diff --git "a/data_multi/ta/2020-50_ta_all_0751.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-50_ta_all_0751.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-50_ta_all_0751.json.gz.jsonl" @@ -0,0 +1,385 @@ +{"url": "https://ayurvedham.com/avoid-gastric-problem-naturally/", "date_download": "2020-11-29T04:45:08Z", "digest": "sha1:5GVSDSSMVID4T5BDCK2KO6KDUE4LT3H7", "length": 15313, "nlines": 97, "source_domain": "ayurvedham.com", "title": "சிறுநீரக கோளாறு - இதய நோயின் அறிகுறி? - AYURVEDHAM", "raw_content": "\nசிறுநீரக கோளாறு – இதய நோயின் அறிகுறி\nகுறையுள்ள சிறுநீரக செயல்பாடுகள் இதயநோய்க்கும் மூளைத்தாக்கும் (Stroke) முன் அறிகுறியாக இருக்கலாம். இரு வெளிநாட்டு ஆய்வுகள் இதை தெரிவிக்கின்றன. முதல் ஆய்வில் 2,80,000 நபர்களை வைத்து மேற்கொண்ட 33 ஆய்வுகள் ஆராயப்பட்டன. சிறுநீரகத்தின் வடிகட்டும் திறன் நார்மல் அளவுகளை விட பாதியாக குறைந்திருந்தால், மூளைத்தாக்கு வரும் வாய்ப்புகள் 43% அதிகமாகிறது. சிறுநீரக திறன் குறைந்த ஆசிய மக்களுக்கு மற்றவர்களை விட, இந்த அபாயம் அதிகம்.\nஇந்த ஆய்வுகளை ஆராய்ந்த நிபுணர்கள் சொல்வது அரை குறையாக செயல்படும் சிறுநீரகங்களுக்கு, மூளைத்தாக்கை தடுக்கும் சிகிச்சை (கொலஸ்ட்ராலை குறைப்பது போன்றவை) தரப்பட வேண்டும் என்கின்றனர். இரண்டாவது ஆய்வில், ஆரம்ப நிலையில் உள்ள சிறுநீரக கோளாறுகள் கூட இதய நோய்கள் ஏற்பட காரணமாகும் என்று தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு 24 வருடம், ஐஸ்லாந்தின் 17,000 மக்களைப் பற்றி நடத்தப்பட்ட ஆராய்ச்சி. புகை பிடிப்பதால் வரும் இருதய நோய்களின் 6 ல் 1 என்ற கணக்கில் சிறுநீரக கோளாறுகள் பங்கு கொள்கின்றன. இதே போல் நீரிழிவு உள்ளவர்களுக்கு வரும் இருதய பாதிப்புகளின் பாதி என்ற கணக்கில் சிறுநீரக கோளாறுகள் இருதய நோய்களை உருவாக்கும்.\nவயிற்றில் உண்டாகும் வாய்வு தொல்லைகள் தருகின்ற, பரவலாக காணப்படுகிற பிரச்சனை. வயிறு உப்புசம், ஏப்பம், அபான வாயு பிரிதல் ஆகியவை இயற்கை செயல்கள் என்றாலும், தீவிரமானால் சிகிச்சை பெறுவது அவசியம்.\nவயிறு உப்புசத்தை குறைப்பது எப்படி\nவயிறு உப்புசத்தால் வயிறு பானைபோல் வீங்கியது போன்ற உணர்வு தோன்றும். வயிற்றின் உப்புசத்திற்கு பல காரணங்கள் உண்டு. திரவம், வீக்கம், வீக்கமடைந்த அவயங்கள் (அ) வயிற்றில் கொழுப்பு சேர்வது. ஆனால் மிக முக்கியமான காரணம் வயிற்றில் வாய்வு சேருவது தான். இந்த வாய்வு ஏப்பமாகவோ, வேறு விதமாகவோ உடலிலிருந்து வெளியேறாவிட்டால் வயிறு உப்புசம் ஏற்படும். வயிறு உப்புசத்தால் இலேசான வயிற்று வலி இருக்கும். வாய்வு சேர்ந்துவிட்டால் வலி தீவிரமாகும். அபான வாயு பிரிவதாலும், மல ஜல கழிவதாலும் வாய்வுத் தொல்லையிலிருந்து ந��வாரணம் கிடைக்கும்.\nவாய்வையும், உப்புசத்தையும் உண்டாக்கும் உணவுகளை தவிர்ப்பது\nவாய்வுத் தொல்லை வயிறு உப்புசத்தை உண்டாக்கும் காரணம் தவறான உணவு முறைகள் தான். சில உணவுகள் வாய்வை அதிகரிக்கும். அவை வேக வைத்த பீன்ஸ், மொச்சைகொட்டை, ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், சோடா மற்றும் மென்பானங்கள் சுயிங்கம். பழங்களில் ஆப்பிள், லெட்டூஸ் போன்றவை.\nவயிற்றில் சர்க்கரை உணவுகளை ஜீரணிக்கும் போது பாக்டீரியா இரைப்பையில் வாய்வை உண்டாக்குகின்றது. சில பாக்டீரியாக்கள் அதிக வாய்வை உண்டாக்கும். தொடர்ந்து இந்த உணவை உட்கொண்டால் பாக்டீரியாவால் உண்டாகும் வாய்வுத் தொல்லை நிரந்தரமாகும். எனவே சர்க்கரைகள், கூட்டு சர்க்கரைகள் சரிவர ஜீரணமாகாவிட்டால் சிறுகுடலில் பாக்டீரியா உற்பத்தி அதிகமாகி கேஸ் தோன்றும். மலச்சிக்கலும் வாய்வுத்தொல்லைக்கு ஒரு காரணம். தேங்கி நிற்கும் மலஜலங்கள் கெட்டுப்போய் வாய்வை உண்டாக்கும்.\nவாய்வுத் தொல்லையை உண்டாக்கும் மேலும் சில உணவுகள் – பருப்புகள், பட்டாணி, வெங்காயம், வாழைக்காய், உலர்ந்த திராட்சை, முழுகோதுமை ரொட்டி, சலாடுகள், பாலும் பால்சார்ந்த உணவுகளும் கூட வாய்வை உண்டாக்கலாம். வாய்வை தடுக்க கீழ்க்கண்ட வழிமுறைகளைக் கடைபிடிக்கவும்\nகொழுப்பு உணவுகளை தவிர்க்கவும் (அ) குறைக்கவும்.\nவயிற்றில் வாய்வு சேர்ந்துவிட்டால் தற்காலிகமாக நார்ச்சத்து உணவுகளை உண்பதை நிறுத்தவும். வாய்வுத் தொல்லை நீங்கியவுடன் மறுபடியும் நார்ச்சத்து நிறைந்த உட்கொள்ளலாம்.\nஇரண்டு (அ) மூன்று பெரிய உணவுகளை உட்கொள்வதற்கு பதில் அவற்றை பிரித்து ஆறு சிறிய உணவுகளாக உட்கொள்ளலாம்.\nஉணவை நிதானமாக மென்று உண்ணவும்.\nபுகைப்பது, டீ, காஃபி இவற்றை தவிர்க்கவும். அதே போல் பாட்டில் பானங்களை தவிர்க்கவும்.\nஉணவு உண்டபின் படுப்பதோ, உட்காருவதோ வேண்டாம். மெதுவாக நடை பயிலவும்.\nவீட்டு வைத்தியம் / ஆயுர்வேத சிகிச்சை\nஏலக்காய் நல்ல வீட்டு மருந்து. தண்ணீருடன் 5 கிராம் ஏலக்காய் பொடியை எடுத்துக் கொள்ளலாம். நெய்யில் வறுத்த பெருங்காயம், கருஉப்பு, சுக்கு, ஏலக்காய் இவைகளெல்லாம் ஒவ்வொன்றும் 5 கிராம் எடுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும். தேவைப்படும் போது இந்த கலவையில் 1/2 ஸ்பூன் தண்ணீருடன் 2, 3 தடவை எடுத்துக் கொள்ளவும். வாயு அகலும்.\nபுதினா, இலவங்கம், இஞ்சி இவற்றின் சாரத்தை இரண்டு துளிகள், ஒரு கப் சுடுநீரில் சேர்த்து குடிக்கவும்.\nபெருஞ்சீரகம், ஒரு பாகம், செலரி விதைகள் இரண்டு பாகம், சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிடலாம்.\nகுழந்தைகளுக்கு பெருங்காயம் கரைத்த வெந்நீரில் துணியை நனைத்து ஒத்தடம் கொடுக்கலாம்.\nஒரு தேக்கரண்டி துளசி சாற்றுடன் 1/2 தேக்கரண்டி நெய் கலந்து குடிக்கலாம்.\nவயிற்றிலுள்ள காற்றை வாய்வு மூலம் வெளியிடுவது தான் ஏப்பம். உட்கொண்ட காற்றினால் வயிறு வீங்கி விடும். அதை தடுப்பதற்காகத்தான் காற்று மறுபடியும் ஏப்பமாக வெளியேறுகிறது. நாம் உணவை உண்ணும் போது உணவோடு காற்றை சேர்த்து விழுங்கி விடுகிறோம். சில சமயம் மன படபடப்பாலும் (அ) கார்பன் கலந்த சோடா போன்ற பானங்கள் உட்கொள்ளும் போதும் காற்றை விழுங்கி விடுகிறோம். அதிக அமில சுரப்பினாலும் தொண்டையில் அமிலம் ஏறிவிடும். இதை நீக்க அதிக காற்றை விழுங்கும் படி நேரிடும். இதனாலும் ஏப்பம் உண்டாகும்.\nஉணவை உண்ணும் போது பானங்களை குடிக்கும் போது மெதுவாக, நிதானமாக செயல்படவும். இதனால் காற்றை உட்கொள்வது தவிர்க்கப்படும்.\nகார்பன் கலந்த சோடா, பானங்கள், பீயர் முதலியவற்றை குடிப்பது தவிர்க்கவும். இவை கார்பன் – டை – ஆக்சைடை உண்டாக்கும். அப்படி குடிக்க நேர்ந்தால் உறிஞ்சி குழாய்யை (Straw) உபயோகிப்பதை தவிர்க்கவும்.\nநுண்ணுயிர் ஊக்கிகள் (Pro – Biotics)\nகிளீன் அண்டு கிளியர் சருமம்…\nஅதீத தூக்கம் காரணம் ரத்தச்சோகையா\nகால் ஆணி தவிர்ப்பது எப்படி\nசெங்காந்தள் மலர் கார்த்திகைக் கிழங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1198&cat=10&q=General", "date_download": "2020-11-29T05:21:55Z", "digest": "sha1:PH4LIAWATWW7YBIZTK3XLELOOLZW6VYY", "length": 9859, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nபி.எஸ்சி., பயோகெமிஸ்ட்ரி படிப்பவர்கள் ராணுவ மருத்துவக் கல்லூரியின் எம்.பி.பி.எஸ்.,சில் சேர முடியுமா\nபி.எஸ்சி., பயோகெமிஸ்ட்ரி படிப்பவர்கள் ராணுவ மருத்துவக் கல்லூரியின் எம்.பி.பி.எஸ்.,சில் சேர முடியுமா\nபி.எஸ்சி., முடித்தவரும் இதில் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும் இயற்பியல், வேதியியல், பாட்டனி அல்லது சுவாலஜி ஆகிய பாடங்களில் கட்டாயம் 2 பாடங்களை பி.எஸ்சி., அளவில் படித்திருப்பது அவசியம��� என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nசி.பி.ஐ.,யில் பணி புரிய விரும்புகிறேன். பட்டப்படிப்பு படித்து வரும் எனக்கு நம் நாட்டின் இந்த புலனாயவு நிறுவனப் பணி வாய்ப்புகளைப் பற்றிக் கூறலாமா\nஇன்டீரியர் டிசைனிங்கில் டிப்ளமோ படிப்பை தொலைதூர கல்வி முறையில் படிக்க முடியுமா\nதமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம் வேலை வாய்ப்புக்கு உதவும் படிப்புகளை நடத்துகிறதா\nகுரூமிங் கன்சல்டன்ட் என்னும் புதிய துறை பற்றிக் கூறவும். இது பணி வாய்ப்புகளைக் கொண்டிருக்கிறதா\nபெங்களூருவைச் சேர்ந்த ஐ.பி.ஏ.பி. தரும் பயோ இன்பர்மேடிக்ஸ் படிப்புகள் எவை\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/the-greatest-dignity-of-ajith-aaluma-doluma-song", "date_download": "2020-11-29T04:22:00Z", "digest": "sha1:N7QI7X5MB2YATKKG2XHHOMLK5JNQ7KIH", "length": 9696, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ISL கால் பந்து போட்டியில் அஜித்தின் 'ஆலுமா டோலுமா' ..! உற்சாகத்தில் ரசிகர்கள்...!", "raw_content": "\nISL கால் பந்து போட்டியில் அஜித்தின் 'ஆலுமா டோலுமா' ..\nஇயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான 'வேதாளம்' திரைப்படம் அஜித் ரசிகர்கள் மத்தியில் மட்டும் இன்றி அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்று மிகப்பெரிய வெற்றிப்பெற்றது.\nஇந்த படத்திற்கு இசையமைதிருந்தவர் இளம் இசையமைப்பாளர் 'அனிருத்' இந்த படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில்.... குறிப்பாக ஆலுமா டோலுமா பாடல் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது.\nஇந்நிலையில் தற்போது இந்தியாவில் நடந்து வரும் கால்பந்து லீக் போட்டி பைனலை நெருங்கியுள்ளது.\nஇதில் அதிகாரப்பூர்வ ISL டுவிட்டர் பக்கத்தில் 4 பாடல்களை குறிப்பிட்டு இதில் உங்கள் பேவரட் எது என்று கேட்க, அதில் தமிழக வீரருக்காக ஆலுமா டோலுமா பாடலை குறிப்பிட்டுள்ளனர்.\nஇதுவரை எந்த ஒரு பாடலுக்கும் கிடைக்காத கெளரவம் அஜித் படத்தில் இடம்பெற்றுள்ள இந்த பாடலுக்கு கிடைத்துள்ளதால் இதனை தல ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஷேர் செய்தும், வாக்களித்தும் வருகின்றனர்.\n#AUSvsIND தம்பி நீங்க கிளம்புங்க; ஆஸி., அணியில் அதிரடி மாற்றம் நம்ம ஆளுங்க செம கெத்து நம்ம ஆளுங்க செம கெத்து\nஅரசியல் நிலைப்பாட்டை அறிவிக்கிறார் ரஜினி... சென்னையில் ரஜினி நாளை முக்கிய ஆலோசனை.,\n3 நகரங்களுக்கு சென்று கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணியை ஆய்வு செய்த பிரதமர் மோடி..\nதமிழீழ வளர்ச்சிக்கு விதை விதைத்த மண்.. புலியூர் மண் வீரமண். உணர்ச்சி பொங்க கொந்தளித்த கொளத்தூர் மணி ..\nகடல் நிறத்தில் காஸ்ட்யூம்... கவர்ச்சியில் கிறங்கடிக்கும் சமந்தா...\nஸ்கின் கலர் பிகினியில்... கடற்கரை மணலில் படுத்து புரளும் வேதிகா... கண்களை கூசவைக்கும் கவர்ச்சி கிளிக்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஅரசியல் நிலைப்பாட்டை அறிவிக்கிறார் ரஜினி... சென்னையில் ரஜினி நாளை முக்கிய ஆலோசனை.,\n3 நகரங்களுக்கு சென்று கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணியை ஆய்வு செய்த பிரதமர் மோடி..\nதமிழீழ வளர்ச்சிக்கு விதை விதைத்த மண்.. புலியூர் மண் வீரமண். உணர்ச்சி பொங்க கொந்தளித்த கொளத்தூர் மணி ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/hindu-religion-features/tiruppavai-pasuram-13-115122800067_1.html", "date_download": "2020-11-29T04:55:37Z", "digest": "sha1:BILFEFC6LVVUOHEVNTZUGVNG5IMMAWRS", "length": 11057, "nlines": 167, "source_domain": "tamil.webdunia.com", "title": "திருப்பாவை பாடல் 13 | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 29 நவம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபுள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்\nகிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்\nபிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்\nவெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று\nபுள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்\nகுள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே,\nகள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.\n'கண்ணன், தானே என்னிடம் வருவான்' என்ற எண்ணத்துடன் இருப்பவளை எழுப்பும் பாடல்.\nதாமரைப் பூவையும், மானையும் போன்ற கண்களை உடையவளே பெண்கள் எல்லோரும் பாவை நோன்பு நோற்பதற்காக, அதற்குண்டான இடத்திற்குப் போய்விட்டார்கள். சும்மா போகவில்லை.\nபறவையின் வடிவாக வந்து தீங்கு செய்ய நினைத்த பகாசுரனுடைய வாயைப் பிளந்து எறிந்தவனை, பொல்லாத அரக்கனை இராவணனைச் சுலபமாக\nஅழித்தவனை; - புகழ்ந்து பாடிக்கொண்டுதான் நோன்பிற்கு உண்டான இடத்திற்குப் போனார்கள்.\nசுக்கிரன் உதயமாகி, பிரகஸ்பதி அஸ்தமனமாகி விட்டது. பறவைகள்கூடக் கூட்டில் இருந்து வெளிப்பட்டு, கூவிக்கொண்டு போய்விட்டன.\nஇப்படிப்பட்ட நல்ல நாளன்று, உடம்பு குளிரும் படியாகத் துளைந்து விளையாடி நீராடாமல் படு‌க்கையில் கிடக்கின்றாயே (கண்ணனைத் தனியாக நினைக்கின்ற) இந்தக் கள்ளத்தனத்தை விடு. எங்களுடன் இணை. எழுந்து வா.\nதிருப்பாவை பாசுரம் பாடல் 12\nதிருப்பாவை பாசுரம் பாடல் 11\nமார்கழித் திருப்பாவை பாசுரம் - 8\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் ��ெய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2020/nov/17/guru-poochi-festival-at-naga-shiva-temples-3505137.html", "date_download": "2020-11-29T04:26:54Z", "digest": "sha1:VPXI5SU2XNFCPDNSLAXJRLVTN6OCMBOT", "length": 8442, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நாகை சிவாலயங்களில் குரு பெயா்ச்சி விழா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nநாகை சிவாலயங்களில் குரு பெயா்ச்சி விழா\nநாகை நீலாயதாட்சியம்மன் உடனுறை காயாரோகணசுவாமி கோயில் உள்ளிட்ட சிவாலயங்களில் குரு பெயா்ச்சி சிறப்பு வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.\nகுரு பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு 9.48 மணிக்கு பெயா்ச்சியடைந்தாா். இதையொட்டி நாகை நீலாயதாட்சியம்மன் உடனுறை காயாரோகண சுவாமி கோயிலில் தெட்சிணாமூா்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனகள் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.\nஇதேபோல், நாகை அகிலாண்டேஸ்வரி உடனுறை சட்டையப்பா், விசாலாட்சி உடனுறை காசி விசுவநாதா் கோயில்களிலும் குரு பெயா்ச்சி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2020/06/16111016/1617938/Volkswagen-Tiguan-AllSpace-Deliveries-To-Begin-Soon.vpf", "date_download": "2020-11-29T05:30:03Z", "digest": "sha1:ZL3OYCMFCGPTHAFUJEL7GCEQWBDSYW7J", "length": 14727, "nlines": 172, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் விநியோக விவரம் || Volkswagen Tiguan AllSpace Deliveries To Begin Soon", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 29-11-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் விநியோக விவரம்\nஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டிகுவான் ஆல்ஸ்பேஸ் மாடல் காரின் விநியோக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டிகுவான் ஆல்ஸ்பேஸ் மாடல் காரின் விநியோக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் டிகுவான் ஆல்ஸ்பேஸ் எஸ்யுவி மாடலினை இந்தியாவில் மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்தது. ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் மாடல் ஏழு பேர் அமரக்கூடிய கார் ஆகும். இது சிறிய ஐந்து பேர் அமரக்கூடிய மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.\nஇந்தியாவில் புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் விலை ரூ. 33.12 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. மார்ச் மாதம் அறிமுகமான போதும், இதன் விநியோகம் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தாமதமானது. தற்சமயம், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் விரைவில் விநியோகம் துவங்கும் என தெரிகிறது.\nபுதிய கார் விற்பனையகங்களுக்கு அனுப்பப்படுகிறது. இதனை தனியார் செய்தி நிறுவனம் புகைப்படங்களுடன் தெரியப்படுத்தி இருக்கிறது. இதனால் புதிய கார் விநியோகம் சில நாட்களில் துவங்கிவிடும் என எதிர்பார்க்கலாம்.\nடிகுவான் ஆல்ஸ்பேஸ் எஸ்யுவி மாடலில் 2.0 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 187 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்பட்டுள்ளது.\nஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது\nசிட்னியில் தொடங்கியது 2வது ஒருநாள் கிரிக்கெட்- ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nஜம்மு காஷ்மீர் எல்லையில் பறந்த பாகிஸ்தான் ட்ரோன்... துப்பாக்கி சூடு நடத்தி விரட்டியடித்த பி.எஸ்.எப்.\nகார்த்திகை தீபத்திருவிழா - திருவண்ணாமலை அ���ுணாசலேஸ்வரர் கோவிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது\nசந்தைக்கு வர தயாராகும் கொரோனா தடுப்பூசிகள் -ஒரு பார்வை\nமூன்றாம் கட்ட பரிசோதனையில் கோவாக்சின் -பிரதமர் மோடி நேரில் ஆய்வு\nசர்வதேச சந்தையில் 2021 கவாசகி இசட் ஹெச்2 எஸ்இ அறிமுகம்\nஇந்தியாவில் அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 உற்பத்தி விரைவில் துவக்கம்\nஅசத்தல் அம்சங்களுடன் 2021 வால்வோ எஸ்60 அறிமுகம்\nபிரீமியம் விலையில் புதிய பிஎம்டபிள்யூ கார் இந்தியாவில் அறிமுகம்\nவிற்பனையில் புதிய மைல்கல் எட்டிய பஜாஜ் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்\nஃபோக்ஸ்வேகன் கார் மாடல்கள் விலையில் அதிரடி மாற்றம்\nவிற்றுத்தீர்ந்த ஃபோக்ஸ்வேகன் டி-ராக் - முன்பதிவு நிறுத்தம்\nஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் வென்டோ முன்பதிவு விவரம்\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nமற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா\nகபில்தேவ் தேர்வு செய்துள்ள சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணி: இவருக்கும் இடம்...\nமாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா\nஅரசு மருத்துவமனையில் சிறுமியின் உடலை கடித்து இழுக்கும் தெரு நாய் -வலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி வீடியோ\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/13803", "date_download": "2020-11-29T05:02:23Z", "digest": "sha1:XUJAZ6HCJFQR43NV6SIKGN4EWEHN4J7D", "length": 7590, "nlines": 64, "source_domain": "www.newsvanni.com", "title": "வவுனியாவில் வெட்டுக்காயத்துடன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி – | News Vanni", "raw_content": "\nவவுனியாவில் வெட்டுக்காயத்துடன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி\nவவுனியாவில் வெட்டுக்காயத்துடன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி\nவவுனியாவில் நேற்று இரவு வெட்டுக்காயத்திற்குள் இலக்கிய நிலையில் ஒருவர் வைத்தியச��லையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇச்சம்பம் குறித்து மேலும் தெரியவருகையில்,\nநேற்று 24.04.2017 இரவு 8.30மணியளவில் மகாறம்பைக்குளம் பகுதியில் தனக்கு பணம் கொடுக்கவேண்டியவர் ஒருவரிடத்தில் சென்று தனது பணத்தினைக் கேட்டுள்ளார். இதயடுத்து இருவருக்கும் இடையே தர்க்கம் ஏற்பட்டுள்ளது. பணம் கொடுக்கவேண்டிய நபரும் அவரது மகனும் சேர்ந்து பணம் கேட்டு வந்தவர் மீது சரமாரியாக தாக்கி வெட்டுக்காயத்தினை ற்படுத்தியுள்ளனர். இதையடுத்து நேற்று இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முத்துராசா உதயசேகர் 52வயதுடைய மகாறம்பைக்குளத்தைச் சேர்ந்தவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.\nவெட்டி காயத்தை எற்படுத்தியுள்ளதாக தெரிவித்து தந்தை, மகன் இருவரையும் பொலிசார் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா\nவவுனியாவில் அதிகாலை மாட்டினால் இடம்பெற்ற வி பத்தில் இளைஞர் ஒருவர் படு கா யம்\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து மோதுண்டு விபத்து : மேலதிக…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு சிறுவர்கள் ப டுகா யமடைந்த நிலையில்…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன் மோட்டார் சைக்கில் மோதி வி பத்து…\nதையல் கடைக்கு வேலைக்கு சென்ற இ ளம் பெ ண்ணிற்கு நே ர்ந் த ச…\nதிருமணமாகி ஒரு மாதத்தில் வீ தியில் க ணவருடன் வீ தியில்…\nநிவர் புயல் கா ரணமாக வி வசாயி எ டுத் த மு டிவு : இ…\nகா தலித்து தி ருமணம் செய்து 31நாட்களில் தாலியை க ழற்றி…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nவவுனியாவில் அதிகாலை மாட்டினால் இடம்பெற்ற வி பத்தில் இளைஞர்…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/08/miss-england.html", "date_download": "2020-11-29T04:20:48Z", "digest": "sha1:BFCGSY2U2DDRAPMO4FXPH57WTVCS7F3X", "length": 9671, "nlines": 83, "source_domain": "www.pathivu.com", "title": "இங்கிலாந்து அழகியாக இந்திய மருத்துவ பெண் தேர்வு. - www.pathivu.com", "raw_content": "\nHome / பிரித்தானியா / இங்கிலாந்து அழகியாக இந்திய மருத்துவ பெண் தேர்வு.\nஇங்கிலாந்து அழகியாக இந்திய மருத்துவ பெண் தேர்வு.\nமுகிலினி August 02, 2019 பிரித்தானியா\nஇங்கிலாந்தில் வசித்து வரும் 23 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாஷா முகர்ஜி மிஸ் இங்கிலாந்து போட்டியில் முடிசூடியுள்ளார்\nஇரண்டு வெவ்வேறு மருத்துவ பட்டங்களைப் பெற்றவர் அவர் , 146 IQ கொண்டவர், ஐந்து மொழிகளில் சரளமாக உரையாட கூடியவர் என கூறப்படுகிறது\nமுகர்ஜி இந்தியாவில் பிறந்து ஒன்பது வயதில் இருந்தபோது அவரது குடும்பத்தினர் இங்கிலாந்துக்கு இடம் பெயர்ந்தனர்.\nஅவர் இரண்டு இளங்கலை பட்டங்களை முடித்தார்: மருத்துவ அறிவியலில் ஒன்று மற்றும் நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை பிரிவுகளில் பெற்றுள்ளது குறிப்பிடத்தகது.\nபிரபாகரன் மீது எனக்கு எப்படி மரியாதை வந்தது விளக்குகிறார் முன்னாள் காவல்துறை அதிகாரி வரதராஜன்\nதமிழீழத் தேசியத் தலைவர் தொடர்பில் தமிழக காவல்துறை அதிகாரி வரதராஜன் அவர்கள் கூறும் கருத்துக்களின் முதல் பகுதியை இங்கே\n தமிழ்நாட்டில் டுவிட்டர் ட்ரெண்டில் முதலிடத்தில்\nதமிழ் மக்களின் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66வது பிறந்த நாள் இன்றாகும். இதனை நினைவுகூறும் முகமாக சமூக\nதாயத்தில் தடைகளை உடைத்து நினைவேந்தப்பட்டது மாவீரர்நாள்\nதுப்பாக்கி முனையில் இலங்கை அரசபடைகள் முடக்கி வைக்க தடை உடைத்து தமிழர் தேசம் இன்று மாவீரர்களிற்கு சுடரேற்றி அஞ்சலித்துள்ளது.\nஷானி அபேசேகரவை போட்டுத்தள்ள முடிவு\nகுற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக கதைகளை அவிழத்;துவிட்டதால் அவரை...\nபிரபாகரன்புரட்சியின் குறியீடு - கவிபாஸ்கர்\n இது… வெறும் பெயர்ச்சொல் இல்லை\nஆண்டான் அடிமை மனநிலை மாறவேண்டும\nஆட்சியாளர்கள் , ஆண்டான் அடிமை எனும் மனநிலையில் இருந்து மாறி, ஒரே நாட்டிற்குள் ஒற்றுமையாக வாழ விரும்பும் தமிழ் மக்களுக்கு இடையூறு\nஅன்னைத் தமிழுக்கு அகவை 66\nஇன்று தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு அகவை 66\nபாம்பு என்ன பாம்பு:நீதிமன்ற படியேறிய சிவாஜி\nபாம்பு தீண்டியதால் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சிகிற்சை பெற்று வந்த முன்னாள் நாடாளுமன்ற மாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் வீடு திர...\nபிரான்சில் நடைபெற்ற தலைவரின் அகவை காண் விழா\nபிரான்சில் நடைபெற்ற தலைவரின் அகவை காண் விழா\nதற்போது முல்லைத்தீவிலிருந்து 211 கி.மீ. தொலைவிலும் பருத்தித்துறையில் இருந்து 251 கி.மீ. தொலைவிலும் கிழக்காக நிலைகொண்டுள்ள நிவர் புயலானது வட...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2/", "date_download": "2020-11-29T04:37:36Z", "digest": "sha1:SG3TLZKDQQLCQRDRHGD45BJRNRCVLF2E", "length": 9575, "nlines": 97, "source_domain": "www.tamildoctor.com", "title": "ஆண்களா பெண்களா டாப்பு - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome காமசூத்ரா ஆண்களா பெண்களா டாப்பு\nசிலர் என்னதான் பிஸ்த்தாவாக இருந்தாலும் அவர்களுக்கும் சில விஷயங்கள் தெரியாமல் தான் இருக்கும். எப்போதுமே, தாம்பத்தியத்தில் “நாங்க தான் கெத்து..” என ஆண்கள் கூறிக் கொள்வதுண்டு. ஆனால் ஆய்வாளர்களோ பெண்கள் தான் “டாப்பு” என்கின்றனர். இங்கு யார் கெத்து என்பது முக்கியமல்ல. யாருக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது என்பது தான் அவசியம்.\nதிருமணத்திற்கு முன்பு வரை எல்லாம் தனக்கு கைவந்த கலை என்று கூறும் நபர்கள் தான், திருமணத்திற்கு நான்கைந்து நாட்களுக்கு முன்னர் சந்தேகங்களாக கேட்டு தள்ளுவார்கள். இது சந்தேகங்கள் என்று கூற முடியாது, பெரும்பாலான ஆண்களுக்கு உடலுறவு சார்ந்த தெரியாத தகல்வல்கள்.\nமொநெல் இரசாயனத் சென்சஸ் மையம் நடத்திய ஓர் ஆய்வில், தங்கள் எதிர் பாலினத்தை எளிதாக ஈர்க்க நீங்கள் நல்ல நறுமணத்துடன் இருக்க வேண்டும் என கண்டறியப்பட்டது.