட்சிகள் எல்லாம் பிரச்சாரத்தை தொடங்கி மிக தீவிரமாக நடத்தி வருகிறது. லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடும் ஐந்து தொகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் பாஜக சார்பாக மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மீண்டும் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட உள்ளார்.\nஇதற்காக அவர் பிரச்சாரத்தை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த நிலையில்தான் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் பிரச்சார வாகனம் இன்று தேர்தல் ஆணையம் மூலம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரத்திற்காக இந்த வாகனம் சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்டது.\nஎல்.இ.டி பொருத்தப்பட்ட நவீன பிரச்சார வாகனம் ஆகும் இது. இந்த நிலையில் இன்று காலை பிரச்சாரத்திற்கு தயாராகும் வேளையில், தேர்தல் பிரச்சார எல்.இ.டி. வாகனத்தை தடுத்து நிறுத்தி பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். நாகர்கோவிலில் இன்று காலை சோதனை நடந்த போது, இந்த வாகனமும் சோதனை செய்யப்பட்டது.\nஆனால் பிரச்சாரம் செய்வதற்கான உரிய ஆவணங்கள் இதில் இல்லை. இதையடுத்து உரிய ஆவணங்கள் இல்லை என்பதால் வாகனத்தை பறிமுதல் செய்து வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் அங்கு பாஜகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவிறுவிறுப்பற்ற முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே வெற்றி\nதேர்தல் விதிமீறி ஊர்வலம் 5 பேர் மீது வழக்குப்பதிவு\nதிருச்சியை 2வது தலைநகரமாக மாற்ற மாவட்ட பாஜ குழுவினர் வலியுறுத்தல்\nதிமுகவில், வெளிநாடு வாழ் இந்தியர் (NRI) நல அணி\nதிமுகவில் இணைந்த ரஜ��னி மன்றத்தினர்\n2021 சட்டமன்ற தேர்தலில் யாதவர்களுக்கு 12 தொகுதி ஒதுக்க வேண்டும்: பாரதராஜா யாதவ்\nதிருச்சியில் (21/01/2021) இன்றைய சினிமா:\nதிருச்சியில் கிராம கண்காணிப்பு காவல் அலுவலர் அறிமுக…\nதிருச்சி உய்யக்கொண்டான் பூங்கா எப்போது\nதிருச்சி மருத்துவக் கல்லூரி மாணவி மர்மமான முறையில் பலி..…\nதிருச்சியில் (21/01/2021) இன்றைய சினிமா:\nதிருச்சியில் கிராம கண்காணிப்பு காவல் அலுவலர் அறிமுக…\nதிருச்சி உய்யக்கொண்டான் பூங்கா எப்போது\nதிருச்சியில் (21/01/2021) இன்றைய சினிமா:\nதிருச்சியில் கிராம கண்காணிப்பு காவல் அலுவலர் அறிமுக…\nதிருச்சி உய்யக்கொண்டான் பூங்கா எப்போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/literature/book-review-the-lake-in-the-lake-and-the-history-of-panchali/", "date_download": "2021-01-21T02:27:24Z", "digest": "sha1:TY23N3QEB3HEDUHUD7TRHCDHJSXKGD43", "length": 8543, "nlines": 60, "source_domain": "tamil.indianexpress.com", "title": "புத்தக அறிமுகம் : ஏரியில் நீந்தும் பறவை", "raw_content": "\nபுத்தக அறிமுகம் : ஏரியில் நீந்தும் பறவை\nகவிஞர் பிருந்தா சாரதியின் ‘மீன்கள் உறங்கும் குளம்’ நம்மையும் அதற்குள் நீந்த வைக்கிறது, உறங்காத விழிகளோடு. பிருந்தா சாரதிக்கு கவிதை இயல்பாக வருகிறது.\nமொழிக்கும் கவிதைக்கும் விளங்க முடியாத காதல் இருக்கிறது. கவிதையின் கரம் பற்றும்போதுதான் மொழி தன் அழகை, இன்னும் மெருகேற்றிக் கொள்கிறது. தன்னைப் புதுப்பிக்க, ஆசுவாசப்படுத்திக்கொள்ள மொழி தேடும் அரவணைப்பு கவிதையில் இருப்பதாகவும் கொள்ளலாம். அதனால்தான் கவிதையும் காலம் காலமாய் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது. இதில் ஹைக்கூக்களும் அடக்கம்.\nமூன்று நான்கு வரிகளின் வழி, நமக்குள் சிலுசிலுப்பை அல்லது ஆச்சரியத்தை, ஆஹா என்கிற சிலிர்ப்பை, அட என்கிற புல்லரிப்பை… சுண்டு விரல் நீள ஹைக்கூக்கள் தந்துவிட்டுப் போவது தவிர்க்க முடியாதது.\nசமீபத்தில் வாசிக்க நேர்ந்த கவிஞர் பிருந்தா சாரதியின் ‘மீன்கள் உறங்கும் குளம்’ நம்மையும் அதற்குள் நீந்த வைக்கிறது, உறங்காத விழிகளோடு. அழகான வடிவமைப்போடு வந்திருக்கிற இந்த ஹைக்கூக்களின் அழகில், வாயசைத்துக்கொண்டே இருக்கிற அருங்காட்சியக எலும்புக் கூடு போல, அதன் கவிதைகளில் உழன்று கொண்டே இருக்கிறது ஹைக்கூ மனது. பொதுவாக முரண் என்பதையே ஹைக்கூ என பெரும்பாலோனோர் சொல்லி வரும் நிலையில் அழகான காட்சிப் படிமங்கள��� மூலம், ஆச்சரியப்பட வைக்கிறது, அவரது ஹைக்கூக்கள்.\nபிருந்தா சாரதிக்கு கவிதை இயல்பாக வரும். ஹைக்கூவும் வருகிறது.\nசாம்பிளுக்கு ஒன்று. இதுதான் இத்தொகுப்பின் கடைசியாக வைக்கப்பட்டி ருக்கிற கவிதை. ஆனால் முதல் நிலை ஹைக்கூ.\n‘மீன்கள் உறங்கும் குளம்’, டிஸ்கவரி வெளியீடு: விலை ரூ.100.\nஉங்கள் நூல்கள் பற்றிய அறிமுகம் வெளியிட, இரண்டு நூல்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் டாட் காம், 11, தியாகராயா ரோடு, 702, செல்லா மால், பாண்டிபஜார், தி.நகர் சென்னை – 600 017 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nசாம்பார் சாதம்.. 30 நிமிடத்தில் டேஸ்டியான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி\nசசிகலாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு: மருத்துவமனையில் அனுமதி\nஅஞ்சலக சேமிப்பு .. சரியான திட்டத்தை தேர்வு செய்தால் லாபம் உங்களுக்கு\nதமிழகத்தில் திமுக ஆட்சி; அதிமுக அணிக்கு 68 இடங்கள்: லேட்டஸ்ட் சர்வே\nமாஸ்க்… தொப்பி… மாறுவேட அஜித் மாட்டிக்கொண்டது எப்படி\nசாம்பார் சாதம்.. 30 நிமிடத்தில் டேஸ்டியான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி\nJEE Main Exam: 12-ஆம் வகுப்பில் 75% மதிப்பெண் வரம்பு தளர்வு\nNEET 2021-ல் என்ன மாற்றம் சிலபஸ் மாறாது; சாய்ஸ் உண்டு\nகூகுளில் போட்டோ சேமிக்க இடம் இல்லையா\nசசிகலாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு: மருத்துவமனையில் அனுமதி\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nகாலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/dp-50-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D.html", "date_download": "2021-01-21T00:45:24Z", "digest": "sha1:2FCTZOTR3UGI3EWPYE5HZ7WWNOJTSOLS", "length": 42689, "nlines": 403, "source_domain": "www.chinabbier.com", "title": "சீனா யுஎஃப்ஒ எல்இடி லைட், எல்இடி ஷூ பாக்ஸ் ஃபிக்ஸ்சர், எல்இடி போஸ்ட் டாப் லைட், எல்இடி கார்ன் லைட் உற்பத்தியாளர் மற்றும் சப்ளையர்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ல���னியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\n50 வாட் சோலார் ஸ்ட்ரீட் லைட் - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த 50 வாட் சோலார் ஸ்ட்ரீட் லைட் தயாரிப்புகள்)\n50 வாட் சோலார் ஸ்ட்ரீட் லைட் 5000 கே 2700 எல்.எம்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\n50 வாட் சோலார் ஸ்ட்ரீட் லைட் தொலைநிலை பாதுகாப்பு விளக்கு தேவைகளுக்கு சிறந்த தீர்வாகும். இந்த சோலார் ஸ்ட்ரீட் லைட் 50 வ வாகன நிறுத்துமிடங்கள், வீதிகள், சாலைவழி மற்றும் உயர் வழி. சூரிய தெரு லைட் திட்ட லித்தியம் பேட்டரிகளில் கட்டமைக்கப்பட்ட ஒரு ஒருங்கிணைந்த சோலார் பேனல் அலகு மற்றும் ரீசார்ஜிங் அமைப்பு திட நிலை,...\n5000K 200W UFO ஹை பே லைட்டிங்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n200W யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங் 5000 கே 1. தலைமையிலான பட்டறை உயர் விரிகுடா ஒளி பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. வெளிப்புற பயன்பாடு, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு ஆகியவற்றிற்காக ஆஸ்திரேலியா யுஃபோ ஹை பே ஐபி 65 நீர்ப்புகாவுக்கு...\n150W ufo உயர் விரிகுடா தலைமையிலான விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n150W ufo உயர் விரிகுடா தலைமையிலான விளக்குகள் 1. ufo தலைமையிலான உயர் விரிகுடா 150W பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. வெளிப்புற பயன்பாடு, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு ஆகியவற்றிற்கு வழிவகுத்த ஹைபே 150W அலிபாபா ஐபி 65 நீர்ப்புகா....\n100W 5000K UFO ஹை பே லைட்டிங்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100W 5000K UFO ஹை பே லைட்டிங் 1. 100W தலைமையிலான உயர் விரிகுடா பொருத்துதல் ஆஸ்திரேலியா பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. வெளிப்புற பயன்பாட்டிற்கான 100W ufo ஹைபே பே அலிபாபா IP65 நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3....\n150W யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n150W யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங் 5000 கே 1. 150W தலைமையிலான உயர் விரிகுடா யுஎஃப்ஒ பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில��� பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. அலிபாபா தலைமையிலான உயர் விரிகுடா ஒளி...\n100W யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங் 110 வி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100W யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங் 110 வி 1. 5000K 100W ufo தலைமையிலான விளக்குகள் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. 100W ufo உயர் விரிகுடா விளக்குகள் வெளிப்புற பயன்பாட்டிற்கான IP65 நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. எல்.ஈ.டி ஹைபே...\n150W யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங் 110 வி / 220 வி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n150W யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங் 110 வி / 220 வி 1. 5000K 150W ufo தலைமையிலான விளக்குகள் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. வெளிப்புற பயன்பாடு, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு ஆகியவற்றிற்கான ஹூக் மவுண்ட் ஐபி 65 நீர்ப்புகாவுடன் 150W யுஃபோ ஒளி ....\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n110VAC 150W LED UFO ஹை பே விளக்குகள் 1. 5000K 150W ufo தலைமையிலான விளக்குகள் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. வெளிப்புற பயன்பாடு, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு ஆகியவற்றிற்கான ஹூக் மவுண்ட் ஐபி 65 நீர்ப்புகாவுடன் 150W யுஃபோ ஒளி . 3....\n200W மோஷன் சென்சார் யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n200W மோஷன் சென்சார் யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங் 1. மோஷன் சென்சார் யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. யுஎஃப்ஒ தலைமையிலான தொழில்துறை...\n150W தலைமையிலான யுஎஃப்ஒ உயர் விரிகுடா பார்க்கிங் கேரேஜ் பயன்பாடுகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n150W தலைமையிலான யுஎஃப்ஒ உயர் விரிகுடா பார்க்கிங் கேரேஜ் பயன்பாடுகள் 1. ufo தலைமையிலான உயர் விரிகுடா ஒளி கனடா பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்���டுத்தப்படுகின்றன 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. 277...\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n277VAC 5000K 100W UFO ஹை பே லைட்டிங் 1. 5000K 100W ufo தலைமையிலான விளக்குகள் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. ufo உயர் விரிகுடா விளக்கு புதிய நேர்த்தியான...\n25W சோலார் போஸ்ட் டாப் லைட்ஸ் 3750 எல்.எம்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n25W சோலார் போஸ்ட் டாப் லைட்ஸ் 3750 எல்.எம் அந்தி வேளையில், 25W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் தானாகவே இயங்கி, முழு சூரிய கட்டணத்தில் 140 லுமன்ஸ் பிரகாசத்தில் மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை பிரகாசிக்கும். இந்த 25W போஸ்ட் டாப் வழிவகுத்தது சூரியன் மறைந்தவுடன் தானாகவே இயங்கும், சூரியன் வரும்போது...\n50W சோலார் போஸ்ட் லைட் ஃபிக்சர்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n50W சோலார் போஸ்ட் லைட் ஃபிக்சர் அந்தி நேரத்தில், 50 W சோலார் போஸ்ட் லைட் தானாகவே இயங்கி, மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை ஒரு முழு சூரிய கட்டணத்தில் 140 லுமன்ஸ் பிரகாசத்தில் பிரகாசிக்கும். இந்த லெட் சோலார் போஸ்ட் பகுதி ஒளி சூரியன் மறைந்தவுடன் தானாகவே இயங்கும், மேலும் சூரியன் வரும்போது அணைக்கப்படும்....\n25W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் லைட்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n25W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் லைட் அந்தி வேளையில், 25W சோலார் எல்இடி போஸ்ட் டாப் லைட் தானாகவே இயங்கி, மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை ஒரு முழு சூரிய கட்டணத்தில் 140 லுமேன் பிரகாசத்தில் பிரகாசிக்கும். இந்த லெட் சோலார் போஸ்ட் பகுதி ஒளி சூரியன் மறைந்தவுடன் தானாகவே இயங்கும், மேலும் சூரியன் வரும்போது...\nதோட்டங்களின் பாதைக்கு 25W சோலார் தலைமையிலான மேல் ஒளி\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\nதோட்டங்களுக்கு 25W சோலார் தலைமையிலான மேல் ஒளி அந்தி வேளையில், 25W இன்டர்கிரேட்டட் சோலார் எல்இடி கம்பம் டாப் லைட் தானாகவே இயங்கும் மற்றும் முழு சூரிய கட்டணத்தில் 140 லுமன்ஸ் பிரகாசத்தில் மழை கண்ணாடி பேனல்கள் ���ழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை பிரகாசிக்கும். இந்த லெட் சோலார் போஸ்ட் டாப் லைட் சூரியன் மறைந்தவுடன் தானாகவே...\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே 1. 20W தலைமையிலான போஸ்ட் டாப் விளக்குகள் ஆற்றல் சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, புற ஊதா அல்லது ஐஆர் கதிர்வீச்சு இல்லை. 2.ஆண்டி-அதிர்ச்சி, ஈரப்பதத்திற்கு எதிரான, கண்ணை கூசும், ஸ்ட்ரோப் லைட் இல்லை, கண்களைப் பாதுகாக்கும். 3. தலைமையிலான பிந்தைய மேல் சாதனங்கள் 20W அதிக தீவிரம்...\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\nLed Post Top Fixures 20W 5000K 3000lm விவரக்குறிப்பு: 1) ஒளி மூல: SMD3030 2) ஒளிரும் பாய்வு: 150Lm / w 3) மதிப்பிடப்பட்ட வாட்டேஜ்: 20W 4) பீம் கோணம்: 120 ° 5) சான்றிதழ் .: CCE, ROHS 6) ஐபி மதிப்பீடு: ஐபி 65 7) உத்தரவாதம்: 3 ஆண்டுகள் வசதிகள்: 1. 20W போஸ்ட் டாப் லெட் அமேசான் எரிசக்தி சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, புற...\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே விவரக்குறிப்பு: 1) ஒளி மூல: SMD3030 2) ஒளிரும் பாய்வு: 150Lm / w 3) மதிப்பிடப்பட்ட வாட்டேஜ்: 20W 4) அடிப்படை: 2 பின்ஸ் கம்பி 5) பீம் கோணம்: 120 ° 6) சான்றிதழ்.: C, ROHS 7) ஐபி மதிப்பீடு: ஐபி 65 8) உத்தரவாதம்: 3 ஆண்டுகள் வசதிகள்: 1. 20W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் யுஎஸ்ஏ...\n30W கார்டன் லைட் பொருத்துதல்கள் புளோரிடா துபாய் 5000 கி\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 30w கார்டன் லைட் புளோரிடா கம்பம் பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் துபாய் 100W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட உள்ளீட்டை ஆதரிக்கவும், மின்சார செலவில் 90% வரை சேமிக்கவும். இந்த கார்டன்...\n50W கார்டன் லைட் விமர்சனங்கள் 240 வி 5000 கே\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 50w கார்டன் லைட் ஈபே துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் விமர்சனங்கள் 200W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட உள்ளீட்டை ஆதரிக்கவும், மின்சார செலவில் 90% வரை சேமிக்கவும். இந்த கார்டன்...\nதுருவத்தில் 30W கார்டன் லைட் போஸ்ட் மாற்று பல்புகள்\nபேக்��ேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 30w கார்டன் லைட் ரிப்ளேஸ்மென்ட் பல்புகள் கம்பம் பெருகிவரும் ஆதரவு 2 3/8-இன்ச் OD டெனான் & 3 இன்ச் கம்பத்திற்கு பொருந்தும். தவிர, கம்பத்தில் இந்த கார்டன் லைட் 100W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட உள்ளீட்டை ஆதரிக்கவும், மின்சார செலவில் 90% வரை சேமிக்கவும்....\nவிற்பனை 50W க்கு மோஷன் சென்சார் கொண்ட கார்டன் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 50w கார்டன் லைட் மோஷன் சென்சார் துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் விற்பனைக்கு 200W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட உள்ளீட்டை ஆதரிக்கவும், மின்சார செலவில் 90% வரை சேமிக்கவும்....\n50W கார்டன் லைட் போஸ்ட் 65000LM 4000K\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 50w கார்டன் லைட் போஸ்ட் துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட்ஸ் லோவ்ஸ் 200W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட உள்ளீட்டை ஆதரிக்கவும், மின்சார செலவில் 90% வரை சேமிக்கவும். இந்த கார்டன்...\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\n150 வாட் லெட் கார்ன் பல்ப் E26 19500LM\n300 வாட் லெட் ஷூட்பாக்ஸ் லைட் ஃபிக்ஸ்டர் 39000LM\nஎரிவாயு நிலையத்திற்காக 60w எல்.ஈ.\nஎல்.ஈ. கேஸ் ஸ்டேஷன் கேபிளி விளக்கு 100 வாட்\nETL DLC LED எரிவாயு நிலையம் விளக்குகள் 130 வாட் 5000 கே\n240W யுஎஃப்ஒ ஹை பே ஏ லைட் 5000K\n30W லெட் போஸ்ட் டாப் பகுதி லைட் ஃபிக்ஷர் 130lm / w\nயுஎஃப்ஒ உயர் பேட் லைட் 150W 5000K 19500lm LED\n25W சோலார் திருத்தப்பட்ட இடுகைகள் சிறந்த விளக்குகள் 18V\nஒரு சூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள் 20W அனைத்து\n100W வர்த்தக லேட் பார்க்கிங் லாட் கம்பம் விளக்குகள்\nE26 80 வாட் லெட் கார்ன் பல்ப் 10400LM 5000K\n200W Dimmable UFO லெட் பே லைட் பல்புகள் லெட்\n150W ஹை பே லேட் கிடங்கு லைட் ஃபிக்ஷர்ஸ்\n100W சுற்று லேட் உயர் பே லைட் மோஷன் சென்சார்\n50 வாட் சோலார் ஸ்ட்ரீட் லைட் 30 வாட் சோலார் ஸ்ட்ரீட் லைட் 90w லெட் சோலார் ஸ்ட்ரீட் லைட் 30 வ சோலார் ஸ்ட்ரீட் லைட் லெட் சோலார் ஸ்ட்ரீட் லைட் 60 வ லீட்சன் சோலார் ஸ்ட்ரீட் லைட் 20W சோலார் ஸ்ட்ரீட் லைட் வால்மார்ட் சோலார் ஸ்ட்ரீட் லைட��\n50 வாட் சோலார் ஸ்ட்ரீட் லைட் 30 வாட் சோலார் ஸ்ட்ரீட் லைட் 90w லெட் சோலார் ஸ்ட்ரீட் லைட் 30 வ சோலார் ஸ்ட்ரீட் லைட் லெட் சோலார் ஸ்ட்ரீட் லைட் 60 வ லீட்சன் சோலார் ஸ்ட்ரீட் லைட் 20W சோலார் ஸ்ட்ரீட் லைட் வால்மார்ட் சோலார் ஸ்ட்ரீட் லைட்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2021 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-01-21T01:06:55Z", "digest": "sha1:TBOFPOOMGDROZS755PXSONDXHMUUAP6P", "length": 10493, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | மெகபூபா முப்தி", "raw_content": "வியாழன், ஜனவரி 21 2021\nSearch - மெகபூபா முப்தி\nமிரட்டி என்னை பணிய வைக்க முடியாது: பிடிபி தலைவர் மெகபூபா முப்தி ஆவேசம்\nஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் தேர்தல்: குப்கர் கூட்டமைப்பு 110 இடங்களில்...\nஸ்ரீநகர் இல்லத்தில் சட்டவிரோதமாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளேன்: மெகபூபா முப்தி குற்றச்சாட்டு\nசட்டவிரோதமாக மீண்டும் தடுப்புக் காவல்: மெஹபூபா முப்தி குற்றச்சாட்டு\nபாஜகவை எதிர்த்தால் தேசவிரோதிகள்; மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே எங்கள் மீது குற்றச்சாட்டு: அமித்...\nஇந்தியாவும் பாகிஸ்தானும் அரசியல் நிர்பந்தங்களை ஒதுக்கி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: மெகபூபா முப்தி...\nட்ரம்ப்புக்கு ஏற்பட்ட அதே தேர்தல் முடிவு பாஜகவுக்கும் ஏற்படும்: மெகபூபா முப்தி பேச்சு\nபாகிஸ்தானுடன் மீண்டும் பேச்சைத் தொடங்க வேண்டும்; மத்திய அரசின் செயலால் தீவிரவாதத்தில் இளைஞர்கள்...\nஉ.பி.யின் கோயிலில் தொழுகை, மசூதியில் அனுமார் மந்திரம் அனைத்தும் அரசியல் ஆதாயம் தேடும்...\nதேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா வீட்டைவிட்டு வெளியேறத் தடை\nபொது சிவில் சட்டத்தை அமல்படுத்த சிவசேனா மூத்த தலைவர் வலியுறுத்தல்\nஜம்மு காஷ்மீரில் பிற மாநிலத்தவர்களும், முதலீட்டாளர்களும் இப்போது நிலம் வாங்கலாம்\nஅதிமுக இல்லாவிட்டால் தமிழகத்தில் தேசியமும், ஆன்மிகமும் இருந்திருக்காது;...\nநாடாளுமன்றம் இயற்றிய சட்டங்களை நீதிமன்றங்கள் நிறுத்திவைக்க முடியுமா\nஇனியும் அரசியல் சினிமா வேண்டாம் ரஜினிகாந்த்\nதிமுகவை இந்துக்களுக்கு எதிரிபோல் சித்தரிக்க முயல்கிறார்கள்; வரும்...\nவேளாண் சட்டத்தில் எந்த விவசாயியும் தன்னை நீதிமன்றத்தில்...\nராமர் கோயில் கட்ட ரூ.1.11 லட்சம் நன்கொடை:...\n50,000 வாக்குகள் வித்தியாசத்தில் மம்தாவைத் தோற்கடிப்பேன்; 2 தொகுதிகளில்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.usthazmansoor.com/2014/03/", "date_download": "2021-01-21T01:21:03Z", "digest": "sha1:RDIKJMTS7WABXG5JYSN53CUDW5DLCWFM", "length": 4244, "nlines": 91, "source_domain": "www.usthazmansoor.com", "title": "March 2014 - Usthaz Mansoor", "raw_content": "\nமதச் சார்பின்மை பற்றிய கலாநிதி அப்துல் வஹ்ஹாப் மிஸைரியின் நூல் அறிமுகம் செய்த போதும், அது பற்றியதொரு ‘வீடியோ’ ஒன்றைப் போட்ட போதும் சகோதரர்கள் பலர் கருத்துக்கள் தெரிவித்தார்கள். …\nஊழியர் சேமலாப நிதி (E.P.F)\nகேள்வி: இலங்கையில் உத்தியோகத்தர்கள், தொழிலாளர்களுக்கான சேமிப்புச் சட்டமொன்றுள்ளது. அதன்படி தொழில் கொடுப்பவரும், தொழிலாளியும் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட வீதத்தை அச்சேமிப்பிலிட நிர்ப்பந்திக்கப்படுகிறார். இந்தசேமிப்பு ஒவ்வொரு மாதமும் வளர்ந்து செல்வதோடு வட்டியாலும் …\nஇஸ்லாத்திற்கு மத விளக்கம் கொடுத்தமையும், மங்கோலியர் படையெடுப்பும்\nமுஸ்லிம் சமூக வீழ்ச்சிக்கு இரு காரணங்கள்: இஸ்லாத்திற்கு மத விளக்கம் கொடுத்தமை. மங்கோலியர் படையெடுப்பு. இது அலி இஸ்ஸத் பிகோபிச் (ரஹ்) விளக்கம். இஸ்லாத்திற்கு மதவிளக்கம் கொடுத்தமை என்பதன் …\nஉஸ்தாத் ஷெய்க் முபாரக் – பன்முகப்பட்ட பணிகள்\nமாற்றத்திற்கான சிந்தனையும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய உண்மையும்\nசமகால இஸ்லாமிய சிந்தனையின் பல்வேறு பக்கங்கள்\nதமிழ் முஸ்லிம் இனமுறுகல் – எப்படி சிந்திக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aaacenter.org/25-home-25/", "date_download": "2021-01-21T02:42:53Z", "digest": "sha1:MKNRMGWALS55USZT6Q6XND2UPPAZJFPH", "length": 36960, "nlines": 87, "source_domain": "aaacenter.org", "title": "25 home 25 – aaacenter.org", "raw_content": "\nஇயல்பார்ந்த தியானத்தில் உணர்வை உங்கள் உயிரிலே மோதச் செய்தால் “கிரியை”\nஇயல்பார்ந்த தியானம் என்பது ஒருங்கிணைந்த தியானயோகங்களின் தொகுப்பே அன்றி வேறில்லை. இந்த தியானத்தின் உண்மையைச் சந்தேகத்திற்கு இடமின்றித் தெளிவாகப் புரிந்து கொண்டு அது சுட்டிக்காட்டும் உண்மைப் பொருளைத் தன் ஆத்ம நிலையாக உணர்ந்து கொண்டு செயல்���ட வேண்டும்.\nஅரிதான இசையில் மனம் ஒன்றித் தியானித்தாலும், அது போன்றே பிற பொருள்களைத் தியானித்தாலும் அந்த மகிழ்ச்சியோடு மனம் ஒன்றி விரிந்து பரவும். மனமும் மகிழ்ச்சிகளும் ஒன்றுபடும். ஞானேந்திரியம் அனுபவித்ததை மனம் ஏற்பதும் மனம் ஏற்றதை மகிழ்வாக ஆத்மா அனுபவிப்பதும் ஆகிய செயல்பாடுகளால் ஒன்றில் ஒன்ராக இருந்து மகிழ்ச்சியை உணரும் தெய்வீக நிலையை அறியலாம். மனம் ஒன்றில் மட்டும் முழுமையாக ஈடுபட்டு பிற பொருள்களில் உள்ள ஈடுபாட்டை அந்த நேரத்தில் இழக்கிறது.\nவலது பிருஷ்டத்தை தரையில் படிய வைத்து, இடது பிருஷ்டத்தை மேலே உயர்த்தி மடித்து, இடது கால் பாதத்தை வலது தொடைமீது பதித்து, இரு கைகளால் இடது முழங்காலைக் கோர்த்து உயர்த்துவது போல முதுகு வளையாது கேசரி முத்திரையாகப் பார்த்து இருந்தால் அமைதிக்கு காரணமான சத்துவ குணம் அதிகமாகும். வலம் இடம் மாற்றி செய்யலாம்.\nமனம் அமைதி காணும்படி அமர்ந்து, கைகள் இரண்டையும் தலைவரை உயர்த்தி, மடக்கித் தலையில் இரு கைகளும் இடம் வலமாகவும், வலம் இடமாகவும் வைத்துக் கொண்டு அக்குள் குழிகளையே பார்த்து மாறி மாறிப் பார்த்து மனம் ஒன்றினால் அமைதி உண்டாகும். அக்குள்களில் வெளிக்காற்று பட்டால் நிணநீர் மையங்கள் சாந்தியடைவதால் மனம் அமைதி இயற்கையாக ஏற்படும். இந்த தியானத்தில் உலகம் சார்ந்த எண்ணங்களை மனம் நினைவுக்கு கொண்டுவராத அந்த நடுப்பகுதியில் மனத்தின் விரிவு அடங்கி எண்ண அலைகள் சுருங்கி இருப்பதால் பரவுலகம் பரம்பொருள் முதலியன உணரலாம்.\nமூலாதாரச் சக்கரத்தில் உள்ள சக்தியைத் தியானம் செய்தால் அந்த சக்தி நுண்ணிய துகள்களாக மேலே சென்று துவாத சாந்தத்தில் கலந்து மறையும்போது சத்தி இடைக்கும். முதுகு எலும்பின் அடியில், நீர்விடும் உறுப்புக்கு கீழே இருவிரல், மலவாயிலிருந்து மேலே இருவிரல் தூரத்திலிருப்பது மூலாதாரம் என்ற ஒரு ஆதாரத் தாமரையாகும். எல்லா உயிர்களுக்கும் உடம்பின் கீழ்ப்பகுதில் உள்ள இதில் ஒளிமிகுந்த ஜோதிவடிவமான குண்டலினி சக்தி உள்ளது. இதிலிருந்துதான் பிராண சக்தி புறப்பட்டு மார்பின் நடுவில் சேகரிக்கப் பட்டு மூச்சு வெளியேறும்போது துவாத சாந்தத்தில் சேரும் இதை பிராண குண்டலி என்பர். நெருப்பை ஊதினால் கனிந்து எரிவது போல் தியானத்தாலும் பிராணாயாமத்தாலும் குண்டலினி நெருப்பைக் கனிய வைத்து மிகுதியாகும்போது ஓரளவு நுட்பமாக மேலே சுழுமுனை நாடி வழியே செல்லும். பிராண சக்தி துவாத சாந்தத்திற்கு போகும்போது இந்த மையநாடி வழியாக போகும். குண்டலினியைத் தியானிக்கும்போது சக்தியுடன் ஒளித் துகல்களும் இதே நாடிவழி போகும். பிராண சக்தி உள் துவாத சாந்தத்தோடு முடிந்து போகும். குண்டலினி ஒளித்துகள்கள் வெளி துவாத சாந்தம் வரை போகும். இப்படி குண்டலினி ஒளித்துணுக்குகள் சகஸ்ரராம் என்னும் பிரம்மரந்திரத்தில் சேர்வதே யோக சித்தியாகும்.\nதியானம் செய்யும் போது சுழுமுனை நாடி வழியே பிராண சக்தி உச்சியை நோக்கி எறும்பு ஊர்வது போல்செல்லும் நேரத்தில் தெய்வீகமான அனுபவம் உண்டாகும். தியான முயற்சியில் சுழுமுனை நாடியில் பிராணசக்தி அதிகமாகச் செல்லும். பொறி புலன்களில் வரும் உணர்வுகளை மூடி அடக்குவதால் குண்டலினியின் ஒரு பகுதியான பிராணசக்தி மேலும் மிகுதியாகச் செல்லும். ஐம்பொறிகளை அடக்கும்போது அவைகளால் உண்டாகும் அறிவு, உணர்வு, கற்பனை முதலியன தடைப்படுவதால் மனம் தன் பரபரப்புத் தன்மையை இழந்து இருப்பதாலும் குண்டலினி உயர வாய்ப்புகளாகும். அப்போது சத்தியின் காட்சியை உணரலாம்.\nகுண்டலினி சக்தி மேலேறும்போது கீழிருந்து மேலாக உள்ள சக்தி மையங்களை கடவுள் வெளிப்பட்டு நம் உணர்வுக்கு வரும்வரை பிஜ மந்திரங்களைக் கொண்டு தியானம் செய்ய வேண்டும். மூலாதாரத்தில் உள்ள குண்டலினியை தியானிக்கும்போது அது நெருப்பாகக் கனிந்து மேல் நோக்கி ஆறு யோக ஆதாரக் கமலங்கள் வழியாகவும் அதற்கு இணையான இடங்களிலும் குண்டலினி சக்தி வெளிப்படும். தியானம் படிப்படியாக உயர்ந்து மேலே போவதை உணரும்போது தியானம் தொடங்கிய இடத்தையும் அது முடியும் இடத்தையும் நினைந்தால் குண்டலினி சக்தி தொடர்ந்து கீழிருந்து மேலே வந்து கொண்டிருக்கும். பிஜ மந்திரங்களுடன் இச்சக்தி மையங்களை இனைத்துப் பழகி பதிவாகினால் தியானிக்கும்போது தொடக்கம் முதல் முடிவு வரை ஒரு மின்னல் கொடியாக ஒளியும் உணர்வும் நம் உணர்வுக்கு வரும்.\nஇயல்பார்ந்த சக்தியால் விரைந்து மனதைச் சுத்தமாக்கி அமைதியுறச் செய்கிறது. பிராண ஆற்றலை வலுமைப்படுத்தி உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளுக்கும் ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது. அதில் உள்ள உபாதைகளை நீக்குகின்றது. தொடர்ந்த தியானத்த��ல் பிராணனை மேலும், மேலும் விழிக்கச் செய்து பிரபஞ்ச ஆற்றலுடன் ஒரு மெய் ஈர்ப்பு ஏற்படுத்துகின்றது. அதாவது அதீதம் முதிர்ந்த நிலையில் உள்ளானந்த ஒலி ஜீவனைத் தொடும் பொழுது ஆத்ம பேரொளியாக உடலில் பரவும்.\nஇவை ஒவ் வொரு மனிதனின் செயல்கள், சாதனைகள், சாதகங்கள் ஆகிய அனைத்துக்கும் காரணமாக இருக்கின்றன.\nமூச்சை இழுப்பது, வெளிவிடுவது என்ற செய்கைகள் கும்பக முறையால் கட்டுப்படுத்தப் பெறும்போது சாந்தம் ஆகி மனஅமைதி சக்தி உண்டாவதால் இது சாந்த சக்தி நிலை எனப்படும். உள்பக்கமாகவும் வெளிப்பக்கமாகவும் கும்பகம் செய்வதால் பிராண சக்தியே சாந்த சக்தியாக மாறும். பிராணன், அபானன் சக்திகள் நிர்விகல்பமாகி பிரித்தறிய முடியா நிலையில் அவை இல்லாது போவதால் அதன் விளைவாக வரும் புதிய நிலையே சாந்த சக்தி நிலை யாகும். எல்லாவற்றையும் விகல்பித்து பிரித்து உணரும் போது தான் உயிருடன் இருப்பதை உணர்வதற்கும், தூங்குகிறோம், விழிக்கிறோம் என்பவைகளை உணர சிறிதளவாவது ஆணவம் வேண்டும் அந்தச் சிறிதளவும் இல்லாத நிலை நிர்விகல்ப நிலை அதாவது சாந்த நிலை எனப்படும். நிர்விகல்ப நிலையில் உண்டாகும் சாந்ததை உணர்கிற உணர்ச்சி இல்லாமல் போகும். அந்த மேனியிலும், பாவனைகளிலும் முகத்திலும் தோன்றும் தேஜஸ் முதலிய திவ்ய ஒலியால் இது பிறரால் உணரப்படும். நிர்விகல்ப நிலைக்குப்போய் திரும்ப விகல்ப நிலைக்கு வந்தபின், தான் இதுவரை சாந்த நிலையில் இருந்ததை உணரமுடியும்.\nபிருத்வி முத்திரை, தியான முத்திரை, ஞான முத்திரை, அதீதம் உத்திர போதி முத்திரை, சின் முத்திரை ஆகிய முத்திரைகளைச் செய்யும்போது ஞானேந்திரியம், இதயம், நுரையீரல், வயிறு, கல்லீரல், மூளை முதலிய உறுப்புகளில் மின்காந்த அலைகள் நன்கு செயல்பட்டு தியான முயற்சிக்கு துணைபுரியும். கைவிரல்களால் செய்யும் முத்திரைகளிலும், உடம்பின் உறுப்புக்களால் செய்யும் முத்திரைகளாலும் மின்சக்தி வேறுபாடு அடையும். இந்த முத்திரைகள் மூலம்இயற்கைச் சக்தியை நமது உடலிலுள்ள முக்கியமான நாடிகளுக்கு இட்டுச் சென்று தூங்கிக் கொண்டிருக்கும் ஆத்மாவை விழிப்படையச் செய்கின்றது.\nஇதைத் தினமும் காலை, மாலை இரு முறை செய்வதால் பஞ்ச பூதங்களையும் அவற்றின் சக்திகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. லம், வம், ரம், யம், ஹம், ஓம் இந்த இயற்க��� ஓசைகளை பிரணவத்துடன் வாய்விட்டுச் சொல்ல வேண்டும். அஊம், அதீதம் இவற்றை மவுனத்தில் உச்சரிக்கும் போது அதிலிருந்து மனம் சுடர் பிரிவதைப் பாவனையில் உணர வேண்டும். இது நடனத்தில் எழிலை விவரிக்கும். இதனை ஒலியின் பயணம் என்று கொள்ளலாம். அதனுடைய இருப்பை அறிய, அறிய நிறைய மனப்பக்குவம் வந்து கொண்டே இருக்கும். அது உடலில் இருக்கிறது. உடலுக்கு வெளியே இருக்கிறது. உணர்வுக்கு உணர்வாகவும் அறிவின் தீர்க்கமாகவும் இருக்கிறது.\nஇயல்பார்ந்த தியானத்தில் தியானம் செய்யும் வடிவம் பழமையானது. நுட்பமானது. இந்த வடிவத்தினைப் தியானம் செய்யலாம். எல்லா தியானத்தைக் காட்டிலும் இயல்பார்ந்த தியானத்தில் விரைவாகப் பயனை அடைய இந்த வடிவம் நமக்கு உதவுகிறது. இது நமது இலக்கை விரைவாக எடுத்துச் செல்கிறது. இந்த வடிவத்தில் அவரவர் வழிபடும் இறைவனை வைத்து வழிபட்டால் அவர்கள் இலக்கை நோக்கிப் பல மடங்கு வேகத்தில் செல்ல இந்த வடிவமைப்பு உதவுகிறது. இந்த இயற்கையின் அச்சின் சக்தி ஒன்றே இருவிதமாகச் சீரான ஆற்றலை ஒருங்கிணைத்துச் சக்தியைக் கொடுக்கிறது. இந்த இயற்கை அச்சு என்பது 23.5 டிகிரி கோணமாகும். இந்த இயற்கை அச்சின் பேரியக்க மண்டல ஒருங்கிணைப்பு ஆற்றல் மிகப்பெரிய சக்தியாக அனைத்திலும் உள்ளடக்கிச் சீராக இயக்கச் செய்கிறது. இது பிரபஞ்சத்துக்குள்ளேயும், வெளியேயும் அண்டசராசரம் முழுவதும் இந்த ஆற்றல் மிகத் துல்லியமாக இயங்கிச் சக்தியைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறது.\nஇவ்விடத்தில் நுண் அதிர்வால் இயற்கை மெய்ப்பொருளை ஆராதனை செய்வதால் மெய்யுணர்வோடு, இயல்புணர்வும் ஈர்க்கப்பட்டு முச்சுடர் விரிந்து ஒலியே ஒளியாகின்றது. அந்த ஆத்மா அக, புற அதீதத்தின் சூக்கும பயணத்தை உற்று உற்று உணர்தல் மேன்மையானது.\nஅக புற அதீதம் சூக்கும சக்தியில் செல்லும். அதன் சூக்குமப் பயணத்தை உற்று, உற்று உணர்ந்தால் இருள் அகன்று ஒளி தரும். முக்தி நெறிக்கு வெளிச்சம் கொடுப்பது இது ஒன்றே. அதை உனக்குள் காண முடியா விட்டால் நீ வேறெங்கும் தேடுவது வீண். இது பஞ்ச அவையங்களிலிருந்து மேம்பட்டதாய் உள்ள துரியாதீதத்திற்கு நின்று மெய்ஞ்ஞானப் பெருவிழிப்பில் அக புற சூக்கும சக்திகள் ஒன்றும் இடத்தை நோக்கும். பரிசுத்த ஜீவனால் மூன்று வாசல்களும் ஒவ்வொன்றாகத் திறக்க வைத்து மெய்ப்பொருளை���் கொண்டு வந்து அங்கேயுள்ள அதீதம் பேரொளியைக் கண்டு உள்ளானந்தம் அடைதல் வேண்டும்.\nஇந்த ஐந்து அவத்தைகளும் நம் உடலில் அன்றாடம் ஏறியும், இறங்கியும் வருவதை நாம் உள் முகமாக கூர்ந்து கவனித்தால், உணரலாம்.\nஆன்மா தனது பழிச் செயல் பதிவுகளிலிருந்து தூய்மை பெற ஏற்றதோர் பயிற்சி துரியநிலை யோகமாகும். உயிராற்றல் மிக நுண்ணிய இயக்க நிலைக்கு இந்தப் பயிற்சியின் மூலம் திரும்பும். பிரபஞ்ச காந்த சக்தியோடு தொடர்பு கொள்ளும் ஆற்றல் ஓங்கி உள்ளுணர்வு (Intution) ஒளிரும். இதுவே துரிய தியானமாகும்.\nதுரியம் அதிதமாகும் பொழுது துரியாதீதம் சித்தி ஆகும் என்று சொல்வார்கள். அதாவது தலை உச்சியில் உள்ள துரிய சக்கரத்தில் ஆழ்ந்து செல்லும் பொழுது உடலில் இருந்து சக்தி வெளியே விரிந்து பிரபஞ்சத்துடன் இணையும் தன்மை, தெய்வ நிலைக்கு உயிரை உயர்த்தி இரண்டு நிலைகளும் கலப்புறப் பயிலும் யோகமே துரியாதீதமாகும். துரியம் என்பது உச்சியில் செய்வது. ‘அதீதம்’ என்றால் ஜாஸ்தி துரியம் மிக அதிகமாகப் போய் விட்டால் துரியாதீதம். துரியத்தின் அதீத நிலை துரியாதீத நிலை – உயிர்ப்பு எனப்படும் பிராண வாயுவும் அடங்கி இருக்கின்ற நிலை.\nஆனந்தம் ஆனந்தம் பேரானந்தம் மட்டுமே. இந்த நிலையைத்தான் உயிர்ப்படக்கம் என்பார்கள். எண்ணங்கள், உணர்வுகள் அடங்கிய நிலை. பிரபஞ்சத்தில் கரைந்து நிற்கும் நிலை என்றும் கூறலாம். இதுவே ஞானத்தின் உச்சம். முடிவான முடிவு.\nஅந்த உணர்வு ஒருபோதும் உடலாகவோ, மனமாகவோ, வேறெந்த கோசங்களுடனான தொடர்பாகவோ இருக்காது. அந்தக் கணத்திலேயே உங்களுக்குள் இந்த நான் யார் எனும் ஆத்ம விசாரத்திற்கான விழைவு தொடங்கி முடிந்து விடும்.\nஅந்த உள்ளானந்தம் அனுபவிப்பது ஆனந்தமய கோசமே ஆகும். இயல்பார்ந்த தியானத்தில் தன்னை மறந்த லயத்தில் இருப்பார்கள். அவர்களின் மற்ற உடம்புகள் எல்லாம் அடங்கிய நிலையில் இந்த ஆனந்த மய கோசம் என்ற உடம்போடுதான் இருப்பார்கள். இந்த தியானத்தில் இகபுத்திகள் படிப்படியாக அழிந்து புத்தியிலிருந்து விலக்கிவிட்டு இதய வெளியில் உள்ளானந்தமாக மாறுகிறது. இந்த நிலை பெற்றவர்கள் என்றும் உள்ளானந்தமாய் உள்ளானந்தமே இவராய் இருக்கும் நிலை வரும். இவர்கள் உலக சுபிட்சத்திற்கு வினையாற்றுவர். அண்டவெளியில் நிறைவான வாழ்க்கை வாழ்ந்து முழுமை அடைவர்.\nஇதுதா���் இயல்பார்ந்த தியானம் நிலை. இந்த நிலையில் தான் பிரபஞ்ச சக்தி அருவிபோல் நம்முள் பாயும். நாள்கள் அதிகமாக செய்வதன்மூலம் நமக்கு பிரபஞ்ச சக்தி அதீதமாக கிடைக்கப்பெறும். பிரபஞ்ச சக்தி உடல் முழவதும் சக்தி வடிவத்தின் மூலமாக பாய துவங்கும். இதை தெய்வீக வடிவம் என்றும் கூறலாம். இம்மாற்றமே ஆன்மீக உயர்வுக்குத் திருப்புமுனை. தனது உயிர் எப்படி இருக்கும் என்பதை ஐம்புலனில் ஒன்றான ஊறுணர்ச்சிக்கு எட்டச் செய்து அதன் மூலமாக மனத்திற்கு அகமுக திசை கொடுக்கப்படுகிறது இதுவரை மனம் வெளியில் பார்த்துக் கொண்டிருந்தது வெளிப்பொருட்களில் சிக்கிக் கொண்டு இருந்தது. இனி அது உள்ளே பார்க்கும் அதாவது தன்னையே பார்க்கும் உள்ளொளி பூரித்து உயிருக்கு மேனோக்கு வேகத்தைத் தரும்.\nசாந்தி தியானம் என்பது உடலையும், மனதையும் சமநிலையை படுத்தி அமைதியுற செய்வதுதான். இதனால் உடல் குளிர்ச்சி அடையும், உடல் செல்களின் காந்த துருவ இணைப்பு ஒரு ஒழுங்குக்கு வரும். நிலைக்கும். இதனால் நாள் பட்ட கர்ம நோயும் தீரும். சாந்தியோகத்தின் காரணமாக, தேவைக்கேற்ப உடல் சக்தியை மனோசக்தியாகவும், மனோசக்தியை உடல்சக்தியாகவும் மாற்றி மாற்றி பயன்படுத்தி துய்க்கிறோம்.\nஐம்புலன்களாக விரிந்து பழகிய மனம், ஆக்கினையில் ஒரே புலனாக சுருங்கி நின்றது. துரிய தவத்தில் ஒரு புலனும் மறைய மனம் என்ற விரிந்த நிலை குன்றி, உயிர் உயிராகவே நின்று தனது அடக்கத்தில் பிரம்ம மாகவே அமைதி பெறுகிறது துரியத்தில். துரிய நிலையில் நாம் உயிரை பற்றி நினைத்திருந்து உயிராகமட்டுமே இருக்கிறோம் .இங்கு மனம் செயல்படுவதில்லை. ஆக்கினை தவத்தில் மனம் உயிரை கவனிக்கிறது. துரியத்தில் மனம் தன இயக்கத்தை நிறுத்திகொள்கிறது. மன இயக்கம் என்றால் உயிர்.துரியத்தில் உயிர் உயிராக நிற்கிறது. துரிய நிலை தவத்தில் மனம் ஒழிந்து தான் தானாகவே நின்ற உயிர் இங்கு மூலத்தை அறிகிறது. தன்மூலமாகவே ஆகி பிரம்மமாகி விடுகிறது. இதுவே துரியாதீதம். துரியாதீதமே ஜீவப்ரம்ம ஐக்கிய முக்தி. எந்த அதிர்வியக்கத்தில் மனம் நின்றால் பிரபஞ்ச ரகசியம் அறியப்படுமோ அந்த இடந்தான் சமாதி நிலை. ஜீவகாந்ததின் விளைவுதான் மனம். மனம் மூலத்தை அடைந்த பிறகுதான் அமைதி அடைகிறது.\nஆத்மாவை யார் எனத் தெளிதற்கு மெய்யறிவு வேண்டியதாகும். அது மன உணர்ச்சியும் அல்ல; மூளையில் சேமித்து வைக்கப்படும் அறிவுச் சம்பாத்தியமும் அல்ல. அதை ஒருபோதும் நினைவுத் திறனால் மீட்டு எடுத்தல் இயலாது. மனோலயம் ஏற்படும் போது அது ஆத்மஇதயத்தில் சுயமாகவே உள்ளிருந்து மலருவதாகும். இயல்பார்ந்த தியானத்தில் பக்தி என்பது மிகவும் வலிமை வாய்ந்தது. இது போலித்தனமான தற்புகழ்ச்சியைப் பெருமளவில் கரைத்து விடுகின்றது. இயல்பார்ந்த தியானத்தில் தெய்வீக அதிர்வுகளை உணர்வது செவி மடுப்பது சேவை செய்வது அவரைச் சரணடைந்து விடுதல் இவற்றைப் பக்தி என்னும் மேடையில் ஏற்றிவிடுவது இறைவனுக்கு மகிழ்வோடு செய்கின்ற சேவையாகும். இயல்பார்ந்த தியானத்தைத் தொடர்ந்து செய்தால் உங்களது உடல், மனம், ஆத்மா ஆகிய அனைத்திற்கும் இதம் அளிக்கும். அறிவுக்குக் குணம் அளிக்கும்.\nஒருங்கிணைந்த 21 தியானயோகங்களின் தொகுப்பில் தியானம் செய்யும் போழுது நமது மெய்யுணர்வு அடுத்த நிலைக்கு பயணம் செய்யும்.\nஇயல்பார்ந்த தியானத்தில் திருப்தியும், அதன் காரணமான மகிழ்ச்சியும் இறை அருளினால் ஏற்பட்ட பரமானந்த வடிவம் என்பது வெளிப்படும். ஆழ்ந்த தியானத்தின்போது வேறு எல்லாம் மறந்து விலக மனமும் தியானிக்கப்படும் மகிழ்ச்சியும் மட்டுமே இணைந்து பரமானந்தம் என உணரலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nchokkan.com/books/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1/%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2021-01-21T02:45:10Z", "digest": "sha1:3FFZ5RLUEKD4FXPTYTKONVFTPO7NDMAL", "length": 7182, "nlines": 130, "source_domain": "nchokkan.com", "title": "ட்விட்டர்: வெற்றிக்கதை - என். சொக்கன்", "raw_content": "\nஅஜிம் ப்ரேம்ஜி (எளிய அறிமுகம்)\nதிருபாய் அம்பானி (எளிய அறிமுகம்)\nலட்சுமி மிட்டல் (எளிய அறிமுகம்)\nCIA (அமெரிக்கப் புலனாய்வுத் துறை வரலாறு)\nFBI (அமெரிக்கப் புலனாய்வுத் துறை வரலாறு)\nKGB (ரஷ்யப் புலனாய்வுத் துறை வரலாறு)\nகூகுள்: ஓர் எளிய அறிமுகம்\nமொஸாட் (இஸ்ரேலியப் புலனாய்வுத் துறை வரலாறு)\n+2வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\nஎலிக்கும் பூனைக்கும் திருமணம் (சிறுவர் கதைகள்)\nமாணவர்களுக்கான தமிழ் : பாகம் 1\nமாணவர்களுக்கான தமிழ் : பாகம் 2\nமாணவர்களுக்கான தமிழ் : பாகம் 3\nஆடலாம், பாடலாம் (சிறுவர் பாடல்கள்)\nகிரிக்கெட் உலகக் கோப்பை வரலாறு\n140 (இப்போது 280) எழுத்துகளுக��குள் செய்தியைப் பரிமாறிக்கொள்ள இயலும் என்பதுதான் ட்விட்டரின் சூட்சுமம். உலகம்முழுவதும் ஆதிக்கம் செலுத்தும் ட்விட்டர் இணையச் சேவையின் வெற்றிக்கதையை ட்வீட்களின் வழியாகச் சொல்கிறது இந்தப் புத்தகம்.\nஉங்களுடைய மின்னஞ்சல் முகவரியை வழங்கி இந்த இணையத் தளத்தில் இணையுங்கள். என். சொக்கன் எழுதும் அனைத்துப் பதிவுகளையும் உடனுக்குடன் மின்னஞ்சலில் பெறுங்கள்.\nஅஜிம் ப்ரேம்ஜி (எளிய அறிமுகம்)\nதிருபாய் அம்பானி (எளிய அறிமுகம்)\nலட்சுமி மிட்டல் (எளிய அறிமுகம்)\nCIA (அமெரிக்கப் புலனாய்வுத் துறை வரலாறு)\nFBI (அமெரிக்கப் புலனாய்வுத் துறை வரலாறு)\nKGB (ரஷ்யப் புலனாய்வுத் துறை வரலாறு)\nகூகுள்: ஓர் எளிய அறிமுகம்\nமொஸாட் (இஸ்ரேலியப் புலனாய்வுத் துறை வரலாறு)\n+2வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\nஎலிக்கும் பூனைக்கும் திருமணம் (சிறுவர் கதைகள்)\nமாணவர்களுக்கான தமிழ் : பாகம் 1\nமாணவர்களுக்கான தமிழ் : பாகம் 2\nமாணவர்களுக்கான தமிழ் : பாகம் 3\nஆடலாம், பாடலாம் (சிறுவர் பாடல்கள்)\nகிரிக்கெட் உலகக் கோப்பை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/21111/", "date_download": "2021-01-21T01:05:39Z", "digest": "sha1:DQ5NB72D3GTTHBLKALBP357UPQCZSMB4", "length": 19272, "nlines": 269, "source_domain": "tnpolice.news", "title": "குற்றவாளியை தண்டிப்பது மட்டுமல்ல காவல் பணி, வழிகாட்டுவதே மேன்மையான பணி, நிருபித்துகாட்டிய காவல் உதவி ஆணையர் சேகர் – POLICE NEWS +", "raw_content": "\nமதுரை DC சுகுமாரன் தலைமையில் சாலை பாதுகாப்பு நோட்டீஸ்\nகேடயம் திட்டம் குறித்து தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் புதுக்கோட்டை காவல்துறையினர்\nசென்னை காவல்துறைக்கு சிறப்பு கேடயம் வழங்கிய ரேடியோசிட்டி\nசாலை பாதுகாப்பு மாதம் முன்னிட்டு வந்தவாசியில் விழிப்புணர்வு\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு சிறைத்தண்டனையும் ரூ.45,000/- அபராதமும் பெற்றுத்தந்த புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர்\nபொங்கல் தினத்தன்று முதியவர்களுக்கு உதவிய சென்னை போக்குவரத்து போலீசார்\nஅரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபர் கைது\nஏழைக்கு உதவி செய்த காவல்துறையினர்\nஇனிப்பு சாப்பிட்ட குழந்தைகள் பலி\nகாவல்துறைக்கு வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பனி நியமன ஆணை வழங்கிய புதுக்கோட்டை மாவட்ட SP\nபயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 4 பேர் கைது ஒருவர் ஓட்டம்\nகுற்றவாளியை தண்டிப்பது மட்டுமல்ல காவல் பணி, வழிகாட்டுவதே மேன்மையான பணி, நிருபித்துகாட்டிய காவல் உதவி ஆணையர் சேகர்\nதிருநெல்வேலி: நெல்லை மாவட்டம் சாம்பவர்வடகரை காவல் நிலையத்திற்குட்பட்ட, ஊர்மேல்அழகியான் கிராமத்தை சேர்ந்த, முருகன் என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருந்தது. இதனை தொடர்ந்து காவல்துறை அவரை தொடர்ந்து, கண்காணித்து வந்த நிலையில், 17 ஆண்டுகளுக்கு முன் தலைமறைவானார் முருகன். ஆனால், 1999-ஆம் ஆண்டு இடைக்கால் என்ற ஊரில் முருகனை கண்டார் அப்போதைய சாம்பவர்வடகரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.சேகர் அவர்கள்.\nவிசாரணையில், முருகன் எந்த குற்ற செயலிலும் ஈடுபடவில்லை என்பதை அக்கம் பக்கத்தில் விசாரித்தார். இதனையடுத்து, உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களிடம் முருகனுக்கு நன்னடத்தை சான்றிதழ் பெற்றுத் தந்தார். முருகனை தொழில் செய்ய ஊக்குவித்து, அவரது வாழ்க்கைக்கு பெரும் உதவியாக இருந்தார். பின்பு முருகன் குடும்பத்துடனும், சமூகத்துடனும் இணக்கமாக 20 ஆண்டுகள் வாழ்ந்து வருகின்றார்.\n20 ஆண்டுகள் கழித்த நிலையில், காவல் ஆய்வாளர் திரு.சேகர் அவர்கள், தற்பொழுது நெல்லை மாநகரத்தில் சமூக நீதி மற்றும் மனிதஉரிமைகள் பிரிவு காவல் உதவி ஆணையாளராக பணிபுரிந்து வருகின்றார்.\n15-11-2019-ம் தேதியன்று, முருகன் தனது மனைவியுடன் வந்து நெல்லை மாநகர காவல் ஆணையாளர் திரு. தீபக் மோ.டாமோர் (இ.கா.ப) அவர்கள் முன்னிலையில், சமூக நீதி மற்றும் மனிதஉரிமைகள் பிரிவு காவல் உதவி ஆணையாளர் திரு.சேகர் அவர்களுக்கு மாலை அணிவித்து நன்றியினை தெரிவித்தார்கள்.\nகுற்றவாளியை தண்டிப்பது மட்டுமல்ல காவல் பணி, வழிகாட்டுவதே மேன்மையான பணி, நிருபித்து காட்டியுள்ளார் காவல் உதவி ஆணையர் திரு. சேகர்.\nதிருநெல்வேலியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்\nதிருநெல்வேலி மாநகர காவல்துறை SKOCH காவல் விருது பெற வாக்களிக்க வேண்டுகிறோம்\n470 திருநெல்வேலி: ‘ஸ்கோச்’ விருதுகள் ஆண்டுதோறும் மனித வளமேம்பாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் வழங்கப்படுகிறது. அரசின் துறைகளின் மக்கள் சேவை, சிறந்த முன் மாதிரிக்காக தங்க விருது மற்றும் […]\nதென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய 499 நபர்கள் கைது, 725 வாகனங்கள் பறிமுதல்\nகாட்டூர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.லதா தலைமையில் கொரானா குறித்த விழிப்புணர்வு\nவிருதுநகரில் காணாமல் போன செல்போனை உரியவரிடம் ஒப்படைத்த விருதுநகர் காவல் கண்காணிப்பாளர்\nகொரோனா வைரஸ் தொற்று கண்ணீர் மூலம் பரவுமா \n” வெல்வோம் ” குற்றத் தடுப்பு விழிப்புணர்வு குறும்பட வெளியீட்டு விழா\nவழிப்பறி கொள்ளையர்களை விரைந்து கைது செய்த மீன்பிடிதுறைமுகம் காவல்துறையினர்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,035)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,582)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,174)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,906)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,826)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,812)\nமதுரை DC சுகுமாரன் தலைமையில் சாலை பாதுகாப்பு நோட்டீஸ்\nகேடயம் திட்டம் குறித்து தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் புதுக்கோட்டை காவல்துறையினர்\nசென்னை காவல்துறைக்கு சிறப்பு கேடயம் வழங்கிய ரேடியோசிட்டி\nசாலை பாதுகாப்பு மாதம் முன்னிட்டு வந்தவாசியில் விழிப்புணர்வு\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு சிறைத்தண்டனையும் ரூ.45,000/- அபராதமும் பெற்றுத்தந்த புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/468028/amp?ref=entity&keyword=Serena", "date_download": "2021-01-21T03:08:20Z", "digest": "sha1:OKBDY5IA6FT2QRDHGCLEUG6DZ4JFS2TD", "length": 9211, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "Australian Open tennis: Serena Williams loses in quarterfinals | ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் செரினா வில்லியம்ஸ் அதிர்ச்சித் தோல்வி.. ரசிகர்கள் ஏமாற்றம் | Dinakaran", "raw_content": "\nஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் செரினா வில்லியம்ஸ் அதிர்ச்சித் தோல்வி.. ரசிகர்கள் ஏமாற்றம்\nமெல்போர்ன்: ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டி காலிறுதி போட்டியில் முன்னாள் நம்பர் 1 வீராங்கனை செரினா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார். மெல்போர்ன் நகரில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் காலிறுதி சுற்றில், செரினா வில்லியம்ஸ் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவுடன் பலப்பரீட்சை நடத்தினார். முதல் செட்டை செரினா வெற்றி பெற்றாலும் 2-வது சுற்றில் அதற்கு பிளிஸ்கோவா பதிலடி கொடுத்தார்.\nஇதனையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் முன்றாவது சுற்று ஆட்டத்தில் அனல் பறந்தது. விறுவிறுப்பாக நடந்த போட்டியின் முடிவில் செரினா 6-4, 4-6, 5-7 என்ற செட் கணக்கில் செரினா வில்லியம்ஸ் தோல்வி அடைந்து அரையிறுதிக்கு தகுதி பெரும் வாய்ப்பை பறிகொடுத்தார். 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான செரினா வில்லியம்ஸ் போட்டியிலிருந்து வெளியேறியது அவரது ரசிகர்களை மிகுந்த ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nவெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது வங்கதேசம்\nஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசை: முதல் முறையாக ரிஷப் பன்ட் 13வது இடத்துக்கு முன்னேற்றம்\nகேப்டனாக ரகானே அசத்தல்: கோஹ்லிக்கு நெருக்கடி\nஐபிஎல் 2021: ராஜஸ்தான் அணியின் புதிய கேப்டன் சஞ்சு சாம்சன்... அணிகள் விடுவித்த வீரர்களின் பட்டியல் வெளியீடு\nரிஷப் பன்ட் முதிர்ச்சியுடன் பேட்டிங் செய்தார்: பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பாராட்டு\nசவாலான சூழலில் வருகை தந்த இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் நன்றி\nஇங்கிலாந்துடன் மோதும் இந்திய அணி அறிவிப்பு\n‘கபா’ கோட்டை தகர்ப்பு: பிரிஸ்பேனில் இந்தியா வரலாற்று சாதனை; ஆஸி.யின் 32 ஆண்டு ஆதிக்கத்துக்கு ஆப்பு; பார்டர் - கவாஸ்கர் டிராபி தக்கவைப்பு; சாதித்தது இளம் படை\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி அறிவிப்பு\nவெற்றி கோப்பையை பெறுவதற்கு முன் நேதன் லயனை கெளரவப்படுத்திய ரஹானே.. இதயங்களை வென்ற இந்திய கேப்டன்\nஒருபோதும் இந்தியர்களை குறைத்து மதிப்பிடாதீர்கள்... ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் புகழாரம்\nஇந்திய அணிக்கு தென்னாப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் பாராட்டு\nஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்று வெற்றி: இந்திய அணிக்கு ரூ. 5 கோடி போனஸ் அறிவித்தது பிசிசிஐ : பிரதமர் மோடி வாழ்த்து\nஇந்திய அணியின் கேம் சேஞ்சர் ரிஷப் பந்துக்கு சுரேஷ் ரெய்னா வாழ்த்து\nஇந்திய அணிக்கு விராட் கோலி வாழ்த்து\nஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்று வெற்றி: இந்திய அணிக்கு ரூ. 5 கோடி போனஸ் அறிவித்தது பிசிசிஐ\nடெஸ்ட் தொடரில் வரலாற்றில் இந்தியாவின் ���ிகச்சிறந்த வெற்றி இது. வாழ்த்துகள் இந்தியா: சுந்தர் பிச்சை\n4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று இந்தியா சாதனை: பார்டர்-கவாஸ்கர் கோப்பையை 9-வது முறையாக கைப்பற்றியது இந்தியா\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/633525/amp?ref=entity&keyword=Ramnath%20Govinda", "date_download": "2021-01-21T02:59:36Z", "digest": "sha1:RFGBXWWVTFVAR3FSPFR3BBFZQWJQPJ6M", "length": 7571, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "திருப்பதி கோயிலுக்கு செல்ல சென்னை விமான நிலையம் வந்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்..! | Dinakaran", "raw_content": "\nதிருப்பதி கோயிலுக்கு செல்ல சென்னை விமான நிலையம் வந்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்..\nசென்னை: திருப்பதி கோயிலுக்கு செல்வதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சென்னை விமான நிலையம் வந்தடைந்துள்ளார். முதல்வர், துணை முதல்வர், ஆளுநர் உள்ளிட்டோர் விமான நிலையத்தில் ஜனாதிபதியை வரவேற்றனர். புதிதாக வாங்கப்பட்ட சிறப்பு விமானத்தில் சென்னை வந்த ஜனாதிபதி திருப்பதிக்கு ஹெலிகாப்டரில் செல்கிறார்.\nநடத்தையில் கணவர் சந்தேகத்தாலேயே நடிகை சித்ரா தற்கொலை செய்துள்ளார்: உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்\nதமிழகத்தில் மேலும் 549 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்துவதற்கான முதல் ஆலோசனை கூட்டம்\nசென்னை, கோவை உள்பட பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் ஐடி ரெய்டு\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லம் வரும் 28ம் தேதி திறப்பு: பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்க முடிவு\nபோலி ஆவணம் மூலம் 14 கோடி சொத்தை தங்கை பெயரில் பதிவு செய்ய முயன்ற பலே ஆசாமி சிக்கினார்: சார்பதிவாளர் சுஜாதா போலீசாரிடம் ஒப்படைத்தார்\nபடிப்படியாக அனைவருக்கும் தடுப்பூசி: சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி\nமாணவர்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றுகிறார்களா தினமும் இணையத்தில் தகவல் பதிவிட உத்தரவு\nதமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்தில் பணிகளை முடிப்பதில் தாமதம்: உலக வங்கியிடம் இருந்து 800 கோடி பெறுவதில் சிக்கல்\nபொதுப்பணித்துறை ஊழியர்களுக்கான ஜிபிஎப் எங்கே\nதமிழகத்திற்கு 2வது கட்டமாக 5 லட்சம் கோவிஷீல்டு சென்னை வந்தது: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு\nமுதலாமாண்டு மாணவர்களுக்கான எம்பிபிஎஸ் வகுப்பு துவங்கியது\nதமிழகத்தில் போட்டியிடும் தொகுதிகளில் பாஜவை தோல்வியடைய செய்வோம்: தமிழ் சமூக அரசியல் அமைப்புகள் பேட்டி\nஏரிகள் நீர்மட்டம் உயர்ந்ததால் கிருஷ்ணா நீர் இப்போது தேவையில்லை: நதி நீர் மேலாண்மை வாரிய கூட்டத்தில் தமிழக அரசு தகவல்\nதமிழகத்தில் 35 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன: அரசாணை வெளியீடு\nவிமான நிலைய ஊழியர் திடீர் மரணம்\nவேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் 24 லட்சம் மோசடி: ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையான சாப்ட்வேர் இன்ஜினியர் சிக்கினார்\nமணலி எம்எப்எல் மத்திய அரசு நிறுவனத்தின் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்: வெளிமாநிலத்தவரை அழைத்து வர எதிர்ப்பு\nலேப்டாப் கேட்டு மாணவர்கள் மறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/bigg-boss-3-kaajal-pasupathi-supports-madhumitha-060653.html", "date_download": "2021-01-21T03:00:52Z", "digest": "sha1:25W373QIJKP7DCNZFETHADQV7IWPWYVQ", "length": 16473, "nlines": 196, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Bigg Boss 3 அப்போ ரித்விகா மட்டும் ஒஸ்தியா?: காஜல் | Bigg Boss 3: Kaajal Pasupathi supports Madhumitha - Tamil Filmibeat", "raw_content": "\n8 hrs ago குட்டை உடையில் தொடை தெரிய போஸ்..கவர்ச்சி விருந்தளிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் \n8 hrs ago அட இது என்ன ஃபேஷன்...இதுவும் நல்லத்தான் இருக்கு.. கலக்குங்க சமந்தா \n8 hrs ago கடற்கரையில் ஜிலேபி கொண்டையுடன் காத்து வாங்கும் மடோனா செபாஸ்டின்\n10 hrs ago கவர்ச்சி காட்டி ரசிகர்களை கதறவிடும் காட்டேரி பட நடிகை\nNews பிடன் போட்ட முதல் கையெழுத்து.. முஸ்லிம்கள், பருவ நிலை, சுவர், குப்பைக்கு போன டிரம்பின் கொள்கைகள்\nAutomobiles மூன்று புதிய நிறங்களில் விற்பனைக்கு அறிமுகமானது யமஹா ஆர்15 வி3 பைக்... அனைத்தும் உங்களை நிச்சயம் கவரும்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 21.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் எந்தவொரு அவசர முடிவையும் எடுக்கக்கூடாது…\nSports கடந்த சீசனின் ரன்னர் அப் அணி... முக்கிய தலைகளால் நிரம்பி வழியும் டெல்லி கேபிடல்ஸ்\nFinance வங்கிகளுக்கு ஏற்படும் 3 பிரச்சனை குறித்து எஸ்&பி எச்சரிக்கை.. லிஸ்டில் இந்தியாவும் உண்டு..\nEducation தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nBigg Boss 3 அப்போ ரித்வ��கா மட்டும் ஒஸ்தியா\nBigg Boss 3 Tamil : Highlights: மது தன்னை தமிழ் பெண் என்று அடையாளம் காண்பது சரியா\nசென்னை: ரித்விகா மட்டும் ஒஸ்தியா என்று கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் பிக் பாஸ் பிரபலமான காஜல் பசுபதி.\nபிக் பாஸ் வீட்டில் தமிழ் பொண்ணு, மண்ணு, கலாச்சாரம் என்று கூறி பிரச்சனையை கிளப்புவது வழக்கமாகிவிட்டது. இந்த சீசனில் நேற்று தான் அந்த பிரச்சனை கிளம்பியது.\nநம்ம ஜாங்கிரி மதுமிதா தான் தமிழ் பொண்ணு என்று கூற அபிராமி, ஷெரின், வனிதா என்று ஆளாளுக்கு அவரை விளாசினார்கள். அது எப்படி நீ அப்படி பேசலாம் என்று கொந்தளித்தார்கள்.\nமதுமிதா தமிழ் பொண்ணு என்று கூறியதும் நானும் தமிழ் பொண்ணு உனக்கு முன்னாடி பிறந்த தமிழ் பொண்ணு என்று கூறி பொங்கிவிட்டார் வனிதா. இதை பார்த்த முன்னாள் பிக் பாஸ் பிரபலமான காஜல் பசுபதி, நடிப்புக்கும் நிஜ வாழ்க்கையில் வாழ்வதற்கும் வித்தியாசம் இருக்கு வனிதா மேடம் என்று ட்வீட் செய்தார். அதை பார்த்த நெட்டிசன் ஒருவர், மதுமிதா இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடிச்சப்போ தமிழ் மானம் எங்கிட்டு போச்சு. தமிழ் கலாச்சாரம் பத்தி பேசுன அந்த அம்மா முதல்ல ஒழுங்கா இருக்கணும் என்றார்.\nகடந்த சீசனில் ரித்விகா சொன்னப்ப யாரும் கேட்கல, அனைவரும் ஆமாம் என்றார்கள்...அவருக்கு நிறைய ரசிகர்கள் இருப்பதாலா ஆனால் இப்ப மது சொல்றப்ப எல்லோரும் டென்ஷன் ஆகுறாங்களே...ஏன் ஆனால் இப்ப மது சொல்றப்ப எல்லோரும் டென்ஷன் ஆகுறாங்களே...ஏன்.. இது பாரபட்சம் அல்லவா என்று காஜல் பசுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.\nகாஜல் பசுபதியின் ட்வீட்டை பார்த்தவர்கள், ரித்விகா தமிழ் பொண்ணு பைனல்ஸ் வரை போக வேண்டும் என்று தான் கூறினாரே தவிர அவர் கலாச்சாரத்தை பற்றி பேசவில்லை, யாரையும் குறை சொல்லவில்லை, நீங்கள் செய்வது தமிழ் கலாச்சாரப்படி தவறு என்று கூறவில்லை. அதனால் ரித்விகா செய்தது சரி, மதுமிதா செய்தது தவறு தான் என்கிறார்கள்.\nவனிதா இயக்குநர் சேரனை தனது அப்பா மாதிரி என்று பாசமாக கூறிவிட்டு அவரை நாமினேட் செய்துள்ள ப்ரொமோ வீடியோவை காஜலும் பார்த்துள்ளார். அதனால் தான் இப்படி ஒரு கமெண்ட் போட்டுள்ளார். காஜல் பசுபதி மட்டும் அல்ல நெட்டிசன்களும் வனிதாவின் இரட்டை வேஷம் பற்றி தான் சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.\nசந்திரேலேகா சீரியல் புக���ப்படம்.. பிக் பாஸ் வனிதாவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்\nஅம்சமான சேலையில்.. அழகுச் சிலை லாஸ்லியா.. புது போட்டோ ஷூட்.. செம க்யூட்\nமீண்டும் கிளாமர் பாணத்தை வீசிய பிக்பாஸ் அபிராமி.. வைரலாகும் புகைப்படம்\nபிக்பாஸ் கொண்டாட்டம்.. வந்த வேகத்தில் கவினை வாரிய கஸ்தூரி.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க\nடிக்கெட் டு பினாலே இந்த ‘கருப்புக்குதிரை’க்குத் தான்.. மேஜிக் செய்யப் போகும் ‘தங்கமுட்டை’ \nபிக் பாஸின் குட்டை உடைத்த கஸ்தூரி: அக்காவுக்கு 'தில்' தான்\nஇன்று டார்கெட் லாஸ்லியா தான்: கமலிடம் மீண்டும் நோஸ்கட்\nநறுக்குன்னு ஒரு கேள்வி கேட்ட ஃப்ரூட்டி காலர்: அழுது சீன் போட்ட லாஸ்லியா\nபிக் பாஸ் பற்றி ஒரு வார்த்தை சொன்னாலும் சரியாக சொன்ன தர்ஷனின் காதலி\nகாசுக்காக இல்லை, நான் பிக் பாஸ் வீட்டிற்கு போனதற்கு காரணமே வேறு: அபிராமி\nபிக் பாஸ் கூப்பிட்டாரு, நான் தான் மாட்டேன்னு சொல்லிட்டேன்: தர்ஷன் காதலி\nகவின், முகென் ராவை ஃபீல் பண்ணி கண் கலங்க வைத்த 2 பெண்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமுன்னழகை திறந்து காட்டி அப்படி ஒரு போஸ்.. என்ன பிரியாமணி இதெல்லாம்\nஸ்டார் அண்ட் மாஸ் ஹீரோ விஜய் சேதுபதி.. கடந்து வந்த பாதை ஒரு அலசல்\n‘களத்தில் சந்திப்போம்’ தைப்பூசத்தன்று ரிலீஸ்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது படக்குழு\nHemanth Leaked audio | அவ தலையில அடி இருந்துச்சு வெளியான உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/top-gadgets-and-tech-accessories-under-rs-1000/", "date_download": "2021-01-21T03:14:24Z", "digest": "sha1:4E2IQL572UJQMJ76CXFB5BHKKQJQDKHW", "length": 13072, "nlines": 65, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Top gadgets and tech accessories under Rs 1000 : காதலர் தினம் அட்டகாச பரிசுகள்", "raw_content": "\nTop gadgets and tech accessories under Rs 1000 : ஃப்லிப்கார்ட் மற்றும் அமேசானில் ரூ.1000 க்கு கீழ் விற்பனையாகும் கேட்ஜெட் பொருட்கள் இவை தான்\nTop gadgets and tech accessories under Rs 1000 : ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் வந்தாலே இளம் மனதிற்குள் பட்டாம்பூச்சி பறக்கும், தலைக்கு மேல் பல்ப் எரியும், ஜில்லு காற்றடிக்கும் சுற்றி நின்று யாரோ இளையராஜா பாட்டை வாசிப்பது போலவே இருக்கும். ஆண்கள்/பெண்கள் தங்களின் துணைக்குப் பரிசு தேடுவதும், அந்தப் பரிசுக்காக கடை கடையாக ஏறி இறங்குவதும் வாடிக்கையான ஒன்று தானே.\nஅதிலும், பெண்களுக்குக் கூட எளிதில் பரிசு கிடைத்துவிடும். ஆனால் இந்த ஆண்களுக்குப் பரிச�� வாங்கப் பெண்கள் படும் பாடு இருக்கே… அப்பப்பா வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவு அது ஒரு இடியாப்பம் சிக்கல்.\nஎப்போது பார்த்தாலும் ஷர்ட், பேண்ட் அல்லது வாட்ச். இதை விட்டால் வேறு எந்தப் பரிசும் இல்லையா என்று கேட்கும் அளவிற்குச் சளிப்பு தட்டிவிடுகிறது. ஆனால் அந்தக் குழப்பத்தை தெளிவுபடுத்தும் தொகுப்பு தான் இது. இந்தச் செய்தி தொகுப்பும், வெறும் 1000 ரூபாய் இருந்தால் என்னென்ன கிஃப்ட் வாங்கலாம் என்று சுருக்கமாக சொல்கிறோம்.\nஒரே நேரத்தில் எல்லா இயந்திரத்திர்கு சார்ஜ் ஏற்றுவது கடினமான ஒன்று. உங்களிடம் ஒன்றிற்கும் மேற்பட்ட செல்போன்கள், டாப்ளட் மற்றும் ஐபாட் போன்ற இயந்திரங்கள் இருந்தால், இந்த போர்டிரானிக்ஸ் சார்ஜர் உங்களுக்கானது தான். இந்த கருவியின் மூலம், ஒரே நேரத்தில் 6 கருவிகளுக்கு சார்ஜ் செய்ய முடியும். இதன் ஒவ்வொரு பிளக்கிலும் ஒரு சிறிய எல்.இ.டி லைட் இருக்கும். நீங்கள் எந்த பிளக்கில் சார்ஜ் செய்கிறீர்களோ அந்த லைட் வேலை செய்யும்.\nடிஜிட்டல் வாட்ச் என்றாலே அதற்கு பெயர்போன நிறுவனம் கேசியோ தான். F91W-1 திறன் கொண்ட இந்த வாட்ச்சில் எல்.சி.டி ஸிக்ரீன், மூன்று பட்டன்கள் மற்றும் இரவு நேரத்தில் நேரம் தெரிய லைட் பொருத்தப்பட்டுள்ளது. கூடுதலாக, இதில் ஸ்டாப் வாட்ச், அலாரம் மற்றும் கேலண்டர் உள்ளது. குறிப்பாக இந்த வாட்ச் வாட்டர் புரூஃப், தண்ணீர் பட்டாலும் ஒரு சேதமும் ஆகாது.\nஅனைவரும் கையில் தினமும் எடுத்துச் செல்லும் முக்கியமான பொருட்களில் ஒன்றாக இருப்பது பவர் பேங்க். உங்களுக்கும் ஒரு பவர் பேங்க் வேண்டுமென்றால் சந்தேகமே இல்லாமல் எம்.ஐ பவர் பேன்க் 2ஐ வாங்கலாம். 10000 எம்.ஏ.எச் பவர் கொண்ட இந்த பவர் பேங்க் ஒரு முறை முழு சார்ஜ் போட்டு வைத்தால் போதும். உங்கள் செல்போனை குறைந்தபட்சம் மூன்று முறையாவது 100% சார்ஜ் செய்ய முடியும். குறைந்த விலையில் கிடைக்கும் உபயோகமான பொருட்களில் இதுவும் ஒன்று.\nஇதுவரை ஸ்மார்ட்போன் மற்றும் செல்போன் உபகரணங்களில் சிறந்து விளங்கிய சயோமி தற்போது ஸ்பீக்கரிலும் தனது வித்தையை காட்டி வருகிறது. கைக்குள் அடங்கும் அளவிற்கு இருக்கும் இந்த ஸ்பீக்கர் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். உங்கள் கைப்பையில் கூட வைத்துக் கொள்ளும் வகையில் அழகாக அளவாக அமைக்கப்பட்டிருக்கிறது. டேப்லெட், ��ேப்டாப் அல்லது செல்போனில் இருந்து புளூடூத் வழியாக இந்த ஸ்பீக்கரை கனெக்ட் செய்து பாடல் கேட்களாம்.\n5. கோக்கி ஆக்டிவிட்டி டிராக்கர் (Goqii Stride activity tracker)\nஉடற்பயிற்சி, நடைப்பயிற்சி போன்றவற்றை எல்லாம் பதிவு செய்யும் கருவி தான் ஆக்டிவிட்டி டிராக்கர். உடல் ஆரோக்கியம் மீது அதிக கவனம் செலுத்துபவர்களுக்கு இந்த ஆக்டிவிட்டி டிராக்கர் மீது எப்போதும் ஒரு ஈர்ப்பு இருக்கும். குறைந்த விலையில், சிறந்த அக்டிவிட்டி டிராக்கர் வேண்டுமென்றால் கோக்கி தான் பெஸ்ட். கைகளில் வாட்ச் போல கட்ட விருப்பம் இல்லாதவர்கள் காட்களில் அணியும் ஷூவில் கட்டிக் கொள்ளலாம். நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு கால் அடியும் இது துள்ளியமாக பதிவு செய்யும். ஒரு முறை சார்ச் போட்டால் 180 நாட்களுக்கு வேலை செய்யும் திறனை இது கொண்டுள்ளது என்றும் தெரிவிக்கின்றார்கள்.உங்கள் செல்போனுடன் கனெக்ட் செய்து அனைத்து தகவலையும் சேகித்து வைக்கலாம்.\nஇலங்கை மீது சர்வதேச குற்றவியல் விசாரணை: தமிழ் அமைப்புகள் கடிதம்\nட்ரம்பின் ராஜ்ஜியத்தை செயல் தவிர்க்க முதல் நாளில் 17 கட்டளைகளில் கையெழுத்திட்ட ஜோ பைடன்\nஇலவச ஓடிடி… கூடுதல் சலுகைகள் அறிவிப்பு: உங்களுக்கான பெஸ்ட் பிராட்பேன்ட் பிளான் எது\nசாம்பார் சாதம்.. 30 நிமிடத்தில் டேஸ்டியான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி\nJEE Main Exam: 12-ஆம் வகுப்பில் 75% மதிப்பெண் வரம்பு தளர்வு\nNEET 2021-ல் என்ன மாற்றம் சிலபஸ் மாறாது; சாய்ஸ் உண்டு\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nகாலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaipatrika.com/post/Teacher-Qualification-Examination-Certificate-goes-on-for-life", "date_download": "2021-01-21T00:48:35Z", "digest": "sha1:SYA3444HO7MQNLO37X3NIAD3VL4BH7AT", "length": 9748, "nlines": 146, "source_domain": "www.chennaipatrika.com", "title": "ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனாவால் வேலையிழந்த நடுத்தர மக்களுக்கு நிவாரண...\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nபொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.2,000 அபராதம்...\nமத்திய அமைச்சர் சஞ்சீவ் பால்யன் பறவைக் காய்ச்சல்...\nகொச்சி-மங்களூரு இடையே குழாய் மூலம் கேஸ் விநியோகத்தை...\nசவுரவ் கங்குலி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில்...\nகொரோனா இல்லாத நாடாக மாறும் இந்தியா.. குணமடைந்தோர்...\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 26 காளைகளை பிடித்த...\nகேரளா பறவைக்காய்ச்சல் எதிரொலி: கறிக்கோழி விலை...\nகரூரில் காதல் விவகாரத்தில் ஹரிஹரன் என்ற இளைஞர்...\nபெங்களூரு சிறையில் இருந்து 2 வாரத்தில் சசிகலா...\nதமிழக அரசு விவசாயத்திற்குதான் முன்னுரிமை அளித்து...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்...\nஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும்\nஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும்\nஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும்\nஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும்\nஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) ஒரு முறை தேர்ச்சி பெற்றால், அது ஆயுள் முழுவதும் செல்லும் என்று தேசிய ஆசிரியர் கல்விக்குழு அறிவித்துள்ளது.\nஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 7 ஆண்டுகள் மட்டுமே அதற்கான சான்றிதழ் செல்லும் என்ற விதியில் மாற்றம் செய்யப்பட்டு புதிய நடைமுறை அறிவிக்கப்பட்டு அவை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.\nஇனிவரும் நாள்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவோருக்கு, ஆயுள் முழுவதும் செல்லும் வகையில் சான்றிதழ் அளிக்கப்படும். ஏற்கனவே ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றோருக்கு, ஆயுள் சான்றிதழ் நீட்டிப்பு வழங்குவது குறித்து சட்ட ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும் என தேசிய ஆசிரியர் கல்விக்குழு தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது தொடர்பாக 28ம் தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல். தொடரிலிருந்து விலகுவதாக சென்னை...\nநடிகர் ரஜினிகாந்��் அரசியல் கட்சி துவங்க வில்லை ரஜினிகாந்த்...\nநடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி துவங்க வில்லை என சற்றுமுன்............\nகோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது விஜேஷ்...\nகலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்ஒளிபரப்பாகும் விறுவிறுப்பான...\nநடிகர் பாலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்\nஅடையாறு கேன்சர் மருத்துவமனை தலைவர் சாந்தா காலமானார்\nகோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது விஜேஷ்...\nகலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்ஒளிபரப்பாகும் விறுவிறுப்பான...\nநடிகர் பாலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்\nஅடையாறு கேன்சர் மருத்துவமனை தலைவர் சாந்தா காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chollukireen.com/2015/05/15/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF/?replytocom=2821", "date_download": "2021-01-21T02:45:12Z", "digest": "sha1:E4CTUUBLOMD6UVEQMKBNGM7ZNZBGWJKZ", "length": 31637, "nlines": 281, "source_domain": "chollukireen.com", "title": "வேலை என்றால் வீழ்ந்து கிடக்கும் கள்ளிகளே சோறு என்றால் வாய்திறப்பீரோ? | சொல்லுகிறேன்", "raw_content": "\nவேலை என்றால் வீழ்ந்து கிடக்கும் கள்ளிகளே சோறு என்றால் வாய்திறப்பீரோ\nமே 15, 2015 at 11:06 முப 12 பின்னூட்டங்கள்\nஒரு சின்ன நாடு அதில் ஒரு சின்ன காடு. அங்கு பக்கத்தில் ஒரு கிராமம்.\nஅதிலும் நிறைய வீடுகள். நிறைய பக்ஷிகளும்,விதவிதமாக வசித்து வந்தது.\nஇரண்டு கோழிக் குடும்பம். அதுவும் ஒற்றுமையாக இருந்தது. அவைகளுக்கு\nமனிதர்களைப்போலவே தாங்களும் வாழ வேண்டுமென்றுஆசை.\nதினமும் ராஜாமாதிரி சேவல் முன்னாடிபோகும். பின்னாடி பெட்டைக்கோழி.அதன் பின்னர் கோழிக் குஞ்சுகள் இரை தேடப் போகும். இரண்டு கோழிக் குடும்பமும் ஒ ரு குப்பை மேட்டைப் பார்த்தது. அது கொள்ளாமல் நிறைய நெல் மணிகள் இருந்தது. இரண்டு குடும்பத்திற்கும் குஷியோ,குஷி. கொக்கொக் என்று வேண்டிய அளவு கொரித்துச் சாப்பிட்டதுகள். இன்னும் நிறைய இருந்தது. பெரிய கோழிகளுக்கு ஒரு யோசனை தோன்றியது.\nநாமும் இந்த நெல்லை எல்லாம் எடுத்துப்போய்ப் பயிர் செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். மற்ற பறவைகளையும் கூப்படுவோமஎன்றது.ஸரிஸரிஎன்றதுமற்றவைகள். ஒரு நல்ல இடமும் கிடைத்து விட்டது. மறு நாள் காலை இரண்டு சேவல்களும், குப்பையைக்,குப்பைைத் தோண்டினோம். நெல் மணிகள் கிடத்தது. இடமும் தேடிவிட்டோம்.\nகிடைத்தஇடத்தைஉழவுசெய்துசெப்ப���ிடவருவாருண்டோ,உழவுசெய்யவருவாருண்டோ, என்று கத்திக் கத்திக் கூவிற்றாம். காக்கை வந்து நான் மாட்டேன் என்றது, குருவிவந்து நான் மாட்டேன் என்றது. கொக்கு வந்து நான் மாட்டேன் என்றது. புராவும் அப்படியே சொன்னது. வாத்தும் கஷ்டம்,கஷ்டம் என்றது. கிளி கீகீன்னுசிரிச்சது. இப்படி எல்லா பறவைகளும் நான் மாட்டேன் என்று சொல்லிப் போயின.\nஇவ்வளவுதானா நீங்கள். நாம் பெற்ற செல்வங்களுடன் நாமே ஸரி செய்வோம் என்று, களைக்கொத்தாலும்,ஏராலும் மண்வெட்டியாலும்நிலத்தைநன்றாகஉழுதுசெப்பனிட்டது கோழிக் குடும்பம். குப்பை மேட்டு மண்ணைக் கொத்திக் கொண்டு வந்து போட்டு உரமிட்டது. போனால்ப் போகிறது. இப்போவாவது வருகிரார்களா பார்ப்போமே என்றது ஸம்ஸாரிக் கோழி. சேவல்களும் ஸரி என்று, உழுத நிலத்தில் கிடைத்த விதையை விதைக்க வருவாருண்டோ,விதைக்க வருவாருண்டோ என்று இரண்டு சேவல்களும், கோரஸாகக் கத்திக்கத்திக் கூவிற்றாம். பழையபடியே ஒன்றன்பின் ஒன்றாக வந்து நான்மாட்டேன்,நான் மாட்டேன் என்று கர்வமாகச் சொல்லியதாம்.\nநல்ல வேளை,நான் பெற்ற பிள்ளைகளே ஓடிவாருங்கள் என்றதாம் தாய்க்கோழி. கொக்கொக் என்று ஆர்பரித்துக்கொண்டே குஞ்சுகள் ஓடி வந்து எல்லாமாக நெல்லை விதைத்ததாம். அடுத்து பெய்த மழையில், நெல் எல்லாம் கொல் என்று முளைத்து,பச்சென்று மாறி மெள்ளவே வளர்ந்து விட்டனவாம். கோழிக்குடும்பத்திற்கு கொள்ளை மகிழ்ச்சி. அவைகளையெல்லாம் பிடுங்கி,கட்டு கட்டி ஒருபக்கம் சேற்றில் புதைத்து வைத்து விட்டு, மறுபடியும் நிலத்தை பண்படுத்தி\nஅடுத்திருக்கும் கூரைவீட்டின் உச்சியில் ஏறிக்கொண்டு,தேர்ந்தெடுத்த நாற்றுகளை,நாற்று நடவாருண்டோ, நாற்று நடவாருண்டோ என்று இரண்டுசேவலுமாகக் கத்திக் கத்திக் கூவிற்றாம். வேறு வேலையில்லையா எங்களுக்கு,நாங்கள் எவ்வளவு கூவிநாலும் வரவேமாட்டோம் என்று முகத்தைத் திருப்பிக் கொண்டனவாம்.\nகோழிக் குஞ்சுகளெல்லாம், போபோ நாங்க எல்லாம் செய்து கொள்வோம் என்று நாற்றுக் கத்தைகளைநான்குநான்குகோழிக்குட்டிகளாகத்தூக்கிவந்ததாம்.அப்பாக்கோழிகளும்நாற்றைநட்டுவளர்த்ததாம்நாற்றுகளும்,வேர்பிடித்துச்சிலும்பி, கோழிகளின்,களைநீக்கலிலும்,நீர்ப்பாய்ச்சலிலும்மற்றப்பறவைகளின்உதாசீனமிருந்தும் செழுமையாக வளர்ந்ததாம். இப்படியே கூவிக்கூவியேஎல்���ாவற்றையும்,தானாகச் செய்தே நெல் கதிர்விட்டு,முற்றி,மஞ்சள்மசுக்க, அறுவடைக்குத் தயாராகிவிட்டது.பார்க்கக் கண்கொள்ளாத அழகு. மகிழ்ந்துபோன கோழிக் குடும்பம். அம்மாக் கோழிகளுக்கு வேலை அதிகம்\nஇந்தஅழகைப்பார்த்தாவதுஉதவிசெய்ய,எல்லோருமாகக்கட்டாயம்வரும்,போனால்ப் போகட்டும் என்று சொல்லி கதிர் முற்றிய நெல்மணிகளை அறுக்க வருவாருண்டோ, அறுக்க வருவாருண்டோ என்று இரண்டு குடும்பமுமாக கூவிற்றாம்,கூவிற்றாம் .அப்படி கூவிற்றாம். நமக்குதான் தெரியுமே அவைகளைப் பற்றி. சோம்பேறிகள். வேடிக்கை பார்த்தனவாம்.\nகோழிக்குடும்பம்,பரபரவென்று கதிரை அறுத்து,தட்டி,தூற்றி,காயவைத்து,மூட்டை கட்டிஎவ்வளவு நெல், மூட்டைகளை எண்ணி எண்ணி, அடுக்கிப் பரவசப்பட்டதாம்.\nடும்டும் என்று நிறைய நெல்லைக் குற்றி அரிசியாக்கியதாம். அப்பவும் கூப்பிட்டிருக்கும் சேவல்கள். புடைத்துப்புடைத்து கொஞ்சம் அதிக அரிசி தயாரித்ததாம். நிறைய காய்கறி கீரை எல்லாம் பரித்து வந்ததாம்.\nமறுநாள் காலங்காத்தாலே,பொங்கல்,சாதம்,கறி, குழம்பு,கீரை தினுஸு தினுஸாக பலகாரம் எல்லாம் செய்ததாம் கோழிக்குடும்பங்கள்.\nஅத்துடன் வரிசையாக வட்டத் தட்டுகளில் அவைகளைப் பறிமாறி,திரும்பவும் கோரஸாகக் குடும்பத்தினர் வடித்த சோற்றையும்,வகையான சமையலையும், வட்டத்தட்டில் பறிமாறியுள்ளதைச் சாப்பிட வருவாருண்டோ,சாப்பிட வருவாருண்டோ என்று கோழிக்குடும்பம் கத்திக்,கத்திக் கூவிற்றாம். குதித்துக்,குதித்துக் கூவிற்றாம் குட்டிக்கோழி. வரிசையாக,கும்பலாக, நான் வருகிறேனென்றதாம் காக்கை. குருவி,கிளி,புறா,கொக்கு எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு நான் முந்தி,நீ முந்தி என்று போட்டி போட்டனவாம். இருங்க இருங்க எல்லோரும் நானொரு வார்த்தை சொல்கிறேன் என்றதாம் பெரிய கோழிகள். அதுவும் அம்மா கோழிகள்.\nவேலை என்றால் வீழ்ந்து கிடக்கும் கள்ளிகளே\nசோறு என்றால் வாய் திரப்பீரோ\nநல்ல வேளை நாங்கள் பெற்ற செல்வங்கள் கடின ஒத்தாசை செய்தது.\nஅவைகள் வட்டத்தட்டில் விருந்து சாப்பிடட்டும்.\nஉங்களுக்கும் பெரிய உருண்டையாகத் தருகிறேன். உழையுங்கள். உழையுங்கள் என்றது. பரவைகள் வெட்கத்துடன் சாப்பாட்டை ருசித்தது. நெல் மூட்டைகள் அவைகளைப் பார்த்துச் சிரிப்பதுபோல் இருந்தது.\nEntry filed under: சிறுவர்களுக்கான கதை. Tags: நான்பெற்ற செல்வங��கள், வேலை என்றால்.\nஅன்னையர்தினப் பதிவு—-30\tஸீஸன் மோர்க்குழம்பு.\n12 பின்னூட்டங்கள் Add your own\nமிகவும் அழகான நீதிக்கதை. படித்தேன். மிகவும் ரஸித்தேன். பகிர்வுக்கு பாராட்டுகள் + நன்றிகள்.\nசிறுவர் கதையும் எழுதினேன் என்ற ஒரு எண்ணம். ரஸித்து பாராட்டியதற்கு ஸந்தோஷம். அன்புடன்\nஇந்தக் கதையை நான் ஆரம்பப் பள்ளியில் மிகவும் விரும்பிப் படித்திருக்கிறேன். படிக்கும்போது நினைவுகள் அந்த நாட்களுக்கே சென்றுவிட்டது.\nஉழைத்தால்தான் ஊதியம், நல்ல கதை. அன்புடன் சித்ரா.\nநான் நினைத்தேன் எங்கள்காலக் கதையென்று. னீயும் படித்ததுதானா படமெல்லாம் பார்த்துத் பார்த்துப் போட்டேன். இரண்டு உருண்டை உருண்டையாக கோட்டுப்படம். ஒருதட்டில் சாதம், ஒரு குப்பைமேடு.\nஇதுவும் கூகல் படம்தான். பாராட்டுக்கு ஸந்தோஷம். அன்புடன்\nகதையின் தலைப்பிலுள்ள எழுத்துக்களின் அளவைக் கொஞ்சம் குறைத்தால் எழுத்துக்கள் ஒன்றன்மீது மற்றொன்று இல்லாமல் இருக்கும் என நினைக்கிறேன்.\nஅப்புரம் மேம் படுத்துவில் சிறியதாக்கி முயற்சி செய்தால் சொன்னபடி கேக்கலே. போனாப்போ என்று விட்டு விட்டேன். அன்புடன்\n7. திண்டுக்கல் தனபாலன் | 3:10 முப இல் மே 16, 2015\nகிளி,மரம்,கோழி எல்லாம் கதை சொல்லியது. நன்றி. ஸந்தோஷம். அன்புடன்\nஎங்கள் பாட்டி சொல்லி இந்தக் கதையைக் கேட்டிருக்கிறேன். இதே போல சிறகு ஒடிந்த ஒரு குருவி எல்லா மரங்களிடமும் போய் மழைக்காலத்தில் தங்குவதற்கு இடம் கேட்கும். எல்லாம் மறுத்துவிட, கடைசியில் இடம் கொடுத்த ஆலமரம் அடைமழையில் நிலைத்து நிற்கும். மற்ற மரங்கள் வீழ்ந்துவிடும்.\nஅடுத்தமுறை சென்னை போகும்போது அக்கா பேத்திகளிடம் சொல்ல எனக்கு ஒரு கதை கிடைத்தது\nஉங்கள் எழுத்தில் கோழிகளும் குஞ்சுகளுமாக உழவுத் தொழில் செய்வது ரசிக்கும்படி இருந்தது.\nபழைய கதையை நினைவு படுத்தியதற்கு நன்றி.\nஉங்கள் கதையும் கேட்டிருக்கிறேன். உங்கள் அழகான கதைக்கும், பின்னூட்டத்திற்கும் மிகவும் நன்றி. அன்புடன்\nதிண்டுக்கல் தனபாலன் க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« ஏப் ஜூன் »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nஅன்னையர் தின தொடர்வு. 1\nஅன்னையர் தின தொடர்வு. 1\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில��� விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nசொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/army-ordnance-corps-recruitment-notification/", "date_download": "2021-01-21T01:59:39Z", "digest": "sha1:7APGRYCS74D3Q4KDRZKPKNDBHDDI47AU", "length": 10390, "nlines": 201, "source_domain": "jobstamil.in", "title": "இந்திய இராணுவத்தில் 920 வேலைவாய்ப்புகள்!!! தகுதி 10th, 12th, ITI, Graduation - jobstamil.in", "raw_content": "\nஇந்திய இராணுவத்தில் 920 வேலைவாய்ப்புகள்\nஇந்தியா முழுவதும் Army Ordnance Corps இராணுவ தளவாடங்களின் காப்பாளர்கள் பணிகள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. Group ‘C’ Civilians 920 வெவ்வேறு துறைகளில் பணியிடங்கள். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.aocrecruitment.gov.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 15-01-2020. Army Ordnance Corps Recruitment Notification 2019-2020 மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nஇந்திய இராணுவத்தில் 920 வேலைவாய்ப்புகள்\nநிறுவனத்தின் பெயர்: இராணுவ தளவாடங்களின் காப்பாளர்கள் (AOC)\nவேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்\nவயது: 18 – 30 (வயதிற்குள்)\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 09.12.2019\nவிண்ணப்பிக்க தொடக்க நாள்: 16.12.2019\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 15-01-2020\nNIRDPR-தேசிய ஊரக வளர்ச்சி நிறுவனம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் வேலை\nஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் AOC Jobs இணையதளம் (www.aocrecruitment.gov.in) மூலமாக விண்ணப்பிக்கலாம். Group ‘C’ Civilians பணிக்கு நீங்கள் தகுதியுடையவராக இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப ஆன்லைன் இணைப்பைக் கிளிக் செய்க. பின்னர், பொருத்தமான விருப்பத்தைக் கண்டுபிடித்து படிவத்தை நிரப்பவும். நீங்கள் 16 டிசம்பர் 2019 முதல் 15 ஜனவரி 2020 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். Army Ordnance Corps Recruitment Notification 2019-2020.\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய இணைப்புகள்:\nAOC Jobs அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nAOC Jobs ஆன்லைன் விண்ணப்ப பட��வம்\n(16.12.2019 மேல் விண்ணப்பிக்க முடியும்)\nஎப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்\nBEL-பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை அறிவிப்பு\nடிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021\n12th Pass Govt Jobs – 8,10,12-ஆம் வகுப்பு அரசு வேலைவாய்ப்புகள்\nபொறியியல் (Engineering) படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு\n10 வது 12 வது\n12th Pass Govt Jobs – 8,10,12-ஆம் வகுப்பு அரசு வேலைவாய்ப்புகள்\nCPT சென்னைத் துறைமுகத்தில் வேலைவாய்ப்புகள்\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஅரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைகள் 2020\nஅரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைகள் 2020\nதமிழ்நாடு வனக்காப்பாளர் பணித் தேர்வு தேதி மாற்றம்\n8வது படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசின் பல்வேறு வகையான வேலைவாய்ப்புகள் 2020\nதமிழ்நாடு அரசு வேலைகள் 2020 1502 காலி பணியிடங்கள்\n மாதம் ரூ.30,000/- சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு உங்களுக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/08/28/25118/", "date_download": "2021-01-21T02:31:23Z", "digest": "sha1:SFINBOC3XC2TFOWSLCQ3UTZM2JROBQ56", "length": 7867, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "ஜனாதிபதி இன்று நேபாளத்திற்கு விஜயம்.. - ITN News", "raw_content": "\nஜனாதிபதி இன்று நேபாளத்திற்கு விஜயம்..\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று நிதி அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார் 0 25.நவ்\nபுதிய அரசியல் அமைப்பிற்கான அடிப்படை சட்டமூலத்தை தயாரிப்பதற்கான நிபுணர்கள் குழு 0 03.செப்\nகாணி மோசடியை தடுப்பதற்கு ஈ – காணி பதிவை துரிதப்படுத்த ஜனாதிபதி பணிப்பு 0 01.ஜூலை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நேபாளத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். வங்காள விரிகுடாவை அண்மித்துள்ள வலய நாடுகளின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை நோக்காக கொண்ட 4வது பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொள்ளும் நோக்கில் ஜனாதிபதி அங்கு பயணிக்கவுள்ளார்.\nஎதிர்வரும் வியாழக்கிழமை நேபாளத்தின் காத்மண்டு நகரில் மாநாடு ஆரம்பமாகவுள்ளது. வங்காள விரிகுடாவை அமைதி செழிப்பு மற்றும் நிரந்தர வலயமாக மாற்றல் எனும் தொனிப்பொருளில் இம்முறை மாநாடு இடம்பெறவுள்ளது. இதேவேளை மாநாட்டிற்கு இணைவாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேபாள பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.\nபங்கு சந்தையிலும் கனிசமான வளர்ச்சி..\nஇளம் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் Q-SHOP வர்த்தக நிலையம் திறப்பு\nகொரோனா தொற்று மத்தியிலும் தமது வங்கி செயற்பாடுகளை நிலையாக முன்னெடுத்துச்செல்ல முடிந்துள்ளதாக இலங்கை வங்கி தெரிவிப்பு\nஅத்தியாவசிய பொருட்கள் பலவற்றை கட்டுப்பாட்டு விலையின் கீழ் விற்பனை செய்ய நடவடிக்கை\nபெரும்போகத்தில் விவசாயிகளிடம் நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானம்..\nஇலங்கை கிரிக்கட் அணியின் முகாமையாளர் பதவியிலிருந்து அசந்த டி மெல் இராஜினாமா\nஇங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி விபரம்\nவிராட் கோலி- ஆனுஷ்கா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது..\nஅவுஸ்திரேலிய – இந்திய அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுக்கு..\nஅகில தனஞ்சயவிற்கு சர்வதேச போட்டிகளில் விளையாட அனுமதி\nவிராட் கோலி- ஆனுஷ்கா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது..\nகாதலர் தினத்தன்று தனுஷ் கொடுக்கும் பரிசு\nதமிழகத்தில் 100% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி\nகடந்த 10 வருடத்தில் சிறந்த வீரர்கள் : ICC விருதுகள்\nஅவெஞ்சர்ஸ் இயக்குனர்களின் பிரம்மாண்ட படத்தில் தனுஷ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/175264?ref=archive-feed", "date_download": "2021-01-21T01:02:54Z", "digest": "sha1:LDTMRT3GXFGP2CP6KBYCDC5RCR6OANXR", "length": 8490, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "பொன்சேகா நல்லவர்! சிபாரிசு செய்த மகிந்த - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅமைச்சரவை மாற்றத்தினால் நாட்டில் எந்த மாற்றங்களும் ஏற்பட போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்\nநல்லாட்சி அரசாங்கம் இன்று மேற்கொள்ள உள்ள அமைச்சரவை மாற்றம் குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nகடந்த மூன்று வருடங்களாக அரசாங்கத்தினால் அடைய முடியாத வெற்றியை அடுத்த இரண்டு ஆண்டுகள��ல் எப்படி அடைய முடியும் எனவும் முன்னாள் ஜனாதிபதி கேள்வியெழுப்பியுள்ளார்.\nஅதேவேளை சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மகிந்த ராஜபக்ச,\n“பொன்சேகாவுக்கு அந்த அமைச்சை கொடுப்பது நல்லது. அவர் நல்லவர். பொலிஸ் மற்றும் இராணுவத்தையும் அவரிடம் வழங்க வேண்டும்.\nபொன்சேகாவுக்கு இந்த அமைச்சை வழங்குவது எவரும் சொல்லியும் செய்துக்கொள்ள முடியாத வேலை. சுருக்கமாக கூறினால், அமைச்சரவை என்பது எம்மோடு சம்பந்தப்பட்டதல்ல“ எனக் கூறியுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mt4indicators.com/ta/3-days-hi-lo/", "date_download": "2021-01-21T00:56:47Z", "digest": "sha1:FLUCPJSYKJJINCWWTEZ7XVGXAJQ5HXRQ", "length": 6792, "nlines": 81, "source_domain": "mt4indicators.com", "title": "3 Days Hi Lo - MT4 குறிகாட்டிகள்", "raw_content": "\nவியாழக்கிழமை, ஜனவரி 21, 2021\nமுகப்பு MT4 குறிகாட்டிகள் 3 Days Hi Lo\nமூலம் ஜோஷ் வெள்ளை -\nMT4 குறிகாட்டிகள் – ஓடியாடி\n3 Days Hi Lo is a Metatrader 4 (MT4) காட்டி மற்றும் அந்நிய செலாவணி காட்டி சாரம் திரட்டப்பட்ட வரலாறு தரவு மாற்றும் உள்ளது.\nஇந்த தகவல் அடிப்படையில், வர்த்தகர்கள் மேலும் விலை இயக்கம் கருதி அதன்படி தங்கள் மூலோபாயம் சரிசெய்ய முடியும்.\nஎப்படி நிறுவுவது 3 Days Hi Lo.mq4\nதொடக்கம் அல்லது உங்கள் Metatrader கிளையண்ட் மீண்டும் துவக்க\nநீங்கள் உங்கள் காட்டி சோதிக்க வேண்டும் எங்கே தேர்ந்தெடுக்கவும் விளக்கப்படம் மற்றும் காலச்சட்டகம்\nதேடல் “விருப்ப குறிகாட்டிகள்” உங்கள் நேவிகேட்டர் பெரும்பாலும் உங்கள் Metatrader கிளையண்ட் விட்டு\nஅமைப்புகள் அல்லது சரி என்பதை அழுத்தவும் மாற்றவும்\nகாட்டி உங்கள் Metatrader கிளையண்ட் இயங்கும் அங்கு வரைவு வாய்ப்புகள்\nவலது வரைவு ஒரு கிளிக்\nMT4 குறிகாட்டிகள் கீழே பதிவிறக்கம்:\nமுந்தைய கட்டுரைநேரவரையறைகள் - காட்டி\nஒரு பதில் விடவும் பதிலை நிருத்து\nஎன் பெயர் சேமிக்க, மின்னஞ்சல், மற்றும் அடுத்த முறை நான் கருத்து இந்த உலாவியில் வலைத்தளத்தில்.\nதற்போது நீங்கள் இங்கு முடக்கப்பட்டுள்ளது வேண்டும். கருத்து பொருட்டு, நிச்சயமாக ஜாவா செய்ய மற்றும் குக்கீகளை செயல்படுத்தப்படும் தயவு செய்து, மற்றும் பக்கம் ஏற்றவும். உங்கள் உலாவியில் ஜாவாஸ்க்ரிப்ட் செயல்படுத்த எப்படி வழிமுறைகளை, இங்கே கிளிக் செய்யவும்.\nநீங்கள் தற்சமயம் இன்னும் உள்நுழைவு தொடங்கவில்லை.\nஎன்னை ஞாபகம் வைத்து கொள்\n» உங்கள் கடவுச்சொல் தொலைந்து\nMT4Indicators.com MetaTrader குறிகாட்டிகள் ஆயிரக்கணக்கான நூலகம் உள்ளது 4 MQL4 அபிவிருத்தி. பொருட்படுத்தாமல் சந்தை (அந்நிய செலாவணி, பத்திர அல்லது பொருட்கள் சந்தை), குறிகாட்டிகள் எளிதாக கருத்து ஒரு அணுகக்கூடிய வடிவத்தில் உள்ள மேற்கோள் பிரதிநிதித்துவம் உதவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamiyadawa.com/3082/", "date_download": "2021-01-21T01:48:52Z", "digest": "sha1:45P7HTMWYRQX355OC7I3VW3E2BLJ2N3K", "length": 25878, "nlines": 131, "source_domain": "islamiyadawa.com", "title": "2:173 விலக்கப்பட்ட உணவுகள் – இஸ்லாமிய தமிழ் தஃவா", "raw_content": "\nஇது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா (தம்மாம்) குழுவினரின் இணையதளம்\nDec 22, 2020 2:173, 5:3, ஆடு, இரத்தம், உணவுகள், கடல்நீர், கொழுப்பு, செத்தவை, தோல், பன்றி\n‘தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் மாமிசம், அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்கு ஹராமாக்கி – விலக்கி – யுள்ளான். யார் வலியச் செல்லாமலும் வரம்பு மீறாமலும் நிர்பந்திக்கப்படுகிறாரோ அவர் மீது எந்தக் குற்றமுமில்லை. நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவன், கருணையுடையவன்’. (அல்குர்ஆன் 2:173)\nஇந்த வசனம் விலக்கப்பட்ட உணவுகள், அவை அனுமதிக்கப்படும் சந்தர்ப்பம் ஆகிய இரண்டு விஷயங்களைக் கூறுகிறது.\nதிருக்குர்ஆனில் சில வசனங்களை அதன் மேலோட்டமான பொருளில் எடுத்துக் கொள்ளக் கூடாது. வேறு ஆதாரங்களின் துணையுடன் ஆராய்ந்து முடிவுக்கு வர வேண்டும். அவ்வசனங்களில் இந்த வசனமும் ஒன்றாகும்.\nஇந்த வசனத்தையும் இது போன்ற வசனங்களையும் அவற்றின் மேலோட்டமான பொருளில் புரிந்து கொண்டால் ஏனைய வசனங்களை மறுக்கக் கூடிய நிலை ஏற்பட்டுவிடும். எனவே தான் இவ்வசனம் பற்றி நாம் விரிவாக ஆராய்கின்றோம்.\nவிலக்கப்பட்ட உணவுகளில் ‘தாமாகச் செத்தவை’ இவ்வசனத்தில் முதலில் கூறப்படுகின்றன. ‘தாமாகச் செத்தவைகளை உண்ணக் கூடாது’ என்றால் அடித்தோ கழுத்தை நெரித்தோ வேறு வழிகளிலோ கொல்லப்பட்டவைகளை உண்ணலாம் என்ற முடிவே மேலோட்டமாக இவ்வசனத்தைப் பார்க்கும் போது நமக்குக் கிடைக்கின்றது.\nதாமாகச் செத்தவை என்பதன் நேரடிப் பொருள் அதுதான் என்றாலும் திருக்குர்ஆனுடைய வழக்கில் முறையாக அறுக்கப்படாமல் செத்தவை, சாகடிக்கப்பட்டவை அனைத்தும் தாமாகச் செத்தவை என்பதில் அடங்கும்.\nகழுத்து நெரிக்கப்பட்டுச் செத்ததும் அடிபட்டுச் செத்ததும் கீழே விழுந்து செத்ததும் முட்டப்பட்டுச் செத்ததும் வனவிலங்குகளால் சாப்பிடப்பட்டுச் செத்ததும் ஹராமாக்கப்பட்டுள்ளன என்பதை அல்குர்ஆன் 5:3 வசனத்தில் இறைவன் தெளிவு படுத்துகிறான்.\nதாமாகச் செத்தவை என்பது முறையாக அறுக்கப் படாதவற்றைக் குறிக்கும் என்பதை இதிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.\nமுறையாக அறுக்கப்படாதவைகளை உண்ணக் கூடாது என்பதையும் பொதுவாக விளங்கிக் கொள்ளக் கூடாது. விலங்கினத்தையும் பறவையினத்தையும் மட்டுமே இது குறிப்பிடுகின்றது. கடல்வாழ் பிராணிகள் தாமாகச் செத்தாலும் அந்தச் சாவு எந்த முறையில் ஏற்பட்டாலும் அவற்றை உண்ணலாம். இந்த வசனத்திலிருந்து இந்த விதிவிலக்கை நாம் விளங்க முடியாவிட்டாலும் நபி (ஸல்) அவர்கள் இதைத் தெளிவாக விளக்கியுள்ளனர்.\nநபி (ஸல்) அவர்களிடம் கடல் நீர் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், ‘கடல் நீர் தூய்மை செய்யத்தக்கதாகும். அதில் உள்ளவை செத்தாலும் ஹலாலாக (உண்ண அனுமதிக்கப்பட்டதாக) ஆகும்’ என்று விடையளித்தார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்கள்: அஹ்மத், இப்னுமாஜா, இப்னு ஹிப்பான், தாரகுத்னி, ஹாக்கிம்)\n‘தாமாக செத்தவைகள் ஹராமாக்கப்பட்டுள்ளன’ என்று இந்த வசனத்தில் கூறப்படுகின்றது. உண்பதற்கு ஹராமாக்கப் பட்டுள்ளன என்று கூறாமல் பொதுவாக ஹராமாக்கப்பட்டுள்ளன என்று கூறப்படுகின்றது.\nஉண்பதற்கு பயன்படுத்தக் கூடாது, வேறு எந்த வகையிலும் அதைப் பயன்படுத்தக் கூடாது என்று இதைப் புரிந்து கொ��்வதா அல்லது உண்பதற்கு மட்டுமே பயன்படுத்தக் கூடாது, வேறு வகையில் பயன் படுத்தலாம் என்று இதைப் புரிந்து கொள்வதா\nஇது பற்றி ஆதாரபூர்வமான ஹதீஸ்களை நாம் ஆராயும் போது முரண்பட்ட இரு கருத்துக்களுக்கும் சான்றாக ஹதீஸ்களைக் காண முடிகின்றது. ஆனாலும் இந்த இருவகையான ஹதீஸ்களையும் சிந்திக்கும் போது முரண்பாடற்ற முடிவுக்கு நாம் வந்து விடலாம்.\nமைமூனா (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அடிமைப் பெண்ணுக்கு ஒரு ஆடு தர்மமாகக் கொடுக்கப்பட்டது. அந்த ஆடு செத்துவிட்டது. அந்த ஆட்டைக் கடந்து செய்ற நபி (ஸல்) அவர்கள் ‘அதன் தோலை நீங்கள் எடுத்துப் பாடம் செய்து பயன்படுத்திக் கொள்ளக் கூடாதா’ என்று கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள், ‘இது தானாகச் செத்ததாயிற்றே’ என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘அதை உண்பது தான் ஹராம்’ என்று விடையளித்தார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, நஸயீ)\nஸவ்தா (ரலி) அவர்களுக்குச் சொந்தமான ஆடு செத்து விட்டது. அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘அல்லாஹ்வின் தூதரே இந்த ஆடு செத்து விட்டது’ என்றார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அதன் தோலை நீங்கள் எடுத்திருக்கக் கூடாதா இந்த ஆடு செத்து விட்டது’ என்றார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அதன் தோலை நீங்கள் எடுத்திருக்கக் கூடாதா’ என்று கேட்டனர். அப்போது நபித்தோழர்கள், ‘செத்த ஆட்டின் தோலை நாங்கள் எப்படி எடுக்க முடியும்’ என்று கேட்டனர். அப்போது நபித்தோழர்கள், ‘செத்த ஆட்டின் தோலை நாங்கள் எப்படி எடுக்க முடியும்’ என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘தாமாகச் செத்தவை, ஓட்டப்படும் இரத்தம், பன்றியின் இறைச்சி – நிச்சயமாக அது அசுத்தமாகும். – அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்பட்டவை தவிர வேறெதுவும் உண்பவர் மீது ஹராமாக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்ட செய்தியில் நான் காணவில்லை என்று கூறுவீராக’ (6:145) என்ற வசனத்தை ஓதிக் காட்டினார்கள். ‘நீங்கள் உணவாக இந்தத் தோலை உட்கொள்ள வில்லையே பாடம் செய்து பயன் படுத்திக் கொள்ளுங்கள்’ எனவும் கூறினார்கள். உடனே ஸவ்தா (ரலி) அவர்கள் செத்த ஆட்டின் தோலை உரித்துவர ஆளனுப்பினார்கள். அதைப்பாடம் செய்து அதிலிருந்து தண்ணீர்ப் பை தயாரித்துக் கொண்டார்கள். அது கிழியும் வரை அவ��்களிடம் இருந்தது. (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: அஹ்மத்)\nஆதாரப்பூர்வமான இவ்விரு ஹதீஸ்களை – குறிப்பாக, பெரிய எழுத்தில் உள்ள சொற்களை – நாம் சிந்திக்க வேண்டியது அவசியம்.\nஇந்த ஹதீஸில் செத்த ஆட்டின் தோலைப் பாடம் செய்து பயன்படுத்திக் கொள்ள நபி (ஸல்) அனுமதிக்கிறார்கள். உண்பவர் மீது, உணவாக, உண்பது தான் ஹராம் ஆகிய வார்த்தைகள் தாமாகச் செத்தவற்றை உண்பது மட்டுமே ஹராம், வேறு வழிகளில் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளாமல் என்பதை அறிவிக்கின்றன.\nசெத்த ஆட்டின் தோலை, மாமிசத்தை, கொழுப்பை உண்ணக் கூடாது. அதே சமயம் வேறு வழிகளில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை இந்த ஹதீஸ்கள் ஐயத்திற்கிடமின்றி அறிவிக்கின்றன. இதற்கு முரணாக அமைந்த ஹதீஸ்களைப் பார்ப்போம்.\n‘மதுபானம், தாமாகச் செத்தவை, பன்றி, (மாற்றாரின்) வழிபாட்டுப் பொருட்கள் ஆகியவற்றை விற்க அல்லாஹ் விலக்கியுள்ளான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே ‘தாமாகச் செத்தவைகளின் கொழுப்புக்கள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன. தோல்களுக்கு எண்ணெய் பூசப் பயன்படுத்தப் படுகின்றன. மக்கள் விளக்கெரிக்கப் பயன்படுத்துகின்றனர். இது பற்றிக் கூறுங்கள்’ என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘கூடாது, அது ஹராம் தான்’ என்று கூறிவிட்டு, யூதர்களை அல்லாஹ் நாசமாக்கட்டும் ‘தாமாகச் செத்தவைகளின் கொழுப்புக்கள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன. தோல்களுக்கு எண்ணெய் பூசப் பயன்படுத்தப் படுகின்றன. மக்கள் விளக்கெரிக்கப் பயன்படுத்துகின்றனர். இது பற்றிக் கூறுங்கள்’ என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘கூடாது, அது ஹராம் தான்’ என்று கூறிவிட்டு, யூதர்களை அல்லாஹ் நாசமாக்கட்டும் அவர்களுக்கு அல்லாஹ் கொழுப்பை ஹராமாக்கியவுடன் அதை உருக்கி விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிடலானார்கள் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா)\n‘ஒரு கூட்டத்தினருக்கு ஒரு பொருளை உண்பதற்கு ஹராமாக்கினால் அதன் கிரயத்தையும் ஹராமாக்கி விடுகிறான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்கள்: அஹ்மத், அபூதாவூத்)\nஉண்பதற்குத் தடுக்கப்பட்டால் அவற்றை எந்த விதத்திலும் பயன்படுத்தக் கூ��ாது என்பதை இந்த ஹதீஸ்கள் அறிவிக்கின்றன.\nஆதாரப்பூர்வமான இவ்விரு செய்திகளையும் முரண்பாடில்லாமல் எப்படிப் புரிந்து கொள்வது\nகொழுப்பும் – தோலும் சம்மந்தப்பட்டதாக மட்டும் இந்த ஹதீஸ்களை எடுத்துக் கொள்ள முடியாது. இவ்விரு ஹதீஸ்களிலும் பொதுவான காரணங்கள் கூறப்படுகின்றன.\nசெத்தவற்றிலிருந்து உண்பதையே ஹராமாக்கியுள்ளான் என்றும் உண்ண ஹராமாக்கினால் விற்பதையும் ஹராமாக்கி விட்டான் என்றும் இரு இடங்களிலும் பொதுவான விதியே கூறப்பட்டுள்ளது. இவ்விரண்டில் நேரடியாக எதை ஏற்றாலும் மற்றொன்றை மறுக்கும் நிலை ஏற்படுகின்றது. இதை எப்படி சரி செய்யலாம்\nஹலாலாக்கப்பட்ட ஒரு உயிர்ப்பிராணியை எடுத்துக் கொண்டால் அதில் உண்பதற்குப் பயன்படும் இறைச்சி, கொழுப்பு, ஈரல், நுரையீரல், குடல் போன்றவைகளும் உள்ளன, உண்பதற்குப் பயன்படாத தோல், மயிர், குளம்பு, குடலில் தேங்கியுள்ள சாணம் எலும்பு போன்றவைகளும் உள்ளன.\nஅந்த ஹலாலான உயிhப்பிராணி செத்துவிட்டால் உண்பதற்குப் பயன்படும் பொருட்களை உண்ணவோ வேறு வகையிலோ பயன்படுத்தக் கூடாது. உண்பதற்கு உதவாத பொருள்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு விளங்கினால் முரண்பாடு நீங்கி விடுகின்றது.\n‘உண்ண ஹராமாக்கியதை விற்கவும் ஹராமாக்கி விட்டான்’ என்ற வார்த்தை உண்ண ஹராமாக்கப்பட்ட மாமிசம் கொழுப்பு போன்றவற்றையே குறிக்கின்றது.\nசெத்தவற்றிலிருந்து உண்பதையே ஹராமாக்கியுள்ளான் என்ற வார்த்தை உண்பதுடன் சம்மந்தப்படாத பொருட்களை வேறு வழிகளில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கின்றது. ஒரு ஹதீஸ் உண்பதற்குரிய பாகங்களைப் பற்றியும், மற்றொரு ஹதீஸ் உண்பதற்குரியதாக இல்லாத பாகங்களைப் பற்றியும் கூறுகின்றது என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு எடுத்துக் கொண்டால் இதில் முரண்பாடு நீங்கி விடும்.\n2:136 சிறந்த நபி யார்\n2:186 கேட்பது கிடைக்க வேண்டுமானால்…\nஆயிஷா ( ர.ழி ) வரலாறு தொடர் வகுப்பு\nஅஸ்மாஉல் ஹுஸ்னா – தொடர்\nமௌலவி முஜாஹித் ரசீன் – தொகுப்பு\nஇஸ்லாம் ஓர் அறிமுகம் & கேள்வி பதில்\nவிருந்தினரின் தந்தை நபி இப்ராஹீம்\nஇஸ்லாத்தை முறிக்கக்கூடிய காரியங்கள்_மவ்லவி முஜாஹித் இப்னு ரஸின்_28-12-2017__ ICC\nஇஸ்திகாமத் (உறுதியாக இறுதி வரை நிலைத்திருப்பது) \nஇஸ்லாமிய அகீதாவின் பார்வையில் ஸஃபர் மாதம்_மவ்லவி முஜாஹித் இ���்னு ரஸின்_02-11-2017_\n __மவ்லவி ஃபக்ருதின் இம்தாதி_26-10-2017_ ICC\nஇது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா (தம்மாம்) குழுவினரின் இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/distance-education-universities-in-tamil-nadu/", "date_download": "2021-01-21T02:25:56Z", "digest": "sha1:NVZWSIYM2VDNKFM36RI2BF2E6R6WHT2B", "length": 16633, "nlines": 202, "source_domain": "jobstamil.in", "title": "Distance Education Universities in Tamil Nadu", "raw_content": "\nதமிழ்நாட்டில் உள்ள தொலைதூர கல்வி பல்கலைக்கழகங்கள் பற்றிய விவரங்கள்\nDistance Education Universities in Tamil Nadu: தமிழ்நாடு முழுவதும் உள்ள தொலைதூர கல்வி பல்கலைக்கழகங்கள் பற்றிய விவரங்களை இந்த பக்கத்தில் நீங்கள் தெரிந்து கொள்ளாலாம்.\nதொலைதூர கல்வி குழுமம் (Distant Education Councils) என்ற அமைப்பானது, இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகச் சட்டத்தின் கீழ் 1985-ஆம் ஆண்டு புது தில்லியில் உருவாக்கப்பட்டது.\nஇந்த அமைப்பானது, இந்தியாவில் திறந்த பல்கலைக்கழகம் மற்றும் தொலைதூர கல்வி முறை போன்றவற்றை மேம்பாடுத்துவதும், ஒருங்கிணைப்பு செய்வதும், அதன் தரநிலைகளை நிர்ணயிக்கும் பொறுப்பும் இதனிடம் உள்ளது.\nஇந்தியாவில் திறந்த வெளி பல்கலைக்கழகம் மற்றும் தொலைதூர கல்வி முறைகளை நாட்டிலுள்ள கல்வி முறையின் மேம்பாட்டிற்காகவும் கற்பித்தல், மதிப்பீடு மற்றும் ஆராய்ச்சி போன்றவற்றின் தரவரிசைகளை நிா்ணயிக்கவும், ஒருங்கிணைப்பதற்கும் தொலைதூர கல்வி குழுமம் தகுதி வாய்ந்ததாக இருப்பதால் பல்கலைக்கழகம் சாியான நடவடிக்கைகள் மூலம் கடமையாற்றுவதற்கு இது துணைப் புாிகிறது.\nஇந்தியாவில் தொலைதூர கல்வி குழுமம் (டிஇசி) என்பது நாட்டின் திறந்த மற்றும் தொலைதூர கற்றல் (ஒடிஎவல்) அமைப்பின் உயா்ந்த அமைப்பாகும். இது இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைகழக 28-வது சட்டத்தின்கீழ், திறந்த பல்கலைக்கழகம் மற்றும் தொலைதூர கல்வி முறை அமைப்பின் உச்சநீதி மன்றமாக செயல்படுவதற்கு இது அதிகாரம் அளிக்கிறது.\nதமிழ்நாட்டில் தொலைதூர கல்வி பல்கலைக்கழகங்கள்\nஇந்தியாவில் உள்ள தமிழ்நாடு தொலைதூர கல்வி பல்கலைக்கழகங்களின் பட்டியலை மாணவர்கள் இங்கே பார்க்கலாம். இந்த பல்கலைக்கழகங்கள் நல்ல தரமான கல்வியை வழங்குகிறது.\nDistance Education Universities in Tamil Nadu: தொலைதூர கற்றல் திட்டங்கள் வழங்கும் சில முக்கிய நன்மைகள் இங்கே:-\nஒருவரின் வீட்டிலிருந்தே படிக்க வாய்ப்பு.\nவழக்கமான வகுப்பறை விரிவுரைகளில் கலந்து கொள்ள தேவை���ில்லை.\nமிகவும் நெகிழ்வான கற்றல் அட்டவணை.\nபல்வேறு வகையான படிப்புகளை படிக்க வாய்ப்பு. (யுஜி & பிஜி).\nவிடுதி, கேண்டீன் போன்ற கூடுதல் செலவுகள் தேவையில்லை (வழக்கமான படிப்புகளில் இது நிகழ்கிறது).\nதேர்வு செய்ய பல நல்ல நிறுவனங்கள்.\nஆய்வுப் பொருள்களை (Study materials) ஆன்லைனில் அல்லது தபால் மூலம் பெறுவது மிகவும் எளிதானது\nமதிப்பீட்டு சோதனைகள் (Evaluation tests) தொந்தரவு இல்லாதவை.\nஒருவரின் வேலையில் சமரசம் செய்யாமல் மேம்பட்ட திறன்களையும் அறிவையும் பெறுவதற்கான வாய்ப்பு\nதமிழ்நாட்டில் உள்ள தொலைதூர கல்வி பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / நிறுவனங்களின் பட்டியல்\nமேலே குறிப்பிடப்பட்ட பட்டியலில் கூறப்பட்ட பல்கலைக்கழகங்கள், அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் சுயநிதி நிறுவனங்கள் உள்ளன. அரசாங்க பல்கலைக்கழகங்கள் தங்கள் தனியார் துறை சகாக்களிடமிருந்து ஒப்பீட்டளவில் குறைந்த கட்டணங்களை வசூலிக்கின்றன.\nமேற்கண்ட பல்கலைக்கழகங்கள் யுஜி (இளங்கலை), பிஜி (முதுகலை) மற்றும் முனைவர் நிலை கல்வித் திட்டங்களை வழங்குகின்றன. தேர்ச்சி பெற்ற 12-வது மாணவர்கள், பட்டதாரிகள் மற்றும் முதுகலை வேட்பாளர்களுக்கு அவை உதவியாக இருக்கும்\nஇந்த பல்கலைக்கழகங்கள் வழங்கும் பிரபலமான பாடநெறி வடிவங்கள் இங்கே –\nதமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nமத்திய அரசு வேலைவாய்ப்பு 2020\nடிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020\nஎப்போதும் Jobs தமிழுடன் இ ணைந்தே இருக்க இதோ இணைப்புகள்\nதொலைதூர கல்வி என்றால் என்ன\nதொலைதூர கல்வி என்பது கல்லூரிக்கு சென்று படிக்க முடியாத நபர்கள் வீட்டிலிருந்தபடியே படிக்க ஒரு அறிய வாய்ப்பு.\nதொலைதூர கல்வியில் பட்டம் பெற்றவர்களுக்கு வேலை கிடைக்குமா\nமுழு நேரக் கல்லூரியில் பட்டம் பெற்றவர்களுடன் தொலைநிலைக் கல்வியில் பயின்றவர்கள், வேலைவாய்ப்பில் போட்டியிட முடியாது என்று ஒரு பொதுக்கருத்து நிலவுகிறது. ஆனால், நடைமுறையில் முழு நேரக் கல்லூரிகளுக்கு நிகராகப் பல்வேறு தொலைநிலை பல்கலைக்கழகங்கள் தங்கள் மாணவர்களுக்கு தரமான பயிற்சிகளை வழங்குகின்றன. தன்னம்பிக்கை, ஆர்வம், தொடர்பாற்றல், பணி அனுபவம், செய்முறைப் ��யிற்சி ஆகியவற்றில் தொலைக்கல்வியில் பயின்ற மாணவர்கள் தற்போது ஜொலிக்கவே செய்கிறார்கள். இந்த வகையில் சான்றிதழ்களைவிட வேலை தேடி வருபவர்களின் திறமையை பார்த்தே நிறுவனங்கள் பணியாளர்களை நியமித்து வருகின்றன.\nDistance Education தமிழ்நாடு தொலைதூர கல்வி தொலைதூர கல்வி\nதமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nதமிழ்நாடு முழுவதும் ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021\nகோவை அம்ரிதா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புகள்\n10 வது 12 வது\n12th Pass Govt Jobs – 8,10,12-ஆம் வகுப்பு அரசு வேலைவாய்ப்புகள்\nCPT சென்னைத் துறைமுகத்தில் வேலைவாய்ப்புகள்\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஅரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைகள் 2020\nஅரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைகள் 2020\nதமிழ்நாடு வனக்காப்பாளர் பணித் தேர்வு தேதி மாற்றம்\n8வது படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசின் பல்வேறு வகையான வேலைவாய்ப்புகள் 2020\nதமிழ்நாடு அரசு வேலைகள் 2020 1502 காலி பணியிடங்கள்\n மாதம் ரூ.30,000/- சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு உங்களுக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/10/protection.html", "date_download": "2021-01-21T03:30:39Z", "digest": "sha1:RFEZZAAESEMRQGB4BL5WLVGN3LIO5OVW", "length": 15280, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "நண்பகல் வரை 35 சதவீத ஓட்டுப்பதிவு | 35 percent polling till afternoon 1 0 clock in tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜோ பிடன் பதவியேற்பு விழா கட்டுரைகள் திமுக அதிமுக\nசசிகலா தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றம்\nசசிகலா தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றம்.. லேசான மூச்சுத்திணறலால் பரபரப்பு\nபிடன் போட்ட முதல் கையெழுத்து.. முஸ்லிம்கள், பருவ நிலை, சுவர், குப்பைக்கு போன டிரம்பின் கொள்கைகள்\nபுதுமாப்பிள்ளைக்கு நல்ல யோகம்.. 125 உணவு வகைகளை சமைத்து அசரவைத்த மாமியார்.. வைரல் வீடியோ\n10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது மற்ற வகுப்புகளில் ஆல்பாஸா\nமரண பீதி.. அமெரிக்கா. இங்கிலாந்து, பிரேசில், மெக்ஸிகோ, ஜெர்மனியில் கொரோனாவால் நேர்ந்த பயங்கரம்\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nசட்டசபை தேர்தல் முடிவுகளை மட்டும.. தமிழக அரசியலின் எதிர்காலத்தையே தீர்மானிக்க போகும் சசிகலா\nசசிகலாவை அதிமுகவில் சே���்க்க முடியாது என சொல்கிறார்களே- இதை மறக்க முடியுமா\nஜனவரி 27-ம் தேதி ஜெயலலிதா நினைவிடம் திறப்பு... முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் விழா..\nதிராவிட மண்...பெரியார் மண்... எவராலும் நுழைய முடியாது.. பாஜகவுக்கு எதிராக கே.ஏ. செங்கோட்டையன் ஆவேசம்\n\\\"இது\\\" மட்டும் நடந்தால்.. திமுகவுக்கு சிக்கல்.. அதிமுகவுக்கும் சறுக்கல்.. ஏபிபி சர்வே சொல்வது என்ன\nபுதுச்சேரியில் அதிமுக- பாஜக கூட்டணி அரசு; தமிழகத்தில் திமுக ஆட்சி.. இதுதான் நடக்கப் போகிறதா\nMovies பாண்டிராஜ் இயக்கும் படம்.. நடிகர் சூர்யா ஜோடியாக இந்த ஹீரோயின்தான் நடிக்கிறாராமே\nAutomobiles எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரில் புதிய விலைமிக்க வேரியண்ட் இவ்வளவு வசதிகள் புதியதாக வழங்கப்பட்டுள்ளதா\nLifestyle இன்றைய ராசிப்பலன் 21.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் எந்தவொரு அவசர முடிவையும் எடுக்கக்கூடாது…\nSports கடந்த சீசனின் ரன்னர் அப் அணி... முக்கிய தலைகளால் நிரம்பி வழியும் டெல்லி கேபிடல்ஸ்\nFinance வங்கிகளுக்கு ஏற்படும் 3 பிரச்சனை குறித்து எஸ்&பி எச்சரிக்கை.. லிஸ்டில் இந்தியாவும் உண்டு..\nEducation தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநண்பகல் வரை 35 சதவீத ஓட்டுப்பதிவு\nதமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டசபைத் தொகுதிகளில் நண்பகல் வரை 35 சதவீத வாக்குகள்பதிவாகியுள்ளது.\nபல தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. இதனால் வாக்குப்பதிவுபாதிக்கப்பட்டது.\nமேலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் கூட ஆயிரக்கணக்கானபொதுமக்கள் ஓட்டுப்போட அனுமதிக்கப்படவில்லை.\nவாக்காளர் பட்டியலில் அவர்களது பெயர் இல்லை என்று தேர்தல் அதிகாரிகள் அவர்களை வாக்களிக்கஅனுமதிக்கவில்லை.\nஇதனால் பல தொகுதிகளில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சில தொகுதிகளில் டென்டர்முறையில் வாக்களிக்க தேர்தல் அதிகாரிகள் அனுமதி வழங்கிய பின் வாக்காளர்கள் சமாதானமடைந்தனர்.\nநீலகிரி தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் வந்துவாக்களித்தனர். இங்குள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பெண் வாக்காளர்கள் மிகவும் ஆர்வத்துடன் வந்துஓட்டுப்போட்டனர்.\nதமிழகத்தில் பிற்பகல் 1 மணி வரை 35 சதவீத வாக்குகள் பதிவாயின.\n30 சீட்தான் தர முடியும்.. அமித்ஷாவிடம் சப்ஜாடாக சொன்ன எடப்பாடியார்.. பாஜக அப்செட்\nபுதுச்சேரி தேர்தல்: அதிமுக அணிக்கு 14 முதல் 18; காங்- திமுகவுக்கு 12 முதல் 16 இடங்கள்: ஏபிபி சர்வே\nC Voter: தமிழக பொருளாதாரத்தை உயர்த்த ஐடியா இருக்குணு சொன்ன கமல் கட்சிக்கு ஒற்றை இலக்க வெற்றியா\nசட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு காத்திருக்கும் பேரிடி.. சி வோட்டர் கருத்து கணிப்பு\nதமிழக சட்டசபை தேர்தல்.. திமுக 166 இடங்களில் அதிரடி வெற்றி பெறும்.. ஏபிபி சிவோட்டர் சர்வே\nவேடசந்தூர் எலக்‌ஷன் ஜூரம்.. அனல் பறக்கும் 'குடகனாறு' அணை அரசியல்\nதமிழகத்தில் வீடு இல்லாத குடும்பமே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்... முதலமைச்சர் புதிய வாக்குறுதி..\nபிரதமர் மோடியுடன் ஜன.19-ல் சந்திப்பு- முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம்\nசசிகலாவுக்கு ஜால்ரா அடிப்பதை ஏற்க முடியாது.. கோகுல இந்திராவுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஜெயக்குமார்.\n'தவ வாழ்க்கை' வாழ்ந்த சசிகலாவை யார் தவறாக பேசினாலும் பொறுக்க முடியாது.. கோகுல இந்திரா கொந்தளிப்பு\nஜெயலலிதா நினைவிடம் திறப்புவிழா... அழைப்பிதழுடன் டெல்லி செல்கிறார் முதலமைச்சர்..\nகுக்கர் சின்னம், சசிகலா விடுதலை- சு.சுவாமி ஏற்பாட்டில் அமித்ஷா, ஜேபி நட்டாவை சந்தித்த தினகரன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.magzter.com/stories/Business/Agri-Doctor/1606385694", "date_download": "2021-01-21T03:01:55Z", "digest": "sha1:5LNFUYFYEPXS4HB2YP3LBTSR76CA5I7C", "length": 8224, "nlines": 112, "source_domain": "www.magzter.com", "title": "கார்த்திகை தீபத்தை முன்னிட்டு விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம்", "raw_content": "\nகார்த்திகை தீபத்தை முன்னிட்டு விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம்\nகார்த்திகை தீபத்திருநாள் வருகிற ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.\nஅன்று பொதுமக்கள் தங்களது வீடு, வர்த்தக நிறு வனங்கள் மற்றும் கோவில்களில் தீபம் ஏற்றி வழிபாடு செய் வார்கள். இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nவேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதில் மத்திய அரசு தொடர்ந்து பிடிவாதம்\n9ம் கட்டப் பேச்சுவார்த்தையும் தோல்வி\nவைகை அணை நீர்மட்டம் 68 அடியை நெருங்கியது\nதேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டுகிறது.\nமழையால் பயிர்கள் சேதம் உடனே இழப்பீடு வழங்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nடெல்டா மாவட்டங்களில் தொடர்மழையால் சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீட்டை உடனடியாக வழங்க ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.\nமுட்டை கொள்முதல் விலை உயர வாய்ப்பு\nநாமக்கல் மண்டலத்தில் 4 கோடி முட்டைகள் தினசரி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த முட்டைகளில் 1.5 கோடி முட்டைகள் கேரளாவுக்கு விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படும். இதர முட்டைகள் வெளிநாடு மற்றும் வடமாநிலங்களுக்கும், தமிழகத்திலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nவிவசாயிகளுக்கு சேவை செய்ய உணவுக் கழகம் தயாராக இருக்க வேண்டும்\nதேனி மாவட்டத்தில் அணைகள் நிரம்பின\nகம்பம் பகுதியில் கனமழையால் ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு மற்றும் இரவங்கலாறு அணைகள் நிரம்பி வழிகிறது.\nபஞ்சாபில் காரீப் நெல் கொள்முதல் 200 லட்சம் டன்னைக் கடந்தது\nநடப்பு காரீப் சந்தைக் காலத்தில் (2020-2), பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் நெல் கொள்முதல் 200 லட்சம் டன்னைக் கடந்தது.\nதக்காளி வரத்து அதிகரிப்பால் விலை சரிவு\nதிண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே உள்ள அய்யலூரில் தக்காளிக்கு என்று தனி ஏலச்சந்தை உள்ளது. தினமும் நடைபெறும் இந்த சந்தையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு தக்காளிகள் பெட்டிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றது. திருவிழா மற்றும் முகூர்த்த நாட்களில் நாளொன்றுக்கு அதிகபட்சமாக 10 டன் வரை தக்காளிகள் விற்பனை நடைபெறும்.\nநிலக்கடலை சாகுபடியில் மகசூல் அதிகரிக்கும் வழிமுறைகள்\nவேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை\nதமிழகத்தில் நிறைவு பெறும் வடகிழக்கு பருவமழை\nஇந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. வழக்கமாக டிசம்பர் மாதத்துடன் நிறைவடையும் இந்த பருவமழை, இந்த ஆண்டு வடகிழக்கில் இருந்து தொடர்ந்து காற்று வீசி வந்ததால், கடந்த 18ந் தேதி வரை 18 நாட்கள் நீடித்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/6637", "date_download": "2021-01-21T02:11:17Z", "digest": "sha1:C65UNCF2AZGHJ5RUHSYVVFSJ64YNVIRN", "length": 5691, "nlines": 148, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | uthayanithi stalin", "raw_content": "\n'இதை சொன்னவர் பிளேபாய்'- அமைச்சர் ஜெயக்குமாரை கலாய்த்த உதயநிதி\nஃபெப்சி தொழிலாளிகளுக்கு நிதி உதவி அளித்த உதயநிதி டிமிக்கி கொடுக்கும் பிரபல ஹீரோக்கள் \n'25 இலட்சம் முடிச்சாச்சுன்னு தலைவர் கிட்ட சொன்னேன் பத்தாதுன்னு சொல்லிட்டாரு'- உதயநிதி கலகல பேச்சு...\nகையெழுத்து இயக்கத்திற்காக மாணவர்களிடையே களமிறங்கிய உதயநிதி..\nமொழிப்போர் தியாகிகள் தினம்... திமுக நினைவேந்தல்\nமுரசொலி நில விவகாரம் - உதயநிதி ஸ்டாலினுக்கு தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையம் நோட்டீஸ்\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளேன் - உதயநிதிஸ்டாலின்\nஇது என் தாத்தாவின் குருகுலம்...\nஉதயநிதி வருகை ; கொங்கு உற்சாகம்\nகனவாகிப் போன பொங்கல் மகிழ்ச்சி\nமிரட்டினால்தான் தமிழர்களுக்கு ஞானபீடம் கிடைக்குமா - தமிழறிஞர் ஓளவை நடராஜன் சிறப்பு நேர்காணல்\nபெண்களின் வலிக் குரல் - சு.இளவரசி\nஇருளைக் கீறி முளைத்த ஹைக்கூ சுடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2021-01-21T00:54:43Z", "digest": "sha1:KRD5TPMTGEEMMZMBSVW3BQROVMGKV52K", "length": 9708, "nlines": 72, "source_domain": "canadauthayan.ca", "title": "சிறையில் சசிகலா மவுன விரதம் இருக்கிறார்: டிடிவி தினகரன் தகவல் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது\nஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன் - ராகுலுக்கு நட்டா கேள்வி\nசசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்\nராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை\n‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்\n* அமெரிக்க ஆட்சி அதிகாரத்தில் கமலா ஹாரிசுக்கு முக்கிய பங்கு * உலக சுகாதார அமைப்பை குற்றஞ்சாட்டும் கொரோனா தடுப்பு அமைப்பு * இருளில் தாக்கிவிட்டு தப்பிய இந்திய மீன்பிடி படகு கடலில் மூழ்கியது' - இலங்கை கடற்படை * இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் ஒன் ஆனது\nசிறையில் சசிகலா மவுன விரதம் இருக்கிறார்: டிடிவி தினகரன் தகவல்\nசிறையில் சசிகலா மவுன விரதம் இருப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற டிடிவி தினகரன் இன்று (வியாழக்கிழமை) மதியம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்தார்.\nபின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்காக சசிகலாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றேன். தற்போது அவர் (சசிகலா) மவுன விரதம் இருக்கிறார். ஜெயலலிதா நினைவு நாள் தொடங்கி அவர் மவுன விரதம் இருந்துவருகிறார். ஜனவரி இறுதிவரை அவர் மவுன விரதம் தொடரும்.\nஅவர் மவுன் விரதத்தில் இருப்பதால் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுக்கான ஆலோசனைகளை எழுத்துமூலம் பெற்றேன்.\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மக்கள் எங்களை ஆதரித்துள்ளனர். தொண்டர்களும், மக்களும் தற்போது நடைபெறும் ஆட்சியைப் புறக்கணித்துள்ளனர்.\nகட்சியிலிருந்து எங்களை நீக்க அவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. பொதுச்செயலாளருக்கு தான் அந்த அதிகாரம் இருக்கிறது.\nமக்களால், தொண்டர்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் பதவி அதிகாரத்தால் ஆட்சியில் நீடித்துக் கொண்டிருக்கின்றனர். விரைவில் இந்த அரசு தானே கவிழ்ந்துவிடும்.\nஜெயக்குமார் பேசுவதை எல்லாம் ஒரு பொருட்டாகவே நாங்கள் கருதவில்லை. ஜெயலலிதா மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை. தேவையில்லாமல் சிலர் பொய்ப்பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்த பொய்பிரச்சாரத்தைக் கண்டு கொள்ளத் தேவையில்லை. தேவையற்றதை புறந்தள்ளிவிடுமாறுதான் ஜெயலலிதா எங்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார்.\nஜெயலலிதா சிகிச்சை பெறும் அந்த வீடியோவை வெற்றிவேல் எங்களிடம் தெரிவிக்காமல் வெளியிட்டுவிட்டார். அதை நாங்கள் யாருக்கும் காட்டுவதற்காக எடுக்கவில்லை. நாங்கள் வெளியிட வேண்டும் என நினைத்திருந்தால் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்றுவிட்டே வெளியிட்டிருப்போம்.\nஆர்.கே.நகரில் நான் சொன்னது நடந்தது. மக்கள் எங்களை ஆதரித்திருக்கின்றனர். திமுகவுடன் இரட்டைக்குழல் துப்பாக்கி போன்றெல்லாம் நாங்கள் செயல்படவில்லை. திமுக மெத்தனமாக செயல்பட்டதாலேயே ஆர்.கே.நகரை கோட்டைவிட்டது. அவர்கள் வெற்றி பெற்றுவிடுவோம் என நினைத்திருந்தனர். ஆனால், டெபாசிட்கூட வாங்கவில்லை.\nஒருவேளை திமுக களப் பணிகளை தீவிரப்படுத்தியிருந்தால் மதுசூதனன் டெபாசிட் இழந்திருக்கலாம்; ஆனால் நாங்கள் நிச்சயம் வெற்றி பெற்றிருப்பேன்” இவ்வாறு அவர் கூறினார்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\n��ாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/80162.html", "date_download": "2021-01-21T02:36:01Z", "digest": "sha1:WXXAEUVIMTF4PI6NEKESHZI4ZB4SDHKB", "length": 6275, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "தேனிலவு, புத்தாண்டை கொண்டாட சுவிட்சர்லாந்து செல்லும் பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ்…!! : Athirady Cinema News", "raw_content": "\nதேனிலவு, புத்தாண்டை கொண்டாட சுவிட்சர்லாந்து செல்லும் பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ்…\nஇந்தி நடிகை பிரியங்கா சோப்ரா தன்னை விட 10 வயது குறைந்தவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோனசை கடந்த 1-ந் தேதி திருமணம் செய்து கொண்டார்.\nஇருவரது திருமணம் ஜோத்பூர் அரண்மனையில் நடைபெற்றது. டெல்லியில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.\nபிரியங்கா சோப்ராவும், நிக் ஜோன்சும் தேனிலவுக்காக 28-ந்தேதி சுவிட்சர்லாந்துக்கு செல்கிறார்கள். லேக் ஜெனிவாவில் புத்தாண்டை கொண்டாடுகிறார்கள். ஒரு வாரம் அங்கு இருப்பார்கள் என்று அவர்களுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.\n2018-ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்களின் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா, நிக் ஜோன்ஸ் திருமணமும் ஒன்று. தீபிகா, ரன்வீர் சிங் திருமணத்தை விட பிரியங்கா, நிக் ஜோன்ஸ் திருமணம் பற்றி தான் பலரும் இணையத்தில் தேடி உள்ளார்கள்.\nதிருமணத்திற்கு பிறகும் நடிப்பை தொடரும் பிரியங்கா அமெரிக்காவில் உள்ள பெவர்லி ஹில்ஸ் பகுதியில் கணவருடன் வசிக்க உள்ளார். இந்தி சினிமாவுடன் சேர்த்து ஆலிவுட்டிலும் கவனம் செலுத்துகிறார். பிரியங்காவுக்கு நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் ஆசை உள்ளது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nநடிகர் விஜய்யின் கோரிக்கை நிராகரிப்பு – திரையுலகினர் ஏமாற்றம்..\nபுதிய அவதாரம் எடுத்த இசையமைப்பாளர் டி.இமான்..\nதிடீரென்று புகைப்படங்களை நீக்கிய தீபிகா படுகோனே… ரசிகர்கள் அதிர்ச்சி..\nபிரசாந்த் – சிம்ரன் நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு..\nரஜினி, விஜய் பட நடிகர் திடீர் மரணம்..\nபாலா படத்திற்கு உதவிய சூர்யா.\nகேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கனிகா..\nவிரைவில் தியேட்டர்கள் திறப்பு.. மாஸ்டர் ரிலீஸ் எப்போது\nபடப்பிடிப்பில் ஆ���்யாவுடன் சண்டை போட்ட இயக்குனர்… வைரலாகும் புகைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/84496.html", "date_download": "2021-01-21T02:26:57Z", "digest": "sha1:52YYH2LLKQVZ42TSPIPFRRMKB6N7LASS", "length": 5243, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "மீண்டும் அஜித்துக்கு வில்லனாகும் பிரபல நடிகர்..!! : Athirady Cinema News", "raw_content": "\nமீண்டும் அஜித்துக்கு வில்லனாகும் பிரபல நடிகர்..\nஅஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் நேர்கொண்ட பார்வை திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது. போனி கபூர் தயாரித்திருக்கும் இப்படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான பிங்க் படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது.\nஇப்படத்தை அடுத்து மீண்டும் போனி கபூர், வினோத், அஜித் கூட்டணி இணைய இருக்கிறது. ஆக்‌ஷன் படமாக தயாராக இருக்கும் இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக அருண் விஜய் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதற்கு முன் என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு வில்லனாக அருண் விஜய் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nநடிகர் விஜய்யின் கோரிக்கை நிராகரிப்பு – திரையுலகினர் ஏமாற்றம்..\nபுதிய அவதாரம் எடுத்த இசையமைப்பாளர் டி.இமான்..\nதிடீரென்று புகைப்படங்களை நீக்கிய தீபிகா படுகோனே… ரசிகர்கள் அதிர்ச்சி..\nபிரசாந்த் – சிம்ரன் நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு..\nரஜினி, விஜய் பட நடிகர் திடீர் மரணம்..\nபாலா படத்திற்கு உதவிய சூர்யா.\nகேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கனிகா..\nவிரைவில் தியேட்டர்கள் திறப்பு.. மாஸ்டர் ரிலீஸ் எப்போது\nபடப்பிடிப்பில் ஆர்யாவுடன் சண்டை போட்ட இயக்குனர்… வைரலாகும் புகைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poovulagu.in/?page_id=25", "date_download": "2021-01-21T01:49:47Z", "digest": "sha1:D7AA5X4COFGVGWX4MLTSNCLXHLL6QTLA", "length": 8824, "nlines": 255, "source_domain": "poovulagu.in", "title": "தொடர்புக்கு – பூவுலகு", "raw_content": "\nபூவுலகின் நண்பர்கள் சுற்றுச்சூழல் இதழ்\nடிஸ்கவரி புக் பேலஸ், கே.கே.நகர்\nநியூ புக் லேண்ட்ஸ், தி.நகர்\nகவிக்கோ அரங்கம் நூலகம், ஆழ்வார்பேட்டை\nசீனு தமிழ் மணி 9443622366\nஅருணை புக் சென்டர் 9245332365\nதமிழ்த்தேசம் புத்தக அங்காடி 9790538888\nபாலம் புக் ஷாப்: 04272335942\nஅண்ணாச்சி அக்ரி சூப்பர் மார்க்கெட் 9442151567\nநெல்லை இயற்கைக் கழகம் 9944958100\nஅமுதம் புக் ஷாப் 9843024980\nஅன்னை வயல் மதன் 8122010200\nவிழித்தெழு இயக்கமம் ஸ்ரீதர் 9702481441\nகனக துர்கா வணிக வளாகம்\nவாங்காரி மாத்தாயிடம் மக்கள் அடிக்கடி கேட்ட கேள்வி, 'எது உங்களைத் தூண்டிவிட்டுக் கொண்டே இருக்கிறது' என்பது. மாத்தாய் சிரித்துக்கொண்டே, \" உண்மையில் கடினமான கேள்வி எதுவென்றால், எது என்னை நிறுத்தி வைக்கும் என்பது தான்\", என்றார்.\nஅமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சூழலியாளர்\nகனக துர்கா வணிக வளாகம்\n© பூவுலகின் நண்பர்கள், தமிழ்நாடு 2017. All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srisiddhar.com/at-long-last-india-close-to-buying-36-rafale-jets-for-rs-60000cr/", "date_download": "2021-01-21T02:40:32Z", "digest": "sha1:CDV2WXVUWJFED3OQ5OAH3AMXOULNITTM", "length": 5188, "nlines": 62, "source_domain": "srisiddhar.com", "title": "நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு: தமிழகத்தில் 88,000 பேர் எழுதினர்! நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு: தமிழகத்தில் 88,000 பேர் எழுதினர்! - ஸ்ரீ சித்தர் - தமிழ் செய்திகள்", "raw_content": "\nநாடு முழுவதும் இன்று நீட் தேர்வு: தமிழகத்தில் 88,000 பேர் எழுதினர் நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு: தமிழகத்தில் 88,000 பேர் எழுதினர்\nஜனாதிபதி வேட்பாளர் தேர்தலில் காந்தி -ராஜாஜி பேரன் போட்டிஜனாதிபதி வேட்பாளர் தேர்தலில் காந்தி -ராஜாஜி பேரன் போட்டி\nரஷ்யா மீதான அமெரிக்க தடையால் இந்தியாவுக்கு என்ன கவலை\n--:ta-->போரூர் மேம்பாலத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்<--:--><--:en-->போரூர் மேம்பாலத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்<\n--:ta-->ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத்கோவிந்த் நேற்று வேட்புமனு தாக்கல்<--:--><--:en-->ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத்கோவிந்த் நேற்று வேட்புமனு தாக்கல்<\n--:ta-->அமெரிக்காவிடம் இருந்து பறக்கும் கண்காணிப்பு கெமரா வாங்க அரசு தீவிரம்<--:--><--:en-->அமெரிக்காவிடம் இருந்து பறக்கும் கண்காணிப்பு கெமரா வாங்க அரசு தீவிரம்<\n--:ta-->அனுமனை வழிபாட்டால் தீரும் பிரச்சனைகள்<--:--><--:en-->அனுமனை வழிபாட்டால் தீரும் பிரச்சனைகள்<\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9F%E0%AE%BF20?page=1", "date_download": "2021-01-21T01:21:26Z", "digest": "sha1:DSH5GYFKQ77EJBC2MUYGJ7FX67KKWQRX", "length": 4340, "nlines": 124, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | டி20", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - ���ைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஐசிசி விருது: தசாப்தத்தின் சிறந்...\nதசாப்தத்தின் சிறந்த ஐசிசி ஒருநாள...\nஅறிமுக டி20 போட்டியிலேயே 4 விக்க...\n\"பந்தை மறைத்து ரன் எடு\" பிக்பாஷ்...\nஐசிசி டி20 பவுலிங் தரவரிசை: வாஷி...\nடி20 பேட்டிங் தரவரிசை: கே.எல்.ரா...\nமூன்றாவது டி20 போட்டியில் இந்திய...\nமூன்றாவது டி20: இந்தியாவுக்கு 18...\nஇந்தியா-ஆஸி,. இடையேயான 3ஆவது டி2...\nதவன், கோலி, பாண்ட்யா, நடராஜன் அச...\nபந்து வீச்சில் அசத்தும் நடராஜன் ...\nஆஸி.,க்கு எதிரான 2ஆவது டி20: இந்...\nடி20 தொடரை வெல்லுமா இந்தியா\nஆஸ்திரேலியா டி20 தொடரிலிருந்து ...\n“அவன் ஒரு ஓப்பனிங் பேட்ஸ்மேன்” - வாஷிங்டன் சுந்தரின் தந்தை, சகோதரி சிறப்பு பேட்டி\nலிங்கன் முதல் ஜெபர்சன் வரை: அமெரிக்க வரலாற்றில் மறக்க முடியாத 4 பதவியேற்பு விழா\nPT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.suntamiltv.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-01-21T02:23:13Z", "digest": "sha1:EN3FWWQG2B5BK4LJ54M47XELMLSANNST", "length": 2579, "nlines": 30, "source_domain": "www.suntamiltv.com", "title": "\"மத்தவங்க மாதிரி ஏமாத்திரு தப்பு பண்ணல\". நடிகை வனிதா கண்ணீர் பேட்டி | Vanitha Vijayakumar Press Meet - SunTamilTv.Com", "raw_content": "\n“மத்தவங்க மாதிரி ஏமாத்திரு தப்பு பண்ணல”. நடிகை வனிதா கண்ணீர் பேட்டி | Vanitha Vijayakumar Press Meet\n“மத்தவங்க மாதிரி ஏமாத்திரு தப்பு பண்ணல”. நடிகை வனிதா கண்ணீர் பேட்டி | Vanitha Vijayakumar Press Meet\n14-07-2020 “மத்தவங்க மாதிரி ஏமாத்திரு தப்பு பண்ணல”. நடிகை வனிதா கண்ணீர் பேட்டி | Vanitha Vijayakumar Press Meet-Polimer tv News\n“மத்தவங்க மாதிரி ஏமாத்திரு தப்பு பண்ணல”. நடிகை வனிதா கண்ணீர் பேட்டி | Vanitha Vijayakumar Press Meet\nKumarimuthu-வின் ‘அதே’ சிரிப்பு மகளிடமும்\nஉலகம் ஒரு பட்டிமன்ற மேடை | Puthuyugamtv 5 views\nகல்யாண நிகழ்வுகளில் மகிழ்ச்சி அன்றைக்கா இன்றைக்கா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%B2%E0%AF%8D-6-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-8-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-8-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-01-21T02:10:18Z", "digest": "sha1:PZJ7EQKUOVXZ34NKSMO6Z6WZMSKJAOVL", "length": 13618, "nlines": 76, "source_domain": "canadauthayan.ca", "title": "சாஹல் 6 விக்: 8 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து படுதோல்வி; தொடரை வென்றது இந்தியா | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது\nஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன் - ராகுலுக்கு நட்டா கேள்வி\nசசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்\nராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை\n‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்\n* அமெரிக்க ஆட்சி அதிகாரத்தில் கமலா ஹாரிசுக்கு முக்கிய பங்கு * உலக சுகாதார அமைப்பை குற்றஞ்சாட்டும் கொரோனா தடுப்பு அமைப்பு * இருளில் தாக்கிவிட்டு தப்பிய இந்திய மீன்பிடி படகு கடலில் மூழ்கியது' - இலங்கை கடற்படை * இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் ஒன் ஆனது\nசாஹல் 6 விக்: 8 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து படுதோல்வி; தொடரை வென்றது இந்தியா\nபெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற 3-வது டி20 போட்டியில் சாஹல் 6 விக்கெட்டுகள் சாதனையுடன் இங்கிலாந்தை நொறுக்கிய இந்திய அணி தொடரை 2-1 என்று கைப்பற்றியது.\nஇதனையடுத்து டெஸ்ட், ஒருநாள், டி20 என்று தொடர் முழுதையும் கோலி தலைமையில் இந்திய அணி வென்றது. குழி பிட்ச், நடுவர் பிழைகள் என்று இங்கிலாந்து தோல்வி அடைந்து வெறுங்கையுடன் திரும்பியுள்ளது.\nமுதலில் பேட் செய்த இந்திய அணி ரெய்னா, தோனி, யுவராஜ் அதிரடியுடன் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ரன்கள் எடுக்க இங்கிலாந்து அணி 119/2 என்ற நிலையிலிருந்து 3 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்களுக்கு 16.3 ஓவர்களில் ஆட்டமிழந்து படுதோல்வி அடைந்தது.\nசாஹல் 25 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் சிறந்த டி20 பந்து வீச்சு சாதனையை நிகழ்த்தினார், உலக அளவில் 3-வது சிறந்த பந்து விச்சாகும். இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய் (32), மீண்டும் ரூட் (42), இயன் மோர்கன் (40) ஆகியோர் சிறப்பாக ஆடினர். இங்கிலாந்தில் மொத்தம் 5 பேட்ஸ்மென்கள் டக் அவுட், இந்த ஐவரில் ஒருவரும் 2 பந்துகளுக்கு மேல் தாங்கவில்லை.\nதோனி தனது 10 ஆண்டுகள் டி20 சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் அரைசதம் கண்டார் 36 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் அவர் 56 ரன்களுக்கு நன்றாக ஆடினார், திட்டமிட்டு ஆடினார்.\nதொடக்கத்தில் கோலிக்கு மீண்டும் லெக்ஸ்டம்பைப் பதம் பார்க்கும் பந்துக்கு எல���.பி. மறுக்கப்பட்டது, ஆனால் அதே பந்தில் ஒரு ரன் எடுக்க முயன்று ராகுல் ஓடிவராததால் பேட்டிங் முனைக்கு திரும்பும் முயற்சியில் ரன் அவுட் ஆனார் கோலி. ஆஸ்திரேலிய கேப்டன்கள் போல் இந்திய கேப்டன் கோலிக்கும் எல்.பி. கொடுக்கக் கூடாது என்ற புதிய ட்ரெண்ட் உருவாகியுள்ளது போல் தெரிகிறது.\nராகுல் இரண்டு அபார பவுண்டரிகளுடன் மொயின் அலியை நேராக மைதானத்துக்கு வெளியே சிக்ஸ் அடித்தார், பந்து காணாமல் போனது. மிகப்பெரிய சிக்ஸ். ஆனால் 22 ரன்களில் ஸ்டோக்ஸிடம் பவுல்டு ஆகி வெளியேறினார்.\nரெய்னா களமிறங்கி ஷார்ட் பிட்ச் சோதனைகளை எதிர்கொண்டார். ஒரு பந்து லெக் திசையில் சர்க்கிளுக்கு உள்ளே மிட் ஆனுக்கும் மிட்விக்கெட்டுக்கும் இடையே விழுந்தது. ஆனால் ஒரு பவுன்சர் டாப் எட்ஜில் சிக்சுக்குப் பறந்தது, ஸ்டோக்ஸ் கையைத் தள்ளிக் கொண்டு சென்ற சிக்ஸ் அது. பிறகு எக்ஸ்ட்ரா கவரில் ஒரு சிக்ஸ் அடித்தார். 45 பந்துகளில் 2 பவுண்டரி 5 சிக்சர்களுடன் 63 ரன்கள் எடுத்தார்.\nரெய்னாவும், ராகுலும் 6 ஓவர்களில் 61 ரன்களை 2வது விக்கெட்டுக்காகவும், தோனியும் ரெய்னாவும் 6 ஓவர்கலில் 55 ரன்களை 3-வது விக்கெட்டுக்காகவும் சேர்த்தனர். யுவராஜ் சிங், ஜோர்டானின் புல் லெந்த் பந்தை எதிர்கொள்ள கிரீஸில் உள்ளே நின்று சிக்ஸ், சிக்ஸ், பவுண்டரி, பிறகு சிக்ஸ் என்று தொடர்ச்சியாக அடித்து 10 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து மில்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். பாண்டியா ஒரு சிக்ஸ் அடித்தார். ரிஷப் பண்ட் 2-வது பந்தில் புல் ஷாட்டில் பவுண்டரி அடித்து 5 நாட் அவுட். பாண்டியா 11 நாட் அவுட், இந்தியா 202/6.\nஇங்கிலாந்து இலக்கைத் துரத்தும் போது 2வது ஓவரை லெக் பிரேக் கூக்ளி பவுலர் சாஹல் வீச ஜேசன் ராய் வலது கையிலிருந்து இடது கைக்கு மாறி ஸ்டாண்டுக்கு ஒரு சிக்ஸ் அடித்தார். சாம் பில்லிங்ஸ் முதல் டக்கில் சாஹலின் முதல் விக்கெட்டாக வெளியேறினார்.\nராய், ரூட் இணைந்து 5 ஓவர்களில் 54 ரன்களை விளாசினர். மோர்கன், ரூட் இணைந்து 7 ஓவர்களில் 64 ரன்களை 3-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர்.\nமோர்கன் அப்போது 21 பந்துகளில் 2 பவுண்ட்ரிகள் 3 சிக்சர்களுடன் 40 ரன்கள் என்று ஆடிவந்தார் அப்போதுதான் சாஹல் புகுந்தார் அடுத்தடுத்த பந்துகளில் மோர்கன், ரூட்டை காலி செய்தார்.\nபிறகு மீண்டும் 16-வது ஓவரில் மொயின் அலி, ஸ்டோக்ஸ், ஜோர்டான் ஆகியோரை வீழ்த���தினார், இடையில் பட்லர், பும்ராவிடம் அவுட் ஆனார். இங்கிலாந்து 119/2 என்ற நிலையிலிருந்து 127 ரன்களுக்குச் சுருண்டது. சாஹல் 25 ரன்கள்க்கு 6 விக்கெட்டுகள் வீழ்த்தி புதிய இந்திய டி20 சாதனையை நிகழ்த்தினார்.\nபும்ரா மீண்டும் அபாரமாக வீசி 14 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சாஹல் தொடர் நாயகனாகவும், ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/celibration-demo-single/", "date_download": "2021-01-21T02:21:41Z", "digest": "sha1:B4PSNSWCJX7DZG4AAY5VPD24V656H3A4", "length": 6122, "nlines": 87, "source_domain": "canadauthayan.ca", "title": "Celibration demo single | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது\nஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன் - ராகுலுக்கு நட்டா கேள்வி\nசசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்\nராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை\n‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்\n* அமெரிக்க ஆட்சி அதிகாரத்தில் கமலா ஹாரிசுக்கு முக்கிய பங்கு * உலக சுகாதார அமைப்பை குற்றஞ்சாட்டும் கொரோனா தடுப்பு அமைப்பு * இருளில் தாக்கிவிட்டு தப்பிய இந்திய மீன்பிடி படகு கடலில் மூழ்கியது' - இலங்கை கடற்படை * இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் ஒன் ஆனது\nதுள்ளும் நடையும், துடிப்பான பேசு;சும்\nஎன்றும் சிறப்புடன் எல்லா வளமும்\nதினானாவை அன்பு அப்பா, அம்மா, தங்கை கிறீணா, அப்பப்பா, அப்பம்மா, தாத்தா, அம்மம்மா, பெரியம்மாமார், பெரியப்பாமார், , மாமா, அக்காமார், அண்ணா, தங்கை, தம்பி மற்றும் உற்றவர் உறவினர் அனைவரும் நீடூழி வாழகவென வாழ்த்துகின்றனர்.\n“ஞானம்” சஞ்சிகைன் ஆசிரியர்களான “கலாபுருசனம்” டாக்டர் ரீ ஞானசேகரன் & “கலாபுருசனம்” திருமதி ஞானம் ஞானசேகரன்:- பாராட்டி கெளரவம்\n மிகக் குறுகிய கால அழைப்பிற்காக என்னை மன்னிக்க வேண்டுகின்றேன். இந்த அழைப்பை…\nநியு ஸ்பைஸ்லான்ட் சுப்பர் மார்க்கட்”தனது மூன்றாவதுகிளையைபுதன்கிழமையன்றுஏஜெக்ஸ் நகரில் திறந்துவைக்கின்றது. கனடாவில் ஏற்கெனவே ஸ்காபுறோநகரி��்…\n1st, 2016 அக்டோபர் இன்டோ கனடா நடனக் கல்லூரி பெரும்மையுடன் வழங்கும் ”நர்த்தன…\nசெப்ரெம்பர் 2016 நாலு வயதை எட்டி நடைபோடும் செல்லமே துள்ளும் நடையும், துடிப்பான…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inlabel.info/chat/emqWl8q7xaKhrao/irandam-kuththu-sneak-peek-santhosh-p-jayakumar-daniel-annie-pope.html", "date_download": "2021-01-21T01:07:19Z", "digest": "sha1:HDDJPUMWDITPLQCWEEN73QF6GXM4VOAE", "length": 18260, "nlines": 367, "source_domain": "inlabel.info", "title": "Irandam Kuththu - Sneak Peek | Santhosh P Jayakumar, Daniel Annie Pope", "raw_content": "\nடைரக்டருக்கு மானங்கெட்ட சிந்தனை. பணத்திற்காக எது வேண்டுமானாலும் செய்யும் நடிகர்கள். மனித இனத்தின் அழிவின் முதல் நிலை.\nவெக்காே மானாே இல்லாதவன்தா இந்த படத்தாேட டைரக்டர்\nஇந்த டைரக்டர் நல்ல அப்பா அம்மாவுக்கு பொரந்திருக்க வாய்ப்பிளளை...தே..யா..மகன்\n*இது மட்டுமல்லா பணத்திற்காஹ இவனுங்க இதுக்குமேலயும் செய்வானுங்க இவனுங்க செய்யும் பாவத்தால்தான் உலகத்தில் இனம்தெரியாத கொடிய நோய்கள் தாக்குகின்றது*\nடைரக்டர் சார் இந்த படத்தை உங்க பேமிலியோட பாருங்க\nதுதுது எந்த உயிருக்குயிறான காதலியும் இப்படி ஜிப்ல கை வப்பாலா காதலை பற்றி சிலர் கேவலமாக நினைப்பது இதை மாதிரி கேவலமான படங்கலால்தான் காதலை பற்றி சிலர் கேவலமாக நினைப்பது இதை மாதிரி கேவலமான படங்கலால்தான் காதல் கோட்டை, காதலுக்கு மரியாதை, கன்னெதிரே தோன்றினால் படத்தில் உள்ள காட்சிகள் புனிதமானவை\nஇது எல்லாம் ஒரு படமா\nஇந்த படத்த எடுத்தவன் கன்டிப்பா தே மவன தான் இருப்பான்\nஅருமை.... இளைய சமுதாயம் சீர்கெடும்....\nஇப்படத்தை தடைசெய்ய வேண்டும்.. இதை போன்ற காச்சி அமைப்புகள்.. நம் கலாச்சாரத்திற்கு எதிரானது.. பல குற்றங்களுக்கு இதுவே வழிவகுக்கும்.. இந்த இயக்குனருக்கு இதை விட்டால் வேறு எதுவும் தெரியாது போலிருக்கிறது...\nஇந்த திரைப்படத்தின் டைரைட்டர் அப்பா அம்மா பார்க்க வணே்டும்\nதூங்கி கொண்டிருக்கும் என் தம்பியை தட்டி எழுப்பிய பதிவு 😆\nPMK NADAGA GOSTTIYயின் ஆஆஆதரவுடன்..... முதல் குத்துதிரௌபதி, இரண்டாம்குத்து.....\nஇதுக்கு பேசாம பிட்டு படமே எடுத்திருக்கலாம்\nஅடேய் 28 வயசாகியும் இன்னும் சிங்கிளா இருக்கன்டா 2டிகிரி முடிச்சி,ரொம்ப Virginia வாழ்ந்துட்டு ஐயோ ... ஏன் மேலயே எனக்கு கடுப்பு வருதுடா...Iam very feel ..நான் தப்பா வளர்ந்துட்டேனே..😝😓\nஹாஹாஹா 😂😂😂😂😂👍 3. 8 மில்லியன் பேர் பார்த்து ரசித்து இருக்கானுங்க... ஆனால் காமெண்ட்ல யோக்கியன் போல எழுதுறானுங்க...... கடவுளுக்கே வெளிச்சம் 👏👏👏👏\n@rajesh parimala அடல்ட் காமெடி படங்கள் அது வேற புரோ, in hindi go and watch grand masti and English HANGOVER படம் பாத்துட்டு வந்து சொல்லுங்கள் இது நேரடியா பிட்டு படம் பார்த்த மாதிரி தான் இருக்கு அதனால இப்படி கழுவி ஊத்த தான் செய்வாங்க புரோ🤷‍♂️😏\nநல்ல கருத்தான படமா இருக்கும்போல..\nஆமா.. இவிங்க சொல்ற கருத்துக்களை எல்லாம் ...நம்ம பிள்ளைங்க கிட்ட சொல்லுங்க...நாடு உருப்படும் 🤮🤮🤮🤮\nகோத்தா என்னா படம்டா எடுக்குறீங்க\nஇந்த மாதிரி‌ பிட்டு‌ படம் எடுக்குறத விட‌ ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த மாணவர்கள் பற்றி படம் எடுத்தா நல்லா இருக்கும்\nநீயா மட்டும்தான் வந்து பாக்கனும், லூசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-01-21T01:43:35Z", "digest": "sha1:EHIITOI2672UFZ6CQAJMIYQORQ64H7XI", "length": 5501, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பயனர்:எடுத்துக்காட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபயனர்:எடுத்துக்காட்டு முகப்புப் பக்கம் மாதிரியுரைப் பக்கம் நீங்கள் உங்கள் பக்கங்களில் தத்தல்களை இட முடியும்; விபரங்களுக்குச் சொடுக்கவும். விக்கிப்பீடியா முதற் பக்கம் உங்கள் பயனர் பக்கம்\nஎன்பது எடுத்துக்காட்டுக்களில் பயன்படுத்தப்படுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு கணக்கு. இப்பயனர் பக்கம் பெரும்பாலும் பல வழிகாட்டிக் குறிப்புகளிலும் ஏனைய எடுத்துக்காட்டுக்களிலும் ஒரு கட்டுரைக்கான இணைப்பாகப் பயன்படுத்தப்படுகிறது.\nபுதுப் பயனர்களுக்கான குறிப்பு: இது சோதனைக்கான ஓரிடமல்ல. தயவு செய்து விக்கிப்பீடியா:மணல்தொட்டியில் அல்லது உங்கள் சொந்த மணற்றொட்டியில் பரிசோதனை செய்யவும்.\nகீழே உள்ளது ஒரு விளம்பரம் ஆகும். நீங்களும் உங்களுடைய பயனர் பக்கத்தில் {{விக்கிப்பீடியா விளம்பரங்கள்}} என்பதை இடுவதனூடாக இதனைப் பயன்படுத்த முடியும்.\nபயனர் பெட்டிகள் ஆக்கபூர்வமான பழக்கவழக்கங்களை உடைய தொகுப்பாளர்களை நினைவிலிருத்தும். இவற்றை நீங்கள் உங்கள் சொந்தப் பயனர் பக்கத்தில் பயன்படுத்த வேண்டுமாயின், இப்பக்கத்தின் தொகுதகுவுரையில் காணப்படும் குறிமுறையைப் படியெடுக்கவும்.\nஇந்தப் பயனர் பிறமொழிக் கலப்பு இல்லாத தனித்தமிழ் நடையை ஏற்பவர்.\nஇந்த பயனர் தன்னுடைய நகைச்சுவை உணர்வை தன் பயனர் பக்கத்தின் மூலம் வெளிப்படுத்துகிறார் :-)\nஇது பயனர் துணைப் பக்கத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும்.:\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஆகத்து 2015, 04:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalvegakanitham.in/2020/05/click-here-to-download-pdf.html", "date_download": "2021-01-21T03:05:55Z", "digest": "sha1:VJQIEITDLOYZCDEOTFI2TISTAEJXPWR6", "length": 18576, "nlines": 244, "source_domain": "www.minnalvegakanitham.in", "title": "9ஆம் NEW அறிவியல் பாய்மங்கள், மின்னூட்டமும் மின்னோட்டமும் PDFminnal vega kanitham", "raw_content": "\nடிசம்பர் 2020 TNPSC நடப்பு நிகழ்வுகள்\nசமூக அறிவியல் & அறிவியல் Click Here\nமுகப்புslip test9ஆம் NEW அறிவியல் பாய்மங்கள், மின்னூட்டமும் மின்னோட்டமும் PDF\n9ஆம் NEW அறிவியல் பாய்மங்கள், மின்னூட்டமும் மின்னோட்டமும் PDF\nமின்னல் வேக கணிதம் by JPD மே 29, 2020\nபுரோட்டான்கள் .............. மின்னூட்டம் பெற்றுள்ளன.\nமின்னூட்டத்தின் அலகு ......... ஆகும்.\nஒரு எலக்ட்ரான் மின்னூட்டத்தின் மதிப்பு ........... ஆற்றல் முடிவு செய்கிறது.\nஇந்தியாவில் மாறு மின்னோட்டத்தின் அதிரவெண் .\nபின்வருவனவற்றுள் எது பாதுகாப்புக் கருவி அல்ல\nமின்னூட்டங்களின் இயக்கம் ............. எனப்படும்.\nஓரின மின்னூட்டங்கள் ஒன்றையொன்று வேரின மின்னூட்டங்கள் ஒன்றையொன்று...........\n........ பெரும்பாலும் கோடுகளாலும் மின்புலத்தின் திசை அம்புக்குறிகளாலும் குறிக்கப்படுகின்றன.\nஅமெரிக்க ஐக்கிய நாடுகளில் வீடுகளுக்கு அளிக்கப்படும் மின்சாரம் . ...... Hz அதிர்வெண் கொண்ட மாறு மின்னோட்டம்.\nமுறி சாவி என்பது ஒரு ............ (மின்காந்தவியல் / மின் இயக்கவியல் / இயக்கவியல்) பாதுகாப்பு கருவியாகும்.\nஅணுக்கருவைச் சுற்றிவரும் எலக்ட்ரான்கள் ……. பெற்றவை.\nமின்விசைக் …… நெருக்கம் மின்புலத்தின் வலிமையைக் குறிக்கும்.\nநேர் மின்னோட்டங்களின் …… மின்னோட்டம் என்றும் எலக்ட்ரான்களின் …… மின்னோட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.