\nபாலுணர்வை தூண்டிவிடும் தன்மை இஞ்சிக்கு நிறைய இருக்கிறது. இஞ்சி இதய துடிப்பை சீராக்கவும், இரத்த ஓட்டத்தை வேகப்படுத்தவும் வல்லது. ஆண் விறைப்பை அதிகப்படுத்த இரத்த ஓட்டம் சீராக, வேகமாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.\nவயதானால் ஏற்படும் சுருக்கத்தை போக்க விந்தணு உதவுகிறதாம். ஸ்பெர்மைன் எனப்படும் கூறு அதிக ஆண்டி-ஆக்ஸிடன்ட் கொண்டதாம், இது சுருக்கத்தை போக்கி மென்மையாக்க உதவுகிறதாம்.\nஉணவும், உடலுறவும் உடலோடு ஒன்றுக்கொன்று இணைப்பு கொண்டுள்ளதாகும். மூளை மற்றும் லிம்பிக் மண்டலத்துடன் இவை இணைப்பு கொண்டுள்ளன. இவை உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை.\nஅதிக முறை விந்தை வெளிப்படுத்தும் ஆண்களுக்கு புற்றுநோய் அபாயம் குறைவாம். JAMA எனும் அமைப்பினர் நடத்திய ஆய்வில், அதிக முறை விந்தை வெளிப்படுத்தும் ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு என கண்டறியப்பட்டது.\nஉடலுறவில் உச்சம் காணும் போது ஆக்ஸிடாஸின் அளவு அதிகரிக்கிறது. இது எண்டோர்பின் வெளிப்பட காரணமாக இருக்கிறது. எண்டோர்பின் ஒரு இயற்கை வலி நிவாரணி என்பது குறிப்பிடத்தக்கது.\nபொதுவாக ஜி-ஸ்போட் என்று குறிப்பிடப்பட்டு நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இதை கண்டறிந்த மருத்துவர் எர்ன்ஸ்ட் கிராஃபென்பெர்க் என்பவர் இந்த பெயரை வைத்தார். இதுக் குறித்து இவர் இரண்டு ஆண்டுகள் ஆய்வு நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆண்களுக்கு இரண்டு விதைகள் இருப்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால், இரண்டும் ஒரே அளவில் இருக்காது என்பது பலரும் அறியாத தகவல். இடது விதை, வலது விதையை வ��ட 10% சிறியதாக தான் இருக்கும்.\nபதின் வயதினை கடக்கும் போது ஆண்கள் முதன் முறையாக இதை சந்தித்து இருப்பார்கள். அதுவரை ஆணுறுப்பு சுருங்கி, விரியும் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்காது. இது இயற்கையானது, இதை என்ன செய்தாலும் மாற்ற முடியாது என பல ஆய்வுகளுக்கு பிறகு ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.\nPrevious articleஉரிய முறையில், சரியான கோணத்தில் அணுகும்போது\nNext articleசெக்ஸ் மூட் வரலையா..\nகாதலில் விழுந்த அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ்\nஅது மாதிரியான வீடியோக்களை பார்க்கும் முன், இதெல்லாம் கொஞ்சம் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்க பல வீடியோக்களுடன் அதுவும் வரும், அவாய்ட் பண்ணிருங்க\nபெண்கள் ஆண்களிடம் கூற சங்கடப்படும் விஷயங்கள்\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\nஎதிர் வீட்டு பெண்ணுடன் அக்கா முறையில் பழகிய கணவர் மனைவிக்கு பக்கு பக்குன்னு அடித்தது...\nநெருங்கி பழகும் பெண் உங்களை காதலிக்கிறாரா என்று அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/page/3/", "date_download": "2020-11-29T05:06:55Z", "digest": "sha1:LW4QADZAQONXBFNOPE2U22QNFGRFUMZY", "length": 6657, "nlines": 85, "source_domain": "www.toptamilnews.com", "title": "தந்தை Archives - Page 3 of 5 - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nசாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் மாற்றம்\nகோவில்பட்டி கிளைச்சிறையில் தந்தை, மகன் உயிரிழப்பு: களத்தில் இறங்கிய பெண் நீதிபதி\nதொடர் லாக் அப் மரணங்கள் உயிர்க்குடிக்கும் மாவட்டமாக தூத்துக்குடி மாறிவருகிறது- மு.க.ஸ்டாலின்\nஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் உதயநிதி ஸ்டாலின்\nபாதுகாவலர்கள் ஒடுக்குபவர்களாக மாறுவது மிகவும் மோசமான செயல்- ராகுல்காந்தி\nஎக்காரணத்தை கொண்டும் குற்றவாளிகள் தப்பிக்கக்கூடாது\nகுற்றமற்றவர்கள் மரணத்திற்கு உள்ளாக்கப்பட்டது இதயத்தில் இறங்கிய இடி\nசாத்தான் குளத்தில் போலீஸ் தாக்குதலால் உயிரிழந்த தந்தை, மகன் உடல்கள் நல்லடக்கம்\nசாத்தான்குளம் விவகாரம்: அம்மாவின் உடல்நிலை சரியில்லை தந்தை, சகோதரனின் உடல்களை பெற்றுக்கொண்ட மகள்\nதந்தை, மகன் உயிரிழந்த விவகாரம்: ஜெயராஜின் மனைவி, மகள்களிடம் மாஜிஸ்திரேட் விசாரணை\nமதிய உணவுக்கு வீட்டு���்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடுமை: கதறும் தந்தை\nடிசம்பரில் கொரோனா தடுப்பூசி – ஃபைசர் கம்பெனி அறிவிப்பு\nகள்ளக்காதலருடன் மனைவியை பார்த்த கணவன் பார்த்த இடத்திலேயே இருவரையும் வெட்டியதால் பரபரப்பு\nஜோ பைடனின் அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்புள்ள 2 இந்தியர்கள் இவர்கள்தாம்\nலாபம்ன்னா இப்படி கிடைக்கணும்…….. கொண்டாட்டத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி……\nபின்தொடர்பாளர்களை நீக்கும் வசதி இன்ஸ்டாகிராம் ஆண்ட்ராய்டு ஆப்-இல் அறிமுகம்\nதனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை…..ஏமாற்றம் கொடுத்த மத்திய பட்ஜெட்…\n‘5 ஆவது முறையாக’ ஆளுநருடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/?option=com_content&view=article&id=9109:%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF&catid=103:%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88&Itemid=1056&fontstyle=f-larger", "date_download": "2020-11-29T04:45:11Z", "digest": "sha1:NBZYQQ44MV7TGT5WILAFAGPSYCXVFUJQ", "length": 15921, "nlines": 128, "source_domain": "nidur.info", "title": "குடிகார கணவரை திருத்துவது எப்படி?", "raw_content": "\nHome கட்டுரைகள் சமூக அக்கரை குடிகார கணவரை திருத்துவது எப்படி\nகுடிகார கணவரை திருத்துவது எப்படி\nகுடிகார கணவரை திருத்துவது எப்படி\nமனிதனை மிருகமாக்கும் குடி கலாச்சாரத்தை ஒழிப்பதில் ஒவ்வொருவரும் முடிந்த அளவு அதன் தீமைகளை எடுத்துச்சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்த முயல வெண்டும்.\n[ இளைஞர்களைக் குடிகாரர்களாக்குவதில் சினிமா முக்கிய முக்கிய பங்கு வகிக்கிறது. கதாநாயகனோ கதாநாயகியோ குடிக்கும் காட்சி இல்லாத படங்களே இல்லை. ஒருகாலத்தில் வில்லனை மோசமானவனாக சித்தரிப்பதற்கு அவனை குடிகாரனாக காண்பிக்கும் வழக்கம் எல்லா சினிமாவிலும் இருந்தது.\nஆனால் இன்றோ நிலைமை தலைகீழாகிவிட்டது. கதாநாயகனோடு கதாநாயகியும்கூட குடியில் மிதப்பவர்களாக காட்டப்படுவது சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது. அதாவது ஒருகாலத்தில் மோசமானவர்களை சித்தரிக்க காண்பிக்கப்பட்ட குடிகார கேரக்டர்களாக இன்றைய கதாநாயகனை காண்பிப்பதன்மூலம் குடிப்பது தவறல்ல என்பது போன்ற தவறான எண்ணத்தை இளைஞர்களுடைய உள்ளத்தில் பதிய வைக்கப்படுகிறது.\nஅதுவுமின்றி குடிப்பது நாகரிகம் என்பது போன்ற மோசமான தோற்றமும் சினிமா மூலமே வைர்ஸ் கிருமியாக பரவி இளைஞ��்களையும் இன்னும் சொல்லப்போனால் இளைஞிகளையும் கூட குட்டிச்சுவராக்கிக்கொண்டு வருகிறது.]\nஒரு கணவன் குடிக்கத் தொடங்கும் போதே அவரிடம், இது உடம்புக்கு நல்லதல்ல. இதற்கு பதிலாக சத்தான உணவு வகைகளை சாப்பிட வலியுறுத்தலாம். மது அருந்தி விட்டு வரும் கணவருடன் சண்டை போடுவதை விட்டு, விட்டு எதற்காக குடிக்கிறார் என்பதை அறிய வேண்டும்.\nசில கணவர்கள் அலுவலகம், தொழில் சம்பந்தப்பட்ட பிரச்சினை காரணமாகவும் மது அருந்துவதுண்டு. அப்போது நீங்கள் அவர் பிரச்சினை என்ன என்பதை கேட்டறிந்து ஆறுதல் கூறலாம்.\nஇதை விட்டு விட்டு அந்த நேரத்தில் உங்கள் பிரச்சினைகளை மட்டும் கூறிக்கொண்டிருந்தால் மோதல்தான் வெடிக்கும். பெரும்பாலும் நண்பர்களால்தான் கணவர் மதுப்பழக்கத்துக்கு அடிமை ஆகிறார்.\nஅதனால் அவரது நட்பு வட்டத்தை கண்காணிப்பது அவசியம். நல்லவர் - கெட்டவர் யார் என்பதை அறிந்து கெட்டவர்களுடன் நட்பு வைத்திருப்பதை தவிர்க்க வலியுறுத்த வேண்டும்.\nஉங்கள் கணவருடன் திறந்த மனதுடன் பழகுங்கள். நீங்கள் எவ்வளவுதான் சொல்லிப் பார்த்தும் மனுஷன் மதுப்பழக்கத்தை கைவிடவில்லையா, படுக்கையிலிருந்து விலகியிருங்கள். மருத்துவர்களிடம், அழைத்துச் செல்லுங்கள். உங்கள் கணவரின் போதைப் பழக்கத்துக்கான காரணம் அறிந்து, அதை மறப்பதற்கு மனரீதியான பயிற்சி அளிப்பார்கள். இந்த பயிற்சி பெற்றால் எப்பேர்ட்ட குடிகாரரும் திருந்தி விடுவதை காண முடிகிறது.\nசிலர், போதை ஊசி, போதை பாக்கு, போதை மாத்திரை, கஞ்சா போன்றவற்றை பயன்படுத்துகிறார்கள்.\nஇவர்கள் பெரும்பாலும் மன நோயாளிகளாகவே மாறி விடுகிறார்கள். இவர்களை மனரீதியான பயிற்சியாலும், முறையான மருத்துவ சிகிச்சை மூலமும் குணப்படுத்த முடியும்.\nஉலகில் மதுவால் அழிந்துள்ள மனிதர்கள்- குடும்பங்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. நன்றாக வாழ வேண்டும் மதிப்பு மிக்கவர்களாக வாழ வேண்டும் என்ற எண்ணமுடையவர்கள் கண்டிப்பாக மதுவைத் தொடக் கூடாது.\nஉடல் ரீதியாக மனரீதியாக ஒழுக்க ரீதியாக மனிதனிடம் பாதிப்புகளை ஏற்படுத்தி அவனது வாழ்க்கையை அவனது குடும்பத்தினரின் வாழ்க்கையைச் சீரழித்து, சின்னாபின்னமாக்கக் கூடிய மற்றொருத் தீய பழக்கம் குடிப்பழக்கம்.\nசண்டை சச்சரவுகள் களவு கொலை கற்பழிப்பு போன்ற எல்லாவிதமான கீழ்த்தன்மைச் செயல்களும் குற்றங்களும் மதுவின் தூண்டுதலாலேயே நடைபெறுகின்றன. நீதிமன்றங்களில் மிகக் கடுமையான தண்டனை அடைந்தவர்களில் பெரும்பாலானோர் இந்த மதுவினால் கீழ்த்தன்மைக்கு உள்ளானவர்களே. யுத்தம் பஞ்சம் கொள்ளைநோய் ஆகிய இம்மூன்றும் கொண்டுவந்த அழிவை விட மதுபானம் அதிகக்கேடு விளைவிக்கக் கூடியது என்று கூறுவார்கள்.\nஉடலினுள்ளே தப்பித் தவறி ஊடுருவும் நோய்க் கிருமிகளை அழிக்கும் சக்தி நமது உடலுக்கு இயல்பாகவே உண்டு. நோயை எதிர்க்கும் இந்த ஆற்றலை மது அழித்து விடுகிறது. மதுவை தொடர்ந்தும், அதிகமாகவும் அருந்தும் போது கண்டிப்பாக கல்லீரல் பாதிக்கப்படும். தினமும் முப்பது கிராமிற்கு அதிகமாக ஆண்கள் குடிக்கும் போதும், பெண்கள் இருபது கிராமிற்கு அதிகமாகக் குடிக்கும் போது கண்டிப்பாக கல்லீரல் பாதிக்கப்படும் என்பதையெல்லாம் உங்கள் கணவருக்கு எடுத்துச்சொல்லுங்கள்.\nஇளைஞர்களைக் குடிகாரர்களாக்குவதில் சினிமா முக்கிய காரணமாக அமைகிறது. கதாநாயகனோ கதாநாயகியோ குடிக்கும் காட்சி இல்லாத படங்களே இல்லை.\nஒருகாலத்தில் வில்லனை மோசமானவனாக சித்தரிப்பதற்கு அவனை குடிகாரனாக காண்பிக்கும் வழக்கம் எல்லா சினிமாவிலும் இருந்தது. ஆனால் இன்றோ நிலைமை தலைகீழாகிவிட்டது. கதாநாயகனோடு கதாநாயகியும்கூட குடியில் மிதப்பவர்களாக காட்டப்படுவது சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது. அதாவது அதாவது மோசமானவர்களை சித்தரிக்க காண்பிக்கப்பட்ட குடிகார கேரக்டர்களாக காண்பிப்பதன்மூலம் கதாநாயகனும் மோசமானவனே என்று சொல்ல வருகின்றார்களோ என்னவோ\nஅதுவுமின்றி குடிப்பது நாகரிகம் என்பது போன்ற மோசமான தோற்றமும் சினிமா மூலமே வைர்ஸ் கிருமியாக பரவி இளைஞர்களையும் இன்னும் சொல்லப்போனால் இளைஞிகளையும் கூட குட்டிச்சுவராக்கிக்கொண்டு வருகிறது. சென்ஸார்போர்டில் இருப்பவர்களுக்கு சமூக அக்கரை துளியும் இல்லை என்பதையும் காரணமாகக்கூறலாம்.\nசமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி உலகம் முழுவதிலும் போதைக்கு அடிமையாகி வரும் ஆண்களின் எண்ணிக்கை பெருகி இருக்கிறது. இதற்கு காரணம் திருமணம், பிறந்தநாள், விழா, பண்டிகை கொண்டாட்டம் என்று பல்வேறு விசேஷ நிகழ்ச்சிகளிலும் மதுபானம் அருந்துவது ஒரு ஃபேஷனாக மாறி இருப்பதுதான்.\nமனிதனை மிருகமாக்கும் இந்த குடி கலாச்சாரத்தை ஒழி���்பதில் ஒவ்வொருவரும் முடிந்த அளவு அதன் தீமைகளை எடுத்துச்சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்த முயல வெண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/05/cinematograph-2010-law-bmw-cars-new.html", "date_download": "2020-11-29T03:50:59Z", "digest": "sha1:NQM2HVKINOP3URFG6M32M2BU2OI7GNLH", "length": 9942, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> சென்சார்ன் புதிய திட்டம் 12+,15+ | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > சென்சார்ன் புதிய திட்டம் 12+,15+\n> சென்சார்ன் புதிய திட்டம் 12+,15+\nதிரைப்பட இயக்குனர்களுக்கும், சென்சார் துறை அதிகாரிகளுக்கும் காலங்காலமாய் தீராத பிரச்சனைகள் இருந்து வருகிறது. தயாரிப்பாளர்களுக்கு கதை சொல்லி ஓய்ந்துபோன இயக்குனர்களும், கதையை படமாக்கிவிட்டு சென்சார் அதிகாரிகளுக்கு விளக்கம் சொல்லியும் கண்ணைக் கட்டிக் கிடக்கிறார்கள்.\nஅதனால் சினிமாட்டோகிராஃப்-2010 எனும் புதிய திரைப்பட சட்டத்தை கொண்டு வந்துள்ளனர். ஏ, யு, ஏ/யு எனும் மதிப்பீட்டுக் குறிகளுக்கிடையே மேலும் சில தரச்சான்று முத்திரை வழங்கத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nஅதன்படி 12 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பார்க்கலாம் எனும் படத்தற்கு 12+ என்றும், 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கலாம் என்றால் 15+ என்றும் பிரித்து சான்றிதழ் வழங்கவுள்ளனர்.\nஅப்படியே முன்கூட்டியே இந்தக் கதை ஓடுமா, ஓடாதா என்று தரம்பிரித்து சொல்லும் திரைப்பட ஆராய்ச்சிக் குழுவும் அமைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் ��ுதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\n> விண்ணைத்தாண்டி வருவாயா - இரண்டாவது விழா\nவிண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இரண்டு பாடல்களை ஒளிபரப்புவார்கள், பார்த்து ரசிக்கலாம் என்று காத்திருந்தவர்களுக்கு ...\n> பாரம்பரிய சித்த மருத்துவர்களை தெரிந்து கொள்வோம்\nசித்தர்களின் ஆசி பெற்று குருவின் அருள் பெற்று சித்த வைத்தியம் செய்து வரும் மருத்துவர்களின் கருத்தரங்கு 2009 மார்ச் 8,9,10 தேதிகளில் தர்மா ம...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\n> தென்னிந்தியாவின் காஸ்ட்லி நடிகை - இலியானா.\nதென்னிந்தியாவின் காஸ்ட்லி நடிகை யார் த்‌‌ரிஷா, நயன்தாரா, அசின் ஆகியோர் போட்டியில் இருந்தாலும் அவர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை...\n> நித்யானந்தர்ரிடம் மாட்டாத விஜய்\nகதவைத்திற காற்று வரட்டும் என பத்தி‌ரிகையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார் நித்யானந்தர். பக்தர்களில் ஒரு பாவி திறந்த கதவு வழியாக நித்யா...\n> விண்டோஸை வேகப்படுத்த 20 வழிகள்\nவிண்டோஸ் 95, 98, 2000, எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 எனப் பல நிலைகளில் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை மைக்ரோசாப்ட் தந்தாலும், அவை இயங்கும் வேகம் இன்ன...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.wordpress.com/category/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-11-29T03:45:34Z", "digest": "sha1:YP7C3TCB73QGJ3UH34SFFRHI2PJUMKD3", "length": 46335, "nlines": 592, "source_domain": "abedheen.wordpress.com", "title": "சரத்சந்திரர் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\n08/03/2009 இல் 08:58\t(கடித இலக்கியம், சரத்சந்திரர்)\nஎனக்கு எழுதியதல்ல, ‘திலீப்குமார் ராய்’க்கு எழுதியது கடிதம் எழுதிய வருடம் தெரியவில்லை. பங்குனி மீ 4 – என்றுதான் சுதேசமித்திரன் தீபாவளி மலரில் (1972) இருக்கிற��ு. இந்த தீபாவளி மலர் எல்லா நூலகங்களிலும் இருக்கும் – வைத்தீஸ்வரன்கோவில் நூலகத்தைத் தவிர 🙂 . ஆமாம், நண்பரின் நண்பர் அங்கிருந்து ‘சுட்டு’ கொண்டு வந்தார் ( நூல் எண் : 5581) . ஆதவனின் ‘கணபதி – ஒரு கீழ்மட்டத்து ஊழியன்’ , எம். வி. வெங்கட்ராமின் ‘அப்பாவும் பிள்ளையும்’ போன்றவை இருந்ததால் எடுத்து விட்டாராம். உடனே மன்னித்து விட்டேன். சரி, இனி சரத் சந்திரரின் கடிதம். இன்றும் அது புதிதாகத் தெரிவதால் பதிகிறேன்.\nதமிழாக்கம் : அ.கி. ஜயராமன்\nபங்குனி மீ 4 –\nநீண்ட நாட்களாக உன் கடிதத்திற்கு பதில் எழுதவில்லை. நீ மிகுந்த கோபங்கொண்டிருப்பாய். அன்றொரு நாள் தியேட்டர் சாலையிலுள்ள உன் வீட்டுக்கு வந்திருந்தேன். அப்போது நீயும் இல்லை. உன் மாமாவும் இல்லை. துரைமார் வீடாயிற்றே. அங்கேயே காத்திருப்பது உசிதமா அநுசிதமா என்பதை நிச்சயிக்க முடியவில்லை. என்னுடன் வந்திருந்த நண்பர் உற்சாகமுள்ள பேர்வழி. தரகு வியாபாரத்தில் அவர் பல பெரிய மனிதர்களிடம் பழகியவர். நமது ‘கார்டு’ இருந்தால் வைத்துவிட்டுப் போகலாம். அதுதான் பழக்கம். வாயைப் பிளந்துகொண்டு இங்கேயே காத்துக்கொண்டிருந்தால் அவர்களுக்கு கோபம் வரும் என்றார். என்னிடம் ‘விசிடிங் கார்டு’ இல்லாததால் பேசாமல் திரும்பிவிட்டோம்.\nநேற்று இரவு நெடுநேரம்வரை உன்னுடைய ‘இரு நீர் வீழ்ச்சிகள்’ என்ற புஸ்தகத்தில் பல இடங்களைத் திரும்பத் திரும்ப படித்தேன். உண்மையில் அந்த நூல் மிக நன்றாக இருக்கிறது. அலட்சியத்துடன் ஏனோதானோ என்று படிக்கக்கூடிய புஸ்தகமல்ல. ஆனால் இப்போது எல்லாம் இம்மாதிரி பாராட்டுகளுக்கு மதிப்பில்லை என்பது உனக்குத் தெரியுமே. ஏனென்றால் ‘சொல்’ என்பது யாருக்கு மதிப்புத் தருமோ அவர்களே அதை அவமரியாதை செய்கிறார்கள். ஆகையால் சட்டென்று பேசுவதில்லை. என் வார்த்தையில் நம்பிக்கை வைப்பவர்களிடமெல்லாம் ‘திலீப்பின் இந்தப் புஸ்தகத்தைப் படித்துப் பாருங்கள்’ என்று சொல்கிறேன். என்னுடைய கருத்து என்னவென்றால் இதில் பற்பல நல்ல விஷயங்கள் உள்ளன. அவைகளில் சிலவற்றைப்பற்றி இதற்கு முன் நான் சிந்தித்ததே இல்லை.\n‘பார்தவர்ஷம்’ ஆடிமாத இதழில் உன்னுடைய ‘வேலைக்காரன்’ என்ற கதையைப் படித்தேன். கதை என்ற நோக்கில் அதை அவ்வளவு சிறந்தது என்று கூற முடியாது. ஆனால், உன்னுடைய எழுத்தில் ஓர் ஒப்பற்ற அழகு மிளிர்வதைக் காண்கிறேன். அதிலும் உன் (டயலாக்) சம்பாஷணை அற்புதம். கதை எழுதும் லாகவம், வசனங்களின் வேகம் இவை இரண்டும் உன்னிடம் இணையும்போது நீ ஒரு சிறந்த இலக்கிய மேதையாகத் திகழ்வாய் என்பது நிச்சயம். ஆனால், ஒன்றை மட்டும் மறந்து விடாதே இலக்கியத்தை எழுதிக்கொண்டு போவது எவ்வளவு கடினமோ அவ்வாறே அதை நிறுத்துவதும் கடினமானதே. இந்தக் கலை சொல்லிக்கொடுத்து வருவதல்ல. தானாகவே கற்க வேண்டும். இதை நீ கற்றுக்கொள்ள அதிகக் காலமாகாது என்பதை நான் நிச்சயமாக அறிவேன். இன்று உன்னைக் கேலி செய்பவர்கள் ஒருநாள் – வெளிப்படையாக இல்லாவிட்டாலும் – மனதிற்குள் இந்த உண்மையை ஒப்புக்கொண்டே தீரவேண்டும். நான் புறப்படவேண்டிய நாள் நெருங்கிக்கொண்டிருக்கிறது. இவ்வளவும் நாட்களுக்குப் பிறகும் நீ என்னை மறக்கவில்லை என்றால் என்னுடைய இந்த வார்த்தைகள் உனக்கு நிச்சயம் நினைவில் இருக்கும்.\nஆ…அவர்களின் கட்டுரையைப் படித்தேன். அதைப்பற்றி அபிப்ராயம் கூற இது சந்தர்ப்பமல்ல. வயதுடன் ஆடம்பரத்தின் அதிசயோக்திகள் விலகியதும் இவர் எழுதினால் நன்றாக இருக்கும். சிறுவயதில் செய்த தவறுகளில் ஒன்று – நிறைய புஸ்தகங்களைப் படித்ததன் பெருமை இவர்கள் மீது சவாரி செய்து கொண்டிருக்கிறது. ஆகையால் இவர்கள் எழுத்தில் இவர்கள் சரக்கு ஒன்றும் இருப்பதில்லை. பிறர் எழுதிய உதிரிகளே அதில் நிறைந்து கிடக்கின்றன. அத்துடன் அவசியம் இல்லாத இடங்களில்கூட ஆங்காங்கு இவர்கள் தங்கள் கல்வியின் திறமையைப் புகுத்துவது சகிக்க முடியாதது.\nஉன் பெண்ணை விரைவாக எழுத வேண்டாமென்று சொல்லு. வேகமாக எழுதுவது குமாஸ்தாவின் வேலை. எழுத்தாளனுடையதல்ல. இதை சற்றும் மறந்து விடவேண்டாம். சிறுவயதில் கதை எழுதுவது நல்லது. கவிதை எழுதுவது அதிலும் சிறந்தது. ஆனால் விமரிசனம் எழுத உட்காருவது அநியாயமாகும். அது நாவலைப் பற்றியதாக இருந்தாலும் சரி, பெண்களைப் பற்றியதாக இருந்தாலும் சரி.\n‘சரத் சந்திரரும் கால்ஸ்வொர்த்தி’யும் என்ற கட்டுரையைப் படித்தேன். கால்ஸ்வொர்த்தியின் பெயரைத்தான் கேள்விப்பட்டிருக்கிறேன். அவருடைய நூல்கள் எதையும் படித்ததில்லை. ஆகவே, அவருக்கும் எனக்கும் எங்கெங்கு ஒற்றுமை, வேற்றுமை என்பதைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. கட்டுரையில் என்னைப் புகழ்ந்தும் கால்ஸ்வொர்த்தியை மட்டம் தட்டியும் எழுதி இருக்கிறது. அதிலிருந்து நான் எதையும் நான் அறிய முடியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் அறிய முடிகிறது. ஆ…அவர் கால்ஸ்வொர்த்தியின் நூல்களை நிறையப் படித்திருக்கிறார். கால்ஸ்வொர்த்தியராக வேண்டுமானாலும் இருக்கட்டும், அவர் நல்ல நல்ல விஷயங்கள் பலவற்றைக் கூறி இருக்கிறார் என்பது மட்டும் அந்தக் கட்டுரையைப் படித்தபோது தெரிய வருகிறது.\nமகளின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை என்பதைக் கேட்க வருத்தமாக இருக்கிறது. ஆனால் இந்த சமூகத்தில் பெண்களுக்கு ஏற்பட்ட இந்த காமத்தினின்றும் விடுதலை பெற வழியே இல்லையே அவளுடைய எழுத்தைப் படித்ததும் அவள் சிறந்த புத்திசாலி என்பது தெரிகிறது. ஆனால், வாழ்க்கையில் வயதுடன் நமக்குக் கிடைக்கும் மற்றொரு பொருள் ஒன்று உண்டு – அதன் பெயர் அநுபவம். புஸ்தகங்களை மட்டும் படித்து இதைப் பெற்றுவிட முடியாது. இதைப் பெறாத வரையில் இதனுடைய மதிப்பையும் அறிய முடியாது. அத்துடன் மற்றொன்றையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அனுபவம், தீர்க்க தரிசனம் ஆட்கியவை நமக்குச் சக்தியை அளிக்கின்றன என்பது மட்டுமல்ல. நமது சக்தியை கவர்ந்து கொண்டும் போய்விடும். ஆகையால் இளமை இருக்கும்போதே நற்பணிகளைச் செய்துவிட வேண்டும். அதாவது கதை நாவல் எழுதும் பணிகளைச் செய்துவிட வேண்டும். நான் எவ்வளவோ பார்த்திருக்கிறேன். இளமையில் நாம் எழுதுவதை விடச் சிறப்பாக வயது முதிர்ந்தபின் எழுதிவிட முடியாது. காரணம் வயது அனுபவம் காரணமாக தயக்கமும் கௌரவமும் வந்து குறுக்கிடுகிறது.\nமனித உள்ளத்தில் எழுத்தாளன் மட்டும் வசிக்கவில்லை. அங்கே சிந்தனையாளனும் வசிக்கிறான். வயது வளரவளர சிந்தனையாளனும் வளர்கிறான். ஆகையால் வயதான பிறகு எழுத்தாளன் எழுத அமரும்போது சிந்தனையாளன் ஒவ்வொருவரியிலும் அவன் கையைப் பிடித்துக் கொள்கிறான். அவனுடைய எழுத்தில் அறிவின் ஆற்றல், தத்துவம் எவ்வளவுதான் நிறைந்திருந்தாலும் ரசனை, சுவை என்ற நோக்கில் அது குறைபாடு உடையதாகவே இருக்கும். ஆகையால் வாலிப வயதைத் தாண்டி எவன் ஒருவன் ரசானுபவத்தைப் படைக்க முயற்சிக்கிறானோ அவன் தவறு செய்கிறான் என்பதே எனது நம்பிக்கை.\nமனிதனுடைய வயதில் ஒரு கட்டம் இருக்கிறது. அந்தக் கட்டத்திற்குப் பிறகு அவன் காவியமோ, நாவலோ எழுதுவது சற்றும் உசிதமல்ல. சந்தர்ப்பத்தை மதிப்பதுதான் க���மையாகும். வயோதிகம் என்பது மனிதனுக்கு துக்கம் தரும் வயதாகும். அப்போது மனிதன் மகிழ்ச்சியூட்டுகிறேன் என்று நடிக்க முயல்வது வியர்த்தம்தான்.\nஅன்றொருநாள் பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் எழுதிய ‘அன் அவுட்லைன் ஆவ் பிலாஸபி’ (தத்துவ ஞானத்தில் எல்லைக்கோடு) என்ற புஸ்தகத்தைப் படித்தேன். கடினமான நூல். கணிதம், வேதாந்தம் ஆகியவற்றில் பயிற்சி உள்ளவர்களே அதை நன்கு புரிந்துகொள்ள முடியும். என்னாலும் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், அந்த மனிதனுடைய எளிமை, பாமரனுக்கு புரியவேண்டும் என்ற முயற்சி ஆகியவைகளைக் கண்டு அவரிடம் ஈடுபாடும், மதிப்பும் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. பாமரனிடம் அவருக்கு அபாரமான கருணை. அடடா பாவம் இந்த பாமரனும் தெரிந்து கொள்ளட்டுமே என்ற ஆசை – அவருடைய ஒவ்வொரு வரியிலும் ஒளி வீசிக் கொண்டிருக்கிறது. அடாடா, சிறந்த அறிவாளிகள், உண்மையான ஞானிகள் ஆகியோருடைய எழுத்துக்கும், இலக்கியம் படைக்கிறேன் என்று கூத்தடிக்கும் கோஷ்டிக்கும் எவ்வளவு வித்யாஸம் இருக்கிறது என்றே என் மனம் நினைக்கிறது. அவருடைய எழுத்தையும் எச்.ஜி. வெல்ஸின் எழுத்தையும் அருகருகே வைத்துக்கொண்டு நோக்கினால் இது நன்றாக விளங்கும். பெரிய விஷயங்களை எளிமையாக சொல்லிமுடிக்க இவர்கள் செய்யும் பிரயத்தனமும் தந்திரமும் நன்றாகப் புரியும். ரஸ்ஸலின் ‘ஆன் எஜூகேஷன்’ (கல்வியைப் பற்றி) என்ற நூலையும் வாங்கி வைத்திருக்கிறேன். நாளைய தினம் படிக்கலாம் என்ற உத்தேசம். அடுத்த வருஷம் இங்கிலாந்து செல்வதானால் அவரை ஒருமுறை சந்திப்பதற்காகவே செல்வேன்.\nஅன்றொருநாள் சில இளைஞர்கள் வந்தார்கள். உன்னுடைய ‘மனநிழல்’ பற்றிப் புகழ்ந்து பேசினார்கள். இந்த புஸ்தகத்தைப் பற்றி நான் கூறியது முற்றிலும் உண்மை என்றார்கள். கேட்டு சந்தோஷமடைந்தேன்.\n இப்போது நீ எங்கே இருக்கிறாய் சரியாகத் தெரியவில்லை. ஆகையால் மாமாவின் முகவரிக்கே கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறேன். எனது ஆசிகள்.