\nமின்னுருகு இழை ….. வெப்ப விளைவின் அடிப்படையில் செயல்படுகிறது.\nஒரு பொருளில் நேர் மின்னூட்டம் தோன்றுவதன் காரணம் …….\nமின்விசைக் கோடுகள் நேர் மின்னூட்டத்தில் எதிர் மின்னூட்டத்தில் ……., …….\nஒரு மின்னூட்ட��்திற்கு அருகில் மின்னழுத்தம் என்பது ஓரலகு நேர் மின்னூட்டம் ஒன்றை அதனருகில் கொண்டு வர செய்யப்படும்............. அளவாகும்.\nமின்பகு திரவத்தில் மின்னோட்டத்தின் பாய்விற்குக் காரணம் ..........\nமின்னோட்டத்தின் வெப்ப விளைவு ............... என அழைக்கப்படும்.\nமின்முலாம் பூசுதல் எதற்கு எடுத்துக்காட்டு\nஎலக்ட்ரான்கள் மின்னழுத்தத்திலிருந்து ............... மின்னழுத்தத்திற்கு நகரும். ….., …..\nஎலக்ட்ரான்கள் நகரும் திசைக்கு எதிர்த்திசையில் நகர்வது................. மின்னோட்டம் எனப்படும்.\nஒரு மின்கலத்தின் மின்னியக்கு விசை என்பது குழாயிணைப்புச் சூழலை ஒப்பிடுகையில்க்கு ஒப்பானது.\nஇந்தியாவில் வீடுகளுக்கு அளிக்கப்படும் மின்சாரம் ............... Hz அதிர்வெண் கொண்ட மாறு மின்னோட்டம் ஆகும்.\nமின்னியல் நடுநிலை என்பது …….. அளவு நேர் மற்றும் எதிர் மின்னூட்டம் உள்ளதைக் குறிக்கும்.\nஒரு மின் சுற்றில் அம்மீட்டர் ……. இணைப்பில் இணைக்கப்படும்.\nமின்பகு திரவத்தினுள் ஆனோடு ….. குறி உடையது.\nமின்னோட்டம் ….. விளைவை ஏற்படுத்தும்.\n........... என்ற உபகரணத்தைக் கொண்டு ஒப்படர்த்தியை அளவிடலாம் பாரோ மீட்டர் …..\nதிரவமானியின் அடிப்பகுதியில் ................. கொண்டு நிரப்பப்பட்டுள்ளது.\nபால்மானி அளவிடும் சராசரியான பாலின் அளவீடு ….. ஆகும்.\nபாய்மங்களில் உள்ள ஒரு பொருளின் மீது மிதப்பு விசை செயல்படுகிறது. ஏனெனில் அதன் ….. பகுதியில் உள்ள அழுத்தம் அதன் மேல் பகுதியில் உள்ள அழுத்தத்தைவிட அதிகமாகும்.\nதிரவ மற்றும் வாயுக்கள் , என்று அழைக்கப்படுகின்றன.\nஒரு குறிப்பிட்ட திசையில் செயல்படும் நிகர விசையே ............ எனப்படுகிறது.\nஉந்து விசையின் அலகானது பிரான்ஸ் நாட்டு அறிவியல் அறிஞரை சிறப்பிக்கும் வகையில் என்று அழைக்கப்படுகிறது.\nகாற்று நிரப்பப்பட்ட பலூன் ஒன்றினை நீரினுள் அழுத்தும்போது நீரில் அழுத்தம் செயல்படுகிறது.\nநீரில் ஆழம் அதிகரிக்கும் போது – அதிகரிக்கின்றது\nகடல் மட்டத்திற்கு கீழே செல்ல செல்ல அதிகரிக்கின்றது.\nகடல் மட்ட அளவில் பாதரசத்தின் அழுத்தம் பாதரசமானியில் ....... என்று கணக்கிடப்படுகிறது.\nவகை காற்றழுத்தமானிகள் நெம்புகோல் மற்றும் பேனாவின் உதவியுடன் வரைபடத்தாளில் காற்றழுத்த மாற்றங்களை குறிக்கின்றது.\nபாதரசத்தின் அடர்த்தி .. …..ஆகும்.\nநீரியல் அழுத்தியின் அடிப்படைத் தத்துவம் ஆகும்.\nஅடர்த்தியின் SI அலகு .. . ஆகும்.\nபாலின் தூய்மைத் தன்மையை அளவிட உதவும் கருவி….. ஆகும்.\nதண்ணீரைவிட உப்பு நீர் (கடல்நீர்) அதிகமாக….. விசையை ஏற்படுத்தும்.\nவிண்வெளி வீரர்கள் விண்வெளி பயணத்தின்போது ….. உடைகளை அணிகின்றனர்.\nஓரலகு பரப்பின் மீது செயல்படும் உந்து விசையே ….. எனப்படும்.\nகத்தி மற்றும் கோடாரியின் பரப்பளவு குறையும்போது ……அதிகரிக்கின்றன.\nஉந்து விசையின் SI அலகு -\nவிலங்குகள் அவற்றின் கூர்மையான பற்கள் மூலம் ஒரு சதுர அங்குலத்தில் பௌண்ட்டுக்கும் அதிகமான அழுத்தத்தை ஏற்படுத்த முடியும்.\nபூமியானது ஏறத்தாழ உயரம் வரை காற்றால் சூழப்பட்டுள்ளது.\nவளிமண்டலத்தின் அடர்த்தியானது கடல் மட்டத்திலிருந்து உயரே செல்லும் போது ...............\nஎவரெஸ்ட் மலைச் சிகரத்தின் வளிமண்டல அழுத்தம் ...............k.Pa\nஒரு Psi யின் மதிப்பு…… ஆகும்.\nதிரவத் தம்பத்திலுள்ள அழுத்தமானது அத்திரவத்தின் ….. நிர்ணயிக்கப்படுகிறது\nநீரில் மூழ்கியிருக்கும் காற்றுக்குமிழி மேலே எழும்பும்போது, அதன் அளவு\nவளிமண்டலத்தில் மேகங்கள் மிதப்பதற்கு, அவற்றின் குறைந்த .......... காரணமாகும்.\nஅழுத்த சமையற்கலனில் (pressure cooker) உணவு விரைவாக சமைக்கப்படுவதற்கு காரணம், அதனுடைய\nநீருள்ள வாளியில், காற்றுப் புகாத அடைப்பானால் மூடப்பட்ட காலி பிளாஸ்டிக் பாட்டில் ஒன்று கீழ்நோக்கி அழுத்தப்படுகிறது. பாட்டில் கீழ்நோக்கி தள்ளப்படும்போது, அதன் அடிப்பகுதியில் செயல்படும்விசையானது அதிகரிக்கிறது. இதற்கான காரணம் என்ன\nபொருளானது திரவத்தில் மூழ்கியிருக்கும் போது உணரப்படும் எடையானது அதன் உண்மையான எடையை விட ……. ஆகத் தோன்றும்.\nவளிமண்டல அழுத்தத்தை அளவிடப் பயன்படும் கருவி ….. ஆகும்.\nதிரவத்தில் மூழ்கியுள்ள பொருளின் மீது செயல்படும் மிதப்பு விசையின் எண் மதிப்பு திரவத்தின் ..... ஐப் பொறுத்தது.\nபழரசம் அருந்தப் பயன்படும் உறிஞ்சு குழல் ..... மூலம் வேலை செய்கிறது.\n10-ஆம் வகுப்பு NEW அறிவியல் 9\n10th new book சமூக அறிவியல் 5\n11th அரசியல் அறிவியல் 1\n12th New Book இந்திய தேசிய இயக்கம் (வரலாறு) 1\n6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு NOTES 13\n6th to 10th தமிழ் நூல் வெளி 1\n6th to 8th வாழ்வியல் கணிதம் 1\n9th new book சமூக அறிவியல் 3\nஅக்டோபர் 2020 நடப்பு நிகழ்வுகள் 1\nஅக்டோபர் நடப்பு நிகழ்வுகள் 2\nஇந்திய தேசிய இயக்கம் 2\nஇயற்பியல் (Physics ) 4\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை 2020 1\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 2020 1\nகடிகார கணக்குகள் CLOCK PROBLEMS 1\nதமிழ் சமுதாய வரலாறு 1\nதனி வட்டி & கூட்டு வட்டி 3\nதினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து 32\nநடப்பு நிகழ்வுகள் – ஆகஸ்டு 2020 1\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 2020 1\nநேரம் & வேலை 1\nவிகிதம் மற்றும் விகிதாசாரம் 5\nஜூன் மாத நடப்பு நிகழ்வுகள் 1\nAge Problems (வயது கணக்குகள்) 5\nTNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள் 2\nTNPSC நடப்பு நிகழ்வுகள் 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalvegakanitham.in/2020/07/day-15-11-to-15-10-maths.html", "date_download": "2021-01-21T02:36:42Z", "digest": "sha1:URB5M3WAT77AS5SZH6FDCNYF3BCYD6VS", "length": 13702, "nlines": 260, "source_domain": "www.minnalvegakanitham.in", "title": "Day 15 சதவிகிதம் விதி (11 to 15) தினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்துminnal vega kanitham", "raw_content": "\nடிசம்பர் 2020 TNPSC நடப்பு நிகழ்வுகள்\nசமூக அறிவியல் & அறிவியல் Click Here\nமுகப்புதினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்துDay 15 சதவிகிதம் விதி (11 to 15) தினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து\nDay 15 சதவிகிதம் விதி (11 to 15) தினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து\nமின்னல் வேக கணிதம் by JPD ஜூலை 17, 2020\nஇனி தினமும் 10 கணக்குகள் TNPSCயில் (TNEB, PC, TET, RRB) முக்கியமான 10 கணக்குகள் தினமும் பதிவிடப்படும் இதில் உங்களுக்கு சந்தேகம் ஏற்படக் கூடிய கணக்குகளை Comment Box ல் தெரிவித்தால் அந்த கணக்குகள் YouTube shortcuts முறையில் நடத்தப்படும் your Brother JPD\nTNPSC Coaching Centre போகாமல் வீட்டில் முயற்சி செய்யும் My Brother, Sister மட்டும்\n21. இரண்டு எண்கள், மூன்றாவது என்னைவிட முறையே 20% மற்றும் 50% அதிகமாக உள்ளது எனில் முதல் எனது இரண்டாவது எண்ணில் எவ்வளவு சதவிகிதம் உள்ளது\n22. இரண்டு எண்கள், மூன்றாவது என்னைவிட முறையே 26 சதவீதம் மற்றும் 5 சதவீதம் அதிகமாக உள்ளது எனில் முதல் என்னானது இரண்டாவது எனில் இது எவ்வளவு சதவிகிதம் உள்ளது\n23. இரண்டு எண்கள், மூன்றாவது என்னைவிட முறையே 48% மட்டும் 11% அதிகமாக உள்ளது எனில் இரண்டாவது என்னானது முதல் எண்ணில் எவ்வளவு சதவிகிதம் உள்ளது\n24. இரண்டு எண்கள், மூன்றாவது என்னைவிட முறையே 60% மட்டும் 20% அதிகமாக உள்ளது எனில் இரண்டாவது என்னானது முதல் எண்ணில் எவ்வளவு சதவிகிதம் உள்ளது\n25.இரண்டு எண்கள், மூன்றாவது என்னைவிட முறையே 30% மட்டும் 40% குறைவாக உள்ளது எனில் இரண்டாவது என்னானது முதல் எண்ணில் எவ்வளவு சதவிகிதம் உள்ளது\n26. இரண்டு எண்கள், மூன்றாவது என்னைவிட முறையே 30% மட்டும் 37% குறைவாக உள்ளது எனில் இரண்டாவது என்னானது முதல் எண்ணில் எவ்வளவு சதவிகிதம் உள்��து\n27.இரண்டு எண்கள், மூன்றாவது என்னைவிட முறையே 28℅ மற்றும் 25℅ குறைவாக உள்ளது. எனில் முதல் என்னானது இரண்டாவது எண்ணில் எவ்வளவு சதவீதம் உள்ளது\n28. இரண்டு எண்கள், மூன்றாவது என்னைவிட முறையே 35℅ மற்றும் 22℅ குறைவாக உள்ளது. எனில் முதல் என்னானது இரண்டாவது எண்ணில் எவ்வளவு சதவீதம் உள்ளது\n29. இரண்டு எண்கள், மூன்றாவது எண்ணின் முறையே 15 % மற்றும் 20% ஆக உள்ளது எனில், முதல் இரண்டாவது எண்ணில் எவ்வளவு சதவீதம் உள்ளது\n30. இரண்டு எண்கள் முறையே மூன்றாவது எண்ணின் 20 சதவிகிதம் மட்டும் 25 சதவீதமாக உள்ளது எனில், இரண்டாவது என் முதல் எண்ணில் எவ்வளவு சதவிகிதம் உள்ளது\nDay 14 சதவிகிதம் விதி (6 to 10) தினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து\nAneez 17 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 4:05\nRaja 17 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 4:43\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nRaja 17 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 4:43\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nRaja 17 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 4:47\nரம்யா 21 ஜூலை, 2020 ’அன்று’ முற்பகல் 9:32\n10-ஆம் வகுப்பு NEW அறிவியல் 9\n10th new book சமூக அறிவியல் 5\n11th அரசியல் அறிவியல் 1\n12th New Book இந்திய தேசிய இயக்கம் (வரலாறு) 1\n6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு NOTES 13\n6th to 10th தமிழ் நூல் வெளி 1\n6th to 8th வாழ்வியல் கணிதம் 1\n9th new book சமூக அறிவியல் 3\nஅக்டோபர் 2020 நடப்பு நிகழ்வுகள் 1\nஅக்டோபர் நடப்பு நிகழ்வுகள் 2\nஇந்திய தேசிய இயக்கம் 2\nஇயற்பியல் (Physics ) 4\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை 2020 1\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 2020 1\nகடிகார கணக்குகள் CLOCK PROBLEMS 1\nதமிழ் சமுதாய வரலாறு 1\nதனி வட்டி & கூட்டு வட்டி 3\nதினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து 32\nநடப்பு நிகழ்வுகள் – ஆகஸ்டு 2020 1\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 2020 1\nநேரம் & வேலை 1\nவிகிதம் மற்றும் விகிதாசாரம் 5\nஜூன் மாத நடப்பு நிகழ்வுகள் 1\nAge Problems (வயது கணக்குகள்) 5\nTNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள் 2\nTNPSC நடப்பு நிகழ்வுகள் 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/08/9_12.html", "date_download": "2021-01-21T01:48:09Z", "digest": "sha1:NJDX3NEH6W3TVWLVH4C4EOV5SU7R3HP4", "length": 9219, "nlines": 60, "source_domain": "www.pathivu24.com", "title": "9 ஆடுகளைக் கடித்துக் கொன்ற கட்டாக்காலி நாய்கள்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / 9 ஆடுகளைக் கடித்துக் கொன்ற கட்டாக்காலி நாய்கள்\n9 ஆடுகளைக் கடித்துக் கொன்ற கட்டாக்காலி நாய்கள்\nகிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கோரக்கன்காட்டு யமாகி என்ற பகுதியில் இன்று காலை கட்டாக்காலி நாய்கள் வாழ்வாதாரத்துக்காக வழங்கப்பட்ட ஒன்பது ஆடுகளை கடித்துக் கொன்றுள்ளது.\nகட்டாக்காலி நாய்கள் ஒன்பது ஆடுகளை கடித்துக் கொன்று தனது இறையாக்கியுள்ளது. ஒன்பது ஆடுகலின் பெறுமதி சுமார் ஒரு இலட்சத்து எண்பதாயிரம் ரூபாவுக்கு மேல் வரும் என்று கால்நடை வளர்ப்பவர்கள் தெரிவிக்கிறார்கள்.\nஇதேபோன்று கடந்த காலங்களில் சுமார் 40 க்கும் மேற்பட்ட ஆடுகளை இந்த கட்டாக்காலி நாய்கள் கொன்று தனது இரையாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.\nஇது தொடர்பாக காவல்துறையினரிடமும் கால்நடை வைத்திய அதிகாரிகளிடமும் தெரியப்படுத்தியதில் எந்த பயனும் கிடைக்கவில்லை என கால்நடை வளர்ப்பவர்கள் விசனம் தெரிவிக்கிறார்கள்.\nமணியம்தோட்டம் மாதா சொரூபம் உடைப்பு: மக்கள் விசனம்\nயாழ்ப்பாணம், மணியம்தோட்டம் பகுதியிலிருந்த மாதா சொரூபம் இனந்தெரியாத சந்தேகநபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது. குறித்த சொரூபம் இன்று (திங்கட்...\nசற்றுமுன் வவுனியா நகரசபை மைதானம் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nவவுனியா நகரசபைத்தலைவர் மற்றும் செயலாளருக்கு சிறைச்சாலை காவலரினால் ஏற்படுத்தப்பட்ட அநீதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை 10.30மணியளவில்...\nசுழிபுரம் – காட்டுப்புலம் பகுதியில் நேற்று முந்தினம் (25) படுகொலை செய்யப்பட்ட சிறுமி ரெஜினாவின் இறுதிக் கிரியைகள் நேற்று (26) மாலை இடம்பெற்ற...\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\nதம்பி என்றும் எனக்கு தம்பியே\nபிரபாகரன் என்றும் எனக்கு தம்பி பிரபாகரனே.நான் அரசியலுக்கு வரும் முன்னரே பிரபாகரனை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தேன். இனியும் அவ்வாறே அழைப்பேன்...\nமன்னார் புதைகுழி: ஊடகவியலாளர்களிற்கு தடையில்லை\nமன்னார் புதைகுழி பகுதிகளில் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க எந்தவிதமான தடையுமில்லையென மன்னார் நீதிபதி அறிவித்துள்ளார்.இலங்கை காவல்துறையினரால்...\nஇராஜ் எழுதிய ''தூத்துக்குடியில்.. தமிழர் இரத்தப் படையல்..''\nதூத்துக்குடியில் ஊற்றெடுத்த.. உணர்வுகளை துப்பாக்கி தோட்டாக்கள் துளைத்து.. கொலைத்தன\nகல்���ுனை மதகுருமார்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம்\nம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி, மதகுருமார்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். குறித்...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் சி.வி.விக்கினேஸ்வரன் ஊடகவியலாளரகளது சரமாரியான கேள்விகளிற்கு பதிலளித்தார்.\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/chicken-pulao-recipe-in-tamil.html", "date_download": "2021-01-21T01:49:01Z", "digest": "sha1:X5XDKIIXWN5T2OH2MTFGJPZSAJSY5NXG", "length": 9236, "nlines": 166, "source_domain": "www.tamilxp.com", "title": "சிக்கன் புலாவ் செய்வது எப்படி - chicken pulao recipe in tamil", "raw_content": "\nசுவையான சிக்கன் புலாவ் செய்யும் முறை\nஏலக்காய், லவங்கம் தலா 8\nநெய், உப்பு தேவையான அளவு\nசிக்கனை சிறிய துண்டுகளாக நறுக்கி சுத்தம் செய்து கொள்ளவும். வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும், இரண்டு வெங்காயத்தை நறுக்கிப்போட்டு, பொன்னிறமாக வதக்கவும். பிறகு சிக்கன் துண்டுகளைச் சேர்த்து கிளறி, சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்துக்கொள்ளவும்.\nஅகலமான பாத்திரத்தில் மீதமுள்ள ஒரு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு, மிளகு, உப்பு, தயிர், அரிசி ஆகியவற்றைச் சேர்த்து தேவையான நீர் ஊற்றி வேகவிடவும். அரிசி பாதியளவு வெந்ததும் சிக்கன் துண்டுகளை அதில் கொட்டி, மேலும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி தட்டால் மூடி வேகவிடவும்.\nஅரிசியும், சிக்கன் துண்டுகளும் நன்றாக வேகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். வாணலியில் நெய் விட்டு முந்திரிப்பு, நறுக்கிய வெங்காயம் சிறிதளவு சேர்த்து, சாதத்துடன் சேர்த்து கிளறவும். 10 நிமிடங்கள் கழித்து பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி சூடாக பரிமாறவும்.\nசத்துக்கள் குறையாமல் இருக்க சூப் இப்படித்தான் தயாரிக்க வேண்டும்\nசிறுநீரக நோயை விரட்டும் மூக்கிரட்டை கீரை சூப்\nகொலஸ்ட்ராலை குறைக்கும் நட்ஸ் பிரியாணி\nநொய் உப்புமா செய்வது எப்படி\nசேமியா சிக்கன் பிரியாணி செய்வது எப்படி\n வீட்டிலேயே கேக் செய்வது எப்படி..\nபாகற்காய் பொடி மாஸ் செய்முறை\nநண்டு தக்காளி சூப் செய்முறை\nநண்டு பிரியாணி செய்வது எப்படி\nதக்காளி பிரியாணி செய்வது எப்படி\nபச்சைப் பட்டாணி ரைஸ் செய்யும் முறை\nருசியான வாழைப்பழம் குழிப்பணியாரம் செய்யும் முறை\nசுவையான காஷ்மீரி புலாவ் செய்வது எப்படி\nதக்காளி ரசம் இப்படி செய்து பாருங்கள்\nசுவையான கொங்குநாடு பொடி உருளைக்கிழங்கு ரோஸ்ட்\nவாழைப் பூ உருண்டை குழம்பு செய்வது எப்படி\nசுவையான இடியாப்பம் பிரியாணி செய்வது எப்படி\nவாழைப் பூ உருண்டை குழம்பு செய்வது எப்படி\nமுன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் காலமானார்\nகால பைரவருக்கு எந்த கிழமைகளில் என்ன பூஜை செய்ய வேண்டும்\nஆப்பிள் சீடர் வினிகரின் நன்மைகள்\nசெம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nவைஃபை (WiFi) என்ற பெயர் எப்படி உருவானது தெரியுமா\nகேஜிஎப். படத்தின் இரண்டாம் பாகத்தில் ரவீனா தாண்டன்\nதினமும் மூன்று முறை பல் துலக்கினால் இதய நோய் வராதாம்..\nநீங்க ஒன்னும் தியேட்டருக்கு போக வேணாம் – கஸ்தூரியை கலாய்த்த குஷ்பு\nஈஸ்வரன் ஆடியோ விழாவில் நித்தி அகர்வாலை கேலி செய்த சுசீந்திரன்\nவேகம் எடுக்கும் பறவை காய்ச்சல்: அறிகுறிகள் என்ன\nவெளிநாடுகளில் பொங்கல் பண்டிகை எப்படி கொண்டாடுகிறார்கள் தெரியுமா\nஇரவு நேரத்தில் குளிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்\nஆரோக்கியம் தரும் ஆளி விதையின் மருத்துவ குணங்கள்\nஉடலை இளமையாக வைத்திருக்க உதவும் பச்சை பட்டாணி\nபின் வாங்கிய ரஜினி.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2014/04/earthen-vessel.html", "date_download": "2021-01-21T01:42:21Z", "digest": "sha1:LXYO4XVC7FI4FXOSLQKKKKLOBYY4FWJW", "length": 18510, "nlines": 217, "source_domain": "www.geevanathy.com", "title": "திருகோணமலையில் கண்டெடுக்கப்பட்ட 'தாழி' - புகைப்படங்கள் | ஜீவநதி geevanathy", "raw_content": "\nதிருகோணமலையில் கண்டெடுக்கப்பட்ட 'தாழி' - புகைப்படங்கள்\nதிருகோணமலை நகராட்சி மன்ற குளக்கோட்டத்தில் கிணறு வெட்டும்போது பல ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட தாழி இதுவாகும். நீண்ட தேடல்களுக��குப் பின்னால் இப்படங்கள் கிடைக்கப்பெற்றது. எனினும் இது பற்றிய மேலதிக தகவல்கள் எதுவும் அறியக்கிடைக்கவில்லை. இத்தாழியுடன் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த மரங்களையும் படங்களில் காணக்கூடியதாக இருக்கிறது.\nநன்றி - திரு. கனகசபாபதி சரவணபவன் ( படங்களைத் தந்துதவியவர் )\nஈமத்தாழி அல்லது முதுமக்கள்தாழி ஒன்றே திருகோணமலை நகராட்சி மன்ற குளக்கோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது என்ற செவிவழிக்கதையை நம்பி தேடியபோதே மேற்கூறிய படங்களைப் பெற்றுக்கொள்ள முடிந்தது.\n(இறந்தவர்களை வைத்து அடக்கம் செய்யும் மட்கலம்)\nதமிழர்களின் பண்பாட்டுக்கூறுகளுள் ஒன்று ஈமத்தாழி. இறந்தவர்களை வைத்து அடக்கம் செய்யும் மட்கலமான ஈமத்தாழி பற்றிய குறிப்புகள் சங்கப்பாடல்கள் பலவற்றிலும் காணப்படுகிறது. இறந்தவரை அடக்கும் தாழி அவரது பெருமைக்கு ஏற்ப மிகப்பெரிதாக இருக்கவேண்டும் என்ற மரபும் அக்கால வழக்காக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஒருவர் இறந்த பின்னர் அவரது உடலை அல்லது எலும்புகளை அவர் பயன்படுத்திய பொருட்களுடன் ஒரு தாழியில் வைத்துப் புதைத்து விடுவது வழக்கம். இறந்த மனிதன் திரும்பவும் தாயின் கருப்பையில் பிறக்கிறான் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் ஈமத்தாழியை தாயின் அகண்ட கருப்பை வடிவத்தில் வடிவமைத்தனர். ஈமத்தாழியின் கழுத்துப் பகுதிக்கும் சற்று கீழே காட்டப்படும் தொப்புள் கொடியின் வடிவமைப்பு இக்கருத்தாக்கத்தை வலுப்படுத்துவதாக அமைந்திருப்பதைக் காணலாம்.\nஇவற்றோடு ஈமத்தாழியுடன் தொடர்புடைய சிறு சுடுமண்தாழிகளையும் அவர்கள் புதைத்தனர். அவற்றுள் மாந்தர் பயன்படுத்திய கருவிகள், அணிகலன்கள் என்பனவற்றினை வைத்தனர். ஈமத்தாழியில் புதைக்கப்பட்ட மனிதனின் சுற்றமும், நட்பும் அவனுக்கு விருப்பமான பொருள்களை ஈமத்தாழி புதைக்கப்பட்ட பின் அவன் நினைவாக நிலத்தில் புதைக்க இந்தச் சிறு தாழிகள் பயன்பட்டதாக கருதப்படுகிறது.\nபுறநானூறு பாடல் - 257 அகலிதாக வனைமோ\nதிணை: பொதுவியல் துறை: முதுபாலை\nகலம்செய் கோவே : கலம்செய் கோவே\nஅச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய\nசிறுவெண் பல்லி போலத் தன்னொடு\nசுரம்பல வந்த எமக்கும் அருளி,\nவியன்மலர் அகன்பொழில் ஈமத் தாழி\nநனந்தலை மூதூர்க் கலம்செய் கோவே\nவண்டிச்சக்கரத்தில் உள்ள பல்லியைப் போல தலைவனுடன் ���ன்ப, துன்பங்களில் ஒன்றாக வாழ்ந்த தலைவி அவன் இறந்துவிட தலைவனை நீங்கி தனியாக வாழ விரும்பாது தானும் அவனோடு இருப்பது போன்ற மிகப் பெரிய தாழியைச் செய்வாயாக என்று கலம் செய்யும் குயவனிடம் வேண்டுவதாக அமைந்திருக்கிறது இப்பாடல். (புறநானூறு பாடல் - 257 )\nஈமத்தாழி பற்றிய விளக்கங்களில் இருந்து இத்தாழி அந்த வகையைச் சார்ந்த தாழி அல்ல என்பது புலனாகிறது. திருகோணமலையில் கண்டெடுக்கப்பட்ட இத்'தாழி' முறையாகப் பாதுகாக்கப்படாமையால் ஆய்வுகளுக்கு உட்படாமலேயே அழிவடைந்து இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.\n01. நிலாவெளியின் வரலாற்றுப்புதையல் - THE MOTHER GODDESS OF NILAAVELI - புகைப்படங்கள்\n02. திருக்கோணேஸ்வரத்தின் தொன்மை - ( புகைப்படங்கள், ஓவியங்கள் உதவியுடன் )\nஇந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....\nPosted by geevanathy Labels: வரலாற்றில் திருகோணமலை, வரலாற்றுப் புதையல்\nமூதூர் பட்டித்திடலின் 'நவீனயுகக் கல்லாவணங்கள்' - ப...\nமாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் - பு...\nபல்லவர்கால கலையம்சம் கொண்ட 'நாலந்த சிலை மண்டபம்' ...\nதூக்கமின்மை (Insomnia) பாரிசவாத (Stroke) ஆபத்தை அத...\nதிருகோணமலையில் கண்டெடுக்கப்பட்ட 'தாழி' - புகைப்பட...\nதிருகோணமலைச் சாசனங்கள் சொல்லும் வரலாறு - 1\nதம்பலகாமம் பிரதேசச் செயலாளர் கௌரவிப்பு - புகைப்படங...\nகொட்டியாபுரத்து வன்னிபங்கள் - புகைப்படங்கள்\nநன்றி - Dr. அரு­மை­நாதன் ஸதீஸ்­குமார் பார்க்க - 'கொட்டியாபுரத்துச் சிங்கம்' - (கி.பி 1600-1700) - புகைப்படங்கள் இலங்க...\nதிருக்கோணேச்சர ஆலய வரலாற்று ஆய்வு மையம் - பகுதி - 1\nவரலாற்று முக்கியத்துவம் கொண்ட திருக்கோணேச்சர (திருக்கோணேஸ்வரம்) ஆலயம் தொடர்பாக இணையவழி கிடைக்கும் வரலாற்று நூல்களை ஒருங்கிணைப்பத...\nதங்கையைக் கொல்லி வளவு - புகைப்படங்கள்\nதம்பலகாமத்தின் இடப்பெயர் வரலாற்றைத் தேடி அலைந்து கொண்டிருந்த பொழுதுகளில் எனக்கு கிடைத்த மிக சுவாரஸ்யமான இடப்பெயர்களில் ஒன்று இந்த வளவ...\n'முன்னே குளக்கோட்டன் மூட்டிய திருப்பணிகள்....' - வரலாற்றாதாரங்கள் - பகுதி 2 @ கோணேசர் கல்வெட்டு\nகுளக்கோட்டன் இத்தகைய பெரும் செல்வாக்குப் பெற திருகோணமலையில் அவன் மேற்கொண்ட கோணேசர் ஆலயத்திருப்பணியும், கந்தளாய்க் குளத்தைக் கட்டியதுமே ...\nநூலக ஆவணப்படு���்தலுக்கு உதவுங்கள் - www.noolaham.org\nஇலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் எழுத்தாவணங்களை எண்ணிமப்படுத்தி ஆவணப்படுத்தும் செயற்பாடுகளை ஊக்குவிப்பதோடு, தகவல் வளங்களையும், அறிவுச்...\nமறைந்துபோன திருக்கோணேச்சர வரலாற்று நூல் - பெரியவளமைப் பத்ததி\nசமூக வலைத்தளங்களின் அதீத செல்வாக்கு நிலவுகின்ற இக்காலத்தில் இலங்கைத் தமிழர் வாழ்வில் அவர்களது பூர்வீக நிலங்கள் தொடர்பில் பிரச்சனைகள்...\nபல்லவர்கால கலையம்சம் கொண்ட 'நாலந்த சிலை மண்டபம்' (Nalanda Gedige) - புகைப்படங்கள்\nஇந்தமுறை புதுவருட விடுமுறையில் பார்க்கக் கிடைத்த இடங்களில் நாலந்த சிலை மண்டபம் ( Nalanda Gedige ) வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக...\nதம்பலகாமம் தந்த தமிழ்த்துறைப் பேராசிரியர் அமரர் கலாநிதி திரு.எஸ்.சத்தியமூர்த்தி\nதம்பலகாமத்தில் ‘கூட்டாம்புளி’ என்னுந்திடல் மிகப் பிரசித்தமானது. ‘கூட்டங் கூட்டமாய்ப் பசு வளர்த்த கூட்டாம்புளி’ எனக் கவிஞர் தம்பலகாமம்...\nநிறையவே நான் வருந்தியதுண்டு சொல்லிய சில வார்த்தைகளுக்கும் சொல்லாமல் போனதுக்குமாக\nஅறநெறிப் பாடசாலைகள் ஊடாக ஆன்மீக, சமூக, பொருளாதார முன்னேற்றம்\nஉலக சைவ இளைஞர் மாநாட்டின் முதல் நாள் நிகழ்வில் சுவாமி விபுலானந்தர் அரங்கில் இடம்பெற்ற அறநெறிக் கல்விக்கான வெள்ளிக்கிழமைப் பிரகடனம் என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/member.php?5-NOV&s=abe7ad81eb16f0c5516c2f6b580d8f75", "date_download": "2021-01-21T02:35:21Z", "digest": "sha1:QUJILAHLYYNGJB63IA3MZJ26VJZSW2FP", "length": 17665, "nlines": 354, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: NOV - Hub", "raw_content": "\nதேடும் கண் பார்வை தவிக்க துடிக்க சொன்ன வார்த்தை காற்றில் போனதோ வெறும் மாயமானதோ\nநிழல் போல் குழல் முடித்து நேராக வகிடெடுத்து குயில் போல் குரல் கொடுத்து வந்தவளே தேனை குங்குமப்பூ கன்னத்திலே தந்தவளே\nகத்தீரிக்கா கத்தீரிக்கா குண்டு கத்தீரிக்கா கன்னம் ரெண்டும் கிள்ள சொல்லும் காதல் பேரிக்கா எந்த கடையில நீ அரிசி வாங்குற உன் அழகுல என் உசுர வாங்குற\nகண்ணும் கண்ணும் பேசியது உன்னால் அன்றோ இன்ப காதல் இசை பாடியதும் நீயே அன்றோ\nபாத்து பாத்து தினம் காத்து காத்து உடல் வேர்த்து வேர்த்து மனம் அலேக் உன் ஆச என்ன சொல்லட்டா வேஷம் என்ன சொல்லட்டா\nகூட்டத்திலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா கொலுசுச் சத்தம் கேட்கையிலே மனம் தந்தியடிக்குது தந்தியடிக்குது\nதாய் மேல் ஆணை தமிழ் மேல் ஆணை குருடர்கள் கண்ணை திறந்து வைப்பேன் தனியானாலும் தலை போனாலும்\nகண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ\nதுள்ளுவதோ இளமை தேடுவதோ தனிமை அள்ளுவதே திறமை அத்தனையும் புதுமை\nகாது கொடுத்து கேட்டேன் ஆஹா குவா குவா சத்தம் இனி கணவனுக்கு கிட்டாது அவள் குழந்தைக்கு தான் முத்தம்\nகாது கொடுத்து கேட்டேன் ஆஹா குவா குவா சத்தம் இனி கணவனுக்கு கிட்டாது அவள் குழந்தைக்கு தான் முத்தம் Sent from my SM-N770F using Tapatalk\nWelcome back SP... :) You sang with the same first word;)ஊரெங்கும் தேடினேன் ஒருவரை கண்டேன் அந்த ஒருவரிடம் தேடினேன் உள்ளத்தை கண்டேன் Sent from my...\nஎதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திடு மகளே Sent from my SM-N770F using Tapatalk\nஊஞ்சலுக்கு பூச்சூட்டி ஊர்வலத்தில் விட்டாரோ கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ Sent from my SM-N770F using Tapatalk\nசின்ன பொண்ணு சேலை செண்பகப்பூ போல எங்கே மாராப்பு மயிலே நீ போ வேணாம் வீராப்பு Sent from my SM-N770F using Tapatalk\nஇறைவன் படைத்த உலகை எல்லாம் மனிதன் ஆளுகின்றான் மனிதன் வடித்த சிலையில் எல்லாம் இறைவன் வாழுகின்றான்\nநதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு\nதூக்கம் உன் கண்களை தழுவட்டுமே அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே அந்த தூக்கமும் அமைதியும் நானானால்\nHello Priya... :) ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி...\nதேரடி வீதியில் தேவதை வந்தா திருவிழான்னு தெரிஞ்சுக்கோ Tea கடை மறைவில் தம்மு அடிச்சா தெரிஞ்சவன் வாரான்னு தெரிஞ்சுக்கோ\nதம்பிக்கு ஒரு பாட்டு அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு வாழ்வில் நம்பிக்கை வளர்ப்பதற்கு உதவும் நான் சொல்லும் கதை பாட்டு\nபார் மகளே பார் பார் மகளே பார் நீயில்லாத மாளிகையை பார் மகளே பார் உன் நிழல் இல்லாமல் வாடுவதை பார் மகளே பார் பார் மகளே பார்\nமயக்கும் மாலை பொழுதே நீ போ போ இனிக்கும் இன்ப இரவே நீ வா வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2018/04/blog-post_27.html", "date_download": "2021-01-21T01:55:36Z", "digest": "sha1:PRTSYE5IE44VUQX3E6IUCEEUMKIZA2YI", "length": 25006, "nlines": 68, "source_domain": "www.nimirvu.org", "title": "ஆயுதப் போராளியான தமிழ் பெண்கள் - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / SLIDESHOW / சமூகம் / ஆயுதப் போராளி��ான தமிழ் பெண்கள்\nஆயுதப் போராளியான தமிழ் பெண்கள்\nபெண் என்றாலே மென்மையானவள், மிகுந்த பயமுடையவள், பிள்ளைகளைப் பெற்று குடும்பத்தைப் பராமரிக்கவே ஏற்றவள் என்று கருதுவது எமது சமுதாயத்தில் வழக்கம். ஆனால் பிரித்தானியர் ஆட்சிக்கு பின்னரான காலகட்டத்தில் (சுதந்திரத்திற்கு பின்) பெண்கள் கற்றவர்களாகவும், சமுததாயத்தில் தமக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்றவர்களாகவும் விளங்கினர். இம்மாற்றமானது இலங்கை இனப்பிரச்சினையோடு தோற்றம் பெற்ற தமிழ் ஆயுதக்குழுக்ககுள்ளும் உள்வாங்கப் பட்டன. உண்மையில் தமிழ்பெண்கள் கடந்து வந்த பாதையில் 'ஆயுதப்போராளியாக' அவர்கள் மாறி நின்ற தருணத்தை எவராலும் அவ்வளவு இலகுவில் மறந்துவிட முடியாது. ஆரம்பத்தில் குடும்பம் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த தமிழ்ப்பெண்கள், பின்னர் சமூகம் பற்றியும் தமிழ் இனம் பற்றியும் சிந்தித்து அதற்கு தம் அளப்பரிய சேவையை வழங்க முன்வந்தமை மிகுந்த ஆச்சரியத்துக்குரிய ஒன்றாகும்.\nஅந்த வகையில் 1980 அளவுகளில் தோற்றம் பெற்ற ஆயுதக்குழுக்கள் 'தமிழ மக்களுக்கென தனியானதொரு ஆட்சியை ஸ்தாயிபிக்க வேண்டி போராட்டம் நடத்தினர்' இப்போராட்டத்தில் தமிழ் பெண்களை இணைத்துக் கொள்ள விரும்பினர். இதற்கென மகளிர் பிரிவும் அவர்களுக்கான பயிற்சி முகாமும் 1985 ஆவணி 18ஆம் திகதி அன்று வன்னிமாவட்டத்தில் கொடியேற்றி அதிகார பூர்வமாக தொடக்கி வைக்கப்பட்டது. ஆயுதப்போராளி என்றால் சாதாரணமான விடயம் அல்ல அதற்காக கடுமையான பயிற்சிகள், கடுமையான சோதனைகள் எல்லாம் வழங்கப்பட்டது. அதன்படி தரைப்படை, கடற்படை, தமிழீழநீதித்துறை, தமிழீழ காவல்துறை என ஆண்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற துறைகள் அனைத்திலும் பெண்கள் பங்கு கொண்டு தமது தனித்துவத்தை வெளிக்கொணர்ந்தனர்.\nஆரம்பத்தில் பயிற்சிகள் பெறும்போது ' பெண்கள் இவர்களால் என்ன செய்ய முடியும், கடினமான வேலைகளை இவர்கள் செய்வார்களா' என கேலி செய்த பலரிற்கு பதிலடி கொடுக்கும் அளவிற்கு பல சாதனைகளை பெண்போராளிகள் நிகழ்தினர். குறிப்பாக எந்நேரமும் ஆயுதத்துடன் தமது களப்பணியில் ஈடுபட்டனர். வெய்யிலோ, மழையோ அது எக்கால நிலையாக இருந்தாலும் சரி தமது கடமைகளை திறம்பட நிறைவேற்றினர். தனித்து நின்று எதிரிகளை வெல்லும் அளவிற்கு தனித்துவமானோராக தம்மை வளர்த்து��் கொண்டனர். இம்முயற்சியின் பயனால் 120 அ.அ கனரக பீரங்கியை தண்ணீருக்குள் இருந்து உபயோகிக்கும் அளவிற்கு சவால்களை எதிர்கொண்டனர். 1995.04.19 அன்று அதிகாலை திருமலை துறைமுகத்தினுள் நடைபெற்ற கடலடி தாக்குதலில் அதிகளவு பெண்போராளிகள் பங்குபற்றி வெற்றி பெற்றமையும் இங்கு குறிப்பிடவேண்டும்.\nஇப்போராட்ட வெற்றி தொடர்பில் அப்போது வெளிவந்த பத்திரிகைகள் வியந்து பல தகவல்களை வெளியிட்டன. அந்தளவிற்கு பெண்கள் (எமது தமிழ் பெண்கள்) சாதித்த விடயங்கள் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி யுத்தம் வரை வரலாற்று பொக்கிஷங்களாக போற்றும் அளவிற்கு காணப்பட்டன. ஏனெனில் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதியுத்தத்தினால் தமிழ்பெண்கள் ஆயுதங்களை கீழே போட வேண்டியவர்களாக்கப்பட்டு, ஏனைய சாதாரண பெண்களைப் போல சமுதாயத்தில் வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.\nஆயுதப்போராளி ஒருவருடன் கலந்துரையாடிய வேளையில் அவரிடம் சில கேள்விகளை கேட்டேன். அப்போது அவர் பின்வருமாறு தனது பதிலை குறிப்பிட்டார்.\nகேள்வி : ஆயுதப்போராளியாக இருந்த போது நீங்கள் சாதித்தவை யாது\nபதில் : ஆயுதப்போராளியாக இருந்த போது நாம் சாதித்தவை ஒன்றுஇ இரண்டு அல்ல பல என்னைப் போன்று பல பெண்களை நான் அவதானித்தேன். அவர்களைப் பார்க்கும் போது முகத்திலே தனியானதொரு களை, வெற்றி பெறவேண்டும் என்ற வேட்கை எப்போதுமே காணப்பட்டிருந்தது. சாதித்த விடயங்கள் என்றால் உண்மையாவே, சாதாரண பெண்கள் என்றால் மாதவிடாய் ஏற்படுகின்ற நேரம் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும், ஆனால் ஆயுதப் போராளியாக மாறிய வேளை எமது இலக்கு ஒன்று மட்டுமே எமது கண்ணிற்கு தெரிந்தது. அதனால் எவ்வளவு கடினமான வேலை என்றாலும் தனித்தோ இல்லை குழுவாகவோ செய்து முடித்தோம். அதுவரை காலமும் பெண்கள் தொடர்பாக எம் சமூகத்தில் இருந்த குறுகிய மனப்பான்மைகளை உடைத்து எறிந்தோம். உண்மையில் அவ்வேளையில் சாதனைகள் நிகழ்வதற்காக பிறந்தோம் என பல தடவை நினைத்து பெருமையடைந்தோம்.\nகேள்வி : ஆயுதப் போராளி என்ற நிலையை இழந்து தற்போது உள்ள சமூகத்தில் சாதாரண பெண்ணாக உங்களை இணைத்து கொள்ள முடிகின்றதா\n 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதியுத்தத்தில் பல இன்னல்களை அடையவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்தோம். உணவின்றிஇ மாற்றுவதற்கு உடை இன்றி, பாதுகாப்பு இன்றி, எங்க���ால் இனிவாழவே முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருந்தோம். அவ்வேளை 'ஆயுதப்போராளியாக மாறி இதையா சாதிக்க போராடினோம்' என்று எண்ணி வேதனை அடைந்தோம். அன்று போராளியாக நிமிர்ந்து வலம் வந்த சமூகத்தில் இன்று தலைகுனிவோடு எப்படி வாழப்போகின்றோம் என்ற அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றேன். இன்று, 9 வருடங்களைக் கடந்தும் கூட மகிழ்ச்சியான வாழ்வை முன்னெடுக்க முடியாமல் உள்ளேன்.\nஉண்மையில் ஆயுதப்போராளியாக இருக்கும் போது தமிழ்பெண்கள் முற்றிலும் மாறுபட்ட அவதாரத்தை எடுத்து தம்முடைய சமூகத்திலும் அக்கறை உடையவர்களாயினர். ஆனால் இந்நிலை தற்போது இல்லாத நிலையில் சமூகத்தில் சாதாரண பெண்ணாக வாழவேண்டி உள்ளது. ஆனால் முன்னாள் போராளிகளை ஓர் அச்ச உணர்வோடு இன்றும் எமது தமிழ் சமுதாயம் பார்க்கின்றது. திருமணவாழ்க்கை என்ற விடயமும் எனக்கு கிடைக்கவில்லை. இதனால் இப்போது வாழக்கூட பிடிப்பு இல்லாத நிலையில் உள்ளேன். சாதாரணமாக கூலித்தொழில் செய்து உழைக்கும் துர்ப்பாக்கிய நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கிறேன். என்னைப் போல பல வடஇலங்கை பெண்கள் இதே துர்ப்பாக்கிய நிலையிலேயே இருக்கின்றனர்.\nஆயுதப் போராட்டத்தால் வந்த இம்மாற்றம் தமிழ்பெண்களுக்கு வரமா, சாபமா ஏனெனில் போராட்டக் காலத்தில் மாறிவரும் சமுதாயத்திற்கு ஏற்ப அவர்களும் மாறிக்கொண்டனர். ஆனால் அந்த மாற்றம் அவர்களின் வாழ்க்கையில் நிரந்தரமான முன்னேற்றமாக அமையாமல் போனது துரதிர்ஷ்டமே. தமது வாழ்வியலில் ஏற்பட்ட மாற்றத்திற்காக போராடி போராடி வெற்றிகளைக் கண்ட பெண்கள் இன்று மறுபடியும் பிற்போக்கான சமூக நியதிகளுக்குள் கட்டுப்பட வேண்டியவர்களாக்கப்பட்டுள்ளனர்.\n2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் பெண்போராளிகளை கண்டு வியந்த அதே சமூகம் இன்று ஆதரவு தரவோ அல்லதுஅவர்களைப் பற்றி சிந்திக்கவோ நேரமில்லாதவர்களை போல் திரிகின்றது. விடுதலை செய்யப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்ட பல முன்னாள் போராளிகள் தமது வாழ்வாதாரத்திற்காக நாளாந்தம் போராடுபவர்களாகவே காணப்படுகின்றனர். அத்துடன் அச்ச உணர்வின் காரணமாக தமது முன்னைய நிலையை வெளிப்படுத்தவும் தயங்குகின்றனர். உண்மையிலே ஆயுதப் போராட்டத்தின் தோல்வியால் அதிகம் பாதிக்கப்பட்டு கொண்டிருப்பது பெண்போராளிகள் தான். மாற்றமடைந்த தமிழ் சமூகத்தோடு சேர்ந���து தாமும் மாறிய குற்றத்திற்காக இத்தண்டனை அவர்களுக்கு கிடைத்துள்ளதா\nதமிழ் சமுதாயமே சற்று சிந்தியுங்கள் முன்னாள் போராளிகள் பற்றியும் அவர்களின் வாழ்வாதாரம் பற்றியும் சற்று சிந்தியுங்கள். அவர்கள் சமூகத்துடன் இணைந்து கொள்ள அதிகாரத்தில் உள்ள அதிகாரிகள் கவனத்தில் எடுத்து தகுந்த நிவாரணத்தை அவர்களுக்கு பெற்றுக்கொடுங்கள். சந்தேகத்தின் பெயரில் பலர் இன்று சிறையில் உள்ளார்கள். அவர்களை பற்றி எவருமே சிந்திப்பதில்லை. ஏன் எமது தமிழ் சமுதாயம் இவ்வளவு சுயநலமாக போய்கொண்டு இருக்கின்றது\nஇப்படி பல பெண் போராளிகள் தமது வாழ்வதற்காக தினம் தினம் போராடுகின்றனர். அவர்களை இனம்கண்டு அவர்களுக்கான உரிய உதவிகளை வழங்க வேண்டும். இது ஒவ்வொரு ஊடகத்தின் பெரும் பொறுப்பாகும். அத்துடன் அவர்களை 'முன்னாள் போராளி' என்ற அடையாளத்துடன் பார்க்காமல் நம்மில் ஒருவராக பார்த்து உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பது இக்கட்டுரையாளரின் எதிர்பார்ப்பு ஆகும்.\nஇலங்கையில் இன்று வறுமையான மாவட்டங்களாக வடஇலங்கையை சேர்ந்த கிளிநொச்சிஇ முல்லைத்தீவு ஆகிய இரண்டு மாவட்டங்களும் முன்னிலையில் உள்ளன. இத்தகைய வறுமை நிலையை அரசாங்கம் ஏன் கவனத்தில் கொள்ளவில்லை. அரசாங்கம், அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராளிகளின் குடும்பங்களை இயல்பு நிலைக்கு திருப்புங்கள். அவர்களின் கண்ணீரைத் துடைக்க ஒரு சிறு உதவியாவது செய்து அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த ஒன்றினையுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.\nஉதவி விரிவுரையாளர் - வரலாற்றுத் துறை,\nநிமிர்வு சித்திரை 2018 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகை��்கு நன்றி.\nநிமிர்வு மார்கழி - தை 2021 இதழ்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nஇராஜதந்திரக் கூட்டு விவகாரத்தில் தமிழ்த் தலைமைகள் எங்கே தவறிழைக்கிறார்கள்\nஇராஜதந்திரக் கூட்டு விவகாரத்தில் தமிழ்த் தலைமைகள் எங்கே தவறிழைக்கிறார்கள் என்பது தொடர்பில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தனின் கருத்துகள்,\nகுறைந்த விலைக்கு தூய பசும் பாலை விற்று விட்டு அதிகூடிய விலைக்கு பால்மாவை நுகரும் மக்கள் (Video)\nவடமாகாணத்திலிருந்து பல்லாயிரம் லீற்றர் கணக்கான பாலை நாளாந்தம் ஏற்றி தென்னிலங்கைக்கு அனுப்புகிறோம். அதிலும் வன்னி பெருநிலப்பரப்பில் இருந்து...\nபகிரப்பட்ட அதிகாரங்களை நடைமுறைப்படுத்த முடியாமல் திணறும் உள்ளூராட்சி சபைகள் (Video)\nஇலங்கையில் உள்ளூராட்சி அமைப்புக்களுக்கு நீண்ட வரலாறு இருக்கின்றது. இலங்கையின் நவீன அரசியல் ஆரம்பிப்பதற்கு முன்னரே உள்ளூராட்சி அமைப்புகள் ம...\n92 வயதிலும் துடிப்பாக இயங்கும் விவசாயியின் அன்றைய தற்சார்பு வாழ்வு அனுபவங்கள் (Video)\nயாழ்ப்பாணம் - வலிகாமம் தெற்கு பிரதேசத்தின் ஏழாலையில் வசிக்கும் தியாகராசா ஐயாத்துரை எனும் 92 வயதான விவசாயியின் அன்றைய தற்சார்பு வாழ்வின் சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20?page=1", "date_download": "2021-01-21T02:56:40Z", "digest": "sha1:A2JW5DIPTGTYR56IF5JBRB25EKWN2YKE", "length": 4726, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பாகிஸ்தான்", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஇறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட ...\nபாகிஸ்தான் மீது வெறுப்பு பிரச்சா...\nவழக்கத்திற்கு மாறான பேட்டிங் ஸ்ட...\nமீண்டும் 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' ந...\nபாகிஸ்தான் பந்து வீச்சாளர் முகமத...\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர...\nகொரோனா கூடாரமாக மாறும் பாகிஸ்தா...\nதூத்துக்குடி கடல் பகுதியில் பாகி...\nபாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை ந...\n’பாகிஸ்தான் சூப்பர் லீக்’ கிரிக்...\nபாகிஸ்தான் சூப்பர் லீக் தொடருக்க...\nமும்பை இந்தியன்ஸ் ஜாக்கெட் அணிந்...\nமனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை\n“அவன் ஒரு ஓப்பனிங் பேட்ஸ்மேன்” - வாஷிங்டன் சுந்தரின் தந்தை, சகோதரி சிறப்பு பேட்டி\nலிங்கன் முதல் ஜெபர்சன் வரை: அமெரிக்க வரலாற்றில் மறக்க முடியாத 4 பதவியேற்பு விழா\nPT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://emptypaper.in/today-petroldiselgoldsilver-price/", "date_download": "2021-01-21T02:17:34Z", "digest": "sha1:KSINIJZB6FO6GWMISSO6XIYN566SAW74", "length": 7380, "nlines": 80, "source_domain": "emptypaper.in", "title": "இன்றைய தங்கம், வெள்ளி, பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் ? 31/07/2020 - Empty Paper", "raw_content": "\nஇன்றைய தங்கம், வெள்ளி, பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் \nஇன்றைய தங்கம், வெள்ளி, பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் விலை நிலவரம்\n1 கிராம் தங்கம் விலை ₹5,125\nஒரு சவரன் விலை ₹41,000 ஆக அதிகரிப்பு \nஇன்றைய வெள்ளி விலை நிலவரம்\n1 கிராம் வெள்ளி விலை ₹ . 63.01\n1 கிலோ வெள்ளி விலை₹. 63,010\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல்விலை நிலவரம்\nபெட்ரோல் ஒரு லிட்டர் ₹ 83.63\nடீசல் ஒரு லிட்டர் ₹78.86\nதமிழகத்தில் கொரோனா நிலவரம் இன்று \nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nசிட்னி மைதானத்தில் கண்கலங்கிய இந்திய வீரர்\nசிட்னி மைதானத்தில் கண்கலங்கிய முகமது சிராஜ் சிட்னியில் இன்று தொடங்கிய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் தொடக்க…\nதமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை \nதமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை இந்திய சுழற்பந்து வீச்சாளர் தமிழக வீரர் அஸ்வின் புதிய சாதனை டெஸ்ட் கிரிக்கெட்டில்…\n5 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் 🏆🏏\nமும்பை இந்தியன்ஸ் நேற்றைய ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டில்லி கேப்பிடல்ஸ் அணிகள்…\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் விலை நிலவரம் 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4652.00ஒரு சவரன் விலை ₹37216.00ஆகவிற்பனையாகிறது 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4652.00ஒரு சவரன் விலை ₹37216.00ஆகவிற்பனையாகிறது ஒரு சவரன் தங்கம் ���ிலை…\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் விலை நிலவரம் 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4532.00ஒரு சவரன் விலை ₹36256.00ஆகவிற்பனையாகிறது 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4532.00ஒரு சவரன் விலை ₹36256.00ஆகவிற்பனையாகிறது ஒரு சவரன் தங்கம் விலை…\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் விலை நிலவரம் 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4574.00ஒரு சவரன் விலை ₹36592.00ஆகவிற்பனையாகிறது 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4574.00ஒரு சவரன் விலை ₹36592.00ஆகவிற்பனையாகிறது இன்றைய வெள்ளி விலை நிலவரம்…\nபனிப்பொழிவுடன் சஹாரா பாலைவனம் – வைரலாகும் புகைப்படங்கள்\nபனிப்பொழிவுடன் சஹாரா பாலைவனம் சஹாரா பாலைவனத்தில் -2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையுடன் பனிப்பொழியம் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது https://twitter.com/eha_news/status/1351765864249503744\nகாலில் சிறு அறுவை சிகிச்சை -மநீம தலைவர் கமல்ஹாசன் அறிவிப்பு\nகாலில் சிறு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளதால், சில நாட்களுக்கு ஓய்வு தேவை சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட விபத்தில்…\nவாட்ஸ் அப் செயலி பாதுகாப்பானது என ஸ்டேடஸ் வைத்த வாட்ஸ் அப் நிறுவனம் \nவாட்ஸ் அப் செயலி பாதுகாப்பானது என ஸ்டேடஸ் வாட்ஸ்ஆப் இன்று தனது பயனர்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளது,…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethiri.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2021-01-21T01:02:55Z", "digest": "sha1:KSP4EUWEMOV2M2FOHDJIZXSAV5XJYJG7", "length": 7993, "nlines": 89, "source_domain": "ethiri.com", "title": "ஒரு புலியை கடிக்கும் – ஐந்து நாய்கள் வீடியோ – Ethiri ,எதிரி இணையம்", "raw_content": "\nஒரு புலியை கடிக்கும் – ஐந்து நாய்கள் வீடியோ\nசுட்டு வீழ்த்த பட்ட அமெரிக்கா உலங்குவானூர்தி\nடிரம்ப் அணுகுண்டு தாக்குதல் நடத்தலாம் – இராணுவம் குவிப்பு -பதட்டம் தொடர்கிறது video\nஒரு புலியை கடிக்கும் – ஐந்து நாய்கள் வீடியோ\nநாம் தமிழர் கட்சி கார்த்தியின் கேள்விகளுக்கு பதில் இன்றி கமல் கட்சி சினேகன் கொதிக்கும் கொதிப்பை பாருங்கள்\nபிரபாகரனை கொன்று இழுத்து வந்தேன் – கோட்டா முழக்கம்\n20 குருதீஸ்தான் போராளிகள் -துருக்கிய இராணுவத்தால் கைது\nஒட்டு மொத்தமாக சீமானை இந்த கூத்தாடிகள் கடித்து குதறுவதை இங்கே பாருங்கள்\n35100 லட்சத்தை சிகரட் வாங்கிட கடன் வழங்கும் கோட்டா ���ரசு\nஐஸ் எஸ் நிலைகள் மீது ரசியா விமானங்கள் அகோர குண்டு தாக்குதல்\n← அடிச்சு கிழிச்ச அடி சாமி – பாருங்கப்பா – வீடியோ\nகொட்டி தீர்த்த மழை – நிரம்பி வழியும் குளங்கள் →\n35100 லட்சத்தை சிகரட் வாங்கிட கடன் வழங்கும் கோட்டா அரசு\nபிரபாகரனை கொன்று இழுத்து வந்தேன் – கோட்டா முழக்கம்\nவடக்கில் இருந்து தமிழர்களை விரட்ட அரசாங்கம் சதி\nதமிழர் பகுதிகளில் பரவும் மரம் நோய் – இறக்கும் ஆடு,மாடுகள்\nபிக்பாஸ் வின்னர் ஆரி-க்கு தேடிவந்த போலீஸ் பட வாய்ப்பு\nதாயை தூக்கி வைத்து கொஞ்சும் கோமாளி நடிகை\nஐஸ் எஸ் நிலைகள் மீது ரசியா விமானங்கள் அகோர குண்டு தாக்குதல்\nசுட்டு வீழ்த்த பட்ட அமெரிக்கா உலங்குவானூர்தி\n20 குருதீஸ்தான் போராளிகள் -துருக்கிய இராணுவத்தால் கைது\nடிரம்ப் அணுகுண்டு தாக்குதல் நடத்தலாம் – இராணுவம் குவிப்பு -பதட்டம் தொடர்கிறது video\nஅமெரிக்காவில் புதிய ஜனாதிபதி பதவி ஏற்பு – எகிற காத்திருக்கும் பங்கு சந்தை\nபிரிட்டனில் கொரனோவால் 1,610 பேர் இன்று மட்டும் மரணம்\nலண்டனில் சிறந்த தமிழ் விளையாட்டு வீரர் கொரானாவுக்கு பலி\nபார்க்கில் சென்றவரை விரட்டி கடித்த நாய்\nலண்டனில் இசை கச்சேரி வைத்தவருக்கு 10 ஆயிரம் தண்டம் வழங்கிய பொலிஸ்\nசீமான் பேச்சு – seemaan\nகூட்டமைப்பை சிதறடியுங்கள் -சீமான் ஆவேசம் - வீடியோ\nகமலை கட்டி வைத்து அடித்த MGR - மர்மத்தை உடைத்த சீமான் - வீடியோ\nபிக்பாஸ் வின்னர் ஆரி-க்கு தேடிவந்த போலீஸ் பட வாய்ப்பு\nதாயை தூக்கி வைத்து கொஞ்சும் கோமாளி நடிகை\nபிக்பாஸ் 4வது சீசன் - அதிக வாக்குகள் பெற்று டைட்டிலை ஜெயித்தார் ஆரி\nதீவிர ரசிகரை நேரில் சந்தித்து தாயைப் போல அரவணைத்த நடிகை ரச்சிதா - வைரலாகும் வீடியோ\nஇந்தியில் ரீமேக் ஆகும் மாஸ்டர் - விஜய் கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகர்\nநீயா வீழ்ந்தாய் நம்ப முடியவில்லை ..\nஏன் என்னை ஏமாற்றினாய் …\n15 வயது சிறுவனை 40 தடவை பிளான் பண்ணி கொலை செய்த ரவுடி கும்பல்\nகொலன்ட் பிறேடா பகுதியில் நபரை கட்டி வைத்து எரித்த கொடியவன்\nநபரின் காலை வெட்டி எடுத்து ஓடியவர் - துரத்தி பிடிப்பு\nமனைவியை மின்சாரம் பாயச்செய்து கொன்ற கணவன்\nJelly sweets செய்வது எப்படி\nபடுக்கை அறையில் மனைவியை புரிந்துகொள்ள இயலாத ஆண்கள்\nஇதய நோய் வராமல் தடுக்க இதை சாப்பிடுங்க\nதாம்பத்தியத்திற்கு முன் இதை சாப்பிடுங்க\nப���ியை போக்க இதை சாப்பிடுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-01-21T01:53:50Z", "digest": "sha1:SG6JZM7LRNVYIC3YW5S4KQD2S2Q62GAS", "length": 32731, "nlines": 198, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அணுகுகோடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுமுறை வடிவவியலில் ஒரு வளைவரையின் அணுகுகோடு (asymptote) என்பது அவ்வளைவரையும் ஒரு கோடும் முடிவிலியை நோக்கிச் செல்லச் செல்ல அவ்விரண்டிற்கும் இடையேயுள்ள தூரமானது பூச்சியத்தை அணுகும் விதத்தில் அமைந்த கோடாகும். சில ஆதாரங்கள் வளைவரையானது அணுகுகோட்டை முடிவிலா எண்ணிக்கையில் சந்திக்காது என்ற கருத்தைக் கொண்டிருந்தாலும் தற்கால எழுத்தாளர்கள் அவ்விதம் கருதுவதில்லை.[1] இயற்கணித வடிவவியல் போன்றவற்றில் அணுகுகோடுகள் வளைவரையை முடிவிலியில் தொடுகின்ற தொடுகோடுகளாக (தொலைத் தொடுகோடுகள்) வரையறுக்கப்படுகின்றன.[2][3]\nகிடைமட்ட, நிலைக்குத்தான மற்றும் சாய்ந்த அணுகுகோடுகளுடைய ஒரு சார்பின் வரைபடம்.\nஅணுகுகோட்டை முடிவற்ற எண்ணிக்கையில் வெட்டும் ஒரு வளைவரை.\nஒன்றாகச் சேராத என்ற பொருளுடைய கிரேக்க மொழி வார்த்தையான ἀσύμπτωτος (asímptotos) -லிருந்து ஆங்கிலத்தில் அணுகுகோட்டிற்கு asymptote என்ற பெயர் உருவானது.[4] பெர்காவின் அப்பலோனியசால் அவரது படைப்பான கூம்பு வெட்டுகள் -ல் (conic sectins) இப்பெயர் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போதைய பயன்பாடு போலல்லாமல், அவர் இப்பெயரை, தரப்பட்ட வளைவரையை வெட்டாத கோடு என்ற பொருளில் பயன்படுத்தியுள்ளார்.[5]\nகிடையான, நிலைக்குத்தான மற்றும் சாய்ந்த அணுகுகோடுகள் என மூன்று வகையான அணுகுகோடுகள் உள்ளன. y = ƒ(x)என்ற சார்பின் வரைபடத்திற்கு x ஆனது +∞ அல்லது −∞. -ஐ நெருங்கும்போது வளைவரையின் வரைபடம் எந்த கிடையான கோடுகளுக்கு அருகாமையில் முடிவில்லாமல் நீண்டு கொண்டே போகிறதோ அவை வளைவரையின் கிடையான அணுகுகோடுகள். இதேபோல வளைவரையின் வரைபடம் எந்த நிலைக்குத்தான கோடுகளுக்கு அருகாமையில் முடிவில்லாமல் நீண்டு கொண்டே போகிறதோ அவை வளைவரையின் நிலைக்குத்தான அணுகுகோடுகள். இரு வளைவரைகள் முடிவிலியை நோக்கிச் செல்லச் செல்ல அவற்றுக்கு இடையேயுள்ள தூரம் குறைந்து கொண்டே வந்து பூச்சியத்தை அணுகுமானால் அவ்விரண்டு வளைவரைகளும் ஒன்றுக்கொன்று வளைந்த அணுகுகோடுகளாக அமையும். ஒரு சார்பின் வரை���டம் வரைவதற்கு அதன் அணுகோட்டினைப் பற்றி அறிந்திருத்தல் அவசியம். [6]\n1 ஒரு எளிய எடுத்துக்காட்டு\n3 அணுகுகோடுகளை அடையாளம் காண எளிய முறைகள்\n3.2 விகிதமுறு சார்புகளின் அணுகுகோடுகள்\n3.2.1 விகிதமுறு சார்புகளின் சாய்ந்த அணுகுகோடுகள்\n4 அணுகுகோடுகளும் வளைவரை வரைதலும்\nசார்பின் வரைபடம். x மற்றும் y-அச்சுகள் அணுகுகோடுகள்.\ny=1/x சார்பின் வரைபடம் வலப்புறத்திலுள்ள படத்தில் தரப்பட்டுள்ளது.\nஇந்த வளைவரையின் மீது அமையும் புள்ளிகளின் அச்சுதூரங்கள்:\n(x, 1/x). (இங்கு x பூச்சியம் அல்ல.)\nx -ன் மதிப்பு அதிகமாக அதிகமாக (100, 1000, 10,000 ...,) அவற்றுக்குரிய y மதிப்புகள் (.01, .001, .0001, ...,) மிகவும் நுண்ணியமாகக் குறைந்து கொண்டே போகும். ஆனால் x -ன் மதிப்பு எவ்வளவுதான் அதிகரித்தாலும் எந்நிலையிலும் 1/x -ன் மதிப்பு 0 ஆகாது. அதாவது வளைவரை x-அச்சைச் சந்திக்கவே சந்திக்காது. மாறாக x -ன் மதிப்பு குறைந்து கொண்டே போகும் போது (.01, .001, .0001, ...) அவற்றுக்குரிய y மதிப்புகள் கூடிக்கொண்டே போகும் (100, 1000, 10,000 ...) எனவே y-அச்சுக்கு அருகில் நெருங்கி வரவர வளைவரை மேல்நோக்கி நீண்டு கொண்டே போகும். எனவே x மற்றும் y-அச்சுகள் இரண்டும் வளைவரையின் அணுகுகோடுகளாக இருக்கும்.\nஅணுகுகோடு கணிதத்தின் எல்லை-கருத்துருவின் அடிப்படையில் அமைகிறது.[7] பொதுவாக நுண்கணிதத்தில் y = ƒ(x) சார்புகளின் அணுகுகோடுகளைப் பற்றிய விவரங்கள் கண்டறியப்படுகின்றன. முதலில் எல்லை-கருத்தைப் பயன்படுத்தி அணுகுகோடுகளைக் கண்டுபிடித்துக் கொண்டு பின் அவற்றின் திசைப்போக்கைப் பொறுத்து அவற்றைக் கிடையான, நிலைக்குத்தான அல்லது சாய்ந்த அணுகுகோடுகள் என வகைப்படுத்தலாம்.\nx ஆனது +∞ அல்லது −∞. -ஐ நெருங்கும்போது வளைவரையின் வரைபடம் எந்த கிடையான கோடுகளுக்கு அருகாமையில் முடிவில்லாமல் நீண்டு கொண்டே போகிறதோ அவை வளைவரையின் கிடையான அணுகுகோடுகள். இவை x-அச்சுக்கு இணையாக அமையும்.\nகோடு y = c , y = ƒ(x) சார்பின் கிடையான அணுகுகோடாக அமைய:\nமுதலாவதில் x -ன் மதிப்பு −∞ -ஐ நெருங்கும்போது ƒ(x) -ன் அணுகுகோடு: y = c\nஇரண்டாவதில் x -ன் மதிப்பு +∞ -ஐ நெருங்கும்போது ƒ(x) -ன் அணுகுகோடு y = c\nx -ன் மதிப்பு −∞ -ஐ நெருங்கும்போது ƒ(x) -ன் கிடையான அணுகுகோடு: y = −π/2\nx -ன் மதிப்பு +∞ -ஐ நெருங்கும்போது ƒ(x) -ன் கிடையான அணுகுகோடு: y = π/2\nஏதாவது ஒருபுறத்தில் அல்லது இருபுறமும் கிடையான அணுகுகோடுகள் இல்லாத அல்லது ஒரே கோட்டை இ��ண்டு திசைகளிலும் கிடையான அணுகுகோடாகக் கொண்டதுமான சார்புகள் உள்ளன.\nƒ(x) = 1/(x2+1) சார்புக்கு x -ன் மதிப்பு -∞ மற்றும் +∞ இரண்டையும் நெருங்கும்போதும் y = 0 என்பது அணுகுகோடாக அமைகிறது.\nவளைவரையின் வரைபடம் எந்த நிலைக்குத்தான கோடுகளுக்கு அருகாமையில் முடிவில்லாமல் நீண்டு கொண்டே போகிறதோ அக்கோடுகள் வளைவரையின் நிலைக்குத்தான அணுகுகோடுகள். இவை x-அச்சுக்குச் செங்குத்தாக அமையும்.\nகோடு x = a , y = ƒ(x) சார்பின் நிலைக்குத்தான அணுகுகோடாக அமைய கீழேயுள்ள கூற்றுகளில் குறைந்தது ஒன்றாவது உண்மையாக இருக்க வேண்டும்.\nசார்பு ƒ(x), a-ல் வரையறுக்கப்பட்டிருக்கலாம் அல்லது வரையறுக்கப்படாமலும் இருக்கலாம். x = a -ல் சார்பின் துல்லிய மதிப்பு அணுகுகோட்டைப் பாதிக்காது.\nஇச்சார்புக்கு x → 0+ எனும்போது +∞ எல்லமைதிப்பாகக் கிடைக்கிறது. ƒ(0) = 5 ஆக இருந்தாலும் இச்சார்பின் வளைவரையின் நிலைக்குத்தான அணுகுகோடு: x = 0. வளைவரை இந்த அணுகுகோட்டை ஒருமுறை (0,5) புள்ளியில் சந்திக்கிறது. ஒரு நிலைக்குத்தான அணுகுகோட்டை ஒரு சார்பின் வரைபடம் ஒரு முறைக்கு அதிகமாக வெட்டாது.\nசுருக்கமாகச் சொல்வதென்றால், ஒரு சார்பின் நிலைக்குத்தான அணுகுகோடுகள் காண அச்சார்பின் சமன்பாட்டின் பகுதியின் தீர்வுகளைக் காண வேண்டும்.\nசார்பின் வரைபடத்தில், y-அச்சு (x = 0) மற்றும் கோடு y= x இரண்டும் அணுகுகோடுகள்.\nx ஆனது +∞ அல்லது −∞. -ஐ நெருங்கும்போது வளைவரையின் வரைபடம் எந்த குறுக்குக் கோடுகளுக்கு அருகாமையில் முடிவில்லாமல் நீண்டு கொண்டே போகிறதோ (குறுக்குக் கோட்டிற்கும் வளைவரைக்கும் இடையேயுள்ள தூரம் பூச்சியத்தை நெருங்கும்.) அக்குறுக்குக் கோடுகள் வளைவரையின் சாய்ந்த அணுகுகோடுகள்.\nசாய்ந்த அணுகுகோடுகள் x அல்லது y -அச்சுகளுக்கு இணையாக இருக்காது.\ny = mx + n (m ≠ 0) கோடானது f(x) -க்கு அணுகுகோடாக இருக்கவேண்டுமெனில்:\nமுதல் கட்டுப்பாட்டின்படி x -ன் மதிப்பு +∞ ஐ நெருங்கும்போது ƒ(x) சார்பின் சாய்ந்த அணுகுகோடு y = mx + n\nஇரண்டாவது கட்டுப்பாட்டின்படி x -ன் மதிப்பு -∞ ஐ நெருங்கும்போது ƒ(x) சார்பின் சாய்ந்த அணுகுகோடு y = mx + n\nƒ(x) = x−1/x சார்பின் சாய்ந்த அணுகுகோடு y = x (m = 1, n = 0)\nஅணுகுகோடுகளை அடையாளம் காண எளிய முறைகள்தொகு\nf(x), சார்பின் சாய்ந்த அணுகுகோட்டின் சமன்பாடு y=mx+n எனில்:\nமுதலில் m -ன்மதிப்புக் காணப்படுகிறது:\nஆக இருக்கும். இந்த எல்லையின் மதிப்பு ���ல்லாத திசைப்போக்கில், ( − ∞ {\\displaystyle -\\infty }\n) சார்புக்கு சாய்ந்த அணுகுகோடு இருக்காது.\nஇந்த m மதிப்புடன் n -மதிப்புப் பின்வருமாறு கணக்கிடப்படுகிறது:\nஆக இருக்கும். m -ஐ வரையறுக்கும் எல்லை மதிப்புக் காணமுடிந்தாலும் n -ஐக் காணும் எல்லைமதிப்பு இல்லையென்றால் சார்புக்குச் சாய்ந்த அணுகோடுகள் கிடையாது.\nஇரண்டு எல்லை மதிப்புகளும் காண முடிந்தால் x -ன் மதிப்பு a -ஐ நெருங்கும் போது ƒ(x) -ன் சாய்ந்த அணுகுகோடு y = mx + n.\nஎனவே x -ன் மதிப்பு +∞ -ஐ நெருங்கும் போது, ƒ(x) -ன் சாய்ந்த அணுகுகோடு y = 2x + 3\n, இந்த எல்லைமதிப்பு இல்லை\nஎனவே இச்சார்புக்கு x -ன் மதிப்பு, +∞ -ஐ நெருங்கும்போது சாய்ந்த அணுகுகோடு இல்லை .\nஎந்தவொரு விகிதமுறு சார்புக்கும் குறைந்தது ஒரு கிடையான அல்லது சாய்ந்த அணுகுகோடும் உண்டு. நிலைக்குத்தான அணுகுகோடுகள் பல இருக்கலாம்.\nவிகிதமுறு சார்பின் தொகுதி மற்றும் பகுதியின் அடுக்குகள்தான் அச்சார்பின் கிடையான அல்லது சாய்ந்த அணுகுகோடுகளைத் தீர்மானிக்கின்றன. பின்வரும் அட்டவணை இதற்கான எடுத்துக்காட்டுகளைத் தருகிறது.\nவிகிதமுறு சார்புகளின் கிடையான மற்றும் சாய்ந்த அணுகுகோடுகளின் அட்டவணை\n= 1 y = ஈவு, தொகுதியைப் பகுதியால் வகுக்கக் கிடைக்கும் பல்லுறுப்புக்கோவை x 2 + x + 1 x , y = x + 1 {\\displaystyle {\\frac {x^{2}+x+1}{x}},y=x+1}\nவிகிதமுறு சார்பின் பகுதி பூச்சியமாக இருக்கும்போது நிலைக்குத்தான அணுகுகோடுகள் இருக்கும்.\nஇச்சார்புக்கு x = 0, and x = 1 என்ற நிலைக்குத்தான அணுகுகோடுகள் உள்ளன (ஆனால் x = 2, அணுகுகோடு அல்ல).\nவிகிதமுறு சார்புகளின் சாய்ந்த அணுகுகோடுகள்தொகு\nசார்பின் வரைபடம். சிவப்பு: அணுகுகோடு y = x {\\displaystyle y=x}\n. பச்சை: வரைபடத்திற்கும் அதன் அணுகுகோட்டிற்கும் இடையேயுள்ள தூரம் ( x = 1 , 2 , 3 , 4 , 5 , 6 {\\displaystyle x=1,2,3,4,5,6}\nஒரு விகிதமுறு சார்பின் பகுதியின் அடுக்கைவிட தொகுதியின் அடுக்கு சரியாக ஒன்று அதிகமாக இருந்தால் அச்சார்புக்கு ஒரு சாய்ந்த அணுகுகோடு இருக்கும். இச்சார்பின் தொகுதியைப் பகுதியால் வகுத்தபின் கிடைக்கும் பல்லுறுப்புக்கோவை அந்தச் சாய்ந்த அணுகுகோட்டைத் தரும்.\nx -ன் மதிப்பு அதிகரிக்க அதிகரிக்க 1/(x+1) -ன் மதிப்பு சிறிதாகிக் கொண்டே செல்வதால், x -ன் மதிப்பு அதிகரிக்க அதிகரிக்க f -ன் வரைபடம், அணுகுகோடு y = x -ஐ நெருங்கும். (படத்தில் காட்டப்பட்டுள்ளது போல).\nதொகுதியின் அடுக்கு பகுதியின் அடுக்கைவிட ஒன்றுக்கும் அதிகமாக இருந்தால் தொகுதியைப் பகுதியால் வகுத்தபின் கிடைக்கும் பல்லுறுப்புக்கோவையின் அடுக்கு ஒன்றுக்கும் அதிகமாக இருக்கும். எனவே அச்சார்புக்கு சாய்ந்த அணுகுகோடு கிடையாது.\nஅணுகுகோடுடைய ஒரு சார்பின் (f(x)=ex-ன் அணுகுகோடு y=0) இடப்பெயர்ச்சிச் சார்புகளுக்கும் அணுகுகோடுகள் உண்டு.\nf(x) -ன் நிலைக்குத்தான அணுகுகோடு x=a எனில் f(x-h) -ன் நிலைக்குத்தான அணுகுகோடு x=a+h\nf(x) -ன் கிடையான அணுகுகோடு y=c எனில், f(x)+k) -ன் கிடையான அணுகுகோடு y=c+ k\nf(x) -ன் அணுகுகோடு y=ax+b எனில், cf(x) -ன் அணுகுகோடு y=cax+cb\nஒரு சார்பின் வளைவரை வரைதலில் அதன் அணுகுகோடுகள் பெரிதும் பயன்படுகின்றன. முடிவிலியை நோக்கிச் செல்லச் செல்ல சார்பின் தன்மையைப் பற்றி அறிந்துகொள்ள அணுகுகோடுகள் வழிகாட்டுகின்றன.[8] ஒரு சார்புக்கு அணுகுகோடுகளாக அமையும் வளைவரைகளும் அச்சார்பின் வரைபடம் வரையப் பயன்படுகின்றன.[9] அத்தகைய வளைவரைகள் அணுகுவளைவரைகள் எனப்படும்.[10]\nஇவ்விரண்டு கோடுகளின் சேர்ந்த சமன்பாடு:\nஆதிப்புள்ளியிலிருந்து முடிவிலியை நோக்கிச் செல்லச் செல்ல அதிபரவளையத்திண்மத்திற்கும் இக்கூம்பிற்கும் இடையேயுள்ள தூரம் பூச்சியத்தை நெருங்குகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 08:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinadu.com/arch/index.php?option=com_content&view=article&id=14531:2020-12-18-16-39-28&catid=1:2009-09-08-19-02-01&Itemid=71", "date_download": "2021-01-21T02:06:15Z", "digest": "sha1:QR2EYL464HFEHZ6HV27YAVUTHXWQVQF4", "length": 13633, "nlines": 63, "source_domain": "kumarinadu.com", "title": "சுவிற்சர்லாந்தில் நத்தார்(கிறிசுமசு) காலத்தில் முழுஅடைப்பு ('லாக் டவுன்') இல்லை !", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2052\nஇன்று 2021, தை(சுறவம்) 21 ம் திகதி வியாழக் கிழமை .\nசுவிற்சர்லாந்தில் நத்தார்(கிறிசுமசு) காலத்தில் முழுஅடைப்பு ('லாக் டவுன்') இல்லை \n18.12.2020....இத்தாலியில் நத்தார்(கிறிசுதுமசு) காலத்தில் நாடாளவிய பூட்டுதலுக்கான கோரிக்கைகள் அதிகரிக்கின்றன சுவிற்சர்லாந்தில் தீயநுண்மி (கொரோனா வைரசு) பரவுவதை எதிர்த்துப் போராடும் வகையி���் நாடாளாவிய பூட்டுதலை மருத்துவத்துறை வலியுறுத்தியிருந்தது. இதனால் இன்று புதிய விதிகளின் கீழ் நாடாளவிய பூட்டுதல் அறிவிக்கப்படலாம் என பல தரப்பிலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுவிசு மத்திய கூட்டாட்சி அரசு, நாடாளவிய பூட்டுதலைத் தவிர்த்துள்ளது. செய்தி...... சுகன்யா கயேந்திரக்குருக்கள்.\nபதிலாக வரும் செவ்வாய் கிழமை (டிசம்பர் 22) முதல் உணவகங்கள் மற்றும் ஓய்வு, விளையாட்டு மற்றும் கலாச்சார வசதிகளை ஒரு மாதகாலத்திற்கு மூடப்படும் என அறிவித்துள்ளது. இருப்பினும், சாதகமான தொற்றுநோயியல் பரிணாமத்துடன் கூடிய மாநிலங்களில் விதிவிலக்குகள் சாத்தியமாகும் எனவும் தெரிவித்துள்ளது.\nஇன்று தலைநகர் பேர்னில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது \" பல வாரங்களாக, மருத்துவமனைகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் அழுத்தங்களுக்கு உள்ளாகி வருகிறார்கள், பொது விடுமுறை நாட்களில் தீயநுண்ணித்தொற்றுகள் விரைவாக அதிகரிக்கும் அபாயம் அதிகரிக்கிறது. இந்த காரணத்திற்காக, மக்கள் சமூக தொடர்புகளை முடிந்தவரை குறைத்து, தேவையற்ற பயணத்தையும் பயணத்தையும் கைவிட வேண்டும்\" எனக் கூட்டாட்சித் தலைவர் தெரிவித்தார்.\n\"இவை கடுமையான நடவடிக்கைகள் என்று எங்களுக்குத் தெரியும், ஆனால் அவை அவசியம்\" என்று அலைன் பெர்செட் கருத்து தெரிவித்தார். நிலைமை மேலும் மோசமடைய வேண்டுமானால், வரும் வாரங்களில் பிற நடவடிக்கைகள் எடுக்கப்படலாம். மத்திய அரசு டிசம்பர் 30 அன்று இடைக்கால மதிப்பீட்டை மேற்கொண்டு சனவரி தொடக்கத்தில் ஒரு மதிப்பீட்டை உருவாக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎ22ந் திகதி முதல் அனைத்து பார்கள் மற்றும் உணவகங்கள் மூடப்பட வேண்டும் என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது; விடுமுறைக்கு விதிவிலக்குகள் இல்லை. விடுதிகள்(ஹோட்டல்) விருந்தினர்களுக்கான நிறுவனம் மற்றும் பள்ளி (கட்டாய பள்ளி) கேன்டீன்கள் மற்றும் சேவைகள் மட்டுமே திறந்திருக்கும். எடுத்துச் செல்லும் உணவு மற்றும் பானங்கள் விற்பனைக்கும் அனுமதி உண்டு.\nவிளையாட்டு வசதிகளை மூடுவதையும் அரசாங்கம் விதித்துள்ளது. ஐந்து பேர் கொண்ட குழுக்களில் வெளிப்புற நடவடிக்கைகள் மட்டுமே தொடர்ந்து அனுமதிக்கப்படும். தொழில்முறை குழுக்களுக்கும், குழந்தைகள் மற்றும் பருவவதிற்க்கும் 16 வயது வரை வித��விலக்குகள் எதிர்பார்க்கப்படுகின்றன.\nமறுபுறம், மாநிலங்கள் சுகை ரிசார்ட்டுகளுக்கு பொறுப்பாக இருக்கின்றன, அவை சில நிபந்தனைகளின் கீழ் திறந்திருக்கும். கடந்த வாரம் அறிவித்தபடி: தொற்றுநோயியல் நிலைமை இதை அனுமதிக்க வேண்டும் மற்றும் மருத்துவமனைகளில், தொடர்புத் தடமறிதல் மற்றும் சோதனைக்கு போதுமான திறன் உறுதி செய்யப்பட வேண்டும்.\nஅருங்காட்சியகங்கள், சினிமாக்கள், நூலகங்கள், கேசினோக்கள், தாவரவியல் பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் பிற கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் மூடப்படாமல் இருக்க வேண்டும். சிறிய குழுக்களாக கலாச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும், ஆனால் மறுபுறம், பொதுமக்களுடன் நிகழ்வுகள் தடை செய்யப்பட்டுள்ளன. நிகழ்வுகள் ஆன்லைனில் ஒளிபரப்பப்படுவது போன்ற மாற்று வடிவங்கள் அனுமதிக்கப்படுகின்றன.\nகூட்டத்தை மேலும் குறைப்பதற்காக, அரசாங்கம் மீண்டும் கடைகளின் திறனை இறுக்கமாக்கியுள்ளது. அதிகபட்ச வாடிக்கையாளர்கள் இலவசமாக அணுகக்கூடிய விற்பனைப் பகுதியைப் பொறுத்தது. வார நாட்களில் 19.00 க்குப் பிறகு திறக்க அனுமதிக்கப்படுவதில்லை மற்றும் ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் நடைமுறையில் உள்ளவாறே பூட்டப்படும்.\nகுறிப்பிட்டுள்ளபடி, சாதகமான தொற்றுநோயியல் வளர்ச்சியைக் கொண்ட மாநிலங்கள் உணவகங்களைத் திறப்பது மற்றும் விளையாட்டு வசதிகள் போன்ற தளர்வுகளை முன்கூட்டியே எதிர்பார்க்கலாம். இதைச் செய்ய, இனப்பெருக்கம் காரணி தொடர்ச்சியாக ஏழு நாட்களுக்கு 1 என்ற வாசலுக்கும், சுவிற்சர்லாந்து ஏழு நாள் சராசரிக்கும் குறைவாக இருக்க வேண்டும்.\nகலை - தமிழ் இசை\nவன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.\nவன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்\nவன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்\nஎன்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்\nவாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட\nநால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்\nதமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.\nமுள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா\nஇந்தமாதம் முள்ளிவாய்காலின் ம���ன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.\nஉண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்\nஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=7690", "date_download": "2021-01-21T01:28:53Z", "digest": "sha1:LTZ6HSTRBR5PO2OV7VU62TOZK7A47Y3A", "length": 5000, "nlines": 22, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - அஞ்சலி - நாதகான அரசி பொன்னுத்தாயி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | சமயம் | ஜோக்ஸ் | Events Calendar | பொது\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா\n- | பிப்ரவரி 2012 |\nதமிழகத்தின் முதல் பெண் நாதஸ்வரக் கலைஞரான எம்.எஸ். பொன்னுத்தாயி (வயது 83) ஜனவரி 17, 2012 அன்று மதுரையில் காலமானார். பழனியருகே உள்ள ஆயக்குடியில் பிறந்த அவர், இளவயதிலேயே இசையார்வம் மிக்கவராக விளங்கினார். மீனாட்சி அம்மன் கோவிலின் ஆஸ்தான வித்வானாக இருந்த நடேசப் பிள்ளையிடம் நாதஸ்வரம் கற்றுத் தேர்ந்தார். 9 வயதில் அரங்கேற்றம் நிகழ்ந்தது. அதுமுதல் தமிழ்நாடெங்கும் பயணம் செய்து பல கச்சேரிகளை நிகழ்த்தினார். ஜி.ராமநாதன், எம்.எஸ்.விஸ்வநாதன் போன்றோருக்கும் வாசித்திருக்கிறார். எம்.எஸ்.வி.யின் திருமணத்தில் நாதஸ்வரம் வாசித்தவர் இவர். 20க்கும் மேற்பட்ட தங்கப் பதக்கங்களையும் கலைமாமணி, முத்தமிழ்ப் பேரறிஞர் உட்படத் தமிழக, இந்திய அரசுகளின் பல்வேறு விருதுகளைப் பெற்றவர். நாதஸ்வரக் கலைஞர்கள் சங்கக் கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்திருக்கிறார். பொன்னுத்தாயியின் கணவர் அ.சிதம்பர முதலியார், சுதந்திரப் போராட்ட வீரர். மறைந்த முன்னாள் முதல்வர்களான பக்தவச்சலம், காமராஜர் இருவருக்கும் நெருக்கமானவர். வாழும் காலத்தில் தனது சொத்துக்களை எல்லாம் பிறருக்கு ஈந்த பொன்னுத்தாயிக்கு இறுதிக் ��ாலத்தில் வந்த அரசு பென்ஷன் ஆயிரம் ரூபாயைத் தவிர கையிருப்பு ஏதுமில்லை. நாதத்துக்காவே தன்னை அர்ப்பணித்த இசைக்குயிலுக்குத் தென்றலின் அஞ்சலி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1/", "date_download": "2021-01-21T00:46:10Z", "digest": "sha1:P3LXYCTIAWRBP6UIMHUT4GWCVHKSNJBS", "length": 10218, "nlines": 163, "source_domain": "newuthayan.com", "title": "அகிலவின் பந்துவீச்சு முறையானது – அறிவித்தது ஐசிசி – உதயன் | UTHAYAN", "raw_content": "\nஅகிலவின் பந்துவீச்சு முறையானது – அறிவித்தது ஐசிசி\nஇலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் அகில தனஞ்சயவின் பந்துவீச்சு முறையானது என்று சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.\nஇதன்படி இனி அகில தனஞ்சய சர்வதேச கிரிக்கெட்டில் ஆட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஅகிலவின் பந்துவீச்சு முறையற்றது என்று அவருக்கு 2019ம் ஆண்டு செம்படம்பர் மாதம் முதல் ஒரு ஆண்டுக்கு கிரிக்கெட் ஆட தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nPrevious article யாழ்.பல்கலையில் உடற்கல்வி விஞ்ஞான கற்கை – அங்கீகாரம் கிடைத்தது\nNext article நூல் வெளியீட்டை தடுக்க முயன்ற புலனாய்வுப்பிரிவு; நூலை படித்து அனுமதி வழங்கியது\nin கிழக்கு மாகாணம், செய்திகள்\nயானைகளின் தொல்லையால் விவசாயிகள் கவலை; இன்று வந்த யானைகள் வெடிவைத்து கலைப்பு\nin கிழக்கு மாகாணம், செய்திகள், பிந்திய செய்திகள்\n24 மணி நேரத்தில் கொள்ளையன் கைது; நகைகள், தங்கமும் மீட்பு\nin செய்திகள், பிரதான செய்தி\nஅனைவருக்கும் இராணுவ பயிற்சியளிப்பது நடைமுறை சாத்தியமற்றது – சரத் பொன்சேகா\nin உலகச் செய்திகள், செய்திகள், பிரதான செய்தி\nin செய்திகள், பிரதான செய்தி\nவிசுவாசத்தை காட்டும் பொலிஸாரின் வன்மமே ‘உதயன்’ மீதான வழக்கு\nin செய்திகள், பிரதான செய்தி\nஉயர்தர பாட விதானங்களில் இணைகிறது ஆயுர்வேத வைத்திய முறை\nயானைகளின் தொல்லையால் விவசாயிகள் கவலை; இன்று வந்த யானைகள் வெடிவைத்து கலைப்பு\n24 மணி நேரத்தில் கொள்ளையன் கைது; நகைகள், தங்கமும் மீட்பு\nஅனைவருக்கும் இராணுவ பயிற்சியளிப்பது நடைமுறை சாத்தியமற்றது – சரத் பொன்சேகா\nவிசுவாசத்தை காட்டும் பொலிஸாரின் வன்மமே ‘உதயன்’ மீதான வழக்கு\nஉயர்தர பாட விதானங்களில் இணைகிறது ஆயுர்வேத வைத்திய முறை\nபணித்தனர் இடித்தோம்; ஆர்வக் கோளாரில் வந்தோரை க��யாளும் விதமாக கையளுவேன் – துணைவேந்தர் பதில்\nயாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவு தூபி சற்றுமுன் இடித்தழிப்பு\nபல இடங்களுக்கு சென்ற புலோலித் தொற்றாளர் – தொடர்புடையோரை இனங்காண முயற்சி\nயாழ். மருத்துவபீட மாணவனுக்குக் கொரோனா தொற்று – யாழ். நகரில் உணவகத்துக்கு பூட்டு\nதிருநெல்வேலியில் மயங்கி வீழ்ந்த இளைஞர் உயிரிழப்பு\nஎழுமாற்று பி.சி.ஆரில் 54 பேருக்கு தொற்று உறுதி – கைமீறியது வவுனியா நிலைமை\nயாழ்.பல்கலையில் உடற்கல்வி விஞ்ஞான கற்கை – அங்கீகாரம் கிடைத்தது\nநூல் வெளியீட்டை தடுக்க முயன்ற புலனாய்வுப்பிரிவு; நூலை படித்து அனுமதி வழங்கியது\nயானைகளின் தொல்லையால் விவசாயிகள் கவலை; இன்று வந்த யானைகள் வெடிவைத்து கலைப்பு\n24 மணி நேரத்தில் கொள்ளையன் கைது; நகைகள், தங்கமும் மீட்பு\nஅனைவருக்கும் இராணுவ பயிற்சியளிப்பது நடைமுறை சாத்தியமற்றது – சரத் பொன்சேகா\nவிசுவாசத்தை காட்டும் பொலிஸாரின் வன்மமே ‘உதயன்’ மீதான வழக்கு\nஉயர்தர பாட விதானங்களில் இணைகிறது ஆயுர்வேத வைத்திய முறை\nயானைகளின் தொல்லையால் விவசாயிகள் கவலை; இன்று வந்த யானைகள் வெடிவைத்து கலைப்பு\n24 மணி நேரத்தில் கொள்ளையன் கைது; நகைகள், தங்கமும் மீட்பு\nஅனைவருக்கும் இராணுவ பயிற்சியளிப்பது நடைமுறை சாத்தியமற்றது – சரத் பொன்சேகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakarvu.com/tdb_templates/category-template-magazine-pro/", "date_download": "2021-01-21T02:22:52Z", "digest": "sha1:GZKNLAH3ZGEVIGW5SH4RLIQP2BGVCY4F", "length": 7399, "nlines": 157, "source_domain": "www.nakarvu.com", "title": "Category Template - Magazine PRO - Nakarvu", "raw_content": "\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 621 பேர் சற்று முன்னர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 621 பேர் சற்று முன்னர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 47,215 ஆக...\nஇலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவப் படகு ஒன்று நெடுந்தீவு கடற்பரப்பில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் உயிரிழந்த மீனவர்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.இது குறித்த தகவல் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்துக்கு கடற்படையினரால்...\nதம்மிக்க பண்டாரவுக்கு எதிராக பொலிஸ் முறைப்பாடு\nகொரோனா தொற்றுக்கெதிராக ஔடத பாணி தயாரித்த கேகாலை, தம்மிக்க பண்டாரவுக்கு எதிராக கேகாலை சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தரின் கீழ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.பேராதனை பொலிஸ் நிலையத்தில் இவருக்கெதிராக முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டதையடுத்து இவ்விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக...\nகுருந்தூர் மலை தொல்பொருள் ஆராய்ச்சிப் பணியில் தமிழரும் இணைப்பு\nமுல்லைத்தீவு, குருந்தூர் மலை ஆதி ஐயனார் கோவில் பகுதியில் நடாத்தப்படும் தொல்பொருள் ஆராய்ச்சிப் பணியில் யாழ். பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்களை இணைத்துக் கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் விடுத்த...\nபிள்ளைகளின் கல்வி செயற்பாடுகளை தாமதப்படுத்த இடமளிக்க முடியாது – பிரதமர்\nகொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக பிள்ளைகளின் கல்வி செயற்பாடுகளை தாமதப்படுத்த இடமளிக்க முடியாதென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.நடைமுறையிலுள்ள சுகாதார விதிமுறைகளை பின்பற்றி பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பும் பொறுப்பை பெற்றோர் மேற்கொள்ள வேண்டுமெனவும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/3-arrested-in-mp-3000-crore-e-tendet-scam/", "date_download": "2021-01-21T01:33:47Z", "digest": "sha1:TV2F6TGDQYYDXAFT4PMQJIQWBCGSE6U3", "length": 14930, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "மத்திய பிரதேச ரூ. 3000 கோடி ஈ டெண்டர் ஊழல் : மூவர் கைது. | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமத்திய பிரதேச ரூ. 3000 கோடி ஈ டெண்டர் ஊழல் : மூவர் கைது.\nஆன்லைன் டெண்டர் விவகாரத்தில் ரூ.3000 கோடி ஊழல் நடந்த வழக்கில் மூவர் கைது செய்யபட்டுள்ளனர்.\nபோபால் நகரில் அமைந்துள்ள கம்ப்யூட்டர் நிறுவன ஆஸ்மோ ஐடி சொல்யூஷன்ஸ் என்னும் நிறுவனம் ஆகும். கடந்த 2016 ஆம் ஆண்டு மத்திய பிரதேச அரசு ஆன்லைன் மூலம் பொருட்கள் கொள்முதல் செய்வதற்கு நிறுவப்பட்ட மென் பொருள் மிகவும் மெதுவாக வேலை செய்வதாக ஊழியர்கள் புகார் அளித்தனர். அதை சரி செய்ய ஆஸ்மோ நிறுவனத்துக்கு மத்திய அரசு பணியை அ���ித்தது.\nஆஸ்மோ நிறுவனம் அந்த குறையை சரி செய்தது. அத்துடன் மாதிரி துறை ஒன்றை நிறுவி அதன் மூலம் ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தது. இந்த பயிற்சி ஒப்பந்தப் புள்ளி அளிப்போருக்கும் அரசு பொருட்கள் கொள்முதல் செய்யும் அரசு ஊழியர்களுக்கும் அளிக்கப்பட்டது. இதற்காக ஆஸ்மோ நிறுவனம் தனக்கு ஒரு பயனாளர் அடையாளம் மற்றும் தனிக் கடவுச் சொல் பதிந்து அந்த மென்பொருளை இயக்கியது.\nஆன்லைன் மூலம் ஒப்பந்தப் புள்ளி பெறுவதில் பெருமளவில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் கூறப்பட்டன. அதை ஒட்டி ஆன்லைன் கொள்முதல் விவரங்கள் அனைத்தும் ஆராயப்பட்டன. அப்போது இந்த ஆன்லைனில் அளிக்கபட்ட ஒப்பந்தப் புள்ளிகளில் சில ஆஸ்மோ நிறுவனத்தின் பயனாளர் அடையாளம் மூலம் திருத்தப்பட்டது கண்டறியப்பட்டது. இதனால் ரூ.3000 கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.\nஅதை ஒட்டி இந்த ஆன்லைன் கொள்முதல் ஊழல் குறித்து வழக்கு பதியப்பட்டது. நேற்று மாநில அரசின் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினர் ஆஸ்மோ நிறுவனத்தின் விஜய் சவுத்ரி மற்றும் வருண் சதுர்வேதி ஆகியோரையும் நிறுவனத்தின் விற்பனை பிரிவு தலைவர் சுனில் கோல்வாக்கர் என்பவரையும் கைது செய்துள்ளனர்.\nமத்திய பிரதேச அரசு அதிகாரி ஒருவர் இவர்கள் தங்கள் நிறுவன அடையாளத்தின் மூலம் உள்ளே நுழைந்து அனைத்து ஒப்பந்த புள்ளிகளையும் பார்த்துள்ளனர். அத்துடன் ஒரு சில நிறுவனங்களிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டு அவர்கள் அளித்த விலையை திருத்தி அவர்களுக்கு கொள்முதல் ஒப்பந்தம் கிடைக்க உதவி அதற்காக ஏராளமான பணம் பெற்றுள்ளனர். இவர்களிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.” என தெரிவித்துள்ளார்.\nகாங்.முதல்வர் கமல்நாத்தின் அடுத்த அதிரடி: மத்தியபிரதேச காவலர்களுக்கு வார விடுமுறை 2014-ஐ போல் தற்போது மோடி ஆதரவு நிலை இல்லை: காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் ம.பி. ஆளுநரிடம் அமித்ஷா போல் ஆள் மாறாட்டம் செய்து போனில் பேச்சு: விமானப்படை கமாண்டர் கைது\nPrevious நிகோபார் தீவுகளில் லேசான நடுக்கம்: ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு\nNext நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு: லண்டன் நீதிமன்றத்தல் விஜய் மல்லையா மீண்டும் மனு தாக்கல்\nஜோ பைடன், கமலா ஹாரிஸுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாழ்த்து\n7 hours ago ரேவ்ஸ்ரீ\n2021 ஐ.பி.எல். அணிகளுக்கான வீரர��கள் தேர்வு முழு பட்டியல்\nவிவசாயிகளின் தொடர் போராட்டம் எதிரொலி: வேளாண் சட்டங்களை 2 ஆண்டுகள் நிறுத்தி வைக்க மத்திய அரசு திட்டம்\nசென்னையில் இன்று 150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 549 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,32,415 பேர்…\nதமிழகத்தில் இன்று 549 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 549 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,33,415 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,314…\nபக்கவிளைவுகள் இல்லை: நானே தடுப்பூசி எடுக்க இருக்கிறேன் என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியால் யாருக்கும் பக்க விளைவுகள் ஏற்படவில்லை என்றும், நாளை மறுநாள் (22ந்தேதி) தடுப்பூசி போட இருக்கிறேன்…\nஅசாம் மாநிலத்தில் உறைந்த நிலையில் 1000 டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி கண்டெடுப்பு\nகவுகாத்தி அசாம் மாநிலத்தில் சிர்கார் மருத்துவக்கல்லூரியில் 1000 டோஸ் கோவிஷீல்ட் மருந்து உறைந்த நிலையில் கிடைத்ததையொட்டி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நாடெங்கும்…\nஇந்தியாவில் நேற்று 1,3,780 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,96,442 ஆக உயர்ந்து 1,52,764 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,780…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.65 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,65,96,163 ஆகி இதுவரை 20,63,921 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n‘30534’ நான்கு ஆண்டுகளில் டிரம்ப் கூறிய பொய்களின் எண்ணிக்கை\nஅமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதிவேற்றார் – வீடியோ\nஜோ பைடன், கமலா ஹாரிஸுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாழ்த்து\n7 hours ago ரேவ்ஸ்ரீ\n“இனி பழங்கள் யாருக்கு கொடுப்பேன். திரும்பிவாடா”- கண்ணீர் விட்டு அழுத வன ஊழியர்….\n8 hours ago ரேவ்ஸ்ரீ\nஜோ பைடனின் அரசியல் வாழ்க்கையில் தொடர்ந்து பயணிக்கும் அவரின் பாரம்பரியமிக்க குடும்ப பைபிள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/coronavirus-zero-tolerance-centre-brings-tough-law-on-attacks-on-health-workers/", "date_download": "2021-01-21T02:46:08Z", "digest": "sha1:GSRX7WTLV6YVEVBPNZPCC3INV76XFJQD", "length": 14214, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "மருத்துவர்களை தாக்கினால�� 7 ஆண்டுகள் சிறை தண்டனை: மத்திய அரசு அறிவிப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமருத்துவர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை: மத்திய அரசு அறிவிப்பு\nடெல்லி: மருத்துவர்கள், தூய்மை பணியாளர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nநாட்டில் கொரோனா வைரஸ் பாதுகாப்பு பணியின் போது, சுகாதார ஊழியர்கள் மீது பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த விவகாரம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு மத்திய, மாநில அரசுகள் எச்சரிக்கை விடுத்தன.\nஇந் நிலையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று பிரதமர் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:\nமருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் மீது நடைபெறும் தாக்குதல்கள் கண்டிக்கத்தக்கது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களை துன்புறுத்தினால் 6 மாதம் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.\nதண்டனை மட்டுமல்லாது, 1 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் வரை அபாதமும் விதிக்கப்படும். மருத்துவ பணியாளர்களின் வாகனமோ, அவர்களின் சிகிச்சை மையங்களோ சேதப்படுத்தப்பட்டால், சந்தை மதிப்பை விட இரு மடங்கு தொகை இழப்பீடாக அளிக்கப்படும்.\nமருத்துவர்கள் மீதான தாக்குதலை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது. தாக்குதல் நடத்தப்பட்டால் குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.\nதாக்கியவர்கள் ஜாமீனில் வெளிவர முடியாத படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான அவசர சட்டம் கொண்டு வர மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்படது. குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு பிறகு அவசரச் சட்டம் நடைமுறைக்கு வரும் என்றார்.\nஇந்தியாவின் முதல் கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கு கொரோனா: கர்நாடக அரசு அறிவிப்பு கை தட்டுவதாலு��், விளக்கு ஏற்றுவதாலும் கொரோனா போரில் வெல்ல முடியாது: சாம்னாவில் சாடிய சிவசேனா பள்ளிகளுக்கான கல்வி நாட்காட்டியை வெளியிட்டார் மத்திய அமைச்சர்: வீட்டிலேயே கல்வி பயில ஏற்பாடு\nPrevious 24மணி நேரத்தில் 999 பேர்: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 19,984 ஆக உயர்வு…\nNext கொரோனாவுக்கு போலீஸ் அதிகாரி பலி: ம.பி.யில் காவல்துறை அலுவலகம் மூடல்…\nஜோ பைடன், கமலா ஹாரிஸுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாழ்த்து\n9 hours ago ரேவ்ஸ்ரீ\n2021 ஐ.பி.எல். அணிகளுக்கான வீரர்கள் தேர்வு முழு பட்டியல்\nவிவசாயிகளின் தொடர் போராட்டம் எதிரொலி: வேளாண் சட்டங்களை 2 ஆண்டுகள் நிறுத்தி வைக்க மத்திய அரசு திட்டம்\nசென்னையில் இன்று 150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 549 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,32,415 பேர்…\nதமிழகத்தில் இன்று 549 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 549 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,33,415 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,314…\nபக்கவிளைவுகள் இல்லை: நானே தடுப்பூசி எடுக்க இருக்கிறேன் என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியால் யாருக்கும் பக்க விளைவுகள் ஏற்படவில்லை என்றும், நாளை மறுநாள் (22ந்தேதி) தடுப்பூசி போட இருக்கிறேன்…\nஅசாம் மாநிலத்தில் உறைந்த நிலையில் 1000 டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி கண்டெடுப்பு\nகவுகாத்தி அசாம் மாநிலத்தில் சிர்கார் மருத்துவக்கல்லூரியில் 1000 டோஸ் கோவிஷீல்ட் மருந்து உறைந்த நிலையில் கிடைத்ததையொட்டி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நாடெங்கும்…\nஇந்தியாவில் நேற்று 1,3,780 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,96,442 ஆக உயர்ந்து 1,52,764 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,780…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.65 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,65,96,163 ஆகி இதுவரை 20,63,921 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n30534: நான்கு ஆண்டுகளில் டிரம்ப் கூறிய பொய்களின் எண்ணிக்கை\nஅமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதிவேற்றார் – வீடியோ\nஜோ பைடன், கமலா ஹாரிஸுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்த��� வாழ்த்து\n9 hours ago ரேவ்ஸ்ரீ\n“இனி பழங்கள் யாருக்கு கொடுப்பேன். திரும்பிவாடா”- கண்ணீர் விட்டு அழுத வன ஊழியர்….\n9 hours ago ரேவ்ஸ்ரீ\nஜோ பைடனின் அரசியல் வாழ்க்கையில் தொடர்ந்து பயணிக்கும் அவரின் பாரம்பரியமிக்க குடும்ப பைபிள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/delhi-corona-positivity-rate-come-down-to-8-5-in-the-last-three-weeks/", "date_download": "2021-01-21T02:47:44Z", "digest": "sha1:QK4HVVUFBK7KCNMHSGAHSYVVFHE37VD2", "length": 12490, "nlines": 132, "source_domain": "www.patrikai.com", "title": "டெல்லியில் குறைந்தது கொரோனா தொற்று விகிதம்: சுகாதாரத்துறை அமைச்சர் தகவல் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nடெல்லியில் குறைந்தது கொரோனா தொற்று விகிதம்: சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்\nடெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று விகிதம் குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை கூறி உள்ளது.\n3 வாரங்களாக தலைநகர் டெல்லியில் தொற்று பரவும் விகிதம் அதிகரித்து வந்தது. இந் நிலையில், இந்த விகிதம் தற்போது குறையத் தொடங்கி உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறியதாவது:\nநவம்பர் 7ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் 15.26 சதவிகிதமாக இருந்தது. ஆனால் இப்போது 8.5 சதவிகிதமாக குறைந்து இருக்கிறது. கொரோனா தடுப்பு மருந்து விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு விற்பனைக்கு வரும் என்று நம்புகிறேன்.\nஅதுவரை கொரோனா தொற்றை கட்டுக்குள் வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். பள்ளிகள் திறப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தற்போதைய நிலையில் பள்ளிகள் திறப்பு இல்லை என்றார்.\nடெல்லியில் உச்சக்கட்டத்தில் கொரோனா 3வது அலை: சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் டெல்லியில் 10 நாட்களுக்குள் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்படும்: அர்விந்த் கெஜ்ரிவால் டெல்லியில் இன்று 1,544 பேருக்கு கொரோனா தொற்று: மொத்த எண்ணிக்கை 1,64,071 ஆக உயர்வு\nPrevious டெல்லி சுற்றுசூழல் நலத்துறை அமைச்சர் கோபால்ராய்க்கு கொரோனா உறுதி…\nNext அரியானா, பஞ்சாப் மாநில விவசாயிகளின் ‘டெல்லி ச���ோ’ பேரணி: எல்லையில் போலீசாருடன் கடும் மோதல்\nஜோ பைடன், கமலா ஹாரிஸுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாழ்த்து\n9 hours ago ரேவ்ஸ்ரீ\n2021 ஐ.பி.எல். அணிகளுக்கான வீரர்கள் தேர்வு முழு பட்டியல்\nவிவசாயிகளின் தொடர் போராட்டம் எதிரொலி: வேளாண் சட்டங்களை 2 ஆண்டுகள் நிறுத்தி வைக்க மத்திய அரசு திட்டம்\nசென்னையில் இன்று 150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 549 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,32,415 பேர்…\nதமிழகத்தில் இன்று 549 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 549 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,33,415 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,314…\nபக்கவிளைவுகள் இல்லை: நானே தடுப்பூசி எடுக்க இருக்கிறேன் என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியால் யாருக்கும் பக்க விளைவுகள் ஏற்படவில்லை என்றும், நாளை மறுநாள் (22ந்தேதி) தடுப்பூசி போட இருக்கிறேன்…\nஅசாம் மாநிலத்தில் உறைந்த நிலையில் 1000 டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி கண்டெடுப்பு\nகவுகாத்தி அசாம் மாநிலத்தில் சிர்கார் மருத்துவக்கல்லூரியில் 1000 டோஸ் கோவிஷீல்ட் மருந்து உறைந்த நிலையில் கிடைத்ததையொட்டி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நாடெங்கும்…\nஇந்தியாவில் நேற்று 1,3,780 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,96,442 ஆக உயர்ந்து 1,52,764 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,780…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.65 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,65,96,163 ஆகி இதுவரை 20,63,921 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n30534: நான்கு ஆண்டுகளில் டிரம்ப் கூறிய பொய்களின் எண்ணிக்கை\nஅமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதிவேற்றார் – வீடியோ\nஜோ பைடன், கமலா ஹாரிஸுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாழ்த்து\n9 hours ago ரேவ்ஸ்ரீ\n“இனி பழங்கள் யாருக்கு கொடுப்பேன். திரும்பிவாடா”- கண்ணீர் விட்டு அழுத வன ஊழியர்….\n9 hours ago ரேவ்ஸ்ரீ\nஜோ பைடனின் அரசியல் வாழ்க்கையில் தொடர்ந்து பயணிக்கும் அவரின் பாரம்பரியமிக்க குடும்ப பைபிள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/jeyalalitha-video-released-case-will-file-on-vetrivel-says-election-commissioner-lakhoni/", "date_download": "2021-01-21T02:47:35Z", "digest": "sha1:UGZL666FNTBIQ3FUGO3VYULN4A3DZ3I2", "length": 12252, "nlines": 133, "source_domain": "www.patrikai.com", "title": "ஜெ. வீடியோ.. வெற்றிவேல் மீது வழக்கு!: லக்கானி அறிவிப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஜெ. வீடியோ.. வெற்றிவேல் மீது வழக்கு\nஅப்போலோ மருத்துமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் காட்சி என்று டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வீடியோவை வெளியிட்டதை அடுத்து அவர் மீது வழக்கு பதிய இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி லக்கானி தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக, சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் கார்த்திகேயன் “யாரேனும் இது குறித்து புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், வெற்றிவேல் மீது 126/ 1b பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக லக்கானி கூறி உள்ளார்.\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா. மருத்துவமனையில் இல்லாமல் சாதாரணாக அவர் கைகாட்டுவது போன்ற வீடியோக்களை வெளியிட்டிருந்தாலும் அதுவும் தேர்தல் விதி மீறல்தான்.\nஅகில இந்திய தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றிய கோபால்சாமியும், “வீடியோவை வெளியிட்டது தேர்தல் விதி மீறல்” என்ற தெரிவித்திருந்தது குறிப்பிட்டத்தக்கது.\nஜானகிக்கு எம்.ஜி.ஆர். சமாதியில் இடமளிக்க மறுத்தார் கருணாநிதி: நீதிமன்றத்தில் ஆதாரம் சமர்ப்பிப்பு குட்கா வழக்கு: 2 காவல் அதிகாரிகளுக்கு சிபிஐ சம்மன் ஜெ. மரணம்: விசாரணை ஆணையத்தில் ஆஜராக முன்னாள் தலைமைசெயலாளருக்கு மீண்டும் சம்மன்\nPrevious வீடியோவை அப்போலோ தலைவர் மறுத்ததாக கேள்விப்படுகிறேன்\nNext விஏஓ உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\n“இனி பழங்கள் யாருக்கு கொடுப்பேன். திரும்பிவாடா”- கண்ணீர் விட்டு அழுத வன ஊழியர்….\n9 hours ago ரேவ்ஸ்ரீ\nதற்கொலைகளை தடுக்கவே ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை: ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னையில் இன்று 150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 549 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,32,415 பேர்…\nதமிழகத்தில் இன்று 549 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 549 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,33,415 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,314…\nபக்கவிளைவுகள் இல்லை: நானே தடுப்பூசி எடுக்க இருக்கிறேன் என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியால் யாருக்கும் பக்க விளைவுகள் ஏற்படவில்லை என்றும், நாளை மறுநாள் (22ந்தேதி) தடுப்பூசி போட இருக்கிறேன்…\nஅசாம் மாநிலத்தில் உறைந்த நிலையில் 1000 டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி கண்டெடுப்பு\nகவுகாத்தி அசாம் மாநிலத்தில் சிர்கார் மருத்துவக்கல்லூரியில் 1000 டோஸ் கோவிஷீல்ட் மருந்து உறைந்த நிலையில் கிடைத்ததையொட்டி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நாடெங்கும்…\nஇந்தியாவில் நேற்று 1,3,780 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,96,442 ஆக உயர்ந்து 1,52,764 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,780…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.65 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,65,96,163 ஆகி இதுவரை 20,63,921 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n30534: நான்கு ஆண்டுகளில் டிரம்ப் கூறிய பொய்களின் எண்ணிக்கை\nஅமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதிவேற்றார் – வீடியோ\nஜோ பைடன், கமலா ஹாரிஸுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாழ்த்து\n9 hours ago ரேவ்ஸ்ரீ\n“இனி பழங்கள் யாருக்கு கொடுப்பேன். திரும்பிவாடா”- கண்ணீர் விட்டு அழுத வன ஊழியர்….\n9 hours ago ரேவ்ஸ்ரீ\nஜோ பைடனின் அரசியல் வாழ்க்கையில் தொடர்ந்து பயணிக்கும் அவரின் பாரம்பரியமிக்க குடும்ப பைபிள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/menaka-gandhi-tells-i-am-not-gandhis-off-spring/", "date_download": "2021-01-21T02:53:19Z", "digest": "sha1:W6JXAKKJQAJVD254755ML6MILH7QDBNG", "length": 13994, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "மேனகா காந்தி வரை தொட்டுத் தொடரும் பா.ஜ.க. பாரம்பரியம்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமேனகா காந்தி வரை தொட்டுத் தொடரும் பா.ஜ.க. பாரம்பரியம்\nசுல்தான்பூர்: முஸ்லீம்கள் தனக்கு வாக்களிக்கவில்லை என்றால், அவர்களுக்கு பணி வாய்ப்புகளைத் தருவது குறித்து யோசிக்க வேண்டிவருமென கூறி, மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் பாரதீய ஜனதாவின் மேனகா காந்தி.\nமுஸ்லீம்களின் வாக்குகள் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும், தான் வெற்றி பெறுவது உறுதி என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ள அவர், தான் காந்தி குடும்பத்தின் வாரிசு அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.\nஆபத்தான முறையிலும், அபத்தமான முறையிலும் பேசுவது பாரதீய ஜனதா தலைவர்களுக்கு வாடிக்கையாகவே இருக்கிறது. பிரதமர் மோடி தொடங்கி, கீழ்மட்ட தலைவர்கள் வரை இந்த பண்பாடு அவர்களிடையே பரவியிருக்கிறது. இந்தப் பட்டியலில், மேனகா காந்தியும் இடம்பிடித்துள்ளார்.\nகடந்த தேர்தலில் உத்திரப்பிரதேச மாநிலத்தின் பிலிபிட் தொகுதியில் போட்டியிட்ட மேனகா காந்தி, இந்தமுறை சுல்தான்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். தனது தொகுதியில் பிரச்சாரம் செய்தபோதுதான், இப்படியான சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.\nசுல்தான்பூர் தொகுதியில் 17.13% இஸ்லாமியர்கள் வாழ்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ‍மேனகா காந்தியின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து அறிக்கை அளிக்கும்படி, உத்திரப் பிரதேச மாநிலத்தின் முதன்மை தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் கேட்டுள்ளார்.\nகடந்த சில வாரங்களுக்கு முன்னதாக, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, மக்களவைத் தேர்தலுக்கான தனது கட்சியின் டிக்கெட்டுகளை தலா ரூ.15 கோடிக்கு விற்பனை செய்கிறார் என்றுகூறி சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்தமுறை சுல்தான்பூரில் போட்டியிட்ட மேனகா காந்தியின் மகன் வருண் காந்தி, இந்தமுறை பிலிபிட் தொகுதியில் போட்டியிடுகிறார்.\nIPL 2016: ஸ்டோனிக்ஸ், விஜய் மற்றும் சஹா அபார ஆட்டம்; பஞ்சாப் வெற்றி தெலுங்கானா : சாலையை சீரமைக்கும் சிறுவன் ஆதார் கார்டு இல்லை என்றால் சிம் கார்டு ரத்து : மத்திய அரசு பகீர் தகவல் \nPrevious ஜாலியன் வாலாபாக் 100ஆண்டு நினைவு தினம்: பிரிட்டன் தூதர் நேரில் மரியாதை; மோடி டிவிட்டரில் பதிவு\nNext மோடி மீண்டும் பிரதமராகிவ��ட்டால் அரசியலிலிருந்தே ஓய்வு: எச்.டி.ரேவண்ணா\nஜோ பைடன், கமலா ஹாரிஸுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாழ்த்து\n9 hours ago ரேவ்ஸ்ரீ\n2021 ஐ.பி.எல். அணிகளுக்கான வீரர்கள் தேர்வு முழு பட்டியல்\nவிவசாயிகளின் தொடர் போராட்டம் எதிரொலி: வேளாண் சட்டங்களை 2 ஆண்டுகள் நிறுத்தி வைக்க மத்திய அரசு திட்டம்\nசென்னையில் இன்று 150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 549 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,32,415 பேர்…\nதமிழகத்தில் இன்று 549 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 549 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,33,415 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,314…\nபக்கவிளைவுகள் இல்லை: நானே தடுப்பூசி எடுக்க இருக்கிறேன் என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியால் யாருக்கும் பக்க விளைவுகள் ஏற்படவில்லை என்றும், நாளை மறுநாள் (22ந்தேதி) தடுப்பூசி போட இருக்கிறேன்…\nஅசாம் மாநிலத்தில் உறைந்த நிலையில் 1000 டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி கண்டெடுப்பு\nகவுகாத்தி அசாம் மாநிலத்தில் சிர்கார் மருத்துவக்கல்லூரியில் 1000 டோஸ் கோவிஷீல்ட் மருந்து உறைந்த நிலையில் கிடைத்ததையொட்டி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நாடெங்கும்…\nஇந்தியாவில் நேற்று 1,3,780 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,96,442 ஆக உயர்ந்து 1,52,764 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,780…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.65 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,65,96,163 ஆகி இதுவரை 20,63,921 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி… சர்ச்சை\n30534: நான்கு ஆண்டுகளில் டிரம்ப் கூறிய பொய்களின் எண்ணிக்கை\nஅமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதிவேற்றார் – வீடியோ\nஜோ பைடன், கமலா ஹாரிஸுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாழ்த்து\n9 hours ago ரேவ்ஸ்ரீ\n“இனி பழங்கள் யாருக்கு கொடுப்பேன். திரும்பிவாடா”- கண்ணீர் விட்டு அழுத வன ஊழியர்….\n9 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/spb-health-condition-not-that-much-of-bad-spb-charan/", "date_download": "2021-01-21T02:34:03Z", "digest": "sha1:WMZ6ZEDUG36POX3SGEJYDGY7DMV2NWAX", "length": 12702, "nlines": 130, "source_domain": "www.patrikai.com", "title": "எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை பற்றி அவரது மகன் சரண் பேட்டி.. | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை பற்றி அவரது மகன் சரண் பேட்டி..\nதிரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பால சுப்ரமணியம் கொரோனா தொற்றால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலை குறித்து இன்று அறிக்கை வெளி யிட்ட மருத்துவமனை எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை மோசமானதையடுத்து அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிப் பதாக கூறப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திரையுலகினர் பாலசுப்ர மணியம் குணம் அடைய வேண்டும் என்று மெசேஜ் பகிர்ந்த வருகின்றனர்.\nடைரக்டர் பாரதிராஜா, நடிகை ராதிகா, இசை அமைப்பாளர்கள் ஏஆர் ரஹ்மான், அனிருத் உள்ளிட்ட பலரும் பாலசுப்ர மணியம் உடல் நலம் அடைந்து திரும்ப பிரார்த்திப்பதாக மெசேஜில் தெரிவித்தி ருந்தனர். இந்நிலையில் பாலசுப்ரமணியம் உடல் நிலை குறித்து அவரது மகன் எஸ்பி.பி.சரண் பேட்டி அளித்தார். அவர் கூறும்போது,’எஸ்.பி.பி.யின் உடல்நிலை அச்சப்படும் அளவிற்கு மோசமாக இல்லை. நலமாகவே இருக்கிறார்’ என கூறினார்.\nஎஸ்.பி.பி பற்றி அவரது மகன் சரண் சொல்லியிருக்கும் தகவல் திரையல கினரையும் ரசிகர்களையும் ஆறுதல் அடையச் செய்திருக்கிறது.\nநடிகர் விஜயகுமார் மகளுக்கு காவல்துறை பாதுகாப்பு : உச்சநீதிமன்றம் உத்தரவு ‘சாஹோ’ படத்தின் ‘மழையும் தீயும்’ வீடியோ பாடல் வெளியீடு… மறைந்த பிரபல டைரக்டர், குணச்சித்திர நடிகரின் மனைவி உணவுக்கே அல்லாடும் பரிதாபம் மறைந்த பிரபல டைரக்டர், குணச்சித்திர நடிகரின் மனைவி உணவுக்கே அல்லாடும் பரிதாபம்\nTags: SPB Charan எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை மோசமில்லை, SPB Condition Not That much of Bad, எஸ்.பி.சரண் பேட்டி\nPrevious எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்காக திரையுலகினர் பிரார்த்தனை..\nNext பாலு…. சீக்கிரம் வா…. உனக்காக காத்திருக்கின்றேன்” என உருகும் இசைஞானி இளையராஜா….\nநம் நாடும், நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் : லக்ஷ்மண்\nரோட்டோரம் இட்லி கடை வியாபாரி பிள்ளைகள் படிப்பு செலவுக்கு ரூ. 1 லட்சம் கொடுத்த அஜித்…\nதீரன் சின்னமலை வாழ்க்கை வரலாற்று மேடை நாடகத்தில் சிபிராஜ் ஒப்பந்தம்…..\nசென்னையில் இன்று 150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 549 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,32,415 பேர்…\nதமிழகத்தில் இன்று 549 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 549 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,33,415 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,314…\nபக்கவிளைவுகள் இல்லை: நானே தடுப்பூசி எடுக்க இருக்கிறேன் என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியால் யாருக்கும் பக்க விளைவுகள் ஏற்படவில்லை என்றும், நாளை மறுநாள் (22ந்தேதி) தடுப்பூசி போட இருக்கிறேன்…\nஅசாம் மாநிலத்தில் உறைந்த நிலையில் 1000 டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி கண்டெடுப்பு\nகவுகாத்தி அசாம் மாநிலத்தில் சிர்கார் மருத்துவக்கல்லூரியில் 1000 டோஸ் கோவிஷீல்ட் மருந்து உறைந்த நிலையில் கிடைத்ததையொட்டி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நாடெங்கும்…\nஇந்தியாவில் நேற்று 1,3,780 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,96,442 ஆக உயர்ந்து 1,52,764 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,780…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.65 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,65,96,163 ஆகி இதுவரை 20,63,921 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n30534: நான்கு ஆண்டுகளில் டிரம்ப் கூறிய பொய்களின் எண்ணிக்கை\nஅமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதிவேற்றார் – வீடியோ\nஜோ பைடன், கமலா ஹாரிஸுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாழ்த்து\n8 hours ago ரேவ்ஸ்ரீ\n“இனி பழங்கள் யாருக்கு கொடுப்பேன். திரும்பிவாடா”- கண்ணீர் விட்டு அழுத வன ஊழியர்….\n9 hours ago ரேவ்ஸ்ரீ\nஜோ பைடனின் அரசியல் வாழ்க்கையில் தொடர்ந்து பயணிக்கும் அவரின் பாரம்பரியமிக்க குடும்ப பைபிள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/we-need-mahatma-gandhis-martin-luther-kings-and-not-hitlers-mussolinis-and-modis-dig-vijaya-singh/", "date_download": "2021-01-21T02:09:20Z", "digest": "sha1:FHIAEHBH52EPTGJW54VWE775GYMY4JGE", "length": 13270, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "நமக்கு காந்திதான் தேவை, ஹிட்லர், முசோலினிகள், மோடிகள் தேவையில்லை.: காங். மூத்த தலைவர் திக்விஜய்சிங் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநமக்கு காந்திதான் தேவை, ஹிட்லர், முசோலினிகள், மோடிகள் தேவையில்லை.: காங். மூத்த தலைவர் திக்விஜய்சிங்\nநமக்கு மகாத்மா காந்திதான் தேவை, ஹிட்லர், முசோலினிகள், மோடிகள் தேவையில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவரான திக்விஜய் சிங் கூறி உள்ளார்.\nநியூசிலாந்து மசூதிகளில் நேற்று நடைபெற்ற தாக்குதலில் ஏராளமானோர் இறந்துள்ள நிலையில், அந்த சம்பவத்துக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்தியா சார்பாக பிரதமர் கண்டனம் தெரிவித்திருந்தார்.\nஅதுபோல, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் மசூதி தாக்குதலை கண்டித்த நிலையில், இரக்கமும், அமைதியும் தான் நமக்கு தேவை, தீவிரவாதம் தேவையில்லை என்றும் கூறியிருந்தார்.\nராகுல்காந்தியின் டிவிட்டர் பதிவை ஷேர் செய்து மேற்கோள் காட்டி, முன்னாள் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளரும், மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான திக்விஜய்சிங் டிவிட்டர் பதிவிட்டு உள்ளார்.\nஅதில் அவர் “ ராகுல்ஜியின் கருத்தை நான் முழுவதும் ஏற்றுக்கொள்கிறேன். கவுதம புத்தர், மகாவீரர் போன்றோரால் வலியுறுத்தப்பட்ட அமைதி மற்றும் இரக்கம் தான் உலகிற்கு தேவை. வெறுப்பு மற்றும் வன்முறை தேவையில்லை.\nமகாத்மா காந்தி மற்றும் மார்டின் லூதர் கிங் போன்றோர்கள் தான் உலகத்திற்கு தேவை. மாறாக ஹிட்லர்கள், முசோலினிகள் மற்றும் மோடிகள் உலகத்திற்கு தேவையில்லை” என்று கூறி உள்ளார்.\nஸ்டாலின் தமிழக முதல்வராவார்… மோடி சிறைக்கு போவார்…. நாகர்கோவில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் ராகுல் சூளுரை ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றப்போவது யார் நாகர்கோவில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் ராகுல் சூளுரை ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றப்போவது யார் களத்தில் இறங்கிய 3வது அணி… வாழ்த்துக்கள் மோடிஜி… உங்க செய்தியாளர் சந்திப்பு எக்ஸலன்ட்.. களத்தில் இறங்கிய 3வது அண���… வாழ்த்துக்கள் மோடிஜி… உங்க செய்தியாளர் சந்திப்பு எக்ஸலன்ட்..\nPrevious நாளை சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் நேர்காணல்: அதிமுக அறிவிப்பு\nNext விஷால் – அனிஷா நிச்சயதார்த்த கொண்டாட்டம்…\nஜோ பைடன், கமலா ஹாரிஸுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாழ்த்து\n8 hours ago ரேவ்ஸ்ரீ\n2021 ஐ.பி.எல். அணிகளுக்கான வீரர்கள் தேர்வு முழு பட்டியல்\nவிவசாயிகளின் தொடர் போராட்டம் எதிரொலி: வேளாண் சட்டங்களை 2 ஆண்டுகள் நிறுத்தி வைக்க மத்திய அரசு திட்டம்\nசென்னையில் இன்று 150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 549 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,32,415 பேர்…\nதமிழகத்தில் இன்று 549 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 549 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,33,415 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,314…\nபக்கவிளைவுகள் இல்லை: நானே தடுப்பூசி எடுக்க இருக்கிறேன் என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியால் யாருக்கும் பக்க விளைவுகள் ஏற்படவில்லை என்றும், நாளை மறுநாள் (22ந்தேதி) தடுப்பூசி போட இருக்கிறேன்…\nஅசாம் மாநிலத்தில் உறைந்த நிலையில் 1000 டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி கண்டெடுப்பு\nகவுகாத்தி அசாம் மாநிலத்தில் சிர்கார் மருத்துவக்கல்லூரியில் 1000 டோஸ் கோவிஷீல்ட் மருந்து உறைந்த நிலையில் கிடைத்ததையொட்டி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நாடெங்கும்…\nஇந்தியாவில் நேற்று 1,3,780 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,96,442 ஆக உயர்ந்து 1,52,764 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,780…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.65 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,65,96,163 ஆகி இதுவரை 20,63,921 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n‘30534’ நான்கு ஆண்டுகளில் டிரம்ப் கூறிய பொய்களின் எண்ணிக்கை\nஅமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதிவேற்றார் – வீடியோ\nஜோ பைடன், கமலா ஹாரிஸுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாழ்த்து\n8 hours ago ரேவ்ஸ்ரீ\n“இனி பழங்கள் யாருக்கு கொடுப்பேன். திரும்பிவாடா”- கண்ணீர் விட்டு அழுத வன ஊழியர்….\n8 hours ago ரேவ்ஸ்ரீ\nஜோ பைடனின் அரசியல் வாழ்க்கையில் தொடர்ந்து பயணிக்கும் அவரின் பாரம்பரியமிக்க குடும்ப பைபிள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/janvi-kapoor-act-in-kolamavu-kokila-dubbing-in-hindi", "date_download": "2021-01-21T00:55:00Z", "digest": "sha1:QT62F3URV3X55ATUYJNAJFOVNRIUQH4F", "length": 5814, "nlines": 36, "source_domain": "www.tamilspark.com", "title": "ஹிந்தியில் ரீமேக்காகும் சூப்பர்ஹிட் திரைப்படம்! நயன்தாராவாக நடிக்கப்போவது யார்னு பார்த்தீர்களா! - TamilSpark", "raw_content": "\nஹிந்தியில் ரீமேக்காகும் சூப்பர்ஹிட் திரைப்படம் நயன்தாராவாக நடிக்கப்போவது யார்னு பார்த்தீர்களா\nகடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் கோலமாவு கோகிலா. இப்படத்தில் நயன்தாரா, யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் லைகா நிறுவனம் தயாரித்த இப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். மேலும் அனிருத் இசையமைத்துள்ளார்\nஇந்த படம் வெற்றி பெற்று வசூல் சாதனையும் படைத்தது. அதனைத் தொடர்ந்து கோலமாவு கோகிலா திரைப்படத்தை பல மொழிகளிலும் ரீமேக் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் கன்னடத்தில் ரீமேக் செய்வது உறுதியானது.\nஅதனை தொடர்ந்து தற்போது இந்தியிலும் படம் ரீமேக் செய்வதும் உறுதியாகியுள்ளது.\nமேலும் ஹிந்தியில் நயன்தாரா நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க மறைந்த முன்னணி நடிகையான ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனை அறிமுக இயக்குனரான சித்தார்த் சென் குப்தா என்பவர் இயக்கவுள்ளார்.\nமேலும் ஆனந்த் எல்.ராய் தயாரிக்கவுள்ளார்.\n உடல் இளைச்சு இப்படி மாறிட்டாரே\n தன்னை கேலி செய்தவருக்கு சரியான பதிலடி கொடுத்த விஜய் டிவி தீனா\nமுரளிவிஜய் உட்பட அந்த 6 பேரை அணியில் இருந்து தூக்கியது சென்னை அணி.. யார் அந்த 6 பேர் தெரியுமா\nதூக்குங்க அந்த 7 பேர.. பிரபல வீரர் உட்பட 7 பேரை அணியில் இருந்து தூக்கியது மும்பை இந்தியன்ஸ்\nநடுவானில் பரந்த விமானம்.. திணறிய 7 வயது சிறுமி.. சோதனை செய்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி..\nபார்க்கும்போதே பயங்கரமா இருக்கு.. எரிமலை வெடிக்கும் திகில் காட்சி.. வைரலாகும் வீடியோ..\nசித்ராவின் தற்கொலைக்கு இதுதான் காரணம்.. காவல்துறை சமர்ப்பித்த முக்கிய அறிக்கை..\nந��்ளிரவு.. தானாக நகர்ந்த அரசுப் பேருந்து.. திக் திக் நிமிடங்கள்.. வைரலாகும் திகில் CCTV காட்சி..\nஷாருக்கானுக்கு பிறகு வீரம்பட நடிகருக்கு மட்டுமே கிடைத்த கெளரவம் உண்மையிலேயே அவர் வேற லெவல்தான்\nஎன் வாழ்க்கையில இதுவே போதும் ரசிகரின் ஒத்த மெஸேஜால் செம நெகிழ்ச்சியில் பாலா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tiruchirappallidistrict.com/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2021-01-21T02:38:38Z", "digest": "sha1:MWLVV3H2L3KWVY5JT3O3RILVXUUI54HS", "length": 13705, "nlines": 257, "source_domain": "www.tiruchirappallidistrict.com", "title": "பல் நோய்கள் குணமாக இதை செய்யுங்க | Teeth disease treatment by Healer Baskar Sir - Tiruchirappalli District - திருச்சிராப்பள்ளி மாவட்டம்", "raw_content": "\nஒல்லியாக இருப்பவர்கள் குண்டாவதற்கு இப்படி செய்யுங்க | Healer baskar speech on weight gain tips\nவயிறு மற்றும் குடலை சுத்தம் செய்ய இயற்கை மருந்து | Healer baskar speech on stomach cleaning\nஇப்படி முதலீடு செய்தால் பணம் பலமடங்காக பெருகும் | Healer baskar speech on investment\nஜீரணம் எளிதாக நடக்க இப்படி தண்ணீர் குடிங்க | Healer baskar speech on water and digestion\nஎனக்கு கடவாய்ப்பல் மட்டும்தான் வலிக்குது உங்கள்ள யாருக்கெல்லாம் கடவாய்ப்பல் மட்டும் வலிக்குது லைக் பண்ணுங்க\nLove and truth அன்பும் அறனும்\nநான் ஒரு முதுகலை பட்டம் பெற்ற பல் மருத்துவர். நீங்கள் பரிந்துரைப்பது மிகவும் சரி. நான் உணர்ந்த, அனுபவித்த வரை பல சூழ்ச்சி மறைமுகமாக உள்ளதாகத்தான் நானும் உணர்கிறேன்… உங்கள் குற்றச்சாட்டுகள் பெரும்பான்மைக்கு பொருந்தும். ஆனால், அந்த பதின்மூன்று குடும்பம் எல்லாம் எனக்கு தெரியவில்லை. பல்லுக்குரிய இயற்கை மருத்துவம் அறியலாம் என ஆர்வத்துடன் பார்த்தேன். ஏற்கனவே தெரிந்ததுதான்… அறியாததைக் கற்கலாம் என நினைத்தேன்… ஏமாற்றம்… உம். பரவாயில்லை. “பல் பிரச்சனைகளுக்கு இயற்கை வைத்தியம்” போன்ற தலைப்புகளில் புத்தகம் இருக்கிறதா…\nஅலோபதிமுறை பல் மருத்துவம் படித்திருந்தாலும் பலவற்றிற்கு இயற்கை மருத்துவமே சிறப்பானது என்பதை ஏற்கிறேன். இதனை உணர்ந்தாலும் இதற்குரிய புத்தகங்கள் எப்படி பெறுவது எனத் தெரியவில்லை. என் போன்றோரும் பரிந்துரைத்தால்… உடனிருப்பவர் கூறி ஏற்காத, நம்பாத மக்களும் ஏற்று பயனடைவர் என நினைக்கிறேன். உங்கள் உதவியை ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி.\nLove and truth அன்பும் அறனும்\n@Sri Pappu Sivagangai இன்றுதான் பதிவைப் பார்த்தேன்… அலோபதி முறைப்படி இதுவே சிறந்த வழி. எனினும் மற்ற வைத்திய முறைகளில் முயல விருப்பம் இருந்தால் அதனை கற்றவரிடம் கேட்டுப் பாருங்கள். எந்த வைத்திய முறையை தேர்ந்தெடுத்தாலும் உடனே செயல்படுத்தவும். இதற்கு மேல் ஒன்றும் செய்யாமல் தாமதிக்க வேண்டாம்.\nமேலும் பல் சொத்தை வராமல் மற்றபற்களைப் பராமரிக்க, உணவு முறையை சரி செய்யவேண்டும்.\nசார் வணக்கம்.என் பொண்ணுக்கு 15 வயது 10ம் வகுப்பு படிக்கிறாள். மேல் முன் பல் ரெண்டும் சொத்தையாகி பல் ஆடுது.வேர் சிகிச்சைதான் தீர்வுனு சொல்றாங்க. வேர வழி இல்லையா இதுக்கு வீட்டோட நிம்மதியே போச்சு.uவேர வழி இருக்கா ஐய்யா\nதிறந்த மனதுடன் க௫த்திட்டுள்ளீகள் சிறப்பு. நல்வாழ்த்துக்கள்\nஅண்ணா நான் தினமும் பல் நன்றாக தான் விலக்கினேன் ஆனாலும் என் பல் மஞ்சள் நிறமாகவே இருக்கிறது நான் என்ன செய்வது\nநல்ல பயனுள்ள ஒரு செய்திஉங்களுக்கு ஒரு சல்யூட்🙋🙋🙋\nநீங்களே பேஷ்டில் பச்சை நிறத்தில் இருந்தால் யுஸ் பண்ண சொன்னிங்க இப்போ இப்படி சொல்றீங்க இதுல எது உண்மை\nநன்றிகள் நன்றிகள் நன்றிகள் வாழ்கவளமுடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/online-test/14-lessons-test-details-in-one-page-free-revision-test-2/", "date_download": "2021-01-21T01:31:44Z", "digest": "sha1:4RMXK5KPMFC3WGOOAOXBMSVMTFOMCDXW", "length": 7991, "nlines": 203, "source_domain": "athiyamanteam.com", "title": "14 Lessons Test Details in One Page - Free Revision Test 2 - Athiyaman team", "raw_content": "\nஅதியமான் குழும இலவச ஆன்லைன் தேர்வு\nஅதியமான் குழுமத்தின் சார்பாக அனைத்து வகையான போட்டி தேர்வுகளுக்கு தேவையான முக்கியமான பாடங்களிலிருந்து ஆன்லைன் தேர்வுகள் இலவசமாக நடத்தப்படுகின்றன. கோச்சிங் சென்டர் சென்று படிக்க இயலாத தேர்வர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். April மாதம் முதல் இந்த ஆன்லைன் தேர்வு நடைபெறுகிறது (Check Test Table).\nஇலவச தேர்விற்கு நீங்கள் படிக்க வேண்டிய பிடிஎப் தொகுப்பு இந்தப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இலவச தேர்வுகள் பற்றிய தகவலும் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.\nஅதியமான் ஆண்ட்ராய்டு செயலியில் மட்டுமே நீங்கள் இந்த தேர்வுகளை எழுத முடியும் உங்களுடைய நண்பர்களுக்கு இந்த தகவலை பகிரவும்\nஅதியமான் குழுமத்தின் இலவச ஆன்லைன் தேர்வுகள்\nஏப்ரல் மாதம் முதல் தேதியிலிருந்து பத்தாவது தேர்வு வரை கொடுக்கப்பட்ட பாடங்களையும் படித்து முடித்தபின், நீங்கள் ஏப்ர��் ஏழாம் தேதி நடைபெறும் இலவச திருப்புதல் தேர்வு எழுதிக் கொள்ளலாம் இதில் குறைந்தபட்சம் 75 Questions இருக்கும்.\nமேலே கொடுக்கப்பட்டுள்ள TIME TABLE – இல் இரண்டாவது இலவச திருப்புதல் தேர்வு May 6 என இருக்கும். நிறைய நண்பர்கள் அனைத்து பாடங்களையும் படிக்க நேரம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க MAY 7 தேதி தேர்வு நடைபெறும்.\nஇந்த தேர்வை ஏப்ரல் ஏழாம் தேதி காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே நீங்கள் எழுத முடியும். மேலும் இந்த தேர்வுக்கான நேரலையில் ஏப்ரல் 7ஆம் தேதி இரவு ஒன்பது மணிக்கு நடைபெறும்.\nமேலும் அடுத்தடுத்த தேர்வுகளுக்கான அட்டவணை இன்று அல்லது நாளை பதிவேற்றம் செய்யப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://islamiyadawa.com/date/2020/12/", "date_download": "2021-01-21T02:14:15Z", "digest": "sha1:75RI2M2HCTJT6IZEXIYXK53GYTD643N2", "length": 12071, "nlines": 130, "source_domain": "islamiyadawa.com", "title": "December 2020 – இஸ்லாமிய தமிழ் தஃவா", "raw_content": "\nஇது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா (தம்மாம்) குழுவினரின் இணையதளம்\n‘(நபியே) எனது அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால் ‘நான் அருகில் இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு நான் பதிலளிக்கிறேன், அவர்கள் என்னிடமே கேட்கட்டும் என்னையே நம்பட்டும்\n‘உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள் ஆனால் வரம்பு மீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை’. (அல்குர்ஆன் 2:190) ‘அவர்களைக் காணும்…\n சுதந்திரமானவனுக்கு சுதந்திரமானவன், அடிமைக்கு அடிமை, பெண்ணுக்குப் பெண் என்ற அடிப்படையில் கொல்லப்பட்டவர்களுக்காகப் பழி தீர்ப்பது உங்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. (கொலை செய்த) அவனுக்கு அவனது சகோதரனா(கிய கொலை…\n2:173 தாமாகச் செத்தவற்றை எப்போது உண்ணலாம்…\n‘தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் மாமிசம், அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்கு ஹராமாக்கி – விலக்கி – யுள்ளான். யார் வலியச் செல்லாமலும் வரம்பு…\n‘தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் மாமிசம், அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்கு ஹராமாக்கி – விலக்கி – யுள்ளான். யார் வலியச் செல்லாமலும் வரம்பு…\n2:173 கர்ப்பமான ஆட்டை அறுக்கலாமா\n‘தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் மாமிசம், அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்கு ஹராமாக்கி – விலக்கி – யுள்ளான். யார் வலியச் செல்லாமலும் வரம்பு…\n2:173 உண்டிவில் கொன்ற பிராணி…\n‘தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் மாமிசம், அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்கு ஹராமாக்கி – விலக்கி – யுள்ளான். யார் வலியச் செல்லாமலும் வரம்பு…\n‘தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் மாமிசம், அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்கு ஹராமாக்கி – விலக்கி – யுள்ளான். யார் வலியச் செல்லாமலும் வரம்பு…\n‘அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள் என்று அவர்களிடம் கூறப்பட்டால் எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே நாங்கள் பின்பற்றுவோம் என்று அவர்கள் கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் சிந்திக்காதவர்களாகவும்…\n‘இவ்வேதத்தில் மக்களுக்காக நாம் தெளிவு படுத்திய பின்னர் நாம் அருளிய நேர்வழியையும் தெளிவான போதனைகளையும் யார் மறைக்கின்றார்களோ அவர்களை அல்லாஹ் சபிக்கிறான், சபிக்கக்கூடியவர்களும் சபிக்கின்றனர் (மறைத்த குற்றத்திற்காக)’.…\nஆயிஷா ( ர.ழி ) வரலாறு தொடர் வகுப்பு\nஅஸ்மாஉல் ஹுஸ்னா – தொடர்\nமௌலவி முஜாஹித் ரசீன் – தொகுப்பு\nஇஸ்லாம் ஓர் அறிமுகம் & கேள்வி பதில்\nவிருந்தினரின் தந்தை நபி இப்ராஹீம்\nஇஸ்லாத்தை முறிக்கக்கூடிய காரியங்கள்_மவ்லவி முஜாஹித் இப்னு ரஸின்_28-12-2017__ ICC\nஇஸ்திகாமத் (உறுதியாக இறுதி வரை நிலைத்திருப்பது) \nஇஸ்லாமிய அகீதாவின் பார்வையில் ஸஃபர் மாதம்_மவ்லவி முஜாஹித் இப்னு ரஸின்_02-11-2017_\n __மவ்லவி ஃபக்ருதின் இம்தாதி_26-10-2017_ ICC\nஇது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா (தம்மாம்) குழுவினரின் இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/salem/kanimozhi-has-started-her-election-campaign-tour-404483.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-01-21T03:31:09Z", "digest": "sha1:DIFAYWVZBLXZCXANUQXBE6MQE65P5SMQ", "length": 18381, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "1 ஏக்கர் காடு இருந்துச்சும்மா... 1 மணி நேரத்துல பறிச்சுடாங்க... கனிமொழியிடம் கதறிய மூதாட்டி..! | Kanimozhi has started her election campaign tour - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜோ பிடன் பதவியேற���பு விழா கட்டுரைகள் திமுக அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சேலம் செய்தி\nசசிகலா தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றம்.. லேசான மூச்சுத்திணறலால் பரபரப்பு\nபிடன் போட்ட முதல் கையெழுத்து.. முஸ்லிம்கள், பருவ நிலை, சுவர், குப்பைக்கு போன டிரம்பின் கொள்கைகள்\nபுதுமாப்பிள்ளைக்கு நல்ல யோகம்.. 125 உணவு வகைகளை சமைத்து அசரவைத்த மாமியார்.. வைரல் வீடியோ\n10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது மற்ற வகுப்புகளில் ஆல்பாஸா\nமரண பீதி.. அமெரிக்கா. இங்கிலாந்து, பிரேசில், மெக்ஸிகோ, ஜெர்மனியில் கொரோனாவால் நேர்ந்த பயங்கரம்\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\n\"ஊர்ந்து ஊர்ந்து வந்து முதல்வராகி.. இந்த லட்சணத்துல இது வேறயா\".. எடப்பாடியில் மாஸ் காட்டிய ஸ்டாலின்\nஅடுத்தடுத்து உயிரிழந்த நாட்டுக் கோழிகள்.. சேலம் அருகே பறவைக் காய்ச்சல் பரவலா\nஅதிமுக எம்எல்ஏக்கள் மருதமுத்து, சின்னத்தம்பிக்கு கொரோனா தொற்று உறுதி - மருத்துவமனையில் சிகிச்சை\nபண்ணை வீட்டில் பெண்களை.. துடிதுடிக்க நாசம் செய்த திருநாவுக்கரசுக்கு.. \"அந்த\" இடத்தில் பிரச்சினையாம்\nசினிமாக்காரனாக பார்க்கவில்லை... மாற்றத்தின் கருவியாக மக்கள் என்னை பார்க்கிறார்கள் -கமல்\nதனி விமானத்தில் சேலம் பயணம்... அதிரடியாக நான்காம் கட்ட பிரச்சாரத்தை தொடங்கிய கமல்\nMovies பாண்டிராஜ் இயக்கும் படம்.. நடிகர் சூர்யா ஜோடியாக இந்த ஹீரோயின்தான் நடிக்கிறாராமே\nAutomobiles எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரில் புதிய விலைமிக்க வேரியண்ட் இவ்வளவு வசதிகள் புதியதாக வழங்கப்பட்டுள்ளதா\nLifestyle இன்றைய ராசிப்பலன் 21.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் எந்தவொரு அவசர முடிவையும் எடுக்கக்கூடாது…\nSports கடந்த சீசனின் ரன்னர் அப் அணி... முக்கிய தலைகளால் நிரம்பி வழியும் டெல்லி கேபிடல்ஸ்\nFinance வங்கிகளுக்கு ஏற்படும் 3 பிரச்சனை குறித்து எஸ்&பி எச்சரிக்கை.. லிஸ்டில் இந்தியாவும் உண்டு..\nEducation தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n1 ஏக்கர் காடு இருந்துச்சும்மா... 1 மணி நேரத்துல பறிச்சுடாங்க... கனிமொழியிடம் கதறிய மூதாட்டி..\nசேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொ���ுதியில் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்தை தொடங்கியுள்ளார் கனிமொழி எம்.பி.\nஇன்று காலை கொங்கணாபுரத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களை சந்தித்து உரையாடிய கனிமொழி, மாலை தேர்தல் பரப்புரையை தொடங்கினார்.\nஅப்போது மூதாட்டி ஒருவர் தங்கள் விளைநிலத்தை பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் பைப்லைன் திட்டத்துக்காக கையக்கப்படுத்தியதை கூறி கண்ணீர் விட்டு கதறினார்.\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தூதுவர்களாக 20 பேர் கொண்ட குழுவினர் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற முழக்கத்தோடு பிரச்சாரம் மேற்கொள்வார்கள் என கடந்த வாரம் அறிவிப்பு வெளியானது. அதில் உதயநிதி ஸ்டாலின் கடந்த வாரமும் கனிமொழி எம்.பி. இன்றும் தங்கள் பிரச்சாரத்தை தொடங்கியிருக்கின்றனர்.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியான சேலம் மாவட்டம் எடப்பாடியில் பிரச்சார பயணத்தை தொடங்கியிருக்கும் கனிமொழி இன்று காலை மகளிர் சுய குழுக்களை சந்தித்து உரையாடினார். அப்போது பேசிய அவர், மகளிர் சுய உதவி குழுக்களை அதிமுக அரசு நாசப்படுத்தி வைத்துள்ளதாக வேதனை தெரிவித்தார். மேலும், கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை நிர்மலா சீதாராமனுக்கு தாம் அனுப்பியதாகவும் இருப்பினும் அதன் மீது நடவடிக்கை எடுத்தது போல் தெரியவில்லை எனவும் கூறினார்.\nபின்னர் மாலை புதுப்பாளையத்தில் விவசாயிகளை சந்தித்து பேசிய கனிமொழியிடம், வள்ளியம்மாள் என்ற மூதாட்டி வெடித்து அழத் தொடங்கினார். 'ஒரு ஏக்கரா காடு வச்சுருந்தோம்மா, அதை ஒரு மணி நேரத்துல பைப்லைன் திட்டத்துக்காக கையெழுத்து வாங்கிட்டாங்க, இதை நினைச்சே என் வீட்டுக்காரரு இறந்துட்டாரு'' எனக் கூற, மேடையில் இருந்து இறங்கி அந்த மூதாட்டியின் கரம் பற்றி ஆறுதல் கூறினார் கனிமொழி.\nமேலும், விவசாயிகள் தன்னிடம் கூறிய குறைகள் மற்றும் கோரிக்கைகளை அண்ணனிடம் கூறுகிறேன் எனத் தெரிவித்த கனிமொழி, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் எல்லா பிரச்சனைகளுக்கும் விடிவுகாலம் பிறக்கும் என்ற உறுதிமொழியை அளித்தார்.\nசேலம் இரண்டடுக்கு மேம்பாலம் மூடல்.. ஏற்காடு சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன\nதேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக எம்.பி. பார்த்திபனுக்கு கொரோனா தொற்று உறுதி..\nபாஜக தான் என்று பார்த்தால் பாமகவுமா முதல்வர் வேட்பாளர்.. ஜிக�� மணி பேச்சால் அதிமுக ஷாக்\n8 வழிச்சாலைக்கு நிலம் தந்துவிட்டதாக முதல்வர் எடப்பாடியார் சொல்வதா\nஒரு ரவுடியை தீர்த்து கட்ட.. களத்தில் 30 ரவுடிகள்.. என்னதான் காரணம்.. விசாரணையில் பகீர் தகவல்கள்\nகாரிலேயே விரட்டி சென்று.. நாம் தமிழர் கட்சி பிரமுகரை வெட்டி சாய்த்த கொடூரம்.. பகீர் பின்னணி..\nதயாநிதி மாறன் கார் மீது பாமகவினர் கல்வீசி தாக்குதல்.. கண்ணாடியை நொறுக்கி.. சேலத்தில் பரபரப்பு..\nஅன்புமணிக்கும்... ராமதாசுக்கும்... கொடுக்கும் அளவுக்கு திமுகவிடம் பணம் இல்லை -தயாநிதி மாறன்\nமுதலமைச்சரின் திடீர் பிரச்சாரம்... சற்றும் எதிர்பார்க்காத ஓ.பி.எஸ்... முணுமுணுக்கும் நிர்வாகிகள்..\nஅரிசி அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் ரூ. 2500 பொங்கல் பரிசு - முதல்வர் அறிவிப்பு\nஅதிமுகவின் எஃகு கோட்டை இது - 2021ஆம் ஆண்டு வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைப்போம் - முதல்வர்\nமார்கழி சனிக்கிழமை பெருமாளை வழிபட்டு இன்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் முதல்வர் பழனிச்சாமி\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு மக்கள் தவிர வேறு யாரும் வாரிசு இல்லை... ஒரே போடாக போட்ட முதல்வர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/smuggling", "date_download": "2021-01-21T01:25:19Z", "digest": "sha1:SH3ORN3MTFSNKZNTJ47BYU2L5GUYEERU", "length": 4746, "nlines": 71, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகஞ்சா கடத்தல்...கம்பத்தில் ஆறு பேர் கைது\nஹாயாக 24 மூடை குட்கா போதைப் பொருளை ஆட்டோவில் கடத்தி வந்த 2 பேர்\nகடத்தல் தங்கம்... இன்றைய பறிமுதல் அப்டேட்\nபதறவைத்த கோடி ரூபாய் கடத்தல்; திருப்பதியில் பெரும் ஷாக்\nபழமை மறக்காமல் இப்போதும் சாக்லேட்டில் கடத்தல்: இளம்பெண் என 12 பேர் கைது\nதங்கக் கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் செம ஷாக்; என்.ஐ.ஏ செய்த பரபரப்பு\nகடத்தல் தங்கம்... இன்றைய பறிமுதல் விவரம்\nகடத்தலுக்கு உதவிய ஏர் இந்தியா... ஊழியர் உட்பட 5 பேர் கைது\nகடத்தல்காரர்கள் கில்லாடி என்றால், அதைப் பிடிக்கும் அதிகாரிகள் பலே கில்லாடி...\nகடத்தல்காரர்கள் கில்லாடி என்றால், அதைப் பிடிக்கும் அதிகாரிகள் பலே கில்லாடி...\nவனத்துறையே யானைத் தந்தத்தைக் ���டத்தி விற்ற அதிர்ச்சி சம்பவம்\nவனத்துறையே யானைத் தந்தத்தைக் கடத்தி விற்ற அதிர்ச்சி சம்பவம்\nகடத்தல் தங்கம் இன்றைய பறிமுதல் விவரம்\nரேஷன் அரிசி பதுக்கல் குடோனை அதிகாரிகள் கண்டுபிடித்து பூட்டை உடைத்தனர்\nஇன்றைய கடத்தல் தங்கம் பறிமுதல் விவரம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%88-17/", "date_download": "2021-01-21T02:46:28Z", "digest": "sha1:EFW53W4VW6HH6POVGREDNPSL7BCEGF2Z", "length": 12525, "nlines": 334, "source_domain": "www.tntj.net", "title": "சொற்பொழிவு நிகழ்ச்சி – மைதர் கிளை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeகேடகிரிதேவையில்லைசொற்பொழிவு நிகழ்ச்சி – மைதர் கிளை\nசொற்பொழிவு நிகழ்ச்சி – மைதர் கிளை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலம் மாவட்டம் மைதர் கிளை கிளை சார்பாக கடந்த 28/10/2016 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:\nதலைப்பு: ஜும்மா பயான் தமிழாக்கம்\nஉரையாற்றியவர்: சகோதரர் அப்துல் சமத் மதனி\nநேர அளவு (நிமிடத்தில்): 15\nஉணர்வு 20-11 பொது சிவில் சட்ட சிறப்பிதழ் – சென்னை எடிஷன்\nதஃவா நிகழ்ச்சி – கோட்டார்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/product/corporate-kavi-fascism-book/?add-to-cart=170630", "date_download": "2021-01-21T02:14:41Z", "digest": "sha1:D7VZ2CKYGDWSJWF4ZKJXMVP7JBRUMJU7", "length": 21969, "nlines": 226, "source_domain": "www.vinavu.com", "title": "கார்ப்பரேட் காவி பாசிசம் ! புதிய ஜனநாயகம் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரெனால்ட் நிசான் முதல் அசோக் லேலண்ட் வரை : ஊதிய உயர்வு உரிமைக்கான ஆர்ப்பாட்டம்…\nஅர்ச்சகர் பயிற்சி முடித்த பார்ப்பனரல்லாத 203 மாணவர்களுக்கு விடிவு எப்போது\nவாட்சப் : தனிப்பட்ட தகவலை கொடுக்க ���னுமதி அல்லது வெளியேறு \nமாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பயங்கரவாதி பிரக்யாசிங்குக்கு நேரில் ஆஜராக விலக்கு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஉச்சநீதிமன்றத்தை விஞ்சும் யெச்சூரியின் கார்ப்பரேட் சேவை \nஅதானி அவதூறு வழக்கு : பத்திரிகையாளர் பரஞ்சோய் குகா தாக்குர்தாவுக்கு கைது வாரண்ட் \nசர்வதேச நோக்கில் விவசாயிகள் போராட்டத்தின் முக்கியத்துவம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nStateless : ஆஸ்திரேலிய அகதிகள் தடுப்பு முகாம் பற்றிய நெட்ஃபிளிக்ஸ் தொடர் || கலையரசன்\nநூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்\nஸ்டாலினும் அவியாத கோழிக் கதையும் : “இதுதான் அவதூறு அரிசியல்\nடிக் டாக் இலக்கியாவும் ஜி.பி முத்துவும்தான் நம் கலாச்சார மனநிலையின் அடையாளங்களா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்\nகாஷ்மீரில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை\nநூல் அறிமுகம் : சாம்பவான் ஓடை சிவராமன் || சுபாஷ் சந்திரபோஸ் || காமராஜ்\nகேரளா : சாதி ஆணவப் படுகொலையும் சமூக மனநிலையும்\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளைய���ம் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nவேளாண் சட்டத்திற்கு எதிராக அனைத்து பெண்கள் கூட்டமைப்பு ஆளுநர் மாளிகை முற்றுகை \nதஞ்சை மக்கள் அதிகாரம் : வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் \nசென்னை – தூத்துக்குடி : ஐ.ஓ.சி. எரிவாயு குழாய் பதிப்பு || மதுரை விவசாயிகள்…\nவேளாண் மசோதா : மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – ஜியோ அலுவலக முற்றுகை ||…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபிரான்ஸ் : பாதுகாப்பு மசோதாவுக்கு எதிரான போராட்டம் || படக் கட்டுரை\nகீழ்வெண்மணி : ஆண்டுகள் பல கடந்தாலும் அணையா நெருப்பு | கருத்துப் படம்\nடெல்லி சலோ : வெல்லட்டும் விவசாயிகள் போராட்டம் \nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nHome Books கார்ப்பரேட் காவி பாசிசம் \nYou cannot add \"மோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nகாஷ்மீர் முதல் ஸ்டெர்லைட் வரை மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம், இந்தத் தேர்தலோடு முடிந்துவிடக் கூடிய ஒன்றல்ல.\n2019, நாடாளுமன்றத் தேர்தலில் மோடி – அமித்ஷா தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி எப்படியாவது தோல்வியடைந்துவிட வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் விருப்பமாக இருக்கிறது. ஏழை நடுத்தரவர்க்க மக்களின் மீது அந்த அளவு கடுமையான தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது பாஜக. காஷ்மீர் முதல் ஸ்டெர்லைட் வரை மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் இந்தக் கார்ப்பரேட் – காவி பாசிசம், இந்தத் தேர்தலோடு முடிந்துவிடக் கூடிய ஒன்றல்ல. இந்த அரசு இயந்திரத்தின் அனைத்து உறுப்புகளிலும் ஊடுறுவியிருக்கும் இந்த நச்சுப் பாம்பை வீதிப் போராட்டங்களின் மூலம்தான் வீழ்த்தமுடியும். அதற்கான ஆயுதம்தான் இந்நூல்.\n புதிய ஜனநாயகம் அச்சுநூலில் இடம்பெற்றுள்ள தலைப்புகள் :\nவிவசாயத்தின் மீதான இரட்டைத் தாக்குதல்\nகார்ப்பரேட் – காவிமயமாகும் கல்விப்புலம்\nஆர்.எஸ்.எஸ். : கிரிமினல்களின் கூடாரம்\nஆர்.எஸ்.எஸ். – ம் அரசியல் சட்ட நிறுவனங்களும்\nபார்ப்பன பாசிசத்தை வீழ்த்துவது எப்படி\nபுதிய ஜனநாயகம், 110, இரண்டாம் தளம், 63, என்.எஸ்.கே. சாலை, கோடம்பாக்கம், சென்னை – 600024\nதமிழகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு பதிவு நூலஞ்சல் (Registered printed post) முறையில் அனுப்பப்படும். பணம் அனுப்பிய நாளிலிருந்து மூன்று முதல் ஐந்து வேலை நாட்களில் நூல் உங்களுக்கு கிடைக்கும். உள்நாட்டில் வாங்கப்படும் பிரதிகள் எத்தனையாக இருந்தாலும் தபால் செலவு ரூ. 20 மட்டுமே. மேலும் தபால் மூலம் வரும் புத்தகத்தின் டிராக்கிங் நிலையை நீங்கள் அறிய முடியும்.\nவெளிநாட்டிற்கு Registered Airmail – பதிவு வான் அஞ்சல் மூலம் நூல் அனுப்பப்படும். நீங்கள் பணம் அனுப்பிய நாளிலிருந்து ஐந்து நாள் முதல் பத்து நாட்களில் நூல் கிடைக்கும். மேலும் தபால் மூலம் வரும் புத்தகத்தின் டிராக்கிங் நிலையை நீங்கள் அறிய முடியும்.\nஆன்மீக 420யும் அரசியல் 420யும்\nமோடி : அடிமைகளின் மகாராஜா மகாராஜாக்களின் அடிமை \nதூத்துக்குடி – நியமகிரி : வளர்ச்சியின் பெயரில் கொல்லப்படும் மக்கள் \nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nadmk bjp book CAA ebook farmers suicide modi NEET NPR NRC puthiya jananayagam puthiya kalacharam rss அச்சுநூல் அதிமுக ஆர்.எஸ்.எஸ். ஊழல் எடப்பாடி அரசு ஒக்கி புயல் கம்யூனிசம் காவிரி காவிரி தீர்ப்பு காஷ்மீர் கீழடி குடியுரிமை திருத்தச் சட்டம் தேர்தல் 2019 பணமதிப்பழிப்பு பா.ஜ.க. பாஜக பார்ப்பன பாசிசம் பார்ப்பனியம் புதிய கலாச்சாரம் புதிய கலாச்சாரம் மின்னூல் புதிய கல்விக் கொள்கை புதிய ஜனநாயகம் பெண் பொருளாதார நெருக்கடி போராட்டம் மின்னிதழ் மின்னூல் மோடி மோடி அரசு விற்பனை விவசாயிகள் தற்கொலை வெளியீடு\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=7692", "date_download": "2021-01-21T02:09:20Z", "digest": "sha1:W55M64KNIQ2YIH6GZT3QPDRYS6XHGXV6", "length": 40720, "nlines": 70, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - குறுநாவல் - சில மாற்றங்கள் (பகுதி- 9)", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் ���ாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | சமயம் | ஜோக்ஸ் | Events Calendar | பொது\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா\nசில மாற்றங்கள் (பகுதி- 9)\n- சந்திரமௌலி | பிப்ரவரி 2012 | | (1 Comment)\nபிரபல மருந்துக் கம்பெனி நிர்வாகியான ஸ்ரீ என்கிற ஸ்ரீனிவாசன் வேலை நிமித்தமாகச் சென்னையிலிருந்து நியூயார்க் வருகிறான். வழியில் தன் நண்பன் தினேஷ் வீட்டில் நியூ ஜெர்ஸியில் ஓர் இரவு தங்கும்போது, தினேஷ் வேலையிழந்து தவிக்கும் தன் நண்பன் ராஜுக்கு வேலை கேட்கிறான். ராஜின் தகுதிகளில் திருப்தியுறும் ஸ்ரீ அவனுக்கு வேலை தருவதாக வாக்களிக்கிறான். ஆனால் ராஜின் விவரங்களைப் பார்க்கும்போது அவன் தன்னோடு சிறு வயதில் ஒன்றாகப் படித்துத் தன் வாழ்வில் ஆறாத தழும்பை ஏற்படுத்திய ரங்கராஜ் என்பதை அறிந்துகொண்டு தன் எண்ணத்தை மாற்றிக் கொள்கிறான். பழிவாங்கும் எண்ணத்தோடு தன் பள்ளி நாட்களையும் ரங்கராஜோடு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களையும் அசை போடுகிறான். இது எதையும் அறியாத ரங்கராஜ், தன் மனைவி கவிதாவை வேலையிடத்தில் விட்டுவிட்டு, குழந்தை நித்யாவோடு தினேஷ் வீட்டுக்கு, ஸ்ரீயை சந்திக்கக் கிளம்புகிறான். நடுவழியில் மழையில் மாட்டிக் கொள்கிறான். ராஜை அழைத்து வர தினேஷ், ஸ்ரீயுடன் கிளம்புகிறான். ஸ்ரீ தனக்கு ஏற்பட்ட காயத்தை மேலும் நினைவு கூர்ந்தவாறே ராஜைப் பழி தீர்க்கும் எண்ணத்தில் காரைச் செலுத்துகிறான். ஸ்ரீ பழி தீர்த்தானா ராஜுக்கு வேலை கிடைத்ததா\nஸ்ரீக்குத் தலைமீது பெரிய பாறாங்கல்லை வைத்தது போல பாரமாக இருந்தது. லேசாகக் கண் விழித்தபோது அருகில் அப்பா கவலை தோய்ந்த முகத்தோடு அமர்ந்திருந்தார். மதியம் ஆகியிருக்க வேண்டும். வாயை அசைக்கமுடியவில்லை, உடல் ஒரு நிலையில் இல்லை. சற்றே யோசித்த போது நள்ளிரவிலும், பிறகு அதிகாலையிலும் நினைவு வந்து விழித்து அம்மாவிடமும், மாமாவிடமும் பேசியது லேசாக நினைவுக்கு வந்தது. ஆனால் எல்லாமே ஒருவித குழப்பக் கலவையாக நினைவில் இருந்தது. நான் கண்விழித்த உடன் \"காக்க காக்க கனகவேல் காக்க, நோக்க நோக்க நொடியில் நோக்க\" என்று சஷ்டி கவசத்தை இரையத் தொடங்கினாள் அம்மா. அப்பா அம்மா���ை அமர்த்திவிட்டு, என் கைகளைப் பற்றிக்கொண்டு \"சீனு இப்ப எப்படி இருக்க, ஏதாவது வலிக்கிறதா\" என்றார். நான் ஒன்றும் பேசாமல், தலையை மட்டும் மெதுவாக அசைத்துவிட்டு வேறு பக்கம் திரும்பிக் கொண்டேன். என் கண்களிலிருந்து என்னை அறியாமல் கண்ணீர் பிரவாகித்தது. அப்பா என் கண்களைத் துடைத்து விட்டு \"சரி நீ எதுவும் இப்ப பேசவேண்டாம். மெள்ள எழுந்து ஏதாவது சாப்பிடு. நாம நாளை ராத்திரி சென்னை போகப்போறோம். இங்க யாருகிட்டயாவது சொல்லிக்கணும்னா சொல்லிக்க. நல்ல ஸ்பெஷலிஸ்ட் பார்த்து உனக்கு இந்த நோயை குணப்படுத்திடலாம். நீ எதையும் நினைச்சு வருத்தப்படாதே\" என்றார். எனக்கு நம்பிக்கை தருவதற்காக அவர் தெளிவாகப் பேசப் பார்த்தாலும், அவர் குரலில் ஒருபோதும் நான் கேட்டிராத நடுக்கம் அவருடைய துயரத்தைக் காட்டிக் கொடுத்தது. \"யாருகிட்டேயும் சொல்லிக்க வேண்டாம் எனக்கு. கிளம்பற வரைக்கும் இந்த அறையிலேயே இருக்கேன்\" என்று சற்றே சிரமப்பட்டுப் பேசினேன்.\nஇன்று கடைசிப் பரிட்சை முடிந்திருக்கும். எல்லாம் நல்லபடியாக நடந்திருந்தால், கஷ்டப்பட்டுப் படித்ததற்கு, நன்றாகப் பரீட்சை எழுதியதற்கு சந்தோஷமாக துள்ளிக் குதித்து நண்பர்களோடு கோடை விடுமுறையை எதிர்நோக்கிக் களியாட்டம் போட்டவாறு வீட்டுக்கு இந்நேரம் வந்திருப்பேன். ஆனால் நேற்று ரங்கன் அரங்கேற்றிய பழிவாங்கும் நாடகத்தில் என் பள்ளி வாழ்க்கையின் முக்கியமான கட்டத்தில் தடுமாறி எதிர்காலமே கேள்விக்குறியாக இந்த அறையில் அடைபட்டுக் கிடக்கும் அவலத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டேன். எனக்கு எவரையும் பார்க்க இஷ்டமில்லை. ஏதோ பெயருக்குச் சாப்பிட்டுவிட்டு என் பொருட்களைச் சென்னைப் பயணத்துக்கு அள்ளி அடைத்துக் கொண்டேன். தனலட்சுமி மறுநாள் காலை என்னைப் பார்க்க வந்தபோதுகூடத் தூங்குவதுபோல பாவனை செய்து அவளை நாசூக்காகத் தவிர்த்தேன். ரங்கன் மீது எனக்கு வந்த ஆத்திரமும் கோபமும் வடிகாலில்லாமல் பொங்கிப் பொங்கி என்னுள்ளேயே வழிந்து கொண்டிருந்தது. கண்ணனூரை விட்டு நான் புறப்பட்டபோது மிகக் கசப்பான மனநிலையில், இனி இந்த ஊருக்கு வருவதில்லை என்று நிச்சயித்துக் கொண்டேன்.\n'டாக்டர் பி.கே.சாரி, நியூரோ சர்ஜன்' என்று பளபளக்கும் வினைல் பலகையில் ஆங்கிலத்தில் எழுதியிருந்த பெயருக்குப் பக்கத்தில் ஆங்கிலத���தில் சில எழுத்துக்கள் தவிர மற்ற எல்லாமும் அவருடைய மருத்துவ அறிவை அறிவித்துக் கொண்டிருந்தன. நாங்கள் சென்னைக்கு வந்த மறுநாளே அப்பா ஒரு நண்பர் மூலம் நியூரோ ஸ்பெஷலிஸ்டிடம் அபாயிண்ட்மெண்ட் வாங்கிவிட்டார். இந்தியாவில், ஏன் உலகிலேயே சிறந்த நரம்பியல் மருத்துவர்களில் டாக்டர் சாரியும் ஒருவர் என்று எனக்கு சொல்லப்பட்டது. சென்னை வரும்போதும், வந்த பின்னும் எனக்கு வலிப்பு வரவில்லை. சென்னையின் பரபரப்பான வித்தியாசமான உலகை வியந்து பார்த்ததில் கண்ணனூர் எண்ணங்கள் கொஞ்சம் மறந்து போயின.\nஎங்கள் முறை வந்தபோது, மென்மையாகப் பெயர் சொல்லி அழைக்கப்பட்டேன். டாக்டர் சாரியின் அறைக்குள் நுழைந்து வணக்கம் சொல்லி உட்கார்ந்தேன். அவருடைய அறை வழக்கமான டாக்டர் அறைபோல மருந்து நெடியெல்லாம் இல்லாமல், ஒரு சாதாரண அலுவலக அறைபோல இருந்தது. ஒரு போர்டில் \"நோய் நாடி நோய் முதல் நாடி\" குறள் பெரிதாக எழுதப்பட்டிருந்தது, அதற்குக் கீழே \"இதுவும் கடந்து போகும்\" என்ற வாசகம் இருந்தது. அருகே மிக நேர்த்தியாக மருத்துவப் புத்தகங்கள், அதற்கு மேல் மனித நரம்பியல் படம் பாகங்கள் குறிக்கப்பட்டு இருந்தன. டாக்டரின் உதவியாளர்(ளி) என்னுடைய கோப்புகளை அவரிடம் கொடுத்தார். தடிமனான தன் கண்ணாடியைச் சரி செய்துகொண்டு விறுவிறுவென என் பிரச்னைகளை அவர் உள்வாங்கத் தொடங்கினார். டாக்டர் சாரி ஐம்பத்தைந்து, அறுபது வயது மதிக்கத்தக்க பெரியவராகத் தோன்றினார். சிவந்த மேனியும், நீண்ட நாசியும் அவர் தோற்றத்தை எடுப்பாகக் காட்டியது. அசப்பில் ஹிந்தி நடிகர் அசோக்குமாரைப் போலத் தோற்றமளித்தார். அவரது புன்னகை நிறைந்த முகம் அவர் ஒரு ஜாலியான மனிதர் என்று தோன்ற வைத்தது. அவர் என்ன சொல்லப்போகிறார் என்று அவர் முகத்தையே நானும், என் அப்பா, அம்மாவும் கவலையோடு நோக்கினோம்.\nமாறாத புன்னகையோடு என் அப்பாவைப் பார்த்து \"கேஸ் ஹிஸ்டரியைப் பார்த்தேன். அன்னிக்கு ஸ்கூல்ல நடந்த ஸ்ட்ரெஸ்ஃபுல்லான இவண்ட்ல இப்படி சீஷர் இன்வோக் ஆகியிருக்கலாம். இதைப்போல ஒரு நிகழ்ச்சி அல்லது ஒரு பொருள் அல்லது ஒரு ஓசை அல்லது காட்சியினால வரக்கூடிய வலிப்பை மருந்தினாலும், அதை டிரிகர் பண்ணக்கூடிய விஷயங்களைத் தவிர்க்கறதாலேயும் நிச்சயம் கட்டுக்குள் கொண்டுவந்து குணப்படுத்திடலாம். ஆனால் அதை முதலில் உறுதிப்படுத்திக்கணும்\" என்று சற்றே நிறுத்தி என்னைப் பார்த்து \"ஸ்ரீனிவாசன் உன்னை எப்படிக் கூப்பிட்டா பிடிக்கும்\" என்றார். \"எல்லாரும் என்னை சீனுனு கூப்பிடுவாங்க, அப்படியே கூப்பிடுங்க சார்\" என்றேன். \"வெரி குட், லுக் சீனு இப்ப நான் கேட்கிற கேள்விகளுக்கு எனக்கு நல்லா யோசிச்சு பதில் சொல்லு சரியா\" என்றார். \"எல்லாரும் என்னை சீனுனு கூப்பிடுவாங்க, அப்படியே கூப்பிடுங்க சார்\" என்றேன். \"வெரி குட், லுக் சீனு இப்ப நான் கேட்கிற கேள்விகளுக்கு எனக்கு நல்லா யோசிச்சு பதில் சொல்லு சரியா\n\"உனக்கு இதற்கு முன்ன எப்பவாவது இதுபோல வலிப்போ, இல்லை சுய நினைவில்லாமல் மயக்கமோ வந்திருக்கா\n\"இல்லை டாக்டர், இதுவரை அப்படி எதுவும் ஆனதில்லை. அன்னிக்கு... அன்னிக்கு... ஸ்கூல்ல நடந்ததுதான் முதல் முறை. என்ன நடந்ததுனு எனக்கு ஒண்ணுமே புரியலை. அப்படி ஒரு உணர்வை நான் இதுவரை அனுபவிச்சதே இல்லை.\"\n\"வெரி குட் சீனு... உனக்கு அடிக்கடி தலைவலி இல்லை தலை பாரமாக இருக்கற உணர்வு இதுவரை வந்திருக்கா\n\"எப்பவாவது ஜலதோஷம் வரும்போது தலைவலி வரும், மத்தபடி எனக்குத் தலைவலித்ததில்லை. ஆனால் இப்ப இந்த நோய் வந்ததிலிருந்து எப்பவும் தலை வலிக்கிற மாதிரியே இருக்கு.\"\n\"இப்படி வலிப்பு வரும்போது உனக்கு ஏதாவது ஓசை கேக்குதா அப்ப நடக்கற விஷயங்கள் ஏதாவது ஞாபகம் இருக்குதா அப்ப நடக்கற விஷயங்கள் ஏதாவது ஞாபகம் இருக்குதா\n\"ஒரு மாதிரி உய்யுனு ஓசை கேக்குது. அதுக்குப் பிறகுதான் வலிப்பு வருது. வந்த சில வினாடிகளுக்குள் நினைவு தப்பிடுது. நடக்கிற எதுவும் நினைவில் இருக்க மாட்டேங்கிறது.\"\n\"சரி சீனு, கவலைப்பட ஒண்ணுமில்லை. மிஸ்டர் ராகவன், உங்க பையனுக்கு வந்திருக்கிறது எபிலெப்ஸிங்கிற வலிப்பு நோய். இது பல காரணங்களுக்காக வரலாம், சில சமயம் காரணங்களே கண்டுபிடிக்க முடியாமகூட வரலாம். குட் திங், இங்க ஒரு டிரிகரிங் இவெண்ட், ஒரு காரணம் தெரியுது. இதை மருந்தினால் குணப்படுத்த முடியும். சில டெஸ்ட் எடுத்துட்டு, ரிஸல்ட் பாத்துட்டு மெடிகேஷனை ஸ்ட்ரீம்லைன் பண்ணலாம். இவனுக்கு முதலில் ஒரு ப்ரெயின் ஸ்கேன் எடுக்கணும். எனக்கு இந்த வலிப்பு ப்ரெயின் ட்யூமர் மாதிரிக் காரணங்களால ஏற்படலைனு உறுதிப்படுத்திக்கணும்.\"\n அப்படி இருக்க வாய்ப்பு இருக்கா\" என்று அதிர்ச்சியாகக் கேட்டார்.\n\"இல்லை மிஸ்டர் ராகவன். இருக்காதுன்னு நான் நினைக்கிறேன். ஆனால், டெஸ்ட் பண்ணி உறுதிப்படுத்திக்கணும். அப்புறம் ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கலாம்.\"\nஅம்மா \"நல்லா படிக்கிற பையன் டாக்டர். கண் பட்டது போல, இப்படி ஆயிட்டான். இவன் ஒழுங்கா முன்ன போல நடமாடிக்கிட்டு குணமாயிட்டா போதும். இவன் படிக்க வேணாம். வேலைக்குப் போக வேணாம். வீட்டோட நல்லபடியா இருக்கிறா மாதிரி குணப்படுத்திக் குடுங்க டாக்டர்\" என்று கெஞ்சும் குரலில் கேட்டாள்.\nகண்ணாடியைக் கழற்றித் துடைத்தவாறே \"எல்லாம் நல்லபடியா குணமாயிடுவான். கவலைப்படாதீங்க. இது வெறும் நோய்தான். இதனால இவங்களோட எந்த நடவடிக்கையும் பாதிக்கப்படாது. எல்லா வேலைகளையும் இவன் வழக்கம்போல செய்துக்கலாம். இவன் சாதாரணமாப் படிக்கிறாப்போல படிக்க விடுங்க. முடக்கிப் போடப் பாக்காதீங்க. எவ்வளவோ சாதனையாளர்களுக்கெல்லாம் இந்த நோய் இருந்திருக்கு. சீனு நீ பத்தாவது வகுப்பு படிக்கிற இல்லையா, நீ அலெக்ஸாண்டர் தி கிரேட், பிதாகரஸ், டாவின்ஸி, மைக்கேல் ஆஞ்சலோ, ஜோன் ஆஃப் ஆர்க் இவங்களைப் பத்தியெல்லாம் பாடத்தில் படிச்சிருக்க இல்லையா\n\"இவங்க எல்லாருக்கும், உனக்கும் ஒரு ஒத்துமை இருக்கு, என்ன தெரியுமா\n\"இவங்க எல்லாம் பெரிய சாதனையாளர்கள். சொன்னா ஆச்சரியப்படுவே. இவங்க எல்லாருமே வலிப்பு நோய்க்காரர்கள்தான். கிரிகெட் உனக்கு பிடிக்கும்னு நினைக்கிறேன். இங்கிலாந்து கேப்டனாயிருந்தாரே டோனி கிரெய்க், அவரும் வலிப்பு நோய்க்காரர்தான். ஆக இந்த நோய் படிச்சு சாதனை பண்றதுக்கோ, உடலை வருத்தி விளையாடறதுக்கோ ஒரு தடையே இல்லை. மன உறுதியில்லாம போகிறது மட்டும்தான் உனக்குத் தடையா இருக்கும். அம்மா சொல்றாங்க, அப்பா சொல்றாங்கனு வீட்டுக்குள்ளே முடங்கிடாதே.. நல்லாப் படி, நிறைய சாதிக்கணும். ஓகே\" என்று தன்னம்பிக்கை தரும் விதமாகப் பேசினார். பிறகு அம்மாவைப் பார்த்து \"கூட இருக்கிற நீங்களே இப்படி அழுது, ஒடிஞ்சு போறாப் போல பேசினால் அவனை எப்படி நீங்க நல்லா ஆக்க முடியும். இவன் குணமாகிறது என் மருந்துனால மட்டுமில்லை, நீங்க உற்சாகப்படுத்துறதிலும், தன்னம்பிக்கை தர்றதிலையும் இருக்கு\" என்றார் கண்டிப்பாக.\n\"இல்லை, இவனோட எதிர்காலம் எப்படி இருக்குமோனு கவலையில சொல்லிட்டேன். நீங்க சொல்றது ஆறுதலா இருக்கு\" என்றாள் அம்மா.\n\"உங்களுக்கு ஆறுதலுக்காக வெறும���ே இதைச் சொல்லலை. இது நிதர்சனமான உண்மை. நூறு, நூத்தம்பது வருஷத்துக்கு முன்ன பெருநோய் போல, வலிப்பு நோயும் யாரும் புரிஞ்சிக்க முடியாத நோயாத்தான் இருந்தது. இந்த நோய் வந்தவங்களை பேய் பிடிச்சவங்கனு, ஊரைவிட்டு ஒதுக்கி வெக்கிறது, கடுமையான தண்டனை குடுக்கிறதுனெல்லாம் துன்புறுத்தினாங்க. ஆனா மருத்துவ அறிவு வளர வளர இது எதனால வருது, இதை குணப்படுத்த மருந்துகள் கண்டுபிடிக்கிறதுனு எல்லாத்துலேயும் முன்னேற்றம் வந்துடுச்சு. இந்த நோய் இருக்கிறவங்க இப்ப சமுதாயத்துல மத்தவங்க மாதிரி சாதாரணமா குடும்ப வாழ்க்கை நடத்திக்கிட்டு இருக்காங்க. சிம்பிளா சொல்லணும்னா, இந்த நோய் மூளையில திடீர்னு அடிக்கிற ஒரு புயல். மூளை நம்ம மொத்த உடலையும் இயக்குறதால, அதுல அடிக்கிற புயல் தற்காலிகமா இவங்களை நிலை தடுமாற வெக்குது. அவ்வளவுதான்.\n\"மிஸ்டர் ராகவன், நான் மெடிகேஷன் இப்ப எழுதித் தரேன். உடனே ஆரம்பிச்சிடுங்க. அப்புறம் எப்பவாவது வலிப்பு வந்தால் எப்ப வந்தது, அப்ப என்ன நடந்ததுனு எழுதி வெய்யுங்க. இன்னும் ரெண்டு வாரத்தில் மறுபடி பார்க்கிறேன். மீன் டைம், ப்ரெய்ன் ஸ்கேன், ஈஈஜி எல்லாம் எடுக்கணும். ரிசல்ட்ஸ் அடுத்தமுறை வரும் போது எடுத்து வாங்க.\n\"சீனு நீ உன் பரீட்சைக்கு மறுபடி படிக்கலாம். வெளியில் போகும்போது உன் பெயர், வீட்டு விலாசம், தொடர்பு எண் எல்லாம் எழுதின அட்டையை உன்னோடு எப்பவும் எடுத்துப்போ. உனக்கு வெளியில் இருக்கும்போது வலிப்பு வராப்போல் இருந்தால், உனக்கு நெருக்கமா இருக்கிறவங்ககிட்ட உடனே சொல்லிடு. கூடியவரை உயரமான இடங்களுக்குத் தனியா போகாதே. நீச்சல் பண்ணுவதாயிருந்தால், உனக்கு இந்த நோய் வரும்னு தெரிஞ்ச யாராவது ஒருத்தர்கூட போ. எச்சரிக்கையா இரு, ஆனால் உற்சாகமா வழக்கம்போல எல்லா வேலைகளிலும் உன்னை ஈடுபடுத்திக்க, சரியா\" என்றார் டாக்டர் சாரி.\nவரும்போது உடைந்தாற்போல் உள்ளே வந்த அம்மாவும், அப்பாவும் டாக்டர் சாரியின் தன்னம்பிக்கையூட்டும் பேச்சில் சற்றே தெளிந்தாற்போல் தெரிந்தார்கள். நான் சலனமில்லாமல் அவர் எழுதித் தந்த மருந்துச் சீட்டோடு எழுந்தேன். கிறுக்கல் எழுத்தில் எழுதப்பட்டிருந்த என்னை குணப்படுத்தும் மருந்து, ரங்கன் கிறுக்கிவைத்துவிட்ட என் வாழ்க்கைத் தாளை ஒத்திருந்தது. இந்த மருந்து அந்தக் கிறுக்கலை அழிக்குமா டாக்டரின் அறையை விட்டு வரும்போது மீண்டும் \"இதுவும் கடந்து போகும்\" என்ற வாசகம் கண்ணில் பட்டது.\nஅடுத்த ஒரு மாதம், ஏதாவது ஒரு லேப் டெஸ்ட், ஸ்கேனிங், டாக்டர் சாரியின் கிளினிக் என்று மாற்றி மாற்றிப் போய்வர வேண்டி வந்தது. பிரெய்ன் ட்யூமர் இல்லை என்று உறுதியானதும், மீண்டும் ஒருமுறை வலிப்பு வராததும் வீட்டில் நிலைமை கொஞ்சம் சகஜ நிலைக்குக் கொண்டுவர உதவின. கதிரேசன் சாருடைய பரிந்துரையில், அப்பீலில் என்னை அக்டோபரில் பரீட்சை எழுத அனுமதி கிடைத்தது. நான் படிக்க ஆரம்பிக்க முயன்ற போது, பத்தாவது தேர்வு மாநில முடிவுகள் தினசரிகளில் வெளி வந்தன. ரங்கன் மாநிலத்தில் ஐந்தாவது ரேங்கில் தேறியிருந்தான். அவனது ஃபோட்டோ பத்திரிகைகளில் சிரித்த முகத்தோடு வெளியாகியிருந்தது என் மனக் காயத்தில் உப்புக் காகிதம் தேய்த்தாற்போல் இருந்தது. அன்று இரவு மீண்டும் வலிப்பு வந்தது, பிறகு நான் படிக்க நினைக்கும் போதெல்லாம் ரங்கனின் இந்தச் சிரித்த முகம், அன்று பள்ளியில் நடந்த நிகழ்ச்சி என்று என் நினைவில் வந்து வாட்டி வாட்டி, மறுபடி மறுபடி வலிப்பை வரவழைத்தது.\nடாக்டர் சாரி அடுத்தடுத்த நிகழ்வுகளால் கொஞ்சம் தடுமாறினாற்போல் இருந்தாலும், எனக்கு அளிக்கப்பட்ட மருந்தை மாற்றிக் கொடுத்து, இன்னும் முனைப்போடு, ஆனால் பழைய நிகழ்வுகளை மறந்துவிட்டு படிக்கச் சொல்லி உற்சாகப்படுத்தினார். இனி என்னால் என்றும் வாழ்க்கையில் தலைதூக்க முடியாது, படிக்கவே முடியாது. படித்தாலும் பரீட்சைக்குப் போவதை நினைக்கக்கூட முடியாது என்று எனக்குத் தோன்றிவிட்டது. அக்டோபர் தேர்வுக்குத் தயார் செய்வதை நிறுத்திவிட்டேன். இனி என் வாழ்க்கை முடிந்தது, என்றும் என் அப்பா அம்மாவுக்கு பாரமாக இருக்கப்போகிறேன் என்று எனக்குள் அழுதவாறே எப்போது தூங்கினேன் என்று தெரியாமல், நிலை மறந்து உறங்கிப்போனேன்.\nதிடீரென்று என் அருகில், வெகு அருகில் பேச்சுக் குரல் கேட்டது. கண்களை விழிக்காமல், காதுகளை மட்டும் தீட்டிக்கொண்டு கேட்டேன். \"உங்க ஆபீஸில் ட்ரான்ஸ்ஃபர் பத்தி என்ன சொன்னாங்க\" என்று என் அப்பாவிடம் கேட்டாள் அம்மா.\n\"அவங்க சொல்றதுக்கு ஒண்ணுமில்லை. கவுஹாத்திக்கு டிரான்ஸ்பராச்சு, ப்ரமோஷனோட. வேணாம்னு எழுதிக் குடுத்துட்டேன். இனிமே எந்த ப்ரமோஷனும் வேணாம். இவனுக்கு குணமா��ிறவரை இந்த ஊரைவிட்டு மாத்திப் போறதில்லைனு சொல்லிட்டேன். இப்ப நமக்கு நம்ம பையன் குணமாறதுதான் முக்கியம்.\"\n\"சரியாயிடுவானாங்க. நான் ரொம்ப நம்பிக்கையா இருந்தேன். கொஞ்ச நாள் பிரச்சனையில்லாம இருக்கவே, வந்த கஷ்டம் முடிஞ்சதுனு சந்தோஷப்பட்டேன். இப்ப அவன் படிக்கக்கூட முடியாம இப்படி ஆயிட்டுதே. ஒரே பையன். எந்தக் கஷ்டமும் இல்லாம வளரணும்னு நினைச்சா, இப்படி அந்த கடவுள் சோதிக்கிறானே\" என்று அழத் தொடங்கினாள்.\n\"ஏய்... அழுகையை நிறுத்து. சீனு முழிச்சிக்கப் போறான். எல்லாம் சரியாயிடும். அவன் மனசுல இன்னும் அந்தக் காயம் இருந்துகிட்டேயிருக்குனு நினைக்கிறேன். அதை அவன் மறந்து படிக்க ஆரம்பிச்சாதான் சரியாகும். அவன் முன்னாடி நாம இப்படிக் கலங்கக்கூடாது. தைரியம் சொல்லிட்டேயிருக்கணும். கவலைப்படாதே\"\n'என்னை கவலைப்படாதேனு சொல்லிட்டு, நீங்க ஏங்க அழறீங்க....\"\nஇருவரும் எழுந்து வெளியே போய்விட்டார்கள். அந்த சம்பாஷணையைக் கேட்டபிறகு, எனக்குத் தூக்கம் போய்விட்டது. என்னால் என் அப்பா, அம்மா இவ்வளவு ஒடிந்து போய்க் கஷ்டப்படுகிறார்களே என்று நினைத்தபோது என்மீதே கோபம் வந்தது. ரங்கனைப் பற்றிய கோபமும், அன்று பள்ளியில் நடந்த நிகழ்ச்சியின் தாக்கமுமே என்னை இன்னும் துன்பத்தில் தள்ளுகிறது என்று புரிந்து கொண்டேன். இனி, அவற்றைப் பற்றி நினைப்பதில்லை என்று வைராக்கியம் செய்து கொண்டேன். அக்டோபரில் விட்ட இரண்டு தேர்வுகளையும் நல்ல படியாக எழுதி, வாழ்க்கையில் முன்னுக்கு வரவேண்டும். என் அப்பா, அம்மா மனம் கஷ்டப்படாமல், என்னைப் பார்த்து சந்தோஷப்படும்படி வாழவேண்டும் என்று முடிவு செய்துவிட்டுப் படுத்தபோது, பொழுது விடிந்துவிட்டது.\nepilepsy பற்றிய நிறைய தகவல்கள் அறிந்து கொள்ள முடிந்தது.. இந்த நாவலை வாராவாரம் வருமாறு செய்ய முடியாதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/date/2020/11/26/", "date_download": "2021-01-21T01:37:05Z", "digest": "sha1:BBUWUKUAOYDDSXNFTSLES355BP4EJSIY", "length": 11863, "nlines": 106, "source_domain": "adiraixpress.com", "title": "November 26, 2020 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிராம்பட்டினத்தில் எவர்கோல்ட் காம்ப்ளக்சில் வசித்து வந்தவர் முஹம்மது அபூபக்கர்(வயது 40). இவர் எலெக்ட்ரிக் வேலை பார்த்து வந்தார். இவரை கடந்த 15 நாட்களாக காணவில்லை. இவரின் உறவினர்கள் தேடி வருகின்றனர். இவரை யாராவது பார்த்தால் க���ழ்க்காணும் எண்ணில் உறவினர்களுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். 9865370356770877763382205952089842438224\nஅதிரையில் பலத்த காற்றுடன் கனமழை – சாய்ந்த மின்கம்பங்கள் \nவங்கக்கடலில் உருவான நிவர் புயல் இன்று அதிகாலை அதி தீவிர புயலாக மரக்காணம் அருகே கரையை கடந்த நிலையில், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் புயலின் தாக்கம் காரணமாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று இரவு 8.20 மணியில் இருந்து கடும் காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. தற்போது மழை மற்றும் காற்று நின்று, இடி மற்றும் மின்னல் இருந்து வருகிறது. சற்று நேரத்தில் வீசிய பலத்த காற்று\nகாங்கிரஸ் கட்சியினர் சார்பில் மீனவ குடியிருப்புகளுக்கு உதவி.\nதஞ்சை மாவட்டம்,அதிராம்பட்டினம் அருகே கீழத்தோட்டம் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு உணவு பொட்டலங்கள் மற்றும் மாஸ்க் ஆகியவைகளை காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை துறை தலைவர் நாகூர் கனி தலைமையில் வழங்கினர். நிவர் புயல் எச்சரிக்கை காரணமாக கடந்த சில நாட்களாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரிதும் கஷ்டப்பட்டனர்.இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை துறை சார்பில் உணவு பொட்டலங்கள் மற்றும் மாஸ்க் ஆகியவற்றை வழங்கி ஆறுதல் கூறினர். மல்லிப்பட்டினம் நகர தலைவர் முகமது\n – கூகுள் பே விளக்கம் \nகூகுள் பே செயலியில் பணப் பரிமாற்றத்துக்கான கட்டணம் என்று அறிவிக்கப்பட்டது அமெரிக்காவில் மட்டுமே என்றும், இந்தியாவில் அப்படி எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது என்றும் அந்நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. சமீபத்தில் கூகுள் பே இணையதளத்தில், ஜனவரி மாதம் முதல் தளம் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் பணப் பரிமாற்றத்துக்குக் கட்டணம் விதிக்கப்போவதாகவும் பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதனால் கூகுள் பேவை இனி பயன்படுத்த வேண்டுமா என இந்தியப் பயனர்கள் இடையே கேள்வி எழுந்தது. ஆனால் தற்போது கூகுள் நிறுவனம்\nஏரிபுறக்கரை ஊராட்சியில் மழைகால முன்னெடுப்பு\nஅதிராம்பட்டினம் அருகே உள்ள ஏரிபுரக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட பிலால் நகர் கவுன்சிலர் ஜாஸ்மின் கமாலின் தீவிர முயற்சியால் அப்பகுதியில் பல முன்னெடுப்புகளை செய்து வருகிறார். இந்த நிலையில் நிவர் புயலின் தாக்கம் அதிகமாக இருக்ககூடும் என கருதப்பட்ட ஏரிப்புறக்கரையின் தாழ்வான பகுதிகளை இணம் கண்டு அதனை செப்பனிட்டு மழை நீர் தேங்காதவாறு கிராம ஊராட்சியின் உதவியுடன் சிறப்பாக செய்து வருகின்றனர். இதற்க்கு ஒத்துழைப்பு நல்கி வரும்,ஒன்றிய சேர்மன் பழனி வேல் . ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் அவர்களுக்கும்.\nதீவிர களப்பணியில் அதிரை பேரூராட்சி அதிகாரிகள்\nஅதிராம்பட்டினம் பேரூராட்ச்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தேங்கும் குப்பைகளை அன்றாடம் பேரூராட்சி ஊழியர்களால் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், பொறுப்பற்ற சிலரால் விதிகளில் விசி எரியப்படும் குப்பைகள் சிதறி துர் நாற்றம் விசி நோயை பரப்பும் அபாயம் இருந்து வந்தன. இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர், சுகாதார ஆய்வாலர்கள் தன்னார்வ அமைப்பினர் எவ்வளவோ விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் கேட்பாரில்லை. இந்த நிலையில் அதிராம்பட்டினம் தேர்வு நிலை பேரூராட்சிக்கு புதிதாக வந்துள்ள செயல் அலுவலர் பரமேஸ்வரி, மற்றும் சுகாதார ஆய்வாலர் தமிழ்வாணன்\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?id=5%208275", "date_download": "2021-01-21T00:54:42Z", "digest": "sha1:TMLM2IUHXR6GKSOX4HFMS4Q6U5FMDMZU", "length": 4690, "nlines": 112, "source_domain": "marinabooks.com", "title": "புத்தர் கூறும் ஆன்மிகம்", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதெய்வப் புலவர் தமிழ் இயல்பியல் ஆராய்ச்சிக் கூடம்\nதெய்வப் புலவர் தமிழ் இயல்பியல் ஆராய்ச்சிக் கூடம்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nதமிழில் பில்கணீயம் - மணிக்கொடி\nதெய்வப் புலவர் தமிழ் இயல்பியல் ஆராய்ச்சிக் கூடம்\nசெந்தமிழ் அகராதி (மாற்றுத் தமிழ்ச் சொற்கள்)\nதிருமுறைகளின் உண்மை இயல்புகள்-தமிழ் மெய்ப் பொருள் நூல் வரிசை எண்-1\nஒளவையார் பாடல���களின் கருத்துக்கள் - தமிழ் மெய்ப் பொருள் நூல் வரிசை எண்-2\nஆங்கிலம் - அழகு தமிழ் அகராதி\nஆங்கிலம் - ஆங்கிலம் - அழகு தமிழ் அகராதி\nஆங்கிலம் - ஆங்கிலம் - அழகு தமிழ் அகராதி\nஆங்கிலம் - தமிழ் சிறிய அகராதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vidiyalfm.com/russian-foreign-minister-to-visit-sri-lanka/", "date_download": "2021-01-21T02:44:33Z", "digest": "sha1:PRCMKQTFXIUHJCS77E66MTFY2QOZBFQV", "length": 11210, "nlines": 197, "source_domain": "vidiyalfm.com", "title": "இலங்கை வரும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர்! - Vidiyalfm", "raw_content": "\nஇலங்கை ரூபாவின் பெறுமதி கடும் வீழ்ச்சி\nமட்டக்களப்பில் ஊரடங்கு சட்டத்தை மீறியதில் 10 பேர் கைது\nயாழில் தனிமைப்படுத்தப்பட்ட இலங்கை வங்கியின் பணியாளர்கள்\nஊரடங்கின் போது போதையில் நின்ற பெரமுன அமைப்பாளர்\nலிட்டர் கோமியம் ஒரு கிலோ சாணம் 500ரூபாய்\nபதறும் டெல்லி – பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு.\nடிரம்ப் விருந்து- தமிழக முதல்வருக்கு அழைப்பு.\nசென்னையில் பேரணி – 20 ஆயிரம் பேர் மீது வழக்கு.\nதிருப்பூர்- விபத்து பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nசீனாவில் டேங்கர் லாரி வெடித்ததில் 19 பேர் பலி\nகொரேனா பாதிக்கப்பு 30 லட்சத்தை நெருங்கியது\nஇங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வுக்கு முன்னோட்டம்\nஅமெரிக்காவில் சூறாவளி 7 பேர் உயிரிழப்பு\nகொரோனாவை அழிக்க நாசாவின் புதிய நுட்பம்\nமாஸ்டர் படத்தை குறிவைக்கும் OTT\n50 பேருக்கு தலா ரூ 25000 உதவிய லாரன்ஸ்\nதுல்கர் சல்மானுக்கு சீமான் எச்சரிக்கை\nரஜினிக்கு நன்றி – இயக்குநர்கள் சங்கம்\nரசிகர் மன்றங்களுக்கு பணம் வழங்கிய விஜய்\nபணிப்பெண்ணுக்கு இறுதிச் சடங்கு செய்த காம்பீர்.\nஐபிஎல் 2020க்கும் கொரோனா தொற்று; ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கங்குலி\nஇந்தியா- நியூசிலாந்து T20 இன்று கடைசி ஆட்டம்\nஇந்தியா – இலங்கை அணிகள் இன்று மோதல்.\nமீண்டும் அணியில் இடம் பிடித்த சானியா மிர்சா\nHome Srilanka இலங்கை வரும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர்\nஇலங்கை வரும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர்\nஇலங்கை வரும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர்\nஎதிர்வரும் ஜனவரி மாதம் 14,15 ஆம் திகதிகளில் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்\nஇலங்கைக்கும் இந்தியாவுக்கும் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக\nஅந் நாட்டு வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மரியா ஸகரோவா தெரிவித்துள்ளார்.\nஇந்த விஜயத்தின்போது அவர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்\nமற்றும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடல் மேற்கொள்ளவுள்ளார்.\nஇதன்போது ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான தற்போதைய உறவுகள், அரசியல் உரையாடலை ஊக்குவிப்பதற்கான வாய்ப்புகள்,\nவர்த்தக-பொருளாதார குறித்து கவனம் செலுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் கூறினார்.\nPrevious articletick talkகில் சீமானுக்கு கத்தியைகாட்டி மிரட்டிய 5பேர்\nNext articleகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் உயிரைதர முடியாது\nரஜினிக்கு நன்றி – இயக்குநர்கள் சங்கம்\nரசிகர் மன்றங்களுக்கு பணம் வழங்கிய விஜய்\nஇங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வுக்கு முன்னோட்டம்\nஅனிருத் பாடிய ‘ஜிகிடி கில்லாடி லிரிக் ரிலீஸ்\nவிவேக்-மெர்வின் இசையில் இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜனவரி 16-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் பாடல்களை...\nஜெ.வாக நடிப்பில் மிரட்டிய ரம்யா கிருஷ்ணன்.\nகவுதம் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிஸாக இயக்கியுள்ளார். இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.\nH.ராஜா பேசியது உண்மை|காவல்துறை வெளியிட்ட முழு வீடியோ\nH.ராஜா பேசியது உண்மை|காவல்துறை வெளியிட்ட முழு வீடியோ https://www.youtube.com/watch\nலிட்டர் கோமியம் ஒரு கிலோ சாணம் 500ரூபாய்\nபதறும் டெல்லி – பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு.\nடிரம்ப் விருந்து- தமிழக முதல்வருக்கு அழைப்பு.\nசென்னையில் பேரணி – 20 ஆயிரம் பேர் மீது வழக்கு.\nதிருப்பூர்- விபத்து பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nரஜினிக்கு நன்றி – இயக்குநர்கள் சங்கம்\nரசிகர் மன்றங்களுக்கு பணம் வழங்கிய விஜய்\nஇங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வுக்கு முன்னோட்டம்\nவிக்கியுடன் இணைவோம் என எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனம்\nவடிவேலுவுடன் மீண்டும் இணைய ஆசை – விவேக் ஓபன் டாக்\nதேர்தலுக்கு சாத்தியம் இல்லை ரணில்\nஇலங்கையில் தொடங்கியது தொடர் சத்தியாக்கிரகம்\nஇலங்கை- சீரற்ற காலநிலையால் 4,871 பேர் பாதிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2652939&Print=1", "date_download": "2021-01-21T01:45:26Z", "digest": "sha1:ZAANEWOZOC6PQUCVOZHYPA5YYV6IVAAI", "length": 18662, "nlines": 99, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "கருத்துக் கணிப்பை நம்பாத லாலு\nகருத்த���க் கணிப்பை நம்பாத லாலு\nபீஹார் சட்டசபை தேர்தல் இறுதிக் கட்ட ஓட்டுப் பதிவு முடிந்ததும், அனைத்து கருத்துக் கணிப்புகளும், 'லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றியடையும். தேஜஸ்வி முதல்வராவார்' என, அறிவித்தன.ராஞ்சியில் சிறையில் உள்ள லாலுவிற்கு இந்த விஷயம் தெரிந்ததும், அதிர்ச்சிஅடைந்தாராம். 'நமக்கு எப்படி, 150 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என கணிப்பு சொல்கிறது... நம்ப\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபீஹார் சட்டசபை தேர்தல் இறுதிக் கட்ட ஓட்டுப் பதிவு முடிந்ததும், அனைத்து கருத்துக் கணிப்புகளும், 'லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றியடையும். தேஜஸ்வி முதல்வராவார்' என, அறிவித்தன.\nராஞ்சியில் சிறையில் உள்ள லாலுவிற்கு இந்த விஷயம் தெரிந்ததும், அதிர்ச்சிஅடைந்தாராம். 'நமக்கு எப்படி, 150 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என கணிப்பு சொல்கிறது... நம்ப முடியவில்லையே. யாதவ் மற்றும் சிறுபான்மையினர் மட்டுமே, நம் ஓட்டு வங்கி. 'மற்ற ஜாதி ஓட்டுகள் நமக்கு கிடைக்காது. அப்படியிருக்கும்போது, எப்படி இவ்வளவு சீட் நமக்கு கிடைக்கும்' என, கட்சி தலைவர்களிடம் கேட்டுள்ளார், லாலு.\n'ஆளும் கட்சிக்கு ஆதரவான, 'ரிபப்ளிக் டிவி' யில் கூட, தேஜஸ்வி கூட்டணி தான், 160க்கும் மேலான தொகுதிகளில் வெற்றி பெறும் என சொல்கிறது'. இதைக் கேட்டு சிரித்த லாலு, 'அர்னாப் கோஸ்வாமி ஜெயிலுக்கு போனதால், அந்த சேனல், பா.ஜ.,வுக்கு எதிராகி விட்டதா' என, சிரித்துள்ளார்.\nஇதற்கிடையே கருத்துக் கணிப்பை கேட்டதும், காங்., தங்கள் சீனியர் தலைவர்களை பாட்னாவிற்கு அனுப்பியது. 'எங்கள், எம்.எல்.ஏ.,க்களை யாரும் விலைபேசாமல் இருப்பதற்காக, மூத்த தலைவர்கள் இங்கு வந்துள்ளனர்' என, உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர்கள் கூறினர்.\nஆனால் தேர்தல் முடிவுகள், கருத்துக் கணிப்பு ஒரு பொழுதுபோக்கு என்பதை மீண்டும் நிரூபித்தன. பீஹாரில், கடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., தனியாக போட்டியிட்டது. கருத்து கணிப்பில் பா.ஜ., ஆட்சியைப் பிடிக்கும் என அனைத்து சேனல்களும் கூறின.கடைசியில் அது பொய் ஆனது. நிதிஷ் குமார் அப்போது, லாலுவுடன் கூட்டணி யில் இருந்தார். அவர்தான் வென்றார். எனவே, 'இந்த கருத்துக் கணிப்பு வெறும் கருத்து திணிப்பு தான்' என, பா.ஜ., வினர் கிண்டலடிக்கின்றனர்.\nபீஹார் தேர்தல் கருத்துக் கணிப்பு தோல்வி, தி.மு.க.,வின் மூத்த தலைவர்களை, பெரிதும் பாதித்துள்ளது. தேர்தல் திட்டத்தை தயாரிக்க, பிரசாந்த் கிஷோரிடம் பணியை ஒப்படைத்து, 300 கோடிக்கும் மேலாக பணமும் கொடுத்துள்ளார், தி.மு.க., தலைவர் ஸ்டாலின்.கிஷோரும், ஊரெல்லாம் தி.மு.க.,வுக்கு வாய்ப்பு எப்படியிருக்கிறது என கருத்து கேட்டு, தலைமைக்கு சொல்லி வருகிறார். அதற்கேற்றவாறு திட்டங்களையும் ஸ்டாலினுக்கு சொல்கிறார்.\nகொரோனா சமயத்தில் கருத்துக் கணிப்பு நடத்தியவர்கள், பீஹாரில் உள்ள கிராமங்களுக்கு செல்லவில்லை. போனிலேயே பேசி, வேலையை முடித்தனர். வீட்டிலிருந்த படியே, கருத்துக் கணிப்புகளை நடத்தியதால் தான், இப்படி ஆனாது என்கின்றனர், பா.ஜ., வினர்.\nஇதை ஏற்றுக்கொள்ளும், தி.மு.க., வினர், 'ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி யாருக்கு என, பிரசாந்த் கிஷோர் நிறுவனம் கருத்து கேட்டு, அறிக்கை தயாரித்து வருகிறது. இவர்களும், பீஹார் பாணியைத் தான் பின்பற்றுவர். 'கிஷோரை நம்பி, வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்தால், அதோ கதி தான். ஸ்டாலின் முதல்வர் கனவு பலிக்காது' என்கின்றனர், கட்சியின் இரண்டு முக்கிய தலைவர்கள்.\nபீஹார் தேர்தலில், 70 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரசுக்கு, 19ல் மட்டுமே வெற்றி கிடைத்தது. மற்ற மாநிலங்களில் நடந்த இடைத் தேர்தல்களில் கேட்கவே வேண்டாம்.\nதினமும் மூன்று வேளையும், எதோ மருத்து சாப்பிடுவது போல, மோடியை விமர்சித்து அறிக்கை வெளியிட்டு வந்த ராகுல், பீஹார் தேர்தல் முடிவுகளைப் பற்றி வாயே திறக்கவில்லை. உத்தர பிரதேசத்தில், ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை, பிரியங்காவும், ராகுலும் கையில் எடுத்து, போராட்டம், ஆர்ப்பாட்டம் என தினமும், 'டிவி' யில் வந்தனர். ஆனால், உ.பி.,யில் நடந்த எட்டு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில், காங்கிரஸ் எதிலுமே வெற்றி பெறவில்லை.\n'சமூக வலைதளங்கள் வாயிலாகவே அரசியல் நடத்தி வெற்றி பெற்று விடலாம் என, ராகுலும், பிரியங்காவும் நினைக்கின்றனர். மக்களின் மனநிலை இவர்களுக்கு புரியவில்லை. இப்படியே போனால், உள்ளதையும் இழக்க வேண்டியதுதான்' என, புலம்புகின்றனர், மூத்த தலைவர்கள்.\nலாலுவின் புதல்வர் தேஜஸ்வி, முதல்வராகும் வாய்ப்பு பறிபோனதற்கு, காங்கிரசுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கியது தான் காரணம், தன் பங்கிற்கு புலம்புகிறா���்.\nதமிழக சட்டசபை தேர்தலிலும், காங்கிரஸ் அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என விரும்புகிறது. 'பீஹார் போல அதிக தொகுதிகளை ஸ்டாலின் ஒதுக்கினால், தேஜஸ்வி நிலைதான் ஸ்டாலினுக்கு ஏற்படும்' என்கின்றனர், அரசியல் நோக்கர்கள்.\nபிரதமர் மோடி எப்போது வாய்ப்பு கிடைத்தாலும், தமிழ் மொழியைப் பாராட்டி பேசுகிறார். திருக்குறளின் பெருமையை சொல்கிறார். தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், தமிழிலேயே சில நிமிடங்கள் மோடி பேசினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.\nஇந்நிலையில், பீஹார் சட்டசபைக்கு, பா.ஜ., விலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய எம்.எல்.ஏ.,க்களில் மூவர், தமிழ் நன்றாக பேசக் கூடியவர்கள். இவர்கள், ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் தமிழகத்தில் பணியாற்றியுள்ளனர்.\nகோவை, மதுரை உட்பட பல இடங்களில், ஆர்.எஸ்.எஸ்.,சில் சில ஆண்டுகள் பணியாற்றியதால், தமிழ் நன்றாக பேசுகின்றனர். 'இவர்கள் சட்டசபையில், தமிழில் பேசுவர். பிரதமரைப் போல திருக்குறளின் பெருமையை சட்டசபையில் எடுத்துச் சொல்வர்' என்கின்றனர், பா.ஜ., பிரமுகர்கள். 'தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் எழுதி வைத்து பேசுகின்றனர். ஆனால், இந்த மூன்று பேரும், எழுதி வைத்துக் கொள்ளாமலேயே, தமிழில் பேசுவர்' என்கின்றார், பா.ஜ., மூத்த தலைவர் ஒருவர்.\nவேல் யாத்திரை துவங்கியதுமே, தமிழக பா.ஜ., தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இருப்பினும், ஒவ்வொரு ஊரிலும் இந்த யாத்திரையை நடத்தி வருகிறார், கட்சி யின் மாநில தலைவர் முருகன். இந்த யாத்திரை குறித்த மூன்று நிமிட வீடியோவை டில்லி அனுப்பி வைத்துள்ளார், முருகன். பிரதமருக்கு நெருக்கமாக உள்ள ஒரு அதிகாரி, இந்த வீடியோவை பிரதமருக்கு காண்பித்து வருகிறாராம்.\nமுருகனின் இந்த வேல் யாத்திரை குறித்து, தமிழக, பா.ஜ., தலைவர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது. அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், முருகன் செயல்பட்டு வருகிறார். கட்சி தலைமைக்கும், பிரதமருக்கும், தன் யாத்திரை குறித்த தகவல்களை தருவதுடன், தமிழக அரசியல் நிலை குறித்தும், அவ்வப்போது தெரிவிக்கிறாராம்.பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவை, தமிழகத்திலிருந்து யார் சந்தித்து பேசினாலும், அவர்களிடம் முருகனைப் பாராட்டி பேசுகிறார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags டில்லி உஷ் india politics இந்தியா அரசியல்\nஅர்னாப் கைதால் கூட்டணி பிரச்னை\nஅண்ணா பல்கலை துணைவேந்தர் நியமன சர்ச்சை\nடெல்லி உஷ்.. முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakarvu.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4/", "date_download": "2021-01-21T00:43:24Z", "digest": "sha1:772TA47QAN5QDUT5OUIIH3RBSQ6MYS3D", "length": 9270, "nlines": 137, "source_domain": "www.nakarvu.com", "title": "நடிகர் விஜய் காவல்நிலையத்தில் புகார்!!! - Nakarvu", "raw_content": "\nநடிகர் விஜய் காவல்நிலையத்தில் புகார்\nதனக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு இருந்து வரும் இரண்டு பேரை காலி செய்து தரும்படி நடிகர் விஜய் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\nசாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜய்க்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில், நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய செயலாளராக இருந்த ரவிராஜா, மற்றும் துணை செயலாளர் ஏ.சி.குமார் ஆகியோர் வாடகைக்கு வசித்து வருகின்றனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் அண்மையில் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டனர்.\nதற்போது இவர்கள் இருவரும் வீட்டை காலி செய்யாமல் இருப்பதால், இருவரையும் காலி செய்து தரும்படி நடிகர் விஜய் தரப்பில் அவரது வழக்கறிஞர்கள், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.\nPrevious articleகல்வி அமைச்சின் நியமனக் கடிதத்தை ஆண் ஆசிரியரின் முகத்தில் வீசி எறிந்த பெண் அதிபரின் அடாவடி\nNext articleஜனாதிபதி, பிரதமரின் முக்கிய கோரிக்கை\nபோதைப்பொருள் பாவனைக்காக தனது சிறுநீரகமொன்றை விற்பனை செய்த நபர்\nபோதைப்பொருள் பாவனைக்காக தனது சிறுநீரகமொன்றை விற்பனை செய்த நபர் பற்றிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.ஹைலெவல் வீதியில் நடைபாதை வியாபாரிகளிடம் உடை, துணிகள் திருடிய ஒருவரை மகரக பொலிசார் கைது செய்தனர். அவரிடம் போதைப்பொருள்...\nஇன்று மேலும் 389 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇன்று மேலும் 389 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இதன் மூலம் இன்று மொத்தமாக 768பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.\nஉக்ரைன் சுற்றுலா பயணிகள் பொலனறுவை மற்றும��� மாத்தளை நோக்கி பயணம்\nபோதைப்பொருள் பாவனைக்காக தனது சிறுநீரகமொன்றை விற்பனை செய்த நபர்\nபோதைப்பொருள் பாவனைக்காக தனது சிறுநீரகமொன்றை விற்பனை செய்த நபர் பற்றிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.ஹைலெவல் வீதியில் நடைபாதை வியாபாரிகளிடம் உடை, துணிகள் திருடிய ஒருவரை மகரக பொலிசார் கைது செய்தனர். அவரிடம் போதைப்பொருள்...\nஇன்று மேலும் 389 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇன்று மேலும் 389 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இதன் மூலம் இன்று மொத்தமாக 768பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.\nஉக்ரைன் சுற்றுலா பயணிகள் பொலனறுவை மற்றும் மாத்தளை நோக்கி பயணம்\nபிரித்தானியாவில் சடுதியாக உயர்ந்த கொரோனா மரணங்கள் இன்று மட்டும் 1,820 பேர் பலி\nபிரித்தானியாவில் கொரோனா தொற்று காரணமாக மேலும் 1820 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரே நாளில் கொரோனாவிற்கு பலியானவர்களின் அதிக எண்ணிக்கையாகும்.இந்த எண்ணிக்கை நேற்று பதிவான 1,610 மரணங்களை விட அதிகமாகும். தொற்றுநோய்...\nவேளாண் சட்டங்களை 2 ஆண்டுகள் நிறுத்தி வைக்க மத்திய அரசு திட்டம்\nபுது டில்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டில்லியில் தொடர்ந்து போராடி வரும் வேளையில், அச்சட்டங்களை ஒன்றரை முதல் 2 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/india/14-year-old-at-telangana-orphanage-allegedly-sexually-assaulted-for-a-year-3-held-090820/", "date_download": "2021-01-21T00:57:57Z", "digest": "sha1:RJQLOX7KQFP6LKWEKP45W64LQZRL7TZK", "length": 17739, "nlines": 194, "source_domain": "www.updatenews360.com", "title": "தெலுங்கானா அனாதை இல்லத்தில் 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்..! பணத்திற்கு ஆசைப்பட்டு வார்டன் வெறிச்செயல்..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nதெலுங்கானா அனாதை இல்லத்தில் 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. பணத்திற்கு ஆசைப்பட்டு வார்டன் வெறிச்செயல்..\nதெலுங்கானா அனாதை இல்லத்தில் 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. பணத்திற்கு ஆசைப்��ட்டு வார்டன் வெறிச்செயல்..\nதெலுங்கானாவில் அனாதை இல்லத்தில் வசிக்கும் 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். மேட்சல் மாவட்டத்தில் மாருதி அனாதை இல்லத்தில் வசிக்கும் சிறுமி, மயக்க மருந்துகளுடன் கூடிய குளிர்பானங்களை குடித்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த கோர சம்பவம் ஒரு வருடத்திற்கும் மேலாக தொடர்ந்து நடந்துள்ளது.\nபாதிப்பிற்குள்ளான சிறுமியின் அறிக்கையின் அடிப்படையில், சங்கரெட்டி மாவட்டத்தின் கீழ் அமீன்பூர் போலீசார்,அனாதை இல்லத்திற்கு நன்கொடை அளித்தவரும், ரெட்டி லேப்ஸில் பணியாற்றிய ஊழியருமான 51 வயதான நரேட்லா வேணுகோபால் ரெட்டியை போலீசார் கைது செய்தனர். மாருதி அனாதை இல்லத்தின் உரிமையாளரும் ஹாஸ்டலின் வார்டனான சியெல்குரி விஜயா மற்றும் அவரது சகோதரர் சூரபனேனி ஜெயதீப் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.\nஇதற்கிடையே சிறுமி நிலோபர் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள குழந்தைகள் இல்லத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். பதிவுசெய்யப்பட்ட குழந்தை பராமரிப்பு நிறுவனத்தில் (சி.சி.ஐ) வசித்து வந்த 50 சிறுமிகளை பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். மேட்சல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 130 சி.சி.ஐ.களில் மாருதி அனாதை இல்லமும் ஒன்றாகும்.\nசிறுமி 2015’ஆம் ஆண்டில் தனது மாமாவால் அனாதை இல்லத்தில் சேர்க்கப்பட்டார் மற்றும் 2019’ஆம் ஆண்டில் துஷ்பிரயோகம் தொடங்கியது என்று கூறப்படுகிறது. விடுதி வார்டன் விஜயா, வேணுகோபாலுடன் அனாதை இல்லத்தின் ஐந்தாவது மாடியில் உள்ள ஒரு தனி அறைக்குச் செல்லுமாறு சிறுமிக்கு அறிவுறுத்தியுள்ளார்.\nமேலும் சிறுமி காவல்துறைக்கு அளித்த வாக்குமூலத்தில், வேணுகோபால் சிறுமியை மயக்க மருந்துகளுடன் கூடிய சாறு கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் பாலியல் வன்கொடுமை குறித்து சிறுமி விடுதி வார்டனுக்கு தகவல் கொடுத்தார். ஆனால் இந்த சம்பவத்தை யாருக்கும் தெரிவிக்க கூடாது என வார்டனால் என்று மிரட்டப்பட்டார். இந்த துஷ்பிரயோகம் பல முறை தொடர்ந்துள்ளது.\nவேணுகோபால், வார்டன் விஜயா மற்றும் அவரது சகோதரருக்கு பல முறை பணம் கொடுப்பதைக் கண்டதாக சிறுமி போலீசாரிடம் தெரிவித்தார். அனாதை இல்லத்தில் மற்றொரு சிறுமிக்கும் மீது இதேபோன்ற பாலியல் வன்கொடுமை நடந்ததாக அங்குள்ள பல சிறுமிகள் குற்றம் சாட்டியுள்ளதாகவும் சிறுமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு குறித்து சங்கரெட்டி போலீசார் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.\nஇதையடுத்து குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nTags: 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம், தெலுங்கானா அனாதை இல்லம், வார்டன் வெறிச்செயல்\nPrevious இதற்குத்தான் மும்மொழிக் கொள்கை தேவை.. கனிமொழி ட்வீட்டுக்கு பதிலடி கொடுத்த எஸ்.வி.சேகர்..\nNext விசா காலாவதியானதால் பயணம் ரத்து.. விமான விபத்திலிருந்து எஸ்கேப்..\nவரலாறு படைத்தார் கமலா ஹாரிஸ்.. அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக பதவியேற்றார்..\nஅமெரிக்காவின் 46’வது அதிபராக பதவியேற்றார் ஜோ பிடென்..\nமம்தா பானர்ஜி தோற்றால் கையை வெட்டுவேன்..\n சிபிஐயில் பணிபுரியும் டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட மூவரைக் கைது செய்தது சிபிஐ..\n ஸ்பெயின் தலைநகரில் திடீர் வெடிப்பு..\nடிரம்பின் இளைய மகளுக்கு நிச்சயதார்த்தம்.. வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும் முன் வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு..\n பிடெனின் உரையை தயார் செய்தது யார்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..\nஇரண்டு நாட்களுக்கு முன் கொரோனாவில் இருந்து குணமடைந்த நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதரி காலமானார்\n வேளாண் சட்டங்களை ஒரு வருடம் நிறுத்தி வைக்க மத்திய அரசு திட்டம்..\nவரலாறு படைத்தார் கமலா ஹாரிஸ்.. அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக பதவியேற்றார்..\nQuick Shareஅமெரிக்காவின் 49’வது துணை அதிபராக இந்திய வம்சாவளியும், தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவருமான கமலா ஹாரிஸ் இன்று முறைப்படி பதவியேற்றார். இதன்…\nஅமெரிக்காவின் 46’வது அதிபராக பதவியேற்றார் ஜோ பிடென்..\nQuick Shareஅமெரிக்காவின் 46’வது அதிபராக ஜோ பிடென் இன்று முறைப்படி பதவியேற்றுக்கொண்டார். அமெரிக்க வரலாற்றில் மிக வயதான அதிபர் எனும்…\nமம்தா பானர்ஜி தோற்றால் கையை வெட்டுவேன்..\nQuick Shareஇந்த ஆண்டு நடைபெறவுள்ள மாநில சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜி தோற்றால் கைகளை வெட்டுவேன் என்று திரிணாமுல் காங்கிரஸின்…\n ஸ்பெயின் தலைநகரில் த���டீர் வெடிப்பு..\nQuick Shareஇன்று ஒரு பெரிய வெடிப்பு ஸ்பெயினின் மாட்ரிட் நகரத்தை உலுக்கியது. குண்டுவெடிப்பில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக நகர…\n பிடெனின் உரையை தயார் செய்தது யார்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..\nQuick Shareபுதிய அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பிடெனின் தொடக்க உரையைக் கேட்க உலகம் காத்திருக்கையில், தெலுங்கானாவில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்தில்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/technology/samsung-smart-monitor-m5-m7-launched-with-seamless-connectivity-for-pc-smartphones-171120/", "date_download": "2021-01-21T02:19:45Z", "digest": "sha1:ZIJPJP2356636J3URK2HBEU5BG26T6BP", "length": 16122, "nlines": 185, "source_domain": "www.updatenews360.com", "title": "PC, ஸ்மார்ட்போன்களுக்கான தடையற்ற இணைப்புடன் சாம்சங் ஸ்மார்ட் மானிட்டர் M5, M7 அறிமுகம் – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nPC, ஸ்மார்ட்போன்களுக்கான தடையற்ற இணைப்புடன் சாம்சங் ஸ்மார்ட் மானிட்டர் M5, M7 அறிமுகம்\nPC, ஸ்மார்ட்போன்களுக்கான தடையற்ற இணைப்புடன் சாம்சங் ஸ்மார்ட் மானிட்டர் M5, M7 அறிமுகம்\nசாம்சங் தயாரிப்பு இலாகா என்பது ஸ்மார்ட்போன்களைத் தவிர பல கேஜெட்களையும் உள்ளடக்கியது. நிறுவனம் இரண்டு புதிய ஸ்மார்ட் மானிட்டர் தொடர்களை அறிமுகப்படுத்தியுள்ளது, இது உள்ளமைக்கப்பட்ட PC மற்றும் மொபைல் இணைப்புகளைக் கொண்டுள்ளது. சாம்சங் ஸ்மார்ட் மானிட்டர் தொடர், அதாவது M7 மற்றும் M5 ஆகியவை உலகின் முதல் டூ-இட்-ஆல் ஸ்கிரீன் என்று கூறப்படுகிறது, இது இரண்டு 5W உள்ளமைக்கப்பட்ட ஸ்பீக்கர்களையும் கொண்டுள்ளது.\nசாம்சங் ஸ்மார்ட் மானிட்டர் M5, M7: அம்சங்கள்\nசாம்சங் ஸ்மார்ட் மானிட்டர் சீரிஸ் 8 ms (GTG) ரெஸ்பான்ஸ் டைம், 60 Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 16: 9 திரை விகிதத்துடன் கூடிய விஏ பேனல்களைக் கொண்டுள்ளது. இரண்டு தொடர்களுக்கும் இடையிலான முக்கிய வேறுபாடு திரை தெளிவுத்திறன் தான். சாம்சங் ஸ்மார்ட் மானிட்டர் M7 ஒற்றை 32 அங்குல மாடலை அல்ட்ரா-HD (3840 x 2160 பிக்சல்கள்) தீர்மானம் கொண்டது.\nமறு���ுறம், சாம்சங் ஸ்மார்ட் மானிட்டர் M5, 27 இன்ச் மற்றும் 32 இன்ச் டிஸ்ப்ளேக்களின் இரண்டு மாடல்களை உள்ளடக்கியது. M5 மானிட்டர்கள் 1920 x 1080 பிக்சல் தீர்மானம் கொண்ட FHD டிஸ்ப்ளேவை வழங்குகிறது. இது தவிர, ஸ்மார்ட் மானிட்டர்கள் இரண்டும் சாம்சங்கின் டைசன் 5.5 உடன் இயங்குகின்றன, HDR 10 ஐ ஆதரிக்கின்றன, மேலும் 250 நைட்டுகளின் பொதுவான பிரகாசத்தை வழங்குகிறது.\nமேலும், சாம்சங் ஸ்மார்ட் மானிட்டர் M7 தரவு பரிமாற்றம் மற்றும் 65W சார்ஜிங் மற்றும் மூன்று யூ.எஸ்.பி 2.0 போர்ட்களை ஆதரிக்கும் ஒரு யூ.எஸ்.பி டைப்-C போர்ட் அடங்கும். ஸ்மார்ட் மானிட்டர் M5 இல் இரண்டு யூ.எஸ்.பி 2.0 போர்ட்கள் மட்டுமே உள்ளன. புளூடூத் 4.2, வைஃபை 5 மற்றும் HDMI 2.0 போர்ட்களின் வழக்கமான இணைப்பு விருப்பங்களை ஒருவர் காணலாம்.\nசாம்சங் ஸ்மார்ட் மானிட்டர் M5, M7: விலை, கிடைக்கும் தன்மை\nதற்போது, ​​சாம்சங் ஸ்மார்ட் மானிட்டர் M5 மற்றும் M7 ஆகியவை அமெரிக்கா, கனடா மற்றும் சீனாவில் மட்டுமே கிடைக்கின்றன, இந்த மாத இறுதியில் மேலும் விரிவாக்க திட்டங்கள் உள்ளன. அமெரிக்க விலை நிர்ணயத்தைப் பொறுத்தவரையில், சாம்சங் மானிட்டர் M7 விலை 400 அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.29,800) விலைக் கொண்டது. சாம்சங் ஸ்மார்ட் மானிட்டர் M5 விலை 27 அங்குல மாடலுக்கு 230 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.17,130) மற்றும் 32 அங்குல வேரியண்டிற்கு 280 அமெரிக்க டாலர் (தோராயமாக ரூ.20,900) ஆகும்.\nTags: Samsung Smart Monitor, சாம்சங், சாம்சங் ஸ்மார்ட் மானிட்டர்\nPrevious உங்ககிட்ட கூகிள் பே இருக்கா அப்போ மின்சார கட்டணங்களை ஆன்லைனிலேயே செலுத்தலாமே\nNext அர்பன் லேடர் நிறுவனத்தின் 96% பங்குகளை கையகப்படுத்தியது ரிலையன்ஸ் ரீடெய்ல்\nஇன்ஸ்டன்ட் காபி போல இன்ஸ்டன்ட் அரிசி… அசாம் மாநிலத்தின் புது விதமான அரிசி\nMaruti Suzuki | மாருதி சுசுகி கார்களின் விலை ரூ.34,000 வரை எகிறியது: புதிய விலைகள் இங்கே\nSamsung Galaxy M02s | இனிமேல் ஆன்லைனிலேயே சாம்சங் கேலக்ஸி M02s வாங்கலாம்\nSamsung Galaxy Z Flip 3 | சாம்சங் கேலக்ஸி Z ஃபிளிப் 3 போனின் முக்கிய விவரங்கள் வெளியானது\nRealme C20 | ரியல்மீ C20 பேட்டரி, ரெண்டர்கள், முக்கிய விவரங்கள் வெளியானது\nVu சினிமா டிவி ஆக்ஷன் தொடர் 55 மற்றும் 65 இன்ச் அளவுகளில் வெளியானது\nAcer Earbuds | ஏசர் பிராண்டின் மூன்று புதிய செட் TWS இயர்பட்ஸ் அறிமுகம் | விலை & விவரங்கள்\nSony Bravia TV| சோனி பிராவியா டிவிகளில் நம்ப முடியாத அசத்தலான சலுகைகள் | முழு பட்டியல் இங்க���\nNoise Elan | ENC நுட்பத்துடன் நாய்ஸ் எலன் TWS இயர்பட்ஸ் அறிமுகம் | விலை எவ்வளவு தெரியுமா\nவரலாறு படைத்தார் கமலா ஹாரிஸ்.. அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக பதவியேற்றார்..\nQuick Shareஅமெரிக்காவின் 49’வது துணை அதிபராக இந்திய வம்சாவளியும், தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவருமான கமலா ஹாரிஸ் இன்று முறைப்படி பதவியேற்றார். இதன்…\nஅமெரிக்காவின் 46’வது அதிபராக பதவியேற்றார் ஜோ பிடென்..\nQuick Shareஅமெரிக்காவின் 46’வது அதிபராக ஜோ பிடென் இன்று முறைப்படி பதவியேற்றுக்கொண்டார். அமெரிக்க வரலாற்றில் மிக வயதான அதிபர் எனும்…\nமம்தா பானர்ஜி தோற்றால் கையை வெட்டுவேன்..\nQuick Shareஇந்த ஆண்டு நடைபெறவுள்ள மாநில சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜி தோற்றால் கைகளை வெட்டுவேன் என்று திரிணாமுல் காங்கிரஸின்…\n ஸ்பெயின் தலைநகரில் திடீர் வெடிப்பு..\nQuick Shareஇன்று ஒரு பெரிய வெடிப்பு ஸ்பெயினின் மாட்ரிட் நகரத்தை உலுக்கியது. குண்டுவெடிப்பில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக நகர…\n பிடெனின் உரையை தயார் செய்தது யார்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..\nQuick Shareபுதிய அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பிடெனின் தொடக்க உரையைக் கேட்க உலகம் காத்திருக்கையில், தெலுங்கானாவில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்தில்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/uncategorized-ta/demonstration-by-electrical-engineers-and-staff-carrying-black-flags-14092020/", "date_download": "2021-01-21T02:13:58Z", "digest": "sha1:56HA2TVLIFZH36774DWTXFUZYT5K2XRS", "length": 12627, "nlines": 172, "source_domain": "www.updatenews360.com", "title": "மின்துறை பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் கருப்புகொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nமின்துறை பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் கருப்புகொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்\nமின்துறை பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் கருப்புகொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்\nபுதுச்சேரி: புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை பொறிய��ளர்கள் மற்றும் ஊழியர்கள் கருப்புகொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nயூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறைகள் தனியார் மயமாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி மின்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மத்திய அரசின் இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி மின்துறை பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் என 100க்கும் மேற்பட்டவர்கள் புதுச்சேரி மின்துறை தலைமை அலுவலகம் முன்பு கருப்புகொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nபோராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் மத்திய அரசு தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வலியுறுத்தி அடுத்த கட்டமாக ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்று மனு கொடுக்க உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் தெரிவித்தனர்.\nPrevious பவானிசாகர் அருகே பதுங்கியிருந்த மலைப்பாம்பு : லாவகமாக மீட்ட வனத்துறையினர்\nNext கதர்வாரிய ஊழியர்கள் தர்ணா போராட்டம்\nபல பரிசுகளை வென்ற காளை மாடு உயிரிழப்பு: கதறியழுது காளையை அடக்கம் செய்த பொதுமக்கள்\nகொடுத்த பணத்தை திருப்பி கேட்டு தொந்தரவு செய்ததால் தம்பியின் மனைவியை கொலை செய்த அண்ணன்\nஈரோட்டில் பாஜகவில் இணைந்த 70 வயது முதியவர்\nவீடு கட்டுமானப் பணியின் போது சுவர் இடிந்து விழுந்து விபத்து: உடல் நசுங்கி ஒருவர் பலி\nஇயந்திர அறுவடைக்கு மாறத் தொடங்கிய கரும்பு விவசாயிகள்\nதொடர் வாகன விபத்தை தடுக்க தற்காலிகமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கை\nஅரியலூர் மாவட்டத்தில் 5,30,025 வாக்காளர்கள்- இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு\nஈரோட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு\nகள் ஒரு தடை செய்ய வேண்டிய போதைப் பொருள் என நிரூபித்து விட்டால் பரிசு: நல்லசாமி அறிவிப்பு\nவரலாறு படைத்தார் கமலா ஹாரிஸ்.. அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக பதவியேற்றார்..\nQuick Shareஅமெரிக்காவின் 49’வது துணை அதிபராக இந்திய வம்சாவளியும், தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவருமான கமலா ஹாரிஸ் இன்று முறைப்படி பதவியேற்றார். இதன்…\nஅமெரிக்காவின் 46’வது அதிபராக பதவியேற்றார் ஜோ பிடென்..\nQuick Shareஅமெரிக்காவின் 46’வது அத���பராக ஜோ பிடென் இன்று முறைப்படி பதவியேற்றுக்கொண்டார். அமெரிக்க வரலாற்றில் மிக வயதான அதிபர் எனும்…\nமம்தா பானர்ஜி தோற்றால் கையை வெட்டுவேன்..\nQuick Shareஇந்த ஆண்டு நடைபெறவுள்ள மாநில சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜி தோற்றால் கைகளை வெட்டுவேன் என்று திரிணாமுல் காங்கிரஸின்…\n ஸ்பெயின் தலைநகரில் திடீர் வெடிப்பு..\nQuick Shareஇன்று ஒரு பெரிய வெடிப்பு ஸ்பெயினின் மாட்ரிட் நகரத்தை உலுக்கியது. குண்டுவெடிப்பில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக நகர…\n பிடெனின் உரையை தயார் செய்தது யார்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..\nQuick Shareபுதிய அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பிடெனின் தொடக்க உரையைக் கேட்க உலகம் காத்திருக்கையில், தெலுங்கானாவில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்தில்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/14136-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/?tab=comments", "date_download": "2021-01-21T02:43:55Z", "digest": "sha1:PNBBGE6Q2E2I5YDPWUJ5RYDNU2LV4FV5", "length": 51256, "nlines": 622, "source_domain": "yarl.com", "title": "புலத்தில் புதிய மதம் - வாழும் புலம் - கருத்துக்களம்", "raw_content": "\nஅண்மையில் ஒரு துண்டு பிரசுரம் எனது கையில் கிடைத்தது அதில் இந்துக்களுக்கிடையில் உருவான புதிய மதம் பற்றி எழுதி இருந்தார்கள். அதில் இருந்த விபரம் பின்வருமாறு\n4.முக்கிய விழாக்கள்- ஈஸ்வரராமா நாள்,பாபா பிறந்த நாள்,குரு பூர்ணிமா\n5.உலக மையம்-பிரசாந்தி நிலையம் தென் இந்தியா\n7.வாழ்த்துகள்- சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஜெய் சாய்ராம்\nஇப்படி பிரசுரிக்கபட்டிருந்தது 40 வருடங்களுக்கு முதல் இவர் ஒரு இளம் சாமியாராக இந்து மதத்தில் அறிமுகமாகி இப்போது ஒரு மதமாக உருவெடுத்துள்ளது. இதற்கு முக்கிய பங்கு ஈழதமிழர்கள் வகித்துள்ளார்கள் அதிலு புத்திஜீவிகளின் பங்கு அளப்பரியது.\nஇங்கு அநேக வீடுகளில் பிள்ளையாரின் படங்களுக்கு பதிலாக இவரின் படங்கள் தான் வீடுகளை அலங்கரிக்கிறது முன்பு கல்யாணம் போன்ற சுப காரியங்களுக்கு விநாயகருக்கு பூசை செய்து தான் தொடங்குவார்கள் ஆனால் இப்போது இவருக்கு பஜனை வைத்து தான் எல்லாம் தொடங்குகிறார்கள்.இங்கு செல்லும் சில மக்கள் கோயிலிலும் பார்க்க இங்கு செல்வதி அமைதி கூட கிடைப்பதாக கூறுகிறார்கள்.\nமதங்கள் எப்படி மனிதனால் உருவாகுவது என்று எமது கால கட்டத்திலேயே பார்க்க கூடியதாக உள்ளது போற போக்கில் தமிழ் பேசும் மக்களின் வானோல்லி மேடை நிகழ்ச்சிகளில் மும்மத பிரார்த்தனை போய் நாலு மத பிரார்த்தினை வந்தாலும் ஆச்சரிய பட தேவையில்லை.\nஇதை எழுதி போட்டு என்ற மனிசிய கூப்பிட்டு காட்டினேன். மனிசிக்கு வந்ததுவே கோபம் உங்களுக்கு என்ன விசரோ,அந்த டாக்டர்,எஞ்ஜினியர்,அக்கவுண்ட\nமடலுக்கு நன்றி புத்தன், சாயிபாபா வழிபாடு பற்றியோ அல்லது அவரை பின்பற்றுபவர்கள் பற்றியோ எனக்கு எந்த கருத்து வேறுபாடும் கிடையாது.அது ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள அடிப்படை உரிமை. புலம் பெயர்ந்த நாடுகளில் மட்டுமல்ல தாயகத்தில் கூட சாயி பக்தர்கள் மத்திய தரமாகவோ அல்லது உயர் தரமாகவோ இருப்பர்கள். சாயிபாபா ஏழைகளின் கடவுள் இல்லை. அது மட்டுமல்ல பாபா லிங்கம், மோதிரம் கொடுப்பது எல்லாம் பிரபல்யமான நபர்களுக்கு மட்டுமே. எனக்கு தெரிந்து தொண்டமானின் பேர்த்தியின் திருமணத்திற்கு தங்கத்தாலி வாயிலிருந்து எடுத்து கொடுத்தார்.\nஒரு முறை சாயிபாபா தீடிரென்று \"நிறுத்து, உன் துப்பாக்கியை நான் எடுத்துக் கொண்டேன்\" என்று புட்டபர்த்தியில் இருந்து கொண்டு கத்தினார். பக்தர்களுக்கு விவரம் புரியவில்லை. காஸ்மீரில் உள்ள அவரது பக்தரான இராணுவ அதிகாரி துப்பாக்கியில் சுட்டு தற்கொலை செய்ய முயன்றார் என்றும், அதை தான் தடுத்து விட்டதாகவும் சாயிபாபா பக்தர்களுக்கு விளக்கினார். கேட்ட பக்தர்கள் மிகவும் பரவசமானார்கள்.\nஇன்னொருமுறை சாயிபாபா \"உன் நெஞ்சுவலியை நான் எடுத்துக் கொண்டேன்\" என்று சொன்னார். டெல்லியில் உள்ள ஒரு பக்தருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியை தான் குணப்படுத்தி விட்டதாகவும் அதற்கு விளக்கம் சொன்னார்.\nஒரு முறை சாயிபாபா ஒய்வெடுப்பதற்காக ஒரு இடத்திற்கு சென்றார். (இடம் ஞாபகம் வர மாட்டேன் என்கிறது. இதுவும் சாயிபாபாவின் திருவிளையாடலாக இருக்கும்) அங்கு அவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. வைத்தியர் வந்து ஊசி போட்டு விட்டுச் சென்றார்.\nஒரு முறை சாயிபாபா ஒய்வெடுப்பதற்காக ஒரு இடத்திற்கு சென்றார். (இடம் ஞாபகம் வர மாட்டேன் என்கிறது. இதுவும் சாயிபாபாவின் திருவிளையாடலாக இருக்கும்) அங்கு அவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. ��ைத்தியர் வந்து ஊசி போட்டு விட்டுச் சென்றார்.\nஇந்தத் தலைப்பே பிழையென நினைக்கிறேன்\nஇந்த புதிய மதமல்ல, நீண்ட காலங்களுக்கு முன் உருவாகிய மூடநம்பிக்கை அல்ல ஒரு மேல் தரப்பு மக்களிடையேயான நாகரீகம் என்றுதான் சொல்லலாம்\nதங்களுக்குள் ஒரு வட்டத்தை ஏற்படுத்திக் கொண்டு நேரத்தை போக்குவதற்கு நாகரீகமாக மதத்தை மாற்றிய நிகழ்வுதான் இந்த பாபா மதம் என்றுதான் சொல்லலாம்\nஇதை எழுதி போட்டு என்ற மனிசிய கூப்பிட்டு காட்டினேன். மனிசிக்கு வந்ததுவே கோபம் உங்களுக்கு என்ன விசரோஇஅந்த டாக்டர்இஎஞ்ஜினியர்இஅக்கவுண\nசாயி பாபாவுக்கு மூப்பு வந்த திண்டாடுறார். ஆள் இப்ப இண்டைக்கோ நாளைக்கோ கேஸ்.. இந்த டொக்டர்கள் போய் ஏதாவது செய்யலாமே ... ஒரு வேளை மற்றாக்களின் மூப்பை இவர் எடுத்துக்கொண்டாரோ\nஇன்னொருமுறை சாயிபாபா \"உன் நெஞ்சுவலியை நான் எடுத்துக் கொண்டேன்\" என்று சொன்னார். டெல்லியில் உள்ள ஒரு பக்தருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியை தான் குணப்படுத்தி விட்டதாகவும் அதற்கு விளக்கம் சொன்னார்.\nசுனாமி போன்ற இயற்கை அழிவுகளையும் எடுத்து பல்லாயிரகணக்கான மக்களையும் காப்பாற்றி இருக்கலாம்.\nபுத்தன் அங்கிள் இன்னும் கொஞ்ச காலத்தில் சுண்டல் பாபாவும் பிரல்பயமாகி அவருக்கு கூட ஒரு மதம் இருக்கும் என்ன இருந்தாலும் நான் தான் அவரின் முதல் சிஷ்யை\nஎனி எல்லா தேவாரங்களின் முடிவிலும் இதை தான் போட்டு முடிக்க வேண்டும்\nமிக முக்கியமாக சுண்டல் பாபா ஆச்சிரமம் ஒன்று அமைக்க வேண்டும்.\nமிக முக்கியமாக சுண்டல் பாபா ஆச்சிரமம் ஒன்று அமைக்க வேண்டும்.\nஅதற்கு யமுனா நிலையம் என்று தான் பெயர் வைக்க வேண்டும்\nஉங்கட மனுசிக்கு இத கொஞ்சம் போட்டு காட்டுங்கோ... புத்தி வரட்டும் ....\nஇங்க மாயத்திலேயே உலண்டுத் திரிகிற நிறையப் பேருக்கு இது அவசியம் காட்டப்பட வேண்டும்.\nஉங்கட மனுசிக்கு இத கொஞ்சம் போட்டு காட்டுங்கோ... புத்தி வரட்டும் ....\nஇங்க மாயத்திலேயே உலண்டுத் திரிகிற நிறையப் பேருக்கு இது அவசியம் காட்டப்பட வேண்டும்\nகீழுள்ள இணைப்பில் அழுத்துங்கள் அல்லது தரமிறக்கம் செய்து போட்டுப் பாருங்கள் (அதை சேமித்து வைத்து பின்பு யாருக்காவது போட்டும் காட்டலாம் - Right Click and 'Save Target As')\nபாபா சட்டையின் நீள கையில் இருந்து எடுத்து குடுக்கிற தங்க் சங்கிலிகளில் 916 அடயாளம் எல்லாம் போட்டு இருக்காம���. கைக்கடிகாரம்கள் எல்லாம் குடுப்பாரம் அது 2 வருசத்துக்கு பிறகு வேலை செய்யுறது இல்லையாம். (கடையில் வாங்கின மணிக்கூடுகள் மாதிரி)\nஇதை எழுதி போட்டு என்ற மனிசிய கூப்பிட்டு காட்டினேன். மனிசிக்கு வந்ததுவே கோபம் உங்களுக்கு என்ன விசரோஇஅந்த டாக்டர்இஎஞ்ஜினியர்இஅக்கவுண\nவைத்தியம் படித்தவருக்கு வைத்தியம் பார்க்கத்தான் தெரியுமே தவிர வாழ்க்கை ஆண்மீக காரியங்களைப்பற்றி நிறைய தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. சாயியின் மந்திரங்களுக்குப் பின்னால் இப்படியான படித்தோர் அனேகரின் மூடப்போக்கு அவர்களுக்கு புத்தி மத்து என்றே காண தோன்றுகின்றது. :shock: :shock: :evil: :evil:\nமாயத்திலேயே ஊன்றிப் போயிருக்கும் நம்முடைய சனங்களுக்கு புத்தி வர மாட்டாது பாருங்கோ. :smile2:\nதங்களுடைய காசு பணத்த இப்படியான மாய வித்தைக் காரர்களுக்கு கொண்டு கொட்டுவார்கள்.\nஇன்றைக்கு பாடு படும் தமிழர் தேவைகளுக்கோ அல்லது வியாதி வருமையில் கஷ்டப்படும் எங்களுடைய ஊர் சனங்களுக்கொ குடுக்க மனம் கொஞ்சமேனும் வராது பாருங்கோ\nகிட்டடியில, சில டச்சு செய்தியாளர்கள் அங்குச் சென்று படம் பிடித்துக்கொண்டுவந்து உலகம் முழுவதும் போட்டுக் காட்டினார்களே. ஏன் அவுஸ்திரேலியாவிலும் ABC/SBS யில் போட்டுக் காட்டினார்களே , பார்க்க வில்லையா :\nகடவுளுக்கு எது இனிக்கும் என்று இருவேறு அளவுகள்.\nமுன்னவனுக்கு மக்கள்நலப்பணியே கடவுள் வழிப்பாடாகிறது.\nபின்னவனுக்கு சுரண்டிவைத்திருக்கும் மாற்றான் வியர்வையின் ஒருபகுதியை கடவுளின் கைகளில் திணிக்க ஆசைப்படுகிறான்\nவையாதீர்கள் இது எனது தனிப்பட்ட கருத்து.\nகதம் கதம் (சாயி)பாபா கவுண்டவுன் ஆரம்பம்.\nபாவம் பாபாதான் அவர்களை காப்பாற்ற வேண்டும்.\nவேறவழி இல்லை... வேற யார் சொன்னாலும் அவை கேக்கமாட்டினம்.\nவைத்தியம் படித்தவருக்கு வைத்தியம் பார்க்கத்தான் தெரியுமே தவிர வாழ்க்கை ஆண்மீக காரியங்களைப்பற்றி நிறைய தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. சாயியின் மந்திரங்களுக்குப் பின்னால் இப்படியான படித்தோர் அனேகரின் மூடப்போக்கு அவர்களுக்கு புத்தி மத்து என்றே காண தோன்றுகின்றது. :shock: :shock: :evil: :evil:\nமாயத்திலேயே ஊன்றிப் போயிருக்கும் நம்முடைய சனங்களுக்கு புத்தி வர மாட்டாது பாருங்கோ. :smile2:\nதங்களுடைய காசு பணத்த இப்படியான மாய வித்தைக் காரர்களுக்கு கொண்டு கொட்டுவார்கள்.\nஇன்றைக்கு பாடு படும் தமிழர் தேவைகளுக்கோ அல்லது வியாதி வருமையில் கஷ்டப்படும் எங்களுடைய ஊர் சனங்களுக்கொ குடுக்க மனம் கொஞ்சமேனும் வராது பாருங்கோ\nகிட்டடியில, சில டச்சு செய்தியாளர்கள் அங்குச் சென்று படம் பிடித்துக்கொண்டுவந்து உலகம் முழுவதும் போட்டுக் காட்டினார்களே. ஏன் அவுஸ்திரேலியாவிலும் ABC/SBS யில் போட்டுக் காட்டினார்களே , பார்க்க வில்லையா :\nஇதை ஒளிபரப்பு செய்த தொலைகாட்சிக்கு எதிராக வழக்கு போட எத்தனித்தோர் அதிகம்\nவைத்தியம் படித்தவருக்கு வைத்தியம் பார்க்கத்தான் தெரியுமே தவிர வாழ்க்கை ஆண்மீக காரியங்களைப்பற்றி நிறைய தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. சாயியின் மந்திரங்களுக்குப் பின்னால் இப்படியான படித்தோர் அனேகரின் மூடப்போக்கு அவர்களுக்கு புத்தி மத்து என்றே காண தோன்றுகின்றது. :shock: :shock: :evil: :evil:\nமாயத்திலேயே ஊன்றிப் போயிருக்கும் நம்முடைய சனங்களுக்கு புத்தி வர மாட்டாது பாருங்கோ. :smile2:\nதங்களுடைய காசு பணத்த இப்படியான மாய வித்தைக் காரர்களுக்கு கொண்டு கொட்டுவார்கள்.\nஇன்றைக்கு பாடு படும் தமிழர் தேவைகளுக்கோ அல்லது வியாதி வருமையில் கஷ்டப்படும் எங்களுடைய ஊர் சனங்களுக்கொ குடுக்க மனம் கொஞ்சமேனும் வராது பாருங்கோ\nகிட்டடியில, சில டச்சு செய்தியாளர்கள் அங்குச் சென்று படம் பிடித்துக்கொண்டுவந்து உலகம் முழுவதும் போட்டுக் காட்டினார்களே. ஏன் அவுஸ்திரேலியாவிலும் ABC/SBS யில் போட்டுக் காட்டினார்களே , பார்க்க வில்லையா :\nஇதை ஒளிபரப்பு செய்த தொலைகாட்சிக்கு எதிராக வழக்கு போட எத்தனித்தோர் அதிகம்\nInterests:நன்றே வாழ்வது... இன்றே வாழ்வது.. \nஅண்ணோய் இது தெய்வக் குத்தமாகப் போகுது... இந்த விளையாட்டுக்கு நான்வரேல்லை,\nஉங்களுக்கென்டாலும் மனிசி பேசிப்போட்டு குசினிக்க போட்டுது, எனக்கு இங்க என்ட மனிசி சாப்பாட்டிலை கையைவச்சிடும்...\nநான் நினைக்கிறன் இது ஒரு பெரிய விசயம் (ஐஞ்சு சதத்திற்ககு பிரியோசனமில்லாத) உதப்பற்றி கதைக்க வெளிக்கிட்டா பிறகு மற்றமதங்களைப் பற்றியும் ஆராயவேண்டிவரும், அதுக்கு எங்கட வாழ்நாளே போதாது, அது தன்டபாதையில போகட்டும் அதுக்குப்பின்னால போறதுகளும் போகட்டும்.\nInterests:நன்றே வாழ்வது... இன்றே வாழ்வது.. \nஐpம் கிளப்பிற்குக் போறவனுக்கு நல்ல உடல்வலுவை எதிர்பார்த்து போகிறான் அவனுக்கு அது ���ிடைக்கிறது. சாய் சற்சங்கத்திற்க்கு போறவன் மனஅமைதியை நாடிப் போறான் அவனுக்கும் அது கிடைக்கிறதாம். அதனால் தான் அவன் திரும்பவும் போகிறான்.\nபாலர் பாடசாலையில் ஆசிரியர் ஒரு மட்டையினால் செய்த குதிரையின் உருவத்தை காட்டி இது குதிரை என்று சொல்லிக் கொடுக்கிறாறோ அது போலத்தான் சாயி பாபாவும் அவரவர் அறிவுக்கு ஏற்றாற் போல சில யுத்திகளை கையாளுகிறார் போல.\nஆசிரியர் காட்டிய குதிரையை பார்த்து இது உண்மையான குதிரையில்லை இது மட்டை என்று ஒரு பிள்ளை சொன்னால் அந்தப்பிள்ளை அந்த வகுப்பில் இருக்கத் தேவையில்லை என்கிறது எனது வாதம். அந்தப்பிள்ளைக்கு தகுதிக்கேற்றாற்போல வகுப்பேற்றம் கொடுப்பதுதான் முறை. அதனால தான் நாங்கள் (இப்ப) போறதில்லை.\nஅதற்காக அவர் செய்வது பிழையென்று சொல்ல முடியாது. அப்படி சொல்வதானால் அறியாமையாய் இருப்பதுவும் தவறே.\nஒவ்வொருவரும் தத்தமக்கென வௌ;வேறு அளவிலான வௌ;வேறு துறைகளில் அறிவை கொண்டிருப்பர். அவர்கள் அதன்பாற்பட்டு தமது வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்வர் அதில் திருப்தியும் அடைவர்.\nஅன்பே சிவம், அன்பே சாயி.\n(மன்றப் பெரியவர்களே நான் அதிகம் பேசியிருந்தால் மன்னிக்கவும், மனதில் பட்டதை சொன்னேன்)\nஅதற்கு யமுனா நிலையம் என்று தான் பெயர் வைக்க வேண்டும்\nஅப்பிடியே எனக்கு ஒரு காணியும் homebush இல்ல starthfeild ல தந்திங்கன்னா...இன்னும் நல்லா இருக்கும்பா.. :oops: :oops:\nமன அமைதிக்காக கஞ்சா அடிப்பது பற்றி சாணக்கியனின் கருத்து என்ன\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nதொடங்கப்பட்டது December 5, 2017\nமட்டக்களப்பு எல்லையில் நடப்பது என்ன தொடர்ச்சியாக தாக்கப்படும் தமிழர்கள்- வேடிக்கை பார்க்கும் அரசு\nபத்தே நிமிடத்தில் அருமையான கடலை மா முறுக்கு\nதொடங்கப்பட்டது செவ்வாய் at 19:08\nதொடங்கப்பட்டது June 23, 2020\nஇன்று துணை ஜனாதிபதியாக பதவியேற்கின்றார் கமலா ஹாரிஸ் – மீண்டும் மகிழ்ச்சி வெள்ளத்தில் அவரது பூர்வீக கிராமம் – ஆலயத்தில் வழிபாடுகள்\nதொடங்கப்பட்டது 9 hours ago\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nஎம்மவர்கள் இப்படியான கலைகளுக்குப் பெரிதும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என நினைக்கிறேன். நம்மூரிலும் பல நல்ல கலைஞர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கான உரிய மதிப்புக்கொடுக்கப்படுகிறதா எனத் தெரியவில்லை. நல்ல இசைக்கான பரந்துபட்ட ரசிகர���கள் கூட்டம் அங்கு இல்லை என நினைக்கிறேன். ஒரு காரணம், நாம் வைத்தியர், பொறியாளர், கணக்காளர், தகவல் தொழிநுட்ப வேலையில் உள்ளோர், அரசாங்க வேலையில் உள்ளோர் இப்படியானவர்களையே மதிக்கிறோம்; அப்படியான வேலைகளைத் தேடியே ஓடுகிறோம். ஒருவர் கலைத்துறை சார்ந்த கல்வியைத் தொடர விரும்பினால், Artஆ என ஏளனமாகப் பார்த்தும், அது உனக்குச் சோறு போடாது எனவும் கூறி அந்தக் கனவை வீணடித்துவிடுகிறோம். கலைத்துறை சார்ந்தோர் பொதுவாகவே வேலைக்காகத் திண்டாடுபவர்கள் என்பது உண்மை தான். கர்நாடக இசை போன்ற பாரம்பரிய இசைக்கு மதிப்பு பெரிதாக இல்லை; மக்களின் ரசனையும் குறைந்துவிட்டது. இதனால் தான் கலைஞர்களுக்கான தேவை மற்றய துறைகளை விட மிக மிகக் குறைவு. இருந்தாலும், வேலைவாய்ப்புக்காக ஓடுவது என்பதை மட்டும் வாழ்வின் இலட்சியமாக் கொள்ளாது, இசை போன்ற நல்ல கலைகளையும் பயிலுதல், வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் கலை நிகழ்வுகளில் பங்கு பெறுதல் இவை மூலம் நம்மவர்களும் தம் திறமைகளை வளர்த்துக்கொள்ள முடியும். மிக முக்கியமான ஒன்று பெற்றோர் தம் குழந்தைகளை சிறு வயதிலேயே இதற்காகத் தயார் பண்ணுவது; பல இந்தியர்கள் இதைச் செய்து தான் நல்ல பல இசைக் கலைஞர்களை உருவாக்குகிறார்கள். குழந்தைக்கு ஆர்வம் இருந்தால் அதை ஊக்குவித்து, நல்ல ஆசிரியர் ஒருவரிடம் முறையாகப் பயிற்றுவித்து, பிள்ளையும் அதை மிகுந்த ஈடுபாட்டுடன் இடைவிடாது பயின்று கிடைத்த வாய்ப்புக்களை பயன்படுத்தினால் அதுவும் வளர்ந்து பெரிய கலைஞனாகலாம். ஆனால் புலமைபரிசில் பரீட்சை, சா/த, உ/த பரீட்சை, பல்கலைக்கழகம், தொழில், திருமணம், குழந்தை பெறுதல் என முடிவில்லாத வாழ்க்கை ஓட்டத்தில் பலரின் கலையார்வம் குன்றுகுறது/ முடக்கப்படுகிறது/ முற்றிலும் மறக்கடிக்கப்படுகிறது. இந்தியர்களுக்குள்ள இன்னொரு அனுகூலம், இசைப்பரம்பரையில் காலம்காலமாக ஊறி வந்த குழந்தைக்கு சங்கீதஞானம் இயற்கையாகவே வந்துவிடுகிறது. எனவே இசைக்கல்வி மூலம் அதனை வளர்த்து மெருகூட்டுவது எளிது. கூடவே அவர்களின் வாழ்க்கை முறையோடு கலந்தது இசை; திருமண விழாக்களில் இசைக்கச்சேரி முக்கிய அம்சமாக இருக்கும்போதும், சுப தினங்களில் இசை மூலம் இறைவனை வழிபடும்போதும், மற்றும் பிற சந்தர்ப்பங்களிலும் இசை பெரிதாகக் கொண்டாடப்படும்போதும் அச்சூழல��ல் வாழும் குழந்தையும் இசையை நோக்கி இயல்பாக ஈர்க்கப்படுகிறது. அது இசையைப் பயில சமூகம் ஊக்குவிக்கிறது; அது இசை நிகழ்ச்சி வைக்கும்போது சமூகம் கொண்டாடுகிறது. இதனால் இசைக்கலைஞர்கள் பலர் இந்தியாவில் உருவாவதும், கொண்டாடப்படுவதும் அதிசயமல்ல. அத்துடன் இன்று வளர்ந்துவரும் / புதிய கலைஞர்கள் கைவசம் வேறு தொழிலையும் வைத்திருக்கின்றனர். பலர் பகுதி நேரகமாக இசை நிகழ்வுகளை வழங்குகின்றனர். எனவே நம்மவர்கள் இசை போன்ற கலைகளை மதித்துப், பரந்த அளவில் கொண்டாடினால், அவற்றைப் பயில்வது ஊக்குவிக்கப்பட்டால், கலைஞர்களுக்கான வாய்ப்புக்களும் பெருமளவில் பல்வேறு நிகழ்வுகளில் வழங்கப்பட்டால் நம்மிலும் நல்ல பல கலைஞர்கள் உலக அரங்கில் பிரகாசிக்கமுடியும். இன்றைய இயந்திர வாழ்வில் மனிதத்தை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தக் கலைகள் மிகவும் உதவும் என்பதும் என் அசைக்கமுடியாத நம்பிக்கை. எனவே கலைகளை இயன்றால் பயில்க, ஆற்றுகை செய்க இல்லாவிட்டால் ரசித்தலுடன், ஊக்கமும் தருக\nமட்டக்களப்பு எல்லையில் நடப்பது என்ன தொடர்ச்சியாக தாக்கப்படும் தமிழர்கள்- வேடிக்கை பார்க்கும் அரசு\nதவறு செய்வது மனித இயல்பு, மன்னிப்பது .... ஆகவே நீங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டீர்கள்.🤗\nபத்தே நிமிடத்தில் அருமையான கடலை மா முறுக்கு\nஅது ஒன்றும் இல்லை நிகே புதிய பதவி ஏற்பாளர்கள் பைடன் மற்றும் கமலாக்காவோடு நின்றுட்டம்.🖐️ 😄\nபத்தே நிமிடத்தில் அருமையான கடலை மா முறுக்கு\nநன்றி பகிர்வுக்கு, உங்கள் முறை வித்தியாசமாக இருக்கு. நாங்கள் வெள்ளை அரிசி மா கலந்து தான் செய்வது வழமை (அரிசி மா 4கப், 2கப் கடலை மா, 1தேக்கரண்டி நெய், எள், பச்சைதண்ணி) உங்கள் முறையில் செய்து பார்க்கனும் எள், ஓமம் இல்லாமல் செய்யலாம் சிறி, சும்மா பச்சிப்படாமல் சுட்டு சாப்பிடுங்கள், முறுக்கு சுடுவது வெகு சுலபம்\nகொக்கட்டிச் சோலை வந்தவனே தேவா நீ அமர்ந்து அருள் மழை பொழியும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/coconut-turning-automatically/", "date_download": "2021-01-21T01:19:16Z", "digest": "sha1:RRZZUUNPNLJCF6FSLXOLI5GQKTCT2KOH", "length": 8975, "nlines": 99, "source_domain": "dheivegam.com", "title": "தேங்காய் மூலம் வாக்கு சொல்லும் அதிசயம் | Arul Vakku", "raw_content": "\nHome வீடியோ மற்றவை தேங்காய் தானாக எழுந்து நின்று வாக்கு சொல்லும் அதிசயம் – வீடியோ\nதேங்காய் தானாக எழுந்து நின்ற�� வாக்கு சொல்லும் அதிசயம் – வீடியோ\nஇந்துக்கள் பசுக்களை தெய்வமாக வழிபடுவதென்பது காலம் காலமாக நடக்கும் ஒரு விடயம். அந்த வகையில் ஒரு கோவிலில் மக்கள் அனைவரும் பசுவை அம்மனின் அவதாரமாக எண்ணி வழிபடுகின்றனர். அந்த பசுவும் அனைவருக்கும் ஆசிர்வாதம் புரிகிறது. அதோடு அந்த கோவிலை நிர்வகிப்பவர் தேங்காய் கொண்டு பலருக்கு வாக்கு சொல்கிறார். அவர் வாக்கு சொல்லும் சமயத்தில் தேங்காய் தானாக எழுந்து நிற்கிறது.\nவேலூர் மாவட்டத்தில் உள்ள கலங்க மேடு என்னும் கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் தான் இது போன்ற அதிசயங்கள் நிகழ்கிறது. இந்த கோவிலில் இரண்டு மாடுகள் உள்ளன. அவைகள் சக்தியின் வடிவமாக பார்க்கப்படுகிறது. மாட்டிற்கு மஞ்சள் குங்குமம் இட்டு அனைவரும் வழிபடுகின்றனர். இந்த கோவிலை நிர்வகிப்பவரின் பெயர் காசி நாதன். இவர் தான் தேங்காய் வைத்து இங்கு வாக்கு கூறுகிறார்.\nகாசிநாதன் கூறிய வாக்கை கேட்டு பலரும் பலனடைந்துள்ளதாக அங்கு வந்த பக்தர்கள் தெரிவிக்கின்றனர். இவர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பரிகாரங்களை கூறுகிறார். அந்த பரிகாரங்கள் அனைத்து பணம் செல்லவில்லாமல் செய்ய கூடியதாக உள்ளது. பலருக்கும் இவர் மரத்தை சுற்றுவதையே பரிகாரமாக சொல்கிறார்.\nஇவர் வாக்கை சொல்வதற்கு காரணம் மாய குறத்தி என்ற தெய்வம் தான் என்று அவர் குறிப்பிடுகிறார். இவர் ஒருவருக்கு வாக்கு சொல்கையில் மாய குறத்தி இவரிடம் சில கணக்குகளை கூறுமாம். அந்த கணக்கின் மூலமே இவர் மக்களுக்கு பரிகாரத்தை சொல்கிறாராம். அது குறித்த ஒரு பதிவு தான் மேலே இணைக்கப்பட்டுள்ளது.\nஎந்த திசையில் எந்த செடி இருந்தால் அதிர்ஷ்டத்தை தரும் என்று தெரிந்து கொண்டு வையுங்கள் யோகம் தரும் செடிகளும் அவை வைக்க வேண்டிய இடங்களும்\nஉங்க வீட்ல இருக்குற கொசுவை விரட்ட, 1 கப் தண்ணீர் போதுமே இந்த 1 கப் தண்ணீர் இருக்கிற இடத்தில், 1 கொசு கூட உயிரோடு தப்பிக்கவே முடியாது.\nஉங்க வீட்டு இட்லி பாத்திரம் அடியில், உப்பு கறைப்பிடித்து, வெள்ளைத் திட்டுக்கள் படிந்து இருக்குமா பழைய இட்லி பாத்திரத்தை கூட ஒரு நொடிப்பொழுதில் புதுசாக மாற்ற இந்த டிப்ஸ் யூஸ் பண்ணி பாருங்க\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/ind-vs-aus-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-1-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2021-01-21T02:30:30Z", "digest": "sha1:ZBAXU3KO26CBCO5S3GPQPAW7AACJV75T", "length": 14313, "nlines": 118, "source_domain": "thetimestamil.com", "title": "IND Vs AUS, ஸ்டீவ் ஸ்மித், 1 வது டெஸ்ட் விளையாட பச்சை தயார், XI விளையாடுகிறார்", "raw_content": "வியாழக்கிழமை, ஜனவரி 21 2021\nகமிட்டி குறித்து எழும் கேள்விகளில் எஸ்சி கண்டிப்பாக, அவர்களுக்கு எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை என்றார்\nலசித் மலிங்கா உரிமையாளர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார், கொரோனா வைரஸ் முக்கிய காரணம்\nடாடா மோட்டார்ஸ் தியாகோவிற்கான ஈஎம்ஐ திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது – டாடா மோட்டார்ஸ் காரை இஎம்ஐக்கு வெறும் ரூ .4,111 க்கு வாங்கவும், முழுமையான திட்டத்தை அறிந்து கொள்ளுங்கள்\nபிக் பாஸ் 14: ராக்கி சாவந்தின் சகோதரர் ராகேஷ் தனது திருமண மற்றும் கணவர் முரண்பாடு குறித்து பதிலளித்தார்\nவால்வு அதிக விளையாட்டுகளில் வேலை செய்கிறது\n28 அமெரிக்க நபர்களை அனுமதிக்க சீனா முடிவு செய்துள்ளது: சீனா 28 அமெரிக்கர்களை தடை செய்தது\nகோஹ்லி, சிராஜ் உட்பட 12 நட்சத்திர வீரர்களை ஆர்.சி.பி. தக்க வைத்துக் கொண்டுள்ளது\nரிலையன்ஸ் டிஜிட்டலின் குடியரசு தின விற்பனை, இன்று முன்பதிவு செய்த கடைசி நாள், சிறந்த ஒப்பந்தங்கள் மற்றும் சலுகைகள்\nகங்கனா ரன ut த் பாலியல் ரீதியாக தனது ம ile னத்தை உடைக்கிறார் ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஸ்கிசோஃப்ரினிக் கருத்து அர்னாப் கோஸ்வாமியில் கசிந்த வாட்ஸ்அப் அரட்டைகள்\nஹிட்மேன் 3 இப்போது ஸ்டேடியாவிற்கு கிடைக்கிறது, இது மாநில பங்கைக் கொண்டுவருகிறது\nHome/sport/IND Vs AUS, ஸ்டீவ் ஸ்மித், 1 வது டெஸ்ட் விளையாட பச்சை தயார், XI விளையாடுகிறார்\nIND Vs AUS, ஸ்டீவ் ஸ்மித், 1 வது டெஸ்ட் விளையாட பச்சை தயார், XI விளையாடுகிறார்\nஇந்தியாவுக்கு எதிரான வியாழக்கிழமை தொடங்கும் பகல் இரவு டெஸ்ட் போட்டிக்கு முன்பு ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய நிவாரணம் கிடைத்துள்ளது. ஸ்டார் பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் முழுமையாக பொருத்தமாகவும், முதல் டெஸ்டில் விளையாடவும் தயாராக உள்ளார். ஆல்ரவுண்டர் கேமரூன் க்ரீனும் பொருத்தமாக அறிவிக்கப்பட்டு அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகிறார்.\nசெவ்வாயன்று, ஸ்மித் 10 நிமிட பயிற்சிக்குப் பிறகு பிசியோவுடன் களத்தில் இருந்து த��ரும்பியபோது ஆஸ்திரேலிய அணி கவலைப்பட்டது. கேப்டன் பென் கூறுகையில், ஸ்மித் முழுமையாக பொருத்தமாக உள்ளார், முதல் டெஸ்டில் விளையாடுவார்.\nபசுமை பற்றி பேசுகையில், அவர் இந்தியாவுக்கு எதிரான பயிற்சி போட்டியில் மூளையதிர்ச்சிக்கு ஆளாக நேரிட்டது. ஆஸ்திரேலிய அணி டேவிட் வார்னர் மற்றும் வில் புகோவ்ஸ்கி மட்டுமே முதல் போட்டியில் விளையாட தகுதியற்றவர்கள் என்றும், பசுமை அறிமுகத்திற்கு தயாராக உள்ளது என்றும் கூறினார்.\nகிரீன் அறிமுகத்தை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார். லாங்கர், “பசுமை மூளையதிர்ச்சியிலிருந்து மீண்டு வந்து தனது அறிமுகத்தை முழுமையாக செய்ய தயாராக உள்ளது” என்றார்.\nகேப்டன் டிம் பெயினும் பசுமை அறிமுகத்தைப் பற்றி பேசியுள்ளார். கேப்டன், “பசுமை முழுமையாக பொருத்தமாக இருக்கிறது. அவர் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடத் தயாராக உள்ளார். பசுமை திங்கள் மற்றும் செவ்வாய் இரண்டிலும் நன்றாக பயிற்சி செய்துள்ளது. பசுமைக்கு அறிமுக வாய்ப்பு கிடைக்கும்.\nஸ்மித் பற்றி பென் கூறினார், “ஸ்மித் விளையாடுவதில் எங்களுக்கு ஒவ்வொரு நம்பிக்கையும் உள்ளது. ஸ்மித் புதன்கிழமை பயிற்சி பெறுவார். ஸ்மித் எப்போதுமே ரன்கள் எடுப்பார், முதல் போட்டியில் அவர் முழுமையாக பொருத்தமாக இருப்பார், எங்களுக்கு ஆச்சரியமாக செயல்படுவார் என்று நாங்கள் உண்மையிலேயே நம்புகிறோம்.\nஸ்ரீசாந்த் 8 ஆண்டுகளுக்குப் பிறகு கிரிக்கெட்டுக்குத் திரும்பத் தயாராக உள்ளார், இந்த அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது\n“ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.”\nREAD டெல்லி காவல்துறையினர் தனது மகனின் பிறந்த நாளை சிறப்பு - பிற விளையாட்டுகளாக மாற்றிய பின்னர் மேரி கோம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறார்\n\"ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.\"\nகாத்திருக்கும் விளையாட்டு, இந்திய நட்சத்திரங்களுக்கு குறைந்த கலோரி உணவு – பிற விளையாட்டு\nபிரீமியர் லீக்கில் இன்னும் ‘பச்சை விளக்கு’ இல்லை என்று அமைச்சர் எச்சரிக்கிறார்\nதேசிய விளையாட���டு – பிற விளையாட்டுகளின் தலைவிதி குறித்து கோவா அரசு ஐ.ஓ.ஏ.விடம் விளக்கம் பெற வேண்டும்\nகோபி பிரையன்ட் அபாயகரமான விபத்தில் குடும்பங்கள் ஹெலிகாப்டர் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தன\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஃபார்முலா 1 தொடங்கும் போது டேனியல் ரிச்சியார்டோ ‘குழப்பத்திற்கு’ தயாராகிறார் – பிற விளையாட்டு\nகமிட்டி குறித்து எழும் கேள்விகளில் எஸ்சி கண்டிப்பாக, அவர்களுக்கு எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை என்றார்\nலசித் மலிங்கா உரிமையாளர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார், கொரோனா வைரஸ் முக்கிய காரணம்\nடாடா மோட்டார்ஸ் தியாகோவிற்கான ஈஎம்ஐ திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது – டாடா மோட்டார்ஸ் காரை இஎம்ஐக்கு வெறும் ரூ .4,111 க்கு வாங்கவும், முழுமையான திட்டத்தை அறிந்து கொள்ளுங்கள்\nபிக் பாஸ் 14: ராக்கி சாவந்தின் சகோதரர் ராகேஷ் தனது திருமண மற்றும் கணவர் முரண்பாடு குறித்து பதிலளித்தார்\nவால்வு அதிக விளையாட்டுகளில் வேலை செய்கிறது\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/11/blog-post_810.html", "date_download": "2021-01-21T01:25:06Z", "digest": "sha1:JSRITO6AJTSA2XAIPPZBIDI7UUDVZ55W", "length": 14404, "nlines": 234, "source_domain": "www.kathiravan.com", "title": "இன அழிப்பாளனுக்கு பாடம் புகட்டிய தமிழீழ மக்கள்! | Kathiravan - கதிரவன் Halloween Costume ideas 2015", "raw_content": "\nஇன அழிப்பாளனுக்கு பாடம் புகட்டிய தமிழீழ மக்கள்\nதமிழ் மக்கள் தன்னினத்தை இன அழிப்புச் செய்த கோத்தபாயாவின் முகத்தில் அறைந்தாற்போல் தங்களது வாக்குச்சீட்டுக்களின் ஊடாக பதில் வழங்கியிருக்கிறார்கள்.\nதமிழ் மக்களின் இந்த வாக்குத் தாக்குதலினால் கடந்த தேர்தல்களில் மகிந்த ராஜபக்ச பெற்றுக்கொண்ட வாக்குகளைக் கூட கோத்தாவால் பெறமுடியவில்லை\nயாழ் மாவட்ட மானிப்பாய் தேர்தல் முடிவு\nயாழ் மாவட்ட உடுப்பிட்டி தேர்தல் முடிவு\nமுல்லைத்தீவு மாவட்ட தேர்தல் முடிவு\nகிளிநொச்சி மாவட்ட தேர்தல் முடிவு\nயாழ் மாவட்டம் சாவகச்சேரி தொகுதி\nயாழ் மாவட்டம் சாவகச்சேரி தொகுதி\nயாழ் மாவட்டம் வட்டுக்கோட்டை தொகுதி\nயாழ் மாவட்டம் காங்கேசன்துறை தொகுதி\nபருத்தித்துறை தொகுதி வாக்களிப்பு முடிவு\nயாழ் மாவட்டம்- ஊர்காவற்துறை தேர்தல் தொகுதி\nதிருகோணமலை தபால்மூல வாக்களிப்பு முடிவு\nவன்னி- தபால் மூல வாக்களிப்பு முடிவு\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nகிளி. முழங்காவிலில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிக்கொலை\nகிளிநொச்சி முழங்காவில் பொலிஸ் பிரிவில் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவர் தொடர்பிலான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ள...\nபல்கலையில் மீண்டும் பதற்றம்: உடனடியாக தூபி அமைக்க மாணவர் வலியுறுத்தல்;துணைவேந்தர் மறுப்பு\nயாழ்ப்பாண பல்கலைகழகத்தில் திடீர் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. நினைவுத்தூபி விவகாரத்தில் பல்கலைகழக துணைவேந்தரின் நடவடிக்கையில் மாணவர்கள் ச...\nபோர்க்குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலானா குற்றச்சாட்டுக்களுக்கு மஹிந்த ராஜபக்சவே பொறுப்பு – மங்கள சமரவீர அதிரடி\nஇறுதிப்போர் முடிவடைந்த கையுடன் போர்க்குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்படும் என அப்போது ஜனாதி...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nஇந்த வருடத்தில் ஏழு மாவட்டங்களில் எந்தவொரு கொரோனா தொற்றாளர்களும் பதிவாகவில்லை\nநாட்டின் ஏழு மாவட்டங்களில் கடந்த 3 தினங்களில் எந்தவொரு கொரோனா தொற்றாளர்களும் பதிவாகவில்லை என கொவிட்19 தொற்று பரவலைத் தடுக்கும் தேசிய செயற்ப...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nஇந்தவார ராசி பலன்கள் (28.12.2020- 31.12.2020)\nசந்திரன், புதன் சாதக நிலையில் உள்ளனர். முருகன் வழிபாடு நம்பிக்கை வளர்க்கும். அசுவினி: உங்களால் சுற்றி உள்ளோர் மகிழ்வர். வேலைப்பளு முன்பைவிட...\nகொழும்பில் இளம் பெண் சட்டத்தரணியை காம வலையில் வீழ்த்திய மன்மதன் 100 பெண்களின் அந்தரங்கப்படங்களுடன் கைது\nசுமார் 100 பெண்களின் நிர்வாண புகைப்படங்களை தனது கையடக்க தொலைபேசியில் சேமித்து வைத்திருந்த காதல் மன்னன் ஒருவரை கொழும்பு பெண்கள் மற்றும் சிறு...\n - உணவு பிரியர்களுக்கு வந்தது புதிய ஆப்பு\nஇலங்கையில் தற்சமயம் காணப்படும் கொரோனா அச்சத்தை குறைப்பதற்கு மக்கள் தமது பங்களிப்பினை முழுமையாக வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/11/24/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2021-01-21T02:24:41Z", "digest": "sha1:N6C3VSXSN5ZMJIP5O6EYCA7EMJPNFIEI", "length": 5788, "nlines": 82, "source_domain": "www.newsfirst.lk", "title": "நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்வு - Newsfirst", "raw_content": "\nநாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்வு\nநாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்வு\nColombo (News 1st) நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது.\nநேற்றைய தினம் (23) மேலும் 3 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.\nமேல் மாகாண பாடசாலைகள் பெப். 15 ஆரம்பிக்கப்படுமா\nகட்டுநாயக்க விமான நிலையம் இன்று முதல் மீள திறப்பு\nபுதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்\nடிக்கோயா வைத்தியசாலையின் தாதிக்கு கொரோனா\nநேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்\nபாட விதானங்களில் ஆயுர்வேத வைத்திய முறைகளை இணைக்க தீர்மானம்\nமேல் மாகாண பாடசாலைகள் பெப். 15 ஆரம்பிக்கப்படுமா\nகட்டுநாயக்க விமான நிலையம் மீள திறப்பு\nடிக்கோயா வைத்தியசாலையின் தாதிக்கு கொரோனா\nகொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்\nமாணவர்களுக்கு ஆயுர்வேத வைத்தியம் பற்றி தௌிவூட்டல்\nகட்டுநாயக்க விமான நிலையம் மீள திறப்பு\nமேல் மாகாண பாடசாலைகள் பெப். 15 ஆரம்பிக்கப்படுமா\nசுயாதீன நீதிமன்றத்தின் மூலமே சட்டவாட்சி நிலவும்\nஅமெரிக்காவின் ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றார்\nஅவுஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா சாதனை\nமீனவர்கள், விவசாயிகளுக்கு மீண்டும் ஓய்வூதியம்\nவிஜய் சேதுபதிக்கு குவியும் இந்தி பட வாய்ப்புகள்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர��வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.oolsugam.com/register/", "date_download": "2021-01-21T01:26:41Z", "digest": "sha1:AMYZWEM3MXTP3YYB2MIJ3PR7WOU4FMME", "length": 6163, "nlines": 102, "source_domain": "www.oolsugam.com", "title": "Create an Account – Contact me :- oolsugam@gmail.com", "raw_content": "\nகுடும்ப கச்சேரி – பாகம் 20 – அம்மா காமக்கதைகள்\nகாமத்தில் கரைந்தேன் – பாகம் 01 – தமிழ் காமக்கதைகள்\nஅம்மா பசிக்குது – பாகம் 01 – குடும்ப காமக்கதைகள்\nகுடும்ப கச்சேரி – பாகம் 27 – அக்கா காமக்கதைகள்\nபுண்டையில் இடி – பாகம் 08 – நண்பனின் காதலி\nஅப்பா மகள் காமக்கதைகள் (48)\nஐயர் மாமி கதைகள் (67)\nI'm Not Perfect on சுவாதி என் காதலி – பாகம் 156\nI'm Not Perfect on சுவாதி என் காதலி – பாகம் 156\nSudarsun R on பாவ மன்னிப்பு – பாகம் 07 – தமிழ் காமக்கதைகள்\nSasi on அன்புள்ள அப்பா – பாகம் 01 – தகாத உறவு கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/sollaay-song-lyrics/", "date_download": "2021-01-21T02:23:49Z", "digest": "sha1:73ZDDBA4IO25OYPTC6A67YA75UOBXNMN", "length": 7988, "nlines": 183, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Sollaay Song Lyrics", "raw_content": "\nபாடகர் : ஸ்ரீராம் ஐயர்\nஇசையமைப்பாளர் : ஷங்கர் இஷான் லோய்\nஆண் : கேள்வி ஒன்று வேள்வி என்றாகி\nஎரிகிற தீ உன்னை விடை கேட்க…\nகுழு : சொல்லாய்…என்று எழுவாயோ எதிர்க்க….\nவீறு வீறு கொண்டு எழுவாயோ\nவீறு வீறு கொண்டு எழுவாயோ\nஆண் : கேள்வி ஒன்று வேள்வி என்றாகி\nஎரிகிற தீ உன்னை விடை கேட்க…\nஓ….கேள்வி ஒன்று வேள்வி என்றாகி\nஎரிகிற தீ உன்னை விடை கேட்க…\nஆண் : சொல்லாய்…..என்றெழுவாயோ எதிர்க்க….\nகுழு : வீறு வீறு கொண்டு எழுவாயோ\nஆண் : சொல்லாய் என்றெழுவாயோ எதிர்க்க….ஆஅ….ஓ\nகுழு : பொறிகள் அணைந்தே தீர்ந்து\nவலிமை இழந்து சோர்ந்து போவாயோ\nஉந்தன் வில் போல் முறிவாயோ\nஆண் மற்றும் குழு :\nகுழு : வீறு வீறு கொண்டு எழுவாயோ\nஆண் : சொல்லாய் என்றெழுவாயோ எதிர்க்க….\nகுழு : வீறு வீறு கொண்டு எழுவாயோ\nஆண் : வீணையின் இசையில் நாதம் பிரள\nவீண் என இங்கே வாழ்க்கை நிகழ\nவீரத்தின் மார்பில் சிலந்தியின் வலையா\nவீழ்த்திடும�� போது இதுவே நிலையா\nகுழு : வீணையின் இசையில் நாதம் பிரள\nவீண் என இங்கே வாழ்க்கை நிகழ\nவீரத்தின் மார்பில் சிலந்தியின் வலையா\nவீழ்த்திடும் போது இதுவே நிலையா\nஆண் : உயிர் துயில் நீங்கி விழிதிடுவாயோ….ஓ\nஉயிர் துயில் நீங்கி விழிதிடுவாயோ….சொல்லாய்\nஆண் : சொல்லாய் என்றெழுவாயோ எதிர்க்க….\nகுழு : வீறு வீறு கொண்டு எழுவாயோ\nஆண் : சொல்லாய் என்றெழுவாயோ எதிர்க்க….\nகுழு : வீறு வீறு கொண்டு எழுவாயோ\nஆண் : சொல்லாய் என்றெழுவாயோ எதிர்க்க….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.treatathomes.com/service-home-caretaker/index.php?lang=ta", "date_download": "2021-01-21T02:32:43Z", "digest": "sha1:KWDMYHTW7G5ZR7XKSWLMXRDCZB6ZBUH7", "length": 4692, "nlines": 69, "source_domain": "www.treatathomes.com", "title": "Treat at Home | Home Caretaker - Book services with a Tap!", "raw_content": "\nஇந்த சேவை உங்கள் அன்புக்குரியவர்களுக்கானது, பயிற்சி பெற்ற நபர்களால் அவர்களின் மருத்துவ உதவி இல்லாத வீட்டில் தினசரி செயல்பாடுகளுக்கு ஆதரவும் உதவியும் தேவை.\ncheck இந்த பயன்பாட்டில் எந்த சேவை வழங்குநரும் கிடைக்கவில்லை என்றால், தயவுசெய்து பிற விருப்பங்களை முயற்சிக்கவும்.\ncheck சிலை வாரியங்களுடன் சட்டப்பூர்வமாக பதிவுசெய்யப்பட்ட சேவையை வழங்க வேண்டும்.\ncheck உங்கள் இருப்பிடத்திற்கு அருகிலுள்ள சேவை வழங்குநர்களை அடைய எங்களிடமிருந்து கோரிக்கையை பதிவு செய்ய நாங்கள் வசதியாளர்களாக செயல்படுகிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/57288-manju-warrier-having-trouble-on-social-media", "date_download": "2021-01-21T01:51:05Z", "digest": "sha1:GU6F6FV7Z44F5XMB52URNHPBRXNDIHMG", "length": 8062, "nlines": 152, "source_domain": "cinema.vikatan.com", "title": "சமூகவலைதளத்தில் மஞ்சுவாரியர் சந்தித்த சிக்கல் | Manju Warrier having trouble on social media", "raw_content": "\nசமூகவலைதளத்தில் மஞ்சுவாரியர் சந்தித்த சிக்கல்\nசமூகவலைதளத்தில் மஞ்சுவாரியர் சந்தித்த சிக்கல்\nசமூகவலைதளத்தில் மஞ்சுவாரியர் சந்தித்த சிக்கல்\nஜோதிகா நடித்த 36 வயதினிலே படம் மலையாளத்தில் வெற்றி பெற்ற ஹவ் ஓல்ட் ஆர் யு படத்தின் தமிழாக்கம். ஹவ் ஓல்ட் ஆர் யு படத்தில் நாயகியாக நடித்திருந்தவர் மஞ்சுவாரியர். இவர் பிரபல மலையாள நடிகர் திலீப்பை மணந்து பிறகு விவாகரத்து பெற்றவர். விவாகரத்துக்குப் பிறகு அவர் நடித்த படம்தான் ஹவ் ஓல்ட் ஆர் யு. அதைத் தொடர்ந்தும் சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.\nஅவர் நடித்து வெளிவரவிருக்கும் புதிய திரைப்படம் ஒன்றின் பிரமோஷனுக்காக, நடிகர் சுராஜ்வெஞ்சரமூட் உடன், தான் இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். அந்த புகைப்படத்தின் கீழே, ஆபாசமான முறையில் ஒருவர் கமென்ட் செய்தாராம். அதையடுத்து, அம்மாநில டி.ஜி.பி சென் குமாரிடம் இது குறித்து மஞ்சு வாரியர் புகார் செய்துள்ளார்.\nஅந்த, ஆபாச கமென்ட்டை எழுதிய நபர், கொச்சியில் பயிற்சி போலீஸ் அதிகாரியாக பணிபுரியும் ரெஜூ மோன் என்பது தெரிய வந்ததை அடுத்து, அவர் உடனடியாக சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.\nஇது குறித்து கருத்து வெளியிட்டுள்ள மஞ்சு வாரியார் “பெண்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் அதிகாரியே இது போன்ற செயலில் ஈடுபட்டதால், புகார் அளிக்க வேண்டி வந்தது” எனக் குறிப்பிட்டார்.\n“பொறுப்புள்ள எந்த அதிகாரியும் இது போன்ற செயலில் ஈடுபட மாட்டார்கள். இந்த நடவடிக்கையைப் பழி வாங்கும் விதமாகப் பார்க்காமல், பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி படுத்தும் ஒரு நடவடிக்கையாக மட்டுமே பார்க்க வேண்டும்” என்றும் சொல்லியிருக்கிறார்.\nஇந்தச் சம்பவத்தில் துணிச்சலாகச் செயல்பட்ட மஞ்சுவாரியரை பலரும் பாராட்டுகிறார்களாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/551612/amp?ref=entity&keyword=Om%20Birla", "date_download": "2021-01-21T02:30:26Z", "digest": "sha1:4Q7I7FSZA4SDQY3ZKNE5GXBDUSMOJ6YM", "length": 14650, "nlines": 94, "source_domain": "m.dinakaran.com", "title": "Solar eclipse will most likely be visible in theni by 2031: Interview with Birla Planetary Science Center | 2031ம் ஆண்டில் தேனியில் முழு சூரிய கிரகணம் அதிகளவில் தெரியும்: பிர்லா கோளரங்கின் அறிவியல், தொழில்நுட்ப மைய இயக்குனர் பேட்டி | Dinakaran", "raw_content": "\n2031ம் ஆண்டில் தேனியில் முழு சூரிய கிரகணம் அதிகளவில் தெரியும்: பிர்லா கோளரங்கின் அறிவியல், தொழில்நுட்ப மைய இயக்குனர் பேட்டி\nபிர்லா கிரக அறிவியல் மையம்\nசென்னை : 2031ம் ஆண்டில் தேனியில் முழு சூரிய கிரகணம் அதிகளவில் தெரியும் என்று சென்னை பிர்லா கோளரங்கில் தமிழ்நாடு அறிவியல், தொழில்நுட்ப மைய செயல் இயக்குனர் சௌந்தரராஜ பெருமாள் தெரிவித்துள்ளார். இன்று அரிய வகை நிகழ்வான நெருப்பு வளைய சூரியகிரகணம் நிறைவடைந்தது. காலை 8.10 மணிக்கு தொடங்கிய சூரிய கிரகணம் 11.16 மணி வரை நீடித்த்தது. சூரிய கிரகணத்தை உலகின் பல நாடுகளில் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.\nபிர்லா கோளரங்கின் செயல் இயக்குன��் பேட்டி\nஇந்நிலையில் சூரிய கிரகணம் குறித்து சென்னை பிர்லா கோளரங்கில் தமிழ்நாடு அறிவியல், தொழில்நுட்ப மைய செயல் இயக்குனர் சௌந்தரராஜ பெருமாள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், நெருப்பு வளைய சூரிய கிரகணத்தால் இருள் சூழ்ந்து,மாலை நேரம் போல் வானம் காட்சியளித்ததாக கூறினார். மேலும் பிர்லா கோளரங்கத்தின் சுமார் 6 ஆயிரம் பேர் நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை பார்த்து ரசித்தனர் என்றும் தெரிவித்தார்.\nதொடர்ந்து பேசிய அவர், புற ஊதாக் கதிர்கள் விழித்திரை செல்களை பாதிக்கும் என்பதால் வெறும் கண்களால் பார்க்கக் கூடாது, ஆகவே பொதுமக்கள் சூரிய கிரகணத்தை பார்க்க சிறப்பு கண்ணாடிகள் வழங்கப்பட்டன என்று விளக்கம் அளித்தார். மேலும் அவர் கூறுகையில்,உதகை முதல் புதுக்கோட்டை வரை கிரகணம் காலை 8.09 மணி முதல் 11.19 மணி வரை நிகழ்ந்தது. சென்னையில் 8.09 மணிக்கு சூரியனை மறைக்க தொடங்கிய நிலா 9.35 மணிக்கு 85% அளவுக்கு மறைத்திருந்தது. அடுத்தாண்டு சூரிய கிரகணம் அரை நிமிடம் குறைவாக தெரியும். 2031ம் ஆண்டில் தேனியில் முழு சூரிய கிரகணம் அதிகளவில் தெரியும். ஒளி மாறுபாடு பற்றி கல்லூரி மாணவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.2020ல் வட மாநிலங்களில் 80% தமிழ்நாட்டில் 20% கிரகணம் தெரியும் , என்றார்.\nசூரியனை விட்டு முழுமையாக விலகியது சந்திரன்\nகாலை 8.08 மணியில் சூரியனை சிறுது சிறிதாக சந்திரன் மறைக்க தொடங்கியது. சரியாக 9 35 இல் இருந்து 3 நிமிடங்களுக்கு சூரியனை சந்திரன் முழுவதுமாக மறைக்கும் நிகழ்வு நடந்தது. அதன்பிறகு சூரியனின் நடுப்பகுதியை சந்திரன் மறைக்க தொடங்கியது. அதனால் சூரியனை சுற்றி நெருப்பு வடிவில் வளையம் ஒன்று தோன்றியது. அதுவே நெருப்பு வளைய சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. பின் சூரியனை விட்டு மெல்ல விலகிய சந்திரன் சரியாக 11.19 மணிக்கு முழுமையாக விலகியது. அதன் பிறகு நெருப்பு வளைய சூரிய கிரகணம் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.\nஇறுதி பட்டியல் வெளியீடு தமிழகத்தில் 6.27 கோடி வாக்காளர்கள்: ஆண்களை விட பெண்கள் அதிகம் : 18 வயது நிரம்பிய 9 லட்சம் பேர் புதிதாக சேர்ப்பு\nமத்திய அரசுடன் நடைபெற்ற விவசாயிகளின் 10-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி... ஜனவரி 22-ல் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிப்பு\nகடந்த 10 ஆண்டுகளில் எந்த நாட்டின் மீதும் போர் தொடுக்காத ஜனாதிபதி நான்தான் என்பதில் பெருமைப்படுகிறேன்: டொனால்ட் ட்ரம்ப் உரை\nஒரே நொடியில் அதிமுக ஆட்சியை கவிழ்த்திருப்போம்... குறுக்குவழியில் செல்ல விரும்பவில்லை: மு.க.ஸ்டாலின் பேச்சு\nதமிழகத்தில் மேலும் 549 பேருக்கு கொரோனா; 09 பேர் பலி: மொத்த பாதிப்பு 8.32 லட்சமாக அதிகரிப்பு: சுகாதாரத்துறை அறிக்கை.\nஉடல்நலம் பாதிக்கப்பட்ட சசிகலா பெங்களூருவில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில் அனுமதி...\nகணவர் சந்தேகப்பட்டதால் நடிகை சித்ரா தற்கொலை: நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் சார்பில் ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல்\nவரும் 27ம் தேதி விடுதலை ஆக உள்ள நிலையில், சசிகலாவுக்கு மூச்சுத்திணறல்.... அதிர்ச்சியில் அமமுகவினர்\nதமிழகத்தில் கோவில் சிலைகள் மாயமாவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.. எந்தெந்த கோவில்களில் சிலைகள் மாயமாகியுள்ளன.. எந்தெந்த கோவில்களில் சிலைகள் மாயமாகியுள்ளன\nதிமுக ஆட்சியில் அமர்ந்ததும் ஜெ.மறைவுக்கு முறையான விசாரணை செய்து குற்றவாளிகள் வீதியில் நிறுத்தப்படுவார்கள்: தேனியில் மு.க.ஸ்டாலின் பேச்சு\nபேரறிவாளனை விடுவிப்பது பற்றி குடியரசுத் தலைவர் தான் முடிவெடுக்க வேண்டும்.. உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்\nடிராக்டர், பேரணிக்கு தடை விதிக்கக்கோரி மத்திய அரசு, டெல்லி போலீசார் தொடர்ந்த வழக்கை விசாரிக்க முடியாது : உச்சநீதிமன்றம் திட்டவட்டம்\nவழியனுப்பும் விழாவில் டிரம்ப் பிரார்த்தனை; கொரோனாவால் பலியான 4 லட்சம் அமெரிக்கர்களுக்கு அஞ்சலி: இன்றிரவு அதிபராக பதவியேற்கும் முன் ஜோ பிடன் உருக்கம்\nதென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\nதமிழக சட்டமன்றத்துக்கு ஏப். மாத தொடக்கத்தில் தேர்தல் நடக்க வாய்ப்பு: தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தகவல்..\nமத்திய அரசின் கிராமப்புற வீடு கட்டும் திட்டம்; உத்தரபிரதேசத்தில் 6 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.2,691 கோடி நிதியுதவியை வழங்கினார் பிரதமர் மோடி\n40 மீ. மட்டுமே நிலம் கையகப்படுத்த வேண்டி உள்ளதால் சுற்றுசூழல் அனுமதி தேவையில்லை.. விழுப்புரம் - நாகை சாலை திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி\n2-வது நாளாக ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை: சவரனுக்கு ரூ.96 உயர்ந்து, ரூ.37,152-க்கு விற்பனை\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா மறைவுக்கு முறையான விசாரணை செய்து குற்றவாளிகள் வீதியில் நிறுத்தப்படுவர் : மு.க.ஸ்டாலின் பேச்சு\n: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானது.. தமிழகத்தில் மொத்தம் 6,26,74,446 வாக்காளர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-01-21T02:14:54Z", "digest": "sha1:H6WIH4VYN4X5Y7NL5VLXJA27LTFGDLBP", "length": 3442, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தமிழன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதமிழன் என்ற தலைப்பிலுள்ள கட்டுரைகள்\nதமிழர், தமிழ் மொழி பேசும் இனம்.\nதமிழன் (இதழ்), அயோத்தி தாசரால் தொடங்கப்பட்ட ஓர் இதழ்.\nதமிழன் (திரைப்படம்), 2002இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.\nதமிழன் (1990 கள் இதழ்), 1990களில் வெளிவந்த ஓர் இதழ்.\nதமிழன் தொலைக்காட்சி, ஒரு தொலைக்காட்சிச் சேவை.\nதமிழன் குரல் (இதழ்), ஐக்கிய அரபு அமீரகத்தில் வெளிவந்த ஓர் இதழ்.\nதமிழன் சடுகுடு மன்றம், தஞ்சாவூரிலுள்ள மன்றமொன்று.\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சூன் 2012, 17:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/rowdy-baby-video-songs-marks-new-record-in-the-internet/", "date_download": "2021-01-21T03:13:25Z", "digest": "sha1:FZKPB5WUPINW66CPYPN7M7WRTNUJNT6M", "length": 7555, "nlines": 54, "source_domain": "tamil.indianexpress.com", "title": "155 மில்லியன் சாதனை படைத்த ரவுடி பேபி… மலர் ரசிகர்கள் ஜிகு ஜிகு தான்", "raw_content": "\n155 மில்லியன் சாதனை படைத்த ரவுடி பேபி… மலர் ரசிகர்கள் ஜிகு ஜிகு தான்\nதனுஷ் மற்றும் சாய் பல்லவி ஜோடி சேர்ந்து நடித்துள்ள மாரி 2 படத்தில் இடம்பெற்றிருக்கும் ரவுடி பேபி பாடல் 155 மில்லியனை தாண்டி புதிய சாதனை படைத்துள்ளது. தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான படம் மாரி 2.…\nrowdy baby, ரவுடி பேபி\nதனுஷ் மற்றும் சாய் பல்லவி ஜோடி சேர்ந்து நடித்துள்ள மாரி 2 படத்தில் இடம்பெற்றிருக்கும் ரவுடி பேபி பாடல் 155 மில்லியனை தாண்டி புதிய சாதனை படைத்துள்ளது.\nதனுஷின் தயாரிப்பு நிறுவனமான வண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான படம் மாரி 2. இப்படத்தின் முதல் பாகம் பெரிய அளவில் வெற்றியடைந்ததை தொடர்ந்து, இதே படத்தின் 2ம் பாகத்தை படைக்கும் பணியில் இவர்கள் களமிறங்கினார்கள். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.\nரவுடி பேபி புதிய சாதனை\nமுதல் பாகத்தில் மாரி தர லோகல், டானு டானு டானு பாடல்கள் பிரபலமானது. இந்நிலையில், மாரி 2 படத்தின் “ரவுடி பேபி” பாடலை “கொலவெறி பார்ட் 2” போல் தனுஷ் வெளியிட்டார். இந்த பாடல் அனைவரது போன்களிலும் ரிபீட் மோடிலேயே இருந்து வருகிறது.\nஇந்த பாடலில் தனுஷ் மற்றும் சாய் பல்லவியும் இணைந்து நடனமாட, பிரபு தேவா கோரியோகிராஃப் செய்திருக்கிறார். பாடல் வீடியோ வெளியான முதல் நாளிலே பல லட்சம் பேர் இதனை பார்த்து மகிழ்ந்தனர்.\nதற்போது இந்த வீடியோவை சுமார் 15 கோடிக்கும் மேற்பட்டோர் யூடியூப்-ல் பார்த்துள்ளனர். அதாவது 155 மில்லியன் அளவிர்கு பாடல் வியூஸ் கிடைத்துள்ளது. இதனால் தனுஷ், சாய் பல்லவி மற்றும் படக்குழுவினரும் ஜிகு ஜிகுனு இருக்கின்றனர்.\nஇலங்கை மீது சர்வதேச குற்றவியல் விசாரணை: தமிழ் அமைப்புகள் கடிதம்\nட்ரம்பின் ராஜ்ஜியத்தை செயல் தவிர்க்க முதல் நாளில் 17 கட்டளைகளில் கையெழுத்திட்ட ஜோ பைடன்\nஇலவச ஓடிடி… கூடுதல் சலுகைகள் அறிவிப்பு: உங்களுக்கான பெஸ்ட் பிராட்பேன்ட் பிளான் எது\nசாம்பார் சாதம்.. 30 நிமிடத்தில் டேஸ்டியான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி\nJEE Main Exam: 12-ஆம் வகுப்பில் 75% மதிப்பெண் வரம்பு தளர்வு\nNEET 2021-ல் என்ன மாற்றம் சிலபஸ் மாறாது; சாய்ஸ் உண்டு\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nகாலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/nivar-storm-sembarambakkam-didnt-make-much-impact-this-year-comparing-to-2015-404205.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2021-01-21T03:08:30Z", "digest": "sha1:N5FTQNQV7DLIS5ZYZU6F2PH4Q2B4W5LY", "length": 20967, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "Chembarambakkam Lake: சிக்காமல் தப்பித்த சென்னை.. எப்படி சாத்தியமானது.. வியந்து போன மக்கள்.. செம்பரம்பாக்கம் சீக்ரெட்! | Chembarambakkam Lake in Chennai: Sembarambakkam didnt make much impact this year comparing to 2015 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கட்டுரைகள் திமுக அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nவெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறினார் டிரம்ப்... ஜோ பிடன் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளவில்லை..\nதடுப்பூசி போட்டுக்கொண்ட சில மணி நேரத்தில் உயிரிழப்பு.. தடுப்பூசி காரணம் இல்லையாம்.. விசாரணை தீவிரம்\nஇந்தியாவிற்கு பெருமை... வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சீரம் தடுப்பூசி\nஅதிமுக ஆட்சியை கவிழ்க்க நினைத்தவர் ஓ.பி.எஸ்... திமுக குறுக்குவழியில் செல்ல விரும்பவில்லை -ஸ்டாலின்\nராணுவ ரகசியத்தை கசியவிட்டவர்களை தண்டியுங்கள்...கருணை காட்டாதீர்கள்...ஏ.கே. ஆண்டனி வலியுறுத்தல்\nதிடீரென அலறிய யானை.. காதுக்குள் ஆசிட் ஊற்றி.. தீ மூட்டி.. மிரண்டு போன டாக்டர்கள்.. உறைந்து போன ஊட்டி\nஸ்டாலின் \"இதை\" செய்தால் போதும்.. கொங்கு மண்டல ஓட்டுக்களை லட்டு போல அள்ளலாமே.. புலம்பும் சீனியர்கள்\nவந்தாச்சு அடுத்த ரவுண்டு.. 2 நாட்களுக்கு ஜில் ஜில் மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nமக்களே உஷார்... மீண்டும் வருகிறது ஒரு மழை\n'2 கோடி வசூல்-னா 20 கோடி-ன்னு சொல்வாங்க' - அமைச்சர் பாண்டியராஜன் பதிலால் விஜய் ரசிகர்கள் ஷாக்\n\"8.. 6.. 5\".. ஆஹா ஆரம்பிச்சுட்டாருய்யா.. \"அய்யா\".. ஆரம்பிச்சுட்டாருய்யா.. அல்லோகல்லப்படும் டிவிட்டர்\nசட்டசபை தேர்தல் முடிவுகளை மட்டும.. தமிழக அரசியலின் எதிர்காலத்தையே தீர்மானிக்க போகும் சசிகலா\nSports அடிபொலி.. ராஜஸ்தான் கேப்டன் பதவியை அலங்கரிக்கும் சஞ்சு சாம்சன்.. புதிய இயக்குனர் யாருன்னு பாருங்க\nAutomobiles தீயிற்கு இரையாகிய அரிய வகை வாகனங்கள்... எல்லாமே போச்சு... இனி இவற்றை எப்போமே பாக்க முடியாது...\nLifestyle நைட் நேரத்தில் பிரியாணி சாப்பிடுவதால் உடலில் நிகழும் சில பயங்கரமான விஷயங்கள்\nMovies சித்ரா தற்கொலைக்கு ஹேமந்துதான் காரணம்.. சென்னை ஹைகோர்ட்டில் நசரத்பேட்டை போலீஸ் பரபரப்பு அறிக்கை\nFinance டாடா கம்யூனிகேஷன்ஸ்-ஐ விட்டு மொத்தமாக வெளியேறும் மத்திய அரசு.. பங்குச்சந்தையில் தடாலடி வீழ்ச்சி..\nEducation தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிக்காமல் தப்பித்த சென்னை.. எப்படி சாத்தியமானது.. வியந்து போன மக்கள்.. செம்பரம்பாக்கம் சீக்ரெட்\nசென்னை: சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்தும், நேற்று இரவு புயல் அடித்தும் கூட பெரிய அளவில் வெள்ளம் ஏற்படவில்லை. மழை காரணமாக சாலையில் தேங்கும் நீர் மட்டுமே சென்னையில் காணப்படுகிறது..\nNivar எப்படி கரையை கடந்தது\nநிவர் புயல் தமிழகத்த்தில் கரையை கடந்து தற்போது வலிமை இழந்துள்ளது. சென்னைக்கு அருகே புயல் கரையை கடக்கும் என்று எதிரிபார்க்கப்பட்ட நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே புயல் கரையை கடந்துள்ளது.\nஇந்த புயல் காரணமாக சென்னையில் தீவிரமாக கனமழை பெய்தது. நேற்று முதல்நாள் காலையில் இருந்து சென்னையில் தீவிரமாக மழை பெய்து வந்தது.\nஅந்த 6 மணி நேரம்.. லேசாக மாறிய நிவர்.. கடைசி நேர டிவிஸ்ட்.. புயல் கரையை கடக்கும் போது நடந்தது என்ன\nஇந்த நிலையில்தான் 24 உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி 22 அடியை நேற்று எட்டியது. இதன் காரணமாக நேற்று மதியம் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டது. இந்த ஏரியின் கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியாகும். இதன் 24 மதகுகள் வழியாக நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது.\nநேற்று அடையாறு ஆற்றில் செம்பரம்பாக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் நேற்று அடையாறு ஆற்றில் ஏற்கனவே மழை காரணமாக வெள்ளம் ஓடிக்கொண்டு இருந்தது. சென்னை சாலையிலும் தண்ணீர் இருந்தது. தொடர்ந்து மழையும் பெய்தது. ஆனாலும் நேற்று செம்பரம்பாக்கத்தில் தண்ணீர் திறக்கப்பட்ட பின் சென்னையில் பெரிதாக எங்கும் வெள்ளம் ஏற்படவில்லை. அடையாறு கரையோரத்தில் வெள்ளம் ஏற்படவில்லை.\n2015ல் இங்கு தண்ணீர் திறந்து விடப்பட்ட போது இங்கு வெள்ளம் ஏற்பட்டது. 2015ல் தண்ணீர் திறக்கப்பட்ட போது மழை காரணமாக அடையாற்ற���ல் ஏற்கனவே தண்ணீர் இருந்தது. அதேபோல் அடையாற்றுடன் இணையும் மற்ற ஏரிகளிலும் தண்ணீர் முழுமையாக இருந்தது. இந்த சிறிய ஏரிகளின் தண்ணீர், செம்பரம்பாக்கம் நீர், மழை நீர் எல்லாம் சேர்ந்து மொத்தமாக வந்த காரணத்தால் 2015ல் அடையாற்றில் வெள்ளம் ஏற்பட்டு, சென்னை மூழ்கியது.\n2015ல் செம்பரம்பாக்கத்தில் 29000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. ஆனால் இந்த முறை சரியான திட்டமிடலுடன் தண்ணீர் திறக்கப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக முதலில் 2000, பின் 5000, பின் 9000 கனஅடி என்று வெளியேற்றப்படும் கனஅடி நீரில் அளவு மாற்றப்பட்டது. அடையாறு வெள்ளத்திற்கு ஏற்றபடி தண்ணீர் திறப்பு அவ்வப்போது குறைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.\nஅதேபோல் அடையாறு ஆறுக்கு மற்ற ஏரிகளில் இருந்து வரும் தண்ணீரும் நிறுத்தப்பட்டது. இதனால் செம்பரம்பாக்கத்தில் இருந்து மட்டுமே அங்கு தண்ணீர் சென்றது. இதன் காரணமாக மிகப்பெரிய வெள்ளம் தவிர்க்கப்பட்டது. சரியான நேரத்தில் ஏரியை திறந்தது. அதை முறையாக கண்காணித்தது ஆகிய காரணங்களால் செம்பரம்பாக்கத்தில் இருந்து பெரிய அளவில் வெள்ளம் ஏற்படவில்லை.\nஇந்த நிலையில் தற்போது செம்பரம்பாக்கத்திற்கு நீர் வரத்து நின்று உள்ள நிலையில், அங்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு 1000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. 22 அடி உயரத்தில் தண்ணீரை சேமித்து வைக்க முடிவு செய்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\n\"அந்த 2 விரலை பார்த்தீங்களா.. அதேதான்\".. அலற வைக்கும் ராஜேந்திர பாலாஜி.. என்னா புத்திசாலித்தனம்\nசசிகலா ரிலீஸ் ஆன பின்னர் கட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற விதித்த நிபந்தனைகள் என்னென்ன தெரியுமா\nஆர்.கே.நகருக்கு முழுக்கு.. 'பக்காவான' தொகுதிக்கு டிடிவி தினகரன் ஸ்கெட்ச்.. பரபரக்கும் களம்\nகல்யாண சுந்தரம் வச்சு செய்ய போவது யாரை.. சீமானையா.. திமுகவையா.. புது பொறுப்பு தந்த அதிமுக\n\"தற்கொலை செஞ்சுப்பேன்\".. ஜெகத்துக்கு ஏன் இந்த ஆத்திரம்.. அதிர்ச்சியில் காங்.. கையை பிசையும் திமுக\nதிமுக கூட்டணியில் அடுத்த சலசலப்பு.. தமிழகத்திலும் காங்கிரஸை கழற்றிவிட மா.செ.க்கள் வலியுறுத்தல்\nடெல்லி வரை போய்ட்டு.. ஒரு எட்டு அவங்களை பார்த்திருக்கலாம்.. \"விவசாயி\" எடப்பாடியார் இதை மிஸ் பண்ணலாமா\nஓஹோ இதுதான் விஷயமா.. சசிகலா ரிலீஸ் நாளில் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு ஏன்\n\"ஒன்னு நீ இருக்���ணும்.. இல்லாட்டி நான் இருக்கணும்\".. சைலன்ட்டா எடுக்கப்பட்ட சர்வே... செம குஷியாம்\nசசிகலாவை அதிமுகவில் சேர்க்க முடியாது என சொல்கிறார்களே- இதை மறக்க முடியுமா\nசித்ராவை படுக்கையில் தள்ளி.. அநியாயம் செய்தாரா ஹேமந்த்.. கசிந்த ஆடியோ.. கிளம்பும் சந்தேகங்கள்\n\"கொடுத்தா 41 கொடுங்க.. இல்லாட்டி ஆளை விடுங்க\".. பிரேமலதா போட்ட போடு.. கப்சிப் அதிமுக\nதமிழகத்தில் பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் வருமான வரித்துறை சோதனை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2012/09/gmail-google.html", "date_download": "2021-01-21T02:34:41Z", "digest": "sha1:GIXYK6PGZUQ27JYNQRIS5EAFRWZWFDI6", "length": 7931, "nlines": 50, "source_domain": "www.anbuthil.com", "title": "GMAIL லை GOOGLE மூடிவிட்டால் என்ன செய்வீர்கள்?", "raw_content": "\nGMAIL லை GOOGLE மூடிவிட்டால் என்ன செய்வீர்கள்\nஇலவசமாக EMAIL சேவையை தரும் கூகுள் ன் GMAILன் இடத்தைப் பிடிக்க வேறு எந்த தளத்தினாலும் முடியவில்லை.அதிக பட்சம் சர்வரில் இடம் தருவதிலிருந்து அடிக்கடி ஏதேனும் புதிய வசதிகளைத் தொடர்ந்து இலவசமாக அளித்து வருவதால் பலரும் கூகுள் தளத்தில் தங்கள் இமெயில் அக்கவுண்ட்களை வைத்து இயக்கி வருகின்றனர்.\nஇது இலவசம் என்பதால் இந்த சேவை யை எந்த நேரமும் நிறுத்த கூகுள் நிறுவனத்திற்கு சுதந்திரம் உண்டு. (அது மாதிரிஏடாகூடமாக எதுவும் நடக்காது என நம்புவோமாக) கூகுள் நிறுவனத்திற்கு போட்டியாக உள்ள மற்ற நிறுவனங்கள் கூகுள் சர்வரை முடக்கிவிட்டால் என்ன செய்வது ஏன், கூகுள் சர்வரிலேயே பிரச்சினை ஏற் பட்டு அது முடங்கிப் போய் நம் அக்கவுண்ட் கள் எல்லாம் காணாமல் போய்விட் டால்..\nநாம் கூகுள் சர்வரில் சேர்த்துவைத்த நம் மெயில்கள், அதன் இணைப்புகள் எல்லாம் காணாமல் போய்விடுமே. இப்போதே பலர் தங்கள் பைல்களைப் பத்திரமாகச் சேமித்து வைக்க தங்கள் அக்கவுண்ட்களுக்கு அட்டாச் செய்து அனுப்பி கூகுள் சர்வரில் வைத்துக் கொள்கிறார்கள்.\nகம்பெனி ரகசிய ஒப்பந்தங்கள், கணக்கு வழக்குகள், பெர்சனல் கடிதங்கள் என கூகுள் சர்வரில் பலவகையான ரகசிய ஆவணங்கள் காக்கப்பட்டு வருகின்றன. இவை எல்லாம் சர்வர் இயங்காமல் போனால் நமக்குத்தானே நஷ்டம். அப்படியானால் என்ன செய்யலாம் என்கிறீர்களா\nகூகுள் மெயில்களை பேக்கப் எடுத்து உங்கள் சர்வரில் சேவ் செய்துவைக்க என ஒரு புரோகிராம் பைல் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது\nஇந்த இலவச புரோகிராமினை http://home.zcu.cz/~honzas/gmb/gmail-backup-0.107.exe என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக இறக்கிக் கொள்ளலாம். இதனை முதலில் டவுண்லோட் செய்து பின் இன்ஸ்டால் செய்திடவும்.\nஇன்ஸ்டால் செய்த பின்னர் புரோகிராம் லிஸ்ட்டில் இது இருக்கும் இடத்தைக் கண்டறிந்து இயக்கவும். கிடைக்கும் விண்டோவில்Gmail Login என்றுள்ள இடத்தில் கிளிக் செய்து அங்கு உங்கள் ஜிமெயில் முகவரியினைத் தரவும். கீழே பாஸ்வேர்ட் கேட்கும் இடத்தில் பாஸ்வேர்டைக் கொடுக்கவும். இதன் கீழே உங்களுடைய அஞ்சல்களை எங்கு சேவ் செய்திட முடிவெடுத்திருக்கிறீர்களோ அதைச் சுட்டிக் காட்டவும்.\nஅதற்கும் கீழாக எந்த தேதியிலிருந்து எந்த தேதி வரையில் உள்ள மெயில்களை சேவ் செய்வதற்கு தேதிகளை அமைக்கவும். உடன் நீங்கள் ஏற்கனவே சேவ் செய்வதற் கென குறியிடப்பட்ட டைரக்டரியில் இந்த மெயில்கள் அனைத்தும் சேவ் செய்யப்படும். நாட்களின் எண்ணிக்கை, மெயில்களின் அளவு ஆகியவை பொறுத்து இவை டவுண்லோட் ஆகும் கால நேரம் வேறுபடும்.\nபேக் அப் ஆகும் போது இன்டர்நெட் இணைப்பு அறுந்து போனால், மீண்டும் இனைப்பு கிடைக்கும்போது ஏற்கனவே எது வரை மெயில்கள் டவுண்லோட் செய்யப்பட்டதோ அந்த இடத்திலிருந்து மிச்ச மெயில்கள் பேக் அப் செய்யப்படும்.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nஆன்லைன் இல் Photo Editing செய்ய\nநாம் பொதுவாக கணணியின் மூலம் படங்களை மாற்றியமைப்பதற்காக Adobe Photoshop …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/kandeepanin-kanavu-18/", "date_download": "2021-01-21T01:49:39Z", "digest": "sha1:VLRP7YBQD76X65X3KGGTE5KR22XFUFPP", "length": 25912, "nlines": 201, "source_domain": "www.smtamilnovels.com", "title": "Kandeepanin Kanavu 18 | SMTamilNovels", "raw_content": "\nதாத்தா தன் மகன் மோகனுக்குப் போன் செய்தார்.\n“மோகன், உடனே நீங்க நாலு பேரும் நம்ம ஊருக்கு கிளம்பி வாங்க. ஒரு நாலு நாள் இங்க இருந்துட்டுப் போகலாம். உங்க எல்லார் கிட்டயும் முக்கியமான விஷயம் பேசணும்.” நேராக விஷயத்திற்கு வந்தார்.\n“அதெல்லாம் ஒண்ணுமில்ல பா. எல்லாம் நல்ல விஷயம் பேசத் தான். வேதா கிட்டயும், கிருஷ்ணன் சுஜாதாகிட்டையும் விஷயத்த சொல்லி கூட்டிட்டு வா. இங்க வந்த பிறகு எல்லாம் சொல்றேன்.” வைத்துவிட்டார்.\nமோகன் என்னவாக இருக்கும் என யோசித்துக் கொண்டே, வீட்டில் அனைவரிடமும் ஊருக்குக் கிளம்பச் சொன்னார்.\nஅன்றே அனைவரும் காரில் புறப்பட்டனர்.\nவீரா தான் கண்டெடுத்த நீலத் தாமரையையும், நீலக்கல்லையும் தன் பையில் போட்டுக் கொண்டு கீழே இறங்கி வர, வருணும் ஒரு பக்கம் இறங்கினான்.\n“வருண், இந்த தாமரை பத்தியோ நீலக் கல் பத்தியோ கில் கிட்ட சொல்ல வேண்டாம்.” என்க,\n“நானே உன்கிட்ட அதைச் சொல்லனுமனு இருந்தேன் வீரா. நாம அந்த மலையைச் சுத்தி எடுத்த போட்டோவ மட்டும் காட்டுவோம். நாளைக்கு விஷ்ணு மலை ஏறப் போகும் போது மறக்காம இந்த கல்லும் தாமரையும் எடுத்துட்டு வந்துடு.” ஞாபகப் படுத்தினான்.\n“இன்னிக்கு உனக்கு என்ன கனவு வரும்னு எனக்கு ஆர்வமா இருக்கு டா\nஇருவரும் சேர்ந்து கீழே வந்தனர்.\nபேசிக் கொண்டே வந்தவர்கள் கில் பதட்டமாக இருப்பதைக் கண்டு அருகில் ஓடி வர,\nஏன் ஒரு மாதிரி இருக்கீங்க சாம் எங்க” வீரா அவர்களது டெண்ட்டுக்கு ஓடினான்.\nசாம் அங்கு இல்லாததைக் கண்டு பதறியவன், கில்லிடம் ஓடி வர,\n“கில் சொல்லுங்க… சாம் எங்க” அவரைப் பிடித்து உலுக்கினான்.\n“அது.. வீர்..” சொல்வதா வேண்டாமா என கில் தயங்க,\n“சொல்லுங்க..” கலங்கியபடி வீரா நின்றான்.\nநன்றாக இருட்டிவேறு விட்டது. அவன் மனதில் பயம் தொற்றிக் கொண்டது.\n“வீர்..நீ விட்டுட்டுப் போயிட்டன்னு அவ கோவப் பட்டா…அப்பறம் நான் சொல்ல சொல்லக் கேட்காம ஊருக்கு போறேன்னு கிளம்பிட்டா…”கில் சொல்லி முடிக்கும் முன்பே,\n ஐயோ..அந்த மலை அவளால ஏற முடியாது. அங்க நிறைய ஆபத்து இருக்குன்னு தான் அவள இங்கயே விட்டுட்டுப் போனேன். புரிஞ்சுக்காம ஏன் இப்படி பண்ணா…” தலையில் கை வைத்தபடி அமர்ந்து விட்டான்.\n“ஆமா கில். அங்க பாறைகள் எல்லாம் கால் வெச்சா வழுக்கி விட்டுச்சு.. ட்ரெக்கிங்கு அவ்ளோ சேஃப் இல்ல” வருணும் சேர்ந்து சொல்ல,\n“இல்ல, இது வேலைக்கு ஆகாது. நான் போய் அவ சேஃப்பா இருக்காளான்னு பாத்தா தான் என் மனசு ஆரும்”, அவசரமாகச் சென்று கார் சாவியை எடுக்கப் போனான்.\nஇவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சாம், வீரா பதறுவதைப் பார்த்து அவளும் கலங்கிப் போனாள்.\nவருண் சொன்ன ஆபத்தை அவள் புரிந்து கொண்டாள். அதனால் தான் அவன் விட்டுச் சென்றான் எனத் தெரியவே மனம் சற்று சாந்தப் பட, வீரா வின் மேல் இருந்த அந்த சிறு கோபமும் போய்விட்டது. தனக்காகத் தான் அவன் பார்த்துப் பார்த்து செய்கிறான் என அவள் மனமே ஒப்புக் கொண்டது.\nவீரா அவசரமாக வெளியே வந்து காரை ஸ்டார்ட் செய்ய, மறைந்திருந்த சம்ரக்க்ஷா வெளியே வந்தாள். காரின் முன்பு சென்று நிற்க, அவளைக் கண்டதும், பெரும் நிம்மதி வீராவிடம் தெரிந்தது.\nகாரை விட்டு வெளியே வந்தவன், அவளை அணைத்துக் கொண்டான்.\n” என அவன் கட்டிக் கொண்டதும், கில் சிரித்துவிட்டார்.\n“அவ உன்ன ஏமாத்தணும்னு தான் இப்படி செஞ்சா..வீர்” என்றதும்,\n“விளையாடறதுக்கு ஒரு அளவு இல்ல. இந்தக் காட்டுல நீ எங்கயாவது மாட்டியிருந்தா என்ன ஆகும்னு நான் பயந்துட்டேன். கொஞ்சம் கூட சீரியஸ்நெஸ் இல்ல உனக்கு. விட்டுட்டுப் போனா, ஏன் விட்டுட்டுப் போனேன்னு கொஞ்சம் யோசிக்கணும். அந்த மூளை இருந்தா நீ ஏன் இப்படி இருக்க..” வீரா இருந்த படபடப்பை அவளைத் திட்டியே தீர்த்தான்.\n” என காதை இரு கைகளாலும் பொத்திக் கொண்டாள்.\nமூச்சு வாங்க வீரா அவளைத் திட்டி முடித்தான்.\n“நீ ஏன் விட்டுட்டுப் போனன்னு இப்போ தான தெரியும். ஊர்ல இருந்து வரப்ப மலை எரலான்னு தான கூட்டிட்டு வந்த… அப்பறம் என்ன.. நீ மட்டும் கிளம்பிப் போயிட்ட, அதான் ரீசன் தெரியாம எனக்கும் கோவம் வந்துடுச்சு.” அவள் தன் பங்கு நியாயத்தைக் கூறினாள்.\n“ரெண்டு பேரும் சமாதனம் ஆகி சீக்கிரம் வாங்க. பசிக்குது” வருண் குரல் கொடுத்தான்.\nஓடும் நீரில் கை கால்களை கழுவியவன், சாப்பிடச் செல்ல,\n“..” திரும்பிப் பார்த்து பதில் சொல்லாமல் நிற்க,\n“சாரி சொல்றேன்ல. கொஞ்சம் சிறியேன்\nஅவளின் முகத்தைப் பார்த்து அதற்கு மேல் கோபம் கொள்ள அவனாலும் முடியவில்லை.\nவழக்கம்போல அவளது கழுத்தில் முழங்கையை வைத்து இறுக்கி, “அவ்வளோ சீக்கிரம் நீ போய்டுவியா ஊருக்கு… அதுவும் என் உயிரை எடுக்காம வந்து கொட்டிக்கிட்டு தூங்கு,” என இழுத்துச் செல்ல,\n“தூங்கறதா.. நோ.. அப்புறம் நாளைக்கும் என்னை நீ விட்டுட்டு போயிடுவ..”அவன் கையை எடுத்துவிட்டு அங்கேயே நின்றாள்.\n“இல்ல, டா. அந்த மலை எல்லாம் ட்ரெக் பண்ண வசதியா இல்ல. ரொம்ப கஷ்டமா இருக்கு, கேர்ஃபுல்லா இல்லனா, சறுக்கி விட்டுடும் அந்த பாறை. அதுனால தான் உன்னை நான் விட்டுட்டு போனேன்.” சமாதானமாகச் சொல்ல,\n“ என்னால இங்��� உக்காந்துட்டு இருக்க முடியல. ப்ளீஸ் டா. என்னையும் கூட்டிட்டு போ. நான் ஒவ்வொரு ஸ்டெப்பும் பாத்து வைக்கறேன். உன்னையே ஃபாலோ பண்ணி வரேன். ப்ளீஸ் ப்ளீஸ்…” கெஞ்சிக் கொண்டே வந்தாள்.\n“நேத்து கனவுல, இன்னிக்குப் போன மலையோட ஆபத்து தெரிஞ்சது, அதுனால தான் உன்னை விட்டுட்டுப் போனேன். இன்னிக்குக் கனவுல அப்படி எதுவும் வரலன்னா, உன்னைக் கூட்டிட்டுப் போறேன்.” என்றான்.\nஅவன் கனவுகளை சாதாரணமாக எடுத்துக் கொள்வதை எப்போதோ விட்டிருந்தாள். அதனால் வேறு வழி இல்லாமல், இப்போதும் அவன் பின்னே, சாப்பிடச் சென்றாள்.\nஇருவரையும் கிண்டல் செய்தபடி அனைவரும் உண்டு முடித்து உறங்கச் சென்றனர். சாம் தூங்காமல் வீராவையே பார்த்துக் கொண்டிருக்க, வீரா அவளைக் கண்டு கொண்டான்.\n தூங்கு. இன்னும் ஏன் முழிச்சுட்டு இருக்க கைப்புள்ள…” அவளைப் போலவே கிண்டல் செய்ய,\n“நீ என்னை கூட்டிட்டுப் போறேன்னு சொல்லு. அப்போ தான் தூங்குவேன். இல்லனா விடியற வரை உன்னைத் தான் பார்த்துட்டு முழிச்சுட்டு இருப்பேன்.” திட்டவட்டமாகக் கூறினாள்.\n“அட லூசு. தூங்கு. காலைல என் கனவைப் பொறுத்து உன்னையும் கூட்டிட்டு போறதா இல்லையான்னு சொல்றேன்.” உள்ளதைக் கூறினான்.\n“என்ன கஷ்டம் வந்தாலும் பரவாயில்ல. உன்கூடவே வரேன்” அவள் கூறியது அவனுக்கு வேறு ஒரு அர்த்தத்த்தில் யோசிக்க வைக்க, மெலிதான புன்னகை பூத்தான்.\n“சிரிச்சா என்ன அர்த்தம். என்னை உன்கூட கூட்டிட்டு போறியா இல்லையா. விட்டுட்டு போனா நாளைக்கு நிஜமாவே நான் தனியா ஊருக்குக் கிளம்பிப் போயிடுவேன்.” மிரட்டவே செய்தாள்.\n“என்ன மொட்டையா சரின்னு சொல்ற. கூட்டிட்டு போறேன்னு சொல்லி.”\n“யம்மா தாயே கடைசி வரை உன்னை என்கூடவே கூட்டிட்டுப் போறேன். போதுமா இப்போ தூங்கு. குட் நைட்” என கண்களை இறுக்க மூடிக் கொண்டான்.\nஅவளது வார்த்தை அவனை அன்று கண்ட கனவைப் பற்றி சிந்திக்க வைத்தது என்றாள், அவளுக்கோ இப்போது அவன் கூறிய ‘கடைசி வரை’ என்ற வார்த்தை கில் சொன்ன ‘நல்ல ஜோடி’ என்றதை நினைக்க வைத்தது.\nஇருவரும் ஒருவரை ஒருவர் நினைத்துக் கொண்டே உறங்கிப் போக, கனவிற்குள் பிரவேசித்தான் வீரா.\nமலை மேலே நின்று கொண்டிருந்தவன் திடீரென கீழே விழுந்து கொண்டிருந்தான். நீண்ட நேரம் காற்றில் பிரயாணம் செய்து கொண்டிருப்பது போன்ற பிரம்மை.\nநீலக் கல்லும் நீலத் தாமரையும் அந்தக் காற்றில் பறந்தது. சிறிது நேரத்தில் தரையில் வேகமாக விழுந்தவன், சம்ரக்க்ஷாவின் கையில் தான் தவறவிட்ட இரண்டும் இருப்பதைக் கண்டு நிம்மதியடைந்தான்.\nஇருவரும் நின்ற இடம் ஒரு பிரம்மாண்ட வெட்டவெளி.\n“இங்கு இருப்பவற்றை நீ கனவில் தெரிந்து கொள்ள முடியாது. இங்கே உனக்கு ஆபத்து உண்டாக்க அந்த ராட்சஷனால் முடியாது.” கொடூரமான குரல் ஒன்று அவனது கனவைக் கலைத்தது.\nஆனாலும் அவன் கனவில் தான் இருந்தான்.\nயாரோ அவனைப் பிடித்து மீண்டும் கனவிற்குள் தள்ளுவது போன்ற பிரம்மை.\n‘இது என்ன புது அவஸ்தை. கனவில் இருந்தும், கனவை காணவிடாமல் தடுப்பது எது\nதூக்கத்தில், தூக்ககம் இல்லாமல் தவிப்பது ஒரு வித தலைவலி. மன அமைதியைக் கெடுக்கும் ஒரு அவஸ்தை. வீராவால் கண்ணை விழித்துப் பார்த்து எழுந்து கொள்ளவும் முடியவில்லை. முழுதாக தூக்கமும் இல்லை.\nசற்று நேரத்தில் அவனை யாரோ பிடித்துத் தள்ளியது போன்ற உணர்வு. அப்படியே பிரண்டு போய் சம்ரக்ஷா வின் பக்கத்தில் படுத்து விட்டான். அவளது அருகாமையோ, அல்லது அந்த குளிருக்கு அவளின் உடல் கொடுத்த கதகதப்போ அவனை மீண்டும் உறக்கத்தில் ஆழ்த்த,\nஇப்போது கனவில் விட்ட இடத்திலேயே நின்று கொண்டிருந்தான்.\nஅந்த பிரம்மாண்ட வெட்ட வெளியில், இருந்தது ஒரு நீளமான குழி. அதை யாரோ அளந்து ஏற்படுத்தியது போல இருந்தது. அங்கே அவன் நிற்க, அவன் மீது சரமாரியாக ஏதோ ஒன்று வந்து தாக்கிக் கொண்டே இருந்தது.\nசட்டென சாம் கீழே விழ, அவளின் இதழ்களை சுவைத்துக் கொண்டிருக்கிறான்.\nநீண்ட நேர கதகதப்பான உறக்கம். தன் கையில் இருந்த ட்ராக் வாட்ச் எழுப்ப, விழித்துக் கொண்டான் வீரா. அருகில் சாம் இருப்பதைக் கண்டு ஒரு எட்டில் நகர்ந்து தன் இடத்திற்குப் போனான்.\n‘இங்க எப்படி வந்தோம். ஒரு வேளை கனவுல வந்ததுன்னு நினச்சு , அவள இப்போவே கிஸ் பண்ணிட்டேனா ச்ச ச்ச…நான் ஜென்டில்மேன்’ தன்னையே பெருமையாக நினைத்துக் கொண்டு கிளம்ப,\nகனவுல நடந்த கிஸ் மேட்டர் நிஜமா நடக்காம இருக்கணும்னா சாம்-அ அங்க கூட்டிட்டுப் போகக் கூடாது. யோசித்துக் கொண்டே பல்விளக்கி சற்று ரெடி ஆகி வர, அவனுக்கு முன் அங்கு சாம் கிளம்பிக் கொண்டிருந்தாள்.\n“விட்டுட்டு போய்டலான்னு நெனச்சியா..பிராடு” அதிகாலையில் அர்ச்சனை செய்ய,\n‘ஏன் டி… என் கனவைப் பத்தித் தெரியாம இப்படி படுத்தற’ நெற்றியைத் தேய்த��துக் கொண்டான்.\n“கண்டிப்பா நீயும் அங்க வரணுமா\n“இல்லனா நான் ஊருக்குப் போறேன்.” முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.\n“டார்ச்சர் டி நீ. எதாவது ஆச்சுன்னா என்னை தப்பு சொல்லக் கூடாது.”\n நான் பாத்து நடந்துக்கறேன். எனக்கும் எல்லாம் தெரியும்.” என வாயடிக்க,\n’ வாய்க்குள்ளேயே சிரித்துக் கொண்டான்.\n“கிளம்பு..” என அழைத்துச் சென்றான்.\nமறக்காமல் கையில் நீலக் கல்லையும், அந்த நீலத் தாமரையும் எடுத்துக் கொண்டான்.\nஅவனுக்கான புது வித போராட்டங்கள் அங்கே காத்திருந்தன.\nமலை மேல் ஏறுவது இம்முறை அவ்வளவு சிரமமாக இருக்கவில்லை. மலையின் உச்சியை வெகு சீக்கிரத்திலேயே அடைந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/121900/news/121900.html", "date_download": "2021-01-21T02:45:40Z", "digest": "sha1:XYBNNE34MRK3RHL66PFRZXSRNRC3UU47", "length": 7309, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "பேஸ்புக்கில் பதிவேற்றிய இளைஞன் தற்கொலை…!! : நிதர்சனம்", "raw_content": "\nபேஸ்புக்கில் பதிவேற்றிய இளைஞன் தற்கொலை…\nநாளுக்கு நாள் உலகெங்கும் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில், தற்கொலைசெய்து கொள்பவர்கள் அதிகம் வசிக்கும் நாடுகள் பட்டியலில் இலங்கை முன்னோக்கிஇருப்பதாக ஆய்வுகள் குறிப்பிட்டுள்ளமையானது அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nசமாளிக்க முடியாத பிரச்சினைகள் என்று எண்ணும் சிலவற்றால் ஒரு தரத்திற்கு இருதடவை சிந்திக்காமல் எம்மில் பலர் எடுக்கும் தவறான முடிவே இந்ததற்கொலையாகும்.\nஅதிலும் தற்போது பேஸ்புக், டுவிட்டர் வலைத்தளங்களில் தமது இறப்புகுறித்து பதிவேற்றிவிட்டு இறப்பது நாகரீக உலகில் பெறுமையான விடயமாககருதுகின்றனர்.\nஅந்த வகையில் இலங்கையின் பொல்காவல பிரதேசத்தில் கடந்த 9ம் திகதி சமிந்த என்றஇளைஞன் ‘என்னுடைய பேஸ்புக் நண்பர்களே நான் இன்றுடன் எனது பேஸ்புக் வாழ்விற்குமுற்றுப்புள்ளி வைக்கிறேன்.’என்று பதிவேற்றிவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகாதல் தோல்வியே இதற்கான காரணம் என்று அவனது நண்பர்கள் தெரிவித்துள்ளதாககுறிப்பிடப்பட்டுள்ளது.\nசமிந்தவின் காதலி கடவத்த பிரதேசத்தில் வைத்தியராக கடமையாற்றுவதாகவும், இவ்வாறுகுறித்த இளைஞன் தற்கொலை செய்து கொள்வதற்கு முதல் தனது காதலியை சந்திக்கசென்றதாகவும், அங்கு என்ன நடந்தது என்பது புரியாத நிலையில் திரும்பி வந்தசமி��்த இவ்வாறான முடிவுக்கு வந்துள்ளதாகவும் அவனது நண்பர்கள்சுட்டிக்காட்டியுள்ளனர்.\nசமிந்த புகையிரதத்தில் பாய்ந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டதாகவும்தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, அவனது காதலிக்கு அவளது பெற்றோர் வேறொரு இடத்தில்திருமணத்தை நிச்சயித்திருந்ததாகவும் இதனால் சமிந்த மிகவும் மன இறுக்கத்தோடுகாணப்பட்டதாகவும் அவனது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.\nஉச்சக்கட்டம் பற்றி ஓர் அறிமுகம்\nபுரதம் நிறைந்த சைவ உணவுகள்\nமனிதனை மிரளவைத்த தற்செயலான கண்டுபிடிப்புகள் \nபார்த்தோரை மிரளவைத்த தற்செயலான கண்டுபிடிப்புகள் \nஉலகை மிரளவைத்த திரில் நிறைந்த வெறித்தனமான இயற்க்கை நிகழ்வுகள்\nஇதை பார்த்தால் யோசிக்காமல் ஓடிவிடுங்கள்\nரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்\nபெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்\nஅந்த பிரச்சினைக்கு மாதுளை தேநீர் உதவுமாம்\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/169607/news/169607.html", "date_download": "2021-01-21T02:21:57Z", "digest": "sha1:N6CA6C6RDJCLAHJEV6XSRI3GKZHGLHOL", "length": 8265, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "கமல் கட்சியில் சேர முடிவா? கஸ்தூரி பேட்டி..!! : நிதர்சனம்", "raw_content": "\nகமல் கட்சியில் சேர முடிவா\nசமீபகாலமாக அரசியல், சமூக பிரச்சினைகள் குறித்து சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கருத்துகள் பதிவிட்டு பரபரப்பாகி வரும் நடிகை கஸ்தூரி தற்போது கமல்ஹாசனை நேரில் சந்தித்து பேசி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். கமல்ஹாசன் கட்சியில் சேர கஸ்தூரி முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன\nஇதுகுறித்து கஸ்துரியிடம் கேட்டபோது அவர் அளித்த பேட்டி வருமாறு:-\n“நான் தி.மு.க.வில் சேரப்போவதாக தகவல்கள் பரவின. இப்போது கமல்ஹாசன் கட்சியில் சேரப்போவதாக பேசுகிறார்கள். பிறந்தநாளையொட்டி கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்.\nஅரசியல் கட்சிகளில் சேருவது குறித்து உடனடியாக எந்த முடிவையும் நான் எடுத்துவிட மாட்டேன். அரசியல் என்பதை கெட்டவார்த்தையாக பார்க்கும் சூழ்நிலை இருக்கிறது. அரசியல்வாதிகள் அந்த மாதிரி ஆகிவிட்டார்கள். நான் சாதாரண பெண். அரசியல்வாதி கிடையாது.\nஅரசியலுக்கு அப்பாற்பட்டு நாட்டில் ஒரு மாற்றம் உருவாக வேண்டும் என்று விரும்புகிறேன். சில நல்லவர்கள் தற்போது புதிய அரசியல்வாதிகளாக உ��ுவாகிக்கொண்டு இருக்கிறார்கள். நான் ராமராக இருக்க ஆசைப்படவில்லை. மக்களுக்கு சேவை செய்யக்கூடிய அணில் மாதிரி இருந்தால்போதும் என்று நினைக்கிறேன்.\nதமிழக மக்கள் சிலர் தீக்குளித்து இறந்து இருக்கிறார்கள். அந்த நெருப்பை பார்த்து என் போன்றவர்கள் வயிறு எரிகிறது. தமிழகத்தில் நல்ல தொரு மாற்றம் வர வேண்டும் என்பதுதான் அனைவருடைய விருப்பமாக இருக்கிறது. ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு முன்னால் மக்களின் அணுகுமுறைகளிலும் மாற்றம் ஏற்பட வேண்டும்.\nகமல்ஹாசன் கட்சி தொடங்கி அந்த மாற்றத்தை கொண்டு வந்தால் வரவேற்கத்தக்கதாக இருக்கும். ஏதேனும் அரசியல் கட்சியில் சேருவீர்களா\nதி.மு.க உள்பட எல்லா அரசியல் கட்சிகளிடம் இருந்தும் எனக்கு அழைப்பு வருகிறது. ஆனால் எந்த முடிவையும் அவசரப்பட்டு எடுத்து விடாதே\nஉன் சேவை எனக்கு தேவை என்று டொனால்டு டிரம்ப் என்னிடம் கேட்டுக்கொண்டு இருக்கிறார்(சிரிப்பு). எந்த கட்சியிலும் சேரும் எண்ணம் இப்போது எனக்கு இல்லை.”\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nஉச்சக்கட்டம் பற்றி ஓர் அறிமுகம்\nபுரதம் நிறைந்த சைவ உணவுகள்\nமனிதனை மிரளவைத்த தற்செயலான கண்டுபிடிப்புகள் \nபார்த்தோரை மிரளவைத்த தற்செயலான கண்டுபிடிப்புகள் \nஉலகை மிரளவைத்த திரில் நிறைந்த வெறித்தனமான இயற்க்கை நிகழ்வுகள்\nஇதை பார்த்தால் யோசிக்காமல் ஓடிவிடுங்கள்\nரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்\nபெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்\nஅந்த பிரச்சினைக்கு மாதுளை தேநீர் உதவுமாம்\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/169915/news/169915.html", "date_download": "2021-01-21T02:26:42Z", "digest": "sha1:M7OCITID5QYYNBYSKRXFM7P54255TIQW", "length": 5556, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "கஜோலை காப்பாற்ற வந்த கமல்..!! : நிதர்சனம்", "raw_content": "\nகஜோலை காப்பாற்ற வந்த கமல்..\nபாலிவுட் நடிகை கஜோலின் ரசிகன் நான் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nகடந்த நவம்பர் 10ஆம் தேதி அன்று கொல்கத்தாவில் நடைபெற்ற கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டார். அங்கு அவர் மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி உட்பட அரசியல் மற்றும் திரைப் பிரபலங்களை சந்தித்துப் பேசினார். அந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.\nமேலும் கமல், அமிதாப் பச்சன் மற்றும் க���ோல் ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படமும் சமூக வலைதளங்களில் வெளியானது. அந்தப் புகைப்படத்தை கஜோல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதோடு, “இரண்டு மாபெரும் சாதனையாளர்களோடு செல்ஃபி எடுக்கும் நேரம்… தவிர்க்க முடியவில்லை” என்று பதிவிட்டிருந்தார்.\nஇந்தப் பதிவுக்கு ரீ ட்விட் செய்துள்ள கமல், “நான் செல்ஃபிகளுக்கு ரசிகன் அல்ல. உண்மையில் உங்கள் இருவரின் ரசிகன். இது கிண்டல் அல்ல” என்று தெரிவித்துள்ளார்\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nஉச்சக்கட்டம் பற்றி ஓர் அறிமுகம்\nபுரதம் நிறைந்த சைவ உணவுகள்\nமனிதனை மிரளவைத்த தற்செயலான கண்டுபிடிப்புகள் \nபார்த்தோரை மிரளவைத்த தற்செயலான கண்டுபிடிப்புகள் \nஉலகை மிரளவைத்த திரில் நிறைந்த வெறித்தனமான இயற்க்கை நிகழ்வுகள்\nஇதை பார்த்தால் யோசிக்காமல் ஓடிவிடுங்கள்\nரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்\nபெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்\nஅந்த பிரச்சினைக்கு மாதுளை தேநீர் உதவுமாம்\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2008/12/blog-post_5945.html", "date_download": "2021-01-21T01:00:52Z", "digest": "sha1:3WWKKUZ2H2PVQVMXGCMFRM4IMRSPNFTW", "length": 39049, "nlines": 157, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: காலத்தின் இரண்டாம் கேள்வி ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � மார்க்ஸ் � காலத்தின் இரண்டாம் கேள்வி\nஎன்றென்றும் மார்க்ஸ் ‍ மூன்றாம் அத்தியாயம்\nஎண்ணற்ற தத்துவவாதிகள் இதற்கு முன்னர் வந்திருக்கிறார்கள். மனிதாபிமானமும், ஆழ்ந்த அறிவும் கொண்டிருந்தார்கள். மனிதர்கள் விடுதலை குறித்து அவர்களும் சிந்தித்தார்கள். யாராலும் இதைத்தாண்டி முன் செல்ல முடியவில்லை. நீ மட்டும் என்ன செய்துவிட முடியும்\nமார்க்ஸ் பெர்லினில் தனது பட்டப்படிப்பில் மூழ்கியிருந்தார். ஜென்னிக்கும் அவருக்கும் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. உறக்கமற்ற இரவுகளோடு நாட்கள் வந்தன. காதலின் தாகத்தினால் அல்ல. காலத்தின் கேள்வி அவரை அசைத்துக் கொண்டிருக்கிறது.\nவேதாளம் இரவின் அமைதியில் சலனமற்று வெளியை பார்த்துக் கொண்டு இருக்கிறது. ஐரோப்பாவில் வான் நோக்கிய ஆலைகளின் குழாய்களின் வழியே மனிதர்களின் வேர்வை, கருகிய புகையாய் கரைக���றது. ஆப்பிரிக்கா இருண்டு கிடக்க வைரம் பாய்ந்த சுரங்கத் தொழிலாளிகளின் உடல்கள் மின்னிக் கொண்டு இருக்கின்றன. கண்களில் ஒளியில்லை. ரஷ்ய மன்னன் கால் கட்டைவிரலால் மக்களுக்கான சட்டங்களை வகுத்துக் கொண்டிருந்தான். இந்தியாவிலும், இன்னும் கிழக்கத்திய நாடுகளிலிருந்தும் செல்வங்களை அள்ளிக்கொண்டு கப்பல்கள் இங்கிலாந்தை நோக்கி சமுத்திரங்களில் பயணம் செய்து கொண்டிருந்தன. மாதா கோவிலின் மணியோசை காற்றுவெளியை தனது புனிதப் போர்வையால் மூடுகிறது.\nஎப்படி இருந்த மனிதர்கள் இவர்கள். விலங்குகளைச் சுற்றி நின்று வேட்டையாடி அதை சுற்றி உட்கார்ந்து சாப்பிட்டவர்கள். ஒளித்து வைக்கவோ, திருடவோ, பொறாமை கொள்ளவோ அன்று எதுவும் இல்லை. விலங்குகளின் பசியோடும், களங்கமற்ற நீரின் இதயத்தோடும் இருந்தார்கள். உலகமே அவர்களுக்கு உரியதாய் இருந்தது. எல்லாவற்றையும் விழுங்கிக் கொண்டு இந்த விஷவிருட்சம் நிற்கிறது. தன்னை நெருங்கவே முடியாமல் பல அரண்களை உருவாக்கி வைத்திருக்கிறது.\nமார்க்ஸின் முன்னால் இப்போது பாதைகள் அங்குமிங்குமாய் குழப்பங்களை ஏற்படுத்துகின்றன. சுற்றிலும் நிலவிய கருத்துக்கள், சிந்தனையோட்டங்களில் எதோ ஊனம் இருப்பதை அவர் உணரத் தொடங்கியிருந்தார். பதில்களை தேடித்தேடி அறிவு அலைந்து கொண்டிருந்தது. தான் படித்த சட்டவியலோடு நிற்காமல் பண்டைக்கால வாழ்க்கை, நாடகம், கவிதை, லேஸ்ஸிங்கின் லவொகொவோன், வின்செல்மானின் கலைகளின் வரலாறு,ரேய்மாருஸின் மிருகங்களின் கலைஉணர்ச்சிகள், லுமெனின் ஜெர்மன் வரலாறு என எல்லாவற்றையும் படித்தார். உணர்ச்சியற்று அதிர்ந்து கொண்டிருந்த கடந்த காலத்திற்குள் யாத்ரீகனாய் அலைந்தார்\nஅரிஸ்டாட்டில், பிளேட்டோ, உன்னை நீ முதலில் அறிந்து கொள் என்ற சாக்ரட்டீஸ், எல்லாம் தற்செயல் நிகழ்வுகள் என்பதை நிராகரித்த டெமாக்ரட்டிஸ், ஏதென்ஸ் தோட்டத்திலிருந்து வெளியே வராத எபிகூரஸ், லுக்ரெத்யேசியஸ்,பேக்கன், காண்ட், ஹெகல் , பாயர்பாஹ் என தனக்கு முன்னால் சென்றவர்களின் பாதைகளில் எல்லாம் நுழைந்தார். தனிமனித வளர்ச்சி, சுதந்திரத்தை எல்லாம் காண்ட் தனது சிந்தனை உலகத்திலிருந்து நாடு கடத்தியிருந்தார்.\nதத்துவ ஞானத்தில் சமரசமற்று இருந்த போதிலும் வெறும் கற்பனாவாதங்களில் மூழ்கியிருந்தார் ஃபிஹ்டே. பாயர்பாஹ் பொரு���் முதல்வாதியாக இருந்த போதும் இயக்கவியல் அற்ற இயந்திரத்தனமான கோட்பாடுகளை முன்வைத்தார். ஹெகல் மட்டும் சற்று முன் சென்றிருப்பதாகப் பட்டது. ஒன்றின் விளைவில் இருந்து அதன் தொடர்ச்சியாக இன்னொன்று பிறக்கிற இயக்க வியல் பாதையில் அவர் எல்லோரையும் தாண்டி நின்றிருந்தார்.\nஇயக்கவியல் என்பது வற்றாத ஜீவநதியின் நீராய் ஓடிக்கொண்டே இருப்பது. கடலிலிருந்து நீர்த்திட்டுக்கள் மேகங்களாய் எழுவது. மழையெனப் பொழிவது. மலைகளிலிருந்து விழுந்து நதியாக பெருக்கெடுப்பது. மீண்டும் கடலை நோக்கி பயணம் செய்வது. ஒன்றுக்கொன்று தொடர்ச்சியான பயணத்தில் இந்த மண்ணில் ஏற்படுகின்ற மாற்றங்களும், புறநிகழ்வுகளும் ஏராளம். ஒவ்வொரு மாற்றத்திற்கும் காரண காரியங்கள் இருக்கின்றன. விளைவுகள் தோன்றுகின்றன. ஆராய்ந்து பார்க்கும் போது ஒரு காட்சிக்கு பின்னால் இருக்கிற உண்மைகள் அறிவின் கண்களுக்கு தெரிகின்றன. அடுத்த காட்சிக்கு முந்தைய விளைவுகளே காரணங்களாகின்றன. ஹெகலிடம் தர்க்கவியல் மூலம் தேடுகிற வெளிச்சமும் இருந்தது.\nமதம் குறித்த ஹெகலின் பார்வையிலிருந்துதான் மார்க்ஸுக்கு அவரோடு முரண்பாடு ஆரம்பித்தது. மனித வாழ்க்கை மதத்தின் சுமையால் பூமிப்புழுதியில் அடிமையாகிக் கிடந்தது. இதனை எதிர்த்து எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னர் எபிகூரஸ் என்னும் கிரேக்கன் தலை நிமிர்ந்து சவால் விட்டு, சண்டை போட்டதை பார்த்தார். வானத்திலிருந்து மின்னல்கள் வெட்டவில்லை. கடவுளின் கதைகள் நசுக்கவில்லை. ஆனால் ஹெகலின் கைகளுக்குள் எபிகூரஸின் குரல்வளை நெறிபட்டுக் கொண்டிருப்பதை பார்த்தார். கடவுள் இருப்பதைப் பற்றிய நிரூபணங்களை ஹெகல் சொல்லிக் கொண்டிருந்தார். 'வற்றாத ஜீவகங்கை சிவனின் தலையில் இருந்து பூமிக்கு வருகிற' கருத்தே அவைகளில் ஒளிந்திருந்தது.\nஇயற்கை நன்கு அமைக்கப்பட்டிருப்பதால் கடவுள் இருக்கிறார் என்றார் ஹெகல். யதார்த்தத்திலிருந்து, கண்முன் இருக்கும் நிலைமைகளிலிருந்து விமர்சனம் செய்ய முடியாத கருத்து முதல்வாத நிலையிலிருந்துதான் இந்த பார்வை வந்திருந்தது. இதையே தலைகீழாக மாற்றி வேறோரு கோணத்திலிருந்து மார்க்ஸ் பார்த்தார். இயற்கை மோசமாக அமைக்க ப்பட்டிருப்பதால்தான் கடவுள் இருக்கிறார் என்று தர்க்கம் புரியும்போது அவருக்கு உண்மை புல���்பட்டது. அதுதான் மதத்தை இதயமற்றவர்களின் இதயமாகவும், உணர்ச்சியற்ற நிலைமைகளின் உணர்ச்சியாகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் பெருமூச்சாகவும் அவரை பிரகடனம் செய்ய வைத்தது.\nமார்க்ஸின் கூடவே வந்த ஹெகலின் சீடர்கள் புருனோ பாவரும், பாயர்பாஹும் மதத்தை விமர்சிக்க மட்டுமே செய்தனர். கடவுளை இகழ்ந் தனர். அதன் மூலம் கடவுளின் இருப்பும், மதத்தின் பிடியும் உறுதியாவதாகவே பட்டது மார்க்ஸுக்கு. அவர் மதத்தை முழுக்க நிராகரித்தார். புனிதப் போர்வையை தூக்கி எறிந்தார். ஹெகலால் வார்க்கப் பட்டிருந்த கருத்து முதல்வாத மலை அங்கே உயர்ந்து நின்று கொண்டிருந்தது. அதைத் தாண்டி பாதைகளில்லை என்று அடித்துச் சொல்லப்பட்டது. மாற்றங்களற்ற உலகின் சிகரங்களில் அவர்கள் இருந்தார்கள்.\nமேலும் மேலும் சிகரங்களை எட்டிப் பிடிக்கிற துடிப்பும், இயல்பாகவே எதிலும் திருப்தியடையாத மனமும் கொண்ட மார்க்ஸ் எதிரே இருந்த மலையைத் தாண்டிச் செல்லாமல் பயணத்தைத் தொடர முடியாது என்பதை புரிந்து கொண்டார். முன்னால் சென்றவர்கள் பலர் அங்கு வீழ்ந்து கிடப்பதை மார்க்ஸ் பார்த்தார். அதுவரை அவரை அழைத்து வந்த ஹெகல், காண்ட் இப்போது தடுத்து நிறுத்தினார்கள்.\nஇந்த தத்துவப் போராட்டங்களோடு பயணப்பட்டுக் கொண்டிருந்த மார்க்ஸ் படிப்பை முடித்து நியு ரெய்னீஷ் ஜிட்டாங் என்னும் பத்திரிக்கையில் ஆசிரி யராக இப்போது இருக்கிறார். கருத்து முதல்வாதத்திற்குள் நின்று ஹெகலை தாண்டிச்செல்ல முடியாது என்பதை மார்க்ஸ் புரிந்து கொண்டார். கூர்மையான, ஒளி வீசும் இயக்கவியல் என்னும் வாளை வைத்துக் கொண்டு ஹெகல் அரூபங்களின் நிழல்களோடு யுத்தம் நடத்திக் கொண்டு இருப்பதை காணமுடிந்தது. பாயர்பாஹின் பொருள் முதல் வாதத்தையும் , ஹெகலின் இயக்கவியலையும் ஒன்றிணைத்தார். ஹெகலின் பிடி தளர்ந்தது. நதியின் கதைகள் கேட்கின்றன. காற்றின் புலம்பல்கள் கேட்கின்றன. நெருப்பின் தகிப்புகள் கேட்கின்றன. அதுவரை கேட்காததெல்லாம் இப்போது கேட்கின்றன. புதிர்கள் எல்லாம் இப்போது தெளிவாகின்றன. காலத்தின் ரேகையாக பாதை முன்னே நீள்கிறது.\nதீர்க்கமான பதில் இப்போது மார்க்சிடமிருந்து வெளிப்பட்டது. \"இது வரை வந்த தத்துவவாதிகள் அனைவரும் உலகை பலவழிகளில் விளக்கி விட்டார்கள்\". இப்போது செய்ய வேண்டியது உலகை மாற்றுவது. காலம் இப்படியொரு பதிலை தன் வாழ்நாளில் முதன்முதலாக கேட்கிறது. அந்தக் குரல் காலவெளியெங்கும் எதிரொலிக்கிறது. மலையைத் தாண்டி மார்க்ஸை காலம் கொண்டுவந்து சேர்த்தது. தொலைவில் பிசாசு மரம் கிடந்து ஆடிக்கொண்டிருந்தது. நெருப்பாகவும், வாளாகவும் வளர்ந்து வரும் மார்க்ஸிடம் காலம் நம்பிக்கை வைத்திருக்கிறது. இனி ராட்சச மரத்தை வீழ்த்துவதற்கு சர்வ வல்லமை படைத்த ஆயுதம் வேண்டும்.\nஇதுவரை எழுதிய பக்கங்கள் - வாருங்கள்\nமார்க்ஸின் பயணத்தை மிகத் தத்ரூபமாக கண்முன் கொண்டு வருகின்றன உங்கள் எழுத்துக்கள்.\nஅவர் பயணம் வெற்றி அடைய மனமாரப் பிரார்த்திக்கிறேன்.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n“உ.பி மாநிலத்தின் லக்னோவைச் சேர்ந்தவர். மத்திய பீகார் கிராம வங்கியில் பணிபுரிபவர். பெயர் வினோத் ஸ்ரீவத்சவா. இராமேஸ்வரத்துக்கு டூர் சென...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nஅவனிடம் ஒரு சாக்லெட்தான் இருந்தது. அவள் அதைக் கேட்டாள். “உனக்கு நாளைக்குத் தர்றேன்” என்று அவன் வேகமாக வாயில் போட்டுக் கொண்டான். “ச்சீ போடா,...\nசெருப்புடன் ஒரு பேட்டி- மேலும் சில கேள்விகள்\nகவிஞர் மேத்தாவின் ‘செருப்புடன் பேட்டி’ (செருப்புக்கும் பேட்டிக்கும் அப்படியொரு பொருத்தம்) கவிதைக்குப் பிறகுதான் கவிஞர் கந்தர்வன் இப்படியொர...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன�� உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் ப��துமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/33409/", "date_download": "2021-01-21T01:50:27Z", "digest": "sha1:764A7BTNO2GFOSQUNJG3CPI4AJAOYGXD", "length": 13254, "nlines": 170, "source_domain": "globaltamilnews.net", "title": "சட்டவிரோத போதைப்பொருள் கண்டுபிடிப்பு நடவடிக்கைளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு விசேட செயற்திட்டம் : - GTN", "raw_content": "\nசட்டவிரோத போதைப்பொருள் கண்டுபிடிப்பு நடவடிக்கைளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு விசேட செயற்திட்டம் :\nசட்டவிரோத போதைப்பொருள் கண்டுபிடிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களை பாராட்டுவதற்கும், ஊக்கப்படுத்துவதற்கும் அவர்களுக்கான சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட வரப்பிரசாதங்களை வழங்கவும், பதவி ஏற்றத்தின்போது விதந்துரைகளை வழங்கவும் பொருத்தமான திட்டம் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nஇன்று பாணந்துறை நகர சபை விளையாட்டரங்கில் நடைபெற்ற ‘போதைப் பொருட்களற்ற நாடு’ தேசிய செயற்திட்டத்தின் களுத்துறை மாவட்ட நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ; மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nபோதைப்பொருட்களற்ற நாட்டினை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய செயற்திட்டத்தை மேலும் பலப்படுத்தும் வகையில் ம��லதிக செயற்பாடுகள் பல எதிர்வரும் சில மாதங்களில் ஆரம்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ; இதன்போது தெரிவித்தார்.\nபோதைப்பொருட்கள் தொடர்பாக சமூகத்தில் காணப்படும் கசப்பான அனுபவங்களை எதிர்கால சந்ததியினருக்கு வழங்காது நாட்டையும், சமூகத்தையும் போதைப்பொருளின் பிடியிலிருந்து விடுவிப்பதற்கு பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்ற வகையில் சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன என ஜனாதிபதி தெரிவித்தார்.\nமாணவி வித்தியாவின் கொலைச் சம்பவம் போன்ற போதைப்பொருட்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் இணைந்த நிகழ்வுகள் துயர்மிக்கவை எனத் தெரிவித்த ஜனாதிபதி மேலும் இவ்வாறான அச்சம் மிகுந்த போதைப்பொருட்களுடன் தொடர்பான பல குற்றச்செயல்கள் நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ளன என்றும் தெரிவித்தார்.\nஇவ்வாறான அசாதாரண நிகழ்வுகளுக்கு இனிமேலும் இடமளிக்க முடியாது என வலியுறுத்திய ஜனாதிபதி அவர்கள், போதைப்பொருட்களற்ற நாடு எனும் எண்ணக்கருவினை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி அவ்வாறான ஒரு நாட்டினை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.\nTagsdrug illegal special project சட்டவிரோத போதைப்பொருள் விசேட செயற்திட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிவாய்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் வெட்டும் பணிகள் ஆரம்பம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்திய மீனவர்களின் சடலங்கள் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜெனீவா செல்லத் தயாராகும் அரசாங்கம் – பிடியைத் தளர்த்துகிறது\nஇலங்கை • பிரதான செய்திகள்\n10 வருடங்களுக்குப் பின்னர் காது கேளாதவர்கள் தொடர்பில் அரசாங்கம் அவதானம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொச்சிக்கடை குண்டுதாரி- தந்தையின் விளக்கமறில் நீடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவீதி ஓரத்தில், தங்கராசா சடலமாக மீட்கப்பட்டார் \nபாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் செயற்பாடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nதமிழ் இளைஞர்கள் கடத்தல் தொடர்பில் கைதான டி.கே.பீ. தசநாயக்கவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.\nஜோ பைடன், கமலா ஹாரிஸ் பதவியேற்றனர்: டொனால்டு டிரம்ப் கலந்துகொள்ளவில்லை\nமுள்ளிவாய்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் வெட்டும் பணிகள் ஆரம்பம்… January 20, 2021\nவெள்ளை மாளிகையை விட்டு குழப்பம் இன்றி கிளம்பினார் ட்ரம்ப்\nஇந்திய மீனவர்களின் சடலங்கள் மீட்பு January 20, 2021\nஜெனீவா செல்லத் தயாராகும் அரசாங்கம் – பிடியைத் தளர்த்துகிறது January 20, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on தனது விடுதலைக்கு தானே வாதாடும், கனகசபை தேவதாசனின் உண்ணா விரதம் தொடர்கிறது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaipatrika.com/post/Company-employees-carrying-food-parcels-must-obtain-a-police-certificate", "date_download": "2021-01-21T00:51:45Z", "digest": "sha1:XNN46BCWXXWZ3BYOXNUOZ2TZCHZZVISL", "length": 11077, "nlines": 148, "source_domain": "www.chennaipatrika.com", "title": "உணவு பார்சல் கொண்டு செல்லும் நிறுவன ஊழியர்கள் போலீஸ் சான்றிதழ் பெற வேண்டும் - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனாவால் வேலையிழந்த நடுத்தர மக்களுக்கு நிவாரண...