\n1. சரத் சந்திரர் – விக்கிபீடியா\n2. வங்கம் தந்த இலக்கியமேதை சரத்சந்திரர் – த. சிவசுப்பிரமணியம்\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜே. பி. சாணக்யா (1)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nஅங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு (1)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ayurvedham.com/diabetes-and-hard-work/", "date_download": "2020-11-29T04:58:28Z", "digest": "sha1:C767DAPMQVABMHGKZAAP74GT3O7XCWCF", "length": 11450, "nlines": 86, "source_domain": "ayurvedham.com", "title": "உழைப்பாளிகளுக்கு வருமா சுகர்..? - AYURVEDHAM", "raw_content": "\nகேள்வி: டாக்டர் அவர்களுக்கு, எனது வயது 40. விவசாய வேலை செய்து வருகிறேன். உடல் அடிக்கடி அசதியாகவும், கிறுகிறுப்பாகவும் உள்ளது. சளி, காய்ச்சல், இருமல் என்று எவ்வித நோயும் இல்லை. கெட்ட பழக்கங்களான பீடி, சிகரெட், மது அருந்தும் பழக்கம் ஏதும் கிடையாது. ஆங்கில மருத்துவரிடம் சென்று செக்அப் செய்தேன். எனக்கு சுகர் சற்று உள்ளதாக கூறுகிறார். எங்கள் குடும்பத்தில் யாருக்கும் சுகர் வந்தது இல்லை. கடுமையாக உழைக்கும் குடும்பம் எங்கள் குடும்பம். எனக்கு சர்க்கரை சத்து கொஞ்சம் கூடுதலாக உள்ளது என்பதை நம்பமுடியவில்லை. இதனை ஆரம்பத்திலேயே சரி செய்து கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்\nபதில்: சர்க்கரை ஒரு மனிதனுக்கு இவ்வளவு அளவு தான் இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. அவன் வாழும் பகுதி, அவர்கள் பண்பாடு, கலாச்சாரம், அவர் செய்யும் வேலை (உடல் உழைப்பு), மனநிலை, உணவு, சுற்றுச் சூழல், நீர், செரிமான மண்டலத்தின் சக்தி, பிராண சக்தி இவைகளைப் பொறுத்து சர்க்கரையின் அளவு ஒவ்வொருவருக்கும் மாறிக் கொண்டே இருக்கும்.\nஉலகம் முழுவதும் அனைத்து மனிதர்களுக்கும் இவர்களால் ஒரே அளவை நிர்ணயம் செய்து உலக மக்களை முட்டாளாக்கி அவர்களின் செல்வம், ஆரோக்கியத்தை சுரண்டுகிறார்கள.\nஉலகத்தில் உள்ள அனைத்து நோய்களுக்கும் ஒரே காரணம் என்னவெனில் இயற்கை விதி மீறல் செயல்களால் கழிவுகள் நமக்குள் தங்குவது தான். கழிவு தேக்கம் நீர் உருவாக காரணமாகிறது. உடல் சரியாக கெட்ட சர்க்கரையைக் கண்டறிந்து சிறுநீர் மூலம் வெளியேற்றிய தரமற்ற சர்க்கரையை, நாம் மாத்திரை வாங்கி சாப்பிட்டு, செல்களுக்குள்ளேயே செலுத்துவதை நாம் அறியாமல் செய்கிறோம்.\nசாக்கடைக்குச் செல்ல வேண்டிய ஒரு தேவையற்ற பொருளை நாம் செல்களுக்கு உள்ளேயே செலுத்துவதால், கழிவுகள் செல்களில் தங்கி அந்த செல் பாதிப்பு அடைகிறது. இந்நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறும் போது அந்த உறுப்பு பாதிக்கப்படுகிறது. உறுப்புக்கள் பாதிக்கப்பட்டால் அதன் வேலையை சீராக செய்ய இயலாது. சர்க்கரை நோய் என்னும் நீரிழிவு நோய் பிரச்சனை வந்தால் எந்த நோயும் வராது. ஆனால் இதற்கு மாத்திரை அல்லது இன்சுலின் ஊசி போடுவதின் மூலமே அனைத்து நோய்களும் வருகிறது. சாதாரணமாக உள்ள செரிமானப் பிரச்சனையை சரி செய்தாலே அனைத்துப் பிரச்சனைகளும் சரியாகி விடும். சர்க்கரை நோய் ஏற்பட முதல் 3 முக்கிய காரணங்களாக கருதப்படுவது..\n3. அதிக உடல் வெப்பம்\nஇவற்றை நாம் முதலில் சரிசெய்து கொள்ள வேண்டும். அதன் பின்பு நாம் கீழே தரப்பட்டுள்ள குறிப்புகளில் பலவிதமான மருந்துகள் கூறப்பட்டுள்ளன. ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைக்குப் பின்பு அவற்றை உபயோகப்படுத்துவது கூடுதல் பலன் தரும்.\n· நாவல் பட்டைச் சூரணம் 2 கிராம் அளவு எடுத்து நீருடன் கலந்து காலை, மாலை அருந்தி வரலாம். அல்லது நாவல் பட்டையின் குடிநீர் 100 மிலி அளவு தினசரி காலை, மாலை அருந்தி வரலாம்.\n· பாகல் இலைச்சாறு 100 மி.லி. வீதம் வாரம் ஒரு முறை அருந்தி வரலாம்.\n· நெல்லிக்காய் சாறு 25மி.லி. எலுமிச்சைச் சாறு 15 மி.லி. தேன் 15 மிலி கலந்து காலை மட்டும் அருந்தி வர சர்க்கரையின் அளவு குறையும்.\n· பச்சைக் கோவைக்காய் இரண்டை தினமும் சாப்பிட்டு வரலாம்.\n· புங்கம் பூ வினை நிழலில் உலர்த்தி நெய்யில் வறுத்துப் பொடி செய்து 1 சிட்டிகை காலை, மாலை 2 அல்லது 3 மண்டலம் (96 நாட்கள் முதல் 144 நாட்கள் வரை) தேனில் கலந்து சாப்பிட்டு வர மது மேக ரணங்கள் தீரும். புகை, மாதர் போகம், மீன், கருவாடு உணவில் தவிர்க்க வேண்டும்.\n· வெந்தயப் பொடி காலை, மாலை 1 தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வரலாம்.\n· இலுப்பை பட்டை 50 கிராம் அளவு எடுத்துக் கொண்டு ஒரு லிட்டர் நீரில் கலந்து கால் லிட்டர் அளவு வரும் வரை காய்ச்சி காலை, ��ாலை அருந்தி வரலாம்.\n· நெல்லிக்காய் சாறு 15 மி.கி எடுத்துக் கொண்டு சுண்டைக்காய் அளவு சந்தன விழுதைக் கலந்து 40 நாள் குடித்து வர நீரிழிவு குணமாகும்.\n· ஆலம் விழுது, நாவல் பட்டை, மருதம் பட்டை ஒவ்வொன்றும் தலா 50 கிராம் அளவு எடுத்து அரை லிட்டர் நீரில் இட்டுக்காய்ச்சி கால் லிட்டராக வந்தவுடன் வடிகட்டி காலை, மாலை என தினசரி இருவேளையாக 50 முதல் 100 நாட்கள் வரை அருந்திவர நீரிழிவு தீரும்.\nகொழுப்பு அதிகமானால் பிரச்னை தான்…\n3 தோஷங்களை சமன்படுத்தும் நெல்லி\nகிளீன் அண்டு கிளியர் சருமம்…\nஅதீத தூக்கம் காரணம் ரத்தச்சோகையா\nகால் ஆணி தவிர்ப்பது எப்படி\nசெங்காந்தள் மலர் கார்த்திகைக் கிழங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%90%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0/", "date_download": "2020-11-29T05:13:39Z", "digest": "sha1:UA2SSTXTOPHVAJU5RN3XDWBHRDQ6JZSA", "length": 6045, "nlines": 65, "source_domain": "canadauthayan.ca", "title": "ஐம்பதாவது நாளாகவும் தொடரும் கிளிநொச்சி மக்களின் போராட்டம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇலங்கையில் மாவீரர் தினம் கிளிநொச்சி, வவுனியாவில் அனுசரித்த தமிழர்கள்\nகால்பந்து 'ஜாம்பவான்' மாரடோனாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது \nநியூசிலாந்து இந்திய வம்சாவளி எம்.பி சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம்\nநிஜ போரை போன்று ராணுவ பயிற்சி செய்யவேண்டும் - சீன அதிபர் உத்தரவு\nதூத்துக்குடி கடல் பகுதியில் பாக்., படகு பறிமுதல் \n* யு.ஏ.இ. வாழ் இந்தியர்கள் குறைகளுக்கு தீர்வு: ஜெய்சங்கர் * தாக்குதல் நடந்து 12 ஆண்டு கடந்தும் கைது செய்யப்படாத பயங்கரவாதிகள் * டெல்லி மைதானத்தில் திரளும் விவசாயிகள் - போராட்டத்துக்கு டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் ஆதரவு * ஜிடிபி முடிவுகள் காட்டும் இந்திய பொருளாதார மந்தநிலை - அறிய வேண்டிய 15 குறிப்புகள்\nஐம்பதாவது நாளாகவும் தொடரும் கிளிநொச்சி மக்களின் போராட்டம்\nகிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று ஐம்பதாவது நாளாகவும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது.\nகடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக தங்களுடைய உறவுகள் தொடர்பில் எந்த ஒரு தகவலும் கிடைக்கப்பெறாத நிலையில், இதற்கு உரிய பதிலை இந்த அரசு வழங்கவேண்டும் என கோரி பல்வேறு சந்தர்ப்பங்களிலும் எதிர்ப்பு பேரணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.\nஇந்நிலையில் இது வரை தமக்குரிய தீர்வு கிடைக்கப்பெறவில்லை என போராட்டத்தில் ,ஈடுபட்டுள்ள விசனம் தெரிவிக்கின்றனர்.\nஇதேவேளை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி இப்போராட்டம் ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kedt.lk/2020/04/", "date_download": "2020-11-29T04:24:57Z", "digest": "sha1:VUCPWKY57MK66AGJSPFV3SDOBXZXNHN4", "length": 4812, "nlines": 82, "source_domain": "kedt.lk", "title": "April 2020 – KEDT", "raw_content": "\nKEDT / அவசர உதவிகள்\nபளையில் 200 குடும்பங்களுக்கான உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு\nகிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 200 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் நேற்றையதினம் 10-04-2020 வழங்கி வைக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு – லண்டன் நிதி அனுசரணையில் கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் கிளிநொச்சி நகர றோட்டரிக் கழகத்தினால் பளை பிரதேசத்தில் முள்ளியடி, புலோப்பளை, அல்லிப்பளை,...\nKEDT / அவசர உதவிகள்\nபுலம்பெயர் உறவுகளின் உதவியுடன் இடர் நீக்கும் பணியில் KEDT\nகொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் அரசினால் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் காரணமாக நாளாந்தம் உழைத்து வாழ்ந்து வந்த குடும்பங்கள் தங்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்துகொள்வதில் சிரமங்களை எதிர்கொள்ளத் தொடங்கினர். இந்த நிலையில் எம் மக்களின் நெருக்கடியை முடிந்தளவுக்கு தவிர்க்கும் வகையில் இந்த நெருக்கடியான...\nபல்கலைக்கழக மாணவர் உதவி திட்டம்\nவறிய மாணவர் உதவி திட்டம்\nகரடிப்போக்கு விஞ்ஞான கல்வி நிலையம்\nவிசுவமடு விஞ்ஞான கல்வி நிலையம்\nமுறிப்பு விஞ்ஞான கல்வி நிலையம்\nபாரதிபுரம் விஞ்ஞான கல்வி நிலையம்\nசாந்தபுரம் விஞ்ஞான கல்வி நிலையம்\nபன்னங்கன்டி விஞ்ஞான கல்வி நிலையம்\nமருதநகர் விஞ்ஞான கல்வி நிலையம்\nஉருத்திரபுரம் விஞ்ஞான கல்வி நிலையம்\nகந்தபுரம் விஞ்ஞான கல்வி நிலையம்\nமுகவரி : 82A, கரடிப்போக்கு, கிளிநொச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/2020/02/05/", "date_download": "2020-11-29T03:55:11Z", "digest": "sha1:DWZKH3JQFJSIITRPOBRQR4QJBWNCCWMP", "length": 11202, "nlines": 195, "source_domain": "news.tamilmurasam.com", "title": "5. February 2020 - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nஇந்தியை திணிக்க முயற்சி: நாடாளுமன்றத்தில் வைகோ குற்றச்சாட்டு\nஓடுபாதையில் இருந்து விலகி ஓடிய விமானம் இரண்டாக உடைந்தது\nஆர்ப்பாட்டக்காரர்களிற்கு தனியான இடம் – கோத்தபாய\nகாங்கேசன்துறையில் 157 கிலோகிராம் கேரள கஞ்சா\nயாழில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை\nவட தமிழீழத்தில் கொரோனா சிகிச்சைப் பிரிவு ஆரம்பம்\nஉலக வலைப்பந்து தரவரிசையில் செர்பியா வீரர் ஜோகோவிச் முதலிடம் பிடித்தார்\nநான்கு இலக்குகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி\nதஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா : லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nதஞ்சை பெரிய கோவிலுக்கு செல்லும் வழியில் இயக்குனர் கவுதமன் கைது\nகைகொடுக்காமல் அவமானப்படுத்திய டிரம்ப் : உரையின் நகலை கிழித்தெறிந்த நான்சி\nஹாரி-மேகன் தம்பதிக்கு அரசு செலவில் பாதுகாப்பா- பெரும்பான்மை மக்கள் எதிர்ப்பு\n21அகவை இளைஞன் திடீர் மரணம... 1.2k views\nசுவிஸில்இளம் குடும்பப் பெ... 407 views\nநோர்வே அரசின் இன்றைய கொரோ... 359 views\nஒஸ்லோவில் அடுக்குமாடி ஒன்... 349 views\nசொந்த கட்சியில் சோபையிழக்... 340 views\nயாழ்.நகரில் 34 குடும்பங்கள் உள்ளிட்ட 10 இடங்கள் முடக்கம்\nபெற்றபிள்ளைகளை விதைத்த இடத்தில் கண்ணீர் விட்டு அழ முடியவில்லை\nபுதுக்குடியிருப்பில் வெடி பொருளுடன் இருவர் கைது\nதமிழன் ஒவ்வொருவருக்கும் கடமை இருக்கிறது-தலைவர்(காணொளி இணைப்பு)\nஸ்ராஸ்பூர்க் மாநகரில் உணர்வு பூர்வமாக நடைபெற்ற மாவீரர் நாள்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துயர் பகிர்வு துருக்கி தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/maruti-suzuki-posts-biggest-quarterly-loss-in-15-years-due-to-corona-effect/articleshow/77240891.cms", "date_download": "2020-11-29T06:01:11Z", "digest": "sha1:PDMQWGDRLLKNPYQ46R4TT5S6GVUKN6D5", "length": 12444, "nlines": 86, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Maruti Suzuki: 15 வருஷத்துல வாங்காத அடி... கதறும் மாருதி சுஸுகி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\n15 வருஷத்துல வாங்காத அடி... கதறும் மாருதி சுஸுகி\nகொரோனா பாதிப்பால் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது மாருதி சுஸுகி நிறுவனம்.\nஇந்தியாவின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு வாகனங்களைத் தயாரித்து இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது. இந்திய ஆட்டோமொபைல் துறையில் சமீப காலமாகவே வருவாய் இழப்புகளும் நிதி நெருக்கடியும் நீடித்த நிலையில், மாருதி சுஸுகி மட்டும் ஓரளவுக்கு தாக்குப்பிடித்து சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஆனால் இப்போது கொரோனாவின் கோர தாண்டவத்தைத் தாங்க முடியாமல் மாபெரும் இழப்பைச் சந்தித்துள்ளது.\nகொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நான்கு மாதங்களுக்கு மேல் நீடித்து வருகிறது. துவக்கத்தில் உற்பத்தி ஆலைகள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டு வாகன விற்பனை முற்றிலும் முடங்கியது. ஊரடங்கு தளர்த்தப்பட்டு ஆலைகள் இயங்கத் தொடங்கினாலும், மக்களிடையே கார் வாங்கும் எண்ணம் சற்று குறைந்துள்ளது. நிதி நெருக்கடி மற்றும் எதிர்கால சூழலை��் கருத்தில்கொண்டு, ஆடம்பரச் செலவுகளை மக்கள் இப்போது குறைத்துக்கொண்டுள்ளனர். இதனால் வாகன விற்பனை கொரோனாவுக்கு முந்தைய காலத்தில் இருந்தது போல இல்லை.\nமினிமம் பேலன்ஸ், கேஸ், பிஎஃப், இன்கம் டேக்ஸ்... ஆகஸ்ட் 1 முதல் எல்லாம் மாறப்போகுது\nஏப்ரல் - ஜூன் காலாண்டில் மாருதி சுஸுகி நிறுவனத்துக்கு ரூ.268 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது கடந்த 15 ஆண்டுகளில் இந்நிறுவனம் சந்திக்கும் மாபெரும் வீழ்ச்சியாகும். 2019ஆம் ஆண்டின் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் கூட ரூ.1,370 கோடி லாபம் ஈட்டியிருந்தது. வருவாயைப் பொறுத்தவரையில் 78 சதவீத வீழ்ச்சியுடன் ரூ.4,110.6 கோடி மட்டுமே கிடைத்துள்ளது. வாகன விற்பனையிலும் 81 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் - ஜூன் மாதங்களில் மொத்தம் 76,599 வாகனங்களை மட்டுமே மாருதி சுஸுகி விற்பனை செய்துள்ளது.\nகொரோனா பாதிப்புகள் குறைந்தாலும் அடுத்து வரும் சில மாதங்களுக்கு ஆட்டோமொபைல் துறையில் மந்தநிலை நீடிக்கும் என்று சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமினிமம் பேலன்ஸ், கேஸ், பிஎஃப், இன்கம் டேக்ஸ்... ஆகஸ்ட் 1 முதல் எல்லாம் மாறப்போகுது\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவாகன விற்பனை மாருதி சுஸுகி மாருதி கார் கொரோனா ஆட்டோமொபைல் maruti suzuki india Maruti Suzuki Maruti car coronavirus Car sales\nசினிமா செய்திகள்மாஸ்டர் படக்குழுவின் அதிரடி முடிவு: தியேட்டர் உரிமையாளர்கள் ஹேப்பி\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nஇந்தியாநான் ரெடி; ஆனா விவசாயிகளுக்கு ஒரு கண்டிஷன் - முரண்டு பிடிக்கும் அமித் ஷா\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nமதுரைவாடகை தரவில்லை, சிறுவனோடு வீட்டை இடித்த உரிமையாளர்\nதமிழ்நாடுஅனைவருக்கும் இலவசம்; தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு\nதமிழ்நாடுநோட் பண்ணிக்கோங்க: டிச.2 அதி கன மழை பெய்யப் போகுது\nசென்னைஏரிகளின் நீர் இருப்பு.... சென்னை மக்களுக்கு 'குட்' நியூஸ்\nதங்கம் & வெள்ளி விலைGold Rate Today: தங்கத்தை அள்ளிட்டு போக சரியான நேரம்\nவர்த்தகம்ரூ.2000 உங்க அக்கவுண்டுக்கு வந்திருச்சா\nடிரெண்டிங்Ind vs Aus முதல் ODI போட்டியில் 'புட்டபொம்மா' டான்ஸ் ஆடிய டேவிட் வார்னர், வைரல் வீடியோ\nமகப்பேறு நலன்குழந்தைகளுக்கு வைட்டமின் சி : ஏன் எவ்வளவு\nடிப்ஸ் & ட்ரிக்ஸ்WhatsApp Tips : அடச்சே இது தெரியாம எல்லா சாட்டையும் டெலிட் பண்ணிட்டேனே\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (29 நவம்பர் 2020) - இன்று கார்த்திகை தீப திருநாள்\nவீடு பராமரிப்புவீட்ல இருக்கிற காய்கறி செடிக்கு இயற்கை உரமும் வீட்லயே தயாரிக்கலாம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/11/13152146/1271145/Mettupalayam-near-home-robbery-police-inquiry.vpf", "date_download": "2020-11-29T04:24:48Z", "digest": "sha1:2XJNAO5PBUHE4PHFESJY5Q3BLWOKUG4T", "length": 15315, "nlines": 172, "source_domain": "www.maalaimalar.com", "title": "மேட்டுப்பாளையம் அருகே கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் 10 பவுன் நகை கொள்ளை || Mettupalayam near home robbery police inquiry", "raw_content": "\nசென்னை 29-11-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nமேட்டுப்பாளையம் அருகே கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் 10 பவுன் நகை கொள்ளை\nமேட்டுப்பாளையம் அருகே கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் 10 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேட்டுப்பாளையம் அருகே கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் 10 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேட்டுப்பாளையம் அன்னூர் ரோட்டில் உள்ள பொகளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சென்னியப்பன் (வயது70). ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர். இவரது மனைவி ராஜாமணி(45). இவர்களுக்கு மோனிஷா(25) என்ற மகளும், கதிர்வேல்(23) என்ற மகனும் உள்ளனர். மோனிஷா திருமணமாகி தனது கணவருடன் பெங்களூரில் வசித்து வருகிறார்.\nஇந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சென்னியப்பன் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் பெங்களூருரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து நேற்றுமுன் தினம் மாலையில் வீட்டிற்கு வந்தார்.\nதனது வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டு கதவின் பூட்டு உடைந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டிற்குள் பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகை காணாமல் போய் இருந்தது. திருடுபோன நகையின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.\nஇவர் குடும்பத்துடன் ஊருக்கு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் இரவில் வீடு புகுந்து கதவை உடைத்து நகையை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சென்னியப்பன் சிறுமுகை போலீசில் புகார் கொடுத்தார்.\nபோலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொள்ளை போன வீட்டை பார்வையிட்டு ஏதேனும் தடயங்கள் கிடைக்குமா என சோதனையில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நகையை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.\nசிட்னியில் தொடங்கியது 2வது ஒருநாள் கிரிக்கெட்- ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nஜம்மு காஷ்மீர் எல்லையில் பறந்த பாகிஸ்தான் ட்ரோன்... துப்பாக்கி சூடு நடத்தி விரட்டியடித்த பி.எஸ்.எப்.\nகார்த்திகை தீபத்திருவிழா - திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது\nசந்தைக்கு வர தயாராகும் கொரோனா தடுப்பூசிகள் -ஒரு பார்வை\nமூன்றாம் கட்ட பரிசோதனையில் கோவாக்சின் -பிரதமர் மோடி நேரில் ஆய்வு\nதமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\n2 மாதிரி பள்ளிகளில் தலா ரூ.20 லட்சத்தில் உள்கட்டமைப்பு வசதிகள்- கலெக்டர் தகவல்\nஉடையார்பாளையம் அருகே கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது\nதிமுக பிரச்சாரத்தை மக்கள் நம்பமாட்டார்கள்- அமைச்சர் உதயகுமார்\nநீலகிரியில் 2 லட்சத்து 16 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை\nபுதிய வீடுகள்-மருத்துவ கல்லூரி கட்டுமான பணி- கலெக்டர் ஆய்வு\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nமற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா\nகபில்தேவ் தேர்வு செய்துள்ள சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணி: இவருக்கும் இடம்...\nமாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா\nஅரசு மருத்துவமனையில் சிறுமியின் உடலை கடித்து இழுக்கும் தெரு நாய் -வலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி வீடியோ\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=7b1dbddc5", "date_download": "2020-11-29T04:50:11Z", "digest": "sha1:3CWEKHUH4OUNF6VW5ZI3QZVQ7B7MJBPF", "length": 15490, "nlines": 257, "source_domain": "www.worldtamiltube.com", "title": "Life-ல நடக்கற பிரச்சனைகளுக்கு Solution உங்க கிட்ட தான் இருக்கு| Rishi Krishna | Josh Talks Tamil", "raw_content": "\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\nLife-ல நடக்கற பிரச்சனைகளுக்கு Solution உங்க கிட்ட தான் இருக்கு| Rishi Krishna | Josh Talks Tamil\nவாழ்க்கையில் கஷ்டங்களை மட்டும் பார்த்தவரா நீங்கள் Solution எங்கே இருக்குனு தேடுபவரா நீங்கள் இந்த காணொளி உங்களுக்கு உதவலாம்.\nரிஷி அவர்கள் மும்பையில் பிறந்தவர். சிறு வயதில் சென்னைக்கு வந்த ரிஷி அவர்களுக்கு தொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. படிப்பை முடித்து விட்டு அவர் ஆரம்பித்த 3 தொழில் களும் நஷ்டத்தில் முடிந்தது. அப்போது எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தன் கையை இழந்தார் ரிஷி. ஆனால் அதனைப் பற்றி வருந்தாமல், ஊனமுற்றோர்களுக்குச் செயற்கை கருவி தயாரிக்கும் நிறுவனத்தை அவர் தொடங்கினார். தற்போது சிம்பயானிக் டெக் என்ற பெயரிடப்பட்ட அந்த நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார் ரிஷி.\nகதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.\nஇந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்\nஇது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.\nவாழைப்பழத்தை இப்படி பயன்படுத்தினால் போதும் | முக பிரச்சனைகளுக்கு தீர்வு | Banana | Glowing Skin Tips\nசாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மட்டும் இருந்தா போதும் | CA Uma Krishna | Josh Talks Tamil\nவறுமையை தாண்டி Life இருக்குனு நினைத்தால், Successஐ அடையலாம் | Chip Karthik | Josh Talks Tamil\nதமிழகத்தில் கேலிக் கூத்தாகும் ஊரடங்கு\n2300 ஆண்டுகளுக்கு முன் வணிக நகராக இருந்ததற்கு சான்று | Proof of being a commercial city | Sun News\nLife-ல நடக்கற பிரச்சனைகளுக்கு Solution உங்க கிட்ட தான் இருக்கு| Rishi Krishna | Josh Talks Tamil\nவாழ்க்கையில் கஷ்டங்களை மட்டும் பார்த்தவரா நீங்கள் Solution எங்கே இருக்குனு தேடுபவரா நீங்கள் இந்த காணொளி உங்களுக்கு உதவலாம். ரிஷி அவர்கள் மும்பையில் ப...\nLife-ல நடக்கற பிரச்சனைகளுக்கு Solution உங்க கிட்ட தான் இருக்கு| Rishi Krishna | Josh Talks Tamil\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2020 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://kedt.lk/category/%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2020-11-29T03:52:24Z", "digest": "sha1:OYWW7XFQ6G5JEW6FJX6EVPDUNXDKUNBV", "length": 13193, "nlines": 120, "source_domain": "kedt.lk", "title": "பற்சுகாதார செயற்திட்டங்கள் – KEDT", "raw_content": "\nKEDT / பற்சுகாதார செயற்திட்டங்கள்\nமுல்லைத்தீவு தண்டுவான் பாடசாலையில் நடமாடும் பற்சுகாதார சேவை\nகல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் அவுஸ்ரேலிய மருத்துவ நலச் சங்கத்தின் (Australian Medical Aid Foundation ) அனுசரணையில் இடம்பெற்றுவருகின்ற பாடசாலை மாணவர்களுக்கான பற்சுகாதார செயற்றிட்டமானது கடந்வாரம் முல்லைத்தீவு தண்டுவான் பாடசாலையில் இடம்பெற்றது. இதன் போது 124 மாணவர்களில் 49 மாணவர்களுக்கு பல் தொடர்பான பிரச்சினைகள் இனம்...\nKEDT / பற்சுகாதார செயற்திட்டங்கள்\nதிருகோணமலை மூதூர் கிழக்கு பாடசாலைகள்,முன்பள்ளிகளுக்கான பற்சுகாதார செயற்றிட்டம்\nதிருகோணமலை மூதூர் கிழக்கு பழங்குடியினர் பிரதேச பாடசாலைகளின் தரம் ஒன்று மாணவர்கள் மற்றும் முன்பள்ளி சிறார்களுக்கான பற்சுகாதார செயற்றிட்டம் கடந்த வியாழக்கிழமை 20-02-2020 அன்று இடம்பெற்றது. கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் அவுஸ்ரேலிய மருத்துவ நலச் சங்கத்தின் (Australian Medical Aid Foundation ) அனுசரணையில் மூதூர்...\nKEDT / பற்சுகாதார செயற்திட்டங்கள்\nபளைக் கோட்டப் பாடசாலைகளில் பற்சுகாதார செயற்றிட்டம்\nகிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளையும், கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையும், இணைந்து கனடா தமிழ் மருத்துவ நலச் சங்கத்தின்( canda Tamil Medical Association) நிதி அனுசரணையில் பளைக் கோட்ட பாடசாலைகள் சிலவற்றில் பற்சிகிச்சை நடமாடும் சேவை இடம்பெற்றுள்ளது. பளை R.C.T.M.S, அல்லிப்பளை பாடசாலை அ.த.க.பாடசாலை,...\nKEDT / பற்சுகாதார செயற்திட்டங்கள்\nவட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தில் பற்சிகிச்சை\nகிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளையும், கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையும், இணைந்து கனடா தமிழ் மருத்துவ நலச் சங்கத்தின்( canda Tamil Medical Association) நிதி அனுசரணையில் நடாத்தப்பட்டு வரும் நடமாடும் பற்சிகிச்சை சேவையானது கடந்த வியாழக்கிழமை(29) கிளிநொச்சி வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இச்...\nKEDT / பற்சுகாதார செயற்திட்டங்கள்\nதுணுக்காய் வலய தரம் ஒன்று மாணவர்களுக்குரிய ஆசிரியர்களுக்கான பற்சுகாதார செயலமர்வு\nகிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் கனடா தமிழ் மருத்துவ நலச் சங்கத்தின்( canda Tamil Medical Association) அனுசரணையில் முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயத்தில் தரம் ஒன்று ஆசிரியர்களுக்கான பற்சுகாதார செயலமர்வு இன்று 22-01-2020 துணுக்காய் வலய கல்வித் திணைக்கள மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் துணுக்காய்...\nKEDT / பற்சுகாதார செயற்திட்டங்கள்\nகிளிநொச்சி கல்வி வலய ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான பற்சுகாதாரம்\nகல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் அனைத்துலக மருத்துவ சுகாதார நலச் சங்கத்தின் அனுசரணையில்(International Medical Health Organization)) மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பாடசாலை மாணவர்களுக்கான பற்சுகாதார செயற்றிட்டத்தின் ஆசிரியர்களுக்கான செயலமர்வும், விழிப்புணர்வு கருத்தரங்கும் 18-01-2020 கிளிநொச்சி பழைய வைத்தியசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. இதன் போது மாணவர்களுக்கான பற்தூரிகை மற்றும்...\nKEDT / பற்சுகாதார செயற்திட்டங்கள்\nகல்வி வளர்ச்சிக் அறக்கட்ளையின் ஏற்பாட்டில் கனடா தமிழ் மருத்துவ சங்கத்தின்( CTMA) அனுசரனணயில் மாணவர்களுக்கான நடமாடும் பற்சிகிசை சே��ை நேற்று(26) கிளிநொச்சி கரடி போக்கு விஞ்ஞானக் கல்வி நிலையத்தில் இடம்பெற்றது. இதன் போது மாணவர்களுக்கு பற்சுகாதாரம் பற்றிய வழிப்புணர்வு கருத்துக்களையும், தொடர்ந்து பற் சிகிசையும் மேற்கொள்ளப்பட்டன.\nKEDT / பற்சுகாதார செயற்திட்டங்கள்\nமுல்லைத்தீவு கல்வி வலயத்தில் 46 பாடசாலைகளில் 2010 மாணவர்களுக்கு பற்சுகாதார செயற்றிட்டம்\nமுல்லைத்தீவு கல்வி வலயத்திற்கு கீழ் உள்ள 46 பாடசாலைகளைச் சேர்ந்த 2010 தரம் ஒன்று மாணவர்களுக்கு பற்சுகாதார செயற்றிட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்வி வளர்ச்சிக் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் அவுஸ்ரேலிய மருத்துவச் நிதியத்தின் அனுசரணையில் வருடந்தோறும் மேற்கொளளப்பட்டு வரும் இச் செயற்றிட்டத்தின் 2019 ஆம் ஆண்டுக்கான மூன்றாவது செயற்றிட்டம் புதன்...\nKEDT / பற்சுகாதார செயற்திட்டங்கள்\nKEDT யின் பற்சுகாதார செயற்றிட்டத்தின் மூன்றாம் கட்டம்\nகிளிநொச்சி கல்வி வளர்ச்சிக் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் உலக சுகாதார மருத்துவ நலச் சங்கம் (IMHO) அணுசரனையில்மேற்கொள்ளப்பட்டுவரும் பற்சுகாதார செயற்றிட்டமானது 2013 ஆண்டு தொடக்கம் நடைப்பெற்று வருகிறது. அந்த வகையில் 2019 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் கட்டட செயற்பாடுகள் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளன. கிளிநொச்சி கல்வி வலயத்தைச் சேர்ந்த 72...\nபல்கலைக்கழக மாணவர் உதவி திட்டம்\nவறிய மாணவர் உதவி திட்டம்\nகரடிப்போக்கு விஞ்ஞான கல்வி நிலையம்\nவிசுவமடு விஞ்ஞான கல்வி நிலையம்\nமுறிப்பு விஞ்ஞான கல்வி நிலையம்\nபாரதிபுரம் விஞ்ஞான கல்வி நிலையம்\nசாந்தபுரம் விஞ்ஞான கல்வி நிலையம்\nபன்னங்கன்டி விஞ்ஞான கல்வி நிலையம்\nமருதநகர் விஞ்ஞான கல்வி நிலையம்\nஉருத்திரபுரம் விஞ்ஞான கல்வி நிலையம்\nகந்தபுரம் விஞ்ஞான கல்வி நிலையம்\nமுகவரி : 82A, கரடிப்போக்கு, கிளிநொச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2020-11-29T04:38:16Z", "digest": "sha1:37QDF5ZHKU5BPN7NZTALCU7PBRCOFRJ2", "length": 5192, "nlines": 53, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "குரு பூர்ணிமா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகுரு பூர்ணிமா , ஆடி மாதத்தில் (சூன் - சூலை) வரும் ழுழுநிலவு (பௌர்ணமி) நாள் அன்று, சீடர்கள் (மாணவர்கள்) தங்களுக்கு கல்வி அறிவு புகட்டிய குருவை (ஆசிரியரை) போற்றும் முகமாக குரு வழிபாடு எனும் குரு பூஜை செய்���ார்கள். இதனை துறவிகள், வியாசபூசை என்றும் வியாச பூர்ணிமா என்றும் அழைப்பர். [1][2][3][4]\nகுருவிடம் ஆசி பெறும் சீடன்\nஇந்துக்கள், பௌத்தர்கள் மற்றும் சமணர்கள்\nஆடி மாதம், பௌர்ணமி நாள்\nஇவ்வழிப்பாட்டை வேத வேதாந்தக் கல்வி பயின்றவர்கள் தங்களது குருமார்களை நினைவு கூறும் வகையில் ஆடி மாதத்தில் வரும் முதல் பௌர்ணமி அன்று சிறப்பாக குரு பூஜை செய்வது மரபு.\nமாணவர்கள் தங்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த குருவினை வழிபடுவதுடன், தட்சிணாமூர்த்தி, பகவத் கீதைஅருளிய கிருஷ்ணர், வேதங்களை தொகுத்த வியாசர், உபநிடதங்களுக்கு விளக்கம் எழுதிய ஆதி சங்கரர், மத்வர் மற்றும் இராமானுசர் போன்றவர்களையும் குரு பூர்ணிமா நாளில் வழிபட்டு குருவின் திருவருள் பெறுவர்.\nபௌத்தர்களும், புத்தரை குரு பூர்ணிமா நாளில் சிறப்பாக வழிபடுவர்.\nகுரு பூர்ணிமா பற்றிய தமிழ் சொற்பொழிவு கேட்க\nகுரு ஸ்தோத்திரம் பற்றிய தமிழ் சொற்பொழிவு கேட்க\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூலை 2020, 15:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/karthi-chidambaram-support-kapilsibal-interview-qjwd21", "date_download": "2020-11-29T04:36:45Z", "digest": "sha1:GGMH3LUNODUXUUWKKCBOACUH4LZKSJUD", "length": 11134, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "காங்கிரஸ் கட்சி சிந்தித்து செயல்படும் நேரம்... கபில்சிபலுக்கு ஆதரவு தெரிவித்த கார்த்தி சிதம்பரம்..! | Karthi chidambaram support kapilsibal interview", "raw_content": "\nகாங்கிரஸ் கட்சி சிந்தித்து செயல்படும் நேரம்... கபில்சிபலுக்கு ஆதரவு தெரிவித்த கார்த்தி சிதம்பரம்..\nகாங்கிரஸ் கட்சிக்குள் மாற்றங்கள் செய்ய வேண்டிய தருணம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் கபில்சிபல் தெரிவித்த கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், “நாம் ஆராய்ந்து, சிந்தித்து, ஆலோசனை செய்து செயல்படும் நேரம் இது” என்றும் தெரிவித்துள்ளார்.\nபீகாரில் காங்கிரஸ் - ஆர்.ஜே.டி. கூட்டணி தேர்தலில் நூலிழையில் தோல்வியடைந்தது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி 70 தொகுதிகளில் போட்டியிட்டு 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. எனவே, காங்கிரஸ�� கட்சி மீதான அழுத்தமும் விமர்சனமும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பீகார் தேர்தல் தொடர்பாக ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், ‘காங்கிரஸ் கட்சிக்குள் மாற்றங்களை செய்ய வேண்டிய நேரம் இது’ என்று தெரிவித்திருந்தார்.\nஉத்தரபிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியினர் சரியாக பணியாற்றவில்லை என்று கபில்சிபல் குற்றம் சாட்டியிருந்தார். பிரச்னைகளுக்குத் தீர்வுகள் தெரிந்தும்கூட காங்கிரஸ் கட்சியினர் அதனைச் செய்வதில்லை என்றும் கபில் சிபல் விமர்சித்திருந்தார். இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியை நாட்டு மக்கள் மாற்று சக்தியாக கருதவில்லை என்றும் கபில்சிபல் தெரிவித்திருந்தார். கபில்சிபலின் இந்த விமர்சனதுக்கு காங்கிரஸ் கட்சிக்குள் ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளன.\nஇந்நிலையில் கபில்சிபலின் இந்தக் கருத்துக்கு சிவகங்கை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் கபில்சிபலின் கருத்தை ரீட்வீட் செய்துள்ள கார்த்தி சிதம்பரம், “நாம் ஆராய்ந்து, சிந்தித்து, ஆலோசனை செய்து செயல்படும் நேரம் இது” என்றும் தெரிவித்துள்ளார்.\nப.சிதம்பரத்தின் ஆல்-இன் ஆல்... வாசன் ஐகேர் நிறுவனர் அருண் தற்கொலை..\nபாஜகவை அடுத்து எம்ஜிஆர் புகைப்படத்தைப் பயன்படுத்தும் காங்கிரஸ்... எம்.ஜி.ஆருக்கு புது டிமாண்ட்..\nடிரம்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்த மோடி... அமெரிக்கத் தேர்தல் குறித்து தெறிக்கவிட்ட கார்த்தி சிதம்பரம்..\nநேற்று இரவு 9.56 மணிக்கு அமெரிக்க மக்களுக்குத் தீபாவளி தொடங்கியது.. ப.சிதம்பரம் ட்வீட்..\nபாஜகவிற்கும், முருகனுக்கும் எவ்விதமான சம்மந்தமும் இல்லை.எம்பி கார்த்திக்சிதம்பரம் அதிரடி பேட்டி..\nபாஜக வெல்ல முடியாத கட்சியா.. ஒரே புள்ளிவிவரத்தில் பாஜக இமேஜை காலி செய்த ப.சிதம்பரம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nகாலம் முழுசும் கட்சிக்காக உழைச்ச முருகேசனோட கதி இப்ப என்னானு தெரியுமா திமுக மீது கொந்தளிக்கும் தொண்டர்கள்.\n#AUSvsIND #ODI அவரு மட்டும் ஓபனிங்கில் இறங்குனா இரட்டை சதம் உறுதி\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.. மார்த்தட்டும் எடப்பாடி பழனிசாமி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/religion/religion-news/2020/nov/22/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-3508965.html", "date_download": "2020-11-29T04:55:44Z", "digest": "sha1:KVZKNUK44WWREMBK7ASRH6QPQPBYLHPR", "length": 8784, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கபில தீா்த்தத்தில் நவகிரக ஹோமம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nகபில தீா்த்தத்தில் நவகிரக ஹோமம்\nகபில தீா்த்தத்தில் நடைபெற்ற நவகிரஹ ஹோமத்தின்போது கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்ட நவகிரஹங்களின் சிலைகள்.\nதிருப்பதியில் உள்ள கபிலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாத ஹோம மகோற்சவத்தின் ஒரு பகுதியாக சனிக்கிழமை நவகிரக ஹோமம் நடத்தப்பட்டது.\nகாா்த்திகை மாதத்தையொட்டி, திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிா்வகிக்கும் இக்கோயிலில் உள்ள மூா்த்திகளுக்கு ஹோம மகோற்சவம் நடத்தப்ப���்டு வருகிறது. இதுவரை கணபதி, சுப்பிரமணியா் ஹோமங்கள் நடத்தப்பட்டுள்ளன.\nஇந்நிலையில், கோயில் வளாகத்தில் சனிக்கிழமை நவகிரக ஹோமம் நடத்தப்பட்டது. இதற்காக கோயில் மண்டபத்தில் நவகிரகங்களை எழுந்தருளச் செய்த குருக்கள், கலச ஸ்தாபனம், மகாசாந்தி அபிஷேகம், நவகிரக கலசாபிஷேகம் உள்ளிட்டவற்றை நடத்தினாா். பொது முடக்க விதிகளின்படி, தனிமையில் நடத்தப்பட்ட இந்த வழிபாட்டில் கோயில் அதிகாரிகள் மட்டும் கலந்து கொண்டனா். ஞாயிற்றுக்கிழமை கோயிலில் கால பைரவா் ஹோமம் நடைபெறவுள்ளது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuruvirotti.com/short-info/sea-world-one-breath-around-the-world/", "date_download": "2020-11-29T05:07:55Z", "digest": "sha1:NEPJWW3MZBBUFMC7HCLAZBKRDCAH5UZF", "length": 23495, "nlines": 317, "source_domain": "www.kuruvirotti.com", "title": "கடல் உலகம் (Sea World) - உலகம் முழுவதும் ஒரே மூச்சில் - One Breath Around the World | குருவிரொட்டி இணைய இதழ்", "raw_content": "\n[ November 7, 2020 ] கணிதத்தில் எந்தவொரு எண்ணுக்கும் அதன் அடுக்கு 0 எனில் அதன் மதிப்பு 1 ஆக இருப்பது ஏன் (Why is x to the power 0 equal to 1\n[ September 27, 2020 ] அறிவியல் வினாடி வினா-1 – டிஎன்பிஎஸ்சி தொகுதி-4, மற்றும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கானது\tடி.என்.பி.எஸ்.ஸி தொகுதி-4 தேர்வு - TNPSC Group-IV Exam Prep\n[ August 31, 2020 ] பூமியின் துருவப் பகுதிகள் மட்டும் ஏன் குளிர்ச்சியாக உள்ளன\n[ May 20, 2020 ] மின்மினிப் பூச்சிகள் எப்படி மின்னுகின்றன\n[ May 10, 2020 ] வானம் ஏன் நீல நிறமாகக் காட்சி அளிக்கிறது\n[ March 1, 2020 ] கல்வி உதவித்தொகையுடன் இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பு – சேர்க்கைகள் 2020 (ISI Admissions 2020)\tஇளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் (UG and PG Degree Courses)\n[ January 30, 2020 ] ஐஐஎஸ்சி-யில் (IISc, Bangalore) உதவித்தொகையுடன் பயோ எஞ்சினீயரிங் கோடைப் பயிற்சி 2020 – BioEngineering Summer Training (BEST) Programme 2020\tகல்வி / பயிற்சித் திட்டங்கள்\nHomeஉலகம்கடல் உலகம் (Sea World) – உலகம் முழுவதும் ஒரே மூச்சில் – One Breath Around the World\nகடல் உலகம் (Sea World) – உலகம் முழுவதும் ஒரே மூச்சில் – One Breath Around the World\nகடல் உலகம் (Sea World) – உலகம் முழுவதும் ஒரே மூச்சில் – One Breath Around the World\nநீருக்கு அடியில் இருக்கும் உலகத்தைக் காண வேண்டுமா இதோ கடல் உலகைக் (Sea World) காண தன்னுடன் நம்மை அழைத்துச் செல்கிறார் கில்லாம் நேரி (Guillaume Néry) இதோ கடல் உலகைக் (Sea World) காண தன்னுடன் நம்மை அழைத்துச் செல்கிறார் கில்லாம் நேரி (Guillaume Néry)அவர், தன்னுடன் ஒரு ஆக்சிஜன் உருளை கூட இல்லாமல் தன் மூச்சைப் பிடித்துகொண்டு பல்வேறு நாடுகளில் இருக்கும் கடல் பகுதிகளின் அடிமட்டத்திற்குச் சென்று நம்மை அசர வைக்கிறார்.\nஇந்த அழகிய கடல் உலகக் காட்சியைப் கில்லாமைப் போலவே அவருடன் மூச்சைப் பிடித்துக்கொண்டு நீந்தி சென்று படம் பிடித்து இருப்பவர் அவரது மனைவி ஜூலி காட்டியெர் (Julie Gautier). இந்தக் குறும்படத்தின் பெயர் உலகம் முழுவதும் ஒரே மூச்சில்… (One Breath Around the World). இது ஃபிரான்ஸ், ஃபின்லாந்து, மெக்சிகோ, ஜப்பான், ஃபிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது.\nஇந்த குறும்படத்தை நேஷனல் ஜியாகிரஃபிக் வெளியிட்டுள்ள கீழ்க்கண்ட காணொளியைச் சொடுக்கிக் காணலாம்\nஉலகம் முழுவதும் ஒரே மூச்சில்\nகல்வி உதவித்தொகைகளுக்கான பயனுள்ள இணைய இணைப்புகள் – Useful links for Scholarships\nதரையிறங்கத் தெரியாத ஆல்பட்ராஸ் (Albatross) எனும் கடல் பறவை – Birds with Landing Trouble\n (If I Could Talk) – குறும்படம் – ஷான் வெல்லிங்\n – மனதை நெகிழ வைக்கும் குறும்படம் – ஷான் வெல்லிங் (If I Could Talk – Short Film – Shawn Welling) அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹுஸ்டன் நகரில் அமைந்துள்ள வெல்லிங் பட நிறுவனம் (Welling Films) தயாரித்துள்ள புகழ் [ மேலும் படிக்க …]\nதரையிறங்கத் தெரியாத ஆல்பட்ராஸ் (Albatross) எனும் கடல் பறவை – Birds with Landing Trouble\nதரையிறங்கத் தெரியாத ஆல்பட்ராஸ் (Albatross) எனும் கடல் பறவை – Birds with Landing Trouble ஆல்பட்ராஸ் (Albatross) எனப்படும் சாம்பல் நிற தலையை உடைய கடல் பறவைகள், நீண்ட தொலைவு பறக்கும் திறன் படைத்தவை. ஆனால், ஒரே பயணத்தில் 13,000 கி.மீ தூரம் வரம் பறக்கக்கூடிய வல்லமை [ மேலும் படிக்க …]\nஒப்பொலி (Mimicry) எழுப்பும் யாழ் பறவை (Lyrebird)\nஒப்பொலி (Mimicry) எழுப்பும் யாழ் பறவை (Lyrebird) ஆஸ்திரேலியாவில் வாழும் யாழ் பறவைக்கு (Lyrebird) ஒரு அரிய குணம் உண்டு பிற பறவைகள் எழுப்பும் ஒலிகளைப் போலவும், அதைச் சுற்றி அது கேட்கும் மற்ற ஒலிகளைப் போலவும், இந்தப் பறவையால் ஒலியெழுப்ப முடியும். அதாவது ஒப்பொலி எழுப்பும் நம் [ மேலும் படிக்க …]\nபரங்கிக்காய் பொரியல் – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி\nபூண்டு-வெந்தயக் குழம்பு – செய்முறை – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி\nமூக்குக்கடலைக் கறி – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி\nசிறுகீரைக் கூட்டு – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி\nவெங்காயக் குழம்பு – செய்முறை சமையல் – மகளிர்ப் பகுதி\nலட்டும் தட்டும் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி\nதக்காளி துவையல் – செய்முறை – மகளிர் பகுதி\nமரம் ஏறலாம் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி\nயானை வருது – அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி\nகணிதத்தில் எந்தவொரு எண்ணுக்கும் அதன் அடுக்கு 0 எனில் அதன் மதிப்பு 1 ஆக இருப்பது ஏன்\nவெங்காயக் காரத்துவையல் – சமையல் பகுதி\nதமிழ் நாடு – தமிழ் மொழி வாழ்த்து – பாரதியார் கவிதை\nதேங்காய் பால் சோறு – Coconut Milk Rice – செய்முறை – மகளிர் பகுதி\nவடைகறி – செய்முறை – மகளிர் பகுதி\nகணிதம் வினாடி வினா-1 – டிஎன்பிஎஸ்சி தொகுதி-4, மற்றும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கானது\nஅறிவியல் வினாடி வினா-1 – டிஎன்பிஎஸ்சி தொகுதி-4, மற்றும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கானது\nஉலகிலேயே மிகப்பெரிய ஒரு செல் முட்டை எது\nபூமியின் துருவப் பகுதிகள் மட்டும் ஏன் குளிர்ச்சியாக உள்ளன\nபஞ்சாமிர்தம் – ஐந்தமுது – செய்முறை – மகளிர் பகுதி\nமாம்பழம் – சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி\nஆத்திசூடி – உயிர் வருக்கம் – ஔவையார்\nமோர் குழம்பு – செய்முறை – மகளிர் பகுதி\nகமர்க்கட்டு – Coconut – Jaggery Candy – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி\nநாசா மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனங்களின் விண்வெளிப்பயணம் (NASA SpaceX Demo-2 Test Flight to Space)\nஅறிவியல் / பொறியியல் படிப்புகள்\nபொறியியல் திறனறித்தேர்வு – கேட் – GATE\nஇளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் (UG and PG Degree Courses)\nகலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்\nகல்வி / பயிற்சித் திட்டங்கள்\nமருத்துவப் படிப்பு – Medical Courses\nஇளநிலைப் பட்டப் படிப்புக்கான சேர்க்கைகள்\nதமிழ்நாடு எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் சேர்க்கைகள் (M.B.B.S and B.D.S. Admissions)\nநீட் (இளநிலை) – NEET (UG)\nகால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு\nஅறிவியல் வினாடி-வினா (Science Quiz)\nகணிதம் வினாடி வினா (Maths Quiz)\nகுருவிரொட்டி சிறுவர்களுக்கான படைப்புத்திறன் போட்டி\nவகுப்பு 1 முதல் 3 வரை\nவகுப்பு 3 முதல் 5 வரை\nநான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு (4 மற்றும் 5) மாணவர்கள்\nபல்வகை சாதம் – வெரைட்டி ரைஸ்\nடி.என்.பி.எஸ்.ஸி தொகுதி-4 தேர்வு – TNPSC Group-IV Exam Prep\nபொது அறிவியல் – பொது அறிவு வினா விடைகள்\nஅறிவியல் / பொறியியல் படிப்புகள்\nஇளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் (UG and PG Degree Courses)\nகலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்\nகல்வி / பயிற்சித் திட்டங்கள்\nகால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு\nகுருவிரொட்டி சிறுவர்களுக்கான படைப்புத்திறன் போட்டி\nடி.என்.பி.எஸ்.ஸி தொகுதி-4 தேர்வு – TNPSC Group-IV Exam Prep\nதமிழ்நாடு எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் சேர்க்கைகள் (M.B.B.S and B.D.S. Admissions)\nநீட் (இளநிலை) – NEET (UG)\nபல்வகை சாதம் – வெரைட்டி ரைஸ்\nபொது அறிவியல் – பொது அறிவு வினா விடைகள்\nபொறியியல் திறனறித்தேர்வு – கேட் – GATE\nமருத்துவப் படிப்பு – Medical Courses\nவகுப்பு 1 முதல் 3 வரை\nவகுப்பு 3 முதல் 5 வரை\nகுருவிரொட்டி இணைய இதழ் பற்றி – About Kuruvirotti E-Magazine\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-1173/", "date_download": "2020-11-29T04:37:50Z", "digest": "sha1:A7LUMIL4ODT3SCDAR7I2YJSP6EO6CSFD", "length": 14517, "nlines": 91, "source_domain": "www.namadhuamma.net", "title": "அரசுப்பள்ளி, அரசுக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளது - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பெருமிதம் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\n2 ஆயிரம் மின் கிளினிக்குகள் டிசம்பர் 15-க்குள் தொடக்கம் – முதலமைச்சர் அறிவிப்பு\nஉடல் உறுப்பு தானத்தில் 6-வது முறையாக தமிழகம் முதலிடம் : டாக்டர்கள்,மருத்துவ பணியாளர்களுக்கு முதலமைச்சர் நன்றி\nசென்னையில் தண்ணீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு – முதலமைச்சர் திட்டவட்டம்\nதமிழ்நாட்டில் 1500 நபர்களுக்கும் குறைவாக கொரோனா தொற்று – முதலமைச்சர் தகவல்\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ள பிரதமருக்கு முதலமைச்சர் நன்றி\nஏழை மக்களின் பசியை போக்கியது அம்மா அரசு – முதலமைச்சர் பெருமிதம்\nபள்ளி பாடத்திட்டத்தை குறைத்து 5 நாட்களில் அறிவிப்பு வெளியீடு – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\nசரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் புயல் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாத்தோம் – முதலமைச்சர் பேச்சு\nதி.மு.க.வின் பொய் பிரச்சாரத்தை முறியடித்து கழகத்தை மாபெரும் வெற்றிபெற செய்வோம்-பொள்ளாச்சி வி.ஜெயராமன் சூளுரை\n288 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்\nமதுரை மேற்கு தொகுதியில் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆய்வு\nபள்ளி மாணவ- மாணவிகளுக்கு ரூ.15.50 லட்சம் ஊக்கத்தொகை – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்\nமேலூரில் 49அடி உயர கம்பத்தில் கழகக்கொடி- மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஏற்றினார்\nவிவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு – அமைச்சர் கே.சி.வீரமணி உறுதி\nகழகத்தின் வளர்ச்சி – வெற்றிக்கு பாடுபட மதுரை மண்டல தொழில்நுட்ப பிரிவு சூளுரை – மதுரை மண்டல தகவல் தொழிநுட்ப பிரிவு தீர்மானம்\nஅரசுப்பள்ளி, அரசுக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளது – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பெருமிதம்\nதமிழகத்தில் கல்வித்தரம் உயர்ந்துள்ளதால் கடந்த ஆண்டைக் காட்டிலும், இந்த ஆண்டு அரசுப்பள்ளி, அரசுக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nபோக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கத்தில் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் த.அன்பழகன் தலைமையில் கரூர் மாவட்டத்தில் 2019-2020ம் கல்வியாண்டில் சிறப்பாக பணியாற்றிய 9 ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுகளையும், பதக்கங்களையும், தலா ரூ.10,000க்கான காசோலைகளையும் வழங்கினார்.\nஇந்நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்ததாவது:-\nகிராமங்கள் தோறும் பள்ளிகளை திறந்து வைத்து ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கண்களை திறந்தார் பெருந்தலைவர் காமராசர். அவரைத்தொடர்ந்து ஐ.நா.சபையே பாராட்டும் அளவுக்கு சத்துணவு திட்டத்தை கொண்டு வந்து ஏழைவீட்டுப் பிள்ளைகள் பசியாறி கல்வி கற்க பாரத ரத்னா எம்.ஜி.ஆர் திட்டம் கொண்டு வந்தார்.\nமறைந்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பள்ளி மாணவ-மாணவிகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார். அம்மா அவர்கள் அறிவித்து செயல்படுத்தி வந்த அனைத்த��� திட்டங்களையும் அவர் வழியில் நல்லாட்சி செய்துவரும் முதலமைச்சர் தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.\nஇந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகள் திறக்க தாமதமாகிக் கொண்டு இருக்கிறது. மாணவர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு முதலமைச்சர் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தற்போது பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மட்டும் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும், இந்த ஆண்டு அரசுப் பள்ளி மற்றும் அரசுக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளது. அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர்களாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களாக, ஆசிரியர்களாக, மருத்துவர்களாக பல்வேறு உயர் பொறுப்புகளிலே பணிகளில் உள்ளார்கள். அந்த அளவிற்கு கல்வித்தரம் உயர்ந்துள்ளது.\nஇவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.\nஇந்நிகழ்வின்போது கிருஷ்ணராயபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ம.கீதா, மாவட்ட வருவாய் அலுவலர் சி.இராஜேந்திரன், கரூர் வருவாய் கோட்டாட்சியர் என்.எஸ்.பாலசுப்பிரமணியன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி, கரூர் நகர கூட்டுறவு வங்கித்தலைவர் திருவிகா, மாவட்ட ஊராட்சிக்குழுத் துணைத்தலைவர் ந.முத்துக்குமார், கரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் வி.சி.கே.ஜெயராஜ், கரூர் மாவட்ட கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைத் தலைவர் வை.நெடுஞ்செழியன், மாவட்ட கல்வி அலுவலர் சிவராமன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.\nவளமிக்க அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கும் அரும்பணியாற்றி வருபவர்கள் ஆசிரியர்கள் – ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் வாழ்த்து\nமாணவர்களுக்கு ஆசிரியர்கள் முனைப்போடு பாடங்களை கற்பிக்க வேண்டும் – அமைச்சர் கே.சி.கருப்பணன் வேண்டுகோள்\nதி.மு.க.வின் பொய் பிரச்சாரத்தை முறியடித்து கழகத்தை மாபெரும் வெற்றிபெற செய்வோம்-பொள்ளாச்சி வி.ஜெயராமன் சூளுரை\nஆர்.கே.நகரில் இரண்டாம் கட்டமாக 100-மகளிர் குழுக்கள் உருவாக்கம் – ஆர்.எஸ்.ராஜேஷ் தொடங்கி வைத்தார்\nசேவை செய்யும் நோக்கத்தில் ஸ்டாலின் புயல் பாதிப்புகளை பார்வையிடவில்லை – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி\nயார் பெற்ற பிள்ளைக்கு யார் உரிமை கொண்டாடுவத�� தி.மு.க.