\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nபொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.2,000 அபராதம்...\nமத்திய அமைச்சர் சஞ்சீவ் பால்யன் பறவைக் காய்ச்சல்...\nகொச்சி-மங்களூரு இடையே குழாய் மூலம் கேஸ் விநியோகத்தை...\nசவுரவ் கங்குலி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில்...\nகொரோனா இல்லா��� நாடாக மாறும் இந்தியா.. குணமடைந்தோர்...\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 26 காளைகளை பிடித்த...\nகேரளா பறவைக்காய்ச்சல் எதிரொலி: கறிக்கோழி விலை...\nகரூரில் காதல் விவகாரத்தில் ஹரிஹரன் என்ற இளைஞர்...\nபெங்களூரு சிறையில் இருந்து 2 வாரத்தில் சசிகலா...\nதமிழக அரசு விவசாயத்திற்குதான் முன்னுரிமை அளித்து...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்...\nஉணவு பார்சல் கொண்டு செல்லும் நிறுவன ஊழியர்கள் போலீஸ் சான்றிதழ் பெற வேண்டும்\nஉணவு பார்சல் கொண்டு செல்லும் நிறுவன ஊழியர்கள் போலீஸ் சான்றிதழ் பெற வேண்டும்\nஉணவு பார்சல் கொண்டு செல்லும் நிறுவன ஊழியர்கள் போலீஸ் சான்றிதழ் பெற வேண்டும்\nஉணவு பார்சல் கொண்டு செல்லும் நிறுவன ஊழியர்கள் போலீஸ் சான்றிதழ் பெற வேண்டும்- கமிஷனர் அறிவிப்பு\nசென்னை எழும்பூர் நரியங்காடு போலீஸ் குடியிருப்பில் ரூ.10 லட்சம் செலவில் சிறுவர்கள் விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. சிறுவர்-சிறுமிகள் விளையாடும் மைதானம், பெரியவர்கள் நடைபயிற்சி பாதை மற்றும் திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் போன்ற வசதிகள் இதில் உள்ளன. இந்த பூங்காவை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று மாலை திறந்துவைத்தார்.\nபின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nபோலீஸ் குடும்பத்து பிள்ளைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்படுகிறது. நவம்பர் மாதம் சென்னையில் போலீஸ் குடும்பத்து பிள்ளைகளுக்கு மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.\nஉணவு பொருட்கள் பார்சலை வாகனங்கள் வாயிலாக சப்ளை செய்யும் நிறுவனங்களில் வேலை செய்பவர்களில் சிலர் கஞ்சா கடத்தல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே இந்த நிறுவனங்களில் வேலைக்கு ஆட்களை சேர்க்கும் போது, அவர்கள் போலீசாரின் நன்னடத்தை சான்றிதழ்கள் பெறவேண்டும் என்ற புதிய நடைமுறையை கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர்கள் அமல்ராஜ், தினகரன், இணை கமிஷனர் சுதாகர் மற்றும் துணை கமிஷனர் தர்மராஜன், எழும்பூர் உதவி கமிஷனர் சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் சேட்டு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nஆந்திராவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார் ஜெகன் மோகன் ரெட்டி\nகோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது விஜேஷ்...\nகலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்ஒளிபரப்பாகும் விறுவிறுப்பான...\nநடிகர் பாலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்\nஅடையாறு கேன்சர் மருத்துவமனை தலைவர் சாந்தா காலமானார்\nகோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது விஜேஷ்...\nகலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்ஒளிபரப்பாகும் விறுவிறுப்பான...\nநடிகர் பாலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்\nஅடையாறு கேன்சர் மருத்துவமனை தலைவர் சாந்தா காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2014/04/insomnia-stroke.html", "date_download": "2021-01-21T03:06:09Z", "digest": "sha1:QFJ6PQMZV7GAL6DYYMFZCRIV2G5COKSR", "length": 27313, "nlines": 302, "source_domain": "www.geevanathy.com", "title": "தூக்கமின்மை (Insomnia) பாரிசவாத (Stroke) ஆபத்தை அதிகரிக்கும் - ஆய்வில் தகவல் | ஜீவநதி geevanathy", "raw_content": "\nதூக்கமின்மை (Insomnia) பாரிசவாத (Stroke) ஆபத்தை அதிகரிக்கும் - ஆய்வில் தகவல்\nநமது உடலுக்குத் தேவையான அளவு தூங்கமுடியாமல் இருக்கும் ஒரு நோயின் அறிகுறி தூக்கமின்மை (Insomnia) ஆகும். நிம்மதியான தூக்கத்தை மேற்கொள்வதிலும் அல்லது மேற்கொண்ட தூக்கத்தை இடையூறு இல்லாமல் நீட்டிப்பதிலும் குழப்பங்கள் இருந்தால் அதனை \"தூக்கமின்மை\" என்று வரையறுக்கின்றனர்.\nஒருவர் நித்திரைகொள்வதற்கு 30 நிமிட நேரத்துக்குமேல் எடுத்துக்கொண்டாலோ அல்லது அவரது தூக்கம் 6 மணிநேரத்திற்கு உட்பட்டதாக இருந்தாலோ அல்லது இரவில் 3 தரத்திற்குமேல் விழிப்பேற்பட்டு நித்திரை குழம்பினாலோ அவ்வகைத் தூக்கம் ஆரோக்கியம் அற்ற தூக்கமாகக் கருதப்படுகிறது.\nஉலகில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் தேவையான அல்லது ஆழ்ந்த தூக்கம் இல்லாததால் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக தூக்கமின்மை ஆண்களைவிட பெண்களிடத்தில் அதிகம் காணப்படுகின்றது.\nதூக்கமின்மையின் அளவுகோல்கள் வேறுபட்டு இருந்தாலும், அது தெளிவாக மூன்று வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவையாவன,\n01. நிலையற்ற (transient) தூக்கமின்மை - எளிதில் குணமாகக்கூடிய தூக்கமின்மை\n02. தீவிரமான (acute) தூக்கமின்மை - சற்று கடுமையான/ தீவிரமான தூக்கமின்மை\n03. நாட்பட்ட/ நீடித்த (chronic) தூக்கமின்மை - முற்றிய தூக்கமின்��ை\nநிலையற்ற தூக்கமின்மை: ( transient insomnia) சில நாட்களிலிருந்து ஒரு வாரம் வரை நீடித்து இருக்கும் வகைத் தூக்கமின்மையாகும். இது வேறொரு நோய்க்கோளாறின் விளைவாக ஏற்படக்கூடும். கடுமையான மனச்சோர்வு அல்லது மன உளைச்சல் இதற்கு காரணங்களாக இருக்கலாம். அத்துடன் தூங்கும் சூழலில் மாற்றம், தூங்கும் நேரத்தில் மாற்றம் போன்றவையும் காரணங்களாக அமையலாம்.\nதீவிரமான தூக்கமின்மை: (Acute insomnia) இந்த நிலையில் தூக்கமின்மை ஒருமாத காலம் வரை நீடிக்கலாம். பொதுவாக இது குணப்படுத்தக் கூடிய நிலையாகவே காணப்படும். புதிய வேலை, பரீட்சை பற்றிய பயம் போன்ற காரணிகள் காரணங்களாக அமையலாம். எனினும் அக்காரணிகள் அகன்ற பிற்பாடு இத்தூக்கமின்மை குணமாகிவிடும்.\nநாட்பட்ட/ நீடித்த தூக்கமின்மை: (Chronic insomnia) ஒரு மாதகாலத்திற்கு மேற்பட்டதாகவும் பல ஆண்டுகளுக்கு நீடித்து இருப்பதாகவும் இருக்கும். தூங்கவே முடியாத நிலை, தசைகளில் தளர்ச்சி, மன மருட்சிகள், மன தளர்ச்சிகள் இதனால் ஏற்படுகின்றன. இது அவருக்கு முதன்மையானநோயாக இருக்கலாம் அல்லது மற்றொரு நோயினால் ஏற்பட்டதாக இருக்கலாம்.\n01. சில குறிப்பிட்ட மருத்துகள், உணவுவகைகள்\n02. வலியை உண்டாக்கும் காயம் அல்லது வேறு காரணங்கள், குடல் ஒட்டுண்ணிகள், மாதவிடாய் காலம், மற்றும் மாதவிடாய் நிறுத்தம்\n03. பயங்கரமான கனவுகள், தூக்கத்தில் நடக்கும் வியாதி\n04. பயம், அழுத்தம், ஏக்கம், மன அலைச்சல், வேலையில் சிக்கல்கள்,வேலை நேர மாற்றம், பண நெருக்கடிகள், பாலுறவில் அதிருப்த்தி ஏற்படுதல் போன்ற வாழ்க்கைச் சிக்கல்கள்.\n05. மிகவும் நேசித்த ஒருவரின் திடீர் மரணம்\n06. நரம்பு சம்மந்தமான நோய்கள், மூளை சிதைவுகள், மனநோய்\n07. தூங்கும் மனிதனின் சுவாசத்தில் ஏற்படும் சிக்கல்கள் (sleep apnea)\n08. Restless legs syndrome கால்களை நகர்த்த வேண்டும் என்ற உணர்ச்சியை ஏற்படுத்துகின்றது அல்லது மற்ற உடல் பாகங்களை நகர்த்த வேண்டும் என்ற உணர்ச்சியைத் தூண்டுகிறது. இதனால் ஏற்படும் தூக்கமின்மை.\n09. காரணமறியப்படாத தூக்கமின்மை Idiopathic insomnia\nதூக்கமின்மை நோயால் ஏற்படக்கூடிய சிக்கல்கள்\n1.1 மில்லியன் அமெரிக்க வாழ் மக்களிடையே அமெரிக்க புற்றுநோய் சங்கம் நடத்திய ஆய்வில் ஒரு இரவில் ஆறரை மணி நேரம் முதல் ஏழரை மணி நேரம் வரை தூங்குபவரிடையேதான் இறப்பு விகிதம் குறைவான அளவில் உள்ளது என்று கண்டறிந்தனர்.அத்தோடு கடுமையான தூக்கமின்மை உள்ளவர்களின் இறப்பு விகிதம் 15% ஆக இருப்பதையும் உறுதிப்படுத்தினர்.\nஇதனடிப்படையில் Comorbidity of chronic insomnia with medical problems. Feb-1 2007 என்கின்ற ஆய்வுவின் தரவுகள் கடுமையான தூக்கமின்மை உள்ளவர்களின் இறப்பு விகிதம் ஏன் அதிகமாக உள்ளது என்பதனை நமக்கு உணர்த்துகின்றது.\nநாள்பட்ட தூக்கமின்மை உள்ள நபருக்கான நோய்க்கான சாத்தியம்\nசாதாரண தூக்கமுள்ள நபருக்கான நோய்க்கான சாத்தியம்\nமேற்குறிப்பிட்டுள்ள சுட்டிகள் சாதாரண தூக்கமுடைய நபர் ஒருவரில் நோய்க்கான சாத்தியத்தை கடுமையான தூக்கமின்மை நிலை பலமடங்காக அதிகரிப்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.\nதூக்கமின்மை (Insomnia) பாரிசவாத (Stroke) ஆபத்தை அதிகரிக்கும்\nஇந்தநிலையில் அண்மையில் (Stroke. Published online April 3, 2014 ) வெளியிடப்பட்ட ஆய்வானது தூக்கமின்மை (Insomnia) பாரிசவாத (Stroke) ஆபத்தை அதிகரிக்கும் என்பதனை ஆதாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.\nநாள்பட்ட தூக்கமின்மை உள்ள நபருக்கான நோய்க்கான சாத்தியம்\nசாதாரண தூக்கமுள்ள நபருக்கான நோய்க்கான சாத்தியம்\nதூக்கமின்மை (Insomnia) பாரிசவாத (Stroke) ஆபத்தை இரண்டு மடங்காக அதிகரிப்பதை நான்கு வருடகால இவ்வாய்வின் முடிவுகள் உறுதி செய்கின்றன. தூக்கமின்மையினால் (Insomnia) பாதிக்கப்பட்ட 21 438 பேர்களோடு, சாதாரண தூக்கமுடைய 64 314 பேர்களையும் ஆய்வுக்கு உட்படுத்தியபோதே இம்முடிவுகள் பெறப்பட்டன.\nமேலும் பாரிசவாத (Stroke) நோயின் உட்பிரிவுகள் அனைத்தையும் அதிகரிக்கச் செய்யும் ஒரு ஆபத்தான காரணியாக தூக்கமின்மை இருப்பதை கீழுள்ள தரவுகள் வெளிப்படுத்துகின்றன.\nபாரிசவாத (Stroke) நோயின் உட்பிரிவுகள்\nஇவற்றோடு இவ்வாய்வில் குறிப்பிடப்பட்ட முக்கிய விடையம் என்னவென்றால் இவ்வாய்வுக்கு உட்பட்டவர்களில் இளவயது நபர்களில் பாரிசவாத (Stroke) ஆபத்து மிக அதிகமாகக் காணப்படுவதாகும். அதிலும் குறிப்பாக 18 வயது முதல் 39 வயது வரையுள்ள நபர்களில் பாரிசவாத (Stroke) ஆபத்தை அதிகரிக்கும் முக்கிய காரணியாக தூக்கமின்மை இருப்பதை இவ்வாய்வு உறுதிப்படுத்தியிருக்கிறது.\nஎனவே இவ்வாய்வு முடிபுகள் இளவயதில் ஏற்படும் தூக்கமின்மை பற்றி நாம் கூடிய கவனம் செலுத்தவேண்டும் என்பதனை வலியுறுத்துவதாய் அமைந்திருக்கிறது. எனவே தூக்கமின்மைக்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றுக்கான சிகிச்சைகளை உரிய வேளையில் மேற்கொள்வதன் மூலம் அதனால் ஏற்படும் பாரிய விளைவுகளைத் தவிர்த்துக்கொள்வதே சிறந்தது.\nஇந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....\nஅமெரிக்க வாழ் மக்களிடையே அமெரிக்க புற்றுநோய் சங்கம் நடத்திய ஆய்வில், 6 மணி நேரத்திற்கு குறைவாகவோ அல்லது 8 மணி நேரத்திற்கு அதிகமாகவோ உறங்குபவரின் இறப்பு விகிதம் மிகவும் அதிகமாக உள்ளது என்று கண்டறிந்துள்ளது. எட்டரை மணி நேரம் அல்லது அதற்கும் மேலாக உறங்குபவரின் இறப்பு விகிதம் 15% அதிகரித்துள்ளது.\nஉறக்க நேரத்தையும் தூக்கமின்மையையும் கட்டுப்படுத்தும் தூக்க மாத்திரைகளின் உபயோகமும் இறப்பு விகிதத்தை அதிகப்படுத்துகின்றது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஒரு இரவில் ஆறரை மணி நேரம் முதல் ஏழரை மணி நேரம் வரை தூங்குபவரிடையேதான் இறப்பு விகிதம் குறைவான அளவில் உள்ளது என்று கண்டறிந்துள்ளனர் ஆய்வாளர்கள். நான்கரை மணி நேரம் தூங்குவது கூட இறப்பு விகிதத்தை மெல்லிய அளவில் அதிகப்படுத்துகிறது.\nஏழரை மணி நேரத்திற்கு மேல் தூங்குபவர்களிடம் இறப்பு விகிதம் ஏன் அதிகரிக்கிறது என்பது புலப்படாத ஒன்றாகும்,\nமூதூர் பட்டித்திடலின் 'நவீனயுகக் கல்லாவணங்கள்' - ப...\nமாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் - பு...\nபல்லவர்கால கலையம்சம் கொண்ட 'நாலந்த சிலை மண்டபம்' ...\nதூக்கமின்மை (Insomnia) பாரிசவாத (Stroke) ஆபத்தை அத...\nதிருகோணமலையில் கண்டெடுக்கப்பட்ட 'தாழி' - புகைப்பட...\nதிருகோணமலைச் சாசனங்கள் சொல்லும் வரலாறு - 1\nதம்பலகாமம் பிரதேசச் செயலாளர் கௌரவிப்பு - புகைப்படங...\nகொட்டியாபுரத்து வன்னிபங்கள் - புகைப்படங்கள்\nநன்றி - Dr. அரு­மை­நாதன் ஸதீஸ்­குமார் பார்க்க - 'கொட்டியாபுரத்துச் சிங்கம்' - (கி.பி 1600-1700) - புகைப்படங்கள் இலங்க...\nதிருக்கோணேச்சர ஆலய வரலாற்று ஆய்வு மையம் - பகுதி - 1\nவரலாற்று முக்கியத்துவம் கொண்ட திருக்கோணேச்சர (திருக்கோணேஸ்வரம்) ஆலயம் தொடர்பாக இணையவழி கிடைக்கும் வரலாற்று நூல்களை ஒருங்கிணைப்பத...\nதங்கையைக் கொல்லி வளவு - புகைப்படங்கள்\nதம்பலகாமத்தின் இடப்பெயர் வரலாற்றைத் தேடி அலைந்து கொண்டிருந்த பொழுதுகளில் எனக்கு கிடைத்த மிக சுவாரஸ்யமான இடப்பெயர்களில் ஒன்று இந்த வளவ...\n'முன்னே குளக்கோட்டன் மூட்டிய திருப்பணிகள்....' - வரலாற்றாதாரங்கள் - பகுதி 2 @ கோணேசர் கல்வெட்டு\nகுளக்கோட்டன் இத்தகைய பெரும் செல்வாக்குப் பெற திருகோணமலையில் அவன் மேற்கொண்ட கோணேசர் ஆலயத்திருப்பணியும், கந்தளாய்க் குளத்தைக் கட்டியதுமே ...\nநூலக ஆவணப்படுத்தலுக்கு உதவுங்கள் - www.noolaham.org\nஇலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் எழுத்தாவணங்களை எண்ணிமப்படுத்தி ஆவணப்படுத்தும் செயற்பாடுகளை ஊக்குவிப்பதோடு, தகவல் வளங்களையும், அறிவுச்...\nமறைந்துபோன திருக்கோணேச்சர வரலாற்று நூல் - பெரியவளமைப் பத்ததி\nசமூக வலைத்தளங்களின் அதீத செல்வாக்கு நிலவுகின்ற இக்காலத்தில் இலங்கைத் தமிழர் வாழ்வில் அவர்களது பூர்வீக நிலங்கள் தொடர்பில் பிரச்சனைகள்...\nபல்லவர்கால கலையம்சம் கொண்ட 'நாலந்த சிலை மண்டபம்' (Nalanda Gedige) - புகைப்படங்கள்\nஇந்தமுறை புதுவருட விடுமுறையில் பார்க்கக் கிடைத்த இடங்களில் நாலந்த சிலை மண்டபம் ( Nalanda Gedige ) வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக...\nதம்பலகாமம் தந்த தமிழ்த்துறைப் பேராசிரியர் அமரர் கலாநிதி திரு.எஸ்.சத்தியமூர்த்தி\nதம்பலகாமத்தில் ‘கூட்டாம்புளி’ என்னுந்திடல் மிகப் பிரசித்தமானது. ‘கூட்டங் கூட்டமாய்ப் பசு வளர்த்த கூட்டாம்புளி’ எனக் கவிஞர் தம்பலகாமம்...\nநிறையவே நான் வருந்தியதுண்டு சொல்லிய சில வார்த்தைகளுக்கும் சொல்லாமல் போனதுக்குமாக\nஅறநெறிப் பாடசாலைகள் ஊடாக ஆன்மீக, சமூக, பொருளாதார முன்னேற்றம்\nஉலக சைவ இளைஞர் மாநாட்டின் முதல் நாள் நிகழ்வில் சுவாமி விபுலானந்தர் அரங்கில் இடம்பெற்ற அறநெறிக் கல்விக்கான வெள்ளிக்கிழமைப் பிரகடனம் என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2020/05/blog-post_19.html", "date_download": "2021-01-21T01:52:53Z", "digest": "sha1:WVD2QPYUB67ZN2XHZI3TMVIHEZTVJVHU", "length": 15567, "nlines": 61, "source_domain": "www.nimirvu.org", "title": "தமிழினப்படுகொலைக்கான நீதி தாமதமாவது ஏன்? - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / SLIDESHOW / அரசியல் / சமூகம் / யாப்பு / தமிழினப்படுகொலைக்கான நீதி தாமதமாவது ஏன்\nதமிழினப்படுகொலைக்கான நீதி தாமதமாவது ஏன்\nMay 20, 2020 SLIDESHOW, அரசியல், சமூகம், யாப்பு\nபதினொரு ஆண்டுகள் கடந்தும் தமிழினப்படுகொலைக்கான நீதி ஏன் இன்னும் தாமதமாகிறது\nநடந்தது இனப்படுகொலை தான் என்பதனை எங்களின் கட்சித்தலைவர்கள் பலர் ஏற்றுக் கொள்ளவில்லை. உலக சமூகம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஐ.நா ஏற்றுக் கொள்ளவில்லை. ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை என்கிற கேள��விக்கு, எங்களின் புவிசார் அரசியலும் பூகோள அரசியலும் தான் காரணம். எங்களின் புவிசார் அரசியல் அவ்வாறான கோரிக்கைக்கு பாதகமாக காணப்படுகின்றது.\nஇனப்படுகொலைக்கான நீதி என்பது தனியே தூய நீதி அல்ல. அது அரசுகளின் நீதி. அரசுகளின் நீதி என்பது அரசுகளின் அரங்கத்தில் அரசியல் செய்ய வேண்டும். நாங்கள் வெறும் அறநெறி சார்ந்த தூய நீதியாக நாங்கள் பார்க்க முடியாது. உலகத்தில் இனப்படுகொலைக்குள்ளான பலருக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை. எனவே இது முழுக்க முழுக்க அரசியல். இங்கே அரசியல் செய்யப்பட வேண்டும். அந்த அரசியலை ஜெனீவாவிலும் செய்ய தவறி விட்டோம். உலகம் முழுக்க செய்ய தவறிவிட்டோம். ஏனென்றால் அப்படி செய்ய முடியாத அளவுக்கு நாங்கள் சிதறிப் போயிருக்கின்றோம். உண்மையில் இதனை தாயகத்தில் இருந்து தான் திட்டமிட வேண்டும்.\nதாயகத்தில் 2009 க்கு முன்னுக்கு ஒரு பயச் சூழல் இருந்தது. 2015 க்குப் பிறகு அப்படிப்பட்ட கட்டமைப்புக்களை உருவாக்கி இருக்கலாம். அவற்றை வளர்த்து ஐக்கியப்படுத்தி இருக்கலாம். அப்படி செய்திருந்தால் பின்னுக்குப் போய் இருக்க மாட்டோம். நாங்கள் இப்போது திரும்பவும் 2009 இல் நிற்கிறோம். எங்களை ஒற்றுமைப்படுத்த்துவதற்கு கவர்ச்சியான ஜனவசியம் மிக்க பலமான தலைமைகள் எங்கள் மத்தியில் இல்லை.\nஇன்றைக்கு ஒரு பலமான தேசியத் தலைமை இல்லாதபடியால் தான் இன்று சிறு சிறு குழுக்கள், சிறு சிறு அமைப்புகள் தங்கள் பாட்டில் நினைவு கூர்தலை செய்கின்றன. பலமான தேசிய தலைமை இல்லை. பலமான தேசிய இயக்கம் இல்லை. எங்களிடம் இருப்பதெல்லாம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் மட்டுமே.\nநாங்கள் கேட்டது பரிகார நீதியை ஆனால் உலகம் பரிந்துரைத்தது நிலைமாறுகால நீதியைத் தானே\nநாங்கள் கேட்டது பரிகார நீதியை என்பது உலக சமூகத்துக்கு தெரியும். நிலைமாறுகால நீதி தான் இப்போது இருக்கின்ற அரசியல் யதார்த்தம். நிலைமாறுகால நீதியை எப்படி பரிகாரநீதியாக மாற்றலாம் என்பது தான் எங்களின் கெட்டித்தனம். உலகம் இப்போது உங்களுக்கு பரிகார நீதியை தராது. ஏனென்றால் புவிசார் அரசியலும் பூகோள அரசியலும் அந்த அளவில் தான் நிற்கிறது. பரிகார நீதி தான் வேண்டும் என்று கேட்கும் தரப்புக்கள் ஐக்கியப்பட்டு மக்கள் ஆணையை பெற வேண்டும்.\nஉலகசமூகமோ அல்லது நாடுகளி���் பிரதிநிதிகளோ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களுடன் தான் கதைப்பார்கள். நீங்கள் எவ்வளவு இலட்சியப்பூர்வமான ஆளாக இருந்தாலும் பிரபல்யமான ஆளாக இருந்தாலும் உங்களுக்கு மக்கள் ஆணை இல்லை என்றால் உங்களோடு அவர்கள் கதைக்க மாட்டார்கள்.\nஅவ்வாறாயின் தமிழ் மக்களின் ஆணையைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிகார நீதியை ஏன் கோரவில்லை\nஇல்லை, தாங்கள் நிலைமாறுகால நீதியை ஏற்றுக் கொள்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெளிவாகவே சொல்லி விட்டது. கூட்டமைப்பின் அரசியல் கடந்த பத்தாண்டுகளாக அப்படித்தான் இருக்கிறது. அது ஒரு மித மிதப் போக்குடைய அரசியலைத் தான் முன்னெடுக்கிறது. சிங்கள மக்களை பகை நிலைக்கு தள்ளக் கூடாது. சிங்கள மக்களை கோபப்படுத்தக் கூடாது. சிங்கள மக்களுக்கு நோகாமல் ஒரு தீர்வைப் பெற முடியுமா என அவர்கள் யோசிக்கிறார்கள். இந்த அடிப்படையில் தான் அவர்கள் ஏக்க ராச்சிய என்று சொல்லிக் கொண்டு அங்கே நின்றார்கள். அதன் ஒரு அங்கமாக தான் படைத்துறை மேலாண்மை பெற்ற மஹிந்தவை சந்தித்து பேசினார் சம்பந்தன்.\nடிலான் பெரேரா அரசியல் யாப்புக்கான இடைக்கால வரைபின் போது நடந்த விவாதத்தில் நாடாளுமன்றில் சொல்கிறார், சம்பந்தரைப் போல விட்டுக் கொடுக்கிற ஒரு தலைவர் இனி வரார். அது உண்மை. அப்படி விட்டுக் கொடுப்பதன் மூலம் சிங்கள மக்களின் நன்மதிப்பை பெற்று ஒரு தீர்வைப் பெறலாம் என்று அவர் யோசிப்பதாக தெரிகிறது.\nநிலைமாறுகால நீதி போதாது என்று நினைக்கும் தரப்புக்கள் முதலில் ஐக்கியப்பட்டு பின் மக்களாணையை பெற வேண்டும்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு மார்கழி - தை 2021 இதழ்\nவகுப்���றை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nஇராஜதந்திரக் கூட்டு விவகாரத்தில் தமிழ்த் தலைமைகள் எங்கே தவறிழைக்கிறார்கள்\nஇராஜதந்திரக் கூட்டு விவகாரத்தில் தமிழ்த் தலைமைகள் எங்கே தவறிழைக்கிறார்கள் என்பது தொடர்பில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தனின் கருத்துகள்,\nகுறைந்த விலைக்கு தூய பசும் பாலை விற்று விட்டு அதிகூடிய விலைக்கு பால்மாவை நுகரும் மக்கள் (Video)\nவடமாகாணத்திலிருந்து பல்லாயிரம் லீற்றர் கணக்கான பாலை நாளாந்தம் ஏற்றி தென்னிலங்கைக்கு அனுப்புகிறோம். அதிலும் வன்னி பெருநிலப்பரப்பில் இருந்து...\nபகிரப்பட்ட அதிகாரங்களை நடைமுறைப்படுத்த முடியாமல் திணறும் உள்ளூராட்சி சபைகள் (Video)\nஇலங்கையில் உள்ளூராட்சி அமைப்புக்களுக்கு நீண்ட வரலாறு இருக்கின்றது. இலங்கையின் நவீன அரசியல் ஆரம்பிப்பதற்கு முன்னரே உள்ளூராட்சி அமைப்புகள் ம...\n92 வயதிலும் துடிப்பாக இயங்கும் விவசாயியின் அன்றைய தற்சார்பு வாழ்வு அனுபவங்கள் (Video)\nயாழ்ப்பாணம் - வலிகாமம் தெற்கு பிரதேசத்தின் ஏழாலையில் வசிக்கும் தியாகராசா ஐயாத்துரை எனும் 92 வயதான விவசாயியின் அன்றைய தற்சார்பு வாழ்வின் சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D?page=1", "date_download": "2021-01-21T02:45:47Z", "digest": "sha1:FHLJBU3V24JP62QHR3H7FG4QR45WRIHX", "length": 4581, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஐபிஎல்", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n“வீரர்களின் காயங்களுக்கு 2020 ஐ...\n“இதனால் தான் நான் 2020 ஐபிஎல் த...\n10 அணிகளுடன் வருகிறது 2022 ஐபிஎல்\n“ஐபிஎல் விளையாட வீரர்களை அனுப்பா...\n\"ஐபிஎல் சீசன் 13-ல் நடராஜன் தான்...\n“நடராஜன் கிட்ட இருக்கும் ஸ்பெஷலே...\nஒரு புறா 14 கோடி ரூபாய்... ஐபிஎல...\n'ஐபிஎல் விளம்பர வருவாய் ரூ.2400 ...\n'ஐபிஎல் 9-வது அணியை வாங்க மோகன்ல...\nஐபிஎல் 2021 சீசனில் ஒன்பதாவது அ...\nரசிகர்களை மிரள வைத்த 6 வீரர்கள் ...\nஅடுத்தடுத்து ஐபிஎல் கோப்பை - நேற...\nஐபிஎல் 2020 : கோப்பையை வெல்ல மும...\nமனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்த��் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை\n“அவன் ஒரு ஓப்பனிங் பேட்ஸ்மேன்” - வாஷிங்டன் சுந்தரின் தந்தை, சகோதரி சிறப்பு பேட்டி\nலிங்கன் முதல் ஜெபர்சன் வரை: அமெரிக்க வரலாற்றில் மறக்க முடியாத 4 பதவியேற்பு விழா\nPT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://emptypaper.in/rasipalan-indru-astrology-today-5/", "date_download": "2021-01-21T02:53:06Z", "digest": "sha1:5CK7HHJ7KLSQ4S56J67PBBBIGER7SGYH", "length": 8896, "nlines": 93, "source_domain": "emptypaper.in", "title": "இந்தநாளின் விசேஷங்கள், நல்லநேரம்,ராசிபலன் இன்றைய நாள் எப்படி இருக்கும் ? 16/10/2020 - Empty Paper", "raw_content": "\nஇந்தநாளின் விசேஷங்கள், நல்லநேரம்,ராசிபலன் இன்றைய நாள் எப்படி இருக்கும் \nஇந்தநாளின் விசேஷங்கள், நல்லநேரம்,ராசிபலன் இன்றைய நாள் எப்படி இருக்கும் \nசார்வரி வருடம் புரட்டாசி 30 ஆம் நாள் அக்டோபர் 16, 2020 வெள்ளிக்கிழமை\nதிதி: அமாவாசை இரவு 01.01 மணிவரை அதன் பின் பிரதமை\nநட்சத்திரம்: ஹஸ்தம் நட்சத்திரம் பகல் 02.57 மணிவரை அதன் பின் சித்திரை நட்சத்திரம்\nயோகம்: மகேந்திரம் நாமயோகம் வைதிருதி நாமயோகம்\nநல்ல நேரம்: காலை 09-15 மணி முதல் 10:15 மணி வரை\nமாலை 04:45 மணி முதல் 05:45 மணி வரை(கௌரி நல்ல நேரம் ) ,காலை 12-15 மணி முதல் 01:15 மணி வரை மாலை 06:30 மணி முதல் 07:30 மணி\nராகு காலம் பகல் 10-30 மணி முதல் 12-00 மணி வரை\nஎமகண்டம் காலை 03-00 மணி முதல் 04-30 மணி வரை\nகுளிகை காலை 7-30 மணி முதல் 09-00 மணி வரை\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் விறுவிறுப்பான கடைசி ஓவர் 🏏\nபனிப்பொழிவுடன் சஹாரா பாலைவனம் – வைரலாகும் புகைப்படங்கள்\nகாலில் சிறு அறுவை சிகிச்சை -மநீம தலைவர் கமல்ஹாசன் அறிவிப்பு\nவாட்ஸ் அப் செயலி பாதுகாப்பானது என ஸ்டேடஸ் வைத்த வாட்ஸ் அப் நிறுவனம் \nசிட்னி மைதானத்தில் கண்கலங்கிய இந்திய வீரர்\nசிட்னி மைதானத்தில் கண்கலங்கிய முகமது சிராஜ் சிட்னியில் இன்று தொடங்கிய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் தொடக்க…\nதமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை \nதமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை இந்திய சுழற்பந்து வீச்சாளர் தமிழக வீரர் அஸ்வின் புதிய சாதனை டெஸ்ட் கிரிக்கெட்டில்…\n5 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் 🏆🏏\nமும்பை இந்தியன்ஸ் நேற்றைய ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டில்லி கேப்பிடல்ஸ் அணிகள்…\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் விலை நிலவரம் 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4652.00ஒரு சவரன் விலை ₹37216.00ஆகவிற்பனையாகிறது 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4652.00ஒரு சவரன் விலை ₹37216.00ஆகவிற்பனையாகிறது ஒரு சவரன் தங்கம் விலை…\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் விலை நிலவரம் 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4532.00ஒரு சவரன் விலை ₹36256.00ஆகவிற்பனையாகிறது 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4532.00ஒரு சவரன் விலை ₹36256.00ஆகவிற்பனையாகிறது ஒரு சவரன் தங்கம் விலை…\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் விலை நிலவரம் 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4574.00ஒரு சவரன் விலை ₹36592.00ஆகவிற்பனையாகிறது 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4574.00ஒரு சவரன் விலை ₹36592.00ஆகவிற்பனையாகிறது இன்றைய வெள்ளி விலை நிலவரம்…\nபனிப்பொழிவுடன் சஹாரா பாலைவனம் – வைரலாகும் புகைப்படங்கள்\nபனிப்பொழிவுடன் சஹாரா பாலைவனம் சஹாரா பாலைவனத்தில் -2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையுடன் பனிப்பொழியம் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது https://twitter.com/eha_news/status/1351765864249503744\nகாலில் சிறு அறுவை சிகிச்சை -மநீம தலைவர் கமல்ஹாசன் அறிவிப்பு\nகாலில் சிறு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளதால், சில நாட்களுக்கு ஓய்வு தேவை சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட விபத்தில்…\nவாட்ஸ் அப் செயலி பாதுகாப்பானது என ஸ்டேடஸ் வைத்த வாட்ஸ் அப் நிறுவனம் \nவாட்ஸ் அப் செயலி பாதுகாப்பானது என ஸ்டேடஸ் வாட்ஸ்ஆப் இன்று தனது பயனர்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளது,…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2017/09/2017-2018.html", "date_download": "2021-01-21T02:14:34Z", "digest": "sha1:SVBIFK27DGNO4BCQ6C43XZ2OVZCLBLMB", "length": 46644, "nlines": 226, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: குரு பெயர்ச்சி பலன்கள் 2017 -2018", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2017 -2018\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2017 -2018\nஅன்பான நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்\nகுரு பெயர்ச்சி திருக்கணித முறைப்படி ஆவணி மாதம் 26ஆம் தேதி 11.9.2017 திங்கள் கிழமை அன்று மதியம் 2.21 மணிக்கு கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு செல்கிறார்...வாசன் பஞ்சாங்கப்படி 12.9.2017செவ்வாய் மாலை 4,25 மணிக்கு மாறுவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.\nவாக்கிய பஞ்சாங்கப்படி 2.9.2017 சனிக்கிழமை ஆவணி 17 ஆம் நாள் காலை 9.37 மணிக்கு நடைபெறும்..இதுவே அனைத்து கோயில்களிலும் பின்பற்றப்படுகிறது.\nகு என்றால் இருள் ரு என்றால் நீக்குவது ..நம் வாழ்வின் இருளை போக்கி வெளிச்சத்தை தரும் ஒப்பற்ற துணைவர்தான் குரு.அறியாமை இருளை போக்கும் அனைவரையும் குரு என்கிறோம் எனக்கு தொழில் கற்றுகொடுத்த குரு என்கிறோம்..ஒன்றை தெளிவாக்குபவர் புரிய வைப்பவர் குரு.நம் வாழ்வின் வழிகாட்டியாக வருபவர் குரு.\nசூரியனில் இருந்து சந்திரனை விட செவ்வாயை விட புதனைவிட சுக்கிரனை விட தொலை தூரத்தில் இருக்கும் கிரகம் குரு ஆகும்.அதை விட அதிக தூரத்தில் இருப்பது சனியாகும்..\nமிக தொலைவில் இருக்கும் குருவில் இருந்து வெளிப்படும் மகத்தான் மஞ்சள் நிற ஒளி சக்திகளும் சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகளும் இணைந்துதான் புவியில் உயிர்கள் ஜனனம் ஆக முக்கிய காரணம் ஆகும்..அதனால்தான் குருவை புத்திரக்காரகன் என்கிறோம்.\nமுழுமையான சுபகிரகம் எனப்படுபவர் குரு.குரு பார்வை சகல தோசங்களையும் போக்கும்..ஒரு மனிதனின் செல்வாக்குக்கும் சொல்வாக்குக்கும் அதிபதி குரு.ஒரு வீட்டில் சுபகாரியம் நடக்க வேண்டுமெனில் குருபார்வை தயவு தேவை.\nகுருபார்வை இருந்தால்தான் மதிப்பும் மரியாதையும் கொண்ட பெரிய மனிதர்கள் நம் வீட்டில் நுழைவார்கள்..ஊருக்கும் நல்ல பெயர் பெரிய மனுசன் ஆகனும்னா ஜாதகத்தில் குரு கெடாமல் இருக்கனும் குரு கெட்டவன் கூறு கெட்டவன் என்பார்கள் குரு ஜாதகத்தில் கெடாமல் இருப்பவர்கள் நாகரீகமாக நடந்து கொள்வர்.குரு கெட்டவர்கள் பெரியவர்களையும் மதிக்க மாட்டார்கள் ..ஊரையும் மதிக்க மாட்டார்கள்.\nபொண்ணுக்கு குருபலம் வந்துருச்சா என ஜாதகம் பார்க்கும்போது கேட்பார்கள் குருபலம் இருக்கும்போது திருமண முயற்சி செய்தால் எந்த தடையும் இருக்காது...நல்லபடியாக சுபகாரியம் நடந்து முடியும் என்பதற்காகதான்.\nயாருக்கு நன்மை யாருக்கு தீமை..\n2017 செப்டம்பர் மாதம் நடக்க இருக்கும் குரு பெயர்ச்சியால்\nகுரு இரண்டாம் இடத்துக்கு வருவதால் கன்னி ராசிக்காரர்களுக்கும்\nகுரு ஐந்தாம் இடத்துக்கு வருவதால் மிதுன ராசிக்காரர்களுக்கும்\nகுரு ஏழாம் இடத்துக்கு வருவதால் மேசம் ராசிக்கரர்களுக்கும்\nகுரு ஒன்பதாம் இடத்துக்கு வருவதால் கும்ப ராசிக்காரர்களுக்கும்\nகுரு பதினொன்றாம் இடத்துக்கு வருவதால் தனுசு ராசிக்காரர்களுக்கும் நன்மையான பலன்கள் நடக்க இருக்கிறது இவர்களுக்கே குரு பலம் தொடங்குகிறது..\nகுரு ஜென்ம ராசிக்கு வருவதால் துலாம் ராசிக்கும்,\nகுரு மூன்றாமிடத்துக்கு வருவதால் சிம்ம ராசிக்காரர்களுக்கும்,\nகுரு நான்காம் இடத்துக்கு வருவதால் கடக ராசிக்காரர்களுக்கும்,\nகுரு ஆறாம் ராசிக்கு வருவதால் ரிசபம் ராசிக்காரர்களுக்கும்,\nகுரு எட்டாம் இடத்துக்கு வருவதால் மீனம் ராசிக்காரர்களுக்கும்,\nகுரு பத்தாம் இடத்துக்கு வருவதனால் மகரம் ராசிக்காரர்களுக்கும்\nகுரு பனிரெண்டாம் இடத்துக்கு வருவதனால் விருச்சிகம் ராசிகாரர்களுக்கும் தீமையான பலன்கள் உண்டாகும்\nஇவர்களுக்கு அப்படியே கெட்ட பலன் தான் நடக்குமா.. இல்லை நல்ல பலன்கள் நிச்சயம் நடக்கும் ஒரு ராசிக்கு குரு மறைந்தாலும் அதன் பார்வை நல்ல ஸ்தானங்களில் விழுகிறது..சில விசயங்கள் கிடைக்காமல் போகலாம் அதற்காக எதுவும் கிடைக்காமல் போய்விடும் என அர்த்தமில்லை.மீனம் ராசியினருக்கு எட்டாம் இடத்துக்கு குரு வருகிறார்..எட்டாம் இடம் விபத்து,நஷ்டம் இவற்றை குறிக்கிறது அதே சமயம் எட்டாம் இடத்தில் இருக்கும் குரு 7ஆம் பார்வையாக தன ஸ்தானத்தை பார்ப்பதால் பண வரவு நன்றாக இருக்கும்...\nஆயிரம் ரூபா வந்தால் 900 செல்வாகுது என்ன வந்து என்ன செய்வது என புலம்புவதால் பலன் இல்லை.செலவுக்கேற்ற பணம் வந்துவிடுகிறது..பணமே வராமல் போய்விடும் எட்டாமிடம் மிக மோசம் என எடுத்துக்கொள்ள வேண்டாம்.இதே போலதான் எல்லா ராசியினருக்கும் ஒரு இடத்தை குரு அடைத்தால் பல கதவுகளை திறந்து வைப்பார்.ஒரு சிலரை நீங்கள் புரிந்து கொள்ளவும் வாழ்வில் பல சுவாரஸ்யங்களை அனுபவிக்க வைப்பதுவும் குருதான் அதனை எதிர்கொள்ள பழகுங்கள்.\nஉங்கள் லக்னத்தை பொறுத்தும் பலன்கள் மாறும். இப்போது உங்கள் ஜாதகத்தில் யோகமான திசாபுத்தி நடந்தால் குருபெயர்ச்சி உங்க ராசிக்கு மோசமாக இருந்தாலும் பாதிக்காது...குரு திசை குரு புத்தி நடந்து உங்களுக்கு மீனம் ராசியாக இருந்தால் பாதிப்பு அதிகமாக இருக்கும்..ராகு திசை ராகு புத்தி சனி திசை சனி புத்தி ,சூரிய திசை சூரிய புத்தி ,கேது திசை கேது புத்தி இவை நடந்து குர��வும் ராசிக்கு மோசமான இடத்தில் அமர்ந்தால் பலன்கள் மோசமாக இருக்கும் ..செல்வாக்கு சரியும்.. சொன்ன சொல்லை காப்பாற்ற முடியாது.\nசனி தரித்திரத்தை கொடுக்கும் குரு தரித்திரத்தை துரத்தும்..\nசனி அருவெறுப்பானவர்... குரு ஆச்சாரமானவர்\nசனி டாஸ்மாக் என்றால் குரு கோயில்.\nசனியை ஊரே தூற்றும், குருவை ஊரே போற்றும்.\nசனி உடல் உழைப்பு.குரு மூளை உழைப்பு.\nசனி வழியை உருவாக்குபவர் .. குரு வழியை காட்டுபவர்\nகுருவும் சனியும் குணத்தால் எதிரும் புதிருமானவர்கள்...ஆனால் முக்கியமானவர்கள்..குரு பெயர்ச்சியும் சனி பெயர்ச்சியும் முக்கியத்துவம் பெற காரணம் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் சக்தி கொண்டவர்கள்...வருடக்கோள்கள் என்பதால்தான்.நல்லாருந்தா ஒரு வருடத்துக்கு சந்தோசம்.கஷ்டமா இருந்தால் ஒரு வருசத்துக்கு அல்லல்படனுமே என்பதால்தான்.\nஇப்போது ஒவ்வொரு ராசியினருக்கும் குருபெயர்ச்சி பலன்கள் எப்படி இருக்கும் என்பதை சுருக்கமாக பார்ப்போம்.\nசெவ்வாய் ராசியில் பிறந்த நீங்கள் உழைப்பையே முதலீடாக கருதுவீர்கள்..ஏதேனும் முயற்சி செய்து கொண்டே இருப்பதுதான் உங்கள் குணம் எட்டாததையும் எட்டி பிடிக்கும் ஆற்றல் கொண்டவர் என்பதால்தான் உங்க ராசிக்கு ஆடு சின்னம் கொடுக்கப்பட்டுள்ளது.\nமேசம் ராசியினருக்கு அஷ்டம சனி தொல்லை ஒருபுறம் ஆறாமிடத்து குரு ஒருபுறம் என மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி என்பது போல கடந்த இரண்டு வருசமா தவிச்சுக்கிட்டு இருந்தீங்க..இந்த வருடம் குரு,சனி இருவரும் உங்களை சந்தோசப்படுத்தும்படி நல்ல செய்தி சொல்கிறார்கள்...ராசிக்கு 7ஆம் இடத்து குரு உங்களுக்கு நன்மையை செய்ய இருக்கிறார் ...களத்திர ஸ்தானத்து குரு திருமண முயற்சி செய்வோர்களுக்கு திருமணம் நடத்திவைப்பார் கடன் பிரச்சினையில் இருப்போருக்கு தொல்லைகளை குறைக்கிறார் வருமானத்தை அதிகம் கொடுப்பார்.மருத்துவ செலவினம் குறையும் சேமிப்பு அதிகரிக்கும் வரவு செலவு இதுவரை சரியாக இருந்தது இனி வருமானம் சேமிப்பு அதிகரிக்கும்.உறவுகள் ,நட்புகள் மத்தியில் செல்வாக்கு ,புகழ் அதிகரிக்கும்.\nதிருமகள் கிருபை உண்டு தீர்த்த யாத்திரை உண்டு தரும தானங்கள் உண்டு தந்தை தாய் உதவி உண்டு அரசால் ஆதாயம் உண்டு பொன் பொருள் சேர்க்கை உண்டு என பழைய ஜோதிட நூல்கள் சொல்கின்றன...\nசெவ்வாய் கிழமை கா��ையில் செவ்வாய் ஓரையில் முருகனை வழிபடுங்கள்\nசுக்கிரனின் ராசியை சேர்ந்தவர் நீங்கள் ...திறமையே உயர்வு தரும் என நம்பிக்கையுடன் வாழ்பவர்..சாதுவாக உங்கள் பணியை மட்டும் செய்து கொண்டு இருப்பதால்தான் பசுவின் சின்னம் கொடுக்கப்பட்டிருக்கிறது.\nஉங்கள் ராசிக்கு அஷ்டம சனி வரப்போகிறது. குருவும் தொல்லை தரப்போகிறார் போலிருக்கே என குழப்பத்தில் இருப்பீர்கள்..சுக்கிரன் ராசியை கொண்டவர்களுக்கு எப்போதும் பெரிய பாதகத்தை சனியோ குருவோ தருவதில்லை என்றுதான் பழைய ஜோதிட நூல்கள் சொல்கின்றன..இருப்பினும் எச்சரிக்கையாக இருப்பது நம் ஏமாற்றத்தை தவிர்க்க உதவும். உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் குரு வருகிறார் குடும்பத்தினர் ஒருவருக்கு மருத்துவ செலவுகள் ஏற்படுத்தும்படி குரு வருகிறார் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள் வரவு செலவுகளில் எச்சரிக்கையாக இருங்கள் தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது..கடன் கொடுத்தால் திரும்ப வராது கடன் வாங்கினால் திரும்ப செலுத்துவது கடினம் என்பதை மறக்க வேண்டாம்..மனைவிக்கு மருத்துவ செலவு,சகோதரனுடன் பகை ,உறவுகள்,நட்புகள் பகை உண்டாகும் காலம் என்பதால் வீண் வாக்குவாதத்தை தவிர்க்கவும்..\nபுலிப்பாணி முனிவர் பாடல் எல்லாம் படித்தால் வீண் மன பயம் அதிகரிக்கும் ..உங்க ஜாதகத்தில் நல்ல திசாபுத்தி நடந்தால் பாதிப்பு குறைவுதான்.மனைவி,மக்களே பகையாவர் என்றுதான் பழைய ஜோதிட நூல்கள் சொல்கின்றன..பேச்சில் நிதானம் கடைபிடித்தால் போதும்.வருமானத்தில் தடை, சேமிப்பு கரைதல் என இருப்பதால் ஆக்க வழியில் வருமானத்தை இப்போதே பத்திரப்படுத்திக்கொள்வது நல்லது.\nசனிக்கிழமை தோறும் மாலையில் பெருமாள் கோயிலில் நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.\nமதியூகி புதனை ராசிக்காரராக கொண்ட மிதுனம் ராசி நண்பர்களே..புத்திசாதூர்யம்தான் உங்கள் முதலீடு..எதையும் திட்டமிட்டு செயல்படுத்துவதில் வல்லவர் நீங்கள் ..எப்போதும் இரட்டை லாபம் பற்றி சிந்திக்கும் குணம் கொண்டவர் என்பதால்தான் இரட்டையர் படம் உங்க சின்னம்.\nஉங்கள் ராசிக்கு குரு நான்காம் இடத்தில் இருந்து பூர்வபுண்ணிய ஸ்தானமாகிய ஐந்தாம் இடத்துக்கு செல்கிறார் சிறப்பான குருபலம் இது..தொட்ட காரியம் வெற்றியை தரும்.நினைத்த காரியம் தடங்கலின்றி முடியும்.நீண்ட நாள் எதிர்பார்த்த வருமானம் பண வரவு தடையில்லாமல் வந்து சேரும்..குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபகாரியம் நடந்தேறும்...கடன் பிரச்சினைகள் பண நெருக்கடிகள் விலகும்.\nஐந்தில் குரு வரும்போது புத்தி சாதூர்யம் அதிகரிக்கும். இதனால் உங்கள் திறமைகள் அதிகளவில் வெளிப்படும்.நண்பர்கள்,உறவுகள் மத்தியில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.இடம்,வீடு வாங்க நினைத்தவர்கள் இப்போது வாங்கும் வாய்ப்பு தேடி வரும்.குருபலம் வந்தால் பணபலம் வந்துவிடும்.குழந்தைகள் கல்வி மேம்படும்...உடல் ஆரோக்கியம் முன்னேற்றம் உண்டாகும் தொழிலில் நல்ல லாபமும், சிலருக்கு விரும்பிய இடமாறுதலும் பதவி உயர்வும் கிடைக்கும்..கணவன் மனைவி ஒற்றுமை உண்டாகும் ..\nதிருப்பதி ஒருமுறை சென்று வழிபட்டு வாருங்கள் வளர்பிறை திங்கள் கிழமை செல்வது நல்லது.\nஉழைப்பும் உயர்வும் கொண்ட கடக ராசிக்காரர்கள் எப்போதும் யாரையேனும் நண்பர்கள் ஆக்கிகொண்டே இருப்பார்கள் நண்டு நீரிலும் நிலத்திலும் வாழும் இயல்பு கொண்டது அதைப்போல இவர்கள் எத்தையக சூழ்நிலையிலும் வாழும் மன வலிமை கொண்டவர்கள் என்பதால்தான் இவர்கள் ராசிக்கு நண்டு சின்னம் கொடுக்கப்பட்டுள்ளது.\nசந்திரனின் ஒரே ராசியாக கொண்டவர் நீங்கள் என்பதால் அன்பும் பாசமும் அதிகளவில் கொண்டவர் நீங்கள் சந்திரன் சக்தியை அதிகமாக கிரக்கிப்பதால் எப்போதும் தாய்மை உள்ளம் அன்பு கருணை அதிகம் காணப்படும் இதுவே சில சமயம் ஏமாற்றத்துக்கும் வழிவகுத்துவிடும்.இருப்பினும் அதையும் கடந்து பிறருக்கு உதவி செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.\nஉங்கள் ராசிக்கு குரு இதுவரை மூன்றாம் ராசியில் இருந்து உடல் ஆரோக்கியத்தை பாதித்தும் அலைச்சலை உண்டாக்கியும் பண விரயத்தை கொடுத்தும் வந்தது இப்போது ராசிக்கு நான்காம் இடமான சுக ஸ்தானத்திற்கு மாறியிருக்கிறது .இது சுகத்தை கொடுக்கும் சந்தோசத்தை கொடுக்கும்..சுகஸ்தான குரு வாகனம்,சொத்து வாங்க வைப்பார் முதலீடு செய்ய வைப்பார் போன வருடம் போல் குருவை விட இந்த குரு பெயர்ச்சி யோகமாகவே இருக்கிறது மோசம் இல்லை.உடல் ஆரோக்கியத்தில் இன்னும் கவனம் செலுத்துங்கள் .தாயார் மூலம் ஆதாயம் கிடைக்கும் .எண்ணிய காரியங்கள் தடையில்லாமல் நடக்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும் தடைகள் விலகும். குடும்பத்தில் சுபகாரி���ம் நடந்தேறும். எதிர்பாராத பண வரவு வந்து சேரும்..\nஎட்டாம் இடத்தை குரு பார்ப்பதால் கடன் தொல்லை விலகும் தொழில் ஸ்தானத்தை எழாம் பார்வையாக குரு பார்ப்பதால் பதவி உயர்வு கிடைக்கும் தொழில் மந்தம் நீங்கும்..ஒன்பதாம் பார்வையாக அயன சயன ஸ்தானத்தை பார்ப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை உண்டகும்.வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றியுண்டாகும்.\nவியாழக்கிழமையில் குருபகவானுக்கு சுண்டல் கடலை மாலை அணிவித்து குரு ஓரையில் வழிபடவும்.\nசூரியனின் ஒரே ராசி சிம்மமாக கொண்ட நீங்கள் ,சிறந்த நிர்வாகதிறன் கொண்டவர்..எதிலும் தனித்து நின்று காரியத்தை சாதிப்பதில் வல்லவர் என்பதால்தான் சிங்கம் படம் சின்னமாக கொடுக்கப்பட்டிருக்கிறது.கோபம்,பிடிவாதம் உங்கள் பலவீனமாக இருப்பினும் அது நல்லதற்கே என்பதை மற்றவர் புரிந்து கொள்வது சிரமம்.எடுத்த காரியத்தை சிரமப்பட்டாவது முடித்து விடும் உறுதியான மனம் கொண்டவர் நீங்கள் .\nஉங்கள் ராசிக்கு குரு இதுவரை இரண்டாம் இடமாகிய தன ச்தானத்தில் சஞ்சரித்து வந்தார் இப்போது மூன்றாம் இடமாகிய தைரிய வீரிய ஸ்தானத்துக்கு செல்கிறார் உங்கள் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் சோதித்து பார்ப்பது போல குருபகவான் சில சவால்களை இப்போதே கொடுக்க ஆரம்பித்து இருப்பார் ..அலைச்சல் அதிகம்..பண விரயம் அதிகம்.,குடும்பத்தில் குழப்பங்களை கொண்டு வந்து கொட்டும்படி குருவின் சஞ்சாரம் இருந்தாலும் ,குரு பார்வை கோடி தோசம் போக்கும் என தன்னம்பிக்கையுடன் இருங்கள்\nஉங்கள் ராசிக்கு 5ஆம் பார்வையாக பூர்வ புண்ணிய ஸ்தானத்தை குரு பார்வை செலுத்துவதால் முன்னோர்களின் ஆசியால் பிரச்சினைகளை சமாளிப்பீர்கள் ...7ஆம் பார்வையாக குரு பாக்யஸ்தானத்தையும் குரு பார்க்கிறார் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும் தந்தை வழி ஆதரவு கிடைக்கும்..லாபஸ்தானத்தை குரு ஒன்பதாம் பார்வையாக பார்ப்பதால் வருமானம் ஆரம்பத்தில் தடை செய்தாலும் ஏதேனும் வழியில் பனம் வந்து சேரும் விரயத்தை சமாளிக்கலாம்\nகுலதெய்வம் கோயிலுக்கு சென்று 16 வித அபிசேகம் செய்து வழிபாடு செய்து வரவும்.\nமென்மையான மனம் கொண்ட கன்னி ராசி நண்பர்களே...மென்மையாக பேசுவதும்,எல்லோரிடத்திலும் அறிவார்ந்த அன்பான பேச்சையும் நடத்தையையும்,வெகுளிதனமான குணத்தையும் கொண்டவர் நீங்கள் என்ப��ால்தான் கன்னி ராசியினருக்கு கன்னிப்பெண் சின்னம் கொடுத்திருப்பார்கள் ..\nஉங்கள் ராசிக்கு எழரை சனியும் இல்லை ...கடந்த வருடத்தில் வாட்டி வதைத்த ஜென்ம குருவும் முடிந்துவிட்டது தன ஸ்தானத்தில் குரு வருகிறார் குடும்ப ஸ்தானத்துக்கு குரு வருகிறார் பணப்பிரச்சினையில் வாடி இருப்போருக்கு தனத்தை அள்ளி வழங்கும்படி குரு வந்து சேர்ந்திருக்கிறார் இப்போதே நல்ல சகுனம் தென்பட ஆரம்பித்திருக்கும்.பணம் பல வழிகளிலும் வந்து சேரும் கடன் தீரும் பண முடக்கம் நீங்கும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.நிரந்தர தொழில் அமையும்.சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.வெளிநாடு செல்ல முயற்சிப்போருக்கு தடைகள் விலகும் உங்கள் பேச்சுக்கு அதிக மதிப்பு உண்டாகும் சிலர் இடம் வீடு வாங்குவர் தங்கம் சேரும்.வாகனம் வாங்க அருமையான காலம்.இரண்டில் குரு 12 வருடத்துக்கு ஒருமுறைதான் வரும்.தன ச்தானத்துக்கு வருவதால் இரட்டிப்பு வருமானத்தை நிச்சயம் கொடுப்பார் உற்சாகமுடன் செயல்படுங்கள் ..உறவுகள்,நட்புகள் மூலம் அதிக ஆதாயம் கிடைக்கும்.\nகுருவின் பார்வை உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தை பார்ப்பதால் ஆரோக்கியம் உண்டாகும் மருத்துவ செலவினம் குறையும் கடன் தீரும்.7ஆம் பார்வையாக அஷ்டம ஸ்தானத்தை பார்ப்பதால் நஷ்டங்கள் விலகி லாபங்கள் பெருகும்.தொழில் ஸ்தானத்தை ஒன்பதாம் பார்வையாக பார்வையிடுவதால் நிரந்தர தொழில், பதவி உயர்வு ,தொழில் அபிவிருத்தி உண்டாகும்.\nஸ்ரீரங்கம் பெருமாளை வெள்ளிக்கிழமையில் சென்று தரிசனம் செய்து வரவும்..\nதுலாம் ராசியில் சூரியன் வரும் ஐப்பசி மாதம் இரவும் பகலும் சமமாக இருக்கும்...அதுபோல இன்பம்,துன்பம் இரண்டையும் சமமாக எடுத்துக்கொள்ளும் மனபலம் கொண்டவர்கள் துலாம் ராசியினர் என்பதால் தராசு சின்னம் நடுநிலையாக நிற்கும்படி கொடுக்கப்பட்டுள்ளது பிறரை ஆழமாக ஊடுருவி கவனிப்பதில் வல்லவர்கள் இவர்கள் ..ராசிக்கு ஏழரை சனி முடியப்போகிறது.இதுவரை உங்க ராசிக்கு மறைந்து இருந்த குரு இப்போது ராசிக்கு ஜென்மத்தில் வந்து நிர்கிறார் இது போன வருடத்தை விட ஆறுதல் தரும் விசயம்தான்.ஏனெனில் குரு மறைந்தால் தனம் மறையும் செல்வாக்கு மறையும் ஆரோக்கியம் கெடும்.\nசரி ஜென்ம குரு என்ன செய்வார்.. ராமர் வனவாசம் போனது ஜெ��்ம குருவிலே சீதையை பிரிந்து துன்பப்பட்டதும் ஜென்ம குருவிலே என பழைய ஜோதிட பாடல் பயமுறுத்தினாலும் ஜென்ம குரு என்பது உங்கள் குணத்தை மேம்படுத்திக்கொடுக்கும்.ராசியில் குரு வந்தால் மன உலைச்சல்,மன அழுத்தம் அதிகரிக்கும் கவலைகள் மனதை குழப்பும் என்பதைதான் ஜென்ம குரு பலன்கள் சொல்கிறது இருப்பினும் சனி முடியப்போவதால் இதுவரை ராசிக்கு பின்பக்கமே இருந்த குரு ராசிக்கு முன்பக்கம் நகர்வதால் நல்ல எதிர்காலம் உண்டு என தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள்\nஜென்ம குருவில் விரய குரு அளவு மோசமில்லாமல் பண வரவு இருக்கும்.புலிப்பாணி ஜோதிட பாடல் ஜென்ம குருவுக்கு பலன் என்ன சொல்கிறது என பார்த்தால் பண விரயம் உண்டாகும்..நஷ்டம்,கவலைகள்,அரசாங்க சிக்கல்கள் வரும்.இடமாருதல் உண்டாகும் என்பதுதான் நான்கு வரி பலன்கள் ..இருப்பினும் உங்க ராசிக்கு குரு பார்வை எப்படி இருக்கும்னு பார்ப்போம்.\nராசிக்கு ஐந்தாம் இடத்தை குரு பார்ப்பதல் பூர்வபுண்ணிய பலனால் பல சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள் முன்னோர்கள் ஆசி கிடைக்கும்.7ஆம் இடத்தை குரு பார்ப்பதால் திருமண முயற்சிகள் வெற்றியாகும்..கூட்டு தொழில் லாபம் கிடைக்கும்.ஒன்பதாம் இடத்தை குரு பார்ப்பதால் தந்தை வழி உறவுகள் ஆதாயம் கிடைக்கும்.\nதிருப்பதி ஒருமுறை சென்று பெருமாளை சனிக்கிழமையில் வழிபட்டு வரவும்.\nவிருச்சிகம் முதல் மீனம் வரை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்\nLabels: gurupeyarchi 2017-2018, குரு, குருபெயர்ச்சி பலன்கள் 2017-2018, ராசிபலன், ஜோதிடம்\nகுலதெய்வ வழிபாடு நம் தந்தை ,தாத்தா,அவரது தந்தை என வருடம்தோறும் அவர்கள் பார்த்து வழிபட்டு அவர்களது சக்தி ,ஆகர்ஷணம்,ஆன்ம சக்தி எல்லாம் அந்த ...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2017-2020 -12 ராசியினருக்கும் ராசிபலன் ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை..\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017-மேசம் முதல் துலாம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆடி 18 ,ஆடி அமாவாசை கூடிய நன்னாளில் காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்.. ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 விருச்சிகம் முதல் மீனம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 மேசம் முதல் துலாம் வரை குரு பெயர்ச்சி ராசிபலன் விருச்சிகம் ; விசாகம் 4ஆம் பாதம் முதல்,அனுஷம்,கேட...\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்..\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்.. ஜோதிடம் குரு வக்ரமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் குரு பெயர்ச்சியின்போது எந்த ராசிக்கெல்லாம் பா...\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி 12 ராசியினருக்கும் குடும்ப பலன்கள்,வாழ்க்கை துணை\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி.2 ;குடும்ப நிலை; சர ராசிகள் -மேசம் ,கடகம்,துலாம்,மகரம் வில்லில் புறப்படும் அம்பு போல சர சரவென...\n2.8.2016 குருப்பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nகுரு பெயர்ச்சி இந்த வருடம் 2.8.2016 அன்று காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்...ஆடி 18 ஆம் நாள் ,ஆடி அமாவா...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2017 -2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-01-21T00:45:44Z", "digest": "sha1:J6KTHZIA5B6XXWAFD34JYPCLQRXLFSYS", "length": 9319, "nlines": 67, "source_domain": "www.tamildoctor.com", "title": "காமக் கலைகளுக்கு என்னென்ன செய்யலாம்.? - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome காமசூத்ரா காமக் கலைகளுக்கு என்னென்ன செய்யலாம்.\nகாமக் கலைகளுக்கு என்னென்ன செய்யலாம்.\nகாமக் கலைகளுக்கு எதுவுமே எல்லை இல்லை. இதில் எல்லோருமே ‘எல்கேஜி’தான். யாருமே இதில் ‘டாக்டர்’ பட்டம் வாங்கவும் முடியாது. கற்றுக் கொண்டே போகவேண்டியதுதான்.ஒவ்வொரு விஷயத்தையும் ரசித்து, ருசித்து செய்வதன் மூலம் இன்பக் கலையில் ஒவ்வொரு படியாக ஏறி உயரலாம், இன்பத்தை முழுமையாக நுகரலாம்.\nசரி விஷயத்திற்கு வருவோம்.. இந்த உதடு இருக்கு பாருங்க, இதை விட விசேஷமான விஷயம் எதுவுமே இல்லைங்க. இதை வைத்து என்னெல்லாம் பண்ணலாம் தெரியுமா… என்னவெல்லாமோ செய்யலாம். உங்களோட பார்டனரிடம் செமத்தியாக விளையாட்டு காட்டலாம்.. எப்படின்னு கேட்குறீங்களா, தொடர்ந்து படிங்க…\nபெரும்பாலான பெண்களுக்கு உதடுகள் அவர்களின் கவர்ச்சிகரமான விஷயமாக இருக்கின்றன. சில பெண்களுக்கு உதடுகள் தூக்கினாற் போல இருக்கும். சிலருக்கு சின்னதாக, சொப்பு போல இருக்கும். சிலருக்கு பெரிதாக இருக்கும். சிலருக்கு நீளமாக இருக்கும். சிலருக்கு மேலே தூக்கியபடியும், கீழே சின்னதாகவும் இருக்கும்.\nஇப்படி விதம் விதமான உதடுகளை வைத்துக் கொண்டு சும்மா இருந்தால் எப்படி, ஆண்களை அல்லாட வைக்காமல் விடலாமோ… கூடாது. எனவேதான் அதை வைத்துக் கொண்டு என்னெல்லாம் செய்யலாம் என்பதற்கு இந்த ‘லிப் டிப்ஸ்’.\nஉங்காளு மூடு கொஞ்சம் டல்லா இருந்தார்னு வையுங்க, அவரிடம் போய் நெருக்கமாக உட்காருங்கள். எதுவும் பேசாதீங்க, உதடுகளை மட்டும் பேச விடுங்க. உதடுகளை முன்னோக்கி கொண்டு சென்று குவித்து வைத்து சின்னதா ஒரு கிஸ் அடிங்க -காற்றில்தான். பார்ட்டி லேசாக நெளிவதைப் பார்க்கலாம்.\nஅதுக்கும் மசியலையா, கீழுதட்டை மடித்து உள்ளேயும், வெளியேயுமாக கொண்டு சென்று போக்கு காட்டுங்கள். பார்ட்டி இன்னும் கொஞ்சம் நெளிவார் பாருங்க.\nஅட இதுக்கும், மசியலப்பா என்ன பண்ணலாம்…நாக்கால் உங்களது மேலுதட்டையும், கீழுதட்டையும் மாறி மாறி தடவிக் காட்டுங்கள்…. இப்போது அவரால் உட்கார முடியாது. லேசாக எழுந்திருப்பார். இது பழைய டெக்னிக்தான், ஆனாலும் ரொம்ப பவர்புல்லானது.\n‘பார்ட்டி’ ஏதாவது பிசியாக இருக்கிறாரா, புக்கைத் தூக்கி வைத்துக் கொண்டு ரொம்ப சீரியஸாக படிக்கிறாரா… டோண்ட் ஒர்ரி.. அவருக்கு எதிரே ஒரு சேரை போட்டுக் கொண்டு உட்காருங்கள் – இரு கால்களையும் சற்று அகலமாக விரித்தபடி, படு கேஷுவலாக உட்கார்ந்தால் ரொம்ப சவுகரியம் – அமைதியாக இருங்கள். அவர் உங்களைத் திரும்பிப் பார்க்கும்போது மட்டும் உதடுகளைக் குவித்து லைட்டா, சத்தம் வராம ஒரு ‘முத்தா’ கொடுங்கள்.. கொடுக்கும்போது கண்களை கிறக்கமாக வைத்துக் கொள்வது நல்லது, சேலையில் இருந்தால் மாராப்பை லேசாக விலக்கினால் போல வைத்துக் கொண்டால் இன்னும் பெட்டர் … இதைப் பார்த்து எவ்வளவு பெரிய ‘கிங்’காக இருந்தாலும் சரி கிறங்கிப் போய் உங்களது மடியில் வந்து விழுவது ஸ்யூர்….\nஉதடு சின்னதுதான். ஆனால் இது செய்யும் மாயாஜாலம் மகாப் பெரியது… இன்னைக்கே செஞ்சு பாருங்களேன்… \nPrevious articleகொஞ்சம் காமம் கூடவே முரட்டுத்தனம் சிறப்பான அனுபவம்.\nNext articleபொடுகு தொல்லை நீங்க …\nஅந்த இடம் தொய்வடையாமல் இருந்தால், மா ர்பகம் விம்மி நிற்கும் உண்டியல்னு சொல்லி கிண்டல் பண்ணும் ஆண்களே, உருப்படியா இதை தெரிஞ்சுக்கோங்க\nகாமசூத்திரம் கூறும் உடலுறவு நிலைகள் – விரிவான அலசல்\nகாதலில் விழுந்த அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ்\nசுய இன்பம் வேண்டாம் என போவீங்களா அ��்போது நஷ்டம் உங்களுக்கு தான் அப்போது நஷ்டம் உங்களுக்கு தான்\nஇப்படி ஒரு பெண் கிடைத்தால், கட்டின புடவையோடு வந்தாலும் கல்யாணம் பண்ணிக்கோங்க\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/category/astrology/page/2/", "date_download": "2021-01-21T01:49:00Z", "digest": "sha1:TCASSDI6BUNKFRZ3F2XNML7V5WZLBLQB", "length": 12063, "nlines": 185, "source_domain": "www.tamilstar.com", "title": "Astrology Archives - Page 2 of 7 - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nமேஷம்: இன்று துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு பாராட்டு பெறுவீர்கள். எதிலும் தயக்கமோ பயமோ இருக்காது. தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. அவருக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். அதிர்ஷ்ட நிறம்:...\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nமேஷம்: இன்று கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் காணப்படும். பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது கருத்து வேற்றுமை வராமல் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 4, 5 ரிஷபம்:...\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nமேஷம்: இன்று குடும்பத்தினருடன் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு வரும். எதிலும் எச்சரிக்கையும் கவனமும் தேவை. தொழில் வியாபாரம் சிறப்படையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை...\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nமேஷம்: இன்று மனோ தைரியம் கூடும். காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். பாடங்கள் படிப்பதில் தீவிர கவனம் செலுத்துவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட...\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nமேஷம்: இன்று மற்றவர்களுக்கு உதவி செய்வதில் தயங்க மாட்டீர்கள். உங்களுக்கு தேவையான ��தவி அடுத்தவரிடம் இருந்து கிடைப்பது அரிது. திடீர் கோபம் உண்டானாலும் சமாளித்து விடுவீர்கள். எடுத்த காரியம் உடனே முடியவில்லையே என்ற டென்ஷன்...\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nமேஷம்: இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் டென்ஷனை உண்டாக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் தேவை. தாய், தந்தையின் உடல்நிலையில் எச்சரிக்கை அவசியம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்,...\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nமேஷம்: இன்று வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும். கவனத்துடன் பாடங்களை படிப்பது அவசியம். எதிரில் இருப்பவர்களை எடைபோடும் சாமர்த்தியம் உண்டாகும். அதிர்ஷ்ட...\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nமேஷம்: இன்று மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் விலகும். பாடங்களை படிப்பதில் இருந்த இடையூறுகள் நீங்கும். சமயத்திற்கு தகுந்தார்போல் கருத்துக்களை மாற்றிக்கொள்வீர்கள். துன்பம் வருவது போல் இருக்குமே தவிர, ஆனால் வராது. அதிர்ஷ்ட நிறம்:...\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nமேஷம்: இன்று கணவன், மனைவிக்கிடையில் மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் தொடர்பான காரியங்களை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். உங்களது செயல்களுக்கு இருந்த முட்டுகட்டைகள் விலகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரத்து கூடும். அதிர்ஷ்ட...\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nமேஷம்: இன்று பணவரத்து இருக்கும். இடமாற்றம்,வெளியூர் பயணங்கள், அலைச்சல் ஆகியவை இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட...\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscshouters.com/2020/07/jan-to-july-2020.html", "date_download": "2021-01-21T02:13:29Z", "digest": "sha1:JGXT5L2EJXWGP4YVWMTIF3OHWILDULCY", "length": 107128, "nlines": 373, "source_domain": "www.tnpscshouters.com", "title": "நடப்பு விவகாரங்கள்- [தேசம் மற்றும் மாநிலங்கள்] 2020 | TNPSC SHOUTERS", "raw_content": "\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nநடப்பு விவகாரங்கள்- [தேசம் மற்ற��ம் மாநிலங்கள்] 2020\nஇந்தியா நடப்பு விவகாரங்கள் [தேசம் மற்றும் மாநிலங்கள்] நடப்பு விவகாரங்கள் வகை ஜனவரி 1, 2019 முதல் ஜூலை ,2020 வரை TNPSC SHOUTERS இல் வெளியிடப்பட்டது\n1. இந்தியாவின் பிரதமர் சமீபத்தில் வரலாற்று சிறப்புமிக்க கொல்கத்தா துறைமுக அறக்கட்டளையின் 150 வது கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். நிகழ்வின் போது, ​​கொல்கத்தா துறைமுக அறக்கட்டளை ‘டாக்டர்’ என மறுபெயரிடப்படும் என்று அறிவித்தார். ஷியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம். கொல்கத்தா துறைமுக அறக்கட்டளையின் 150 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் ஒரு நினைவு முத்திரையையும் பிரதமர் வெளியிட்டார். பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனர் ஷியாமா பிரசாத் முகர்ஜி, அதைத் தொடர்ந்து பாரதீய ஜனதா கட்சி அமைக்கப்பட்டது.\n2. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவிற்கும் நேபாளத்துக்கும் இடையிலான ஜோக்பானி-பிரத்நகர் எல்லையில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை (ஐசிபி) கூட்டாகத் திறந்து வைத்தார், நேபாள பிரதமர் கே பி ஷர்மா ஓலியுடன். வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் ஐ.சி.பி. ஜோக்பானி-பிரத்நகரில் இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட இந்த இரண்டாவது ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி, நாடுகளுக்கிடையேயான மக்கள் வர்த்தகம் மற்றும் நடமாட்டத்திற்கு உதவுகிறது. முதல் ஐ.சி.பி ரக்ஸால்-பிர்குஞ்ச் எல்லையில் 2018 இல் கட்டப்பட்டது.\n3. ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கிராம அபிவிருத்தி அமைச்சகம் (எம்.ஆர்.டி) பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை (பி.எம்.ஜி.எஃப்) உடன் கையெழுத்திட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் தீண்டாயல் அந்தோடயா யோஜனா - தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டத்தின் (DAY-NRLM) கீழ் உள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தம் கிராமப்புற ஏழை நிறுவனங்களை அடிமட்ட அளவில் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கிராமப்புற நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் ஏழை மக்கள் மற்றும் ஓரங்கட்டப்பட்டவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் DAY NRLM மற்றும் BMGF ஆகியவை பகிரப்பட்ட கவனம் செலுத்துகின்றன. DAY NRLM ஐ ஜூன் 2011 இல் MoRD ஆல் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் 7 கோடி கிராமப்புற மக்களை உள்ளடக்கும் நிகழ்ச்சி நிரல் உள்ளது 8 முதல் 10 ஆண்டுகளில் சுய நிர்வகிக்கப்பட்ட சுய உதவிக்குழுக்கள் (சுய உதவிக்குழுக்கள்) மற்றும் இதுபோன்ற பிற நிறுவனங்கள் மூலம் நாடு.\n4. மத்திய பிரதேச மாநில கல்வித் துறை பிறப்பித்த உத்தரவுப்படி, பள்ளிகளில் அரசியலமைப்பின் முன்னுரையை மாநில அரசு கட்டாயமாக்கியுள்ளது. உத்தரவின் படி, ஒவ்வொரு சனிக்கிழமையும், மாணவர்களுடன் சேர்ந்து, பிரார்த்தனைக்குப் பிறகு அனைத்து ஆரம்ப, நடுத்தர, உயர் மற்றும் உயர்நிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர் அல்லது ஆசிரியரால் முன்னுரை வாசிக்கப்படும். பள்ளியில் இதுபோன்ற நடைமுறைகள் மாணவர்களிடையே நமது அரசியலமைப்பின் மீதான ஆர்வத்தைத் தூண்டும் என்று கூறப்படுகிறது. மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா 2020 ஜனவரி 26 முதல் அனைத்து ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகளிலும் அரசியலமைப்பின் முன்னுரையைப் படிக்க வைத்துள்ளது. இதில் தீர்மானம் திசை 2013 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது, ஆனால் இதுவரை செயல்படுத்தப்படவில்லை.\n5. யூனியன் பழங்குடியினர் விவகார அமைச்சகம் 6 வது அட்டவணை பகுதி நிலையை யூனியன் பிரதேசமான லடாக்கிற்கு பரிந்துரைத்துள்ளது. ஆறாவது அட்டவணை பகுதி நிலையை லடாக்கிற்கு அறிவிக்கும் திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அமைச்சகம் அனுப்பியுள்ளதாக மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சர் அர்ஜுன் முண்டா சமீபத்தில் அறிவித்தார். ஆறாவது அட்டவணையின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டமிடப்பட்ட பகுதிகளில், சுயராஜ்யம் வலியுறுத்தப்பட்டு, பழங்குடி சமூகங்களுக்கு பழங்குடி சமூகங்களுக்கு தங்களது சொந்த சட்டங்களை உருவாக்க குறிப்பிடத்தக்க சுயாட்சி மற்றும் அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன. பழங்குடியினரின் சமூக மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான மத்திய அரசின் நிதிகளையும் அவர்கள் பெறுவார்கள். ஆறாவது அட்டவணை நிலை அசாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.\n6.ஜிஎஸ்டிஎன் தாக்கல் போர்ட்டலின் செயல்திறனை மேம்படுத்த அரசு சமீபத்தில் இன்ஃபோசிஸுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஆட்சிக்கான நிர்வகிக்கப்பட்ட சேவை வழங்குநராக இன்போசிஸ் உள்ளது. நிரந்தர அடிப்படையில் ஜிஎஸ்டிஎன் தாக்கல் போர்ட்டலின் அணுகல் மற்றும் செயல்திறனை மேம்படுத்த. தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துடன் மேற்கொள்ளப்படும் தொழில்நுட்ப மாற்றங்கள் ஏப்ரல் 2020 முதல் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n7. மகாராஷ்டிராவின் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே நாட்டின் முதல் மற்றும் மிகப் பெரிய நடைப்பயணத்தை வீர்மாட்டா ஜிஜாபாய் போசாலே உதயன் மற்றும் மிருகக்காட்சிசாலையில் பொதுவாக மும்பையில் உள்ள பைகுல்லா மிருகக்காட்சிசாலையில் திறந்து வைத்தார். பறவைகள் 18,200 சதுர அடிக்கு மேல் மற்றும் 44 அடி உயரத்தைக் கொண்டுள்ளது. இது 100 க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான கவர்ச்சியான மற்றும் பொதுவான பறவைகளின் இருப்பிடமாக இருக்கும், அவை அவற்றின் இயற்கை சூழலில் வாழ்கின்றன. பறவைகள் வழியாக ஒரு சிறிய பாலம் செல்கிறது, இது பொதுமக்களுக்கு நடந்து செல்லவும் பறவைகளை பார்க்கவும் திறக்கப்படும்.\n8. முதல் ‘உலக புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் (என்.டி.டி) தினம்’ ஜனவரி 30, 2020 அன்று கொண்டாடப்படுகிறது. புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவற்றை அகற்றுவதற்கான தீர்வுகள் குறித்து விவாதிக்கவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. ஒட்டுண்ணிகள் மற்றும் பாக்டீரியாக்களால் ஏற்படும் இந்த நோய்கள் உலகெங்கிலும் ஒரு பில்லியனுக்கும் அதிகமானவர்களைப் பாதிக்கின்றன. உலக என்.டி.டி தினத்தை அபுதாபியின் கிரீடம் இளவரசர் நீதிமன்றம் நவம்பர் 2019 இல் அறிவித்தது. உலகளாவிய முன்முயற்சியில் பல நாடுகள், சுகாதார நிறுவனங்கள் மற்றும் பில் போன்ற அடித்தளங்கள் இணைந்தன மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை.\n9. பொது கொள்முதல் செய்வதற்கான தேசிய ஆன்லைன் தளம், அரசு இ-மார்க்கெட்ப்ளேஸ் (ஜீஎம்) மத்திய வர்த்தக அமைச்சகத்தால் 2016 இல் தொடங்கப்பட்டது. இது அரசு துறைகளுக்கான திறந்த மற்றும் வெளிப்படையான கொள்முதல் தளமாகும். ஜி.எம் சமீபத்தில் செய்தி வெளியானது ரூ. ஆன்லைன் போர்ட்டல் மூலம் 40,000 கோடி நடந்துள்ளது. சமீபத்திய யூனியன் பட்ஜெட்டில், ஜீஎம் போர்ட்டலின் வருவாயை ரூ .3 லட்சம் கோடியாக உயர்த்த அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்று அறிவிக்கப்பட்டது.\n10. பீகார் சட்டமன்றம் சமீபத்தில் மாநிலத்தில் சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது. பீகார் முதல்வர் நிதீஷ்குமார் சட்டசபையில் சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை முன்மொழிந்தார், அது ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ��ாநில சட்டமன்ற சபாநாயகர் இந்த முன்மொழிவு நிறைவேற்றப்பட்டதாகவும், தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என்றும் அறிவித்தார்.\n11. இந்திய 22 வது சட்ட ஆணையத்தை உருவாக்க இந்திய மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. முன்மொழியப்பட்ட சட்ட ஆணையத்தின் காலம் மூன்று ஆண்டுகள். முந்தைய சட்ட ஆணையத்தின் பதவிக்காலம், ஓய்வு பெற்ற நீதிபதி பி.எஸ். சவுகான், கடந்த ஆகஸ்டில் முடிந்தது. ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அல்லது உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஒருவர் சட்ட ஆணையத்திற்கு தலைமை தாங்குவார், இது சிக்கலான சட்ட சிக்கல்கள் குறித்து மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குவதாகும்.\n12. மாநிலத்தின் பயோ ஏசியா 2020-பயோடெக் மற்றும் லைஃப் சயின்சஸ் மன்றத்தின் போது தெலுங்கானா அரசு மெட்ஜெக் கனெக்ட் என்ற தளத்துடன் இணைந்து திட்ட தேஜை அறிமுகப்படுத்தியுள்ளது. தொழில் நுட்ப வல்லுநர்கள் மருத்துவ தொழில்நுட்ப துறையில் தங்கள் கருத்துக்களை சோதிக்க உதவும் ஒரு தளத்தை உருவாக்குவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஹைதராபாத்தின் மாநில ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு வட்டம் (RICH) மற்றும் மெடெக் கனெக்ட் இது தொடர்பாக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. மெடெக் கனெக்ட் இயங்குதளம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான சியண்ட் மற்றும் சைன்டியோவின் வணிக கூட்டணியால் ‘இந்தியா 2022 கூட்டணி’ என்று நிறுவப்பட்டது.\n13.நீக்கம் என்பது சட்டமன்றக் குழுவைக் கொண்ட ஒரு நாட்டில் பிராந்தியத் தொகுதிகளின் வரம்புகளை நிர்ணயிக்கும் செயல்முறையாகும். பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக அசாம், நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் டிலிமிட்டேஷனை ஒத்திவைத்த முந்தைய அறிவிப்புகளை அரசாங்கம் சமீபத்தில் ரத்து செய்தது. மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களின் நோக்கத்திற்காக ஒவ்வொரு மாநிலத்தையும் பிராந்தியத் தொகுதிகளாக பிரிப்பதை 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்களின் அடிப்படையில் மீண்டும் சரிசெய்யும் பயிற்சி நான்கு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட உள்ளது.\n14. பிரைம் அமைச்சர் நரேந்திர மோடி சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தின் சித்ரக்கூட்டில் புண்டேல்கண்ட் அதிவேக நெடுஞ்சாலைக்கு அடிக்கல் நாட்டினார். ��ந்த முன்மொழியப்பட்ட அதிவேக நெடுஞ்சாலை பின்தங்கிய பிராந்தியத்தை தேசிய தலைநகர் பிராந்தியத்துடன் இணைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இது புண்டேலகண்ட் பாதுகாப்பு தொழில்துறை நடைபாதையையும் ஆதரிக்கும். கடந்த ஆண்டு உத்தரபிரதேச மாநில அமைச்சரவை ரூ .10,000 கோடி செலவாகும் புண்டேல்கண்ட் அதிவேக நெடுஞ்சாலை திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.\n15. பஞ்சாப் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (பி.எஃப்.டி.ஏ) சமீபத்தில் உணவு வணிக ஆபரேட்டர்களிடமிருந்து (எஃப்.பி.ஓ) சுகாதார மதிப்பீடு இல்லாமல் ஆன்லைனில் உணவு வழங்குவதை தடை செய்துள்ளதாக அறிவித்தது. ஆன்லைன் உணவு வழங்கல் திரட்டிகள் (OFSA கள்) FBO களில் இருந்து மதிப்பீடு இல்லாமல் உணவை ஆதாரமாகக் கொண்டுவருவதையும் மாநில அரசு தடை செய்துள்ளது. ஏப்ரல் 30 முதல் ஒரு வருட காலத்திற்கு தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.\n16. அரசாங்க அலுவலகங்களுக்கு வரும் குடிமக்களுக்கு கண்ணியமான சேவையை வழங்குவதற்காக ஒடிசாவின் முதல்வர் நவீன் பட்நாயக்கால் ‘மோ சர்க்கார்’ திட்டம் 2019 அக்டோபர் 2 அன்று தொடங்கப்பட்டது. ஒடிசா அரசாங்கத்தின் மேலும் ஐந்து துறைகள் ‘மோ சர்க்கார்’ திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டதால் இந்த திட்டம் சமீபத்தில் செய்திக்கு வந்தது. இதன் மூலம், மாநில அரசின் மொத்தம் 22 துறைகள் இத்திட்டத்தின் கீழ் வந்துள்ளன.\n17. பழைய ஜம்முவில் அமைந்துள்ள வணிக மையமாக விளங்கும் வரலாற்று சிறப்புமிக்க ‘சிட்டி ச k க்’, ‘பாரத் மாதா ச k க்’ என மறுபெயரிடப்பட்டுள்ளது. இது தொடர்பான தீர்மானத்தை ஜம்மு மாநகராட்சியின் (ஜே.எம்.சி) பொது மன்றம் நிறைவேற்றியது. முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவாக நகரத்தின் வட்ட சாலையின் தொடக்கப் புள்ளிக்கு ‘அடல் ச k க்’ என்று பெயரிடப்பட்டது.\n18. நேஷனல் க்ரைம் ரெக்கார்ட்ஸ் பீரோ (என்.சி.ஆர்.பி) தனது 35 வது தொடக்க தினத்தை 2020 மார்ச் 12 அன்று கொண்டாடியது. இந்நிகழ்ச்சியின் முதன்மை விருந்தினராக மத்திய உள்துறை இணை அமைச்சர் ஸ்ரீ நித்யானந்த் ராய் குற்ற மல்டி ஏஜென்சி மையத்தை (கிரி-மேக்) தொடங்கினார். கொடூரமான குற்றங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு தொடர்பான பிற பிரச்சினைகள் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கான மையம் இது. சைபர் கிரைம�� விசாரணை தொடர்பான தொழில்முறை இ-கற்றல் சேவைகளுக்காக தேசிய சைபர் கிரைம் பயிற்சி மையத்தையும் (என்.சி.டி.சி) அமைச்சர் தொடங்கினார்.\n19. புகழ்பெற்ற வருடாந்திர சைத்ரா ஜாத்ரா திருவிழா ஒடிசா மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது. கோவிட் -19 வெடிப்பிற்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 17 ஆம் தேதி மாநிலத்தின் தாரா தரினி மலை ஆலயத்தில் நடத்த திட்டமிடப்பட்ட இந்த விழா ரத்து செய்யப்பட்டது. திருவிழாவிற்கு வழக்கமாக 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருவதாகவும், அவர்களில் சிலர் மலை உச்சியை அடைந்து பிரார்த்தனை செய்வதாகவும் மாநில அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\n20. உத்தரகண்ட் மாநில அரசு எஸ்சி / எஸ்டி ஊழியர்களுக்கான பதவி உயர்வுக்கான இட ஒதுக்கீட்டை நீக்க உத்தரவுகளை பிறப்பித்தது. 2020 பிப்ரவரி மாதத்தில், இடஒதுக்கீடு செய்ய அரசாங்கம் கட்டுப்படவில்லை என்றும், பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடு கோருவது அடிப்படை உரிமை அல்ல என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது. இப்போது உத்தரகண்ட் அரசு அரசு உத்தரவை அமல்படுத்தியுள்ளது, இது பதவி உயர்வுக்கு இட ஒதுக்கீடு செய்வதை தடைசெய்தது மற்றும் அனைத்து மாநில அரசு துறைகளிலும் பதவி உயர்வுக்கான தடையை நீக்கியது.\n21. மே 3 வரை பூட்டுதல் நீட்டிப்பு அறிவிக்கப்பட்ட பின்னர், உள்துறை அமைச்சகம் (எம்.எச்.ஏ) சமீபத்தில் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டது. பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005 இன் பிரிவு 51 (பி) இன் கீழ் நாடு முழுவதும் துப்புவது தண்டனைக்குரியது. உத்தரவுகளைப் பின்பற்ற மறுத்தால் ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். பீகார், உத்தரபிரதேசம், ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்கள் புகைபிடிக்காத புகையிலை பொருட்களை தடை செய்யவும், பொது இடங்களில் துப்பவும் உத்தரவிட்டுள்ளன. மதுபானம், குட்கா மற்றும் புகையிலை விற்பனைக்கும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது\n22. டெல்லி அரசு ‘அஸ்ஸஸ் கோரோ நா’ என்ற புதிய விண்ணப்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளதுடன், புதிய பயன்பாட்டைப் பயன்படுத்தி வீட்டுக்கு வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்துமாறு அதன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. கணக்கெடுப்பு கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு மண்டலங்களில் மேற்கொள்ளப்படுகிறது, மேலும் பயன��பாட்டின் மூலம் சேகரிக்கப்பட்ட நிகழ்நேர தகவல்களுடன், கட்டுப்பாட்டு மையங்களுக்கு ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தேவைப்பட்டால் விரைவாக முடிவு செய்யலாம்.\n23. கோவா முதலமைச்சரின் சமீபத்திய அறிவிப்பின்படி, கொரோனா வைரஸ் இல்லாத நாட்டின் முதல் மாநிலம் இதுவாகும். கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஏழு நோயாளிகள் மாநிலத்தில் இருந்தனர், மேலும் 7 நோயாளிகளும் வெளியேற்றப்பட்டுள்ளனர். நோயாளிகளின் மீண்டும் மீண்டும் மாதிரிகள் எதிர்மறையாக சோதிக்கப்பட்டதால், அவை மேலும் கண்காணிக்க தனிமைப்படுத்தப்படும். கோவாவுக்குப் பிறகு, மணிப்பூர் கொரோனா வைரஸ் தொற்று இல்லாத ஒரு பசுமையான மாநிலமாக மாறியுள்ளது.\n24. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஹைதராபாத்தின் ESIC மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையுடன் ஒத்துழைத்து நாட்டின் முதல் COVID-19 மாதிரி சேகரிப்பு மொபைல் ஆய்வகத்தை உருவாக்கியுள்ளது. மொபைல் ஆய்வகத்திற்கு “மொபைல் பிஎஸ்எல் -3 விஆர்டிஎல் ஆய்வகம்” என்று பெயரிடப்பட்டுள்ளது, இதை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார். இந்த ஆய்வகத்திற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) ஒப்புதல் அளித்துள்ளது, மேலும் ஒரு நாளைக்கு 1000 க்கும் மேற்பட்ட மாதிரிகளை செயலாக்க முடியும். இந்த ஆய்வகம் 15 நாட்களில் பதிவு செய்யப்பட்டு எந்த இடத்திலும் வைக்கப்படலாம்.\n25. மாநில சுதந்திரத்தை பாதுகாக்க போராடிய மாநிலத்தின் போர்வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23 அன்று மணிப்பூர் மாநிலத்தில் ‘காங்ஜோம் தினம்’ நினைவுகூரப்படுகிறது. ஆங்கிலேய-மணிப்பூரி போரில் 1891 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராக உயிரைத் தியாகம் செய்த ராணுவ வீரர்களை அரசு நினைவு கூர்கிறது. யுத்தம் நடைபெற்ற த ou பல் மாவட்டம், கொங்ஜோம் போர் நினைவு வளாகத்தில் மாநில அரசு ‘கொங்ஜோம் தினத்தை’ அனுசரித்தது.\n26. இந்தியாவின் இரசாயன ஏற்றுமதி கடந்த நிதியாண்டின் ஏப்ரல்-ஜனவரி காலகட்டத்தில் 7.43 சதவீதம் அதிகரித்து 2.68 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. வேதியியல் தொழில் முதன்முறையாக நாட்டின் ஏற்றுமதி துறையாக மாறியது. இந்த காலகட்டத்தில் ரசாயனங்களின் ஏற்றுமதி மொத்த ஏற்றுமதியில் 14.35 சதவீதமாகும். இதை மத்திய வேதியியல் மற்றும் உரங்கள் அமைச்சர் அறிவித்தார்.\n27. கே.சந்தனம் குழுவின் பரிந்துரையின் பேரில், பொது கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு நிர்வாகத்தின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டுவருவதற்காக மத்திய விஜிலென்ஸ் ஆணையம் 1964 ஆம் ஆண்டில் அரசாங்கத்தால் அமைக்கப்பட்டது. சமீபத்தில், ஆந்திர வங்கியின் முன்னாள் எம்.டி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சுரேஷ் என். படேல் சி.வி.சியில் விஜிலென்ஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். மத்திய விஜிலென்ஸ் கமிஷன் சட்டம் 2003 இன் படி, தலைவராக மத்திய விஜிலென்ஸ் கமிஷனர் இருக்க வேண்டும், மேலும் இரண்டு விஜிலென்ஸ் கமிஷனர்கள் உறுப்பினர்களாக இருக்கக்கூடாது. மத்திய விஜிலென்ஸ் கமிஷனர் மற்றும் விஜிலென்ஸ் கமிஷனர்களின் பதவிக் காலம் பதவியில் நுழைந்த நாளிலிருந்து நான்கு ஆண்டுகள் அல்லது அவர்கள் 65 வயதை எட்டும் வரை, எது முந்தையது.\n28. நேஷனல் புக் டிரஸ்ட் (என்.பி.டி) இந்தியா கொரோனா ஆய்வுத் தொடரை “தொற்றுநோய் மற்றும் பூட்டுதலின் உளவியல்-சமூக தாக்கம் மற்றும் எவ்வாறு சமாளிப்பது” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் சமீபத்தில் தொடரின் ஏழு தலைப்புகளின் அச்சு மற்றும் மின் பதிப்புகளை கிட்டத்தட்ட வெளியிட்டார். கொரோனாவுக்கு பிந்தைய சமூகத்தை தயாரிப்பதற்கான நீண்டகால மூலோபாயமாக, தேசிய மனநல திட்டத்தின் (என்.எம்.எச்.பி) ‘தடுப்பு மனநல கூறுகளை’ வலுப்படுத்த பரிந்துரைத்த ஒரு ஆய்வுக் குழுவால் இந்தத் தொடர் தயாரிக்கப்பட்டது.\n29. சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் பிளாஸ்டிக் இன்ஜினியரிங் & டெக்னாலஜி (சிபெட்) மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (சிபெட்) என மறுபெயரிடப்பட்டுள்ளது. சிபெட் என்பது மத்திய இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு முதன்மை தேசிய நிறுவனம் ஆகும். இது சென்னை சிட்கோ தொழில்துறை தோட்டத்தில் அமைந்துள்ளது. விரிவாக்கப்பட்ட கவரேஜ் மூலம், கல்வியாளர்கள், திறன் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றை மையமாகக் கொண்டு முழு பெட்ரோ கெமிக்கல் துறையையும் மேம்படுத்துவதற்கான முயற்சிகளை சிபெட் மேற்கொள்ளும்.\n30. பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை சமீபத்தில் கொல்கத்தா துறைமுகத்தை சியாமா பிர���ாத் முகர்ஜி துறைமுகம் என மறுபெயரிட ஒப்புதல் அளித்தது. கொல்கத்தா துறைமுக அறக்கட்டளையின் 150 வது ஆண்டு விழாவின் போது, ​​துறைமுக அறக்கட்டளைக்கு தலைவர் சியாமா பிரசாத் முகர்ஜி பெயரிடப்படும் என்று பிரதமர் அறிவித்தார். துறைமுக அறக்கட்டளையின் அறங்காவலர் குழு பிப்ரவரி 2020 அன்று கொல்கத்தா துறைமுகத்திற்கு மறுபெயரிடுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது. கொல்கத்தா துறைமுகம் முதல் பெரிய துறைமுகம் மற்றும் நாட்டின் ஒரே நதி துறைமுகமாகும்.\n31. பொலிஸ் படை நவீனமயமாக்கலின் நோக்கத்துடன் ஒரு சிந்தனைக் குழுவாக 1970 ஆம் ஆண்டில் காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகம் (பிபிஆர்டி) உள்துறை அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்டது. மக்களிடையே இன வெறுப்பை பரப்புவதை நோக்கமாகக் கொண்ட போலி செய்திகளை அடையாளம் காண புலனாய்வாளர்களுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் உதவுவதற்காக பிபிஆர்டி 40 பக்க கையேட்டை ‘போலி செய்தி மற்றும் தவறான தகவல்: எப்படி கண்டுபிடிப்பது மற்றும் விசாரிப்பது’ என்ற தலைப்பில் வெளியிட்டது.\n32. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்.டி.எம்.ஏ) தற்போதுள்ள என்.டி.எம்.ஏ-ஜி.ஐ.எஸ் போர்ட்டலில் ‘தேசிய புலம்பெயர்ந்த தகவல் அமைப்பு (என்.எம்.ஐ.எஸ்)’ என்ற பெயரில் ஆன்லைன் டாஷ்போர்டை உருவாக்கியுள்ளது. இந்த போர்ட்டலைத் தொடங்குவதன் நோக்கம் புலம்பெயர்ந்தோரின் நடமாட்டம் பற்றிய தகவல்களைப் பிடிப்பதும், மாநிலங்கள் முழுவதும் சிறந்த முறையில் போக்குவரத்துக்கு உதவுவதும் ஆகும். உள்துறை அமைச்சகத்தின் தகவல்தொடர்புகளின்படி, மத்திய களஞ்சியத்துடன் கூடிய போர்டல் மாநிலங்களுக்கு இடையில் வேகமாக தொடர்பு கொள்ள உதவும்.\n33. வங்காள விரிகுடாவில் சமீபத்தில் உருவாக்கப்பட்ட சூப்பர் சூறாவளி ‘ஆம்பான்’, பல தசாப்தங்களில் இந்தியா எதிர்கொள்ளும் இரண்டாவது சூப்பர் சூறாவளி என்று கூறப்படுகிறது. தேசிய பேரிடர் மறுமொழிப் படை (என்.டி.ஆர்.எஃப்) கருத்துப்படி, சூறாவளி கடுமையான சூறாவளி புயலாக வளர்ந்ததால், சூறாவளியால் பாதிக்கப்படக்கூடிய 1.1 மில்லியன் மக்களை பெருமளவில் வெளியேற்றுவது மேற்கொள்ளப்படும். கடலோர ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகள் முழுவதும் கடும் மழை மற்றும் அதிக வேகம் கொண்ட காற்று எதிர்பார்க்கப்படுகிறது\n34. தூண்டுதல் தொகுப்பின் ஒரு பகுதியாக, மத்திய அமைச்சர் நிலக்கரி இந்தியாவிலிருந்து நிலக்கரி படுக்கை மீத்தேன் (சிபிஎம்) தொகுதிகள் ஏலம் விடுவதாகவும், வணிக சுரங்கத்திற்காக 50 நிலக்கரித் தொகுதிகளை உடனடியாக ஏலம் விடுவதாகவும் அறிவித்தார். நிலக்கரி படுக்கைகளில் இருந்து எடுக்கப்படும் இயற்கை வாயுவின் ஒரு வடிவம் நிலக்கரி படுக்கை மீத்தேன் (சிபிஎம்). சமீபத்தில், நிலக்கரி இந்தியா தனது ஆய்வுக் குழுவான மத்திய சுரங்கத் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு நிறுவனம் (சி.எம்.பி.டி.ஐ.எல்) ஐ அதன் புதிய செயல்படுத்தும் நிறுவனமாக சிபிஎம் பிரித்தெடுக்கும் உரிமைகளை அனைத்து புதிய சுரங்கங்களுக்கும் ஏலம் விடுகிறது. வருவாய் பகிர்வு அடிப்படையில் ஏலம் நடத்தப்படும்.\n35. யூனியன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆதார் எண் அடிப்படையிலான மின்-கே.ஒய்.சி பயன்படுத்தும் உடனடி நிரந்தர கணக்கு எண் (பான்) வசதியை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளார். இது 2020 வரவுசெலவுத்திட்டத்தின் போது பரிமாற்றம் செய்யக்கூடிய ஆதார் மற்றும் பான் அம்சத்துடன் அறிவிக்கப்பட்டது. வருமான வரித் துறை பீட்டா வசதியை தங்கள் ஈ-ஃபைலிங் இணையதளத்தில் 2020 பிப்ரவரியில் அறிமுகப்படுத்தியது. இது ஒரு காகிதமற்ற மற்றும் நிகழ்நேர வசதி என்பதால், இந்த வசதி மூலம் பான் ஒதுக்கப்படுவதற்கு எடுக்கப்பட்ட நேரம் சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே.\n36. இந்திய எரிசக்தி பரிவர்த்தனை (IEX) என்பது இந்தியாவின் மிகப்பெரிய மின்னணு அமைப்பு அடிப்படையிலான மின் வர்த்தக பரிமாற்றமாகும், இது மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. IEX இயங்குதளம் மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சான்றிதழ்கள் (REC கள்) வழங்குவதை வழங்குகிறது. ஐஇஎக்ஸ் சமீபத்தில் தனது ரியல்-டைம் மின்சார சந்தை (ஆர்.டி.எம்) தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தளத்தின் நோக்கம் டிஸ்காம்கள் அவற்றின் மின் தேவைகளைத் திட்டமிட உதவுவதாகும். மின்சார வர்த்தகம் அரை மணி நேர ஏலம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது, அதாவது 48 தினசரி அமர்வுகள்.\n37. தமிழக முதல்வர், பூட்டப்பட்ட பின்னர் தங்கள் சேவையை மீண்டும் தொடங்கும் போது, ​​நிலையங்கள், அழகு நிலையங்கள் மற்றும் ஸ்பாக்கள் ஆகியவற்றிற்கான நிலையான இயக்க முறையை வெளியிட்டார். விதிகளின்படி, க���றிப்பிட்ட சேவை வழங்குநர்கள் கோவிட் -19 க்கு எதிரான தடுப்பு நடவடிக்கையாக வாடிக்கையாளர்களின் பெயர், தொலைபேசி எண், முகவரி மற்றும் ஆதார் எண் ஆகியவற்றின் பதிவை பராமரிக்க வேண்டும். இது தொடர்பு தடமறிதலுக்கும் உதவும். மீண்டும் தொடங்குவதற்கு பிற துப்புரவு நடைமுறைகளும் வழங்கப்பட்டன.\n38. முக்கிய தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் “மைக்ரோசாப்ட் ஃபார் அக்ரிடெக் ஸ்டார்ட்அப்ஸ்” என்ற பெயரில் ஒரு திட்டத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளது. வேளாண்மையில் உந்துதல் மாற்றத்திற்கு உறுதியளிக்கும் தொடக்க நிலைகளில் கவனம் செலுத்துவதே இந்த திட்டம். தொழில் சார்ந்த தீர்வுகளை உருவாக்குதல், ஆழமான தொழில்நுட்பம் மற்றும் சந்தைகளுக்கான அணுகல் ஆகியவற்றில் தொடக்க நிலைக்கு உதவ இந்த திட்டம் முயல்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டார்ட்-அப்கள் அஸூர் ஃபார்ம் பீட்ஸிற்கான அணுகலைப் பெறலாம், இது அஸூர் மார்க்கெட்ப்ளேஸில் கிடைக்கிறது.\n39. இந்திய அரசின் அமைச்சுகள் / துறைகளில் “அதிகாரமளிக்கப்பட்ட செயலாளர்கள் குழு (ஈ.ஜி.ஓ.எஸ்) மற்றும் திட்ட மேம்பாட்டு செல்கள் (பி.டி.சி) அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இரண்டு கலங்களை நிறுவுவது இந்தியாவில் அதிக முதலீடுகளை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரவை செயலாளர் ஈகோஸின் தலைவராக பணியாற்றுவார், என்ஐடிஐ ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் பிற துறைகளின் செயலாளர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள். ‘திட்ட மேம்பாட்டு செல்’ (பி.டி.சி) மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து திட்டங்களை உருவாக்கி அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிக்கும்.\n40. யூனியன் மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் ‘கோவிட் -19 காலங்களில் பாதுகாப்பான ஆன்லைன் கற்றல்’ என்ற தலைப்பில் தகவல் கையேட்டை வெளியிட்டார். என்.சி.இ.ஆர்.டி மற்றும் யுனெஸ்கோ இணைந்து உருவாக்கிய இந்த கையேட்டை, பாதுகாப்பான ஆன்லைன் சூழல் குறித்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கோவிட் -19 காரணமாக பூட்டப்பட்ட நிலையில் பல குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் டிஜிட்டல் கற்றல் தளங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ள பின்னணியில் இது தொடங்கப்பட்டுள்ளது.\n41. வருடாந���திர சூரிய கிரகணம் இந்த ஆண்டு ஜூன் 21 அன்று நிகழும். வருடாந்திர கட்டம் நாட்டின் சில இடங்களிலிருந்து தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நாட்டின் பிற பகுதிகளிலிருந்து பகுதி சூரிய கிரகணமாக பார்க்கப்படும். சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் கடந்து சூரியனின் ஒளியை பூமியை அடைவதைத் தடுக்கும்போது சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதன் விளைவாக, நிலவின் நிழல் பூமியில் போடப்படுகிறது. சந்திரன் பூமியிலிருந்து வெகு தொலைவில் இருக்கும்போது, ​​நெருப்பு கட்டமைப்பின் வளையத்தைக் காணும்போது வருடாந்திர கிரகணம் நிகழ்கிறது.\n42. பிபிஇ சூட் ‘நவ்ராக்ஷக்’ என்று பெயரிடப்பட்ட உற்பத்தி அறிவு தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகம் (என்.ஆர்.டி.சி) 5 ஐந்து எம்.எஸ்.எம்.இ.களுக்கு உரிமம் பெற்றுள்ளது. நாடு முழுவதும் தரமான பிபிஇ கருவிகளின் தேவையை பூர்த்தி செய்வதற்காக உற்பத்தியாளர்கள் ஆண்டுக்கு 10 மில்லியனுக்கும் அதிகமான பிபிஇக்களை உற்பத்தி செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவை மும்பையைச் சேர்ந்த கடற்படை மருத்துவக் கழகத்தின் கண்டுபிடிப்பு கலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அறிவுசார் சொத்துரிமைகளும் பெறப்பட வேண்டும்.\n43. மத்திய சுகாதார அமைச்சகம் என்ஐடிஐ ஆயோக் உறுப்பினர் வி கே பால் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. குழுவின் பரிந்துரைகளின்படி, டெல்லி சுகாதாரத் துறை புதிய கோவிட் -19 மறுமொழித் திட்டத்தைத் தயாரித்துள்ளது. திட்டத்தின் ஒரு பகுதியாக, டெல்லியில் கோவிட் -19 பரவுவது குறித்து விரிவான பகுப்பாய்வை மேற்கொள்ள ஒரு செரோலாஜிக்கல் கணக்கெடுப்பு நகரின் சில பகுதிகளில் தொடங்கியது. உடல்களைக் கண்டறிவதற்கு 20,000 பேரை சோதிக்கும் இந்த பயிற்சி, தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் (என்சிடிசி) மற்றும் டெல்லி அரசு இணைந்து மேற்கொள்ளும்.\n44. பொருளாதார நிபுணரும் முன்னாள் இந்திய நிர்வாக சேவை அதிகாரியுமான என் கே சிங் 15 வது நிதி ஆணையத்தின் தலைவராக உள்ளார். ரூ .20 லட்சம் கோடி ஊக்கப் பொதியின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்ட விவசாய சீர்திருத்தங்களைச் செய்வதற்கு மாநிலங்களை ஊக்குவிப்பதற்கான ஒரு பொறிமுறையை உருவாக்க நிதி ஆணையம் சமீபத்தில் முடிவு செய்துள்ளது. இந்த குழுவில் நிதி ஆணைய உறுப்பினர் ரமேஷ் சந்த், வேளாண் செயலாளர் சஞ���சய் அகர்வால் மற்றும் வேளாண்மை, ஆராய்ச்சி மற்றும் கல்வி செயலாளர் டி மகாபத்ரா ஆகியோர் உள்ளனர்.\n45. தகவல் தொழில்நுட்ப (ஐ.டி) சட்டத்தின் பிரிவு 69 ஏ இன் கீழ் தனது அதிகாரத்தை செயல்படுத்துவதன் மூலம் டிக்டோக், யு.சி. உலாவி உள்ளிட்ட 59 சீன மொபைல் பயன்பாடுகளை இந்திய அரசு தடை செய்துள்ளது. தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அறிக்கையின்படி, விண்ணப்பங்கள் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்திய பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு ஆகியவற்றிற்கு பாரபட்சமற்றவை. தடை விதிக்கப்பட்ட பின்னர், டிக்டோக் உள்ளிட்ட சில நிறுவனங்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்துள்ளது.\n46. ​​வெட்டுக்கிளிகளின் தாக்குதலை சமாளிக்க இந்திய விமானப்படை மி -17 ஹெலிகாப்டர்களில் வான்வழி வெட்டுக்கிளி கட்டுப்பாட்டு அமைப்பை வெற்றிகரமாக வடிவமைத்து உருவாக்கியுள்ளது. இந்திய விமானப்படை உருவாக்கிய இயந்திரம் 750 ஹெக்டேர் பரப்பளவில் பாதிக்கப்பட்ட நிலங்களை ஒரே பணியில் தெளிக்க உதவும். வெட்டுக்கிளியைக் கட்டுப்படுத்த ஐ.ஏ.எஃப் ஹெலிகாப்டர்களில் ஈடுபடுத்த ஐக்கிய இராச்சியத்திலிருந்து ஐந்து வான்வழி தெளிப்பு இயந்திரங்களுக்கும் மத்திய வேளாண் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.\n47. இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.ஐ.டி) மெட்ராஸ் உலகின் முதல் ஆன்லைன் டிப்ளோமா மற்றும் தரவு அறிவியல் மற்றும் நிரலாக்கத்தில் இளங்கலை அறிவியல் பட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பாடநெறிக்கு வயது வரம்பு இல்லை மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சேரலாம். பாடநெறி ஆன்லைனில் நடத்தப்படும் மற்றும் அதன் தேர்வுகள் ஆஃப்லைன் முறையில் நடத்தப்படும். பாடநெறி அறக்கட்டளை, டிப்ளோமா மற்றும் பட்டம் உட்பட மூன்று நிலைகளைக் கொண்டுள்ளது, மேலும் இது ஆறு செமஸ்டர்களாக பிரிக்கப்பட்டுள்ளது.\n48. இந்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் க uba பா இந்திய அரசாங்கத்தின் இ-சாமிக்ஷா தளத்தை புதுப்பிக்க உத்தரவிட்டார். இது ஒரு உண்மையான நேரம், மத்திய அரசு எடுக்கும் திட்டங்கள் மற்றும் முடிவுகளை கண்காணிப்பதற்கான ஆன்லைன் அமைப்பு மற்றும் அமைச்சுகளின் பின்தொடர்தல் நடவடிக்கைகள். புதுப்பிக்கப்பட்ட மேடையில், இலக்கு தேதிகள், பயனாளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுடன் மைல்கற்கள் தொடர்பான கூடுதல் தகவல்களும் கைப்பற்றப்படும்.\n49. கோடைகால ஒலிம்பிக்கில் இந்திய விளையாட்டு வீரர்கள் பங்கேற்ற 100 ஆண்டுகளைக் கொண்டாடும் விதமாக இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ) ஒரு புதிய நிறுவன மற்றும் வணிக சின்னத்தை ஏற்றுக்கொண்டது. முந்தைய நிறுவன சின்னம் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது மற்றும் தற்போது வரை பயன்படுத்தப்படுகிறது. புதிய பிராண்டிங் மற்றும் காட்சி அடையாளம் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.\n50. மேஜர் இ-காமர்ஸ் சந்தையான பிளிப்கார்ட் அண்மையில் கர்நாடக எம்.எஸ்.எம்.இ மற்றும் சுரங்கத் துறையுடன் மாநில கலை, கைவினைப்பொருட்கள் மற்றும் கைத்தறி துறைகளை மேம்படுத்துவதற்காக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. கூட்டாட்சியின் கீழ், கர்நாடகாவின் உள்ளூர் கைவினைஞர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு இ-காமர்ஸ் தளங்களில் தங்கள் தயாரிப்புகளை வெளிப்படுத்த டிஜிட்டல் தளம் வழங்கப்படுகிறது. இந்த கூட்டாண்மை மூலம் அவர்களுக்கு ஒரு பரந்த சந்தை அடிப்படை வழங்கப்படுகிறது.\nஎங்களுடைய WHATAPP GROUP-ல் இணைய புதிய உறுப்பினர்கள் இந்த LINK CLICK செய்து TNPSCSHOUTER என்ற புதிய WHATSAPP GROUP-ல் JOIN பண்ணிகொள்ளவும்\nநடப்பு விவகார - பொது அறிவு வினாடி வினா பிரிவில் ஒவ்வொரு போட்டியாளருக்கும் பரீட்சை எழுதுவதை எளிதாக்குவதை TNPSC SHOUTERS நோக்கமாகக்...\nஇந்தியாவில் உள்ள 31 மாநிலத்தின் பெயர், தலைநகரம், முதலமைச்சர், ஆளுநர்\nமுதலமைச்சர் என்பவர் இந்தியக் குடியரசில் உள்ள இருபத்தி ஒன்பது மாநிலங்கள் மற்றும் இரண்டு ஒன்றியப் பகுதிகள் (தில்லி மற்றும் புதுச்சேரி)...\nபுதிய கல்விக் கொள்கை / NEW EDUCATION POLICY\nஉலகின் மிக கண்காணிக்கப்படும் நகரங்கள் பட்டியல் \"ஹை...\nசர்வதேச புலிகள் தினம் - ஜூலை 29-Global/Internation...\nஉலக இயற்கை வளம் பாதுகாப்பு தினம் - ஜூலை 28 -Nature...\nநாட்டில் உள்ள புலிகள் காப்பகங்கள் குறித்த அறிக்கை ...\nஉலக புலிகள் தினம் / WORLD TIGER DAY\nஜூலை 28: World Hepatitis Day-உலக ஹெபடைடிஸ் தினம்\nஇந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் (ஐசிஏஆா்) ஜவ...\nவானிலை முன்னறிவிப்புகளை தெரிவிப்பதற்காக 'மௌசம்' என...\n82 வது சிஆர்பிஎஃப் வளர்ப்பு நாள் -CRPF Raising Day\n21 வது கார்கில் விஜய் திவாஸ் 2020-21st Kargil Vija...\nகாஷ்மீா் குங்குமப்பூவுக்கு புவிசாா் குறியீடு சான்ற...\nபொது நிதி விதிகள், 2017 திருத்தப்பட்டது-General Fi...\nTNPSC அரசு திட்டங்கள் [இந்தியா மற்றும் மாநிலங்கள்]...\nஅமெரிக்க – இந்திய வர்த்தக கவுன்சில்; ஐடியாஸ் உச்சி...\nபிரவாசி ரோஜ்கர் ஆப் -Pravasi Rojgar App\nஜி 20 டிஜிட்டல் அமைச்சர்கள் சந்திப்பு\nTNPSC அரசு திட்டங்கள் [இந்தியா மற்றும் மாநிலங்கள்]...\nமுகமந்திரி கர் கர் ரேஷன் யோஜனா -Mukhya Mantri Ghar...\nமுதல் பொது மின்சார வாகன சார்ஜிங் பிளாசா (First Pub...\nஇந்திய விமானப்படை கமாண்டர்கள் மாநாடு – ஜூலை 2020\nTNPSC அரசு திட்டங்கள் [இந்தியா மற்றும் மாநிலங்கள்]...\nசர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பு தொழிலாளர்களின் உரிம...\nபாரத் ட்ரோன்கள் / BHARAT DRONE\nமுதல் மெகா உணவு பூங்கா\nPASSEX என்ற பெயரில் அமெரிக்கா மற்றும் இந்திய கடற்ப...\nகிழக்கு இந்தியப் பெருங்கடலில் இராட்சத கடல் கரப்பான...\nKURMA mobile app-இந்திய ஆமைகளைப் பாதுகாக்க குர்மா ...\nஆந்திராவில் முதல் ஆன்-லைன் நிஷ்டா திட்டம் தொடங்கப்...\nஉணவு பதப்படுத்துதல் குறித்த டிஜிட்டல் இந்தோ-இத்தால...\nஇந்தியாவின் முதல் வீட்டில் தயாரிக்கப்பட்ட நிமோனியா...\nஉலகளாவிய உற்பத்தி இடர் குறியீட்டு 2020 இல் இந்தியா...\nநெல்சன் மண்டேலா சர்வதேச தினம் ஜூலை 18\nடெட்ரா குவார்க் - Tetraquark\nTNPSC NOTES -மாவட்டம் பிரிப்பு\nTNPSC GK-உலகின் முதல் மறுபயன்பாட்டு பிபிஇ கருவிகள்...\nசிங்கப்பூரின் 2020 பொதுத் தேர்தல்கள் -தேசிய வாக்கெ...\nஉத்யாம் இணையதளம் அறிமுகம் / UDAYAM WEBSITE FOR MSM...\nஇந்தியாவில் முதுகெலும்பில்லாத புதிய வகை புழு இனம் ...\nநடப்பு விவகாரங்கள்- [தேசம் மற்றும் மாநிலங்கள்] 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ethiri.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2021-01-21T02:06:23Z", "digest": "sha1:GEIH2XJHCUZCS4RRV5NXBSQ444YARBJA", "length": 11013, "nlines": 99, "source_domain": "ethiri.com", "title": "மரணத்தில் இருந்து தப்பினேன் – பேசுகையில் கண்கலங்கிய ராணா – Ethiri ,எதிரி இணையம்", "raw_content": "\nமரணத்தில் இருந்து தப்பினேன் – பேசுகையில் கண்கலங்கிய ராணா\nசுட்டு வீழ்த்த பட்ட அமெரிக்கா உலங்குவானூர்தி\nடிரம்ப் அணுகுண்டு தாக்குதல் நடத்தலாம் – இராணுவம் குவிப்பு -பதட்டம் தொடர்கிறது video\nமரணத்தில் இருந்து தப்பினேன் – பேசுகையில் கண்கலங்கிய ராணா\nசமந்தா தொகுத்து வழங்கும் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராணா, தனக்கிருந்த உடல்நலப் பிரச்சினைகள் குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.\nரத்த அழுத்தம்…. இதயத்தில் பிரச்சனை – உடல்��ல பாதிப்பு பற்றி பேசுகையில் கண்கலங்கிய ராணா\nநெதர்லாந்தில் ஊரடங்கு சட்டம் – மீறி சென்றால் தண்டம்\nஅமெரிக்காவில் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்பு\nராணா டகுபதி 2010-ல் லீடர் என்கிற தெலுங்குப் படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமானார். பாகுபலி படம் தான் இவரை புகழின் உச்சத்துக்குக் கொண்டு நிறுத்தியது. ஆரம்பம், இஞ்சி இடுப்பழகி,\nபெங்களூர் நாட்கள், எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். ஐதராபாத்தை சேர்ந்த மிஹீகா பஜாஜ்\nஎன்ற பெண் தொழில் அதிபரை காதலித்து வந்த ராணா கடந்த ஆகஸ்ட் மாதம் அவரை திருமணம் செய்து கொண்டார்.\nஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழர் தேசத்தில் பண்பாட்டு இனவழிப்பு\nசென்னை மெரீனா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை \nஇந்நிலையில், சமந்தா தொகுத்து வழங்கும் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராணா, தனக்கிருந்த உடல்நலப் பிரச்சினைகள் குறித்து உருக்கமாக பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “வாழ்க்கை\nமிக வேகமாகப் சென்று கொண்டிருந்த போது திடீரென ஒரு சிக்கல் வந்தது. பிறந்ததிலிருந்தே எனக்கு சில உடல் உபாதைகள் இருந்தன.\nரத்த அழுத்தம், இதயத்தைச் சுற்றி கால்சியம் சேர்ந்திருந்தது. சிறுநீரகங்கள் செயல் இழந்தது. இதனால் ரத்தக் கசிவு, பக்கவாதம்\nவருவதற்கான 70 சதவீதம் வாய்ப்புகள் இருந்தன. இறப்பதற்கும் 30 சதவீத வாய்ப்புகள் இருந்தன” எனக்கூறி கண்கலங்கினார் ராணா.\n← அந்த நடிகர் அம்மா என்னை பெண் கேட்டார் – பிரியாமணி\nஇந்தியாவில் 46 கைபேசி செயலிகளுக்கு தடை – அதிர்ச்சியில் பாவனையாளர்கள் →\nவெறுப்பு வராத அளவுக்கு நடிகைகள் ஆடைகளை அணிய வேண்டும் – சிங்கமுத்து\nநெதர்லாந்தில் ஊரடங்கு சட்டம் – மீறி சென்றால் தண்டம்\nஉடைந்து வீழ்ந்த கட்டிடம் – உடல் நசுங்கி நால்வர் மரணம்\nஅமெரிக்காவில் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்பு\nஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழர் தேசத்தில் பண்பாட்டு இனவழிப்பு\nமாணவர்களுக்கு 1 இலட்சத்து 50 ஆயிரம்ரூபா பெறுமதியான தளபாடங்கள் வழங்கி வைப்பு\nசென்னை மெரீனா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை \n35100 லட்சத்தை சிகரட் வாங்கிட கடன் வழங்கும் கோட்டா அரசு\nபிரபாகரனை கொன��று இழுத்து வந்தேன் – கோட்டா முழக்கம்\nவடக்கில் இருந்து தமிழர்களை விரட்ட அரசாங்கம் சதி\nதமிழர் பகுதிகளில் பரவும் மரம் நோய் – இறக்கும் ஆடு,மாடுகள்\nபிக்பாஸ் வின்னர் ஆரி-க்கு தேடிவந்த போலீஸ் பட வாய்ப்பு\nலண்டனில் இசை கச்சேரி வைத்தவருக்கு 10 ஆயிரம் தண்டம் வழங்கிய பொலிஸ்\nசீமான் பேச்சு – seemaan\nகூட்டமைப்பை சிதறடியுங்கள் -சீமான் ஆவேசம் - வீடியோ\nகமலை கட்டி வைத்து அடித்த MGR - மர்மத்தை உடைத்த சீமான் - வீடியோ\nவெறுப்பு வராத அளவுக்கு நடிகைகள் ஆடைகளை அணிய வேண்டும் - சிங்கமுத்து\nபிக்பாஸ் வின்னர் ஆரி-க்கு தேடிவந்த போலீஸ் பட வாய்ப்பு\nதாயை தூக்கி வைத்து கொஞ்சும் கோமாளி நடிகை\nபிக்பாஸ் 4வது சீசன் - அதிக வாக்குகள் பெற்று டைட்டிலை ஜெயித்தார் ஆரி\nதீவிர ரசிகரை நேரில் சந்தித்து தாயைப் போல அரவணைத்த நடிகை ரச்சிதா - வைரலாகும் வீடியோ\nநீயா வீழ்ந்தாய் நம்ப முடியவில்லை ..\nஏன் என்னை ஏமாற்றினாய் …\n15 வயது சிறுவனை 40 தடவை பிளான் பண்ணி கொலை செய்த ரவுடி கும்பல்\nகொலன்ட் பிறேடா பகுதியில் நபரை கட்டி வைத்து எரித்த கொடியவன்\nநபரின் காலை வெட்டி எடுத்து ஓடியவர் - துரத்தி பிடிப்பு\nமனைவியை மின்சாரம் பாயச்செய்து கொன்ற கணவன்\nJelly sweets செய்வது எப்படி\nபடுக்கை அறையில் மனைவியை புரிந்துகொள்ள இயலாத ஆண்கள்\nஇதய நோய் வராமல் தடுக்க இதை சாப்பிடுங்க\nதாம்பத்தியத்திற்கு முன் இதை சாப்பிடுங்க\nபசியை போக்க இதை சாப்பிடுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.pmyv.net/submit-request/", "date_download": "2021-01-21T01:36:23Z", "digest": "sha1:7SW77GRGGBQJEK37MMFD5ROURLYDHYIJ", "length": 18965, "nlines": 139, "source_domain": "ta.pmyv.net", "title": "கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும் - கைலாஷ் சித்தராஷத்தைச் சேர்ந்த பிரச்சீன் மந்திர யந்திர விக்யான்", "raw_content": "|| ஓம் பரம் தத்வயே நாராயணயே குருபயோ நமஹ ||\nதீட்சா, சாதனா கட்டுரைகள், புத்தகங்கள், குறுந்தகடுகள் போன்றவற்றுக்கான உங்கள் ஆர்டர் கோரிக்கையின் விவரங்களை உள்ளிடவும். பணம் பெற்றபின்னர் ஜோத்பூர் குருதாமில் இருந்து ஆர்டர் அனுப்பப்படும்.\nஅரூபஆப்கானிஸ்தான்அங்கோலாஅங்கியுலாஆலந்து தீவுகள்அல்பேனியாஅன்டோராஐக்கிய அரபு நாடுகள்அர்ஜென்டீனாஆர்மீனியாஅமெரிக்க சமோவாஅண்டார்டிகாபிரஞ்சு தென் பகுதிகள்ஆன்டிகுவா மற்றும் பார்புடாஆஸ்திரேலியாஆஸ்திரியாஅஜர்பைஜான்புருண்டிபெல்ஜியம்பெனின்ப��ானைீரே, இஸ்டாட்டியஸ் மற்றும் சபாபுர்கினா பாசோவங்காளம்பல்கேரியாபஹ்ரைன்பஹாமாஸ்போஸ்னியா ஹெர்ஸிகோவினாசெயிண்ட் பார்தேலெமிபெலாரஸ்பெலிஸ்பெர்முடாபொலிவியா, பல நாட்டு மாநிலபிரேசில்பார்படாஸ்புருனெ டர்ஸ்சலாம்பூட்டான்பொவேட் தீவுபோட்ஸ்வானாமத்திய ஆப்பிரிக்க குடியரசுகனடாகோகோஸ் (கீலிங்) தீவுகள்சுவிச்சர்லாந்துசிலிசீனாகோட் டி 'ஐவோரிகமரூன்காங்கோ, ஜனநாயக குடியரசுகாங்கோகுக் தீவுகள்கொலம்பியாகொமொரோசுகேப் வேர்ட்கோஸ்டா ரிகாகியூபாகுராசோகிறிஸ்துமஸ் தீவுகேமன் தீவுகள்சைப்ரஸ்செ குடியரசுஜெர்மனிஜிபூட்டிடொமினிக்காடென்மார்க்டொமினிக்கன் குடியரசுஅல்ஜீரியாஎக்குவடோர்எகிப்துஎரித்திரியாமேற்கு சகாராஸ்பெயின்எஸ்டோனியாஎத்தியோப்பியாபின்லாந்துபிஜிபோக்லாந்து தீவுகள் (மால்வினாஸ்)பிரான்ஸ்பரோயே தீவுகள்மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள், கூட்டமைப்பு நாடுகள்காபோன்ஐக்கிய ராஜ்யம்ஜோர்ஜியாகர்ந்ஸீகானாஜிப்ரால்டர்கினிகுவாதலூப்பேகாம்பியாகினியா-பிசாவுஎக்குவடோரியல் கினிகிரீஸ்கிரெனடாகிரீன்லாந்துகுவாத்தமாலாபிரஞ்சு கயானாகுவாம்கயானாஹாங்காங்ஹேர்ட் மற்றும் மெக்டொனால்டுஹோண்டுராஸ்குரோஷியாஹெய்டிஹங்கேரிஇந்தோனேஷியாஐல் ஆஃப் மேன்இந்தியாபிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம்அயர்லாந்துஈரான், இஸ்லாமிய குடியரசுஈராக்ஐஸ்லாந்துஇஸ்ரேல்இத்தாலிஜமைக்காஜெர்சிஜோர்டான்ஜப்பான்கஜகஸ்தான்கென்யாகிர்கிஸ்தான்கம்போடியாகிரிபட்டிசெயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்கொரியா, குடியரசுகுவைத்லாவோ மக்கள் ஜனநாயக குடியரசுலெபனான்லைபீரியாலிபியாசெயிண்ட் லூசியாலீக்டன்ஸ்டைன்இலங்கைலெசோதோலிதுவேனியாலக்சம்பர்க்லாட்வியாமக்காவுசெயிண்ட் மார்டின் (பிரஞ்சு பகுதி)மொரோக்கோமொனாகோமால்டோவா, குடியரசுமடகாஸ்கர்மாலத்தீவுமெக்ஸிக்கோமார்சல் தீவுகள்மாசிடோனியா, முன்னாள் யூகோஸ்லாவியா குடியரசுமாலிமால்டாமியான்மார்மொண்டெனேகுரோமங்கோலியாவட மரியானா தீவுகள்மொசாம்பிக்மவுரித்தேனியாமொன்செராட்மார்டீனிக்மொரிஷியஸ்மலாவிமலேஷியாமயோட்டேநமீபியாபுதிய கலிடோனியாநைஜர்நோர்போக் தீவுநைஜீரியாநிகரகுவாநியுவேநெதர்லாந்துநோர்வேநேபால்நவ்ரூநியூசீலாந்துஓமான்பாக்கிஸ்தான்பனாமாபிட்கன்பெருபிலிப்பைன்ஸ்பலாவுபப்புவா நியூ கினிபோலந்துபுவேர்ட்டோ ரிக்கோகொரியா, ஜனநாயக மக்கள் குடியரசுபோர்ச்சுகல்பராகுவேபாலஸ்தீனம், ஸ்டேட்பிரஞ்சு பொலினீசியாகத்தார்ரீயூனியன்ருமேனியாஇரஷ்ய கூட்டமைப்புருவாண்டாசவூதி அரேபியாசூடான்செனிகல்சிங்கப்பூர்தெற்கு ஜார்ஜியா மற்றும் தெற்கு சாண்ட்விச் தீவுகள்செயிண்ட் ஹெலினா, அசென்ஷன் மற்றும் ட்ரிஸ்டன் டா கன்ஹாஸ்வால்பர்டு மற்றும் ஜான் மாயன்சாலமன் தீவுகள்சியரா லியோன்எல் சல்வடோர்சான் மரினோசோமாலியாசெயின்ட் பியரி மற்றும் மிக்குயிலான்செர்பியாதெற்கு சூடான்சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசுரினாம்ஸ்லோவாகியாஸ்லோவேனியாஸ்வீடன்சுவாசிலாந்துசெயிண்ட் மார்டின் (டச்சு பகுதி)சீசெல்சுசிரியாடர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகள்சாட்டோகோதாய்லாந்துதஜிகிஸ்தான்டோக்கெலாவ்துர்க்மெனிஸ்தான்கிழக்கு திமோர்டோங்காடிரினிடாட் மற்றும் டொபாகோதுனிசியாதுருக்கிதுவாலுசீன தைவான், மாகாணம்தான்சானியா, ஐக்கிய குடியரசுஉகாண்டாஉக்ரைன்அமெரிக்காவைச் சுற்றியுள்ள சிறிய தீவுகள்உருகுவேஐக்கிய மாநிலங்கள்உஸ்பெகிஸ்தான்ஹொலி சி (வாடிகன் நகர மாநிலம்)செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரனடைன்ஸ்வெனிசுலா, பொலிவரியன் குடியரசுவிர்ஜின் தீவுகள், பிரிட்டிஷ்விர்ஜின் தீவுகள், யு.எஸ்வியத்நாம்Vanuatuவலிசும் புட்டூனாவும்சமோவாஏமன்தென் ஆப்பிரிக்காசாம்பியாஜிம்பாப்வே\nவழிகாட்டுதல் அல்லது ஆலோசனையைப் பெற ஜோத்பூர் குருதத்திற்கு எந்த செய்தியையும் அனுப்ப இந்த படிவத்தைப் பயன்படுத்தலாம். உங்களிடம் உடனடியாக பதிலளிக்க எங்களுக்கு உதவ, உங்கள் முழு பெயர், மின்னஞ்சல் ஐடி, தொலைபேசி எண் மற்றும் முழுமையான முகவரியை வழங்கவும்.\nரூ. ஒவ்வொரு சாதனா பாக்கெட் அல்லது புத்தகத்திற்கும் தபால் கட்டணமாக 40.\nஇந்திய குடியிருப்பாளர்கள் முழு பெயர், மின்னஞ்சல், தொலைபேசி எண், முழுமையான முகவரி மற்றும் ஆர்டர் விவரங்களை ப்ரச்சீன் மந்திர யந்திர விஜியனுக்கு குழுசேர அல்லது விபிபி / ஈபிபி மூலம் சாதனா பொருட்கள் அல்லது புத்தகங்களைப் பெறலாம்.\nஉங்கள் வங்கியின் ஏ / சி க்கு நீங்கள் தொகையை மாற்றலாம், மேலும் உங்கள் முழு பெயர், மின்னஞ்சல், தொலைபேசி எண், முழுமையான முகவ��ி மற்றும் ஆர்டர் விவரங்களுடன் வங்கி பரிமாற்ற பரிவர்த்தனை விவரங்களை பதிவேற்றலாம்.\nநீங்கள் தீட்சைக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்றால் உங்கள் புகைப்படத்தை பதிவேற்றவும். புகைப்படம் சமீபத்தியதாக இருக்க வேண்டும் (3 மாதங்களுக்கும் குறைவானது) மற்றும் உங்கள் முகம் (எந்தக் கண்ணாடிகளும் இல்லாமல்) புகைப்படத்தில் தெளிவாகத் தெரியும்.\nஉங்கள் தொடர்பு முகவரிக்கு சாதனா கட்டுரைகள் மற்றும் பிற பொருட்களை அனுப்ப எங்களுக்கு உதவ அஞ்சல் முகவரி கட்டாயமாகும்.\nநாங்கள் உங்களை மதிக்கிறோம் தனியுரிமை . கீழே உள்ள “சமர்ப்பி” பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம், உங்கள் இலவச விருப்பத்துடன் பணம் செலுத்த ஒப்புக்கொள்கிறீர்கள்.\n1-சி, பஞ்சவதி காலனி, ரத்தனாடா, ஜோத்பூர், ராஜஸ்தான், இந்தியா 342001\nஇ -1077, சரஸ்வதி விஹார், பிதாம்புரா, புது தில்லி இந்தியா 110034\nகணக்கின் பெயர்: கைலாஷ் சித்தாசிரம்\nகணக்கின் பெயர்: பிரச்சீன் மந்திர யந்திர விக்யான்\nகணக்கின் பெயர்: கைலாஷ் சந்திர ஸ்ரீமாலி\nவங்கி பெயர்: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா\nகுரு உபநிஷத் - ஜனவரி 2021\nதலையங்கம் - ஜனவரி 2021\n© 2020 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\tதனியுரிமை கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/anitha-touched-rio-s-hero-s-image-in-the-call-task-077870.html", "date_download": "2021-01-21T00:53:55Z", "digest": "sha1:BBGI2GY6UJDNJWQCKBQPM4JBPKJY3NQL", "length": 20055, "nlines": 197, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோவாவே இருக்க நினைக்கிறீங்களா? பாலா பாணியில் அசிங்கப்படுத்திய அனிதா.. கன்ட்ரோல் பண்ணிக்கிட்ட ரியோ! | Anitha touched Rio's Hero's image in the call task - Tamil Filmibeat", "raw_content": "\n41 min ago கவர்ச்சி காட்டி ரசிகர்களை கதறவிடும் காட்டேரி பட நடிகை\n2 hrs ago கொரோனாவில் இருந்து மீண்ட பம்மல் கே சம்பந்தம் தாத்தா நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி காலமானார்\n3 hrs ago தாமதமாகும் அண்ணாத்த சூட்டிங்…சூர்யா படத்தின் பணியை தொடங்கினார் சிவா\n3 hrs ago ரியல் லைஃப் ஹீரோ.. ஆரிக்கு சல்யூட் அடிக்கும் சனம் ஷெட்டி.. தீயாய் பரவும் போட்டோ\nNews அமெரிக்காவில் வரலாறு படைத்தார் கமலா ஹாரிஸ்... துணை அதிபராக பதவியேற்றார்..\nAutomobiles கோடையில் வருகிறது ஸ்கோடாவின் குஷாக் எஸ்யூவி டீசர் மூலம் மீண்டும் உறுதிப்படுத்திய தயாரிப்பு நிறுவனம்\nSports கடந்த சீசனின் ரன்னர் அப் அணி... முக்கிய தலைகளால் நிரம்பி வழியும் டெல்லி கே���ிடல்ஸ்\nFinance வங்கிகளுக்கு ஏற்படும் 3 பிரச்சனை குறித்து எஸ்&பி எச்சரிக்கை.. லிஸ்டில் இந்தியாவும் உண்டு..\nLifestyle நைட் நேரத்தில் பிரியாணி சாப்பிடுவதால் உடலில் நிகழும் சில பயங்கரமான விஷயங்கள்\nEducation தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n பாலா பாணியில் அசிங்கப்படுத்திய அனிதா.. கன்ட்ரோல் பண்ணிக்கிட்ட ரியோ\nசென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரியோவை அனிதா கேட்ட கேள்விகள் ஒவ்வொன்றும் பாலாஜி ஆரியை செய்தது போலவே இருந்தது.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 2 வாரங்களாக நடைபெற்ற கால் செண்டர் டாஸ்க் நேற்று ஷிவானி, ஜித்தன் ரமேஷ், அனிதா ஆகியோரின் போன் காலுடன் நடைபெற்றது.\nஷிவானி மற்றும் ஜித்தன் ரமேஷின் போன் கால்கள், ஃபன்னாக இருந்த நிலையில், அனிதாவின் கால் படு கோபமாக இருந்தது. ரியோவுக்கு கால் செய்த அனிதா இதுவரை அவருடன் நடந்த பிரச்சனைகளை எல்லாம் கேட்டார்.\nஆரி மேல ரம்யாவுக்கு அப்படி என்ன வெறுப்பு.. சாஃப்ட் ஹர்ட் பற்றி கேட்டு அசிங்கப்படுத்திய ஷிவானி\nஆனால் ரியோ கூறிய பதில், அவருக்கு திருப்தி அளிக்கவில்லை. மேலும் அடிக்கடி நான் கேட்கும் கேள்வியை புரிந்துக்கொண்டு பதில் சொல்லுங்க, உள்ளே ஒப்பீனியன் சொல்ல வரும்போது உட்கார சொல்வது போலவே இங்கேயும் பண்றீங்களே என உச்சக்கட்ட வெறுப்பை காட்டினார்.\nமக்கள் மனச மாத்த பாத்தீங்களா\nதொடர்ந்து ரியோவிடம் காலராக பேசிய அனிதா நீங்கள் இன்டிவிஜுவல் பிளேயரா என்றார். அதற்கு ரியோ ஆமாம் நான் இன்டிவிஜுவல் பிளேயர்தான் என்று கூற, பார்க்க அப்படி தெரியவில்லை என்றார். மேலும் ஆஜித்துக்கு கால் பண்ணி பேசும் போது வீட்டில் இருந்து ஒப்பீனியன் வைக்கிறமாதிரி இருந்துச்சு வீட்டில் இருந்து ஒப்பீனியன் வைக்கிறமாதிரி மக்கள் மைண்ட மாத்தலாம்னு பார்த்தீங்களா என்றும் கேட்டு ரியோவின் பொறுமையை சோதித்தார்.\nஅதற்கு பதில் சொன்ன ரியோ, ஆஜித் வேண்டும் என்றால் மறுத்து பேசியிருக்கலாம் அவர் பேசலையே என்றார். உடனே நீங்கள் ஏன் ஆஜித்துக்கிட்ட உங்களுக்குதான் கால் பண்ண போறேன்னு சொன்னீங்க என்று கேட்டார். அதற்கு அவர் டென்ஷனாக இருந்தார், அதனால் சொன்னேன் என்றார்.\nபாட்டி சொல்லை தட்டாதே டாஸ்க்கின் போது யாரோ பேசிய விஷயத்தை நான் பேசியதாக கூறி நான் சண்டை போடுகிறேன் என்றீர்கள், அதற்கு நான் என்னையா என்று கேட்ட போது கூட நல்லது சொன்னா கூட எடுத்துக்க மாட்றீயேன்னு கேட்டீங்க, அந்த வாரம் கமல் சார், அதற்காக உங்களுக்கு கிரெடிட் கொடுத்தார்.\nதவறான கிரெட்டிட்ட அப்படியே வாங்கிக்கிட்டீங்களே.. நீங்கள் ஏன் நான் தவறா புரிஞ்சுக்கிட்டேன்னு சொல்லல என்றார். அதற்கும் விளக்கம் கொடுத்த ரியோ, நல்லதுக்காகதான் சொன்னேன் என்றார். அதையும் ஏற்காத அனித நல்லது சொன்னால் நான் எடுத்துக்கொள்வேன் என்றார்.\nமேலும் உங்களப் பத்தி கிரிட்டிஸிஸம் சொன்னா எடுத்துக்கமாட்றீங்க, ஹீரோவாவே இருக்க நினைக்கிறீங்களா ஹீரோ இமேஜ்ஜ வெளியே விடாம உள்ளேயும் அப்படி இருந்துட்டு வெளியேயும் அப்படியே போகலாம்னு நினைக்கிறீங்களா ஹீரோ இமேஜ்ஜ வெளியே விடாம உள்ளேயும் அப்படி இருந்துட்டு வெளியேயும் அப்படியே போகலாம்னு நினைக்கிறீங்களா உங்கள எதிர்த்து யாரும் பேசக்கூடாதுன்னு நினைக்கிறீங்களா என கேள்விகளை அடுக்கினார்.\nஅதற்கு ரியோ பதில் சொல்ல முயன்ற போதும் நான் பேசுறத புரிஞ்சுக்கிட்டு பதில் சொல்லுங்க என்று அசிங்கப்படுத்தினார். மேலும் இங்கு யாரை நம்பி விளையாடுறீங்க என்றும் கேட்டார் அனிதா. அதற்கு என்னை நம்பிதான் விளையாடுகிறேன் என்றார் ரியோ. ஆனால் அதையும் ஏற்கவில்லை அனிதா.\nநீங்கள் முழுசா விளையாடவில்லை என்றும், முகமூடி போட்டுருக்கேன் என்று நீங்கள் ஏற்கனவே சொல்லியிருக்கிறீர்கள். இன்னும் ரியோவின் முழு முகமும் தெரியவில்லை. பாதி முகத்தை மட்டும்தான் காட்டுவேன் ட்ரோஃபி கொடுங்கள் என்றால் எப்படி என்றும் கேட்டு மொத்தமாக ரியோவை டேமெஜ் பண்ணிவிட்டார் அனிதா.\nரியல் லைஃப் ஹீரோ.. ஆரிக்கு சல்யூட் அடிக்கும் சனம் ஷெட்டி.. தீயாய் பரவும் போட்டோ\nதோத்துட்டேன் மச்சான்.. பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு போனில் உரையாடிய சோமசேகர்.. வைரலாகும் வீடியோ\nபிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரிக்கு வாழ்த்து சொன்ன சினிமா பிரபலங்கள்.. பதிலுக்கு நன்றி சொன்ன ஆரி\nமீண்டும் இணைந்த கவின் லாஸ்லியா.. பிக்பாஸ் சக்சஸ் பார்ட்டியில் சந்திப்பு.. தீயாய் பரவும் போட்டோஸ்\nவெளியே வந்த பிறகும் பிரச்சனை.. டுபாக்கூர் விவகாரத்���ில் பாலாஜியை கட்டம் கட்டும் ஜோ மைக்கேல்\nஉங்க நேர்மை பிடிக்கும் ஆரி அண்ணா.. காப்பக குழந்தைகளுக்கு அன்னதானம்.. வாழ்த்திய பிஞ்சு உள்ளங்கள்\nரியோ முகத்தில் ரியல் ஹேப்பி.. வீட்டுக்குப் போன உடனே ரிதி பாப்பாவை எப்படி தூக்கி கொஞ்சுறாரு பாருங்க\nஅர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்\nகப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்\nஆரி கப்பு வாங்கும் போது அன்பு கேங் ரியாக்ஷன பாத்தீங்களா\nபிக்பாஸ் வீட்டில் ஹவுஸ்மேட்ஸ் பயன்படுத்திய இந்த வார்த்தை ரொம்ப தவறு.. கரெக்ஷன் செய்யும் பிரபலம்\nகேபி, சாராவுடன் வீட்டுக்குச் சென்ற சோமசேகர்.. ஆரத்தி எடுத்து என்னவொரு வரவேற்பு.. வைரலாகும் வீடியோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகேபி, சாராவுடன் வீட்டுக்குச் சென்ற சோமசேகர்.. ஆரத்தி எடுத்து என்னவொரு வரவேற்பு.. வைரலாகும் வீடியோ\nவிஜய்யின் 'மாஸ்டர்'தமிழ் சினிமாவுக்கு புதிய உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது.தயாரிப்பாளர் சிவா பேச்சு\nவேற மாறி வெற்றி.. ஆஸ்திரேலியாவை புரட்டியெடுத்த இந்திய இளம் படை.. பிரபலங்கள் என்ன சொல்றாங்க பாருங்க\nHemanth Leaked audio | அவ தலையில அடி இருந்துச்சு வெளியான உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/film-celebrities-reaction-about-rajini-s-political-entry-077890.html", "date_download": "2021-01-21T02:59:36Z", "digest": "sha1:XZ624FLKSICCQ4QZ3CV4MPLLXLXBCP4X", "length": 16236, "nlines": 194, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'வாவ்.. தலைவா.. வா தலைவா..' ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி சினிமா பிரபலங்கள் கருத்து! | Film celebrities reaction about Rajini's political entry - Tamil Filmibeat", "raw_content": "\n8 hrs ago குட்டை உடையில் தொடை தெரிய போஸ்..கவர்ச்சி விருந்தளிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் \n8 hrs ago அட இது என்ன ஃபேஷன்...இதுவும் நல்லத்தான் இருக்கு.. கலக்குங்க சமந்தா \n8 hrs ago கடற்கரையில் ஜிலேபி கொண்டையுடன் காத்து வாங்கும் மடோனா செபாஸ்டின்\n10 hrs ago கவர்ச்சி காட்டி ரசிகர்களை கதறவிடும் காட்டேரி பட நடிகை\nNews பிடன் போட்ட முதல் கையெழுத்து.. முஸ்லிம்கள், பருவ நிலை, சுவர், குப்பைக்கு போன டிரம்பின் கொள்கைகள்\nAutomobiles மூன்று புதிய நிறங்களில் விற்பனைக்கு அறிமுகமானது யமஹா ஆர்15 வி3 பைக்... அனைத்தும் உங்களை நிச்சயம் கவரும்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 21.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் எந்தவொரு அவசர முடிவையும் எடுக்கக்கூடாது…\nSports கடந்த சீசனின் ரன்னர் அப் அணி... முக்கிய தலைகளால் நிரம்பி வழியும் டெல்லி கேபிடல்ஸ்\nFinance வங்கிகளுக்கு ஏற்படும் 3 பிரச்சனை குறித்து எஸ்&பி எச்சரிக்கை.. லிஸ்டில் இந்தியாவும் உண்டு..\nEducation தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'வாவ்.. தலைவா.. வா தலைவா..' ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி சினிமா பிரபலங்கள் கருத்து\nசென்னை: நடிகர் ரஜினியின் அரசியல் அறிவிப்பை திரைபிரபலங்கள் பலர் வரவேற்று சோசியல் மீடியாவில் கருத்து தெரிவித்துள்ளனர்.\nநடிகர் ரஜினிகாந்த், தனது அரசியல் பிரவேசம் பற்றிய தனது அறிவிப்பை இன்று உறுதிப்படுத்தி இருக்கிறார்.\nஇது பற்றி அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசினிமாவில் அரசியல் பேசிய ரஜினி.. நிஜத்திலும் 'தர்பார்' அமைப்பாரா அண்ணாத்த\nஇந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், கொடுத்த வாக்கில் இருந்து என்றுமே தவற மாட்டேன். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்து விட்டது. தேர்தலில் நான் வெற்றி பெற்றால் அது மக்களின் வெற்றி. அரசியல் மாற்றம் தேவை. அது கட்டாயம் நிகழும்.\nஎன் உயிரே போனாலும் மக்கள்தான் முக்கியம் என களம் இறங்குகிறேன். ரசிகர்களின் பிரார்த்தனையால்தான் என் உயிர் மீண்டது. என் உயிரை மீட்டுக் கொடுத்த அவர்களுக்காக என் உயிரே போனாலும் பரவாயில்லை. அண்ணாத்த படப்பிடிப்பு முடிந்ததும் கட்சிப் பணிகளில் முழு மூச்சாக இறங்க இருக்கிறேன்' என்று கூறியுள்ளார்.\nWow....... Thalaivaaaaa வா தலைவா 🙏🙏💥💥#மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல https://t.co/wC8N4Ioalx\nரஜினிகாந்தின் அரசியல் முடிவை திரை பிரபலங்கள் பலர் வரவேற்றுள்ளனர். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், வாவ்.. தலைவா வா தலைவா, #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம் #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல என்று கூறியுள்ளார்.\nநடிகர் பிரேம்ஜி, 'சும்மா அதிருதுல்ல..' என்ற சிவாஜி படத்தின் வீடியோ காட்சியை வெளியிட்டுள்ளார். ரஜினியின் முடிவை, ��டிகர் ஆனந்த ராஜும் வரவேற்று ட்விட் செய்துள்ளார். இவர்களை போல, பல திரையுலகினர் வரவேற்றுள்ளனர்.\nஅரசியலுக்கு வரச் சொல்லி வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம்.. நடிகர் ரஜினிகாந்த் திடீர் அறிக்கை\n'நீங்க எங்களுக்கு முக்கியம் தலைவா..' ரஜினியின் அதிரடி முடிவு.. கார்த்திக் சுப்புராஜ் டச்சிங் ட்வீட்\nஉண்மை பேச என்றுமே தயங்கியதில்லை.. ஏன் இந்த முடிவை எடுத்தார் இதுதான் ரஜினியின் முழு அறிக்கை\nஎன்னை மன்னித்துக் கொள்ளுங்கள்.. அரசியல் கட்சி தொடங்கவில்லை.. நடிகர் ரஜினிகாந்த் திடீர் அறிவிப்பு\nபோலாம் ரைட்.. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. வைரலாகும் வீடியோ\n”கெட் வெல் சூன் சூர்யா “ தனது ‘தளபதி’யை மறக்காத மம்மூட்டி.. ரஜினிகாந்த் சீக்கிரம் குணமடைய வாழ்த்து\nரஜினி அங்கிள்.. அரசியலுக்கு வந்து கஷ்டப்படத் தேவையில்லை.. நடிகை வனிதா விஜயகுமார் ட்வீட்\nகொரோனா இல்லை.. ரத்த அழுத்தத்தில் மாறுபாடு.. நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் திடீர் அனுமதி\nநடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனா நெகட்டிவ்.. 4 பேருக்கு கொரோனா பரவியதால் அண்ணாத்த ஷூட்டிங் நிறுத்தம்\nஇந்த ஆண்டின் சிறந்த நடிகர் யார் சூப்பர்ஸ்டார் முதல் சூர்யா வரை.. டாப் 10 ஹீரோக்கள் பட்டியல்\nஐதராபாத்தில் நடக்கும் 'அண்ணாத்த' ஷூட்டிங்கில் ரஜினிகாந்த்.. வைரலாகும் மாஸ் போட்டோ\nஆரம்பமாகும் அண்ணாத்த ஷுட்டிங்.. அசத்தலாய் ஹைத்ராபாத்தில் லேண்டான நயன்.. திணறடிக்கும் போட்டோஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமுன்னழகை திறந்து காட்டி அப்படி ஒரு போஸ்.. என்ன பிரியாமணி இதெல்லாம்\n‘களத்தில் சந்திப்போம்’ தைப்பூசத்தன்று ரிலீஸ்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது படக்குழு\n'என்னை எப்போதும் நல்ல விஷயங்களுக்கு..' காதல் கணவருக்கு நன்றி சொல்லும் முன்னாள் ஹீரோயின்\nHemanth Leaked audio | அவ தலையில அடி இருந்துச்சு வெளியான உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sivakumar-s-lady-getup-photos-is-going-viral-in-all-social-media-077628.html", "date_download": "2021-01-21T02:59:23Z", "digest": "sha1:L4D7U4T4G2CQGOULS4DFQSRQPFB64K54", "length": 15900, "nlines": 188, "source_domain": "tamil.filmibeat.com", "title": "லேடி கெட்டப்பில் கமல்ஹாசனை மிஞ்சிய பிரபல நடிகர்…வைரல் பிக்ஸ்! | Sivakumar's Lady getup photos is going viral in all Social media - Tamil Filmibeat", "raw_content": "\nஹேமந்த் வெளியே வந்தால் ஆபத்து.. நண்பர் அதிரடி\n3 min ago வெளியே வந்தா ���ன்னும் நிறைய பெண்களை ஏமாற்றுவார்.. ஹேமந்துக்கு பெயில் கொடுக்கக்கூடாது..நண்பர் அதிரடி\n11 min ago வெளியே வந்த பிறகும் பிரச்சனை.. டுபாக்கூர் விவகாரத்தில் பாலாஜியை கட்டம் கட்டும் ஜோ மைக்கேல்\n21 min ago உங்க நேர்மை பிடிக்கும் ஆரி அண்ணா.. காப்பக குழந்தைகளுக்கு அன்னதானம்.. வாழ்த்திய பிஞ்சு உள்ளங்கள்\n1 hr ago தாண்டவமாடும் தாண்டவ் சர்ச்சை.. அமேசான் பிரைமையே அன் இன்ஸ்டால் பண்ணுங்க.. வெடித்த போர்க்கொடி\nFinance மோடி அரசு திடீர் முடிவு.. 50 பொருட்கள் மீது இறக்குமதி வரியை 5-10% வரை உயர்த்த திட்டம்..\nLifestyle அடிக்கடி சந்திக்கும் மலச்சிக்கல், செரிமான பிரச்சனைக்கு 'குட்-பை' சொல்லணுமா அப்ப இந்த ஜூஸை குடிங்க...\nNews இருக்கு... பட்ஜெட் கூட்டத்தொடரில் கேள்வி நேரம் உண்டு.. சபாநாயகர்\nSports விடுவிக்கப்பட்டார் ஹர்பஜன்.. சிஎஸ்கேவில் அவுட்டாகும் முதல் \"பெரிய கை\".. தோனி எடுத்த பரபர முடிவு\nAutomobiles நீண்ட நாட்களாக ஏங்க வைத்த 2021 டொயோட்டா ஃபார்ச்சூனர் உரிமையாளர்களின் கை சேர தொடங்கியது... முழு விபரம்\n உள்ளூரிலேயே மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nலேடி கெட்டப்பில் கமல்ஹாசனை மிஞ்சிய பிரபல நடிகர்…வைரல் பிக்ஸ்\nசென்னை : நடிகர்கள் அவ்வப்போது துணிச்சலான பல வேடங்களை ஏற்று நடித்து வரும் நிலையில் அதில் மிக முக்கியமான ஒன்று பெண் வேடம். பெண் வேடமிட்டு நடிப்பது அவ்வளவு சுலபம் இல்லை என்றாலும் அதை குறைந்தது ஒரு திரைப்படத்திலாவது பெரும்பான்மையான நடிகர்கள் முயற்சித்து இருப்பார்கள்.\nஅந்த வகையில் பிரபல மூத்த நடிகர் ஒருவர் வித்தியாசமே தெரியாத அளவிற்கு லேடி கெட்டப்பில் அசத்தலாக இருக்க அருகில் கமல்ஹாசன் இருக்கும் புகைப்படம் ஒன்று இப்பொழுது இணையதளத்தில் செம்ம வைரலாகி வருகிறது.\nதமிழில் சிவாஜி, கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய், சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி என அன்று முதல் இன்று வரை பலரும் திரைப்படங்களில் லேடி கெட்டப்பில் வந்து அசத்தி இருக்கும் நிலையில், சிலருக்கு பெண் வேடம் பொருந்துவதில்லை.\nஎனினும் கதாநாயகர்கள் பலர் திரைப்படங்களில் துணிச்சலாக பல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நிலையில் அதில் பெண் வேடத்தில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றவர்கள் இங்கு வெகு சிலரே.\nஅந்த வகையில் கமல்ஹாசனின் அவ்வை சண்முகி, விக்ரமின் கந்தசாமி, பிரசாந்த்தின் ஆணழகன், சிவகார்த்திகேயனின் ரெமோ மற்றும் விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் என பல நடிகர்கள் பெண் கதாபாத்திரத்தில் நடித்து ஹீரோயின்களுக்கே டஃப் கொடுத்திருப்பார்கள்.\nஅந்த வகையில் பிரபல மூத்த நடிகர்களில் ஒருவரான நடிகர் சிவக்குமார் லேடி கெட்டப்பில் நடித்து அசத்தி இருந்த திரைப்படத்தின் புகைப்படம் ஒன்று இப்பொழுது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nகமல்ஹாசன் ஐயர் கெட்டப்பில் குடுமியுடன் இருக்க, சிவகுமார் மடிசார் மாமி கெட்டப்பில் சேலையில் அம்சமாக வெட்கப்பட்டுக்கொண்டு நிற்கும் பலரும் கண்டிராத இந்த அரிய புகைப்படம் இப்பொழுது சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.\nஇந்த பூமியில காற்று இருக்கிறவரை எஸ்.பி.பி நம்மோட வாழ்ந்துட்டே இருப்பார்.. சிவகுமார் உருக்கம்\nமூச்சுக்காற்று முழுவதையும் பாடல் ஓசையாக மாற்றியவன்.. எஸ்பிபி மறைவுக்கு சிவகுமார் உருக்கம்\nஎனக்கு முதன்முதலா என்ன பாட்டு பாடுனீங்க, ஞாபகமிருக்கா வெளியே வாங்க பாலு.. சிவகுமார் உருக்கம்\nநடிகை அம்பிகாவுக்கு மேக்கப் மேனாக மாறிய பிரபல நடிகர்.. திடீரென வைரலாகும் போட்டோ\nஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே.. 55 வருடத்துக்கு முன் வசித்த வாடகை வீட்டில் பிரபல நடிகர் சிவகுமார்\nபோய் வா நண்பா..அடுத்த பிறவியில் சந்திப்போம்..சிவகுமார் உருக்கம் \nநான் பணமில்லாமல் படி‌க்க கஷ்டப்பட்டேன்.. சிவகுமார் உருக்கமான பேச்சு\nஅஞ்சு மாசத்துக்குப் பிறகு மீண்டும் நடிப்பு... நடிகை சுஜா முடிவு\nஒற்றுமை தான் சிவகுமார் குடும்பத்தின் பலம்…. பிரமிப்பில் சினிமா உலகம்\nசர்ப்ரைஸாக வெளிநாட்டுக்கு பறந்த சிவகுமார் குடும்பம்\nஎன்னுடன் நடித்த நடிகைகளில் இளமையானவர் ஜெயசித்ரா தான் - நடிகர் சிவகுமார்\nசூரரைப் போற்று சூட்டிங் ஸ்பாட்டில் கூடும் ரசிகர்கள்...நெகிழும் சூர்யா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகுளோபலி நம்பர் ஒன்.. உலகளவில் முதல் வாரத்தில் மாஸ்டர் படம் தான் வசூலில் டாப்பாம் #MasterGloballyNo1\nசெண்டை மேளம் முழங்க.. பட்டாசு வெடித்து.. ரம்யா பாண்டியனின் வருகையை மாஸாக கொண்டாடிய குட��ம்பம்\nவீட்டின் அருகில் இருந்த வழிபாட்டு தலத்தை இடித்தாரா நடிகர் விமல் மீது போலீசில் பரபரப்பு புகார்\nBigg Boss Aari கமலின் கட்சியில் இணைகிறாரா\nBigg Boss Bala கு ஏன் Cup குடுக்கல கதறிய பாலா வெறியன் |Filmibeat Tamil\nChithra வுடன் கடைசி நிமிடங்களில் என்ன நடந்தது | Hemanth பதிவான ஆடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/kancheepuram-blast-one-dead-temple/", "date_download": "2021-01-21T03:10:32Z", "digest": "sha1:L62BGQXB7AQFA6L56T74VYVPQV5U34I6", "length": 7214, "nlines": 52, "source_domain": "tamil.indianexpress.com", "title": "காஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி", "raw_content": "\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\nBlast in Kancheepuram : காஞ்சிபுரம் மாவட்டம் மானம்பதி பகுதியில் மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகாஞ்சிபுரம் மாவட்டம் மானம்பதி பகுதியில் மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகாஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரையடுத்த மானம்பதி கங்கையம்மன் கோயிலில் குளம் சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஆறு பேர் ஈடுபட்டிருந்தனர் அப்போது அப்பகுதியில் மர்மப்பொருள் இருந்ததை, அந்த தொழிலாளர்கள் பார்த்தனர். அந்த தொழிலாளர்களில் ஒருவர் அதை திறக்க முற்படும்போது அது எதிர்பாராதவிதமாக பயங்கரமாக வெடித்தது.\nஇந்த சம்பவத்தில் ஆறு தொழிலாளர்களும் பலத்த காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் சிகிச்சைபலனின்றி மரணமடைந்தார்.\nஅந்த எந்த வகையான மர்மப்பொருள், வெடிகுண்டாக இருக்குமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாநில வெடிகுண்டு தடுப்பு படையினர் சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.\nதமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறையினரின் தகவலை தொடர்ந்து சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.\nஇலங்கை மீது சர்வதேச குற்றவியல் விசாரணை: தமிழ் அமைப்புகள் கடிதம்\nட்ரம்பின் ராஜ்ஜியத்தை செயல் தவிர்க்க முதல் நாளில் 17 கட்டளைகளில் கையெழுத்திட்ட ஜோ பைடன்\nஇலவச ஓடிடி… கூடுதல் சலுகைகள் அறிவிப்பு: உங்களுக்கான பெஸ்ட் பிராட்பேன்ட் பிளான் எது\nசாம்பார் சாதம்.. 30 நிமிடத்தில் டேஸ்டியான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி\nJEE Main Exam: 12-ஆம் வகுப்பில் 75% மதிப்பெண் வரம்பு தளர்வு\nNEET 2021-ல் என்ன மாற்றம் சிலபஸ் மாறாது; சாய்ஸ் உண்டு\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nகாலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidiyalfm.com/kailasa-story-ready-nithyananda/", "date_download": "2021-01-21T02:00:01Z", "digest": "sha1:5CEMFXEC6EDNI6LOZ4JWUS7KFIWPQJWM", "length": 12873, "nlines": 198, "source_domain": "vidiyalfm.com", "title": "”கைலாசா கதை ரெடி... நித்யானந்தா. - Vidiyalfm", "raw_content": "\nஇலங்கை ரூபாவின் பெறுமதி கடும் வீழ்ச்சி\nமட்டக்களப்பில் ஊரடங்கு சட்டத்தை மீறியதில் 10 பேர் கைது\nயாழில் தனிமைப்படுத்தப்பட்ட இலங்கை வங்கியின் பணியாளர்கள்\nஊரடங்கின் போது போதையில் நின்ற பெரமுன அமைப்பாளர்\nலிட்டர் கோமியம் ஒரு கிலோ சாணம் 500ரூபாய்\nபதறும் டெல்லி – பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு.\nடிரம்ப் விருந்து- தமிழக முதல்வருக்கு அழைப்பு.\nசென்னையில் பேரணி – 20 ஆயிரம் பேர் மீது வழக்கு.\nதிருப்பூர்- விபத்து பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nசீனாவில் டேங்கர் லாரி வெடித்ததில் 19 பேர் பலி\nகொரேனா பாதிக்கப்பு 30 லட்சத்தை நெருங்கியது\nஇங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வுக்கு முன்னோட்டம்\nஅமெரிக்காவில் சூறாவளி 7 பேர் உயிரிழப்பு\nகொரோனாவை அழிக்க நாசாவின் புதிய நுட்பம்\nமாஸ்டர் படத்தை குறிவைக்கும் OTT\n50 பேருக்கு தலா ரூ 25000 உதவிய லாரன்ஸ்\nதுல்கர் சல்மானுக்கு சீமான் எச்சரிக்கை\nரஜினிக்கு நன்றி – இயக்குநர்கள் சங்கம்\nரசிகர் மன்றங்களுக்கு பணம் வழங்கிய விஜய்\nபணிப்பெண்ணுக்கு இறுதிச் சடங்கு செய்த காம்பீர்.\nஐபிஎல் 2020க்கும் கொரோனா தொற்று; ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கங்குலி\nஇந்தியா- நியூசிலாந்து T20 இன்று கடைசி ஆட்டம்\nஇந்தியா – இலங்கை அணிகள் இன்று மோதல்.\nமீண்டும் அணியில் இடம் ���ிடித்த சானியா மிர்சா\nHome India ”கைலாசா கதை ரெடி… நித்யானந்தா.\n”கைலாசா கதை ரெடி… நித்யானந்தா.\nகைலாசா தேசத்துக்கான கதை தயார் என்று திரைப்பட இயக்குநர் கூற அவரிடம் வாய்ப்பு கேட்டுள்ளார் நகைச்சுவை நடிகர் சதீஷ்.\nஉள்ளூரில் பேமஸாக இருந்த நித்யானந்தா இப்போது உலக பேமஸாகிவிட்டார்.\nஉலகநாயகனுக்கு பிறகு விதவிதமான கெட்டப்புகள் அதிகம் போட்டவர் நித்யானந்த தான் என்று இவரது சீடர்கள் பெருமையாக கூறுகின்றனர். ஆனால், கள நிலவரமோ கலவரமாக இருக்கிறது.\nஒரு பக்கம் பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை வேகமெடுக்க, மறுபக்கம், குஜராத் ஆசிரம வழக்கு நெருக்கடி ஏற்படுத்த, நித்யானந்தா எங்கே இருக்கிறார் என அவரது சீடர்கள் தேடிக் கொண்டிருக்கின்றனர்.\nஅவரோ, எங்கோ இருந்தபடி தினசரி தனது பேஸ்புக் பக்கம் மூலம் சீடர்களுக்கு அறிவுரைகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்.\nஒன்றரை ஆண்டிற்கு முன்பே நித்யானந்தா இந்தியாவை விட்டு வெளியேறி விட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், இமயமலைக்குச் சென்று தவம் மேற்கொள்வதாக கூறிய நித்யானந்தா இமயமலை போகும் சாக்கில், நேபாளம் சென்று போலி பாஸ்போர்ட் ஒன்றை தயாரித்து அதன் மூலம் வெளிநாட்டுக்கு தப்பியதாகவும் கூறப்படுகிறது.\nஅங்கிருந்து தாய்லாந்து, வெனிசுலா வழியாக ஈக்வெடார் நாட்டில் தனது சொந்த தீவுக்கு சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் அவர் தனது நாட்டுக்கு கைலாசா என்று பெயரிட்டிருப்பதாக வெளியான தகவலை அடுத்து அதை சமூகவலைதளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.\nஅதற்காக கைலாசா என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கிய நெட்டிசன்கள் இந்திய அளவில் ட்ரெண்டாக்கினர்.\nஅந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி ட்வீட் செய்திருக்கும் கே-13 பட இயக்குநர் பரத் நீலகண்டன் கைலாசா கதை ரெடி என்று கூறியுள்ளார்.\nPrevious articleபதுளை, பசறை வீதி தற்காலிகமாக திறப்பு.\nNext articleபொன்னியின் செல்வன் படத்தில் த்ரிஷா\nரஜினிக்கு நன்றி – இயக்குநர்கள் சங்கம்\nரசிகர் மன்றங்களுக்கு பணம் வழங்கிய விஜய்\nஇங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வுக்கு முன்னோட்டம்\nஅனிருத் பாடிய ‘ஜிகிடி கில்லாடி லிரிக் ரிலீஸ்\nவிவேக்-மெர்வின் இசையில் இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜனவரி 16-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் பாடல்களை...\nஜெ.வாக நடிப்பில் மிரட்டிய ரம்யா கிருஷ்ணன்.\nகவுதம் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிஸாக இயக்கியுள்ளார். இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.\nH.ராஜா பேசியது உண்மை|காவல்துறை வெளியிட்ட முழு வீடியோ\nH.ராஜா பேசியது உண்மை|காவல்துறை வெளியிட்ட முழு வீடியோ https://www.youtube.com/watch\nலிட்டர் கோமியம் ஒரு கிலோ சாணம் 500ரூபாய்\nபதறும் டெல்லி – பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு.\nடிரம்ப் விருந்து- தமிழக முதல்வருக்கு அழைப்பு.\nசென்னையில் பேரணி – 20 ஆயிரம் பேர் மீது வழக்கு.\nதிருப்பூர்- விபத்து பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nரஜினிக்கு நன்றி – இயக்குநர்கள் சங்கம்\nரசிகர் மன்றங்களுக்கு பணம் வழங்கிய விஜய்\nஇங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வுக்கு முன்னோட்டம்\nவிக்கியுடன் இணைவோம் என எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனம்\nவடிவேலுவுடன் மீண்டும் இணைய ஆசை – விவேக் ஓபன் டாக்\nதேர்தலுக்கு சாத்தியம் இல்லை ரணில்\nசென்னை விமான நிலையத்தில் கடும் பாதுகாப்பு.\nபழைய நோட்டுகளில்237 கோடி கடன் தீர்த்த சசிகலா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/page/2/", "date_download": "2021-01-21T01:24:00Z", "digest": "sha1:57QRGCLEJT4NV55OWDVQNV6EEFPR7DR2", "length": 21168, "nlines": 185, "source_domain": "vithyasagar.com", "title": "தமிழ் | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்.. | பக்கம் 2", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nPosted on நவம்பர் 14, 2013 by வித்யாசாகர்\nவாட்ச் பக்கெட் தேங்க்ஸ் சாரியிலிருந்துத் துவங்குகிறது தமிழிற்கான தினக்கொலை.. அம்மா அப்பா மாறி மம்மி டாடியானது மட்டுமல்ல டிவி ரேடியோ கூட வெகுவாய் தமிழை தின்றுதான் பசியாறிக்கொண்டுள்ளது; சுடுகாட்டுப் பிணத்தைக் கூட டெட்பாடி ஆக்கும் ஆசையை எந்தக் கொள்ளியிளிட்டுக் கொளுத்தினால் என் தமிழனுக்கு தனது தாய்மொழி முழுக்க தமிழாகித் தொலையுமோ… () எவனோ எடுத்தெமைப் புதைக்கும் … Continue reading →\nPosted in காற்றாடி விட்ட காலம்..\t| Tagged அடிமை, ஆண், ஆண்டான், இல்லறம், எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கக்கூஸ், கழிப்பறை, கழிவறை, கழிவு, கவிதை, காற்றாடி விட்ட காலம், குணம், குவைத், சமுகம், சர்வாதிகாரம், சிறுநீர், தமிழர், தமிழினம், தமிழ், துப்புறவு, தேநீர், தொழிலாளி, பண்பு, பன், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, பூச்சி, பூச்சிகள், பெண், மரணம், மலம், மாண்பு, மாத்திரை, மூட்டை, மூட்டைபூச்சி, ரணம், வசதி, வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வேலைக்காரி, tamil, thamzih, thamzil, toilet, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 4 பின்னூட்டங்கள்\nஇரத்தக்காற்று வீச வீச பறந்த கொடி..\nPosted on ஓகஸ்ட் 14, 2013 by வித்யாசாகர்\nஹிந்து முஸ்லிம் சண்டை வரலாம் ஏழை பணக்காரன் முரண் இருக்கலாம் எழுதப் படிக்காதோர் கூடிப் போகலாம் எய்ட்ஸ் விகிதாச்சாரம் கூட எகுறிவிடாலம்; எங்களுக்கு வரும் நீரை வழிமறிக்கலாம் கிடைக்கும் மின்சாரத்தை கொத்தாகப் பறிக்கலாம் வளர்ச்சி நிதியை விருப்பத்திற்குக் குறைக்கலாம் தமிழரின் போராட்டமெனில் தீவிரவாத முத்திரை குத்தலாம்; பட்டினியில் ஏழைகள் சாகலாம் பணத்தின்மீதேறி தனிமனிதன் படுத்துறங்கலாம் லஞ்சத்தை … Continue reading →\nPosted in கல்லும் கடவுளும்..\t| Tagged அடிமை, அடிமைத்தனம், ஆகஸ்ட்-15, இலக்கியம், கல்லும் கடவுளும், கவிதை, கவிதைகள், குடியரசு, குடியரசு தினம், குறள், சுதந்திர தினம், சுதந்திரநாள் கவிதை, சுதந்திரப் பெண்மணி, சுதந்திரம், ஜனவரி 26, தமிழர், தமிழ், திருக்குறள், திருவள்ளுவர், புதிய யுகம், பெண் விடுதலை, முத்தமிழ் விழா, ரிபப்ளிக் டே, விடுதலை, விடுதலை கவிதைகள், விடுதலை நாள், விடுதலைப் பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், independance day\t| 1 பின்னூட்டம்\nஉறவுகளுக்கு வணக்கம், மீண்டுமொரு பாடலோடு உங்களை இணையம் வழி அணுகுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். கேட்டு ரசிப்பீர்கள் எனில் எங்களின் நேரமும் உழைப்பும் மகத்துவம் பெரும். பல்லவி வலிக்க வலிக்க உடையுது வாழ்க்கை வாழ வாழ கரையுது மனசு.. மண்ணுக்குள்ள போகுறப் பயணம் முடியும்போதும் தொடர்வதைத் தேடும் மூச்சுமுட்டி அணையுற விளக்கு ஆகாசத்தை நெஞ்சில சுமக்கும்.. சரணம் … Continue reading →\nPosted in காற்றாடி விட்ட காலம்.., பாடல்கள்\t| Tagged அனாதை, இனம், ஈழக் கவிதைகள், ஈழம், உறவுகள், ஏக்கம், ஒற்றுமை, ஒற்றுமைப் பாடல், கண்ணீர் வற்றாத காயங்கள், கவிதைகள், சோககீதம், சோகப் பாடல், தத்துவப்பாடல், தமிழர், தமிழர் ஒற்றுமை, தமிழர் விடுதலை, தமிழ், நாடோடி, பாடல், பாடல்கள், புலம்பெயர் தமிழர்கள், விடுதலை, விடுதலைக் கவிதைகள், விடுதலைப் பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் பாடல், வித்யாசாகர் பாடல்கள், song, vidhyasgar sagar\t| 1 பின்னூட்டம்\nஒரு கொடியேற்றும் நாளின் சிரிப்பும்.. வந்தேமாதரமும்\nPosted on ஜனவரி 25, 2013 by வித்யாசாகர்\nசுதந்திரம் என்று சொன்னாலே உள்ளே இதயம் படபடக்குமொரு பயம்; ஏன் அதன் ஒவ்வொரு எழுத்திற்கும் எம் முந்தையோர் சிந்திய ரத்தமும் கொடுத்த உயிரும் காலம் பல கடந்தும் மறக்கவேண்டாத நினைவின் வலிபற்றிய பயமுமது; நிற்க முறைத்தலும் பார்க்க அடித்தலும் எதிர்த்துப் பேச உயிர்துறத்தலுமென நீண்ட கொடுமைதனைத் தாளாது திருப்பியடித்ததில் வாங்கியச் சுதந்திரம் – இன்று எம் … Continue reading →\nPosted in கல்லும் கடவுளும்..\t| Tagged அடிமை, அடிமைத்தனம், இலக்கியம், கல்லும் கடவுளும், கவிதை, கவிதைகள், குடியரசு, குடியரசு தினம், குறள், சுதந்திர தினம், சுதந்திரப் பெண்மணி, சுதந்திரம், ஜனவரி 26, தமிழர், தமிழ், திருக்குறள், திருவள்ளுவர், புதிய யுகம், பெண் விடுதலை, முத்தமிழ் விழா, ரிபப்ளிக் டே, விடுதலை, விடுதலை கவிதைகள், விடுதலை நாள், விடுதலைப் பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்\t| 1 பின்னூட்டம்\nலண்டன் தமிழ் வானொலியில் – எனது நேர்காணல்\nPosted on ஒக்ரோபர் 19, 2012 by வித்யாசாகர்\nஅன்பும் வணக்கமும் உறவுகளே, கூடுதலாக அன்றி, உங்களுடனும் தமிழாலும் எழுத்தாலும் இணைந்திருக்க விரும்பி, எனைப்பற்றிய விவரமாக நான் “லண்டன் தமிழ் வானொலி” நேயர்களிடம் பகிர்ந்துக் கொண்டவைகளை எனைப் படித்துக் கொண்டிருப்பவர்கள் எனும் எண்ணத்தில் எனது நேர்காணலைக் கேட்கத்தக்க இணைய சுட்டியோடு இவ்விடம் பதிவு செய்கிறேன். http://www.firstaudio.net/geethaanjali/geethanjali-36-kavinjar-vidya-sagar-18-10-12/#comment-1473 எழுத்துச் சார்ந்த தங்கள் அனைவரின் தொடர் ஒத்துழைப்பிற்கும், மேலுமென் … Continue reading →\nPosted in நேர்காணல்\t| Tagged இணைய வானொலி, குவைத், குவைத் வித்யாசாகர், சேது, சைபா பேகம், தமிழ், திருக்குறள், நேர்காணல், பேட்டி, பொங்குதமிழ், ரவி தமிழ்வாணன், லண்டன், லண்டன் தமிழ் வானொலி, வானொலி, வித்யாசாகரின் நேர்காணல், வித்யாசாகர், வித்யாசாகர் பேட்டி\t| 6 பின்னூட்டங்கள்\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றா��ி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/indian-fans-tag-the-wrong-buttler-on-twitter.html", "date_download": "2021-01-21T02:39:37Z", "digest": "sha1:EFG3JRWXKCAGMB4PQDJ5WDYZAQOTKBVS", "length": 5433, "nlines": 48, "source_domain": "www.behindwoods.com", "title": "Indian Fans tag the wrong Buttler on twitter | Sports News", "raw_content": "\nஏன் 'பட்லர்' அப்படி பண்ணுனாரு...'அதிர்ச்சியில் உறைந்து நின்ற அஸ்வின்'...வைரலாகும் வீடியோ\n'இன்னைக்கு பெரிய டாஸ்க் இருக்கு'...ஜெயிக்கபோறது அப்பாக்களின் ஆர்மியா\n‘இவரு நமக்கே டஃப் கொடுப்பாரு போல’.. ‘தல’ தோனியுடன் மோதும் பிரபல வீரர்.. வைரலாகும் வீடியோ\n'ஏன் அப்படி பண்ணீங்க அஸ்வின்'...இது 'ஜென்டில்மேன் கேம்' இல்ல...தொடங்கியது மோதல்\n‘அப்டி என்ன தப்பு பண்ணிட்டேன்’.. ‘பட்லர் அவுட் சர்ச்சை’.. அஸ்வின் கூறும் புது விளக்கம்\n‘ஸ்பைடர்மேன்’ போல பறந்து பிடித்த ராகுலின் வெறித்தனமான கேட்ச்.. வைரல் வீடியோ\n‘இப்டி கூட அவுட் பண்ணலாமா’.. பரபரப்பை ஏற்படுத்திய அஸ்வின்.. கடுப்பான பட்லர்.. வைரலாகும் வீடியோ\nதலைநகரம் சென்ற தல’யின் படை.. ‘தடபுடலான வரவேற்பு’.. வைரலாகும் வீடியோ\nநாலாபுறமும் பறந்த சிக்ஸர்கள்.. தொடக்கமே சாதனை.. அதிரடி காட்டிய யுனிவெர்ச���் பாஸ்\nCSK-வின் அடுத்த ஹோம் மேட்ச்.. களைகட்டிய டிக்கெட் கவுண்ட்டர்கள்.. குவிந்த ரசிகர்கள்\n'தோனி இடத்துக்கு இவர் வந்துருவாரு போல'...தெறித்த ஹெலிகாப்டர் ஷாட்...வைரலாகும் வீடியோ\n'கோலி அப்பவே சொன்னாரு'...'போட்டியின் போது காயம் அடைந்த பிரபல வீரர்'...கடுப்பில் பிசிசிஐ\n‘சச்சின்கிட்ட பேசினேன்.. அவர் சொன்ன வார்த்தை’.. ஓய்வு குறித்து பிரபல வீரர் உருக்கம்\n‘தல’யின் கேள்விகளுக்கு தமிழில் பதிலளித்த ஜிவா தோனியின் க்யூட் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.tagavalaatruppadai.in/contact?tag=%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3", "date_download": "2021-01-21T02:29:13Z", "digest": "sha1:6Z45G2VFZDRZRZSN3M3XEZL6HCYL3TWL", "length": 4834, "nlines": 109, "source_domain": "www.tagavalaatruppadai.in", "title": "தமிழிணையம் - தகவலாற்றுப்படை", "raw_content": "\nதொல் பழங்காலம் அகழாய்வுகள் கல்வெட்டுகள் வழிபாட்டுத் தலங்கள் சிற்பங்கள் நாணயங்கள் செப்பேடுகள் வரலாற்றுச் சின்னங்கள் ஓவியங்கள்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம்\nஆங்கிலேயர் மற்றும் பிற நாட்டினர்\ni) அரசு தகவல் தொகுப்பு விவர மையம் அருகில்\nii) அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு அடுத்து\nபதிப்புரிமை @ 2021, தமிழ் இணையக் கல்விக்கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/indraja-shankar/", "date_download": "2021-01-21T01:27:26Z", "digest": "sha1:SOKSKKVIFPOLOIPRIEU5G7YDRQFKADTD", "length": 5848, "nlines": 141, "source_domain": "www.tamilstar.com", "title": "Indraja Shankar Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nNews Tamil News சினிமா செய்திகள்\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க் அவுட் செய்யும் பிகில் இந்திரஜா சங்கர் – வைரலாகும் வீடியோ.\nதமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரோபோ சங்கர். விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி நி���ழ்ச்சிகளின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் தற்போது வெள்ளித்திரையில் முன்னணி காமெடி நடிகராக...\nஅடேங்கப்பா ரோபோ ஷங்கரின் மகளா இது டிரடிஷனல் உடையில் எப்படி எல்லாம் போஸ் கொடுத்து இருக்காரு பாருங்க.\nதமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் ரோபோ சங்கர். இவருக்கு இந்திரஜா சங்கர் என்ற மகள் உள்ளார். அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த பிகில் படத்தில் குண்டம்மா...\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2020/04/blog-post_27.html", "date_download": "2021-01-21T02:25:53Z", "digest": "sha1:AMF4RPPX6LUJOQGTZLFU5BCO32FHXRB4", "length": 29706, "nlines": 68, "source_domain": "www.nimirvu.org", "title": "இறுதிப் போரில் இறந்தவர்கள் எவ்வளவு? - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / SLIDESHOW / அரசியல் / சமூகம் / இறுதிப் போரில் இறந்தவர்கள் எவ்வளவு\nஇறுதிப் போரில் இறந்தவர்கள் எவ்வளவு\nநாங்கள் முள்ளிவாய்க்காலில் பெரும் இனவழிப்பை சந்தித்த மக்கள். ஆனால், இனப்படுகொலை நடந்து முடிந்து பத்தாண்டுகளின் பின்னரும் கூட இறுதிப்போரில் இறந்தவர்கள் எவ்வளவு என்ற கேள்விக்கு ஊகத்தின் அடிப்படையில் தான் பல்வேறு பதில்களை சொல்லி வருகின்றோம். எங்களது அரசியல் தலைமைகளும் இறுதிப்போரில் இறந்த, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தொகை தொடர்பில் கணக்கெடுப்பை செய்யவில்லை. இந்த பின்னணிக்குள் அரசியல் ஆய்வாளர் நிலாந்தனிடம் நிமிர்வு முன்வைத்த கேள்விகளும் அவரின் பதில்களும் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.\nநடந்தது இனப்படுகொலை என்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்கின்றார் சுமந்திரன். அந்த வாதம் சரியா... அப்படியானால் தமிழர்தரப்பை பிரதிநிதித்துவம் செய்யும் சுமந்திரனின் கடமை தான் என்ன போதிய ஆதாரங்கள் இல்லை என்றால் அவற்றைத் திரட்ட அவர் எடுத்த நடவடிக்கைகள் தான் என்ன\nசுமந்திரன் சொல்கின்ற ஒரு விடயம் சரி. போதியளவு ஆதாரங்கள் அங்கே முன்வைக்கப்படவில்லை. ஏன் இறுதிக்கட்டப் போரில் கொல்லப்பட்ட மக்களின் தொகை எவ்வளவு இறுதிக்கட்டப் போரில் கொல்லப்பட்ட மக்களின் தொகை எவ்வளவு இறுதிக்கட்டப் போரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தொகை எவ்வளவு இறுதி��்கட்டப் போரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தொகை எவ்வளவு நாங்கள் இப்பொழுதும் கொல்லப்பட்டவர்களையும் காணாமல் ஆக்கப்பட்டவர்களையும் எண்ணிக் கொண்டிருக்கும் மக்கள்.\nநாங்கள் இன்றைக்கு வரைக்கும் அது தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பிக்க முடியாமல் இருக்கும் மக்கள். ஜெனீவாவுக்கு போனீர்கள் என்றால். தமிழ்கட்சிகள் ஒவ்வொன்றும், தமிழ் அமைப்புக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு புள்ளிவிபரத்தோடு வரும். எங்களிடம் தொகுக்கப்பட்ட புள்ளிவிபரங்கள் இல்லை. எங்களிடம் ஒரு மையப்படுத்தப்பட்ட ஆவணக்காப்பகம் இல்லை. அந்த இடத்தில் அவர் சொல்வது சரி. ஆனால், விசாரணை முடிந்து விட்டது என்று சொல்கிறாரே அது தான் பிழை. நடந்தது விசாரணை அல்ல. வெளிநாட்டில் இருக்கும் சில தமிழர்களை அவர்கள் விசாரித்திருக்கிறார்கள்.\nதவிர இங்கிருந்து நாங்கள் அனுப்பிய சில முறைப்பாடுகளை அவர்கள் பரிசீலித்திருக்கிறார்கள். இதில் இலங்கை அரசாங்கம் விசாரிக்கப்படவில்லை. அதாவது குற்றம் சாட்டப்பட்ட தரப்புக்கு வெளியே தான் விசாரணை நடந்திருக்கிறது.\nஅந்த அடிப்படையில் இது விசாரணை அல்ல. அப்படி ஒரு விசாரணை நடக்கவேயில்லை. அப்படி ஒரு விசாரணையைத் தான் நாங்கள் கேட்கிறோம். நிலைமாறுகாலநீதி என்பது அப்படி ஒரு விசாரணையைத் தான் செய்யச் சொல்லிக் கேட்கிறது. நிலைமாறுகால நீதிக்குக்கீழ் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். அதற்கு முதல் அனைத்துலக நீதி விசாரணை என்று கேட்டார்கள். இவர்கள் மாட்டேன் என்றார்கள். பிறகு கலப்புப்பொறிமுறை என்று சொல்லி கொமன்வெல்த் நாடுகளைக் கொண்டு செய்யலாம் என்று கேட்டார்கள். அதுவும் நடக்கவில்லை. உள்ளூர் நீதிமன்றங்களைக் கொண்டு செய்யப் போகிறோம் என்று கேட்டார்கள். அதுவும் நடக்கவில்லை. கடைசியாக மங்கள சமரவீர வெளியிட்ட அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது என்னவென்றால், உள்ளூர் நீதித்துறையைக் கொண்டு விசாரித்தல் என்பதை அதில் சொல்ல வருகிறார். உள்ளூர் நீதித்துறையைக் கொண்டு விசாரித்தல் என்பது ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடாகவும் இருந்திருக்கிறது.\nஆனால், தமிழ்மக்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தப் பின்னணிக்குள் வந்து விசாரணைகள் இன்னும் தொடங்கவேயில்லை. நடந்திருப்பது ஒருதலைப்பட்சமான விசாரணைகள். பாதிக்கப்பட்ட ஒரு தொகுதி புலம்பெயர் த���ிழர்களைக் கொண்டு விசாரணை செய்து அதில் சொல்லப்பட்டது தான் அந்த முடிவு. விசாரணை இன்னும் முடியவில்லை. ஆனால், சுமந்திரன் சொல்வது போல நாங்கள் ஆவணங்களை இன்னும் வினைத்திறன் மிக்க வகையில் அனைத்துலகத்தின் மனிதஉரிமை அமைப்புக்களும், சட்டஅமைப்புக்களும் கேட்கின்ற வடிவத்தில் தொகுத்து வழங்கவில்லை.\nஅப்படியாயின் மக்களின் ஆதரவைப் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனை செய்யவேண்டும் அல்லவா\nகடந்த பத்தாண்டுகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனைச் செய்திருக்க வேண்டும். அதனை செய்திருந்தால் நீங்கள் ஒன்றில் சிறைக்குள் போயிருப்பீர்கள். இன்றைக்கு நாவற்குழி வழ்க்கை எடுத்ததனால் குருபரனுக்கு வந்திருக்கும் நெருக்கடியைப் பாருங்கள். அதேபோல் யாழ். பல்கலைக்கழகத்தின் பழைய துணைவேந்தராக இருந்த விக்கினேஸ்வரன் ஓவியர் புகழேந்தியிடமிருந்து ஒரு விருதைப் பெறுகிறார். அந்தவிருதில் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்று உள்ளது. அந்த வாக்கியத்துக்காக தான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று நீதிமன்றில் சொன்னவுடன் வழக்குத் தள்ளுபடியாகிறது. இதில் துணிந்து முன் போகின்றவர்கள் தண்டிக்கப்படுகின்றார்கள். அவர்களுக்கு நெருக்கடிகள் வருகின்றன.\nகுருபரன் விவகாரம் இதனைக் காட்டுகிறது. நாவற்குழி வழக்கை எடுத்ததனால் அவரை பல்கலையில் சட்டம் படிப்பிக்கிற நேரத்தில் நீதிமன்றுக்கு போகாதே என சொல்கிறது. இரண்டு தொழிலை ஒன்றாய் செய்யாதே என்று சொல்கிறது. ஆனால் மருத்துவத்துறை, பொறியியற்துறை போன்றவற்றில் இருப்பவர்களுக்கு அந்தக் கட்டுப்பாடு இல்லை.\nகடந்த பத்தாண்டுகளில் நான் எல்லாக் கட்சிகளிடமும் இது தொடர்பில் கதைத்திருக்கிறேன். நான் நினைக்கிறேன் நிலைமாறுகாலநீதி தொடர்பில் வடக்கு கிழக்கு முழுவதும் நூற்றுக்கு மேற்பட்ட சந்திப்புக்களில் வளவாளராக பங்குபற்றி இருக்கின்றேன். பங்கு பற்றிய எல்லா இடங்களிலும் “இலங்கைத் தீவின் நீதிபரிபாலனக் கட்டமைப்பின் விரிவைப் பரிசோதிக்கும் விதத்தில் நீங்கள் வழக்கைத் தொடுக்கலாம்.” என்று ஊக்குவித்தும் இருக்கிறேன். இவ்வாறு நான் சொன்னதன் விளைவாக பளை பிரதேசசபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்படி மனித உரிமைகள் தரவாய்வு (human rights data analysis) என்கிற அமைப்பைக் கூப்பிட்டு தமது பகுதிக்குள் ந���ந்திருக்கும் கொலைகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களைத் தொகுத்துக் கணக்கெடுப்பது என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். கிளிநொச்சி பிரதேசசபையும் அப்படி ஒரு தீர்மானத்தை நான் வகுப்பு செய்த பிற்பாடு முடிவெடுத்தது. சரியோ பிழையோ இரண்டு பிரதேசசபைகள் அப்படி செய்திருக்கின்றன.\nஆனால் இங்கு பிரச்சினை என்னவென்றால், மாகாணசபை இனப்படுகொலை தீர்மானத்தை நிறைவேற்றிப் போட்டு அந்த மனித உரிமைகள் தரவாய்வுக் குழுவைக் கூப்பிட்டு எங்களுக்கு ஒரு சரியான புள்ளிவிபரத்தை பெற்றுத்தா என்று கேட்கவில்லை. நான் 15 க்கும் மேற்பட்ட கட்டுரைகளில் இது பற்றி எழுதி இருப்பேன். அது உலகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட துறைசார் நிபுணர்களைக் கொண்ட ஓர் அமைப்பு. அவர்களின் புள்ளிவிபரத்துக்கு ஐநாவும் கட்டுப்படும். அவர்களின் புள்ளி விபரங்கள் அவ்வளவுக்கு கூர்மையானதாக இருக்கும்.1998 இல் ஜேவிபி கணக்கெடுப்புக்கு சந்திரிக்கா காலத்தில் இவ்வமைப்பு வந்திருக்கிறது. அவர்கள் மனித உரிமைகள் இல்லம் என்கிற அமைப்போடு குறிப்பிட்ட காலம் வேலை செய்திருக்கிறார்கள்.\nஅவர்களை அழைப்பது எப்படி என்பது கூட எழுதியிருக்கிறேன். மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு மன்றம், மக்கள் ஆணையைப் பெற்ற ஒரு தலைவர் அல்லது நாடாளுமன்ற பிரதிநிதிகள் கூட்டாக வேண்டுகோள் விடுக்கும் போது அவர்கள் வருவார்கள்.\nஆனால், எங்களின் எந்தவொரு கட்சியும் அதனைச் செய்யவில்லை. நான் இது தொடர்பில் பெரும்பாலான தமிழ்க் கட்சிகளுடன் கதைத்திருக்கிறேன். ஓர் அரசியல் கட்சித் தலைவர் சொன்னார். புள்ளிவிபரங்களை தொகுப்பதே ஓர் அரசியல் சூழல். அந்த அரசியல் களச் சூழல் இன்னும் எங்களிடம் வரவில்லை என்று. அவர் இதனை சொல்லும் போது மஹிந்த ஆட்சியில் இருந்தார். பிறகு ரணில் மைத்திரி வந்து விட்டார்கள்.\nஇதற்குப் பிறகும் அவர்கள் அதனை செய்யவில்லை. கிராமங்கள் தோறும் சென்று புள்ளி விபரங்கள் சேகரிப்பது என்பதனையே ஒரு செயற்பாடாக முன்னெடுக்கலாம். கிராமங்களில் போய் ஒரு சாவடியை அமைத்திருந்து அந்தக் கிராமமக்களைக் கூப்பிட்டு நாங்கள் உங்கள் ஊரில் காணாமல் ஆக்கப்பட்ட ஆட்களையும் கொல்லப்பட்டவர்களையும் நாங்கள் பதியப் போகிறோம். தரவுகளைத் தாங்கோ. எனும் போது மக்கள் வந்து பதிவார்கள். அப்படிப் பதியப் போகும் போது அதுவே ஒரு செயற்பாடாக மாறும். அதுவே உங்களுக்கும் கிராமமக்களுக்குமான உண்மையான பிணைப்பை ஏற்படுத்தும். ஆனால் எங்கள் கட்சிகள் ஒன்றுமே அதனைச் செய்யவில்லை. அதனை செய்யப் போனீர்களாக இருந்தால், குருபரனுக்கு வந்த மாதிரி உங்களுக்கும் நெருக்கடி வரும். கிராமங்களுக்குள் இறங்கி நீங்கள் கணக்கெடுக்கப் போகும் போது அங்கிருக்கும் புலனாய்வாளர் உங்களுக்கு நெருக்கடி தருவார். அந்த ஊரிலிருக்கும் முகாம் உங்களுடன் பிரச்சினைப்படும். அந்தப்பகுதி பொலிஸ் உங்களைத் தடுக்கப் பார்க்கலாம். இதனை ஒரு விவகாரமாக மாற்றுங்கள். குறைந்த பட்சம் இரண்டு கிராமங்களில் நீங்கள் கணக்கெடுப்புச் செய்ய வெளிக்கிடும் போது விவகாரமாக வரும். ஆனால், கடந்த பத்தாண்டுகளில் எந்த ஒரு கட்சியும் அதனை செய்யவில்லை. எல்லோரும் இனப்படுகொலை என்கிறார்கள். எல்லோரும் தேசம் என்கிறார்கள். எல்லாரும் ஒற்றையாட்சிக்கு எதிர் என்கிறார்கள். அதனை எப்படி அடையப் போகிறார்கள் உங்கள் இலக்குகளை எப்படி அடையப் போகிறீர்கள்.\nஇனப்படுகொலைக்கு எதிரான பரிகார நீதியைப் பெறவேண்டும் என்று சொன்னால், நடந்தது இனப்படுகொலை என்று நிரூபிக்கத்தக்க சான்றாதாரங்களை நாங்கள் திரட்ட வேண்டும். எத்தனை பேர் திரட்டி இருக்கிறோம். திரட்டக்கூடிய பொறி முறை எந்தக் கட்சிகளிடம் உள்ளது\nஇல்லை. ஐநாவுக்கு கொஞ்ச கோப்புக்களை அனுப்பியதற்கு பிறகு எதுவும் நடக்கவில்லை. ஒருவரிடமும் இது தொடர்பில் நீண்டகால தரிசனம் இல்லை. எல்லாருமே வாயால் வடை சுடுகினம். ஒருத்தரும் செயலுக்கு போகவில்லை. இந்தப் புள்ளிவிபரங்களை தொகுக்கும் பணியை உண்மையில் யார் செய்திருக்க வேண்டும் இனப்படுகொலையை நிரூபிப்பதற்கு வேண்டிய தொகுக்கப்பட்ட பெருமளவிலான ஆவணங்கள், சான்றாதாரங்களை நாங்கள் முன்வைக்கவில்லை என்பது உண்மை. ஆனால், அதனை முன்வைத்திருக்க வேண்டியது யார்\nகடந்த பத்தாண்டுகளாக தமிழ் மக்களின் அரசியல் தலைமையாக இருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தான் அதனைச் செய்திருக்க வேண்டும். கடந்த பத்தாண்டுகளாக தமிழ்மக்களின் பிரதிநிதித்துவத் தலைமை அவர்களிடம் தான் இருந்தது. எனவே அவர்கள் தான் அதனை செய்திருந்திருக்க வேண்டும். தாங்கள் அதனை செய்யாமல் விட்டு விட்டு வேறுயாராவது செய்வார்கள் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்க��ாஅவர்கள் செய்யாமல் விட்டதனால் தான் இனப்படுகொலைக்கான ஆதாரங்கள் போதியளவு தொகுக்கப்படவுமில்லை. அதனை தொகுக்கும் ஒரு செயற்பாட்டை அவர்கள் முன்னெடுக்கவும் இல்லை. அந்த தொகுக்கப்பட்ட ஆவணங்கள் உரிய இடத்துக்கு சமர்ப்பிக்கப்படவும் இல்லை.\nநிமிர்வு - பங்குனி -சித்திரை 2020\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு மார்கழி - தை 2021 இதழ்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nஇராஜதந்திரக் கூட்டு விவகாரத்தில் தமிழ்த் தலைமைகள் எங்கே தவறிழைக்கிறார்கள்\nஇராஜதந்திரக் கூட்டு விவகாரத்தில் தமிழ்த் தலைமைகள் எங்கே தவறிழைக்கிறார்கள் என்பது தொடர்பில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தனின் கருத்துகள்,\nகுறைந்த விலைக்கு தூய பசும் பாலை விற்று விட்டு அதிகூடிய விலைக்கு பால்மாவை நுகரும் மக்கள் (Video)\nவடமாகாணத்திலிருந்து பல்லாயிரம் லீற்றர் கணக்கான பாலை நாளாந்தம் ஏற்றி தென்னிலங்கைக்கு அனுப்புகிறோம். அதிலும் வன்னி பெருநிலப்பரப்பில் இருந்து...\nபகிரப்பட்ட அதிகாரங்களை நடைமுறைப்படுத்த முடியாமல் திணறும் உள்ளூராட்சி சபைகள் (Video)\nஇலங்கையில் உள்ளூராட்சி அமைப்புக்களுக்கு நீண்ட வரலாறு இருக்கின்றது. இலங்கையின் நவீன அரசியல் ஆரம்பிப்பதற்கு முன்னரே உள்ளூராட்சி அமைப்புகள் ம...\n92 வயதிலும் துடிப்பாக இயங்கும் விவசாயியின் அன்றைய தற்சார்பு வாழ்வு அனுபவங்கள் (Video)\nயாழ்ப்பாணம் - வலிகாமம் தெற்கு பிரதேசத்தின் ஏழாலையில் வசிக்கும் தியாகராசா ஐயாத்துரை எனும் 92 வயதான ��ிவசாயியின் அன்றைய தற்சார்பு வாழ்வின் சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/12/jayalalitha-property-will.html", "date_download": "2021-01-21T02:47:52Z", "digest": "sha1:CBHEGRFPZ5Q7VWQRAE3J3KEHJV3BG4MU", "length": 3865, "nlines": 53, "source_domain": "www.vivasaayi.com", "title": "\"ஜெயலலிதாவிற்கு விசம் கொடுத்தது கொலை செய்தது சசிகலாதன்\"! வக்கீல் கிருஷ்ணமூர்த்தி! அதிர்ச்சி வீடியோ | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\n\"ஜெயலலிதாவிற்கு விசம் கொடுத்தது கொலை செய்தது சசிகலாதன்\" வக்கீல் கிருஷ்ணமூர்த்தி\n\"ஜெயலலிதாவிற்கு விசம் கொடுத்தது கொலை செய்தது சசிகலாதன்\" வக்கீல் கிருஷ்ணமூர்த்தி\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nகடைசி நேரத்தில் சுருக்கை பிடித்துக் கொண்டு திணறிய சித்ரா\nஇலங்கைக்கு இனப்படுகொலைக்கு தீர்வுகாண சர்வதேச சுயாதீன புலனாய்வு பொறிமுறையே வேண்டும்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/tamil-film-celebrities-pays-tribute-to-maradona-077636.html", "date_download": "2021-01-21T02:13:50Z", "digest": "sha1:AQRUMC7Z344R6IH7HN7P3EGNUAP32AXK", "length": 16750, "nlines": 199, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மறைந்தார் மரடோனா.. என்ன ஒரு லெஜண்ட்? கால்பந்தின் சின்னம்.. சினிமா பிரபலங்கள் உருக்கம்! | Tamil film celebrities pays tribute to Maradona - Tamil Filmibeat", "raw_content": "\n7 hrs ago குட்டை உடையில் தொடை தெரிய போஸ்..கவர்ச்சி விருந்தளிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் \n7 hrs ago அட இது என்ன ஃபேஷன்...இதுவும் நல்லத்தான் இருக்கு.. கலக்குங்க சமந்தா \n8 hrs ago கடற்கரையில் ஜிலேபி கொண்டையுடன் காத்து வாங்கும் மடோனா செபாஸ்டின்\n9 hrs ago கவர்ச்சி காட்டி ரசிகர்களை கதறவிடும் காட்டேரி பட நடிகை\nNews புதுமாப்பிள்ளைக்கு நல்ல யோகம்.. 125 உணவு வகைகளை சமைத்து அசரவைத்த மாமியார்.. வைரல் வீடியோ\nAutomobiles ���ூன்று புதிய நிறங்களில் விற்பனைக்கு அறிமுகமானது யமஹா ஆர்15 வி3 பைக்... அனைத்தும் உங்களை நிச்சயம் கவரும்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 21.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் எந்தவொரு அவசர முடிவையும் எடுக்கக்கூடாது…\nSports கடந்த சீசனின் ரன்னர் அப் அணி... முக்கிய தலைகளால் நிரம்பி வழியும் டெல்லி கேபிடல்ஸ்\nFinance வங்கிகளுக்கு ஏற்படும் 3 பிரச்சனை குறித்து எஸ்&பி எச்சரிக்கை.. லிஸ்டில் இந்தியாவும் உண்டு..\nEducation தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமறைந்தார் மரடோனா.. என்ன ஒரு லெஜண்ட் கால்பந்தின் சின்னம்.. சினிமா பிரபலங்கள் உருக்கம்\nசென்னை: கால்பந்து ஜாம்பவான் மரடோனா மறைவுக்கு தமிழ், திரையுலகினர் இரங்கல் தெரிவித்துளளனர்.\nஅர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் மரடோனா . கால்பந்து ஜாம்பவனான அவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள்.\n1977முதல் 1994-ம் ஆண்டு வரையிலான காலகட்டங்களில் சர்வதேச கால்பந்து உலகில் மிரட்டியவர்.\n1986-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணியின் கேப்டனாக இருந்த மரடோனா, பிரேசில் ஜாம்பவான் பீலேவுக்கு சமமாகப் பார்க்கப்படுபவர். அர்ஜென்டினா அணிக்காக 91 சர்வதேச போட்டிகளில் விளையாடி 34 கோல்கள் அடித்துள்ளார். 10-ம் நம்பர் சீருடைக்கு தனி மரியாதை சேர்த்த அவர் ஓய்வுக்கு பிறகு பல்வேறு அணிகளின் பயிற்சியாளர் ஆனார்.\nஇடையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு அதற்காகச் சிகிச்சை பெற்ற மரடோனா, கடந்த 2-ந் தேதி உடல் நலக்குறைவு காரணமாக பியூனோஸ் ஏரிஸில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளையில் ரத்த உறைவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது.\nபின்னர் வீட்டுக்குத் திரும்பிய அவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. அவரது திடீர் மறைவு, உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அவரது மறைவை அடுத்து, 3 நாட்கள் தேசிய துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று அர்ஜெண்டினா அரசு அறிவித்துள்ளது.\nஏராளமான ரசிகர்கள் மரடோனா மறைவுக்கு இரங்கல் த��ரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்த் திரைப்படத்துறையினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், RIP மரடோனா. கால்பந்து உலகுக்கு இது மோசமான நாள். என்ன ஒரு லெஜண்ட்\n10-ம் நம்பர் சீருடையுடன் ஆடிய மரடோனா, இந்தியாவிலும் கால்பந்து மீதான மோகத்தை அதிகப்படுத்தியவர். அவர் ஒரு லெஜண்ட். கால்பந்தின் சின்னம். மரியாதை செலுத்துகிறேன் என்று கூறியுள்ளார், இயக்குனர் அறிவழகன்.\nஇவர்களைப் போல, நடிகர் மோகன்லால், ஆர்யா, இசை அமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், ஸ்ரேயா ரெட்டி, மகேஷ்பாபு, சேகர் கபூர் உள்பட பலர் மரடோனா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். சினிமா பிரபலங்கள் இல்லாமல், ஏராளமான நெட்டிசன்களும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nபிகிலில் மிஸ்ஸானது.. ஜடாவில் இருக்குமா\nசிங்கப்பெண்ணாக மாறிய சன்னி லியோன்.. என்ன செஞ்சாரு தெரியுமா\nபிகில் தென்றலாக தான் அனைவராலும் பார்க்கபடுகிறேன் -அம்ரிதா\nகால்பந்து வீராங்கனை மனதையும் பெற்றோர்கள் மனதையும் மாற்றியிருக்கும் பிகில்\nஒரே ஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்\nமீண்டும் ஸ்போர்ட்ஸ் கதையோடு களம் இறங்குகிறார் இயக்குநர் சுசீந்திரன்\nப்ளேயர்ய்யா... ரஜினி கட்டிப்பிடித்து வாழ்த்தியது யாரைத் தெரியுமா\nதமிழில் உருவாகும் கால்பந்து படம்\nகால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் பிரேசில்\nஅரசியலைத் தொடர்ந்து விளையாட்டில் தடம் பதிக்கிறார் ராக்கி சாவந்த்....\nஐபிஎல் போன்று கால்பந்து பிரீமியர் லீக்: கொல்கத்தா அணியை வாங்க ஷாருக் திட்டம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇப்படியே பண்றாங்களே.. மர்மநபர்கள் கைவரிசை.. நடிகை நஸ்ரியா இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கம்\nமுன்னழகை திறந்து காட்டி அப்படி ஒரு போஸ்.. என்ன பிரியாமணி இதெல்லாம்\n'என்னை எப்போதும் நல்ல விஷயங்களுக்கு..' காதல் கணவருக்கு நன்றி சொல்லும் முன்னாள் ஹீரோயின்\nHemanth Leaked audio | அவ தலையில அடி இருந்துச்சு வெளியான உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_-_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-21T02:05:11Z", "digest": "sha1:BGOJQSMM67KCMF4L77F3J47EEESFNCCE", "length": 8488, "nlines": 66, "source_domain": "ta.wikibooks.org", "title": "இயற்பியல் - ஒரு முழு பாடநூல்/நிலை மின்னியல் - விக்கிநூல்கள்", "raw_content": "இயற்பியல் - ஒரு முழு பாடநூல்/நிலை மின்னியல்\n< இயற்பியல் - ஒரு முழு பாடநூல்\nநிலை மின்னியல் (Electrostatics) என்பது நிலையான மின்னூட்டம் அல்லது ஓய்வு நிலையில் மின்னூட்டங்களினால் ஏற்படும் அடிப்படை நிகழ்வுகள் மற்றும் அதன் பண்புகளைப் பற்றி விளக்கும் ஒரு இயற்பியல் துறையாகும். பொருட்களில் ஏற்படும் எதிர்மின்னிகள் இழப்போ அல்லது ஏற்போ அதனை மின்னூட்டம் அடையச்செய்கிறது. அம்பர் (ஆம்பர்) போன்ற சில பொருட்கள் தூசு, மரத்துகள் ஆகியவற்றை ஈர்க்கும் ஆற்றல் உள்ளவை என்பது பழங்காலந்தொட்டே அறியப்பட்ட ஒன்றாகும். electron என்ற சொல் அம்பரின் கிரேக்க மூலச்சொல்லான elektron என்ற சொல்லில் இருந்து வந்ததாகும். ஈர்ப்புப் புலத்தில் உள்ள நிறைகளைப் போன்றதே மின்புலத்திலுள்ள மின்னூட்டங்களும் ஆகும். மின்னூட்டங்கள் தங்களுக்கிடையே செயல்படும் விசைகளை பெற்றிருப்பதால் நிலையான ஆற்றலைப் பெற்றுள்ளன. இக்கருத்துக்கள் மின்னோட்டங்களின் பல பிரிவுகளிலும், அணு பற்றிய பல கொள்கையிலும் பெரிதும் பயன்படுத்துகின்றன.\nகி.பி 600 இல், கிரேக்க அறிஞரான தாலஸ் என்பவர் அம்பர் போன்ற பொருளை கம்பளியில் தேய்த்தப் பொழுது, அது காகிதம் போன்ற பொருளினை கவரும் பண்பைப் பெறுவதாகக் கண்டுபிடித்தார். பிறகு கி.பி 17ஆம் நூற்றாண்டில் வில்லியம் கில் பெர்ட் என்பவர், கண்ணாடி, எபோனைட் போன்றவைகளை தகுந்த பொருட்களோடு தேய்க்கும் பொழுது, அதே பண்பினை பெறுகிறது என்பதை கண்டறிந்தார். இவ்வாறு கவரக்கூடியப் பண்புகளை பெறுவதறிந்த அதனை மேலும் ஆராய்ந்த போது அதற்குக் காரணம், அதிலுள்ள எதிர்மின்னிகள் தான் மின்சார ஊட்டப்படுகிறது எனபதை உணர்ந்தனர். அவ்வாறு தேய்க்கப்படும் பொழுது, மின்சார ஊட்டமடைகிற எதிர்மின்னிகள் கொண்டப் பொருட்களை electrified (மின்னூட்டம்) அடைந்தவை என்று கூறலாம். கிரேக்க மொழியில் அம்பர் என்று பொருள்படும் electron (எதிர்மின்னி) என்றச் சொல்லிருந்தே electrified (மின்னூட்டம்) என்றச் சொல் பெறப்பட்டவையாகும். இதுவே பிற்காலத்தில் electricity (மின்சாரம்) என்ற சொல்லாக திரிந்ததாகும். உராய்வினால் உருவாகும் மின்னோட்டம் உராய்வு மின்னோட்டம் என அழைக்கப்படும். ஒரு பொருளில் உள்ள மின்னூட்டங்கள் நகரவில்லை எனில், அவ்வுராய்வு மின்னோட்டத்தை நிலை மின்னோட்டம் என்றும் கூறலாம்.\nஇயற்பியல் - ஒரு முழு பாடநூல்\nஇப்பக்கம் கடைசியாக 27 சூன் 2012, 12:44 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tubetamil.fm/2021/01/09/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2021-01-21T01:04:29Z", "digest": "sha1:ARFSGHSMN4TC5X7I76RFJCF7OKZPOLKX", "length": 9156, "nlines": 71, "source_domain": "tubetamil.fm", "title": "அயர்லாந்து அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஐக்கிய அமீரக அணி வெற்றி..! – TubeTamil", "raw_content": "\nசுகாதார விதிமுறைகளை மீறிய 31 பேர் கைது\nஜேர்மனியிலும் கண்டுப்பிடிக்கப்பட்டது புதிய வகை கொரோனா வைரஸ்..\nஅயர்லாந்து அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஐக்கிய அமீரக அணி வெற்றி..\nஅயர்லாந்து அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஐக்கிய அமீரக அணி வெற்றி..\nஅயர்லாந்து அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், ஐக்கிய அமீரக அணி 6 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது.\nஇந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 1-0 என்ற கணக்கில் ஐக்கிய அமீரக அணி முன்னிலைப் பெற்றுள்ளது.\nஅபுதாபியில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.\nஇதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 269 ஓட்டங்களை பெற்றுள்ளது.\nஇதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, போல் ஸ்டெயர்லிங் ஆட்டமிழக்காது 131 ஓட்டங்களையும் என்டி பால்பிரையன் 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.\nஐக்கிய அமீரக அணியின் பந்துவீச்சில், முஸ்தபா 2 விக்கெட்டுகளையும் காசீப் டவுட், அஹமட் ராஸா, பழனியப்பன் மெய்யப்பன் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.\nஇதனைத்தொடர்ந்து 270 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ஐக்கிய அமீரக அணி, 49 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் ஐக்கிய அமீரக அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.\nஇதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சுந்தங்கபாயில் ரிஸ்வான் 109 ஓட்டங்களையும் முஹமத் உஸ்மான ஆட்டமிழக்காது 102 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.\nஅயர்லாந்து அணியின் பந்துவீச்சில், பெர்ரி மெக்கார்தி மற்றும் கர்டிஸ் கெம்பர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\nஇப்போட்டியின் ஆட்டநாயகனாக, 136 பந்துகளில் 1 சிக்ஸர் 9 பவுண்ரிகள் அடங்களாக 109 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட சுந்தங்கபாயில் ரிஸ்வான் தெரிவுசெய்யப்பட்டார்.\nஇந்த தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி, நாளை அபுதாபி மைதானத்தில் நடைபெறவுள்ளது.\nகொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 68,053பேர் பாதிப்பு- 1,325பேர் உயிரிழப்பு..\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 8,334பேர் பாதிப்பு- 210பேர் உயிரிழப்பு..\nஇலங்கை அணியின் முகாமையாளர் பதிவியிலிருந்து விலகுவதாக அசந்த டி சில்வா அறிவிப்பு…\nதொடர்ச்சியாக 8 நோ பால்… நடராஜன் மீது சந்தேகத்தை கிளப்பிய ஷேன்… கண்டனம் தெரிவிக்கும் ரசிகர்கள்…\nபங்களாதேஷ் அணிக்கெதிரான ஒருநாள்- டெஸ்ட் தொடர்கள்: இளம் வீரர்களை கொண்ட மே.தீவுகள் அணி அறிவிப்பு..\nசுகாதார விதிமுறைகளை மீறிய 31 பேர் கைது\nஜேர்மனியிலும் கண்டுப்பிடிக்கப்பட்டது புதிய வகை கொரோனா வைரஸ்..\nமீன்பிடி நிறுவனங்களுக்கு வர்த்தக இழப்பீடுகளை வழங்க பிரித்தானிய அரசாங்கம் நிதி ஒதுக்கீடு..\nஅலெக்ஸி நவால்னியை விடுதலை செய்ய முடியாது – ரஷ்ய அரசாங்கம்..\nதிருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு ஆரம்பம்..\nஅரசாங்கத்தின் வர்த்தமானி அறிவிப்புக்கள் அனைத்தும் பயனற்றவ..\nதிருமண சேவை – விரைவில்\nடெலிகிராம் அப்பிளிக்கேஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அட்டகாசமான மாற்றம்..\nஉலக அளவில் மிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனுக்கு நிகரான...\nபறவைகள் தொடர்பில் புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உருவாக்கம்..\nஇன்று உலகிலுள்ள ஏராளாமன விடயங்கள் விஞ்ஞான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றன. இவற்றில்...\niPhone 12 கைப்பேசியின் திரைகளின் படங்கள் கசிந்தன..\nஆப்பிள் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் தனது புத்தம் புதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2020/12/blog-post_116.html", "date_download": "2021-01-21T02:07:50Z", "digest": "sha1:QMYU4FCWPNVVFK6YPUHTBS2UI6VXIYDJ", "length": 5624, "nlines": 67, "source_domain": "www.akattiyan.lk", "title": "நாடு திரும்பிய இலங்கையர்கள் - அகத���தியன் | Online", "raw_content": "\nHome முதன்மை செய்திகள் நாடு திரும்பிய இலங்கையர்கள்\nகொரோனா தொற்று பரவல் காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகி இருந்த 91 இலங்கையர்கள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.\nஇதன்படி, கட்டார் நாட்டின் டோஹா நகரில் இருந்து 84 பேரும், ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் இருந்து 7 பேரும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.\nஇவ்வாறு, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தவர்கள் விமான நிலையத்திலே பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதன் பின்னர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nTags : முதன்மை செய்திகள்\nஆலையடிவேம்பில் இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து விசேட சோதனை\nசெல்வி.வினாயகமூர்த்தி அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசசெயலகத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று 8/2 பிரிவில் இன்று காலை{17) இராணுவத்தினரும் பொ...\nஇன்று முதல் அறநெறிப் பாடசாலைகள் ஆரம்பம்\nமேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள பகுதிகளை தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் அனைத்து அறநெறிப் பாடசாலைகள் இன்று முதல் ஆரம்பமாக உ...\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த மேலும் பலர் நாடு திரும்பியுள்ளனர். அதன்படி, தொழிலுக்காக ஐக்கிய அரபு இராச...\nஹட்டனில் மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று;53 பேர் சுயதனிமையில்\nபொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் ஹட்டன் நகரிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து குறி...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=219325&name=B.KESAVAN", "date_download": "2021-01-21T02:59:13Z", "digest": "sha1:6VH52CPZU4N7VSWQT3RCDKNHOZQIFZTE", "length": 18205, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: B.KESAVAN", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் B.KESAVAN அவரது கருத்துக்கள்\nஉலகம் இந்தியாவில் பலம் வாய்ந்த அரசு இம்ரான் அலறல்\nஇந்த எதிரிநாட்டின் தன்னிலை விளக்கம் கேட்க மனம் ஆனந்தத் தாண்டவம் ஆடுகிறது, ஆடுவோமே பள்ளு பாடுவோமே, புலிவாலைப் பிடித்து விட்டோம் என்று சைனாவும் அழுவும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை,ஜெய்ஹிந்த்,வாழ்க பாரதமணித்திருநாடு. 12-ஜன-2021 14:26:08 IST\nஅ��சியல் வன்முறைக்கு நாங்கள் எதிரானவர்கள் அன்புமணி\nஎந்த பிரச்சனைக்கும் சாதாரண மக்களின் வாழ்வாதாரமோ,அவசரகால மருத்துவமோ, போக்குவரத்துப்பிரச்சனையோ,பொதுமக்களுக்கு ஏற்படக்கூடாது,அப்படிஎல்லாக்குற்றங்களையும் செய்து,பொதுவாழ்வில் நேர்மை,சமுதாய நல்லிணக்கம்,என்று கப்ஸா விட்டு கூட்டணி கொள்ளையில் வெற்றிபெற்று,தன் குடும்பம் தன்மக்கள் முன்னேற்றமே இவர்களின் ஜனநாயக மாண்பு. மதத்தின் பெயரிலும்,சாதியின் பெயரிலும் பிரிவினைவாதம்,பொதுநலம் என்பதே தற்போதைய அரசியல்வாதி ஆகிய இவர்களுக்கு எள்ளளவும் இல்லை . 01-டிச-2020 23:49:58 IST\nஅரசியல் \"நாங்கள் ஆட்சிக்கு வந்தால்...\" போலீசை மிரட்டும் உதயநிதி\nகாடு கழனியெல்லாம் உழுது உழைத்து உருவாக்கிய காய்கரி, பழங்களை வெறும் பத்து ரூபாய்க்கு விற்பவனிடம்,பேரம் பேசி குறைத்துவாங்கி சாதனைப்படைத்த பெரும்பான்மையான மக்கள்தான், இது போன்ற தகுதியும்,திறனும் அற்ற, பண்பாடற்ற, கொலைகாரர்களையம்,கொள்ளைக்காரர்களும் தேர்ந்தெடுத்தால், இவ்வாறுதான் பேசுவார்கள்.எல்லா மக்களும் இனம்,சுயநலம்,சார்ந்து செயற்பட்டால் ஒருபோதும் சமூகம் சீரடையாது.நாடு நலன் குடிமக்களின் ஒன்றுபட்ட உயர்வு இதுதான் உண்மையான உயர்வுக்கு வழிவகுக்கும். 23-நவ-2020 20:14:27 IST\nசிறப்பு கட்டுரைகள் மனுஸ்மிருதி மீது ஏன் கோபம்\nசுவாமி விவேகானந்தரின் பேச்சுதான் நியாபகத்திற்கு வருகிறது ஒரு கிணற்று தவளையின் அனுபவம் கடலில் வாழும் தவளையின் அனுபவத்தை அளவிட முடியுமா என்பதை திருமாவளவனுக்கு அல்ல, இவ்வுலகில் உள்ள அனைத்து மனித மதத்திற்கும் தெள்ளத்தெளிவாக அறிவித்தார். உலகம் தன்னாலேயே அறிந்துகொள்ளும் எது சிறந்தது என்று, முதலில் இந்து மதத்தின் அடிப்படை தத்துவம்,கருத்து, சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட விளக்கங்கள் ஆகியவை எல்லாவிதமான மனிதர்களுக்கும் சென்றுடையவேண்டும். 22-நவ-2020 19:36:30 IST\nவீடியோ வானதி ஸ்ரீனிவாசன் கேட்கிறார் | Vanathi Srinivasan Exclusive interview\nதெளிவான கருத்துக்கள் திரவிடக் கட்ச்சிகளின் திருட்டுத்தனத்தை தோலுரித்து காட்டிவிட்டார். கோயில்களின் வருவாய் கோயிலும் ஆன்மீக நம்பிக்கைகளும் வளருவதற்கு மட்டும் பயன்படுத்தவேண்டும். 11-நவ-2020 21:27:53 IST\nஅரசியல் நியாயமான தேர்தலால் மட்டுமே ஜனநாயகத்தின் எதிர்காலம் உறுதிப்படுத்தப்படும் ஸ்டாலின்\nஉனக்கு பிஜேபி போல ஜன���ாயக முறையில் கட்ச்சியயை நடத்தினால் நீயும் உன் மகனும் தலைவர்,,இளைஞ்சர் அணித்தலைவராக வந்து இருக்க முடியாது. 11-நவ-2020 20:50:36 IST\nபொது அமெரிக்க தேர்தல் முறையை இந்தியா பின்பற்ற முடியுமா\nதொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஜனநாயகத்தை மேம்படுத்தவேண்டும்,நாட்டைக்காக்கும் ராணுவவீரர்களின் ஓட்டுக்கள் மதிப்பு இரட்டிப்பாக கருதவேண்டும்,தேசத்தின் வளர்ச்சிக்காக உழைக்கும் சமுதாய தொண்டு செய்பவர்களுக்கும்,பொதுவாழ்வில் தூய்மையானவர்களையும் தேர்ந்தெடுக்கும் எண்ணத்தை மக்கள் மனதில் ஏற்படுத்தவேண்டும். 04-நவ-2020 23:26:20 IST\nசம்பவம் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை\nமிகவும் வேதனையாகவுள்ளது, சரியான வழிகாட்டுதல் இல்லை, மற்றும் எதிர்காலத்தின் மீது உள்ள பயம் இவரை இவ்வாறு செய்தது இவருடைய இயலாமை. குழந்தை காப்பகங்கள், மற்றும் அரசு அனாதை குழந்தை காப்பகங்களில் சேர்த்து விட்டிருக்கலாம். வீட்டுவேலைசெய்து குடும்பத்தை நடத்தும் உன்னதமான தாய்மார்கள் எவ்வளவோ இருக்கிறார்கள். இது இன்றைய சமுதாயத்தின் மீதுள்ள பயத்தினைக்காட்டுகிறது. மனிதம் மறைந்து கொண்டுவருகிறது. 04-நவ-2020 21:34:47 IST\nஅரசியல் தமிழர் விரோதியா திமுக\nதமிழ்நாட்டிற்கும்,இந்தியாவிற்கும்,அனைத்துவித உயிர்களுக்கும் எதிரான மனிதாபிமானமற்றவர்கள் இவர்கள். 04-நவ-2020 21:16:38 IST\nகோர்ட் பிற பயன்பாட்டுக்கு கோயில் நிலம் கூடாது உயர்நீதிமன்றம் உத்தரவு\nதானம் செய்யும் அனைவருமே கோயிலுக்காகவும், பக்த்தர்களின் நலனுக்காகவும் வேண்டி தானம் செய்தனர் அவர்களின் குறிக்கோளை அரசு எந்தவிதத்திலும் தடுப்பதற்கு தகுதி இல்லை. தானம் செய்தவரின் பிரமானப்பத்திரத்திற்கு சமம். சமதர்மகோட்பாடுடைய அரசு ஏன் கோயில் வருமானத்தை மற்றமதத்தை பின்பற்றுவர்களுக்கு கொடுக்கவேண்டும்,அது அவர்களுக்கும் ஏற்புடையது இல்லை, அரசுக்கு வருமானம் வேண்டும் என்றால் சாராய தொழிற்சாலை, மணல்விற்பனை, அனைத்தையும் அரசே செய்யலாமே.சட்டம் என்பது அனைவர்க்கும் பொதுவானதாக ஒன்றாகவே இருக்கவேண்டும்.கோயில்களை அந்த அந்த இடத்தை சேர்ந்த, கோயில் நலன் விரும்பி மக்களின் பொறுப்புக்களில் ஒப்படைப்பது நலம். 04-நவ-2020 21:05:05 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடித��் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/corona-news/volunteer-died-in-oxford-corona-vaccine-trial.html", "date_download": "2021-01-21T02:13:22Z", "digest": "sha1:QW2QC3WZNNT3NSUUMQ32LKBI4JBL4ZFJ", "length": 14930, "nlines": 174, "source_domain": "www.galatta.com", "title": "ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கொரோனா தடுப்பூசி பரிசோதனையில், பங்கேற்ற தன்னார்வலர் பலி", "raw_content": "\nஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கொரோனா தடுப்பூசி பரிசோதனையில், பங்கேற்ற தன்னார்வலர் பலி\nஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி மருத்துவ பரிசோதனையில் பங்கேற்ற ஒரு தன்னார்வலர் பிரேசிலில் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் நேற்று அறிவித்துள்ளனர். இது உண்மையாகும் பட்சத்தில், உலகளவில் நடைபெற்று வரும் பல்வேறு கொரோனா நோய்த்தொற்று தடுப்பூசி சோதனைகளில் நடந்துள்ள முதல் உயிரிழப்பு இது.\nகொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு மருந்தை கண்டறியும் பணியில் உலகம் முழுக்க, அனைத்து நாடுகளும் இருந்து வருகின்றது. தடுப்பூசி பணிகளை, உலக சுகாதார நிறுவனம் கண்காணித்தும் வருகின்றது. அந்த கண்காணிப்பின் அடிப்படையில், உலக சுகாதார நிறுவனம், முன்னணியில் இருக்கும் தடுப்பூசியாக குறிப்பிடுவது ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி பணிகளைத்தாம்.\nஇங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி வருகின்றது. இந்த ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் 1 மற்றும் 2 ஆம் கட்ட மனித பரிசோதனையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. மேலும், இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் இறுதிகட்ட மருத்துவ பரிசோதனை இங்கிலாந்து, இந்தியா, பிரேசில், தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த பரிசோதனையில் ஆயிரக்கணக்கான தன்னாவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், பிரேசில் நாட்டில் ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் திடீரென உயிரிழந்துள்ளார். ரியோ டி ஜெனிரோ நகரில் வசித்துவந்த அந்த தன்னார்வலரின் வயது 28 என்று, மேற்கத்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், அந்த தன்னார்வலர் உயிரிழந்ததற்கான காரணங்கள் குறித்து பிரேசில் அரசோ, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமோ, அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனமோ எந்த பதிலு���் அளித்ததாக தெரியவில்லை. அதேபோல், தடுப்பூசி பரிசோதனையின் பாதுகாப்பு குறித்து கவலைப்பட தேவையில்லை என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த விவகாரம் குறித்து விசாரனை நடத்த பிரேசில் சுகாதாரத்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த விவகாரம் காரணத்தால், தடுப்பூசி பரிசோதனை நிறுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து, பிரேசிலில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் பரிசோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nஇதுவரையில், கொரோனா தடுப்பூசி பணியை முழுமையாக முடித்திருப்பதாக கூறியிருப்பது, ரஷ்யா மட்டும்தான். ரஷ்யா, இதுவரை இரண்டு கொரோனா தடுப்பூசியை அறிவித்துள்ளது. மூன்றாவது தடுப்பூசியையும் விரைவில் வரும் என குறிப்பிட்டுள்ளது ரஷ்யா. இரண்டு மூன்று தடுப்பூசிகளை ரஷ்யா அறிவித்து வந்தாலும், அவற்றில் ஒன்றுகூட பாதுகாப்பான தடுப்பூசி என்ற உலக சுகாதார நிறுவனத்தின் அடையாளத்தை பெறவில்லை. அதனாலேயே உலகம் முழுவதும் பொது மக்கள் பயன்பாட்டுக்கும் அவை வரவில்லை.\nஇப்படி அங்கீகாரம் பெறாத தடுப்பூசிகளை அறிவித்து வரும் ரஷ்யா, இங்கிலாந்தில் தயாராகும் ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி சிம்பன்ஸி கொரோனா வைரஸ் பயன்படுத்தப்படுவதால், அதை போட்டுக்கொள்வோர் குரங்குகளாக மாறிவிடுவார்கள் என பிரச்சாரம் செய்து வருகிறது. குறிப்பாக, இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் எந்த தடுப்பூசியுமே அபாயமானதுதான் என்ற கருத்து படங்கள் மூலமும், வீடியோக்கள் மூலமும் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகிறது.\nஇப்படியான கருத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் சில ரஷியாவின் பிரபல தொலைக்காட்சியிலும் வெளியிடப்பட்டு வருகின்றன. ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தை கொண்டிருக்கும் பிரிட்டன் நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன், தடுப்பூசி பயன்படுத்தினால் குரங்காகிவிட்டது போன்ற ஒரு புகைப்படமும், உடன் ஒரு குரங்கு மற்றும் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் ஆய்வக உடையில் இருப்பது போன்ற புகைப்படம் முதலான புகைப்படங்களும் ரஷியா வெளியிடப்பட்டுள்ளது.\nகொரோனாவுக்கான நோய் எதிர்ப்புச் சக்தி 3-5 மாதம்தான் நீடிக்கும்: ஐ.சி.எம்.ஆர்\nமோடி தலைமையில் தொடங்கும் மத்திய அமைச்சரவை கூட்டம்\nதமிழகத்தில் கண்டறியப்படும் கொரோனா தடுப்பூசியின் அடுத்தடுத்தகட்ட ஆய்வுக்கு, ஐசிஎம்ஆர் அனுமதி\nரஷ்யாவின் தடுப்பு மருந்தை இந்தியாவில் பரிசோதிக்க டி.சி.ஜி.ஐ ஒப்புதல்\nபுதிதாக 26 தொழில் திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி\nபுதிதாக 26 தொழில் திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி\nதிருமணமாகி காதலியுடன் லாட்ஜில் தங்கியிருந்த போலீஸ்காரர் கையும் களவுமா பிடித்த மனைவி சாலையில் இழுத்துப்போட்டுத் தாக்கியதால் பரபரப்பு..\nகாதல் என்ற பெயரில் 10 ஆம் வகுப்பு மாணவியின் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட இளைஞர்\nசமூக வலைத்தளத்தில் சக்கை போடு போடும் STR \n800 திரைப்பட விவகாரம் குறித்து அமீர் வெளியிட்ட அறிக்கை \nகலையரசன் நடிக்கும் குதிரைவால் படத்தின் டீஸர் அப்டேட் \nராதே ஷ்யாம் படக்குழுவினர் அளித்த சூப்பர் சர்ப்ரைஸ் \nகே.ஜி.எப் படக்குழு வெளியிட்ட புதிய போஸ்டர் \nகுட்டி ஸ்டோரி பாடல் படைத்த மகத்தான சாதனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/13511", "date_download": "2021-01-21T02:25:58Z", "digest": "sha1:5QELCPTIUJUJSL4KVFDEPSXHI2C3JGCV", "length": 5154, "nlines": 147, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | om010919", "raw_content": "\nரகசியமாக நடந்த விநாயகர் பூஜை\nசகலமும் வழங்கும் திங்களூர் சந்திரன்\nநான் இருக்கிறேன்... கவலை வேண்டாம்\nபார்வையால் அருளும் பரம குமாரன்\nசேவடி பற்றினால் சேய்போல் காக்கும் சீயாத்தம்மன்\nஇரண்டாம் பாகம் - ஸ்ரீராகவேந்திர விஜயம்\nமூவருக்கும் சக்தி தந்த ராதா\nசெப்டம்பர் மாத எண்ணியல் பலன்கள் - ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nகனவாகிப் போன பொங்கல் மகிழ்ச்சி\nமிரட்டினால்தான் தமிழர்களுக்கு ஞானபீடம் கிடைக்குமா - தமிழறிஞர் ஓளவை நடராஜன் சிறப்பு நேர்காணல்\nபெண்களின் வலிக் குரல் - சு.இளவரசி\nஇருளைக் கீறி முளைத்த ஹைக்கூ சுடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/3614", "date_download": "2021-01-21T00:44:10Z", "digest": "sha1:6NQL2WJUVZC6UJ4TFCATFZ4IULXBQTBU", "length": 4127, "nlines": 47, "source_domain": "www.allaiyoor.com", "title": "மண்கும்பான் 5ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் பிரான்சை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சின்னத்தம்பி லீலாவதி அவர்களின் 2ஆம் ஆண்டு நினைவஞ்சலி! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nமண்கும்பான் 5ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் பிரான்சை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சின்னத்தம்பி லீலாவதி அவர்களின் 2ஆம் ஆண்டு நினைவஞ்சலி\nPrevious: அல்லைப்பிட்டியில் புனர்நிர்மான நடவடிக்கைகள் ஆரம்பம்\nNext: மண்கும்பான் 5ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் பிரான்சை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சின்னத்தம்பி லீலாவதி அவர்களின் 2ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிழற்படம்\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/4505", "date_download": "2021-01-21T01:10:51Z", "digest": "sha1:KRACOQ3SB2KXSZQMQSUWGM4Y3EZZTEVN", "length": 4688, "nlines": 48, "source_domain": "www.allaiyoor.com", "title": "“ஒரு தாயின் இறுதி ஊர்வலம்”அல்லையூர் இணையத்தின் விசேட வீடியோப்பதிவு | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\n“ஒரு தாயின் இறுதி ஊர்வலம்”அல்லையூர் இணையத்தின் விசேட வீடியோப்பதிவு\nஅல்லைப்பிட்டியில் வியாழன் அன்று இயற்கை எய்திய -அமரர் திருமதி சங்கரப்பிள்ளை ஞானாம்பிகை அவர்களின் இறுதி நிகழ்வுகள் 18-10-2013 வெள்ளிக்கிழமை அன்று அல்லைப்பிட்டியில் நடைபெற்ற போது சுருக்கமாக எம்மால் பதிவுசெய்யப்பட்ட வீடியோவினை கீழே இணைத்துள்ளோம்-அத்தோடு இந்த வீடியோவில் அல்லைப்பிட்டியில் அமைந்திருக்கும் உல்லாசவிடுதியினையும் பிரத்தியேகமாக உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்-என்பதனையும் அறியத்தருகின்றோம்.\nPrevious: அல்லைப்பிட்டியில் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற-அமரர் திருமதி சங்கரப்பிள்ளை ஞானாம்பிகை அவர்களின் இறுதி நிகழ்வுகளின் நிழற்படத்தொகுப்பு\nNext: அமரர்கள் இரத்தினசபாபதி சிவயோகலட்சுமி தம்பதியினரின் 19ஆம்-2ஆம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை ��ிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/member.php?1815-R-Latha&s=abe7ad81eb16f0c5516c2f6b580d8f75", "date_download": "2021-01-21T01:08:19Z", "digest": "sha1:6BSC7KAI3FRHN44KZVIX4TOD2LCUKLGC", "length": 14057, "nlines": 257, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: R.Latha - Hub", "raw_content": "\nகேட்டேளா அங்கு அதை பாத்தேளா இங்கு கேட்டேளா அங்கு அதை பாத்தேளா இங்கு\nவந்தாள் மஹாலஷ்மியே என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே\nகண்டு வெறுப்பாரில்லை என்னை கண்டாலும் பொறுப்பரில்லை கண்ணா கருமை நிறக்கண்ணா\nமேகமே மேகமே பால் நிலா தேகமே தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே\nநாலு பேருக்கு நன்றி அந்த நாலு பேருக்கு நன்றி தாய் இல்லாத அனாதைக்கெல்லாம் தோள் கொடுத்து தூகி செல்லும்\nவாழ்க்கையே அலைபோலே நாமெல்லாம் அதன்மேலே ஓடம்போலே ஆடிடுவோமே வாழ் நாளிலே\nகண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை\nதாய் மடியில் நான் தலையை சாய்க்கிறேன் தங்கமே ஞான\nமுத்தம் போடாதே சத்தம் போடாதே ரத்தம் சூடானதே நாணமே நாணுதே இதழ்\nதங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ உங்கள் அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்\nமாதுளம்பழம் ,பலாப்பழம்,வாழைப்பழம் ஆசை வச்ச ராசா நான் மீடை வச்ச ரோஸ் சந்தோசமா வந்து நீ ஆட்டி பாடு லேசா திருவிழான்னு வந்தா இவ கோயில் வர மாட்டா...\nகேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே எதையோ நெனச்சேள் அதையே நெனச்சேன் நான் ஆம்படையான் மனசு போலே நடப்பேன் இந்த...\nஆயிரம் மலர்களே மலருங்கள் அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்\nகண்டேன் கண்டேன் க்கண்டேன் கண்டேன் காதலை கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை\nஅன்னையே அன்னையே அன்னையே அருள் தாரும் மேரி தாயே\nஒரு பாடல் நான் கேட்டேன் உன் பாசம் அதில் பார்த்தேன் வாழ்க்கை என்று எதுவும் இல்லை உந்தன் எந்தன்\nஒரே முறைதான் உன்னோடு பேசிப்பார்த்தேன் நீ ஒரு தனிபிறவி\nநீதான் என் தேசிய கீதம் ரஞ்சனோ ரஞ்சனா என் ஒரே பாடலே என் உயிர் காதலே\nமார்கழித்திங்கள் அல்லவா மதி கொஞ்சும் நாளல்லவோ இது கண்ணன் வரும்\nஉன்னை தினம் தேடும் தலைவன் இன்று கவி பாடும் கலைஞன் உன்னை தினம் தேடும் தலைவன் கவி பாடும் கலைஞன்\nஜிகு ஜிகு உடையிலே ஜிலு ஜிலு நடையிலே ஜெகமே தன்னால் மயங்குமே\nஎன்னுயிரே என்னுயிரே என் ஆருயிரே என்னுயிரே ���ன்னுயிரே என் ஓருயிரே கண்கள் தாண்டிபோகாதே என் ஆருயிரே\nபோனால் போகட்டும் போடா இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா\nகாதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால் சின்ன தகரம் கூட தங்கம் தானே\nஎன்ன என்ன வார்த்தைகளோ சின்ன விழி பார்வையிலே சொல்லி சொல்லி முடித்து விட்டேன் சொன்ன கதை\nராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம் கீ மூடுதே வெட்கம் பொன் மாலை\nகண்ணே கலைமானே கன்னி மயிலென கண்டேன் உனை நானே அந்திப்பகல் உனை நான் பார்க்கிறேன்\nஎங்கே நிம்மதி நிம்மதி என்று தேடிப்பார்த்தேன் அது எங்கேயும் இல்லை\nபறக்கும் பந்து பறக்கும் அது பறந்தோடி வரும் தூது சிரிக்கும் அழகு சிரிக்கும் அது சிரொத்தோடி வரும் ம்மது\nசிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பிறக்கும் சங்கீதமே அது வடிக்கும் கவிதை ஆயிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-01-21T02:15:20Z", "digest": "sha1:QWLRIVFZWWVNO5DSB2G55TGXY6NJJRPH", "length": 10575, "nlines": 166, "source_domain": "newuthayan.com", "title": "பறவைக் கூட்டத்துடன் மோதிய சரக்கு விமானம் கடும் சேதம்!! – உதயன் | UTHAYAN", "raw_content": "\nin உலகச் செய்திகள், செய்திகள்\nபறவைக் கூட்டத்துடன் மோதிய சரக்கு விமானம் கடும் சேதம்\nதுருக்கி சரக்கு விமானமான Turkish Airlines Cargo boeing 777-200F (TC-LJN) போயிங் 777 வகை சரக்கு விமானம் பறவைக் கூட்டத்துடன் மோதிச் சேதமடைந்தது.\nதுருக்கி இஸ்தான்புல் அட்டதுர்க் விமான நிலையத்திலிருந்து கஜகிஸ்தான் Almaty விமான நிலையத்துக்கு புறப்பட்டு மேலெழுந்த சிறிது நேரத்தில் பறவைக் கூட்டதுடன் மோதியதில் விமானத்தின் மூக்கு பகுதியும் (flight nose), உடல் பகுதியும் சேதமடைந்துள்ளன.\nவிமானி உடனடியாக இஸ்தான்புல் அட்டதுர்க் விமான கட்டுப்பாட்டு கோபுரத்துடன் தொடர்புகொண்டு விமானத்தை அவசரமாக இறக்க உதவி கோரினார்.\nஅனுமதி கிடைத்ததை அடுத்து விமானத்தில் இருந்த எரிபொருளினை கணிசமான அளவு வானில் வெளியேற்றி ( fuel dumping) செய்து விமானத்தைப் பாதுகாப்பாக தரையிறக்கியுள்ளார்.\nPrevious article வாழைச்சேனை பிரதான சந்தையில் அனைவருக்கும் அன்ரிஜன் சோதனை\nNext article அத்துமீறிய இந்திய மீனவர்கள் யாழ் மீனவரை தாக்கினர்\nin கிழக்கு மாகாணம், செய்திகள்\nயானைகளின் தொல்லையால் விவசாயிகள் கவலை; இன்று வந்த யானைகள் வெடிவைத்து கலைப்பு\nin கிழக்கு மாகாணம், செய்திகள், பிந்திய செய்திகள்\n24 மணி நேரத்தில் கொள்ளையன் கைது; நகைகள், தங்கமும் மீட்பு\nin செய்திகள், பிரதான செய்தி\nஅனைவருக்கும் இராணுவ பயிற்சியளிப்பது நடைமுறை சாத்தியமற்றது – சரத் பொன்சேகா\nin உலகச் செய்திகள், செய்திகள், பிரதான செய்தி\nin செய்திகள், பிரதான செய்தி\nவிசுவாசத்தை காட்டும் பொலிஸாரின் வன்மமே ‘உதயன்’ மீதான வழக்கு\nin செய்திகள், பிரதான செய்தி\nஉயர்தர பாட விதானங்களில் இணைகிறது ஆயுர்வேத வைத்திய முறை\nMore From: உலகச் செய்திகள்\nஉடனடியாக வெளியேறினார் டொனால்ட் ட்ரம்ப்\nமூன்று மாதங்களுக்கு பின்னர் வெளிப்பட்ட ஜாக் மா\nஜனாதிபதியாக இன்று பதவியேற்கிறார் பைடன்\nபிறேசில் வைரஸ் அச்சம்: எல்லா வழிகளையும் அடைக்கிறது பிரிட்டன்\nஇந்தோநேசிய நில அதிர்வில் 34 பேர் சாவு; பெருமளவானோர் காயம்\nபணித்தனர் இடித்தோம்; ஆர்வக் கோளாரில் வந்தோரை கையாளும் விதமாக கையளுவேன் – துணைவேந்தர் பதில்\nயாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவு தூபி சற்றுமுன் இடித்தழிப்பு\nபல இடங்களுக்கு சென்ற புலோலித் தொற்றாளர் – தொடர்புடையோரை இனங்காண முயற்சி\nயாழ். மருத்துவபீட மாணவனுக்குக் கொரோனா தொற்று – யாழ். நகரில் உணவகத்துக்கு பூட்டு\nதிருநெல்வேலியில் மயங்கி வீழ்ந்த இளைஞர் உயிரிழப்பு\nஎழுமாற்று பி.சி.ஆரில் 54 பேருக்கு தொற்று உறுதி – கைமீறியது வவுனியா நிலைமை\nவாழைச்சேனை பிரதான சந்தையில் அனைவருக்கும் அன்ரிஜன் சோதனை\nஅத்துமீறிய இந்திய மீனவர்கள் யாழ் மீனவரை தாக்கினர்\nயானைகளின் தொல்லையால் விவசாயிகள் கவலை; இன்று வந்த யானைகள் வெடிவைத்து கலைப்பு\n24 மணி நேரத்தில் கொள்ளையன் கைது; நகைகள், தங்கமும் மீட்பு\nஅனைவருக்கும் இராணுவ பயிற்சியளிப்பது நடைமுறை சாத்தியமற்றது – சரத் பொன்சேகா\nவிசுவாசத்தை காட்டும் பொலிஸாரின் வன்மமே ‘உதயன்’ மீதான வழக்கு\nஉயர்தர பாட விதானங்களில் இணைகிறது ஆயுர்வேத வைத்திய முறை\nயானைகளின் தொல்லையால் விவசாயிகள் கவலை; இன்று வந்த யானைகள் வெடிவைத்து கலைப்பு\n24 மணி நேரத்தில் கொள்ளையன் கைது; நகைகள், தங்கமும் மீட்பு\nஅனைவருக்கும் இராணுவ பயிற்சியளிப்பது நடைமுறை சாத்தியமற்றது – சரத் பொன்சேகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/winners-of-the-term-hosur-tyagi-sakthivel-assassination-day", "date_download": "2021-01-21T01:49:18Z", "digest": "sha1:RY4KMS3B45SDK5WH46MORPQXAZSH6ZIC", "length": 5711, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், ஜனவரி 21, 2021\nகாலத்தை வென்றவர்கள் : ஓசூர் தியாகி சக்திவேல் படுகொலை நாள்...\nதோழர் கே.சக்திவேல் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ராஜமகாராஜபுரத்தைச் சேர்ந்தவர். 1973-75ல் திருச்செந்தூர் ஐ.டி.ஐ.யில் மெசினிஸ்ட் படிப்பு முடித்துவிட்டு கோயம்புத்தூரில் டெக்ஸ்டூல் ஆலையில் பணி செய்தார்.\nஅப்போது தோழர் கே.ரமணி உள்ளிட்ட தலைவர்களுடன் பழகும் வாய்ப்பு சக்திவேலுவுக்குக் கிடைத்தது. சி.ஐ.டி.யு உறுப்பினர் ஆனார். 1980ல் ஓசூர் அசோக் லேலேண்ட தொழிற்சாலையில் பணிக்குச் சேர்ந்தார். தோழர் கே.எம்.ஹரிபட் வழிகாட்டுதலில் முன்னணி ஊழியராக மாறிய சக்திவேல், நிர்வாகத்தின் அடக்குமுறைக்கு ஆளானார். தொடர் போராட்டங்களுக்குத் தலைமையேற்றதால் 1983 ஜூலை 1 அன்று நிர்வாகத்தின் கைக்கூலிகளால் படுகொலை செய்யப்பட்டார்.ஓசூர் தியாகி சக்திவேல் போன்ற தோழர்களின் தியாகத்தால் வளர்ந்ததுதான் இந்தியத் தொழிற்சங்க மையம் எனும் சி.ஐ.டி.யு ஸ்தாபனம்.\nதொடர்ந்து 7-ஆவது நாளாக பெட்ரோல் விலை உயர்வு\nவலைப்பதிவு... எர்னஸ்ட் தேல்மன் கொல்லப்பட்ட நாள்...\nகாலத்தை வென்றவர்கள் : ஓசூர் தியாகி சக்திவேல் படுகொலை நாள்...\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nவடகிழக்கு பருவமழை: இயல்பைவிட அதிகம்...\nமழையால் சேதமடைந்த பயிருக்கு இழப்பீடு வழங்குக...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/led-portable-work-lights/57215320.html", "date_download": "2021-01-21T01:49:59Z", "digest": "sha1:3FUPP2LIOPQB7AOXKYNKL2BBUUEIFTL6", "length": 17129, "nlines": 255, "source_domain": "www.chinabbier.com", "title": "150W LED தற்காலிக வேலை ஒளி கட்டுமானம் தொங்கும்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஉயர் பே LED விள���்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nவிளக்கம்:கட்டுமான வேலை லைட் வேலை,லெட் வேலை விளக்கு,போர்ட்டபிள் எல்.ஈ. டி லைட் லைக் ஃபிக்ஷர்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nHome > தயாரிப்புகள் > வேலை விளக்குகள் > LED போர்ட்டபிள் வேலை விளக்குகள் > 150W LED தற்காலிக வேலை ஒளி கட்டுமானம் தொங்கும்\n150W LED தற்காலிக வேலை ஒளி கட்டுமானம் தொங்கும்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n150W LED தற்காலிக வேலை ஒளி கட்டுமானம் தொங்கும்\nஇந்த உயர் விரிகுடா வேலை வெளிச்சத்திற்கு வந்தது 300W ஒளிரும் விளக்குகள் ஒரு சரியான மாற்று, உங்கள் மின்சார பில் 80% வரை சேமிப்பு. எங்கள் தற்காலிக தலைமையிலான பணி விளக்குகள் பிளக் வடிவமைப்பு மற்றும் இணைக்கக்கூடிய ஆற்றல் தண்டுக்கு செருகுவதற்கு எளிதாக இணைக்கக்கூடியது, இது செருகிகளைப் பாதுகாக்கும் பல விளக்குகளை இணைக்க அனுமதிக்கிறது. IP65 நீர்புகா (கூட கூட்டு பாகங்கள்) வெளிப்புறம், கட்டுமான தளங்கள் அல்லது ஏற்றுதல் பொருட்கள் இந்த தொழில்துறை வேலை விளக்குகள் சரியான விளக்குகள் செய்கிறது . இந்த எஃகு கூண்டு பாதுகாப்பு பாரம்பரியமான இரும்பு பாதுகாப்புடன் ஒப்பிடும்போது மிகவும் நீடித்த, எதிர்ப்பு அரிக்கும் மற்றும் பாதுகாப்பான மற்றும் அலுமினிய ஒளி உடல் ஒரு நல்ல வெப்ப இழப்பு உள்ளது. ஒரு சிறிய கைப்பிடி இந்த தலைமையிலான வேலை ஒளி அங்கமாகி செல்லும் மற்றும் எளிதாக இணைக்க செய்கிறது.\nதயாரிப்பு வகைகள் : வேலை விளக்குகள் > LED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\n150W வெளிப்புற லெட் கேரேஜ் வேலை விளக்குகள் 240 வோல்ட் இப்போது தொடர்பு கொள்ளவும்\n100W தற்காலிக வேலை ஒளிபரப்பியது இப்போது தொடர்பு கொள்ளவும்\n100W தற்காலிக LED வேலை ஒளி 13000LM 5000K இப்போது தொடர்பு கொள்ளவும்\n100W ஹை பே LED LED தற்காலிக பணி லைட் ஃபிக்ஷர் இப்போது தொடர்பு கொள்ளவும்\n150W போர்ட்டபிள் LED தற்காலிக வேலை லைட் ஃபிக்ஸ்டு இப்போது தொடர்பு கொள்ளவும்\n150W LED தற்காலிக வேலை ஒளி கட்டுமானம் தொங்கும் இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் தற்காலிக வேலை பொருள்கள் 150W இப்போது தொடர்பு கொள்ளவும்\n150W தலைமையிலான வேலை லைட்டிங் அங்கமாகுதல் நிறுவவும் இப்போது தொடர்பு கொள்ளவும்\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM\n150 வாட் லெட் கார்ன் பல்ப் E26 19500LM\n300 வாட் லெட் ஷூட்பாக்ஸ் லைட் ஃபிக்ஸ்டர் 39000LM\n150 வாட் வெளிப்புற லேடட் லாட் லைட்ஸ் விளக்குகள்\nஎரிவாயு நிலையத்திற்காக 60w எல்.ஈ.\nஎல்.ஈ. கேஸ் ஸ்டேஷன் கேபிளி விளக்கு 100 வாட்\nETL DLC LED எரிவாயு நிலையம் விளக்குகள் 130 வாட் 5000 கே\n240W யுஎஃப்ஒ ஹை பே ஏ லைட் 5000K\n150W வெளிப்புற லேடட் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm\n30W லெட் போஸ்ட் டாப் பகுதி லைட் ஃபிக்ஷர் 130lm / w\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள்\n50W வெண்கல வெளிப்புற இடுப்பு போஸ்ட் டாப் லைட் Fixture\nயுஎஃப்ஒ உயர் பேட் லைட் 150W 5000K 19500lm LED\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nகட்டுமான வேலை லைட் வேலை லெட் வேலை விளக்கு போர்ட்டபிள் எல்.ஈ. டி லைட் லைக் ஃபிக்ஷர் ட்ரூஃபர் இல் லெட் லே திரிபுரா வேலை லைட் ஸ்டாண்ட் கிடங்கு இல்லம் வேலை லைட் லெட் வால் பேக் லைட்ஸ் 100W லெட் யுஃபோ ஹை பே லைட்ஸ்\nகட்டுமான வேலை லைட் வேலை லெட் வேலை விளக்கு போர்ட்டபிள் எல்.ஈ. டி லைட் லைக் ஃபிக்ஷர் ட்ரூஃபர் இல் லெட் லே திரிபுரா வேலை லைட் ஸ்டாண்ட் ���ிடங்கு இல்லம் வேலை லைட் லெட் வால் பேக் லைட்ஸ் 100W லெட் யுஃபோ ஹை பே லைட்ஸ்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2021 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2021/01/0073.html", "date_download": "2021-01-21T01:52:13Z", "digest": "sha1:H3RQWQ4N2SSAWSJMWHTNLJ5UTYG2LA3T", "length": 15859, "nlines": 221, "source_domain": "www.gopalappattinam.com", "title": "36 மணிநேரம் சிகிச்சை அளித்து 1½ வயது குழந்தையை காப்பாற்றிய டாக்டர்கள்", "raw_content": "\nHomeமருத்துவம்36 மணிநேரம் சிகிச்சை அளித்து 1½ வயது குழந்தையை காப்பாற்றிய டாக்டர்கள் மருத்துவம்\n36 மணிநேரம் சிகிச்சை அளித்து 1½ வயது குழந்தையை காப்பாற்றிய டாக்டர்கள்\nகள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சிர்பதநல்லூர் பகுதியை சேர்ந்தவர் குமரேசன். இவருடைய மனைவி கனிமொழி. இவர்களுக்கு 1½ வயதில் பவ்யா என்ற பெண் குழந்தை உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கனிமொழி, தனது குழந்தையை வீட்டில் விளையாட வைத்துவிட்டு, சமையல் வேலை செய்து கொண்டிருந்தார்.\nஅப்போது குழந்தை பவ்யா, வீட்டில் இருந்த இரும்பு சத்து மாத்திரையை அதிகளவில் சாப்பிட்டுள்ளது. இதனால் குழந்தை சிறிது நேரத்தில் மயங்கியது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த கனிமொழி மற்றும் குமரேசன் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு குழந்தையை கொண்டு சென்றனர்.\nபின்னர் ஆபத்தான நிலையில் இருந்த குழந்தையை சென்னை எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.\nஅங்கு தீவிர சிகிச்சை பிரிவில், தீவிர சிகிச்சை பிரிவு துறை பேராசிரியர் டாக்டர் பூவழகி தலைமையில் டாக்டர் குமாரவேல் உள்ளிட்ட டாக்டர்கள் குழு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். 36 மணி நேரம் தீவிர கண்காணிப்பு பிரிவில் தொடர்ந்து குழந்தைக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.\n36 மணிநேர தொடர் சிகிச்சைக்கு பிறகு குழந்தை பவ்யா தற்போது, உடல் நிலை முன்னேற்றம் அடைந்து மிகவும் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்படும் எனவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.\nசிறப்பாக செயல்பட்டு குழந்தையை காப்பாற்றிய டாக்டர்கள் குழுவுக்கு ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் எழிலரசி, மக்கள் தொடர்பு அதிகாரி கங்காதரன் உள்ளிட்ட டாக்டர்கள் பாராட்டுகளை தெரிவித்தனர���.\nஇது குறித்து டாக்டர் எழிலரசி கூறியதாவது:-\nகுழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் பல்வேறு சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்படும் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து மருந்துகளும் கையிருப்பில் உள்ளது. இதனால் தான் பல ஆஸ்பத்திரிகளும் கைவிரித்த நிலையில், எங்களது டாக்டர்கள் சிறப்பாக செயல்பட்டு, குழந்தை பவ்யாவின் உயிரை காப்பாற்ற முடிந்தது.\nஎங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...\nபுதுக்கோட்டை மாவட்ட செய்திகளை வாட்ஸ் அப்பில் தெரிந்து கொள்ள எங்களது GPM மீடியா குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்... (கிளிக்)\nபுதுக்கோட்டை மாவட்ட செய்திகளை டெலி கிராமில் தெரிந்து கொள்ள எங்களது GPM மீடியா குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்..(கிளிக்)\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்02-12-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 17\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 85\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 26\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 11\nமனிதநேய மக்கள் கட்சி 2\nவெளியூர் மரண அறிவித்தல் 22\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nகோபாலப்பட்டிணம் ஜம் ஜம் தெரு (பழைய காலணி தெரு) 3 வீதியை சேர்ந்த முகமது இஸாம் அவர்கள்...\nசேமங்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 பேர் உயிரிழப்பு\nகோபாலப்பட்டிணத்தில் தொடர் மழை: முழு கொள்ளளவை எட்டிய காட்டுகுளம் மற்றும் நெடுங்குளம்.\nமரண அறிவித்தல்:- கோபாலப்பட்டிணம் அரஃபா தெரு (பெண்கள் மதரஸா தெரு) 1-வது வீதியை சேர்ந்த அலி அக்பர் அவர்கள்...\nகோபாலப்பட்டிணம் நெடுங்குளம் மற்றும் காட்டுக் குளத்திற்கு குளிக்க செல்லும் பொதுமக்கள் கவனத்திற்கு. GPM மீடியாவின் முக்கிய அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/Radio-and-cell-phone-waves-used-daily", "date_download": "2021-01-21T02:16:24Z", "digest": "sha1:DB7GKJZBUKHVMX4T4IP44GJRVRXCUAYX", "length": 26151, "nlines": 346, "source_domain": "www.namkural.com", "title": "அன்றாடம் பயன்படுத்தும் ரேடியோ மற்றும் செல்போன் அலைகள் - Online Tamil Information Portal - Namkural.com", "raw_content": "\nசமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு இருமலை விரட்ட...\nசுவையான சத்துமாவு உணவு வகைகள்\nகீரையின் வகைகள் மற்றும் மருத்துவ குணங்கள்\nசுவையான சத்துமாவு உணவு வகைகள்\nமழை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள்\nசமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு இருமலை விரட்ட...\nகீரையின் வகைகள் மற்றும் மருத்துவ குணங்கள்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா\nநீண்ட ஆயுளோடு நோயின்றி வாழ ஆசையா\nநெற்றி சுருக்கத்தை போக்கி இளமையாக வாழ சில வழிகள்\nநெயில் பாலிஷ் ரிமூவர் இல்லாமல் நெயில் பாலிஷை...\nமஞ்சள் மேகமாக மாற சில வழிகள்\nபொடுகை போக்க சில இயற்கை வழிகள்\nபொங்கலன்று உங்கள் இல்லத்தை அலங்கரிக்க தனித்துவமான...\nபுத்தாண்டில் நீங்கள் எடுக்க வேண்டிய 5 தீர்மானங்கள்\nநொடிந்து போன தொழிற்சாலைகளை மீட்டெடுக்க வாஸ்து...\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nநொடிந்து போன தொழிற்சாலைகளை மீட்டெடுக்க வாஸ்து...\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசமந்தா பற்றிய 9 சுவாரஸ்ய தகவல்கள்\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nபுற்று நோயை எதிர்த்து போராடிய சோனாலி பிந்த்ரே\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும்...\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nஅஹிம்சை - அச்சமற்ற நிலை\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nஅன்றாடம் பயன்படுத்தும் ரேடியோ மற்றும் செல்போன் அலைகள்\nஅன்றாடம் பயன்படுத்தும் ரேடியோ மற்றும் செல்போன் அலைகள்\nசெல்போன் இயக்கத்திற்கு பயன்படும் கதிர்கள் பற்றி காண்போம்\nநாம் பல ஆண்டுகளாக ரேடியோவை பயன்படுத்தி வருகிறோம். ரேடியோ அலைகள் எனப்படும் கதிர்களின் பரிமாற்றத்தால் இயங்குகிறது என்பது நாம் அனைவரும் அறிவோம். ரேடியோவின் தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படும் அலைகள் ரேடியோ அலைகள் ஆகும். அதே போன்ற அலைகள் தான் செல்போனிலும் பயன்படுகின்றன. செல் போன் பயன்பாட்டிற்கு உதவும் அலைகள் மைக்ரோ வேவ்ஸ் என கூறப்படும் நுண்ணலைகள் ஆகும். இந்த கதிர்கள் மற்றும் அதன் இயக்கத்தை பற்றி சற்று விரிவாக இங்கே காண்போம்.\nஎலக்ட்ரோ மேக்னெட்டிக் ஸ்பெக்ட்ரம் :\nஎலக்ட்ரோ மேக்னெட்டிக் ஸ்பெக்ட்ரம் எனக் கூறப்படும் மின்காந்த நிற மாலை ரேடியோ அலைகள் மற்றும் மைக்ரோ அலைகள் ஆகியவற்றை உள்ளடக்கி இருக்கும். இவற்றோடு இணைந்து வேறு பல உமிழ்வுகளும் இதனுடன் இருக்கும் . இந்த உமிழ்வுகளை ரேடியேஷன் எமிஷன் என்று குறிப்பிடுவர். இங்கே கூறப்படும் பல வகை உமிழ்வுகள் ஒவ்வொன்றும் சார்ஜ் செய்யப்பட்ட ஃபோட்டான்களின் பாக்கெட் ஆகும். இவைகள் இணைந்து தான் பிரீகுவென்சி என்னும் அதிர்வெண்களாக உருவாக்கப்படுகின்றன. இவை அனைத்தும் \"ஹெர்ட்ஸ்\" என்று அழைக்கப்படும் அலகுகளில் அளவிடப்படும்.\nஎலக்ட்ரோ மேக்னெட்டிக் ஸ்பெக்ட்ரம் என்பது பல்வேறு பிரீகுவென்சிகளை கொண்டிருக்கும் பல்வேறு கதிர்வீச்சிகளைக் உள்ளடக்கி இருக்கும் . இந்த ஸ்பெக்ட்ரம் கூடுதலாக,அகச்சிவப்பு கதிர்வீச்சு, காட்சி ஒளி, புற ஊதா கதிர்கள், X- கதிர்கள் மற்றும் காமா கதிர்கள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.\nஅனலாக் அல்லது டிஜிட்டல் தகவலுடன் தொடர்பு கொள்வதற்கான தகவல்களில் ரேடியோ அலைகள் மற்றும் நுண்ணலை இரண்டுமே பயன்படுத்தப்���டுகின்றன.\nஒரு வானொலி ஒலிபரப்பு என்பது மின்சாரம் மற்றும் காந்தப்புலங்களை ஒன்றுக்கொன்று செங்குத்தாக கொண்டிருக்கும் மின்காந்த கதிர்வீச்சு (Electro magnetic Radiation ) ஆகும். இங்கே மின்சாரம் மற்றும் காந்தப் புலங்கள் ஒரு குறிப்பிட்ட அதிர்வெண் எனப்படும் ஃப்ரீகுவென்சி யில் அலைகள் போல் சுழலும்.இங்கே எனர்ஜி மின்சாரத்திற்கும், காந்தத்திற்கும் இடையே முன்னும் பின்னும் நகரும். ரேடியோ சிக்னல் என்பது வட்ட வடிவத்தில் ஒரு புள்ளியில் இருந்தோ அல்லது ஒரு அதிக குறுகலான கோட்டிலிருந்தோ தொடங்கும்.\nரேடியோ அதிர்வெண் வரம்பு மிகவும் குறைந்த அதிர்வெண் பாண்ட் (Low Frequency Band), 3 ஹெர்ட்ஸ் இல் தொடங்கி மிக உயர்ந்த அதிர்வெண் பாண்ட் (High Frequency Band), 300 ஜிகாஹெர்ட்ஸ் வரை நீட்டிக்கப்படுகிறது.\nநுண்ணலைகள் எனப்படும் செல் போன் கதிர்கள்:\nசெல்லுலார் தொலைபேசி நெட்வொர்க்குகள் எலெக்ட்ரோ மேக்னெட்டிக் ஸ்பெக்ட்ரத்தின் யூ.எச்.ஃப் (UHF) என்று அழைக்கப்படும் அல்ட்ரா உயர் அதிர்வெண் (Ultra High Frequency) எனும் பாண்ட் (Band) ஐ பயன்படுத்துகின்றன. நுண்ணலை கதிர்வீச்சிற்கான அதிர்வெண் வீச்சு 300 மெகாஹெர்ட்ஸ் மற்றும் 300 கிகாஹெர்ட்ஸ் இடையில் உள்ளது.\nUHF அலைகள் ரேடார், நுண்ணலை அடுப்புகளில்(மைக்ரோ வேவ் ஓவென்) மற்றும் வயர்லெஸ் லோக்கல் ஏரியா நெட்வொர்க்குகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. மின்காந்த நிறமாலையில் நுண்ணலை அலைவரிசையைப் பொறுத்து, வேறுபட்ட பாண்ட்ஸாக பிரிக்கப்படுகிறது.\nரேடியோ அலைகள் மற்றும் செல் போன் அலைகளுக்கு வேறுபாடு:\nரேடியோ மற்றும் மைக்ரோவேவ் டிரான்ஸ்மிஷன்ஸ் அவைகளின் தோற்றத்தில் வேறுபடுகின்றன. அதிக நுண்ணலை அலைவரிசைகளில் இயங்கும் செல் போன் அலைகளுடன் ஒப்பிடுகையில் ரேடியோ அலைகள் குறைந்த அதிர்வெண் மற்றும் நீண்ட அலைநீளம் கொண்டவை. ரேடியோ சிக்னல்களை விட அதிக நுண்ணிய தகவலை மைக்ரோவேவ் மூலம் எடுத்துச்செல்லலாம், மற்றும் குறுகிய பீம்கள் கொண்ட மைக்ரோவேவ் அலைகள் மூலம் ரேடியோ அலைகளைக் காட்டிலும் அதிக அளவிலான தகவல்களை பரிமாறலாம்.\nசெல்லுலார் தொலைபேசி சமிக்ஞைகள் இரண்டு பாண்ட் கள்(band) மூலம் பரிமாறப் படுகின்றன,\n1. 800 முதல் 900 மெகாஹெர்ட்ஸ் (MHz) வரை மற்றும்\n2. 1.8 கிகாஹெர்ட்ஸ் (GHz) முதல் 1.95 GHz வரை பரிமாற்றப்படுகின்றன.\nஒரு செல்லுலார் ஃபோனில் இருந்து சிக்னல்களை ஒரு அடிப்படை நிலையத்தினால் (base station) இடைமறித்து, பெறுநர்களுக்கு ஒரு திசை நோக்கிய மைக்ரோவேவ் கற்றைப் செலுத்தப்படுகிறது.\nசெல்லுலார் தொலைபேசி சமிக்ஞைகளின் தரம் நெட்வர்கின் அப்போதைய அதிகப்படியான பளுவைப் பொறுத்து வேறு படுகிறது.\nபொங்கலன்று உங்கள் இல்லத்தை அலங்கரிக்க தனித்துவமான சில யோசனைகள்\nவீட்டில் குழந்தைகளை படிப்பதற்கு அமர வைப்பதற்கான வழிகள்\nகர்னாலா - சுற்றுலா தலம்\nஆண் குழந்தைக்கு சூட்டக்கூடிய ஹனுமானின் 50 பிரபலமான பெயர்கள்\nகுடிப்பழக்கத்தால் அதிகம் பாதிப்படைவது - ஆண்களா \nகுழந்தை வளர்ப்பில் பெற்றோர் பங்கு\nஉங்கள் குணநலன்களை சொல்லும் உங்களுக்கு பிடித்த சாக்லேட்\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான ரகசியம் என்ன\n உறவுகளில் நீங்கள் எதிர்கொள்ளும் 5 பிரச்சனைகள்\nசரும பாதுகாப்பிற்கு கிளிசரின் - கிளிசரின் பயன்பாடு மற்றும்...\nநார்ச்சத்து அதிகம் உள்ள எட்டு உணவுகள்\nபுத்தாண்டில் நீங்கள் எடுக்க வேண்டிய 5 தீர்மானங்கள்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவாழ்க்கையில் மிகவும் தாமதமாக கற்றுக்கொள்ளும் செய்திகள்\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nஇந்தக் காணொளியில் தமிழ்நாட்டின் அரசியல்வாதிகள் கல்வித் தகுதிகள் பற்றி குறிப்பிடப்...\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nசென்னையில் 50 வருடங்களுக்கு மேலாக திரைப்படங்கள் வாயிலாக ரசிகர்களை மகிழ்வித்து வந்த...\nஅழகு பொருட்களில் பயன்படுத்தும் முக்கிய மூல பொருட்கள்\nஅழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் குறித்து இந்த பதிவில் நாம்...\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஎளிமையான முறையில் விநாயகர் சதுர்த்தி விழாவை வீட்டில் எப்படி கொண்டாடலாம் என்பதை தெரிந்து...\nஉங்கள் வீட்டு குளிர்சாதனப் பெட்டியை ஒழுங்கமைப்பது எப்படி\nஉங்கள் வீட்டு பிரிட்ஜில் காய்கறிகள், பால், மீதம் உள்ள உணவு என்று ஓரிரு வாரங்களாக...\nபுகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு நுரையீரல் புற்று...\nநுரையீரல் புற்று நோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் புகை பிடிப்பது என்பது நாம் அனைவரும்...\nமழைக்காலத்தில் உங்கள் பாதங்களைப் பராமரியுங��கள்\n மழையின் வாசம் நமது நாசிகளில் வந்து துளைக்கிறது. மனதில்...\nபொங்கலன்று உங்கள் இல்லத்தை அலங்கரிக்க தனித்துவமான சில யோசனைகள்\nஒவ்வொரு பண்டிகையும் அதன் மண்மணம் மாறாமல் பாரம்பரியம் மாறாமல் கொண்டாடப்படும் போது...\nகாய்ச்சல், தலைவலி, சளி போன்றவற்றை சரி செய்ய ஒரு உணவை தயாரிப்பது எப்படி என இங்கே...\nஉங்கள் மனம் கவர்ந்த காதலரை கண்டுபிடிக்கும் 10 அறிகுறிகள்\nகாதல் அழகானது. காதலிப்பவர்களுக்கு உலகமே அழகாகத் தோன்றும்.\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, முடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிரும் ஒரு தகவல் தளம்.\nநீங்கள் வாழும் இல்லத்தை சொர்க்கமாக மாற்ற சில யோசனைகள்\nபுற்று நோயை எதிர்த்து போராடிய சோனாலி பிந்த்ரே\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nகாப்புரிமை © 2020 நம் குரல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nநிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" குக்கீ (பிரைவசி பாலிசி) ஏற்பதை உறுதி செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2021-01-21T00:55:11Z", "digest": "sha1:BXN5ULXIEE7HHLAQ6UXL4AIG4QSZWWPL", "length": 7307, "nlines": 136, "source_domain": "www.tamilstar.com", "title": "சினிமாவில் பாலியல் சீண்டல் நடக்கிறது - அனுஷ்கா - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nசினிமாவில் பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா\nNews Tamil News சினிமா செய்திகள்\nசினிமாவில் பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா\nபட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கின்றனர் என்று நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மீது நடிகைகள் பலர் ஏற்கனவே மீ டூவில் புகார் கூறினர். தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியும் செக்ஸ் குற்றம் சாட்டினார். இதில் தமி���் நடிகர்கள், இயக்குனர்களும் சிக்கினர். தற்போது தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் அனுஷ்காவும் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் திரையுலகில் இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளார்.\nமாதவனுடன் அனுஷ்கா நடித்துள்ள நிசப்தம் படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது. ஐதராபாத்தில் இந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனுஷ்காவிடம் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் தெலுங்கு சினிமாவில் இருப்பதாக கூறப்படுகிறதே இதுகுறித்து உங்கள் கருத்து என்ன இதுகுறித்து உங்கள் கருத்து என்ன\nஇதற்கு பதில் அளித்து அனுஷ்கா கூறும்போது, “அப்படி நடக்கவில்லை என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால் எனக்கு அதுபோன்ற அனுபவம் எதுவும் ஏற்படவில்லை. காரணம் நான் எப்போதுமே வெளிப்படையாக இருந்து இருக்கிறேன். பெண்களிடம் இதுபோன்ற ஆதாயங்களை சினிமா துறையினர் எதிர்பார்த்தால் அது தவறு. அதனை தவிர்க்க வேண்டும்” என்றார்.\nதென்னிந்தியாவில் அதிக ஷேர் கொடுத்த முதல் மூன்று படங்கள், முதலிடம் யார் என்று தெரிந்தால் ஷாக் ஆகிவிடுவீர்கள்\nநேரடியாக ஆன்லைனில் வெளியாகிறதா நரகாசூரன்\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/automobile/motor/122878-mahindra-tuv-300-readers-tour", "date_download": "2021-01-21T02:48:25Z", "digest": "sha1:GI7OAF7JRATXBQI7X377MLE4IKRHGWVU", "length": 6861, "nlines": 191, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 September 2016 - குற்றாலம்... இல்லேனா கும்பவுருட்டி! | Mahindra TUV 300 - Readers Tour - Motor Vikatan", "raw_content": "\nநெடுஞ்சாலை வாழ்க்கை - 40\nசிட்டி ஒலிம்பிக்... தங்கம் யாருக்கு\nநவம்பரில் வருகிறது மிட்சுபிஷி மான்ட்டெரோ\nசர்வீஸ் பிரச்னை... தீர்வு எங்கே\nஇனோவா க்ரிஸ்டா - அசத்தல் ஆட்டோமேட்டிக்\n1000 சிசி க்விட் இப்போது பவர்ஃபுல்\nஏமாற்றாது ஏப்ரிலியா... - ஈர்க்கும் இத்தாலி ஸ்கூட்டர்\n - புதிய பாதை புதிய இடம் புதிய மனிதர்கள்...\nஃபார்முலா-1 கார் தெறி சீக்ரெட்ஸ்\nமோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்\n“முதல் சர்வீஸ் 100 ரூபாய்\nரீடர்ஸ் கிரேட் எஸ்கேப்: மஹிந்திரா TUV 3OOதமிழ், படங்கள்: க.சதீஷ்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/tamil/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9", "date_download": "2021-01-21T01:42:45Z", "digest": "sha1:OH5RI6XAVJCKYJ5VTNW5CUVH6FQE3N5I", "length": 13035, "nlines": 180, "source_domain": "onetune.in", "title": "நம்ம அடுத்தவங்களுக்கு என்ன பன்றமோ அது தான் நமக்கும் நடக்கும்-கவனம் தேவை - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nHome » நம்ம அடுத்தவங்களுக்கு என்ன பன்றமோ அது தான் நமக்கும் நடக்கும்-கவனம் தேவை\nநம்ம அடுத்தவங்களுக்கு என்ன பன்றமோ அது தான் நமக்கும் நடக்கும்-கவனம் தேவை\nஒரு குளத்தில் ஏராளமான மீன்கள் வசித்தன. அவற்றில் ஒரு தங்க நிற மீனும், ஒரு கெளுத்தி மீனும் நண்பர்களாக இருந்தன.\nதங்க நிற மீனுக்கு, தான் அழகாய் தங்கம் போல் மினுமினுப்பாய் இருப்பதால் கர்வம் அதிகம். கெளுத்தி மீனிடம் நட்பாக இருந்தாலும் அடிக்கடி அதன் தோற்றத்தைக் கண்டு கேலி செய்யும்.\nஒருநாள், தங்க மீன் மிக ஆனந்தமாய் நீரில் குதித்துக் குதித்து கும்மாளமடித்தது. அப்போது அந்தப் பக்கம் கெளுத்தி மீன் வந்தது. அதைப் பார்த்ததும் தங்க மீனுக்கு குஷி அதிகமாகிவிட்டது.\n“ஹாய்… இன்றும் என் அழகைப் பார். என் மினுமினுப்பைப் பார்; வசீகரத்தைப் பார். நாளுக்கு நாள் என் மெருகு எப்படி கூடிக் கொண்டே போகிறது பார். உலகில் என் போன்ற அழகிய மீன் எங்கு இருக்க முடியும் ஹூம்… இறைவன் உன்னையும்தான் படைத்திருக்கிறானே… அவலட்சணமாய், கறுமை நிறத்தில் சொரசொரப்பாய்… என்ன பிறவியோ நீ… இந்தக் குளத்தில் என்னைப் போல் வேறு யாரும் இல்லாததால் உன்னுடன் பழகவேண்டிய சூழ்நிலை. எல்லாம் என் தலையெழுத்து” என்றது.\n நம்மையெல்லாம் படைத்தது இறைவன். உன்னை இத்தனை அழகாய் படைத்ததற்கும், என்னை இத்தனை அவலட்சணமாய்ப் படைத்ததற்கும் ஏதேனும் வலுவான காரணம் இருக்கும். அதனால் இறைவனுடைய செயலைக் குறை சொல்லாதே. என் தோற்றம் இப்படி இருக்கிறதே என்று எண்ணி என்றுமே நான் கவலைப்பட்டதில்லை. எனக்கு இந்த உடலமைப்பே போதும். ஆனால், ஒரு விஷயம்… உனக்கு பெருமை அதிகமாகிவிட்டது. இது நல்லதல்ல. பெருமை உள்ளவர்களை கடவுள் எதிர்த்து நிற்பார்.விரைவில் உனக்குப் பாடம் கிடைக்கும்” என்று அமைதியாகச் சொன்னது .\n இது உன் இயலாமையின் வெளிப்பாடு. நிச்சயம் உன்னை உனக்குப் பிடிக்கவில்லை. அதனால் பிடித்��து போல் எதையோ சொல்லி சமாளிக்கிறாய். சரிவிடு. சில சமயங்களில் உன்னை நினைத்தால் எனக்குப் பரிதாபமாகத்தான் இருக்கிறது. சரி…சரி… உன்னுடன் பேசிக் கொண்டிருப்பதால் என் மகிழ்ச்சி கெடுகிறது. நான் வருகிறேன்” என்று சொல்லிவிட்டு துள்ளிக் குதித்துத் திரும்பி, ஆனந்தமாகப் பாட்டுப் பாடியபடி நீரின் மேற்பரப்புக்குச் சென்றது.\nதிடீரென்று, தன்னை யாரோ கவ்விப் பிடிப்பதை உணர்ந்து திடுக்கிட்டு, நிமிர்ந்து பார்த்தது.\nஒரு கொக்கின் அலகில் அது சிக்கிக் கொண்டிருந்தது.\n” என்று அலறியது தங்க மீன்.\n கொக்குதான். என் வாழ்நாளில் உன்னைப் போன்ற அழகிய மினுமினுப்பான மீனை நான் பார்த்ததே இல்லை. குளத்தின் ஆழத்திலேயே என்னமாய் ஜொலிக்கிறாய்; பிரமாதம். இன்று எனக்கு நீ அற்புதமான விருந்து” என்று கரகர குரலில் பேசியது கொக்கு.\n” என்று சொல்லிக் கதறித் துடித்தது தங்க மீன்.\n” என்று அதைக் கொத்தி தின்றது.\nஅந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த கெளுத்தி மீன், “தங்க நிற மினுமினுப்பால் தலைக்கணம் பிடித்துத் திரிந்தாயே. அந்த மினுமினுப்பே இன்று உன் உயிருக்கு உலை வைத்துவிட்டது பார்த்தாயா என்னுடைய அசிங்கமான கரிய நிறம் கொக்கின் பார்வையில் இருந்து என்னை தப்பிக்க வைத்துவிட்டது என்று சொல்லிவிட்டு”, குளத்தின் ஆழத்திற்குச் சென்றது கெளுத்தி மீன்.\nநீதி : யார் நம்மை புன்படுதினாலும் அதை கண்டு வருந்த வேண்டாம். அதற்கான தண்டனயை அவர் பெறுவார்.\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nஒரு கணவனும் மனைவியும் துணி கடையின் லிப்ஃடில் மாடிக்கு சென்றார்கள்\nராஜராஜ சோழன் – பிரமிப்பும், கேள்விகளும்\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2011-magazine/19-%E0%AE%AE%E0%AF%87-16-31/236-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%88.html", "date_download": "2021-01-21T03:00:30Z", "digest": "sha1:4LF3Q23YMHTZIU62SP6DWOC52L6OOV4F", "length": 7296, "nlines": 61, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - செய்திக்கூடை", "raw_content": "\nHome -> 2011 இதழ்கள் -> மே 16-31 -> செய்திக்கூடை\nஇலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை அறிக்கை, எந்தவிதத் திருத்தமுமின்றி முழுமையாக வெளியிடப்படும் என்று அய்.நா. சபை அறிவித்துள்ளது.\nசேமித்து வைத்த பெண்ணின் சினை முட்டையுடன் ஆணின் விந்தணுவை இணையச் செய்து பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தி குழந்தை பிறக்க வைத்துள்ளார் சென்னை அய்ஸ்வர்யா பெண்கள் மருத்துவமனை மற்றும் கருத்தரிப்பு மய்ய மருத்துவர் சந்திரலேகா.\nஎம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். ஆகிய மருத்துவப் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் மே 16 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்றும் ஜூன் 30 ஆம் தேதி கவுன்சிலிங் தொடங்கும் என்றும் அரசு பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.\nசீனாவின் மக்கள் தொகை 2010 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 132 கோடியாகும். (2000ஆம் ஆண்டு- 127 கோடி)\nஉடற்பயிற்சி மய்யத்தில் இளைஞர்களின் வியர்வையைப் பயன்படுத்தி இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆடம்போசெல் மின்சாரம் தயாரித்து வருகிறார்.\nவெறிநாய்க் கடிக்கு ஆண்டுதோறும் 20,000 பேர் பலியாகின்றனர் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.\nசெயற்கை மூளை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்காவில் உள்ள சதர்ன் கலிபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியர் அலைஸ் பர்க்கர் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.\nதமிழக அரசின் முயற்சிகளால் தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக வரதட்சணைக் கொடுமையால் நடக்கும் இறப்புகள் குறைந்து வருகின்றன.\nஇந்த மாதம் கனடா நாட்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஸ்டீவன் ஹார்ப்பர் தலைமையிலான பழைமைவாதக் கட்சி ஆட்சியமைக்கும் பெரும்பான்மையைப் பெற்றது. இந்தத் தேர்தலில் புதிய ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஈழத்தமிழரான ராதிகா சிற்சபேசன் (வயது 30) வெற்றி பெற்றுள்ளார். இவரே கனடா நாடாளுமன்றம் செல்லும் முதல் தமிழர் ஆவார்.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஅய்யாவின் அடிச்சுவட்டில் ....: இயக்க வரலாறான தன் வரலாறு (259)\nஆசிரியர் பதில்கள்:”குட்டி கார்ப்பரேட் ரங்கநாதய்யர்”\nஆய்வுக் கட்டுரை: புலவர் மாவண்ணா தேவராசனின் ‘பெரியார் பிள்ளைத் தமிழ்’ (2)\n (69) : கோவில் நுழைவுப் போராட்டம் இன்றைய நிலை\nகட்டுரை: புத்தாண்டும் உழவர் போராட்டமும்\nகவிதை : தமிழர் திருநாளில் உறுதி ஏற்போம்\nசிந்தனை: கேள்விகளின் நாயகர் நெய்வேலி க.தியாகராஜன்\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்: இதழாளர்\nதலையங்கம்: என்று ஒழியும் இந்த மூடத்தனம்\nபெண்ணால் முடியும்: குமரியின் முதல் பெண் அய்.பி.எஸ் பிரபினா\nபெரியார் பேசுகிறார்: கடவுளைப் பற்றிக் கவலை வேண்டாம்\nமருத்துவம் :விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : பண்பாட்டுப் படையெடுப்பை பகுத்தறிவால் முறியடிப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2014/11/blog-post_29.html", "date_download": "2021-01-21T02:28:06Z", "digest": "sha1:Z3ADKSJDTT4ZQA6A6HUHQ3FUJ5PB7HXZ", "length": 19102, "nlines": 369, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: உளுந்த வடையும் உலக ஞானமும்- மொக்கைகளும் சில முத்துகளும்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nஉளுந்த வடையும் உலக ஞானமும்- மொக்கைகளும் சில முத்துகளும்\nதிருமண இனிய மேள ஓசை..\n-புற நானூறு பக்குடுக்கை நன்கணியார்\nஎன்ற ஜப்பானிய ஹைக்கூவை நினைவு படுத்தியது அந்த புறனானூறு.. பசியை மலர்களின் நறுமணம் போக்க முடிந்தால் , துரோகங்களை ஒரு குழந்தையின் புன்னைகை மறக்க செய்ய முடிந்தால் , வாழ்க்கை எவ்வளவு இனிமையானது...\nகெடுத்தப்படு நன் கலம் எடுத்துக்கொண்டாங்கு - செம உவமை # நற்றிணை\nதுகில் விரித்தன்ன வெயில் - இன்னொரு உவமை # நற்றிணை\nஜாதி கொடுமையில் இருந்து தப்பிக்க , புத்த மதத்தை தழுவுமாறு அம்பேத்கர் சொன்னார் என பரலாக நினைக்கிறார்கள் .ஆனால் புத்தமதத்தின் சிறப்புகளுக்காகத்தான் அந்த மதத்தில் சேர சொன்னார் என தோன்றியது , அவர் புத்தகம் படித்தபோது\nகருணை என்பது மனிதர்பால் கொள்ளும் அன்பு. புத்தர் அதற்கும் அப்பால் சென்று மைத்ரியை* போதித்தார் .-அம்பேத்கர்\nநேர்மையான விறகு வெட்டியை பார்க்க...\n“ இவளா உன் மனைவி \n“ ஆமாம் ஆமாம்” ஆமோதித்தான் வி.வெ.\n“ அடே துரோகி ஏன் இந்த பொய்...\nஏன் இப்படி மாறினாய் “\nகடைசியில் என் மனைவியை மட்டும் ஏற்பேன்,\nதக்காளி. அவனவன் ஒருவளை வைத்தே\nஎனவேதான் முதலிலேயே பொய் சொன்னேன்”\n**** அச்சமில்லை , அச்சமில்லை **********\n**** உளுந்த வடையும் உலக ஞானமும் ******\nஒன்றும் இல்லாத அந்த பகுதி \nஒன்றும் இல்லாத அந்த பகுதி இல்லையென்றால் \nஎன் முகமெல்லாம் ரத்த களறி \nஅங்கே அழுது கொண்டு இருந்தது \nகனவு கண்டு மனைவி உளறல் \nகணவன் ஜன்னல் வழியை குதிக்கிறான்\n*எல்லா உயிர்களின்மீது காட்டப்படும் அன்பு மைத்ரி. சக மனிதர்கள் காட்டப்படுவது கருணை . நம் மீது அன்பு காட்டுபவர்கள்மேல் பதிலன்பு காட���டுவது வியாபாரம்\nLabels: அனுபவம், இலக்கியம், சங்க இலக்கியம்\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nஉளுந்த வடையும் உலக ஞானமும்- மொக்கைகளும் சில முத்த...\nசங்க இலக்கிய தேன் துளிகள்\nமிஷ்கின் பேச்சும் , தமிழ் ஹிந்துவின் சின்ன புத்தியும்\nதமிழ் நாட்டில் தமிழ் படங்களுக்கு இடம் இல்லை- இயக்க...\nபவா செல்லத்துரை சொன்ன நெகிழ்ச்சியான கதை, சார்லி சி...\nதனுஷ் யார் மாதிரியும் இல்லாத தனித்துவ நடிகர்- ஹிந்...\nமதச்சார்பற்ற மண்ட்டோ படைப்புகள் , திரிக்கும் குறும...\nஎம் ஜி ஆரை கோபப்படுத்திய வாலி - கலவை பதிவுகள்\nஇளையராஜாவின் அற்புத கவிதைகள் சில- கலவை பதிவு\nமருதகாசியின் பாடல் வரிகளை மாற்றிய எம் ஜி ஆர் - கலவ...\nவாழைப்பழமும் விகாரப் புணர்ச்சியும் - மிக்சர் போஸ்ட்\nஎலி கதை ( மொண்ணை சென்னை மற்றும் கத்தார் வெர்ஷன் )\nநயன் தாரா குறித்து திருக்குறள் - வள்ளுவரின் தீர்க்...\nபோன் அனுபவங்கள் - மிக்சர் போஸ்ட்\nவாலியின் பெருந்தன்மை வைரமுத்துவுக்கு ஏன் இல்லை - த...\nசச்சின் - ஒரு கற்பனை கதை\nஇணைய மொண்ணைகளை பார்த்து ஆச்சர்யப்படுகிறேன் - அசோகம...\nரஜினி பட வாய்ப்பை மறுத்த லெனின் - மிக்சர் போஸ்ட்\nஆன்மீக படங்களில் நடிக்காதது ஏன்\nவசனம் கொடுக்காத பாரதிராஜா - முதல்மரியாதை குறித்து ...\nஇணைய மொண்ணைகளும் பாரடக்சும் - ஒரு பரபரப்பான பேட்டி\nசங்க பாடல், சுஃபி , கலைஞர் , கண்ணதாசன் - மிக்சர்\nடெர்ரர் கதைகள் - மிக்சர் போஸ்ட்\nபெஸ்ட் ஆப் நயவஞ்சகம்- மிக்சர் பதிவு\nசின்ன்ச்ஞ்சிறு கதைகள் , அனுபவம் , கடவுள் குறித்து ...\nஆதாம் ஏவாள் தமிழர்களா... பேச்சாற்றலில் கலைஞரை திகை...\nபாலா குறித்து பாலுமகேந்திரா , பாஸ்வோர்ட் அக்கப்போர...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2021-01-21T01:30:17Z", "digest": "sha1:ECIDWVRF4AZXQPKSIWGNUAUL6DWYTSY2", "length": 4424, "nlines": 73, "source_domain": "makkalkural.net", "title": "காற்று மாசு காரணமாக – Makkal Kural total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nTag: காற்று மாசு காரணமாக\nகாற்று மாசு காரணமாக உலகில் கடந்த ஆண்டு 61 லட்சம் பேர் பலி\nகாற்று மாசு காரணமாக உலகில் கடந்த ஆண்டு 61 லட்சம் பேர் பலி ஆய்வில் அதிர்ச்சி தகவல் டெல்லி, அக். 24- இந்தியாவில் கடந்த ஆண்டு காற்று மாசு காரணமாக ஒரு லட்சத்து 16 ஆயிரம் குழந்தைகள் இறந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. காற்று மாசு காரணமாக கடந்த ஆண்டு உலக அளவில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், ஆப்பிரிக்காவின் சகாரா பகுதிகள் மற்றும் தெற்கு ஆசியப்பகுதிகள் காற்று […]\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட இத்தாலியை சேர்ந்த 108 வயது மூதாட்டி\nஜப்பான் பனிப்புயல்: 130 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து\nபொதுவெளியில் தோன்றினார் அலிபாபா நிறுவனர் ஜாக் மா\nதமிழக அரசின் பெட்ரோல், கியாஸ் சிக்கன நடவடிக்கைக்கு மத்திய அரசின் சிறப்பு விருது\n‘கபடதாரி’ சிபிராஜ் : தனஞ்ஜெயன் பட ஆடியோ வெளியீடு\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட இத்தாலியை சேர்ந்த 108 வயது மூதாட்டி\nஜப்பான் பனிப்புயல்: 130 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து\nபொதுவெளியில் தோன்றினார் அலிபாபா நிறுவனர் ஜாக் மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2017/06/09/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-01-21T02:28:31Z", "digest": "sha1:M3W7OUQXCGMG6R3QJJOISQWE7ROUMCES", "length": 7952, "nlines": 210, "source_domain": "sathyanandhan.com", "title": "விடா முயற்சி – தன்னம்பிக்கையால் வென்ற சீனாவின் ‘ஜாக் மா’ – காணொளி | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← ஏகே ராமானுஜத்தின் ‘திரும்புதல்’ என்னும் கவிதை\nஇழிவு செய்யும் பழமொழிக்கு பெண் குழந்தையின் பதிலடி – முகநூல் பதிவு →\nவிடா முயற்சி – தன்னம்பிக்கையால் வென்ற சீனாவின் ‘ஜாக் மா’ – காணொளி\nPosted on June 9, 2017 by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nவிடா முயற்சி – தன்னம்பிக்கையால் வென்ற சீனாவின் ‘ஜாக் மா’ – காணொளி\nஅலிபாபா என்னும் விற்பனை இணையத்தால் சீனாவின் பணக்காரர்களில் முதலிடம் பிடித்த ஜாக் மா வறிய குடும்பப் பின்னணியில் இருந்து போராடி உயர்ந்தவர். லட்சக்கணக்கில் பொறியாளர் ஆண்டுதோறும் வெளிவந்து நூற்றுக்கணக்கில் கூட தொழில் முனைவோர் இல்லாத நம் நாட்டுச் சூழலில் இளைஞர்களுக்கு இவரது உதாரணம் வழிகாட்டும். பகிர்ந்த நண்பர்களுக்கு நன்றி.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in காணொளி and tagged அலிபாபா, கனவு, காணொளி, சீன, சுயமுன்னேற்றம், ஜாக் மா, தன்னம்பிக்கை, லட்சியம், விடாமுயற்சி, வெற்றி. Bookmark the permalink.\n← ஏகே ராமானுஜத்தின் ‘திரும்புதல்’ என்னும் கவிதை\nஇழிவு செய்யும் பழமொழிக்கு பெண் குழந்தையின் பதிலடி – முகநூல் பதிவு →\nகார்த்திக்கின் மேஜிக் சைக்கிள்- வந்துவிட்டது\nKindle அமேசானில் ‘மேஜிக் சைக்கிள்’ குழந்தைகள் நாவல்\nஜீரோ டிகிரி தரும் தள்ளுபடி- புது பஸ்டாண்ட் மற்றும் பல நூல்கள்\nஜென் ஒரு புரிதல் – நூல் வடிவில்\nதாடங்கம் சிறுகதைத் தொகுதி – மந்திர மூர்த்தி அழகு விமர்சனம்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/cuddalore/judge-orders-re-examination-for-cuddalore-selvam-death-403710.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-01-21T02:06:10Z", "digest": "sha1:3DVSQQQMYH3V5EJFJYPV6JY6VY6466IQ", "length": 20880, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "செம ட்விஸ்ட்.. முந்திரி வியாபாரியின் சடலம் இன்று மறுபடியும் போஸ்ட் மார்ட்டம்.. பரபரக்கும் கடலூர் | Judge orders Re examination for Cuddalore Selvam death - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜோ பிடன் பதவியேற்பு விழா கட்டுரைகள் திமுக அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கடலூர் செய்தி\nகலங்க வைத்த கமலா ஹாரிஸ்.. பெற்ற தாய்க்கு முதல் மரியாதை.. வெளியிட்ட நெகிழ்ச்சி வீடியோ\nஇந்திய அமெரிக்க நட்புறவு வலிமை பெறும் என நம்பிக்கை... ஜோ பிடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..\nஉலகை மீண்டும் வழிநடத்துவோம்.. \"அமெரிக்கா இஸ் பேக்\".. உலக நாடுகளுக்கு பிடன் அனுப்பிய வலுவான மெசேஜ்\n\"மாற்றுவோம்.. எல்லாத்தையும் மாற்றுவோம்..\" முதல் உரையில் அழுத்தி சொன்ன அமெரிக்க அதிபர் ஜோ பிடன்\nஅமெரிக்கர்களாக ஒன்றிணைவோம்.. கன்னிப்பேச்சில் உணர்ச்சிவசப்பட்ட பிடன்.. வரலாற்று சிறப்புமிக்க உரை\nதுளசேந்திரபுரத்தில் வெடித்து சிதறிய பட்டாசு.. அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபரான 'தமிழச்சி' கமலா\nகடலூர் மாவட்டத்தில் அடுத்த சில மணி நேரத்தில் மிக கனமழை பெய்யும்.. வானிலை மையம் அலார்ட்\nஎதிர்பார்த்த மாதிரியே கடலூரில் வச்சு செய்த மழை.. என்ன இது பச்சாதாபமே பாக்க மாட்டேங்கிதே\n\"36 வயதினிலே\".. நிர்வாண நிலையில் ஒரு கொடூரம்.. சத்யாவை மாடிக்கு அழைத்து சென்று.. அலறிய கடலூர்\nகடலூர் பேருந்து நிலையத்தின் எதிரே என்ன நடக்குதுன்னு பாருங்க.. உஷார் மக்களே\nஜாக்கெட்டில் கழுத்தை நெரித்த சுதா.. கூரைவீட்டில் நடந்த பயங்கரம்.. கடலூர் ஷாக்..\nவடலூர் வள்ளலார் சன்மார்க்க சபையில் உதயநிதி ஸ்டாலின்... சூடு பிடிக்கும் இரண்டாம் கட்ட பிரச்சாரம்..\nAutomobiles நிஸான் மேக்னைட் கார் எவ்வளவு பாதுகாப்பானது தெரியுமா ஆசியான் என்சிஏபி க்ராஷ் டெஸ்ட் ரிசல்ட்\nMovies கடற்கரையில் ஜிலேபி கொண்டையுடன் காத்து வாங்கும் மடோனா செபாஸ்டின்\nSports கடந்த சீசனின் ரன்னர் அப் அணி... முக்கிய தலைகளால் நிரம்பி வழியும் டெல்லி கேபிடல்ஸ்\nFinance வங்கிகளுக்கு ஏற்படும் 3 பிரச்சனை குறித்து எஸ்&பி எச்சரிக்கை.. லிஸ்டில் இந்தியாவும் உண்டு..\nLifestyle நைட் நேரத்தில் பிரியாணி சாப்பிடுவதால் உடலில் நிகழும் சில பயங்கரமான விஷயங்கள்\nEducation தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெம ட்விஸ்ட்.. முந்திரி வியாபாரியின் சடலம் இன்று மறுபடியும் போஸ்ட் மார்ட்டம்.. பரபரக்கும் கடலூர்\nகடலூர்: \"என் கணவர் உடம்பு சரியில்லாமல் இறக்கவில்லை.. போலீஸார் தாக்கியதில் தான் உயிரிழந்தார்.. அதனால் அவரது சடலத்தை மறுபடியும் போஸ்ட் மார்ட்டம் செய்ய வேண்டும்\" என்று நெய்வேலி முந்திரி வியாபாரியின் மனைவி பிரேமா, விருதாச்சலம் கோர்ட்டில் மனு அளித்திருந்தார்.. இந்த மனுவை விசாரித்த கோர்ட், சடலத்தை இன்று மறுஉடற்கூறு ஆய்விற்கு உட்படுத்த உத்தரவிட்டுள்ளது.\nகடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள காடாம்புல���யூரை சேர்ந்தவர் செல்வம்.. 40 வயதாகிறது.. மனைவி பெயர் பிரேமா.. 2 குழந்தைகள் உள்ளனர்.. செல்வா முந்திரி வியாபாரம் செய்து வந்தார்.\nகடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு செயின் பறிப்பு வழக்கில், செல்வத்தை போலீசார் கைது செய்து விருத்தாசலம் ஜெயிலில் அடைத்தனர்.. அங்கு அவருக்கு உடம்பு சரியில்லாமல் போகவும், ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை தந்தனர்..\nபிறகு மறுபடியும் ஜெயிலிலேயே கொண்டு வந்து அடைத்தபோது, செல்வத்துக்கு வலிப்பு நோய் வந்துள்ளதாக தெரிகிறது.. அதனால் மறுபடியும் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோதுதான், சிகிச்சை பலனின்றி செல்வம் இறந்துவிட்டார். இதையடுத்து, இந்த உயிரிழப்பு குறித்து மனைவி பிரேமா, நெய்வேலி மற்றும் விருத்தாசலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தந்தார்.\nஇதையடுத்து எல்லா தரப்பிலும் விசாரணையும் ஆரம்பமானது.. வீடியோ ஆதாரத்துடன் பிரேமா, மகன், மகள் மற்றும் அவரது உறவினர்களிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.. மேலும் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த செல்வத்தின் உடலை உறவினர்கள் முன்னிலையில் பார்வையிட்டு விசாரணை நடந்தது.. இதன்பிறகு பின்னர் செல்வமுருகன் சடலம் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டு, விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.\nமேலும் விருத்தாசலம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஆனந்த், தொடர்ந்து இதுகுறித்து விசாரணை செய்துவந்தார். அதேபோல் மனித உரிமை ஆணையமும் விசாரணை செய்துவருகிறது... மேலும் சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. எனினும், தன் கணவர் சாவில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலும், மரணத்தை கொலை வழக்காக மாற்ற வேண்டும் என்றும் சொல்லி, செல்வத்தின் சடலத்தை பிரேமா இன்னும் வாங்கவில்லை..\nஇந்த நிலையில், 'தன் கணவர் உடல் நலக் குறைவால் உயிரிழக்கவில்லை. போலீஸார் தாக்கியதில் தான் உயிரிழந்தார், அதனால் மறு உடற்கூறு ஆய்விற்கு உத்தரவு வழங்க கோரியும், மறு உடற்கூறாய்வினை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் செய்ய வேண்டும் என்றும், ஆய்வின்போது மருத்துவ பேராசிரியர் ஒருவர், 2 டாக்டர்கள், தான், மற்றும் தனது வக்கீல் என மொத்தம் 5 நபர்கள் இருக்க உத்தரவு வழங்கக்கோரியும் விருத்தாசலம் க��ர்ட்டில் நீதிமன்றத்தில் பிரேமா நேற்று மனு தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த மனுவை நீதிபதி ஆனந்த் விசாரித்தார்.. பிறகு, 'ஜிப்மர் ஆஸ்பத்திரியில் நீதிபதி ஒருவர் முன்னிலையில் மறு உடற்கூறாய்வு செய்வதற்கான வாய்மொழி உத்தரவு அளித்தார்... இதனை தொடர்ந்து இன்று செல்வத்தின் உடல் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் மறுபடியும் போஸ்ட் மார்ட்டம் செய்யப்படும் என்று தெரிகிறது.\nகஞ்சா மணியும் காவல்துறையும்.. பெற்ற தந்தையை எகிறி எகிறி உதைத்த மகன்கள்.. 2020ல் கடலூர் டாப் 10\n\"யார் கிட்ட வெள்ளை அறிக்கை கேக்கறீங்க.. அவங்கதான் என்கிட்ட கேள்வி கேட்கணும்\".. கடலூரில் பொங்கிய கமல்\nகொடுமை.. பறந்து வந்து கயிறு.. கழுத்தில் சிக்கி... தரதரவென இழுத்து சென்று.. சிதம்பரம் அருகே பரிதாபம்\nபொங்கல் பரிசு கொடுக்கச் சொன்னதே நாங்க தான்... ரூ.5,000 தரச் சொன்னால் ரூ.2,500 தருகிறார்கள் -உதயநிதி\nகடலூரை இயற்கைப் பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேல்முருகன் கோரிக்கை\nஇடுப்பளவு வெள்ள தண்ணீரில் தலையில் பால் பாக்கெட்டுகளை சுமந்த விருத்தாசலம் தாசில்தார்.. வைரல் போட்டோ\nவேட்டியை மடிச்சி கட்டி.. \"புயல் வேக\" பயணம்.. ரெண்டே நாளில் தெறிக்க விடப்போகும் எடப்பாடியார்..\nஅன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்... வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உணவு வழங்கிய தமிமுன் அன்சாரி கட்சி..\nசேலம் டூ கடலூர்... புயல்-மழையால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஸ்டாலின் சந்திப்பு..\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் வலுவிழக்கும் - 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்\nகொட்டித்தீர்த்த கனமழை... கடலாக மாறிய கடலூர்... விளைநிலங்களில் வெள்ளம் - கண்ணீரில் விவசாயிகள்\nசிதம்பரத்தில் கொட்டித்தீர்த்த கனமழை... வெள்ளத்தில் மூழ்கிய ஆகாய தலமான நடராஜர் ஆலயம்\nநாகை, கடலூரில், தூத்துக்குடியில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு - மீனவர்களுக்கு எச்சரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2021-01-21T00:54:59Z", "digest": "sha1:VVSMBJDUWNFWUOMSU6HZ7XPYVM5Q7C3E", "length": 4905, "nlines": 71, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமாடு திர��டியதாக கூறி இஸ்லாமியர் படுகொலை\nஇந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்கள் எவை\nநெல்லை டூ பாட்னா: கிளம்பியது சிறப்பு ரயில்\nPro Kabaddi 2019: பட்டைய கிளப்பிய பாட்னா...: மீண்டும் தமிழ் தலைவாஸ் ஏமாற்றம்\nPro Kabaddi 2019 : தமிழ் தலைவாஸை தாக்கு பிடிக்குமா பாட்னா பைரேட்ஸ்\nPKL 2019: பாட்னா பைரேட்ஸை புரட்டி எடுத்த பெங்களூரு காளைகள்\nTamil Thalaivas: தமிழ் தலைவாஸை பந்தாடிய பாட்னா பைரேட்ஸ்\nSunny Baba : ஆங்கில பாடலை பாடி அசத்தும் முதியவர் - வைரல் வீடியோ\nPro Kabaddi 2018: பாட்னா பைரேட்ஸை தூக்கி வீசி, தெறி வெற்றி பெற்ற தமிழ் தலைவாஸ்\nபுரோ கபடி லீக் 2018: பிரபல கபடி அணிக்கு அம்பாசிடர் ஆனார் நடிகை நீது சந்திரா\nபுரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் ஆட்டத்தை நேரில் கண்டு ரசித்த விஜய் சேதுபதி\nபுரோ கபடி லீக்: வெற்றியுடன் தொடரை தொடங்குமா தமிழ் தலைவாஸ்\nதபாங் டெல்லியை சரண்டரான பிங்க் பாந்தர்ஸ் ...: பாட்னா பைரேட்ஸை வீழ்த்திய பெங்களூரு\nPKL 2019: நடப்பு சாம்பியன் பெங்களூருவை தோற்கடித்த குஜராத் அணி\nபுரோ கபடி 2019: தெலுங்கு டைட்டன்ஸை துவம்சம் செய்த யு மும்பா அணி\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2012/11/blog-post_27.html", "date_download": "2021-01-21T02:41:02Z", "digest": "sha1:5BUMVD7XNLU4WPB3LX7RSUVVJO32MQ2V", "length": 7244, "nlines": 50, "source_domain": "www.anbuthil.com", "title": "இணையத்திலும் இனி தமிழிலேயே தேடலாம்", "raw_content": "\nஇணையத்திலும் இனி தமிழிலேயே தேடலாம்\nஇதுவரை ஆங்கில மொழியில் உள்ள தேடுதல் இணைய தளங்களையே நம்மில் பெரும்பாலோர் பயன்படுத்தி வருகிறோம். கூகுள் தளத்தில் தமிழ் உட்பட மற்ற மொழிகளிலும் தேடிப் பெறும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இப்போது தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தமிழில் ஒரு தேடல் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.\nஆங்கில எழுத்துக்களைப் பயன்படுத்தி, ஒலியியல் அமைப்பில் கீகளை அழுத்தி, தேடலுக்கான சொற்களை உருவாக்கித் தேடலாம். அல்லது இதில் தரப்பட்டுள்ள விசைப்பலகையை கிளிக் செய்து, அதன் மூலம் சொற்களை டைப் செய்தும் தேடலாம். (கீ போர்டு வழக்கமான கீ போர்டாக இல்லாமல் சற்று மாற்றாக உள்ளது. பழகிவிட்டால் சரியாகிவிடும்)\nதேடல், மருத்துவம், இலக்கியம் எனப் பெரிய பிரிவுகள் தரப்பட்டுள்ளன. இவற்றில் தேவையானததைத் தேர்ந்தெடுத்து நாம் தேடும் தகவல்களைப் பெறலாம். தினமலர் உள்பட மூன்று தமிழ் தினசரி செய்��ித் தாள்களுக்கான டேப்கள் தரப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து செய்திகள் கிடைக்கின்றன.\nஇந்த தளத் தேடலில், இயற்கை மொழி ஆய்வில் பயன்படுத்தப்படும் பல தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இணைய வெளியில் ஏறத்தாழ ஒரு கோடி தமிழ் ஆவணங்கள் உள்ளன. இவற்றை ஒருமுகப்படுத்தி, தேடலுக்கு உட்படுத்தி, தேடல் தேவைகளை நிறைவேற்றுவதே இந்த தளத்தின் நோக்கம் என இதில் ஈடுபட்டுள்ள ஆய்வாளர்களில் ஒருவரான டாக்டர் ÷ஷாபா கூறினார்.\nஆங்கிலம்–தமிழ் மற்றும் தமிழ்–ஆங்கிலம் அகராதிகள் தரப்பட்டுள்ளன. இந்த அகராதிகளில் ஏறத்தாழ 1.5 லட்சம் வேர்ச் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்திச் சொற்களுக்குப் பொருள் தேடிப் பெறலாம்.\nஇலக்கியப் பிரிவில் தமிழ் இலக்கியங்கள் உள்ள தளங்களின் பட்டியலைப் பெற்று அவற்றைப் பயன்படுத்தலாம். இந்த தேடுதல் தளம் இன்னும் சோதனைப் பதிப்பு நிலையில் தான் உள்ளது. பிழை திருத்தி போன்றவை விரைவில் சரி செய்யப்பட்டு மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம்.\nசரி, அது என்ன \"சர்ச் கோ' என்ற ஐயம் உங்களுக்கு வரலாம்.\nஇங்கு \"\"கோ'' என்பது தமிழ்ச் சொல். அரசன் என்ற பொருளைத் தரும். தேடல் சாதனங்களில் இது ஒரு அரசனாக இயங்கும் என்று பொருள் தரும் வகையில் பெயரிடப்பட்டுள்ளது.ஆங்கில இணைய தளங்களுக்கு இணையாக, அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக் கழகம், தமிழில் தேடுதளம் ஒன்றினையும், தமிழ் இணைய தகவல் கோட்டையினையும் உருவாக்கித் தந்துள்ளது.\nஇந்த தளத்தின் பெயர் சர்ச்கோ (Searchko). இதனை www.searchko.in என்ற முகவரியில் பெறலாம்.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nஆன்லைன் இல் Photo Editing செய்ய\nநாம் பொதுவாக கணணியின் மூலம் படங்களை மாற்றியமைப்பதற்காக Adobe Photoshop …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2020/12/gpmmedia0073.html", "date_download": "2021-01-21T01:02:32Z", "digest": "sha1:X62L7XU3IAW5J66QIGEBVBMOU7S3BGYN", "length": 13996, "nlines": 217, "source_domain": "www.gopalappattinam.com", "title": "2021 ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க வருகிற ஜன.10 ஆம் தேதி கடைசி நாள் - மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி அறிவிப்பு.!!", "raw_content": "\nHomeமாநில செய்திகள்2021 ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க வருகிற ஜன.10 ஆம் தேதி கடைசி நாள் - மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி அறிவிப்பு.\n2021 ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க வருகிற ஜன.10 ஆம் தேதி கடைசி நாள் - மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி அறிவிப்பு.\nமும்பை ஹஜ் இல்லத்தில் இந்திய ஹஜ் குழுவின் கூட்டம் மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி தலைமையில் நடந்தது.\nகூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி கூறியதாவது:-\nடிசம்பர் 10 ஆம் தேதி 2021 ஹஜ் பயண விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியாகஇருந்தது ஆனால் தற்போது இது 2021 ஜனவரி 10 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.\nஆண் பயணிகள் உடன் வராத பெண்களுக்கான பிரிவில் (மேஹ்ரம் இல்லாத) 500 விண்ணப்பங்கள் உட்பட, மொத்தம் 40 ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் இதுவரை ஹஜ் 2021-க்காக பெறப்பட்டு உள்ளது. இப்பிரிவில், 2020-ஆம் ஆண்டுக்காக சமர்ப்பித்த விண்ணப்பங்கள் 2021-க்கும் செல்லும். மேலும், லாட்டரி முறையிலிருந்து இப்பிரிவினருக்கு விலக்கு அளிக்கப்படும். இணையம், இணையமில்லா முறை, ஹஜ் கைபேசி செயலி மூலம் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளப்படுகின்றன.\nஎங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...\nபுதுக்கோட்டை மாவட்ட செய்திகளை வாட்ஸ் அப்பில் தெரிந்து கொள்ள எங்களது GPM மீடியா குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்... (கிளிக்)\nபுதுக்கோட்டை மாவட்ட செய்திகளை டெலி கிராமில் தெரிந்து கொள்ள எங்களது GPM மீடியா குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்..(கிளிக்)\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்02-12-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 17\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 85\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 26\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 11\nமனிதநேய மக்கள் கட்சி 2\nவெளியூர் மரண அறிவித்தல் 22\nஜம்மியத் உலமா ஹிந்த�� 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nகோபாலப்பட்டிணம் ஜம் ஜம் தெரு (பழைய காலணி தெரு) 3 வீதியை சேர்ந்த முகமது இஸாம் அவர்கள்...\nசேமங்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 பேர் உயிரிழப்பு\nகோபாலப்பட்டிணத்தில் தொடர் மழை: முழு கொள்ளளவை எட்டிய காட்டுகுளம் மற்றும் நெடுங்குளம்.\nமரண அறிவித்தல்:- கோபாலப்பட்டிணம் அரஃபா தெரு (பெண்கள் மதரஸா தெரு) 1-வது வீதியை சேர்ந்த அலி அக்பர் அவர்கள்...\nகோபாலப்பட்டிணம் நெடுங்குளம் மற்றும் காட்டுக் குளத்திற்கு குளிக்க செல்லும் பொதுமக்கள் கவனத்திற்கு. GPM மீடியாவின் முக்கிய அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/amala-paul-post-smoking-photo", "date_download": "2021-01-21T01:54:46Z", "digest": "sha1:7YDJVYF4XRMTI3IWIBE2DVC4365UWDGJ", "length": 6535, "nlines": 37, "source_domain": "www.tamilspark.com", "title": "ஓ.. இந்த வித்தையெல்லாம் வேற தெரியுமா? புகைபிடித்துவிட்டு அமலாபால் வெளியிட்ட புகைப்படம்! ஷாக்கான ரசிகர்கள்! - TamilSpark", "raw_content": "\nஓ.. இந்த வித்தையெல்லாம் வேற தெரியுமா புகைபிடித்துவிட்டு அமலாபால் வெளியிட்ட புகைப்படம் புகைபிடித்துவிட்டு அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\nதமிழ்சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தில் நடித்ததன் அறிமுகமானார் நடிகை அமலா பால். அதனை தொடர்ந்து அவர் மைனா, நிமிர்ந்து நில், முப்பொழுதும் உன் கற்பனை, வேலையில்லா பட்டதாரி, தலைவா, ராட்சசன் என ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.\nநடிகை அமலாபால், இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதனை தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதனைத் தொடர்ந்து அமலாபால் ஆடை திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் அவர் நடித்த சில காட்சிகள் பெரும் சர்ச்சையானது.\nதமிழ், மலையாளம் என பல மொழிகளில் நடித்துவரும் நடிகை அமலாபால், சமூகவலைதளங்களில் எப்பொழுதும் பிஸியாக இருப்பார். மேலும் அவ்வப்போது வித்தியாசமான போட்டோஷூட் எடுத்து புகைப்���டங்களையும் வெளிட்டு வருவார். இந்நிலையில் அவர் தற்போது புகைபிடித்து வட்டமாக புகைவிடுவது போன்ற ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள், இந்த வித்தையெல்லாம் தெரியுமா என கிண்டல் செய்து வருகின்றனர்.\n உடல் இளைச்சு இப்படி மாறிட்டாரே\n தன்னை கேலி செய்தவருக்கு சரியான பதிலடி கொடுத்த விஜய் டிவி தீனா\nமுரளிவிஜய் உட்பட அந்த 6 பேரை அணியில் இருந்து தூக்கியது சென்னை அணி.. யார் அந்த 6 பேர் தெரியுமா\nதூக்குங்க அந்த 7 பேர.. பிரபல வீரர் உட்பட 7 பேரை அணியில் இருந்து தூக்கியது மும்பை இந்தியன்ஸ்\nநடுவானில் பரந்த விமானம்.. திணறிய 7 வயது சிறுமி.. சோதனை செய்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி..\nபார்க்கும்போதே பயங்கரமா இருக்கு.. எரிமலை வெடிக்கும் திகில் காட்சி.. வைரலாகும் வீடியோ..\nசித்ராவின் தற்கொலைக்கு இதுதான் காரணம்.. காவல்துறை சமர்ப்பித்த முக்கிய அறிக்கை..\nநள்ளிரவு.. தானாக நகர்ந்த அரசுப் பேருந்து.. திக் திக் நிமிடங்கள்.. வைரலாகும் திகில் CCTV காட்சி..\nஷாருக்கானுக்கு பிறகு வீரம்பட நடிகருக்கு மட்டுமே கிடைத்த கெளரவம் உண்மையிலேயே அவர் வேற லெவல்தான்\nஎன் வாழ்க்கையில இதுவே போதும் ரசிகரின் ஒத்த மெஸேஜால் செம நெகிழ்ச்சியில் பாலா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilaamagal.blogspot.com/2014/05/", "date_download": "2021-01-21T02:53:20Z", "digest": "sha1:4CYCFZAZUEPGOSEXDTHDCCTMKZTP7GMG", "length": 12166, "nlines": 253, "source_domain": "nilaamagal.blogspot.com", "title": "May 2014 - பறத்தல் - பறத்தல் நிமித்தம்", "raw_content": "நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.\nபறத்தல் - பறத்தல் நிமித்தம்\nபடக் கலவைக்கு நன்றி: S .சிபிக்குமார்\nசிபியிடமிருந்து எனக்கு வந்த வாழ்த்துச் செய்தி இது\nமின்னஞ்சல் வாழ்த்துக்கு நன்றி மகனே...\nஉதிரும் சிறகுகளை சேகரிக்கும் குழந்தைமை.\nஅறிந்தும் / அறியாமலும் (10)\nதிருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (4)\nமரம் வளர்த்த மனிதனின் கதை... (4)\nவில்வம் ...மருத்துவ குணங்கள்:(பகுதி - 3)\nவில்வம் பற்றிய அறிமுகம்:(அறியாதவர்கள் அடையாளம் காண) இலையுதிர் மரவகையைச் சார்ந்த வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் ...\nநம் உடம்பில் ஒன்றுக்கு இரண்டாக கண், காது, கை, கால், சிறுநீரகம், சினைப்பை அல்லது விதைப்பை போன்றவை இருக்க பல்லை மட்டும் 32 ஆக படைத்ததன் ...\nமலை வேம்பு -சில தகவல்கள்\nமலைவேம்பு (melia dubia) மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரிய மரவகைகளில் ஒன்று. ப்ளைவுட்,ரெடிமேட்...\nபேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கி...\nநம் மண்டையில் அன்றாடம் இறக்கும் செல்கள் தோலின் மேற்புறத்தில் உள்ள எபிடெர்மிஸின் (Epidermis) ஆழ் அடுக்கிலிருந்து இடைவிடாது வெளித்தள்ள...\nவேம்பு: சிவன் கோயில் வில்வ மரம் போல் அம்மன் கோயில்களில் அவசியமிருக்கும் மரம் வேப்பமரம். இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை,...\nகுழந்தைகளை தூங்கச் செய்வது என்பது எந்த நாட்டிலும் பெரும்பான்மையும் அம்மாக்களின் பிரதான கடமையாகவே இருக்கும். பிறந்து சில ம...\n‘விருப்பத்தில் நிலைபெறுதல்' எனும் குறுவிளக்கம் மூலம் ‘வேட்டல்' நூல் வழி உணர்த்தவிருக்கும் சாரத்தை கோடிட்டுக் காட்டுகி...\n'அந்த காலமெல்லாம்...' என்று பெருமூச்சு விடத்தொடங்கினாலே வயசானவங்க லிஸ்ட்ல சேர்த்துடறாங்க இன்றைய இளைஞர்கள். தன் குழந்...\nவலைப்பூ உலகில் எங்க குடும்பம்\nதமிழ்ச்சிறுகதையின் அரசியல் : வண்ணதாசன் – ச.தமிழ்ச்செல்வன்\nமாபெருங் காவியம் - மௌனி\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nவர்தா புயலும் எனது காரும்...\nசெம்மை வனம் | 'காட்டுக்குள் மான் தேடிப் போனால், மான் தெரியும். மான் மட்டுமே தெரியும்’ -பழங்குடிப் பழமொழி\nசிறுவர்களின் காய்ச்சல் மற்றும் தோல்நோய் குறித்து\nகலர் சட்டை நாத்திகன்: 3\nஎதுக்கு இவ்வளவு Build Up\nதீதும் நன்றும் பிறர்தர வாரா\nஇன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண\nகுறள்:314 | அறத்துப்பால் | இன்னா செய்யாமை\nஅண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்\nபிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்\nகுண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்\nகண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே\nபறத்தல் - பறத்தல் நிமித்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/vedic_astrology/bphs/effects_of_non-luminous_grahas_5.html", "date_download": "2021-01-21T02:46:58Z", "digest": "sha1:K3UPYR7ASYPGUPK2HDMYG3MZHQ6XP7VE", "length": 6032, "nlines": 57, "source_domain": "www.diamondtamil.com", "title": "நிழற் கிரகங்களின் விளைவுகள் - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம் - bhava, native, chap, ஜோதிடம், happy, affectionate, நிழற், endowed, கிரகங்களின், சாஸ்திரம், விளைவுகள், பிருஹத், பர���சர, famous, among, dhwaj, others’, disposition, learned, wealth, undertakings, religious, agreeable, interested", "raw_content": "\nவியாழன், ஜனவரி 21, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபிருஹத் பராசர ஹோர சாஸ்திரம்\nநிழற் கிரகங்களின் விளைவுகள் - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2010/11/blog-post_07.html", "date_download": "2021-01-21T01:38:19Z", "digest": "sha1:5BE2LQOX6XRG7W4ZPET5FOIYKTOFYBN3", "length": 25747, "nlines": 190, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: ஆஹாவென எழுந்தது...! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � அரசியல் , சோவியத் புரட்சி , தீராத பக்கங்கள் � ஆஹாவென எழுந்தது...\nபூமிப்பந்தின் மையப்பகுதியில் அந்த அற்புதம் 92 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. மூலதனத்தை விட உழைப்பைக் கொண்டாடுகிற அமைப்பாக ஒரு அரசு எழுந்தது. அனைவருக்கும் உணவு, உடை, உறைவிடம், வேலை என்பதே அதன் லட்சியமாக இருந்தது. மூன்றாம் உலகநாடுகளின் பாதுகாவலனாக நிமிர்ந்து நின்றது.\nதர்மத்தின் வாழ்வுதனை கவ்விய சூதுவாய் சோஷலிச ஆட்சி அகற்றப்பட்டது. ‘காற்றில் கலப்படம் வந்தது என்பதால் காற்றையே வேண்டாமென்று எவன் சொல்வான்’ என்னும் கந்தவர்னின் கவிதை வரிகளே நினைவுக்கு வருகின்றன.\nஇன்று பிச்சை எடுக்கிறவர்களை, தி��ுடுகிறவர்களை, அனாதைகளை சோவியத் நாடுகளின் தெருக்களில் ‘சுதந்திரமாக’ பார்க்க முடிகிறது. தனக்கு நிகர் இல்லையென அமெரிக்கா கொம்பு முளைத்து எல்லோரையும் முட்டி மோதிக்கொண்டு நிற்கிறது.\nஇருக்கட்டும். இன்னும் அந்தக் கொடி நிகழ்காலத்தின் நிறமாக, எதிர்காலத்தின் நம்பிக்கையாக உலகெங்கும் பறந்துகொண்டுதான் இருக்கிறது.\nநவம்பர் புரட்சி தினத்தை நினைவில் நிறுத்துவோம்\nTags: அரசியல் , சோவியத் புரட்சி , தீராத பக்கங்கள்\n//தனக்கு நிகர் இல்லையென அமெரிக்கா கொம்பு முளைத்து எல்லோரையும் முட்டி மோதிக்கொண்டு நிற்கிறது.//\nபுரட்சி தினத்தை நினைவு படுத்தும் உங்கள் பகிர்வு அருமை அண்ணா.\nபுரட்சி தின வாழ்த்துக்கள் ... www.sindhan.info\n//பிச்சை எடுக்கிறவர்களை, திருடுகிறவர்களை, அனாதைகளை சோவியத் நாடுகளின் தெருக்களில் ‘சுதந்திரமாக’ பார்க்க முடிகிறது.//\nபுரட்சி நாள் வாழ்த்துகள் .\nஆமமாம்.. இது ஒரு மறக்கக் கூடிய சம்பவமில்லை...\n//அந்த அற்புதம் 82 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. //\nநவம்பர் புரட்சி தினத்தை நினைவில் நிறுத்துவோம்... நன்றி தோழர்\nபுரட்சித்தினத்தை நினைவு படுத்தும் உங்கள் பதிவுக்கு நன்றி ..\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n“உ.பி மாநிலத்தின் லக்னோவைச் சேர்ந்தவர். மத்திய பீகார் கிராம வங்கியில் பணிபுரிபவர். பெயர் வினோத் ஸ்ரீவத்சவா. இராமேஸ்வரத்துக்கு டூர் சென...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nஅவனிடம் ஒரு சாக்லெட்தான் இருந்தது. அவள் அதைக் கேட்டாள். “உனக்கு நாளைக்குத் தர்றேன்” என்று அவன் வேகமாக வாயில் போட்டுக் கொண்டான். “ச்சீ போடா,...\nசெருப்புடன் ஒரு பேட்டி- மேலும் சில கேள்விகள்\nகவிஞர் மேத்தாவின் ‘செருப்புடன் பேட்டி’ (செருப்புக்கும் பேட்டிக்கும் அப்படியொரு பொருத்தம்) கவிதைக்குப் பிறகுதான் கவிஞர் கந்தர்வன் இப்படியொர...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் ந���கழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nallurkanthan.com/kodiyettam-19-08-2015/", "date_download": "2021-01-21T01:32:42Z", "digest": "sha1:7AL6IN76H5ATLM62NNI4JPJYCXGOZ53Y", "length": 1769, "nlines": 31, "source_domain": "nallurkanthan.com", "title": "நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் – 19.08.2015 - Welcome to NallurKanthan", "raw_content": "\n(Video)நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் – 19.08.2015\nநல்லூர் கொடியேற்றம் – 19.08.2015\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் – 19.08.2015\nகாலை 04.30 மணி – பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 மணி – உஷத்கால பூஐை\nபகல் 10.00 மணி – காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 மணி – உச்சிக்கால பூஐை\nமாலை 04.00 மணி – சாயங்கால பூஐை\nமாலை 05.00 மணி – இரண்டாங்கால பூஐை\nமாலை 06 .00 மணி – அர்த்த யாம பூஐை\nவிசேட தினங்களில் பூஐை நேரங்களில் சிறிது மாற்றம் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://singappennea.com/2019/12/03/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2021-01-21T02:25:08Z", "digest": "sha1:RJ6L3ELSHN24VW72YZ7LTZ3CIXXZTKV3", "length": 16507, "nlines": 314, "source_domain": "singappennea.com", "title": "சிசேரியன் மூலம் ஏற்பட்ட தழும்புகளை மறைக்க சில வழிகள்! | Singappennea.com", "raw_content": "\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nசிசேரியன் மூலம் ஏற்பட்ட தழும்புகளை மறைக்க சில வழிகள்\nஇன்றைய காலத்தில் பெண்களுக்கு சுகப்பிரவத்தை விட, சிசேரியன் மூலம் தான் குழந்தை பிறக்கிறது. இப்படி சிசேரியன் செய்து குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண்களுக்கு வயிற்றில் தழும்புகள் மறையாமல் இருக்கும். சில நேரங்களில் அந்த தழும்புகள் கடுமையான அரிப்பை ஏற்படுத்தக்கூடும். சரி, உங்களுக்கு இந்த சிசேரியன் தழும்பை மறைக்க வேண்டுமா அப்படியெனில் இக்கட்டுரை உபயோகமாக இருக்கும்.\nஏனெனில் இங்கு சிசேரியன் மூலம் ஏற்பட்ட தழும்புகளை மறைக்கும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தினமும் பின்பற்றி வந்தால், நிச்சயம் அந்த தழும்பை மறைக்கலாம். ஆனால் உங்களுக்கு சிசேரியன் செய்து சில நாட்களே இருந்தால், உடனே தழும்புகளை மறைக்கும் பணியில் ஈடுபடாதீர்கள்.\nசிசேரியன் மூலம் ஏற்பட்ட காயங்கள் குணமாகும் வரை பொறுத்திருங்கள். மேலும் நீங்கள் சிசேரியன் தழும்புகளை மறைக்க எந்த ஒரு முறையை கையாள நினைத்தாலும், முதலில் மருத்துவரிடம் ஆலோசித்துக் கொள்ளுங்கள். சரி, இப்போது சிசேரியன் மூலம் ஏற்பட்ட தழும்புகளை மறைக்க உதவும் வழிகளைக் காண்போம்.\nகற்றாழை ஜெல்லை சிசேரியன் தழும்பு உள்ள இடத்தில் தினமும் 2-3 முறை தடவி வர, அதில் உள்ள குணப்படுத்தும் உட்பொருட்கள், அப்பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட செல்களை சரிசெய்து தழும்பை மறையச் செய்யும்.\nவைட்டமின் ஈ சருமத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாதது. எனவே வைட்டமின் ஈ கேப்சூல்களை வாங்கி, அதனுள் உள்ள எண்ணெயை சிசேரியன் தழும்பு உள்ள இடத்தில் தினமும் தடவி வர, விரைவில் தழும்புகள் மறையும். Show Thumbnail\nஎலுமிச்சையில் உள்ள ப்ளீச்சிங் தன்மை, தழும்புகளை மறையச் செய்யும். எனவே எலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து பஞ்சில் நனைத்து, தழும்புள்ள இடத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவி, பின் எண்ணெய் ��டவ வேண்டும். ஆனால் உங்களுக்கு அப்பகுதியில் ஏற்கனவே அரிப்பு இருந்தால், பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இது அரிப்பை இன்னும் அதிகமாக்கும்.\nடீ போடப் பயன்படுத்திய டீ பேக்கை சிசேரியன் தழும்பு உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்கவும். இதனால் அதில் உள்ள காப்ஃபைன் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் சரும செல்களை புதுப்பித்து தழும்புகளை மறையச் செய்வதோடு, சருமத்தை பாதுகாப்புடனும் வைத்துக் கொள்ளும்.\nஉருளைக்கிழங்கிலும் ப்ளீச்சிங் தன்மை உள்ளதால், இது தழும்புகளை மறையச் செய்யும். அதற்கு உருளைக்கிழங்கை வெட்டி, அதனை தழும்பின் மேல் தேய்த்து விட வேண்டும். இப்படி தினமும் பலமுறை செய்து வர, விரைவில் அந்த தழும்பை மறையச் செய்யலாம்.\nபல காலமாக அனைத்து வித தழும்புகளையும் மறைப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வரும் ஓர் பொருள் தான் தக்காளி. அத்தகைய தக்காளியை வெட்டி அதனை தழும்புள்ள இடத்தில் தேய்த்து, 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், தழும்புகள் விரைவில் மறையும்.\nசிசேரியன் தழும்புகளை மறைக்க உதவும் ஓர் சிறந்த பொருள் தேன். அந்த தேனை தினமும் 2-3 முறை சிசேரியன் தழும்புள்ள இடத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் தவறாமல் பின்பற்றி வந்தால், சிசேரியன் தழும்புகளை விரைவில் மறைக்கலாம்.\nசிசேரியன்சிசேரியன் மூலம் ஏற்பட்ட தழும்புகளை மறைக்க சில வழிகள்சில வழிகள்மூலம் ஏற்பட்ட தழும்புகளை மறைக்க\nசிறுதானிய உணவு.: சோளப் புட்டு.:\nஉடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் அவகோடா மில்க் ஷேக்\nநோய் எதிர்ப்பு சக்திக்கு எதிராக செயல்படும் உடல் பருமன்\nகுழந்தைக்கு ஆயில் மசாஜ் செய்யும் முறை\nகுழந்தைகள் அதிகமாக டூத்பேஸ்டை பயன்படுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா\nபின்னோக்கி நடந்தால் இவ்வளவு நன்மைகளா\nதினமும் 2 கப்புக்கு அதிகமாக காபி குடிக்கும் பெண்ணா\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nகிரீன் மசாலா ஃபிஷ் ஃப்ரை ரெசிபி\nபுளி சேர்க்காத வாளை மீன் குழம்பு\nClara Anita Transgender on தொழில் துவங்கி வெற்றியடைய\nAneez on 1 வயதிற்குள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் தரலாம்\nஒரு நிமிஷம் இத படிங்க\nகண்களை பாது���ாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nகிரீன் மசாலா ஃபிஷ் ஃப்ரை ரெசிபி\nபுளி சேர்க்காத வாளை மீன் குழம்பு\nகுழந்தைகளின் அன்றாட பழக்கவழக்கங்களில் கட்டுப்பாடுகளை விதிக்கும் பெற்றோர்\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nமாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்..\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nஇத்தாலியன் பாஸ்தா |Italian Pasta\nஒரு நிமிஷம் இத படிங்க (63)\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nமுக அழகை மேம்படுத்ததும் கடுகு எண்ணெய்\nசருமத்தை ஜொலிக்க வைக்கும் குங்குமப்பூ குடிநீர்\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nகிரீன் மசாலா ஃபிஷ் ஃப்ரை ரெசிபி\nபுளி சேர்க்காத வாளை மீன் குழம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-mlas-forgive-7-speaker/", "date_download": "2021-01-21T02:25:21Z", "digest": "sha1:Q2PLPYYXTUIPWJ3XQ2DKYIG2QWPXKFRL", "length": 8798, "nlines": 53, "source_domain": "tamil.indianexpress.com", "title": "திமுக எம்.எல்.ஏ.க்கள் 7 பேருக்கு மன்னிப்பு : சபாநாயகர் வழங்கினார்", "raw_content": "\nதிமுக எம்.எல்.ஏ.க்கள் 7 பேருக்கு மன்னிப்பு : சபாநாயகர் வழங்கினார்\nதிமுக உறுப்பினர்கள் 7 பேரில் ஒருவரைத் தவிர மற்றவர்கள் புதிய உறுப்பினர்கள். அவர்களுக்கு விதிகள் முழுமையாக தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.\nதமிழக சட்டசபையில் விதிமுறைக்களுக்கு எதிராக நடந்து கொண்ட திமுக உறுப்பினர்கள் 7 பேருக்கு தண்டனை கொடுப்பதில் இருந்து மன்னிப்பு வழங்கினார், சபாநாயகர் தனபால்.\nதமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா இறந்ததும், எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தேர்ந்தெடுத்தனர். இதையடுத்து சட்டபேரவையில் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தை பிப்ரவரி 18ம் தேதி கொண்டு வந்தார்.\nஅப்போது திமுகவினர், சட்டமன்ற உறுப்பினர்கள் கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டு சட்டசபைக்கு கொண்ட��� வந்துள்ளனர். அவர்களை சுயமாக சிந்தித்து வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தக் கூடாது. இன்னொரு நாளில் ரகசிய வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். சபாநாயகர் மறுத்ததால், திமுகவினர் அவரை முற்றுகையிட்டனர்.\nஅப்போது திமுகவைச் சேர்ந்த கு.க.செல்வம், சுரேஷ்ராஜன், ரங்கநாதன் உள்ளிட்ட 7 எம்.எல்.ஏ.க்கள் விதிமுறைகளுக்கு எதிராக செயல்பட்டதாக அதிமுக உறுப்பினர் வெற்றிவேல் சபாநாகரிடம் புகார் கொடுத்தார். இதனை விசாரிக்குமாறு உரிமைக் குழுவுக்கு சபாநாயகர் அனுப்பி வைத்தார்.\nஇந்நிலையில் இன்று காலை பேரவையில், உரிமை குழு தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் விசாரணை அறிக்கையை வாசித்தார். அப்போது கு.க.செல்வம், ரங்கநாதன், சுரேஷ்ராஜன் உள்பட 7 எம்.எல்.ஏ.க்களையும் 6 மாதம் சஸ்பெண்ட் செய்யலாம் என்று பரிந்துரைத்தார்.\nஇதையடுத்து பேசிய சபாநாயகர் தனபால், ‘திமுக உறுப்பினர்கள் 7 பேரில் ஒருவரைத் தவிர மற்றவர்கள் புதிய உறுப்பினர்கள். அவர்களுக்கு விதிகள் முழுமையாக தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஏற்கனவே என்னிடம் அவர்கள் மன்னிப்பு கேட்டார்கள். எனவே இனிமேல் இது போன்று எம்.எல்.ஏ.க்கள் செயல்படக் கூடாது என்ற கண்டிப்புடன், அவர்களை மன்னித்து விடுவிக்கிறேன் என்று அறிவித்தார்.\nசாம்பார் சாதம்.. 30 நிமிடத்தில் டேஸ்டியான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி\nசசிகலாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு: மருத்துவமனையில் அனுமதி\nஅஞ்சலக சேமிப்பு .. சரியான திட்டத்தை தேர்வு செய்தால் லாபம் உங்களுக்கு\nதமிழகத்தில் திமுக ஆட்சி; அதிமுக அணிக்கு 68 இடங்கள்: லேட்டஸ்ட் சர்வே\nமாஸ்க்… தொப்பி… மாறுவேட அஜித் மாட்டிக்கொண்டது எப்படி\nசாம்பார் சாதம்.. 30 நிமிடத்தில் டேஸ்டியான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி\nJEE Main Exam: 12-ஆம் வகுப்பில் 75% மதிப்பெண் வரம்பு தளர்வு\nNEET 2021-ல் என்ன மாற்றம் சிலபஸ் மாறாது; சாய்ஸ் உண்டு\nகூகுளில் போட்டோ சேமிக்க இடம் இல்லையா\nசசிகலாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு: மருத்துவமனையில் அனுமதி\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் ���ெய்வது எப்படி\nகாலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/menopause-problem-solution-tamil.html", "date_download": "2021-01-21T02:09:44Z", "digest": "sha1:ZTT63THRFNMFEDDAMXN7SOZ2LYDAM6DV", "length": 10104, "nlines": 166, "source_domain": "www.tamilxp.com", "title": "மாதவிலக்கு சரியாக | மாதவிலக்கு வயிற்று வலி | Health Tips", "raw_content": "\nமாதவிலக்கு பிரச்சனைக்கு இயற்கை மருந்து\nபெரிய நெல்லிக்காயைத் துருவி காபி பொடி போல் செய்து நாள்தோறும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு பிரச்சனைகள் குணமாகும்.\nஅதேபோல் நூறு கிராம் அச்சு வெல்லத்துடன் பத்து கிராம் எள் சேர்த்து தூள் செய்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு வலி இருக்காது.\nகீழாநெல்லி இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதனுடன் ஒரே ஒரு மிளகு சேர்த்து அரைத்து மாத விலக்கு ஏற்படும் முதல் மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வர வயிற்று வலி குணமாகும்.\nசெம்பருத்திப் பூ மாத விலக்கை ஏற்படுத்தக்கூடியது. தகுந்த வயது வந்தும் பூப்பெய்யாத பெண்கள் செம்பருத்திப் பூவை உண்டு வந்தால் பூப்பெய்யலாம்.\nவெள்ளைப்பூண்டை தோல்நீக்கி வேகவைத்து சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.\nகடுக்காய், மருதம்பட்டை, ஆவாரம் பூ தலா 200 கிராம் எடுத்துப் பொடிக்கவும். 5 கிராம் பொடியை ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட்டு கஷாயமாக்கிப் பருகி வந்தால் ஒழுங்கற்ற மாதவிலக்கு சரியாகும்.\nmenopause problem solution tamilமாதவிடாய் நிற்கமாதவிடாய் பிரச்சனை தீரமாதவிடாய் பிரச்சனை தீர்வுமாதவிடாய் பிரச்சனைக்கு என்ன செய்ய வேண்டும்மாதவிலக்கு பிரச்சனை சரியாக\nஆப்பிள் சீடர் வினிகரின் நன்மைகள்\nசெம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nதினமும் மூன்று முறை பல் துலக்கினால் இதய நோய் வராதாம்..\nவேகம் எடுக்கும் பறவை காய்ச்சல்: அறிகுறிகள் என்ன\nஇரவு நேரத்தில் குளிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்\nஆரோக்கியம் தரும் ஆளி விதையின் மருத்துவ குணங்கள்\nஉடலை இளமையாக வைத்திருக்க உதவும் பச்சை பட்டாணி\nசளி தொல்லையை நீக்கும் வீட்டு மருந்துகள்\nரத்தத்தில் உள்ள கழிவுகளை நீக்கும் வீட்டு உணவுகள்\nஜவ்வரிசி சாப்பிடுவது உடலுக்கு நல்லதா\nரசம் ஊற்றி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன\nஇதய நோ��் ஆபத்தை குறைக்கும் கருப்பு பீன்ஸ்\nதுரியன் பழத்தின் மருத்துவ நன்மைகள்\nஒரு கப் துளசி டீயில் இவ்வளவு நன்மைகளா..\nடிராகன் பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள்\nஎச்சரிக்கை : சீரகம் அதிகம் சேர்த்தால் கருச்சிதைவு ஏற்படுமாம்..\nஉங்கள் கிட்னி ஆரோக்கியமாக இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்\nஆண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் சிறந்த உணவுகள்\nஇரவில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா\nதமிழ்ப்படம் 2.0 திரை விமர்சனம்\nஉங்கள் செல்ல நாய்க்கு நோய் வராமல் தடுப்பது எப்படி\nகால பைரவருக்கு எந்த கிழமைகளில் என்ன பூஜை செய்ய வேண்டும்\nஆப்பிள் சீடர் வினிகரின் நன்மைகள்\nசெம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nவைஃபை (WiFi) என்ற பெயர் எப்படி உருவானது தெரியுமா\nகேஜிஎப். படத்தின் இரண்டாம் பாகத்தில் ரவீனா தாண்டன்\nதினமும் மூன்று முறை பல் துலக்கினால் இதய நோய் வராதாம்..\nநீங்க ஒன்னும் தியேட்டருக்கு போக வேணாம் – கஸ்தூரியை கலாய்த்த குஷ்பு\nஈஸ்வரன் ஆடியோ விழாவில் நித்தி அகர்வாலை கேலி செய்த சுசீந்திரன்\nவேகம் எடுக்கும் பறவை காய்ச்சல்: அறிகுறிகள் என்ன\nவெளிநாடுகளில் பொங்கல் பண்டிகை எப்படி கொண்டாடுகிறார்கள் தெரியுமா\nஇரவு நேரத்தில் குளிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்\nஆரோக்கியம் தரும் ஆளி விதையின் மருத்துவ குணங்கள்\nஉடலை இளமையாக வைத்திருக்க உதவும் பச்சை பட்டாணி\nபின் வாங்கிய ரஜினி.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.com/2012/08/blog-post_19.html?showComment=1345395221526", "date_download": "2021-01-21T02:48:22Z", "digest": "sha1:PDCLXSGYFSLNG5EZMAYXOVUDSUOWXM7R", "length": 177350, "nlines": 1160, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: வண்ணத்தில் ஒரு பயணம் !", "raw_content": "\nவணக்கம். \"கறுப்பை\" சிலாகித்து முந்தைய பதிவென்றால், வண்ணத்தில் மிளிர்ந்ததொரு முன்னோடி இதழை ரசித்திட முயற்சிக்கும் காலப் பயணம் இம்முறை \nசமீபத்தில் எனது பீரோவை ஒதுக்கிக் கொண்டிருந்த போது 1968 -ல் நமது அபிமான Fleetway நிறுவனம் வெளியிட்டிருந்ததொரு இரும்புக்கை மாயாவியின் சாகசம் என் கண்ணில் தட்டுப்பட்டது முத்து காமிக்ஸில் ஏறத்தாள 35 ஆண்டுகளுக்கு முன்பு தீபாவளி மலராய் வெளிவந்த முழுநீள..முழு வண்ண சாகசமான \"கொள்ளைக்காரப் பிசாசு\" இதழின் ஆங்கில ஒரிஜினல் அது முத்து காமிக்ஸில் ஏறத்தாள 35 ஆண்டுகளுக்க��� முன்பு தீபாவளி மலராய் வெளிவந்த முழுநீள..முழு வண்ண சாகசமான \"கொள்ளைக்காரப் பிசாசு\" இதழின் ஆங்கில ஒரிஜினல் அது பின்னாட்களில் நமது காமிக்ஸ் க்ளாசிக்ஸ் வரிசையில் மறுபதிப்பும் கண்ட இதழ் தான் என்ற போதிலும்,The Phantom Pirate என்ற அந்த ஆங்கில ஒரிஜினலைப் பார்த்திட்ட போது என்னுள் ஏராளமான பழைய நினைவுகள் பிரவாகமாய் ஓடுவதை உணர்ந்திட முடிந்தது பின்னாட்களில் நமது காமிக்ஸ் க்ளாசிக்ஸ் வரிசையில் மறுபதிப்பும் கண்ட இதழ் தான் என்ற போதிலும்,The Phantom Pirate என்ற அந்த ஆங்கில ஒரிஜினலைப் பார்த்திட்ட போது என்னுள் ஏராளமான பழைய நினைவுகள் பிரவாகமாய் ஓடுவதை உணர்ந்திட முடிந்தது எனது நினைவுத் திறனை நான் முழுவதுமாய் நம்பிடத் தயாரில்லை ; எனினும் 1977 -ல் முத்து காமிக்ஸில் வெளிவந்த இதழ் இது என்று எனக்கொரு ஞாபகம் ; correct me if I'm wrong ப்ளீஸ் \nஅற்புதமான கதை ; மாயாவியின் மாறுதலான கதைக் களம் ; அந்தக் காலத்து வண்ண அசத்தல் என்பதையெல்லாம் தாண்டி, இந்த இதழின் ஆக்கத்தில் அடியேனின் சொற்பமான பங்கும் அந்தக் காலத்திலேயே இருந்திட்ட காரணத்தினால் இது எனக்கு நிரம்பவே பிரியமானதொரு இதழ் \n1975 -ன் தகிக்கும் மே மாதத்தில் family முழுவதையும் அழைத்துக் கொண்டு டில்லி & மும்பைக்குப் பயணமாகினார் என் தந்தை முத்து காமிக்ஸ் என்பது பிரமாதமான விற்பனையை கொண்டிருந்த போதிலும், என் தந்தைக்கு அது பிரதான தொழில் அல்ல முத்து காமிக்ஸ் என்பது பிரமாதமான விற்பனையை கொண்டிருந்த போதிலும், என் தந்தைக்கு அது பிரதான தொழில் அல்ல காலெண்டர்கள் ; நோட் புக் ராப்பர்கள் அச்சிட்டு இந்தியா முழுவதும் விற்பனை செய்யும் தொழிலில் அதகளம் செய்து கொண்டிருந்த சமயம் அது. So டில்லியில் இருந்த பிரதான காலெண்டர் முகவர் வீட்டுத் திருமணத்தில் பங்கெடுத்து விட்டு, பின்னர் மும்பைக்கும் சென்று அங்குள்ள காலெண்டர் ஓவியர்களை சந்தித்திடுவதே என் தந்தையின் பயண நோக்கம். முழுப் பரீட்சை விடுமுறை என்பதால் எங்களையும் அழைத்துக் கொண்டு சென்றார். ரொம்பவே பொடியனாக நான் இருந்த போதிலும், நமது காமிக்ஸ் கதைகளின் ஆங்கில ஒரிஜினல்களில் இருந்து, சமயம் கிடைக்கும் போதெல்லாம் கதை சொல்லிச் சொல்லி எனக்கு அவற்றின் மேல் தீவிரக் காதல் கொண்டு வந்திருந்தார் என் தந்தை. மும்பையில் பகலில் அவரது வேலைகளைப் பார்த்திட கிளம்பிப் போய் விட்டாலும், மாலைகளில் என்னை அழைத்துக் கொண்டு மும்பையின் பழைய புத்தகக் கடைகளுக்கு shunting அடிப்பது ஒரு routine ஆகி இருந்தது. அது போன்றதொரு மாலை நேர புத்தகத் தேடலின் பொது மாஹிம் பகுதியில் இருந்ததொரு லெண்டிங் லைப்ரரியில் என் கண்ணில் தட்டுப்பட்ட அந்தப் பழுப்பு நிறப் புத்தகமே இன்றைக்கும் எனது பீரோவில் துயிலும் The Phantom Pirate \nஇன்டர்நெட் என்பதோ ; தகவல் தொடர்புகளில் துரிதம் என்பதோ பரிச்சயமே இல்லாத நாட்கள் அவை என்பதால், ஒரு கதைத் தொடரில் உள்ள மொத்த இதழ்கள் எத்தனை ; அவற்றின் நிறை-குறைகள் என்ன ; போன்ற பின்னணி ஆராய்ச்சிகள் செய்வது அப்போதெல்லாம் சாத்தியமே அல்ல Fleetway நிறுவனத்தின் இந்திய முகவருக்கோ இதில் துளியும் ஆர்வமெல்லாம் கிடையாது ; \"மாயாவி ; ஸ்பைடர் ; லாரன்ஸ் டேவிட் - இவை எல்லாமே அவருக்கு பில்லில் டைப் அடிக்கத் தேவையான பெயர்கள் மாத்திரமே. So நாமாகத் தேடித் பிடித்து கதைகளின் பெயரைச் சொல்லி இலண்டனிலிருந்து கதைகளை வரவழைக்கும் முயற்சிகளை அவ்வப்போது செய்திட வேண்டி இருக்கும். அன்று மாஹிம் லெண்டிங் லைப்ரரியில் அடியேன் தேடித் பிடித்த இதழை refer செய்து கதைக்கு ஆர்டர் செய்ததார்கள் நமது அலுவலகத்தில் ; எனக்கோ ஏதோ இமாலய சாதனை செய்து விட்டது போன்றதொரு பெருமிதம் \nசில மாதங்கள் இடைவெளியில் கதையின் ஒரிஜினல்கள் வந்து சேர்ந்தது ; இக்கதையினை வண்ணத்தில் வெளியிட எனது தந்தை தீர்மானித்தது எல்லாமே எனக்கு 'பளிச்' என்று நினைவு உள்ளது. அப்போதெல்லாம் கலரில் காமிக்ஸ் என்பது ஒரு rarity என்பதால், அதன் பணிகளை நான் தொடர்ச்சியாய் பராக்குப் பார்த்து வந்தேன் வர்ணம் பூசிட 32 பக்கங்கள் கொண்டதொரு தொகுப்பிற்கு ஒரு ஓவியர் என்று - மொத்தம் 4 தனித்தனி ஓவியர்களிடம் பொறுப்பு தரப்பட்டது வர்ணம் பூசிட 32 பக்கங்கள் கொண்டதொரு தொகுப்பிற்கு ஒரு ஓவியர் என்று - மொத்தம் 4 தனித்தனி ஓவியர்களிடம் பொறுப்பு தரப்பட்டது சிவகாசிக்கருகே இருந்திட்டதொரு பள்ளியில் டிராயிங் மாஸ்டராக பணி புரிந்ததொரு ஓவியர் நமக்கும் பகுதி நேரப் பணியாளரே சிவகாசிக்கருகே இருந்திட்டதொரு பள்ளியில் டிராயிங் மாஸ்டராக பணி புரிந்ததொரு ஓவியர் நமக்கும் பகுதி நேரப் பணியாளரே முதல் 32 பக்கங்களை அவரது பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது முதல் 32 பக்கங்களை அவரது பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது பக்கம் 33 - 64 நம்மிடம் இருந்ததொரு staff ஆர்டிஸ்ட் (பெயர் நினைவில் இல்லை) வசம் பக்கம் 33 - 64 நம்மிடம் இருந்ததொரு staff ஆர்டிஸ்ட் (பெயர் நினைவில் இல்லை) வசம் மூன்றாவது தொகுப்பு எங்களது ஸ்டார் ஆர்டிஸ்ட் ஆன தெய்வசிகாமணி வசம் தரப்பட்டது மூன்றாவது தொகுப்பு எங்களது ஸ்டார் ஆர்டிஸ்ட் ஆன தெய்வசிகாமணி வசம் தரப்பட்டது சமீபம் வரை நமக்குப் பணி செய்து வந்த இவர் லைன் டிராயிங் பணிகளில் அசகாய சூரர் சமீபம் வரை நமக்குப் பணி செய்து வந்த இவர் லைன் டிராயிங் பணிகளில் அசகாய சூரர் துல்லியம் ; அசாத்திய நுட்பம் என்று நிரம்பவே திறமைசாலியான இவர் எக்கச்சக்கமாய் கூச்ச சுபாவம் கொண்டவர் துல்லியம் ; அசாத்திய நுட்பம் என்று நிரம்பவே திறமைசாலியான இவர் எக்கச்சக்கமாய் கூச்ச சுபாவம் கொண்டவர் யாரிடமும் ஒரு வார்த்தைக்கு மேல் பேசுவதே அரிது யாரிடமும் ஒரு வார்த்தைக்கு மேல் பேசுவதே அரிது அப்போதைய முத்து காமிக்ஸ் அலுவலகம் நகரின் மையத்தில் இருந்ததொரு பெரிய கட்டிடத்தில் இருக்கும் அப்போதைய முத்து காமிக்ஸ் அலுவலகம் நகரின் மையத்தில் இருந்ததொரு பெரிய கட்டிடத்தில் இருக்கும் நான் வாரத்தில் பாதி நாட்கள் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் வழியில் இங்கே நின்று விட்டு ; கொஞ்ச நேரம் ஒவ்வொருத்தரின் பணிகளையும் பராக்குப் பார்த்து விட்டே திரும்புவது வழக்கம். மாடிக்குச் செல்லும் படிகளின் நடுவில் ஒரு தாழ்வாரம் போன்ற பகுதியில் தரையில் அமர்ந்து தான் சிகாமணி வேலை செய்து கொண்டிருப்பார் \nஅவரோடு பேசுவது, அவரது வேலைகளை ரசிப்பது எனக்கு சுவாரஸ்யமான பொழுதுபோக்கு 4 வெவ்வேறு ஓவியர்களின் கை வண்ணமும் ஒரே இதழில் இருந்திடப் போவதால் யாருடைய பணி சிறப்பாக ஸ்கோர் செய்யப் போகிறதென்று அவர்களுக்குள் ஒரு மௌனமான போட்டி நிலவியது எனக்குத் தெரியும் 4 வெவ்வேறு ஓவியர்களின் கை வண்ணமும் ஒரே இதழில் இருந்திடப் போவதால் யாருடைய பணி சிறப்பாக ஸ்கோர் செய்யப் போகிறதென்று அவர்களுக்குள் ஒரு மௌனமான போட்டி நிலவியது எனக்குத் தெரியும் எனக்கோ எனது favorite ஆன சிகாமணி தூள் கிளப்ப வேண்டுமென்பதே ஆசை \nகடைசி 32 பக்கங்கள் நம்மிடம் பணிபுரிந்த இன்னொரு புதிரான ஓவியர் வசம் இருந்தது புதுக்கோட்டை பக்கம் ஒரு சிறு கிராமத்திலிருந்து வேலை தேடி வந்த அந்த நபரைப் பார்க்கும் போதே வறுமையின் தாண்டவம் அப்பட்டமாய் தெரிந்தது புதுக்கோட்டை பக்கம் ஒரு சிறு கிராமத்திலிருந்து வேலை தேடி வந்த அந்த நபரைப் பார்க்கும் போதே வறுமையின் தாண்டவம் அப்பட்டமாய் தெரிந்தது சோலையப்பன் என்ற அவர் ஓவியத்தில் துளியும் பயிற்சி இல்லாத, ஒரு பிறவிக் கலைஞன் என்றே சொல்லிட வேணும் சோலையப்பன் என்ற அவர் ஓவியத்தில் துளியும் பயிற்சி இல்லாத, ஒரு பிறவிக் கலைஞன் என்றே சொல்லிட வேணும் அழகாக வேலை செய்து கொண்டிருக்கும் போதே சிதறும் சிந்தனைகள் மனுஷனை எங்கேயாவது இட்டுச் சென்று விடும் ; திடீரென ஒரு 3 மாதங்கள் காணாமல் போய் விடுவார் அழகாக வேலை செய்து கொண்டிருக்கும் போதே சிதறும் சிந்தனைகள் மனுஷனை எங்கேயாவது இட்டுச் சென்று விடும் ; திடீரென ஒரு 3 மாதங்கள் காணாமல் போய் விடுவார் பின்னர் திரும்பவும் வந்து எனது தந்தையிடம் மன்றாடி பணியில் சேர்ந்திடுவார் பின்னர் திரும்பவும் வந்து எனது தந்தையிடம் மன்றாடி பணியில் சேர்ந்திடுவார் பின்னாட்களில் நமது லயன் காமிக்ஸ் இதழுக்கும் மனுஷன் பணி புரிந்திட்ட நாட்களும் உண்டு ; அதே போல் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிய சமயங்களும் நிறையவே உண்டு \nநான்கு பேரும் கலரிங் பணிகளை நிறைவு செய்த பின் இந்த இதழுக்கான அட்டைப்படம் நமது சீனியர் ஓவியரின் கைவண்ணத்தில் தூள் கிளப்பியது காளியப்பா ஆர்டிஸ்ட் என்ற அந்த முதியவரே பின்னாட்களில் நமது 'கத்தி முனையில் மாடஸ்டி' ; 'மாடஸ்டி in இஸ்தான்புல்' ; 'இரும்பு மனிதன் அர்ச்சி' போன்ற லயன் இதழ்களுக்கும் எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஓவியம் வரைந்து கொடுத்திட்டவர் காளியப்பா ஆர்டிஸ்ட் என்ற அந்த முதியவரே பின்னாட்களில் நமது 'கத்தி முனையில் மாடஸ்டி' ; 'மாடஸ்டி in இஸ்தான்புல்' ; 'இரும்பு மனிதன் அர்ச்சி' போன்ற லயன் இதழ்களுக்கும் எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஓவியம் வரைந்து கொடுத்திட்டவர் 1984 -ல் முதன்முறையாக அவர் தீட்டிக் கொடுத்த சித்திரத்துக்கு அவர் வாங்கிட்ட கூலி ரூபாய் 60 மட்டுமே என்று சொன்னால் நம்ப முடிகிறதா என்ன 1984 -ல் முதன்முறையாக அவர் தீட்டிக் கொடுத்த சித்திரத்துக்கு அவர் வாங்கிட்ட கூலி ரூபாய் 60 மட்டுமே என்று சொன்னால் நம்ப முடிகிறதா என்ன இன்றைக்கும் \"கொள்ளைக்காரப் பிசாசு\" இதழுக்காக அவர் வரைந்த ஒரிஜினல் அட்டைப்படம் நம்மிடம் பத்திரமாக உள்ளது இன்றைக்கும் \"கொள்ளைக்காரப் பிசாசு\" இதழுக்காக அ��ர் வரைந்த ஒரிஜினல் அட்டைப்படம் நம்மிடம் பத்திரமாக உள்ளது \nமுழுவண்ணத்தில் அட்டகாசமாய் வந்திட்ட இந்த இதழுக்கு \"தீபாவளி வண்ண மலர்\" என்ற பெயரும், ரூபாய் 1 -50 என்ற விலையும் வழங்கப்பட்டது விற்பனையில் தூள் கிளப்பிய இதழ்களின் பட்டியலில் பிரதானமான இடம் பிடித்த இதழ் என்பது நம் எல்லோருக்குமே இன்று தெரியும் விற்பனையில் தூள் கிளப்பிய இதழ்களின் பட்டியலில் பிரதானமான இடம் பிடித்த இதழ் என்பது நம் எல்லோருக்குமே இன்று தெரியும் வண்ணங்கள் என்பது இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றங்களோடு மிகவும் இலகுவாகி விட்ட சமயத்தில் , 35 ஆண்டுகளுக்கு முந்தைய அச்சுலகில் இதனை சாதித்தது எத்தனை பெரிய சங்கதி என்ற வியப்பும், மலைப்பும் என்னுள் என்றுமே தங்கிடும் வண்ணங்கள் என்பது இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றங்களோடு மிகவும் இலகுவாகி விட்ட சமயத்தில் , 35 ஆண்டுகளுக்கு முந்தைய அச்சுலகில் இதனை சாதித்தது எத்தனை பெரிய சங்கதி என்ற வியப்பும், மலைப்பும் என்னுள் என்றுமே தங்கிடும் இந்த இதழ் வெளிவந்த போதே ரசித்திருக்க வாய்ப்புப் பெற்றிருந்த நண்பர்கள் இங்கிருந்தால், உங்களின் நினைவலைகளை பகிர்ந்து கொண்டிடலாமே இந்த இதழ் வெளிவந்த போதே ரசித்திருக்க வாய்ப்புப் பெற்றிருந்த நண்பர்கள் இங்கிருந்தால், உங்களின் நினைவலைகளை பகிர்ந்து கொண்டிடலாமே பின்னாட்களில் தேடித் பிடித்து இந்த இதழை வாங்கிட ; ரசித்திட முடிந்த நண்பர்களும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டால் சுவையாக இருக்கும் \n ரம்ஜான் திருநாள் வாழ்த்துக்கள் முன்னதாகவே \nஎன்னிடம் இந்த புத்தகம் உள்ளது இதனை 1998 சென்னை சென்றபோது ஒரு பழைய புத்தக கடையில் ரூபாய் 5 கொடுத்து வாங்கினேன். என்னது அதிர்ஷ்டம் என்றுதான் சொல்லுவேன்; இதுவரை அனைத்து ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் புதகம்களை 5 அல்லது 10 ரூபாய் மட்டும் கொடுத்து வாங்கி உள்ளேன்\nஇன்றும் என்னக்கு நேரம் கிடைக்கும் போது அவைகளை படிப்பது கரப்பான் பூச்சி வராமல் இருக்க தூசி தட்டி நாப்தலின் குண்டு போட்டு வைப்பது எனது பொழுதுபோக்கு அவற்றில் சில ரொம்ப பழையது ஆனதால் நம்பிகையான ஒரு பிரிண்டிங் பிரஸ்-இல் கொடுத்து பைண்டு செய்து வைத்து உள்ளேன் அவற்றில் சில ரொம்ப பழையது ஆனதால் நம்பிகையான ஒரு பிரிண்டிங் பிரஸ்-இல் கொடுத்து பைண்டு செய்து வைத��து உள்ளேன்\nநண்பரே அந்த கதை யார் அந்த மாயாவி.