வுக்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கண்டனம்\nமுதலமைச்சருக்கு `பால் ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/7678", "date_download": "2020-11-29T05:48:18Z", "digest": "sha1:HGO7BHTZ44BSPSWFFMDF2VFTICOWTD4G", "length": 7378, "nlines": 65, "source_domain": "www.newsvanni.com", "title": "ஊழலுடன் தொடர்புடைய அமைச்சர்களுக்கு ஆப்பு: ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை! – | News Vanni", "raw_content": "\nஊழலுடன் தொடர்புடைய அமைச்சர்களுக்கு ஆப்பு: ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை\nஊழலுடன் தொடர்புடைய அமைச்சர்களுக்கு ஆப்பு: ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை\nஊழல்களுடன் தொடர்புடைய அமைச்சர்களை பதவி நீக்கம் செய்வதற்கும், அவர்களுக்கு எதிராகசட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\nஇன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைதெரிவித்துள்ளார்.கடந்த காலங்களில் பல மோசடிகள் குறித்த அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன.\nஎனினும்அவை தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.\nவரலாற்றில் முதல் தடவையாக மத்தியவங்கியின் முறி மோசடி தொடர்பான கோப் குழுவின்அறிக்கையை குப்பைத் தொட்டியில் இடப்படாமல் அதற்கு மதிப்பளித்து நடவடிக்கைகள்மேற்கொள்ளப்படுகின்றன.\nஎனினும், எதிர்காலத்திலும் இந்த நிலைய தொடரும் என அமைச்சர் மஹிந்த அமரவீரநம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nவவுனியா – தாண்டிக்குளத்தில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து ஹன்ரர் வாகனம் வி பத்து:…\nலொஸ்லியாவின் தந்தை ம ரணத்திற்கு இதுவா காரணம்…\nசற்று முன் கொ ரோனா தொ ற்றினால் மேலும் ஐவர் உ யிரி ழப் பு\nவவுனியாவில் அதிகாலை மாட்டினால் இடம்பெற்ற வி பத்தில் இளைஞர் ஒருவர் படு கா யம்\nதையல் கடைக்கு வேலைக்கு சென்ற இ ளம் பெ ண்ணிற்கு நே ர்ந் த ச…\nதிருமணமாகி ஒரு மாதத்தில் வீ தியில் க ணவருடன் வீ தியில்…\nநிவர் புயல் கா ரணமாக வி வசாயி எ டுத் த மு டிவு : இ…\nகா தலித்து தி ருமணம் செய்து 31நாட்களில் தாலியை க ழற்றி…\nசற்ற��� முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nவவுனியாவில் அதிகாலை மாட்டினால் இடம்பெற்ற வி பத்தில் இளைஞர்…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/08/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-11-29T04:37:41Z", "digest": "sha1:R4RN2UZMX3FDY47SGBJCRZQP7U2MRD7Z", "length": 21925, "nlines": 167, "source_domain": "chittarkottai.com", "title": "பிரார்த்தனை வலியது! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\n30க்கு மேல் திருமணம் = தாய்மையில் சிக்கல் \nமாதுளம் பழத்தின் மகத்தான பயன்கள்\nஅல்சர் – அசிடிட்டிக்கான அசத்தல் ரெசிபிக்கள்\nபிளாஸ்டிக் – சிறிய அலசல்..\nவீணைக்குத் தெரியாது சுரைக்காய் தானென்று\nஇலந்தை மரத்தின் மருத்துவ குணங்கள்\nவைரவிழா ஆண்டில் ஜமால் முஹம்மது கல்லூரி\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன���னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,536 முறை படிக்கப்பட்டுள்ளது\nபெண்கள் கல்வி கற்று முன்னேறவேண்டும்; தற்சார்பு நிலையைப் பெறவேண்டும்; அவர்கள் வீட்டுச் சிறையில் நிரந்தரமாக அடைபட்டு சுமையாகிவிடக்கூடாது என்பதற்காகத் தொடர்ந்து\nஎழுதுகிறீர்கள்; மேடையில் பேசுகிறீர்கள். நான் கூட உங்களது ஒரு பேச்சைக் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். ஆனால், என்னைப் போன்ற பல பெண்கள் சமுதாயத்தில் வாழ்க்கையின் பொருளே புரியாமல் வீடுகளுக்குள் புதைந்து கிடக்கும் அவலம் பற்றியெல்லாம் நீங்களோ அல்லது வேறு சமுதாய ஊழியர்களோ ஒரு வார்த்தை கூடப் பேசுவதோ, எழுதுவதோ இல்லையே, ஏன் நாங்கள் இருப்பது உங்களுக்குத் தெரியாதா\nஇப்படியொரு கடிதம் 1995 -ல் நானும் என் மனைவியும் ஹஜ்ஜுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் வந்து சேர்ந்து அதிர வைத்தது. உண்மையில் அந்தச் சகோதரி போன்ற ஊனமுற்ற சகோதரிகள் – சகோதரர்கள் பற்றி ஒரு வார்த்தை கூட எழுதாத – பேசாத நேரம் அது. பெயர் ஊர் விபரம் இல்லாத கடிதம் அது. தபால் முத்திரையை வைத்து ஓரளவு ஊகித்துக் கொள்ள முடிந்தது.\nஉடனே அக்கடிதத்தை நர்கிஸில் வெளியிட்டு ஹஜ்ஜின் போது நிச்சயமாக அவருக்காக – அவரைப் போன்ற சகோதர சகோதரிகளுக்காக துஆச் செய்வோம் என்ற வாக்குறுதியையும்\nபத்திரிகையிலேயே தெரியப் படுத்திவிட்டு ஹஜ்ஜுக்குப் புறப்பட்டோம்.\nஹஜ்ஜின் போது மறக்காமல் துஆ (பிரார்த்தனை) கபூலாகும் (நிறைவேறும்) என்று அறியப்பட்ட இடங்களிலெல்லாம் எங்களது பிரார்த்தனைகளில் அவர்களையும் குறிப்பாக அந்த நடக்கமுடியாத ஏழைச் சகோதரியின் நல்வாழ்வுக்காகவும் துஆ செய்தோம். குறிப்பாக தவாபே விதா (விடைசொல்லிக்கொள்ளும்)வின் போது ஜம்ஜம்(வற்றாத நீருற்றுக் கிணற்றின்) படிக்கட்டின் மீது நின்று சப்தமிட்டு நீண்ட நேரம் உருக்கத்துடன் கேட்ட துஆவுக்குப் பின் திரும்பிப் பார்த்தபோது மொழி தெரியாத எத்தனையோ ஹாஜிகள் எங்கள் துஆவோடு இணைந்து கொண்டிருந்தமை கண்டு நெகிழ்ந்து நெக��குருகிப்போனோம்.\nதாயகம் திரும்பியவுடன் ஒரு வாரம் ஓய்வில்லை. வந்து கிடந்த நூற்றுக் கணக்கான கடிதங்களிலிலிருந்து அச்சகோதரியின் கடிதத்தை அடையாளம் கண்டு கையிலெடுத்தேன்; படித்தேன்.\nஎன்னையறியாமல் கண்ணீர் விட்டு அல்ஹம்துலில்லாஹ் … அல்ஹம்துலில்லாஹ் … என்று உரத்துக் கூறினேன்.\nமனைவியும் அக்கடிதத்தைப் படித்துவிட்டு நெகிழ்ந்தார்.\nஅல்லாஹ் உங்கள் துஆவை ஏற்றுக் கொண்டு விட்டான்; முன்பு என்னைத் திருமணம் செய்து கொள்ள மறுத்த உறவுக்காரரே என்னைத் திருமணம் செய்து கொண்டுவிட்டார். நான் இப்போது மாமியார் வீட்டில் இருக்கிறேன்” என்று கூறியது கடிதம்.\nஅதே கடிதக் குவியலிலிருந்து சவூதி அரேபியாவிலிருந்து இன்னொரு கடிதம். வேப்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒரு சகோதரர் -திருமணம் முடித்து முறையாக தலாக்\n(மணப்பிரிவு) கொடுத்துவிட்டுத் தனித்திருப்பவர் -தன் முகவரி – முழு விபரம்- இந்திய தொடர்பு முகவரி -நபர்கள் விபரம் எல்லாம் கொடுத்து, தான் அந்தச் சகோதரியைத் திருமணம் செய்து கொள்ள சம்மதிப்பதாகத் தெரிவித்திருந்த கடிதம்.\n நாங்கள் திக்குமுக்காடிப் போனோம். அந்தச் சகோதரரரைப் பாராட்டி அவருக்காக துஆசெய்து, அந்தச் சகோ¡தரிக்குத் திருமணமாகிவிட்ட தகவலைச் சொன்னோம். இந்த இருவரிடமிருந்தும் பிறகு தொடர்பில்லை.\n‘துஆவை அல்லாஹ் கபூல் (ஒப்புக்கொள்வானா) செய்வானா\nஎன்று சந்தேகிப்பதே கூடப் பெருந்தவறு என்பார்கள் பெரியார்கள்\nசிறியதோ பெரியதோ எந்தப் பிரச்சினையானாலும் கஷ்டமானாலும் நஷ்டமானாலும் அந்த வல்ல நாயனிடம் முறையாக முன்வைக்கும் போது பிரச்சினைகளும் கஷ்டங்களும் வெப்பம் பட்ட பனிக்கட்டி போலக் கறைந்து போய்விடும் நிஜத்தை அனுபவித்திருக்காத மனிதர்களே இருக்க முடியாது; அதிலும் பிரார்த்தனைகள் நமக்காக என்றில்லாமல் பிற சகோதர சகோதரிகளுக்காக என்று இருக்குமேயானால், அதற்குத் தனித்தகுதிநிலை என்பதைத் தெளிவுபடுத்த வேண்டிய அவசியமில்லை. அதிலும் அந்தப் பிரார்த்தனைகள் பாதிக்கப் பட்ட -நசுக்கப் பட்ட -ஏழைகள்- ஊனமுற்றோருக்காக என்று இருக்குமானால் அதன் தகுதிநிலை எவ்வளவோ உயர்ந்தது என்பதை விளக்கவே இந்த ஊற்றுக்கண் வரிகள்\nஇப்போது சமுதாயத்தில் ஊனமுற்றோர் நலனுக்காக ஆங்காங்கே சில அமைப்புக்கள் தோன்றியுள்ளன. பரிபாலனம், தொழ��ல் முனைப்பு, என்று சில அறக்கட்டளைகள் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ளன. ஆனால் இவை போதாது. தேவை மிக அதிகம். சென்ற ஜூலை 2003-ல் இலங்கைப் பயணத்தின் போது கொழும்பு நகருக்கருகில் உள்ள திஹாரியில் முஸ்லிம் அங்கவீனர் நிலையம் மற்றும் பள்ளி மற்றும் பயிற்சிக் கூடத்துக்கு விஜயம் செய்த நினைவுகள் இப்போது அலைமோதுகின்றன. அது ஒரு மாதிரிப்பள்ளி; பயிற்சியகம். உலகக் கல்வியுடன் தொழிற்கல்வி மற்றும் வேலை பெற்றுத்தரும் உன்னத அமைப்பு இது. இச்செய்தி இவ்வரிய பணியில் தமிழகத்தில் ஈடுபட்டுள்ளோர் பார்வைக்கு.\nநன்றி: சிந்தனைச் சரம் – ஹிமானா சையத்\nஆலிம்சா முஸாபருக்கு கஞ்சி வாங்கிட்டு வரச் சொன்னாக »\n« மாற்றம் இல்லா முடிவுகள் – சிறுகதை\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nமுத்து (பற்கள்) நம் சொத்து\nஉடல் எடையை குறைக்க சூப் குடிங்க\nமனித உடலின் உள் செலுத்தப்படும் மைக்ரோசிப்\nஅல்குர்ஆன் அற்புதம் – AV\nமின்அதிர்ச்சியும் அதை தடுக்கும் முறைகளும்\nசாக்லெட் சாப்பிட்டால் ஸ்லிம் ஆகலாம்\nவீடுகளில் ரூ.1 1/2 லட்சம் செலவில் சூரிய ஒளி மின்சாரம்\nபுவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள்\nசோனி நிறுவனம் உருவான கதை\nஇஸ்லாம் காட்டும் ஊழலற்ற ஆட்சி\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/02/01/", "date_download": "2020-11-29T04:39:54Z", "digest": "sha1:NW7MOBKNDVYUIRMMPXTJ4FTZNDZB3CED", "length": 12526, "nlines": 149, "source_domain": "chittarkottai.com", "title": "2012 February 01 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nமருத்துவ குணங்கள் நிறைந்த அத்திப்பழம்\nடீ முதல் ஐஸ்க்ரீம் வரை சீனித் துளசியில் ருசிக்கலாமா\nபெரியம்மைக்கு மருந்து உருவான வினோதம்\nசிறு தானியங்களில் சத்தான சேமியா\nமருத்துவரால் எளிதில் கண்டுபிடிக்க முடியாதவைகள்\nஉடல் நலத்துக்கு நன்மை பயக்கும் சீனக்கஞ்சி\nமேற்கு வானில் ஜனநாயகப் பிறைக்கீற்று \nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 4,751 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇரு கைகளையும் இழந்த தன்னம்பிக்’கை’ வாலிபரின் சாதனை\nதர்மபுரியில், இரு கைகளை இழந்த வாலிபர், தேசிய அளவிலான நீச்சல் போட்டியில், நான்கு பதக்கங்கள் வென்று இந்திய அளவில் நீச்சல் போட்டியில் தனி நபர் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். சாதனைக்கு ஊனம் தடையில்லை என்பதை, பல்வேறு சாதனைகள் மூலம் தமிழகத்தில் பல மாற்று திறனாளிகள் நிரூபித்து வருகின்றனர்.\nஊனத்தை பற்றி கவலைப்படாமல் மற்றவர்களை போல் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில், தர்மபுரியை சேர்ந்த வாலிபர், தொடர்ந்து பல்வேறு சாதனைகள் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nபுயல்களுக்கு பெயர்வைக்கும் முறை எப்படி வந்தது\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 9\nமுகப்பரு வரக் காரணம் என்ன\nஇந்தியாவில் இஸ்லாம் – 7\n30 வகை ஸ்கூல் லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி 2/2\nபிஎஸ்எல்வி-சி16 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது\nகர்ப்பகாலத்தில் உணவுக் கட்டுப்பாட்டால் குழந்தைக்கு பாதிப்பில்லை\nநீரிழிவிற்கு கட்டியம் கூறும் தோல் நோய்\nமருத்துவரால் எளிதில் கண்டுபிடிக்க முடியாதவைகள்\nபூமியின் நீர் ஊற்றுகளில் ஓடுவது மழை நீரே\nமழைக்கால – குளிர் கால உணவு முறைகள்\nஅப்துல் கலாமோடு பொன்னான பொழுதுகள்- பொன்ராஜ்\nபொட்டலில் பூத்த புதுமலர் 4\nகலைந்த கனவும் கலையாத மனமும்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதல் இந்தியன்\nநபி(ஸல்) அவர்களுக்கு விரோதிகளின் சொல்லடிகள்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/126045/", "date_download": "2020-11-29T04:26:05Z", "digest": "sha1:6MCQ4WNTJGUFWEWOOZE4RIGAZU7E32HF", "length": 11685, "nlines": 169, "source_domain": "globaltamilnews.net", "title": "ராஜபக்ஷ குடும்பத்தினர் வேண்டாம் என்றே 2015இல் தோற்கடிக்கப்பட்டனர்! - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nராஜபக்ஷ குடும்பத்தினர் வேண்டாம் என்றே 2015இல் தோற்கடிக்கப்பட்டனர்\nராஜபக்ஸ குடும்பத்தினர் வேண்டாம் என்றே 2015 ஆம் ஆண்டு மக்கள் அவர்களை தோல்வியடையச் செய்ததாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கூட்டணி அமைக்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஸவிடம் மண்டியிட வேண்டிய தேவை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – மஹிந்த ராஜபக்ஸ பிரதமர் என்ற தீர்மானத்திற்கு பொதுஜன பெரமுன இணங்காவிட்டால் தனித்து பயணிப்போம் என்றும் குறிப்பிட்டார்.\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இணைத்து அமைப்பதற்கு எதிர்பார்த்துள்ள கூட்டணிக்கு ‘ ஸ்ரீலங்கா சுதந்திர மக்கள் முன்னணி (ஸ்ரீலங்கா நிதஹஸ் பொதுஜன பெரமுன) என்ற பெயருக்கு இருதரப்பிலும் இணக்கப்பாடு எட்டப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தார். எனினும் பொதுஜன பெரமுன அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅத்துடன் ராஜபக்ஸ குடும்பத்தினர் வேண்டாம் என்றே 2015 ஆம் ஆண்டு மக்கள் அவர்களை தோல்வியடையச் செய்தார்கள். மீண்டும் அதே நிலைமையை உருவாக்க வாய்ப்பளிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். #ஸ்ரீலங்காசுதந்திரகட்சி #பொதுஜனபெரமுன #மஹிந்தராஜபக்ஸ\nTagsபொதுஜன பெரமுன மகிந்தராஜபக்ஸ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nமாவீரர் நாள் 2020 – நிலாந்தன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்திய கடல் வலயம் – முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅஹிம்சா விக்ரமதுங்க உள்ளிட்ட குழுவினர், ஷாணி அபேசேகரா குறித்துகரிசனை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகநூலில் மாவீரர்தினக் கவிதை – சம்பூர் இளைஞர் கைது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநள்ளிரவில் வீடு ப���குந்து வயோதிபர்கள் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநினைவேந்தல் நடத்த முயன்ற அருட்தந்தை பிணையில் விடுவிப்பு.\nமட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்பாக, கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்…\nநிந்தவூரில் இராணுவ வாகனம் கவிழ்ந்தது – புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர்கள் மிரட்டப்பட்டனர்…\nமாவீரர் நாள் 2020 – நிலாந்தன்… November 29, 2020\nஇந்திய கடல் வலயம் – முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து… November 28, 2020\nஅஹிம்சா விக்ரமதுங்க உள்ளிட்ட குழுவினர், ஷாணி அபேசேகரா குறித்துகரிசனை… November 28, 2020\nமுகநூலில் மாவீரர்தினக் கவிதை – சம்பூர் இளைஞர் கைது. November 28, 2020\nநள்ளிரவில் வீடு புகுந்து வயோதிபர்கள் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல். November 28, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfrance.fr/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-29T04:58:28Z", "digest": "sha1:ONHFJQ5EOKQUI4QJJZQP6IAFDNMDE2M4", "length": 26837, "nlines": 208, "source_domain": "www.tamilfrance.fr", "title": "தாயும் சேயும் Archives - Tamil France", "raw_content": "\nஉங்க குழந்தையின் உடல் பருமன் அதிகமா\nகுழந்தைகள் குண்டாக இருந்தால் அதை அழகு என்றும் ‘ஆரோக்கியமான குழந்தை’ என்றும் சொல்லும் பெற்றோர்கள் பலர். குழந்தைகள் எப்படி இருந்தாலும் அழகுதான். ஆனால், குண்டாக இருக்கும் குழந்தை…\nகுழந்தைகளுக்கு எந்த வயது முதல் பசும்பால் தரலாம்\nபசும்பால் சிறிய குழந்தைக்கு பொருத்தமானது அல்ல. உடல்நலத்துக்கு கேடு. எந்த வயது முதல் குழந்தைகளுக்கு பசும்பால் கொடுக்கலாம் என்று அறிந்து கொள்ளலாம். பல தாய்மார்களுக்கு வரும் கேள்வி…\nகருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா\nஒவ்வொரு பெண்ணும் கர்ப்பமாக இருக்கும் போது, தன் வயிற்றில் வளரும் குழந்தை என்ன குழந்தையாக இருக்கும் என ஆவல் அதிகமாக இருக்கும். ஒரு பெண்ணின் வயிற்றில் வளர்வது…\nகர்ப்ப காலத்தில் ஹீமோகுளோபின் அளவை சீராக வைத்துக் கொள்வது எப்படி\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இரத்த சோகை ஏற்படுவது இயல்பே. இப்படி இரத்த சோகை இருக்கும் போது அவர்கள் உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் சிவப்பு இரத்த அணுக்கள் மூலம்…\nபெண்கள் பிரசவத்திற்கு பின் கவனம் தேவை….\nகர்ப்பகாலம் வாழ்க்கையின் மகிழ்ச்சியான கட்டம். ரசிக்க வேண்டிய இந்த ஒன்பது மாதங்களில் பெண்கள் உடலளவில் பல எதிர்கொள்கிறார்கள். பிரச்னைக்குறிய தீர்வினை ஆரம்ப நிலையிலேயே கவனித்தால் எந்த நேரத்திலும்…\nகுழந்தைக்கு பவுடர் பயன்படுத்துவது நல்ல தல்ல….\nஅமெரிக்கக் குழந்தைநல மருத்துவர்கள் சங்கம் (American Academy of pediatrics), குழந்தைகளுக்கான பவுடர் பயன்படுத்துவது நல்லதல்ல என்று கூறியுள்ளது. அமெரிக்கக் குழந்தைநல மருத்துவர்கள் சங்கம் (American Academy…\nபிறந்த குழந்தைக்கு போதுமான நீர்ச்சத்து இல்லாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா…\nகுழந்தைகள் என்றாலே அதிக கவனம் மற்றும் பராமரிப்பு அவசியம். அதிலும் பிறந்த குழந்தைகள் என்றால் கூடுதல் பராமரிப்பும் கவனமும் தேவைப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பிறந்த குழந்தைகளுக்கு அவ்வப்போது போதுமான…\nகர்ப்ப காலத்தில் பயணம் செய்யலாமா…\nகர்ப்பிணிகள் எந்த காலகட்டங்களில் பயணம் செய்யலாம், செய்யக்கூடாது என்பது குறித்த விழிப்புணர்வு அளிக்கும் வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.கர்ப்பம் தரித்த பெண்களுக்கு, நின்றால் குழந்தைக்கு ஏதேனும் ஆகிவிடுமோ\nகுழந்தைகளுக்கு கூட சர்க்கரை வரலாம்\nசர்க்கரை நோய்முதல் வகை சர்க்கரை நோய், இரண்டாம் வகை சர்க்கரை நோய் என்று இரு வகைப்படுத்தப்பட்டுள்��து.அதில் முதல் வகை நீரிழிவு நோயை சிறார் வகை நீரிழிவு நோய்…\n‘டீடாக்ஸ் டயட்’ குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லதா\nகுழந்தைகளுக்கு detox diet கொடுப்பது சரியான முறை அல்ல. இது குழந்தைகளுக்கு ஏற்றதல்ல என்பதை பெற்றோர் உணர வேண்டும்.. குழந்தைகளுக்கு detox diet கொடுப்பது சரியான முறை…\nகுழந்தையை படுக்க வைக்கும் போது நீங்கள் செய்யும் தவறுகள்…\nதற்போது நிறைய குழந்தைகள் சரியான முறையில் தூங்குவதில்லை என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். குழந்தைப்படுத்து உறங்குவதில் என்னென்ன தவறுகள் (Baby Sleep mistakes) இருக்கின்றன எனப் பார்க்கலாம்.தற்போது நிறைய…\nகர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகள் தூங்க செல்லும் போது செய்ய வேண்டியவை…\nகர்ப்பகாலத்தில் உறங்கும் நிலைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இங்கு கர்ப்பிணிகள் தூங்க செல்லும் போது செய்ய வேண்டியவற்றை பார்க்கலாம்.கர்ப்பகாலத்தில் பெண்கள் குறைந்தது 8 மணி நேரமாவது உறங்க…\nகுழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ரப்பர் நிப்பிள்….\nரப்பர் நிப்பிளை குழந்தைக்கான பொருள் என்றே அனைவரும் பார்க்கின்றனர். ஆனால், அது குழந்தைகளுக்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று பார்க்கலாம்.ரப்பர் நிப்பிளை குழந்தைக்கான பொருள் என்றே அனைவரும்…\nபிறந்த குழந்தைகளுக்கு என்ன வகையான உணவுகளை கொடுக்க வேண்டும் தெரியுமா…\nகுழந்தைகளுக்கு பிறந்து 6 மாதம் வரை தாய் பால் மட்டுமே கொடுக்க வேண்டும். ஆறு மாதத்திற்கு பிறகு திட உணவுகள் கொடுக்கலாம்.குழந்தைக்கு நம்மை போல் அனைத்து திட…\nகர்ப்பிணி பெண்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை…\nகால்சியம் சத்து நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ளவேண்டும். கர்ப்ப காலத்தில் வாந்தி வரும் இதனால் சாப்பிடமால் இருக்கக்கூடாது. பல வேளைகளாக பிரித்து சாப்பிடலாம். உணவில் பச்சைக்காய் கறிகள்,…\nஉங்க குழந்தைக்கு தினமும் நீங்க கட்டிப்பிடி வைத்தியம் செய்றீங்களா அப்போ இதை கண்டிப்பா படிங்க..\nகுழந்தைகளைக் கட்டிப்பிடிப்பதில் அறிவியல் ரீதியாக பல நன்மைகள் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதாவது நீங்கள் சோகமாகவோ அல்லது ஏமாற்றமாகவோ உணரும் போது உங்களுக்கு பிடித்தமானவர்களைக் கட்டி அணைக்கும்…\nகுழந்தைகளுக்கு தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவது நல்லதா..கெட்டதா..\nகுழந்தைகளை குறிப்பிட்ட வயது வரை ஆரோக்கி��மாகவும், பாதுகாப்பாகவும் பார்த்து கொள்வது என்பது மிகவும் சவாலான ஒன்றாகும். குழந்தைகளின் சருமம் மிகவும் மென்மையாக இருப்பதால் அவர்களுக்கு எளிதில் வீக்கம்,…\nபச்சிளம் குழந்தைக்கு ஒரு நாளைக்கு தாய் எத்தனை முறை, எந்த அளவு பாலூட்ட வேண்டும்\nதாய்ப்பால் என்பது மிகவும் முக்கியமானது; புதிதாய் தாய்மை அடைந்த பெண்கள் எப்பொழுதும் ஒருவித குழப்பத்தில் இருப்பர்; அது என்னவென்றால், தான் கொடுக்கும் தாய்ப்பால் குழந்தைக்கு போதுமானதாக உள்ளதா\nகுழந்தைக்கு தாய்ப்பால் எத்தனை முறை கொடுக்கலாம்…\nபிறந்த குழந்தையின் உரிமையாக இருக்கக் கூடியது தாய்ப்பாலை புகட்டும் பொழுது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். தாயின் கவனக்குறைவு குழந்தையின் ஆரோக்யத்திற்கு மட்டுமல்ல உயிருக்கும் ஆபத்தை…\nதாய்பால் உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகள் எவை தெரியுமா…\nபாலூட்டும் தாய்மார்கள், வழக்கமான அளவை விட 500 கலோரிகள் அதிகமாக தங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் போதும், அதேபோல, புரதங்கள், கார்போஹைட்ரேட்கள், இரும்புச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கால்சியம்…\nகர்ப்பிணிகள் தூங்க செல்லும் போது கட்டாயம் செய்ய வேண்டியவை..\nகர்ப்பகாலத்தில் பெண்களுக்கு போதிய ஊட்டச்சத்தும், போதிய ஓய்வும் அவசியம். கர்ப்பகாலத்தில் பெண்கள் குறைந்தது 8 மணி நேரமாவது உறங்க வேண்டும். இது கருவிலிருக்கும் குழந்தைக்கு அவசியமானது. சாதாரணமாக…\nகுழந்தைகள் நலத்திற்கு ஆட்டுப்பால் ஆரோக்கியமானது ஆய்வில் உறுதி..\nஆவுஸ்திரேலியா நாட்டின் ஆர்.எம்.ஐ.டி. பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் ஆட்டுப்பாலை ஆய்வுக்கு உட்படுத்தி அதில் உள்ள சத்துக்களின் பயன்பாடு குறித்து பரிசோதித்துள்ளனர். இந்த ஆய்வில் ஆட்டுப்பாலில் 14 வகையான…\nசிசேரியன் முறை பிரசவம் செய்த தாய்மார்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது..\nபெண்ணுறுப்பின் வழியாக குழந்தை வர முடியாமலிருக்கும் போதோ அல்லது அப்படி வருவது அபாயகரமானதாக இருக்கும் போதோ அடிவயிற்றில் அறுவை சிகிச்சை செய்து, குழந்தை வெளிக்கொண்டு வரப்படுகிறது. இதைத்தான்…\nஆறு மாதத்திற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு உணவளிக்கும் முறை\n“ஐயா எனது குழந்தைக்கு பாரம் போதாது ஏதாவது விட்டமின் எழுதி தாங்கள், என்ன விலை என்றாலும் பரவாயில்லை” இது என்னிடம் தாய்மார்கள���ல் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி\nஇதைப்படித்தால் கண்டிப்பாக பெண்களை இனி தவறாக பார்க்கமாடீர்கள் \nஅவருடைய மார்பு பெரிதாக இருப்பதுதான் அதற்குக் காரணம். பெரிய மார்பில் நிறைய பாலிருக்கும். ’நிறைய பால்’ பண்ணையில்தான் இருக்கும். அத்தகைய பெரிய மார்பகங்களை கொண்டுள்ளதால் அவரைப் ’பால்பண்ணை’…\nஇளம் தாய்மார்கள் பிறந்த குழந்தையை எப்படி பராமரிக்க வேண்டும் என்ற கேள்வியா\nஇளம் தாய்மார்கள் பிறந்த குழந்தையை எப்படி பராமரிக்க வேண்டும் என்ற கேள்வி இயல்பாகவே எல்லா தாய்மார்களுக்கும் எழும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். பிறந்த குழந்தையை பராமரிக்கும்…\nபெண்களில் பலரும் அதிகம் குண்டாக இருப்பது ஏன் தெரியுமா…. இதனால் தானாம்…\nஒல்லிக்குச்சி உடம்புக்காரி’ இதுதான் இன்றைய உலகத்தின் மகத்தான வாக்கியம். பெண்களை ஒல்லி பெல்லியாக்கி ‘இடுப்பிருக்கா இலியானா’ என தத்துவப்பாடல் பாடும் மகா ஜனங்கள் நாங்கள். மெல்லிய பெண்கள்தான்…\nகுழந்தையின் காது நாக்கு வாய் நகம்… சுத்தம் செய்து பராமரிப்பது எப்படி\nகுழந்தையின் ஒவ்வொரு உறுப்பையும் சுத்தம் செய்வது அவசியம். ஆனால், அனைத்து உறுப்புகளையும் சாதாரணமான முறையில் சுத்தம் செய்ய முடியாது. சில கவன முறைகள் அவசியமாகிறது. சில உறுப்புகளை…\nகுழந்தைகளின் காதுகளை சுத்தப்படுத்தும் போது செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை\nகுழந்தையின் காதுகள் மிகவும் மிருதுவானவை. எனவே குழந்தைகளின் காதுகளை பாதுகாப்பதில் பெற்றொர்கள் தனிகவனம் செலுத்த வேண்டும். அந்தவகையில் குழந்தைகளின் காது பரமாரிப்பில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவைக் குறித்து…\nகருவின் வளர்ச்சி ஒவ்வொரு காலகட்டத்திலும் எப்படி இருக்கும்..\nகருவின் வளர்ச்சி ஒவ்வொரு காலகட்டத்திலும் எப்படி இருக்கும் என்பதை ஒவ்வொரு தாயாகப் போகும் பெண்ணும், கர்ப்பமாகி இருக்கும் பெண்ணும், தாயான பெண்ணும் அறிந்து இருப்பது அவசியம். முதல்…\nபுதிய நீதிபதிகள் நியமனத்தில் சர்ச்சை..\nலிப்டில் சிக்கி 7 வயது சிறுவன் பலி… வெளியான முக்கிய செய்தி…\n3000 நிமிடங்கள் வாய்ஸ் கால் வழங்கும் ஜியோ சலுகைகள்\nசிட்னியில் தொடங்கியது 2வது ஒருநாள் கிரிக்கெட்- ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்\nபுலிகள் சார்பில் உயிரிழந்த பண்டிதரின் வீட்டில் விளக்கேற்றிய சுமந்திரன��…\nஎவருக்கும் எனது நிலை ஏற்படக்கூடாது – இளம்பெண் கவலை…\nவீடுகளை சீல் வைக்க நடவடிக்கை மக்களுக்கு கடுமையான எச்சரிக்கை… அஜித் ரோஹண….