\nஅக்கதை பற்றி அறிய நமது ஸ்டாலின் அவர்களின் பதிவை பாருங்கள்,\nகலரில் மாயாவி ஜொலிப்பதை காணலாம்.\nமாயாவி கதைகளில் என்னை மிகவும் கவர்த்த கதைகளில் இதுவும் ஒன்று\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 19 August 2012 at 18:29:00 GMT+5:30\nஅருமை,இது போன்ற பாணியில் உங்கள் நினைவுகளை தொடருங்கள் காத்திருக்கிறோம்.எப்படி பட்ட சிறுவரையும் ஈர்க்கும் இந்த கதைதனை நீங்கள் செலக்ட் செய்தது ஆச்சரியமல்ல .ஆனால் இந்த கதையினூடே அச்சிறு வயதில் உங்கள் ஆர்வமே பின்னாளில் இப்போதைய சாதனைகளை செய்ய ,சாதிக்க உதவியது என்றால் மிகை ஆகாது.நான் என்ன சாதித்தேன் என்று கேட்க வேண்டாமே..................\nஅட்டை படம் வரைந்த ஓவியருக்கு எனது வாழ்த்துக்கள் ,மாயாவி நீங்கலாக கவனித்தால் மிக தத்ரூபமான கண்ணை கவரும் அட்டை படம் ,மாயாவி மட்டும் ஏனோ கவரவில்லை என்னை................\n1982 ல் தான் நான் பள்ளியில் சேர்ந்தேன்,1984 ல் நமது இரும்புமனிதனில் நானும் என் அன்னை அருளால் படிக்க துவங்கினேன்,இல்லை, இல்லை கொண்டாட்டங்களில் பங்கு பெற்றேன்.\nஎனது கதை படிக்கும் ஆர்வத்தை தூண்டியது,சிறு வயதில் என் தந்தை கூறிய கதைகளும்,பின்னர் தங்களது இரும்பு மனிதனும் என்றால் மிகை ஆகாது.அது இன்று வரை தொடர்கிறது .\nஇந்த புத்தகத்தை சுமார் 10 அல்லது 12 வருடங்களுக்கு முன் ராஜா புத்தக நிலையத்தில் முன்னாள் ,மற்றும் பின்னால் சில பக்கங்களின்றி அந்நாளிலே வாங்கினேன் .தங்கள் இரு வண்ண கதைகள் மாயாவியின் பூமிக்கொரு பிளாக் மெயில்,பறக்கும் பிசாசு,முத்து காமிக்ஸில் படித்துள்ளேன்,வண்ணத்தில் பார்த்து அசந்து போனேன்,இப்படி நமது முத்துவில் வந்ததா என ஆச்சரிய பட்டு துள்ளி குதித்த படி வாங்கி வந்தேன்.எனது உற்ச்சாகத்தை தூண்டிய பதிவிற்கு நன்றிகள் பல பல பல ,..................\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 19 August 2012 at 18:37:00 GMT+5:30\nஅப்படியே இந்த புத்தகத்தை வண்ணத்தில் வெளியிடுங்களேன் சைஸ் கவலை இல்லை .......எப்படி உங்களுக்கு தோதாய் படுகிறதோ அப்படியே .......இந்த ஒரு கதை மட்டும் விட்டால் 25 அல்லது 30 க்கு சத்திய படுமல்லவா ,இதனை மாத வெளியீட்டில் சேர்க்காமல் திடுமென நடுவே நுழைப்போமே, வாய்ப்பிருந்தால் ,தற்போதைய ஆச்சரியத்தில் ஆழ்த்திய தங்களது உடனடி சரவெடி பதிவை போல ................\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 20 August 2012 at 20:32:00 GMT+5:30\nநண்பர்களே ,பூமிக்கொரு ப்ளாக் மெயில் என்பதை ப்ளாக் மெயில் என திருத்திக்கொள்ளுங்கள் .......\ndear எடி ,,,,,,,,,,,,,,,,,, ஹுஊம்,,,,,,,,,,,,,,,,,,,,,,,, மிக பெரிய பெருமூச்சு,,,,,,,,,,,,,,,,,,,,,, சொக்கா,,,,,,,,,,,,,,,,,,, 5000 பொன்னாம்,,,,,,,,,,,,,,,, இது எனகில்ல ,,,,,,,,, எனகில்ல ,,,,,,,,,, பழைய புத்தக கடையில பார்த்தும் ,,,,,,,,,,,,,,,, புத்தக கடைக்காரர் ,,,,,,, கூசாமல் 5000 ரூபா கேட்டதும் ,,,,,,,,,,,,, சொக்கா 5000 பொன் எங்கிட்ட இல்லையே ,,,,,,,,,,,,என்று திருவிளையாடல் ,,,,,,,,,,,,நாகேஷ் மாதிரி புலம்பியதும் ,,,,,,,,,,,,,,,, பழைய comics ,,,,,விலைய,,,, ஏத்தி விட்ட மகராசனங்கள நினச்சா,,,,,,, அப்படியே 10 மொளகா பச்சிய,,,,,, காரசட்னி தொட்டு,,,,,,,, ஓட்டுக்கா சாப்ட மாதிரி வவுறு ,,,,,,,, சும்மா பத்திகித்து,,,,,,,,,,,,,,, அது சரி ,,பல் இருகிறவன் பகோடா சாப்பிடறான்,,,,,,,,, எங்கள்ள மாதிரி ஏழை பக்கிங்கலாலா பொலம்ப தானே முடியும் ,,,,,,,,,, இதற்கு ஒரே தீர்வு,,,,,,,,,, மறுபதிப்பு எடி சொன்னமாதிரி ,,,,,,,,,வருவதுதான் ,,,,,,,,,,, அதுவும் சிறந்த தரத்தில் ,,,,,,,,, பழைய முத்து,,,,மாதிரி ஓவியங்கள் நல்ல கிளாரிட்டி யில் வருவதுதான் ,,,,,,,,,, எந்த பழைய புத்தக கடை என்று கேட்காதிங்க நண்பர்களே ,,,,,,,,,,,,,, அப்புறம் விலைய ஏத்தி விட்ட மகரசனுன்களே ,,,,,,,,,,\nஉண்மைதான். நீ உண்மையிலேயே லூசுபயதான்.\nபாக்கெட் சைஸில், வண்ணத்தில் வந்த இந்த இதழை சிறுவயதில் பார்க்கையில் உருவாகிடும் உணர்வுகள் தேவதைகளின் கனவுகள்போல --- விபரிக்க முடியாதவை.... கொள்ளைக்கார பிசாசு வருவதற்காக காத்திருக்கும் மாயாவி, அந்த தருணத்தின்போது ஒரு சிறுவனிற்கு ஏற்படக்கூடிய திகில் எல்லாம் நினைவில் இருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக இக்காமிக்ஸின் கதையோட்டம் இன்று என் நினைவில் இல்லை. ஒரு காலத்தில் சூப்பர் ஸ்டாராக இருந்த மாயாவி காலவோட்டத்தில் அந்த இடத்திலிருந்து இறங்கி வந்தாலும் அவரின் கொள்ளைக்கார பிசாசு, நடுநிசிக் கள்வன் போன்ற கதைகள் அவரின் பெயர் சொல்லும் கதைகளாக சென்ற தலைமுறை வாசகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கும் என்பது உண்மைதானே.\nநிச்சயமாக. தியேட்டர் போகாம படம் பார்த்த திருப்தியை அளித்தது. ராணிமுத்து காமிக்ஸ். முகமூடி வீரன் மாயாவி தோன்றும் கதைகள் யாவற்றையும் படித்திருக்கிறேன். மாயாவியின் பரமரசிகன் நான்.\nபி.கு: உங்கள் அலுவலகத்திலோ, காமிக்ஸ் கிடங்கிலோ அல்லது வீட்டிலோ பீரோ ஒதுக்கும் பணிகள் இருந்தால் நான் ஓசியில் செய்து தர தயார்\nகார்த���திக் நானும் வருகிறேன்.ஒருதற்கு இரண்டு பேர் இருந்தால் வேலை சுளுவாக இருக்கும் அல்லவா.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 20 August 2012 at 11:01:00 GMT+5:30\nஆட்டோ என் செலவு நண்பர்களே ,நகர்த்துமிடம் கோயம்புத்தூர்\nபெங்களூரில் ஆரம்பித்து சென்னை வந்து பின் கோவை வழியாக சிவகாசி செல்ல வேண்டும்.\nநெடிய பயணம் ஆகையால் நண்பர்கள் தங்களிடத்தில் இருக்கும் அறிய புத்தகங்கள் கொண்டு வந்தால் பயணத்தில் படித்து இன்புறலாம்.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 20 August 2012 at 11:34:00 GMT+5:30\nஉள்ளே வந்த புத்தகங்கள் எக்காரணம் கொண்டும் கோவை செல்லும் வரை வெளியே எடுத்து செல்ல அனுமதிக்க பட மாட்டது என்ற வாசகங்களை விட்டு விட்டீர்களே நண்பரே.....\nஎங்கே நண்பரே எனது வலை பூ பக்கம் உங்கள் கால்தடம் பதிய வே இல்லையே.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 20 August 2012 at 11:52:00 GMT+5:30\nநாள் தவறாமல் அங்கு வருகிறேன் நண்பரே\nமன்னித்துக்கொள்ளுங்கள் நண்பரே.உங்களது பின்னுட்டம் எதுவும் இல்லாததால் இந்த குழப்பம்.\nசார், உங்களிடம் பணிபுரிந்த ஓவியர்களை பெருமை படுத்தும் ஒரு பதிவாகவே இதை கருதுகிறேன். ஓவியர்களின் வாழ்க்கையோட்டம், வறுமை மனதுக்கு கஷ்டமாகவே இருந்தது( நானும் ஒரு ஓவியன் என்பதால் அந்த கஷ்டம் உணரமுடிந்தது\n\"கொள்ளைக்காரப் பிசாசு\" - இதை கலரில் படிக்கும் அதிர்ஷ்டம் எனக்கு இல்லை. நண்பர்கள் யாராவது ஓசியில் படிக்க கொடுத்தல் நன்றாக இருக்கும். நிறைய நண்பர்களிடம் இந்த புத்தகம் இருக்கம் என்று நம்புகின்றேன். ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு திருப்தியான கதை இந்த மாதா வெளிவரவு. பிரின்ஸ் கதை கதையின் தலைப்பைப்போலவே பச்சை நிறத்தில் வண்ணத்தில் எடுப்பாக இருத்தது. ஜானி கதையும் நன்றாக இருந்தது, ஒரு இடத்தை தவிர. கதை ஆசிரியரே அதை கோட்டை விட்டாரோ. அந்த இடம், இறந்து போனதாக கருதப்பட டாக்டர் அகோனி ஒரு மரத்தின் பின்பகா மறைத்து இருக்கும் காட்சி.. கொலைகார பொம்மை ஒரு சர்பரைஸ். நன்றன ஒரு கதையோட்டம்.. கருப்பு வெள்ளை கதைகளை வெளிடும்போது இந்த மாதரி கதைகளை தேர்ந்து எடுங்கள்.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 19 August 2012 at 21:16:00 GMT+5:30\nசரியாக சொன்னீர்கள் நண்பரே,நானும் கேட்க நினைத்தேன்,பின் தயங்கி விட்டு விட்டேன் ,....................\nநான் பிறப்பதற்கு முன்னரே வெளிவந்த இதழ் இது என்பதை உங்கள் பதிவுமூலம் இன்றுதான் தெரிந்துகொண்டேன்.\nபல வருடங்களுக்குப் பிறகு, பழைய புத்தகமாக முன்னட்டை பிரிக்கப்பட்டு பைண்ட் செய்யப்பட்ட புத்தகமாக எனக்கு இது கிடைத்தது. இதன் வரலாறு இவ்வளவு சுவாரஸ்யமாக இருந்திருக்கும் என்று நினைத்துப்பார்த்திருக்கவே இல்லை. ஆஹா...\nமிகச் சிறிய வயதில் ஒரு சில காமிக்ஸ் புத்தகங்களோடு ஆரம்பித்த காமிக்ஸ் பித்து இன்று அளவு கடந்து நிறைந்துபோய்க் கிடக்கிறது என்றால் அதற்கு என் அம்மாவும் முக்கிய காரணகர்த்தா. இரும்புக்கை மாயாவி எனக்கு அறிமுகமாகியிருக்காத காலத்தில் அவர் சொல்லுவார், \"நாங்கள் முன்பு வாசித்த மாயாவியின் கதைபோல வராதுடா. கரண்ட் வயரைப் பிடித்ததும் அவர் மறைந்துபோய்விடுவார். கைமட்டுமே தெரியும். உங்களுக்கு அந்தக் கதைகளை வாசிக்க கிடைக்கிறதோ தெரியாது...\" என்று. ஆனால், காலங்கள், தலைமுறைகள் கடந்தும் நிற்கிறார் மாயாவி என்றால், காரணங்கள் பல.\nரசிக்கக்கூடிய விதவிதமான கதைக் களங்கள். ஒவ்வொரு தடவையும் அவருக்கு மின்சாரம் கிடைக்கும் சந்தர்ப்பங்கள் எப்படி இருக்கப்போகின்றன என்ற எதிர்பார்ப்பு. மர்மம், திகில், சாகசங்கள் கொண்ட கதை நகர்த்தல், மிகத் துல்லியமான, சராசரி மனிதர்களைப் படம் பிடித்ததுபோன்ற ஓவியங்கள் எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் உரையாடல். வசனங்கள்.எடிட்டரும், சில குறித்த பகுதி வாசகர்களும் வரட்டுப் பிடிவாதத்தோடு இரும்புக்கை மாயாவியை இன்னும் இழுத்துப் பிடித்து வைத்திருப்பதாக சில நண்பர்கள் நினைக்கலாம். ஆனால், மாயாவியின் கதைகள் இசைஞானியின் பாடல்கள் போன்றவை. இன்னும் பல தலைமுறைகள் கடந்தும் நிச்சயம் நிலைத்திருக்கும். ஓவியப்பணி பற்றி விரிவாக எழுதியமைக்கு ஸ்பெஷலான நன்றிகள் ஸார்.\nஆரம்பகால அச்சுக் கோர்ப்பு முறைகள், பதிப்பு முறைகள் (அதாவது ப்ளாக்குகள் பயன்பாட்டிலிருந்த காலப்பகுதி - அதற்கும் முன்பல்ல) பற்றி ஓரளவுக்கு அனுபவப் பாடம் படிக்கும் வாய்ப்பு எனக்கும் கிடைத்திருந்தபடியால் அவைபற்றி நீங்கள் எழுதியவற்றை சிலாகித்து உணரமுடிகிறது. கலர் செப்பரேட்டிங்கை மனுவல் முறையில் செய்த ஓவியர்களுக்கு நிச்சயம் ஸ்டாண்டிங் ஓவெஷன் கொடுத்தாகவேண்டும். 3 வர்ணங்கள் சேர்ந்து ஒரு வர்ணம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வரவேண்டும் என்றால், அவற்றை பிலிம் தாளிள் தனித்தனியே தீ��்டி அச்சில் ஒன்றாக்கும் திறமைகொண்டவர்களுக்கு, இன்று கணினியில் கலர் தீட்டி கொடுத்தால் 'வெப் மெஷின்' மூலமாக பிளேட் கூட போடாமல் அச்சில் புத்தகமாகவே வெளிவரக் கூடிய தொழில்நுட்ப காலத்தில் சொகுசாக வேலை பார்க்கும் நாம் வேறென்ன முறையில் மரியாதை கொடுக்கமுடியும்\nஇப்படியொரு பதிவு எழுதிய உங்களுக்கு மீண்டும் மீண்டும் நன்றிகள். உங்களது இந்தப் பதிவு நிச்சயம் அச்சிலும் வரவேண்டும். அனைவரும் படிக்கவேண்டும்\n//இந்த இதழ் வெளிவந்த போதே ரசித்திருக்க வாய்ப்புப் பெற்றிருந்த நண்பர்கள் இங்கிருந்தால், உங்களின் நினைவலைகளை பகிர்ந்து கொண்டிடலாமே \n//ரம்ஜான் திருநாள் வாழ்த்துக்கள் முன்னதாகவே \nவிஜயன் சார் BN USA அவர்கள் சொன்னது முற்றிலும் உண்மை\nஅந்த கொள்ளைக்கார மாயாவியின் உள் கடைசி அட்டையில் ஜனவரி வெளியிடு வைரஸ் X என்றும் அத்துடன் வெளியிடு எண் மற்றும் வருடம் குறிப்பிடப்பட்டிருக்கிறது :))\nபி என் ரம்ஜான் வாழ்த்துகளுக்கு நன்றி.. முத்து இதழ்களை பொறுத்த வரை உங்கள் நினைவு தவறி போகும் வாய்ப்புகள் மிக குறைவே, எனவே அந்த கவலை உங்களுக்கு என்றும் வேண்டாம் :P\n1977 இல் அடியேனுக்கு வயது 4.அப்போது எனக்கு எழுத ,படிக்க தெரியாது.(இப்போதும் எழுத,படிக்க தெரியாது.ஹிஹி).\nநமது காமிக்ஸ் புத்தகங்களின் பக்கங்களைப் புரட்டி படங்களை மட்டுமே பார்த்து இவ்வளவு பெரிய ரசிகராகிப்போன நமது புனித சாத்தானைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை\n(இந்தமாதிரி சாதனைகளெல்லாம் சாத்தானுக்கே சாத்தியம் ஹிஹிஹி\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 20 August 2012 at 10:59:00 GMT+5:30\nசரியாக இந்த புத்தகம் வரும் போது இந்த வண்ண உலகில் அந்த வண்ண புத்தகத்துடன்\nநான் பிறந்திருக்கிறேன் .இதே மாதம் ,இதே ஆண்டு ஆஹா ,இரண்டு அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன .அதனால்தானோ என்னவோ ஆசிரியர் எவ்வளவு கூறியும்,மனது வண்ணத்தை கேட்டு அடம் பிடிக்கிறது\nஇந்தக் காமிக்ஸ் வந்த பொழுது மிகச்சிறிய வயது எனக்கு. ஆனால் கலரில் வந்த கதையும்.. நீங்கள் நினைவு கூர்ந்த விதமும் அருமை. மூன்று ஓவியர்கள் தனித் தனியாக வேலை செய்து உருவாக்கிய தகவல் வித்தியாசமாக இருந்தது. ஸ்கூலுக்குப் போய்விட்டு வரும்பொழுது காமிக்ஸ் வேலைகள் எந்த அளவுக்கு நடந்திருக்கிறது என்பதனையே (எங்களுக்கு காமிக்ஸ் படிப்பது மட்டுமே) பொழுதுபோக்காக கொண்ட உங்களைப் பார்க்கும் பொழுது பொறாமையாக இருக்கிறது :).\nஇரும்புக்கை மாயாவியின் அட்டை படங்களை பார்க்கும் போது நண்பர் முத்து விறியின் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை. முத்து விசிறியும், இரும்புக்கை மாயாவியின் உருவமும் அந்த அளவிற்கு ஒன்றாக என் ஞாபகத்தில் பதிந்துவிட்டது.\nமுதல் முதலாக முத்து காமிக்ஸ் வந்த வருடத்தை நீங்கள் எனக்காக மீண்டும் ஒரு முறை பரிசோதித்து தெளிவு படுத்த வேண்டும். ஏனென்றால், 2013-ம் வருடம் முத்து காமிக்ஸுக்கு 40-வது வருடம் என்றால் முதல் வெளியீடு வந்தது 73-ம் வருடம் என்றாகிறது. எனது மனதில், முத்து காமிக்ஸ் 1973-க்கு சில வருடங்கள் முன்னதாகவே வந்ததாக பழைய ஞாபகங்கள் சில மாதங்களாக தொந்தரவு செய்கிறது.\nஇரும்புக்கை மாயாவியின் கொள்ளைக்காரப் பிசாசு வெளிவந்தது ஒரு தீபாவளி பண்டிகை சமயத்தில் என்பது ஞாபகம் இருக்கிறது. எந்த வருடம் என்பது நினைவில் இல்லை. இந்த வண்ண காமிக்ஸ் எந்த அளவிற்கு என்னுள் தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால், இன்றளவிலும் உங்களிடம் காமிக்ஸை வண்ணத்தில் வெளியிடுங்கள் என்று வாதிட்டு, சண்டை போட்டு, அடம் பிடிப்பதற்கு காரணம் இந்த வண்ண காமிக்ஸும், உங்களது மற்ற வண்ண வெளியீடுகளுமே.\nகொள்ளைக்கார பிசாசு முதன் முதலில் வெளிவந்த போதே இதை வாங்கி படித்திருக்கின்றேன். கதையை படிக்கும் போது மனதில் சிறு கிலி ஏற்பட்டது இன்னும் நினைவில் இருக்கிறது. என்னிடம் இருந்த முதல் கொள்ளைக்கார பிசாசு புத்தகத்தை யாரோ கொள்ளையடித்து போய்விட்டனர். இந்த கதையை மறந்தாலும், புத்தகத்தின் தரம் மறக்க முடியாதது.\nஅச்சு வேலையில் உள்ள சிரமங்களை நான் சிறுவயதில் இருந்தே பார்த்திருக்கிறேன். அதனால் உங்களுடைய சிரமங்களை உணர முடிகின்றது.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 20 August 2012 at 11:24:00 GMT+5:30\nஆஹா ,BNusa அனைத்து புத்தகங்களையும்(பொக்கிசங்களையும்) கையில் வைத்துள்ளீர்கள் போலுள்ளதே,தொடக்க காலத்திலிருந்து இன்று வரை தொடரும் தங்களது நினைவுகளை பகிர்த்து கொண்டதற்கு மிகவும் மகிழ்ச்சி ,மற்றும் நன்றிகள் பல .........தொடருங்கள் உங்கள் தாலாட்டும் நினைவுகளை ,ரசிக்க நங்கள் தயார் ஆசிரியருடன் சேர்ந்து ......இந்த நினைவுகளை மேலும் கிளறிய ,சிந்தனைகளை தீட்டுகின்ற அற்புதமான மனமொத்த மற்றும் கலா(கலை) ரசிகர் நண்பர் பாலாஜி சுந்தர���க்கு மேலும் நன்றி,நிறைய பேருக்கு தாயார் மூலமாகவே காமிக்ஸ் புத்தகங்கள் அறிமுகம் போலும் .......... தொடர்வேன்\nBN USA - உங்களின் நினைவாற்றல் எங்களை மிகவும் வியப்படைய வைக்கிறது :))\n//அனைத்து புத்தகங்களையும்(பொக்கிசங்களையும்) கையில் வைத்துள்ளீர்கள் போலுள்ளதே//\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 21 August 2012 at 08:51:00 GMT+5:30\nகேட்பதுதான் கேட்கிறீர்கள்........இரும்பு மனிதன் ஆர்ச்சி ,கொலை படை,நதி அரக்கன் சைசில் கேளுங்கள்....................இந்த சைசிர்க்கு பேப்பர்,எடிட்டிங் வேலைகள் கடும் முயற்சி செய்தால் சத்தியம் எனில் ஆசிரியர் தொடரட்டும் ............\nஎனது காமிக்ஸ் வாழ்க்கைக்கு முதல் படி எனது தாயார்தான்\nஎனது சிறுவயது முதல் காமிக்ஸே இதுதான். நான் சிறுவன் என்பதாலும் கிழித்துவிடுவேனோ என்று இந்த இதழை எனது தாயார் தருவதற்கு தயங்கினார். பின்னர் கஷ்டப்பட்டு அதனை வாங்கி எனது நண்பர் பட்டாளத்துடன் முடுக்கில் ( சந்து..) வைத்து எழுத்துகூட்டி படித்ததும் அதில் ஏற்பட்ட சந்தேகங்களை எனது தாயாரிடம் கேட்டு தெளிவு பெற்றதும் , அதில் வரும் பெரிஸ்கோப் பற்றிய தகவலையும் தாயார் விளக்கியது இன்றும் பசுமரத்தாணிபோல் நன்றாக நினைவில் உள்ளது.\nஇன்றும் எனது தாயார் மாயாவியின் பரமவிசிறி .... ஆனால் லயன் கம்பேக் ஸ்பெசல் மாயாவியை படிக்க கொடுத்த பொழுது மிக பொடி எழுத்து என்பதால் படிக்காமல் விட்டு விட்டார்..\nஇன்று அந்த பழய புத்தகம் இல்லை என்றாலும் cc ல் அதனை கண்டபொழுது நான் அடைந்த மகிழ்வு வர்ணிக்க இயலவில்லை. எனது முதல் காமிக்ஸின் மறுபதிவு என்பதால் அப்போது இரண்டு வாங்கினேன்....\nஎனது காமிக்ஸ் வாழ்க்கைக்கு முதல் படி எனது தாயார்தான்\nஇன்னொரு பதிவர் காமிக்ஸ் பற்றி எழுதியுள்ளார்\nதாங்கள் எதைப் பற்றி எழுதினாலும் மிக அருமையாக எழுதுகிறீர்கள். தங்களின் இந்த \"கொள்ளைக்கார பிசாசு\" மலரும் நினைவுகள் சூப்பர்.\nமுத்து காமிக்ஸ் எனக்கு முன்னரே அறிமுகமாகி இருந்தாலும், தீவிரமாக சேகரிக்க ஆரம்பித்தது லயன் காமிக்ஸில் \"இரும்பு மனிதன்\" வந்த பிறகு தான்.\nஇரண்டு வருடம் முன்பு வரை இந்த \"கொள்ளைக்கார பிசாசு\" என்னிடம் பல பக்கங்கள் இல்லாமல் இருந்தது. பிறகு என் நண்பர் ஒருவர் முழுமையான புத்தகத்தை (முன் அட்டை இல்லாமல்) எனக்கு கொடுத்தார். அருமையான மாயாவி கதை. இதேபோல் வண்ணத்தில் வந்த \"யார் இந்த மாயாவியும்\" ஒரு விறுவிறுப்பான சூப்பர் ஹிட் கதை. அதுபற்றியும் எழுதுங்களேன் please.\nஅக்கதை பற்றி அறிய நமது ஸ்டாலின் அவர்களின் பதிவை பாருங்கள்,\nகலரில் மாயாவி ஜொலிப்பதை காணலாம்.\nசிறு வயது ஞாபகம் வந்தது...\nபகிர்வுக்கு மிக்க நன்றி சார்...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 20 August 2012 at 12:21:00 GMT+5:30\nநண்பரே உங்கள் வேண்டுதல் ஆசிரியரின் மனத்தை கரைத்ததன் விளைவே இந்த பதிவு ,என்னடா இவர்கள் மின்னும் மரணம் வேண்டும் என, மின்னிக்கொண்டே இருக்கிறார்களே என்று யோசித்து ,ஆசிரியர் தங்க கல்லறை வருவதற்கு முன் மின்னும் மரணத்தை வெளியிட ,மிக வேகமாக பணிகளை முடுக்கி விட்டுள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி கசிந்த்துள்ளது ,மேற்கொண்டு வரும் இது பற்றிய செய்திகளை உடனுக்குடன் தெரிவிக்கிறேன் ,புத்தகம் வெளி வரும் முன் இதனை தயவு செய்து யாரிடமும் கூறி விட வேண்டாம் .\nநண்பரே உங்களைபோல ரகசியம் காப்பவரை இதுவரை கண்டதில்லை இனியும் ...........\nதொடருங்கள் உங்கள் இனிய அறிவிப்பை மன்னிக்கவும் செய்திகளை ;-)\nகோ.ஸ்டீல் க்ளா - தங்கக் கல்லறை கலரில் வெளிவர இவ்வளவு தடைகளா அதுவும் கே.டைகரே.. அவருக்குப் போட்டியாக :) . மின்னும் மரணம் ஒரு வருடம் முன்பு வரை கூட கிடைத்ததே. அதனால் அந்தக் கதையின் மறுபதிப்பு என்பதை நம்ப முடியவில்லை :)\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 20 August 2012 at 18:59:00 GMT+5:30\n அப்போ கார்சனின் கடந்த காலமாக இருக்கும்,எனக்குத்தான் சரியாக காதில் விழவில்லை போலும்,யாரோ ஒரு கௌ பாய் அவ்வளவுதான் நண்பரே ............\nஎனக்கு வந்த தகவல்களும் ”கார்சனின் கடந்த காலம்” மறுபதிப்பு வருவதாகவே உள்ளது :)\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 20 August 2012 at 22:39:00 GMT+5:30\nஅதுவும் வண்ணத்தில் ,பெரிய சைசில் என்று வந்ததா (இது லேட்டஸ்ட் நியூஸ் )\n(கேட்டீங்களா ...கேட்டீங்களா .............பாவம் இவர்களிடம் அதிகம் பேர் பழைய பதிவு வைத்துள்ளனர்,அதை விட சிறப்பை எதிர்பார்க்கிறார்களே என்று எடிட்டர் யோசித்ததன் விளைவாமே ) .....................................\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 20 August 2012 at 22:48:00 GMT+5:30\nநமது எடிட்டர் தனது எடிட்டிங் திறமையை காட்டவிருக்கிறார் ,தயாராகுங்கள் நண்பர்களே வாழ்த்தொலிகள் முழங்க ..............அதன் விளைவே முன்னோட்டமாக சென்ற பதிவில் ,டெக்ஸ் கலரில் அலசுவோம் என்று இல��� மறை காயாய் ஒரு அற்புதமான அறிக்கை ,மீண்டும் படித்து பாருங்கள்,இதை நான் சொல்லவில்லை,நமது நம்பிக்கைக்குரிய எடிட்டரே நண்பர்களே......................\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 20 August 2012 at 22:50:00 GMT+5:30\nசொல்லி விட்டேன் கேட்பது உங்கள் கையில்,காதில் ..................\n\"கொள்ளைக்கார பிசாசு\" வண்ண இதழ்... நான் பார்த்ததில்லை. ஆனால், காமிக்ஸ் கிளாசிக்ஸ் இல் வெளிவந்த புத்தகம் என்னுடன் உள்ளது.\nஇப்போது நம் இதழ்கள் முதல் 100 பக்கங்கள் (இரண்டு கதைகள்) வண்ணத்திலும், மீதி பக்கங்கள் கருப்பு வெள்ளையிலும் வெளிவருவது நன்றாகத்தான் உள்ளது.\nஒரு சின்ன suggestion , சரிவருமா என்று பாருங்களேன்....\nவண்ணத்தில் வரும் இரண்டு கதைகளை பிரித்து, முதல் வண்ண கதைக்கு பிறகு, அதாவது முதல் 50 கலர் பக்கங்களுக்கு பிறகு கருப்பு வெள்ளையில் வரும் கதைகளும், அதன்பிறகு மீதி 50 கலர் பக்கங்கள் என்று புத்தகம் பைண்டிங் செய்யப்பட்டு வெளிவந்தால் நன்றாக இருக்கும் என்று என் சிற்றறிவுக்கு தோன்றுகிறது. இதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் என்னவென்று நீங்கள்தான் சொல்லவேண்டும்.\nநண்பர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளவும் ஆவல்....\nநீங்கள் கூறிய படி செய்தால் பைண்டிங்கில் பிரச்சினை வரும் என நினைக்கிறேன். புத்தகத்தின் சைடில் வைத்துப் பார்த்தால் ஒரு பக்கத்தை இரண்டாக மடித்து பிரிண்ட் செய்யப்பட்டது தெரியவரும்.. எனினும், இதனை எடிட்டர் மட்டுமே உறுதி செய்ய முடியும். பரணி கேட்டபடி என்ன காரணம் \nநண்பர் ஸ்டாலின் மூலம் ஈரோடு புத்தக திருவிழா புகை படம்கள் பார்த்தேன் அருமை இனிமையான தருணங்கள் அங்கு சென்றவர்கள் அனைவர்க்கும் நமது பெங்களூர் காமிக்ஸ்-காண் புத்தக திருவிழாவில் அனைவரையும் காண ஆவலுடன் உள்ளேன். பெங்களூர் நண்பர்கள் அனைவரும் ஒன்று கூட அன்புடன் அழைக்கிறேன் நமது பெங்களூர் காமிக்ஸ்-காண் புத்தக திருவிழாவில் அனைவரையும் காண ஆவலுடன் உள்ளேன். பெங்களூர் நண்பர்கள் அனைவரும் ஒன்று கூட அன்புடன் அழைக்கிறேன்\nNever Before இதழ் புக் பண்ணியாச்சு Hope I will get confirmation by mail. அப்புறம் தான் நிம்மதி. எனக்கு கடைகள்ல போய் புக் வாங்றது தான் பிடிச்சிருக்கு. ஆனா நிறைய கடைகள்ல comics கிடைக்காதது வறுத்தமா இருக்கு. இப்போ Discovery Book Palace தான் ஒரே வழி. Hope you will increase the list.:)\nவிஜயன் வருகை பதிவு எடுக்கிறார்\nமாயாவி.. உள்ளேன் அய்யா .....���ுவிச் போர்டு கிட்ட\nஸ்பைடர்.. உள்ளேன் அய்யா .....மொட்டு வலையில்\nஅர்டினி... உள்ளேன் அய்யா .....பீரோ அருகில்\nபெல்ஹாம்.. உள்ளேன் அய்யா ....லேபில்\nபார்னே ...உள்ளேன் அய்யா .......சரக்கு கடையில்\nபிரின்ஸ்....உள்ளேன் அய்யா ......போட்டுக்கு அடியில்\nஜின்... உள்ளேன் அய்யா .......பிகர் அருகில்\nமாடஸ்டி ...உள்ளேன் அய்யா .......வில்லி மடியில்\nகார்வின் ...உள்ளேன் அய்யா .......மாடஸ்டி மடியில்\nமந்திரி....உள்ளேன் அய்யா ........குண்டுபாய் அருகில்\nஅடிமை... உள்ளேன் அய்யா குண்டுபாய்க்கு பின்னால்..... மந்திரிக்கு முன்னால்......( நடுவுல மாட்டி கிட்டியா ..)\nடெக்ஸ் வில்லேர் .......முரட்டு பய வாய திறக்கிறானா பார்\nவிஜயன், ''இவனுகளை வச்சுக்கிட்டு காமிக்ஸ் போடறதுக்குள்ள ........ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு இடத்தில\nஉக்காந்துகிட்டு .....உயிரை வாங்குறானுங்க ''\nலயன் காமிக்ஸ் ஸ்கூல் கலாட்டா தொடரும் ......\n// லயன் காமிக்ஸ் ஸ்கூல் கலாட்டா தொடரும் ...... //\nநமது நண்பர் கிருஷ்ணா கூறியதுபோல நல்லதொரு ஆரம்பம்\nஉங்கள் கலாட்டாவை தொடருங்கள் மந்திரியாரே ;-)\nஆ,ஆ ஆ ,,,,,,,,,, மதியில்லா மந்திரி அலறும் சத்தம்,,,,,,,, சட்டி தலையன் ஆர்ச்சி ,,,, மந்திரியின் ,,, கழுத்தை பிடிக்கிறார் ,,,,,, என் பெயரை விட்ட உன்னை ,, கொஞ்சம் ஆயிலும் ,டிங்கரிங்கும் போட போயிருந்தால்,,,,,,,, அப்படியே மறந்து போறதா ,, கொஞ்சம் ஆயிலும் ,டிங்கரிங்கும் போட போயிருந்தால்,,,,,,,, அப்படியே மறந்து போறதா ,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,, ,,,,,,,,, காமா,,, சாரி கமா,,,,போட்டு எழுதுவது ஏன் என்று நண்பர் ஒருவர் போன பதிவில் ,,,,,,,,, கேட்டு இருந்தார் ,,,,,,,,, கொஞ்ச நாளா விரல்ல சுலுக்கு,,,,,,,,,,,,,, அக்காங் ,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,, ,,,,,,,,, காமா,,, சாரி கமா,,,,போட்டு எழுதுவது ஏன் என்று நண்பர் ஒருவர் போன பதிவில் ,,,,,,,,, கேட்டு இருந்தார் ,,,,,,,,, கொஞ்ச நாளா விரல்ல சுலுக்கு,,,,,,,,,,,,,, அக்காங் \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 20 August 2012 at 18:54:00 GMT+5:30\nஜிம்மி : (வாசலில் நின்று குடித்தபடியே ) உள்ளே ஆல்..வா.. இருக்கிறார் ,சிறையின் உள்ளே ............\nஆசிரியர் : தங்க கல்லறைக்குள் செல்லும் முன் , அழைத்து வா,அதற்க்கு பின் முக்கியமான வேலை இருக்கிறது(அவனை வைத்து இந்த முறை பாடம் நடத்துவோம்)\nஆசிரியர் :நமது லயன் அலுவலகம் சென்று வா ,மின்னும் மரணம் வேண்டும் என்று ஏக பட்ட கலாட்டவமே,அடுத்த வருடம் முதல் மாதம் நீ அங்கே இருக்கணும் (அப்பாடா தப்பினோம் ,கலகக்காரர்களை அடக்க இவரே சரியான ஆள் )(நல்ல வேளை மந்திரியின் புண்ணியத்தால் தப்பினோம் )\nபாடம் படிக்க தயாராகுங்கள் நண்பர்களே\nகிருஷ்ணா சிபி பரணி லூசு தம்பி கை ...எல்லோருக்கும் நன்றிகள் ..\nகடைசியில் ஆசிரியர் கையில் நான் கொட்டு வாங்க போறேன்னு தோணுது\nஎடி ...''டைகர் இந்த தபா கண்டிப்பா நீயும் ஜிம்மியும் கண்டிப்பா குளிச்சு (என்னது........... குளிகரதாவது .......லூசு தம்பி மன்னிக்கவும் )பவுடர் போட்டுக்கிட்டு வந்துடுங்க .....\nதங்க கல்லறை புக் ரிலீஸ் அகிற வரை கம்முனு இருங்க நீங்க பாட்டுக்கு கெளம்பி சிகுவாகுவா பிர்லை பார்க்க போய்டாதீங்க ...\nகுறிப்பா நீங்க ரத்தபடல புக் (ஜோன்ஸ்)... மாடஸ்டி புக்... பக்கத்துல போகவே கூடாது''\nஅண்ணா காமிக்ஸ் பத்தி எதாவது இருந்தால் சொல்லுங்கள் சும்மா உங்க கதை எல்லாம் இங்க \"URL\" போட்டு சீப் விளம்பரம் தேடாதிங்க சும்மா உங்க கதை எல்லாம் இங்க \"URL\" போட்டு சீப் விளம்பரம் தேடாதிங்க இந்த ப்ளாக் லைன் மற்றும் முத்து காமிக்ஸ் மட்டும் தான் இந்த ப்ளாக் லைன் மற்றும் முத்து காமிக்ஸ் மட்டும் தான் இதுபோல் இனி செய்யாதிர்கள் நண்பரே\nடபுள் த்ரில் இதழைப் படித்து முடித்தேன்.\n- அட்டைப்படத்தில் நிகழ்ந்த எழுத்துப் பிழையை அப்படியே விடாமல் ஸ்டிக்கர் ஒட்டி அனுப்பியிருந்தது, பாராட்டுக்குரியது. புத்தகத்தின் தரத்தினை உயர்த்த தொடர்ந்து உழைப்பது கண்கூடு.\n- இரண்டு கதைகளின் ஹீரோக்களையும் முதல் முறையா கலரில் பார்ப்பதற்கு அருமையாக இருந்தது. சித்திரங்களில் கேப்டன் பிரின்ஸ் கதை, ஜானியைவிட நன்றாக இருந்தது. அதுவும் அந்த 20ஆம் பக்கத்தை 5 நிமிடங்கள் ரசித்துப் பார்த்துவிட்டே கதையைப் படிக்க முடிந்தது.\n- இரண்டு கதைகளிலும், ஹீரோக்களுக்கு பெரிதான வேலை ஒன்றும் இல்லை. இது பிரின்ஸின் கடைசி கதை என்பதால் சற்றே அதிக ஆக்‌ஷன் எதிர்பார்த்தேன்.. அதில் ஏமாற்றமே.\n- ஜானி கதையில் அவர் ஒன்றுமே செய்யவில்லை. நடுவில் வந்த அந்த டாக்டர் குழப்பத்திற்கு சரியான பதில் க்ளைமேக்ஸில் சொல்லப்படவில்லை.\n- கருப்பு/வெள்ளைக் கதை வித்தியாசமாக இருந்தது. அதிலும் ஒரு சின்ன நெருடலான விஷயத்தை க்ளைமேக்சிலும் விவரிக்கவில்லை.. ஒரிஜினல் கதையிலேயே அப்படி என்றால் சரியே...\n- முன் அட்டையை (பிரின்ஸ்) விட பின் அட்டை (ஜானி) அருமையாக இருந்தது.\nஇனி கே.டைகர், லார்கோவின் காலம் ஆரம்பித்துவிட்டதை இந்த இரண்டு கதைகளும் நமக்கு (எனக்கு) உணர்த்துகிறது.\nஅடிமை ;மாஸ்டர் ஏன் சோகமா இருக்கறீங்க....\nமந்திரி ;பணியில் ஒரு பரலோகம் படிச்சேன் ....அது ''மைகேல் மதன காம ராஜனுக்கு'' சமமா இருக்கு ஒருத்தனே சவறான் அவனே சவ பொட்டில போய் படுத்துகுறான் அப்புறம் அவனே ஜீப் ஓட்டுறான் அப்புறம் அவனே உயிரோட வரான் ...இது பத்தாதுன்னு ஒரு லேடி கேரக்டர் வேற டபுள் act குடுக்குது .....சாவுது பொறக்குது\nசார், Facebookஇல் லயன் காமிக்ஸ் இன் உத்தியோகபூர்வ பக்கம் ஆரம்பித்திருக்கிறீர்களா இல்லை, அதுவும் வழமைபோல வாசகர்கள் ஆரம்பித்ததுதானா இல்லை, அதுவும் வழமைபோல வாசகர்கள் ஆரம்பித்ததுதானா (புதிதாக ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், லயனுக்கு மட்டுமாக... முத்து, திகில், க்ளாஸிக்ஸ் எதற்கும் இடமில்லை (புதிதாக ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், லயனுக்கு மட்டுமாக... முத்து, திகில், க்ளாஸிக்ஸ் எதற்கும் இடமில்லை\nகதை சொல்லாமல் ஒரு விமர்சனம் - பாகம் 1:\nலயன் காமிக்ஸ் Double-Thrill ஸ்பெஷல் - பிரகாஷ் பப்ளிஷர்ஸ் தமது புது அவதார பாணியில் இவ்வருடம் வெளியிட்டிருக்கும் நான்காவது இதழ் வழக்கம் போல உயர்தர ஆர்ட் பேப்பரில் இரண்டு முழு வண்ண சாகசங்கள் - கேப்டன் பிரின்ஸ் குழுவின் \"பரலோகப் பாதை பச்சை வழக்கம் போல உயர்தர ஆர்ட் பேப்பரில் இரண்டு முழு வண்ண சாகசங்கள் - கேப்டன் பிரின்ஸ் குழுவின் \"பரலோகப் பாதை பச்சை\" மற்றும் ரிப்போர்ட்டர் ஜானியின் \"பனியில் ஒரு பரலோகம்\" மற்றும் ரிப்போர்ட்டர் ஜானியின் \"பனியில் ஒரு பரலோகம்\". கொசுறாய் கருப்பு வெள்ளையில் ஒரு ஆதி கால காமிக்ஸ் கதை - \"கொலைகார பொம்மை\". அப்புறம் பக்கம் பக்கமாய் ஆசிரியரின் கட்டுரைகள், வாசகர் கடிதங்கள் மற்றும் வெளிவரவிருக்கும் இதழ்களின் விளம்பரங்கள் என ஒரு சுவாரசியமான இதழாக அமைந்திருக்கிறது\n1. பரலோகப் பாதை பச்சை - கேப்டன் பிரின்ஸ் குழுவின் அதிரடி சாகசம் - கேப்டன் பிரின்ஸ் குழுவின் அதிரடி சாகசம்\nமுன்னட்டையை அலங்கரிப்பது இந்த கதைக்கான படம்தான் - அவ்வளவாக கவரவில்லை என்றாலும் நன்றாகத்தான் இருக்கிறது உயிரோட்டமுள்ள ஓவியங்கள் பிரின்ஸ் கதைத் தொடரின் சிறப்பம்சம் - கருப்பு வெள்ளையிலேயே சிறப்பாக இருக்கும் உயிரோட்டமுள்ள ஓவியங்கள் பிரின்ஸ் கதைத் தொடரின் சிறப்பம்சம் - கருப்பு வெள்ளையிலேயே சிறப்பாக இருக்கும் அப்படி இருக்க இவ்விதழில் முழு வண்ண���்தில் கண்களை கவர்கிறது அப்படி இருக்க இவ்விதழில் முழு வண்ணத்தில் கண்களை கவர்கிறது படங்களை நின்று, நிதானித்து, இரசித்து கதாபாத்திரங்களின் தன்மையை உள்வாங்கிப் படித்தால் ஒரு ராம்போ படத்தைப் பார்த்த எஃபெக்ட் கிடைப்பது நிச்சயம்\n2. பனியில் ஒரு பரலோகம் - ரிப்போர்டர் ஜானியின் குழப்படி சாகசம் - ரிப்போர்டர் ஜானியின் குழப்படி சாகசம்\nடபுள் த்ரில்லில் வெளியாகியுள்ள 'பனியில் ஒரு பரலோகம்' - மேற்சொன்ன ரீதியிலான ஒரு அக்மார்க் ஜானி சாகசம் - பலப் பல குழப்பங்களின் முடிச்சுகள் கதையின் இறுதியில் ஒவ்வொன்றாய் அவிழ்கிறது - எடிட்டர் பாணியில் சொல்வதென்றால் இடியாப்ப சிக்கல் க்ரைம் த்ரில்லர் வண்ண ஓவியங்கள் அவ்வளவு தெளிவு வண்ண ஓவியங்கள் அவ்வளவு தெளிவு பனிப்பிரதேசத்தில் நடக்கும் கதை என்பதால் cool blue வண்ணத்தில் முக்கி எடுத்த சித்திரங்கள் - சொக்க வைக்கிறது பனிப்பிரதேசத்தில் நடக்கும் கதை என்பதால் cool blue வண்ணத்தில் முக்கி எடுத்த சித்திரங்கள் - சொக்க வைக்கிறது அதுவும் இதற்கான பின்னட்டை டாப் கிளாஸ் அதுவும் இதற்கான பின்னட்டை டாப் கிளாஸ் சமீபத்தில் இவ்வளவு வசீகரமான அட்டையை பார்த்தது இல்லை\n3. கொலைகார பொம்மை - ஒரு சாவகாசமான சாகசம்\nபுதிய லயனை தொட்டுத் தொடரும் பழைய காமிக்ஸ் சகவாசம் இந்த கதையைப் படிக்கும் போது வேதாளர் குகை போல எழுந்த கொட்டாவியை தவிர்க்க முடியவில்லை இந்த கதையைப் படிக்கும் போது வேதாளர் குகை போல எழுந்த கொட்டாவியை தவிர்க்க முடியவில்லை ஜானியின் கதை குழப்பமாக இருந்தாலும், இரசிக்க முடிந்ததிற்கு காரணம் அதன் உயிரோட்டமுள்ள ஓவியங்கள் - அதுவும் வண்ணத்தில் ஜானியின் கதை குழப்பமாக இருந்தாலும், இரசிக்க முடிந்ததிற்கு காரணம் அதன் உயிரோட்டமுள்ள ஓவியங்கள் - அதுவும் வண்ணத்தில் ஆனால், இந்தக் கதையின் ஓவியங்கள் ரொம்பவே சுமார் ரகம் ஆனால், இந்தக் கதையின் ஓவியங்கள் ரொம்பவே சுமார் ரகம் கதையும் அவ்வளவு பரபரப்பாக இல்லை கதையும் அவ்வளவு பரபரப்பாக இல்லை எடிட்டர் வலைப்பூவில், பல நண்பர்கள் இந்த கதையை பிரமாதம் என்று புகழ்ந்து தள்ளி, இது போன்ற அரதப் பழசான கதைகளுக்கு ஆழமான அஸ்திவாரம் போட்டிருப்பதை நினைத்தாலே பகீர் என்கிறது\nஎது எப்படியோ, சமீபத்தில் மிகவும் திருப்திப்படுத்திய இதழ்களில் இதுவும் ஒன்று ஒரு சில சிறு குறைக���் இருப்பினும் மிகவும் சுவாரசியமான வாசிப்பு அனுபவத்தை தந்திட்டதொரு இதழ் ஒரு சில சிறு குறைகள் இருப்பினும் மிகவும் சுவாரசியமான வாசிப்பு அனுபவத்தை தந்திட்டதொரு இதழ் டபுள் த்ரில் ஸ்பெஷல் - ஏ த்ரில் மாங்கே மோர் டபுள் த்ரில் ஸ்பெஷல் - ஏ த்ரில் மாங்கே மோர்\nகுறை சொல்லாமல் ஒரு விமர்சனம் - பாகம் 2:\nவாசகர்களின் எண்ணங்களை கேட்டு அதை \"ஓரளவுக்காவது\" நடைமுறைப்படுத்தும் அரிதான பத்திரிக்கை ஆசிரியர்களில் விஜயனும் ஒருவர் வாசகர்கள் சுட்டிக்காட்டிய பல குறைகளை அல்லது காண விரும்பிய மாற்றங்களை ஒவ்வொன்றாக அவர் நடைமுறைப்படுத்தி வருவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது வாசகர்கள் சுட்டிக்காட்டிய பல குறைகளை அல்லது காண விரும்பிய மாற்றங்களை ஒவ்வொன்றாக அவர் நடைமுறைப்படுத்தி வருவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது சமீபத்திய ஒரு சில முக்கிய உதாரணங்களாக பேக்கிங் முறையில் கொண்டு வந்த முன்னேற்றம் மற்றும் கருப்பு வெள்ளை கதைகளுக்கு ஓரளவு தரமான வெள்ளைத்தாளை உபயோகிப்பது இவற்றைச் சொல்லலாம் சமீபத்திய ஒரு சில முக்கிய உதாரணங்களாக பேக்கிங் முறையில் கொண்டு வந்த முன்னேற்றம் மற்றும் கருப்பு வெள்ளை கதைகளுக்கு ஓரளவு தரமான வெள்ளைத்தாளை உபயோகிப்பது இவற்றைச் சொல்லலாம் அப்புறம் ஓரளவு குறைந்த விலையில் கருப்பு வெள்ளை காமிக்ஸ் புத்தகங்களை வெளியிடுவதற்கும் சம்மதம் தெரிவித்துள்ளார்\nஇந்த இதழில் அவர் வாசகர் விருப்பத்திற்கேற்ப செய்துள்ள மாற்றங்கள் சில\n* வெளியீட்டாளர் விபரம் - எளிய Ebay முகவரியுடன் ;)\n* மொழிப்பெயர்ப்பு நிஜமாகவே சூப்பர் சமீபத்தில் வந்த இதழ்களில் இதுதான் பெஸ்ட் சமீபத்தில் வந்த இதழ்களில் இதுதான் பெஸ்ட் குறிப்பாக பார்னேவின் புலம்பல்கள் உதட்டோரம் புன்னைகையை வரவழைத்தன\n* கதைகளில் எழுத்துப் பிழைகளைப் பார்த்த நினைவில்லை\n* முன்னட்டையில் சிறிய புள்ளிப் பிழையை சரி செய்ய மெனக்கெட்டு ஸ்டிக்கர் ஒட்டியிருப்பது - என்னே ஒரு கடமை உணர்ச்சி சட்டென்று பார்க்கும் போது கொஞ்சம் கூட வித்தியாசமாய்த் தெரியவில்லை சட்டென்று பார்க்கும் போது கொஞ்சம் கூட வித்தியாசமாய்த் தெரியவில்லை (பாட புத்தகத்திலேயே பக்கம் பக்கமாய் ஸ்டிக்கர் ஒட்டியதைப் பார்த்துப் பழகிய தமிழர்கள் அல்லவா (பாட புத்தகத்திலேயே பக்கம் பக்கமாய் ஸ்டிக்கர் ஒட்டி��தைப் பார்த்துப் பழகிய தமிழர்கள் அல்லவா\n* அப்புறம் சக வாசகர் உதயகுமாருக்கு வாழ்த்துக்கள் - ரொம்பவே மெச்சூர்டான ஒரு சுய அறிமுகம் மாதம் ஒரு வாசகர் பகுதியிலும் இந்த முறையை பின்பற்றினால் நன்றாக இருக்கும்\n// * வெளியீட்டாளர் விபரம் - எளிய Ebay முகவரியுடன் ;)//\nஇதழ் வெளியான மாதம் மற்றும் வருடத்தையும் அச்சிட்டால் நிறைவாக இருக்கும்\nகுறை சொல்லத் துடிக்குது மனசு\nகுறை சொல்லவில்லையென்றால் எனக்கு தூக்கம் வராது என்பதால், ஒரு சில குறைகளை பட்டியலிடுகிறேன் ;) விஜயன் அவர்கள் இவற்றைப் படித்து டென்ஷன் ஆகாமல் இருந்தால் சரிதான்\n* பரலோகப் பாதை பச்சை - அட்டையில் பச்சையை ஹைலைட் செய்கிறேன் பேர்வழி என்று சிகப்புக் கம்பளம் விரித்தது செம காமெடி\n* மாதம் ஒரு வாசகர் பகுதியை வண்ணத்தில் வெளியிடுங்களேன் ப்ளீஸ்\n* எழுத்துருக்கள் சிறிதும் பெரிதுமாய் இருப்பதை தவிர்க்க, அதிக அளவு மார்ஜின்கள் விடாமல் அச்சிடுவது சாத்தியமா \"Proportionate\"ஆக இமேஜை என்லார்ஜ் செய்து, குறைவான மார்ஜின் விட்டு அச்சிட்டால் டயலாக் பாக்ஸ்சுகளுக்கு சற்றே கூடுதல் இடம் கிடைக்குமே \"Proportionate\"ஆக இமேஜை என்லார்ஜ் செய்து, குறைவான மார்ஜின் விட்டு அச்சிட்டால் டயலாக் பாக்ஸ்சுகளுக்கு சற்றே கூடுதல் இடம் கிடைக்குமே இப்படிச் செய்தால், பைண்டிங்கில் பிரச்சினை வருமோ\n* கருப்பு வெள்ளையில் உள்ள வேர்களை அடியோடு துண்டிக்கக் கூடாதுதான் - ஓக்கே ஆனால் எண்பது, தொண்ணூறுகளில் வந்த கருப்பு வெள்ளைக் கதைகளை வெளியிடலாமே ஆனால் எண்பது, தொண்ணூறுகளில் வந்த கருப்பு வெள்ளைக் கதைகளை வெளியிடலாமே அறுபதுகளின் கதைகள் ரொம்பவே பொறுமையை சோதிக்கின்றன\n* தமிழ் சினிமாவின் மூத்த மும்மூர்த்திகளான MKT, MGR மற்றும் சிவாஜி - இவர்களின் திரைக்கு வெளிவராத படங்களை தூசு தட்டி இப்போது வெளியிட்டு புத்தம் புதிய படம் என சொல்வதை போல் இருக்கிறது மாயாவி, லாரன்ஸ் - டேவிட், ஜானி நீரோ இவர்களின் வெளிவராத சாகசங்களை 'புத்தம் புதிய சாகசம்' என்று அழைப்பது புதிய கதைகளுக்கு நடுவில் பத்தோடு பதினொன்றாய் அறுபதுகளின் காமிக்ஸ் கதைகளை இணைப்பது முகமூடி படத்தில் மலைக்கள்ளன் பிட்டை ஓட்டுவது போன்ற உணர்வையே தரும் புதிய கதைகளுக்கு நடுவில் பத்தோடு பதினொன்றாய் அறுபதுகளின் காமிக்ஸ் கதைகளை இணைப்பது முகமூடி படத்தில் மலைக்கள்ளன் பிட்���ை ஓட்டுவது போன்ற உணர்வையே தரும் தயவு செய்து இப்படிப்பட்ட கதைகளை காமிக்ஸ் கிளாசிக்சில் மட்டும் வெளியிடுங்கள் தயவு செய்து இப்படிப்பட்ட கதைகளை காமிக்ஸ் கிளாசிக்சில் மட்டும் வெளியிடுங்கள் எவர் கிரீன் கிளாசிக்ஸ் ஆன கௌபாய் கதைகள் இதற்கு விதிவிலக்கு\n* அப்புறம் முன்பதிவுப் பட்டியலில் உள்ள என் பெயரில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் உள்ளது - சரி செய்ய ஸ்டிக்கர் அனுப்பிவைக்க முடியுமா :D - just kidding\n* பரலோகப் பாதை பச்சை - அட்டையில் பச்சையை ஹைலைட் செய்கிறேன் பேர்வழி என்று சிகப்புக் கம்பளம் விரித்தது செம காமெடி\n\"பச்சை\"-யை \" பச்சை-யாக \" பிரின்ஸ் & கோ பின்பக்கம் \" பச்சை\"-யாக பிரிண்ட் செய்தது உங்கள் கண்ணனுக்கு தெரியாதது ஆச்சரியமாக இருக்குது நீங்கள் சொல்வதை பார்த்தால் கதை டயலாக் எல்லாத்தையும் பச்சை பச்சை பிரிண்ட் செய்ய சொல்லுவிங்க போல தெரியுது நீங்கள் சொல்வதை பார்த்தால் கதை டயலாக் எல்லாத்தையும் பச்சை பச்சை பிரிண்ட் செய்ய சொல்லுவிங்க போல தெரியுது\nபரணி: பச்சை பசேலென்ற உங்கள் கருத்துக்கு நன்றி\nஇலை, செடி, கொடிகளோடு சேர்ந்து பிரின்சின் தலை முடியும் பச்சை நிறத்தில் மின்னியதை நான் கவனிக்காமல் இல்லை ;) சிகப்பே எடுப்பாய் தெரிகிறது என்ற அர்த்தத்தில் சொன்னேன் ;) சிகப்பே எடுப்பாய் தெரிகிறது என்ற அர்த்தத்தில் சொன்னேன் ஆனால், உண்மையில் ஆசிரியர் முக்கியத்துவம் கொடுக்க நினைத்திட்ட வண்ணம் \"Metallic Gold\"-தான் ஆனால், உண்மையில் ஆசிரியர் முக்கியத்துவம் கொடுக்க நினைத்திட்ட வண்ணம் \"Metallic Gold\"-தான் Anyways, பின்னட்டை தூள்\n//1. பரலோகப் பாதை பச்சை - முன்னட்டையை அலங்கரிப்பது இந்த கதைக்கான படம்தான் - அவ்வளவாக கவரவில்லை என்றாலும் *****நன்றாகத்தான் இருக்கிறது - முன்னட்டையை அலங்கரிப்பது இந்த கதைக்கான படம்தான் - அவ்வளவாக கவரவில்லை என்றாலும் *****நன்றாகத்தான் இருக்கிறது\nஎன்னுடைய இந்த கமெண்டை உங்களுக்கு ஹைலைட் செய்ய விரும்புகிறேன்\nநாங்க எல்லாம் ரொம்ப வெறித்தனமா படிச்சி ரசித்த கபிஷ், காக்கை காளி ( நம்ம இரும்புக்கை மாயாவி மாதிரியே ) கலெக்டர் எடிஷன் , நம்ம லயன் காமிக்ஸ் ல வருமா \nஅப்படியே இந்த காலத்து குட்டிஸ் க்கும் காமிக்ஸ் படிக்கும் வழக்கத்தை அறிமுக படுத்தின மாதிரி இருக்கும்.\nநண்பர்களே எத்தனை பேரு இந்த வேண்டுகோளை நம்ம ஆசிரியருக்கு வலியுறுத்த போறீங���க \nபார்வதி சித்திரக் கதைகள் என் சிறு வயதின் மாயாபுரி சொப்பன லோகம் அதனை எல்லாம் யாராவது வெளியிட்டால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் யார் செய்வது :(\nதம்பி gokul mathan. விஷயம் தெரியாம கதைக்கப்படாது நமது முத்து காமிக்ஸ் இன் ஆரம்ப காலத்தில் கபீஷின் கதைகள் வந்து அசத்தியிருக்கின்றன. அவை அனைத்தும் அற்புதமாக கதைகள். வேட்டைக்காரன் (ரங்கையா நமது முத்து காமிக்ஸ் இன் ஆரம்ப காலத்தில் கபீஷின் கதைகள் வந்து அசத்தியிருக்கின்றன. அவை அனைத்தும் அற்புதமாக கதைகள். வேட்டைக்காரன் (ரங்கையா) அவனது மருமகள் எல்லாம் கூட்டாக ஒரு கலக்கு கலக்கியிருக்கிறார்கள். அந்தக் கதைகளை வேறு எந்த பதிப்பிலும் நான் படித்ததில்லை. சித்திரங்களும் வித்தியாசமாகவே இருக்கும். அந்தக் கதைகளின் உரிமை இன்னும் ஆசிரியர் வசம் இருந்தால் வெளியிடுவது ஒன்றும் கடினமான காரியமே இல்லை) அவனது மருமகள் எல்லாம் கூட்டாக ஒரு கலக்கு கலக்கியிருக்கிறார்கள். அந்தக் கதைகளை வேறு எந்த பதிப்பிலும் நான் படித்ததில்லை. சித்திரங்களும் வித்தியாசமாகவே இருக்கும். அந்தக் கதைகளின் உரிமை இன்னும் ஆசிரியர் வசம் இருந்தால் வெளியிடுவது ஒன்றும் கடினமான காரியமே இல்லை ஆசிரியரின் பதில் என்னவென்று பார்ப்போம்\nதம்பிக்கு தம்பி பாண்டியன் தம்பி எனக்கு தெரிஞ்ச வரைக்கும் பூந்தளிர் புத்தகம் லைன் காமிக்ஸ் இல் வந்த மாதிரி தெரியவில்லை .... கபிஷ் கு வால் மொளச்ச மாதிரி எங்க காதுல பூவ சுத்தாதீங்க .. அய்யா எடிட்டர் ... ஸ்டீல் claw மத்த அறிவாளிங்க இங்க இருகுரங்க சொல்லுங்க\nகபிஷ் .. புக் லைன் ல எபவவது பாது இருக்கீங்களா ,,, நன் பொறந்ததே 1975 லதான் கோகுல் மதன் சின்ன பைய்யன் மாதிரி இருக்கு ஆன அவங்க அப்பா பழைய புக் reader nu ninaikuren இலங்கைல இருந்து பேசுறீங்க போல இருக்கு ,,,,, .\nடபுள் த்ரில் ஸ்பெஷல் கிடைத்து விட்டது. வண்ணக் கலவைகள் அட்டகாசம் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போல் இருக்கிறது. லார்கோ தான் வண்ணத்தில் இது வரை வந்ததில் சிறப்பாக வந்ததாக நினைத்தேன். இப்போது இது அதனைத் தூக்கிச் சாப்பிட்டு விட்டது. 2013க்கு தயவு செய்து 1200 ரூபாய் சந்தா வாங்கி 12 வண்ண இதழ்கள் வெளியிடுங்களேன் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போல் இருக்கிறது. லார்கோ தான் வண்ணத்தில் இது வரை வந்ததில் சிறப்பாக வந்ததாக நினைத்தேன். இப்போது இது அதனைத் தூக்கிச் சாப்பி���்டு விட்டது. 2013க்கு தயவு செய்து 1200 ரூபாய் சந்தா வாங்கி 12 வண்ண இதழ்கள் வெளியிடுங்களேன் இப்படி அட்டகாசமான வண்ணத்தில் வரும் புத்தகம் 100 ரூபாய்க்கு மிகவும் மலிவு என்றே தோன்றுகிறது.\nதம்பிக்கு தம்பி பாண்டியன் தம்பி எனக்கு தெரிஞ்ச வரைக்கும் பூந்தளிர் புத்தகம் லைன் காமிக்ஸ் இல் வந்த மாதிரி தெரியவில்லை .... கபிஷ் கு வால் மொளச்ச மாதிரி எங்க காதுல பூவ சுத்தாதீங்க .. அய்யா எடிட்டர் ... ஸ்டீல் claw மத்த அறிவாளிங்க இங்க இருகுரங்க சொல்லுங்க\nகபிஷ் .. புக் லைன் ல எபவவது பாது இருக்கீங்களா ,,, நன் பொறந்ததே 1975 லதான் கோகுல் மதன் சின்ன பைய்யன் மாதிரி இருக்கு ஆன அவங்க அப்பா பழைய புக் reader nu ninaikuren இலங்கைல இருந்து பேசுறீங்க போல இருக்கு ,,,,, ...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 21 August 2012 at 20:28:00 GMT+5:30\nமுத்து காமிக்ஸ் நண்பர் திலீபன் கூறியது போல கபீஷ் வந்துள்ளது நண்பரே,அவர் கூறியது போல ஓவியங்கள் வித்தியாசமாய் ,அற்புதமாய் இருக்கும் .\nநமது ஆசிரியர் அவர்களின் தந்தையார் ஓய்வுபெற்று, நமது ஆசிரியர் முத்து காமிக்ஸ்ஐயும் பொறுப்பேற்றுக்கொண்ட காலப்பகுதியிலும் அதற்கு பின்னரும்கூட கபீஷ் கதைகள் இடம்பெற்றது என்பதை இவர்களுக்கு புரியும்படி எடுத்துக்கூறுங்கள்\nஎன்னை தான் மணிக்க வேண்டும் பாண்டியன் திலீபன் நன் எதாவது மனது புண்படும் படி பேசி இருந்தால் மன்னிக்கவும் .. நான் இலங்கைல் இருந்து பேசுகிறீகளா என்றுதான் கேட்டேன் அதில் நக்கல் நய்யாண்டி ஏதும் இல்லை ..... கோகுல் மதன் சிறுவன் அவர் கூறியதில் தவறு இல்லை நான் தன தெரியாம சொல்லிவிட்டேன் என்னை தான் அனைவரும் மன்னிக்கவேண்டும் ...\nசிலருக்கு விஷயங்களை வாசித்து விளங்கிக்கொள்வதற்குக்கூட தெரிவதில்லை.\n) பூந்தளிர் வந்ததில்லை என்கிறார் இங்கே ஒருவர்.\nமுன்னே எழுதியிருப்பவர்கள், பூந்தளிரில் வந்த கதைகளை மீள்பதிப்பு செய்து நமது காமிக்ஸ்களில் வெளியிடலாமே என்று கேட்கிறார்கள். அது சாத்தியமில்லாத ஒரு விடயமாக இருக்கலாம். ஆனால், முத்து காமிக்ஸ் இல் சுட்டிக்குரங்கு கபீஷின் கதைகள் வந்தது என்பதை யாராவது 'இல்லை' என்று மறுத்தால், அவர்கள் உண்மையில் நமது காமிக்ஸ்களின் 'கோல்டன் ஏஜ்' இதழ்களைக் கண்ணால் கண்டுகூட இருக்கவில்லை என்பதே அர்த்தம்.\nஒன்றில், ஒரு விடயம் தமக்கு தெரியாவிட்டால் ஒதுங்கியிருந்து வேடிக���கை பார்த்து அறிந்துகொள்ளவேண்டும். இல்லை, 'ஓ.. அப்படியா' என்று கேள்விகேட்டு தாங்களே தேடிப் பார்க்கவேண்டும்' என்று கேள்விகேட்டு தாங்களே தேடிப் பார்க்கவேண்டும் அதைவிட்டுவிட்டு, மற்றவர்களை சகட்டுமேனிக்கு வார்த்தைகளால் விரட்டக்கூடாது.\nயார் எந்த ஊரில், நாட்டில் இருந்து எழுதினால் என்ன அனைவரும் நமது காமிக்ஸ்களில் விருப்பம்கொண்டுதானே இங்கே ஓடி ஓடி வருகிறார்கள்.\nசரி, கபீஷ் கதைகள் 'முத்து'வில் வரவில்லை என்றே வைத்துக்கொள்வோம் அப்படியானால், இங்கே இந்த இணைப்பில் இருப்பவை நமது ஆசிரியரும், அவரது தந்தையாரும் தாங்கள் மட்டும் படிப்பதற்காக லே-அவுட் பண்ணி வைத்துக்கொண்ட பக்கங்கங்களா அப்படியானால், இங்கே இந்த இணைப்பில் இருப்பவை நமது ஆசிரியரும், அவரது தந்தையாரும் தாங்கள் மட்டும் படிப்பதற்காக லே-அவுட் பண்ணி வைத்துக்கொண்ட பக்கங்கங்களா (தலைவரே, அ.கோ.தீ.க தளத்திலிருந்து உங்கள் அனுமதி பெறாமல் இணைப்பை சுட்ட(டி) தற்கு மன்னிக்கவும்). போய்ப்பாருங்கள்; புரிந்துகொள்ளுங்கள்\nஎன்னை தான் மணிக்க வேண்டும் பாண்டியன் திலீபன் நன் எதாவது மனது புண்படும் படி பேசி இருந்தால் மன்னிக்கவும் .. நான் இலங்கைல் இருந்து பேசுகிறீகளா என்றுதான் கேட்டேன் அதில் நக்கல் நய்யாண்டி ஏதும் இல்லை ..... கோகுல் மதன் சிறுவன் அவர் கூறியதில் தவறு இல்லை நான் தன தெரியாம சொல்லிவிட்டேன் என்னை தான் அனைவரும் மன்னிக்கவேண்டும் ...\nநமது காமிக்ஸ்களின் வரலாற்றை பல வருடங்களுக்கு முன்னர் இருந்தே, அலசி ஆராய்ந்து எழுதிவரும் பல அருமையான பதிவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் பதிவுகளைப் போய்ப் படியுங்கள். காமிக்ஸ் மட்டுமல்ல.. ஏனைய சித்திரக்கதை இதழ்களின் வரலாறும், அவற்றில் வந்த கதைகளும், அவற்றிலும் நமது காமிக்ஸ்களிலும் வந்த ஒரே கதைகள் பற்றியும் அறியமுடியும். நமது இதழ்களில் கபீஷ் மட்டுமல்ல இன்ஸ்பெக்டர் கருடா போன்று பல இந்திய தயாரிப்பு கதைகளும் (புயல் வேக ..(பாலு) ) இடம்பிடித்திருந்தன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்) ) இடம்பிடித்திருந்தன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்\nஇது யாருக்கும் சப்போர்ட் செய்யும் கமெண்ட்டும் அல்ல, யாரையும் எதிர்க்கும் கமெண்ட்டும் அல்ல. ஒரு பொதுவான கமென்ட்.\nஅங்கிள் பாய் அவர்களின் மேற்பார்வையில் வெளியான பல கதைகளை நமது முத்து - லயன் காமிக��ஸ் குழுமத்தினர் தமிழில் வெளியிட்டுள்ளனர்.\nஉதாரணமாக கபீஷ், ராமு & சோமு, சுட்டிப் பெண் போன்றவை இப்போதும் டிங்கில் இதழ்களில் வந்து கொண்டு இருப்பவை. இவற்றை நமது முத்து, முத்து காமிக்ஸ் வார மலர், இவ்வளவு ஏன் ஆரம்ப கால லயன் காமிக்ஸ் இதழ்களிலும் காணலாம்.\nஇதை தவிர Faster fenay என்கிற கதை வரிசை வாயுவேக வாசு, bipin என்கிற கதை வரிசை புத்தக பிரியன் பிரபு என்கிற பெயரிலும் முத்து மினி காமிக்ஸ் இதழ்களில் வந்துள்ளன. இதைதவிர இன்ஸ்பெக்டர் விக்ரம், கருடா போன்றவையும் முத்து, முத்து மினி, மினி லயன் மற்றும் லயன் காமிக்ஸ் இதழ்களில் வந்துள்ளன.\nஒரு விஷயம் புரிய மாட்டேன்கிறது: நமக்கு தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டாமல் பேசுவது அவரவர் விருப்பம். ஆனால் அதனை ஒருவர் சொல்ல வரும்போது அதனை காது கொடுத்து கேட்டல் நலம். அதற்காகவே இறைவன் நமக்கு இரண்டு காதுகளையும் ஒரு வாயையும் கொடுத்துள்ளான்.\nஒலக காமிக்ஸ் ரசிகன், நன்றி உங்கள் விரிவான தகவல் உதவிக்கு.\nபுயல்வேக பாலு இல்லை.. வாயுவேக வாசுதான் சரியானது. சட்டென்று ஞாபகத்துக்கு வரவில்லை.\nகாமிக்ஸ்களில் மூழ்கி திளைத்த பலரும் எழுதுவதை 'ஆ'வென்று வாய் பிளந்து ரசிக்கும் சிறுவன் நான். ஏதோ, நான் படித்தவற்றையும் என்னிடம் எஞ்சியிருக்கும் ஒரு சில காமிக்ஸ்களில் பார்த்தவற்றையும்கொண்டு கபீஷ் பற்றி எழுதினேன். அதற்கு பரிசாகக் கிடைத்த நக்கல், நையாண்டிகளை பார்த்தீர்களா'வென்று வாய் பிளந்து ரசிக்கும் சிறுவன் நான். ஏதோ, நான் படித்தவற்றையும் என்னிடம் எஞ்சியிருக்கும் ஒரு சில காமிக்ஸ்களில் பார்த்தவற்றையும்கொண்டு கபீஷ் பற்றி எழுதினேன். அதற்கு பரிசாகக் கிடைத்த நக்கல், நையாண்டிகளை பார்த்தீர்களா 'வரலாறு' படத்தில் கிரேன் மனோகர் சொல்வார் \"வேணாம். உண்மையச் சொன்னா.. பைத்தியம்பாங்க...\"\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 21 August 2012 at 21:20:00 GMT+5:30\n//ஒரு விஷயம் புரிய மாட்டேன்கிறது: நமக்கு தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டாமல் பேசுவது அவரவர் விருப்பம். ஆனால் அதனை ஒருவர் சொல்ல வரும்போது அதனை காது கொடுத்து கேட்டல் நலம். அதற்காகவே இறைவன் நமக்கு இரண்டு காதுகளையும் ஒரு வாயையும் கொடுத்துள்ளான்.//\nசரியாக சொன்னிர்கள் நண்பரே ,இங்கு ரசிக்க ,உங்கள் அனைவரிடம் உள்ள காமிக்ஸ் பற்றிய சிந்தனைகளை ரசிக்க ஏராளமான விஷயங்கள் உள்ளன சகோதரர்களே ,இருவரும் உங்களது அடுத்த சிறந்த ,மனதை ஈர்க்கும் நல்ல விசயங்களை பகிர்ந்து கொள்ளலாமே ..................அடுத்த உங்கள் விருப்பமான ,எதிர்நோக்கும் புத்தகங்களை முன் வையுங்களேன் .....\nநான் இட்ட கமெண்ட்டை மறுபடியும் படிக்கும்போது ஏதோ ஒரு அதிகார தொனியில் இருப்பதாகவே படுகிறது.\nஏதோ எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல கருத்து கந்தசாமி ஆக எதையும் சொல்ல விரும்பவில்லை.\nநண்பர்கள் மனம் நோகும்படி இருந்தால் மன்னிக்கவும்.\nமுன்னட்டையில் எழுத்துப்பிழை, அதற்கு ஸ்டிக்கர் ஒட்டியது என்று இங்கே நண்பர்கள் பலவிடயங்கள் குறிப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.\nஇந்த இதழை இன்னும் படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், இந்த இதழின் அட்டைப் படங்களை ஆசிரியர் வெளியிட்டவேளை, துண்டைப்போட்டு முதலாவதாக இட்ட பின்னூட்டங்களை தயவுசெய்து ஒரு தடவை மீண்டும் படித்துப்பாருங்கள் நண்பர்களே அச்சில் வருமுன்பே இச்சிறுவன் சொன்ன விடயங்கள் நியாயமானவைதானே\nஆசிரியரின் பதிவும், நான் துண்டுபோட்டு இடம்பிடித்துப் போட்ட பின்னூட்டமும் இருக்குமிடம்:\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 21 August 2012 at 21:23:00 GMT+5:30\nநான் அப்படியே ஏற்று கொள்கிறேன் நண்பரே,பார்ப்போம் நமது பிற நண்பர்களின் கருத்துக்களையும் .............\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 21 August 2012 at 21:08:00 GMT+5:30\nஅன்பு ஆசிரியர் அவர்களுக்கு ,\nஅட்டை படமென்றால்,நமது லயனில் 100 ரூபாய்க்கு இதழ்கள் வெளியிட்ட அட்டை படங்களிலே பெஸ்ட் கௌ பாய் ஸ்பெசல்தானென நினைக்கிறேன் (200 வது இதழ் ) .முன்,மற்றும் பின் அட்டை படத்தை மிஞ்சுமளவிற்கு இனி அட்டை படத்தை வழங்க அதை வரைந்த ஓவியருக்கே சாத்தியபடுமா எனுமளவிற்கு,வண்ணங்களும் ,எழுத்து அமைப்பும்,அந்த சீறி கொண்டு நிற்கும் குதிரையும்..................அட்டை படத்தை பார்த்தாலே போதும் .அட்டை படத்திற்காகவே அந்த நூறு ரூபாயும் போதாதென நினைக்கிறேன்.தங்க கல்லறைக்கு மிக பொருத்தமான ,இதை விட சிறந்த அட்டை படத்தை எதிர்நோக்கி ...............\nதங்கக் கல்லறைக்கு ஒரிஜினல் இதழ்களின் அட்டைப்படம் வரும் என நினைக்கிறேன்..\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 21 August 2012 at 23:52:00 GMT+5:30\nஎப்படியோ,அட்டையை பார்த்தவுடன் வாங்கும் எண்ணத்தை தூண்டசெய்வதாய் இருக்க வேண்டும் நண்பரே ......நமது கை வண்ணமாயிருந்தாலும் சரி ,ஒரிஜினலெனினும் சரி , choose the best\nமை டியர் மானிடர்களே.நமது காமிக்ஸ் நண்பர்கள் பெஞ்சமின் பட்டன் போல குழந்தையாக மாற ஆரம்பித்துவிட்டார்கள்.கபீஸ் என்கிறார்கள்.காக்கை காளி என்கிறார்கள்.கருடா என்கிறார்கள்.வாசு என்கிறார்கள்.இப்படியே போனால் அப்புசாமி,ரசகுண்டு,பீமாராவ்,சீதாப்பாட்டி,போன்றவர்களையும் இழுப்பார்கள் போலிருக்கிறது.இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டில் இரும்புக்கை மாயாவியின் டப்பாவே டான்சாடுகிறது.இந்த லச்சணத்தில் மேற்ப்படி வாசக குழந்தைகளின் கோரிக்கையை ஏற்றால் நமது காமிக்ஸ்களுக்கு நிச்சயம் மூடுவிழா நடத்த வேண்டியதுதான்.(யார் அந்த பெஞ்சமின் பட்டன்\nஇக்கதை வெளிவந்த காலங்களில் நான் பிறந்திருக்கவே இல்லை, 1980 க்கு மத்தியில் தான் காமிக்ஸ் அறிமுகமே கிடைத்தது. எனவே, அந்த கோல்டன் வருடங்களை காமிக்ஸ் நண்பர்கள் நினைவு கூறும் போது ஆச்சர்யமாக கேட்டே தெரிந்திருக்கிறேன்.\nபிற்காலத்தில் அவர்கள் கலெக்ஷனில் இந்த புத்தகத்தை முழு கலரில் பார்த்த போது, நம்மிடமும் இல்லையே என்று ஏக்கம் மட்டுமே தொற்றி கொண்டு விட்டது. பிற்பாடு காமிக்ஸ் கிளாசிக்கில் வெளிவந்த போது கருப்பு வெள்ளை கதைகள் அந்த பழைய மேஜிக்கை நிகழ்த்தவில்லை என்பது வருத்தம். மீண்டும் இந்த புத்தகத்தை வண்ணத்தில் வெளியிடுங்களேன்.... சொல்ல போனால் அனைத்து ஸ்டீல் க்ளா வண்ண தமிழ் இதழ்களையும் இணைத்து கிளாசிக்கில் வெளியிடலாம், புதிய பரிணமாத்தில்.\nஒரிஜினல் அட்டை ஓவியத்தை இன்றும் பேணி காக்கும் உங்கள் லாவகம் அலாதி. இப்படி உங்களிடம் பத்திரமாக இருக்கும் அரிய ஓவியங்களை அவ்வப்போது பதிவேற்றி எங்களை மகிழ்வியுங்கள்.\n) காமிக்ஸ் ஒன்று உள்ளது.\nஇரு வண்ண புத்தகம். ஷெர்லக் ஹோம்ஸ் (இவர் வேறு) பல வேடங்களில் பலரை போல மாறி துப்பறிவார்.\nஇந்த நகைச்சுவை கதை நமது ஜுனியரில் வந்ததா\nஆமாம். அவரது சாகசங்கள் சில நமது காமிக்ஸ்ல் வந்துள்ளன. ரசிக்கத்தக்கவை. ஆங்கிலத்தில் இவர் 'ஹெர்லக் ஷோம்ஸ்'\nபதிலுக்கு நன்றி. அப்படியே கதைகளின் பெயர் லிஸ்ட் பீளீஸ்.\nஎனக்கு தெரிந்து விற்பனைக்கு ஒரு பேய் மற்றும் எழுந்து வந்த எலும்புக்கூடு இரண்டு புத்தகம் உள்ளன.\nஎன்னுடைய இந்த பதிவை பாருங்கள்.\n''காணமல் போன கடல்'' நேற்று கூரியரில் வந்தது.\nவடக்கே சென்று பனிபுரம் ��ண்ட நண்பரே உமக்கு கோடி நன்றி ...\nடேவிட் தன் தலைக்கு மேல் உள்ள இரும்பு முள் உருண்டையை முடுச்சு போடும் இடம் அபாரம்.\n2013 வருடத்திற்குரிய நமது வெளியீடுகள் பற்றிய அறிவிப்புகள் தயாராகிக் கொண்டிருக்கும் இச்சமயத்தில், எனக்குத் தோன்றிய ஒரு விஷயத்தை உங்கள் பரிசீலணைக்காக வைக்கிறேன்.\nஒருவாரம் முன்பு ஈரோட்டில் நடந்த புத்தகத் திருவிழாவின்போது நமது ஸ்டால்களில் நான் கவனித்தவை::\n1. Lion new look special - அனைத்துத் தரப்பினரையும் (குறிப்பாக இளம் வாசகர்களை) கவர்ந்து, விற்பனையிலும் தூள்கிளப்பியது. காரணம்,\n* அட்டகாசமான அட்டைப்படத் தரம்.\n* இளம் வாசகர்களை சுண்டியிலுக்கும் கார்ட்டூன் பாணியிலான நமது லக்கிலூக்.\n2. என் பெயர் லார்கோ - அதிகம் கவரவில்லை. காரணம்,\n* வண்ணங்கள் குறைந்த, சோம்பலான அட்டைப்படம்.\n* அதிகம் அறிமுகமில்லாத லார்கோ.\nஇனிவரும் காலங்களில் லார்கோ கலக்கப்போகிறார் என்றாலும், அட்டைப் படத்தில் நீங்கள் செய்திருந்ததைப் போல பரிட்சார்த்த முயற்சிகள் வேண்டாம் என்று தோன்றுகிறது.\nஇளம் வாசகர்களைக் கவர அவ்வப்போது நம் கார்ட்டூன் கதாநாயகர்களான லக்கிலூக், சிக்பில் குழுவினருக்கும் சற்றே அதிக வாய்ப்பளிக்கலாமே\nஇதில் நண்பர்களின் கருத்துக்களை அறியவும் ஆவலாய் இருக்கிறேன்.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 23 August 2012 at 21:57:00 GMT+5:30\nகண்டிப்பாக நண்பரே,அட்டை படம் மிகவும் முக்கியம்,ஒருவரை ஈர்க்க ,அவர் வாங்கிய பின்னர் நமது கதைகளின் தரமே அவரை தொடர செய்யும்,கண்டிப்பாக தொடர்வார் தரமான கதைகளே இது வரை வெளிவந்துள்ளன.லக்கி லூக்கை விட சிறந்த கதை வரிசைகள் நம்மிடையே உள்ளன என நினைக்கிறேன். மேலும் உள்ளே வண்ணத்தை அற்புதமாய் படைத்த லார்கோ,பிரின்ஸ்,மற்றும் நீங்கள் கூறிய சிக்பில் லக்கி லூக்கை விட காமெடி பின்னும் வரிசை ,ஆசிரியர் வெளி விடாமல் பாதியில் நிறுத்திய பல கதைகள்,சிந்துபாத் (கதைகள் சுமாரா என தெரியவில்லை 20 கதைகள் உள்ளன என கூறி விட்டு ஒரே ஒரு கதையைதான் வெளிவிட்டரென நினைக்கிறேன்.),அலிபாபா,என்னை மிகவும் ஈர்த்த கோடை மலரில் வந்த ஈகிள் மேன், டேஞ்சர் டயாபாலிக் ,கேப்டன் அலெக்சாண்டர் ,டைனமைட் ரெக்ஸ் , அவளவுதான் என் நினைவில் ...............மீதம் நினைவில் உள்ள நண்பர்கள் கூறலாமே ,\nஅட்டை படமென்றால்,நமது லயனில் 100 ரூபாய்க்கு இதழ்கள் வெளியிட்ட அட்டை படங்களிலே பெஸ்ட் கௌ பாய் ஸ்பெசல்தானென நினைக்கிறேன் (200 வது இதழ் ) .முன்,மற்றும் பின் அட்டை படத்தை மிஞ்சுமளவிற்கு இனி அட்டை படத்தை வழங்க அதை வரைந்த ஓவியருக்கே சாத்தியபடுமா எனுமளவிற்கு,வண்ணங்களும் ,எழுத்து அமைப்பும்,அந்த சீறி கொண்டு நிற்கும் குதிரையும்..................அட்டை படத்தை பார்த்தாலே போதும் .அட்டை படத்திற்காகவே அந்த நூறு ரூபாயும் போதாதென நினைக்கிறேன் .\nஏற்கனவே நெட்டில் பார்த்து சலித்துப் போனதாலும் 'டல்' கலர் என்பதாலும் லார்கோ அட்டைகள் என்னை கவரவில்லை. ஸ்பெஷல் இதழ்களின் அட்டைப்படங்களில் 'மெகா டிரீம் ஸ்பெஷல்' தான் என்னை பொருத்த வரை டாப் (டெக்ஸ், டைகர், லக்கி ஒன்றாக குதிரைகளில் வருவார்களே). சாதாரண சைஸ் இதழ்களில் 'லயன் சென்ச்சுரி ஸ்பெஷ்ல், மின்னும் மரணம்' ஆகியவை சிறப்பாக இருக்கும்.\nபளிச் வண்ண அட்டைகளே எனது விருப்பமும்....\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 23 August 2012 at 21:45:00 GMT+5:30\nவிஜயன் சார் ஒரு சிறு சந்தேகம்.\nரு 100 விலையில் வந்த லயன் கம் பேக் ஸ்பெசல் 200 பக்கங்கள்.\nபின்பு வந்த அனைத்து புத்தகங்களும் 150 பக்கங்கள்.\nஎனக்கு இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது . பாளையம்கோட்டை தெற்கு பஜார்-ல் இரண்டு பழைய பேப்பர் கடைகள் உண்டு. ஒரு கடையில் சௌராஷ்டிரா சமூகத்தை சேர்ந்த மாற்று திறனாலி ஒருவர் உண்டு அவரிடமே காமிக்ஸ்கள் வாங்குவேன். இந்த \"கொள்ளைக்காரப் பிசாசு\" அவர் எனக்கு அட்டை இல்லாத புத்தகமாகத்தான் தந்தார் அன்று எனக்கு இரண்டு புத்தகங்கள் கொடுத்தார் 15 பைசாவுக்கு. ஒன்று \"கொள்ளைக்காரப் பிசாசு\" மற்றது என்னை வெகுவாக கவர்ந்த தலைக்கேட்ட தங்கப்புதையல். புத்தகத்தின் நிலையை பொருத்து 10 பைசா முதல் 25 பைசா வரை கொடுப்பார். அட்டை இல்லாததால் 5 பைசாவுக்கு கொடுத்தார் என்று நினைக்கிறேன். எனவே நான் அந்த அட்டைப்படத்தை பார்த்ததில்லை. புதிய கதைகள் வாங்க அப்பொழுது நிலைமை இல்லை. எனவே உடனே தொடர்ச்சியாக எல்லா கதைகளையும் நான் படித்ததில்லை. அவர் கொடுத்த புத்தகங்கள் மட்டுமே எனது லைப்ரரி. அந்த கதைகளை படிக்க சொந்தக்கார சிறுவர்கள் அதிகம் எங்கள் வீட்டிற்கு விருந்துக்கு வருவார்கள். பின்னர் வேலை நிமித்தம் வெளிமாநிலம் சென்றதால் எனது லைப்ரரி காணாமல் போனது.\n2012 சென்னை புத்தககண்காட்சிக்கு பிறகே மறுபடியும் காமிக்ஸ் வாசிக்க தொடங்கினேன���. ஒரு நண்பர் மூலம் சில சமிபத்திய கதைகள் கிடைத்தது. அதில் இருந்த ஒரே பழைய புத்தகம் காமிக்ஸ் கிளாசிக்-ல் வந்த \"கொள்ளைக்காரப் பிசாசு\". சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் ஒரு பழைய புத்தக கடையில் 7 காமிக்ஸ் கிளாசிக் மற்றும் ஒரு லயன் ஆண்டு மலரும் கிடைத்தது. அந்த பேப்பர் கடைக்காரர் வியப்புடன் நான் இந்த மாதிரி கதைகளை பார்த்து நான்கு ஐந்து வருடங்கள் இருக்கும் என்று சொன்னார்.\nஅதில் மறுபடியும் ஒரு \"கொள்ளைக்காரப் பிசாசு இருந்தது. எனவே இப்பொழுது காமிக்ஸ் கிளாசிக்-ல் வந்த இரண்டு \"கொள்ளைக்காரப் பிசாசுகள் என்னிடம் உள்ளது. வண்ணத்தில் இல்லை.\nபெரியோர்களே தாய்மார்களே, சென்ற ஆசிரியரின் பதிவான \"கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு\" வில் நமது நண்பர் ஒலக காமிக்ஸ் ஒரு லிங்க் \"கோவையில் ஒரு குற்றம்\"தந்து இருந்தார். மெகா காமெடி ஸ்பெஷல் அந்த லிங்க். எனது கருத்துக்கள் இங்கே.\n//நண்பர் முத்து விசிறியின் பாலிசி தான் என்னுடையதும் - பத்து ரூபாய்க்கு மேல் எந்த ஒரு பழைய புத்தகமும் வொர்த் இல்லை. அதை அந்த விலை கொடுத்து வாங்குவதும் தேவை இல்லை.- ஒலக காமிக்ஸ்//\nநல்லா சொன்னிங்க பாஸ், எப்புடி எப்புடி அதனால் அநியாயமாக 15 ரூபாய் 20 ரூபாய் 50 ரூபாய் என்று எந்த பழைய புத்தக கடை காரராவது ஏமாற்றினால் நமது ஒலக காமிக்ஸ் சொன்ன வரிகளை அந்த கடைகாரரிடம் எடுத்து விடலாமே ப்ளீஸ் அதனால் அநியாயமாக 15 ரூபாய் 20 ரூபாய் 50 ரூபாய் என்று எந்த பழைய புத்தக கடை காரராவது ஏமாற்றினால் நமது ஒலக காமிக்ஸ் சொன்ன வரிகளை அந்த கடைகாரரிடம் எடுத்து விடலாமே ப்ளீஸ் (நான் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் தந்து மட்டுமே எந்த பழைய புத்தகமும் வாங்குவேன் ஹி ஹி ஹி அது முத்து முதல் வெளியீடாக இருந்தாலும் வொர்த் இல்லை என்பது எனது பாலிசி. எனக்கும் பாலிசி தான் முக்கியம் புக் அல்ல ஹி ஹி ஹி )\nநாம் என்ன சிங்கப்பூர் (பல ஆயிரம் பெரும்) ஒரிஜினல் கலர் புக்ஸ் தந்து பழைய மெருகு குறையாத முத்து, லயன், மினி லயன் , திகில் காமிக்ஸ் யா வெளி உலகம் அறியா வாசகர்களிடம் வாங்க முடியும் தெரியுமா உங்களுக்கு அதில் பின் பிரிக்க வில்லை என்றால் இரண்டு மூன்று கலர் ஒரிஜினல் உண்டாமே இந்த விடயமும் என்னுடைய ஹை ஃப்ரீக்வன்சி ட்ரான்ஸ்பான்டர் மூலம் ஒட்டு கேட்கப்பட்டது தான். அனுபவப்பட்டவர்கள் இந்த விடயத்தை உறுதி செய்யலாமே ப்ளீஸ்...\nநமது ஒலக நண்பர் சொன்னது சரி தான்... இது பண்ட மாற்று முறை தானே பணம் தர வில்லையே. எனவே இவர்களது பாலிசி இல் இருந்து விலகாது உள்ளனர்...\nபின் குறிப்பு: இதில் எந்த வித உள் அர்த்தமும் இல்லை நண்பர்களே...\nசமர்ப்பணம்: அயல்நாட்டு காமிக்ஸ் கு ஆசைப்பட்டு இருக்கும் பழைய அரிய முத்து, லயன், மினி லயன் , திகில் காமிக்ஸ் ஐ இழக்கும் நமது ஏமாளி நெஞ்சங்களுக்கு...\n//ஆனால் நண்பர்களே, பிரச்சினை இதுவல்ல. இங்கே இருக்கும் அணைத்து புத்தகங்களுமே லேட்டஸ்ட் புக்ஸ் தான். அப்படி இருக்க இவை ஒவ்வொன்றும் விலை இருவது ருபாய் என்றே இந்த கடைகாரர் விற்கிறார். வழக்கமாக பத்தடு ரூபாய்க்கு விற்கப்படும் இந்த புத்தகங்கள் இப்படி சில தீவிர வேட்டையர்களால் இப்போது இருவது ருப்வாய் என்கிற விலையை எட்டியுள்ளது. இதுதான் கவலை அளிக்கும் விஷயம். இதனை படிக்கும் நண்பர்கள் சற்றே யோசிக்க வேண்டும்.- ஒலக காமிக்ஸ் //\n தயவு செய்து யோசித்து பாருங்கள், சிந்தித்து செயல்படுங்கள். அதிக விலைக்கு விற்கும் காமிக்ஸ் கடைகளை ஐ பஹிஷ்கரியுங்கள். (அப்போ தானே எங்களுக்கு அங்க வரும் போது அந்த புக்ஸ் கிடைக்கும் ) நமது இந்த செயலின் வாயிலாக தமிழ்நாட்டில் பழைய காமிக்ஸ் விலையை பத்து ரூபாய்க்கும் கீழே குறைக்க அனைவரும் ஒன்றுபடுங்கள்... (ஹி ஹி ஹி இதில் எந்த வித உள் அர்த்தமும் திரும்பவும் இல்லை. ஹி ஹி ஹி உபயோக படுத்தியதற்கு புனித சாத்தான் மன்னிப்பாராக ஹி ஹி ஹி )\nகண்டனம் : இருவது ருப்வாய் விலையை அநியாயமாக எட்ட வைத்த தீவிர வேட்டையர்களுக்கு\nகாமிக்ஸ் வளர ரூம் போட்டு யோசித்ததில்() உதித்த சில ஐடியாஸ்.\n1.நாம் காமிக்ஸ் படிப்பதை நம் குட்டீஸ்களிடமும் அறிமுகப்படுத்த வேண்டும்.(7,8 வயதுகளில்) (எனக்கும் இந்த வயதுகளில் தான் அறிமுகமானது)\nஇதற்கு ஒரு பக்க கதை அவசியம் தேவை. கலர் மிக முக்கியம். ( கபீஷ், காக்கா காளி, விச்சு கிச்சு, இரத்த வெறியன் ஹேகர் போன்றவை)\nஏனென்றால் குட்டீஸ்கள் அந்த படங்களால் கவரப்பட்டு சிறுசிறு கதை களை படித்து பழக எளிதாக இருக்கும். பிறகு அவர்கள் வளர வளர பெரிய கதைகளை அவர்களே படிக்க ஆரம்பித்து விடுவார்கள்.\nஅது என்னமோ தெரியவில்லை இரும்புக் கை மாயாவியை அவ்வளவாக பிடிக்கவில்லை. ஒரே வள வள என்று போகிற மாதிரி இருக்கு. அதே டெம்ப்லேட் வகையான யுக்திகளுடன் அவர் செய்யும் சாகசங்கள் () சவ சவ. ஆசிரியர் அதற்க்கு ஒரு பதிவை போட்டிருப்பதை பார்த்தல் வயிற்ரை கலக்குகிறது.\nகுற்றத்தின் தலைநகரம் சென்னை ,,,,,,,,,,,,,,, டியர் friends ,,,,,,,,, சென்ற வாரம்,,,,, சென்னை டேரா,,,,,,,,,,,, அது என்னங்க அப்படி ஒரு காமிக்ஸ் வறட்சி அந்த ஊரில்,,,,,,,,,,ஒரு இடம் பாக்கி இல்லாமல் ,,,,,,,,, எல்லா பழைய புத்தக கடைக்கும் அலைந்தேன் ,,,,,,,,,, ஒரு பழைய ராணி காமிக்ஸ் கூட கிடைக்க வில்லை ,,,,,,,,,,,,,, என்ன கொடுமை சரவணன் இது ,,,,,,,,,,,,,,, மூர் மார்க்கெட் ல் அந்த நாற்றத்தையும் தாண்டி,,,,,,,,, உள்ளே நுழைந்தேன் ,,,,,,,,, ஒரு புத்தக கடை ல் புத்தக கடை காரன்,,, பையன் என்று நினைக்கிறன் ,,,,,,, அப்பா உச்சா,,,,,,,,, என்றான் ,,,,,,,, அங்கே போடா என்றார் ,,,,,,, புத்தக சந்தில் சர்ர் ,,,,,,,,,,,, தயங்கிய படியே ,,,,,,,,, சார் ,,,,பழைய தமிழ் காமிக்ஸ் ,,,, ,,,,,, என்னது காமிகிறியா என்று புத்தக கடைக்காரர் கேட்டார் ,,,,, அது எதோ கெட்ட வார்த்தை போல தெரிந்ததால் ,,,,,,,,, திரும்பவும் ஹஸ்கி வாய்ஸ் ல் சார் காமிக்ஸ் என்று புத்தக கடைக்காரர் கேட்டார் ,,,,, அது எதோ கெட்ட வார்த்தை போல தெரிந்ததால் ,,,,,,,,, திரும்பவும் ஹஸ்கி வாய்ஸ் ல் சார் காமிக்ஸ் ,,,, திரும்ப அவர் ,,,,,என்னது காமிகிரியா,,,,, என்று கேட்க ,,,,,, நான் இடத்தை காலி செய்தேன் ,,,,,,,,, அட கொய்யாலே ,,,,,,,, colleage படிக்கும் போது,,,,,,,, பழைய புத்தக கடையில் சரோஜா தேவி புக் ( அது என்ன புக் என்று கேட்பவர்கள் saint sathan யை தொடர்பு கொள்ளுங்கள் ,,,,, எனக்கு அறிமுக படுத்தியவரே அவர்தான் ,,,ஹி ஹி ,,,) கேட்கும் போது கூட இவளவு பம்மியது இல்லை ,,,,,,,,, சார் காமிக்ஸ் ,,,, ஒரு கடை விடாமல் ஏறி எறங்கினேன் ,,,,, கடைகாரர்கள் , பக்கத்துக்கு கடை பாரு,,,,, என்று சொல்ல ஒருகணம் பிச்சை காரன் போல உணர்ந்தேன் ,,,,,,,,,,,,, ,,,,,,,,,,, ,,,,, local பாய்ஸ் க்கு காமிக்ஸ் கிடைக்க விடாமல் ,,,, nri இடம் பணம் வாங்கி,,,,, அதில் ஒரு பிட்டு புத்தக கடையில் முன்பணம் கொடுத்து ,,,,, ,,, ,,, சிங்கபூர் &மலேசியா என்று புத்தகம் கடத்தும் ,,,,,,, ஒலக மகா காமிக்ஸ் கடத்தல் ரசிக மன்னர்களே ,,,,,,,,,, உங்களை பாராட்ட வார்த்தை கூகுளே ல் தேடி கொண்டு இருக்கிறேன் ,,,,,,,,,, அது எப்படிங்க மக்களே ,,,,,,,,, பார்வதி சித்திர கதை( வாண்டு மாமா ) கூட கிராக்கி பண்ணி விட்டு டிங்க அதுக்கும் nri ல் demand ஆ என்ன ,,,, திரும்ப அவர் ,,,,,என்னது காமிகிரியா,,,,, என்று கேட்க ,,,,,, நான் இடத்தை காலி செய்தேன் ,,,,,,,,, அட கொய்யாலே ,,,,,,,, colleage படிக்கும் போது,,,,,,,, பழைய புத்தக கடையில் சரோஜா தேவி புக் ( அது என்ன புக் என்று கேட்பவர்கள் saint sathan யை தொடர்பு கொள்ளுங்கள் ,,,,, எனக்கு அறிமுக படுத்தியவரே அவர்தான் ,,,ஹி ஹி ,,,) கேட்கும் போது கூட இவளவு பம்மியது இல்லை ,,,,,,,,, சார் காமிக்ஸ் ,,,, ஒரு கடை விடாமல் ஏறி எறங்கினேன் ,,,,, கடைகாரர்கள் , பக்கத்துக்கு கடை பாரு,,,,, என்று சொல்ல ஒருகணம் பிச்சை காரன் போல உணர்ந்தேன் ,,,,,,,,,,,,, ,,,,,,,,,,, ,,,,, local பாய்ஸ் க்கு காமிக்ஸ் கிடைக்க விடாமல் ,,,, nri இடம் பணம் வாங்கி,,,,, அதில் ஒரு பிட்டு புத்தக கடையில் முன்பணம் கொடுத்து ,,,,, ,,, ,,, சிங்கபூர் &மலேசியா என்று புத்தகம் கடத்தும் ,,,,,,, ஒலக மகா காமிக்ஸ் கடத்தல் ரசிக மன்னர்களே ,,,,,,,,,, உங்களை பாராட்ட வார்த்தை கூகுளே ல் தேடி கொண்டு இருக்கிறேன் ,,,,,,,,,, அது எப்படிங்க மக்களே ,,,,,,,,, பார்வதி சித்திர கதை( வாண்டு மாமா ) கூட கிராக்கி பண்ணி விட்டு டிங்க அதுக்கும் nri ல் demand ஆ என்ன ,,,,,,,,,,,,,கலை பொன்னி காமிக்ஸ் என்று ஒரு பச்சா காமிக்ஸ் வந்ததே ,,,,,,,,, அதையும் ஒரு கும்பல் தேடி அலையுதாம்,,,,,,,,,,,,,,, என்னாங்கடா கொடுமை இது ,,,,,,,,,,,,,கலை பொன்னி காமிக்ஸ் என்று ஒரு பச்சா காமிக்ஸ் வந்ததே ,,,,,,,,, அதையும் ஒரு கும்பல் தேடி அலையுதாம்,,,,,,,,,,,,,,, என்னாங்கடா கொடுமை இது ,,,,,,,,,,, எதுவும் புரியாமல் தவிக்கும் ,,,,,,,,,, உங்கள் லூசு பையன் ,,,,,,,,, ,,,, டேக் கேர் guys\nலூசு பையன் அவர்களே.எங்கே எதை தேடுவது என்கிற ஞானமே உங்களுக்கு இல்லையே.போயும் போயும் சென்னையில் காமிக்ஸ்களை தேடி அலைகிறீர்களே.அதற்க்கு சரோஜா தேவி கதைகளையே தேடியிருக்கலாம்.(சாத்தானுக்கு கன்னட பைங்கிளி சரோஜா தேவியைத்தான் பிடிக்கும்.ஹி ஹி).\nசென்னை காமிக்ஸ் பாலைவனமா மாறிடுச்சா \nஅடடா ...காமிக்ஸ் கடத்தல் ரொம்ப பாதிச்சிருச்சு போல இருக்கு \nலூஸ் தம்பி இந்த வாரம் பழைய காமிக்ஸ் பத்து கிடைக்க வாழ்த்துக்கள் .\nஅடுத்த பயண கட்டுரை எப்போ எந்த ஊரு \nஊரு விட்டு ஊரு வந்து காமிக்ஸ் கீமிக்ஸ் தேடாதிங்க ........\nநமது லயனின் காந்தக்கண்ணழகி மாடஸ்டி பற்றிய சில/பல சுவையான தகவல்களுக்கு நம் நண்பர் பாலாஜி சுந்தரின் வளைத்தளத்திற்கு ஒரு விசிட் செய்யலாமே\nமை டியர் மானிடர்களே.உங்களிடம் உள்ள பழைய காமிக்ஸ்களை குறைந்த விலைக்கு வாங்கிக்கொள்ள புனித சாத்தான் பெருந்தன்மையுடன் சம்மதிக்கிறான்.ஆகவே ,லூசு பையன்,புத்தக பிரியன்,மதியில்லா மந்திரி,ஈரோடு ஸ்டாலின்,விஜய்,கோயமுத்தூர் ஸ்டீல் க்ளா,ஆகிய அருமை நண்பர்கள் தங்களிடம் உள்ள பழைய காமிக்ஸ்களை புனித சாத்தானுக்கு விற்று நல்ல லாபம் ஈட்டுமாறு கேட்டு கொள்கிறேன்.(புனித சாத்தான் ஒரு கார்பரேட் வியாபாரி.ஹிஹி).\nஇங்கே.. ஆசிரியர் திரு.விஜயன் அப்படீன்னு ஒருத்தர்....\n இன்று 30/8/2012 முதல் மதுரையில் ஆரம்பித்துள்ள புத்தக கண்காட்சியில் லயன் , முத்து &cc காமிக்ஸ்கள் ஸ்டால் எண் 125,126 \"இந்து பப்ளிகேஷன்\"ஸில் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அருகில் உள்ள நண்பர்கள் இந்த இனிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.\nதேர் இழுக்கும் திருவிழா - 2021 \nகாமிக்ஸ் வேட்டைகளும் ..சில கசப்புகளும்..\nகறுப்பு தான் எனக்கு புடிச்ச கலரு \nநண்பர்களே, வணக்கம். இந்த ஒற்றை வாரத்தில் ஈ டீக்கடையில் ஞான் ஆத்துவதை விடவும் ஜாஸ்தியாய் டீ ஆத்தும் கடமை நிங்களுக்குள்ளது \nநண்பர்களே, வணக்கம். நாட்களும், வாரங்களும் தடதடவென ஓட்டமெடுப்பது போலத் தோன்றுவது எனக்கு மட்டும் தானா என்று தெரியவில்லை \nதேர் இழுக்கும் திருவிழா - 2021 \nநண்பர்களே, வணக்கம். 'ஜென்டில்மேன்' படத்தில் ஊஞ்சலில் குந்தியபடிக்கே ஒரு க்ளாஸ் டீயை பல்வேறு கோணங்களில் ஆராய்ச்சி செய்திடும் செந்தில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=7262&replytocom=2836", "date_download": "2021-01-21T01:17:39Z", "digest": "sha1:WZEDFNQOG5ZERTCPUG6UEFR6XCRZ36TL", "length": 63213, "nlines": 177, "source_domain": "puthu.thinnai.com", "title": "ப்ளாட் துளசி – 2 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nப்ளாட் துளசி – 2\nஅலுவலகத்தில் கிடைத்த ஒரு மகத்தான வெற்றிக்கு பின் வந்த ஒரு ஞாயிறில் மிகப் பெரிய மன அழுத்தம் அவனுக்கு ஏற்பட்டது.\nவீட்டில் வேறு யாரும் இல்லை. மழை தூறலான சோம்பலான ஞாயிறு. வீட்டில் எல்லோரும் ஏதோ ஒரு கல்யாணத்திற்குப் போயிருந்தனர். அவன் தனியனாய் இருந்தான். இலக்கியம் படித்தான். ஹிந்துஸ்தானி கேட்டுக்கொண்டே மது அருந்தினான். சுபா முத்கலை மறுமறுபடி கேட்டுக் கொண்டேயிருந்தான். பேகன் அக்தருக்கு மாறினான். கீர்த்தீ ஸ்கால் பாடும் காபி ராகத்தில் மெல்ல விசும்பி, பனால் கோசின் வார்த்தையற்ற குழல் சங்கீத்த்தில் உள் உடைந்து விக்கி விக்கி அழுதான்.\nஅதுவும் அவன் போதை குறைந்த பின்பு தான் அவன் அழுததே அவனுக்கு தெரிந்திருந்த்து. அந்த வெற்றிக்கு பின்னான வெறுமை அவனை இலேசாக்கி ஏதோ செய்தது. வீடு, தன் வர்த்தகம் எல்லாம் அர்த்தமற்று போனதாய் சில கணம் உணர்ந்தான்.\nமிகுந்த விழுமியங்களோடு வாழ்ந்து எந்த ���ாரணமின்றி தற்கொலை செய்து கொண்ட தன் தந்தை அவனுக்கு ரொம்ப நாளுக்கு பிறகு ஞாபகம் வந்தது. தனது வீட்டிச் சன்னலை திறந்து பார்த்து, கீழே நோக்கினான். அக்கம் பக்கத்து ஜன்னல்களை நோக்கினான்.\nநினைவற்ற உடல் நகர்ந்த அந்த கணத்தில் தான் பக்கத்து வீட்டு கீதா கதம் பால்கனி செடியின் பூக்கள் அவனோடு பேச ஆரம்பித்தன. ஏதோ பேச ஆரம்பித்தன. ஏதோ அவனும் பதில் சொல்லி விட்டு உள்ளே படுத்துக் கொண்டான். நள்ளிரவு எழுந்து அடுத்த பெக்கிற்காக உட்காரும் போதும் தான், அவை மட்டும் அப்போது பேசவில்லையெனில் என்னவாயிருக்கும் என்று நினைத்தான். நினைப்பே பயமாகத்தானிருந்தது.\nஇரவா, பகலா என்று தெரியாத வெளிச்சம் கொண்ட ஒரு தூறல் நாளில் தான் அந்த சம்பாஸணை நிகழ்ந்தது.\nஅப்படித்தான் பூக்களை அவனுக்கு பிடித்து போயிற்று.\nஅவைகளிடம் பேச ஆரம்பித்து கொஞ்ச நாளுக்கு பின் ஏதேச்சையாக ப்ளாட் வாசலிலே பூ தொட்டிகளோடு காது தோடு போட்ட மார்வாடிக் காரனிடமிருந்து ஓன்றுமே புரியாமல், சில பூத்தொட்டிகளை வாங்கிக் கொண்டான்.\n“ ஹியா.. சாப்.. கர்மே துள்சி தோ ரக்னேகாகே…. ( வீட்டில துளசி செடி வைக்க வேண்டாமா \nஎன்று வியாபாரத்திற்காக தள்ளி விட்டான்.\nஅவன் பூத்தொட்டிகளோடு வந்த போது அவன் வீடே ஆச்சரியமானது. அவன் பூக்களை வாங்குபவன் அல்ல. அதுவும் மூன்று பூச் செடி, ஒரு துளசி செடி என பால்கனி நிறைத்தது ஆச்சரியக் கண்ணோடுதான் பார்க்கப்பட்டது. புதிதாய் வந்த செடிகள் அந்த இல்ல மந்தத்தனத்தை மெல்ல அசைத்தது என்றே சொல்லலாம்.\nமுன்னெல்லாம் அவனும் அத்தகைய நெகிழ்வுகளில் நம்பிக்கையற்றுத்தான் இருந்தான். இப்போதெல்லாம் அவன் காலையில் சில நேரம் அதோடு செலவழிக்கிறான். அது ஏன் வளரவே இல்லை என்று சாப்பாட்டின் போது கவலைப்படுகிறார்கள் அவனும், அம்மாவும். அம்மா மற்ற வீட்டில் எப்படி வளர்கிறது என்று பதிவு போல பட்டியிலடுகிறாள்.\nஇதற்கு முன் அவனது தாவர அறிவு வெகு அபூர்வமானது. பூக்கள் மரத்தில் பூக்கலாம், செடியிலும் பூக்கலாம் ஆனால் கடையில் கிடைக்கும் என்கிற அளவிற்கு அபாரமானது. முதலில் பூச்செடி வாங்கி வைத்த போது அதன் உள்ளிருந்த மண்ணை அவன் கையில் உறை போட்டுக் கொண்டே வெளியில் எடுத்தான். எத்தனை முறை கழுவினாலும் அது அவன் கூடவே ஓட்டிக்கொண்டு வந்த்து போலவே உணர்ந்தான்\nஒரு சில நாட்கள் கழித்து மற��படியும் அம்மா மண் எடுக்கச் சொன்ன போது வந்த இலேசான பச்சை பிடித்த மண் அவனுக்குப் பயமாயிருந்த்து. நிறைய டெட்டால். நிறைய கழுவல். ஆயினும் விடாது துரத்திய அதன் மணம் அவன் மனதில். தானும் தன் மனைவியை போலவோ என்கிற நினைப்பு வரவே, தலையை உதறி மண் வாசனையை ஆழமாய் உள்ளிழுத்து அதை பழக்கப்படுத்திக் கொண்டான்.\nஅப்படியான ஒரு ஞாயிறு காலையில் தான் அடுத்த பால்கனியிலிருந்து பூக்களுக்கு பதிலாய் கீதா கதம் சொல்லிக் கொடுத்தாள் எவ்வளவு தண்ணீர், எப்படி விட வேண்டும். எப்போது விட்டால் நல்லது, எப்படி கொத்தி விடவேண்டும், வேர்களை வெட்டாமல், தொட்டியும் சிதையாமல்– எல்லாம் சொன்னாள் கீதா கதம். ஓவ்வொரு நாளும் ஏதாவது காரணம் கொண்டு பூக்களைச் சுற்றி ச்ம்பாசணைகள் தொடர்ந்து கொண்டேயிருந்தது. முதல் சில நாட்களில் எதுவுமே பூத்து குலுங்கவேயில்லை.\nஅவன் அலுவலகம் போல அங்கேயும் பயப்பட்டான். அவசரப்பட்டான். அப்போது கீதா கதம் சின்ன பாக்கெட் வில்லை ஓன்றை வாங்கி அவ்வப்போது அதன் மீது தெளிக்க சொன்னாள். அவளிடமிருந்த பாக்கெட்டை அங்கிருந்தே தூக்கி போட்டு எப்படி பூச்செடிக்குள் தூவுவது என்றும் சொல்லிக் கொடுத்தாள். அது உரம் மாதிரி ஏதோ ஓன்று. நகரச் செடிகள் தொட்டியில் வளர்வதற்கு கூட செயற்கை உரம் வேண்டும் போல. அதை மேலே தூவிய பின்பு செடி வளர்ந்துவிடும் என்கிற நம்பிக்கை முளைத்தது.\nதண்ணீர், கிளறுதல் ஆகியவற்றை தொடர்ந்து செடியால் பால்கனியிலிருந்து வருகிற மண் வாசனை அவன் மனைவியை பயமுறுத்துகிறது. மண் வாசனை மெட்ரோவிலே வளர்ந்த அவளுக்கு பயமான ஓன்று. பாக்கெட்டில் போட்டு, வாசனை திரவியம் தெளித்து, மறு சுத்திகரிப்பு செய்யப்பட்டு பெரிய மால்(Mall)களில் விற்றால் மட்டுமே அவளால் விலை பார்த்து மண் கூட வாங்க முடியும். அவள் பதிவுபோல தனது பிடித்தமின்மையை நாசூக்காய் சொல்லியபடியே போகிறாள்.\nபூச் செடியை விட அதை கூடவே வளர்க்கும் கீதா கதம் தான் அவன் செடி வாங்க காரணம் என்று அவனது மனைவி உளமார உறுதி கூறுகிறாள். இது ஏழு ஜென்ம உறவும் என்றும் நக்கலடிக்கிறாள் அதுவும் உண்மையாயிருக்கலாம் என்று அவன் சொன்னது அவளது பதட்டத்தை அதிகரித்தது.\nஇருவரும் விடுமுறை நாட்களில் சோம்பல் நிறைந்த முற்பகுதியில் தங்களது பால்கனியில் நின்று செடிகளின் குசலம் விசாரித்து கொள்வதும், அதை பராமரிக்கும்போதும் கீதாகதம் சொல்லும் ஆலோசனைகள் கேட்கும் போதும் அவனது அர்ஜீன சரணாகத பாவத்தை உற்றாமல் நோக்கிய அவனின் மனைவி ஏதோ சொல்ல முடியாத கோபத்தோடு தான் இருந்தாள். பதிவு போல அதையும் அவள் மெட்ரோ நக்கலாய்த்தான் வெளிப்படுத்தினாள்.\n“ என்ன இன்னிக்கு என்ன கலர் ட்ராயர் போட்டுண்டிருக்கா.. ஆகா.. உங்களுக்கு பிடிச்ச ப்ளாக் கலர் ட்ராயர்.. பிங்க் கலர் டாப்பு.. ஜமாய்ங்கோ.. “\n“ நீங்க டூர் போறப்பல்லாம் பாருங்கோ, அவ வீட்டு பூவெல்லாம் வாடி போய்றது.. பாவம்.. “\n“ இங்கிருந்து ஒரு பைப்பு வெச்சுண்டு நேரா அங்கிய விட்டர்லாமே “ [அதை இடுப்பு உயரத்தில் வைத்து செய்து காட்டி சிரிப்பாள் ]\n“ ஒரு சின்ன ப்ரிட்ஜ் வேணா போட்டு கொடுங்கோ.. பாவம்.. நீங்க இல்லைன்னா அவளே வந்து உங்க செடியை பாத்துக்கலாமே.. “\nசம்பாசனைகள் வெறும் வளரும் பால்கனி செடிகளை பற்றி மட்டும் அமைவதில்லை. செடி பராமரிப்பிற்கான சில ஞாயிறு காலைகளில் கீதா கதம் பால்கனியிலிருந்து பேசியவற்றிலிருந்து தொகுத்தவை கீழே :\nதாதரின்^ அவள் அம்மா வீட்டில் இதை விட நிறைய செடியிருக்குமாம். கிட்ட்த்தட்ட அவர் அப்பா ஓற்றை தார் பாய்ச்சி கட்டி செய்கிற எல்லா பூசைக்கும் அங்கிருந்தே பூ கிடைக்குமாம். அது போக வீட்டின் எல்லார் தலைகளிலும் பூ நிரம்பி வழியுமாம். [ அவள் பூர்வாசிரம பெயர் கீதா ஃபடுகே. திருமணத்திற்கு பிறகு கீதா கதம் ]\nபூக்கார வீடு என்று அதற்கு தனி பெயரே உண்டாம். தனது அக்கா, அண்ணன், தங்கை எல்லா வீடுகளிலும் தன்னை விட பெரிய பூ பாக்கியதை உண்டு என்றும் தான் மட்டும் ப்ளாட்டில் வாழ்வதால் இத்தகைய துர்பாக்கியம் என்றும் சொல்லிக் அலுத்துக் கொண்டாள்.\nசாங்கலியிருந்தும், தார்வாட்டிலிருந்தும், சோமேஸ்வரத்திலிருந்தும் நிறைய புது வகை பூக்களை அவர் அப்பா தருவித்து வளர்த்துக் கொண்டேயிருப்பாராம். தன் வீட்டில் வைக்க முடியாத பூ வகைகளை யாருக்காவது கொடுத்து வளர்க்க சொல்லிக் கொண்டேயிருப்பராம். பூவை, செடியைப் பற்றிய பேச்சுகள் சுற்றியபடியே அந்த வீடு இருக்குமாம்.\nதான் மட்டும் வேறு சாதி (ஜெய்பீம் பார்ட்டி அம்பேத்கார்வாலா) மராட்டிக்காரனை மண்ந்து கொண்ட்தால் தன்னிடம் குறைவாகவே பேசுவதாகவும், பூக்களை பற்றி தன்னிடம் அறவே பேசாதது தனக்கு மிகுந்த மனக் கவலையளிப்பதாகவும் சொல்லி கண் கலங்கிய போது ��வளின் வெளிர் இலட்சண முகத்தில் அகண்ட பூனைக் கண்கள் லேசாய் ஈரமானது போல தெரிந்தது. சிரிப்பால் அழுகையை அகற்றிக்கொண்டாள்.\nதனது திருமணத்திற்கு பிறகு தான் தலையில் பூச்சூடுவதேயில்லை என்றும் ஆனாலும் இந்த பூ பிசாசு பைத்தியம் விடாது இன்னும் தொடர்கிறது என்று நகைத்து கொண்டே சொன்னாள்.\nஇங்கு பூ வளர்ந்து மறுபடியும் அவ்வப்போது வந்து போகிற அப்பா தன்னோடு சகஜமாய்ப் பேச ஆரம்பிக்கலாம் என்கிற நம்பிக்கையோடு அவள் இருப்பதாக பட்டது. வளர்கிற செடிகளும் பூக்களும் மறுபடியும் தனக்கும் தனது தந்தைக்குமான கதவுகளை திறக்கும் என நம்புகிறாள் போல.\nகீதாவை போலவே அம்மாவிற்கும் அந்த சின்ன பால்கனியில் செடி வளர்ப்பு உயிர்ப்பை கொடுத்திருக்க வேண்டும்.\nமார்வாடிக்காரன் தள்ளிவிட்ட துளசி வந்த பின் அம்மா -, ரொம்ப நாளைக்கு பிறகு நெகிழ்வாய் உணர்ந்தாள்.\nஅவளது தினசரி ஆன்மீக அலுவல் வரிசைகளில் புதிதாய் வந்த ஓன்று கண்டிப்பாய் மகிழ்ச்சி அளித்திருக்க கூடும். அதே ஹனுமான் சலீசா, சுந்தர காண்டம், செளந்தர்ய லஹரி, அன்ன லட்சுமிக்கான பூசை எல்லாம் போராடித்திருக்கலாம். ஓரே உப்பு, புளி சமாச்சாரம் போல.\nபுதிதான ஆன்மீக ஐட்டமாய் வந்த துளசி செடியும் அதன் பராமரிப்பும், வளர்ச்சியும் பேரனை பார்த்துகொள்வதற்கு இணையான இளகிய மகிழ்ச்சியை கொடுத்திருக்கலாம். கண்ணெதிரே வளர்கிற உயிர் எதுவுமே மகிழ்ச்சிதான். நெகிழ்வு தான். உயிர்ப்பு தான்.\nகீதா பேசுவது பாதியே புரிந்தாலும் அவளின் செடி உயிர்ப்பு அம்மாவிற்கு பிடித்திருந்தது. நம் வீட்டில் அவ்வளவாய் வளரவே இல்லை என்கிற குறையை தாண்டி கீதாவிடம் பூக்களை பற்றி சின்ன சின்ன இந்தி வார்த்தைகளோடு தமிழிலே பேச ஆரம்பித்தாள்.\nதுளசி செடிக்கு நீர் விட்டது போக, மிச்சமிருந்தால் மற்றவற்றிகும் காட்டி விட்டுப் போவாள். அம்மாவிற்கு மற்ற பூச்செடிகள் மேலே அவ்வளவு அக்கறையில்லை. அவை பிடிக்காது என்பதல்ல, துளசி ரொம்பவே பிடித்து போனது போல தெரிந்தது.\nபதிவு போல ஊர் பழைய துளசியை நினைத்து ஓப்பிடு அட்டவணையை தயாரித்தாள்.\n“ இந்த ஊர்ல எல்லாமே சின்னதுதான்.. துளசி தனியா நம்ம இடுப்பு உயரத்திற்கு இருக்க வேண்டாமோ.. அப்பத்தானே சேவிக்கிறதுக்கு பாந்தமா இருக்கும்.. “\n“ ராஜாமணி மாமாவாத்து துளசி தான், துளசி, என்ன உயரம் என்ன களை, ஓவ்வொரு துளச���யும் ஒரு களைதான்… அதுக்கு உங்க அப்பா தண்ணி விட்டபறம் சொல்லுவா, இங்க பாருடி குளிச்சுட்டு பெருமாள் சேவிக்க புறப்பட்ட பெரியாழ்வார் மாதிரின்னா சிரிக்கிறதுன்னு.. ஆமா.. அப்படி சிரிஞ்சிண்டு நிக்கும்..” சொல்லும்போது அம்மா கண் சிரிக்கும்.\n“ அப்பாக்கு ரொம்ப கஸ்டம்னா ராஜாமணி மாமாவாத்து துளசி மாடம் முன்னாடிதான் சேவிச்சுண்டு வருவா… உண்மையிலேயே துளசி சேவிக்க போறாளா, மாமி போடற காபிக்கு போறேளா.. ஆத்தில இல்லாம அப்படி என்ன அந்த துளசி உசத்தின்னு கேட்டு நான் பழியா விளையாட்டுக்குச் சண்டை போடுவேன்…. போடி கம்மநாட்டி.. அது செடியில்லைடி.. பெருமாள்டின்னு கத்துவா.. என்ன மனக் கஸ்டம் வந்தாலும் பதினோரு நாள் குளிச்சு தண்ணி விட்ட போறுமே, கஸ்டம் போறதோ இல்லையோ மனசில சில்லுனு ஒரு தெளிவு வந்துடுமே.. “\nஉண்மை தான். அவனும் ராஜாமணி வீட்டு துளசி போல வேறெங்கும் பார்த்த்தில்லை. அந்த அழகு, கம்பீரம், புனிதம் எல்லாம் மனப்பிரமைதான் என்றாலும் அது அதுதான். அம்மாவிற்கு இந்த துளசியும் அப்படி வரவேண்டும் என்கிற ஆசை. ஆனால் அவளே சொல்லிக்கொள்வாள்.\n“ இந்த இக்கிணியூண்டு பால்கனில என்ன வளரும். அதுக்கே தெரியும்.. ஒரு ஸ்கெயர் பூட்ல எத்தனை வளரணம்னு.. அது மட்டும் இருந்தா போதாது.. கூட எதுக்கு யாரையோ பாத்து சொறிஞ்சுண்டு என்னெல்லாமோ வாங்கி வச்சிருக்க.. இதுகள் வெறுமனே வளர்றதே தவிர கொஞ்சமாவது மணம் வருதா பாரு.. எல்லா இந்த ஊர்க்காரா மாதிரி தான்.. “\nஒன்பது அடிக்கு ஓன்னரை அடி பால்கனி. ஆகவே எனக்கான மூன்று பூச்செடி. அம்மாவிற்கான துளசி. மாநகரத்தில் அவர்களுக்கான தோட்டங்கள் இல்லதிற்குள்ளேயே. பால்கனியின் பாதியிடத்தை ஏசியின் இயந்திரமும், மற்ற சில பொருட்களும் அடைத்துக் கொள்ள பாவம் செடிகளும் இருக்கிற இட்த்தில் தங்களது ஜீவனத்தை கழிக்க வேண்டியிருக்கிறது. அம்மா சொன்னது போல துளசி மட்டும் வாங்கியிருக்கலாம் தான்.\nதுளசி ரொம்ப தெளிந்த ஞானி போல வளர்கிறது. மற்ற பூச்செடிகள் குழைந்து, வளைந்து, பால்கனியின் கம்பிகளில் ஓட்டியும், முட்டியும் வளர்கின்றன.\nமற்ற பூக்கள் மீது ஏதோ ஆசை. ஏதோ ஆசை என்ன குறிப்பாய் கீதா கதம் துளசி வளர்ப்பதில்லை. அவளிடம் பேச வேலையிருக்காது.\nகீதாவிடமே அம்மா ஏன் துளசி வளர்க்கவில்லை என்று தமிழிலும் சைகையிலும் கேட்டபோது கீதா கத்த்தின் முகத்த��ல் ஒரு இறுக்கம் வந்த்து. ஆனால் எந்த பதிலும் சொல்லாமல் விட்டு விட்டாள் [ ஆத்தில இல்லைனா என்னடா.. அவ ஆத்துக்காரனை தண்ணி விடச் சொல்ல்லாமே ] அவனும், கீதாவும் அம்மாவிற்கான பதிலை தவிர்த்து விட்டனர்.\nஅடுத்த வார பால்கனி பேச்சில் கீதா கதம் சொன்னாள், இன்னும் அவள் அப்பா திருமணத்திற்கு பின் அவளை துளசிக்கு தண்ணீர் விட அநுமதிப்பதில்லை என்று சொல்லி நீண்ட மெளனத்திற்குள் உட் புகுந்தாள். பின், தான் துளசி வளர்க்கிறேன் என்று தெரிந்தால் அவர் வருத்தப்படவும் கூடும் என்பதால் தான் அந்த முயற்சி எடுக்கவில்லை என்றாள். உறவுகள் எல்லாம் சரியான பின்பு துளசி வளர்க்க கூடும் என்றும் அப்பாவே வந்து அதை கொடுக்க கூடும் என்று சொல்லும்போது சிரித்துக்கொண்டாள். அதனாலோ என்னவோ துளசி பற்றிய எந்த ஆலோசனையையும் அவள் பேசுவதில்லை.\nஒரு நாள் அவ்வப்போது இறுகிய முகத்தோடு கீதா கதம் வீட்டிற்கு வந்து போகும் அப்பா, அந்த வீட்டு பால்கனியிலிருந்து நம் வீட்டு துளசி செடியையே பார்த்துக்கொண்டிருந்ததாக அம்மா சொன்னாள்.\n“ என்னடாது.. எப்ப பாத்தாலும் ஒரு ட்ராயரை போட்டுண்டு.. கழுகு மாதிரி உக்காந்திருக்கு.. சரியான பிரதிவந்தம்… துளசிக்கு தண்ணி விடம்போது இப்படியா வெறைச்சி பாப்பார்..”\nமெல்ல மெல்ல அவனுக்கு அடுத்த தடவைக்கான மண் கிளறல்கள். கீழ் பாத்திரம் கழுவி விடுதல் போன்ற வேலைகள் பிடிபட்டு போயின. அவன் அலுவலகத்தை போலவே செடிகளிடமும் அவசரப்பட்டான். அவைகள் அவனின் க்வார்ட்டர் மற்றும் மாதாந்திர அழுத்தங்களை மதிப்பதாகவே தெரியவில்லை.\nஆனாலும் அது அதன் போக்கில் வளர்ந்து, பால்கனி பூத்து குலுங்கியது. அவன் செடிகளை விட இப்போது அம்மாவின் துளசி வெகு சீக்கிரமாகவே வந்தது. அம்மா அதற்கு முழு கிரிடெட் எடுத்துக் கொண்டாள். ஜலம் மட்டுமில்லை, பக்தி என்று புருடா விட்டாள். வீட்டு சாமிகள் துளசியோடு வாசம் கொண்டன. வீட்டு துளசியை அம்மாவே தினமும் ஒன்றிரண்டு சாப்பிடுவாள்.\nபூச் செடியின் வளர்ச்சி பால்கனி கிரிலில் முட்டி மோதி சிலசமயம் உடைக்க வேண்டியிருந்தது. தண்ணீர் அதிகமாக வேண்டியிருந்த்து. அதிகமாகி கீழே விழுந்தால் நாயர் சொசைட்டியில் குற்றப்பத்திரிக்கை வாசித்து விடுவான்.\nபால்கனியை. இடித்து கொஞ்சம் பெரியது செய்து கொள்ளலாம் என்றாள் அம்மா. ‘இந்த ஊர்ல காசுக்கு பிட��ச்ச கேடு.. எதையாவது இடிச்சு காத்துலன்னா இடம் பிடிக்கிறது சவங்கள். (ஜனங்கள்) நீயும் கொஞ்சம் இடிச்சு போடு..“\nகாற்றில் இடம் எடுத்து கொண்டு கொஞ்சம் பால்கனி நீட்டிக் கொள்ளும் வழக்க்ம் பொதுதான். அதற்கே கிட்ட்தட்ட பெரிய பத்து பதினைஞ்சு கிட்ட செலவாகலாம். பால்கனி சுவரை உடைத்து நீட்ட வேண்டும். ஹாலின் மார்பிளை மாத்தி அது போல நீட்ட வேண்டும் பெரிய பிரஞ்சு விண்டோ போட வேண்டும். சின்னதாய் வெளி தளத்தை சரி படுத்தி, மார்பிள் போட்டு, வாகாய் சாய்த்து தண்ணீர் நேரே குழாய்க்கு போகுமாறு ட்யூப் வைத்து செய்யலாம். எல்லாம் முடிந்து பெயிண்டிங் அடிக்க வேண்டும். ஹாலுக்கு மட்டும் அடித்தால் நன்றாயிருக்காது. இதோடு சேர்த்து கொஞ்சம் லைட்டிங்கையும் மாற்ற வேண்டும். ஆட்டோ விண்டோ போட்டால் இன்னும் நன்றாயிருக்கும். ப்ளாட்டில் எங்கு கை வைத்தாலும் பணம் பிய்த்துக் கொண்டு போகும்.\n“ பூல்(பூ) வைக்கிறதுக்கு இவ்வளவு செலவு தேவையா.. லேட்டஸ்ட் மாடுலர் கிச்சன் மாத்தணம்னு எத்தன நாளா அழுதிண்டிருக்கேன்.. “ என்கிற குரல் எழ முழு வாய்ப்புண்டு.\nஆகவே அதை தள்ளிப் போட்டான். அம்மாவிற்கு பால்கனியில் இறங்க முடியாத வேளைகளில் வீட்டு மொசி(வேலைக்காரி) எல்லாச் செடிக்கும் தண்ணீர் விடவேண்டும்.\nஎல்லோரும் வீட்டில் இல்லாத ஒரு சனி பின் இரவு சின்னதான வோட்காவோடு அவன் தனது வாழ்க்கையை நினைத்து பார்த்துக்கொண்டு வெளியே சொல்ல முடியாத அழுத்தங்களை அசைபோட்டு அவற்றை தடவி கொடுத்துக் கொண்டிருக்கும் போதும் இயற்கை காற்று வேண்டி ரிமோட்டால் ஜன்னல் திறந்தான்.\nஅப்போது அந்த புதுச் செடி கர்ப்பிணி வயிறு சாய்வது போல வீட்டிற்குள் சாய்ந்து தனது முதல் பூவை காட்டியது.\nஅவைகள் அவனோட பேச ஆரம்பிக்க அது எப்போதும் சலிப்பையோ,ஒரு அடிமன பயத்தையோ கொடுக்க போவதில்லை என உணர்ந்தான். அவைகள் அவைகளாகவே இருந்து பேசின. பேச்சின் ஓட்ட்த்தில் ஒரு கள்ளத்தனமான காதல் அந்த செடிகள் மீது வந்தன. அவை கீதா போல பேசுவதில்லை. சலனப்படுத்துவதில்லை.\nஎனவே அவனும் எந்த எதிர்பார்ப்புமின்றி, காரணமின்றி இளகுதல் என்பதை உணர்ந்தான். அவனுக்குள்ளும் பூச்செடி. தன்னையே தான் பார்த்தல். அதை பார்த்து, பார்த்து, பேசி, பேசி ஏதோ உடைந்து, அந்த இராத்திரி முழுக்க அவன் அழுது கொண்டேயிருந்தான். அது அவனிடமிருந்த எத்தனையோ அடைப்புகளை கழுவி விட்டு சென்றது போலயிருந்த்து.\nமுதல் முறை பார்த்த பக்கத்து வீட்டு பால்கனியின் செடி தன்னை கீழே விழாமல் தடுத்தது. தாங்கியது. இப்போது உள்ளே வந்த செடி தன்னை கரைத்து மேலானா எதுவோடவே இணைக்கிறது. அதை உணர்ந்த ஜென் கணத்தில் ‘அவன்’ ரமணியானான்.\nஎல்லாம் நன்றாய் போய்க் கொண்டிருந்த கணத்தில் அது நடந்திருக்க வேண்டாம் தான். என்ன செய்வது. \nதவறு லலிதா மோசி மேல் தான். லலிதா மோசி எங்கள் வீட்டு வேலைகள் செய்யும் அலுவலர். வயது நாற்பதுக்கு மேலெ. அவருக்கு ஹனுமான் சலீசா ரொம்ப பிடிக்கும். அவரை அனுமான் என்று தான் அவரது வீட்டுக்காரர் கூப்பிடுவாராம்.\nலிப்ட் இருந்தாலும் படிகளில் தான் குதித்து குதித்து ஏறி வருதல். நாலடிக்கு குறைவான உயரம் கொண்டு மஞ்சப்பையை இடது தோளில் போட்டுக்கொண்டு குதித்துவரும் போது சாட்சாத் அனுமான் சேலை கட்டி வருவது போலவேயிருக்கும். மற்றும் வாயில் தூங்கும் நேரம் கூட சொதப்பிக் கொண்டேயிருக்கும் டம்பாக்கு புகையிலை. எப்போதுமே புகையிலை ஓதுங்கியிருக்கும் கன்னங்கள் வீங்கி அனுமானில் ஓப்பனைக்கு இன்னும் அழகு சேர்க்கும். .\nஅன்று லலிதா மோசி கொஞ்சம் அதிகமாய் சலீசா சொல்லியிருக்கலாம். ஒரு நாள் பேன் தொடைக்கிறேன் பேர்வழி என்று அதை அழுத்தி, இழுத்து தொடைக்க இரண்டு நாளில் பேன் வழுக்கி விழுந்து கொஞ்சமாய் எங்கள் தலையை பதம் பார்த்தது. வாழ்க்கை நிரந்திரமற்றது என்கிற தத்துவத்தை அது எங்களுக்கு சொல்லிக் கொடுத்தது. மற்றும் ஓழுங்காக எல ஐ சி பாலிசிகளுக்கு நேரம் தவறாமல் பணம் நிரப்பவும் எனது மனைவிக்கு கற்று கொடுத்தது.\nஇப்படியான அனுமனின் அநுக்கிரகம் அதிகமான ஒரு சுபயோக சுப தினத்தில் பால்கனியை கழுவ நிறைய தண்ணீரை அடித்து அடித்து கழுவயிருக்கிறார். அடித்த தண்ணீர் எல்லாம் கீழ் ப்ளாட்டு நாயர் வீட்டிற்குள் புகுந்திருக்கின்றன. பொதுவாக ஒரு சில துளிகள் தெறித்தாலே முகத்தை ஐயங்காரின் யோக உடலை போல முறுக்கும் நாயர் பேமிலுக்கு அது பிரளயம் போல. சொல்லாமல் புகுந்தது தீவிரவாதி கஸ்மல் போல.\nஜன்னல் சாத்தாததால் தீரைச்சிலையின் சகலபாகங்களும் நனைய, நாயர் மனைவி, மருமகள் சகிதம் – எத்தனை தடவை சொன்னாலும் இந்த மண்டைகளுக்கு ஏறாது என்று முடிவுகட்டி பொறுத்தது போதும் பொங்கியெழு வேண்டும் என முடிவெடுத்து என் வீட்ட���ல் புகுந்து சண்டையை ஆரம்பித்திருக்கிறார்கள்.\nநான் இல்லாத வேளை. எனது மனைவியும் சாரி சாரி என்று விளித்து திகைத்து நிற்க, அம்மாவும் நாயர் மனைவியும் தமிழ், மலையாள மொழிகளில் புகுந்து விளையாடியிருக்கிறார்கள். முக்கியமான அதன் சாரம்சம் கீழே :\n“ ஒரு நாள் தண்ணி தெரியாம விழுந்ததிற்கு குதிப்பாளா \n“ எவ்வளவு தர சொல்லியாச்சு.. மேனர்ஸ் வேண்டாமா.. காது செவிடா.. “\n“ எல்லா ஞாயித்துகிழமையும் கறி நாத்தம் குடலை பிடுங்கிறது. என்னிக்காவது வந்து இந்த இழவை பண்ணாதிங்கீன்னோ சொல்லியிருக்கேனா.. “\n“ எலும்பை தூக்கி உள்ள போட்ட உங்களுக்கு எப்படி இருக்கும் .. “\n” செத்த சொசைட்டிக்கு போறதுக்கு நான் என்ன கிறுக்கா.. போலிசுக்கு போறதுக்கு ரொம்ப நேரம் ஆகாது.. நாளைக்கு முன்ன பின்ன பாத்துக்க்னும்ல. ”\nவாய் வார்த்தை தடித்து ஒரு வழியாய் பக்கத்து வீட்டுக்காரர்கள் நீர் ஊற்றி அணைக்கபட்டிருக்கிறது.\nசண்டையின் முடிவில் பக்கத்து வீட்டிலிருந்து ஒரு யோசனை வந்திருக்கிறது. செடிகளுக்கு நேரே நீர் ஊற்றாமல் பால் கவரிலோ அல்லது ஏதோ ப்ளாஸ்டிக் பேக்கிலோ நீர் ஊற்றி சின்னதாய் ஊசி போட்டு செடியிலே போட்டு விடுவது. அதுவே மெல்ல மெல்ல சொட்டு சொட்டாய் வழிந்து செடி ஈரமாகிவிடும். நீரும் கீழே விழாது. நாயர் மருமகள் திரைச்சிலை நனையாது. நாயர் மனைவி கதகளி ஆடமாட்டாள். நாயர் மருமகளுக்காய் கண்ணீர் சிந்த வேண்டாம்.\nஆனால், அம்மா, மனைவி இரண்டு பேருமே இதை மறுத்துவிட்டார்கள்.\n“ ஏண்டா .. மனுசாளுக்கு சலைன் ஏத்தற் மாதிரி என்னாடாது.. நம்பளே சாத்தை அள்ளி அள்ளி போட்டுண்டிருக்கோம்.. துளசிக்கெல்லாம் நான் அப்படி விடமாட்டேன். போ.. “\n“ ஐயோ. ப்ளாடிக் பாட்டில்ல செடிகளுக்கு தண்ணீர் வேண்டாம்.. தாமன் குழந்தையாய் இருந்தப்போ பாட்டில்ல பால் பிடிச்சு வைச்சுட்டு போனது ஞாபகம் வருது.. அதுவே எனக்கு கில்டி கன்சியஸ்ஸை இன்னும் கொடுக்கிறது..முடியலான்னா செடிய சொசைட்டி கார்டன்ல வைச்சுட்டு வாங்கோ.. “\nஎந்த முடிவும் எடுக்கப்படாமல் முடிவு அடுத்த ஞாயிறு கூட்டத் தொடருக்காக ஓத்திப்போடப்பட்டது. அந்த வாரம் முழுக்க எல்லார் மனதிலும் நாயரின் சண்டையும், செடிகளின் நீரும் தான் தளும்பிக் கொண்டிருந்தன.\nஅடுத்த வாரம் எல்லோரும் ஒரு முடிவுக்கு வந்திருந்தோம். என்ன ஆனாலும் செடிகள் அப்படித்தான் இருக்கு���். முடிந்தவரை நீர் அதிகமாய் விழாமல் பார்த்து கொள்வோம். அம்மாவிற்கு துளசி முக்கியம். எனக்கு என் செடிகள் முக்கியம். அவைகள் என்னுடன் வளர்கின்றன. என்னுள் வளர்கின்றன். என்னுள் நானும் வளர்கிறேன்.\nஎன் மனைவிக்கு நாயர் மனைவி அம்மாவை பேசிய முறை பிடிக்காது போக அவளை போட்டு தீட்ட முடிவெடித்தாள். ஒரு முடிவுக்கு வந்தோம். அது எலலோரையும் சந்தோசமடைய வைத்தது.\nசொல்லப்போனால் கீதா கதம் தான் இந்த முடிவை அடைய எங்களுக்கு கொஞ்சம் உதவினாள். அந்த சண்டை முடிந்து அவள் வந்து எங்களுக்காய் பேசியது எங்களுக்கிடையேயான ஒரு இறுக்கத்தை தளர்த்தியது.\nகடந்து நாலு வருடங்க்ளில் லிப்டிலும், பொது வெளியிலும், பொது விழாக்களிலும் ஹாலோ சொல்லிக் கொண்டது போக, இப்போது தான் அந்த நாயர் சண்டை எங்களது வீட்டை அவளோடு இறுக்கமாக்கியது. அவளை நாயர் மனைவி எங்களை திட்டியதை விட செடிகளை குறிப்பாய் துளசி செடியை தனது தேள் கொடுக்கு நாக்கால் நாயர் மனைவி வசை பாடியதுதான் ரொம்பவே அசைத்திருந்தது.\nமுடிவு : எல்லோரும் சேர்ந்து. “ நாயரே, நீ என்ன முடியுமோ செஞ்சுக்கோ. எங்க போனமோ போயிக்கோ.. இது இப்படித்தான் இருக்கும்.. நாங்க இப்படித்தான் இருப்போம் “.\nநாயர் சொன்னபடி வருகிற ஞாயிறு அவன் வீட்டுக்கு போய் நிதானமாய் அவனுக்கு என் முடிவை சொல்லிவிட முடிவெடுத்திருந்தேன்.\nஎல்லாம் நன்றாய் போய்க் கொண்டிருந்த கணத்தில் அது நடந்திருக்க வேண்டாம் தான். என்ன செய்வது. \nஎல்லாம் முடிந்த ஒரு ஞாயிறு நாளில் எனது மனைவியின் கைகளை பிடித்துக் கொண்டு கீதா கதம் குமுறிக்கொண்டிருந்தாள். தொடர்ந்த இடைவெளியில் அழுது கொண்டேயிருந்தாள். கொஞ்சம் அழுவது பின்பு நிலைமை உணர்ந்து வார்தைகளால் அழுகையை முழுங்குவது மறுபடியும் ஏதோ வார்த்தைகள் அவளது அப்பாவை தொடப்போக மறுபடியும் அழுகை என தொடர் வண்டியாய் இருந்தது.\nஅவள் எனது அம்மாவிற்கும் மனைவிக்கும் நடுவில் சோபாவில் உட்கார்ந்து கொண்டிருந்தாள். அம்மாவிற்கு மொழி புரியாவிட்டாலும் அவளின் சோகம் புரிந்து கொள்ள முடிந்தது. அம்மாவின் கண்கள் வெட்கமின்றி கண்ணீர் வடிந்தது. அது கீதாவிற்கும் நம்பிக்கை கொடுத்திருக்க வேண்டும். அழுகை, கண்ணீர் மற்றவருக்கும் அழுகலாம் என்கிற நம்பிக்கையை கொடுக்கிறது.\nஎனது மனைவி கீதாவின் கைகளை பிடித்தவாறே அவளது வீட்டின��� பாரபட்சத்தை கண்டமேனிக்கு ஆங்கில வார்த்தைகள் நிரப்பி திட்டிக்கொண்டிருந்தாள். கீதாவிற்கு அது ஆறுதலாய் இருந்திருக்க வேண்டும். ஏழு வருடங்களில் பக்கத்து வீட்டுக்காரர்கள் கண்ணீர் சிந்தி பேசிக்கொண்டிருந்தது அப்போது தான். கீதாவின் கணவனின் முகம் பிரமை பிடித்துபோயிருந்தது.\n” கொஞ்ச நாள் புனே எனது கிராமத்தில் இவளை இருக்கவைத்து விட்டு வரலாம் என நினைகிறேன். அவளது அப்பா ஒரு நல்ல மனிதர்.. என்ன கொஞ்சம் அந்தக் கால மனிதர்…நாங்கள் தான் அவரது மனதை புண்படுத்திவிட்டோம்.. “ எனக்கு நெகிழ்ச்சியாய் இருந்தது.\nகீதா கதம் அப்பா – விகாஸ் ஃபடுகே செத்து போனதற்கு அவளுக்கு லேட்டாகவே சொல்லி விட்டார்களாம். பதிவு போல கல்யாணமாகி தங்களது குடும்ப பெயர் மாத்தி கொண்ட தனது மருமகளையும், மகன்களையும் மட்டுமே எல்லா சம்பிராதயங்களையும் செய்ய சொல்லியிருக்கிறாள் அவள் அம்மா.\nஅன்று மாலை அவர்கள் கிளம்பும்போது எனது மனைவி மூலம் கீதா கதத்தை அம்மா கூப்பிட்டு விட்டாள். தமிழிலே சொன்னாள்.\n“ இந்தாடியம்மா. இந்த துளசி செடிய எடுத்துண்டு போ.. “\nஎங்களுக்கு ஆச்சரியமாயிருந்த்து. கீதா கதம் ஆடி விட்டாள்.\n“ அம்மா.. வீட்டுச் செடிய கொடுக்கலாமோ.. “”அவளுக்கு புரியக்கூடாதென ரமணி மனைவி தமிழில் கேட்டாள்.\n“ அதெல்லாம் ஒன்னுமில்ல.. வீடாவது.. காடாவது.. பாவம்..இது தான் அது மனசில இருந்து அரிச்சிண்டிருக்கு.. “\nஅம்மா கையை பிடித்துக்கொண்டு கீதாவும், அம்மாவும் எதுவுமே பேசாமல் இரண்டு பேரும் கொஞ்சம் அழுதுகொண்டார்கள்.\nSeries Navigation பழமொழிகளில் பல்- சொல்ஜென் ஒரு புரிதல் – பகுதி 24\nமலைபேச்சு 6 – செஞ்சி சொல்லும் கதை\nப்ளாட் துளசி – 2\nஜென் ஒரு புரிதல் – பகுதி 24\nகடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 2\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும். பகுத்தாய்வு நெறியும் (On Reason and Knowledge) (கவிதை – 51 பாகம் -5)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆண் பெண் உறவு (கவிதை -55)\nபஞ்சதந்திரம் தொடர் 23 – தேவலோகம் சென்ற சந்நியாசி\nவிளக்கு விருது 2010 – தேவதச்சன் பெறுகிறார்\nமுன்னணியின் பின்னணிகள் – 19 சாமர்செட் மாம்\nஐம்பதாண்டுகளில் இந்திய அணுசக்தித் துறையகத்தின் மகத்தான விஞ்ஞானப் பொறியல்துறைச் சாதனைகள் (1954 – 2004)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி(Major Barbara) மூவங்க நாடகம்(மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 3\nசுசீந்தரனின் ‘ ராஜபாட்டை ‘\nஅமீரக���் தமிழ் மன்றத்தின் ‘இந்த நாள் இனிய நாள்’\nPrevious Topic: பழமொழிகளில் பல்- சொல்\nNext Topic: ஜென் ஒரு புரிதல் – பகுதி 24\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deccanabroad.com/pavan-kalyan-to-act-two-remakes-of-ajith/", "date_download": "2021-01-21T01:22:51Z", "digest": "sha1:TMFHMEN3PZW5JXNLCQR6PNW5KEMWFDS5", "length": 4878, "nlines": 87, "source_domain": "www.deccanabroad.com", "title": "Pavan Kalyan to act two remakes of Ajith. | | Deccan Abroad", "raw_content": "\nஅஜீத் நடித்த இரு படங்களின் ரீமேக்கில் நடிக்கிறார் பவன் கல்யாண்\n‘வீரம்’ மற்றும் ‘வேதாளம்’ ஆகிய அஜித் படங்களின் ரீமேக்கில் நடிக்க பவன் கல்யாண் முடிவு செய்திருக்கிறார்.\nசிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் பெரும் வசூலைக் குவித்த படங்கள் ‘வீரம்’ மற்றும் ‘வேதாளம்’. இவ்விரண்டு படங்களின் ரீமேக் உரிமை குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தது.\nஇப்பேச்சுவார்த்தையின் இறுதியில் இரண்டு படங்களின் ரீமேக்கிலும் பவன் கல்யாண் நடிப்பது உறுதியாகி இருக்கிறது.\nஅண்மையில், எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் பவன் கல்யாண் நடிக்கும் படத்தின் பூஜை நடந்தது. அப்படம் ‘வீரம்’ ரீமேக் என்று தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகுக்கு ஏற்றவாறு கதையில் சில மாற்றங்களைச் செய்திருக்கிறார்கள்.\nஅதனைத் தொடர்ந்து உருவாகும் ‘வேதாளம்’ படத்தின் ரீமேக்கிலும் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை ‘ஜில்லா’ படத்தின் இயக்குநர் நேசன் இயக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். ஏ.எம்.ரத்னம் தயாரிக்க இருக்கிறார்.\nதெலுங்கு திரையுலகின் முன்னணி நாயகனான பவன் கல்யாண், அஜித் படங்களை ரீமேக் செய்ய இருப்பதால் அவருடைய ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.\nஇங்கிலாந்தில் வாழும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில... more →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://filmcrazy.in/sanjana-singh-latest-stunning-photos/", "date_download": "2021-01-21T00:48:15Z", "digest": "sha1:RUGSJAMM5EUR24HCPWRE4BN5A3SCWULF", "length": 4615, "nlines": 91, "source_domain": "filmcrazy.in", "title": "நடிகை சஞ்சனா சிங் லேட்டஸ்ட் ஹாட் படங்கள் - Film Crazy", "raw_content": "\nHome Actress நடிகை சஞ்சனா சிங் லேட்டஸ்ட் ஹாட் படங்கள்\nநடிகை சஞ்சனா சிங் லேட்டஸ்ட் ஹாட் படங்கள்\n———————– மேலும் உங்கள் பார்வைக்கு ————————-\nகீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’ வரும் ஜூன் 19 முதல் அமேசான் பிரைமில்\n👉 கருப்பு புடவையில் ரசிகர்களை கவர்ந்த அனசுயா பரத்வாஜ்\nசெய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவ���ம். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…\nசெய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...\nPrevious articleமாஸ்டர் ஹீரோயின் மாளவிகாவின் அடுத்த படம்\nNext articleநடிகை ராதிகா ஆப்தேவை டென்ஷனாக்கிய ரசிகர்\nநடிகை சஞ்சிதா ஷெட்டி லேட்டஸ்ட் படங்கள் | Sanchita Shetty\nநடிகை நபா நடேஷ் லேட்டஸ்ட் அழகிய படங்கள் | Nabha Natesh\nநடிகை பூஜா ஹெக்டே லேட்டஸ்ட் அழகிய படங்கள் | Pooja Hegde\nநடிகை சஞ்சிதா ஷெட்டி லேட்டஸ்ட் படங்கள் | Sanchita Shetty\nநடிகை நபா நடேஷ் லேட்டஸ்ட் அழகிய படங்கள் | Nabha Natesh\nநடிகை பூஜா ஹெக்டே லேட்டஸ்ட் அழகிய படங்கள் | Pooja Hegde\nநடிகை நிவேதா பெத்துராஜ் லேட்டஸ்ட் படங்கள் | Nivetha Pethuraj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/628305/amp?ref=entity&keyword=tourist%20destination", "date_download": "2021-01-21T01:57:42Z", "digest": "sha1:QOXOXJHZ2PJ2AAMYX4AUXBMOHTECWKVD", "length": 8170, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "கொடைக்கானலில் சுற்றுலா இடங்கள் திறக்கப்படுமா? | Dinakaran", "raw_content": "\nகொடைக்கானலில் சுற்றுலா இடங்கள் திறக்கப்படுமா\nகொடைக்கானல்: மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் நேற்று வார விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். கொடைக்கானலில் தற்போது திறக்கப்பட்டுள்ள ரோஜா பூங்கா, பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா ,ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து சென்றனர்.\nநேற்று காலை முதலே மிதமான வெயில் அடித்த காரணத்தால், குளிர் குறைந்தது. இந்த இதமான சீதோஷ்ண நிலையில் சுற்றுலா பயணிகள் ரசித்தனர். கொடைக்கானலில் தற்போது திறக்கப்படாமல் உள்ள மற்ற சுற்றுலா இடங்களையும் திறக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான அ.தி.மு.க. பிரமுகர்கள் 3 பேருக்கு ஆண்மை பரிசோதனை\nகாணொலி மூலம் டெல்லியில் இன்று நடைபெறும் வேளாண் சட்டம் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க இ-மெயிலில் இந்தியில் கடிதம்: தமிழக விவசாயிகள் அதிர்ச்சி\nசட்டமன்ற தேர்தல் அட்டவணையை பொறுத்தே பள்ளி வேலை நாள் இருக்கும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் புதிய பூகம்பம் சிறந்த வீரரை தேர்வு செய்ததிலும் ஆள்மாறாட்ட மோசடி அம்பலம்\nமதுரையில் தொடர் மழைய��ல் இரட்டை மாடி வீடு பூமிக்குள் புதைந்தது\nஅமைச்சரின் போராட்டத்தால் 17 கோப்புகளுக்கு கிரண்பேடி அனுமதி: முதல்வர் நாராயணசாமி தகவல்\nஅமெரிக்க துணை அதிபராக பதவியேற்ற கமலா ஹாரிசின் சொந்த கிராமத்தில் கொண்டாட்டம்\nதற்காலிக ஏற்பாடுதான் மினி கிளினிக்குகளுக்கு ஓராண்டுக்கு மட்டுமே அனுமதி: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்\nவிளை நிலங்களில் மின் கோபுரம் அமைப்பு நிலத்திற்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\n‘யார்க்கர் கிங்’ நடராஜனுக்கு வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம்\nகாஞ்சி, செங்கை மாவட்டங்களில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு\nகிளியாற்றில் மூழ்கி வாலிபர் பலி\nசெங்கை மாவட்டத்தில் இன்று முதல்வர் பிரசாரம் கடை, சாலையை ஆக்கிரமித்து வரவேற்பு பேனர்கள்: வியாபாரிகள், பொதுமக்கள் சிரமம்\nமுதல்வர் பிரசார கூட்டத்துக்கு சென்ற பெண் திடீரென மயங்கி விழுந்து பலி: சிங்கபெருமாள் கோயில் அருகே பரபரப்பு\nதிரை மறைவில் டாஸ்மாக் பார் உரிமையாளர் ரவுடிகள் ராஜ்ஜியமாக மாறிய காஞ்சிபுரம்: வைரல் ஆடியோவில் அதிர்ச்சி தகவல்\nபோலீஸ் துணையோடு அதிமுக பேனர்கள் பெண்களை மிரட்டி முதலமைச்சர் கூட்டத்திற்கு அழைப்பு: திமுக எம்எல்ஏகள் கலெக்டரிடம் புகார்\nதிருப்போரூர் - செங்கல்பட்டு நான்கு வழிச்சாலை அரைகுறை பணியுடன் கிடப்பில் உள்ளதால் விபத்து அபாயம்\nகாஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்\nகாட்டுப்பள்ளி துறைமுகத்தில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைப்பு: கலெக்டர் தகவல்\nமக்கள் கிராம சபை கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/udhayanidhi-stalin-tour-throughout-tamilnadu-pongal-festival/", "date_download": "2021-01-21T02:54:05Z", "digest": "sha1:M465MPEAGEGNB7CS6DOUYXRTU6VD6RHK", "length": 17821, "nlines": 64, "source_domain": "tamil.indianexpress.com", "title": "‘முடிவு எடுத்துவிட்டே மேடை ஏறுகிறேன்’ : மாவட்டம் வாரியாக கிளம்புகிறார் உதயநிதி", "raw_content": "\n‘முடிவு எடுத்துவிட்டே மேடை ஏறுகிறேன்’ : மாவட்டம் வாரியாக கிளம்புகிறார் உதயநிதி\nஉதயநிதி ஸ்டாலின், திமுக.வினர் ஏற்பாடு செய்த பொங்கல் விழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். ‘முடிவு எடுத்துவிட்டு மேடை ஏறுகிறேன்’ என்றார் அவர்.\nஉதயநிதி ஸ்டாலின், திமுக.வினர் ஏற்பாடு செய்த பொங்கல் விழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். ‘முடிவு எடுத்துவிட்டு மேடை ஏறுகிறேன்’ என்றார் அவர்.\nஉதயநிதி ஸ்டாலின் அண்மையில் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘ரஜினி, கமல் அரசியலுக்கு வருகிறார்கள். நானும் அரசியலில் இறங்கும் நேரம் வந்துடுச்சு’ என்றார். இன்னொரு கேள்விக்கு, ‘என் தந்தை அழைத்தால் உடனே வருவேன். ஆனால் அவர் அழைக்க மாட்டார்’ என்றார். ஆனால், ஊர் ஊருக்கு உதயநிதியை வைத்து மேடை போட திமுக நிர்வாகிகள் ஆயத்தமாகிவிட்டார்கள்.\nஉதயநிதி ஸ்டாலினை வைத்து சென்னை தெற்கு மாவட்டத்தில் ஆண்டுக்கு ஒரு முறையாவது நிகழ்ச்சி நடத்துவதை மா.சுப்பிரமணியன் வழக்கமாக வைத்திருக்கிறார். அதேபோல இந்த ஆண்டும், ‘உதயநிதி பங்கேற்கும் பொங்கல் விழா’ என்ற பெயரில் ஜனவரி 24-ம் தேதி சென்னை கிண்டியில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர்.\nஉதயநிதியைப் புகழ்ந்து கானா பாடகர்களின் கச்சேரி மேடையில் களை கட்டியது. ‘ஏல இமயமல… எல்லோருக்கும் நல்ல புள்ள… பொங்கல் விழாக் கூட்டத்துல பெருமைப்பட வாராறு… அய்யா உதயநிதியே வருக… நீங்க உள்ளம் மகிழ்ச்சி பெறுக’ என முழங்கிக் கொண்டிருந்தபோதே, உதயநிதி வந்து சேர்ந்தார். மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான மா.சுப்பிரமணியன் முன்னால் நின்று கூட்டத்தை விலக்கி, அவரை மேடைக்கு அழைத்து வந்தார்.\nகச்சேரி நிறுத்தப்பட்ட பிறகு, மா.சுப்பிரமணியன் பேச ஆரம்பித்தார்… ‘உதயநிதி, கருவிலேயே அரசியலுக்கு வந்தவர். நிச்சயம் இவருக்கு பின்னால் எல்லாமே அரசியல்தான். தலைவர் கலைஞருக்கு சேப்பாக்கத்துல போய் ஓட்டுக் கேட்டிருக்கிறார். திருவாரூரில் போய் ஓட்டு கேட்டிருக்கிறார்.\nதளபதி, எப்பல்லாம் தேர்தலில் ஆயிரம்விளக்கில் நின்றாரோ அப்பல்லாம் ஜீப்பில் பின்னால் உட்கார்ந்து மைக்கை பிடித்துக்கொண்டு தனது மழலைக் குரலில் உதயசூரியனுக்கு ஓட்டுக் கேட்டிருக்கிறார். அரசியலில் எதிரிகளை வீழ்த்திட, ஒரு வெள்ளி வாளை வீர வாளாக அவருக்கு அளிக்கிறேன்’ என்றார் மா.சு.\nஉதயநிதி பேசுகையில், ‘அண்ணன் மா.சு. அவர்கள், மேடையை விட்டு இறங்கும் முன்பு ஒரு முடிவை எடுத்துவிட்டு இறங்கவேண்டும் என கூறியிருக்கிறார். நான் மேடையில் ஏறும்போதே ஒரு முடிவு எடுத்துவிட்டுத்தான் ஏறியிருக்கிறேன்.\nஇந்த மேடையில் ஒரு சிறப்பு உண்டு ஏன்னா, இது திமுக மேடை ஏன்னா, இது திமுக மேடை இங்க ஒரே ம��திரி உட்கார்ந்திருப்போம். இன்னைக்கு காலைல ஒரு புத்தக வெளியீட்டு விழா நடந்திருக்கு. நீங்க பார்த்திருப்பீங்க. (காஞ்சி இளைய சங்கராச்சாரியார் விஜயேந்திரர் பங்கேற்ற நிகழ்ச்சி) அதுல மேடைல இன்னொரு மேடை இங்க ஒரே மாதிரி உட்கார்ந்திருப்போம். இன்னைக்கு காலைல ஒரு புத்தக வெளியீட்டு விழா நடந்திருக்கு. நீங்க பார்த்திருப்பீங்க. (காஞ்சி இளைய சங்கராச்சாரியார் விஜயேந்திரர் பங்கேற்ற நிகழ்ச்சி) அதுல மேடைல இன்னொரு மேடை அதுதான் திமுக மேடைக்கும் அந்த மேடைக்கும் உள்ள வித்தியாசம்\nமா.சு. அவர்கள் தலைவர் கலைஞரை எனது தந்தை முதல் முறையாக சிறைச்சாலையில் சந்தித்ததாக சொன்னார். நானும் முதல் முறையாக எனது தந்தையை சிறைச்சாலையில்தான் சந்தித்தேன். அவர் ஒன்றை மறந்துவிட்டார், நான் தலைவர் கலைஞரையும் முதல் முறையாக சிறைச்சாலையில்தான் சந்தித்தேன்.\nநான் இங்கு ஒரு நடிகனாக வரவில்லை. பெருமையோடு சொல்வதானால், கலைஞரின் பேரனாக வந்திருக்கிறேன். தளபதியின் மகனாக வந்திருக்கிறேன். அதைவிட பெருமையாக சொல்வதானால், திமுக.வின் தொண்டனாக வந்திருக்கிறேன்.\nஎன்னுடைய நிமிர் படத்திற்கு இலவசமா விளம்பரம் கொடுத்ததற்கும் அண்ணன் மா.சு. அவர்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். இங்கு பத்திரிகை நிருபர்கள் வந்திருக்கிறார்கள். அவங்க எங்கிட்ட ஒரு கேள்வி கேட்டாங்க. ‘நீங்க அரசியலுக்கு வந்துட்டீங்களா’ எப்ப பேட்டிக் கொடுத்தாலும் கடைசியா இந்தக் கேள்வி வச்சிருப்பாங்க\nநான் சொன்னேன், ‘நான் பிறந்ததுல இருந்து திமுக.வுலதான் இருந்தேன். என் உடம்பில் ஓடுவது திமுக ரத்தம், சுயமரியாதை ரத்தம்ங்கனு சொன்னேன். உடனே அடுத்த கேள்வி, ‘அடுத்த தேர்தல்ல எலக்‌ஷன்ல நிக்கப் போறீங்களா, ஆயிரம்விளக்குல நிக்கப் போறீங்களா\nஎன்னுடைய அரசியல், தேர்தலை நோக்கிய அரசியல் மட்டுமல்ல. திமுக தொண்டர்களுடன் ஒன்றாக நின்று பயணிக்க வேண்டும் என விரும்புகிறேன். அமைச்சர் அண்ணன் ஜெயகுமாரிடம் போய் கேட்டிருக்காங்க… இந்த மாதிரி உதயநிதி வந்துட்டாராமேன்னு அதற்கு அண்ணன் ஜெயகுமார், ‘நாங்க எத்தனையோ நிதியை பார்த்துட்டோம். இந்த நிதி பெரிய விஷயமா அதற்கு அண்ணன் ஜெயகுமார், ‘நாங்க எத்தனையோ நிதியை பார்த்துட்டோம். இந்த நிதி பெரிய விஷயமா\nஅண்ணே, ஏழு லட்சம் ரூபாய் பற்றாக்குறையில் உங்க நிதி ஓடிக்கிட்���ிருக்குண்ணே நீங்க முதல்ல அந்த நிதியை கவனியுங்க. இந்த நிதி, நான் இங்கதான் இருப்பேன். எப்ப வேணும்னாலும் நாம பேசிக்கலாம்.’ என உதயநிதி பேசினார். கையில் குறிப்பு வைத்துக்கொள்ளாமல், அமைச்சர் ஜெயகுமாருக்கு கிண்டல் தொனியில் அவர் கொடுத்த பதிலை கட்சிக்காரர்கள் கைத்தட்டி ரசித்தனர்.\nபின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பெண்களுக்கு திமுக.வினர் சார்பில் நலத்திட்ட உதவிகளை உதயநிதி வழங்கினார். தென் சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் உதயநிதி பங்கேற்கும் நிகழ்ச்சி இதுபோல நடப்பது வாடிக்கைதான் என்றாலும், இனி தொடர்ந்து மாவட்டம் தோறும் உதயநிதியை வைத்து நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என கட்சியினருக்கு உத்தரவுகள் வந்தபடி இருக்கிறதாம்\nஅடுத்தடுத்து அவர் பங்கேற்கும் கூட்டங்கள் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்றும் திட்டமிடப்பட்டிருக்கிறது. எனவே மா.சு.வைப் போலவே ஸ்டாலினுக்கு நெருக்கமான மாவட்டச் செயலாளர்கள் மூலமாக அடுத்தடுத்த கூட்டங்கள் நடத்தப்பட இருக்கின்றன. காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன், சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சேகர்பாபு ஆகியோர் உதயநிதியின் கூட்டத்திற்கு தேதி வாங்கியிருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உதயநிதியின் கூட்டங்கள் இருக்கும் என கட்சி நிர்வாகிகள் கூறுகிறார்கள்.\nஉதயநிதியின் வருகை ஆரம்பித்த தருணத்திலேயே மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ‘வாரிசு அரசியல்’ என்கிற விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார். இது குறித்து திமுக நிர்வாகிகள் கூறுகையில், ‘இப்போதைக்கு முக்கியப் பதவி எதுவும் உதயநிதிக்கு வழங்கப்படாது. எனவே வாரிசு அரசியல் என்கிற விமர்சனம் எடுபடாது’ என்கிறார்கள்.\n பந்தே இல்லாத இடத்தில் சக வீரர் மீது தாக்குதல்\nஇலவச ஓடிடி… கூடுதல் சலுகைகள் அறிவிப்பு: உங்களுக்கான பெஸ்ட் பிராட்பேன்ட் பிளான் எது\nசாம்பார் சாதம்.. 30 நிமிடத்தில் டேஸ்டியான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி\nJEE Main Exam: 12-ஆம் வகுப்பில் 75% மதிப்பெண் வரம்பு தளர்வு\nNEET 2021-ல் என்ன மாற்றம் சிலபஸ் மாறாது; சாய்ஸ் உண்டு\nகூகுளில் போட்டோ சேமிக்க இடம் இல்லையா\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை ச���ன்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nகாலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/washington/us-president-donald-trump-impeached-for-the-2nd-time-408799.html", "date_download": "2021-01-21T02:01:54Z", "digest": "sha1:6D5XSHM76O34V63MILXWWNM6JNSFT73A", "length": 18354, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "வரலாற்று நிகழ்வு.. அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிரான கண்டன தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது! | US President Donald Trump impeached for the 2nd time - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜோ பிடன் பதவியேற்பு விழா கட்டுரைகள் திமுக அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வாஷிங்டன் செய்தி\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் குண்டுவெடிப்பு... மக்கள் அலறல்... புகைமண்டலமான குடியிருப்பு பகுதி..\nகலங்க வைத்த கமலா ஹாரிஸ்.. பெற்ற தாய்க்கு முதல் மரியாதை.. வெளியிட்ட நெகிழ்ச்சி வீடியோ\nஇந்திய அமெரிக்க நட்புறவு வலிமை பெறும் என நம்பிக்கை... ஜோ பிடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..\nஉலகை மீண்டும் வழிநடத்துவோம்.. \"அமெரிக்கா இஸ் பேக்\".. உலக நாடுகளுக்கு பிடன் அனுப்பிய வலுவான மெசேஜ்\n\"மாற்றுவோம்.. எல்லாத்தையும் மாற்றுவோம்..\" முதல் உரையில் அழுத்தி சொன்ன அமெரிக்க அதிபர் ஜோ பிடன்\nகலங்க வைத்த கமலா ஹாரிஸ்.. பெற்ற தாய்க்கு முதல் மரியாதை.. வெளியிட்ட நெகிழ்ச்சி வீடியோ\nஉலகை மீண்டும் வழிநடத்துவோம்.. \"அமெரிக்கா இஸ் பேக்\".. உலக நாடுகளுக்கு பிடன் அனுப்பிய வலுவான மெசேஜ்\n\"மாற்றுவோம்.. எல்லாத்தையும் மாற்றுவோம்..\" முதல் உரையில் அழுத்தி சொன்ன அமெரிக்க அதிபர் ஜோ பிடன்\nஅமெரிக்கர்களாக ஒன்றிணைவோம்.. கன்னிப்பேச்சில் உணர்ச்சிவசப்பட்ட பிடன்.. வரலாற்று சிறப்புமிக்க உரை\nபாருங்க.. பிடன் வந்ததும் ஒரே நாளில் எல்லாம் மாறிடுச்சு.. அதிபரின் பதவி ஏற்பு விழாவில் செம சம்பவம்\nநிறவெறி, இனவெறிக்கு எதிரான வலிமையான குரல்.. அன்பை விதைக்கும் அதிபர் பிடனின் முதல் உரை.. அசத்தல்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 21.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் எந்தவொரு அவசர முட���வையும் எடுக்கக்கூடாது…\nAutomobiles நிஸான் மேக்னைட் கார் எவ்வளவு பாதுகாப்பானது தெரியுமா ஆசியான் என்சிஏபி க்ராஷ் டெஸ்ட் ரிசல்ட்\nMovies கடற்கரையில் ஜிலேபி கொண்டையுடன் காத்து வாங்கும் மடோனா செபாஸ்டின்\nSports கடந்த சீசனின் ரன்னர் அப் அணி... முக்கிய தலைகளால் நிரம்பி வழியும் டெல்லி கேபிடல்ஸ்\nFinance வங்கிகளுக்கு ஏற்படும் 3 பிரச்சனை குறித்து எஸ்&பி எச்சரிக்கை.. லிஸ்டில் இந்தியாவும் உண்டு..\nEducation தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவரலாற்று நிகழ்வு.. அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிரான கண்டன தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது\nவாஷிங்டன் :அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்க்கு எதிரான 2வது கண்டன தீர்மானம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை எம்பிக்கள் ஆதரவுடன் நிறைவேறியது. அந்த தீர்மானத்தை 232 எம்பிக்கள் ஆதரித்துள்ளனர். 197 பேர் எதிராக வாக்களித்துள்ளனர்.\nஅமெரிக்க நாடாளுமன்றத்தின் மீது கடந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு டிரம்ப் தான் பொறுப்பு என குற்றம்சாட்டி அவரை பதவியில் இருந்து நீக்க அந்நாடடு நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.\nஇந்த தீர்மானம் மீது நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தது. இந்திய நேரப்படி இரவு .7.30 மணிக்கு தொடங்கி விவாதம், அதிகாலை 2.30 மணி வரை நடந்தது. அதனைத்தொடர்ந்து அமெரிக்க நாடாளுமன்றம் (கேபிடல்) தாக்கப்பட்டற்காக டிரம்ப் மீது கொண்டுவரப்பட்டுள்ள டிரம்புக்கு எதிரான கண்டன தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு தொடங்கியது இப்போது எம்பிக்கள் வாக்களித்தார்கள்..\nகுற்றச்சாட்டுத் தீர்மானம் என்னவென்றால் ட்ரம் தான் நாடாளுமன்ற தாக்குதலுக்கான \"கிளர்ச்சியைத் தூண்டினார்\" என்பதாகும். தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் இதுவரை 232 எம்பிக்கள் ஆதரித்து வாக்களித்துள்ளனர். இதில் 10 குடியரசுக் கட்சியினரும் அடக்கம். மசோதாவை எதிர்த்து 197 பேர் வாக்களித்துள்ளனர். இதன் மூலம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்க்கு எதிரான 2வது கண்டன தீர்மானம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை எம்பிக்கள் ஆதரவுடன் நிறைவேறி உள்ளது.\nவன்முறை ���ேண்டாம்.. அமைதியாக இருங்கள்.. அதிபர் டொனால்ட் டிரம்ப் பரபர அறிக்கை\nகண்டனத் தீர்மானம் நிறைவேறினால், செனட் அவையில் அவர் மீது விசாரணை நடக்கும். செனட்டில் அவர் மீதான குற்றத்தை உறுதி செய்ய மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை. இதனால், குறைந்தது 17 குடியரசுக் கட்சியினர் டிரம்புக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். 2024ஆம் ஆண்டில் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிட திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் கூறியிருந்த நிலையில், அவரை மீண்டும் போட்டியிடவிடாமல் தடுப்பதற்கு பதவிநீக்க குற்றச்சாட்டு விசாரணையை செனட் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது..\nஅமெரிக்க அதிபரானார் ஜோ பிடன்... 46-வது அதிபராக முறைப்படி பதவியேற்றுக்கொண்டார்..\nஅமெரிக்காவில் வரலாறு படைத்தார் கமலா ஹாரிஸ்... துணை அதிபராக பதவியேற்றார்..\nஊதா நிற ஆடையில் ஜொலித்த கமலா ஹாரிஸ்.. பின்னணியில் செம காரணம்.. வியக்கும் அமெரிக்கா\nசுப்ரீம் கோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. வாஷிங்டனில் குவிக்கப்பட்ட ஸ்னைப்பர்கள்.. மாஸ் பாதுகாப்பு\nபோகும் போது சும்மா போகலை.. சரமாரியாக கையெழுத்து போட்ட அதிபர்.. 73 பேரை மன்னித்த டிரம்ப்.. ஷாக்\n2 பைபிள்.. \"பக்கத்து வீட்டு அம்மா\".. பழசை மறக்காத கமலா ஹாரிஸ்\nஅடங்காத டிரம்ப்.. அதிபருக்கான விமானத்தில் வெள்ளை மாளிகையிலிருந்து மனைவியோடு கிளம்பினார்\nஅணு ஆயுத புட்பாலோடு வெளியேறிய டிரம்ப்.. பிடனிடம் கொடுக்கப்படும் புது \"நியூக்ளியர் கோட்\".. சுவாரசியம்\nடிரம்ப் விமானம் ஒதுக்காததன் எதிரொலி... பதவியேற்க வாடகை விமானத்தில் வந்த ஜோ பிடன்..\nஎந்த நாட்டின் மீதும் போர் தொடுக்காத அதிபர் நான் தான்... பிரிவு உபச்சார விழாவில் டிரம்ப் பேச்சு..\nவெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறினார் டிரம்ப்... ஜோ பிடன் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளவில்லை..\nஇஸ்லாமிய நாடுகளின் தடை முதல் மெக்ஸிகோ சுவர் வரை..டிரம்பின் உத்தரவுகளை முதல் நாளே காலி செய்யும் பைடன்\nஜோ பைடன் பதவியேற்பு: இந்தியர்கள் பெருமை கொள்ளும் தருணம் யார் இந்த வினய் ரெட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntrump us president election 2020 டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theleader.lk/news/945-113", "date_download": "2021-01-21T00:45:17Z", "digest": "sha1:EASEPFLHCL32IO645XC32JDLWWMEPT3U", "length": 7432, "nlines": 94, "source_domain": "tamil.theleader.lk", "title": "113 ஆசனங்களை எடுப்போம் பஸில் கூறுகின்றார்!", "raw_content": "\n113 ஆசனங்களை எடுப்போம் பஸில் கூறுகின்றார்\nநிறைய வேளைப்பழுக்களுக்கு மத்தியில் இருக்கும் இச்சந்தர்ப்பத்தில் தேர்தல் ஒன்று எம் முன் வந்துள்ளது அதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அதிகூடிய ஆசனங்களைப் பெறும் என்று கட்சியின் நிர்மான கர்த்தாவும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ச கூறியுள்ளார்.\nபத்தரமுல்லயில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான காரியாலயத்தில் கூடிய கட்சி உறுப்பினர்கள் அமைப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.\nஇச்சந்தர்ப்பத்தில் அவர் கருத்து தெரிவிக்கையில் இம்முறை எமது கட்சி 130 அல்லது 120 பாராளுமன்ற ஆசனங்களைப் பெறும் என்று கூறியுள்ளார்.\nதேர்தல் சட்டங்களுக்கு அமைவாகவும் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் எமது பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.\nஸ்ரீ லங்கா நிதகஸ் பொதுஜன சந்தானய,ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன களத்தில்\nஸ்ரீலங்கா நிதகஸ் பொதுஜன சந்தானய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து தாமரை மொட்டு சின்னத்தில் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கடந்த 3 ம்திகதி உத்தியோக பூர்வமாக அறிவித்திருந்தார்.\nபாராளுமன்றத்தேர்தல் விதிமுறைகளுக்கமைய தேர்தல் அறிவிக்கப்பட்டு 7 தினங்களுக்குள் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தேர்தல் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட வேண்டும் அதன் அடிப்படையில் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன போட்டியிடும் என கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.\n“சஜித் - கோத்தா போட்டியில் சஜித்திற்கு இலகு வெற்றி” - விக்டர் ஐவன் (காணொளி)\nஅமெரிக்க ஒப்பந்தம் தொடர்பில் கோத்தாபய அணியினரிடத்தில் கடும் மோதல்\nசீஷெல்ஸ் உயர்ஸ்தானிகராக குடும்ப உறுப்பினர் நியமிக்கப்பட்டது மற்றொரு கறுப்புப் பண வியாபாரத்திற்காகவா\nசசிகலாவின் விடுதலைக்கு முன்பாக ஏற்பட்ட அதிர்வுகள்\n10 வருடங்களுக்குப் பின்னர் காது கேளாதவர்கள் தொடர்பில் அரசாங்கம் அவதானம்\nஜெனீவா செல்லத் தயாராகும் அரசாங்கம் தனது பிடியைத் தளர்த்துகிறது\nமஹர படுகொலையின் நேர���ல் கண்ட சாட்சிகளை சித்திரவதை செய்வதாக குற்றச்சாட்டு\nமங்கள எதற்கு வர நினைக்கிறார் கோதபாயவுக்கு ஜக் அடிக்கவா ரணிலை மீண்டும் முன்னணியில் கொண்டு வரவா\nநாட்டு மருந்து பருகிய அமைச்சருக்கு கொரோனா தொற்று\nயாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் பொதுமக்களின் காணிகளை சுவிகரிப்பதற்கு முயன்றதால் மக்கள் எதிர்ப்பு\nஇந்தியா அண்டைய நாடு பகைத்துக்கொள்ள முடியாது\nஇடம்பெயர்ந்தவர்கள் வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ரிஷாட் முறைப்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/singapore/psp-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-21T01:35:20Z", "digest": "sha1:LD3W4TBT27WG43SV2CUQKOERERJHS263", "length": 12843, "nlines": 78, "source_domain": "totamil.com", "title": "PSP இன் டான் செங் போக் இளைஞர்களை டிக்டோக் நடன சவாலுக்கு அழைக்கிறார் - ToTamil.com", "raw_content": "\nPSP இன் டான் செங் போக் இளைஞர்களை டிக்டோக் நடன சவாலுக்கு அழைக்கிறார்\nசிங்கப்பூர் Sunday ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 6) முன்னேற்றம் சிங்கப்பூர் கட்சியின் (பிஎஸ்பி) தலைவர் டாக்டர் டான் செங் போக் சிங்கப்பூர் இளைஞர்களை கட்சியின் டிக்டோக் வழியாக நடன சவால் செய்ய அழைத்தார்.\n“என்னுடன் டான்ஸ் டூயட் செய்யுங்கள்” என்று டாக்டர் டான் கூறினார்.\nPSP தனது அறிமுகப்படுத்தப்பட்டது டிக்டோக் சேனல் கடந்த செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 1), டாக்டர் டான் ஒரு மாதிரியுடன் நடனமாடும் வீடியோவுடன் தளர்வானது – சைரன் பீட், ஜவ்ஷ் 68 இன் பிரபலமான பாடல் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான டிக்டோக்கர்கள் நடனமாடியுள்ளனர்.\nஞாயிற்றுக்கிழமை, டாக்டர் டான் PSP இன் இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டோக் பக்கங்களில் வெளியிடப்பட்ட ஒரு கிளிப்பில், “ஹாய், என் இளம் நண்பர்களே. நாங்கள் PSP TikTok ஐ அறிமுகப்படுத்தியுள்ளோம். உங்களுக்கு நினைவிருந்தால் நான் ஒரு நடன சவால் செய்தேன். PSP இன் டிக்டோக்கைப் பின்தொடரவும். என்னுடன் டான்ஸ் டூயட் செய்யுங்கள். ”\nSound அசல் ஒலி – முன்னேற்றம் சிங்கப்பூர் கட்சி – முன்னேற்றம் சிங்கப்பூர் கட்சி\nபி.எஸ்.பி தனது டிக்டோக் சேனலில் இதுவரை ஒரு டஜன் கிளிப்களைப் பதிவேற்றியுள்ளது, ஆனால் இதுவரை, மிகவும் பிரபலமான ஒன்று, டாக்டர் டான் தன்னுடன் நடன சவால் செய்ய இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தது, ஒரே நாளில் 120,000 பார்வைகளைப் பெற்றது.\nஇன்ஸ்டாகிராமில், இது 9,000 தடவைகளுக்கு மேல் பார்க்கப்பட்டது. கிளிப்பிற்கான ஒரு தலைப்பில், அவர் சவாலுக்கு பின்னால் உள்ள நோக்கத்தை விளக்கினார்.\n“டிசம்பர் 20 ஆம் தேதி கிறிஸ்துமஸ் நிதி திரட்டலுக்கான எங்கள் பிரச்சாரத்தைத் தொடங்க டிக்டோக் நடன சவால் செய்தேன். எனது இளம் நண்பர்கள் என்னிடம் சொன்னார்கள், அவர்கள் ஒரு டூயட் சவாலைத் தொடங்கினர். நீங்கள் எவ்வளவு படைப்பாற்றல் பெறுகிறீர்கள் என்பதைப் பார்க்க விரும்புகிறேன். இந்த சவாலில் என்னுடன் சேர்ந்து, என்னைக் குறிக்க நினைவில் கொள்ளுங்கள் gressprogresssingaporeparty அதில் உள்ளது\n80 வயதில், டாக்டர் டான் தன்னை ஒரு வகையான இணைய உணர்வாகக் கண்டறிந்துள்ளார், கிட்டத்தட்ட 75,000 இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்கள் மற்றும் போட்காஸ்ட் விரைவில் ஒரு பெரிய பின்தொடர்பைப் பெறுகிறது.\nஜூலை மாதம், ஜெனரலுக்குப் பிறகு தேர்தல், க்ளென் காம்ப்பெல்லின் முயற்சி ஒரு சிறிய கருத்தின் பதிவை அவர் பதிவேற்றியபோது, ​​பின்தொடர்பவரின் வேண்டுகோளின்படி, ஐஜிடிவி வீடியோ கிட்டத்தட்ட 60,000 முறை பார்க்கப்பட்டது.\nPSP தனது வரவிருக்கும் நிதி திரட்டும் நிகழ்ச்சியை கடந்த வாரம் அறிவித்தது. அந்த who டாக்டர் பார்க்க விரும்புகிறேன் டான் செங் போக் டிசம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை ஒரு மெய்நிகர் இசை நிகழ்ச்சியில் பாடுவதற்கும் நடனமாடுவதற்கும் வாய்ப்பு கிடைக்கும்.\nஅவருடன் சேருவது இருக்கும் பிரான்சிஸ் யுயென், கட்சியின் உதவி பொதுச்செயலாளர் மற்றும் பலர். டாக்டர் டான் மற்றும் திரு யுயென் ஆகியோர் “தங்கள் நடனக் காலணிகளை அணிந்துகொண்டு, தங்கள் கிதாரை தங்கள் ஆத்மார்த்தமான துடிப்புகளால் கவ்விக் கொண்டிருக்கிறார்கள்” என்று PSP கூறுகிறது.\nநிகழ்வின் நோக்கம் இரு மடங்கு – நிதி திரட்டுதல் மற்றும் இளைஞர்களை ஈடுபடுத்துதல்.\nநிகழ்வு நேரடியாக ஒளிபரப்பப்படும் முகநூல் டிசம்பர் 20 அன்று இரவு 7.30 மணிக்கு டாக்டர் டான் இந்த நிகழ்வைப் பற்றி கூறினார்: “நாங்கள் எங்கள் இளைஞர்களிடம் முதலீடு செய்ய வேண்டும் – அவை இந்த நாட்டின் எதிர்காலம் மற்றும் அது அடுத்த ஜெனரலை விட பல்வேறு டிஜிட்டல் தளங்களில் அவர்களை ஈடுபடுத்துவது நல்லது தேர்தல். எனது குழு டிசம்பர் 20 ஆம் தேதிக்கான ஒரு சுவாரஸ்யமான பாடல்களை ஒன்றாக இணைத்துள்ளது. நா���்கள் 2021 ஆம் ஆண்டிற்கான எங்கள் கட்சி நடவடிக்கைகளுக்காக நிதி திரட்டுவோம். ”\nபேஸ்புக்கில் கச்சேரியின் நிகழ்வு பக்கம் டாக்டர் டான் முன் தேர்ந்தெடுத்த ஐந்து பாடல்களில் இருந்து இரண்டு பாடல்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை மக்கள் பெறுவார்கள் என்று கூறுகிறது. “வென்ற” பாடல்கள் கச்சேரியில் நிகழ்த்தப்படும். PayNow வழியாக குறைந்தபட்சம் S $ 10 க்கு வாக்களிக்க முடியும் வாக்களியுங்கள்.\nகடந்த மூன்று மாதங்களாக திட்டமிடப்பட்ட இந்த இசை நிகழ்ச்சியில், PSP இன் அனைத்து வயதினரின் திறமைகளும் அடங்கும்.\nபேஸ்புக் ஸ்கிரீன் கிராப்: முன்னேற்றம் சிங்கப்பூர் கட்சி\nஇதையும் படியுங்கள்: PSP நிதி திரட்டல்: டாக்டர் டான் செங் போக், பிரான்சிஸ் யுயென் மெய்நிகர் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க\nPSP நிதி திரட்டல்: டாக்டர் டான் செங் போக், பிரான்சிஸ் யுயென் மெய்நிகர் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க\nPrevious Post:5 மசூதிகள் டிசம்பர் 11 முதல் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு தலா 250 இடங்களை வழங்கவுள்ளன\nNext Post:நிறைவேறாத கனவுகளைப் பற்றிய மலையாள குறும்படம்\nவைரல் வீடியோ: தோல்வி இல்லாத நாய் வெட்டும் இடத்தில் உரிமையாளரால் துரத்தப்படுகிறது\nமுதல் நாள், சுவர், காலநிலை, சுகாதாரம், முஸ்லிம்கள் குறித்த டிரம்ப் கொள்கைகளை பிடென் திரும்பப் பெறுகிறார்\nகுரூஸ், சுய-ஓட்டுநர் வாகனங்களை மேம்படுத்த மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஜி.எம்\nஜனவரி 26 ஆம் தேதி டெல்லியில் டிராக்டர் அணிவகுப்பில் சேர விவசாயிகள் மைசூருவில் இருந்து புறப்படுகிறார்கள்\nசுவிசேஷகர் ஐடி துறை லென்ஸின் கீழ் வருகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/tag/verginal/", "date_download": "2021-01-21T01:32:35Z", "digest": "sha1:2G6WCOHMDPCKFKIRRLXCYYZKIV4M4XDO", "length": 2113, "nlines": 41, "source_domain": "www.tamildoctor.com", "title": "verginal - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nபெண்களே உங்கள் பிறப்புறுப்பில் அடிக்கடி அரிப்பும் நமைச்சலும் இருக்கா\nஅதிக உறவு கொண்டால் பெண்களின் அந்தரங்க உறுப்பு பெரிதாகுமா\nபெண்களே உங்கள் மர்ம உறுப்பு பற்றிய மருத்துவக் குறிப்பு\nசுய இன்பம் வேண்டாம் என போவீங்களா அப்போது நஷ்டம் உங்களுக்கு தான் அப்போது நஷ்டம் உங்களுக்கு தான்\nஇப்படி ஒரு பெண் கிடைத்தால், கட்டின புடவையோடு வந்தாலும் கல்யாணம் பண்ணிக்கோங்க\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்ட��பிடிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/07/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-21T01:37:08Z", "digest": "sha1:B5NOBUB27AYASXNRQZFWUJEQ6F2N4HRP", "length": 18474, "nlines": 213, "source_domain": "chittarkottai.com", "title": "தன்னம்பிக்கை சிந்தனைகள் – பா.விஜய் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nவயிற்றுக் கோளாறிலிருந்து விடுதலை பெற\nகொள்ளையர் மத்தியில் ஒரு கொள்கையாளன் \nஅழகை பராமரிக்கும் அடுப்பங்கரை பொருட்கள்\nசீரான உணவு பழக்க வழக்கத்தால் 11 நாட்களில் நீரிழிவை விரட்டியவர்\nபெண்ணிற்குள் சத்தமில்லாமல் இருக்கும் ஒரு பிரச்சனை\nதங்கம் ஒரு சிறந்த மூலதனம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,488 முறை படிக்கப்பட்டுள்ளது\nதன்னம்பிக்கை சிந்தனைகள் – பா.விஜய்\nபுறப்படு உன் புத்துணர்ச்சியோடு நடந்திடு உன் நம்பிக்கையோடு\nகைப்பையை வீட்டில் மறந்துவிட்டுப் போனாலும் பரவாயில்லை\nநம்பிக்கையை வீட்டிலே வைத்துவ விட்டுப் போகாதே\nநம்பிக்கையை நம்புபவனே நம்பிக்கை என்பது ஏழாவது அறிவு\nநம்பிக்கை என்பது அதிகபட்ச துணிவு\nநம்பிக்கை இருப்பவனால் தண்ணீருக்குள்ளும் சுவாசிக்க முடியும்\nநம்பிக்கை அற்றவனுக்கு வெளியிலேயே மூச்சுத்திணறும்\nஉன் வலிமைகளை, திறமைகளை முயற்சிகளை\nஉன்னை நீயே நம்பாவிட்டால் யார்\nநம்பிக்கை என்பது நம���்கு நாமே குடிக்கும் தாய்ப்பால்\nநம்பிக்கை என்பது நமக்கு நாமே செய்யும் ஆயுள்\nஒருவனுடைய புகழின் அளவு என்பது அவன் இதயத்தில்\nஉள்ள நம்பிக்கையின் அளவைப் பொறுத்தே ஏறும் குறையும்\nஇன்னும் சொன்னால் நம்பிக்கையில் மரணத்தை\nஜெயிக்க முடியும் ஏது உயிர்த்தெழுந்தது இப்படித்தான்\nசிறந்த வியாபாரிகளை உருவாக்குவது அவர்கள் அடைந்த\nசிறந்த வெற்றியாளர்களை உருவாக்குவது அவர்களை நசுக்கிய\nநம்பிக்கையே இல்லாமல் யார் வாழக் கூடும்\nநம்பிக்கையால் வாழ்ந்தால் அட யார் வாழ்க்கை வாடும்\nஒவ்வொரு விடியலையும் நம்பிக்கையோடு எதிர்கொள்\nஒவ்வொரு இரவிலும் நம்பிக்கையோடு உறங்கப்போ\nமரங்கள் காற்றைச் சுத்தம் செய்கின்றன\nநம்பிக்கை மனசை சுத்தம் செய்கிறது\nஓட்டைப்படகு ஓடிந்த துடிப்பு கரை சேரலாம்\nகடல் போல் நம்பிக்கை இருந்தால்\nநீ அடுத்தவர் மீது கொண்ட நம்பிக்கை என்பது காசோலை\nநீ உன் மீதே கொண்ட நம்பிக்கை என்பது ஏ.டி.எம் அட்டை\nநம்பிக்கைகளை எண்ண அலைகளாக மாற்று அதில்\nபுதிய லட்சியங்களை ஏவுகணைகளாய் ஏற்று\nகாந்தத்திலிருந்து மின்சக்தி வருவது மாதிரி\nநம்பிக்கையிலிருந்து முன்னோர்க்கும் எண்ண அலைகள் வரும்\nபோராட்டமே வாழ்க்கை நம்பிக்கையே வெற்றி\nநம்பிக்கை சிறு நூல்தான் ஆனால் அந்த நூலில் கட்டி\nகாற்றாடியை அல்ல கற்பாறையையும் பறக்கவிடலாம்\nஇளைஞனே இரைப்பையையும் நம்பிக்கையும் காலியாகவிடாதே\nஒரு நாளும் சோர்ந்து விடாதே கடைசிச் சொட்டு ஈரப்பசை வரை மரம் ப+க்கிறது\nஇழப்பு என்பது எதுவுமேயில்லை உன் நம்பிக்கை உன்னிடம் உள்ளவரை\nகர்வம் வை கிராம் கணக்கில் நம்பிக்கை வை கிலோ கணக்கில்\nநம்பிக்கை இல்லாத இடம் ஒன்றே ஒன்றுதான் கல்லறை\nதன்னம்பிக்கை இன்றி எதுவும் செய்ய இயலாது\nஉங்களுக்கு உங்களின் மீது நம்பிக்கை இருந்தால்\nஉங்கள் கீரிடங்களை யாராலும் பறிக்க முடியாது\nஎதிர்காலம் ஒன்றைப் பார்க்கச் செய்யலாம்\nஎதிர்நீச்சல் போட்டு வாழ்வை வெல்லலாம்\nஎன்னமுடியும் எதைச் செய்ய முடியும்\nஎல்லாம் முடியும் எதுவும் என்னால் முடியும்\nஎன்ற கொள்கைகள் தான் தன்னம்பிக்கை\nநீ எங்கே பணி புரிந்தாலும்\nஒரு மாபெரும் வெற்றிக்கதை »\n« கொல்லனின் தேனீர் சட்டி\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nசப்பாத்தி சொல்லும் வாழ்க்கை பாடம்\n9 ஆண்டு குளறுபடிக்கு பொறுப்பு யார் ���பார மின் கட்டண உயர்வால் மக்கள் தவிப்பு\nநல்லறங்களை பாதுகாப்போம் – வீடியோ\nதிருமண அறிவிப்பு: அப்துல் சலீம் – முத்து சுலைஹா 24-1-2011\n30 வகை டயட் சமையல்\nஇஸ்லாம் பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கருத்து\nஉலக அதிசயம் – மனித மூளை\nமில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 4\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 7\nசர்க்கரை வியாதிக்கு எச்சில் பற்றாக்குறையே காரணம்\nஉயிர் காக்கும் அற்புத தனிமம் கால்சியம்\nவரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்\nஇஸ்லாமிய விஞ்ஞானம் – ஓர் அறிமுகம்\nகலைந்த கனவும் கலையாத மனமும்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – மக்கள் இயக்கம்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nainathivu.com/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2021-01-21T01:38:39Z", "digest": "sha1:DAGQZ3D2BDRYZSGPY335K4U6NPJ2GR7L", "length": 9491, "nlines": 146, "source_domain": "nainathivu.com", "title": "Nainativu | நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் தேர்த் திருவிழாப் பிரார்த்தனை", "raw_content": "\nநயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் தேர்த் திருவிழாப் பிரார்த்தனை\nவித்துவான் சி. குமாரசாமி அவர்களால் பாடப்பெற்றது.\nதுன்ப மகன்று நிறைவு பெற\nதாயே சிறிது நீ நினைந்தால்\nஉமையே சிறிது நீ நினைந்தால்\nவாழ அடியேற் கருள் காட்டாய்.\nகர்ம நோய் உற்றார் வாழ்வில்\nமணி திகழ் நாகம் மாளே.\nஅம்மா உனையான் அடைவதெப்போ ஆதரவு\nஇம்மா நிலத்தினிலே ஏதம்மா – அம்மாநின்\nசீரடியைச் சேவிக்கச் சித்தத் சிறப்புற்றேன்\nPrevious Postநயினாதீவு ஸ்ரீ காளியம்மன் திருவூஞ்சற் பதிகம்\nNext Postநயினாதீவு இரட்டங்காலி ஸ்ரீ முருகமூர்த்தி திருவூஞ்சற்பா\n​கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்\nநயினை ஸ்ரீ நாகபூஷணியம்மை திருவூஞ்சல்‌\nநயினாதீவு ஸ்ரீ காளியம்மன் திருவூஞ்சற் பதிகம்\nநயினை நாகபூசணி அம்மனின் திருவிழாவில் ஊரவர்கள் 30 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி\nநயினாதீவு ஶ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத ஶ்ரீ வீரபத்திரப்பெருமானின் வருடாந்த மகோற்சவம்\nஸ்ரீ சபரீச ஐயப்பன் ஆலய வருடாந்த “மகரஜோதி பெருவிழா\nநயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற வைகாசி விசாகம்\nதில்லை வெளி ஸ்ரீ பிடாரி அம்பாளின் வேள்வித்திருவிழா\nநயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் -2017\nநயினாதீவு ஸ்ரீ அம்பிகா முன் பள்ளிக்கு புதிய கட்டிடம்.\nஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஷண்டி ஹோமம்.\nபலரது நோய்கள் தீர்த்த பட்டம் பெறாத வைத்தியர்கள்\nநயினாதீவில் முஸ்லீம்கள் பற்றிய ஒரு வரலாற்று தடம்\nஸ்ரீ நாகபூஷணியம்மை போற்றி மாலை\nஷீரடி சாய்பாபா 108 போற்றி\n​கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்\nஸ்ரீ லலிதா நவரத்தின மாலை பாடல்\nநயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயம்\nசெம்மணத்தம்புலம் ஸ்ரீ வீரகத்தி விநாயகர்\nநயினைக் கவிஞர் ஆ .இராமுப்பிள்ளை (கஸ்தூரி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/india/tamilnadu_info/districts/kanyakumari2.html", "date_download": "2021-01-21T01:20:16Z", "digest": "sha1:YBPWZKZ4UQ45AYWTDDLNICKOEUCXAPUE", "length": 16823, "nlines": 58, "source_domain": "www.diamondtamil.com", "title": "கன்னியாகுமரி - Kanniyakumari - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - கன்னியாகுமரி, பகுதி, தமிழக, இப்பகுதி, பின்னர், இந்திய, தமிழர், திருவாங்கூர், tamilnadu, மாவட்டங்கள், தமிழர்கள், ஆண்டு, நாடு, வந்தது, கீழ், தகவல்கள், குமரி, தமிழ்நாட்டுத், தமிழ், மாவட்டம், காங்கிரஸ், கொச்சி, பகுதிகள், தேவிக்குளம், பீர்மேடு, சித்தூர், | , நெய்யாற்றங்கரை, தமிழ்நாட்டுடன், மீது, துப்பாக்கிச், நாள், பட்டம், கல்குளம், அதனால், இதற்கான, பாண்டியன், வரையுள்ள, information, kanniyakumari, districts, புறத்தாய, நாஞ்சில், இராசராச, ஆட்சிக், சோழராட்சிக்கு, விளவங்கோடு, வட்டங்களில், அகத்தீஸ்வரம், தோவாளை, இருந்து", "raw_content": "\nவியாழன், ஜனவரி 21, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nகன்னியாகுமரி - தமிழக மாவட்டங்கள்\nவட வேங்கடம் முதல் தென் குமரி வரையுள்ள பகுதி, தமிழ் கூறும் நல்லுலகம் என்று தொல்காப்பியத்திற்கு முன்னுரை வழங்கிய அதங்கோட்டாசான் குறிப்பிடுகிறார். கி.மு. 3ஆம் நூற்றாண்டில் இருந்த ஏராத் தோனஸ் என்ற அயல்நாட்டுப் பயணி குமரிமுனைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். கி.பி. முதல் இரண்டாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த பெரிபுளூஸ், தாலமி இப்பகுதி பற்றி தமது நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். மதுரை தொடங்கி குமரி வரையுள்ள பகுதி 'பாண்டி மண்டல'மாக இருந்தது. அதனால் இப்பகுதிபாண்டியர்களால் ஆளப்பட்டு வந்தது. இதற்கான சான்றுகளாக காட்டக்கூடிய ஊர்கள்: பாண்டியன் அணை, பாண்டியன் கால்வாய், பூதப்பாண்டி, அழகிய பாண்டியபுரம் என்ற பெயர்களால் உறுதிப்படுத்தப்படுகிறது. பாண்டிய பேரரசு குலைந்த பின்னர் இப்பகுதி மூன்றாகத் திகழ்ந்தது.\n1) புறத்தாய நாடு (கன்னியாகுமரியும் அதன் சுற்றுப்புறங்களும் சேர்ந்த பகுதி)\n2) நாஞ்சில் நாடு (அகத்தீஸ்வரம், தோவாளை வட்டங்களில் புறத்தாய நாடு நீங்களான பகுதி)\n3. வேணாடு (கல்குளம், விளவங்கோடு) என்னும் இரு வட்டங்களையும் கொண்டது.\nமுதலாம் இராசராச சோழன் ஆட்சிக் காலத்தில் தமிழகம் முழுவதும் சோழராட்சிக்கு உட்பட்ட வேளையில் இப்பகுதியும் சோழராட்சியின் கீழ் வந்தது. சேரநாட்டின் பாஸ்கர ரவியை தோற்றோடச் செய்து, அவன் கப்பற்படையைத் தீயிட்டு பொசுக்கினான் இராஜராஜன். அதனால் இராசராச சோழனுக்கு 'கேரளாந்தகன்' (கேரளனுக்கு எமன்) என்ற பட்டப்பெயர் ஏற்பட்டது. சோழர்களின் கல்வெட்டு குகநாதசாமி கோயிலில் கிடைக்கிறது. இதுதவிர, மும்முடிச் சோழபுரம், சோழ கேரளபுரம், ராஜ நாராயண சதுர்வேதி மங்கலம், சுந்தர சோழசதுர்வேதி மங்களம் போன்ற ஊர்களின் பெயர்கள் சோழராட்சிக்கு சான்றாகும். நாஞ்சில் நாட்டு வளம்- நாயக்கர்களால் பலமுறை கொள்ளையிடப்பட்டது. திப்பு சுல்தானின் படையெடுப்பையும் இப்பகுதி கண்டிருக்கிறது. 1729 முதல் 1949 வரை இப்பகுதி திருவிதாங்கூர் மன்னராட்சியில் இருந்து வந்தது. 1945 இருந்து 1956 வரை குமரி மாவட்ட தமிழர்கள் போராடி, சில பகுதிகளைப் பெற்று தமிழ்நாட்டுடன் இணைந்தனர்.\nகன்னியாகுமரி மாவட்டம் பிறந்த கதை:\n1949க்குப் பின்னர் திருவாங்கூர்-கொச்சி அரசின் கீழ் தமிழர்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டது. ஐக்கிய கேரளத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதையும் சேர்ப்பதற்கு மலையாளிகள் முயன்றனர். 1945ம் ஆண்டு முதல் மொழியை வைத்து தமிழ் பேசும்பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும் என்று தமிழர்கள் போராட ஆரம்பித்தனர்.1945 ஆம் ஆண்டு திருவாங்கூர் தமிழர் உரிமைப் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டது. குழுவில் பி.எஸ். மணி, இரா. வேலாயுதம், கே.நாகலிங்கம், காந்திராமன், ஆர்.கே. ராம், முத்தையா, மார்க்கண்டன் ஆகியோர் முன்முயற்சியில் எஸ். நத்தானியேல் தலைமையில் அகில திருவாங்கூர்த் தமிழர் காங்கிரஸ் என்ற அமைப்பினைத் தோற்றுவித்தனர். பின்னர் திருத்தம் செய்யப்பெற்று திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் எனப் பெயர் மாற்றம் பெற்றது. கதவடைப்பு, கருப்புக் கொடி ஊர்வலம் என்கிற முறையில் தமிழர் அறவழிப் போராட்டத்தைத் தொடங்கினர். இந்திய விடுதலைக்கு பின்னர் திருவிதாங்கூரில் கேரள காங்கிரஸ் ஆட்சி தொடங்கியது. 1948 தேர்தலில் 4 வட்டங்களில் வெற்றி பெற்றனர் தமிழர். பட்டம் தாணுப்பிள்ளை முதல்வராக இருந்தஇந்த காலக் கட்டத்தில் தமிழர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திப் பலரைக் கொன்றனர். பலர் மீது வழக்குகள் போடப்பட்டன. திருவாங்கூர்-கொச்சி ராஜ்ய இணைப்பை எதிர்த்து நேசமணி போராட்டம் நடத்தினார். 1954 ஆகஸ்ட் 11ம் நாள் விடுதலை நாளாக கருதப்பட்டு அறப்போராட்டங்களை நடத்தினர். தொடுவட்டியிலும், மார்த்தாண்டத்திலும் துப்பாக்கிச் சூட்டில் பல தமிழர்கள் உயிரிழந்தனர். 1955இல் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றி பட்டம் தாணுப்பிள்ளையின் ஆட்சிக் கவிழ்க்கப்பட்டது.\nதமிழர்கள்அதிகமாக வாழ்ந்து வந்த பகுதிகள்:\nதோவாளை, அகத்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு, செங்கோட்டை, நெய்யாற்றங்கரை தேவிக்குளம்,பீர்மேடு, சித்தூர் வட்டங்களை தமிழ் நாட்டுடன் சேர்க்க வேண்டுமென்று வேண்டுகோளை 1955 அக்டோபர் 10 ஆம் நாள் இந்திய அரசிடம் அளித்தனர். ஆனால் இந்திய அரசோ தேவிக்குளம், பீர்மேடு, சித்தூர், நெய்யாற்றங்கரை பகுதி நீங்கலாக மற்ற பகுதிகளை இணைத்து கன்னியாகுமரி மாவட்டம் உருவானது. இதற்கான சட்ட வரைவு 1956 ஆம் ஆண்டு சென்னை சட்டசபையிலும், இந்திய பாராளுமன்றத்திலும் நிறைவேற்றப்பட்டது.\nதமிழரின் பாரம்பரிய பகுதிகள் இழந்ததன் வாயிலாக பெரியார், சிறுவாணி, மற்றும் உள்ள ஆறுகள் தமிழக விவசாயத்திற்கு கிடை���்காமல் வீணாக அரபிக்கடலில் கலப்பதை இன்றும் காணலாம்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nகன்னியாகுமரி - Kanniyakumari - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - கன்னியாகுமரி, பகுதி, தமிழக, இப்பகுதி, பின்னர், இந்திய, தமிழர், திருவாங்கூர், tamilnadu, மாவட்டங்கள், தமிழர்கள், ஆண்டு, நாடு, வந்தது, கீழ், தகவல்கள், குமரி, தமிழ்நாட்டுத், தமிழ், மாவட்டம், காங்கிரஸ், கொச்சி, பகுதிகள், தேவிக்குளம், பீர்மேடு, சித்தூர், | , நெய்யாற்றங்கரை, தமிழ்நாட்டுடன், மீது, துப்பாக்கிச், நாள், பட்டம், கல்குளம், அதனால், இதற்கான, பாண்டியன், வரையுள்ள, information, kanniyakumari, districts, புறத்தாய, நாஞ்சில், இராசராச, ஆட்சிக், சோழராட்சிக்கு, விளவங்கோடு, வட்டங்களில், அகத்தீஸ்வரம், தோவாளை, இருந்து\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://beautybyelke.be/ta/%E0%AE%A4%E0%AE%9A-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%A4", "date_download": "2021-01-21T02:43:53Z", "digest": "sha1:6STVLPX2PORGCDNQ5URRCN4ROABDXY4N", "length": 8276, "nlines": 64, "source_domain": "beautybyelke.be", "title": "வெளிப்படுத்தப்பட்டது: தசைத்தொகுதி - இதுதான் உண்மை!", "raw_content": "\nஎடை இழப்புகுற்றமற்ற தோல்வயதானஅழகுதள்ளு அப்CelluliteChiropodyகூட்டு பாதுகாப்புநோய் தடுக்கஅழகிய கூந்தல்மெல்லிய சருமம்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்இனக்கவர்ச்சிசக்திபெண் வலிமையைபுரோஸ்டேட்புரதம் பார்கள்தூக்கம்குறைவான குறட்டைவிடுதல்மன அழுத்தம் குறைப்புடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபல் வெண்மைகடவுட் சீரம்\nவெளிப்படுத்தப்பட்டது: தசைத்தொகுதி - இதுதான் உண்மை\nநீங்கள் தேர்வு செய்ய பல்வேறு வகையான தயாரிப்புகள் உள்ளன. நீங்கள் எடுக்க விரும்பும் துணைக்கு வரும்போது, இந்த பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து மூலங்களிலிருந்தும் தகவல்களைப் பெற விரும்பலாம். இந்த பக்கம் பொது நுகர்வோருக்கு வழிகாட்டியாக செயல்படுவதாகும். நான் ஊட்டச்சத்து நிபுணர் அல்ல, மருத்துவ மருத்துவரும் அல்ல. நான் மக்களுக்கு அறிவுரை சொல்ல விரும்பும��� ஒரு பையன். எனது மதிப்புரைகளில் நான் ஏதேனும் தவறு செய்திருந்தால், தயவுசெய்து எனக்குத் தெரியப்படுத்துங்கள், அதனால் நான் அதை சரிசெய்ய முடியும். எல்லா கருத்துகளையும் நான் பாராட்டுகிறேன், உங்கள் கேள்விகள், பரிந்துரைகள் மற்றும் கவலைகளுக்கு பதிலளிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் தேடலை அனுபவிக்கவும், உங்களுக்காக வேலை செய்யும் ஒன்றை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள் என்று நம்புகிறேன்.\nதசைக் கட்டட சப்ளிமெண்ட்ஸ் அறிமுகம் தசைக் கட்டிடம் என்பது இன்று உடற் கட்டமைப்பில் மிகவும் வெப்பமான தலைப்புகளில் ஒன்றாகும், மேலும் இது உடலமைப்பு ஊட்டச்சத்துக்கும் மிகவும் பொருத்தமானது. இந்த கட்டுரை உங்கள் ஒட்டுமொத்த செயல்திறனை மேம்படுத்த சில வழிகளையும், பயன்படுத்த மிகவும் பயனுள்ள கூடுதல் பொருட்களையும் உள்ளடக்கும். இந்த கட்டுரையின் நோக்கம், கூடுதல் பற்றி சிறந்த முடிவுகளை எடுக்க நீங்கள் பயன்படுத்தக்கூடிய தகவல்களை உங்களுக்கு வழங்குவதாகும். எப்போதும்போல, நீங்கள் எடுக்கும் கூடுதல் மருந்துகளைத் தேர்ந்தெடுக்கும்போது உங்கள் சொந்த ஆராய்ச்சி செய்ய உங்களை ஊக்குவிக்க விரும்புகிறேன்.\nவரும் பல அனுபவங்களை நீங்கள் நம்பினால், பல ஆர்வலர்கள் Blackwolf செய்து கொள்வதற்காக Blackwolf ஐ பயன்ப...\nHGH X2 என்பது தசை வெகுஜனத்தை மிகவும் நிலையான முறையில் அதிகரிக்க சிறந்த வழிகளில் ஒன்றாகும், ஆனால் அத...\nஒரு பெரிய தசை வெகுஜன Anadrol e சிறந்த முறையில் சிறந்தது. இது பல திருப்திகரமான நுகர்வோர் ஊக்குவிக்கி...\nHGH Energizer மிக நீண்ட நேரம் தசை வெகுஜன அதிகரிக்க சிறந்த வழிகளில் ஒன்றாக நம்பப்படுகிறது, ஆனால் என்...\nமேலும் கீல் கிழிந்த பற்றி பேச்சு Super 8 அத்துடன் பயன்பாட்டில் சாதனைகளின் உங்கள் உணர்வு Super 8. பு...\nநீண்ட காலமாக அதிகரித்து வரும் தசை வெகுஜனத்தில் Clenbuterol சிறந்தது, ஆனால் என்ன காரணம்\nபொழுதுபோக்கிற்கு தசைகளை உருவாக்குவது பற்றி, HGH பற்றி அடிக்கடி ஒரு விஷயம் கூறுகிறது - எந்த காரணத்தி...\nWinsol தற்போது ஒரு இரகசிய Winsol கருதப்படுகிறது, ஆனால் பிரபலமானது விரைவாக சமீபத்தில் அதிகரித்து வரு...\nநீங்கள் தசைகளை உருவாக்க விரும்பினால் Decaduro என்பது மிகவும் சிறந்த மாற்று Decaduro ஒன்றாகும், ஆனால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2021-01-21T02:00:28Z", "digest": "sha1:HNZJQHVBUN27UJSU3CMZ35XWBETR4A7V", "length": 14850, "nlines": 157, "source_domain": "ctr24.com", "title": "யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் சிறிலங்கா இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த சிறு தொகுதி காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன | CTR24 யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் சிறிலங்கா இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த சிறு தொகுதி காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன – CTR24", "raw_content": "\nகாணி ஆக்கிரமிப்புக்கு எதிராக கொக்கட்டிச் சோலையில் போராட்டம்\nநாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் இராஜாங்க அமைச்சருக்கு கடிதம்\nமுதற்கட்ட விநியோகத்தல் இலங்கை உள்ளடக்கப்படவில்லை; இந்தியா\nசிறிலங்காவில் கொரோனா தொற்று கணிசமாக அதிகரிக்கும்\n18வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இராணுவப்பயிற்சி; முடிவில்லை என்கிறார் ஹெகலிய\nபாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் அதிகாரிகள் பலருக்கு கொரோனா\nவெளிநாட்டுப்பயணங்களுக்கு புதிய விதிமுறை; பிரதமர் ஜஸ்டின் ரூடோ\nபைடனிடத்தில் ஒன்ராரியோ முதல்வர் விடுத்துள்ள கோரிக்கை\nகனடா அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஒரு இலட்சத்து 71ஆயிரம் கொரோனா தடுப்பூசி\nகன்சர்வேட்டிக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நீக்கம்\nயாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் சிறிலங்கா இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த சிறு தொகுதி காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன\nயாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் இருந்த மூன்று பகுதிகளிலுள்ள காணித் தொகுதிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளன.\nமயிலிட்டி கலைமகள் வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் இதற்கான காணிப் பத்திரங்கள், யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியினால், மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாகனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கமைய, மயிலிட்டி கலைமகள் வித்தியாலயமும், ஆணைக்கோட்டை கூலாவடி பகுதியிலுள்ள படை முகாமொன்றும் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், பலாலி குரும்பசிட்டி பகுதியிலுள்ள பொதுநூலகம் மற்றும் பாலர் பாடசாலை உள்ளிட்ட கட்டடத் தொகுதியும் விடுவிக்கப்பட்டுள்ளன.\nயாழ்ப்பாணம் மயிலிட்டிக்கு அண்மையில் பயணம் மேற்��ொண்டிருந்த சனாதிபதி மைத்திரிபால சிறிசேன மயிலிட்டி கலைமகள் வித்தியாலயத்தையும் அதனை அண்டிய பகுதிகளையும் விரைவில் விடுவிப்பதாக உறுதியளித்திருந்தார்.\nஅதற்கமைய தற்போது குறித்த காணித் தொகுதிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், வெறும் பாடசாலை வளாகம் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளதுடன், பாடசாலையினை சுற்றியுள்ள நிலப்பரப்பு மற்றும் அருகிலுள்ள இராணுவ முகாம்கள் எவையுமே இன்னும் அகற்றப்படவில்லை.\nஇதனிடையே விடுவிக்கப்பட்ட பாடசாலை வளவில் ஏற்கனவே படையினர் நிறுவிய புத்தர் சிலை ஒன்று அப்படியே இருக்க விடப்பட்டுள்ளது.\nஏற்கனவே நடேஸ்வராக்கல்லூரியை சூழ படைமுகாம்கள் உள்ள நிலையில், தற்போது விடுவிக்கப்பட்ட மயிலிட்டி தெற்கு கலைமகள் மகாவித்தியாலயத்தை சூழ படைமுகாம்களை பேண படைத்தலைமை முற்படுகின்றமை தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.\nஅத்துடன் இவ்வாறான படைமுகாம்களின் மத்தியில் மாணவர்கள் சுமூகமாக கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடமுடியுமா எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.\nPrevious Postவடக்கில் தன்மை இழிவு படுத்துகின்றனர் என்று மகிந்த ராஜபக்ச அதிருப்தி வெளியிட்டுள்ளார் Next Postவர்த்தக உடன்பாடுகளை தொடர்வதா இல்லையா என்பது குறித்த முக்கிய பேச்சுக்களில் கனடாவும் அமெரிக்காவும் ஈடுபட்டுள்ளன\nகாணி ஆக்கிரமிப்புக்கு எதிராக கொக்கட்டிச் சோலையில் போராட்டம்\nநாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் இராஜாங்க அமைச்சருக்கு கடிதம்\nமுதற்கட்ட விநியோகத்தல் இலங்கை உள்ளடக்கப்படவில்லை; இந்தியா\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nகாணி ஆக்கிரமிப்புக்கு எதிராக கொக்கட்டிச் சோலையில் போராட்டம்\nநாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் இராஜாங்க அமைச்சர���க்கு கடிதம்\nமுதற்கட்ட விநியோகத்தல் இலங்கை உள்ளடக்கப்படவில்லை; இந்தியா\nவடக்கு மாகாணத்தில் 32 கொரோனா தொற்றாளர்கள்\nசிறிலங்காவில் கொரோனா தொற்று கணிசமாக அதிகரிக்கும்\n18வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இராணுவப்பயிற்சி; முடிவில்லை என்கிறார் ஹெகலிய\nபாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் அதிகாரிகள் பலருக்கு கொரோனா\nஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள்; ஜனவரி 31இல் இறுதி அறிக்கை\nவெளிநாட்டுப்பயணங்களுக்கு புதிய விதிமுறை; பிரதமர் ஜஸ்டின் ரூடோ\nபைடனிடத்தில் ஒன்ராரியோ முதல்வர் விடுத்துள்ள கோரிக்கை\nகனடா அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஒரு இலட்சத்து 71ஆயிரம் கொரோனா தடுப்பூசி\nகன்சர்வேட்டிக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நீக்கம்\nஇராமேஸ்வரம் மீனவர்கள் கறுப்புக்கொடி போராட்டம்\nசிறிலங்கா கடற்படையின் மீது வைகோ குற்றச்சாட்டு\nசசிகலா வெளியே வரும்போது அ.தி.மு.க.ஆட்சி இருக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/bharat-electronics-limited-jobs/", "date_download": "2021-01-21T01:20:26Z", "digest": "sha1:6KTHIKAQX5ZDJIBAHPYUML5M6S4CZDAD", "length": 8642, "nlines": 171, "source_domain": "jobstamil.in", "title": "பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெடில் வேலைவாய்ப்பு 2019 - jobstamil.in", "raw_content": "\nபாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெடில் வேலைவாய்ப்பு 2019\nபாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெடில் வேலைவாய்ப்பு 2019 – (BEL Recruitment) 04 Sr. Assistant. Engineer E – I, Sr. Engineer E-III பணிக்கு நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.bel-india.in. விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 30.09.2019. மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nபாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2019\nபாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெடில் வேலைவாய்ப்பு 2019\nநிறுவனத்தின் பெயர்: பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL – Bharat Electronics Limited)\nவேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்\nவயது வரம்பு: 32 முதல் 50 வயது வரை\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல்\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 30.09.2019\nஇந்திய கப்பல் போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்புகள் 2019-2020\nதகுதியானவர்கள் 10.09.2019 முதல் 30.09.2019 வரை அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.bel-india.in. மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.\nமேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 30.09.2019\nடிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021\n12th Pass Govt Jobs – 8,10,12-ஆம் வகுப்பு அரசு வேலைவாய்ப்புகள்\nபொறியியல் (Engineering) படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு\n10 வது 12 வது\n12th Pass Govt Jobs – 8,10,12-ஆம் வகுப்பு அரசு வேலைவாய்ப்புகள்\nCPT சென்னைத் துறைமுகத்தில் வேலைவாய்ப்புகள்\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஅரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைகள் 2020\nஅரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைகள் 2020\nதமிழ்நாடு வனக்காப்பாளர் பணித் தேர்வு தேதி மாற்றம்\n8வது படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசின் பல்வேறு வகையான வேலைவாய்ப்புகள் 2020\nதமிழ்நாடு அரசு வேலைகள் 2020 1502 காலி பணியிடங்கள்\n மாதம் ரூ.30,000/- சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு உங்களுக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2021-01-21T03:02:19Z", "digest": "sha1:YVKODSAY2QZGPW2EI722525CBEKDOHGC", "length": 7565, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "நாச்சிக்குடா கிராம அலுவலர் பிரிவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "நாச்சிக்குடா கிராம அலுவலர் பிரிவு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n229 C இலக்கம் உடைய நாச்சிக்குடா கிராம அலுவலர் பிரிவு (Nachchikudah) திருகோணமலை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 333 குடும்பத்தைச் சேர்ந்த 1291 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர்.\n18 வயதிற்குக் கீழ் 451\n18 வயதும் 18 வயதிற்கு மேல் 840\nதிருகோணமலை மாவட்டப் புள்ளிவிபரம், திருகோணமலைக் கச்சேரி 2006. (ஆங்கில மொழியில்)\nஇலங்கை தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதிருகோணமலை பட்டினமும் சூழலும் கிராம அலுவலர் பிரிவுகள்\nஅபயபுர | அரசடி | அருணகிரிநகர் | அன்புவெளிபுரம் | ஆண்டான்குளம் | இலுப்பைக்குளம் | உப்புவெளி | உவர்மலை | கப்பல்துறை | கன்னியா| காவத்திக்குடா | கோவிலடி | சல்லி | சாம்பல்தீவு | சிங்கபுர | சிவபுரி | சீனக்குடா| சுமேதங்காராபுர | செல்வநாயகபுரம் | சோனகவாடி கிராம அலுவலர் பிரிவு | திருக்கடலூர் | தில்லைநகர் | நாச்சிக்குடா | பட்டனத்தெரு | பாலயூத்து | ப��லியடி | புளியங்குளம் | பூம்புகார் | பெருந்தெரு | மட்டிக்களி | மனையாவெளி | மாங்காயூத்து | முத்துநகர் | முருகாபுரி் | லிங்கநகர் | வரோதயநகர் | வில்கம | வில்லூன்றி | வெல்வெறி | வெள்ளைமணல் | ஜின்னாநகர்\nஇலங்கை புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nகிராம அலுவலர் பிரிவு (திருகோணமலை)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 ஏப்ரல் 2020, 16:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/nilgiris/", "date_download": "2021-01-21T03:10:00Z", "digest": "sha1:HCO3GW5N6BQFA6AO5V4NYA7BPXM4QKQE", "length": 8879, "nlines": 70, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Nilgiris - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Nilgiris in Indian Express Tamil", "raw_content": "\nதமிழகத்தில் ஜனவரி 2 முதல் கொரோனா தடுப்பூசி ஒத்திகை; எங்கெங்கு தெரியுமா\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஒத்திகை ஜனவரி 2 முதல் தொடங்க உள்ள நிலையில் தடுப்பூசி ஒத்திகை தமிழகத்தில் எங்கெங்கே, எத்தனை இடங்களில் நடைபெறுகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.\nமசினகுடி வலசை பாதை : பாதிப்பு விவரங்களை பிப்.14-க்குள் சமர்பிக்க வேண்டுகோள்\nஉதகை ஜிம்கானா க்ளப் சாலையில் அமைந்துள்ள வனவியல் விரிவாக்க கட்டிடத்தில் செயல்பட்டு வரும் விசாரணைக் குழுவிற்கு அனுப்ப வேண்டும்\nதந்தை, மகனை கொன்ற யானை; கூடலூரில் கும்கிகளுடன் கூடாரம் அமைத்த வனத்துறை\nமுதுமலையில் இருந்து வாசிம், பொம்மன், ஆனைமலையில் இருந்து கலீம் கும்கி யானைகள் கூடலூருக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.\nஇயற்கை விவசாயத்திற்கு மாறும் நீலகிரி; புதிய செயலி அறிமுகம் \nதமிழ் மொழியுடன் விரைவில் இந்த செயலி அப்டேட் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nமசினகுடி வலசை பாதை : யானைகளுக்கு இருக்கும் அங்கீகாரமும் உரிமையும் மனிதர்களுக்கு இல்லையா\n. இங்கு வரும் பயணிகளுக்கும் சுற்றுலாவாசிகளுக்கும் இந்த இடத்தின் அவசியத்தையும் பல்லுயிர் பெருக்க மண்டலம் நம் வாழ்வில் எவ்வளவு முக்கியம் போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான் சிறந்த தீர்வாக அமையும்\nதனியாருக்கு வாடகை விடப்பட்ட ஊட்டி ரயில்; மலைக்க வைக்கும் மலை ரயில் கட்டணம்\nநீலகிரி மலை ரயிலை வாடகைக்கு எடுத்த ஒரு தனியார் நிறுவனம், மேட்டுப்பா���ையம் - உதகமண்டலம் இடையே ஒரு முறை பயணம் செய்ய ஒரு நபருக்கு ரூ.3,000 வசூலித்துள்ளது.\nகழிவுநீர் ஓடையில் அமையும் அணை; நீலகிரியின் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடாக அமையுமா\nஒரு வருடத்தில் நூறு நிலச்சரிவுகளை சந்திக்கும் இந்த பகுதியில் அமைய இருக்கும் அணை, முழுக்கொள்ளவை தாங்கக் கூடியதாக இருக்குமா என்பது சந்தேகம் தான் - மக்கள் கருத்து\nஅழிவின் விளிம்பில் இருக்கும் பாண்டிச்சேரி வல்லூறுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா\nகடந்த 10 ஆண்டுகளாக செந்தலைக் கழுகுகள் குறித்து ஆராய்ச்சி செய்து வருபவர்களால் கூட அதன் கூடுகள் எங்கே இருக்கிறது என்பதை கண்டறிய இயலவில்லை\nதமிழக பட்டாம்பூச்சிகளுக்கு செறிவான உறைவிடமாக இருக்கும் கோவை\nகுளிர்காலத்தில், மலைகளில் இருக்கும் தட்பவெப்ப நிலையை தாங்கிக் கொள்ள இயலாமல், பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு வரும் பட்டாம்பூச்சிகள் high altitude migrators என்கிறோம்.\nஇன்று இடுக்கி; நாளை நீலகிரியாகவும் இருக்கலாம்: எச்சரிக்கும் காலநிலை மாற்றம்\n1987ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரையிலான 20 வருடங்களில் நீலகிரியில் மட்டும் 1040 நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது.\nஇலவச ஓடிடி… கூடுதல் சலுகைகள் அறிவிப்பு: உங்களுக்கான பெஸ்ட் பிராட்பேன்ட் பிளான் எது\nசாம்பார் சாதம்.. 30 நிமிடத்தில் டேஸ்டியான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி\nJEE Main Exam: 12-ஆம் வகுப்பில் 75% மதிப்பெண் வரம்பு தளர்வு\nNEET 2021-ல் என்ன மாற்றம் சிலபஸ் மாறாது; சாய்ஸ் உண்டு\nகூகுளில் போட்டோ சேமிக்க இடம் இல்லையா\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nகாலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.elambodhi.com/2015/11/vi.html", "date_download": "2021-01-21T00:49:16Z", "digest": "sha1:YKBADUHHLLSD64T35NOOOL4Y2MFHK2WO", "length": 12480, "nlines": 187, "source_domain": "www.elambodhi.com", "title": "இளம் போதி: காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் VI சிவக்காஞ்சி காவல் நிலையம்", "raw_content": "\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் VI சிவக்காஞ்சி காவல் நிலையம்\nதெரு : தேரடி தெரு-காஞ்சி ஏகாம்பர ஈசுவரர் கோயிலுக்கு அருக��ல்\nவட்டம் : காஞ்சீவரம் வட்டம்\nமாவட்டம் : காஞ்சீவரம் மாவட்டம்\nசிவக்காஞ்சி (அ) பெரிய காஞ்சீவரம் காவல் நிலையம், காஞ்சி ஏகாம்பர ஈசுவரர் கோயிலுக்கு அருகில் உள்ள இடத்தில் இக்காவல் நிலையத்தைக் கட்டத் தொடங்கிய காலத்தில் இச்சிலை கிடைத்தது. இச்சிலையை காவல் துறை மாநில உயர் அலுவலர் (The inspector General of Police) திரு W.I. தேவாரம் IPS அவர்கள் 1992 ஆம் ஆண்டு சிவக்காஞ்சி காவல் நிலையத்தில் நிறுவினார்.\nகை சிந்தனை கை கால் செம்பாதி தாமரை அமர்வு ஞான முடி தீப்பிழம்பாக, தலைமுடி சுருள் சுருளான முடிகள் கழுத்து கோடுகள் மூன்று சீவர ஆடை இடப்புற தோள் மட்டும் சீவர ஆடையால் போர்த்தப்பட்டிறுக்கிறது சிலை உயரம் 2 ½ அடி உயரம் நூற்றாண்டு கி.பி 7ஆம் நூற்றாண்டு,\n01. சோழர் காலத்து முகத்தோற்றம் இல்லாமல் ஜாவா தேச முகத்தை ஒத்துள்ளது.\n02. நூற்றாண்டு கி.பி 7ஆம் நூற்றாண்டு\nஇடுகையிட்டது Elambodhi நேரம் 10:56 PM\nலேபிள்கள்: காஞ்சீவரம் , பகவன் புத்தர்\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் VII கணிகிலுப்பை\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் VI சிவக்காஞ்சி காவ...\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் V களகாட்டூர்\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் IV ஏனாத்தூர்\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் III கோனேரிகுப்பம்\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் II கருக்கில் அமர்...\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I காமாட்சியம்மன்...\nஅறிஞர் அண்ணா ( 1 )\nஉசைன் சாகர் ( 1 )\nஎழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் ( 1 )\nகளப்பிரர் ( 1 )\nகாஞ்சீவரம் ( 33 )\nகாரல் மார்க் ( 1 )\nடாக்டர் அம்பேத்கர் ( 19 )\nதலைநகரில் புத்தர் சிலைகள் ( 2 )\nதி இராசகோபாலன் ( 2 )\nதியாகனூர் ( 1 )\nதிரு ஒரிசா பாலு ( 1 )\nநாகப்பட்டினம் ( 1 )\nபகவன் புத்தர் ( 79 )\nபா.இரஞ்சித் ( 1 )\nபாரதிதாசன் ( 2 )\nபுதுச்சேரி ( 1 )\nபேராசிரியர் அரங்க. மல்லிகா ( 1 )\nபேராசிரியர் இ.ஜெயபிரகாஷ் ( 2 )\nமகா பண்டிதர் அயோத்திதாசர் ( 7 )\nமகாத்மா காந்தி ( 2 )\nமகேந்திரவர்மன் ( 1 )\nமா.அமரேசன் ( 1 )\nவண.போதி தருமர் ( 2 )\nவழக்கறிஞர் க.கௌதமன் ( 2 )\nகரணிய மெத்த சுத்தங் ௦01. தமது ஒரே குழந்தையை, தம் சொந்த வாழ்வை தியாகம் செய்து காப்பாற்றும் ஒரு தாயைப் போலவே, எல்லா உயிர்களிடமும...\nபகவன் புத்தரின் திருவுருவம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக, பல்வேறு ஞாபக சின்னங்கள் (அ) குறியீடுகள் வணங்கப்பட்டன (BC 480 – AD180). அந்த ஞ...\nஇந்தியாவில் பௌத்தத்தின் எழுச்சியும் விழ்ச்சியும்\nநம் நாடு இந்து, இசு��ாம், கிருத்துவம் ஆகிய மதங்களையும், சைனம் பௌத்தம் ஆகிய சமயங்களையும் கொண்டுள்ளது. வைதிகம், இசுலாம், கிருத்துவம் இம்மூன்...\nஒவ்வொரு மாதமும் ABIயில் (Ambedkar Buddhist intellectuals) ஒரு தலைப்பு ஒரு மாதத்திற்கு முன்னதாக அறிவிக்கப்பட்டு உரையும் தொடர்ந்து வினாவும்...\nதமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள்\nஅகழாய்வுகள் பண்டைய தலைநகரம், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும் வணிக சிறப்புமிக்க இடங்களில் நடத்தப்படும். மதம் அல்லது சமயம் சார்ந்...\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 1 பகுதி 1 சாதி பற்றியவை 01. இந்தியாவில் சாதிகள் 02.சாதி ஒழிப்பு பகுதி 2 மொழிவாரி...\nதமிழகத்தின் தலைநகரில் புத்தர் சிலைகள் - மயிலாப்பூர்\nமைலாப்பூரில் பௌத்தாலயம் அன்பு பொன்னோவியம் ஐயா அன்பு பொன்னோவியம் அவர்கள் சென்னையில் உள்ள மயிலையில் புத்த விகாரை இருந்தது என்பதற...\nபுத்தர் அறவுரைகள் அஞ்சாமை யாருடைய சிந்தை கலங்காதிருக்கிறதோ, யார் நல்வினை தீவினைகளைப்பற்றிச் சிந்திப்பதில்லையோ, அவருக்கு அச்சம் என...\nதமிழ் பௌத்த இலக்கியங்கள் நந்தனம் கலைக்கல்லூரி பேராசிரியர் திரு.ஜெயபாலன் உரை ABI (Ambedkar Buddhist Intellectuals) – Airport Auth...\nஇல்லை, இல்லவேயில்லை. புத்தர் மகாவிஷ்ணுவின் அவதாரமென கூறுவது புத்தரை இழிவுபடுத்துவதாகும். பகவன் புத்தர், மகாவிஷ்ணுவின்...\nஉச்சநீதிமன்றத்தை விஞ்சும் யெச்சூரியின் கார்ப்பரேட் சேவை \nஅறம் பதிப்பகத்தின் ஞானவான் விருது வழங்கும் விழா காணொளி பதிவு\nபௌத்தவியலாளர் முனைவர் பா.ஜம்புலிங்கம் : முகப்போவியம் 412\nஆரிய எண்சீர் வழியில் பயணிக்கும் புத்த பகவானின் சங்கயர்\nஅயோத்திதாசர் சிந்தனைகள் தொகுதி 1 அரசியல்\nAjahn Chah அஜான் சா - பௌத்தமும் தமிழும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/tag/nayantara/", "date_download": "2021-01-21T00:47:21Z", "digest": "sha1:OZZZL7PJQ25MA7C5NXHDUR7Z6E6KNS5I", "length": 3582, "nlines": 50, "source_domain": "www.itnnews.lk", "title": "Nayantara Archives - ITN News", "raw_content": "\nஅத்திவரதரை தரிசித்த நடிகை நயன் 0\nநடிகை நயன்தாரா, இயங்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் தனது குடும்பத்தினர் அனைவருடன் வந்து அத்திவரதரை தரிசனம் செய்துள்ளார். கோவில் பட்டாச்சாரியர் நயன்தாராவுக்கு அத்திவரதர் படத்தையும், கோவில் பிரசாதமும் வழங்கினார். தற்போது இப்புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.\nகோலமாவு கோகிலா படத்தில் விக்னேஷ் சிவன் நயனுக்கு எழுதிய சிறப்பு பாடல் 0\nவிக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலித்து வரும் நிலையில், நயன்தாராவிற்காக விக்னேஷ் சிவன் , `கோலமாவு கோகிலா’ படத்தில் சிறப்பு பாடல் ஒன்றை எழுதி இருக்கிறார். நயன்தாராவிற்காக இந்த பாடலை அவர் எழுதியிருப்பது ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ‘கோலமாவு கோகிலா’ படத்தை நெல்சன் இயக்குகிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். 6 பாடல்களுக்கும் அனிருத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/llamai-enum-poongaatru-song-lyrics/", "date_download": "2021-01-21T01:46:41Z", "digest": "sha1:UCJSNVDQZJ3CPFKC3JZSOY4CVSLTZOMW", "length": 5075, "nlines": 160, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "llamai Enum Poongaatru Song Lyrics", "raw_content": "\nபாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nஆண் : இளமையெனும் பூங்காற்று\nஒரு பொழுது ஓர் ஆசை\nசுகம் சுகம் அதிலே ஒரே சுகம்\nஆண் : இளமையெனும் பூங்காற்று\nஒரு பொழுது ஓர் ஆசை\nசுகம் சுகம் அதிலே ஒரே சுகம்\nஆண் : ஒரே வீணை ஒரே ராகம்\nஆண் : தன்னை மறந்து\nஆண் : தேக சுகத்தில் கவனம்\nஆண் : இளமையெனும் பூங்காற்று\nஆண் : அங்கம் முழுதும்\nஆண் : கேட்க நினைத்தாள் மறந்தாள்\nகேள்வி எழும் முன் விழுந்தாள்\nஆண் : இளமையெனும் பூங்காற்று\nஆண் : மங்கை இனமும்\nஆண் : கூந்தல் கலைந்த கனியே\nஆண் : இளமையெனும் பூங்காற்று\nஒரு பொழுது ஓர் ஆசை\nசுகம் சுகம் அதிலே ஒரே சுகம்\nஆண் : ஒரே வீணை ஒரே ராகம்\nஒரே வீணை ஒரே ராகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.covaimail.com/?p=41357", "date_download": "2021-01-21T01:03:57Z", "digest": "sha1:34PFLBENRTIIDNJ3LHVVBYHUHLCVLWOI", "length": 5082, "nlines": 58, "source_domain": "www.covaimail.com", "title": "திறன் மேம்பாட்டுப் பயிற்சி - The Covai Mail", "raw_content": "\nகே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் கெரியர் டெவலப்மென்ட் சென்டர் (Career Development Center) மற்றும் கணினிஅறிவியல் துறை இணைந்து மாணவர்களுக்குரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சியினை வழங்கியது. இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக பேபால் சாப்ட்வேர் டெவலப்பர் (paypal Software Developer) ருத்திரேஷ்வர் கஜேந்திரன், சதவர் டெக்னாலஜிஸின் முதன்மை செயல் அதிகாரி அசோக் மாரிமுத்து மற்றும் குவி கிக் (Guvi Geek) நெட்ஒர்க் பிரைவேட் லிமிடெடின் தலைமை பயிற்சியாளர் மகேஸ்���ரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்கள். இந்நிகழ்விற்கு கல்லூரியின் முதல்வர் பாலுசாமி தலைமையுரை வழங்கிச்சிறப்பித்தார்.\nசிறப்பு விருந்தினர்கள் தமது சிறப்புரையில் கணினி மொழியின் நிபுணத்துவம் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்கள். மேலும், தொழில்நுட்ப ரீதியாக இருக்கக்கூடிய இடர்பாடுகளையும் அதன் தீர்வுகளையும் எடுத்துரைத்து அத்துறையில் எவ்வாறு வலுவாதல் என்றும் மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்கள். தகவல் தொழில்நுட்பம், பன்மொழித் திறமைகள், புதிய தரவுகளைத் தெரிந்து கொள்ளுதல், வடிவமைப்பு, நிரல், நிரல்களை பரிசோதிக்கும் திறன் முதலியனவற்றை எடுத்துரைத்து மாணவர்களை நெறிப்படுத்தினர். குவி தளத்தின் செயல்பாடுகள் அத்தளத்தின் சிறப்புகள் குறித்து விளக்கினர். இந்நிகழ்வில் 150 மாணவர்கள் சமூக இடைவெளியுடன் கலந்துகொண்டு பயனடைந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-1-%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-21T02:23:59Z", "digest": "sha1:JMLPGGUZOP4IPFQAAEGUCLQ4ZBPOOMIM", "length": 8964, "nlines": 70, "source_domain": "canadauthayan.ca", "title": "அலங்காநல்லூரில் பிப். 1 ல் ஜல்லிக்கட்டு - விழா கமிட்டி அறிவிப்பு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது\nஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன் - ராகுலுக்கு நட்டா கேள்வி\nசசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்\nராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை\n‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்\n* அமெரிக்க ஆட்சி அதிகாரத்தில் கமலா ஹாரிசுக்கு முக்கிய பங்கு * உலக சுகாதார அமைப்பை குற்றஞ்சாட்டும் கொரோனா தடுப்பு அமைப்பு * இருளில் தாக்கிவிட்டு தப்பிய இந்திய மீன்பிடி படகு கடலில் மூழ்கியது' - இலங்கை கடற்படை * இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் ஒன் ஆனது\nஅலங்காநல்லூரில் பிப். 1 ல் ஜல்லிக்கட்டு – விழா கமிட்டி அறிவிப்பு\nஅலங்காநல்லூரில் பிப்ரவரி 1ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என ஊர் கமிட்டியினர் அறிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டு நடைபெற போராடிய அனைவருக்கும் ஊர் கமிட்டியினர் நன்றி தெரிவித்துள்ளனர்.\nமதுரை: வாடி வாசல் திறக���காமல் வீடு வாசல் செல்லமாட்டோம் என்று கூறி கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக அலங்காநல்லூர் தொடங்கி சென்னை, நெல்லை வரை போராட்டம் நடைபெற்றது.\nமாணவர்களின் போராட்டம் புரட்சியாக மாறி வெடிக்கவே, மாநில அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. சட்டசபையில் இன்று அவசர சட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.\nஇந்த நிலையில் போராட்டத்தை கைவிடுமாறு ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் காட்சிப்படுத்தப்படாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர்.\nஎனினும் போராட்டக்குழுவினருடன் ஊர் பெரியவர்கள், போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் நிரந்தர சட்டம் கொண்டு வராவிட்டால் முதல்வர் பதவி விலகவேண்டும் என்றும் தெரிவித்தனர்.\nஇந்த நிலையில் கோவில் முன்பு ஊர் கமிட்டி கூடியது. அப்போது அலங்காநல்லூரில் பிப்ரவரி 1ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த கிராம மக்கள் விழா கமிட்டி முடிவு செய்துள்ளது.\nசெய்தியாளர்களிடம் பேசிய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா கமிட்டி தலைவர் சுந்தரராஜன் அறிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு நடைபெற கடந்த 8 நாட்களாக போராடிய மாணவர்களின் பாதம் தொட்டு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். பிப்ரவரி 1ஆம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.\nகேலரி அமைப்பது, டெபாசிட் செய்வது என அனைத்து செலவுகளையும் அரசே ஏற்று நடத்த வேண்டும். மாணவர்கள் அனைவரும் ஜல்லிக்கட்டு காண வரவேண்டும். மாணவர்களுக்கு தனி கேலரி ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் தலைவர் சுந்தரராஜன் கூறியுள்ளார்.\nஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த முடிவு எடுத்தாலும் அலங்காநல்லூரில் போராட்டம் நீடித்து வருகிறது. காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தாலும் போராட்டக்காரர்கள் பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/621061/amp?ref=entity&keyword=Tiruppur", "date_download": "2021-01-21T02:41:32Z", "digest": "sha1:4C5J4FZLRSVJYMWOPYC3F7JCMWKVVWOR", "length": 8876, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "திருப்பூரில் அசாம் பெண் கூட்டு பலாத்காரம்: 3 பேர் கைது | Dinakaran", "raw_content": "\nதிருப்பூரில் அசாம் பெண் கூட்டு பலாத்காரம்: 3 பேர் கைது\nபொங்கலூர்: திருப்பூரில் அசாம் மாநில பெண்ணை 6 பேர் கூட்டு பலாத்காரம் செய்தனர். அவர்களில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\nஅசாம் மாநிலத்தை சேர்ந்த பெண் தோகா (26) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கோவையில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கியிருந்தார். அவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் குங்குமம்பாளையத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமார் (25) என்பவரை வேலைக்காக அணுகினார். இதற்காக கடந்த 28ம் தேதி பல்லடம் அருகே அருள்புரத்திற்கு பஸ்சில் தோகா சென்றார். அப்போது தோகா தனக்கு மது வேண்டும் என கேட்டுள்ளார். உடனே ராஜேஸ்குமாரின் நண்பர் தமிழ் மது வாங்கி வந்து கொடுத்தார். பிறகு தமிழும், தோகாவும் மது அருந்தியதாக கூறப்படுகிறது.\nபிறகு தோகாவை தமிழ் தனது பைக்கில் ஏற்றி அன்று இரவு பஸ் ஸ்டாண்ட் சென்றதாக தெரிகிறது. இந்நிலையில் பல்லடம் அருகே கள்ளிமேடு என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டின் கதவை தட்டி அங்குள்ளவர்களை தோகா எழுப்பி வீட்டில் இருந்தவர்களிடம், ‘தன்னை 6 பேர் அங்குள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து தன்னிடமிருந்த பணம், செல்போனைப் பறித்துக் கொண்டு விரட்டி வருகிறார்கள்’ என தெரிவித்தார். இதுகுறித்து அப்பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் பல்லடம் போலீசார் விரைந்து சென்று தோகாவை மீட்டனர். பின்னர் ராஜூ (23), அன்புசெல்வன் (22), கவின்குமார் (20) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.\nகேபிள் டிவி ஆபரேட்டர் கொலையில் 9 பேர் கைது\nமருமகன் கொலை வழக்கில் ஒன்றரை ஆண்டுக்கு பின் மாமியார் கைது\nமெக்கானிக் கடையில் பணம் திருடிய காதலர்கள் கைது\nவேலை வாங்கி தருவதாக ரூ.24 லட்சம் மோசடி ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையான சாப்ட்வேர் இன்ஜினியர் சிக்கினார்\nடெய்லர் வீட்டில் 15 சவரன் கொள்ளை\nகடை ஷட்டரை உடைத்து 7 செல்போன்கள், ரூ.40 ஆயிரம் கொள்ளை\nஆட்டோவில் பயணம் மர்ம நபர்கள் டிரைவரிடம் செல்போன் அபேஸ்\nகேபிள் டிவி ஆபரேட்டர் கொலையில் 9 பேர் கைது\nதாய் குறித்து தவறாக பேசியதால் ஆத்திரம் டீ மாஸ்டரின் கண்கள் தோண்டி எடுப்பு: போதை நண்பர் கைது: மெரினாவில் கொடூர சம்பவம்\nதக்கலை அருகே போலீஸ் போல் வேடமணிந்து நகை வ���யாபாரியிடம் ரூ.80 லட்சம் கொள்ளை.: 4 பேர் கைது\nபுதுச்சேரி அரசு செவிலியர் வீட்டில் 40 சவரன் நகை கொள்ளை.: ஒருவர் கைது\nதேனி மாவட்டம் ஆண்டிபபட்டி அருகே நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்தவர் கைது\nதிருத்தணி ரயில் நிலையத்தில் கடந்த 14-ம் தேதி வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது\nபொதுமக்கள் கண்முன் கேபிள் டிவி ஆபரேட்டர் சரமாரி வெட்டிக் கொலை: 6 பேர் கும்பல் வெறிச்செயல்; எம்எல்ஏ வீட்டு அருகே பரபரப்பு\nநகைக்கடை ஊழியர்களிடம் போலீஸ் சீருடையில் ரூ.80 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற கும்பல்: தக்கலை அருகே பரபரப்பு சம்பவம்\nசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 6 ஆண்டு சிறை: மகிளா நீதமன்றம் உத்தரவு\nபைக்கில் மணல் கடத்தல்; 2 பேர் கைது\nஉ.பிக்கு ரூ.85 லட்சம், தங்க நகை கடத்த முயற்சி சென்னையைச் சேர்ந்த சுங்க அதிகாரி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2017/09/21/ms-nadar-a-multilingual-scholar/", "date_download": "2021-01-21T01:25:50Z", "digest": "sha1:O4AA3GKE3RFRLJFJWNQ6MXGKQFQBUDNJ", "length": 10649, "nlines": 105, "source_domain": "ntrichy.com", "title": "பன்மொழி அறிஞர் எம்.சுப்புராமன் என்ற எம்.எஸ்.நாடார் – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nபன்மொழி அறிஞர் எம்.சுப்புராமன் என்ற எம்.எஸ்.நாடார்\nபன்மொழி அறிஞர் எம்.சுப்புராமன் என்ற எம்.எஸ்.நாடார்\n“அறம் வழியே பொருள் தேடி இன்பம் பெற்றே அகம்மலர இல்வாழ்வு வாழ என்றும் திறம் பெற்றீர் பெறற்கரிய இன்ப வாழ்வு” என்று வாழ்வாங்கு வாழ்ந்தவர் எம்.சுப்புராமன் என்ற இயற்பெயர் கொண்ட எம்.எஸ்.நாடார் அவர்கள். இவர் மீனாட்சி நாடார் காளியம்மையார் தம்பதியரின் மகனாக 28.9.1924ஆம் ஆண்டு பிறந்தார்.\nஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் பின்னர் தாம் பயின்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகம், ஆந்திர பல்கலைக்கழகம், கர்நாடகப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஆங்கிலப் பேராசிரியராகப் பல காலம் பணியாற்றியுள்ளார். ஆங்கில இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு, பெர்னாட்ஷா மற்றும் ஷேக்ஸ்பியரின் படைப்புகளை மேடை தோறும் முழங்கியவர். இதன் காரணமாக “ஷேக்ஸ்பியர் நாடார்” என்ற சிறப்புப் பெயரையும் பெற்றவர்.\n1945 முதல் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து முக்கிய பொறுப்பு வகித்தார். 1962இல் ப.ஜீவானந்தம் தொடங்கிய தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றத்தை திருச்சிராப்பள்ளி நகரில் சிறப்புற ���ளர்த்த முன்னோடித் தலைவர்களில் எம்.எஸ்.நாடார் அவர்களும் ஒருவர். 1961இல் குமரி தனிப்பயிற்சிக் கல்லூரியை நிறுவி நகரில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குப் பாடுபட்டார். திருச்சிராப்பள்ளியில் இயங்கும் சிறந்த தனிப்பயிற்சி நிறுவனமாக இது விளங்குகின்றது.\nநாடார் அவர்கள் பன்மொழி அறிஞராகவும் திகழ்ந்தார். ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, மலையாளம், பிரஞ்சு மொழிகளில் புலமை மிகுந்தவர். பேச்சாற்றலிலும் வல்லவர். நகரில் நடைபெற்ற இலக்கிய கூட்டங்கள், கவியரங்கங்கள், பட்டிமன்றங்களில் இவரது பேச்சுவன்மை பலரையும் வியக்க வைத்தது. பல்வேறு மலர்களில் இவர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் இவரை மிகச் சிறந்த எழுத்தாளராகவும் படம் பிடித்துக் காட்டியது. சிறந்த நடிகராகவும் திகழ்ந்தார். இவர் நடித்த ஷேக்ஸ்பியர் நாடகங்கள் அறிஞர் பெருமக்களின் பாராட்டுதல்களைப் பெற்றன. கலை இலக்கியப் பெருமன்ற மாநாடுகளில் தொடர்ந்து இவரது நாடகங்கள் இடம் பெற்றுள்ளன.\nவானொலியில் ஒலிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இவர் நேர்முக வருணனையாளராக இருந்து நிகழ்ச்சிகளைச் சிறப்பித்துள்ளார்.\nகவிஞர் திருலோகசீதாராமனோடு இணைந்து தேவ சபை என்ற அமைப்பைத் தோற்றுவித்து பல இலக்கியக் கூட்டங்களை நடத்தியவர்.\nஉபநிடதங்களை மொழிபெயர்த்து நல்ல மொழிபெயர்ப்பாளராகவும் விளங்கியவர். கலைக்கடல், கல்விக்கடல், பன்மொழிப் புலவர், செந்தமிழ் ஷேக்ஸ்பியர் போன்ற பட்டங்களைப் பெற்ற எம்.எஸ்.நாடார் அவர்கள் 16.3.1999 அன்று மரணமடைந்தார். இவரால் நிறுவப்பட்ட குமரி தனிப் பயிற்சி கல்லூரியை இவரின் மனைவி நடத்தி வருகிறார்.\nகலைக்கடல்கல்விக்கடல்செந்தமிழ் ஷேக்ஸ்பியர் போன்ற பட்டங்களைப் பெற்ற எம்.எஸ்.நாடார்பன்மொழிப் புலவர்\nஉண்மைக் கதை பாகம் 7 ; போன் செய்ய சென்ற இடத்தில் மலர்ந்த காதல் \nஉண்மைக் கதை பாகம் 5 : 50 இட்லி, 25 புரோட்டா, 5 ஆம்லெட்..\nஆர்மோனியம் டி.எம். காதர் பாட்சா\nதிருச்சியில் (21/01/2021) இன்றைய சினிமா:\nதிருச்சியில் கிராம கண்காணிப்பு காவல் அலுவலர் அறிமுக…\nதிருச்சி உய்யக்கொண்டான் பூங்கா எப்போது\nதிருச்சி மருத்துவக் கல்லூரி மாணவி மர்மமான முறையில் பலி..…\nதிருச்சியில் (21/01/2021) இன்றைய சினிமா:\nதிருச்சியில் கிராம கண்காணிப்பு காவல் அலுவலர் அறிமுக…\nதிருச்சி உய்யக்கொண்டான் பூங்கா எப்போது\nதிருச்சியில��� (21/01/2021) இன்றைய சினிமா:\nதிருச்சியில் கிராம கண்காணிப்பு காவல் அலுவலர் அறிமுக…\nதிருச்சி உய்யக்கொண்டான் பூங்கா எப்போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/tag/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-01-21T01:11:15Z", "digest": "sha1:4JXYVEAKZDCFUX2FQNVO4WFXBJ3OQEP7", "length": 3574, "nlines": 76, "source_domain": "ntrichy.com", "title": "சூரியூர் ஜல்லிக்கட்டு – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nமில்லேனியம் பார்க் - திருச்சி மான் பூங்கா புத்தாயிரம் பூங்கா, திருச்சிராப்பள்ளி பாரத மிகு மின் நிறுவன வளாகத்தில் அமைந்துள்ளது. திருச்சி மக்களுக்கு அழகிய பொழுதுபோக்குப் பூங்கா.…\nதிருச்சியில் (21/01/2021) இன்றைய சினிமா:\nதிருச்சியில் கிராம கண்காணிப்பு காவல் அலுவலர் அறிமுக…\nதிருச்சி உய்யக்கொண்டான் பூங்கா எப்போது\nதிருச்சி மருத்துவக் கல்லூரி மாணவி மர்மமான முறையில் பலி..…\nதிருச்சியில் (21/01/2021) இன்றைய சினிமா:\nதிருச்சியில் கிராம கண்காணிப்பு காவல் அலுவலர் அறிமுக…\nதிருச்சி உய்யக்கொண்டான் பூங்கா எப்போது\nதிருச்சியில் (21/01/2021) இன்றைய சினிமா:\nதிருச்சியில் கிராம கண்காணிப்பு காவல் அலுவலர் அறிமுக…\nதிருச்சி உய்யக்கொண்டான் பூங்கா எப்போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2021-01-21T03:03:07Z", "digest": "sha1:CDDIDJIU4JF6EQGMCFVL4HXE7AFNGYTN", "length": 19845, "nlines": 202, "source_domain": "ta.wikipedia.org", "title": "பரமத்தி-வேலூர் (சட்டமன்றத் தொகுதி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபரமத்தி-வேலூர், நாமக்கல் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.\n1 தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்\n3 2016 சட்டமன்றத் தேர்தல்\n3.2 வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்\nஅகரம், கொன்னையார், பெரியமணலி, கோக்கலை, இலுப்பிலி, புஞ்சைபுதுப்பாளையம், கூத்தம்பூண்டி அக்ரஹாரம், புள்ளாகவுண்டம்பட்டி, கூத்தம்பூண்டி, லத்திவாடி, மானத்தி, மாவுரெட்டிபட்டி, தொண்டிபட்டி, முசிறி, புத்தூர் கிழக்கு மற்றும் பொம்மன்பட்டி கிராமங்கள்.\nநாமக்கல் தாலுக்கா (பகுதி) இளையபுரம் கிராமம்[1].\n2011 உ. தனியரசு கொங்கு இளைஞர் பேரவை 82682 சி. வடிவேல் பாமக 51664 31018\n2016 கே. எஸ். மூர்த்தி திமுக 74418 ரா. ராஜேந்திரன் அதிமுக 73600 818\n, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,\nவேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]\nதேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்\nவேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்\nவாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்\nதமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள் (2009ஆம் ஆண்டு முதல்)\nஅம்பத்தூர் • மாதவரம் • ராதாகிருஷ்ணன் நகர் • பெரம்பூர் • கொளத்தூர் • வில்லிவாக்கம் • திருவிக நகர் • எழும்பூர் • ராயபுரம் • துறைமுகம் • சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி • ஆயிரம் விளக்கு • அண்ணா நகர் • விருகம்பாக்கம் • சைதாப்பேட்டை • தியாகராய நகர் • மயிலாப்பூர் • வேளச்சேரி • மதுரவாயல்\nகும்மிடிப்பூண்டி • பொன்னேரி • திருத்தணி • திருவள்ளூர் • பூந்தமல்லி • ஆவடி • திருவொற்றியூர்\nசோளிங்கநல்லூர் • ஆலந்தூர் • திருப்பெரும்புதூர் • பல்லாவரம் • தாம்பரம் • செங்கல்பட்டு • திருப்போரூர் • செய்யூர் • மதுராந்தகம் • உத்திரமேரூர் • காஞ்சிபுரம்\nஅரக்கோணம் • சோளிங்கர் • காட்பாடி • இராணிப்பேட்டை • ஆற்காடு • வேலூர் • அணைக்கட்டு • கே. வி. குப்பம் • குடியாத்தம் • வாணியம்பாடி • ஆம்பூர் • ஜோலார்பேட்டை • திருப்பத்தூர்\nஊத்தங்கரை • பர்கூர் • கிருஷ்ணகிரி • வேப்பனஹள்ளி • ஓசூர் • தளி\nபாலக்கோடு • பென்னாகரம் • தருமபுரி • பாப்பிரெட்டிப்பட்டி • அரூர்\nசெங்கம் • திருவண்ணாமலை • கீழ்பெண்ணாத்தூர் • கலசப்பாக்கம் • போளூர் • ஆரணி • செய்யாறு • வந்தவாசி\nசெஞ்சி • மயிலம் • திண்டிவனம் • வானூர் • விழுப்புரம் • விக்கிரவாண்டி • திருக்கோவிலூர் • உளுந்தூர்பேட்டை • இரிஷிவந்தியம் • சங்கராபுரம் • கள்ளக்குறிச்சி\nகங்கவள்ளி • ஆத்தூர் • ஏற்காடு • ஓமலூர் • மேட்டூர் • எடப்பாடி • சங்ககிரி • சேலம்-மேற்கு • சேலம்-வடக்கு • சேலம்-தெற்கு • வீரபாண்டி\nஇராசிபுரம் • சேந்தமங்கலம் • நாமக்கல் • பரமத்தி-வேலூர் • திருச்செங்கோடு • குமாரபாளையம்\nஈரோடு கிழக்கு • ஈரோடு மேற்கு • மொடக்குறிச்சி • த��ராபுரம் • காங்கேயம் • பெருந்துறை • பவானி • அந்தியூர் • கோபிச்செட்டிப்பாளையம் • பவானிசாகர்\nஉதகமண்டலம் • கூடலூர் • குன்னூர்\nமேட்டுப்பாளையம் • கோயம்புத்தூர் வடக்கு • தொண்டாமுத்தூர் • கோயம்புத்தூர் தெற்கு • சிங்காநல்லூர் • கிணத்துக்கடவு • பொள்ளாச்சி • வால்பாறை\nபழனி • ஒட்டன்சத்திரம் • ஆத்தூர் • நிலக்கோட்டை • நத்தம் • திண்டுக்கல் • வேடசந்தூர்\nஅரவக்குறிச்சி • கரூர் • கிருஷ்ணராயபுரம் • குளித்தலை\nமணப்பாறை • ஸ்ரீரங்கம் • திருச்சிராப்பள்ளி மேற்கு • திருச்சிராப்பள்ளி கிழக்கு • திருவெறும்பூர் • இலால்குடி • மண்ணச்சநல்லூர் • முசிறி • துறையூர்\nபெரம்பலூர் • குன்னம் • அரியலூர் • ஜெயங்கொண்டம்\nதிட்டக்குடி • விருத்தாச்சலம் • நெய்வேலி • பண்ருட்டி • கடலூர் • குறிஞ்சிப்பாடி • புவனகிரி • சிதம்பரம் • காட்டுமன்னார்கோயில்\nசீர்காழி • மயிலாடுதுறை • பூம்புகார் • நாகப்பட்டினம் • கீழ்வேளூர் • வேதாரண்யம்\nதிருத்துறைப்பூண்டி • மன்னார்குடி • திருவாரூர் • நன்னிலம்\nதிருவிடைமருதூர் • கும்பகோணம் • பாபநாசம் • திருவையாறு • தஞ்சாவூர் • ஒரத்தநாடு • பட்டுக்கோட்டை • பேராவூரணி\nகந்தர்வக்கோட்டை • விராலிமலை • புதுக்கோட்டை • திருமயம் • ஆலங்குடி • அறந்தாங்கி\nகாரைக்குடி • திருப்பத்தூர், சிவகங்கை • சிவகங்கை • மானாமதுரை\nமேலூர் • மதுரை கிழக்கு • சோழவந்தான் • மதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மத்தி • மதுரை மேற்கு • திருப்பரங்குன்றம் • திருமங்கலம் • உசிலம்பட்டி\nஆண்டிபட்டி • பெரியகுளம் • போடிநாயக்கனூர் • கம்பம்\nஇராஜபாளையம் • திருவில்லிபுத்தூர் • சாத்தூர் • சிவகாசி • விருதுநகர் • அருப்புக்கோட்டை • திருச்சுழி\nபரமக்குடி • திருவாடாணை • இராமநாதபுரம் • முதுகுளத்தூர்\nவிளாத்திகுளம் • தூத்துக்குடி • திருச்செந்தூர் • ஸ்ரீவைகுண்டம் • ஓட்டப்பிடாரம் • கோவில்பட்டி\nசங்கரன்கோவில் • வாசுதேவநல்லூர் • கடையநல்லூர் • தென்காசி • ஆலங்குளம் • திருநெல்வேலி • அம்பாசமுத்திரம் • பாளையங்கோட்டை • நாங்குநேரி • இராதாபுரம்\nகன்னியாகுமரி • நாகர்கோவில் • குளச்சல் • பத்மனாபபுரம் • விளவங்கோடு • கிள்ளியூர்\nதிருப்பூர் வடக்கு • திருப்பூர் தெற்கு • பல்லடம் • தாராபுரம் • உடுமலைப்பேட்டை • மடத்துக்குளம் • காங்கேயம் • அவிநாசி\nஅரியலூர் • குன்னம் • ஜெயங்கொண்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 திசம்பர் 2020, 03:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2021-01-21T01:52:08Z", "digest": "sha1:IOID7CR556MIECAPGWTJABD4UNYNQBUI", "length": 4775, "nlines": 71, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபுகையை கக்கும் கொடிய எரிமலை: பீதியில் மக்கள்\n2000 ஆண்டுகள் பழைய ஃபாஸ்ட் புட் கடை கண்டுபிடிப்பு\nபிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி வருமா\n2000 ஆண்டுகளுக்கு முன் இறந்தவர்களின் உடல் கண்டெடுப்பு\nபயங்கர நிலநடுக்கம், குலுங்கிய பிலிப்பைன்ஸ் - மிரட்ட வருகிறதா சுனாமி\nபிலிப்பைன்ஸ் எரிமலை வெடிப்பு: 6 ஆயிரம் கிராம மக்கள் வெளியேற்றம்\nநியூசிலாந்து எரிமலை வெடிப்பு: 5 பேர் பலி, சுற்றுலாப் பயணிகள் மாயம்\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம்... சுனாமிக்கு வாய்ப்பா\nமெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையால் உச்சகட்ட பதற்றம்\nஎரிமலை வெடித்து சிதறும் காட்சி... வைரலாகும் வீடியோ\n21 வயது வரை செல்போன் பயன்படுத்த தடை: அமெரிக்காவில் சட்ட மசோதா தாக்கல்\nஜின்ஜியாங் மக்கள் அமைதியாக வாழ்கின்றனர்: சீனா\nநவாஸ் ஷெரீப்பை அமெரிக்காவால் மட்டுமே காப்பாற்ற முடியும்\nஇந்தோனேசியாவில் சுனாமி: பலி எண்ணிக்கை 168-ஆக அதிகரிப்பு..\nகவுதமாலாவில் எரிமலை வெடிப்பு: உயிாிழப்பு 62 ஆக உயா்வு\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-21T01:36:16Z", "digest": "sha1:L3L2Z3V27XRXOIQN5HN3XY75TVMTQPX6", "length": 5401, "nlines": 71, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "பட்டியலின-மக்கள்: Latest பட்டியலின-மக்கள் News & Updates, பட்டியலின-மக்கள் Photos & Images, பட்டியலின-மக்கள் Videos | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்பட��கிறது.\nதரையில் உட்கார வைக்கப்பட்ட பட்டியலின பஞ்சாயத்து பெண் தலைவர்: ஸ்டாலின் கடும் கண்டனம்\nஇந்திய கலாசாரம் குறித்து பட்டியலின மக்கள் பேசக்கூடாதா\nபெண்ணை அவமதித்த கடலூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகள் விகிதம் அதிகரிப்பு\nசட்டமன்ற தேர்தலுக்கு வியூகம்; தமிழக பாஜகவின் திட்டம் என்ன\nசூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி திமுக போராட்டம்\nபட்டியல் இனத்திலிருந்து வெளியேற்றுக: தேவேந்திர குல வேளாளர் மக்கள் உண்ணாவிரதம்\nகுடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த யானைகள்: வால்பாறை மக்கள் அச்சம்\nதெற்கில் கால் பதிக்க எடப்பாடி திட்டம்: கிருஷ்ணசாமியுடன் பேசும் அமைச்சர்\nஎனக்கு இன்றுதான் சுதந்திர தினம் - தலித் தலைவர் ஆத்துப்பாக்கம் அமிர்தம்\nசாதிக் கொடுமைக்கு ஆளான ஊராட்சித் தலைவர்: தேசியக் கொடியேற்றினார்\nஓபிசி இடஒதுக்கீடு தீர்ப்பு: சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி\nஉச்ச நீதிமன்றம் செல்லும் கவுசல்யா: தீர்ப்பை வரவேற்கும் தாய்\nஅதிமுக அரசின் முகத்தில் கரியைப் பூச மக்கள் தயார்: மு.க.ஸ்டாலின்\nசமூக நீதிக்கு இழைக்கப்படும் அநீதி: கொந்தளித்து ஒன்று திரண்ட தமிழக அரசியல் கட்சிகள்\n“ஸ்டாலினுக்கு இதெல்லாம் தெரியாது”: முதல்வர் எதற்கு சொன்னார் தெரியுமா\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nmstoday.in/2020/10/49.html", "date_download": "2021-01-21T01:14:01Z", "digest": "sha1:BAXDYQQSFQ4TWBEL4BVGYDBS5S4WVZG4", "length": 11940, "nlines": 102, "source_domain": "www.nmstoday.in", "title": "அ.தி.மு.க. 49 ஆம் ஆண்டு துவக்க விழா! - NMS TODAY", "raw_content": "\nHome / தமிழகம் / அ.தி.மு.க. 49 ஆம் ஆண்டு துவக்க விழா\nஅ.தி.மு.க. 49 ஆம் ஆண்டு துவக்க விழா\nசோளிங்கரில் அதிமுக சார்பில் அதிமுக 49 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஜி.சம்பத் தலைமை தாங்கினார். சோளிங்கர் கிழக்கு ஒன்றிய செயலாளர் AL விஜயன் முன்னிலை வகித்தார். நகரச் செயலாளர் ராமு அனைவரும் வரவேற்றார்.\nஇந்நிகழ்ச்சிக்கு சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஜி.சம்பத் தலைமை ஏற்று சோளிங்கர் பேருந்து நிலையத்திலுள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அண��வித்து மரியாதை செய்தார் . பின்னர் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் இனிவரும் அனைத்து தேர்தல்களில் அதிமுக வெற்றி பெறச் செய்ய அனைவரும் அயராது பாடுபடவேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சோளிங்கர் மேற்கு ஒன்றிய செயலாளர் பெல் .கார்த்திகேயன் ஒன்றிய அவைத்தலைவர் ஏ எல் சாமி ,ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் நரசிம்மன் ,பால் கூட்டுறவு சங்கத் தலைவர் தட்சிணாமூர்த்தி ,மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் மணிகண்டன் ,மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் சதீஷ், கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.\nஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nகாரைக்குடியில் காங்கிரஸ் பிரமுகர் இல்லத்தில் வெடிகுண்டு மிரட்டல் கே ஆர்.ராமசாமி எம் எல் ஏ கண்டனம்\nகாரைக்குடியில் காங்கிரஸ் பிரமுகர் எஸ்.மாங்குடி விட்டில் நட்ந்த வெடி குண்டு மிரட்டல் விடுத்தசம்பவ இடத்திற்கு வந்த கே ஆர்.ராமசாமி எம் எல் ஏ செ...\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nதிருவண்ணாமலையில் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nதிருவண்ணாமலை தாலுகா தச்சம்பட்டு அருகில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களை கத்தியால் வெட்டி, தாக்குதல் நடத்திய ...\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்ட��ன் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். வருகின்ற சட்...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nதிருவாடானை சந்தையால் போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் பாதசாரிகள் அவதி\nராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் வாரம் வாரம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த சந்தையானது மத...\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல்\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakarvu.com/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-01-21T01:05:31Z", "digest": "sha1:INQFNL6TYHBFG4C7KNFBWE4WQLKDP3QC", "length": 12017, "nlines": 139, "source_domain": "www.nakarvu.com", "title": "ஜோபைடன், கமலா ஹாரிஸூக்கு ஆசி வழங்கும் நயன்தாரா.. - Nakarvu", "raw_content": "\nஜோபைடன், கமலா ஹாரிஸூக்கு ஆசி வழங்கும் நயன்தாரா..\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன், 290 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ், துணை அதிபராக பொறுப்பேற்க உள்ளார். அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்க இருக்கும் ஜோபைடனுக்கும், துணை அதிபராகப்போகும் கமலா ஹாரிஸூக்கும் உலக அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nஇந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி.ராகுல் ���ாந்தி, தமிழக முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோரும் ஜோபைடன், கமலா ஹாரிஸூக்கு வாழ்த்து செய்தி கூறியுள்ளனர். இந்நிலையில் அமெரிக்கத் தேர்தல் உலக அளவில் பேசு பொருளாகியுள்ளது.\nஇந்நிலையில் நயன்தாரா நடிப்பில் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மூக்குத்தி அம்மன்’ துணையால் வெற்றி பெற்ற அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபருக்கு வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.\nமேலும் ஜோபைடன், கமலா ஹாரிஸூக்கு மூக்குத்தி அம்மனாக நடித்திருக்கும் நயன்தாரா ஆசி வழங்குவது போன்ற போஸ்டரை வடிவமைத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் ஆர்.ஜே.பாலாஜி.\n‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் வரும் 14-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு ஓடிடியில் ரிலீசாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஉங்களை என்னால் காப்பாற்ற முடியவில்லை… தந்தை மரணம் பற்றி நடிகை ராய் லட்சுமி உருக்கம்..\nNext article‘திருமணம்’ சீரியல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்\nஇன்று முதல் மீண்டும் திறக்கப்படுகின்றது கட்டுநாயக்க விமான நிலையம்\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையம் இன்று மீண்டும் உல்லாசப் பயணிகளுக்காக திறக்கப்படுகிறது..மேற்படி விமான நிலையம் கடந்த வருடம் மார்ச் மாதம் 19ஆம் திகதி சுற்றுலா பயணிகளுக்காக...\nசுவிஸ் நாட்டில் வசிக்கும் ஈழத்தமிழர்களின் மகத்தான சாதனை\nஜப்பான் நாட்டில் இடம்பெற்ற முதலாவது இதோசு ரியூ இணையவழி மூலம் நடைபெற்ற கராத்தே சுற்றுப்போட்டியில் 18 நாடுகளில் இருந்து சுமார் 400 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்ஈழத்தமிழர் சார்பில் சுவிஸ் நாட்டில் வசிக்கும் 16 போட்டியாளர்கள் இதில்...\nஉலக நாடுகளுக்கு பைடன் விடுத்துள்ள அறிவிப்பு\nஉலகத்துடனான எங்கள் கூட்டணிகளை மீண்டும் சரிசெய்வோம் - திருத்திக்கொள்வோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.ஜோ பைடன் இன்று தனது பதவியேற்பு உரையில் உலக நாடுகளிற்கான செய்தியை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் உரையாற்றிய...\nஇன்று முதல் மீண்டும் திறக்கப்படுகின்றது கட்டுநாயக்க விமான நிலையம்\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையம் இன்று மீண்டும் உல்லாசப் பயணிகளுக்காக திறக்கப்படுகிறது..மேற்படி விமான நிலையம் கடந்த வருடம் மார்ச் மாதம் 19ஆம் திகதி சுற்றுலா பயணிகளுக்காக...\nசுவிஸ் நாட்டில் வசிக்கும் ஈழத்தமிழர்களின் மகத்தான சாதனை\nஜப்பான் நாட்டில் இடம்பெற்ற முதலாவது இதோசு ரியூ இணையவழி மூலம் நடைபெற்ற கராத்தே சுற்றுப்போட்டியில் 18 நாடுகளில் இருந்து சுமார் 400 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்ஈழத்தமிழர் சார்பில் சுவிஸ் நாட்டில் வசிக்கும் 16 போட்டியாளர்கள் இதில்...\nஉலக நாடுகளுக்கு பைடன் விடுத்துள்ள அறிவிப்பு\nஉலகத்துடனான எங்கள் கூட்டணிகளை மீண்டும் சரிசெய்வோம் - திருத்திக்கொள்வோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.ஜோ பைடன் இன்று தனது பதவியேற்பு உரையில் உலக நாடுகளிற்கான செய்தியை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் உரையாற்றிய...\nவரலாற்றில் இலங்கை ரூபா பாரிய வீழ்ச்சி\nஅமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா வீழ்ச்சியடைந்துள்ளது.அதன்படி நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 198.26 ரூபாவாக பதிவாகியுள்ளது.இது இலங்கை வரலாற்றில் இலங்கை ரூபா...\nபோதைப்பொருள் பாவனைக்காக தனது சிறுநீரகமொன்றை விற்பனை செய்த நபர்\nபோதைப்பொருள் பாவனைக்காக தனது சிறுநீரகமொன்றை விற்பனை செய்த நபர் பற்றிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.ஹைலெவல் வீதியில் நடைபாதை வியாபாரிகளிடம் உடை, துணிகள் திருடிய ஒருவரை மகரக பொலிசார் கைது செய்தனர். அவரிடம் போதைப்பொருள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/santhiya-pathipagam/appavin-thandanaigal-10011255", "date_download": "2021-01-21T01:27:22Z", "digest": "sha1:OUPPRVZA65LAF45PHEKIMHVZGOG5JSXF", "length": 7606, "nlines": 162, "source_domain": "www.panuval.com", "title": "அப்பாவின் தண்டனைகள் - ம.தவசி - சந்தியா பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபுனைவு இலக்கியத்தில் ஆழ்ந்த வேட்கை கொண்ட தவசி கல்லூரிக் காலம் தொட்டே எழுதி வந்தார்... சிறுகதையைக் கருத்தூன்றி எழுதத் தொடங்கியது 1998லிருந்து. முதல் சிறுகதையான 'சாரங்கி' 1998ஆம் ஆண்டு பவளக்கொடி என்ற சிறுபத்திரிகையில் வெளியானது. முதல் சிறுகதைத் தொகுப்பு - 'பனை விருட்சி' வெளியான ஆண்டு 2007. வெளியீடு அனன்யா. தொடர்ந்து 'ஊர்களில் அரவாணி', 'பெருந்தாழி', 'அச்சு வெல்ல மண்', 'நகரத்தில் மிதக்கும் அழியாப் பித்தம்' ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும் 'சேவல்கட்டு' என்ற நாவலும் வெளியாயிற்று. 'சேவல்கட்டு' நாவல் சாகித்திய அகாடமியின் யுவபுரஷ்கார் விருதினை 2011இல் பெற்றது. - போப்பு\n1659-1694 காலகட்டத்தில் நடக்கும் நாவல் ‘ராபின்ஸன் குரூஸோ’. குழந்தைகளுக்கு ஏற்றாற்போல, ஓர் அறிமுகமாக சுருக்கப்பட்ட வடிவம் இந்நூல். புயலில் சிக்குண்டு க..\nஇந்திய சுதந்திர வரலாற்றில், விடுதலை எழுச்சிக்கான முதல் குரல் தென்னகத்தில்தான் ஒலித்தது. ஒலிக்கச் செய்தவர்கள் பூலித்தேவர், திப்பு சுல்தான், கட்டபொம்மன்..\nகலி அவ்வளவா முத்தாத அந்தக் காலத்துலேயும் சரி இப்போ முத்திக் கிடக்கும் இந்தக் காலத்திலும் சரி. அக்காக்கள் அனைவருமே ஒரு விதத்தில் சின்னத் தாய்கள். நம்மி..\nமொகலாய மன்னர்களின் போர்க்குணம் சற்றும் குறையாத அக்பரின் அகமனதில் இறையுணர்வும், கலையுணர்வும் ஆழ்ந்து படிந்திருந்தாலும், மங்கோலிய மரபின் ரத்தவெறி அவரது ..\nஅசோகர்: இந்தியாவின் பௌத்தப் பேரரசர்\nதொன்மையான இந்துமதத்தினின்று விலகி உருவான பௌத்தம், தோன்றி மூன்று நூற்றாண்டுகள் கடந்தபின் அசோகரின் தலைமையில் இயங்கிய ஆன்மிக அரசியலில்தான் புத்த மதம் உலக..\nஅதனினும் இனிது அறிவினர் சேர்தல்\nகவிஞனின் கண்களில் ஒன்று கடவுளால் கையளிக்கப்பட்டது. அது ஒவ்வொன்றையும் உற்றுநோக்குகிறது. மற்றொன்றோ ஒரு குழந்தையிடம் யாசிக்கப்பட்டது, எப்போதும் வியப்பில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilbrahmins.com/threads/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B8%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF.46605/", "date_download": "2021-01-21T02:43:26Z", "digest": "sha1:SA5ZZMJMKAA6ZLOOJ3CVOH2OTZ7MWN3W", "length": 23305, "nlines": 181, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "மகர ஸங்க்ராந்தி !! | Tamil Brahmins Community", "raw_content": "\nஸூர்யன் மகர ராஶியினுள்ளே ப்ரவேஶிப்பதையே நாம் ' மகர- ஸங்க்ராந்தி ' என்கிறோம். இந்த நாளிலிருந்து ஸூர்யன் வடக்கு நோக்கி நகர்கிறான்.\nஉத்தராயணம் தேவர்களின் பகற்பொழுதாகவும், தக்ஷிணாயனம் அவர்களின் இரவுப்பொழுதாகவும் ஶாஸ்த்ரங்களினால் சொல்லப்படுகிறது. இவ்விதமாக மகர - ஸங்க்ராந்தி ஒரு வகையில் தேவர்களின் காலைப்பொழுதாகும்.\nஇந்நன்னாளில் செய்யப்படும் தானம் தவம் முதலியவைகளுக்கு மிகுந்த ஏற்றம் உண்டு. இந்த நாளில் நாம் செய்யும் நற்காரியங்கள் ஒன்று நூறாயிரமாகக் கணக்கிடப்படுகின்றன.\nகம்பளி, நெய் இவைகளை இந்நாளில் தானம் செய்வது சிறந்ததாகக் கருதப்படுகிறது.\nமகர ஸங்க்ராந்தி தினத்தில் கங்கா ஸ்நானம், கங்கைக் கரையில் தானம் போன்றவைகளின் மஹிமை அளத்தற்கரியது.\n'தீர்த்த ராஜ' ப்ரயாகை மற்றும் கங்கா ஸாகர் ஆகியவற்றில் குளித்திடுகை மகர- ஸங்க்ராந்தி பர்வத்தில் ப்ரஸித்தமானதாகும்.\nபாரததேஶமெங்கும் இந்நன்னாள் பல்வேறு பெயர்களால் கொண்டாடப்படுகின்றது.\nஉத்தர ப்ரதேஶத்தில் இந்த விரதத்தை 'கிச்சடி ' என்றழைக்கிறார்கள். அதனால் தான் அத்தேசத்தவர்கள் அன்றைய தினம் ( மகர- ஸங்க்ராந்தி ) கிச்சடி மற்றும் எள் தானம் செய்வதை விஶேஷமாகக் கொண்டுள்ளார்கள்.\nமஹாராஷ்ட்ரத்தில் கல்யாணமான பெண்கள், திருமணமாகி வரும் முதல் ஸங்க்ராந்தியில், எண்ணெய், பருத்தி (ஆடைகள் ), உப்பு ஆகிய பொருள்களை ஸௌபாக்யவதிகளான பெண்களுக்கு அளித்து மகிழ்கிறார்கள்.\nவங்காள தேஶத்தில் மகர-ஸங்க்ராந்தி அன்று எள் தானத்திற்கு ஏற்றம்.\nநம் தேஶத்தில் ( தென்னகத்தில்- தமிழகத்தில் ) பொங்கல் பண்டிகையாக இந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது..\nஅசாமில் ' பிஹூ' என்கிற உத்ஸவமாக இந்த நாள் அநுட்டிக்கப்படுகின்றது.\nராஜஸ்தானத்தில் இந்த நாளில் சுமங்கலிப் பெண்கள் எள்ளுருண்டை,' கேவர் ( ghevar ) என்கிற இனிப்பு வகை, மோதி சூர் லட்டு ஆகியவைகளைச் செய்து, சிறிதளவு காணிக்கையோடு தங்கள் தங்களுடைய மாமியார்களை வணங்கி ஆசி பெறுவது வழக்கம்.\nஏதேனும் ஒரு பொருளை 14 ( பதினான்கு ) என்கிற எண்ணிக்கையில் எடுத்து ஸங்கல்பம் செய்து கொண்டு, பதினான்கு ப்ராஹ்மணர்களுக்கு தானம் செய்யும் வழக்கமும் அங்கு உண்டு.\nவிவித பரம்பரைகளினால் இவ்வுத்ஸவம் நம்முடைய பாரத தேஶமெங்கும் / எல்லா மாநிலங்களிலும் கொண்டாடப்படுகின்றமையே இவ்விழாவின் சீரிய பெருமைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.\nநம்முடைய பாரத தேஶத்தில் ஸமய விஶேஷங்களில் தொடர்ச்சியாக வரும் அனைத்து பர்வங்களும் ( பண்டிகை - திருவிழாக்கள் ) ஶ்ரத்தையுடனும் ஆநந்தத்துடனும் நம்மவர்களால் கொண்டாடப்படுகின்றன.\nபண்டிகைகளும் திருவிழாக்களும் அந்தந்த தேஶத்தினுடைய பண்பாட்டின் விழுமிய அடையாளங்களாகவும், அந்தந்த தேஶத்தவர்களை; அவர்கள் உணர்வுகளைத் தட்டி எழுப்புவதாகவும்; அவர்களை உயிர்ப்புடன் வைத்திருப்பதாகவும் விளங்குகின்றன.\nநம் தேஶத்தில் பொதுவான பண்டிகைகள் கூட, பல்வேறு மாநிலங்களில் பல்வேறு விதமாக அநுட்டிக்கப்படுகின்றன.\nமகர ஸங்க்ராந்தி பண்டிகை நம் நாட்டினுடைய மிகச்சிறந்த அடையாளங்களில் ஒன்று.\n'ஸந்த ஶிரோண்மணீ' கோஸ்வாமீ துலஸீதாஸர் இது விஷயமாகச் சொல்லியிருப்பதைக் காண்போம்.\n ( ராம சரித மானஸ் )\nமகர-ஸங்க்ராந்தி பர்வம் ப்ரயாகையில் விஶேஷம் \nகங்கை, யமுனை, ஸரஸ்வதி நதிகள் கூடும் ப்ரயாகையில், மகர-ஸங்க்ராந்தி அன்று தேவதைகள் அனைவரும் தங்களை மறைத்துக் கொண்டு, மக்களோடு மக்களாகக் கலந்து புனித நீராட வருகின்றனராம்.\nஅதனால் தான் அன்றைய தினம் ப்ரயாகையில் தீர்த்தமாடுகை உயர்வாகச் சொல்லப்படுகிறது.\nககோல ( வானியல் ) ஶாஸ்த்ரங்களின் படி, அன்றைய தினம் ஸூர்யன் தன்னுடைய கதியில் மாற்றத்தையுடையவனாய் தக்ஷிணாயனத்திலிருந்து உத்தராயணமாக 'மகர ராஶியில்' ப்ரவேஶிக்கிறான்.\nராஶிகளோடு ஸூர்யனின் ப்ரவேஶங்கள்; ஸங்க்ரமணம் என்றும் ஸங்க்ராந்தி என்றும் அழைக்கப்படுகின்றன.\n( புண்ய தீர்த்த ) ஸ்நாந தானங்களுக்கு இந்நன்னாளில் ஏற்றம். நம்முடைய தர்ம ஶாஸ்த்ரங்களில், புனித நீராடுதல் என்பது புண்ணியங்களைத் தரவல்லது என்பதோடன்றி, நம்முடைய உடல் நலத்தையும் நன்கு பேணிட வழி செய்வதொன்றாகும்.\nஸூர்யனுடைய கதி உத்தராயணமாம் போது, ( கடுங்குளிர் மறைந்து ) வெயில் காலத்தினுடைய தொடக்கம் மெதுவாக ஆரம்பமாகிறது. எனவே அவ்வேளையில் நதிகளில் ஆழ அமிழ்ந்து குளித்திடுகை என்பது உடல் நலத்திற்கும் உகந்ததாம்.\nஉத்தர பாரதத்தில் கங்கை-யமுனை நதிகளின் கரைகளில் அமைந்துள்ள நகரங்களிலும் கிராமங்களிலும் பண்டிகைகள் \" மேளா \" என்று உத்ஸாஹமாக நடத்தப்பெறுகின்றன.\nவங்காளத்தில் மகர-ஸங்க்ராந்தி தினத்தில் கங்கா ஸாகரத்தில் நடைபெறும் விழாவே நம் நாட்டின் மிகப்பெரிய பண்டிகை என்று சொல்லலாம்.\nகங்கா ஸாகரத்தில் நடைபெறும் இவ்வுத்ஸவத்தின் பின்னே பௌராணிகர்கள் சொல்லும் விஷயம் அறியத் தகுந்ததொன்றே \nகங்கை ஸ்வர்க்கத்திலிருந்து இறங்கி, பகீரதனைப் பின் தொடர்ந்தபடி கபில முனியின் ஆஶ்ரமத்தினுள் நுழைந்து ஸமுத்திரத்தில் கலந்தாளாம். இது நடந்தது மகர-ஸங்க்ராந்தி அன்று தானாம்.\nஶாபத்தால் துன்புற்ற (ஸகரனுடைய ) அறுபதினாயிரம் பிள்ளைகள் நற்கதி பெற்றதும் கங்��ையின் மஹிமையினால் தானே \nமேற்சொன்ன இவ்விஷயங்களின் நினைவாகவே கங்கை \"கங்கா ஸாகர்\" என்கிற ப்ரஸித்தமான பெயரை இவ்விடத்தில் அடைந்தது.\nஎனவே மகர-ஸங்க்ராந்தி இங்கு ( கங்கா ஸாகரத்தில் ) விஶேஷம்.\nமகர-ஸங்க்ராந்தி பர்வத்தில் ( உத்ஸவத்தில் ) ப்ரயாக் ராஜில் தீர்த்த ஸங்கம ஸ்தலத்தில், ப்ரதி வருஷமும்\nஇந்த 'மாக மாதத்தில் மேளா' ( தை சங்கராந்தி உத்ஸவம் ) நடைபெறுகின்றது.\nபக்த கணங்கள் ' கல்ப வாஸம் ' என்கிற வ்ரதத்தை ஶ்ரத்தையுடன் இங்கு அனுட்டிக்கின்றார்கள்.\nகங்கையின் கரையில் வஸித்துக் கொண்டு ஒரு மாதம் முழுவதும் கங்கை நீரைப் பருகிக்கொண்டும், ஒரு வேளை மட்டும் உணவு, பஜனைகள், ஸத்ஸங்கங்கள், கீர்த்தனங்கள், ஸூர்ய நமஸ்காரங்கள், அர்க்கிய ப்ரதானம் இவைகளைத் தவறாமல் செய்தும், வேதாத்தியயன த்யானங்களால் தங்களை மெருகேற்றிக் கொண்டும் வார்த்தைகள் மற்றும் செய்கைகளினால் குற்றங்கள் நிகழாதவாறு ஶுத்தர்களாக இருப்பதே கல்பவாஸம் ஆகும்.\nகாம க்ரோத லோப மதங்களை ஒழிப்பதே இந்த அனுட்டானத்தின் முக்கிய நோக்கமாகும்.\nஆறு வருடங்களுக்கொரு முறை அர்த்த கும்பமும், பன்னிரண்டு ஆண்டுகளுக்கொரு முறை மஹா கும்பமும் இங்கே விஶேஷங்கள்.\nமஹாராஷ்ட்ரத்தில் மகர-ஸங்க்ராந்தி அன்று எள் தானம் மற்றும் எள்ளினாலான பணியாரங்கள் விஶேஷம்.\nஅதற்கு ஒரு சுவையான காரணம் உண்டு.\nமகர-ஸங்க்ராந்தியிலிருந்து ஸூர்யனுடைய கதி எள்ளளவாக ( கொஞ்சம் கொஞ்சமாக ) வேகமெடுக்கத் தொடங்குமாம் அதனால் தான் எள் பணியாரங்கள் \nமஹாராஷ்ட்ரத்திலும் குஜராத்திலும் வேடிக்கை விளையாட்டுக்களினால் மகர-ஸங்க்ராந்தி சிறப்பு பெறும்.\nபட்டம் விட்டுத் தங்கள் மகிழ்ச்சியினை குஜராத் தேஶத்தவர்கள் வெளிப்படுத்துவர்.\nபஞ்சாபிலும் ஜம்மு காஷ்மீரிலும் மகர-ஸங்க்ராந்தி தினத்தை 'லோஹிடீ' என்றழைக்கின்றனர்..\nசுவையான காரணம் இதன் பின்னேயும் உண்டு..\nஇது குறித்து அங்கு வழிவழியாகச் சொல்லப்படும் கர்ண பரம்பரைக் கதை ஒன்றுண்டு.\nகண்ணனைக் கொல்லுதற் பொருட்டு கம்ஸன் பற்பல அஸுரர்களை ஏவிய வண்ணம் இருந்தமை நாமறிந்ததே \nமகர ஸங்க்ராந்தி அன்றைய தினம் 'லோஹிதா' என்னும் பெயருடைய அரக்கி தீய புந்திக் கஞ்சன் ( கம்ஸன் ) ஆணைப்படி, கண்ணனை முடிக்க வந்தாள். கண்ணன் வழக்கம் போல் விளையாட்டாகவே அவளை முடித்திட்டான்..\nக்ருஷ்ணனாலே லோஹிதை முடிக்க��்பட்ட தினமாதலால் அத்தினத்தை லோஹிடீ என்கிற பெயரில் அவ்விரு மாநில மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.\nஸிந்தீ ஸமாஜத்தினரும் மகர-ஸங்க்ராந்திக்கு ஒரு நாள் முன்னதாக 'லால் லோஹீ' என்கிற உத்ஸவத்தை அநுட்டிக்கின்றனர்.\nதமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஸுப்ரஸித்தம். அறுவடை செய்த தானியங்களை இறைவனுக்கும் ஸூர்யனுக்கும் அர்ப்பணிக்கும் உன்னத உத்ஸவம் இது. ஸூர்யனை மக்கள் கொண்டாடி மகிழும் தருணம்.. உழவர்களை ஏத்திடும் பொழுதிதுவாகும்.\nபாரதீய ஜ்யோதிஷ ஶாஸ்த்ரங்களினால், மகர-ஸங்க்ராந்தி தினத்தில் ஒரு ராஶியிலிருந்து மற்றொரு ராஶிக்குள் ஸூர்யன் ப்ரவேஶிப்பது, இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு இடம்பெயர்வதற்கான குறீயீடாகப் பார்க்கப்படுகின்றது.\nஅன்றிலிருந்து இரவின் அவதி குறைவாகவும், பகற்பொழுது அதிகமாகவும் இருக்கும். பகற்பொழுது அதிகமெனின் ஒளிக்குக் குறைவில்லை. இருட்டு ( அறிவின்மை ) தேயும் \nஅதிகமான ஒளியினால் உயிரினங்களின் ஶக்தி ஒளிர்கின்றன.. அதனால் எடுத்த காரியங்களைச் சாதிக்கும் திறல் பெறுகின்றன.\n( நற்) கார்யங்களைச் செய்வதற்கான ஶக்தி வ்ருத்³தி⁴யடைவதும் ஸூர்ய நாராயண அநுக்ரஹத்தாலே.. அவன் ஒளியாலே என்பது நம்மவர் நம்பிக்கை.\nஎனவே தான் இங்கும் எங்கும் மகர-ஸங்க்ராந்தி விஶேஷமான உத்ஸவமாகக் கொண்டாடப்படுகின்றது.\nReshare from அக்காரக்கனி தி.அ.ஸ்ரீநிதி ஸ்வாமி - Srinidhi Akkarakani\nM `மகர சங்கராந்தி' கொண்டாடப்படுவதன் பின்புலம் என்ன\n`மகர சங்கராந்தி' கொண்டாடப்படுவதன் பின்புலம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-05-01-15-53-02/", "date_download": "2021-01-21T01:34:52Z", "digest": "sha1:CLH4MDG3ZCQHXG7G2BBAUWEVYI2O7CJM", "length": 7600, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "தேசியளவில் பா.ஜ.க.,வுக்கு அதிக ஆதரவு உள்ளது |", "raw_content": "\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநாடாக உருவாக்குகிறது\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்பேன்\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த்தடுப்பு இயக்கம்\nதேசியளவில் பா.ஜ.க.,வுக்கு அதிக ஆதரவு உள்ளது\nபாஜக மூத்த தலைவரும், எம்பி.யுமான வெங்கையாநாயுடு திருப்பதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,\nதற்போது தேசியளவில் பா.ஜ.க.,வுக்கு அதிக ஆதரவு உள்ளது. 300 க்கும் அதிகமான நாடாளுமன்ற தொகுதிகளை கைப்பற்றி மற்றவர்களின் ஆதரவின்றி மத்தியில் பா.ஜ.�� கூட்டணி ஆட்சி அமைக்கும். பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்பார்.\nசீமாந்திராவில் தெலுங்குதேசம் கட்சி அபார வெற்றிபெற்று சந்திரபாபு நாயுடு முதல்வராவார். பாஜக ஆட்சிக்கு வந்ததும், உடனடியாக சீமாந்திரா பகுதிக்கு தேவையான அனைத்துவசதிகள், திட்டங்கள் கொண்டுவரப்படும் என்றார்.\nமகாராஷ்டிரா மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கிறது\nவட இந்தியாவில் பாஜக-வுக்கு அமோகவரவேற்பு\nநாங்கள் ஏழை மக்களுக்கான அரசை வழங்கினோம்\nஅதிக முஸ்லிம்களை வேட்பாளர்களாக நிறுத்தும் பாஜக\nகர்நாடகா மாநில சகோதர, சகோதரிகளுக்கு நன்றி\n5 மாநில தேர்தல்களிலும் பாஜக. வரலாறு காணாத வெற்றிபெறும்\nவேளாண்மை துறை முக்கியமானது மட்டுமின்ற ...\nமனப்பாட கல்விக்கு முடிவுகட்டி, விவேக ச ...\nவிழுமியங்களற்ற(values) கல்வி, கல்வியே அல்ல\nசபைக்கு வராத மத்திய அமைச்சருக்கு கண்ட� ...\nஇலவச’ வாக்குறுதிகள் ஜனநாய கத்திற்கு � ...\nஉலக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான � ...\nபிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை ...\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநா ...\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்ப� ...\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த� ...\nநாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்க� ...\nஅயோத்தி ராமர்கோயில் கட்டுமானத்துக்கு ...\nநாம் யாரைநோக்கி செய்கிறோமோ, நாமும் அவர� ...\nமஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை\nகுடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் ...\nஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்\nநான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் ...\nநம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-08-22-07-25-22/", "date_download": "2021-01-21T01:36:15Z", "digest": "sha1:N5KQFIJ6B4CRPTTKTPLWW6ZIIGBGSJ5H", "length": 9742, "nlines": 87, "source_domain": "tamilthamarai.com", "title": "இந்து இயக்க தலைவர்கள் கொலை தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களை |", "raw_content": "\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா��புநாடாக உருவாக்குகிறது\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்பேன்\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த்தடுப்பு இயக்கம்\nஇந்து இயக்க தலைவர்கள் கொலை தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களை\nதமிழகத்தில் தொடர்ந்து இந்து இயக்க தலைவர்கள் குறிவைத்து கொள்ளப்பட்டு வருகின்றனர். 2011 ஆண்டில் அக்டோபர் மாதம் 28–ந் தேதி பாஜக மூத்த தலைவர் அத்வானி சென்றபாதையில் 'பைப்' வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு யாத்திரைக்காக தமிழகம் வந்திருந்த அத்வானியை குண்டுவைத்து கொல்ல தீட்டப்பட்ட சதி திட்டம் இதன்மூலம் முறியக்கப்பட்டது.\n2012–ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 24–ந்தேதி பாஜக. மருத்துவர் அணி தலைவர் அரவிந்த் ரெட்டி வேலூரில் வெட்டி படுகொலைசெய்யப்பட்டார்.\nஇதன் பின்னர் கடந்தாண்டு இந்து இயக்க தலைவர்கள் தொடர்ச்சியாக குறிவைத்து கொல்லப்பட்டனர்.மார்ச் 19–ந்தேதி பா.ஜ.க முன்னாள் கவுன்சிலர் பரமக்குடி முருகன், ஜூன் 26–ந்தேதி மதுரையில் பால்காரர் சுரேஷ், ஆகியோரும் கொலை செய்யப்பட்டனர்.\nகடந்த ஆண்டு ஜூலை மாதம் 1–ந்தேதி இந்து முன்னணி அமைப்பின் மாநில செயலாளர் வெள்ளையப்பனும், ஜூலை 19–ந்தேதி சேலம் ஆடிட்டர் ரமேசும் (பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் ) கொலை செய்யப்பட்டனர். .\nஇதன்பிறகு போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் 17½ கிலோ வெடி மருந்து கைப்பற்றப்பட்டது.\nஇதற்கிடையே இந்த வழக்குகளில் தொடர்புடைய போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால்மாலிக் ஆகியோர் ஆந்திர மாநிலம் சித்தூரில் பதுங்கி இருந்த போது பிடிபட்டனர். இவர்களின் கூட்டாளியான அபுபக்கர் சித்திக், கடந்த பல ஆண்டுகளாக தலை மறைவாகவே இருந்து வருகிறான் .\nஇந்த வழக்குகளை விரைவாக நடத்திமுடிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பதற்கான அறிவிப்பு தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.\nபூந்தமல்லி தடா நீதிமன்றத்தில் கோர்ட்டு அமைந்துள்ள பகுதியிலேயே இந்த சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்று தெரிகிறது.\nஜி20 உச்சி மாநாடு: பிரதமர் மோடி அர்ஜென்டினா செல்கிறார்\nதேசிய தலைவராக ஜே.பி. நட்டா வரும் 20-ந்தேதி தேர்வு\nகாமகோடி பீடத்தின் 69-வது சங்கராச் சாரியார்…\nஇந்து முன்னணி எடுக்கும் முடிவை பாஜக ஏற்கும்\nசீனா உடனான இந்தியாவின் உறவுபற்றி பேச்சுவார்த்தை\nஉலக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான � ...\nபிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை ...\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநா ...\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்ப� ...\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த� ...\nநாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்க� ...\nஅயோத்தி ராமர்கோயில் கட்டுமானத்துக்கு ...\nநாம் யாரைநோக்கி செய்கிறோமோ, நாமும் அவர� ...\nஇயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் ...\nஇதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் ...\nநன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-09-04-17-38-28/", "date_download": "2021-01-21T02:44:04Z", "digest": "sha1:LBWU5CDNS6OMWSU3G6KAQDZOHHCM3POG", "length": 9381, "nlines": 91, "source_domain": "tamilthamarai.com", "title": "தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு |", "raw_content": "\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநாடாக உருவாக்குகிறது\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்பேன்\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த்தடுப்பு இயக்கம்\nதமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு\nதமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்\" என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.\nதிருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்ககூடாது என்று சுப்பிரமணிய சாமி கூறியது பற்றி கருத்துசொல்ல முடியாது. கட்சி தலைவர் அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடி போன்ற பொறுப்பில் உள்ளவர்கள் கூறும் கருத்துகளுக்கு மட்டுமே விளக்கம்தரலாம்.\nஆனால் கட்சிபொறுப்பில் இல்லாதவர்கள் கூறியகருத்துக்கு எந்த விளக்கமும் சொல்லமுடியாது. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது குறைந்துள்ளது. மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முயற்சிகள் எடுத்துவருகிறோம்.\nஇலங்கை அரசி���ம் இருந்து இந்திய மீனவர்களின் படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nமுல்லைப் பெரியாறு விவகாரத்தில் நல்ல தீர்வு ஏற்பட்டதைபோல், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதிலும் தீர்வு காணப்படும்.\nமுல்லைப் பெரியாறு பிரச்சினையில் தமிழக முதலவர் சிறப்பான முயற்சி எடுத்தார். அதேநேரம் மாநில அரசு எடுக்கும் எந்தவொரு முயற்சிக்கும் மத்திய அரசின் ஒத்துழைப்பு இருந்தால்தான் அதில் தீர்வை எட்டமுடியும். அந்த வகையில், தமிழக அரசின் முயற்சிக்கு மத்திய அரசின் சிறப்பான ஒத்துழைப்பும் இருந்தது இவ்வாறு அவர் கூறினார்.\nஅயோத்தி நிரந்தர தீர்வு விரைவில் ஏற்படும்\nவாஜ்பாய் இருந்திருந்தால் நதிகள் பிரச்சனை தீர்வை…\nசுஷ்மா ஸ்வராஜ் மறைவு தமிழக மீனவர்கள்…\nநீலப் புரட்சி திட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு தலா…\nநிச்சயம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்\nபயங்கரவாதிகளின் புகலிடமாக தமிழகம் மாறிவிடக் கூடாது\nசொந்த மாவட்டங்களுக்கு செல்பவர்களுக்க� ...\nதமிழை ஒவ்வொரு முறையும் பெருமை படுத்த த� ...\nதமிழகத்தில் பாஜக மாபெரும் சக்தியாக உர� ...\nபாஜக தனித்தே போட்டியிட்டு இருக்கலாம்\nஉலக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான � ...\nபிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை ...\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநா ...\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்ப� ...\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த� ...\nநாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்க� ...\nஅயோத்தி ராமர்கோயில் கட்டுமானத்துக்கு ...\nநாம் யாரைநோக்கி செய்கிறோமோ, நாமும் அவர� ...\nநல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் ...\nசோகையை வென்று வாகை சூட\nஉயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் ...\nஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/sadiq-batcha/", "date_download": "2021-01-21T01:18:49Z", "digest": "sha1:BQWLJAMISHAYTRANCROTQCUX6LRYDSYM", "length": 7308, "nlines": 85, "source_domain": "tamilthamarai.com", "title": "மறு பிறப்பு இருந்தால் அமைதியான வாழ்க்கை கிடைக்க வேண்டும் |", "raw_content": "\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநாடாக உருவாக்குகிறது\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்பேன்\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த்தடுப்பு இயக்கம்\nமறு பிறப்பு இருந்தால் அமைதியான வாழ்க்கை கிடைக்க வேண்டும்\nஎனது தற்கொலைக்கு யாரும் காரணம் அல்ல என்று இறப்பதற்கு முன்பாக சாதிக் பாட்சா கடிதம்-எழுதி வைத்ததாக தெரியவந்துள்ளது.\nஇந்த தற்கொலை முடிவுக்காக மன்னிப்பு கோரும் வாசகத்துடன் தொடங்கும் அந்த கடிதத்தில், ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐயின் சோதனை மற்றும் அது தொடர்பாக ஊடகங்களில் வெளியான\nசெய்திகள் தனக்கு மிகுந்த மன உளைச்சலை பற்றி குறிப்பிட்டுள்ளாராம்.\nமனைவி ரஹானா பானு சென்னையிலேயே தங்கி குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும், தங்கை மற்றும் சகோதரர் சந்தோஷமாக இருக்க வேண்டும்,\nமறு பிறப்பு இருந்தால் அமைதியான வாழ்க்கை கிடைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது\nபேச்சுவார்த்தை குறித்து மோடி எதுவும் கூறவில்லை\nஎய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்னும் இடம்…\nபிரகாசமான இளம்நடிகர் இவ்வளவு சீக்கிரம் போய் விட்டார்\nஅனைவருக்கும் அனைத்து வாய்ப்பும் கிடைக்க வேண்டும்\nமழை நீர் சேகரிப்புத் திட்டத்தை கட்டாயமாக அமல்படுத்த…\nஅஜித் பவாருக்கு எதிரான விசாரணை தொடர்கிறது\nஉலக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான � ...\nபிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை ...\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநா ...\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்ப� ...\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த� ...\nநாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்க� ...\nஅயோத்தி ராமர்கோயில் கட்டுமானத்துக்கு ...\nநாம் யாரைநோக்கி செய்கிறோமோ, நாமும் அவர� ...\nமுள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் ...\nகாரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் ...\nஅம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்\nஇது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=11391", "date_download": "2021-01-21T02:18:20Z", "digest": "sha1:JFDDC6B5FRKE6QZSD4L65BW3LWWPB3M3", "length": 16602, "nlines": 31, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சமயம் - கொல்லூர் மூகாம்பிகை ஆலயம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | முன்னோடி | சமயம் | பொது\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | நலம்வாழ | சிறப்புப்பார்வை | அஞ்சலி\n- சீதா துரைராஜ் | மார்ச் 2017 |\nகர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் அமைந்துள்ளது கொல்லூர். உடுப்பி மற்றும் மங்களூரில் இருந்து செல்ல நிறையப் பேருந்துகள் உள்ளன. தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவில் இருந்து ரயில் மற்றும் சாலை மூலம் இத்தலத்தை அடையலாம். இத்தலத்தின் மகிமை பற்றி கந்த புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. கோல மகரிஷி தவம் செய்ததால் இத்தலம் 'கொல்லூர்' என்று அழைக்கப்படுகிறது. கௌமாசுரன் என்னும் அரக்கன் யாராலும் தனக்கு மரணம் நேரக்கூடாது என்று தவமிருந்து சிவபெருமானிடம் வரம்பெற்றான். தான் பெற்ற வரத்தினால் தேவர்களை அச்சுறுத்தி வந்தான். தேவர்கள், அசுரனின் பார்வையில் படாமல் இருக்க முயன்றபோது, குரு சுக்கிராச்சாரியார், அசுரனுக்குப் பார்வதிதேவியால் மரணம் ஏற்படும் என்பதைத் தெரிவித்தார். இதனை அறிந்த கௌமாசுரன் மேலும் கடுமையாகத் தவம்செய்ய, சிவபெருமான் அவனெதிரில் தோன்றி, \"வரம் கேள் ஆனால், நான் வரம் தந்ததும் நீ பேசும் திறமையை இழந்து விடுவாய்\" என்றார். அதன்படியே அசுரனும் மூகன் அதாவது 'ஊமை' ஆகிவிட்டான். மூகாசுரனைக் கொல்லூர் தேவி பார்வதி வதம் செய்ததால் அம்பாள் 'மூகாம்பிகை' எனப்பட்டாள்.\nதேவி பார்வதி மும்மூர்த்திகளின் சக்தியோடு லிங்கத்தில் இணைந்து மூகாம்பிகையாகக் காட்சியளிக்கிறாள். கோல மகரிஷியால் வணங்கப்பட்ட லிங்கத்தின் தெய்வீக சக்தியோடு சேர்ந்து சக்தி அதிகரித்து துர்கை, லக்ஷ்மி, சரஸ்வதியோடு சேர்ந்த வடிவமாய் அடியார்களுக்கு மூகாம்பிகை அருள்புரிகிறாள். கோவிலில் லிங்கம், ஜ்யோதிர் லிங்கம். சுயம்பு லிங்கம். சிவபெருமான் தன் கால் கட்டைவிரலால் சக்கரத்தை ஏற்படுத்தியதால் அதுவே உத்பவலிங்கம். அது மிகவும் சக்தி வாய்ந்ததாகவும், மூகாம்பிகை அதில் இணைந்ததால் அம்பிகை சர்வசக்தி உடையவளாக அருள் பாலிக்கிறாள். தேவி மூகாம்பிகை மூன்று கண்களுடனும் நான்கு புஜங்களுடனும் கையில் சங்கு, சக்ரம் ஏந்தி பத்மாஸனத்தில் அமர்ந்து அபய ஹஸ்தத்துடன் காட்சி தருகிறாள்.\nலக்ஷ்மி, சரஸ்வதியுடன் மூகாம்பிகை சிவபெருமானுடன் ஒரு பக்கத்திலும் பிரம்மா, விஷ்ணு, பரமேஸ்வரன் ஒரு பக்கத்திலும் உள்ளனர். கோவிலையொட்டி அமைந்துள்ள தீர்த்தம் சௌபர்ணிகை நதி. இது குடசாத்ரி மலையிலிருந்து ஓடிவருகிறது. இது கோவிலின் பின்பக்கம் உள்ளது.\nசுபர்ணா என்ற கருடன் சௌபர்ணிகா நதிக்கரையில் தன் தாய் தொடர்ந்து அனுபவித்து வரும் கஷ்டங்களிலிருந்து நிவாரணம் பெற தேவியை நோக்கித் தவம் செய்தான். தேவி மூகாம்பிகை அவன் எதிரில் தோன்றி அருள்செய்ய, கருடன் தனக்குப் பின் இந்த நதி 'சௌபர்ணிகா' என்னும் பெயருடன் விளங்க வேண்டும் என்று வரம் கேட்டான். அவ்வாறே தேவி அருள்செய்தாள். கருடன் அமர்ந்த இடம் 'கருடன் குகை' என அழைக்கப்படுகிறது. நதியின் கீழ்ப்பகுதியில் இரண்டு நதிகள் கலக்கின்றன. மலைகளின் வழியாக நதிகள் பாய்ந்து வருவதால் நதி புனிதமாகவும், அங்கு வளரும் இயற்கை மூலிகைகளின் மருத்துவகுணம் உடையனவாகவும் உள்ளன.\nஆதிசங்கரர், தேவி மூகாம்பிகையை சௌபர்ணிகை நதிக்கரையில், கோயிலில், நடுநாயகமாக லிங்கத்திற்குப் பின்னால் ஸ்ரீசக்ரத்தோடு ஸ்தாபித்தார். கோவில் சிறந்த கலையழகுடன் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். நான்கு தூண்களைக் கொண்ட 135 அடி உயரமுள்ள லட்சுமி மண்டபத்தில் தெய்வச் சிலைகள் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளன.\nவிநாயகர், சுப்பிரமணியர், நாகர், மஹிஷாசுரமர்த்தினி, தேவி உருவங்கள் சிறப்புற அமைந்துள்ளன. மிகப்பெரிய, உயரமான தீபஸ்தம்பத்தின் அடிப்பக்கம் முதலையின் தலை வடிவில் அமை��்துள்ளது. மேல்புறம் 21 அழகான வட்டங்கள் உள்ளன. எல்லா தீபங்களும் ஏற்றப்படும்போது தொலைவில் இருந்து பார்த்தால் மகரஜோதியைப் போல் பிரகாசிக்கிறது. நவராத்திரி விழா, தூணிலுள்ள பிள்ளையாருக்கு முதலில் ஆரம்பமாகிறது. கர்ப்பக்கிரகம் தாண்டி, நான்குவித கணபதி சிலைகளில் தசபுஜ கணபதி, பாலமூரி கணபதி, வெள்ளைச் சலவைக் கற்களால் மிக அழகுற வடிக்கப்பட்டுள்ளனர். அடுத்துப் பாம்பின் சிலை, சர்ப்ப தோஷத்திலிருந்து நிவாரணம் பெற பக்தர்களால் வணங்கப்படுகிறது. தங்கள் வேண்டுதலை, பாம்பினைத் தொட்டுச் சமர்ப்பிக்கும்போது நல்ல பலன் கிடைப்பதாகக் கூறுகின்றனர். வெளிப்பிரகாரத்தில் முருகன், சரஸ்வதி, ப்ராணலிங்கேஸ்வரர், ப்ரார்த்தேஸ்வர், முக்யப்ராணர் ஆகியோர் காட்சி தருகின்றனர். வீரபத்ர சுவாமி கொடூர தோற்றத்தில் காட்சி தருவதால் அவருக்கு எதிராக முக்ய ப்ராணர் சன்னதி அமைந்துள்ளது. வீரபத்ரர் இங்கே காவல் தெய்வம்.\nமூகாம்பிகைக்கு விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் தங்கக்கவசம் அளித்துள்ளார். ராணி சென்னம்மா, கேலடி சென்னம்மாஜி ஆகியோர் விலை உயர்ந்த தங்க, வைர, மரகத ஆபரணங்கள், தங்கக்கவசம் போன்றவற்றை அளித்துள்ளனர். அரசர் ஹாலுகல்லு வீர சங்கையா சன்னிதியின் மேற்புறம் விலையுயர்ந்த கற்களை அமைத்துள்ளார். கர்நாடக முதல்வராக இருந்த குண்டுராவ் வெள்ளிவாளும், தமிழ்நாடு முதன்மந்திரியாக இருந்த எம்.ஜி. ராமச்சந்திரன் தங்கவாளும் அளித்துள்ளார்.\nஆதிசங்கரர் சரஸ்வதி தேவியை இடைவிடாது தியானித்து வரும் வேளையில் ஒருநாள் சரஸ்வதி அவர்முன் தோன்றினாள். தேவிக்கு கேரளாவில் ஆலயம் எழுப்பவேண்டும் என்ற தன் எண்ணத்தை சங்கரர் தெரிவிக்க அன்னையும் உடன்பட்டாள். \"சங்கரர் எனக்கு வழி காண்பிக்க வேண்டும். ஆனால், நான் வருகிறேனா என்று ஒருமுறைகூடத் திரும்பிப் பார்க்கக்கூடாது. அதை மீறினால் நான் அதே இடத்தில் தங்கிவிடுவேன்\" என்று கட்டளையிட்டாள். சங்கரரும் சம்மதித்து முன்னால் நடந்தார். தேவி பின் தொடர்ந்தாள். குடசாத்ரி மலையிலிருந்து அவர்கள் இறங்கி நடக்க ஆரம்பித்தனர். தன் கொலுசுச் சத்தத்தின் மூலம் தன் வருகையை உணர்த்தினாள் அன்னை. சிறிது நேரத்தில் கொலுசுச்சப்தம் நின்றுவிடவே சங்கரர் திகைத்துப் போய், தான் அளித்த வாக்குறுதியை மறந்து அம்பாள் வருகிறாளா என்று திரும்பிப் பார்த்தார். தேவி அவ்விடத்திலேயே நிலை பெற்றாள்.\nசங்கரர் மனமுருகி மன்னிப்பு வேண்டினார். கேரளாவுக்குத் தன்னுடன் வரும்படிப் பிரார்த்தித்தார். அவரது பிரார்த்தனையை மெச்சி, அன்னை, காலையில் சோட்டாணிக்கரை பகவதி கோயிலுக்குச் சென்று, மதியம் கொல்லூர் திரும்பி வருவதாக வரலாறு.\nஆலயத்தில் தினம் நான்குகால பூஜை விஜய யக்ஞ சாஸ்திரப்படி நடக்கின்றன. நவராத்திரி ஒன்பது நாளும் சண்டிஹோமம், நவதுர்கா அலங்காரம், மஹாநவமியன்று தேவி புஷ்பரத அலங்காரம், விஜயதசமி அன்று அட்சராப்யாச சேவை, தனுர்மாத பூஜை, சிவராத்திரி, தெப்போத்சவம், பிரம்மோத்சவம் யாவும் சிறப்புற நடைபெறுகின்றன.\nமுப்பெருந்தேவியரின் வடிவமான அன்னையைப் போற்றி வழிபடுவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-01-21T01:22:01Z", "digest": "sha1:RUIMRP2LOK45CTB4EXGADT242X5WUJPA", "length": 6202, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "எட்வர்டு மோசர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஎட்வர்டு மோசர் (Edvard Moser,பி: ஏப்ரல் 27, 1962) நோபல் பரிசு வென்றுள்ள நோர்வே நாட்டு உளவியலாளரும் நரம்பணுவியல் அறிவியலாளரும் காவ்லி நரம்பணுவியல் அமைப்புக்கள் கழகம் மற்றும் நினைவு உயிரியல் மையத்தின் (KI/CBM) நிறுவன இயக்குநரும் ஆவார். இந்த மையம் டிரான்தீம் நகரில் நோர்வீஜிய அறிவியல் தொழினுட்பப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ளது.\nகாவ்லி நரம்பணுவியல் அமைப்புக்கள் கழகம் மற்றும் நினைவு உயிரியல் மையம்\nகிரிட் கலங்கள், நரம்பணுக்கள் இடமறி கலங்கள், எல்லைக்கலங்கள்\nமருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (2014)\nமே-பிரிட்டும் எட்வர்டும் 1996இல் நோர்வீஜிய அறிவியல் தொழினுட்பப் பல்கலைக்கழகத்தில் நரம்பணுவியல் மற்றும் உளவியல் துறையில் இணைப் பேராசிரியர்களாக பணியில் சேர்ந்தனர். மற்றும் நினைவு உயிரியல் மையத்தை 2002இலும் காவ்லி நரம்பணுவியல் அமைப்புக்கள் கழகத்தை 2007இலும் நிறுவினர். மோசரும் அவரது கணவர் எட்வர்டு மோசரும் கடந்த பத்தாண்டுகளில் மூளையில் இடம் குறித்த நினைவு எவ்வாறு பதியப்படுகிறது என்பதைக் குறித்த முன்னோடியான ஆய்வினை நிகழ்த்தி யுள்ளனர்.\nமோசர் தமது மனைவி மே-பிரிட்டுடன் பல பரிசுகளை வென்றுள்ளார்; லூசியா கிராசு ஓர்விட்சு பரிசு, கார்ல் இசுபென்சர் இலாஷ���லி விருது அவற்றில் சிலவாகும். 2014இல் மருத்துவத்திற்கான நோபல் பரிசை இருவரும் ஜான் ஓ'கீஃப் உடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.[1] 2014இல் அமெரிக்காவின் தேசிய அறிவியல் கழகத்தின் வெளிநாட்டுச் சகாவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார்.\n↑ \"2014-ம் ஆண்டின் மருத்துவ துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு;அமெரிக்கா மற்றும் நார்வே நாட்டு விஞ்ஞானிகள் 3 மூவர் இவ்விருதை பெறுகின்றனர்\". தினத்தந்தி (6 அக்டோபர் 2014). பார்த்த நாள் 6 அக்டோபர் 2014.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சனவரி 2020, 20:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.elambodhi.com/2011/01/blog-post_24.html", "date_download": "2021-01-21T02:17:55Z", "digest": "sha1:M5YNMLKWKO7WK33X5JKICNZAM5AT2ABH", "length": 22150, "nlines": 233, "source_domain": "www.elambodhi.com", "title": "இளம் போதி: பௌத்தரின் தலங்கள் அழிப்பும் அலட்சியமும்", "raw_content": "\nபௌத்தரின் தலங்கள் அழிப்பும் அலட்சியமும்\n01 . ஓவ்வொரு பௌத்தரும் தமக்கு மிக அருகாமையில் உள்ள பௌத்த கற்றூண் சிற்பங்கள், குகைகள் மற்றும் பண்டைய கால எஞ்சியுள்ள உயரிய தலங்களுக்கு\nஓவ்வொரு முழுநிலவு (Full Moon Day ) நாளில் சென்று\n02 . இந்தியாவில் கற்சிலைகள் மற்றும் சிற்பங்கள் வடிப்பதும்\nகுகைகள் உருவாக்குவதும் சாம்ராட் அசோகன் காலத்தில்தான்\nதொடங்கி வைக்கப்பட்டது. அவருக்கு முன்பு இம்முயற்சிகள்\n03 .இந்தியாவில் ஏறத்தாழ 2000 குகைகளும், சீனாவில் 4000 குகைகளும் பாகிஸ்தானில் 2500 குகைகளும் உள்ளன.\n04 . இந்தியாவில் உள்ள 2000 குகைகளில் சிதைக்கப்பட்ட சில\nகாஞ்சிபுரம் -100 க்கும் மேற்பட்ட விகாரைகள்\nநாக்பூர் அருகில் உள்ள இராம் தேக் மற்றும் 12 ஜோதிர்லிங்கங்கள்\n05 .தற்போது 200 -300 பௌத்த தலங்கள் சிதைந்து அழியும் நிலையில் விடப்பட்டுள்ளன.\n06 . திரு அலெக்சாண்டர் கன்னிங்காம் இந்திய முழுவதும் அகழ் ஆராய்சி செய்த போது கிடைத்த பொருள்கள் மற்றும் நினைவு சின்னங்கள் யாவும் பௌத்த நெறி சார்ந்தவையே எனக் கண்டார். இதனை தனது படைப்பாக 23 தொகுதிகளாக 30 ஆண்டு அளவாக (1840 - 1870 ) எழுதினார்.\n07 . தலை சிறந்த சீனப்பயணி யுவான் சுவாங் ஒவ்வொரு சங்கம் விகாரைகள் அமைந்த பகுதிகளாக காண்டதாக எழுதியு உள��ளவைகள்\nமற்றும் எல்லா இடங்களிலும் (1000 - 4000 ) வரை பௌத்த பிக்குகள் இருந்ததார்கள்\n08 .பண்டைய இந்தியாவின் தலைசிறந்தப் பேரரசராக விளங்கிய அசோகர் அகில உலகெங்கும் 84000 கற்றூண் சிற்பங்கள், கட்டிஎழுப்பிய குகைகள், கற்றூண்களில்\nபொறிக்கப்பட்ட எழுத்துகளை நாடியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் 1200 லிருந்து 1500 வரையிலான புனிதமாக்கப்பட்ட குகைகள் உள்ளன. இவற்றில் நமக்கு தெரிந்தவைகள் 10 முதல் 15 குகைகள் மட்டுமே. எப்படி சாவித்திரிபாய் பூலேயின் புரட்சிகர பணியை எந்தவொரு நாளிலும் முக்கியப்படுத்தாது போல பௌத்தக் குகைகளில் உள்ள வேலைபாடுகள் நிறைந்த சிற்பங்கள் எவரும் எங்கும் அங்கீகரிக்கவில்லை. இதற்கு இந்தியாவின் பார்ப்பனியச் சாதியே முழுமுதற் காரணம். பார்பனர்கள் இந்த சிற்பங்களை உடைத்து, சிதைத்து, முகப்பொலிவை சீரழித்து உள்ளனர். இந்த அழிவு வேலைகளை அவர்களோ அல்லது பிறர் உதவியுடனோ செய்தனர்.\n09 .பீகாரின் புத்தகயாவுக்கு அருகாமையில் உள்ள ஒரு புத்தர் சிலை \"டோலிய பாபா\" என்றழைக்கப்படுகிறது. இதனை கல்லேறிந்து வழிபட்டால் புண்ணியம் பெறலாம் எனப் பார்பனர்கள் பொய்ப்பிரச்சாரம் செய்தனர். மூடநம்பிக்கை கொண்ட மக்களும் தமது பாலின வல்லுறவாக்கத்தில் ஈடுபடுவதைக்கூட கடவுளின் அன்பு செய்யும் செயலாகக் கருதி புத்தர் சிலையை கல்லெறிந்து வழிபடுகின்றனர்.\n10 . ஒரிசாவில் புத்தர் சிலையின் மீது எண்ணெய் ஊற்றப்படுகின்றது.\n11 . புத்தர் சிலைகள் கண்மூடித்தனமாக சேதப்படுத்தப்பட்டு அல்லது உருக்குலையச் செய்து பிராமணக் கடவுளர்களின் தெய்வச்சிலைகள் குகைகளில் நிறுவப்பட்டுள்ளன. பௌத்த சிற்பங்கள் மீது அடர்ந்த செந்தூர வண்ணக் கலவை (காவி நிறம்) பூசி மறைக்கப்பட்டுள்ளது.\n12 . மும்பையில் உள்ள யோகேசுவரி குகைகளின் கிழக்குபகுதியின் நிலையோ மிகமோசமாக இருக்கிறது. குகைகள் இருக்கும் இடத்திலேயே குடிசைகள் மற்றும் சேரிகள் உருவாகியிருக்கின்றன. கழிவு நீரையும், குப்பைகளையும் குகைக்குள் ஓடவிடுகின்றனர். 2007 இல் மும்பை உயர்நீதி மன்றம் யோகேஸ்வரி குகையை சுற்றி 200 மீட்டர் அளவிலான குடியிருப்புகள் அகற்றப்பட ஆணை பிறப்பித்தது. ஆனால் மும்பை நகராட்சியோ, குடிசைகள் அதே இடத்தில் தொடர்ந்து இருந்திட ஒழுங்கமைக்குமாறு மகாராஷ்டிரா அரசைக் கேட்டுக்கொண்டுள்ளது. முறைதவறி 1995 ஆம் ஆண்ட��க்கு முன் எழுப்பிய கட்டிடங்களை அகற்ற ஆவன செய்ய வேண்டும் என்று அரசு தீர்மானம் இருப்பினும் மண்டபெஷாவர் குகைகளில் ஒரு கிறிஸ்துவச் சிலுவை, அங்குள்ள புத்தர் சிலையை சிதைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குகைக்கு மேலே ஒரு கிறிஸ்துவ ஆலையம் எழுப்பப்பட்டுள்ளது. குகைக்குள் உள்ள புத்தர் சிலையை அழித்து சிவலிங்கம் நிறுவப்பட்டுள்ளது.\n13 பூனாவுக்கு அருகில் உள்ள ஜுன்னர் குகையில் உள்ள புத்தர் சிலையை சிதைத்தும் அதன் கலை அழகை அழித்தும் பிள்ளையார் போன்று முகம் திருத்தியும், தெய்வ அம்மன்களாக செந்தூர (காவி) வண்ணமிட்டும் உள்ளனர். கார்லே மற்றும் பாஜே குகைகளுக்கு முன்புறம் பார்ப்பனர்களின் தெய்வமான ஏக்வீர தேவியை நிருவியுள்ளனர். இங்கு விலங்குகளை பலியிட்டு வழிபடுகின்றனர். இதுவும் புத்தரின் கொல்லாமை கொள்கையை இழிவுபடுத்தவே செய்கின்றனர்.\nபௌத்தக் குகைகளின் சிதைவுக்கு பௌத்தர்களின் அலட்சியமே அல்லது\nபாராமுகமே முதன்மைக் காரணம் என்று உணர்கிறோம்.\nபௌத்தர்களே, பௌத்தக் குகைகளை பயன்படுத்தாமல்\nபௌத்த நெறி அல்லாதோரை குறைசொல்வது\nமுதிர்ச்சியின்மையின் வெளிப்பாடேயாகும். இந்த வாய்ப்புகளை\nநன்கு பயன்படுத்தி அல்லது உருவாக்கிக் கொண்டு\nபார்பனர்கள் தங்கள் கடவுளர்களைப் பௌத்தக் குகைகளில்\nநிறுவியுள்ளனர். எனவே சிக்கலின் முக்கிய உயிர்கூறினை\nஅடையாளம் கண்ட பௌதர்கள் இனி பௌத்தத் தலங்களை\nஅடிக்கடி சென்று பயன்படுத்த முடிவேடுக்கவேண்டும்.\nஇதற்க்காக மாதத்தில் ஒரு நாளை அதாவது முழு நிலவு\n(Full Moon Day ) நாளில் பௌததலங்களுக்கு சென்று\nதியானிக்கவும் தங்கவும் வணக்கம் செலுத்தவும் வேண்டும்.\nஇதனை நடைமுறைபடுத்த பாரத் லேனி சன்வார்தன் சமிதி\nஇடுகையிட்டது Elambodhi நேரம் 3:42 AM\nபௌத்தரின் தலங்கள் அழிப்பும் அலட்சியமும்\nஇந்தியாவில் பௌத்தத்தின் எழுச்சியும் விழ்ச்சியும்\nஅறிஞர் அண்ணா ( 1 )\nஉசைன் சாகர் ( 1 )\nஎழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் ( 1 )\nகளப்பிரர் ( 1 )\nகாஞ்சீவரம் ( 33 )\nகாரல் மார்க் ( 1 )\nடாக்டர் அம்பேத்கர் ( 19 )\nதலைநகரில் புத்தர் சிலைகள் ( 2 )\nதி இராசகோபாலன் ( 2 )\nதியாகனூர் ( 1 )\nதிரு ஒரிசா பாலு ( 1 )\nநாகப்பட்டினம் ( 1 )\nபகவன் புத்தர் ( 79 )\nபா.இரஞ்சித் ( 1 )\nபாரதிதாசன் ( 2 )\nபுதுச்சேரி ( 1 )\nபேராசிரியர் அரங்க. மல்லிகா ( 1 )\nபேராசிரியர் இ.ஜெயபிரகாஷ் ( 2 )\nமகா பண்டிதர் அயோத்திதாசர் ( 7 )\nம��ாத்மா காந்தி ( 2 )\nமகேந்திரவர்மன் ( 1 )\nமா.அமரேசன் ( 1 )\nவண.போதி தருமர் ( 2 )\nவழக்கறிஞர் க.கௌதமன் ( 2 )\nகரணிய மெத்த சுத்தங் ௦01. தமது ஒரே குழந்தையை, தம் சொந்த வாழ்வை தியாகம் செய்து காப்பாற்றும் ஒரு தாயைப் போலவே, எல்லா உயிர்களிடமும...\nபகவன் புத்தரின் திருவுருவம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக, பல்வேறு ஞாபக சின்னங்கள் (அ) குறியீடுகள் வணங்கப்பட்டன (BC 480 – AD180). அந்த ஞ...\nஇந்தியாவில் பௌத்தத்தின் எழுச்சியும் விழ்ச்சியும்\nநம் நாடு இந்து, இசுலாம், கிருத்துவம் ஆகிய மதங்களையும், சைனம் பௌத்தம் ஆகிய சமயங்களையும் கொண்டுள்ளது. வைதிகம், இசுலாம், கிருத்துவம் இம்மூன்...\nஒவ்வொரு மாதமும் ABIயில் (Ambedkar Buddhist intellectuals) ஒரு தலைப்பு ஒரு மாதத்திற்கு முன்னதாக அறிவிக்கப்பட்டு உரையும் தொடர்ந்து வினாவும்...\nதமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள்\nஅகழாய்வுகள் பண்டைய தலைநகரம், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும் வணிக சிறப்புமிக்க இடங்களில் நடத்தப்படும். மதம் அல்லது சமயம் சார்ந்...\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 1 பகுதி 1 சாதி பற்றியவை 01. இந்தியாவில் சாதிகள் 02.சாதி ஒழிப்பு பகுதி 2 மொழிவாரி...\nதமிழகத்தின் தலைநகரில் புத்தர் சிலைகள் - மயிலாப்பூர்\nமைலாப்பூரில் பௌத்தாலயம் அன்பு பொன்னோவியம் ஐயா அன்பு பொன்னோவியம் அவர்கள் சென்னையில் உள்ள மயிலையில் புத்த விகாரை இருந்தது என்பதற...\nபுத்தர் அறவுரைகள் அஞ்சாமை யாருடைய சிந்தை கலங்காதிருக்கிறதோ, யார் நல்வினை தீவினைகளைப்பற்றிச் சிந்திப்பதில்லையோ, அவருக்கு அச்சம் என...\nதமிழ் பௌத்த இலக்கியங்கள் நந்தனம் கலைக்கல்லூரி பேராசிரியர் திரு.ஜெயபாலன் உரை ABI (Ambedkar Buddhist Intellectuals) – Airport Auth...\nஇல்லை, இல்லவேயில்லை. புத்தர் மகாவிஷ்ணுவின் அவதாரமென கூறுவது புத்தரை இழிவுபடுத்துவதாகும். பகவன் புத்தர், மகாவிஷ்ணுவின்...\nஉச்சநீதிமன்றத்தை விஞ்சும் யெச்சூரியின் கார்ப்பரேட் சேவை \nஅறம் பதிப்பகத்தின் ஞானவான் விருது வழங்கும் விழா காணொளி பதிவு\nபௌத்தவியலாளர் முனைவர் பா.ஜம்புலிங்கம் : முகப்போவியம் 412\nஆரிய எண்சீர் வழியில் பயணிக்கும் புத்த பகவானின் சங்கயர்\nஅயோத்திதாசர் சிந்தனைகள் தொகுதி 1 அரசியல்\nAjahn Chah அஜான் சா - பௌத்தமும் தமிழும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.edpost.in/tn-hsc-12th-hall-ticket-admit-card/", "date_download": "2021-01-21T02:45:05Z", "digest": "sha1:PYTSQLBBHWY7QBCRODBJY3GHCQFILNTX", "length": 9203, "nlines": 49, "source_domain": "www.edpost.in", "title": "TN HSC 12th Hall Ticket 2021 Admit Card, TN HSC 12 வது ஹால் டிக்கெட் 2021 அடையாளம் அட்டை", "raw_content": "\nTN HSC ஹால் டிக்கெட் பதிவிறக்கவும் 2021 உடனடியாக இணைக்கப்படாமல் உடனடியாக இணைப்பு மூலம். அதேபோல், TN HSC உடன் இணைந்து TN ஹெச்.சி.சி உடன் இணைந்து 2021. அரசுப் பரீட்சைக் குழுவின் உத்தியோகபூர்வ இயக்குநரகம் தமிழ்நாடு 12 ஹால் டிக்கெட் விரைவில் 2021 ம் ஆண்டுக்குள் நுழைகிறது. டி.இ.ஜி. சபை டி.என்.ஏ. வாரியத்தை டிஸ்சார்ஜ் செய்யும் எந்தப் புள்ளியில் 12 தேர்வுகள் ஹால் டிக்கெட் 2021 பிறகு எங்களது Perusers இன் ஒவ்வொருவருக்கும் கல்வி கற்போம். எனவே எங்களுடன் இணைந்திருங்கள் மற்றும் மொத்த தரவரிசை அனுபவத்தைப் பெறுங்கள். TN வாரியம் HSC ஹால் டிக்கெட் பற்றி 2021. நீங்கள் இதேபோல் வகுப்பு 12 தேர்வுகளில் காண்பிப்பதற்கான நிகழ்ச்சியில் நீங்கள் தேர்ச்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். டி.என்.ஏ தேர்வுகள் கால அட்டவணையை டிஸ்சார்ஜ் செய்வதால், டிஎன்என் வாரியத்துடன் 12 ஹால் டிக்கெட் 2021. பக்கம் பார்வைக்கு கீழே பார். தமிழ்நாடு 12 வகுப்பு 2021 தேர்வுகள்\nதமிழ்நாட்டின் இரண்டாம் நிலை கல்வி வாரியம் அதன் தளத்தின் சில நாட்களுக்கு முன்பாக தேதி தாள் வழங்குவதற்கான அதிகாரப்பூர்வ வகுப்பு தேர்வுகள் தேதியினை வழங்கும். ஒவ்வொரு விஷயத்திற்கான கால அட்டவணை மூலம் காட்டப்படும் தேர்வுகளுக்கு சிறந்ததாகத் திட்டமிட நீங்கள் தயார். எனவே போட்டியாளர்களில் ஒவ்வொருவரும் காலக்கெடுவின் பிரகடனத்திற்காக இறுதியாய் இருக்க வேண்டும். அதிகாரிகள் 12 ஆம் வகுப்பு பரீட்சை பரீட்சைகளை நீக்கிவிடக்கூடும் எந்தப் புள்ளியிலும் இந்த பக்கத்தை உங்களுக்கு அறிவுரை வழங்குவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/01/blog-post_24.html", "date_download": "2021-01-21T02:25:42Z", "digest": "sha1:PAP3AFQZZXBCCNZ76RIABW47UNOU6DDH", "length": 12751, "nlines": 176, "source_domain": "www.kathiravan.com", "title": "புலிக்கு இப்பொழுதும் பயப்படும் இலங்கை? | Kathiravan - கதிரவன் Halloween Costume ideas 2015", "raw_content": "\nபுலிக்கு இப்பொழுதும் பயப்படும் இலங்கை\nயாழ். வல்வெட்டித்துறையில் சுவரோவியமாக புலியின் படத்தை வரைந்த இளைஞர்களை சிங்கள புலனாய்வுப் பிரிவினரும் சிங்கள பொலிஸாரும் அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅத்தோடு, அவர்கள் வரைந்த புலியி��் படத்தை அழிக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nபல பாகங்களிலும் சுவரோவியங்களை இளையோர் வரைந்து வருகின்றனர். அதற்குப் பல தரப்பினரும் ஆதரவு நல்கி வருவதுடன், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் வல்வெட்டித்துறை வேம்படி பகுதியில் நேற்று (புதன்கிழமை) அப்பகுதி இளையோர் ஒன்றிணைந்து புலியொன்றின் படத்தினை சுவரோவியமாக வரைந்தனர்.\nஇந்த நேரத்தில் அவ்விடத்திற்கு சிங்கள பொலிஸாருடன் சென்ற புலனாய்வுப் பிரிவினர், புலியின் உருவம் வரைய முடியாது எனவும் இதனை யாரின் அறிவுறுத்தலின் கீழ் வரைகிறீர்கள் எனவும் அச்சுறுத்தும் தொனியில் விசாரணைகளை முன்னெடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.\nஅத்துடன், வரைந்த படத்தை உடனடியான அழிக்குமாறு உத்தரவிடப்பட்டதுடன் ஓவியத்தை அழிக்கும்வரை அவ்விடத்தில் புலனாய்வாளர்கள் நின்றதாகவும் இளைஞர்கள் மற்றும் ஓவியம் வரைந்தவர்களின் பெயர், விபரங்கள், அடையாள அட்டை இலக்கம் என்பவற்றை பதிவு செய்து சென்றதாகவும் கூறப்படுகிறது.\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nகிளி. முழங்காவிலில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிக்கொலை\nகிளிநொச்சி முழங்காவில் பொலிஸ் பிரிவில் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவர் தொடர்பிலான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ள...\nபல்கலையில் மீண்டும் பதற்றம்: உடனடியாக தூபி அமைக்க மாணவர் வலியுறுத்தல்;துணைவேந்தர் மறுப்பு\nயாழ்ப்பாண பல்கலைகழகத்தில் திடீர் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. நினைவுத்தூபி விவகாரத்தில் பல்கலைகழக துணைவேந்தரின் நடவடிக்கையில் மாணவர்கள் ச...\nபோர்க்குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலானா குற்றச்சாட்டுக்களுக்கு மஹிந்த ராஜபக்சவே பொறுப்பு – மங்கள சமரவீர அதிரடி\nஇறுதிப்போர் முடிவடைந்த கையுடன் போர்க்குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்படும் என அப்போது ஜனாதி...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nஇந்த வருடத்தில் ஏழு மாவட்டங்களில் எந்தவொரு கொரோனா தொற்றாளர்களும் பதிவாகவில்லை\nநாட்டின் ஏழு மாவட்டங்களில் கடந்த 3 தினங்களில் எந்தவொரு கொரோனா தொற்றாளர்களும் பதிவாகவில்லை என கொவிட்19 தொற்று பரவலைத் தடுக்கும் தேசிய செயற்ப...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nஇந்தவார ராசி பலன்கள் (28.12.2020- 31.12.2020)\nசந்திரன், புதன் சாதக நிலையில் உள்ளனர். முருகன் வழிபாடு நம்பிக்கை வளர்க்கும். அசுவினி: உங்களால் சுற்றி உள்ளோர் மகிழ்வர். வேலைப்பளு முன்பைவிட...\nகொழும்பில் இளம் பெண் சட்டத்தரணியை காம வலையில் வீழ்த்திய மன்மதன் 100 பெண்களின் அந்தரங்கப்படங்களுடன் கைது\nசுமார் 100 பெண்களின் நிர்வாண புகைப்படங்களை தனது கையடக்க தொலைபேசியில் சேமித்து வைத்திருந்த காதல் மன்னன் ஒருவரை கொழும்பு பெண்கள் மற்றும் சிறு...\n - உணவு பிரியர்களுக்கு வந்தது புதிய ஆப்பு\nஇலங்கையில் தற்சமயம் காணப்படும் கொரோனா அச்சத்தை குறைப்பதற்கு மக்கள் தமது பங்களிப்பினை முழுமையாக வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahabudeen.com/2018/01/blog-post_19.html", "date_download": "2021-01-21T01:28:35Z", "digest": "sha1:YFR7TTQZIBVBAU3EG34LBIZXSHU56XLB", "length": 19153, "nlines": 230, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS & TRICKS: சமையல் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்தும் விதம்,", "raw_content": "இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nவெள்ளி, 19 ஜனவரி, 2018\nசமையல் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்தும் விதம்,\nசமையல் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்தும் விதம்,\nநாளொரு மேனி பொழுதொரு சாவுமாக சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து மரணங்கள் நாடு முழுதும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்தும் விதம்,கையாளும் விதம் மற்றும் பாதுகாப்பு குறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பாதுகாப்பு அறிவுரைகளை வழங்கியுள்ளது.\nகியாஸ் அடுப்பை பயன்படுத்துபவர்கள் நம்பிக்கையான நிறுவனங்களின் பி.ஐ.எஸ். சான்று பெற்ற சாதனங்களை எப்போதும் பயன்படுத்த வேண்டும். அதிகாரப்பூர்வமான கியாஸ் ஏஜென்சிகளிடம் இருந்தே பி.ஐ.எஸ். சான்று பெற்ற கியாஸ் ரெகுலேட்டர் மற்றும் பாதுகாப்பு டியூப்களை வாங்க வேண்டும். சமையல் கியாசை பாதுகாப்பாக பயன்படுத்தும் முறை பற்றி தெரியாவிட்டால் சிலிண்டர் வினியோகிக்கும் நபரிடம் செயல்முறை விளக்கம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.\nகாற்றோட்டமான பகுதியில், தரையில் இருந்து நின்ற நிலையிலேயே எப்போதும் சிலிண்டரை வைத்திருக்க வேண்டும். சிலிண்டர் மட்டத்தில் இருந்து உயரமான - சமமான இடத்திலேயே கியாஸ் அடுப்பை வைக்கவும் தனிப் பெட்டியிலோ அல்லது தரை மட்டத்தில் இருந்து பள்ளமான குழியிலோ சிலிண்டரை வைக்கக்கூடாது.\nவெப்பமான பிற சாதனங்களில் இருந்து சிலிண்டரை தள்ளியே வைத்திருக்க வேண்டும். சிலிண்டரை பயன்படுத்தும் போது அதன் அருகில் மண்எண்ணை அல்லது வேறு வித அடுப்புகளை ஒரு போதும் வைத்திருக்கக்கூடாது. ரப்பர் டியூப், சிலிண்டர் வால்வின் உள்புறத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சிலிண்டரில் கசிவு இருப்பதை சோப்பு நீர் கொண்டே பரிசோதியுங்கள். எரியும் தீக்குச்சி மூலம் பரிசோதிக்கக் கூடாது.\nநைலான் கயிற்றுடன் கூடிய பாதுகாப்பு மூடி எப்போதும் சிலிண்டரிலேயே பிணைக்கப்பட்டு இருக்க வேண்டும். கியாஸ் கசிவு தென்பட்டால் பாதுகாப்பு மூடியால் வால்வை மூட வேண்டும். அடுப்பில் பாத்திரங்களை வைத்து விட்டு நீண்ட நேரம் கவனிக்காமல் விட்டு விடாதீர்கள். சமையல் பொருட்கள் கொதித்து வெளியேறி தீயை அணைத்து விடும். இது கியாஸ் கசிவுக்கு வழி வகுக்கும்.\nபிரிட்ஜ் போன்ற மின் சாதனங்களை சமையல் அறைக்குள் வைத்திருக்கக் கூடாது. அதனால் ஏற்படும் மின் அழுத்த ஏற்றத்தாழ்வு, கியாஸ் கசிவு இருக்கும் பட்சத்தில் விபத்தை உண்டாக்கக் கூடும். படுக்கைக்கு செல்லும் முன் சிலிண்டர் ரெகுலேட்டர் \"நாப்\"பை மூடிவிட்டு அடுத்ததாக அடுப்பின் \"நாப்\"களையும் மூட வேண்டும். பயன்பாடு இல்லாத நேரத்தில் சிலிண்டரின் \"நாப்\" எப்போதும் மூடிய நிலையிலேயே இருக்க வேண்டும்.\nகாற்றை விட கியாஸ் கனமானதாக இருப்பதால் கசிவு ஏற்படும் நேரத்தில் அது தரைமட்டத்தை நோக்கி பாயும். கியாஸ��� கசிவு ஏற்பட்டிருப்பது கவனத்துக்கு வந்தால் அவற்றை வெளியேற்ற அத்தனை காற்றோட்ட வசதிகளையும் செய்யவும்.\nகாலியான சிலிண்டர்களை பாதுகாப்பு மூடியால் மூடி, காற்றோட்டமான குளுமையான இடத்திலேயே வைத்திருக்க வேண்டும். கியாஸ் டியூப்பை எதனாலும் மூடாமல் வெளியே தெரியும்படி வைக்க வேண்டும். டியூப்பை விரிசல் இருக்கிறதா என்பதை அடிக்கடி பரிசோதித்திடுங்கள். 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரப்பர் டியூப்பை மாற்ற வேண்டும். சமையல் எரிவாயு சாதனங்களை அவ்வப்போது பரிசோதித்து சரி செய்து கொள்ள வேண்டும்.\nநீங்கள் சுயமாக ரிப்பேர் செய்வது பாதுகாப்பாற்றது. வினியோகஸ்தர்களின் மெக்கானிக்குகளை பயன்படுத்துங்கள்.\nகியாஸ் கசிவு ஏற்பட்டால் பதட்டம் அடையாமல் ரெகுலெட்டர் மற்றும் பர்னர் \"நாப்\"களை மூட வேண்டும். அந்த அறையில் உள்ள மின் சுவிட்சுகள், மின் சாதனங்களை இயக்கக்கூடாது வெளிப்புறம் இருக்கும் பிரதான மின் இணைப்பில் இருந்து மட்டுமே மின் சப்ளையை துண்டிக்க வேண்டும்.\nகாற்றோட்டத்துக்காக கதவுகள், ஜன்னல்களை திறந்து வைக்கவும் எரியும் நெருப்பு, எண்ணை விளக்குகள், மெழுகுவர்த்தி போன்றவற்றை அணைத்திட வேண்டும். சிலிண்டரை பாதுகாப்பு மூடியால் மூடிவிடுங்கள். உதவிக்கு உங்களின் வினியோகஸ்தர் அல்லது அவசர சேவை மையத்தை தொடர்பு கொள்ளுங்கள்.\nகாற்றை விட கியாஸ் கனமானதாக இருப்பதால் கசிவு ஏற்படும் நேரத்தில் அது தரைமட்டத்தை நோக்கி பாயும். கியாஸ் கசிவு ஏற்பட்டிருப்பது கவனத்துக்கு வந்தால் அவற்றை வெளியேற்ற அத்தனை காற்றோட்ட வசதிகளையும் செய்யவும்.\nகசிவு ஏற்பட்டால் இந்தியன் ஆயில் நிறுவன வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு (அலுவலக நேரத்தில்) 044-24339236, 24339246 என்ற டெலிபோனில் புகார் தெரிவிக்கலாம். அலுவலக நேரத்திற்கு பின்னர் 9941990909, 9941955111, 9941930303 ஆகிய செல்போன்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். புகார் தெரிவித்த ஒரு மணி நேரத்திற்குள் ஐ.ஓ.சி. மெக்கானிக்குகள் அங்கு வருவார்கள் என்று எண்ணை நிறுவனம் தெரிவித்துள்ளது\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஷைய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி ஒவ்வொரு முஸ்லிமும் தனது உயிரை விட உயர்வாக உத்தம ந��ி(ஸல்) அவர்களை நேசிப்பது கட்டாயக் கடமையாகும். ...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nஆன்லைன் ஷொப்பிங்: கவனத்தில் கொள்ள வேண்டியவை\nசமையல் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்தும் விதம்,\nவருமான வரி கட்டாமல் சேமிக்க.. சூப்பர் ஐடியா\nகுழந்தைகளை பொத்தி பொத்தி வளர்க்கலாமா\nவாய்ப் புண் Oral Ulcer\nகொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள்\nசிறுநீரை நீண்ட நேரம் அடக்குவதால் சந்திக்கும் ஆபத்த...\nஹெல்மெட் ஹைஜீன் ஒரு அலர்ட் ரிப்போர்ட்\nமொபைல் போன்களின் பேட்டரி தடிக்கிறதா\nகவனமாய் ஹார்ட் டிஸ்க்கைப் பயன்படுத்துவோம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enninavinveliyilnan.blogspot.com/2009/06/", "date_download": "2021-01-21T02:47:53Z", "digest": "sha1:44ECKBYWG7FSTHN3NGY3OLT2QQSOSLNH", "length": 72865, "nlines": 389, "source_domain": "enninavinveliyilnan.blogspot.com", "title": "பெயரற்றவை.: June 2009", "raw_content": "\nமலைகளில் நிகழ்கிற ரகசியங்களை நதிகள் கொண்டு செல்கின்றன வாழ்க்கையில் நிகழ்கிற ரகசியங்களை காலம் காவிக்கொண்டு நகர்கிறது.அருவிகள் விழுகிற ஓசைகள் மலைகளில் பகிர்கிற கதைகளின் கிசுகிசுப்புகளாகவே எனக்கு கேட்கிறது.எவ்வளவு மனிதர்கள்,எவ்வளவு கதைகள், எவ்வளவு ரகசியங்களை கொண்டிருக்கும் இந்த மலைகள். பறவைகள் பகிரங்கமாய் கூடுகிற மலைகளை ஏறுகையில் மனிதன் ஆதிகாலத்துக்கு போய்விடுகிறான். ஒரு சுதந்திர உணர்வை அடைகிறான். மலையின் உச்சியில் இருக்கும் பொழுதுகளில் உற்சாக மனோநிலை இருப்பது இந்த சுதந்திர உணர்வுகளின் வெளிப்பாடாய் இருக்கலாம்.பாரங்கள்,நிர்ப்பந்தங்கள், கவலைகள் எல்லாம் கீழே நகர வாழ்க்கையின் உயரத்துக்கு வந்து விட்டதைப்போலொரு உணர்வு மலைகளின் உச்சிகளில் கிடைக்கிறது.கைகளை அகல விரித்து தலைக்கு மேலே போகிற முகில்களை அண்ணாந்து பார்த்துக்கொண்டு பறக்கவாரம்பித்துவிட்டதாக பாவனை செய்து கொள்கிற ஆனந்தம் மலைகளில் நிகழ்கிறது.\nபால்ய காலத்தில் அறிமுகமான தேவதைகள் மலைகளில் வசிப்பதாகத்தான் அறிந்திருக்கிறேன். முன்பொரு நாளில் வேதைகள் மலைகளில் வாழ்ந்ததார்களாம், மழை நின்ற இரவுப்பொழுதுகளில் அவர்கள் நதிகளில் மிதந்து வருவார்களாம், நதிகள் வற்றுகிற காலங்களில் காற்றில் மிதந்து வருவார்களாம்.எனக்கு நம்பிக்கை இருந்தது,நான் மலைகளில் இருக்கிற தேவதைகளை தேடத்தொடங்கியிருந்தேன்.\n\"இப்பொழுது தேவதைகள் இல்லையா\" என்றேன்.\n\"இருக்கிறார்கள் ஆனால் மலைகளில் வசிப்பதில்லை\"\nஎன்று அலட்சியமாய் சொன்ன மிருணாளினி ஆளை அடிக்கிற அழகி கொஞ்சம் மாநிறம் என்று சொல்லக்கூடிய நிறைய கறுப்பு நிறமவள்.கால்களை நீட்டி சாய்ந்தமர்ந்து,மிருதுவாய் மூடிய கண்களோடு உதடுகள் நனையாமல் மதுவருந்துகிற அவளைப்பார்க்கையில் தேவதைகள் மதுபான விடுதிகளுக்கு வருவார்கள் என்பதாகத்தான் தோன்றியது.\nஅறுபத்தொரு நாட்களுக்கு முன்னர் அப்படியவள் சொல்லிய இரவில் நாங்கள் ஆடைகளின்றி உறங்கியிருந்தோம். அதற்கு பிறகு அவளை பீதுருதாலகால(Pidurutalagala)மலையில் தொலைத்துவிட்டேன்.\nபெண்களைப்போலவே வளைவுகளும் அழகுகளும் ரகசியங்களும் என பொதிந்து கிடக்கிறது மலை, அந்த மலையை அதிசயங்கள் நிரம்பிய பெண்ணொருத்தியோடு ஏறுவதென்பது அற்புதமான அனுபவமாகத்தான் இருக்க முடியும்.\nஇப்பொழுது நான் சொல்ல வந்தது ஒரு காலத்தில் ராசதானியாக அல்லது கோட்டையாக விளங்கிய சிகிரியா(Sigiriya Rock)மலையைப்பற்றியது அல்ல அந்த மலையில் நடந்த சில கதைகள்தான். மலை என்று சொல்வதை விட அந்தப்புரம் என்பது அழகு,இந்த மலையின் உச்சி வரை மூன்று தடைவைகள் போய் வந்திருக்கிறேன்.\nமுதல்தடவையின் பொழுது ஒரு அரசாங்க வேலை செய்கிற குழுவினரோடு சென்றிருந்தேன் எங்கள் ஊரிலிருந்து ஆரம்பித்த இலங்கை முழுவதுக்குமான பயணம் அது. அதிலும் ஒரு தோழி கிடைத்திருந்தாள். நான் தான் அந்த \"செட்டிலேயே\" வயது குறைந்தவனாயிருந்தேன் அவள் என்னோடு நெருக்கமாயிருந்தது அந்த குழுவில் வந்திருந்த அவளோடு வேலை செய்கிற அனேகமானவர்களுக்கு ஆச்சரியமாயும் எரிச்சலாயும் இருந்திருக்கலாம்அவள் அடிக்கடி என்னை தேடிக்கொண்டதும், அந்த பயணம் முழுவதும் அக்கறையோடென்னை கவனித்துக்கொண்டதும், தான் ஏதாவது வாங்கினால் எனக்கும் சேர்த்து வாங்கியதும், என்னோடு இருந்து பயணம் செய்ததும்,என் கைகளைப்பிடித்துக்கொண்டு கதைகள் பேசியதும், நிச்சயமாய் மற்றவர்களுக்கு ஆச்சரிமாய்தான் இருந்திருக்கும்.\nஅவளுக்கும் எனக்கும் இடையில் அப்படியொரு ஈடுபாடிருந்தது, என்னை விட அவள் என்னோடு அதிகமாய் நெருங்கியிருந்தாள்.சொல்லப்போனால் நான் அந்த சுற்றுலாவில் இணைந்து கொள்வதற்கும்,இலங்கை முழுவதும் போய் வருவதற்கும் அவள்தான் காரணமாயிருந்தாள் வேறொரு நண்பர் மூலம் அந்த சுற்றுலாவுக்கான அழைப்பு வந்திருந்தாலும் அவளது ஆர்வத்துக்கும் அன்புக்குமாகவே பயணத்துக்கு வருவைத உறுதி செய்துகொண்டேன். அவள் மனம் முழுவதும் ஏதோ ஒரு நெருக்கம் வைத்திருந்தாள் என்னோடு.\nபல முறை நிகழ்ந்திருந்தாலும் நுவரெலியாவில் தங்கியிருந்த பின்னிரவில் உறங்கப்போவதற்கு முன்பாக நிகழ்ந்த அந்த தருணம் எந்த வைகயானதென்கிற முடிவுக்கு வர முதலே விலகிக்கொண்டோம். இப்பொழுதும் அவள் ரகசியமாய் சிரிக்கிறவளாகவே இருக்கிறாள்.\nயாருமற்ற நடுமத்தியான வெயிலில் சிகிரிய புல்வெளியொன்றில் என்னோடு அவள் வெளிர்பச்சை நிற துப்படாவில் இளமஞ்சள் நிறமாய் படுத்திருந்தாள்.\nபிந்திய குறிப்பு : அவள் கல்யாணமானவளென்பது எனக்கு தெரிந்திருந்தது.\nஇரண்டாவது முறை அது ஒரு கலகலவென்கிற அனுபவம். கிட்டத்தட்ட ஒரே வயதுக்கார சில யாழப்பாணத்து அழகிகள், பல பெடியள் மற்றும் அலுவலக அங்கத்தவர்களென ஒரு கலந்து கட்டிய குழு என்னுடைய ஹொட்டேல் முகாமைத்துவ பள்ளியில் இருந்து புறப்பட்டோம்.பாட்டும் கூத்தும் கும்மாளமும் என களைகட்டிய பயணம்.சென்றமுறையும் பாடினேன் என்றாலும் இந்தமுறை பாடி-கொண்டாடினோம். சிகிரியாவை திருகோண மலையிலிருந்து ஹபரண போய் அங்கிருந்து சென்றடைந்தோம்.அந்த மலையேறிய நிகழ்வில் கொஞ்சம் ஒடிசலாய் இருந்த அவள் ஒரு கத்தோலிக்க தேவதையாய் இருந்தாள் ஆன்(Anne) என்பது அவளுடைய பெயர் நெற்றியில் விழுகிற முடிகளை அடிக்கொரு தடவை எடுத்து விட்டவாறே லேசாய் மூச்சுவாங்கி கன்னங்கள் வியர்க்க அவள் ஏறிவந்த மலை இன்னமும் அழகாயிருந்தது. Anne எங்கே இருக்கிறாய் இப்பொழுது, கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை பாடலை இப்பொழுதும் நினைவில் வைத்து பாடுகிறாயா நெற்றியில் விழுகிற முடிகளை அடிக்கொர��� தடவை எடுத்து விட்டவாறே லேசாய் மூச்சுவாங்கி கன்னங்கள் வியர்க்க அவள் ஏறிவந்த மலை இன்னமும் அழகாயிருந்தது. Anne எங்கே இருக்கிறாய் இப்பொழுது, கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை பாடலை இப்பொழுதும் நினைவில் வைத்து பாடுகிறாயா பியிரடிக்காமலே போதையேற்றுகிற விழிகளோடிருந்த இன்னொருத்தி அணைகிற தருணங்களுக்கு அடிக்கடி நெருங்கினாலும் பிடிகொடுக்காமலே இருந்தாள். இவளுக்காகவே \"நாட்டுச்சரக்கு நச்சுன்னுதான் இருக்கு\" என்கிற பாடல்போன்ற ஒன்றை பயணத்தின்போது ஏழு தடவைகள் பாடியிருப்பேன்.\nமலையேறாமல் பள்ளி அதிபரோடு அடிவாரத்திலேயே இருந்துவிட்ட குந்தவி பயணத்தின் ஆரம்பம் முதலே என்னை அதிகம் தொந்தரவு செய்து கொண்டிருந்தாள். அமைதியான புன்னகையோடு சகலதிலும் கலந்து கொண்ட அவள் மனதளவில் நெருங்கியிருந்தாள். வட்ட முகம், பளிச்சென்ற கண்கள், கவிதையான மொழி என மனதுக்குள் நிறைய இடம் பிடித்தது இவள்தான்...பயணத்தின் முடிவில் சில வரிகள் எழுதி கையொப்பமிட்டுக்கொடுத்த அந்த குறிப்பபேடு காணாமல் போன நாட்களில் நிறையவே கவலைப்பட்டேன்.\nதிருகோணமலை Club Oceanic ஹொட்டலின் நீச்சல் குளத்துக்கருகில் வட்டமாய் உயர இருக்கைகளில் அமர்ந்தவாறே பியர் அருந்திக்கொண்டிருந்தோம்.மெதுவாக பாடுவதற்கு அனுமதி கொடுத்திருந்தது விடுதி முகாமைத்துவம்.\nஎன்கிற வரிகளில் ஆரம்பித்து முழுவதுமாய் அந்த பாடலை பாடி முடிக்கையில் உற்சாக கை தட்டல்களுக்கு நடுவிலும் எதிரேயிருந்த ஆனினது கண்கள் தாழ்ந்து சிரித்ததை நான் தவறவிடவில்லை. போத்தலில் மீதமிருந்த முழுவதையும் அவளைப்பார்த்துக்கொண்டே ஒரே மூச்சில் குடித்து முடிதேன் இப்பொழுது அவள் என்னை கவனிக்கத்தவறவில்லை என்பதை கண்களிலேயே காட்டினாள். அப்பொழுது அவள் பாட ஆரம்பித்திருந்தாள்-\nகண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை-என்\nகண்களை பறித்துக்கொண்டும் ஏனின்னும் தூங்கவில்லை...\nஎல்லோரும் உறங்கிய அந்த இரவில் என்னோடு விழித்திருந்த Anne தங்க நிற உடலில் மஞ்சள் நிற மணலை அணிந்திருந்தாள்.\nமூன்றாவது முறையாயும் திருகோணமலையில் வேலை செய்து கொண்டிருந்த நாட்களில், திருகோணமலையில் இருந்த உறவுகளோடு கனடாவிலிருந்து விடுமுறையில் வந்திருந்த குடும்பம் ஒன்றும் அவளது குடும்பமும் சேர்ந்து கொள்ள எங்கேயாவது போவதென்று- சிகிர��யாவென்று முடிவாயிற்று அதுவும்.\nஇந்தப்பயணம் முற்றிலும் வித்தியாசமானதாய்,எனக்கு நெருக்கமாயில்லாத என்னுடைய அப்பாவழி உறவினர்கள் பழக்கம் குறைந்த சூழல் என கொஞ்சம் இறுக்கமாயிருந்து.கடக்க வேண்டிய சில சோதனைச்சாவடிகளை தாண்டிய பிறகு சூழல் கொஞ்சம் உற்சாகமாய் மாறியது. மொத்தம் பத்து பேர் மட்டும் இருந்த அந்த பயணத்தில் அவள் மட்டுமே எனக்கு நெருக்கமானவளாயிருந்தாள்.\nசூழல் கொஞ்சம் இயல்புக்கு மாறிவிட கலகலப்பாய் இருந்தது, அப்பொழுது யாரவாது பாடலாமே என்கையில் அவள் என்னை நோக்கி விழிகளை உயர்த்தினாள்,எனக்கு மட்டும் புரிகிற மொழியில் பாடென்றாள். விழிகளில் பாடமுடியுமென்பதை அவள் அப்பொழுதிலிருந்து அந்த நாட்கள் முழுவதும் அடிக்கடி உணர்த்திக்கொண்டிருந்தாள்.\n\"கண்பேசும் வார்ததைகள் புரிவதில்லை\" என்று தொடங்கிய அந்தப்பாடல் அவளது கண்கள் பேசிய மொழிகளுக்கான எந்தன் குறிப்புகளாய் இருந்தது.அவள் கன்னங்களுக்கு உள்ளேயும் வெளியே கண்களாலும் சிரித்துக்கொண்டாள்.\nஅங்கே கொஞ்சம் அடங்க மறுத்தவர்களாய் நாங்கள் இருந்தோம். மலையை அடையும் வரை இரு கரையும் மரங்கள் அணிவகுத்திருந்த சிவப்பு மண் பாதையில் கைகோர்த்தது போல் தோள்கள் உரச நடந்த அனுபவம் தனி. இப்பொழுதும் முதுகுக்கு பின்னால் குறைசொல்லுதலும் குறுகுறுத்த பார்வைகளும் இருந்துதானிருக்கிறது.அது கடைசியாய் என் காதுக்கும் அவள் மூலமாய் வந்து சேர்ந்தது. இதனை சொல்கையில் அவள் விழிகள் துளிர்த்து விடும்போல ஈரமாகியிருந்தன.கடினப்பட்டு தவிர்த்துக்கொண்டாள்.\nமலையில் மூன்றில் ஒரு பங்கை எல்லோருமாக ஏறினோம் அதற்கு பிறகு முடியவில்லை என மற்றவர்கள் பின்தங்கிவிட நானும் அவளும் வேகமாய் முன்னேறினோம். குண்டும் இல்லாமல் ஒல்லியும் இல்லாமல் அளவாய் தெரிந்த அவள் நெருக்கமான அழகுகளில் இருந்தாள். தழைவாக கறுப்பு நிற நூல்வளையம் போட்டிருந்த அவள் கூந்தல் காற்றில் அலைந்து கன்னங்களில் கோடுகள் போட்டிருந்தது கொஞ்சம் மிகையான உரோமங்களோடிருந்த அவளது பின்களுத்தில் துளிர்த்திருந்த வியர்வைத்துளிகள் வெயில் பட்டு மின்னியது.சிரித்து சிரித்து மூச்சுவாங்கி மலையேறிய அவளோடு நான் மிதந்து கொண்டிருந்தேன்.\nஓவியங்கள் இருக்கிற சுவர்ப்பகுதிக்கு வந்து சேர்ந்தோம் நிதானமாய் ஒவ்வொரு ஓவியமாய் கவ��ித்தாள். ஓவியங்களை தொடக்கூடாது என்கிற உத்தரவை காவலுக்கு நின்றவர் அடிக்கடி சொல்லிக்கிக்கொண்டிருந்ததில் ஓவியங்களுக்கு பதில் நான் அவளது கைகளை அழுத்தமாய் வருடிப்பற்றினேன்.\nபாதி ஏறி முடித்து சிங்கத்தின் கால்கள் போல அமைக்கப்பட்ட பகுதிக்கு வந்து சேர்ந்தோம் அங்கே கொஞ்சம் இளைப்பாறினாள்.மலையின் மறுபக்கத்திற்கு போய் காடாக இருந்த இடத்தைப்பார்த்தோம் அந்த ஓடை மாதிரியான சுவரோரம் இருந்த இளம் சிங்கள காதல் ஜோடியை கவனித்தவள் என்னை நோக்கி கண்களில் எதையோ சொன்னாள்,அவள் என்ன சொன்னாள் அல்லது நினைத்தாள் என்பது உங்களுக்கு தேவையில்லாதது.\nமுகட்டுக்கு செல்கிற ஏணிப்படிகளில் ஏறி முடிக்கும் வரை கவனம் என்கிற வார்ததைகளைத்தவிர வேறெதும் சொல்லாமல் வந்தவள் ஏறி முடிந்ததும் அங்கும் இங்கும் என ஓடி கொண்டாடினாள். ஏற்கனவே இரண்டு முறை பார்த்திருந்ததில் அவளுடைய சந்தோசங்களை கவனித்துக்கொண்டிருந்தேன் நான்...\nஎனக்குள் இருக்கிற காதலை நான் என்னால் முடிந்தவரை சத்தமாக அந்த மலை முகட்டின் வெளியில் மொழிந்தேன்,அவள் என்னோடு கைகோர்த்துக்கொண்டாள்.காசியப்ப மன்னனின் நீர்தடாகத்தில் கை நனைத்துக்கொண்டோம்,அந்தக்கணங்களில் அந்தப்புரத்து தடாகத்தில் எங்கள் உயிர்கள் நனைந்திருந்தது.\nஅந்த மலையின் உச்சியில் புகைக்க வேண்டும் போலிருந்தது அதற்கு அவள் காரணமாயிருக்கலாம் அல்லது இனியந்த மலைக்கு வருகிற சந்தர்ப்பம் எனக்கு இருக்குமோ என்பது காரணமாயிருக்கலாம்.நான் புகைப்பேன் என்பது மற்றவார்களுக்கு தெரியாததாய் அல்லது பிடிக்காததாய் இருந்தது. நான் ஒரு சிகரெட்டை இழுத்து முடிக்கும் வரை அருகிலேயே நின்றாள். மற்றவர்கள் ஏறி வரவும் எல்லோருமாய் புகைப்படங்கள எடுத்துக்கொண்டோம். இறங்கும் பொழுதும் கடைசியாகவே இறங்கினோம்.இறங்குவதற்கு முன்பொரு சிகரெட் வேண்டுமென கேட்டதில் பறித்து வைத்திருந்த பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை அனுமதித்தாள் இழுத்து முடிக்கும்வரை எதிரே நின்று பார்த்துக்கொண்டிருந்தாள்.\nஇறங்கி முடிக்கையில் இன்னும் நெருங்கியிருந்தோம்.\nமதிய உணவை சிகிரிய உணவகத்தில் எடுத்தோம்.அழகிய பெண்ணொருத்தி பரிமாறிய மதிய உணவும் பொழுதும் ரசனைக்குரியதாயிருந்தது.அவள் பேனையைக்கொழுவியிருந்த இடத்தை காட்டி இப்பொழுதெனக்கொரு பேனையாயிருப்பது பிடித்திருக்கிறதென்று அருகிலிருந்தவளிடம் கிசுகிசுத்தேன் யாருக்கும் தெரியமால் நறுக்கென்று கிள்ளினாள்.\nஅந்த இரவு முழுவதும் என்னோடு விழித்திருந்த அவள் பனி விழுகிற மல்லிகைப்பந்தலின் அடியில் நிலவொளியினை அணிந்திருந்தாள்.\nமலைப்பயணங்கள் போவது சுவாரஸ்யமானது அதுவும் தோழிகளோடு போவது அழகிய சுவாரஸ்யம்.\n\"நீ சின்னப்பெடியன் எண்டெல்லோ நினைச்சன்\" என்றாள்.\nஇப்பொழுதும் என்னை அப்படித்தான் நினைப்பதாக அவளது உதடுகள் காட்டிக்கொடுத்தன.\nநான் சின்னப்பெடியனாய் இருப்பது என்னுடைய பலம், எல்லாத்தேவதைகளோடும் பழக முடிகிறது இந்த தோற்றத்தில்தான்.\n\"நீ..கூட என்னை அப்படி நம்பித்தானே வந்தாய்\" என்கிற அவளது உண்மையை வெளிப்படுத்தினேன்.\nஇப்பவும் அப்படித்தான் நினைக்கிறேன் அனால் உனக்கு முத்தங்களைப்பற்றி தெரிந்திருக்கிறதென்பதை முதல்நாள் இரவே அறிந்துகொண்டேன்.\n\"இப்பொழுது என்னை ஒரு முத்தத்துக்கு அனுமதி\"\n\"அவசரப்படுகிறாய் டியர்\" என்றவள் கொங்கைகள் அதிர சிரித்தாள்.\nஇரண்டாவது குவளையில் ஐஸ் கட்டிகளை போட்டுக்கொண்டு அணிந்திருந்த குளிர்ச்சட்டையை களற்றி கதிரையில் போட்டாள் அது ஒரு தேவதை தன் சிறகுகளை களைவதை ஒத்திருந்தது.மெழுகுதிரி வெளிச்சத்தில் சிவப்பு நிற மதுரச குவளைகளின் பின்னணியில் தெரிந்த அவளது வெளிர் நீல நிற ஆடைகள் மறைத்த மார்புகளின் தொடக்கம், இருக்கிற போதையை என்னவோ செய்தது.\n\"இப்ப தர்றியா இல்லையா\" என்றேன் மறுபடியும்,\n'இப்ப இல்லையெண்டால் இண்டைக்கிரவு உன்னை கொன்டிருவன்\"\n\"நீ செய்யுறதும் செய்யாமலிருக்கிறதும் கொல்லுறது மாதிரித்தான்டா இருக்கு,கடும் ஆளடா நீ..\"\nஎன்றாள் ஐஸ்கட்டிகளும் மார்புகளும் தழும்ப\nநான் நிதானமாய் சிரித்துக்கொண்டே பாதி சிகரெட்டை அவளிடம் கொடுத்தேன்...\nசிகரெட்டை வாங்குவதற்கு முன்னே குனிந்தவள்\n\"உனக்கொன்று தெரியுமா..நான் எந்தவொரு ஆம்பிளைட்டையும் சிகரெட் வாயங்கியது கிடையாது நீதான் முதல் ஆள்\"என்று உதடுகளைக்குவித்து சிரித்தாள்,சிரிக்கும்பொழுதில் அதிர்கிற அவளை கவனிக்காமல் இருக்க முடிவதில்லை.\nநானும் யாருக்கும் சிகரெட்டை கொடுத்தில்லை உனக்குத்தான் கொடுத்திருக்கிறேன் என்றேன்.\n\"இந்தப்பொய்யை என்னட்டை சொல்லலாதை கள்ளா, நீ ஆரெண்டு எனக்கு தெரியும்\"\nசரி நான் யாரென்பது அ��ளுக்கு தெரியும் உங்களுக்கு தெரியுமா...\nசில இரவுகளை என்னோடு கொண்டாடிய அவளுக்கே என்னை முழுவதும் தெரியாதெனும்பொழுது உங்களுக்கெப்படி தெரியும்\nபெயர்:பிரிஜ்ஜெட் கிருபாநந்தினி (Bridget Kirubananthini)\nவயது:என்னை விட ஏழுவயது அதிகம்\nகொஞ்சம் திரண்ட தேகம், திணறடிக்கிற அழகு, குறைந்த பட்ச போலித்தனம்,எதுவும் செய்கிற தைரியம், இயல்பாய் நிகழ்த்துகிற காமம் எனக்கே கற்றுக்கொடுப்பாள் என்பதாக முயங்குவாள்.கல்யாணம் பண்ணிக்கொள்கிறேன் என்றால் போடா சின்னப்பெடியா என்று சிரிப்பாள்.\nஎன எனது மொழியில் தேவதையாயிருந்தாள்.\nஇப்பொழுது இரண்டாவது போத்தலின் முடிவுக்கு முன்னேறிக்கொண்டிருக்கிற இவளும் நானும் இருப்பது St.Andrews Hotel- Nuwara Eliya,Sri Lanka.இந்த விடுதி எனக்கு மிக பிடித்தமானதாய் இருந்தது, மிருணாளினி என்கிற முதல் தேவதையையும் இங்கே வந்துதான் அவளது மலைக்கு அனுப்பி வைத்திருந்தேன்.இது பிரிட்டிஷ் காலத்து பங்களாக்களில் ஒன்று, ஜெட்விங்(Jetwing)நிறுவனம் இதனை விடுதியாக்கி வியாபாரம் செய்து கொண்டிருக்கிறது. ஆவி பறக்க தருகிற கறுப்புத்தேநீரும்(Black Tea), உலகத்து வைன் வகையெல்லாம் கிடைக்கிற வசதியும் இந்த விடுதியில் என்னைக்கவர்ந்தவை.\nBridget போதையில் என்னை கிறங்கடிக்கத்தொடங்கினாள்...போதும் என்பதாய் தோன்றியது-தேவதைகள் அதிகம் குடிக்கக்கூடாது.\nலேசான ஆட்டத்தோடு அழகுகள் வழிய நின்றவளை கைத்தாங்கலாய் அணைத்துக்கொண்டேன்.\nமெதுமெதுவென்கிற தேகம் தளைய \" ஹே சின்னப்பெடியா என்னைக்கொண்டு போடா\" என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தாள்.\n\"ஏய் என்னைக்கொண்டு போடா\" சிணுங்கினாள்...\nவெளிச்சமே விழாத மரங்களில் மறைவிலிருந்த பாறையில் அவளை அமரவைத்தேன்\nஅப்படியே படுத்தவள் \"ஒன்றா ரெண்டா ஆசைகள்...\" என ராகமாய் முணுமுணுத்தாள். இந்தப்பாடல் தனக்கு பிடிக்கும் என்பதாய் பதினொரு நாட்களில் எழுபத்தொன்பது முறை சொல்லியிருந்தாள்.\nபாறையில் அவளொரு தேவதையாய் கிடந்தாள்\nஎனக்கு மழை விட்ட இரவில் நதியில் மிதக்கிற தேவதைகள் நினவுக்கு வந்து போயினர்.\nநான் நுழைந்து வெளியேறுகிற கலையில் அவள் மீது பரவ ஆரம்பித்தேன்...\nவிடிகையில் Bridget காணாமல் போயிருந்தாள்.\nஅவள் விட்டுப்போன அவளது மார்புகளுக்கு நடுவில் ஆடிய நீல நிறக்கண்கள் இப்பொழுது என் கழுத்திலிருக்கிறது.நான் பீதுருதாலகாலவிலிருந்து இறங்கத்தொடங��கினேன்.\nஉரையாடல் அமைப்பின் சிறுகதைப்போட்டிக்காக இணைக்கப்டுள்ளது.\nLabels: தேவதைகள்..., மலைகள்..., மெஜிக்கல் ரியலிஸம்\n32 பதில்கள்- எனக்கு பதில் சொல்லத்தெரியாது\nஉண்மையில் எனக்கு பதில் சொல்லத்தெரியாது,எனக்குள்ளே இருக்கிற கேள்விகள் போதாதென்று 32 கேள்விகைள அனுப்பி என்னையும் இந்த கேள்விக்கடலில் தத்தளிக்கவைத்த தல தமிழ்பிரியனுக்கு நன்றிகள்.\n01. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா \nபுனை பெயர் என்பதையும் தாண்டி சின்ன வயதிலிருந்து நெடுநாட்களாய் என்னோடு இருக்கிற பெயர்தான் தமிழ், எனக்குள் இருக்கிற இன்னொரு பரிமாணத்தை அதனோடு சேர்த்திருக்கிறேன் தமிழுக்கும் கறுப்பிக்கும் நெருக்கமான தொடர்பிருக்கிறது.எனக்கு பிடித்தமான பெயர்தான்.\nதேவதைகள் கறுப்பு நிறத்தில்தான் இருப்பார்கள் அல்லது நீல நிறத்தில் இருக்கலாம் வெள்ளை நிறத்தில் ஆடைகள்தான் அணிந்திருப்பார்கள்.\nகறுப்பி - என்னை ஆக்கிரமித்திருக்கிற தேவதை அல்லது மிக நெருக்கமானதொரு புனைவு இணயத்தில் ஏற்கனவே இன்னொரு கறுப்பி இருப்பதில் தமிழன் என்ற பெயரில் உள்ளே நுழைந்து கொண்டேன் எனக்கு பிடித்த அல்லது எனக்குள் இருக்கிற பெண்மைய(கறுப்பியை) இப்பொழுது பிரகடனப்படுத்தியிருக்கிறேன் நீங்கள் என்னை கறுப்பி என்றே அழைக்கலாம்.\nஅழுதது என்று எதைக்கேட்கிறீர்கள் மனம் விட்டு சத்தமாகவா அல்லது எனையறியாது கண்களில் ஈரம்துளிர்த்து விழுவதையா அல்லது எனையறியாது கண்களில் ஈரம்துளிர்த்து விழுவதையா வாய்விட்டு அழுததென்றால் சில மாதங்களுக்கு முன்பொரு மிதமான போதையின் இரவில்.\nமற்றயது என்றால் அது கடந்த புதன்கிழமை நிகழ்ந்த ஒரு வாசிப்பனுபவம்.அதே புதன்கிழமை இந்த எழுத்தாளரைப்பற்றி சுபவீர பாண்டியன் கூட ஒன்றேசொல் நன்றே சொல் நிகழ்ச்சியில் சொல்லியிருப்பார் அது த.அகிலனைப்பற்றியது\nஅகிலனின் மரணத்தின் வாசனை புத்தகத்தை மூன்றாவுது முறையாக இன்னுமொரு சென்னைவாசியிடம் சொல்லியனுப்பியிருக்கிறேன் இன்னமும் கைக்கு வந்து சேரவில்லை.\n3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா\nஅம்மப்பாவின் கையெழுத்தைப்போலிருக்கிற என்னுடைய கையெழுத்து எனக்கு பிடிக்கும் ஆனால் இப்பொழுது பேனை பிடித்து தமிழில் எழுதுகிற சந்தர்ப்பங்கள் குறைவென்பதால் பழைய வடிவத்தை பெற���வது சிரமமானதாகத்தான் இருக்கிறது.\nஆங்கிலம் எழுதத்தெரிந்தால்தானே பிடிக்கும் பிடிக்காதென்பதெல்லாம். :)\n4).பிடித்த மதிய உணவு என்ன\nமீன் குழம்பும், நெத்தலிப்பொரியலும் கூடவே றால் பொரியலோடும கொஞ்சம் தடிப்பா வச்ச சொதியும் வெள்ளை அல்லது சம்பா அரிசி சோறும் இருந்தால் போதும் ஒரு பிடி பிடிச்சுட்டு சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளிக்கிடலாம்.\n5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா\nநான் வேறுயாரேனுமாக இருந்து இப்பொழுது இருக்கிற என்னோடு நட்புவைத்துக் கொள்வேனா என்கிற கருத்துப்படத்தான் இந்தக்கேள்வி ஆரம்பத்தில் இருந்திருக்கிறது ஆக; நிச்சயமாய் எனக்கு என்னை விட்டால் வேறு யார் நல்ல நட்பாக இருக்க முடியும் சொல்லுங்க.\n6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா\nஅனுபவிக்க என்றால் கடலோடு கொஞ்சம் பயம் இருக்கிறது அருவியில் குளித்த அனுபவம் அவ்வளவாக இல்லை மழை நிறையப்பிடிக்கும்.குளிப்பதற்கு என்றால் எனக்கு நெருக்கமான குளியலைறதான்; இங்கே நான் பாடுவேன்.\n7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்\nஅப்படியெல்லாம் கவனிக்கிற ஆள் கிடையாது, முதலில் பார்க்கும் பொழுது தோற்றம்தான் கண்ணுக்கு தெரிந்தாலும் அவர் எப்படி பேசுகிறார் என்பதைத்தான் நான் கவனிப்பதாக இப்பொழுது தோன்றுகிறது.பெண்களாக இருந்தால் பாதங்களை அழுத்தமாக பார்த்து பின்னர் கண்களை ஊடறுப்பேன்.\n8. உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன\nமுதல் பகுதிக்கு- நானொரு போலி என்கிற தெளிவு எனக்கிருக்கு இருப்பது\nஇரண்டாம் பகுதிக்கு- பதில் சொல்லத்தெரியவில்லை அலட்சியமான வாழ்க்கை,கனவுகள்,பலவீனங்கள், தேவைகள்.\n9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது\nஅவளை எனக்கு முழுவதுமாகப்பிடிக்கும் - என்ன செய்தாலும் அவளோடு வாழ்வது பிடித்திருக்கிறது.நிர்ப்பந்தங்களுக்காக அவள் போடுகிற நாடகத்தனம் பிடிக்காதது.\nகுறிப்பு: எனக்கு இன்னமும் கல்யாணமாகவில்லை.\n10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்\nஇப்போதைக்கு - புரிதல்கள் நிரம்பிய கறுப்பு நிற தேவதை ஒருத்தி.\nபுரிதல்களும் சமாதானமும்- ஊரில் இல்லாமல் போனதற்காக.\n11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்\nகறுப்பு நிற நீளக்காற்சட்டை���ும் மஞ்சள் நீல நிற கோடுகளோடான நீளக்கை சட்டையும் அலுவலகத்தில் இருக்கிறேன்.\nகொலைவெறி- ஆடைகள் இல்லாமல் உலகின் அதிசிறந்த மதுரசத்தை (வைன்) பருகிக்கொண்டு ஒரு புனைவெழுதவேண்டும் என்பது கனவில் வந்த பூனைகள் கொடுத்த பல நாள் ஆசை.\n12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க \nஉனக்குள் நானே உருகும் இரவில் - வேறெங்கோ அழைத்துப்போகிற தன்மை கொண்டது இந்தப்பாடல்.இன்றைக்கு இந்தப்பாடல்தான் ஏழாவது முறையாக கேட்டும் பார்த்தும் கொண்டிருக்கிறேன்.(ஜோதிகா இன்னும் கொஞ்ச நாள் நடித்திருக்கலாம் )\nசமீபத்தில் ஒலிக்க விட்ட பாடல்கள் என்றால்\nஅந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்\nபொட்டு வைத்து பூ முடிக்கும் நிலா\nமானம் ஒன்றே வாழ்வெனக்கூறி - ஈழத்து எழுச்சி கீதம்\n13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை\nஇதெல்லாம் கேள்வி- பல நேரங்களில் எது பிடித்த நிறம் என்று முடிவெடுக்கமுடியாமலிருக்கும்.பொதுவாக கறுப்பு,கறுப்பு-வெள்ளை,மனதை கொள்ளை கொள்கிற விசயங்களில் இருக்கிற எந்த நிறமென்றாலும்.கறுப்பு நிறத்தில் எழுதுகிற பேனைகளைத்தான் விரும்பி உபயோகித்திருக்கிறேன்.\nநிறைய இருக்கிறது- தனி பதிவாக எழுத முயற்சிக்கிறேன்.இப்பொழுது குறிப்புகளாக.\nகடவுள் இருக்கிறாரோ இல்லையோ கோவிலில் வருகிற வாசனை\nஅவள் - அவளது- அவளுடைய அருகாமை.\nதேவதைகள் சூடிய பூக்களும், பூக்கள் சூடிய கூந்தலும்.\nஎன்னுடைய படுக்கையில் இருப்பது(எனக்கிது வாசனைதான்)\nஎன்னுடைய வீடு, ஊர்- இது ஊரைப்பிரிந்திருப்பதற்காக மட்டுமல்ல.\nபனங்காய் பணியாரம் சுடுகிற வாசனை.\n15.நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார் ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன \nநான் அழைக்க விரும்பியருக்கிற இவருக்கு இந்த கேள்விகள் சினத்தை வரவழைக்ககூடும் என்றாலும் அவரை அழைக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன் தொந்தரவுக்கு மன்னிப்பாராக.முடிவற்ற அன்பின் தேடல் எழுதுகிற முபாரக் அண்னதான். இவருடைய கவிதைகளை வாசித்துப்பாருங்கள்.\nஅடுத்தது தமிழ்நதி ஏற்கனவே அழைத்திருக்கிற அய்யனார்தான் - இவரை மறுபடியும் அழைக்கிறேன் கிறங்கடிக்கிற எழுத்துக்கு சொந்தக்காரன். மகன் பிறந்திருக்கிற சந்தோசத்தில் இருக்கிற இவரிடம் இருந்து கட்டுடைக்கிற பதில்களை எதிர்பார்க்கலாம்.வாழ்த்துக்கள் அய்யானர் மற்றும் குடும்பத்தினருக்கு.\nஅடுத்தது நிறைய வாசிக்கிற அருண்மொழிவர்மன் நானும் கனடாக்கு வரலாமெண்டு இருக்கிறன் அண்ணன். இவருடைய நினைவுப்பகிர்வுகளும் சில எதிர்வினைகளும் முன்வைத்தல்களும் கவர்கிறது.நல்ல கவனித்தல் இருக்கிற இவர் வீச்சுள்ள எழுத்துகளில் முன்னேறிக்கொண்டிருப்வர்.\n16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு\nசிறுகதை மற்றும் புகழ் பெற்ற மொக்கைகள்- இவர் பதிவுகளை விட இவரைப்பிடிக்கும் ('தல'க்கு மெல்லிய மனசென்று அவரே சொல்லுகிற இவரது தாடிக்குள் இருப்பது மெய்யாலுமே குழந்தை மனசுதான் நம்பிடுங்க :)\nஊரில் அதிகம் விளையாடியது கிரிக்கெட்தான் என்றாலும் வொலிபோல்தான் பிடித்த விளையாட்டு\nநெட்போல் - இது அவளுக்காக.\nபேணிப்பந்து - ஒரு காலத்தில் கலக்கினோம்.\nபோற போக்கைப்பார்த்தல் கெதியில போடவேண்டி வரும்போலகிடக்கு...\n19.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்\nஎனக்கிருக்கிற மனோ நிலையைப்பொறுத்து அமையும் நான் பார்க்கிற திரைப்படங்கள். பெரும்பாலும் உண்மைத்தன்மைக்கு நெருக்கமாக உணர்வோடு எடுக்கப்பட்ட படங்கள்.\n*எந்த மனோ நிலையிலும் விஜயகாந்து படம் பார்க்கப்பிடிப்பதில்லை நரசிம்மா என்கிற ஒன்றை பார்த்தபிறகு.\nபடம் கலைவடிவம்- பழக்காரியின் மார்புக்குள் பதுங்கிக்கொண்டது அந்த இரவு.\nகேட்டுக்கொண்டதை ஏற்று மறக்காமல் வாங்கி வந்து கொடுத்த போல்(paul) என்கிற இங்கிலாந்து நண்பருக்கு நன்றி.\n21.பிடித்த பருவ காலம் எது\nகோடையும் கோடைகாலத்து அடைமழை நாட்களும், வெளியே செய்வதற்கு எந்த வேலையுமில்லாதிருந்தால் மழைகாலமும். வசப்படுகிற தருணங்கள் இருந்தால் எந்தக்காலமும் பிடித்துப்போய்விடலாம்.\n22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:\nஇணையக்கோப்பாக - கொரில்லா மற்றுமொரு முறையாக படிக்கிறேன்.\nதெற்கு பார்த்த வீடு - ஜி.சரவணன் சிறுகதைத்தொகுப்பு.\nகோச்சடையும் க.செ பாலசுப்பிரமணியனும் தொகுத்த கட்டுரைத்தொகுப்பு.(சின்ன புத்தகம்தான் ஆனா ரொம்ப நோகடிக்கிறாங்க படித்து முடிக்காமல் விடுவதில்லை)\nநன்றி-எழுத்தாளர் ஜமாலன் புத்தகங்கள் பகிர்தலுக்கு.\n23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்\nஇதெல்லாம் ஒரு கேள்வி வேறை வேலை இல்லையாப்பா உங���களுக்கு ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் குடிப்பேன் என்றாவது கேட்டிருக்கலாம்.\nநாள் கணக்கெல்லாம் கிடையாது அனால் தோன்றும் பொழுது மாற்றுவேன்.\nபிடித்த சத்தம்- எதை சொல்ல எதை தவிர்க்க\nகொலுச்சத்தம், பெண்களின்சிணுங்ககல்கள் , ரகசியக்குரல்களும் பின்னிரவு கிசுகிசுப்புகளும், நரம்புகளை அதிரவைக்கிற பறை,இரவின் நிசப்தம்(இதுவும் ஒரு வகை சத்தம்தான் இரவுகளில்) இங்கே சொல்ல விரும்பாத சிலவை,இன்னும் இருக்கிறது.\nபிடிக்காதது - தரையில் கிரீச்சிடுகிற ஓசைகள் இயந்திரங்களின் இரைச்சல்.\n25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு\n26.உங்களுக்கு ஏதாவது தனித்திறமை இருக்கிறதா\n27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்\nபுரிதல் இல்லாத மற்றவர்களை மட்டுமே பார்க்கிற சமுதாயம்.