\nஇலங்கையில் மின் உற்பத்தியை அதிகரிக்க அதிரடி நடவடிக்கை\nதிருகோணமலை எண்ணெய் குதங்களை பயன்படுத்தும் அதிகாரம் இந்தியாவிற்கு இல்லை\nஅரச வைத்தியசாலையில் சிறுமியின் சடலத்தைக் கடித்த தெருநாய்\nமுடி உதிர்வை நிறுத்தி முடி பட்டு போல இருக்க வெங்காய ஷாம்பூ\n வீட்டிலேயே இருக்கும் பொருட்களை பயன்படுத்துவது தான் சிறந்தது.\nமுடி கொட்ட கூடாது, வளரவும் செய்யணும் அதுக்கு வீட்ல இருக்கிற இந்த பொருளை பயன்படுத்துங்க\nவெயில் பராமரிப்பில் வியர்வை வாடை வராமல் இருக்க அக்குளை பராமரிக்கும் முறை\nபுதிய நீதிபதிகள் நியமனத்தில் சர்ச்சை..\nலிப்டில் சிக்கி 7 வயது சிறுவன் பலி… வெளியான முக்கிய செய்தி…\n3000 நிமிடங்கள் வாய்ஸ் கால் வழங்கும் ஜியோ சலுகைகள்\nசிட்னியில் தொடங்கியது 2வது ஒருநாள் கிரிக்கெட்- ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2020-11-29T04:46:07Z", "digest": "sha1:ZLF63UAGYOXXI7CHZ3E7GAWDIYHIHUGY", "length": 8135, "nlines": 62, "source_domain": "kumariexpress.com", "title": "ஜம்மு காஷ்மீரில் முஜாஹிதீன் அமைப்பின் தளபதி சுட்டுக்கொலைKanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News", "raw_content": "\nகொரோனா தடுப்பு பணி 2 ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்\nகஞ்சா விற்பனையில் கில்லாடி பாய்ந்தது குண்டாஸ்\nஉடல்நல குறைவால் இறந்த போலீசார் குடும்பத்திற்கு உதவி\nஅரசுபஸ் ஊழியர் விஷம் அருந்தி தற்கொலை\nபால்குளம் தண்ணீர் கலங்கல் பாட்டிலில் தண்ணீரோடு கலெக்டரிடம் மனு\nகுமரி மாவட்ட கொரோனா நிலவரம்\nHome » இந்தியா செய்திகள் » ஜம்மு காஷ்மீரில் முஜாஹிதீன் அமைப்பின் தளபதி சுட்டுக்கொலை\nஜம்மு காஷ்மீரில் முஜாஹிதீன் அமைப்பின் தளபதி சுட்டுக்கொலை\nதெற்கு காஷ்மீர் மாநிலத்தின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள குல்சோகர் என்ற இடத்தில் செவா உல்லர் கிராமத்தில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து இன்று அதிகாலை அந்த பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந���த 3 பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தினர்.\nஇதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் நடத்திய பதிலடித் தாக்குதலில் 3 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனரா என பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.\nமோதலில் சுட்டு கொல்ல்பட்ட பயங்கவாதி ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தளபதி என அழைக்கப்படும் மசூத் என தெரியவந்து உள்ளது. தோடா மாவட்டத்தில் இருந்து வந்த கடைசியாக எஞ்சியிருக்கும் பயங்கரவாதி மசூத் என்று ஜம்மு-காஷ்மீர் காவல்துறைத் தலைவர் தில்பாக் சிங் தெரிவித்தார்.\nதோடாவில் நடந்த ஒரு கற்பழிப்பு வழக்கில் மசூத் குற்றஞ்சாட்டப்பட்டார், அவர் ஓடிவந்து ஹிஸ்புல் முஜாஹிதீன் இஅயக்கத்தில் சேர்ந்தார் என்று காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர். பின்னர் அவர் தனது செயல்பாட்டு பகுதியை காஷ்மீருக்கு மாற்றினார்.\nஜம்மு காஷ்மீர் காவல்துறைத் தலைவர் தில்பாக் சிங் மசூத்தை கொன்றது பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கூறினார்.\nPrevious: ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா மருத்துவ நிபுணர்களுடன், எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை\nNext: இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 20 ஆயிரத்தை நெருங்கியது\n‘நிவர்’ புயல் எதிரொலி- குமரியில் 50 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை\nஅம்மா இருசக்கர வாகனம் வாங்க பெண்கள் விண்ணப்பிக்கலாம்: அடுத்த மாதம் 31-ந் தேதி கடைசிநாள்\nஅலையின்றி குளம்போல் காட்சியளித்த கன்னியாகுமரி கடல்\nநாகர்கோவிலில் விஜயகுமார் எம்.பி. வீட்டு முன் வெடிகுண்டு வீச்சு- போலீசார் விசாரணை\nகொரோனா தடுப்பு பணி 2 ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்\nகஞ்சா விற்பனையில் கில்லாடி பாய்ந்தது குண்டாஸ்\nஉடல்நல குறைவால் இறந்த போலீசார் குடும்பத்திற்கு உதவி\nஅரசுபஸ் ஊழியர் விஷம் அருந்தி தற்கொலை\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு: இன்று மேலும் 36,975 பேருக்கு தொற்று உறுதி\nடெல்லியில் இன்று காற்றின் தரம் மிக குறைந்துள்ளதாக வானிலை மையம் தகவல்\nகேரளாவில் போலீசாருக்கான கூடுதல் அதிகார உத்தரவு தற்காலிகமாக ரத்து – பினராயி விஜயன் நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moha.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=382:72&catid=12:news-events&Itemid=141&lang=ta", "date_download": "2020-11-29T05:06:43Z", "digest": "sha1:X2MH4PPLDIBM2CT5RGUSJRGPHUUD5C5S", "length": 6509, "nlines": 85, "source_domain": "moha.gov.lk", "title": "72 வது தேசிய தின கொண்டாட்டத்திற்கு இணையாக நாடுபூராக மரம் நடும் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது", "raw_content": "\nபிராந்திய நிர்வாக சீர்திருத்தப் பிரிவு\nபயிற்சி படிப்புகளுக்கான ஒன்லைன் பதிவு\n72 வது தேசிய தின கொண்டாட்டத்திற்கு இணையாக நாடுபூராக மரம் நடும் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது\n72 வது தேசிய தின கொண்டாட்டத்திற்கு இணையாக நாடுபூராக மரம் நடும் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது\n72வது தேசிய தின கொண்டாட்டத்திற்கு இணையாக நாடுபூராக மரம் நடும் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது\nஅதிமேதகு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மற்றும் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் கௌரவ ஜனக பண்டார தென்னகோன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், 72 வது சுதந்திர தின நிகழ்வு பிப்ரவரி 4இ 2020 அன்று சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது.\nஇந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது முழு தீவையும் உள்ளடக்கிய மரம் நடும் திட்டத்தை ஏற்பாடு செய்வதில் கவனம் செலுத்தப்பட்டது.\nஅரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் பிற ஆர்வமுள்ள குழுக்கள் இந்த பணியில் ஈடுபட ஊக்குவிப்பதற்காக ஏழு தேசிய அளவிலான முதல், இரண்டாம், மூன்றாம் இடம் மற்றும் ஏழு திறன் நிலை திட்டங்கள் உட்பட 10 வெற்றிகரமான திட்டங்களை அமைச்சகம் தேர்ந்தெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபதிப்புரிமை © 2016 உள்நாட்டலுவல்கள் அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idaikkaduweb.com/2020/03/", "date_download": "2020-11-29T05:17:06Z", "digest": "sha1:MX3XVG3GO3FYUIE6DJZ25LJF3SB6H2SN", "length": 12582, "nlines": 121, "source_domain": "www.idaikkaduweb.com", "title": "March 2020 - IdaikkaduWeb", "raw_content": "\nதிருமதி யோகேஸ்வரி பாலசுப்ரமணியம் (குமுதா)\nயாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Etobicoke ஐ வசிப்பிடமாகவும் கொண்ட யோகேஸ்வரி பாலசுப்ரமணியம் அவர்கள் 16-03-2020 திங்கட்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற தெய்வேந்திரம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராசைய்யா, செங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nபாலசுப்ரமணியம்(பாலு) அவர்களின் அன்பு மனைவியும்,\nபாலேஸ்வரி(வவி- கனடா), பழனி(சுவிஸ்), செந்தில்(கனடா), சுகிர்தா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nசாந்தா(கொலன்ட்), வேல்(கனடா), கேதா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nபிரதீபன்(கனடா), ஜெபனா(சுவிஸ்), ஜீவானந்தி(கனடா) மற்றும் இராகுலன்(றொசான்- இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமியும்,\nசிறீக்காந்தன், மொழி, பாஸ்கர் மற்றும் காலஞ்சென்ற தறுமு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nஅபிராம், சாரபி, சரத்விகா, சபீதா, அஸ்வினா, அஸ்வித், அட்சயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.\nஅன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nயாழ். அச்சுவேலி வளலாயைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட சந்திரகாந்தன் இராஜரட்ணம் அவர்கள் 06-03-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற இராஜரட்னம், இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராஜதுரை, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nபத்தமலோசனி அவர்களின் பாசமிகு கணவரும்,\nகிஷாந் அவர்களின் அன்புத் தந்தையும்,\nகாலஞ்சென்ற சிறி சிவசபேசன், கமலாசனி, சந்திரவதனி, சிவகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nசிறிஸ்காந்தராஜா(சிறி), சிறிதரன்(வாவா), சாளினி, கணேசமூர்த்தி, சசிராஜா(தர்ஷன்), அருள்ராஜா(அருள்), நவநீதநாயகி, பவானி, லலிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nதுரைரட்ணம்(ரத்தினம்), குணசேகரன்(சேகர்), செல்வக்குமார்(செல்வன்) ஆகியோரின் அன்புச் சகலனும்,\nவிஜயலட்சுமி, லக்சுமி, பிரதுஷா ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும் ஆவார்.\nஅன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nயாழ். உடுப்பிட்டி இலக்கிணாவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவேந்திரன் சின்னத்தம்பி அவர்கள் 02-03-2020 திங்கட்கிழமை அன்று Toronto வில் காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை தெய்வானைப்பிள்ளை தம���பதிகளின் அன்பு மருமகனும்,\nகேதீஸ்வரி(தவம்) அவர்களின் அன்புக் கணவரும்,\nவருண், கவிதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nகாலஞ்சென்ற அருந்தவமலர்(மலேசியா), அமிர்தமலர்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,\nஇராசேஸ்வரி(கனடா) யோகேஸ்வரி(இலங்கை), ஈஸ்வரதம்பையா(Montreal), காலஞ்சென்ற நாகேஸ்வரமுத்து, ஈஸ்வரமூர்த்தி(சிவா), காலஞ்சென்ற சிவப்பிரகாசம், இராமேஸ்வரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.\nஅன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதுயர் பகிர்வோம் இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஓய்வு பெற்ற பிரதம தபால் அதி[...]\nரொரன்ரோ பல்கலைக்கழகம் தமிழ் இருக்கை - சொல்லாமல் செய்யும் பெரியோர்\nகனடா ரொரன்ரோ பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் தமிழ் இருக்கை நிறுவுவதற்காக தேவையான நிதிப்பங்களிப்புக்[...]\nஎமது நிதியத்தின் தலைவரும் பூநகரி மத்திய கல்லூரியின் அதிபருமாகிய திரு.வேலாயுதர் அரசகேசரி அவர்கள் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/84593/gavi-kerala-tourist-places", "date_download": "2020-11-29T04:22:55Z", "digest": "sha1:MO6L3N7K47GD5DNDP3BGHGQ4OTIW2SYG", "length": 14438, "nlines": 112, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இயற்கை கவிபாடும் ’கவி’: கேரளாவில் ஒரு சொர்க்க கிராமம்..! | gavi kerala tourist places | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nஇயற்கை கவிபாடும் ’கவி’: கேரளாவில் ஒரு சொர்க்க கிராமம்..\nகவி. பெயருக்கேற்ப, இயற்கை எழுதிய கவிதை போன்று அழகுற காட்சியளிக்கிறது இந்த கேரளத்து மலைக் கிராமம். சுருங்கச்சொன்னால், ஒரு சொர்க்கம். கேரளா என்றதுமே மூணார், கொச்சி, ஆலப்புழா என வழக்கமான இடங்களை தவிர்த்து புதுமையான இடம் தேடுவோருக்கு குளுமையான தேர்வு, கவி. கேரளத்தில் இன்னும் அதிகம் வெளியுலகுக்கு தெரியாத சொர்க்கபுரி.\nஇடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியார் எனும் பகுதியில் இருந்து கவிக்கு சாலை பிரிகிறது. வண்டிப்பெரியார் – கவி இடைப்பட்ட 28 கி.மீ தூர ஹில்ஸ் ரோட்டில், நின்றுநின்று நிதானமாக இயற்கைக் காட்சிகளை கண்களால் பருகிக்கொண்டே செல்லலாம். மேகங்கள் கொஞ்சி மகிழும் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர், தொட்டுக் கொஞ்சி விளையாடும் தேயிலைக் காடுகள், உடலை இதமாக்கும் ஈரக்காற்று... உற்சாகத்தில் ‘வா...வ்’ வார்த்தைகள் உதிர்ந்துக்கொண்டே இருக்கின்றன. வழியெங்கும் சலசலக்கும் நீரோடைகள், ஆர்ப்பரிக்கும் நீர்வீழ்ச்சிகள், அழகு சொட்டும் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளும் சுண்டி கடக்கின்றன.\nகாணும் இடமெல்லாம் பசுமை, போகும் இடமெல்லாம் குளுமை, தேடும் இடமெல்லாம் புதுமை. நாலாபுறமும் இயற்கையின் வர்ணஜாலம் கண்குளிர வைக்கின்றன. மற்ற கேரளப் பகுதிகளில் கிடைத்த அனுபவங்களை எல்லாம் விஞ்சும்படியான இயற்கை தரிசனம், கவியின் நிதர்சனம்.\nபெரியார் தேசியப் பூங்கா மற்றும் வன உயிர் சரணாலயப் பகுதிக்குள் அமைந்துள்ளதால், கவி செல்ல சில விதிமுறைகள் உண்டு. கவி செல்லும் வழியில் வல்லக்கடவு வனத்துறை அலுவலகத்தில் நுழைவுச் சீட்டு பெறவேண்டும். மது, பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. பிஸ்கட் கவரைக் கூட பிய்த்து எடுத்துவிட்டுதான் உள்ளே அனுமதிக்கிறார்கள்.\nகேரள வனத்துறையால் ‘எகோ டூரிசம்’ எனப்படும் சூழலியல் சுற்றுலா திட்டமும் கவியில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி ஜீப் சவாரி, படகு சவாரி பண்ணலாம்; இரவில் வனத்தில் முகாமிடலாம். ஜீப் சவாரி செய்ய ஒரு நபருக்கான கட்டணம் பெரியவருக்கு ரூ.1,500, சிறியவருக்கு ரூ.625. காலை மற்றும் மதிய உணவு, மாலை தேநீர் இதனுள் அடக்கம். காலை 8 மணி முதல், மாலை 4:30 மணி வரை திறந்தவெளி ஜீப்பில் கவியின் பசுமையான காடுகளில் வலம் வரலாம்.\nயானைகள், காட்டு மாடுகள், நீலகிரி வரையாடுகள் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள், பறவையினங்களை கண்டு அதிசயிக்கலாம். கவியின் ரம்மியமான அடர்ந்த வனவெளி, எழில் கொஞ்சும் மலைத்தொடர் காண்பதற்கு அற்புதமாக இருக்கும். படகு சவாரியும் உண்டு. மலையேற்றமும் பண்ணலாம். இறந்துபோன வன உயிர்களின் எலும்புக்கூடுகள் பாதுகாக்கப்படும் அருங்காட்சியகம் ஒன்றையும் பார்வையிடலாம். பிரசித்திபெற்ற சபரிமலையை கவி மலையில் இருந்து காண முடியும். கொச்சுபம்பா என்கிற வன ஏரியில் படகு சவாரி மட்டும் செய்ய இரண்டு நபர்களுக்கு கட்டணம் ரூ.300.\nகவியின் மற்றுமொரு தனிச்சிறப்பான அம்சம், காடுகளில் முகாமிடுவது. க்ரீன் மேன்ஷன், சுவிஸ் காட்டேஜ் டென்ட், ஜங்கிள் கேம்பிங் என கட்டணத்திற்கு தகுந்தாற்போல் இரவு தங்க வைக்கப்படுகின்றனர். அடர்ந்த வனப்பகுதியில் இரவுப் பொழுதை கழிக்கும் அனுபவம் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும்.\nகவி சூழலியல் சுற்றுலாவின் சிறப்பம்சம் என்னவென்றால் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டிகளாகவும், சமையல்காரர்களாகவும் உள்ளூர் மக்கள் ஈடுபட்டுள்ளனர். இதன்மூலம் உள்ளூர் மக்களுக்கு வாழ்வாதாரம் கிடைத்து வருகிறது. கவி அருகே நன்னூமுல்லி, குல்லூர், கொச்சு பம்பா, புல்லுமேடு, பச்சகானம், குட்டிகணம், பீர்மேடு, வண்டிப்பெரியார் ஆகிய அழகான மலைக் கிராமங்கள் அடுத்தடுத்து உள்ளன. அவற்றையும் பார்த்து ரசித்துவிட்டுச் செல்லலாம்.\nஇயற்கைப் பிரியர்களுக்கும், சாகச விரும்பிகளுக்கும் விருந்து படைக்க காத்திருக்கிறது கவி.\nதென்காசி மார்க்கமாக சென்றால் பத்தனம்திட்டா வழியாக வண்டிப்பெரியார் சென்றும், தேனி மார்க்கமாக சென்றால் குமுளி வழியாக வண்டிப்பெரியார் சென்றும் கவி சென்றடையலாம். கவிக்கு சுற்றுலா செல்லும் முன்பாக ஜீப் சவாரி, படகு சவாரி, தங்குவதற்கான காட்டேஜ் ஆகியவற்றை இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்வது நல்லது.\nஇந்தியன் 2 படத்தைக் கைவிடுகிறாரா ஷங்கர் என்ன சொல்கிறது தயாரிப்பு நிறுவனம்\nதென்காசி; வீடு விற்பது போல் நடித்து ரூ.45 லட்சம் அபகரிப்பு.. 5 பேர் கும்பல் கைது..\nஐஎஸ்எல் கால்பந்து தொடர்: சென்னை - கேரளா அணிகள் இன்று பலப்பரீட்சை\n12 நாட்களில் 46 பேருக்கு கொரோனா: சபரிமலையில் விதிமுறைகளை கடுமையாக்க முடிவு\nதீப திருவிழா: திருவண்ணாமலையில் இன்று மாலை மகா தீபம்\n இன்று இந்தியா - ஆஸ்திரேலியா 2ஆவது போட்டி\nதமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.. இரண்டாவது ஒருநாள் போட்டி.. மேலும் சில முக்கியச் செய்திகள்\nஅதானிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் என்னதான் பிரச்னை - எஸ்பிஐ வங்கியால் சர்ச்சை\n - மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nகேரள 'ஹீரோ', மேற்கு வங்க 'ஐகான்'... மாரடோனாவை இரு மாநிலங்களும் கொண்டாடுவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்தியன் 2 படத்தைக் கைவிடுகிறாரா ஷங்கர் என்ன சொல்கிறது தயாரிப்பு நிறுவனம்\nதென்காசி; வீடு விற்பது போல் நடித்து ரூ.45 லட்சம் அபகரிப்பு.. 5 பேர் கும்பல் கைது..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-29T04:50:20Z", "digest": "sha1:MGOYB7I6LVR5KDKDQFQEPPYFEVJK5BMD", "length": 92452, "nlines": 1089, "source_domain": "abedheen.wordpress.com", "title": "இஸ்லாமிய இலக்கியம் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nஷைகு பஸீர் அப்பா வலியின் சதகம்\n28/12/2012 இல் 12:34\t(இஸ்லாமிய இலக்கியம்)\n‘அண்ணல் பெருமான் என் இல்லம் வந்தால்..’ என்று எங்கள் ஜபருல்லாநானா எழுதிய கவிதையை ஞாபகப்படுத்தும் சதகம்… ‘இஸ்லாமியக் கலைக் களஞ்சியம்’ தந்த அப்துற் றஹீம் அவர்களின் ‘முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள்’ நூலிலிருந்து பதிவிடுகிறேன். நாகூர் ஷாஹுல் ஹமீது பாதுஷா மீது ஷைகு பஸீர் அப்பா வலி அவர்கள் பாடிய பிள்ளைத் தமிழ் பிறகுவரும். இப்ப – அதுவும் ஜும்ஆ நேரத்துல – இதப்போட்டா ‘ஷிர்க்’கும்பாஹா\nஇறைநேசச் செல்வரான கல்வத்து நாயகத்தின் ஞானப்பிதாவான மேலப்பாளையம் ஷைகு பஸீர் அப்பா வலி அவர்கள், அண்ணல் நபி (ஸல்) அவர்களைக் காணப் பேரவாவுற்று ஒரு சதகமே பாடினார்கள்.\nஅவர்களின் புலம்பலைக் கேட்டு மனமிளகிய கருணையங் கடலாம் முகம்மதெங்கள் நபிகள் கோமான் (ஸல்) அவர்கள் ஒருநாள் தம் அருமைத் தோழர்கள் புடைசூழ திருத்தோற்றம் வழங்கி, ‘நீர் எம்மீது புகழ்பாடும் ஷாயிர் (புலவர்) ஆவீர்” என்று வாழ்த்தி மறைந்தனர். இதனையே பஸீர்வலி அவர்கள் தாம் பாடிய மெய்ஞ்ஞானச் சதகத்தில்,\nசெவியாற சூலென்று நம்பின பேர்க்கன்பு சிந்தைசெயும்\nசவியாற சூலென்னை சாஹிரென்றே சொல்லத் தான்வருத்தும்\nகவியாற சூலுல்லா சேரும் லிவாவுல்ஹம் துக்கொடியும்\nநபியாற சூல்முஸ்த பாவே முகம்மதே நாயகமே\nநன்றி : யூனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்\n18/09/2011 இல் 16:00\t(இஸ்லாமிய இலக்கியம், நாகூர் ரூமி)\nஇஸ்லாமிய இலக்கியக் கழகம் நடத்தும் – படே படே எழுத்தாளர்கள் பங்குகொள்ளும் – படைப்பிலக்கியப் பயிலரங்கில் (பார்க்க : இமேஜ் 1 & இமேஜ் 2 ) கலந்துகொண்டு , படைப்பது எப்படி என்று பாடம் கற்றுக்கொள்ளப்போகும் , மன்னிக்கவும் , ’சமகால மொழிபெயர்ப்பும் இஸ்லாமியப் படைப்பாளிகளும்’ என்ற தலைப்பில் படுத்தவிருக்கும் நண்பர் நாகூர்ரூமிக்கு நல்வாழ்த்துகள். அவர் பேச்சு எப்டி இக்கிம் சென்ற ஆண்டு ’தமிழன் டி.வி’யில் பேசியது போல – இஸ்லாம், இசை, இலக்க��யம் என்று கலந்துகட்டி – இப்டி இக்கிம். ஓய், அஹ எல்லாருக்கும் நானும் தாஜும் சலாம் சொன்னதா சொல்லும்\nபயிலரங்கு பற்றிய விபரங்கள் அனுப்பிய சகோதரர் நூருல்அமீனுக்கு நன்றி.\nஉலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு\n26/07/2011 இல் 12:00\t(இஸ்லாமிய இலக்கியம், தாஜ்)\nஉலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு\nஅதைப் பற்றிய முழுத் தெளிவற்றவர்கள்\nஇன்றும் காண முடியும் இங்கே.\nசில பத்து ஆண்டுகளுக்கு முன்,\nபேர்வழிகள் எல்லாம் ஒன்று கூடி\nஓர் இலக்கிய அமைப்பை ஏற்படுத்தி\nஇலக்கியம் அறியமுனையும் வாசகன் கொள்ளும்\n‘உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்’\nசில வருடங்களாக அறிய முடிகிறது.\n‘உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்’ தவிர்த்து,\nபிற இலக்கிய வகையறாக்கள் எல்லாம்\nதங்களுக்கான ‘இலக்கிய அடையாளமாக’ மட்டுமே\nஉலக இலக்கிய சிந்தை கொண்டர்வர்கள் என்பது\n‘உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில்’\nஏ.ஸி. அகார் முஹம்மத் அவர்கள்\n‘இலட்சிய வாழ்வுக்கு இஸ்லாமிய இலக்கியம்’ என்கிற\nஉலக இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்\nஅவர் ஒப்புக் கொள்கிறாரா என்றால்…\nஅதைக் குறித்தும் தீர்மானமான பேச்சில்லை.\nமத ஒழுங்கு சார்ந்த/ மத நெறி சார்ந்த\nஅளவுகோளை அதில் தவறாது காண்கிறார்\nஇஸ்லாமிய வாழ்வினை மாற்றுக் குறையாமல் எழுதி/\nஅறிஞர் அஷ்ஷெய்க் அகார் முஹம்மத்\nதனது பேச்சில் தீர வலியுறுத்துகிறார்.\n‘உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்’ யென\nபெரிய வட்டப் பேச்சாகப் பேசி\n‘உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தை’\nதனி இலக்கிய வரம்பாகக் காண்பது கிடக்கட்டும்.\nஅந்தக் கொதி நீரின் ஆவியில்லாமல்\nபடைப்பின் வழியே எடுத்துரைப்பது என்பதும்,\nபடைப்புலகில் மங்கிப் போன சங்கதிகள்.\nதமிழில் அத்து, இத்து புதைக்கப்பட்டும் விட்டது.\nபரந்த அளவில் வாசிப்பவன் கிடைக்க மாட்டான்.\nஅவைகள் இன்றைக்கு வாசகப் பார்வையிலிருந்து\nஉலக அரங்கில் தோல்விகளை தழுவி\nதட்டாமல் இங்கே சொல்ல வேண்டும்.\nதனி அடையாளம் கொண்டதே இல்லை\n‘உலக இஸ்லாமிய தமிழ் இலக்கியம்’ பேசும்\nமுன் உதாரணப் புருஷர்களாக ஆகியிருக்கிறார்கள்\nஎங்கே போய் சொல்ல இந்தக் கூத்தை\nதமிழ் பேசும் முஸ்லீமாக இருப்பதினால்…\n‘அரபு இலக்கியம்’தான் உண்டே தவிர\nமுசுடு மற்றும் முரட்டுத்தனங்களும் கொண்ட\nஉருது இலக்கியம்தான் இருக்கிறதே தவிர\nதமிழ் இலக்கியம்’ என்கிற கோதாவில்\nஅரச��யல் இருக்கலாம் என்றே தோன்றுகிறது.\nபின்னர், அவர்களின் துயரைத் துடைக்கவோ\nஅவர்கள், தங்களது சொந்த மண்ணிற்கு\nஇதுவோர் அளவிட முடியாத சோகம்தான்.\nமுயன்று கொண்டிருக்கிறார்கள் எனத் தோன்றுகிறது.\n‘உலக இஸ்லாமிய தமிழ் இலக்கியம்’ குறித்த\nமுற்றாய் புரிந்து கொள்ளவே முடியவில்லை.\nஅது வானம் தொடும் சமாச்சாரம்\nதவிர, பூரண சுதந்திரம் கொண்டு\nஇயங்கக் கூடியதாக அது வளர்ந்தும் இருக்கிறது.\nபொதுவில் சுதந்திரச் சிந்தனை என்பதே\nஆயிரத்து நானூறு வருசத்திற்கு முன்\nஎழுத முயன்ற படைப்பாளிகள் பலர்\nஒன்று, அவர்கள் காணாமல் போயிருப்பார்கள்.\nதங்களது இன எழுத்தாளர்கள் எழுதும்\nஓட ஓட விரட்டி அடித்திருப்பார்களா\nதமிழகத்தின் தென்மாவட்டம் ஒன்றில் வாழும்\nமுற்போக்கான முஸ்லீம் எழுத்தாளர் ஒருவர்\n(மது அருந்துவது ‘மக்ரூஹு’ மட்டும்தான்,\nமத நூல்களை ஆய்ந்து எழுதியிருந்தார்)\nதான் கொண்ட பழியை துடைத்து கொண்டவராக\nஇஸ்லாத்தின் பவித்திரம் கெட்டுவிடுகிறது என\n‘உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்’ என்கிற\nமகுடத்தின் கீழ் இயங்குவதால் மட்டும்\nஉலகத் தரமான இலக்கியத்தையும் தரமுடியும்\nநவீன தமிழ் இலக்கிய வட்டத்தில்\nஸ்ரீலங்கா என்றால்.. எம்.ஏ.நுஃமான் , எஸ்.எல்.எம்,ஹனீபா\nஅங்கே அப்புறம் மேலும் சொல்லத்தகுந்த\nஎன்பதான இந்த சிலர் மட்டுமே – என் வாசிப்பில்.\nதமிழின் நவீன படைப்பிலக்கியம் குறித்து\n‘உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்’ குறித்து\nதமிழ் இலக்கியம்’ குறித்து கேட்டால்…\nஇவர்களுக்கு இலக்கியம் கற்றுத் தரவில்லை.\nஇலக்கியம் செய்பவர்களாக இருக்கவும் மாட்டார்கள்.\nஅவர்கள் இருந்ததில்லை என்பதும் உண்மை.\nவாழும் யதார்த்தம் இப்படி இருக்க\n’உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்’\nசமரச வாழ்வியல் – மதார் முகைதீன்\n23/09/2010 இல் 09:45\t(இஸ்லாமிய இலக்கியம், ஒற்றுமை)\n‘அயோத்தி தீர்ப்பு: கலகக்காரர்களை அடக்க ரூ. 72.5 கோடிக்கு ‘லத்தி’ வாங்கும் போலீஸ்’ என்ற தட்ஸ்டமில் செய்தியைக் கண்டு பயந்து போய் , இந்த ‘சமரச வாழ்வியலை’ப் பதிவிடுகிறேன். இப்போது தொலைபேசிய தாஜ் , ‘யோவ்.. ஊரெல்லாம் ஒரே போலீஸ்யா’ என்று வேறு பயமுறுத்துகிறார். என் இறைவனே, ‘ இது எதிலே முடியும் எங்கே கொண்டு விடும்\nதமிழ்ப்புலவர்களின் சமரச வாழ்வியல் – – சௌ. மதார் முகைதீன்\nஅகில உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆறாம் மாநாட்டுச் சிறப்பிதழிலிருந்து (1999)\nமுஸ்லிம்களை ஏனைய தமிழ் மக்கள் ‘இசுலாமானவர்கள்’ என்றே சுட்டுகின்றனர். தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள், இஸ்லாத்தை ஏற்று முஸ்லிம்கள் ஆனபின்பும் இஸ்லாம் எங்கள் வழி..இனிய தமிழ் எங்கள் மொழி என்றே வாழ்ந்தனர் – வாழ்கின்றனர்.\nஇவர்களிலும் தமிழ்ப் புலவர்கள் மத்தியில் மத வேறுபாடு அணுவளவும் தலை தூக்கியதில்லை.\nயாழ்ப்பாணத்து மேலைப் புலோலியில் தோன்றிய கதிரைவேற்பிள்ளை (கி.பி. 1871 – 1907), மாயாவாத துவம்ச கோளாரி என்ற பட்டம் பெற்றவர். இவர் புத்த மதக் கண்டனம் என்று ஒரு நூல் இயற்றியுள்ளார்.\nயாழ்ப்பாணத்துக் கோப்பாய் சபாபதி நாவலர் (1844 – 1903) என்பவர் இயேசு மத சங்கற்ப நிராகரணம் என்ற நூலை 1879ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளார்.\nசி.வை. தாமோதரம் பிள்ளை எழுதிய சைவ மகத்துவம் என்ற நூலுக்கு மறுப்பாகக் கிரிஸ்தவராகிய அருளம்பல முதலியார் எழுதிய சைவ மகத்துவ திக்காரம் என்ற நூலுக்கு மறுப்பாக, யாழ்ப்பாணத்து வல்வெட்டித் துறையைச் சேர்ந்த வைத்திய லிங்கம் பிள்ளை என்பவர் (1842 – 1900) சைவ மகத்துவ திக்கார நிக்கிரகம் என்ற நூலை எழுதினார்.\nகருவூர் கந்தசாமி முதலியார் (1838 – 1890) என்பவர் இயற்றிய பிள்ளை விடு தூது என்ற நூலில், கிறிஸ்தவ மதம் கண்டிக்கப்பட்டதைக் கண்ட கிறிஸ்தவர்கள்..இதை மறுத்து பிள்ளை விடு தூது வெளியிட்டனர். இதனை மறுத்து, சிசுதௌத்திய திரண சண்ட மாருதம், பிள்ளை விடு தூது ஆகிய நூல்களைக் கந்தசாமி முதலியாரின் மாணவர்கள் வேங்கடரமணதாசர், நமச்சிவாயச் செட்டியார் ஆகியோரைக் கொண்டு எழுதுவித்தனர்.\nஇந்நான்கு தகவல்களையும் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் 19ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய வரலாற்றில் காண்கின்றோம்.\nஇதே நூலில், 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுவாமிநாத தேசிகரும் சிவஞான சுவாமிகளும் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினென் கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை, சிந்தாமணி, சூளாமணி முதலிய பழைய (சைவமல்லாத) நூல்களைப் படிக்கக்கூடாது என்று சைவை மக்களைத் தடுத்தனர்.. இந்நூல்களைப் படிப்பவர்களை வீணர்கள் என்று பழித்தனர் என்னும் தகவலையும் பார்க்கிறோம்.\n19ஆம் நூற்றாண்டில் தான் தமிழ் நூல்கள் பரவலாக அச்சிடப்பட்டு வெளிவந்தன. அப்போது சிலர் கம்பராமாயணம், மகாபாரதம் ஆகிய நூல்களில் இருக்கும் சிவபெருமானைப் போற்றும் பா��ல்களை மாற்றியும் சிதைத்தும் அச்சிட்டனர். அருகக் கடவுளுக்கு வாழ்த்துரைத்த செய்யுள்களை விநாயகர் வாழ்த்தாக மாற்றியமைத்தனர்.\nமாணவரின் வேற்று மதப் பெயரைக்கூட மாற்றி வைத்த ஆசிரியர்களையும் காண்கின்றோம். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, வெங்கடராமன் என்ற வைணவப் பெயரை சாமிநாதன் என்று மாற்றினார். இந்தச் சாமிநாதன் பிற்காலத்தில் தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாத ஐயர் ஆகப் புகழ்பெற்றார். கோமளீசுவரன் பேட்டை இராச கோபாலப் பிள்ளை, சண்முகம் பிள்ளையைத் திருமாண் அணியச் செய்து இராமனுசன் என்ற பெயருக்கு மாற்றிய பின்புதான் பாடம் சொன்னார்.\nசமரசம் காத்த முஸ்லீம் புலவர்கள்\nசைவம் வைணவம் என்று ஒரு பக்கமும் இந்து கிறிஸ்தவம் என்று ஒரு பக்கமும் இந்து பௌத்தம் என்று ஒரு பக்கமும் எனக் கருத்து முரண்களைத் தமிழ்ப்புலவர்கள் கொண்டிருந்தாலும் சமயச் சண்டை என்ற வட்டத்திற்குள் முஸ்லிம் புலவர்கள் நுழையவில்லை.\nநூற்றுக்கணக்கில் காப்பியங்கள், பிரபந்தங்கள், நாடகங்கள் எனப் பல்வேறு நூல்களை முஸ்லிம் புலவர்கள் தமிழுக்குக் கொடுத்துள்ளனர்.\nஇவர்களில் (முஸ்லிம் புலவர்கள்) இயற்றியுள்ள லட்சக்கணக்கான தமிழ்ச் செய்யுள்களில் ஒன்றில்கூட இந்து மதத்தையோ , பிற மதங்களையோ கண்டிக்கும் – கேலி செய்யும் – தொனியில் ஓர் எழுத்துக் கூட இல்லை. இதனால் இந்துப் புலவர்களும் முஸ்லிம்களிடம் வெறுப்பு இல்லாமல் இருந்ததாக அறிகிறோம்.\nஇவர் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இப்புலவரின் தந்தை பெயர் செய்கு அபுபக்கர். ஊர் இப்போது செவல் என்றும் மேலச் செவல் என்றும் அழைக்கப்படும் மங்கை நகர். இது சேரன்மாதேவிக்கு (நெல்லை) அருகில் உள்ளது. இவர் இயற்றிய நூல் மிஃராஜ் மாலை.\nநபிகள் நாயகத்தை இறைவன் விண்ணகத்திற்கு வரவழைத்து, அங்குள்ள காட்சிகளைக் காட்டினான். இதனையே மிராஃஜ் நிகழ்ச்சி என்று இஸ்லாமிய வரலாறு கூறும். இதனை இலக்கியச் சுவையோடு ஆலிப் புலவர் தமிழ்ப்பாவியமாக்கியுள்ளார். இது 12 படலங்களையும் 743 செய்யுள்களையும் கொண்டுள்ளது.\nஇந்நூலை நாகர்கோயில் அருகே, முஸ்லிம்கள் நிறைந்து வாழும் கோட்டாறு என்னும் ஊரில் அரங்கேற்ற வேண்டும் என்று புலவர் ஆசைப்பட்டார். தமிழ் இலக்கிய மரபுக்கு ஏற்ப , கற்பனை கலந்து புலவர் மிராஃஜ் மாலையைப் படைத்துள்ளமையால் , இதனை அரங்கேற்ற ��ுஸ்லிம்கள் எவரும் உதவி செய்ய முன்வரவில்லை. ஆனால் புலவரின் மாணவர் சிவலிங்கம் செட்டியாரின் முயற்சியால் கைக்கோளார் சமூகத் தலைவர் பாவாடைச் செட்டியார் என்பவர் முன்னிலையில், இச்சமூக மக்கள் பெருந்திரளாகக் கூடியிருந்த சபையில் முதல் தமிழ் இஸ்லாமிய இலக்கியமான மிராஃஜ் மாலை அரங்கேற்றப்பட்டது.\nநபிகள் நாயகத்தின் வரலாற்றைச் சீறாப்புராணம் என்னும் பெயரில் தமிழ்க் காப்பியமாகப் பாடிய புலவர். சீறாப்புராணம் 5027 விருத்தப்பாக்களால் ஆனது. உமறுப்புலவர் 23-10-1642 ஞாயிற்றுக்கிழமையன்று பிறந்தவர். இவருக்குத் தமிழ் கற்றுக்கொடுத்துப் புலவராக்கியவர் சைவரான கடிகை முத்துப்புலவர். முத்துப்புலவர் உமறுப்புலவரின் தந்தை செய்கு முகம்மது அலியின் நண்பர். இதனால் உமறு, ஆசிரியரை பெரியப்பா என்று விளிப்பது வழக்கம். உமறுவை அரசவைப் புலவராக்கிச் சிறப்பளித்தவர் வைணவரான எட்டப்ப பூபதி.\nஉமறுப்புலவர் சீறாப்புராணம் இயற்றிக் கொண்டிருந்த காலத்தில்…கிடந்தொளி பரப்பி என்ற பாடலைத் தொடங்கியபின் எவ்வாறு மேற்கொண்டு பாடுவது எனச் சிந்தனை செய்து கொண்டிருந்தார். இவ்வேளையில் இவர் மகன் ‘வாசம் கொப்பளித்து’ என்று அடுத்த தொடரை எடுத்துக்கொடுத்தார். இச்செய்தியை முருகதாச சுவாமிகள், புலவர் புராணத்தில், முத்துலுக்கப்புலவர் சருக்கத்தில். ‘ஒரு பாட்டில்\nஇரு சீர் உதித்துப் பின் மற்றொன்றும் உதியாமையால் வெருள் கூரல் எய்தித் தவித்து உன் அகங்காரம் மெலி வாதலும் அருகே இருக்கும் தன்மகன் வாயில் வருசொல் அதைச் சேர்த்து அதரப் பொருநீர் உகுக்கும் புவிக்கண்பல் புலவோர்கள் புகல்வார்களே’ என்று குறிப்பிட்டுள்ளார். உமறுப் புலவரின் சமாதி மீது 1921ஆம் ஆண்டில் கட்டடம் எழுப்பியவர் பெயர் பிச்சையாக் கோனார்.\nஇராமநாதபுரம் அருகேயுள்ள குணங்குடியில் பிறந்தவர். இவருடைய அன்னையார் ஊர் தொண்டி. இவரை மஸ்தான் சாகிபு என்றும் தொண்டியார் என்றும் அழைப்பர். மாபெரும் இறைநேசரும், சூஃபி ஞானியும் தவசீலருமான இவர் ஒரு தமிழ்ப் புலவரும் ஆவார். இவருடைய சீடர்களில் பெரும்பான்மையோர் இந்துக்கள். நந்தீஸ்வரக் கண்ணி, மனோன்மணிக் கண்ணி ஆகிய ஞானப் பாடல்கள் மனிதகுலம் முழுமையையும் பொதுவாக நோக்கும் தத்துவப் பார்வையுடயவை. சீயமங்கலம் அருணாசல முதலியார் இவருடைய மாணவர்களில் குறிப்��ிடத்தக்கவர்.\nமுகம்மது மீர் ஜவ்வாது என்பது இவர் பெயர். இராமநாதபுரம் பகுதியிலுள்ள எமனேசுவரத்தில் கி.பி. 1745ஆம் ஆண்டில் பிறந்தவர். இவருடைய ஆசிரியர் திருவாடுதுறை ஆதீன அதிபர் சோமசுந்தரத் தம்பிரான். அட்டாவதானி ஜவ்வாதுப் புலவர் சேதுபதி மன்னரையும் சோலை முதலியார் என்பவரையும் புகழ்ந்து பாடியுள்ளார். முத்தையாபுரம் என்ற ஊரில் குறவர் குலத்தலைவனான பாலசுந்தரம் என்பவரைப் புகழ்ந்து,\n‘பாலசுந்தரப் பூமான் பனைமரக்கை வேழத்தைக்\nகாலமும் ஏற்றும் கருத்து என்னோ – சாலவும் தன்\nஅக்காளைத் தம்பிக்கு அணையவைக்கத் தூது சென்ற\nபக்காக் கிழவன் என்று பார்த்து’\nஎன்று பாடியுள்ளார். (பாலசுந்தரம் துதிக்கையுடைய கணபதியை ஏன் வணங்குகிறார் தெரியுமா குறத்தி – பாலசுந்தரத்தின் அக்காவும் ஆன வள்ளியைத் தன் தம்பிக்குத் திருமணம் செய்யத் தூது சென்றமையால்)\nபுலவர் நாயகம் என்று சிறப்பிக்கப்படும் இப்புலவரின் பெயர் செய்கு அப்துல் காதிர் நெய்னார் லெப்பை. குணங்குடியாரும் இவரும் ஒரு சாலை மாணவர். சேகனாவின் நண்பர்கள்…திருத்தணிகைச் சரவணப் பெருமாள் ஐயர், சபாபதி முதலியார். புலவர் நாயகம் தன் நண்பர் ஒருவர்க்கு எழுதிய மடல்…\n‘சிவஞானி என்னும் சீரியர் தமக்கும்\nமற்றுளோர்க் கெல்லாம் வாசித்துக் காட்டி\nநற்றுரை சலாத்தின் நனி துஆப் பெறுமின்’\nஎன்று அமைந்துள்ளது. இதன் கண் மதம் கடந்த அன்பு வெளிப்படுகிறது.\nகாயல்பட்டினத்தில் பிறந்த புலவர். இவருடைய ஆசிரியர் திருவடிக் கவிராயர். அருணகிரியாரின் திருப் புகழைப் போன்ற சந்த அமைப்பில் நபிகள் நாயகம் மீது திருப்புகழ் பாடினார். மாணவர் பாடிய திருப்புகழைத் திருவடிக் கவிராயரும் மகிழ்ந்து பாராட்டினார்.\nஇப்புலவர் பெருமகன் சுப்பிரமணியர் பிரசன்னப் பதிகம் என்னும் செய்யுள்களைப்பாடி, முருகக் கடவுளை காட்சி தரச் செய்தவர். இதனால் கதிர்வேலு உபாத்தியாயர் என்பவரின் கர்வம் மறைந்தது. இப்புலவர் மகாபாரத அம்மானை என்று வேறொரு நூலும் ஆக்கியுள்ளார். முந்நூறு (ஹிஜ்ரி 1100) ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அண்ணாவியரின் சமரசத் தமிழ் எண்ணி மகிழத்தக்கது.\nநாகூரில் (1833) பிறந்தவர். இவருடைய ஆசிரியர் நாராயண சுவாமி. 1896ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்து மக்கள் இவருக்கு நாவலர் என்ற பட்டத்தை அளித்தனர். ஆறுமுக நாவலரின் மருகர் பொன்னம்பல பிள்ளை அவர்களே இவருக்கு இப்பட்டம் வழங்கியவர். தமிழ்த்தாத்தா (உ.வே.சா) எழுதியுள்ள மீனாட்சி சுந்தரம் பிள்ளை வரலாற்றில், நாகூரில் புகழ்பெற்று விளங்கும் குலாம் காதிரு நாவலர் என்ற முகம்மதியப் புலவர் ஒருவரும் நமது பிள்ளை அவர்களிடம் பாடம் கேட்டவர் என்னும் குறிப்பு காணப்படுகின்றது. இராமநாதபுரத்து ஆறுமுகத் தேவரின் வேண்டிகோளால் நாவலர் நன்னூல் விளக்கம் இயற்றினார். பாவலநத்தம் ஜமீன்தார் பாண்டித்துரை அவர்களும் பாஸ்கர சேதுபதி அவர்களும் மதுரைத் தமிழ்ச் சங்கம் தோற்றுவிக்க நாவலரின் தொடர்பு உதவியது. நாவலர் தமிழ்ச்சங்கத்தின் முதல் புலவராக ஆக்கப்பட்டார். நாவலர் இயற்றிய புலவராற்றுப்படையில் இரயில் வண்டி வர்ணிக்கப்பட்டுள்ளது. தமிழ்ச் சங்கமான்மியம் என்னும் நூல்,\n‘தண்டமிழ்க்குத் தாயாகிப் பலபு ராணம்\nதகையபல பிரபந்தம் வசன நூல்கள்\nஎண்டரவே இயற்றி உலகு உவப்பந் தந்திட்டு\nஎத்திசையும் புகழ் நிறுவி ஆல வாயில்\nபண்டனைய தமிழ்ச் சங்கம் புலவராற்றுப்\nபடையோதிப் பெரியவிறல் படைத்து நாளும்\nவண்டமரும் பொழிலுடுத்த நாகூர் வாழ்க்கை\nமருவு குலாம் காதிறுநா வலவன் தன்னை’\nஎன்று நாவலரைப் போற்றியுள்ளது. நாவலர் இயற்றிய மதுரைக் கோவையின் பாட்டுடைத் தலைவர் இரங்கூன் செவத்த முத்துப் பிள்ளை. இவர் மறைவுக்காகச் சுதேசமித்திரன் ‘தமிழ் உலகின் தனம் அழிந்தது’ என்று இரங்கல் செய்தி வெளியிட்டது. மறைமலை அடிகள் நாவலரின் மாணவர்களுள் ஒருவர்.\nகருவாட்டு வியாபாரியும் பெருஞ்செல்வருமான இலக்கணக் கோடாரி பிச்சை இபுறாஹிம் புலவர் , உறையூர் முத்து வீர ஆசாரியரிடம் தமிழ் கற்றவர். நாவலர் நா.மு. வேங்கடசாமி நாட்டார், மகாகவி சுப்பராயப் பிள்ளை, சந்தக்கவி சாமிநாதப் பிள்ளை, வித்துவான் அமிர்த சுந்தரம் பிள்ளை ஆகியோர் இலக்கணக் கோடாரியின் மாணவர்கள். ஆசாரியரும் இராவுத்தரும் நாட்டாரும் பிள்ளைகளும் ஒரே தமிழ்ப் பரம்பரை. தமிழால் இணைந்த புலமைப் பரம்பரை. சாதியும் மதமும் கடந்த தமிழ்க் காதல் மட்டுமே இவர்களை இணைத்தது.\nகுமரி மாவட்டம் கோட்டாறு இளங்கடையில் பிறந்தவர். தமிழ்ப்புலமை நிறைந்த சதாவதானி சங்கர நாராயண அண்ணாவியரின் மாணவர். இட்டா பார்த்தசாரதி நாயுடுவால் ஆதரிக்கப்பட்டு சீறாப்புராண உரை இயற்றியவர். அருட்பா – மருட்பா இலக்கியப் போரில் அருட்பா அணி��ில் நின்று தமிழ் அன்பு காட்டியவர். இதனால் இவருக்குக் காஞ்சிபுரம் கோயிலில் பூரணகும்ப மரியாதை செலுத்தப்பட்டது. இந்திய விடுதலைப் போரிலும் கதர் இயக்கத்திலும் பங்கேற்றவர். திரு.வி.க, இவரை ‘மதத்தால் மகமதியர்…தமிழில் மகாமதியர்’ என்று பாராட்டியுள்ளார்.\n‘ஒரும் அவதானம் ஒருநூறு செய்து இந்தப்\nபாரில் புகழ்படைத்த பண்டிதனைச் – சீரிய\nசெந்தமிழ்ச் செல்வனைச் செய்குதம்பிப் பாவலனை\nஎன்று கவிமணி இவர் காலமான வேளையில் (13-02-1950) கையறு நிலை பாடியுள்ளார்.\nபெரிய புராணச் சொற்பொழிவுகள் செய்வதில் வல்லவரான சிந்துக் களஞ்சியப் புலவர் கம்பராமாயணப் பேருரையாளர் மகிபாலன் பட்டி செய்யது இபுறாஹிம் புலவர், கம்பராமாயண சாஹிபு என்று அழைக்கப்பட்ட ப.தாவூத்ஷா, புலவர் நயினார் முகம்மது, தமிழ் இலக்கியப் பட்டி மன்றங்களில் நடுவர் பணியாற்றிய இலக்கியக் கனி நீதிபதி இஸ்மாயில் சாஹிபு, சீறாப்புராணச் சொற்பொழிவு நிகழ்த்தும் சிலம்பொலி செல்லப்பன் என்று… சமரச வாழ்வுக்குச் சான்றாகும் தமிழ்ப்புலவர்களின் பெயர் வரிசை எண்ண எண்ணக் குறையாது.\nஇன்று நம் முன் உள்ள தலையாய பணி சமரச வாழ்வியலை கட்டிக் காப்பது மட்டுமே.\nநன்றி : இஸ்லாமிய இலக்கியக் கழகம், சௌ. மதார் முகைதீன்\nஇந்தக் கட்டுரையின் முடிவில் கவி.கா.மு.ஷெரிப் அவர்கள் – 1985இல் வெளியிட்ட – ஒரு நூலிலிருந்து ஒரு பத்தி கொடுக்கப்பட்டிருக்கிறது. ‘இனி எதிலே முடியும்\n‘இந்து முஸ்லிம் ஒற்றுமையைக் கண்ட வெள்ளையன் இந்த ஒற்றுமையைச் சிதைத்தால் ஒழிய இந்த நாட்டினை நாம் ஆளமுடியாது; ஆம், ஆளவே முடியாது என உணர்ந்தான். இந்து முஸ்லிம்களிடையே பகை எண்ணம் வளர்ந்திடும் வகையில் வரலாற்றினைத் திரித்து எழுதிடலானான் இன்று நம்மிடைடையே உள்ள நமது வரலாறுகளெல்லாம் வெள்ளையன் எழுதியவை. அல்லது அவற்றை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டவைதானே இன்று நம்மிடைடையே உள்ள நமது வரலாறுகளெல்லாம் வெள்ளையன் எழுதியவை. அல்லது அவற்றை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டவைதானே இன்று, வெள்ளையன் போய்விட்டான். ஆனாலும் அவன் வைத்த தீ, இந்து முஸ்லிம் பகை நெருப்பு, அணையவில்லை. இது எதிலே முடியும் இன்று, வெள்ளையன் போய்விட்டான். ஆனாலும் அவன் வைத்த தீ, இந்து முஸ்லிம் பகை நெருப்பு, அணையவில்லை. இது எதிலே முடியும் எங்கே கொண்டு விடும் என்கின்ற தீர்க்க தரிசனக் ���ண்ணோட்ட வளர்ச்சி நமது இளைஞர்களிடம் இல்லை. வருந்தத்தக்க என் நினைவுடன், வெள்ளையராட்சியை எதிர்த்து நம்மவர்கள் நடத்திய போராட்ட நாட்களில் இந்து முஸ்லிம் ஒற்றுமை உணர்வு எவ்வாறிருந்துள்ளது என்பதை நினைவில் கொள்வது அவசியம்.’ – கவி.கா.மு.ஷெரிப்\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜே. பி. சாணக்யா (1)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nஅங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு (1)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/new-cinemadetail/sudden-body-weigh-loss-popular-actress-shock-7025.html", "date_download": "2020-11-29T05:33:26Z", "digest": "sha1:OMTHWGLW45AZKY6PCBZNWELWFHWXYZIY", "length": 6849, "nlines": 62, "source_domain": "www.cinemainbox.com", "title": "திடீரென்று உடல் எடை குறைந்ததால் அதிர்ச்சியான பிரபல நடிகை! - மருத்துவமனையில் அனுமதி", "raw_content": "\nHome / Cinema News / திடீரென்று உடல் எடை குறைந்ததால் அதிர்ச்சியான பிரபல நடிகை\nதிடீரென்று உடல் எடை குறைந்ததால் அதிர்ச்சியான பிரபல நடிகை\nநடிகர், நடிகைகள் தங்களது உடல் எடையை அவ்வபோது அதிகரிக்கவும், குறைக்கவும் செய்து வருகிறார்கள். இதற்காக முறையான உடற்பயிற்சி மற்றும் உணவு முறையை கடைபிடித்தாலும், சிலர் மருத்துவ ரீதியாகவும் உடல் எடை குறைப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால், சிலருக்கு பின் விளைவுகள் ஏற்பட்டு பாதிப்பும் அடைகிறார்கள்.\nஅந்த வகையில், எந்தவித உடற்பயிற்சி மற்றும் உணவு முறையை கடைபிடிக்காமலேயே பிரபல நடிகையான காவேரியின் உடல் எடை திடீரென்று குறைந்துவிட்டதாகவும். அதனால், அவர் அதிர்ச்சியடைந்து மருத்துவம��ையில் அனுமதியானதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n’வைகாசி பொறந்தாச்சு’ படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான காவேரி, தொடர்ந்து சில படங்களில் கதாநாயகியாகவும், பல படங்களை தங்கை உள்ளிட்ட குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்தவர், பட வாய்ப்புகள் குறைந்ததால் சின்னத்திரைக்கு தாவினார். சன் டிவியில் ஒளிபரப்பான ‘மெட்டி ஒலி’ சீரியல் மூலம் சீரியல் உலகில் பிரபலமடைந்தவர், தொடர்ந்து பல தொடர்களில் நடித்து வந்தார்.\nஇந்த நிலையில், இந்நிலையில் சமீபத்தில் நடந்த மெட்டி ஒலி தொடரில் நடித்தவர்கள் Re-யூனியனுக்கு காவேரி வந்து உள்ளார். இவரை பார்த்தவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். உடல் மெலிந்து ஆளே மாறிப்போன நிலையில் இருந்தார்.\nமேலும், எந்தவித உடற்பயிற்சியும், உணவு முறையும் கடைபிடிக்காமல் அவரது உடல் எடை திடீரென்று குறைந்து விட்டதாம். ரொம்ப ஒல்லியாகிக் கொண்டே போனதால் தனது உடலில் ஏதோ பாதிப்பு இருக்கிறது, என்று பயந்த நடிகை காவேரி, உடனே மருத்துவமனை ஒன்றில் அட்மிட்டாகி பரிசோதனை செய்துக் கொண்டாராம்.\nஆனால், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை, என்று கூறிவிட்டார்களாம். இருப்பினும், காவேரி உடல் எடை குறைந்த ஆளே மாறிப்போனதோடு, பார்ப்பதற்கே பரிதாபமாக இருக்கிறார்.\n’மாஸ்டர்’ படக்குழு அரங்கேற்றிய ஒடிடி நாடகம்\nஇரவு நேரத்தில் பாலா, ஷிவானி இடையே நடந்த கசமுசா - பிக் பாஸின் பலான வீடியோ லீக்\n”உதயநிதி எனும் இளையசூரியனின் எழுச்சி திமுகவின் மறுமலர்ச்சி” - பப்ளிக் ஸ்டார் வாழ்த்து\nபிக் பாஸ் வீட்டில் நடந்த சோகம் - ஒட்டு மொத்தமாக வெளியேறிய போட்டியாளர்கள்\nதஞ்சையின் அடையாளமான பப்ளிக் ஸ்டாரின் ‘பரம்பரை வீடு’\n’காவல்துறை உங்கள் நண்பன்’ விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2020-11-29T04:53:14Z", "digest": "sha1:DWCCVE3SPNMC5QCXOXJGYCFNK5YTBMGI", "length": 13247, "nlines": 188, "source_domain": "www.colombotamil.lk", "title": "வெலிக்கடை Archives | ColomboTamil.lk", "raw_content": "\nநேற்றும் இரண்டு கொரோனா மரணங்கள்- மரண எண்ணிக்கை 109ஆக உயர்வு\nதனிமைப்படுத்தில் இருந்து நாளை விடுவிக்கப்படவுள்ள பகுதிகள்; முழுமையான விவரம்\nகாதலில் ஏமாற்றப்பட்டேன்.. பிரபல ஹீரோவின் முன்னாள் மனை���ி திடுக்\nஇயக்குனர் ‘சிறுத்தை’ சிவா தந்தை உடல் நலக்குறைவால் மரணம்\nஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு\nஶ்ரீலங்கா அமரபுர ராமன்ஞ சாமகீ மஹா சங்க சபாவ\nவெலிக்கடை சிறைச்சாலை கூரையில் ஏறி கைதிகள் ஆர்ப்பாட்டம்\nவெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் சிலர் கூரை மீதேறி தற்போது எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். தங்களின் வழக்கு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு கோரி கைதிகள் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். விளக்கமறியல்…\nதனிமைப்படுத்தல் ஊரடங்கு மேல் மாகாணத்தில் அமுலானது\nமேல் மாகாணத்தில் நேற்று(29) நள்ளிரவு முதல் எதிர்வரும் நவம்பர் 2 ஆம் திகதி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை…\nவெலிக்கடை விவகாரம்; பிரதான சந்தேக நபர் கைது\nவெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு மதிலுக்கு மேலால் பொதிகளை வீசிச் சென்ற பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது குறித்த நபரிடம் இருந்து…\nவெலிக்கடை பெண் சிறைக்கைதிகள் மூவர் மாற்றம்\nவெலிக்கடை சிறைச்சாலையில் தடைசெய்யப்பட்ட பொருட்களை கொண்டு வந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக இனங்காணப்பட்ட மூன்று பெண் கைதிகளை அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போதைப்பொருள் வியாபாரம்…\nசிறைக்கைதிகளை பார்வையிட தற்காலிகமாக அனுமதி மறுப்பு\nகொழும்பு, வெலிக்கடை சிறைச்சாலையில் சிறை கைதிகளை பார்வையிட செல்வோருக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்ட கைதி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு…\nஅலைபேசிகளை அனுப்ப முயற்சி நால்வர் சிக்கினர்\nபொரளை, மெகசின் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில் உள்ள சிறைக்கைதிகளுக்கு சட்டவிரோதமான முறையில் அலைபேசிகள் மற்றும் அலைபேசி உதிரி பாகங்களை அனுப்பவதற்கு முயற்சித்த நான்கு சந்தேக…\nவெலிக்கடை பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரிக்கு பிணை\nவெலிக்கடை பொலிஸ்நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி சுதத் அஸ்மடலவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. பொய் சாட்சி வழங்கியமை தொடர்பில் குற்றஞ்சுமத்தப்பட்ட அவர், கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில்…\nசிறைச்சாலை அதிகாரி உள்ளிட்ட கொலைகளுடன் தொடர்புடைய மூவர் கைது\nவெலிக்கடை சிறைச���சாலை பயிற்சிப் பாடசாலையின் சிறைச்சாலை அதிகாரி கொலை மற்றும் கொழும்பு, கிரான்ட்பாஸ் பகுதியில் இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளன்.…\nவெலிக்கடை விவகாரம் – மூன்று நீதியரசர்கள் அடங்கிய குழாமை நியமிக்குமாறு கோரிக்கை\nவெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக மூன்று நீதியரசர்கள் அடங்கிய குழாமை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசரிடம் சட்டமா…\nஎமில் ரஞ்சன் மீண்டும் விளக்கமறியலில்\nமுன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லாமஹேவா மீண்டும் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக…\nதமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம், வெலிக்கடைச் சிறைச்சாலைக்கும் பரவியுள்ளதாக சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ்…\nவெலிக்கடை மோதல் குறித்து விசாரணைகள் ஆரம்பம்\nவெலிக்கடை சிறைச்சாலையின் பெண் கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இடையே நேற்று இடம்பெற்ற மோதல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சிறைச்சாலை அதிகாரி ஒருவரின்…\nசிறைக்கைதியின் மனைவிக்கு ‘ஸ்கெட்ச்’; ஐவர் சிக்கினர்\nவெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவரின் மனைவியை கொலை செய்ய முற்பட்ட சந்தேகத்தின் பேரில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விஷேட…\nவிஜய் அவர் வீட்டில் எப்படி இருப்பார் தெரியுமா பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ\nமீண்டும் தமிழுக்கு வந்த ஆசிஷ் வித்யார்த்தி\nசிகிச்சைக்கு உதவி கேட்ட பிரபல நடிகர் பரிதாப மரணம்\nபிரபல ஹீரோ வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த நயன்தாரா\nமினுமினுக்கும் மூக்குத்தி..தமிழ் நடிகைகளின் நியூ சேலஞ்ச்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.datemypet.com/ta/category/first-date", "date_download": "2020-11-29T04:44:48Z", "digest": "sha1:KB5GP2SJZPDKAXB62CCZ3C2US7DPBXQ5", "length": 6179, "nlines": 62, "source_domain": "www.datemypet.com", "title": "தேதி ஜூலை » முதல் தேதி", "raw_content": "\nகாதல் & செக்ஸ் வயது நெருக்கமான உறவுகளை, அறிவுரை.\nஊடுருவல்முகப்புஅறிவுரைலவ் & செக்ஸ்முதல் தேதிஆன்லைன் குறிப்புகள்வாடகைக்கு புதிய\nமென் சிறந்த முதல் தேதி குறிப்புகள்\n13 ஒரு மறக்கமுடியாத அனுபவம் குளிர்கால தேதி ஆலோசனைகள்\nசிறந்த 5 ஒரு நாள் தாமதமாக வந்ததற்கு சாக்கு\n7 நியூயார்க் நகரத்தின் இருந்து எல்லோரும் கோஸ் தேதிகள்\n5 மலிவான குளிர்கால தேதி ஆலோசனைகள்\n8 நீங்கள் கேட்க வேண்டும் கிரேட் முதல் தேதி கேள்விகள்\nடல் ஃபர்ஸ்ட் டேட்ஸ் இல்லை என்று சொல்ல\n10 ஆண்கள் முதல் தேதி பயணம் குறிப்புகள்\n5 காலை உணவு ஃபர்ஸ்ட் டேட்ஸ் புத்திசாலித்தனமான ஏன் காரணங்கள்\n5 முதல் Daters வகைகள். நீங்கள் இருந்தால் எந்த\n5 திங்ஸ் நீங்கள் ஒரு முதல் தேதி பற்றி பேசி\nஒரு குருட்டு தேதி அணுக எப்படி ஐந்து குறிப்புகள்\n3 காரணங்கள் ஒரு முதல் தேதி உங்கள் நாய்க்குட்டி எடுக்க முடியாது\n6 குறிப்புகள் உங்கள் கடைசி இருப்பது அந்த முதல் தேதி தடுக்க\n5 நீங்கள் முதல் தேதி கேட்க வேண்டும் கேள்விகள்\nஆறு சிவப்பு கொடிகள் முதல் தேதி ஸ்பாட்\nஇராசி மூலம் ஒரு முதல் தேதி என்ன அணிய\nஒரு முதல் தேதி யார் செலுத்த வேண்டும் – ஆண்கள், அறிவுரை\n4 ஒரு முதல் தேதி உதவிக்குறிப்புகள்\nஇராசி மூலம் ஒரு முதல் தேதி என்ன செய்ய வேண்டும்\nஉங்கள் முதல் தேதி எவ்வாறு அனுபவிக்க வேண்டும்\nஒரு அற்புத முதல் தேதி எப்படி\nஒவ்வொரு மனிதன் முதல் தேதி தவிர்க்க வேண்டும் என்ன\nநான் எப்படி உரையாடல் டெட் ஸோன் தவிர்க்க அவுட் வேலைநிறுத்தம் வைத்திருக்க முடியும்\nஒரு முதல் தேதி டிரஸ்ஸிங்\n6 முக்கியமான விஷயங்கள் ஆண்கள் செக்ஸ் போது பற்றி சிந்தியுங்கள்\nஇராசி மூலம் ஒரு முதல் தேதி என்ன செய்ய வேண்டும்\nஏன் ஆண்கள் காதல் போவாங்கள் ராணி தேனீக்கள்\nஉங்கள் முன்னாள் திரும்ப பெற ஐந்து வழிகள்.\n7 செக்ஸ் பற்றி கட்டுக்கதைகள்\nசெல்ல காதலர்கள் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட முன்னணி ஆன்லைன் டேட்டிங் வலைத்தளம். நீங்கள் ஒரு வாழ்க்கை துணையை தேடும் என்பதை, உங்கள் செல்ல அல்லது யாராவது ஒரு நண்பருடன் வெளியே தடை, உங்களை போன்ற செல்ல காதலர்கள் - இங்கே நீங்கள் தேடும் சரியாக கண்டுபிடிக்க முடியும் இருக்க வேண்டும்.\n+ காதல் & செக்ஸ்\n+ ஆன்லைன் டேட்டிங் டிப்ஸ்\n© பதிப்புரிமை 2020 தேதி ஜூலை. மேட் மூலம் 8celerate ஸ்டுடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviexpress.in/2019/10/1_13.html", "date_download": "2020-11-29T04:51:31Z", "digest": "sha1:EAOT327BTPAAN5B7KPSUAPN3STTZHUWC", "length": 9595, "nlines": 358, "source_domain": "www.kalviexpress.in", "title": "வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஜனவரி 1 வரை கெடு கொடுத்த ரிசர்வ் வங்கி", "raw_content": "\nHomeBANKவங்கி வாடிக்கையாளர்களுக்கு ஜனவரி 1 வரை கெடு கொடுத்த ரிசர்வ் வங்கி\nவங்கி வாடிக்கையாளர்களுக்கு ஜனவரி 1 வரை கெடு கொடுத்த ரிசர்வ் வங்கி\nவங்கி கணக்குகள் வைத்துள்ள ஒவ்வொரு வாடிக்கையாளர்களும் வரும் 2020, ஜனவரி, 1ஆம் தேதிக்குள், கே.