இந்தக்கேள்வியும் அதற்கு பதில் சொல்கிற நானும்.\n28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்\nசட்டென்று உணர்ச்சி வசப்படுகிற மனது, கட்டுக்கடங்காத உடல், கோபம் இது பெரும்பாலும் நெருக்கமானவர்களிடமே வெளிப்படுகிறது.\n29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்\nஎன்னை திருப்தி செய்கிற நானாக.\n31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் \nஅவளை தொந்தரவு செய்கிற என்னுடைய வேலைகள் அனைத்தும்.முடிந்தால் நான் செய்யக்கூடிய அவளுடைய வேலைகள்.\nஅவளுக்கு பிடிக்காத எனக்கு தெரிந்த பெண்களுடன் பேசுவது- :))\n32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..\nஅட போங்கப்பா வயித்தெரிச்லை கிளப்பிக்கிட்டு\nவியவர்வையோடு முயங்கிய பொழுதுகள் காரணமாயிருக்கலாம்,\nகதவுக்கு வெளியில் ஆயத்தமாகிற பூனைகளை சபிப்பதில்\nஎன்ன நியாயம் இருக்கமுடியும் சொல்\nவேகமாய் இயங்கிய சாம்பல் நிறப்பூனை புதியதாய் இருந்தது\nஇந்த சிகரெட் முடியும்வரை பூனைகள் இயங்கக்கூடும்,\nஅடுத்த கோடைக்கு இந்தப்பூனைகள் எங்கேயிருக்கக்கூடும்,\nபூனைகள் இயங்குதலை நிறுத்தி நீளமாய் சப்பதமிட்டன...\nஇவள் எழுந்து வெளியே வருவதற்குள் போய்விடவேண்டும்\nநான் அறிந்து கொள்ள விரும்பாவிட்டாலும்\nஒரு பேனை அதன்மூடியை காணவில்லை,\nசிகரெட்டுகளின் பெட்டி அதைப்பற்றவைக்கிற சாதனம்,\nவரிசை மாறியிருக்கிற சிறுகதையொன்றின் பிரதிகள்,\nஎழுதி குறையிலிருக்கிற கடிதத்தின் தாள்கள்,\nகழுவ வேண்டிய நிலையில் எப்பொழுதும் இருக்கிற தலையணை உறையில்\nஎழுதியிருப்பது இல்லாத அவளுடைய பெயரா���் இருக்கலாம்,\nகிறுக்கல்களோடு இருக்கிற படுக்கை விரிப்பு\nமூட்டைப்பூச்சிகள் குடியிருக்கிற மெத்தையின் இடுக்குகள்,\nஎழுதியவர் பெயர் மறந்து போன\nநடு இரவில் அழைக்கிற அரேபியப்பெண்கள்,\nஐந்து பேர் கொண்ட அறைக்குள் இருக்கிற\nஆறாவது உலகம் அது எனக்கானது.\n32 பதில்கள்- எனக்கு பதில் சொல்லத்தெரியாது\nபத்தின் இரண்டாம் அடுக்கு. (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enninavinveliyilnan.blogspot.com/2011/", "date_download": "2021-01-21T01:26:57Z", "digest": "sha1:FAEF3ZVOA6NKUTDERSGUT4NUNQMYFQT7", "length": 181672, "nlines": 611, "source_domain": "enninavinveliyilnan.blogspot.com", "title": "பெயரற்றவை.: 2011", "raw_content": "\nஎழுதிக்கொண்டிருத்தல் என்பது தேவையானதாக இருக்க முடியும் என்று இப்பொழுது தோன்றுகிறது. இதனை இப்பொழுதே இங்கே எழுதி வைப்பது திருப்தியாயிருக்கிறது. என்னுடைய தற்போதைய எதையாவது செய் என்பதாக இருக்கிற மனோநிலையின் காரணங்களுள் இதுவுமொன்றென நான் நம்புகிறேன். எழுதிக்கடக்க வேண்டிய சில விசயங்கள் இருக்கிறது, இது ஒருவகையில் ஒரு வியாதியைப்போலும்,அதேநேரம் சுய மோகத்தைபோலவும் இருக்கிறது.\nஇத்தனை வருடங்கள் இங்கே இருந்தேன் என்பதற்கு என்னிடம் ஏதோ இருப்பதாக நான் நம்பிக்கொண்டிருந்த எல்லா சேமிப்புகளும் எழுதிவைத்த எல்லா சொற்களும் இனி திரும்ப பெறமுடியாத படிக்கு அழிந்து போயிற்று. கிட்டத்தட்ட ஒரு நாவலைப்போல எழுதியிருந்த என்னுடைய தினக்குறிப்புகள் எல்லாம் போயிற்று. எவ்வளவு சொற்கள், எவ்வளவு புகைப்படங்கள், எவ்வளவு தகவல்கள, எவ்வளவு ஒலி ஒளிப்பதிவுகள்,எல்லாம் அந்தந்த பொழுதுகளில் இருந்த மனோநிலை,வாழ்நிலை,சூழல் என எல்லாவற்றையும் குறித்து வைத்திருந்தேன் கிட்டத்தட்ட இத்தனை வருட வாழ்வின் ஆதாரச்செய்திகள் இந்த தொகுப்புக்குள் இருந்திருக்கிறது.எல்லாவற்றையும் இழந்து போனேன். இதிலென்ன இருக்கிறது அவனவன் வாழ்வையே இழந்துவிட்டு வந்திருக்கிறான் உனக்கென்ன பிரச்சனை என்று மனம் சொன்னாலும் யுத்தமும் திணித்தலும் நம் சனங்களிடம் வரலாற்றை, அடையாளங்களை இழக்கப்பண்ணியிருக்கிறது அதன் வலி பெரியது கொடியது அதை இங்கே பொருத்தவே முடியாது. அடுத்தவர்களுக்கு அது அனுபவிக்காமல் தெரிவதில்லை.இது என்னுடைய கவனமின்மைதான் என்றாலும் இழப்பு இழப்புத்தானே.\nமிகமுக்கியமான தருணமொன்றுக்கு கூட ஊரில் இருக்க முடியாதுபோன நிலையில் இருந்தேன், இதுவெனக்கு தீராத துயரொன்றாய் எப்பொழுதும் இருக்கலாம். மொத்தமாய் மிக மோசமான நிலையிலிருந்து திரும்பவும் பயணம் பண்ண தொடங்கியிருக்கிறேன். குறைந்த பட்ச திருப்தியைக்கூட தராத இந்தப் பாலைநிலத்தின கடைசிப்பொழுதுகள் இதுவாயிருக்கலாம்.\nஇனி எனக்கான முடிவுகளில் உங்களுடைய வாழ்வு தலையிட முடியாது என்பது இத்தால் அறியத்தரப்படுகிறது.\nகடிதங்கள் - சரியாய் எழுதப்படாத உண்மைகள்.\nஇடைவெளிகளோடானா சில வருடங்களுக்கு பிறகும்\nஇருள் வழிகிற பாலை வனத்து வானத்தில்\nஅடர் மேகமென படர்கிறதுன் உருவம்...\nநட்சத்திரங்கள் மிதக்கிற செங்கடலின் கூரையில்\nபெரு நிழலென தொடர்கிற குளிர்காற்றில்\nபொழுதுகள் நீள்கிற பெருவெளியில் இருக்கிற\nஉயிரை நிரப்புவதற்கு கடல் கடந்து வரக்கூடும்\nஆகக்குறைந்தது நீ அழாமல் இருக்கிறாய் என்றோ\nமுன்னெப்பொழுதோ எழுதிய இந்த வரிகளை படித்தபொழுது எழுதிய,திருத்தி மாற்றப்படக்கூடிய பகிர்வு.\nஎனக்கு எப்பொழுதும் கடிதங்களின் மீது அதிகமான பிடிப்பிருக்கிறது.\nஇப்பொழுதும் கடிதங்கள் அவை யாருடையதாய் இருந்தாலும் அவற்றை சேர்த்து வைத்திருக்கிறேன். கடிதங்கள் அழிய விடக்கூடாதவை என்பது என் நெடுநாளைய எண்ணப்பாடு. கடிதங்களின் அருமை மறந்து போய்விட்டிருக்கிற மனங்கள்தான் பெரும்பாலும் இப்பொழுது இருக்கிறது. நான் அறிய கடிதங்களுக்காக காத்திருந்தவர்கள் கூட அவற்றை கணக்கெடுக்காமல் விட்டிருக்கிற தன்மையை கண்டிருக்கிறேன்.இந்த கொடும்பாலையின் கடுந்துயரங்களில் இதுவும் ஒன்று. முன்பெல்லாம் சவுதி கடிதங்களுக்காக காவலிருந்து வாசிக்கிற அஜிநபிகளை கொண்டிருந்தது. 'பக்கம் பக்கமாக எழுதித்தள்ளி இருக்கிறோம்' என்று பல வருடங்களாக இருக்கிற பழையவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். ஆனால் பெரும்பாலானவர்களிடம் அதில் ஒரு கடிதம் கூட மீதமில்லை என்பதுதான் சோகம். நான் இங்கே வந்த பொழுது கடிதம் என்பது ஊருக்கு போகிறவர்களிடம் மட்டும் கொடுத்துவிடும் ஒரு தேவையற்ற அவசரமற்ற விசயமாகவே மாறியிருந்தது. எனக்கு மாதம் நாலைந்து கடிதம் வருவதையும் நான் எப்பொழுதும் கடிதங்களுக்காக காத்திருப்பதையும் விசித்திரமாக பார்த்தவர்களும் இருக்கிறார்கள், பிறகு எனக்கும் கடிதங்கள் வராமல் போயிற்று என்றாலும் கடிதங்கள் மீதான நம்புதல் எனக்கு மாறவேயில்���ை, கடிதங்களை நான் எழுதாமல் விட்டதுமில்லை.அவை பெரும் ஆசுவாசமாயிருக்கின்றன என்பதில் எந்த மாற்றமும் என்னிடமில்லை.\nகடிதங்கள் போகவும் வரவும் அதிக காலம் எடுத்தக்கொண்டிருந்த ஆரம்ப காலங்களில் எவ்வளவு எதிர்பார்ப்புகளோடு இருந்திருப்பார்கள் இந்த மக்கள்; மிக மோசமான சம்பளமும் தொலைபேசி வசதிகள் கிடையாத அமைவிடங்களும் என கடிதங்கள் மீதான பற்றுதல் அதிகமாயிருந்த காலம் அது இரவிரவாக கடிதம் எழுதி அதை வெகு கவனமாக அனுப்பி என இருந்த மனிதர்களை கடந்து வந்திருக்கிறோம். பிறகு கடிதப்போக்குவரத்து விரைவாகிப்போக எவ்வளவு முடியுமோ அவ்வளவு எழுதித்தள்ளி தொடர்ச்சியான தொடர்பிலிருந்த உறவுகள் நிறையவே இருக்கிறது. கடிதங்கள் மூலம் நெருங்கியிருந்த மனங்களைப்போல இப்பொழுது மலிந்திருக்கும் இணையமும் கைத்தொலைபேசிகளும் தருவதில்லை. அவை புரிதலை, நிதானத்தை கணிசமாக குறைத்திருக்கிறதென்றே நம்பத்தோன்றுகிறது.\nபிரிவின் துயரை, தனிமையின் வெறுமையை சீரற்ற நாளாந்தங்களை சுகமற்ற சூழலை நாட்களை எழுதியே கடந்த, உணர்ந்த பல உறவுகள் இருக்கிறது சொல்ல முடியாதவற்றைக்கூட கடிதங்கள் மூலமாக சொல்ல முடிந்திருக்கலாம். அறிமுகம் மட்டுமே இருக்கிற பலரது நெருக்கத்துக்கு கடிதங்கள் உதவியிருக்கிறது. சந்திக்கிற தூரத்தில் இருக்கிற ஆட்கள் கூட கடிதங்கள் மூலமே நெருங்கியிருக்கிற கதைகளெல்லாம் இருக்கிறது. நானும் இப்படியான சில கடிதங்களை எழுதியிருக்கிறேன், ஒவ்வொரு நாளும் பார்க்கக்கூடியவர்தான் என்றாலும் கடிதங்கள் எழுதியிருக்கிறோம். அது ஒருவகையில் சுவாரஸ்யமும் நெருக்கமுமானதாய் இருந்தது. இன்னமும் அப்படியான கடிதங்கள் பலரிடம் இருக்கவும் கூடலாம்.\nஇந்த சந்தர்ப்பத்தில ஒரு விசயம் ஞாபகத்துக்கு வருகிறது 'அப்பா கதைத்தது' என்று பெயரெழுதப்பட்ட கசட் ( Cassette ) ஒன்று எங்கள் வீட்டில் பல காலமாக இருந்தது.\n அவர் கதைக்கிறது ஒரு தனி நடையோட இருக்கும், அனுபவிச்சு கதைக்கிற ஆள் அவர். கதைச்சது என்ன என்பது அவ்வளவாக நினைவில்லாவிட்டாலும் அந்த குரலில் இருந்த உற்சாகம் சந்தோசம் தனிமை சோகம் என இயல்பாக வெளிப்படையாக இருந்த அதன் உணர்வுகள்,பாவங்கள் எல்லாம் எனக்கு அந்த முகத்தை மனதுக்குள் கொண்டு வரக்கூடிய அளவுக்கு இப்பொழுதும் நினைவிருக்கிறது. கம்பீரமான அந்தக்குரல் அறுந்து,உடைந்து சவுதியிலிருந்து அப்பர் வந்தபொழுது எனக்கு பத்து வயதுதான் இருக்கும். அதற்கு பிறகு அப்பரோடு நான் பேசியதே மிகக்குறைவு கடந்த முறை ஊருக்கு போயிருந்த பொழுது பழைய கதைகளை விடுபட்ட குரலில் சொல்லச்சொல்ல கேட்டுக் கொண்டிருந்தேன்\nஅது ஒரு பின்மதிய நேரம் எனக்கு குடிக்க வேண்டும் போலிருந்தது,அப்பாவிடம் கேட்டேன் தனக்கு எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்(அப்பா முன்பெல்லாம் குடியை அனுபவிக்கத்தெரிந்த ஆள்). உண்மையில் நான் இதை இவ்வளவு தாமதமாக கேட்டிருக்க கூடாது. நான் பெரும்பாலும் அப்பரை குரல் வழியாகவே நினைவில் வைத்திருக்கிறேன் என்பது இப்பொழுது தோன்றுகிறது.நான் செய்யாததும் நிறைய இருக்கிறது.\nஇப்படி கசட்டுகளில் கதைத்து பதிந்து அவற்றை அனுப்பிய காலமும் இருக்கிறது இது பெரும்பாலும் மத்திய கிழக்கில் இருந்தவர்களுக்கான அனுபவமாகத்தான் இருக்க முடியும் மிக மட்டமான சம்பளத்தொகையும் தொலைபேசி கட்டணங்களின் அளவும் அதுக்கான முக்கிய காரணங்களாக இருக்கலாம்.\nஎன்னைப்பொறுத்த வரையில் கடிதங்களுக்கு வடிவம் அவசியமற்றது அவை துண்டு துண்டாகவோ சின்னக்குறிப்புகளாகவோ எழுத்துப்பிழைகளுடனோ கசங்கியோ கிழிந்தோ எப்படியும் இருக்கலாம். எதையும் எழுதாமல் கூட அனுப்பப்பட்ட கடிதங்களும் இருக்கிறது. \"என்ன செய்யப்போறியள்\" என்று மட்டும் எழுதி கையொப்பமிட்டிருந்த கறுப்பியின் கடிதம் எனக்குள் நிரப்பிய சொற்களை அதன் சுமையை என்னால் இதுவரையும் எழுதிவிட முடியாத அந்த கடிதத்தின் முழுமைய எவ்வளவு முயன்றும் எனக்கு திருப்தியான பதிலை எழுதிவிட முடியாத (உறங்க விடாத இரவுகளை கொடுத்த மோசமான போதையில் இருந்த இருபத்தொரு நாட்கள் அவை) அந்த கடிதத்தின் சாயலை இதுவரை வேறெந்த கடிதமும் அடையவில்லை. இது வரையுமான என் வாழ்வின் ஆகச்சிறந்த கடிதங்களை அவள்தான் எழுதியிருக்கிறாள்.\nபகிர்தலுக்கான அத்தனை சாத்தியங்களும் கொண்டிருந்த, கொண்டிருக்கிற சாதனம் கைப்பட எழுதிய கடிதங்களாகத்தான் இருக்க முடியும் குரல் வழி சொல்ல முடியாத பலதும் கூட, எழுதிவிட தெரிந்த குணமும் அவற்றை புரிந்து கொள்கிற மனமும் முன்பிருந்தது. அவரவருக்கென்று ஒரு மொழி எல்லோரிடமும் இருந்தது. இப்பொழுது எவ்வளவுதான் பேச முடிந்தாலும் அளந்தே பேசுகிறதும் எச்சரிக்கை உணர்வுகளோடுட கதைக்கப்பழகி விட்டிருக்கிறதுமான மிகச்சுருங்கிய மனங்களே இருக்கிறதாய் இணையமெங்கும் பரவிக்கிடக்கிற அனுபவங்களில் காணக்கிடைக்கிற மனிதர்கள் சாட்சியாகிறார்கள்.\nகடிதங்கள் எப்பொழுதும் அணுக்கமானவை.அவை நமக்கு தேவையான உறவுகளில் பொருந்தும் தன்மையுடையவை நண்பனாக, அம்மாவாக, காதலியாக,எதிரியாக, முகம் தெரியாத யாரோவாக, கடவுளாக, வன்மத்தை தீர்க்கிற அடிமையாக, முன்பொரு முறை கலந்திருந்த பெண்ணொருத்தியாக என அத்தனை பரிமாணங்களிலும் பொருந்தக்கூடியவை. கடிதங்கள் கட்டாயம் அனுப்பட்டே ஆகவேண்டும் என்பதுமல்ல,பதில் வந்தே ஆகவேண்டும் என்பதும் இல்லை ஆனால் எழுதப்படவேண்டியவை பாதுகாக்கப்பட வேண்டியவை.\nஇன்றைக்கும் ஒரு அன்பை கடிதத்தில் பகிர்வதில் இருக்கிற அலாதியும் உணர்வும் தருகிற அனுபவம் தனி. அதுவும் வாழ்வின் முதல் காதல் கடிதங்கள் தருகிற அனுபவம் இன்றைக்கு பலர் இழந்து போகிற ஒன்றாகியிருக்கிறது.என்னுடைய முதல் காதல் கடிதம் என்று நான் சொல்லக்கூடிய ஒன்றும் இப்பொழுது என்னிடமில்லை இந்த விசயத்தில் கறுப்பிக்கும் எனக்கும் ஒரு வழக்கிருக்கிறது.கறுப்பிக்கு கடிதம் எழுதுவது இயல்பாக வரும் ஒரு கலை வெந்தயத்தை அடுக்கி வைத்தது போல கொஞ்சம் சரிவான சின்னச்சின்ன எழுத்துக்கள் அவளுடையது.எழுதுகிற அவளை எழுதுகிற சூழலை நிகழாக கொண்டு வந்துவிடுகிற நடை அது. கடிதத்துக்குள்ளே அங்கங்கே குறுக்கிடுகிற குணம் அவளிடமிருந்துதான் எனக்கு வந்திருக்கலாம்.\nவாசித்துக்கொண்டு போகையில் \"கொஞ்சம் பொறுங்கோ கை வேர்க்குது\" என்றெழுதியிருப்பாள் ஊன்றிவைத்திருக்கிற இடதுகையும்,பின்னிவிட்டிருக்கிற கூந்தல் சரியும் நெஞ்சும், குவிந்திருக்கிற வலது கை-விரல்களும் கொஞ்சமாய் வியர்திருக்கிற அவளும் என கிறங்கிப்போகிற அந்த அறையின் வாசனையை கடிதத்துக்குள் கொண்டு வர ஒரே வசனம் போதுமாயிருக்கும்.சில நேரங்களில் ஒரு கையை ஊன்றி சின்னப்பிள்ளைகள் போல குழுமாடு பிடிச்சுக்கொண்டு அவள் எழுதுகிற விதமே நாள் முழுக்க பார்க்ககூடிய நளினமாயிருக்கும்\n\"கடிதம் இப்பதான் அரைவாசி ஒரு தேத்தண்ணியை போட்டுக்கொண்டு வாங்கோ சேர்ந்திருந்து வாசிக்கலாம்\" என்றெழுதியிருப்பாள்: என்னை வேண்டுமென்றே சீண்டுகிற தருணங்களில் ஒரு மாதிரியாகச் சுழிக்கிற உதடுகளும் சிரிக்கிற கன்���ங்களும் எழுதமுடியாத அழகில் அசைகிற புருவங்களும் நினைவுக்கு வர... \"போடி கறுப்பியென\" வாய்விட்டே சொல்லிவிடுவேன்.\n\"அந்த நைட்டிதான் போட்டிருக்கிறன், மேசையிலை சாஞ்சிருந்து எழுதிக்கொண்டிருக்கிறன்\" என்றெழுதி என்னை திணறடிக்கிற வேலையை வெகு சாதாரணமாக எழுதிவிட்டு, ம்ம்... போதும் போதும் கனக்க கற்பனை பண்ண வேண்டாமென அடுத்த வரியிலேயே என்னை திரும்ப கடிதத்துக்கு கொண்டுவரும் வேலையையும் செய்திருப்பாள்.\nஒவ்வொரு கடிதத்திலும் என்னை தனக்கு இன்னும், இன்னும் நெருக்கமாக உணாத்துகிற கடிதங்கள் அவளுடையது.நான் உரிமையுள்ளவன் என்றவள் எழுதாமல் எழுதுகிற கடிதங்கள் அவை. அவளுடைய எல்லா தேவைகளும் என்னைக்குறித்தே இருந்தன அதுவே அவள் இனியெப்பொழுதும் கடிதங்கள் எழுதாதவளாக அகிப்போகவும் காரணமாயிருந்தது.\nகடந்து வந்த கடிதங்கள் காலத்தின் பதிவுகள்தான் அவை பாடல்களைப்போல புகைப்படங்களைப்போல ஒரு பெரிய நிகழை அதன் காலத்தை வாழ்வின் உயிர்ப்பான தருணங்களை அனுபவிக்கத்தவறிய கணங்களை உணரத்தவறிய விசயங்களை கொண்டு வந்து தருகிற சாட்சிகளாயிருக்கின்றன. அது யார் யாருக்கெழுதிய கடிதங்கள் என்றாலும் கடிதங்கள் காவாந்து பண்ணவேண்டியவை கைவிடப்பட்ட கடிதங்களின் துயரம் பெரியது. யாருக்கும் அவசியமற்ற கடிதம் என்ற ஒன்றை யாராலும் எழுதிவிட முடியாது யாராலும் எழுதிவிட முடியாது தேவையற்றவை என தவிர்க்கப்படுகிற கடிதங்கள் கூட தொலைக்கப்பட வேண்டியவை அல்ல. தீர்ந்து போன காலத்தின் தீராத சாட்சியங்களாய் கடிதங்கள் இருக்கின்றன.\nஎன் வாழ்க்கைல வந்தது மூணே மூணு லெட்டர்,\nகடிதம் எழுத தேவையானதெல்லாம் ஒரு பெயர்மட்டும்தான் - கற்றது தமிழ்.\nஎழுதிய ஒரே கடிதத்திலும் உன்னை நினைக்கிற நேரங்கள் அந்தரங்கம் நிரம்பியவை என்றெழுதிய பேரின்ப நாயகியின் கலைத்துப்போட்ட எழுத்துக்களால் ஆன கடிதமொன்று இன்னமும் இருக்கிறது.இதை அவள் வேறொரு விதமாக எழுதியிருந்தாள் அது ரகசியம்.\nஎல்லாவிதத்திலும் உங்களுக்கு பிடித்தவளாகவே இருக்க வேண்டும் என்பது என் ஆசை கண்ணா, இதை ஆசை என்பதா தேவை என்பதா anyone. உன்னை முழுவதுமாக நான் நிரம்பவேண்டும், எந்த தடைகளுமில்லாமல் சுதந்திரமாய் உன் ஆக்கினைகளை அனுபவிக்க வேண்டும் - திருகோணமலையில் இருக்கும்பொழுது கறுப்பி எழுதிய கடிதத்திலிருந்து.\nதம்பி உனக்கு வயது காணும் நீ சின்னப்பிள்ளை இல்லை - அம்மா.\nஎன்னுடைய வாசனை வருகிற உன் கடிதங்களை வாங்கி வைத்திருந்த\nஉன்பச்சை நிற பெட்டியை என்ன செய்தாய்\nஎரித்து விட்டதாக சொன்ன எல்லா கடிதங்களையம் நினைவுக்குள் வைத்திருக்கிறாயா\nசாம்பலாகிய கடிதங்கள் ஒரு போதும் நினைவுகளை கரைத்து விடுவதில்லை\nஎனக்கும் உனக்கும் இடையில் எல்லாச் சொற்களும் தீர்ந்து போயிருக்கலாம்\nவேறுபக்கம் திரும்புகிற உனது பார்வைகளை சரிசெய்யவோ\nஎதிர்ப்படுகிற உன் அருகாமையை இலகுவாக்கவோ\nஇதுவே கடைசி சந்திப்பென்றொரு நிகழ்வை\nநமக்குள் நிகழ்த்த காலத்தை அனுமதி\nகடிதங்களை கைவிடுதலும் பிரியங்களை கடந்து போதலும்\nசெய்து பார்க்க்கூடியவை என்பதில் ஒரு மாற்றுமில்லை அவை\nஎண்பதுகளில் பிறந்தவர்கள் வரைக்குமே கடிதங்களும் கசட்டுகளும் ( Cassette ) உச்ச பாவனையில் இருந்திருக்கிறது. இப்படி நாமே மறந்து போன பழைய விசயங்கள், நான் சேமித்து வைத்திருந்த இவைகள் எல்லாம் பலதும் கைவிட்டுப் போய்க்கொண்டிருக்கிறது. என்னுடைய வாழ்வியலிலிருந்தும் என்னை தூர வைத்திருக்கிற காலத்தை சபிப்பதில் என்ன நடந்துவிடப்போகிறது இந்த மிகமோசமான நடைமுறை வாழ்வென்கிற சமூக அமைப்பில்.\nஇதனை பகிர்வதற்கான எந்த முகாந்திரமும் சமீபத்தில் நிகழவில்லை என்றாலும் பல நாட்களாக கிடப்பிலிருந்த இதனை பகிர்வதற்கு கீழே இருக்கிற குறிப்பு காரணமாயிருக்கலாம்.\nசரிசெய்யப்படாமல் கிடந்த மீயுருவை மாற்றிப்பார்த்திருக்கிறேன் ஒழுங்கற்றவைகளின் மீதான ஆர்வம் ஒருபோதும் குறைவதில்லை நமக்கு, இருந்தாலும் தளத்தை சரியாக திறக்க முடியாமல் இருந்த சிரமத்திற்காக இப்படி மாற்றியிருக்கிறேன்.\nஇதை மாற்றித்தரும்படி குண்டம்மாவை கேட்டிருந்தேன் தனக்கு தெரியேல்லை எண்டு சிணுங்கினாள். அது என்னுடைய கடவுச்சொல்லை பயன்படுத்துவதன் அசௌகரியத்தை தவிர்த்தல் என்பது எனக்குத்தெரிந்தாலும் அவளிடம் தனகுவதில் ஒரு சுவாரஸ்யம் இருக்கத்தானே செயகிறது- அப்ப பாருங்களன்.\nதீபாவளி - தொடர்பற்ற சில குறிப்புகள்.\nபெரும்பாலும் மக்கி, மறந்து கொண்டிருக்கிற மூளையிலிருந்து அவசரமான பொழுதொன்றில் தட்டச்சு செய்யப்பட்ட சீரற்ற இந்த குறிப்புகளை வாசிக்கப்போகும் உங்களுக்கு நன்றி.\nஎல்லா தீபாவளிக்கும் எழுத நினைத்த விடுபட்டுப் போனவைகள்தான் அதிகம். இந்த முறையும் அது போலவே,இருந்தும் இந்த சின்னக்குறிப்பைச்சரி எழுத ஒண்ண காலம் கனிந்திருக்கிறது.\nகாற்சட்டை காலங்களில் இருந்து நினைவிருக்கிற தீபாவளியை இனி நினைவின் அடுக்குகளில் இருந்து தேடி எழுதுவதற்குள் அடுத்த தீபாவளி வந்தாலும் வந்துவிடலாம் ஆக இதை எழுதிக்கிக்கொண்டிருக்கும் பொழுது என்னென்ன எழுத வருகிறதோ அதையெல்லாம் தீபாவளிக்கான குறிப்பாக எழுதிவிடலாம்.\nசின்ன வயதிலிருந்தே நான் ஆசைப்பட்டது போல பண்டிகைகள் எனக்கு அவ்வளவு உவப்பானதாக இருந்ததில்லை என்றுதான் இப்பொழுது எனக்கு நினைவிருக்கிறது. ஆனாலும் பண்டிகைகளுக்கு முந்திய சில நாட்களில் இருந்தே வருகிற இந்த கிளர்வான நாட்களும் பரபரப்பும் அனுபவிக்க அலாதியானவை. பண்டிகைகளிலும் இந்த தயார்படுத்தலில் இருக்கிற மனங்களையும் ,ஊரையும், மக்களையும் உள்வாங்குதல் அலாதியானது அது ஒவ்வொரு வயதிற்கும் ஒவ்வொரு விசயங்களை கவனிக்கிறதாக இருக்கும் அப்படி தயாராகத் தொடங்குகிற பண்டிகைகளில் தீபாவளியும் ஒன்று.\nபுது உடுப்பு, பலகாரம்-விதம்விதமான சாப்பாடு, சொந்தக்காரர்கள், வெடி, பெடியள், விளையாட்டு:கிரிக்கெட் மச், தொலைக்காட்சி விசேட நிகழ்ச்சிகள், புதிய படங்கள், பொம்பிளைப்பிள்ளையளை பாக்க்வெண்டே ஊர் சுத்துறது, காதல், போதை,சீன் - என்று அந்தந்த வயதுக்கு அந்தந்த விசயங்களில் பண்டிகைகள் கடந்து போய்விடும். பெரும்பாலும் பதின்மத்தின் இறுதிகளில் இருந்து இருபதகளின் தொடக்கம் வரை படம் - பெடியள் - காதல் -கொண்டாட்டம் என்று கழிகிற பண்டிகைகள் இருபதுகளின் மீதங்களில் கொஞ்சம் பரபரப்பானதுபோன்ற ஒரு மாதிரியான பகல் பொழுதுகளையம் அல்லது சலிப்பையும் போதை மிகுந்த முன்னிரவுப் பொழுதுகளையும் கொண்டு வரத்தொடங்கியது.\nகாதல் மிகுந்த தீபாவளியை நானும் கடந்து வந்திருக்கலாம் எனிலும் இப்பொழுது எழுத அப்படியொன்றும் நினைவுக்கு வரவில்லை. நினைவிலிருப்பதெல்லாம் நான் அவளை சந்திக்க் முடியாத அளவுக்கு போதையில் இருந்த சித்திரைப்பொங்கல்தான். பெரும்பாலும் கடுகடுப்பாகவே இருக்கும் பண்டிகைக்கு அடுத்த நாட்கள்.ஆனால் அந்த வருடப்பிறப்புக்கு அடுத்தநாள் அற்பதமானதாக இருந்தது. குடிக்கவேண்டாம் என்று கோபித்து,கெஞ்சி,அழுது, திட்டி என்று அன்பை வெவ்வேறு வடிவங்களில் நிகழ்த்திக்கொண்டிருந்தா��்; ஏதோவொரு கணத்தில் உடைந்து அழத்தொடங்கிய என்னை மார்புக்குள் ஏந்திக்கொண்டாள். நான் அவளை சமாளிக்க வேண்டியது மாறி அவள் என்னை சமாதானம் பண்ணிக்கொண்டிருந்தாள். மார்புக்குள் முகம் புதைப்பது இல்லாது போதலைப்போல அதுவொரு அதி உன்னதம்.\nகமலா மாமி வீட்டை போறது எண்டுறது ஒரு கடமை மாதிரியே இருக்கும் சின்ன வயதில. உண்மைல நான் ஒரு நாளும் இவவை மாமி என்று கூப்பிட்ட நினைவே எனக்கில்லை அனாலும் மற்றையவர்களிடம் கதைக்கிற பொழுது கமலா-மாமி என்தான் கதைத்திருக்கிறேன். இவவுக்கு நாலைஞ்சு பொம்பிளைப்பிள்ளையள் இருந்தாலும் அவையள் எல்லாம் போன தலை முறை ஆக்கள் மாதிரிதான் எனக்கு தெரியும், அதோடு என்னுடைய வீடிருந்த இடமும் அவையளின்ரை வீடிருந்த இடமும் வேறை வேறை சூழல் எண்டுறதால எனக்கு அவையளோடை சரியா முகம் பார்க்கக்கூட நெருக்கம் இருந்ததில்லை முந்திய நாட்களில்(நெருக்கம் இருந்ததில்லை அல்லது அவர்கள் அந்த இடைவெளியை எப்பொழுதும் வைத்திருக்க் விரும்பினார்கள் என்றும் சொல்லலாம் )பின்னாளில் அதற்கான தெளிவும் இயல்பும் வந்ததன் பின்னர் அவர்களை காணவே முடியாத தூரத்திற்கு போயிருந்தார்கள். இப்பொழுது அவர்கள் எல்லோரும் கதைக்கவே முடியாத தூரத்தில் இருக்கிறார்கள். கமலா மாமிக்கு ஒரு மகன் இருந்தார் என்றுதான் எனக்கு தெரியும் அவரை கண்டதாக எனக்கு நினைவே இல்லாத நாட்களின் முன்பே அவர் கனடாவுக்குள்ளை குடியேறியிருந்தார் நான் கிட்டத்தட்ட இருபத்தைந்து பிறகு சவுதியிலிருந்து இதை தட்டச்சிக்கொண்டிருக்கிறேன்.\nஎன்னுடைய பால்யம் சீனவெடிகளை கண்டிராத காலமாய்தான் இருந்தது. அப்பொழுதெல்லாம் யாழ்ப்பாணம் இவைகளுக்கு மூடிய கதவுகளை கொண்டிருந்தது. இதை படிக்கிற சிலருக்கு \"வால்க்கட்டையில\" வெடி அடிச்ச நினைவிருக்கலாம். இதை நான் மினக்கெட்டு இருந்து செய்திருக்கிறன். \"படீர்\" என பயங்கரமான சத்தத்தில வெடிக்கிற அளவுக்கு நெருப்புக்குச்சு மருந்து அடைஞ்சு வெடி அடிச்சிருக்கிறம். வால்கட்டை வெடிச்சு சன்னம் கூட பறந்திருக்கு. உண்மைல இந்த தொழில் நுட்பம் எல்லாம் சின்ன வயதிலேயே எங்களிடம் வந்திருக்கிற அளவுக்கு நாங்கள் இவைகளோடு பழக்கப்பட்டிருந்தோம்.\nகிரிக்கெட் விளையாட தொடங்கியதன் பிறகு அனெகமான பண்டிகை நாட்கள் உள்ளுர் அணிகளின் பலப்பரீடசையாகத்தான் இ��ுக்கும். சின்ன வயதில் ஒரு மச்சும் விடாமல் விளையாடி இருக்கிறேன். பிறகு எல்லா மச்சுக்கும் போயிருந்தாலும் முன்பைப்போல இருந்த ஆர்வம் இல்லாது போயிற்று. ஆரம்பகால கிரிக்கெட் எல்லோருமாக விளையாடுவதாய் இருந்தது. பிறகு அது தனித்தனியான ஆட்கள் விளையாடுவதாக மாறிற்று.\nசண்டிவியில (அப்பல்லாம் சண்டிவி எண்டுதான் சொல்லுவம் இப்பதான் கனக்க சானல்)நிகழ்ச்சிகள் பாத்த்திருக்கிறோம். பண்டிகைகளுக்கு ஒரே இரவில் நாலு படம் பார்த்த காலம் போய், படம் பார்க்கிற பொறுமை இல்லாமல் போக பின்னர் தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகளை பார்த்திருக்கிறோம். பிறகு விளம்பரங்கள் விசரைக்கிளப்புற தொலைக்காட்சியை பார்ப்பதே இல்லை என்றாகிற்று பண்டிகை நாட்களில் இங்கே வந்து ஒரு கட்டத்தில் தமிழ் சானல்கள் எதையும் பார்க்கவே முடியாத அளவில் இருந்திருக்கிறேன் இப்பொழுது zee aflam அந்த அரேபிய பெண்ணுக்காக.\nராணுவ கனரக வாகனமொன்றோடு மோதிவிடாது தப்பித்த விபத்தோடு முடிந்து போன தீபாவளி அநியாயம். எங்கடை ஊரின் பொய்யான வழக்கங்களிலும்,மனிதர்களிலும் வறட்டுச் சரடுகளிலும் அன்றைக்கு பலமான கோபம் மற்றொரு முறையாக வந்திருந்ததென நினைக்கிறேன் குடித்திருக்க வேண்டிய இரவு அது.\nகுடிக்க பழகிய பின்னர் கொஞ்சம் சலிப்பானதாயும் பரபரப்பை போல ஒன்றையும் கொண்ட பகல் பொழுதுகளையும் போதைமிகுந்த முன்னிரவுகளையுமே பண்டிகைகள் தந்திருக்கின்றன.\nவல்லிபுரக்கோவிலில் நராகாசுரன் பார்த்தநினைவிருக்கிறது, வடக்கு வாசலில் வைத்து 108மண்டி போடுறது ஒரு சாகச நிகழ்வைப்போல இருக்கும். சின்ன வயதில் ஆச்சரியத்தோடு அதை எண்ணிக் கொண்டிருப்பேன். கடவுள் இருக்கிறார், கடவுள் இல்லை, தீபாவளியே ஒரு அதிகாரவார்க்கத்தின் பண்டிகை என்கிற எல்லா கதைகளையும் மீறி நாங்கள் இன்றைககும் சூரன் பார்க்கப்போக தயாராயிருக்கிறோம்; என்ன இருந்தாலும் மாயவனுக்கு ரசிகைகள் அதிகம் என்பதே அதற்கான முக்கிய காரணமாயிருக்கலாம். இன்னுமொன்று லேசான மழைக்கான முகாந்திரத்தோடு இருக்கிற வானமும் ஆலயத்தின் சூழலும், காதல் நிறைந்த பெண்களும், பழக்கப்படுத்தப்பட்ட பக்கதி மனங்களும் அந்த பெரிய வெளிவீதியில் உலாவருகிற கடவுளும் ஒரு விதமான அனுபவம்தான்.\nஎனக்கு கூடப்பிறந்தவள் ஒருத்திக்கு இன்றைக்கு பிறந்த நாள். தீபாவளிக்கு முதல்நாளோ அடுத்த நாளோ அல்லத தீபாவளியன்றோ வந்துவிடுகிற இவளுடைய முன்னைய பிறந்த நாட்களை பற்றி இப்பொழுது சொல்லிக்கொள்ளும்படி எதுவும் எனக்கு நினைவில் வரவில்லை, இது இப்படி இருக்கக்கூடாது என்பதுதான் உண்மை, ஆனாலும் என்ன செய்ய பின்பொரு அவசரமற்ற பொழுதில் அதனை எழுத முயல்கிறேன்.\nபகிடியா சொல்லுறாளா உண்மைக்குமே சொல்லுறாளா எண்டு தெரியாதமாதிரி அடவைஸ் வைக்கிறது இவளுடைய ஸ்டைல் உதாரணத்துக்கு \"அதை ஏன் நீ யோசிக்கிற வீட்டைப்பற்றியெல்லாம் நீ யோசிக்காதை\" எண்டுவாள்; இதை விட வேறை எப்படி திட்ட ஏலும் இது அவள் திட்டுற மாதிரியே இருக்காது சாதாரணமாக கதைக்கிறமாதிரியே மருந்தைக்குடுக்கிறது. இவளுடைய கல்யாணத்துக்கு பத்து லச்சம் வேணுமெண்டு ஒரு SMS மட்டும்தான் அனுப்பி இருந்தாள் ஆனால் ஒரு கிழமை நித்திரை இல்லாமல் பண்ணின குறுந்தகவல் அது, உண்மையில் அது கடுந்தகவல் வெளிப்படையா பாத்தால் அவள் என்னிடம் காசு வாங்கினது மாதிரிதான் இருக்கும் அனால் இன்றைக்கும் என்னுடைய காப்புறுதி தொகை கட்டிக்கொண்டிருக்கிறது இவள்தான், நான் உழைக்கிற காசு எனக்கே காணாதெண்டு சொல்லி அடிக்கடி வாங்கி கட்டுறது நான் சொந்த செலவுல வைக்கிற சூனியம்.\nஇன்னும் சில நாட்களில் தாயாகவிருக்கிற இவளுக்கு இது; கல்யாணமாகி வருகிற முதல் தீபாவளியும், பிறந்தநாளும் நல்லா இரு ரீச்சர்; காலம் உனக்கு நீ விரும்புகிற வாழ்வைக் கொடுக்கட்டும், உன் கடவுள்கள் எப்பொழுதும் உன்னோடு இருக்கட்டும்.\nஇன்னுமொரு தீபாவளியும் இருக்கிறது அது பண்டிகை நாட்களின் புடைவைக்கடை அனுபவங்கள். அது ஒரு தனிப்பதிவாக எழுதலாம் என்பதில் இப்பொழுது தவிர்க்கப்படுகிறது. அல்லது அவரவர் கற்பனைக்கு விடப்படுகிறது. பண்டிகை நாட்களுக்கு முந்திய பெருந்தெருக்களும் சந்தைகளும் எப்பொழுதும் சுவாரஸ்யமானவை. \"எங்க இருந்துதான் இவ்வளவு சனமும் வருதோ\" என்பதைப்போல யாழ்ப்பாணம் ரவுணுக்குள்ள அலைமோதுகிற சனங்களை பண்டிகை நாட்களுக்கு முதல் நாள் பார்க்கலாம், இந்தக்கூட்டத்தை பார்க்கவென்றே பஸ் பிடிச்சு யாழ்ப்பாணம் போன கதையெல்லாம் இருக்கு.\nபுடைவைக்கடையில் வேலை செய்கிற அனுபவம் ஒரு விதமானது. வேண்டாம் என்று போய்விடுகிற வியாபாரம்தான் என்றாலும் சில நேரங்களில் தேவதைகளுக்கு ஆடை பரிமாறுகிற சந்தர்ப்பம் எல்லோருக்கும் ���ாய்ப்பதில்லை. கள்ளச்சிரிப்போடு கடைக்குள் நுழைவது எங்கடை ஊர் பெண்களின் உத்தி; நினைச்ச விலைக்குத்தான் வாங்கிக்கொண்டு போவாளவை. புடைவைக்கடையில் வேலை செய்த சொற்ப நாட்களில் சில முகங்களை கடந்திருக்கிறேன் நினைவில் இருந்து மறைந்து விடுவதற்குள் அந்த முகங்களை சந்திக்கும் ஆசையும் இருக்கிறது சே.. என்ன வாழ்வு இது நான் எப்பொழுதும் எனக்குப் பொருந்தாதவைகளையே தெரிவு செய்திருக்கிறேன். எனக்கானவற்றோடு செய்கிற சமரசங்கள் மனதை லேசாக இருக்கவிடுவதில்லை அவை அவநம்பிக்கைகளை தருவது, வெறுப்பை அதிகம் பண்ணுவதாய் இருக்கிறது இந்த ஒவ்வாத நாட்கள்.\nஎழுதஎழுத எழுதமுடியாத நிலைதான் எனக்கு இப்படியான நினைவுப்பகிர்வுகளில் இருக்கிற சங்கடம். ஒரு கதை சொல்லிக்கான லாவகம் என்னிடம் இல்லாமல் இருக்கலாம் அல்லது மிகச்சிதறுண்ட துண்டுகளாகவே எனக்கு இந்த நினைவுகள் இருக்கிறது.\nஎல்லாம் போக கடல் கடந்துவிட்ட சில வருடங்களில் இது ஐந்தாவது தீபாவளியென நினைக்கிறேன், சித்திரைக்கு வந்தவனை தீபாவளிக்குத்தான் முதன் முதலில் அழைத்திருந்தாள் கறுப்பி மிகநீளமான அந்த ஆறுமாதங்களையும் கடந்ததில் நான் இப்பொழுது இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்; அவள் வாசிக்கவே போவதில்லை என்றபோதிலும்.\nஎல்லாம் போக இன்று காலையில் அழைத்து-\nஎன்ன செய்யுற உங்க; நானொருத்தி இங்க இருக்கிறன், அப்பர் இருக்கிறார் எண்டு கேட்டிருந்தாள் அம்மா. என் வாழ்தலின் மிக முக்கிய தருணங்களுள் ஒன்றாக இந்தக்கேள்வி இருக்கலாம். சில குரல்கள் எப்பொழுதும் எங்களை உயிர்ப்பிக்கிறது, அது என்ன வார்த்தைகளோடு வருவதாயிருந்தாலும்.\nதொழில் நிமித்தம் வீட்டைப்பிரிந்திருக்கிறதே பெரிய துன்பமாயிருக்குமெனில் சொந்த வீடுகளிலுமிருந்து துரத்தப்பட்ட என் சனத்தின் பண்டிகைகள் எப்படி இருந்திருக்கும் துரத்தப்படுதலும், திணித்தலும், அடையாளங்களை சிதைத்தலும் மிக மோசமான அரசியல் வன் முறைகள். சீனவெடி, என்ன வெடி நாங்கள் பெரும் ஆட்லெறிகளோடெல்லாம் தீபாவளி கொண்டாடியிருக்கிறோம். என்று சொல்வதற்கு எனக்கு இளையவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள் எங்களுடைய நாட்டில். மக்களிடம் அரசியலை கொண்டுசெல்ல விரும்புபவர்கள் முதலில் மக்களை பேச அனுமதியுங்கள்.மக்களின்அரசியல் மக்களாலேயே பேசப்படவேண்டும்.\nஎல்லோருக்கும�� தீபாவளி சீக்கிரமே வரட்டும்.\n26ம் திகதி பகிர்ந்திருக்க வேண்டியது சில சிக்கல்களால் இன்றைக்கு.\nLabels: ஊர் நினைவுகள்..., குறிப்புகள்...\nஊதாநிற பூவைச்சூடியவளின் விலகுதலின் மீது.\nசாத்தியமற்ற ஒரு புள்ளியில் இருந்து\nஎதுவுமற்றவைகளின் மீது நின்றபடி நீ\nஅன்பை நிராகரிக்கிற என் அவநம்பிக்கைளின் மீது\nகூட வருகிற துணையாக உன்குரல்\nநானறியாத உன தன்முனைப்புகளின் மீதொரு\nவிலகுதலுக்கான காரணங்கள் இல்லாமலோ தெரியாமலோ இருப்பது.\nபெரும் குற்றவுணர்வுக்குள் இருக்கிறது காலம்\nபனி விழுகிற உன் நகரத்தின் தெருக்களில்\nஉண்மையில் நான் உனக்கு என்ன துன்பம் செய்தேன் என்பது எனக்கு நினைவில் இல்லை,தெரிந்தே நான் எதையும் செய்திருக்க மாட்டேன் என்றே இன்னமும் நான் நம்புகிறேன்.என்னிடமிருந்த சிக்கல்களை நான் உன்மீது பிரயோகித்திருக்கக்கூடும் அதை நீ இவ்வளவு தூரத்துக்கு நினைவில் வைத்திருக்கத்தேவையில்லை. எனக்கே நினைவில் இல்லாத அதை நீ நினைவில் வைத்துக்கொண்டு எதற்கு இவ்வளவு துன்பத்தை நமக்குள் வைத்திருக்கிறாய். உன்னைக்குறித்த என் தேவதை பிம்பம் ஒரு நாளும் உடையப் போவதில்லை; நீ எப்பொழுதும் தேவதையாகத்தான் இருக்கிறாய்.\nநான் எப்பொழுதும் அன்பை 'செய்யத்தெரியாதவனாகவே' இருந்திருக்கிறேன்.ஏன் எனக்கதை புரிந்து கொள்ளவும் தெரிந்திருக்கவில்லை என்று ஒப்புக்கொள்கிறேன்.எல்லா துன்பங்களுக்கும் நானே காரணமாயிருக்கிறேன், என் எல்லா நன்மைகளுக்கும் நீ வாசல்களாயிருக்கிறாய். நீ என்னை கண்டுகொள்ளாதிருப்பதும் விலகுவதும் என்னை துன்புறுத்துவதாய் இருக்கிறது.மனதளவில் பெரும் குற்றவுணர்வுக்குள் இருக்கிறேன்.\nஉன்னுடைய அன்பின் சாத்தியங்கள் என்னை மீளவும் கொண்டு வரும் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது உன்னால் முடியும். எனக்கும் உனக்குமான நெருக்கத்தின் இடைவெளி உண்மையெனில் என் மீதான கோபம் உனக்கு இன்னமும் மீதமிருக்கிறதெனில் நாம் பேசலாம். உன்னுடைய அழைப்புக்காக காத்திருக்கிறது எனது நாட்கள்.\nஇந்த உரையாடலில் வருகிற இவளுக்கு இன்றைக்கு பிறந்தநாள்.நான் குடிக்கிறது இவளுக்கு பிரச்சனையாயிருப்பதனால் இன்றைக்கு முதல் குடிப்பதில்லை என்று எழுதி வைக்கிறேன்.\nஎழுதிப்பார்த்தல் அல்லது இருப்பை உறுதிப்படுத்துதல்.\nஇணையத்தில் நான்றிந்த எல்லோரும் எங்கேயாவது எதையாவது எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். இணையமும் எதையாவது புதிது புதிதாக அவர்களுக்கு அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கிறது.\nFacebook_ல் கணக்கை தொடங்க எவ்வளவோ சந்தர்ப்பம் இருந்தும் சத்தம் இல்லாமல் இருந்தேன். நண்பன் ஒருவனின் அழைப்புக்கு பிறகு சரி அப்படி என்னதான் இதிலே இருக்கிறதென்று உள்ளே நுழைந்து பார்த்தால், உரில இல்லாத ஆட்களே இல்லையென்றமாதிரி எல்லோரையம் பார்க்க முடிந்தது. 2010 இன் தொடக்கத்தில் ஆச்சரியப்படத்தக்க வகையில் எல்லோருமே இருந்தார்கள் பிறகு மெல்ல மெல்ல சிலர் காணாமல் போய்க் கொண்டிருக்கிறார்கள். எப்பொழுதாவது ரிவிட்டரிலும் இடைக்கிடை face book வந்து போவதற்கே முடியாமல் இருக்கிறது எனக்கு. எப்படி Facebook, twitter, Google buzz, Google + என்று எல்லாவற்றிலும் கணக்கு வைதிருக்கவும் பராமரிக்கவும், இயங்கவும் முடிகிறது. எப்பொழுதும் நிரம்பிக்கிடக்கிறது Google Buzz தற்செய்லாக நுழைந்தால் படு ஆரவாரமாக இருக்கிறார்கள் தோழர்கள் அதிலும் பெரும்பாலும் காணக்கிடைப்பதில்லை என்று நினைத்துக்கொண்டிருந்த நண்பர்கள் பலரும் அங்கே இருக்கிறார்கள்.\nஇதைக்குறித்து இரண்டு மூன்று முறை எழுதி பிறகு எனக்கெதுக்கு,என்று பகிராமல் அப்படியே விட்டுட்டன்.இங்கே சொல்வதற்கு நிறைய இருந்தாலும் இப்பொழுது நான் சொல்ல வந்தது வேறு.\nஉண்மையில் எழுதாமல் இருப்பதிலும் பகிராமல் இருப்பதில்தான் சிக்கலே இருக்கலாம்.ஆக எதையாவது எழுதியே ஆகவேண்டும், எழுதுதல் என்பது நீங்கள் படித்தேயாகவேண்டும் என்பதற்கானவை அல்ல என்றாலும் எதையாவது பொதுவில் வைப்பது இருப்பை உறுதிப்படுத்துதல் என்றாகிறது. இஃது இந்த தனியே அலைகிற, அடைதல் கிடைக்காத ஆன்மாவொன்றின் மீளுதல்களாய் இருக்கலாம்.\nஎவ்வளவுதான் முயன்றாலும் ஒன்றிவிட முடியாத மனிதர்களே என்னை சூழ்ந்திருக்கிறார்கள், இது என்னுடைய பிழையாகவும் இருக்கலாம். சும்மா இருத்தலை வெறுக்கவும் அதை தவிர வேறெதையும் செய்யவும் முடியாத ஒரு தவிப்பையும் தருகிறது இந்த சூழல். மேலதிகமாய் எதையும் செய்ய உந்துவதில்லை உடலும், மனமும். புதிதாக சில விசயங்களை செய்து பாக்கலாம் என்றிருக்கிறேன், நாட்களை 'வழமை' என்பதாக வைத்திருப்பதில் என்ன சுவாரஸ்யம் இருந்துவிடப்போகிறது எப்டியும் போகிற நாள்தான், ஆனால் அது நான் கடக்கிற நாளாக வேண்டும். இதுவொன்றும் அவ்வளவு சாதாரணமாக இருக்க முடியாது என்றும் தோன்றுகிறது, நாளை மற்றுமொரு நாள்தானே\nஇப்போதைக்கு மெய்நிகரில் வாழப்பழகி விட்டிருக்கிற இந்த உடலும் மனமும் உண்மையை வெகு சமீபமாக பார்க்கையில் திணறிவிடக்கூடும், இந்த நாட்கள் தருகிற அசௌகரியம் பயம் தருவதாய் இருக்கிறது. ஒரே மாதிரியான நாட்களும் சலிப்பும் ஒருவிதமான கடுகடுப்பை எப்பொதும் கொண்டிருக்கிறன. மிக மந்தமான பிரக்ஞையோடிருக்கிற இந்த நாட்கள் இப்போதைக்கு கேவலமாகத்தெரிந்தாலும் பின்பொரு உன்னதமான பொழுதில் மென் முறுவலை வரவழைக்கக்கூடியவை என்று நம்புகிறேன். நம்புவோமாக.\nஇங்கே எழுதப்படுபவைகள் எல்லாம் எனக்காக நான் செய்பவை.எழுதுதல் என்பது எனக்காக நான் செய்வதாகத்தான் எப்பொழுதும் இருக்கும். உனக்கான திருப்தியை, சொறிதலை எதிர்பார்த்து நீ இன்னொருவனின் உலகத்துக்குள் நுழைய முடியாது வீணாக ஒரு அருமையான இலக்கியத்தை இழப்பதற்கு முயற்சிக்காமலிருப்பது உனது சந்ததிகளுக்கு நல்லது.\nதிலீபனைப்பற்றி குறிப்பை எழுதியே ஆகவேண்டும் என்பதில் ஒரு அலுப்பாயிருக்கிறது. அவன் சின்ன வயசிலயே மனசில ஊறிப்போன ஒருத்தன். உங்களைப்போல அல்லது உங்களிலும் பார்க்க அவனை வெகு,வெகு அருகாமையில் நான் உணர்ந்திருக்கிறேன்.\nதணிக்கைக்குழுவுக்கான எல்லைக்கோடுகளை சாதாரணமாக அகலம் பண்ணிக் கொண்டிருக்கிறது ஹிந்தி சினிமா, தமிழில் ஏன் இவ்வளவு திணறல் இந்த போலி அளவீடுகளை, பாதி மறைத்தலை இன்னும் எவ்வளவு காலத்துக்கு செய்யப்போகிறோம்.\nThe Piano Teacher - இந்தப்படத்துல நடிக்கிறப்போ அந்த நடிகைக்கு வயது அண்ணளவாக 50இருக்கலாம் : படம் குறித்து எதையாவது சொல்லியே ஆகவேண்டும் என்பதற்கு.\nஇந்தி சினிமா எவ்வளவு அழகிகளை கொண்டிருக்கிறது,சமீபத்தில் பாத்த அழகிகளுள் ஒருத்தி.\nThe Dirty Picture - டிசம்பருக்கு வரப்போகிற படம் ட்ரெய்லரே கலங்குது வித்யாபாலனுக்கும், இந்த படம் சொல்லப்போகிற கதைக்கு சொந்தக்காரிக்கும் என் மனதளவில் இருக்கிற வித்தியாசத்தை உணர முடிகிறது.அந்த கண்ணகளும் நிறமும்.\nஇந்த பகிர்வு சொல்லும் விசயம் உங்களுக்கு தெரியவில்லை என்றால் உங்கள் இலக்கியத்தில் இடிவிழ.\nமிகுதி நேரமும் சூழலும் கிடைக்கும்பொழுது.\nசமீப நாட்களில் நான் கேட்ட பாடல்களில் பெரும்பாலும் ஸ்ரீதேவியின் பாடல்கள் இருப்பதாய் நினைக்கிறேன். கடந்த ���ரவில் கேட்டுக்கொண்டிருந்த இரண்டு பாடல்களில் இது ஒன்று. பாரதியாரை துணைக்கு வைத்துக்கொண்டு கண்ணதாசன் எழுதிய பாடல்.\nமோகனப்புன்னகையில் ஓர் நாள் மூன்று தமிழ் படித்தேன்\nசாகச நாடகத்தில் அவனோர் தத்துவம் சொல்லி வைத்தான்\nஉள்ளத்தில் வைத்திருந்தும் நான் ஓர் ஊமையைப்போலிருந்தேன்\nநாணம் மறைக்கிற அந்த காதலின் இன்பத்தை அனுபவிச்சு சொல்லுறதுக்கு இதைவிட வேறென்ன மொழி வேணும்.\nஸ்ரீதேவி அந்த வேடத்தில் பொருந்துவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.தமிழில்தான் ஸ்ரீதேவியின் திறமை ஓரளவுக்கேனும் பயன்படுத்தப்பட்டிருப்பதாய் நான் நினைக்கிறேன் கமல் அடியெடுத்து பாடிக்கொடுத்ததும் அவர் காட்டுகிற அந்த பாவம் இப்பபொழுதிருக்கிற நடிகைகளில் எத்தனைபேருக்கு வரக்கூடும்.\nகாட்சிப்படுத்தலில் சில சறுக்கல்கள் இருந்தாலும் ஸ்ரீதேவியைப்போலவொரு அழகியொருத்தியை அல்லது மனதுக்கு நெருக்கமான பெண்மையொன்றை பாடச்சொல்லி கேட்டுக்கொண்டிருப்பதில் சலிப்பேதும் இருக்காதென்பது இந்த தனிமையின் நாட்கள் சொல்லுகிற உண்மை.\nதுள்ளுகிற இளமையும், நளினமும் நடனமும், அந்த முகமுமாய் ஸ்ரீதேவி என்கிற அழகி. அழகில் தழையப்பொருந்துகிற சேலையில் 'என்ன வடிவடா அது'. இந்தப்பாடலை பார்க்கிற நேரங்களில் எல்லாம் பாழும் இந்த நாட்களின் மந்தம் எரிச்சலாயிருக்கும். பாடலில் நான் வியக்கிற இன்னுமொன்று எப்படி இருக்கினறன இந்த சேலைகள் அவை பெண்ணுடலுக்கே உரியனவை போல.\n\"ஆகாயகங்கை பூந்தேன் மலர் சூடி\"பாடலில் இந்த வரிகள் இரண்டாம் முறை வரும்பொழுது இருக்கிற அழகை நெருக்கமான பெண்மைகளிடம் பார்த்துக்கொண்டே இருக்கலாம் சாதாரணமாய் நிகழ்கிறதாய் இருந்தாலும் காதலிகள் \"சாகடிக்கிறடி\" என்று கிறங்க வைக்கிற அநியாயத்துக்கு அழகாய் இருக்கிற சாயல்களில் இதுவுமொன்று.\nதொடக்கத்திலேயே நம்மை பாடலுக்குள் கொண்டு போய்விடுகிறது ஜானகியின் குரல்,என்ன குரல் அது மலேசியா வாசுதேவனினன் குரல் இந்தப்பாடலுக்கு பொருந்திவிடுகிறது இளையராஜாவுக்கு குரலை இசையாகவும் இசையை குரலாகவும் செய்யத்தெரிகிறது,சமயங்களில் மௌனத்தையும்.\nஎனக்கு பிடித்தமான பாடல்கள் என்று இவற்றை எப்பொழுதும் சொல்ல முடியாவிட்டாலும் இவை அனேகம் பேருக்கு பிடிக்கிற பாடல்கள்தான். பாடல்களை @facebook பகிரலாம் என்று நான் நினைக்கும்��ொழுதெல்லாம் யாரோ ஒருவர் பகிர்ந்து கொண்டே இருக்கிறார்கள், பார்க்கலாம் இனி அவ்வப்போது அந்தந்த நேரத்தில் கேட்டுக்கொண்டிருக்கிற பாடல்களை பகிராலம் என்றிருக்கிறேன்.\nஇங்கே சொல்ல வேண்டிய இன்னுமொன்று எல்லா பாடல்களும் எப்பொழுதும் ஒரே மனோநிலையை கொடுப்பதில்லை அதே போல் எல்லா நேரங்களிலும் பிடித்தமான பாடல்களைக்கூட கேட்க முடிவதில்லை.\nஒரு பாடல் தனியே இசையாகவோ,காட்சியாகவோ,குரலாகவோ இருப்பதேயில்லை அது யாரையாவது எதையாவது நினைவு படுத்திக்கொண்டே இருக்கிறது.உனக்கும் எனக்கும் பிடித்தாமான பாடல் அறையில் நிரம்பிக்கொண்டிருக்கிறது, வழிகிற உன் நினைவுகளை மதுக்கோப்பைகளில் நிரப்பிக்கொண்டிருக்கிறேன். என்றென்றைக்குமானதாய் இருந்து விடுகின்றன சில பாடல்கள் எப்பொழுதும் தீராததாய் இருந்து விடுகின்றன நினைவுகள்\nஇந்த பதிவின் சாயலுக்கு வெளியே ஒரு சின்ன குறிப்பு:\nஸ்ரீதேவிக்கு பதின்மூன்று வயதாகும்பொழுது மூன்றுமுடிச்சு படம் வெளிவந்திருந்தது. அப்ப கமலுக்கு வயது 22 ரஜனிக்கு வயது 26 ரஜனியின் அப்பாவா நடிச்ச கல்கத்தா விஸ்வநாதனுக்கு வயது47. 13 வயதிலேயே ரஜனியை போடா கண்ணா போ என்று கடுப்பேற்றுகிற ஒரு பெரிய கதாநாயகிநாக ஸ்ரீதேவி இருந்தும் பிற்காலங்களில் ரஜனியை விழுந்து விழுந்து காதலிக்கிறவராகவே வர முடிந்திருக்கிறது ரஜனியும் வயதாக ஆக நடிப்பதையெல்லாம் விட்டு வசனம் பேசவும் வேறெதுவும் செய்யவும் பழகிக்கொண்டார்.\nஎனக்குத்தெரிந்து வெளிநாட்டுப்படங்களில் கலக்குகிற அனேகம் நடிகைகள் முப்பதுகளின் தொடக்கதில் இருக்கிறவர்கள்தான் ஆனால் இந்திய சினிமா குறிப்பாக தென்னிந்தியா சினிமா மிகமோசமான கதாநாயக வழிபாடுகளைக் கொண்டது என்பதில் நடிகைகளின் நிலை கவலைக்கிடமானதாகவே இருக்கிறது.\nகமலும் ஸ்ரீதேவியும் கிட்டத்தட்ட 27 படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார்கள், இப்பொழுது சினிமா அப்படி இருப்பதில்லை. ஒரு நடிகை மூன்று படங்களில் சேர்ந்து நடிப்பது என்ன தொடர்ந்து மூன்று வருடம் இருப்பதே பெரிய விசயமாயிருக்கிறது. புதிய நடிகைகளின் வரவும் போட்டியும் அதிகரித்திருக்கிற அதேநேரத்தில் புதிய நடிகைகள் அல்லது பெண்கள் தேவைப்பட்டுக்கொண்டே இருப்பதும் அலசப்பட வேண்டிய விசயங்களில் ஒன்று.\nமொத்தமாக சினிமா ஓரளவுக்கு இந்த விசயத்தில் மாற���க்கொண்டிருந்தாலும் தென்னிந்திய சினிமா பெண்களை பெரும்பாலும் கவர்ச்சிமுதலீடாகவும் சினிமாவை பாலியல் வணிகமாகவுமே இன்னமும் வைத்திருப்பதாய் நம்புகிறேன்.\nநடிப்பதை விட்டு உலகப்படங்கள் பார்க்கப்பழகிக்கொண்ட உலகநாயகர் மாதிரி ஆக்களின் மூலம் த்ரிஷாவுக்கு செருப்பா நடிக்கவும் தயாயிருக்கிற மனங்கள்தானே தமிழ் மனங்கள். தமிழ்நாட்டையோ தமிழ்மனங்களையோ திருத்தவே முடியாது. இரத்தங்கொடுத்து படம் பாக்கிற பேயன்கள் இருக்கும் வரை பல்லிளிக்கிற தொலைக்காட்சிகள் இருக்கும் வரை இவர்கள் இப்படித்தான் இருப்பார்கள்.\nஒரு முக்கிய குறிப்பு அல்லது தடம்மாற்றுதல் :.\nவரும் August13ம் திகதி சிவகாசியில் பிறந்து மும்பையில் வாழ்ந்து வருகிற மாலினி ஐயராகிய மயிலு என்கிற ஸ்ரீதேவிக்கு பிறந்த நாள் என்பதை அறிகிறேன். \"நாடிருக்கிற கேட்டில இப்ப இதான் முக்கியம்\" என்று நினைக்கிறவர்கள் என்னை திட்டவும் மற்றவர்கள் விரும்பினால் வாழ்த்தவும் தடையொன்றும் இல்லை.\nஆடைகள் அவிழ்வது தெரியாமல் உறங்கலாம்\nசுய உச்சங்களுக்கான காரணங்களை நியாயப்படுத்தலாம்\nஎன்ன இருந்தாலும் என்னை காறி உமிழ்கிற தூரத்தில்\nஎந்த கடவுள்களும் இல்லை என்பது ஆசுவாசமாயிருக்கிறது.\nஒரு பாடல் அல்லது மாறுதலுக்கான குறிப்பு.\nதாகப்பட்ட நெஞ்சுக்குள்ள ஏகப்பட்ட சந்தோசம்\nஉண்மை சொல்லு பெண்ணே என்னை என்ன செய்ய உத்தேசம்.\nஇதை நான் பாவப்பட்ட என்றுதான் எப்பொழுதும் பாடியிருக்கிறேன். கேட்ட காலம் முதல் பிடித்தமானதாய் இருக்கிற இந்த வரிகளுக்கு காரணமெல்லாம் தெரியாது,ஒரு வேளை நீயாக இருக்கலாம். நீயோ உன் வாசல்களை திறக்கவே மாட்டேன் என்றிருக்கிறாய்.\nமுட்டம் மக்கள் எதை மறந்திருந்தாலும் கடலோரக்கவிதை படத்தை மறக்க மாட்டார்கள். முட்டம் மக்களுக்கு மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் அந்த கடலை,அலைகளை, அழகை அறிமுகம் செய்தவர்,திரையில் நிரப்பியவர் பாராதிராஜா. நான் அறிந்த வரையில் கடலோரக்கவிதைகள் படம் முழுவதும் முட்டத்தில் எடுக்காவிட்டாலும் பெரும்பங்கு காட்சிகள் முட்டத்தில் எடுத்ததாக அறிகிறேன்.கடலோர கிராம வழக்குகளை பாரதிராஜா சொல்லி இருக்கிறார் என்றே நினைக்கிறேன்.பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை,கடல் பூக்கள் படங்களும் முட்டத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளை கொண்டிருக்கின்றன.\nவைரம���த்துவும் இளைராஜாவும் சேர்ந்து தந்த மயக்கங்களில் இதுவும் ஒன்று, இதுதான் கடைசியானது எனவும் அறிகிறேன்.\nஇந்த மாதிரிப்பாடல்களெல்லாம் இளையராஜா என்கிறவர்தான் தந்திருக்கிறார். தமிழிசை என்று மட்டுமே சொல்லி விட முடியாத- பொங்குகிற மனதை, பொத்திங்கிடந்த உணர்வை, காதலை, தன்னிலையின் மாற்றங்களை,தவிப்பை கோர்வையாக்கிவிடுகிற இந்த இசைக்கும், குரலுக்கும் நாம் வெறுமனே இளையராஜா தமிழ் மட்டும்தான் உலகத்தரம் புதிய இசைகள் என்று நமக்கு மீறிய வார்த்தைகளை சொல்வதில் எனக்கு உடன் பாடில்லை. இசையை அந்த மக்களின் கலாச்சாரத்தை பதிவிக்கிற, காலம் கடக்கிற ஒன்றாக இதைத்தான் சொல்ல முடிகிறது.அனேகம் பேர் சொல்வது இசைக்கு மொழியில்லை என்பது; சரிதான் ஆனால் நினைவுகள் இருக்கிறது இசை எப்பொழுதும் நினைவிலேயே கட்டி எழுப்பப்படுவதாக நான் நம்புகிறேன்.\nஎன்னுடைய நினைவுகளை இந்த பாடல்கள் தருகிறது. நினைவை நகர்த்துகிற, நிகழை மறக்கடிக்கிற, நினைவை கிளர்த்துகிற இசை இப்படியான சில பாடல்களிலேயே இருக்கிறது\nஇப்பொழுது இந்த குறிப்பை எழுதுவதற்கும் சில நினைவுகளும் நீயும் காரணமாயிருக்கலாம்.\nஇதை எழுதிய நாளுக்கும் இன்றைக்கும் இடையில் ஒரு சில நாட்களே இருக்கலாம் ஆனால் இந்தக்கேள்வியை இன்னும் பலமாக கேட்கிற நிலையில்தான் நீ இருக்கிறாய்.\nவெகு நாட்களுக்கு பிறகான எழுதக்கிடைக்கிற இந்த மனோநிலைக்கும் உனக்கும்.\nஎப்பொழுதும் பிடித்தமான சொற்களை பேச முடிவதில்லை\nஎனக்கும் அவளுக்கும் இடையில் கூட நிகழ்வதில்லை\nஎப்போதும் அணுக்கமான சொற்களை எழுதவும் முடிவதில்லை எனக்கு\nஎல்லோருக்கும் அணுக்கமான சொற்களையும் கூட...\nபொதுவாக எவ்வளவு பேசினாலும் தீராதவை\nபல நேரங்களில் தீர்ந்த பிறகும் திருப்தி தராதவை\nஎப்பொழுதாவது ஒற்றைச்சொல்லில் நிரம்பிவிடுகிறது மனம்\nசில நேரங்களில் சொல்ல முடியாதவையும் கூட\nதேவையான நேரங்களில் தாமதமாகி விடுகிறவைகளின் விலைகள்\nஎனதும் உனதும் மனங்களைப்போல அவை\nவெகு அரிதாகவே அவை தேவைப்படாமலிருந்தாலும்\nவெளியில் சொற்கள் சொற்களாகவே இருக்கின்றன.\nபேசிவிட முடியாத எல்லாச்சொற்களையும் போலவே சரியாக எழுதப்படாத இந்த சொற்கள் குறித்த சொற்களும்.\nபெரும்பாலும் மனிதர்கள் சொற்களால் நிரம்பி இருந்தாலும் எல்லோருக்கும் அவற்றையெல்லாம் பேசக்கிடைப்��தில்லை.\nசொற்கள் குறித்து பேச நிறைய இருந்தாலும் இப்போதைக்கு இவ்வளவும்.\nஅன்பை மறுதலித்தல் அல்லது மன்றாடுதல்.\nசதா அதே நினைப்பாய் இருப்பது\nஎங்கு சென்றாலும் பின் தொடர்வது\nஇதையெல்லாம் விட ஆபாசமான சொற்கள்\nவேறெதுவும் இருக்க முடியாது... \"\nநீ எனக்கு ஏதோ ஒரு நினைவில்லாத நாளில் அறிமுகமாகியிருந்தாய் ஆனால் உன் அறிமுகம் எனக்கு நினைவிருக்கிறது.'நீ யார்' என்கிற கேள்விகளோடு நம் உரையாடல் தொடங்கியிருந்தது,கூடவேஅந்த புகைப்படத்தை எனக்கு அவ்வளவு எளிதாக மறக்க முடியாது.\nதமிழ் சினிமாவின் தாக்கம் அதிகமாய் உள்ள உரையாடல் உன்னிடமிருந்தது. நீயும் உன் தோழிகளும் எப்பொழுதும் அப்படித்தான் என்றாலும் உன்னிடம் குறைந்த பட்டசமெனினும் உண்மைகள் இருந்தன அது இந்த உண்மையற்ற உலகின் அதிகபட்சமாய் இருந்தது. அது எனக்கு பிடித்திருக்கிறது இப்பொழுதும் நீ உண்மைத்தன்மைகளோடு இருக்கிறாய் என நம்புகிறேன். முழுவதுமாய் உண்மையாய் யாராலும் இருக்க முடிவதில்லை. யாராலும் என பொதுமைப்படுத்துவதில் எனக்கு உடன் பாடில்லை எனக்கு முடிவதில்லை.ஆனால் முடிந்தவரை உண்மையாய் இருக்கிறேன் என நம்புகிறேன் இல்லையெனில் என்னால் குடிக்காமல் இத்தனை நாட்கள் இருக்க முடியாது. உண்மைகளை பேசுதலும், உண்மையாய் இருத்தலும் ஒருவகையில் போதையானது. உண்மை விரைவில் சலிக்கும் என்றாலும் அதன் நகர்வுகள் அதிசாத்தியமானவை.\nஒரு உண்மை முடியத்தொடங்கும்பொழுதே அது அடுத்த நகர்வை தந்து விடுகிறது.குற்றவுணர்வுகளின் வஞ்சனைகள் எதுவுமில்லாமல் விலகிவிட உண்மைகளுக்கு சாத்தியம் அதிகமாய் இருக்கிறது. உடல் தனக்கான பசியை எப்பொழுதும் தக்க வைத்திருக்கிறது. ஒரே உடல்தான் பாவம் என்று நீ நம்புகிறவைகளையும் புனிதம் என நீ நம்புகிறவைகளையும் செய்கிறது.பாவமும் புனிதமும் உடல் சார்ந்தே கட்டமைக்கப்படுகிற உனக்கும் எனக்கும் தெரிந்த இந்த சூழல் போலிகளின் குரூரபிம்பங்களை மறைப்பதற்கான மேடையாகவிருக்கிறது உள்ளேயிருக்கிற குப்பைகளை தெளிவாக தவிர்த்து ஒழுக்கம் பேசுகிற சூழல்தானே நம்முடையது. மூடிவைத்தாலும் பாவம் பாவம்தான்.\nஉனக்கு முன்பொரு முறை சொல்லியிருப்பதைப்போல உன் குரல்களை என்னிடம் அனுப்பு உண்வுகளோடு உயாடப்பழகு குரல்களால் ஒரு கட்டத்துக்கு பிறகு பொய் பேச முடிவதில்லை. தன்முனைப்புகள் அறுந்து போக அவை தம் உடல்களை பேச தொடங்கிவிடுகிறன்றன நிர்வாணமான சொற்கள் உன்மத்தமாய் இருக்கக்கூடும் அவை பொய் பேசுவதில்லை என்பதாலேயே அது சலித்துப்போக்கூடும். மற்றுமொரு தருணம் வரும் வரைக்கும் உண்மைகள் காத்திருக்கின்றன எந்த குற்றவுணர்வும் உண்மைகளுக்கு இருப்பதில்லை பிரிவுகளுக்கு பிறகும் அவைகளால் நிகழுக்கு பொருந்த நெருங்க முடியும்.\nஇந்த உரையாடலுக்கு சற்றும் சம்பந்தமில்லாதவை என்று நான் நம்புகிற சில விசயங்களை இங்கே தட்டச்ச வேண்டியிருக்கிறது.முன் பின் அறியாத முகம் தெரியாத இரு உடல்களின் தொலைபேசி வழியான புணர்வுகளின் பரவல் குறித்து நீ அறிந்திருப்பாய், அந்த குரல்கள் உண்மையாய் இருக்கக்கூடும். அவை வெறுமனே பேசப்படுகிற வார்த்தைகளை அலங்காரம் செய்யப்பட்ட வெறும் சொற்களை உடல்கள் கண்டு கொண்ட பிறகு அவை தமக்கான பசியை தீர்த்துக்கொள்வதில் தீவிரமாய் இயங்க ஆரம்பிக்கின்றன. அவை மூடி வைக்கப்பட்டிருக்கற உனக்கும் எனக்கும் தெரிந்த இந்த சூழலின் போலித்தனங்களின் தடைகளை தமக்குத்தெரிந்த வழிகளினல் மீறுகின்றன. அவை ஆபத்தானவையாய் இருப்பினும் கூட திடீரென கிடைக்கிற உண்மையின் கிளர்வு மற்றும் உடலின் வேட்கைக்கான தற்காலிக தீர்வும் அசந்தர்ப்பங்களாக கசப்பான இந்த விசயங்களை நடத்தி விடுகின்றன.திறந்து விடப்பட்ட யாழப்பாணத்தின் இந்தப்பூனைகளா என்கிறதைப் போலானவர்களின் அந்தரங்கங்கள் குறித்து இவை பேசினாலும் உண்மை மிக மோசமான நிலையில் இருக்கிறது.\nஇந்த வெறும் விளக்கமற்ற குரல்களிலும் எனக்கு கோபமிருப்பதனால் இதை பின்பொரு விரிவான தளத்தில் உரையாடுவதற்காக விட்டுவிடலாம்.\nகாதல் குறித்த உன் அத்தனை கேள்விகளும் என்னிடமும் இருக்கிறது ஆனால் குறைந்த பட்டசமேனும் உண்மையான பதில்கள் என்னிடம் இருக்கிறது அவை உன்னிடம் இல்லாமல் போகலாம்.\nதனக்கான ஒரு பொருந்தலை, உடலை, மொழியை ஒரு உயிர் கண்டு கொள்கிற கணங்கள் காதல் என்பதாய் இருக்கக்கூடும். உடலை தவிர்த்து மொழி தனியேயும் மொழியை தவிர்த்து உடல் தனியேயும் இயங்குவது நிர்ப்பந்திக்கப்பட்ட ஒரு உறவாக இருக்கலாம்.மொழி என்பது சத்தங்களால் ஆனது மட்டுமல்ல பேசாதிருத்தலும் ஒரு வகையில் பேசுதலே.\nஉன்னை எனக்கு பிடித்திருக்கிறது என்பதற்கான முழுமையை நீ கண்டு கொள்வதற்கு நீயும் நா���ும் இன்னும் பேச வேண்டியிருக்கலாம். அதை சொல்வதன் தயக்கம் உன் உண்மைத்தன்மைகளின் மீதான கேள்விளை எழுப்புகிறது. உன்னை எனக்கு பிடித்திருக்கிறது என்பது ஒற்றைத்தன்மையுடையதாய் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் தனியே என்னைச்சார்ந்து மட்டும் இருக்க முடியாது.\nஅடிப்படையில் நீடித்த அன்பென்ற எதுவும் இருக்க முடியாது என்பதை நீ ஏற்றுக்கொள்கிறாய்தானே. எப்பொழுதும் காதல் நிரம்பிய வார்த்தைகளை என்னால் பேச முடியாது. எல்லா சமயங்களிலும் நம்பிக்கை தருகிற சொற்களை பேசுவது மிக மோசமான முகமூடிகளில் ஒன்றாய் இக்கலாம். வெறுமனே காத்திருப்புகளும் புனிதக்கதைகளும் கொண்டு காதல் பேச முடியாது. பசித்த உடல்கள் தோற்றுப்போய்விடுகின்றன; இதற்கு எனக்குதெரிந்து பத்து வருடங்கள் காதலித்த சயந்தனையும் சுனிதாவையும் குறித்த கதைகளை உதாரணமாக கொள்ளலாம் (எழுதப்படாத நாவல் ஒன்றில் நீளமான காதல் கதையிலிருந்து சில பகுதிகள் என்கிற கதையிலிருக்கிறது) சந்திக்க முடியாத தூரங்களில் இருக்கும் உறவில் (long distance relationship) எனக்கு பிடிப்பிருப்பதில்லை. அது வெறும் நிர்ப்பந்தங்களின் திணிப்பு, ஒரு வகையில் தன்னைத்தானே ஏமாற்றுதல். ஏற்கனவே இருந்த காதலையும் அன்பையும் கூட காத்திருப்பின் நிகழ் கலைத்துப்போட்டுவிடுகிறது என்பதே உண்மையாயக இருக்கலாம். காதல் தனித்திருக்கிற இரண்டு உடல்களின் மொழி, புரிதலின் வெளிப்பாடு. புனிதங்களும் ஒப்பனை செய்யப்பட்ட கதைகளும் அவற்றின் போதாமையை விரைவிலேயே நிரூபிக்கின்றன. அவை நம் சாதிய, மற்றும் கலாச்சார சமுதாய கட்டமைப்பின் சுதந்திரமற்ற தன்மையினால் வெளியே தெரியாமல் மூடப்படுகின்றன. அன்பு எப்பொழுதும் விறைத்த குறிகளைப்போல துருத்திக்கொண்டிருப்பதில்லை அது இயல்பாக வெளிப்படுகிற ஒன்று அதன் தருணங்களை கண்டடைதலும் நீட்டித்திருப்பதிலுமே பெரும்பாலான உறவுகள் வெற்றியடையக்கூடும் அவளை அவளாகவும் அவனை அவனாகவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அல்லது பொருந்துகிற உயிர்கள் ஒன்றை ஒன்று அதனதன் இயல்பு மாறாமல் ஏற்றக்கொள்தலே சிக்கலற்ற உறவு முறைக்கு சாத்தியமாயிருக்கலாம்.\nகாதல் எதிர்பார்ப்புகளின்பால் உருவாகிறது என்றாலும் திணித்தல் அதன் ஆயுளை குறைக்கிறது. புரிதல் என்கிற ஒன்றை குறித்து பேசாமல் எந்த உறவும் இருக்கவே முடியாது.\nபரஸ்பரம் பயன் படுகிறோம் என்பதை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிற எந்த உறவும் தெரிந்தே சொல்கிற நேர்முக நிகழ்வுகளின் பொய்களைப்போலானவை, வெறும் மேடைகளுக்கானவை திரைக்குப்பின்னால் அவை ரகசிய விசாரணை அறைகளின் மூலையில் இருக்கிற இருளைப்போல அழுத்தமாய் உணரக்கூடியவை.\nபோதும் மாயா... சோர்வாயிருக்கிறது இப்போதிருக்கிற மனோநிலையில் அன்பை எவ்வளவு மறுதலித்தாலும் அது தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறது என்பதுதான் உண்மை.\nஇதை நான் உன்னோடு பேசவேண்டும் என நினைத்திருக்கவில்லை.ஆனால் யாருடனாவது பேசினால் தீரும் என்றிருந்திருக்கிறேன் வழக்கம்போல 'வேற பிராக்கில்லை' என்றே இதையும் சகித்துக்கொள்வாயாக.\nஎன்னை நீ அறிவாய் என்பதில்\nஎனக்கு இன்னமும் நம்பிக்கை இருக்கிறது மாயா\nஎனக்கு நம்பிக்கை தருவதாய் இருக்கிறது\nகசப்பான உரையாடலை மறந்து விடுவோம்\nஎன்னை சகிக்கிற உன் திமிரை\nகாதல் நிகழும் படிக்கு நானும்\nஇந்த பகிர்வை சாத்தியப்படுத்துகிற மாயா- 'ரகசியங்கள் உலாவுகிற அறையில் உறங்குபவள் பற்றிய குறிப்புகளுக்கு' சொந்தக்காரி இவளைக்குறித்து பின்னர் பேசலாம். இதுக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும் என்னை சகிக்கிற அவளுடைய கோபங்களுக்கு நன்றி.\nஅய்யனாரை துணைக்களைத்தபடி நிலைதகவல்களில் உரையாடுதல் என்பது இந்த குழம்பலின் தொடக்கப்புள்ளி, நன்றி அய்யனார்.\nதிவ்ய பாரதி - ஒரு எழுதி முடிக்கப்படாத குறிப்பு.\nஇந்த கறுப்பு வெள்ளை புள்ளி போட்ட ஆடையில் இதே மாதிரியானதொரு தோற்றத்தில் பிராச்சி தேசாய் once upon a time in mumbai படத்தில் வந்திருப்பார்.\nஎனக்குத்தெரிந்த அளவில் இருபத்தியொரு படங்கள், இந்திய ஆண்மனங்களின் கனவுகளில் நுழைந்தது, முன்னணி நடிகர்கள் அனேகரும் தங்கள் படங்களில் நடிக்கவேண்டுமென விரும்பிய ஒரே அழகி, குறுகிய காலத்தில் அதிக வெற்றிப்படங்கள் என வெறும் பத்தொன்பதே வயதில் செத்துப்போன திவ்யபாரதியின் மறைவு இன்றைக்கும் மர்மமானதாகவே இருக்கிறது.\nவசீகரங்களின் அசாதாரணமரணம் எப்பொழுதும் புதிர் நிறைந்தாகவே இருக்கிறது ஷோபா சில்க் என்று தமிழ் மனங்களை கொள்ளையடித்திருந்த அழகிகளின் சாவு அழுத்தமானவைதாம்.\nசாவு மறைந்துவிடுகிற மரணம் இவர்களுடையது காலம் எதிர்பாராமல் பிரபலமாகிவிடுகிற இந்த முகங்களின் நிலைத்தல் அசாத்தியமானது.\nதிவ்யபாரதியை ��வர் சாவதற்கு முன் நான் திரையில் பார்த்ததே இல்லை என்றாலும் இன்றும் ஹிந்தி சினிமா ரசிகர்களின் மனதில் அவருக்கான இடம் இருக்கிறது என்பதுதான் உண்மை. இப்பொழுது இருக்கிற நடிகைகளை தெரிகிறதோ இல்லையோ திவ்யபாரதியை அனேகம்பேருக்கு தெரிந்திருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையில் சிங்கள நண்பர்களுக்கு திவ்யபாரதியை நனக்கு தெரிந்திருக்கிறது. இலங்கையைப்பொறுத்த வரையில் தமிழர்களைவிட சிங்களவர்களுக்கு ஹிந்திப்படங்கள் குறித்து அதிகம் தெரிந்திருந்தது. ஹிந்திப்படங்களை அதிகம் பார்க்கிறவர்களாக சிங்களவர்களே இருந்திருக்கிறார்கள்.\nதற்செயலாகத்தான் இந்தப்பாடலை பார்க்க நேர்ந்தது அதற்கு பிறகே இவரைக்குறித்து தேடிப்பார்த்தேன் வெறும் பத்தொன்பதே வயதில் இறந்து போனர்,அது ஒரு துர்மரணமாய் இருந்தது. அத்தோடு இதேபொல முன்பொரு முறை சில்க் நடித்த ஒரு பாடலின் மூலம் அவரைக்குறித்து தேடிப்பார்த்தபொழுது அதே நாளில் பதின்மூன்று வருடங்களுக்கு முன்னர் அவர் இறந்திருந்தார் என்று தெரிய துணுக்குற்றுப்போனேன். அங்கே நான் எழுதிய சின்னக்குறிப்பை இன்னொரு நண்பர் பகிர்ந்திருந்தார்.அது அந்த வருடத்தின் சில்க் குறித்த முதல் பகிர்வாய் இருந்தது.\nஇப்பொழுதும் இரண்டு நாட்களுக்கு முன்னர் திவ்யபாரதியை தேடிய பொழுது அவர் பிறந்தது feb 25 என அறிந்து கொண்டேன். அப்பொழுதுதான் பத்தொன்பதுக்கு வந்திருந்த திவ்யா சாகும் பொழுது கைவசம் ஏறக்குறைய பன்னிரண்டு படங்களை வைத்திருந்திருக்கிறார். 16வயதில் சினிமாவுக்குள் வந்து ஆக மூன்றே வருடங்களில் அதிகம் படங்களை தன் வசம் எடுத்துக்கொணட்ட திவ்யபாரதிக்கு தொழில் முறை எதிரிகள் கூட இருந்திருக்கலாம்.\nமிக வெளிப்படையான இந்த அழகின் மரணம் ஒரு பின்னிரவில் நடந்திருக்கலாம். நான் இப்பொழுது எழுதிக்கொண்டிருக்கும் இந்த குறிப்பை எழுதி முடித்திருக்கும் இந்த நேரத்திற்கு முன்பாக. மக்களை கவர்ந்துவிடுகிற மரணங்கள் ஒரு வித துர்க்கனவாகவே இருக்கின்றன. இந்தக்குறிப்பும் ஒரு துர்க்கனவின் குறிப்பே.\nபிறந்தது 25 february 1974 மும்பை.\nமறைந்தது 05 April 1993 மும்பை.\nசினிமா - சில உதிரிக்குறிப்புகள்.\nநீங்கள் எப்போதும் புது முகங்களைத் தேடுகிறீர்கள் பெரிய ஹீரோக்கள் நீங்கள் கேட்டால் வர மாட்டார்களா என்ன \nஹீரோக்கள்- அவர்கள் எல்ல��ம் செய்து சாதித்து முடித்துவிட்டது போல இருக்கிறார்கள். இமேஜ் பார்க்கிறார்கள்.இமேஜ் என்பதை தூக்கி எறிந்துவிடக்கூடிய எந்த ஹீரோவுடனும் நான் பணியாற்றத் தயாராக இருக்கிறேன், சினிமா என்பது விளையாட்டு அல்ல என்பதை உணரும் எந்த நடிகரும் என்னோடு பணியாற்ற தகுதியானவர்தான். -\nஆனந்த விகடனின் ஏதோ ஒரு பேட்டியில் இயக்குனர் Anurag Kayshap.\nஇந்த பதிலுக்கு கச்சிதமாகப் பொருந்துகிற ஹீரோ Abhay Deol நான் பார்த்த இவருடைய முதல் படம் தேவ் டி தான்.அதற்கு பிறகு சில படங்களை பார்க்க வேண்டும் என்று பார்த்திருக்கிறேன். கடைசியாக பார்த்த இவருடைய படம் DevBenegal இயக்கிய Road,Movie. இரண்டு பெயர் போல இவருடைய மற்றைய படங்களுக்கும் பெயர்கள் அப்படித்தான் இருக்கிறது. பல நாட்கள் பார்க்காமல் இருந்து கடந்த வாரம்தான் பார்த்திருந்தேன். வெகு குறைவாகவே மக்கள் பயன்படுத்துகிற ஒரு தனித்த பாதையில் நெடுந்தூர பயணம் ஒன்றில் சந்திக்கிற நாலுபேரைக் குறித்தது இந்தப்படம்.\nதகப்பனின் எண்ணெய் வியாபாரத்தை விரும்பாத நடுத்தர வர்க்கத்து கனவுகளை கொண்டிருக்கிற ஒருவன் அதிலிருந்து தப்புவதற்காக கிடைக்கிற சந்தர்ப்பமாக முன்னாளில் ஒரு நகரும் திரையரங்காக இருந்த ஒரு பழைய ட்ரக் வாகனத்தை வெகு தொலைவில் இருக்கிற நகரத்திற்கு கொண்டு செல்ல சம்மதிக்கிறான். அந்த பயணத்தில் அவன் சந்திக்கிற மனிதர்களும் சம்பவங்களும், முடிவில் அவன் தன்னை கண்டுகொள்வதுமாக கதை சொல்கிறது படம். தண்ணீரைத்தேடி அலைகிற ஜனங்களை கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெறுமனே வெளியாக கிடக்கிற இந்த பூமியை பார்க்க பயமாக இருக்கிறது. இன்னும் எவ்வளவு காலத்துக்கு இந்த உலகம் தண்ணீரோடு இருக்கும் எனக்கென்னவோ இந்தப்படத்தில் என்னை பாதித்தது தண்ணீர்தான். உலகம் எவ்வளவு விசயங்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் மனித விழுமியங்களில் எவ்வளவு தாக்கங்களை உண்டு செய்கின்றன. உண்மையில் பயணங்கள் கற்றுத்தருகின்றன.\nகடந்த சில வருடங்களாக திரையுலகில் இருந்தாலும் சில நல்ல படங்களை நடித்திருந்தாலும் இன்னும் ஒரு புது நடிகரைப்போலவே ஆர்வமாய் இயங்குவது அபய்டியோலின் பலமாய் இருக்கலாம். இவரின் பெரும்பாலான படங்கள் இந்தியத்திரையுலகின் வழமையான கதாநாயகத் தனங்களோடு பொருந்துவதே இல்லை. அதுவே இவரை நல்ல நடிகராக க��ட்ட போதுமானதாய் இருக்கிறது . தேவ்-டி படத்தின் தேவ் பாத்திரத்தை செய்வதற்கு இமேஜ் போன்ற ஒளிவட்டங்கள் இருக்கிற நடிகர்களால் முடியாது. இவர் நடிக்கிற பாத்திரங்களை தமிழில் இருக்கிற நடிகர்கள் நடிப்பதற்கு இன்னும் எத்தனை வருடங்கள் ஆகுமோ தெரியாது. கதா நாயக வழிபாடும் பால் ஊத்துகிற ரசிகனும் இருந்தால் எப்படி நடக்கும்.\nSanjai Leela Bansali செய்திருக்கிற இந்த படத்தை என்ன வாழ்க்கை இது, என்ன் செய்து கொண்டிருக்கிறேன் நான் என்கிற ஒரு சினம்பிடித்த மனோநிலையோடு சரியில்லாத உடம்பு நிலையில் பின்னிரவொன்றில் பார்க்கத்தொடங்கினேன். படத்தின் பாதி போகிற வரைக்கும் கூட என்னிடம் பெரிய ஒன்றுதல் எதுவும் இருக்கவில்லை.ஆனால் படம் எடுத்திருந்த விதம் என்னை தொடர்ந்தும் அதனை பார்க்க வைத்தது என்றே நினைக்கிறேன் ஒளிப்பதிவு அல்லது ஒளியை திரையில் பயன்படுத்துவது என்கிற விசயத்தில் இந்த இயக்குனரின் ரசனை நுட்பமானது அது அவருடைய மற்றைய படங்களிலேயே உணரமுடியும் ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரனை முழுமையாக பயன்படுத்தியதும் இவர் என்று கூட சொல்லலாம். பிளாக் (Black) மற்றும் சாவரியா படங்கள் அதற்கு சாட்சியாகலாம். படம் தொடங்குகிற அந்த முதல் நொடியே படத்தின் நேர்த்தியை சொல்கிறது .\nகுறைவான ஒளியிலேயே கண்கள் பிரகாசமாய் இருக்கிறது. அது போல திரையில் ஒளியை அளந்து வைக்கிற நுட்பம் காட்சி ஊடகத்துக்கு மிக முக்கியமானது என்றே நினைக்கிறேன். ஒரு மஜிக் கலைஞனின் கண்கள் ஒளி நிரம்பியவை அவனது வாழ்வு குறித்த திரையில் கமராவையும், ஒளியையும் சரியான விகிதத்தில் பயன் படுத்தியிருக்கிறதாய் நான் நம்புகிறேன். ஒரிஜினல் டிவிடியில் அல்லது திரையில் காண்கையில் அனுபவிக்க முடியும் இந்த ஒளிப்பதிவின், தொழில் நுட்பத்தின் விசாலத்தை.\nஉடம்பில் தலையைத்தவிர வேறெதையும் அசைக்க முடியாத மஜீஷியன் ஒருவனது வாழ்வை, வாழ்வின் மீதான காதலை சொல்கிற படத்துக்கு இயக்குனர் தெரிவு செய்திருந்தது ஹிருத்திக் ரோஷனை. ஹிந்தி தி ரையுலக நடிகர்களின் எண்ணிக்கையோ அல்லது வருகிறவர்கள் ஒவ்வொருவரும் மற்றொருவரை மிஞ்சுகிற அளவுக்கு இருப்பதிலோ என்னவோ ஹிருத்திக் முந்தையை படங்களில் இருந்து ஒரு பாய்ச்சலே நடத்தியிருக்கிறார் அவருடைய உடல் மொழியிலும் பார்க்க அந்த குரலில் இருக்கிற உணர்வு போதுமானதாயிருக���கிறது. இந்தக்கதையைப் பொறுத்தவரையில் ஹிருத்திக்கின் உடல்மொழியும் குரலும் பொருந்திக்கொள்கிறது. அது அந்த பாத்திரத்தை உயிர்ப்போடு வைத்திருக்கிறது. முன்னாள் மெஜிக் கலைஞன் ஒருவனது தன் கருணைக்கொலைக்கான மனு குறித்த உரையாடல், நினைவுகள், துணைச்சம்பங்களோடு பயணிக்கிற கதையில். அவரை பராமரிக்கிற அழகான தாதியாக வருகிறார் ஐஸ்வர்யா, ஹா... அவர் வெறும் அழகி மட்டுமல்ல. சொல்லியே ஆகவேண்டிய ஒன்று ஐஸ்வர்யாவை சரியாக பயன்படுத்திய இயக்குனர்களில் இவரும் ஒருவர். இந்த நேரத்தில் நீங்கள் எந்திரனை நினைத்தால் உங்கள் மீது இடிவிழுக.ஐஸ்வர்யா இன்னும் குறைந்தது பத்து வருடங்களுக்கு நடிக்கலாம். படத்தில் ஹிருத்திக் சொல்வது போல இப்படி ஒரு Nurse இருந்தால் எப்படி\nவாழ்வை இருப்பை குறித்த கேள்விகள் இருக்கிற மனங்களை கவரக்கூடிய படம். நிற்கவிடாமல் துரத்துகிற பணம் பின்னால் ஓடுகிற வாழ்வில் சில இடைத் தங்கல்களைத்தானும் கண்டிராத மனங்களுக்கு சலிப்பாயிருக்கலாம் இந்தப்படம். the Sea inside படம் குறித்த பகிர்வுகள் வாசித்திருந்ததன் மூலம் இந்தப்படம் பார்க்கையில் எனக்கு அந்தப்படத்தின் ஞாபகம் வந்து போயிற்று. படம் பார்த்து முடித்த பொழுதில் Facebookல் எழுதிய சின்ன் குறிப்பு பின் வருமாறு.\n//Guzaarish - a hindi film by Sanjai Leela Bhansali : எனக்கிருந்த மனோநிலையோ என்னவோ படத்தின் கடைசி நிமிடங்களில் கரைந்து போனேன்.நெடு நாட்கள் இல்லாத கண்ணீர் ஏதோ காரணங்களுக்காக மனதார செலவாகியிருந்தது. வாழ்க்கை ரொம்ப சின்னது நண்பர்களே மன்னிப்பதற்கு தயங்கவே வேண்டாம், சிரிப்பதற்கு கிடைக்கிற எந்த சந்தர்ப்பத்தையும் இழந்துவிடாதீர்கள்.\nஅமீர்கான் தயாரிப்பில் அவருடைய மனைவி இயக்கி வெளிவந்திருந்த இந்த படத்தை போன வியாழனன்று பார்த்திருந்தேன்.இப்பல்லாம் ஹிந்திப்படம் பாக்கிறதுக்கு ஆங்கிலம் அநியாயத்திற்கு தேவைப்படுகிறது. படம் கிளைத்தன்மைகளோடு பயணித்தாலும் தொகுப்பில் நேர்த்தியாக செய்யப்பட்டிருக்கிற திரைக்கதையாக உணர்கிறேன். சின்னசின்னதாய் ரசிக்க விசயங்கள் இருக்கிறது. பின்னணியில் வருகிற அந்த பாடல்களின் இசை எனக்கு பிடித்திருந்தது. அவள் தனியாகவும் அவன் அந்தப்படத்தையும் வரைகிற பொழுதுகளில் இருவருக்கும் இடையில் இருக்கிற உணர்வு ஒரே நேரத்தில் அதனை திரையில் காட்சிப்படுத்திய இயக்குனரின��� தனித்தன்மை.அமீர்கான்,மோனிக்காவின் உடல் மொழி.அமீர் அந்த சாவை கண்டுகொண்டபின் அந்த இரவில் முடிகிற காட்சி, வண்ணம் கலையாத கைகளோடும் அந்த செயினோடும் கடற்கரையில் அமர்ந்திருப்பதாய் தொடர்வதும், இந்தக்காட்சியில் யாஸ்மின் கடலைக்குறித்து முன்னர் பேசிய வசனங்கள் நினைவுக்கு வருவதும் அவற்றின் கவித்துவமாய் இருக்ககலாம். அந்த கமாராவில் கதை சொல்லுகிற பெண்ணும் அந்த குரலும் படம் முடிந்த பிறகும் கேட்டபடியும் அலைந்தபடியும் இருப்பது.படத்தின் வசனங்களும் அளவாய் போதுமாய் இருந்தன. படம் நல்லாயிருந்தது என்பதை இப்படி சொல்லத்தெரியாமல் சொல்லுறதும் ஒரு இருக்கப்படாத குணம்தான்.\nஅமைதியான மனோநிலையை தரக்கூடிய அமைதியான படம்.\nபல நாட்களாகியும் எழுத முடியாமல் போன இந்த குறிப்பை எழுத தொடங்கி கிட்டத்தட்ட மூன்று வாரங்களாகிறது. அடுத்த நகர்வுக்கு முன்னதாக இது ஒரு உதிரிக்குறிப்பாய் இருக்கட்டும். ஒழுங்கே இல்லாத சப்பென்ற இந்த குறிப்பை கிடப்பில் போடுகிற ஒவ்வாமையை தவிர்ப்பதற்காக இங்கே பகிரப்படுகிறது.\nஒரு குறிப்பை எழுதவே நேரம் கிடைக்கவில்லை buzz, twitter, blog, Facebook என எப்படித்தான் நேரம் ஒதுக்க முடிகிறதோ உங்களுக்கெல்லாம்\nநம் இருத்தலுக்கான புள்ளி நகர்ந்துகொண்டேயிருக்கிறது\nநாம் எழுதாமல்விட்ட புரட்சியாய் இருக்கலாம்\nஉன் பாதுகாப்பான பெரு நகரங்களுக்கு\nஎங்காவது பனி விழுகிற நிலப்பரப்புகளில் இருக்கட்டும்.\nகுறிப்பு: கடல் கடந்த இலக்கியம் என்பதும் இந்த சொற்கூட்டத்துக்கு வைக்கப்பட்ட தலைப்புகளில் ஒன்று.\nஎழுதப்படாத நாட்குறிப்புகளின் தவிர்க்க முடியாத குறிப்பு...\nஎவ்வளவு முயன்றும் என்னனால் முடியவில்லை என்பதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டியிருக்கிறது. என் தோல்வியை நான் ஒப்புக்கொள்கிறேன்.\nகடந்த மூன்று வருடங்களில் பேசுவதுதான் இல்லையென்றாலும் ஒரு குறுந்தகவலை அனுப்புகிற அளவுக்கான மனோநிலை இருந்தது என்னிடம்.அது உன்னிடமும். எந்த தயக்கங்களும் இல்லாமல் உனக்கான வாழ்த்தை சில வார்த்தைகளில்தானும் உன்னிடம் சேர்ப்பிக்கிற மனோநிலை இருந்திருக்கிறது.இந்த முறை புதிய தயக்கத்தை நீ எனக்கு கொடுத்திருக்கிறாய். எவ்வளவோ காதல் கதைகளை கண்ட கோயில் குருமணல் வீதியல் நிகழ்ந்த அந்தப்பொழுதுகள் நடந்திருக்க வேண்டாமோ என்றிருக்கிறது எனக்கு.\nஎவ்வள���ு தயக்கம் இருந்தும் என்ன கடைசி நிமிடங்களில் அதனை செய்ய வைத்திருக்கிறது இன்னமும் மீதமிருக்கிற உன் பிரியங்களின் வாசனை. இப்பொழுது உன்னிடம் இருக்கிறது உனக்காக நான் அனுப்பிய ஆகக்குறைந்த சொற்களிலான குறுந்தகவலொன்று.\nஇதோ இப்பொழுதும் நாள் முடியப்போகிற இந்த கடைசி நிமிடங்களில் எழுத முடியாத சொள்களை ஒரு மாதிரியாக தவிக்க வைக்கிற அமுக்கத்தை இங்கே எழுத முயன்று கொண்டிருப்பதும் நீ கொடுத்தவைதான். உன்னோடிருந்த நாட்களின் உயிர்திருத்தலின் மீதம்தான். அதன் சாயல்களில் இனி ஒரு பொழுதும் நான் இல்லாமல் போகலாம். இனி உன்னை சந்திக்காமலிருப்பதற்கம் அதுவே காரணமாயிருக்கலாம்.இதை இரண்டு வரிகளில் சொல்கிற கொடுமையை என்னாலேயெ பொறுக்க முடியவில்லை.எத்தனை அற்புதமான பொழுதுகள் அவை அதி உச்ச நெகிழ்தலும் பரவசமும் எந்த உணர்வாயிருந்தாலும் அதன் உச்ச விளைதலை கொண்டிருந்த அந்த நாட்களை இரண்டு வரிகளில் எழுதவைக்கிற இந்த நாட்கள் எவ்வளவு சோபையானவையாக இருக்க்கூடும். போஓஓஓஓஓ... என் நினைவுகளிலிருந்தும் போய்விடு.\nஎப்பொழுதும் இந்த SMS களிலும் மின்னஞ்சல்களிலும் அனுப்புகிற துண்டுச்சொற்களில் விருப்பமில்லாதவன் நான். நேரே பேசுவதைப்போல ஒரு நாளும் இருப்பதில்லை. இந்த வெட்டி ஒட்டுகிறது போலான குறுந்தகவல்கள் என்பது என் எண்ணமாயிருந்திருக்கிறது. அது உனக்கும் தெரிந்திருக்கலாம். அதனாலேயே இந்த கடல்கடந்த நாட்களில் ஒரு நாளைக்கு இருபதிலும் குறையாத சின்னச்சின்ன கடிதங்கள் போல எழுதி அனுப்பிய குறுந்தகவல்கள் எம்மிடமிருந்தன. மணிக்கணக்கில் தொலைபேசிய நாட்கள் இருந்தன. ஏழு பக்கங்களுக்கு குறையாத கடிதங்கள் நம்மிடமிருந்தன.எல்லாமிருந்தும் என்ன இன்று எழுத முடிந்தது வெறும் நாலே சொற்கள்தானே.\nஒப்புக்கொள்கிறேன் உன்னிடம் நான் தோற்றுப்போயிருக்கிறேன் மற்றொரு முறையாகவும். எப்பொழுதும் போல இந்த முறையும் அது எனக்கு பிடித்தமானதாகவே இருக்கிறது. உன்னிடம் தோற்பதில் ஒரேயொரு சிக்கல் இருக்கிறது அதை நிரப்புவதற்கு அடுத்த முறை உன்னிடம் தோற்கும் வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது. இப்பொழுதெல்லாம் அது நீளமான இடைவெளிகளை கொண்டிருக்கிறது.\nகுற்றவுணர்வுகளை போதை சமநிலையில் வைக்கிறது\nவிதிகளை மீறுவதற்கு நவினமனங்களும் சாதகமாயிருக்கிறது\nநினைவுகள் என��றொன்று இன்னமும் இருக்கிறது அது\nஉன்னை எப்பொழுதும் அழைத்து வருகிறது\nஎப்போதும் இருக்கிற இந்த வெயிலைப்போல\nஎப்பொழுதாவது வருகிற இந்த மழையும் கூட...\nதவிர்க்க முடியாத உன்னை ஒப்புக்கொள்ளாத மனம்\nஇன்னும் வாழ்வதற்கு நாட்களிருக்கிறது,உன் நினைவுகளும்\nநிறைய பின் குறிப்புகளும் இன்னும் நீளமான வசனங்களும் இருக்கிற இந்த புனைவின் மிகுதியை எழுதவிடாத இந்த பொழுதுகளுக்கு நன்றி. இதை வாசிக்கிற நேரம் மனதார ஒரு தேவதையை வாழ்த்தும்படி நீங்கள் ஆசீர்வதிக்கப்படுகிறீர்கள்.\nபழைய நாட்களை அசை போடுதல்\nபழைய நாட்களை அசை போடுதல் - ஒரு தாமதமான குறிப்பு.\nவருடக்கடைசி என்பது வருடத்தொடக்கங்களை விட கொஞ்சம் சிக்கலானதாக இருக்கலாம். எனக்கென்னவோ இந்த வருடம் அப்படித்தான் இருக்கிறதாக உணர்கிறேன். கடக்க முடியாத பல விசயங்கள் இருக்கிறது அவை வரப்போகிற புதிய நாட்களையும் தொடர்ந்து பீடிக்காதிருக்கும்படியாக இதை வாசிக்கிற இந்த நேரத்தில் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.(வருடக்கடைசிகள் சிக்கலானவையாக இருப்பதற்கு மீதமிருக்கிற இந்த பிரச்சனைகள் குறித்த மனோநிலை காரணமாக இருக்கலாம்.) உங்களுக்கும் அப்படியே ஆகட்டும்.\nஇந்த வருடத்தில் எனக்கு கிடைத்த பெரும்பொழுதுகள் ஊரிலிருந்த அந்த விடுமுறை நாட்கள்தான். எவ்வளவு விசயங்களை இந்த நாலு வருடங்கள் கடந்து போயிருக்கிறது ஹீஹ்... காலம் யாருக்காகவும் காத்திருக்காமல் போய்க்கொண்டே இருப்பது இயற்கையின் குரூரமானதும் வாழ்வின் பெரும் கொடையானதுமான உண்மையாக இருக்கலாம். காலம் காவுகிற நதி நம் வாழ்வு.அது நிக்காமல் இருத்தல் அதன் இயல்பாயிருக்கிறது. ஆழம் அறிதலும் தெளிதலும் நாம் அன்றாடமறியாத, அறிய விரும்பாதவைகளாக இருக்கலாம். மேலோட்டமான சலசலப்புகளையும் வளைவுகளையும் கண்டிருப்பதே பெரும்பாடென மாய்ந்து போவது நமக்கு போதுமென்றிருக்கிறது. வாழ்வின் சுகம், அதன் தேடல் அடியில் இருக்கிறதென்பதை கவனிக்காமலே கழிந்து விடுகிறது நம் காலம்.\nகுறிப்பிடத்தக்கதொரு நீண்ட பிரிவுக்கு பிறகு பிறந்து, வளர்ந்து, கெட்டு, அழிந்து, காதலித்து, கரையேறி, கைவிடப்பட்ட ஊரைப் பார்க்கப்போயிருந்த அந்த நாட்கள் தந்த அனுபவம் சுவாரஸ்யம். இந்த இடைவெளியில் என்னிடம் ஏற்பட்டிருந்த மாற்றங்கனோடு ஊரைப்பார்க்கையில் எனக்கு பெரிதாகத் தோன்றாவிட்டாலும் பெரும்பாலான விசயங்களில் நான் தள்ளி நின்று பார்க்கவே சாத்தியமாய் இருந்தது. அதையே நானும் விரும்பினேன்.\nஇந்த நேரத்தில் இங்கே சொல்ல வேண்டிய இன்னுமொன்று. முகம் அறிந்திராத ஒரு நண்பருக்கு அவருக்கு தெரிந்த ஒருவருக்கான உதவி ஒன்று செய்யலாம் என்று சொல்லியிருந்தேன் ஆனால் அதை செய்யத்தகுந்த நிலமை என்னிடம் இருக்கவில்லை என்பதுதான் உண்மை அதை அவரிடம் சொல்லாமல் இருந்ததும் அவரை சந்திக்காமல் விட்டதும் உறுத்தலாகவே இருக்கிறது.\nசொந்த ஊரில நடப்பதாய் இருந்தாலும் பிறந்து வளர்ந்த ஊரில் படலை திறப்பதாய் இருந்தாலும் எப்பொழுதும் போல என்னோடு கூட இருக்காத பணம் கட்டாயமான விசயம். பணம் என்கிற ஒரே விசயத்தில் அனேகம் உண்மையானவர்களாய் இருக்கிறார்கள்.வாழ்வு பணத்தை துரத்துவதிலிருந்து பணம் வாழ்வைத்துரத்துவதாய் இருக்கிறது ஊர். நேரம் யாருக்கும் கிடைப்பதில்லை, தனியே நடக்கிற மனிதனை ஊருக்குப்பிடிப்பதில்லை.அன்றாட வாழ்வின் யதார்த்தம் கண்ணுக்குத்தெரிந்தும் வடக்கின் அல்லது யாழ்ப்பாணத்தின் ஆதிமனோபாவம் இருக்கவே செய்கிறது.\nகறுப்பியின் சாயல்களில் ஒரு தேவதையை கண்டு கொண்டது இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து எதிர்பார்த்திருந்த விசயம். அளவிட முடியாத அழகும் எழுதிவிட முடியாத இயல்புகளும் அவளிடம் இருந்தன எல்லையற்ற அன்பும் பெருங்கருணையும் மேலதிகமாய் பேசத்தெரிந்த அழகிய கண்களும் இருந்தன. மிகச்சொற்பமான நாட்கள்தான் என்றாலும் அவளது நெருக்கம் இனியெப்பொழுதும் அறிய முடியாத என் உயிர்திருப்பாய் இருக்கலாம். கருணையும் எழுதி வைத்த விதிகளும் தேவதைகளின் சாபம்தானோ அவளது கருணையின் முழு வடிவத்தையும் யாராலும் உணர்ந்துவிட முடியாத படிக்கே இந்த உலகம் அவளை விதித்திருக்கிறது. உன்னை இனி ஒரு போதும் சந்திக்காமல் இருக்க நான் விரும்பாவிட்டாலும் சந்திக்காமலே இருப்போமாக.\nஇயைணயமும் கைக்கு கிடைத்த புத்தகங்களும் என இந்த வருடம் வாசிப்பின் தேவை கூடியிருந்தது.கை நிறையப்புத்தகங்களையும் மனம் நிறைய அன்பையும் தருகிற புதிய உறவொன்று கிடைத்தது. ஒரு பயணப்பை முழுவதும் கொள்ளுகிற அளவுக்கு புத்தகங்களை தந்தனுப்பிய அன்புக்கு நான் எதையுமே தரவில்லை.போதாததற்கு குறைவேறு சொல்லியிருந்தேன்.பயணத்தின் கடைசி நேரம் வரைக்கும் கூ��� இருந்த அந்த கருணைக்கும் புத்தகங்களுக்கும் தேய்ந்து போன இந்த நன்றியை நான் எத்தனை முறை எழுதுவேன். சட்டென நெருக்கமான இந்த உறவோடு பகிர்ந்த பொழுதுகள் இரண்டாயிரத்துப்பத்தின் ரசனைக்குரிய குறிப்புகளைக்கொண்ட நாட்கள். எப்பொழுதும் உற்சாகமாய் இருக்கிற இவளுக்கு சிரிக்கத்தெரிந்த கண்கள் இருக்கிறது கூடவே கன்னங்களும். இவளைக்குறித்து பின்பொரு முறை பேசலாம். (உன்னை கேட்காமல் நடக்காது)\nமனதுக்கு நெருக்கமான ஒரு பயணி அகிலன் கனவுகளும் அதன் தொலைவும் என்கிற பெயர் எனக்கு நெருக்கமானதாய் இருந்தது அது கொண்டிருக்கிற மொழியும் அதனைக்கொண்டிருக்கிற அகிலனும். பல முறைகள் பேசியிருந்தாலும் சந்திக்க முடியாமல் போய்விடுமோ என்றிருந்த அகிலனை சந்தித்த அந்த பகல் நேர மழைப்பொழுது மறக்க முடியாதது. வெள்ளவத்தையில் அன்றைக்கு நடந்தது போலவொரு உரையாடலை இதுவரைக்கும் அந்தக்கடை கேட்டிருக்குமோ தெரியாது. அது கலவையான சந்தர்ப்பம். தலைவா இந்தியாவுல சந்திக்கலாம்.\nபுதிய நாட்களின் ஆரம்பத்தில் என்ன எழுதி இருந்தேன் என்று நினைவில்லை. ஆனால் அதை இவ்வளவு சீக்கிரம் பழைய நாட்களின் வரிசையில் சேர்க்கவேண்டி வரும் என்று நினைக்கவில்லை. huhh...நாட்கள் இத்தனை வேகமாகக்கடக்கிறது ஆயுள் எத்தனை விரைவாக குறைகிறது. பார்க்கப்போனால் இந்த வருடமும் எதையுமே எழுதிக் கிழிக்கவில்லை. இது ஒரு வகையில் நல்லதும் கூட. எல்லா வருடங்களையும் போலவே இந்த வருடமும் தொடர்ச்சியாய் டயரி எழுத வேண்டும் என்கிற தீர்மானம் தொடக்கத்திலேயே உடைந்து போயிற்று. இப்பொழுதும் அந்த நினைப்பு இருக்கிறது டயரி என்ன, சேமிக்க வேண்டும் என்று நினைக்கிற சில ஞாபகங்களை கூட மறந்து விடுகிறேன். ஞாபக சக்தி என்பது குறைந்து கொண்டே வருகிறது அல்லது நினைவிலிருப்பவை எல்லாம் அழிந்து கொண்டு வருவதைப்போல நம்ப ஆரம்பித்திருக்கிறேன். இது ஒரு சுகமும் பெரும் இழப்புமான ஒரு விடயமாகத்தான் இருக்கமுடியும்.\nஎந்த வரைமுறைகளும் இல்லாமல் எழுத நினைக்கிறதை எழுதிவிடுவது என்னுடைய ஆரோக்கியத்துக்கு மிக உதவுவதாய் இருக்கக்கூடும்(இங்கே குப்பை என்கிற சொல்லாடல் குறித்து நினைவுக்கு வருகிறது)அதற்காகவே எப்பொழுதும் டயரி எழுத வேண்டும் என்பதாய் நினைத்துக்கொள்வேன். ஆனால் அதுவும் செய்ய முடிவதில்லை. கணக்கற்ற சொற்கள�� எழுதக்கிடைத்தும் எழுதாமல் இருப்பதற்கு கீழ் வருவனவற்றை காரணங்களாகச் சொல்லலாம். நீங்கள் சாருவையோ ஜெயமோகனையோ இந்த நேரத்தில் நீங்கள் நினைத்துக்கொண்டால் நான் பொறுப்பல்ல.\n4) உருவாக்கி வைத்திருக்கிற என்னைக்குறித்த பிம்பம்.\n5) அது உண்மையிலேயே எனக்கு இயைபற்ற ஒரு காரியமாக இருக்கலாம்.\n6) நான் எழுத நினைப்பதை எல்லாம் எழுதி விடுகிறார்கள்.\n7) சரியாக வாசிக்கத்தெரியாமல் எழுதி என்ன ஆகப்போகிறது\n8) நான் எழுதாமல் இருப்பதால் நட்டம் எனக்குத்தான்.\n9) இலக்கியமும் இணையமும் விசரைக்கிளப்புவதாய் இருக்கிறது.\n10) கூடவே இன்னும் சில காரணங்கள் இருக்கலாம்.\nஇந்த அலம்பலை வாசித்து போரடிக்கத் தொடங்கியிருந்தால். the most awaited item song of the year\n2010ல் முடிந்தவரை புரிதலோடு இருப்பதற்கு முயற்சித்திருக்கிறேன். எந்த சூழலுக்கும் பொருந்தவும் கோபத்தை தணிக்கவும் இது அவசியமாய் இருக்கிறது. இருந்தும் தவிர்க்க வேண்டிய சந்தர்ப்பங்களில் வந்துவிடுகிற இந்த கோபத்தையும் விட மனமில்லை. இது வரைக்கும் கொண்டாட்டத்துக்கான மனோநிலைகள் இல்லாவிட்டாலும் நிறைய குடிப்பதற்கான மனோநிலை இருக்கிறது. எல்லாம் மறந்த ஒரு இலேசான மனோநிலையோடு இந்த 2011ஐ தொடங்க முடிந்தால் அவ்வளவும் போதுமானது.காலம் வாழ்வினைக் காவிச்செல்லட்டும்.\nஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் - 2011\n2010 இன் கடைசி இரண்டு நாட்களையும் இணையம் இல்லாமல் கடத்தி இருக்கிறேன் எவ்வளவு பெரிய செயல் எல்லா பற்றுகளில் இருந்தும் விடுபடுதலுக்கு முதலில் இணையத்தை விட்டுவிட வேண்டும்.\nஎழுதி முடித்து சரியான நேரத்துக்கு பகிரமுடியாமல் போனாலும் இந்தக்குறிப்பை மாற்ற மனம் வரவில்லை.\nகுடிக்க தெரிந்துகொண்டதன் பிறகு போதை இல்லாமல் பிறந்த புது வருடம் இது என்பதில் எனக்கு மாற்றமோ பெருமகிழ்ச்சியோ எதுவும் தெரியவில்லை.\nகடிதங்கள் - சரியாய் எழுதப்படாத உண்மைகள்.\nதீபாவளி - தொடர்பற்ற சில குறிப்புகள்.\nஊதாநிற பூவைச்சூடியவளின் விலகுதலின் மீது.\nஎழுதிப்பார்த்தல் அல்லது இருப்பை உறுதிப்படுத்துதல்.\nஒரு பாடல் அல்லது மாறுதலுக்கான குறிப்பு.\nஅன்பை மறுதலித்தல் அல்லது மன்றாடுதல்.\nதிவ்ய பாரதி - ஒரு எழுதி முடிக்கப்படாத குறிப்பு.\nசினிமா - சில உதிரிக்குறிப்புகள்.\nஎழுதப்படாத நாட்குறிப்புகளின் தவிர்க்க முடியாத குறி...\nபழைய நாட்களை அசை போடுதல்\nபத்தின் இரண்டாம் அடுக்கு. (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/28658/", "date_download": "2021-01-21T00:59:19Z", "digest": "sha1:U65WDFKLTI6RXAGFTVTCJ447JW5PBA4G", "length": 10983, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "தினகரனுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. - GTN", "raw_content": "\nதினகரனுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.\nஇரட்டை இலை சின்னத்தை பெற்றுக்கொள்வதற்காக இலஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளரான டி.டி.வி.தினகரனுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.\nகடந்த ஏப்ரல் 26ம் திகதி கைது செய்யப்பட்ட தினகரன் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இவர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனு இன்று 4வது முறையாக விசாரணைக்கு வந்த நிலையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தொடர்பு குறித்து இது வரை விசாரணை நடத்தாதது ஏன் என கேள்வி எழுப்பிய டெல்லி நீதிமன்ற நீதிபதி டிடிவி. தினகரன், மல்லிகார்ஜூனா இருவருக்கும் ஜாமீன் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.\nஇருவரும் 5 லட்சம் ரூபா ஜாமீனில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ள நீதிமன்றம் வெளியே சென்று சாட்சியங்களை கலைக்கக் கூடாது என்ற நிபந்தனை விதித்துள்ளதுடன் இருவரும் தங்களது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் போலீசாரிடம் தகவல் தெரிவிக்காமல் வெளியூர் செல்லக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது\nTagsஇரட்டை இலை சின்னம் ஜாமீன் டி.டி.வி. தினகரன் டெல்லி நீதிமன்றம் திஹார் சிறை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசரக்குலொறி ஏறியதில் 15 புலம்பெயர் தொழிலாளர்கள் பலி\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவேளாண் சட்டங்களை அமுல்ப்படுத்த தடை\nஇந்தியா • பிரதான செய்திகள் • பெண்கள்\nநாகை மாவட்டம் கோயிலுக்குள் பெண்மீது கூட்டு பாலியல் வன்கொடுமை நஷனல் விமின்ஸ் (F)புரண்ட் கடும் கண்டனம்\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் மாகாண சபைகள் தொடர வேண்டும் தமிழக கட்சிகள் வலியுறுத்தல்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகன்னியாகுமரியில் ஏற்பட்ட பாாிய தீவிபத்து – 66 கடைகள் எரிந்து அழிவு\nசென்னை சில்க்ஸ் கட்டடத்தின் வலதுபுறம் மற்றும் உள்புறம் இடிந்து விழுந்துள்ளது:-\nடெல்லி மற்றும��� ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்:-\nஜோ பைடன், கமலா ஹாரிஸ் பதவியேற்றனர்: டொனால்டு டிரம்ப் கலந்துகொள்ளவில்லை\nமுள்ளிவாய்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் வெட்டும் பணிகள் ஆரம்பம்… January 20, 2021\nவெள்ளை மாளிகையை விட்டு குழப்பம் இன்றி கிளம்பினார் ட்ரம்ப்\nஇந்திய மீனவர்களின் சடலங்கள் மீட்பு January 20, 2021\nஜெனீவா செல்லத் தயாராகும் அரசாங்கம் – பிடியைத் தளர்த்துகிறது January 20, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on தனது விடுதலைக்கு தானே வாதாடும், கனகசபை தேவதாசனின் உண்ணா விரதம் தொடர்கிறது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uk.tamilnews.com/2018/05/10/iran-khamenei-said-america-made-mistake/", "date_download": "2021-01-21T02:24:14Z", "digest": "sha1:6OLIGURADEKY6QDI35YDOPV6EDVWRTLN", "length": 34638, "nlines": 413, "source_domain": "uk.tamilnews.com", "title": "Tamil News: Iran khamenei said america made mistake", "raw_content": "\nபிரான்ஸ் நாட்டு தலைவரின் வார்த்தைகளுக்கு மதிப்பில்லை – ஈரான்\nபிரான்ஸ் நாட்டு தலைவரின் வார்த்தைகளுக்கு மதிப்பில்லை – ஈரான்\nபல நாடுகளுக்கிடையேயான அணு ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இதன்மூலம் அவர் “தவறு செய்துவிட்டதாக” ஈரானின் அதி உயர் தலைவரான அயதுல்லா அலி கமேனி கூறி��ுள்ளார்.Iran khamenei said america made mistake\nமுன்னதாக, ஈரானுடன் அதிபர் ஒபாமா ஆட்சியின்போது செய்துகொண்ட அணு ஒப்பந்தத்தை அமெரிக்கா முறித்துக் கொள்ளும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனை டிரம்ப், உளுத்துப்போன ஒப்பந்தம் என்று வர்ணித்துள்ளதுடன், நாட்டின் குடிமகன் என்ற முறையில் அது தமக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.\nமேலும், தனது ஐரோப்பிய கூட்டணி நாடுகளின் ஆலோசனைக்கு மாறாக, அணு ஒப்பந்தம் மேற்கொண்டபோது தளர்த்தப்பட்ட ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீண்டும் விதிக்கப்போவதாக டிரம்ப் கூறியுள்ளார்.\nஅதற்கு பதிலடியாக, அணு எரிசக்தி மற்றும் அணு ஆயுதம் தயாரிக்க உபயோகிக்கப்படும் யுரேனியம் செறிவூட்டும் பணியை மீண்டும் தொடங்குவதற்கான முதற்கட்ட பணிகளை மேற்கொள்ளப்போவதாக ஈரான் கூறியுள்ளது.\nஈரானிய அரசாங்கத்தை சுட்டிக்காட்டி பேசிய அவர், “3 ஐரோப்பிய நாடுகளுடன் அணு ஒப்பந்தத்தை தொடர வேண்டும் என்று நீங்கள் விரும்புவதாக நாங்கள் அறிகிறோம். ஆனால், இந்த மூன்று நாடுகளின் மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை. நீங்கள் ஒப்பந்தத்தை தொடர விரும்பினால், அந்நாடுகளிடமிருந்து உண்மையான உத்தரவாதங்களை பெறுங்கள், இல்லையெனில் நாளை அவர்கள் அமெரிக்காவைப் போலவே செய்வார்கள்” என்று கமேனி கூறியுள்ளார்.\n“அவர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பில்லை” என்றும் “அவர்கள் இன்று ஒன்றும், நாளை மற்றொன்றும் கூறுவார்கள். அவர்களுக்கு வெட்கமே இல்லை” என்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகளின் தலைவர்களை அவர் கூறியுள்ளார்.\nபிரான்ஸில், நிர்வாணமாக வர அழைக்கும் அருங்காட்சியகம்\nஅமெரிக்கா விலகினாலும் பிரான்ஸ் தொடரும்\nஎல்லாவற்றுக்கும் போராடித்தான் வாழ வேண்டுமென்றால் அரசாங்கமும் ஆட்சியும் எதற்கு\nதங்க பிஸ்கட்டுக்களுடன் நபரொருவர் கட்டுநாயக்கவில் கைது\nமுதல் தடவையாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்: போர் அபாயம்…..\nபிரான்ஸில், 19 வயதான இளைஞன் படுகொலை\nமீண்டும் உலகக் கோப்பையை வெல்லுமா பிரான்ஸ்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபி��ித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nடோங்கா பிரதமரைச் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nவயிற்றை இரு கைகளாலும் மறைத்தபடி வலம் வரும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nலண்டன் ஹாரோவில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பில் பெண்ணொருவர் பலி\nபிரிட்டன் இராணுவ வீரர்கள் 5 பேர் ஒரே வாரத்தில் தற்கொலை\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nடக் ஃபோர்ட்டுக்கு மிகப்பெரும் சவாலாக ஆன்ரியா ஹோர்வத்\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nகிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – அமெரிக்க நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க மஹிந்த அணி முடிவு\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபம்பரகந்த நீர்வீழ்ச்சிக்கு அடியில் இளைஞனின் சடலம் மீட்பு\nஇலங்கையின் கல்வித்துறைக்கு ��னியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nகேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nநாட்டில் உள்ள இராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவு\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல்\nதெற்கில் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nடோங்கா பிரதமரைச் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nவயிற்றை இரு கைகளாலும் மறைத்தபடி வலம் வரும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nலண்டன் ஹாரோவில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பில் பெண்ணொருவர் பலி\nபிரிட்டன் இராணுவ வீரர்கள் 5 பேர் ஒரே வாரத்தில் தற்கொலை\nதந்தையின் சாத்தான் வழிபாட்டிலிருந்து சித்திரவதை அனுபவிக்கும் தாயாரை காப்பாற்றிய சிறுமி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nடக் ஃபோர்ட்டுக்கு மிகப்பெரும் சவாலாக ஆன்ரியா ஹோர்வத்\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nகிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – அமெரிக்க நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க மஹிந்த அணி முடிவு\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபம்பரகந்த நீர்வீழ்ச்சிக்கு அடியில் இளைஞனின் சடலம் மீட்பு\nஇலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nகேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nநாட்டில் உள்ள இராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவு\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல்\nதெற்கில் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇன்றும் நாளையும் கடும் காற்று வீசும் : சில மாகாணங்களில் மழை தொடரும்\nமன்னாரில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nமங்கள சமரவீர தெரிவித்தமை முற்றிலும் உண்மைக்கு புறம்பானது\nபயங்கரவாத புலனாய்வு பிரிவு விசாரணை அதிகாரிகளிடம் தாம் எதனையும் மறைக்கவில்லை\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\nஅர்ஜுன் ராம்பல் – மனைவி பிரிவுக்கு காரணம் ரித்திக் ரோஷனின் மனைவியா..\n‘நான் இன்னும் சின்னப்பொண்ணு இல்ல.’ அஜித் மகளின் பகீர் தகவல்.\nஅருவி பட இயக்குனரின் அடுத்த படைப்பு : பூஜையுடன் ஆரம்பம்..\nகாலா படத்தை கர்நாடகாவில் வெளியிடத் தடை : அப்போ தனுஷ் நிலை..\nஅண்ணன் மகனின் பெயரை காப்பியடித்த கார்த்தி..\n“எனது ஆறு வயதிலே நான் அதனை அனுபவித்துள்ளேன் “:பிரபல டிவி நடிகை பகீர் தகவல்\nஇரவில் கிடைத்த பெண்களுடன் உல்லாசம் உறவில் திருப்தி இல்லையென்றால் கொலை உறவில் திருப்தி இல்லையென்றால் கொலை\nதொடக்க நாள் அன்றே பிக் பாஸ் வீட்டில் கலக்கும் இடையழகி\nசமூக வலைத்தளத்தில் பச்சையாக பாலியல் தொல்லை கண்ணீர் வடிக்கும் கவர்ச்சி நடிகை கண்ணீர் வடிக்கும் கவர்ச்சி நடிகை\nஇந்தோனேசியாவில் பட்டம் விட்டு விளையாடிய மோடி\nகம்பியூட்டர் வகுப்புகளுக்கு முண்டியடித்து ஓடும் நேபாள அமைச்சர்கள்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\nபொலிவூட் நடிகையுடன் சுற்றித் திரியும் பிரபல இந்திய வீரர்\n(niddhi agerwal KL Rahul dating photos) இந்திய அணியின் கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் கே.எல்.ராஹுல், மொடல் ...\nபயிற்சி போட்டியில் சதம் விளாசிய தினேஷ் சந்திமால்\nகிரிக்கெட் சபையின் தேர்தலுக்கு நீதிமன்றம் தடை\n : அபுல் ஹாசனை அழைத்தது பங்களாதேஷ்\nபெர்முடா முக்கோணம் அழகும் ஆபத்தும் என்ன தெரியுமா \nMystery Dangers Bermuda Triangle ulagam tending hot video பெர்முடா முக்கோணம் அழகும் ஆபத்தும் என்ன தெரியுமா \nசற்று முன்பு பிள்ளைகளால் கைவிடப்பட்டு அனாதையாக இறந்து போன பிரபல தமிழ் நடிகை\nவித்தியாசமான 5 பிரமாண்ட கட்டிடங்கள் எவை தெரியுமா\nநடிகை சினேகாவின் குரலுக்கு சொந்தக்காரி யார் தெரியுமா\nநெருப்புக் குழம்பை கக்கியது கிளேயா எரிமலை..\npH அட்டவணை தந்தைக்கு தலைவணங்கிய கூகுள்\nமணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல தயாராகும் Swift Sport மாடல்\nஇணையத்தை விட்டு வெளியில் வந்தது HTC U12 ஸ்மார்ட்போன்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3SharesHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17SharesUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Sharesமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nடக் ஃபோர்ட்டுக்கு மிகப்பெரும் சவாலாக ஆன்ரியா ஹோர்வத்\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nடக் ஃபோர்ட்டுக்கு மிகப்பெரும் சவாலாக ஆன்ரியா ஹோர்வத்\nஇரனைதீவு தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nதமிழ்ப்பள்ளி வளாகத்தில் கடிதம்: உள்ளே இருந்தது நிர்வாணப் படம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டம்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nடக் ஃபோர்ட்டுக்கு மிகப்பெரும் சவாலாக ஆன்ரியா ஹோர்வத்\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nபிரான்ஸில், 19 வயதான இளைஞன் படுகொலை\nமீண்டும் உலகக் கோப்பையை வெல்லுமா பிரான்ஸ்\nமுதல் தடவையாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்: போர் அபாயம்…..\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2020/07/blog-post_5.html", "date_download": "2021-01-21T00:52:31Z", "digest": "sha1:TW7SSAOYISTDBYCZVMFXPFQGYL2757NZ", "length": 15170, "nlines": 306, "source_domain": "www.asiriyar.net", "title": "சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு ஒரு மாதத்திற்கான உணவுப்பொருட்களை பள்ளியின் தலைமையாசிரியர் வழியாக வழங்கப்படுவதற்காக பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் வெளியீடு - Asiriyar.Net", "raw_content": "\nHome Unlabelled சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு ஒரு மாதத்திற்கான உணவுப்பொருட்களை பள்ளியின் தலைமையாசிரியர் வழியாக வழங்கப்படுவதற்காக பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் வெளியீடு\nசத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு ஒரு மாதத்திற்கான உணவுப்பொருட்களை பள்ளியின் தலைமையாசிரியர் வழியாக வழங்கப்படுவதற்காக பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் வெளியீடு\nபுரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் . சத்துணவு திட்டப் பயனாளிகளுக்கு கொரனா வைரஸ் தொற்று காலத்தில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதற்காக பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள்:\n1. சத்துணவுத் திட்ட உலர் உணவுப் பொருட்களை , பள்ளி வாரியாக , வகுப்பு வாரியாக பயனாளிகளுக்கு வழங்குவதற்கான நாள் மற்றும் நேரம் குறித்த அட்டவணையினை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தங்களது நேரடி கண்காணிப்��ில் தயார் செய்தல் வேண்டும் .\n2. பள்ளி வாரியாக , வகுப்பு வாரியாக பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறித்த விவரங்கள் மாவட்ட ஆட்சித் தலைவரால் , பயனாளிகள் தெரிந்துக்கொள்ளும் வகையில் விளம்பரப்படுத்தப்பட வேண்டும்.\n3. உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறித்த விவரங்களை பயனடையும் மாணவ மாணவியர்களின் பெற்றோர் / பாதுகாவலர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் பள்ளிகளில் ஒட்டி வைக்கப்படவேண்டும்.\n4. மாணவ மாணவியர்கள் பயிலும் பள்ளிகளிலேயே , அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர் / தலைமை ஆசிரியைகளின் மேற்பார்வையில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படவேண்டும். உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதை கண்காணித்து சரியாக வழங்குவதை உறுதிப்படுத்தும் வகையில் , துணை வட்டார வளர்ச்சி அலுவலர் , விரிவாக்க அலுவலர் ( சமூக நலம் ) , ஊர் நல அலுவலர் ( மகளிர் ) மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் ஆகியோரைக் கொண்ட ஒரு குழு , வட்டார வளர்ச்சி அலுவலரால் அமைக்கப்படவேண்டும்.\n5. மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர்களால் அதே போன்ற குழு நகர்புற பகுதிகளிலும் அமைக்கப்படவேண்டும்.\n6. மாணவ மாணவியர்களின் ஏதாவது ஒரு அடையாள அட்டை / அத்தாட்சியுடன் , பயனாளிகள் அல்லது அவர்களின் பெற்றோர் / பாதுகாவலர்கள் , குறிப்பிட்ட நாட்களில் அந்தந்த பள்ளிகளுக்கு பைகளுடன் வந்து உலர் உணவுப் பொருட்களை பெற்றுச் செல்ல வேண்டும்.\n7. மாணவ மாணவியர்களின் அடையாள அட்டை / அத்தாட்சியை பள்ளியின் தலைமையாசிரியர் சரிபார்த்து மாணவரது பெயர் , பயிலும் வகுப்பு மற்றும் பிரிவு ஆகிய விவரங்களை ஒரு பதிவேட்டில் பதிவு செய்து , ஒப்புகையை பெற்ற பின்னர் , மாணவரது பெயர் மற்றும் பயிலும் வகுப்பு குறிப்பிடப்பட்ட ஒரு வில்லையை ( Token ) பயனாளிகளுக்கு வழங்கவேண்டும்.\n8. அந்த வில்லையை சத்துணவுப் பணியாளரிடம் ஒப்படைத்து உலர் உணவுப் பொருட்களை பயனாளிகள் ' * பெற்றுக்கொள்ளவேண்டும் . சத்துணவுப் பணியாளர் , வில்லையை அதற்குரிய பதிவேட்டில் ஒட்டி வைக்க வேண்டும்.\n9. சமூக இடைவெளியை பின்பற்றியும் முக கவசம் அணிந்தும் உலர் உணவுப் பொருட்களை பெற்றுக்கொண்ட பின்னர் , பயனாளிகள் வேறு எந்த இடத்தையும் தொடாமல் உடனடியாக அவ்விடத்தை விட்டு வெளியேறிவிடவேண்டும்.\n10. சத்துண���ுத் திட்ட மையங்களில் தற்பொழுது இருப்பில் உள்ள அரிசி மற்றும் பருப்பு ஆகியவற்றின் விநியோகம் உடனடியாக மேற்கொள்ளப்படவேண்டும் . மேலும் தேவைப்படின் , தேவைக்கேற்ப தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திடமிருந்து அரிசி மற்றும் பருப்பு ஆகியவை உடனடியாக கொள்முதல் செய்யப்படவேண்டும்.\n11.சத்துணவு அமைப்பாளர் , சமையலர் , சமையல் உதவியாளர் ( தலைமையாசிரியர் முன்னிலையில் , எடை இயந்திரத்தில் சரியான அளவிற்கு தரப்படுத்தப்பட்ட அளவீடு பாத்திரம் மூலம் ) உணவு பொருட்களை அளந்து பயனாளிகளுக்கு வழங்க வேண்டும்.\n12. பள்ளிகளில் உலர் உணவுப் பொருட்கள் எந்த இடர்பாடும் இல்லாமல் முறையாக வழங்கப்படுவதை மேற்பார்வையிடும் பொருட்டு ஒவ்வொரு வட்டாரத்திற்கும் மாவட்ட அளவிலான ஓர் அலுவலரை , மாவட்ட ஆட்சித் தலைவர் நியமிக்க வேண்டும் . மேலும் , மாவட்ட ஆட்சியரின் நேரடிக் கண்காணிப்பில் எவ்வித புகார்களுக்கும் இடமின்றி இதனை செயல்படுத்த வேண்டும்.\n31.12.2020 நிலவரப்படி \"Online Training\" முடித்த ஆசிரியர்கள் பெயர் பட்டியல் - All Districts\nநாளை 18.01.2021 தேதி அனைத்து ஆசிரியர்களும் பள்ளியில் இருக்க வேண்டும் - கல்வித்துறை உத்தரவு\nஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை - அமைச்சர் அறிவிப்பு\nஅனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்\nபொங்கல் பரிசுத்தொகை கண்காணிப்பு பணிக்கு நியாயவிலை கடைகளில் ஆசிரியர்களை நியமித்து உத்தரவு - Collector Proceedings\nஇன்று சனிப்பெயர்ச்சி 2020 - அனைத்து ராசிகளுக்கான பலன்கள்\nபூஜ்ஜியம் கல்வியாண்டு என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2014/04/Matale-Sri-Muttumariyamman-kovil.html", "date_download": "2021-01-21T03:06:26Z", "digest": "sha1:T6RPMRQ7J3MMNQVTE5SWEGDBWMNT7G7I", "length": 14929, "nlines": 209, "source_domain": "www.geevanathy.com", "title": "மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் - புகைப்படங்கள் | ஜீவநதி geevanathy", "raw_content": "\nமாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் - புகைப்படங்கள்\nபண்­ணகம் என அழைக்­கப்­பட்ட மாத்­தளை மாந­கரில் மிகப்பழை­மையும், சிறப்பும் மிக்க ஆல­ய­மாக ஸ்ரீ முத்­து­மா­ரி­யம்மன் ஆலயம் விளங்­கு­கின்­றது. இவ்­வா­ல­யத்தின் மூலவர் அம்­பிகை எழுந்­த­ருளி அருள்­பா­லிப்­ப­தோடு சிவன் பார்­வ­தி­யுடன் ஏனைய பரி­வார தெய்­வங்­க­ளும், நவக்­கி­ர­கமும் பிர­திஷ்டை செய்­யப்­பட்­டுள்­ளது.\nஇலங்கையில் ஐந்து இரதங்களைக் கொண���டுள்ள மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கண்டியில் இருந்து 27 கிலோமீட்டர் தொலைவில் மாத்தளை நகரப் பகுதியின் நடுவே அமைந்துள்ளது. இலங்கையில் மிகவுயரமான 108 அடி உயரமான இராஜகோபுரம் அமைந்துள்ள இவ்வாலயத்தில் கொடியேற்றத்தை அடுத்து இரதோற்சவம் 21ஆம் நாள் அன்று நடைபெறும். இரதோற்சவம் அன்று முருகன், சிவன் - அம்பாள், ஸ்ரீ கணேசன் (பிள்ளையார்), சண்டேஸ்வரி மற்றும் மாரியம்மன் ஆகியோர் இரத பவனி வருவார்கள். இரதபவனியானது கோயிலில் இருந்து ஆரம்பித்து வீதியூடாக நடைபெறும். இவ்­வா­ல­யத்தின் வரு­டாந்த உற்­ச­வத்தின் மிகச்­சி­றப்பு வாய்ந்த விழா­வாக பஞ்­ச­ரத பவனி இடம்­பெறும்.\nஆன்­மீகப் பணி­யுடன் நின்­று­வி­டாது கடந்த பல வரு­டங்­க­ளா­க சமூக சேவையுயிலும் மிகுந்த கரிசனை காட்டிவரும் இவ்வாலயத்தில் மகா­சி­வ­ராத்­திரி, பங்­குனி உத்­தரம், வைகாசி விசாகம், ஆனி உத்­தரம், ஆவணிக் கார்த்­திகை, புரட்­டாதி மாத சனீஸ்­வர மகாயாகம், ஐப்­பசி கந்­த­சஷ்டி உற்­சவ சூர­சம்­ஹாரம், திருக்­கார்த்­திகை, மார்­கழி மாத பிள்­ளையார் பெருங்­க­தை­, நவ­ராத்­திரி பூஜை, இலட்­சார்ச்­ச­னை, கேதார கெளரி சிறப்பு பூஜை, மார்­கழி திரு­வெம்­பாவை என்பன சிறப்­பாக நடை­பெற்று வரு­வது குறிபிடத்தக்கது.\nஇந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....\nபார்த்து 10வருடங்கள் தங்களின் பதிவு வழி பார்ப்பதில்மிக்க மகிழ்ச்சி..ஐயா.பகிர்வுக்கு வாழ்த்துக்கள்\nமிக்க நன்றி தங்கள் கருத்துரைகளுக்கு.\nமூதூர் பட்டித்திடலின் 'நவீனயுகக் கல்லாவணங்கள்' - ப...\nமாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் - பு...\nபல்லவர்கால கலையம்சம் கொண்ட 'நாலந்த சிலை மண்டபம்' ...\nதூக்கமின்மை (Insomnia) பாரிசவாத (Stroke) ஆபத்தை அத...\nதிருகோணமலையில் கண்டெடுக்கப்பட்ட 'தாழி' - புகைப்பட...\nதிருகோணமலைச் சாசனங்கள் சொல்லும் வரலாறு - 1\nதம்பலகாமம் பிரதேசச் செயலாளர் கௌரவிப்பு - புகைப்படங...\nகொட்டியாபுரத்து வன்னிபங்கள் - புகைப்படங்கள்\nநன்றி - Dr. அரு­மை­நாதன் ஸதீஸ்­குமார் பார்க்க - 'கொட்டியாபுரத்துச் சிங்கம்' - (கி.பி 1600-1700) - புகைப்படங்கள் இலங்க...\nதிருக்கோணேச்சர ஆலய வரலாற்று ஆய்வு மையம் - பகுதி - 1\nவரலாற்று முக்கியத்துவம் கொண்ட திருக்கோணேச்சர (திருக்கோணேஸ்வரம்) ஆலய���் தொடர்பாக இணையவழி கிடைக்கும் வரலாற்று நூல்களை ஒருங்கிணைப்பத...\nதங்கையைக் கொல்லி வளவு - புகைப்படங்கள்\nதம்பலகாமத்தின் இடப்பெயர் வரலாற்றைத் தேடி அலைந்து கொண்டிருந்த பொழுதுகளில் எனக்கு கிடைத்த மிக சுவாரஸ்யமான இடப்பெயர்களில் ஒன்று இந்த வளவ...\n'முன்னே குளக்கோட்டன் மூட்டிய திருப்பணிகள்....' - வரலாற்றாதாரங்கள் - பகுதி 2 @ கோணேசர் கல்வெட்டு\nகுளக்கோட்டன் இத்தகைய பெரும் செல்வாக்குப் பெற திருகோணமலையில் அவன் மேற்கொண்ட கோணேசர் ஆலயத்திருப்பணியும், கந்தளாய்க் குளத்தைக் கட்டியதுமே ...\nநூலக ஆவணப்படுத்தலுக்கு உதவுங்கள் - www.noolaham.org\nஇலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் எழுத்தாவணங்களை எண்ணிமப்படுத்தி ஆவணப்படுத்தும் செயற்பாடுகளை ஊக்குவிப்பதோடு, தகவல் வளங்களையும், அறிவுச்...\nமறைந்துபோன திருக்கோணேச்சர வரலாற்று நூல் - பெரியவளமைப் பத்ததி\nசமூக வலைத்தளங்களின் அதீத செல்வாக்கு நிலவுகின்ற இக்காலத்தில் இலங்கைத் தமிழர் வாழ்வில் அவர்களது பூர்வீக நிலங்கள் தொடர்பில் பிரச்சனைகள்...\nபல்லவர்கால கலையம்சம் கொண்ட 'நாலந்த சிலை மண்டபம்' (Nalanda Gedige) - புகைப்படங்கள்\nஇந்தமுறை புதுவருட விடுமுறையில் பார்க்கக் கிடைத்த இடங்களில் நாலந்த சிலை மண்டபம் ( Nalanda Gedige ) வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக...\nதம்பலகாமம் தந்த தமிழ்த்துறைப் பேராசிரியர் அமரர் கலாநிதி திரு.எஸ்.சத்தியமூர்த்தி\nதம்பலகாமத்தில் ‘கூட்டாம்புளி’ என்னுந்திடல் மிகப் பிரசித்தமானது. ‘கூட்டங் கூட்டமாய்ப் பசு வளர்த்த கூட்டாம்புளி’ எனக் கவிஞர் தம்பலகாமம்...\nநிறையவே நான் வருந்தியதுண்டு சொல்லிய சில வார்த்தைகளுக்கும் சொல்லாமல் போனதுக்குமாக\nஅறநெறிப் பாடசாலைகள் ஊடாக ஆன்மீக, சமூக, பொருளாதார முன்னேற்றம்\nஉலக சைவ இளைஞர் மாநாட்டின் முதல் நாள் நிகழ்வில் சுவாமி விபுலானந்தர் அரங்கில் இடம்பெற்ற அறநெறிக் கல்விக்கான வெள்ளிக்கிழமைப் பிரகடனம் என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2017/03/04/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-01-21T00:53:15Z", "digest": "sha1:VJT3KGR7NPTWCJIRB5C6G5DLNI6GZBQ2", "length": 5847, "nlines": 59, "source_domain": "amaruvi.in", "title": "வாழ்க நீ எம்மான் – Amaruvi's Aphorisms", "raw_content": "\nரங்கா 17 வருஷங்கள் முன்பு அமெரிக்காவிலிருந்து இநதியா திரும்பிவிட்டார்.சென்று 5 ஆண்டுகள் ஆகியிருக்கலாம். ���போரும்பா . இங்க பண்றதுக்கு நிறைய இருக்கு. வந்துட்டேன்,’ என்றார். எச்.1பி.க்காக நாட்கள் கணக்கில் சாப்ட்வெர் மக்கள் அமெரிக்க கான்சுலேட் முன்னர் நின்றிருந்த காலம் அது. ‘ரங்கா கொஞ்சம் எக்ஸண்ட்ரிக்’ என்று பேசிக்கொண்டவர் உண்டு.\nசி++ல் அசகாய சூரர். ஜாவாவை அவ்வளவாக விரும்பாதவர். ஆனால் ஜாவாவின் தேவையை உணர்ந்திருந்தார். ‘ஆப்ஜக்ட் ஓரியண்டட்நெஸ் தான் சாப்ட்வெரை எளிமையாக்கும். காலத்தின் தேவை அது’ என்பதில் உறுதியாக இருந்தார். ஜி.எம். பதிவியில் இருந்தாலும் காட்டுத்தனமாய் கோட் அடிப்பார். ஜப்பானில் ஜப்பானியரை விட அதிக நேரம் விழித்திருந்து பல ப்ராஜக்டுகளில் வெற்றிவாய்ப்பை ஏற்படுத்தினார்.\nதிடீரென்று புதிய கம்பெனி ஒன்று துவங்கினார். சரியாகப் போகவில்லை. தன்னை நம்பி வேலைக்கு வந்த அனைவருக்கும் வேறு இடங்களில் வேலை வாங்கிக் கொடுத்தார். எல்லாரையும் கரை ஏற்றிவிட்டுப் பின்னர் கம்பெனியை மூடினார். அமெரிக்காவில் சம்பாதித்தது அனைத்தையும் இழந்தார்.\nசில வருடங்கள் முன்பு பஞ்சக்கச்ச வேஷ்ட்டியும் நெற்றியில் பெரிய திருமண்ணுமாக முகத்தில் தாடியுடனும் டி.வி.யில் கோவில் விஷயமாக காரசாரமாக விசாதித்துக் கொண்டிருந்த அந்த முகத்தில் இருந்த பார்வை தீடசண்யம் கட்டிப்போட்ட்து.\nபெயரைப் பார்த்தேன். ரங்கராஜன். அவர் அமெரிக்காவில் இருந்து வந்த காரணம் புரிந்தது.\nசில நாட்களுக்கு முன் அவருக்கு ஈ-மெயில் அனுப்பியிருந்தேன்.’உங்க ஏரியா இப்ப நல்லா சூடு பிடிக்குது. பிக்.டேட்டாவுக்கெல்லாம் இப்ப ஜாவா அடிப்படையிலான வேலைகள் நிறைய வருகின்றன.’ என்று எழுதியிருந்தேன்.\n‘நான் இப்போது மாணவனாக இருக்கிறேன். கலாச்சாரத்தின் மாணவன் ‘ என்று பதில் அனுப்பியிருந்தார்.\nவாழ்க நீ எம்மான். ஆளுமைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chennai.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2021-01-21T01:28:21Z", "digest": "sha1:IIOBHFGEP5DGRCG5XQBEWSQ5GXJWWSWZ", "length": 5212, "nlines": 88, "source_domain": "chennai.nic.in", "title": "மாவட்டம் பற்றி | சென்னை மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nசென்னை மாவட்டம் Chennai District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nதமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக���கழகம்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nசென்னை – தமிழ்நாட்டின் தலைநகரம்\nதமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரமாகவும், சென்னை என்றும் அழைக்கப்படுகிறது. வங்காள விரிகுடாவில் இருந்து கோரோமாண்டல் கடற்கரையில் அமைந்துள்ளது, இது தென் இந்தியாவில் ஒரு முக்கிய வணிக, கலாச்சார, பொருளாதார மற்றும் கல்வி மையமாக உள்ளது. தென்னிந்தியாவின் கலாச்சார வளாகம் என்றும் அழைக்கப்படுகிறது\nமேலும் விவரங்களுக்கு = இங்கே சொடுக்கவும் (PDF 2 MB)\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், சென்னை\n© சென்னை , இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் சென்னை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது ,\nவலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/sukra-viratham-palangal-tamil/", "date_download": "2021-01-21T01:14:01Z", "digest": "sha1:SU324CKH3HUS5SFSI7ALIKU435DOPLKD", "length": 12284, "nlines": 103, "source_domain": "dheivegam.com", "title": "சுக்கிர வழிபாடு விரத பலன் | Sukran valipadu palangal in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் அளவற்ற செல்வத்தை அள்ளித்தரும் சுக்கிர விரதம் பற்றி தெரியுமா \nஅளவற்ற செல்வத்தை அள்ளித்தரும் சுக்கிர விரதம் பற்றி தெரியுமா \nமனித வாழ்வில் பல வகையான சுகபோகங்களை அனுபவிக்கின்றோம். ஆனால் அனைவராலுமே இந்த புவியில் உள்ள அத்தனை சுகங்களையும் அனுபவித்து வாழ முடியாது. செல்வங்களுக்கு அதிபதியாக “திருமகளும், குபேரனும்” இருக்கின்றனர். இவர்களின் ஆதிக்கத்திற்குட்பட்ட நவகிரகங்களில் ஒருவரான சுக்கிரன் ஒரு மனிதனுக்கு செல்வத்தையும், சுகத்தையும் அவனது கர்ம வினைகளுக்கு ஏற்ற வாறு கொடுக்கிறார். இந்த சுக்கிரனின் முழுமையான அருளை பெற “சுக்கிர விரதம்” இருக்கும் முறைகளை பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.\nஇந்திய ஜோதிட சாத்திரத்தின் படி ஒன்பது கோள்களில் ஆறாவதாக வரும் கிரகம் சுகங்களுக்கு அதிபதியான சுக்கிரன் கிரகம் ஆகும். சுக்கிரன் கிரகம், ஒரு மனிதனின் இல்லற சுகம், பிறரை வசீகரிக்கும் அழகிய தோற்றம், ஆபரணங்களின் சேர்க்கை, ஆடம்பர வாகனம், கலைகளில் தேர்ச்சி மற்றும் ஈடுபாடு, செல்வந்த வாழ்வு போன்றவற்றிற்கு காரணமாகிறார். ஆங்கில மாத 6, 15, 24 ஆகிய தேதிகளிலும், ஜாதகத்தில் சுக்கிரனின் உச்ச வீடான “மீனம்” மற்றும் சுக்கிரனின் ஆட்சி வீடான “ரிஷபம், துலாம்” ஆகியவற்றில் சுக்கிரன் இருக்க பிறந்தவர்கள் சுக்கிரனின் நற்பலன்களை பெறுவார்கள். சுக்கிரன் கன்னி ராசியில் இருக்க பிறந்தவர்கள் சுக்கிரனின் தோஷத்தை அடைகின்றனர். அது போல் சிலருக்கு அவர்களது ஜாதகத்தில் சுக்கிர திசை ஏற்பட்டிருந்தாலும் கூட எப்படிப்பட்ட நற்பலன்களும் அவ்வளவாக ஏற்படாமல் இருக்கும். இப்படிப்பட்ட பாதிப்புகளை கொண்டிருப்பவர்கள் சுக்கிரனால் தங்களுக்கு நற்பலன்கள் கிடைக்க “சுக்கிர விரதம்” இருக்க வேண்டும்.\nஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு, பூஜையறையில் மகாலட்சுமி மற்றும் குபேரனின் படங்களுக்கு முன்பு நெய்விளக்கேற்றி, தூபங்கள் கொளுத்தி, கேசரி அல்லது வேறு ஏதேனும் ஒரு வகை இனிப்பு அல்லது வெறும் கல்கண்டு சர்க்கரை போன்றவற்றை நிவேதனம் வைத்து, அத்தெய்வங்களுக்குரிய மந்திரங்களை கூறி வழிபட வேண்டும்.\nபின்பு காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள்ளாக அருகிலுள்ள கோவிலில் இருக்கும் நவகிரக சந்நிதியில் சுக்கிரனுக்கு மல்லிப்பூக்களை சாற்றி, இனிப்பை நிவேதித்து சுக்கிர பகவானுக்குரிய மந்திரங்களை ஜெபித்து வழிபட வேண்டும். இந்த வழிபாட்டு முறையை 27 வெள்ளிக்கிழமைகள் கடைபிடித்து வரும் போது சுக்கிர தோஷம் கொண்டவர்களுக்கு அத்தோஷங்கள் நீங்கும். சுக்கிர திசை காலத்தில் நன்மைகள் ஏற்படாதவர்களுக்கும் நற்பலன்கள் ஏற்பட தொடங்கும். இந்த சுக்கிர விரத முறையை உங்கள் வாழ்நாள் முழுதும் கடைபிடிக்க முடியுமானால் சிறந்த நன்மைகள் ஏற்படும்.\nபொதுவாக சுக்கிரன் ஒருவர் ஜாதகத்தில் நீச்சம் பெற்றவர்களுக்கு சர்க்கரை வியாதி எனப்படும் நீரிழிவு நோய் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது. ஜாதகத்தில் சுக்கிரன் நீச்சம் பெற்றவர்களும் மேற்கூறிய சுக்கிர விரதத்தை தங்கள் வாழ்வில் கடைபிடித்து வந்தால், அவர்களுக்கு சர்க்கரை வியாதி ஏற்படாமல் காத்து அருள் புரிவார் சுக்கிர பகவான்.\nஎத்தகைய திருமண தோஷமும் விலக எந்த கோயிலிற்கு செல்லலாம் தெரியுமா \nஇது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள், மந்திரங்களை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.\nராகு-கேது உங்களுக்கு எந்த மாதிரியான கெடுதலை செய்யும் தெரியுமா ராகு-கேது தோஷம் உள்ளவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் என்���\nஇந்த 1 பாடலை பாடினால் தீராத நோயெல்லாம் தீரும் எவ்வித தோஷமும் தலைதெறிக்க ஓடும் எவ்வித தோஷமும் தலைதெறிக்க ஓடும் பகையெல்லாம் ஒழிந்து புது பலம் பிறக்கும்\nபூஜையறையை இப்படி மட்டும் நாம் வைத்துக் கொள்ளவே கூடாது அப்படி இருந்தால் மனதில் 1000 கஷ்டம் வந்துவிடுமாம்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethiri.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2021-01-21T01:59:10Z", "digest": "sha1:LBQXBTDIZN4RNLSJ4DA26KPJNVJ3ISIV", "length": 8759, "nlines": 93, "source_domain": "ethiri.com", "title": "சிரியாவில் இஸ்ரேல் விமானம் தாக்குதல் 28 பேர் பலி – Ethiri ,எதிரி இணையம்", "raw_content": "\nசிரியாவில் இஸ்ரேல் விமானம் தாக்குதல் 28 பேர் பலி\nசுட்டு வீழ்த்த பட்ட அமெரிக்கா உலங்குவானூர்தி\nடிரம்ப் அணுகுண்டு தாக்குதல் நடத்தலாம் – இராணுவம் குவிப்பு -பதட்டம் தொடர்கிறது video\nசிரியாவில் இஸ்ரேல் விமானம் தாக்குதல் 28 பேர் பலி\nகிழக்கு சிரியாவின் எல்லைப்புற பகுதியில் ஈரான் ஆதரவு படைகள் நிலை கொண்டுள்ளனர்\nஇவரக்களை இலக்கு வைத்து சிரியா விமானங்கள் தாக்குதலை நடத்தின\nநெதர்லாந்தில் ஊரடங்கு சட்டம் – மீறி சென்றால் தண்டம்\nஅமெரிக்காவில் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்பு\nஇதில் பலர் பலியாகியள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது\nமேலும் Deir el-Zour பகுதியில் நடத்த பட்ட தாக்குதலில் சிக்கி 23 அப்பாவி\nபொதுமக்கள்பலியாகினர் மேலும் 28 பேர் படுகாயமடைந்துள்ளனர் என மனித உரிமை காப்பகம் அறிவித்துள்ளது\nஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழர் தேசத்தில் பண்பாட்டு இனவழிப்பு\nசென்னை மெரீனா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை \n← அமெரிக்கா அதிபர்- டிரம்ப் வீடியோக்கள் பதிவிட கூகிள் தடை\nஓமான் வளைகுடாவில் ஈரான் ஏவுகணை சோதனை – பதட்டம் அதிகரிப்பு →\nவெறுப்பு வராத அளவுக்கு நடிகைகள் ஆடைகளை அணிய வேண்டும் – சிங்கமுத்து\nநெதர்லாந்தில் ஊரடங்கு சட்டம் – மீறி சென்றால் தண்டம்\nஉடைந்து வீழ்ந்த கட்டிடம் – உடல் நசுங்கி நால்வர் மரணம்\nஅமெரிக்காவில் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்பு\nஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழர் தேசத்தில் பண்பாட்டு இனவழிப்பு\nமாணவர்க���ுக்கு 1 இலட்சத்து 50 ஆயிரம்ரூபா பெறுமதியான தளபாடங்கள் வழங்கி வைப்பு\nசென்னை மெரீனா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை \n35100 லட்சத்தை சிகரட் வாங்கிட கடன் வழங்கும் கோட்டா அரசு\nபிரபாகரனை கொன்று இழுத்து வந்தேன் – கோட்டா முழக்கம்\nவடக்கில் இருந்து தமிழர்களை விரட்ட அரசாங்கம் சதி\nதமிழர் பகுதிகளில் பரவும் மரம் நோய் – இறக்கும் ஆடு,மாடுகள்\nபிக்பாஸ் வின்னர் ஆரி-க்கு தேடிவந்த போலீஸ் பட வாய்ப்பு\nலண்டனில் இசை கச்சேரி வைத்தவருக்கு 10 ஆயிரம் தண்டம் வழங்கிய பொலிஸ்\nசீமான் பேச்சு – seemaan\nகூட்டமைப்பை சிதறடியுங்கள் -சீமான் ஆவேசம் - வீடியோ\nகமலை கட்டி வைத்து அடித்த MGR - மர்மத்தை உடைத்த சீமான் - வீடியோ\nவெறுப்பு வராத அளவுக்கு நடிகைகள் ஆடைகளை அணிய வேண்டும் - சிங்கமுத்து\nபிக்பாஸ் வின்னர் ஆரி-க்கு தேடிவந்த போலீஸ் பட வாய்ப்பு\nதாயை தூக்கி வைத்து கொஞ்சும் கோமாளி நடிகை\nபிக்பாஸ் 4வது சீசன் - அதிக வாக்குகள் பெற்று டைட்டிலை ஜெயித்தார் ஆரி\nதீவிர ரசிகரை நேரில் சந்தித்து தாயைப் போல அரவணைத்த நடிகை ரச்சிதா - வைரலாகும் வீடியோ\nநீயா வீழ்ந்தாய் நம்ப முடியவில்லை ..\nஏன் என்னை ஏமாற்றினாய் …\n15 வயது சிறுவனை 40 தடவை பிளான் பண்ணி கொலை செய்த ரவுடி கும்பல்\nகொலன்ட் பிறேடா பகுதியில் நபரை கட்டி வைத்து எரித்த கொடியவன்\nநபரின் காலை வெட்டி எடுத்து ஓடியவர் - துரத்தி பிடிப்பு\nமனைவியை மின்சாரம் பாயச்செய்து கொன்ற கணவன்\nJelly sweets செய்வது எப்படி\nபடுக்கை அறையில் மனைவியை புரிந்துகொள்ள இயலாத ஆண்கள்\nஇதய நோய் வராமல் தடுக்க இதை சாப்பிடுங்க\nதாம்பத்தியத்திற்கு முன் இதை சாப்பிடுங்க\nபசியை போக்க இதை சாப்பிடுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/indian-army-recruitment-updates/", "date_download": "2021-01-21T01:07:41Z", "digest": "sha1:OGGVJJUEVKX3X6DZ7VIEPNWUEONBHBMK", "length": 24988, "nlines": 370, "source_domain": "jobstamil.in", "title": "Join Indian Army Recruitment Updates 2021 Tamil Nadu Army 2021", "raw_content": "\nஇந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்புகள் 2021\nஇந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்புகள் 2021\nIndian Army அமைப்பு விவரங்கள்:\nநிறுவனத்தின் பெயர் இந்திய ராணுவம் (Indian Army-Tamil Nadu Army)\nவேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைகள்\nபதவி ராணுவ ஆட்சேர்ப்பு பேரணி –\nகல்வித்தகுதி 8th, 10th, 12th\nவயது வரம்பு 17-23 ஆண்டுகள்\nபணியிடம் ஒடிசா, இந்தியா முழுவதும்\nதேர்வு செய்யப்��டும் முறை எழுத்துத் தேர்வு\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 11 ஜனவரி 2021\nகடைசி நாள் 24 பிப்ரவரி 2021\nIndian Army Recruitment 2021 அதிகாரப்பூர்வ அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:\nபதவி இளைய ஆணையிடப்பட்ட அதிகாரிகள் –\nவயது வரம்பு 25-34 ஆண்டுகள்\nதேர்வு செய்யப்படும் முறை எழுத்துத் தேர்வு\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 11 ஜனவரி 2021\nகடைசி நாள் 09 பிப்ரவரி 2021\nIndian Army Recruitment 2021 அதிகாரப்பூர்வ அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:\nபதவி நாகாலாந்து ராணுவ ஆட்சேர்ப்பு பேரணி –\nகல்வித்தகுதி 8th, 10th, 12th\nவயது வரம்பு 17 – 23 ஆண்டுகள்\nதேர்வு செய்யப்படும் முறை எழுத்துத் தேர்வு\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 09 ஜனவரி 2021\nகடைசி நாள் 22 பிப்ரவரி 2021\nIndian Army Recruitment 2021 அதிகாரப்பூர்வ அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:\nபதவி என்.சி.சி 49 வது நுழைவு ஆண்கள் / பெண்கள் –\nவயது வரம்பு 19-25 ஆண்டுகள்\nதேர்வு செய்யப்படும் முறை எழுத்துத் தேர்வு\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 30 டிசம்பர் 2020\nகடைசி நாள் 28 பிப்ரவரி 2021\nIndian Army Recruitment 2021 அதிகாரப்பூர்வ அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:\nபதவி ஹெச்பி ஆர்மி ஆட்சேர்ப்பு பேரணி –\nவயது வரம்பு 21-23 ஆண்டுகள்\nபணியிடம் இந்தியா முழுவதும், ஹமீர்பூர், இமாச்சல பிரதேசம்\nதேர்வு செய்யப்படும் முறை எழுத்துத் தேர்வு\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 31 டிசம்பர் 2021\nகடைசி நாள் 13 பிப்ரவரி 2021\nIndian Army Recruitment 2021 அதிகாரப்பூர்வ அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:\nபதவி இராணுவ வேலைகள் –\nதேர்வு செய்யப்படும் முறை எழுத்துத் தேர்வு\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 08 ஜனவரி 2021\nகடைசி நாள் 06 பிப்ரவரி 2021\nIndian Army Recruitment 2021 அதிகாரப்பூர்வ அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:\nவயது வரம்பு 17 ½ – 23 ஆண்டுகள்\nபணியிடம் இந்தியா முழுவதும், கேரளா\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 20 டிசம்பர் 2020\nகடைசி நாள் 05 ஜனவரி 2021\nIndian Army Recruitment 2021 அதிகாரப்பூர்வ அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:\nவயது வரம்பு 17 ½ – 23 ஆண்டுகள்\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 25 டிசம்பர் 2020\nகடைசி நாள் 23 ஜனவரி 2021\nIndian Army Recruitment 2021 அதிகாரப்பூர்வ அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:\nவயது வரம்பு 17 ½ – 23 ஆண்டுகள்\nபணியிடம் இந்தியா, கயா, பீகார் முழுவதும்\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 20 டிசம்பர் 2020\nகடைசி நாள் 02 பிப்ரவரி 2021\nIndian Army Recruitment 2021 அதிகாரப்பூர்வ அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:\nவயது வரம்பு 17 ½ – 23 ஆண்டுகள்\nதேர்வு செய்யப்படும் முறை நேர்���ாணல்\nவிண்ணப்ப கட்டணம் அறிவிப்பை பார்க்கவும்\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 16 டிசம்பர் 2020\nகடைசி நாள் 14 ஜனவரி 2021\nIndian Army Rally 2021 அதிகாரப்பூர்வ அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:\nபொறியியல் (Engineering) படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021 டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021\nதமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு 2021\nமத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2021\nபொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் 2021 8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலை 2021\nஇந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2021 டிபென்ஸ் ஜாப்ஸ் 2021\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2021 Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் 2021\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்புகள் 2021 அரசு தேர்வு அட்மிட் கார்டு அறிவிப்புகள் 2021\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்\nஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nIBPS தேர்வு பாடத்திட்டம் அறிவிப்பு 2021 State Government Jobs 2021\nஎப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:\nIndian Army recruitment www.joinindianarmy.nic.in இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு இந்தியா முழுவதும் மத்திய அரசு வேலை\nடிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021\n12th Pass Govt Jobs – 8,10,12-ஆம் வகுப்பு அரசு வேலைவாய்ப்புகள்\nபொறியியல் (Engineering) படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு\n10 வது 12 வது\n12th Pass Govt Jobs – 8,10,12-ஆம் வகுப்பு அரசு வேலைவாய்ப்புகள்\nCPT சென்னைத் துறைமுகத்தில் வேலைவாய்ப்புகள்\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஅரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைகள் 2020\nஅரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைகள் 2020\nதமிழ்நாடு வனக்காப்பாளர் பணித் தேர்வு தேதி மாற்றம்\n8வது படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசின் பல்வேறு வகையான வேலைவாய்ப்புகள் 2020\nதமிழ்நாடு அரசு வேலைகள் 2020 1502 காலி பணியிடங்கள்\n மாதம் ரூ.30,000/- சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு உங்களுக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.micvd.com/showroom.html", "date_download": "2021-01-21T02:48:57Z", "digest": "sha1:7JQAJW7JAZKJN5I4GP6H6GZFGNUXKRWX", "length": 13250, "nlines": 152, "source_domain": "ta.micvd.com", "title": "ஷோரூம் - Micvd.com", "raw_content": "\nஅமிலங்கள் மற்றும் அரிப்புகளை நிரப்பும் இயந்திரம்\nமின் திரவ பாட்டில் நிரப்புதல் இயந்திரம்\nஉணவு & சாஸ் நிரப்பும் இயந்திர���்\nதானியங்கி ஸ்டிக்கர் லேபிளிங் இயந்திரம்\nதானியங்கி பசை லேபிளிங் இயந்திரம்\nகுழாய் நிரப்புதல் மற்றும் சீல் இயந்திரம்\nசமையல் எண்ணெய் நிரப்பும் கருவி\nஇயந்திர எண்ணெய் நிரப்பும் கருவி\nஇயந்திரத்தை நிரப்புதல் மற்றும் மூடுதல்\nஒரு பாட்டில் நிரப்பும் இயந்திரம்\nசுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் நிரப்புதல் இயந்திரம்\nதானியங்கி பால் நிரப்பும் இயந்திரம்\nஇரட்டை அடுக்குகள் நிரப்பும் இயந்திரம்\nதிரவ ஆட்டோ நிரப்புதல் இயந்திரம்\n5 கிராம் நிரப்பு இயந்திரம்\nதானியங்கி பிசுபிசுப்பு நிரப்புதல் இயந்திரம்\nபிளாஸ்டிக் பீப்பாய் நிரப்பு இயந்திரம்\nசிறிய ஆல்கஹால் நிரப்பும் இயந்திரம்\nதானியங்கி எண்ணெய் பாட்டில் நிரப்புதல் இயந்திரம்\nஇரட்டை நிரப்பு உற்பத்தி வரி\nசிறந்த சாறு நிரப்பும் இயந்திரம்\nமுழு தானியங்கி தேன் நிரப்பும் இயந்திரம்\nமருத்துவ கெட்டி நிரப்புதல் இயந்திரம்\nதங்க கிரீம் நிரப்புதல் இயந்திரம்\nமினி குப்பியை நிரப்பும் இயந்திரம்\nதானியங்கி ஷாம்பு நிரப்பும் இயந்திரங்கள்\nஉணவு பேஸ்ட் நிரப்புதல் மற்றும் சீல் இயந்திரங்கள்\nஅமில எண்ணெய் நிரப்புதல் இயந்திரம்\nஎளிதான திறந்த நிரப்பு இயந்திரம்\nமினி செல்லப்பிராணி நிரப்புதல் இயந்திரம்\nபேஸ்ட் சாஸ் நிரப்பு இயந்திரம்\nநிரப்பு இயந்திரம் 2500 மி.மீ.\nஆட்டோ ஆட்டோமேஷன் நிரப்புதல் இயந்திரம்\nஎலுமிச்சை பானம் நிரப்புதல் இயந்திரம்\nதானியங்கி ரோட்டரி நிரப்புதல் சீல் இயந்திரம்\nவெண்ணெய் கோப்பை உருவாக்கும் நிரப்புதல் சீல் இயந்திரம்\nதானியங்கி அசெப்டிக் திரவ நிரப்புதல் இயந்திரம்\nதயிர் திரவ நிரப்புதல் இயந்திரம்\nபெரிய அளவு நிரப்புதல் இயந்திரம்\nபூச்சிக்கொல்லி நிரப்புதல் இயந்திரம் தெளிக்கவும்\nசர்வோ திரவ நிரப்புதல் இயந்திரம்\nஆட்டோ வாய்வழி திரவ நிரப்புதல் இயந்திரம்\nபிளாஸ்டிக் பாட்டில்களுக்கான தானியங்கி நிரப்பு கோடுகள்\nதானியங்கி திரவ நிரப்புதல் இயந்திரம் 10 மிலி\nதிரவ வெண்ணெயை நிரப்புதல் இயந்திரம்\npp பசை நிரப்பு இயந்திரம்\nதானியங்கி ஷாம்பு உற்பத்தி வரி\nதானியங்கி பற்பசை மென்மையான குழாய் நிரப்புதல் இயந்திரம்\nதானியங்கி சோயா பால் நிரப்பும் இயந்திரம்\nஜாடி பாட்டில்களுக்கான தானியங்கி தேன் நிரப்பும் இயந்திரம்\nநேரியல் வகை பாட்டில் நிரப்புதல் இயந்திரம்\nflk ரோட்டரி நிரப்பு இயந்திரம்\nதிரவ சோப்பு நிரப்புதல் இயந்திரங்கள்\nஆண்டிஃபிரீஸ் தீர்வு நிரப்புதல் இயந்திரம்\nஇயந்திர எண்ணெய் வரிகளை நிரப்புதல்\nதொழில்துறை எண்ணெய் நிரப்புதல் இயந்திரம்\n5 கேலன் பீப்பாய் நிரப்பு இயந்திரம்\nதானியங்கி ஆப்பிள் சாறு நிரப்பும் இயந்திரம்\nஜுஜூப் பேஸ்ட் நிரப்புதல் இயந்திரம்\nஹீட்டர் மற்றும் மிக்சருடன் திரவ நிரப்புதல் இயந்திரம்\nகெட்ச்அப் கொள்கலன்கள் நிரப்பும் இயந்திரம்\nஎண்ணெய் பனை நிரப்பும் இயந்திரங்கள்\nஎண்ணெய் மசகு எண்ணெய் நிரப்புதல் இயந்திரம்\nபாப் சாறு நிரப்பும் இயந்திரம்\nதானியங்கி நிரப்பு இயந்திரம் சீனா\nசூடான மிளகாய் பேஸ்ட் நிரப்புதல் இயந்திரம்\nபடலம் இயந்திரத்தை நிரப்புதல் மற்றும் சீல் செய்தல்\n3 இல் சூடான நிரப்பு இயந்திரம் 1\nஆலிவ் எண்ணெய் நிரப்பும் இயந்திரம்\nஅலுமினியம் சீல் இயந்திரத்தை நிரப்ப முடியும்\n1000 கிலோ நிரப்பும் இயந்திரம்\nதானியங்கி திரவ சோப்பு நிரப்புதல் இயந்திரங்கள்\nகுறைந்த விலை 5 கேலன் நிரப்பும் இயந்திரம்\nஜாம் ஜூஸ் நிரப்புதல் இயந்திரம்\nவரி திரவ சோப்பு நிரப்புதல் இயந்திரத்தில்\nதானியங்கி மோனோபிளாக் நிரப்புதல் இயந்திரம்\n2 தலை மின்சார பிஸ்டன் நிரப்பு இயந்திரம்\nசெல்லப்பிராணி திரவ நிரப்புதல் இயந்திரம்\nமின்சார ஒப்பனை திரவ நிரப்புதல் இயந்திரம்\nஐட்ராப் நிரப்புதல் சீல் இயந்திரம்\nவண்ணப்பூச்சு நிரப்புதல் இயந்திர விலை\nஇத்தாலியில் செய்யப்பட்ட நிரப்புதல் இயந்திரம்\nஆணி ஜெல் நிரப்பு இயந்திரம்\nதிரவ வாய்வழி நிரப்புதல் இயந்திரம்\nதானியங்கி செல்லப்பிராணி பாட்டில் துவைக்கும் நிரப்பு கேப்பர்\nமைக்ரோ கம்ப்யூட்டர் திரவ நிரப்புதல் இயந்திரம்\nநியூமேடிக் ஜாம் நிரப்புதல் இயந்திரங்கள்\nநுரை பூச்சு நிரப்புதல் இயந்திரம்\nce திரவ நிரப்புதல் பேக்கேஜிங் இயந்திரம்\nசோப்பு எடை நிரப்பும் இயந்திரம்\nபீங்கான் பம்ப் நிரப்புதல் இயந்திரம்\nஆண்டிபயாடிக் குப்பியை நிரப்பும் இயந்திரம்\nசாறு மோனோபிளாக் நிரப்புதல் இயந்திரம்\nசூடான உயர் தொழில்நுட்ப நிரப்புதல் இயந்திரம்\n19 எல் பாட்டில் நிரப்பும் இயந்திரம்\nதானியங்கி சாஸ் கப் நிரப்புதல் சீல் இயந்திரம்\nதானியங்கி உமிழ்நீர் நிரப்புதல் இயந்திரம்\nதானியங்கி பேஸ்ட் நிரப்புதல் உற்பத்தி வரி\nசாறு நிரப்புதல் இயந்திர உபகரணங்கள்\nஅசெப்டிக் நிரப்புதல் இயந்திரங்கள் சாறு\nபிசின் பசை நிரப்பும் இயந்திரம்\nபெரிய பீப்பாய் நிரப்பு இயந்திரம்\nசிறிய ஷாம்பு நிரப்பும் இயந்திரம்\nதோல் பராமரிப்பு கிரீம் தானியங்கி நிரப்புதல் இயந்திரம்\nதானியங்கி ஆல்கஹால் நிரப்புதல் இயந்திரம்\nபதிப்புரிமை © 2008, ஷாங்காய் Npack மெஷினரி கோ, லிமிடெட். | மூலம் இயக்கப்படுகிறது Hangheng.cc | பிற வரைபடம் | தயாரிப்புகள் | ஷோரூம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/manukkalai-berra-aadchiyar-athikarikalidam-uriya-nadavadikkaikku-utharavu-dhnt-757306.html", "date_download": "2021-01-21T01:13:50Z", "digest": "sha1:II3IGVPCKB73VNCIO3FPF7ZFDI66ZUE4", "length": 8074, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "மனுக்களை பெற்ற ஆட்சியர்: அதிகாரிகளிடம் உரிய நடவடிக்கைக்கு உத்தரவு! - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமனுக்களை பெற்ற ஆட்சியர்: அதிகாரிகளிடம் உரிய நடவடிக்கைக்கு உத்தரவு\nமனுக்களை பெற்ற ஆட்சியர்: அதிகாரிகளிடம் உரிய நடவடிக்கைக்கு உத்தரவு.\nமனுக்களை பெற்ற ஆட்சியர்: அதிகாரிகளிடம் உரிய நடவடிக்கைக்கு உத்தரவு\nகாஞ்சிபுரம்: பொய் பேச்சு… ஸ்டாலினுக்கு நோபல் பரிசு.. பிரச்சாரத்தில் பதிலடி தந்த முதல்வர் எடப்பாடி..\nOver Night-ல் கோடீஸ்வரன் ஆன தென்காசிகாரர் | Oneindia Tamil\nபெங்களூரு சிறையில் Sasikala-விற்கு திடீர் மூச்சுத்திணறல் | Oneindia Tamil\nசென்னை: மகளிடம் கொஞ்சி விளையாடிய ரியோ.. பாச வீடியோ..\nசென்னை: ஜனவரி 22ம் தேதி… எனக்கு கொரோனா ஊசி.. அசால்ட்டாக அறிவித்த அமைச்சர்..\nபுதுச்சேரி: வரும் 25ம் தேதி... பள்ளி மாணவர்களுடன் கிரண்பேடி உரையாடல்..\nIndia-வுக்கு உள்ளே China உருவாக்கிய கிராமம்..உண்மை என்ன\nIndia அணியால் Tim paine- க்கு ஏற்பட்ட சிக்கல்.. Captain பதவி தப்புமா\nசென்னை: 'கல்யாணமா அடப்போங்கப்பா'... வெட்கப்பட்ட சிம்பு..\nகமல்ஹாசன் எங்களோடு கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம்.. கேஎஸ் அழகிரி சூசகம் - வீடியோ\nசென்னை: 'மாஸ்டர்' பட வசூலில் கூறப்படும் பொய்…\nசேலம்: இன்றைய மேட்டூர் அணை நிலவரம்.. தொடர்ந்து சரியும் நீர்வரத்து..\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/Ahmed+Patel?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-01-21T02:41:02Z", "digest": "sha1:ACJPBDLVF6BEJNKAO5MJ53DPQMEY7NX4", "length": 9949, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | Ahmed Patel", "raw_content": "வியாழன், ஜனவரி 21 2021\n2,804 நாட்களுக்குப் பின் முதல் விக்கெட்; இது தொடக்கம்தான்: மைதானத்தை வணங்கி பந்துவீசிய...\nமாற்றுத் திறனாளி டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவீனா பட்டேலுக்கு சிறப்பு உபகரணம்\nஉழவர்கள் போராட்டம் மீது அவதூறு: மத்திய அமைச்சர், குஜராத் துணை முதல்வர் உள்பட...\nஉ.பி. அரசு வழியில் மத்தியப் பிரதேசம்; 10 ஆண்டுகள் சிறை: கட்டாய மதமாற்றத்துக்கு...\nவெள்ளை மாளிகை உதவி செயலாளராக இந்தியர் நியமனம்\n- அகமது படேல் பதவியில் புதியவரை அமர்த்த ஆலோசிக்கும் சோனியா\nஅனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் பார்த்திவ் படேல் ஒய்வு\nஜடேஜாவுக்கு உண்மையாகவே காயம் ஏற்பட்டதா இந்திய அணி கன்கஸன் எடுத்ததில் விதிமுறை மீறல்:...\nஅகமது படேல் மறைவோடு முடிவுக்கு வருகிறதா சோனியா யுகம்\n10 ஆண்டுகள் சிறை: கட்டாய மதமாற்றம், லவ் ஜிகாத்தை தடுக்க உ.பியில் அவசரச்...\nகாங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் மறைவு எதிரொலி: நிரந்தர தலைவரை தேர்வு...\nராஜிவ் காந்தி காலம் முதல் சோனியா காந்தி காலம் வரை மிகவும் பக்க...\nஅதிமுக இல்லாவிட்டால் தமிழகத்தில் தேசியமும், ஆன்மிகமும் இருந்திருக்காது;...\nநாடாளுமன்றம் இயற்றிய சட்டங்களை நீதிமன்றங்கள் நிறுத்திவைக்க முடியுமா\nஇனியும் அரசியல் சினிமா வேண்டாம் ரஜினிகாந்த்\nதிமுகவை இந்துக்களுக்கு எதிரிபோல் சித்தரிக்க முயல்கிறார்கள்; வரும்...\nவேளாண் சட்டத்தில் எந்த விவசாயியும் தன்னை நீதிமன்றத்தில்...\nராமர் கோயில் கட்ட ரூ.1.11 லட்சம் நன்கொடை:...\nவிவசாயிகள் போராட்டம்; பிரதமரின் மவுனத்துக்குக் காரணம் புரிதல்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/parents-are-the-child-first-friend/", "date_download": "2021-01-21T02:25:21Z", "digest": "sha1:J64QBCVGUSK7D2AOKXS5Z7CBSOZWIC62", "length": 7407, "nlines": 70, "source_domain": "www.tamildoctor.com", "title": "குழந்தைகளுக்கு பெற்றோர்கள்தான் முதல் நண்பர்கள் அறிவோம் - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome குழந்தை நலம் குழந்தைகளுக்கு பெற்றோர்கள்தான் முதல் நண்பர்கள் அறிவோம்\nகுழந்தைகளுக்கு பெற்றோர்கள்தான் முதல் நண்பர்கள் அறிவோம்\nகுழந்தைகள் நலன்கள்:பெற்றோர் மற்றும் குழந்தைகளிடையே நல்ல வார்த்தைப் பிரயோகம் (கம்யுனிகேஷன்) இரு���்பது மிகவும் அவசியம். இதை எப்படி செய்யலாம் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.\nநாம் இன்று பிஸியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம். காலையில் குழந்தை எழுவதற்கு முன்பே, அம்மாவும் அப்பாவும் தங்கள் வேலைக்குக் கிளம்பி விடுகிறார்கள். அல்லது நீண்ட தூரத்தில் இருக்கும் பள்ளிக்குச் செல்ல, குழந்தை காலை உணவையும் டப்பாவில் கட்டிக் கொண்டு ஓட வேண்டி இருக்கிறது. ஒரு நாளைக்கு ஒரு வேளையாவது குடும்பமாக ஒன்று கூடி அமர்ந்து சாப்பிட வேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள்.\nஇது நிச்சயம் பல சிக்கலை சமாளிக்க உதவும். ஒருவரை ஒருவர் தினமும் பார்த்துக் கொள்வது கடினமாகும் போது உறவிற்கு நடுவே இடைவெளியும் அதிகரிக்கும். என்ன தான் பிஸியாக இருந்தாலும் அரை மணி நேரமாவது ஒதுக்கி ஒன்றாக சாப்பிடுங்கள். ஞாயிறு கிழமைகளில் லேப் டாப், வேலை என்று இருக்காமல், குடும்பத்தோடு ஒரு லாங் ட்ரைவாவது செல்லுங்கள்.\nஆண் குழந்தையோ பெண் குழந்தையோ, அம்மாவும் அப்பாவும் தான் அவர்களின் முதல் நண்பர்கள். அவர்களிடம் அவர்கள் வெளிப்படையாக இருப்பது அவர்களில் வளரும் நாட்களில் நல்ல ஒரு பாதிப்பை கொண்டிருக்கும். மேலும் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு குழந்தைகளிடம் நம்முடைய குடும்ப விஷயங்கள் அனைத்தையும் பற்றி பேசுவது, விவாதிப்பது, ஆலோசனைகள் செய்வது, தீர்மானம் எடுப்பது, பொதுவான விஷயங்களை மனம் விட்டு பேசுவது; நல்லது கெட்டதை விவாதிப்பது ; குடும்பத்தில் நன்மையே உண்டாக்கும். பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் நெருக்கத்தை உண்டாக்குவது மட்டு மல்லாமல் பிள்ளைகள் சமுதாயத்தில், பொது இடங்களில் பேச, பழக தைரியத்தையும் உண்டாக்கும்.\nPrevious articleதமிழ் பெண்களின் சில நகைப்புக்குரிய அந்தரங்கம் பற்றி தெரியுமா\nNext articleபெண்களின் முகப்பரு தழும்புகளை போக்கும் துளசி பேஸ் பெக் \nமாதவிடாய் சரியாக வந்தாலும் குழந்தை உண்டாக சாத்தியம் இருக்கா கல்யாணமான 6வது மாதத்தில் தோழிக்கு வந்த சந்தேகம்\nகுழந்தைக்கு எதிர்காலத்தில் மாறுகண் பிரச்சனையே வராமல் இருக்க, தூங்கவைக்கும் போது மட்டும் இந்த மாற்றம் வேண்டும்\nதாம்பத்திய உறவால் கருத்தரிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்\nசுய இன்பம் வேண்டாம் என போவீங்களா அப்போது நஷ்டம் உங்களுக்கு தான் அப்போது நஷ்டம் உங்களுக்கு தான்\nஇப்படி ஒரு ���ெண் கிடைத்தால், கட்டின புடவையோடு வந்தாலும் கல்யாணம் பண்ணிக்கோங்க\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/massey-ferguson/massey-ferguson-7250-24632/28342/", "date_download": "2021-01-21T02:49:02Z", "digest": "sha1:FZCHIYSE5F7AJSTVVM63V5WQVOXVVHTD", "length": 27387, "nlines": 249, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது மாஸ்ஸி பெர்குசன் 7250 டிராக்டர், 2013 மாதிரி (டி.ஜே.என்28342) விற்பனைக்கு பஹ்ரைச், உத்தரபிரதேசம் - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: மாஸ்ஸி பெர்குசன் 7250\nமாஸ்ஸி பெர்குசன் பயன்படுத்திய டிராக்டர்கள்\nபிராண்ட் - மாஸ்ஸி பெர்குசன்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nமாஸ்ஸி பெர்குசன் 7250 விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் மாஸ்ஸி பெர்குசன் 7250 @ ரூ 3,00,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2013, பஹ்ரைச் உத்தரபிரதேசம் இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nபார்ம் ட்ராக் 6065 4WD\nசோனாலிகா DI 745 III\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த மாஸ்ஸி பெர்குசன் 7250\nஇந்தோ பண்ணை 3040 DI\nஇந்தோ பண்ணை 2035 DI\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI சூப்பர் பிளஸ்\nஐச்சர் 5660 சூப்பர் DI\nஜான் டீரெ 5210 கியர்ப்ரோ\nஜான் டீரெ 5055 E 4WD\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/244380-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/?tab=comments", "date_download": "2021-01-21T01:26:40Z", "digest": "sha1:JT65ZJSRMZE44ROZDYG5EJYN7KAVKZGW", "length": 31993, "nlines": 788, "source_domain": "yarl.com", "title": "இறைவனிடம் கையேந்துங்கள் - Page 2 - இனிய பொழுது - கருத்துக்களம்", "raw_content": "\nநீயே நிரந்தரம்…..இயேசுவே……என்…. வா…ழ்வில்… நீயே நிரந்..தரம்… ஆ……ஆ……..ஆ……ஆ……ஆ…….ஆ.­……\nஅம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்…. மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம்… இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம்….(2) நான் மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம்…. நிரந்தரம்…நிரந்தரம்…நீயே நிரந்தரம்.. நீயே நிரந்தரம்….. நிரந்தரம்…நிரந்தரம்…நீயே..நிரந்தரம்.­.. ஆ…ஆ..(அம்மை அப்பன்…)\nதாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம்….. தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம்…. தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம்….. நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம்…..(2) நிரந்தரம்…நிரந்தரம்…நீயே நிரந்தரம்.. நீயே நிரந்தரம்…. நிரந்தரம்…நிரந்தரம்…நீயே..நிரந்தரம்.­…..\nசெல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம்… பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம்…. நிலை வாழ்வு என்னும் நிஜமான நீயே நிரந்தரம்.. அதன் விலையாக எனை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம்…..(2) நிரந்தரம்…நிரந்தரம்…நீயே நிரந்தரம்.. நீயே நிரந்தரம்.. நிரந்தரம்…நிரந்தரம்…நீயே..நிரந்தரம்.­….(அம்மை அப்பன்…)\nதமிழ் சிறி 3 posts\nமனிதருக்குத்தான் மதம் பிடிக்கும். மொழிக்கல்ல என்பதற்கு சிறந்த உதாரணம்.\nகுழலும் யாழும் குரலினில் தொனிக்க கும்ப��டும் வேளையிலே மழலை யேசுவை மடியில் சுமந்து மாதா வருவாளே ஆரோக்கிய மாதா வருவாளே ****************** அருளே நிறைந்த மரியே என்று அன்புடன் அழைக்கயிலே\nஅள்ளித்தரும் பிள்ளையாரை கும்பிடுவோமே அந்த ஆணை முகன் திருவடிகள் நம்பிடுவோமே அள்ளித்தரும் பிள்ளையாரை\nஅனைவரும் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டி பிரார்த்திப்போம்\nஆயிரம் மின்னல் இடித்திட்ட போதும்\nஆயிரம் மைகல்கள் நடந்திட்ட போதும்\nகருவை சுமக்கும் தாய்க்கு என்றும்\nகருவிழி சுமக்கும் இருவிழி அதற்கு\nஉலகின் பாவம் சுமக்கும் தோள்களில்\nஉயிரை ஈயும் உன் சிறகின் நிழலில் என்\nஎன்னையும் என் குடும்பத்தையும் சுமப்பது போல் எல்லா குடும்பத்தையும் சுமக்க வோண்டுமைய்யா நீா் உயீா் உள்ள தேவனய்யா\nமனிதருக்குத்தான் மதம் பிடிக்கும். மொழிக்கல்ல என்பதற்கு சிறந்த உதாரணம்.\nநீ கொடுத்ததற்கே நன்றி சொல்ல முடியவில்லை\nகர்த்தர் நீர் செய்த நன்மைகளையே\n1. அளவற்ற அன்பினால் அரவணைப்பவரே\nமாசில்லாத நேசரே மகிமை பிரதாபா\nமாசற்ற உம் பாதம் பற்றிடுவேனே -ஆ அடை\n2. கர்த்தரே உம் கிரியைகள் பெரியவைகளே\nசுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதே\nநித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமே\nபக்தரின் பேரின்ப பாக்கியம் நீரே – ஆ அடை\n3. என்னை என்றும் போதித்து நடத்துபவரே\nகண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவரே\nநம்பி வந்தோனை கிருபை சூழ்ந்துகொள்ளுதே -ஆ அடை\n4. கரம் பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோ\nஅழுகையை களிப்பாக மாற்றிவிட்டீரே – ஆ அடை\n5. பாவங்களை பாராதென்னைப் பற்றிக்கொண்டீரே\nசாபங்களை நீக்கி சுத்த உள்ளந்தந்தீரே\nஇரட்சண்யத்தின் சந்தோஷத்தை திரும்ப தந்தீரே\nஉற்சாக ஆவி என்னை தாங்கச் செய்தீரே – ஆ அடை\nஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே\nஉம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம்\nஒரு வார்த்தை சொன்னால் போதும்\nஒரே ஒரு வார்த்தை சொன்னாரே\nபாட்டும் நானே பாவமும் நானே\nபாடும் உனை நான் பாடவைப்பேனே\nபாட்டும் நானே பாவமும் நானே\nபாடும் உனை நான் பாடவைப்பேனே\nகூட்டும் இசையும் கூற்றின் முறையும்\nகாட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ\nகூட்டும் இசையும் கூற்றின் முறையும்\nகாட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ\nஅசையும் பொருளில் இசையும் நானே\nஆடும் கலையின் நாயகன் நானே\nஎதிலும் இயங்கும் இயக்கமும் நானே\nஎதிலும் இயங்கும் இயக்கமும் நானே\nஎன்னிசை நின்றால் அ���ங்கும் உலகே…\nஎன்னிசை நின்றால் அடங்கும் உலகே…\nநான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே\nநான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே\nஅறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா\nஅறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா\nஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல்\nகன்னியரே அன்னையரே கெஞ்சம் நில்லுங்கள்\nகலங்கிடாதே நீ திகைத்திடாதே நான் காக்கும் தேவன்\nதரிசனம் தரவேண்டும் இயேசையா என் மேல் கரிசனம் உள்ளவர் நீரே ஐயா\nஅழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா (அழகென்ற).\nஅருமையான குரல், வணங்கமுடி, தெடர்ந்து பகிருங்கள், நன்றி\nஏகனே யா அல்லாஹ்... நாயனே யா அல்லாஹ்\nதெய்வமகன் தாமே புதுமை செய்தார்-2\nகண்டோரெல்லாம் அன்று வியந்து மகிழ\nஇந்நாள் வரை தொடரும் அந்த மகிமை.....\nதமிழ் சிறி 3 posts\nமனிதருக்குத்தான் மதம் பிடிக்கும். மொழிக்கல்ல என்பதற்கு சிறந்த உதாரணம்.\nகுழலும் யாழும் குரலினில் தொனிக்க கும்பிடும் வேளையிலே மழலை யேசுவை மடியில் சுமந்து மாதா வருவாளே ஆரோக்கிய மாதா வருவாளே ****************** அருளே நிறைந்த மரியே என்று அன்புடன் அழைக்கயிலே\nபத்தே நிமிடத்தில் அருமையான கடலை மா முறுக்கு\nதொடங்கப்பட்டது செவ்வாய் at 19:08\nதொடங்கப்பட்டது June 23, 2020\nஇன்று துணை ஜனாதிபதியாக பதவியேற்கின்றார் கமலா ஹாரிஸ் – மீண்டும் மகிழ்ச்சி வெள்ளத்தில் அவரது பூர்வீக கிராமம் – ஆலயத்தில் வழிபாடுகள்\nதொடங்கப்பட்டது 8 hours ago\nதொடங்கப்பட்டது January 22, 2014\nவடக்கில் அதிகரிக்கும் கொரோனா தொற்று\nதொடங்கப்பட்டது 1 hour ago\nபத்தே நிமிடத்தில் அருமையான கடலை மா முறுக்கு\nஅது ஒன்றும் இல்லை நிகே புதிய பதவி ஏற்பாளர்கள் பைடன் மற்றும் கமலாக்காவோடு நின்றுட்டம்.🖐️ 😄\nபத்தே நிமிடத்தில் அருமையான கடலை மா முறுக்கு\nநன்றி பகிர்வுக்கு, உங்கள் முறை வித்தியாசமாக இருக்கு. நாங்கள் வெள்ளை அரிசி மா கலந்து தான் செய்வது வழமை (அரிசி மா 4கப், 2கப் கடலை மா, 1தேக்கரண்டி நெய், எள், பச்சைதண்ணி) உங்கள் முறையில் செய்து பார்க்கனும் எள், ஓமம் இல்லாமல் செய்யலாம் சிறி, சும்மா பச்சிப்படாமல் சுட்டு சாப்பிடுங்கள், முறுக்கு சுடுவது வெகு சுலபம்\nகொக்கட்டிச் சோலை வந்தவனே தேவா நீ அமர்ந்து அருள் மழை பொழியும்..\nஇன்று துணை ஜனாதிபதியாக பதவியேற்கின்றார் கமலா ஹாரிஸ் – மீண்டும் மகிழ்ச்சி வெள்ளத்தில் அவரது பூர்வீக கிராமம் – ஆலயத்தில் வழிபாடுகள்\nஆகவே எப்போதும் எல்லாத்திலும் தூய்மை பாராது, பிரிச்சு பிரிச்சு வட்டத்தை சின்னன் ஆக்காமல், கமலாவை தமிழ் மரபுரிமையுடையவராக ஏற்பதில் சந்தோசமடைவிதில் தப்பில்லை என நான் நினைக்கிறேன். அதற்கென்ன கோசான் ஜீ...தமிழாகவே இருந்திட்டுப் போகட்டுமே....ஒரு சொந்தம் கூடவாக இருக்கட்டும்....\nபத்தே நிமிடத்தில் அருமையான கடலை மா முறுக்கு\nநேற்றே... உங்கள் முறுக்கை பார்த்து விட்டேன். வீட்டில் ஒரு கிலோ கடலை மா... என்ன செய்யிறது என்று தெரியாமல், சும்மா கிடக்குது. ஆனால்...எள்ளு, ஓமம் இல்லாததால்... முறுக்கு செய்ய முடியவில்லை. அவற்றை, வாங்கிய பின்... உங்கள் முறையில் முறுக்கை செய்து பார்த்து விட்டு சொல்கிறேன். 🙂\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703522150.18/wet/CC-MAIN-20210121004224-20210121034224-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}