ஒய்.சி., எனப்படும், வாடிக்கையாளரை அறிந்து கொள்ளும் படிவத்தை புதுப்பிக்காவிட்டால், அந்த வங்கி கணக்கு முடக்கப்படும் என்றும் அதன்பின்னர் அந்த கணக்கில் இருந்து, நேரடியாகவோ, 'ஆன்லைன்' மூலமோ, பணப்பரிமாற்றம் செய்ய முடியாது என்றும் ஆர்பிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.\nவங்கிக்கணக்கு வைத்துள்ளவர்கள் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகள், எட்டு ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை, கே.ஒய்.சி., படிவத்தை புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும், 'கே.ஒய்.சி., படிவத்தை புதுப்பிக்க, கணக்கு வைத்துள்ள வங்கி கிளைக்கு சென்று, அங்கு தரப்படும் படிவத்தை பூர்த்தி செய்து, கேட்கப்படும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், சுய விபரக்குறிப்பில் மாற்றம் எதுவும் இல்லாத வாடிக்கையாளர்கள், வங்கியின் இணைய தளத்தில், 'கே.ஒய்.சி.,யில் மாற்றமில்லை' என்ற இணைப்பை, 'கிளிக்'செய்வதன் மூலம், புதுப்பிக்கும் பணியை செய்து கொள்ளலாம் என்றும் ஆர்பிஐ செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது\nபணப் பரிமாற்ற மோசடிகளை தவிர்க்கவும், வங்கி கணக்கு மூலம், பயங்கரவாத அமைப்புகளுக்கு பணப் பரிமாற்றம் செய்யப்படுவதை தவிர்க்கவும், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு கருதியும், இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\n1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..\n2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..\n3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..\n4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..\nநிவர் புயல் காரணமாக நாளை (26.11.2020 )16மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை\n22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்திருந்தால் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - RTI News\nவரும் 2019-2020 கல்வி ஆண்டு முதல் 9-ஆம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்து- ஒரே புத்தகமாக வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2020-11-29T04:14:12Z", "digest": "sha1:DIN3HWRQFODP36G7SZYS5LM4GXBOEAV6", "length": 10349, "nlines": 138, "source_domain": "athavannews.com", "title": "தீயணைப்பு பணி | Athavan News", "raw_content": "\nலண்டனில் முடக்கத்திற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்ட 155 பேர் கைது\nபேரறிவாளன் உள்ளிட்ட 7பேரின் விடுதலைக்கு தி.மு.க தொடர்ந்து குரல் கொடுக்கும்- கனிமொழி\nகொரோனா அச்சுறுத்தல்: வௌிநாடுகளில் சிக்கியிருந்த 488 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nஅவுஸ்ரேலியாவின் சில பகுதிகளில் கடும் வெப்பநிலை\nதம்புள்ளையில் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nமண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களை நாட்டுவோம் - ஐங்கரநேசன் அழைப்பு\nஐ.தே.க.இன் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்ய அகில விராஜ் தீர்மானம்\nதிவிநெகும நிதி மோசடி: பசிலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீக்கம்\nஜனாதிபதி தலைமையில் ஆரம்பமானது ஹுஸ்ம தென துரு தேசிய மர நடுகை திட்டம்\nமேல்மாகாணத்திலிருந்து ஏனைய பிரதேசங்களுக்கு கொரோனா பரவாது என உத்தரவாதம் அளிக்க முடியாது - GMOA\nசட்டவிரோத முறையில் ரஷ்யாவிற்குள் நுழைய வேண்டாம்: இலங்கைத் தூதரகம் எச்சரிக்கை\nநாடாளுமன்றத்தில் மாவீரர்களை நினைவு கூர்ந்தார் இரா.சாணக்கியன்\nமாவீரர் தின நினைவேந்தல்களை வீட்டில் செய்யலாம் - சுமந்திரன்\nதமிழர்களின் தாகம் ஒரு போதும் மாறாது- மாவீரர் நாள் தடைக்கு எதிராக மேன் முறையீடு\nகோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் மக்கள் அச்சமடைய வேண்டாம் - DR.சத்தியமூர்த்தி\nநல்லூர் முருகப் பெருமானின் விஸ்வரூப தரிசனம்\nகந்தசஷ்டி உற்சவம்- இடப வாகனத்தில் எழுந்தருளினார் நல்லூரான்\nதிருச்சியில் கேதார கௌரி விரதம் இருக்கும் 300 இலங்கைப் பெண்கள்\nநவராத்திரியை முன்னிட்டு தெரிவுசெய்யப்பட்ட 40 இந்து ஆலயங்களுக்கு நிதியுதவி\nமட்டக்களப்பு ஸ்ரீ மதுமலர்க்கா வீரபத்திரர் சுவாமி ஆலய தேரோட்டம்\nஅவுஸ்ரேலியா காட்டுத்தீயினால் இதுவரை சுமார் இரண்டாயிரம் வீடுகள் தீக்கிரை\nஅவுஸ்ரேலியாவில் தீவிரமடைந்துவரும் ஆபத்தான காட்டுத்தீயினால், இதுவரை சுமார் இரண்டாயிரம் வீடு���ள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, தென்பகுதியில் தீயணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த 60 வயதான பில் ஸ்லேட் என்பவர் உயிரிழந்துள்ளார். ... More\nஇரத்தக் களரியை ஏற்படுத்தும் நோக்கம் தமிழர்களிடத்தில் இல்லை- சி.வி.விக்னேஸ்வரன்\nகாணாமல்போன ஆட்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பட்டியல் வெளியீடு\nகஜேந்திரகுமாருக்கு எதிராக வி.மணிவண்ணன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்\nயுத்தத்தில் உயிரிழந்த போராளிகளை நினைவுக்கூரும் மாவீரர் நாள் இன்று\nமாவீரர் நாள் குறித்து நாடாளுமன்றில் ஸ்ரீதரன் ஆற்றிய உரை\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nலண்டனில் முடக்கத்திற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்ட 155 பேர் கைது\nபேரறிவாளன் உள்ளிட்ட 7பேரின் விடுதலைக்கு தி.மு.க தொடர்ந்து குரல் கொடுக்கும்- கனிமொழி\nகொரோனா அச்சுறுத்தல்: வௌிநாடுகளில் சிக்கியிருந்த 488 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nஅவுஸ்ரேலியாவின் சில பகுதிகளில் கடும் வெப்பநிலை\nதம்புள்ளையில் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nஇலவச நடமாடும் மருத்துவ சேவைகள் அடுத்த மாதம் வரை நீடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Archaeological%20?page=1", "date_download": "2020-11-29T04:39:18Z", "digest": "sha1:GKQYD35RGCTHSI3PH37EJUVQI4YVGAT4", "length": 3115, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Archaeological", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nஅதானிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் என்னதான் பிரச்னை - எஸ்பிஐ வங்கியால் சர்ச்சை\n - மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nகேரள 'ஹீரோ', மேற்கு வங்க 'ஐகான்'... மாரடோனாவை இரு மாநிலங்களும் கொண்டாடுவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://dailytamilnews.in/latestnews/3025-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2.html", "date_download": "2020-11-29T05:26:52Z", "digest": "sha1:PIVMQW5Z66744STPWSD6FG6ON2TJ7Y52", "length": 7317, "nlines": 92, "source_domain": "dailytamilnews.in", "title": "பத்து கிலோ கஞ்சா பறிமுதல் – Daily Tamil News", "raw_content": "\nமனைவி, குழந்தைகளை கொலை முயற்சி..\nசிறுமிக்கு திருமணம் 3 பேர் கைது…\nமதுரைக்கு வரும் முதல்வருக்கு சிறப்பான வ ரவேற்பு…\nபத்து கிலோ கஞ்சா பறிமுதல்\n*மதுரையில் கஞ்சா சேல்ஸ் ஏஜென்டுகள் இருவர் கைது-10 கிலோ கஞ்சா பறிமுதல்.*\nமதுரை கரடிக்கல் பகுதியைச் சேர்ந்த சுந்தர் என்பவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\nஅதன் அடிப்படையில்அங்கு விரைந்து சென்ற ஆஸ்டின்பட்டி போலீசார் சுந்தரத்தை கைது செய்து அவரிடமிருந்து 450 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர் .\nவிசாரணையில் திண்டுக்கல்லை சேர்ந்தவர்களிடம் கஞ்சாவை வாங்கி விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.\nஎனவே திருமங்கலம் டிஎஸ்பி வினோதினி உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து சுந்தரிடம் கஞ்சா விற்பனைக்கு கொடுக்க வந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த ராஜ்குமார், அஜித் ஆகிய இருவரையும் சம்பவ இடத்திலேயே மடக்கிப் பிடித்தனர்.\nஅவர்களிடம் இருந்து கஞ்சா விற்பனைக்காக கொடுக்க வந்த 10 கிலோ கஞ்சா, இருவர் பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.\nஹைச் .ராஜா மீது புகார்..\nபத்து கிலோ கஞ்சா பறிமுதல்\nஉங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...\tCancel reply\n‘திமுக., அடுத்து ஆட்சிக்கு வந்துட்டா…’ பயத்தில் நடவடிக்கை எடுக்காத போலீஸார்\n28 November 2020 - ஆனந்தகுமார், கரூர்\nலஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்\n28 November 2020 - ரவிச்சந்திரன், மதுரை நிருபர்\nமுதல்வர இப்பவே பாத்துக்குங்க… விஜயசாந்தி கிளப்பிய திகில்\nசிறுத்தை சிவாவுக்கு இப்படி ஒரு சோகமா\nமழை காரணமாக ஹோட்டலில் பிக்பாஸ் போட்டியாளர்கள் – விஜய் டிவி விளக்கம்\nநெட்பிளிக்சில் வெளியாகிறதா மாஸ்டர் – தயாரிப்பாளர் விளக்கம்\nசெல்போன் திருடனை மடக்கிபிடித்த உதவி ஆய்வாளார் – நிஜ ஹீரோ என பாராட்டிய காவல் ஆணையர்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nநிவர் புயல்; உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி: முதல்வர்\nகமலிடம் வாழ்த்து பெற்ற அட்லீ – எதற்கு தெரியுமா\nசிறுத்தை சிவாவுக்கு இப்படி ஒரு சோகமா\nநெட்பிளிக்சில் வெளியாகிறதா மாஸ்டர் – தயாரிப்பாளர் விளக்கம்\nகமலிடம் வாழ்த்து பெற்ற அட்லீ – எதற்கு தெரியுமா\nமின்னலாய் மின்னலாய்.. மழைநீரில் குதித்து விளையாடும் சாக்‌ஷி…\nஉதயநிதியை சந்தித்த எஸ்.வி.சேகர்: திமுக.,வில் இணைந்ததாக கிளம்பிய பரபரப்பு\nமனைவி, குழந்தைகளை கொலை முயற்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayon.in/12-most-beautiful-temples-in-the-world/", "date_download": "2020-11-29T03:58:46Z", "digest": "sha1:MYTYL5EXGTAVAMLDKTFJUY257E7PJS62", "length": 8291, "nlines": 164, "source_domain": "maayon.in", "title": "உலகின் தலை சிறந்த 12 அழகிய கோவில்கள்", "raw_content": "\nயாளி சிற்பம் – இந்தியாவின் புராதான டைனோசர் தடம்\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nவௌவால் – இரவுலகின் சாத்தான்கள்\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 1\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nகல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு\nநிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின் அடுத்த பரிணாமம்\nகண்பார்வை அற்றவர்களுக்காக வந்துவிட்டது ரோபோடிக் கண்கள்\nராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது\nபார்த்திபன் இயக்கத்தில் சிம்பு, இணையவிருக்கிறது கெட்டவன் காம்போ\nமாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 2\nPUBG அப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்…\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nகொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nஏன் இந்திய கழிப்பறைகள் சிறந்தவை\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nகர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nகல்பனா சாவ்லா விண்வெளி தேவதை\nகல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nதனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள்\nஇராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்\nபக்ரீத் பண்டிகைக்கு காரணமான சுவாரசிய கதை\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nபனி பொழியும் தென்னிந்திய கிராமம்\nஅந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nமனிதன் செல்ல ���ுடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nஉலகின் தலை சிறந்த 12 அழகிய கோவில்கள்\nவௌவால் – இரவுலகின் சாத்தான்கள்\nநிலவில் குடியேற வேண்டிய நேரம் இது\nஇராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்\nஅனுமனின் காதல், திருமணம், மகன்.\nசூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\nநின்று கொண்டே வேலை செய்பவரா நீங்கள்\nமாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 2\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nஅனுமனின் காதல், திருமணம், மகன்.\n\"எரியுந் தனல் தன்னை வாலிலேந்ததி வீதியில் கண்டதைகனலாக்கி லங்கத்தை கலங்க வைத்த வாயுபுத்திரன்.\" - சண் அனுமன்\nயுவதி பிராஸர்பினாவும் பாதாள கடவுளும்\nபிராஸர்பினா என்பவள் ரோமானிய புராண கதைகளில் வசந்த கால தெய்வமாகவும் பாதாள உலக ராணியாகவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/sasikala-release-will-not-bring-about-any-change-in-the-aiadmk-edappadi-palanisamy-qjzv1y", "date_download": "2020-11-29T05:36:56Z", "digest": "sha1:WJZFRE2Y5RGQ76EWNAQBHHQFTLYQPX6I", "length": 9158, "nlines": 102, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சசிகலாவின் விடுதலை அதிமுகவில் எந்த மாற்றத்தை ஏற்படுத்தாது... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி சரவெடி..! | Sasikala release will not bring about any change in the AIADMK... edappadi palanisamy", "raw_content": "\nசசிகலாவின் விடுதலை அதிமுகவில் எந்த மாற்றத்தை ஏற்படுத்தாது... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி சரவெடி..\nநாட்டிலேயே நீட்டை எதிர்த்து போராடும் ஒரே மாநிலம் தமிழகம்தான் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.\nநாட்டிலேயே நீட்டை எதிர்த்து போராடும் ஒரே மாநிலம் தமிழகம்தான் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.\nகோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி;- அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே 7.5 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசு பள்ளி மாணவர்கள் 313 பேர் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்கள் 6 பேர் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர். உள்ஒதுக்கீடு குறித்து பெருமை பேசவில்லை. பெருமை கொள்கிறேன் என கருத்து தெரிவித்துள்ளார்.\nநீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் எங்களின் கொள்கை முடிவு. நாட்டிலேயே நீட்டை எதிர்த்து போராடும் ஒரே மாநிலம் தமிழகம்தான். சசிகலா விடுதலை கட்சியிலும், ஆட்சியிலும் எந்த மாற்றத்தை���ும் ஏற்படுத்தாது என்றார்.\n மாவட்டச் செயலாளர்கள் ரிப்போர்ட்.. கிராஸ் செக் செய்த இபிஎஸ்.. வேகமெடுக்கும் தேர்தல் பணி..\nகொரோனா ஊரடங்கு.. முதல்வர் எடப்பாடி மாவட்ட கலெக்டர்கள், மருத்துவநிபுணர்களுடன் இன்று ஆலோசனை..\nஜெயலலிதா நினைவில்லம்... தனியாக அக்கறை காட்டும் எடப்பாடி பழனிசாமி..\n#தமிழகம்_முன்னேற்றப்பாதையில் ...எடப்பாடி ஆட்சியின் நன்மைகளை பட்டியல் போட்டு அமர்க்களம்..\nஇரண்டு அமைச்சர்களுக்கு கல்தா... அதிமுக தலைமை எடுத்த அதிரடி முடிவு..\nஅனைத்திலும் சிறப்பிடம்... இந்திய மாநிலங்களில் முதலிடம்... எடப்பாடியாரின் மகத்தான ஆட்சிக்கு மணி மகுடம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஅரசியல் நிலைப்பாட்டை அறிவிக்கிறார் ரஜினி... சென்னையில் ரஜினி நாளை முக்கிய ஆலோசனை.,\n3 நகரங்களுக்கு சென்று கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணியை ஆய்வு செய்த பிரதமர் மோடி..\nதமிழீழ வளர்ச்சிக்கு விதை விதைத்த மண்.. புலியூர் மண் வீரமண். உணர்ச்சி பொங்க கொந்தளித்த கொளத்தூர் மணி ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/tanzania-head-on-collision-kills-18-injures-15.html", "date_download": "2020-11-29T04:46:52Z", "digest": "sha1:WOKT62DPUCQPMHDI55F4XGIV7ZEDAJYG", "length": 10422, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Tanzania : Head-on collision kills 18, injures 15 | World News", "raw_content": "\n'இந்த நேரத்துல எப்படி வேன்'ல 30 பேர்'...'கோரமாக மோதிய கண்டெய்னர்'...சல்லி சல்லியா தெறித்த உடல்கள்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nவேகமாக வந்த கண்டெய்னர் லாரி மீது வேன் மோதிய விபத்தில் 18 பேர், உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று தான் தான்சானியா. பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நாடான தான்சானியாவில் சாலை வசதி என்பது மிகவும் குறைவு. அதோடு அங்குச் செல்லும் லாரிகளில் கணக்கே இல்லாமல் பாரம் ஏற்றிச் செல்வது என்பதும் அதிகம். இதனால் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது.\nஇந்நிலையில் அந்நாட்டின் டார் எஸ் சலாம் நகரில் உள்ள சாலையில் 30-க்கும் அதிகமான பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு வேன் சென்று கொண்டிருந்தது. ஹிலிமஹீவா என்ற கிராமத்தின் அருகில் சென்ற போது எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் வேன் தூக்கி வீசப்பட்டது. கண்டெய்னர் லாரியில் அதிக பாரம் இருந்ததால், வேன் மோதியதும் அதிலிருந்தவர்களின் உடல்கள் சாலையில் சிதறி விழுந்தது.\nஉடலை நடுங்கச் செய்யும் இந்த கோர விபத்தில் சிக்கி 18 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர். இதனிடையே தற்போது கொரோனா அச்சம் காரணமாக சமூக விலகல் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், எப்படி வேனில் 30 பேர் வந்தார்கள் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.\n’.. ‘அசுர வேகத்தில் மோதி பறந்ததால் நடந்த பதறவைக்கும் சம்பவம்\nசென்னையின் ‘முக்கிய’ மேம்பாலத்தில் கவிழ்ந்த லாரி.. ரோட்டில் ஆறாய் ஓடிய ‘சமையல் எண்ணெய்’.. ‘ஊரடங்கு’ சமயத்திலயா இப்படி நடக்கணும்..\n'கவனக்குறைவால் நிகழ்ந்த விபரீதம்'... 'மனைவியை தொடர்ந்து கணவருக்கு நேர்ந்த பயங்கரம்'... 'உயிருக்கு போராடும் மாமியார்'\n'வெடி சத்தம் போல கேட்டுச்சு'...'பல்டி அடித்து உருக்குலைந்த கார்'... சென்னை அருகே நடந்த கோரம்\nஅதிவேகத்தில் 'மோதிவிட்டு' நிற்காமல் சென்ற 'கார்'... துரத்திச் சென்று பார்த்தபோது... 'ஒட்டுநர்' இருக்கையில் இருந்த 'நாய்'... 'அதிரவைக்கும்' சம்பவம்...\n'சில��ண்டர்' லாரி மீது 'மோதிய' வேகத்தில்... அடியில் 'சிக்கிய' கார்... முன்பகுதி 'தீப்பிடித்து' கோர விபத்து...\n‘144 தடை உத்தரவை மீறி’... ‘அசுரவேகத்தில் வந்த கார்’... ‘நொடியில் உதவி ஆய்வாளருக்கு நேர்ந்த பயங்கரம்’... ‘பதற வைக்கும் காட்சிகள்’\n'மச்சான் டயர் பஞ்சர் ஆயிடுச்சு'... 'பைக்கை ஓரமா ஒதுக்கு டா'... அடுத்த கணம் காத்திருந்த பயங்கரம்\nVIDEO: ஆம்புலன்ஸும், காரும் 'நேருக்குநேர்' மோதி கோரவிபத்து.. பெண் மருத்துவருக்கு நேர்ந்த கதி.. பலியான டிரைவர்..\n‘கொரோனா சிகிக்சைக்காக’... ‘மருத்துவப் பொருட்களை எடுத்துச் சென்றபோது’... ‘2 மருத்துவர்கள் உட்பட 8 பேர் பலி\n‘தொல்லை கொடுத்த’... ‘எலிகளை விரட்ட சென்ற இளைஞருக்கு நிகழ்ந்த சோகம்’... ‘பதறிய தாய்’... ‘போராடி மீட்ட மருத்துவர்கள்’\n'லாரி' மோதியதில் 'அப்பளம்' போல் நொறுங்கிய '14 கார்கள்...' 'சங்கிலித்தொடர்' போல நிகழ்ந்த கோர 'விபத்து..'. 'சம்பவ' இடத்திலேயே '18 பேர்' பலி....\nவேலூரில் பயங்கரம்... 'காதலை' கண்டித்ததால் பெற்ற தாயை... 'லாரியில்' தள்ளிவிட்டு கொலை செய்த மகன்\n'திருமணத்திற்கு' சென்று திரும்பியபோது... திடீரென 'பல்டியடித்த' டிராக்டர்... அடுத்து நடந்த துயரம்\nவீட்டை எதிர்த்து 'காதல்' திருமணம்... 2 மாதம் மட்டுமே 'நீடித்த' மகிழ்ச்சி... 'நிலைகுலைந்து' போன குடும்பம்\n‘கொரோனா விடுமுறை’.. ஊட்டிக்கு டூர் போன கல்லூரி மாணவர்கள்.. பதபதைக்க வைத்த கோரவிபத்து..\n‘துக்க நிகழ்ச்சிக்கு போனபோது’... ‘தாய், மகனுக்கு’... ‘நடுவழியில் நிகழ்ந்த பயங்கரம்’\n‘திடீரென’ வந்த லாரி... வேகத்தை ‘குறைப்பதற்குள்’ ஹேண்டிலில் ‘சிக்கிய’ பையால்... ‘இன்ஜினியரிங்’ மாணவருக்கு நேர்ந்த ‘கோர’ விபத்து...\nபைக்கில் சென்ற மாணவர் மீது 'மோதி' ஏறி இறங்கிய கல்லூரி பேருந்து... நண்பர்களின் கண்முன்னே 'துடிதுடித்து' இறந்த மாணவர்... கதறியழுத மாணவ,மாணவிகள்\n‘கொரோனா’ கண்காணிப்பில் இருந்து ‘தப்பிய’ நபர்... ‘விபத்தில்’ சிக்கியதால் ‘பரபரப்பு’... உதவிய ‘மருத்துவர்கள்’ உட்பட ‘40 பேர்’ கண்காணிப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/japanese-startup-designs-ai-that-can-detect-theft-before-it-takes-place-021480.html", "date_download": "2020-11-29T04:29:49Z", "digest": "sha1:CMMQMDMVS4PXCEYYDAMDLSQ666BIXL2T", "length": 20769, "nlines": 258, "source_domain": "tamil.gizbot.com", "title": "முன்கூட்டியே திருட்டு நடப்பதை கண்டறியும் தொழில்நுட்பம்!ஜப்பான் சாதனை- வீடியோ | Japanese Startup Designs AI That Can Detect Theft Before It Takes Place - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n13 hrs ago ரூ. 74 விலையில் புதிய ஒன்பிளஸ் 7T வாங்கலாம்.. ஆனால், ஒரு சின்ன டிவிஸ்ட் இருக்கு..\n13 hrs ago விண்வெளியில் நேருக்கு நேர் வந்த இஸ்ரோ- ரஷ்ய செயற்கைகோள்கள்- மோதும் தூரத்தில் வந்ததால் பதற்றம்\n13 hrs ago நோக்கியா 75-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம். அடேங்கப்பா என சொல்ல வைக்கும் விலை.\n15 hrs ago Samsung Galaxy A32 கேஸ் ரெண்டெர் சொல்லும் தகவல் இதுதான்.. ஆன்லைனில் வெளியானது டிசைன்..\nNews வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்தம்...3 நாட்களுக்கு கனமழை - சூறாவளியும் வீசும்\nMovies ரம்யா ஏன் ரமேஷுக்கு கால் பண்ணார்.. நோண்ட ஆரம்பித்த ஆரி.. ரியோ சொன்னதை யோசிச்சிட்டார் போல\nAutomobiles ராயல் என்பீல்டு ஆதிக்கம்... 200 சிசி - 500 சிசி செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகும் பைக் எதுன்னு தெரியுமா\nFinance வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\n உங்க காதலி படுக்கையில் உங்களை எவ்வளவு மகிழ்விப்பார் என்பதை இதை வைத்தே தெரிந்துகொள்ளலாமாம்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுன்கூட்டியே திருட்டு நடப்பதை கண்டறியும் தொழில்நுட்பம்\nஜப்பானிய தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனமான வாக்(Vaak), 'வாக்ஐ'(VaakEye) என்ற செயற்கை நுண்ணறிவு மென்பொருளான உருவாக்கியுள்ளதாக கூறியுள்ளது. இந்த மென்பொருள் கண்காணிப்பு காமிராக்களின் காட்சிகளை ஆய்வு செய்து சந்தேகத்திற்குரிய நடத்தைகளை கண்டறிந்து, உண்மையில் திருட்டு நடைபெறுவதற்கு முன்னரே தடுக்கக்கூடியது.\nஇது ஏதோ ஒரு படத்தை பார்த்தது போல இருக்கிறது என்றால், அது நிச்சயமாக உண்மையே தான். மைனாரிடி ரிப்போர்ட் என்ற பிரபல படமான இது டாம் குரூஸ் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தில் குற்றம் புரிபவர் ஏதேனும் ஒரு செயலை செய்வதற்கு முன்னரே அவர் தொலைதூர குற்றவாளியாக இருந்தாலும், அந்த எதிர்கால குற்றத்தை தடுக்கும் யோசனையை இந்த படம் ஆராய்ந்தது. இப்படம் வெளியிடப்பட்டபோது ​​வியக்கத்தக்க அறிவியல் புனைகதை என்ற க��ுத்தை மட்டுமே கொண்டிருந்தது.\nஎனினும் தொழில்நுட்பம் ஆச்சர்யமளிக்கும் வேகத்தில் முன்னேறியதற்கு நாம் நன்றி கூறுவது அவசியம். அப்படத்தில் காண்பித்த தொழில்நுட்பத்தின் முந்தைய வெர்சன் நம்மிடம் ஏற்கனவே உள்ளது.\nமுன்கூட்டியே கடைகளில் நடக்கும் திருட்டை கண்டறியும்\nவாக்ஐ உண்மையில் முன்கூட்டியே கடைகளில் நடக்கும் திருட்டை கண்டறியும் திறன் கொண்டது. இது கடைக்காரர்கள் கண்டறிய முடியாத வகையில் இருக்கும் எந்தவொரு சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளையும் கண்காணிப்பு கேமராக்களின் காணொளியை ஆராய்வதன் மூலம் கண்டறிகிறது. இந்த அல்காரிதம் ஒரு நபர் பின்னர் கடையில் திருடுவதற்கான போதுமான வாய்ப்பு இருக்கிறதா என்பதை கணித்து ஸ்மார்ட்போன் செயலின் மூலம் எச்சரிக்கையை வழங்குகிறது. இதன் மூலம் அந்த குற்றம் நடைபெறுவது தடுக்கப்படலாம்.\nயோகோகாமாவிலுள்ள பல்பொருள் அங்காடியில் முன்னதாக கண்டுபிடிக்கப்படாத திருட்டு சம்பவத்தை சரியாக கண்டறிந்தபோது டிசம்பர் 2018ல் செய்திகளில் வலம்வந்தது வாக்ஐ. சந்தேகத்திற்கிடமான அந்த 80 வயதான மனிதர் தொப்பியை திருடி சிலநாட்களுக்கு பின்னர் பிடிபட்டார். இப்போது டோக்கியோ பகுதியில் அமைந்திருக்கும் சில கடைகளில் வாக்ஐ மென்பொருளை பரிசோதனை செய்துவருகிறது வாக். இருப்பினும் அடுத்த மூன்று ஆண்டுகளில் ஜப்பான் முழுவதும் உள்ள சுமார் 100,000 கடைகளில் வாக்ஐ மென்பொருளை நிறுவ திட்டமிட்டு வருகிறது.\nவாக் நிறுவன நிறுவனர் ரயோ டனாகா முதல் முறையாக வாக்ஐ மென்பொருள் சரியான திருடர்களை கண்டறிந்த சம்பவத்தை பின்வருமாறு நினைவு கூர்ந்தார், 'செயற்கை நுண்ணறிவு மூலம் குற்றங்களை தடுக்க வகையில் சமுதாயத்திற்கு நெருக்கமான ஒரு முக்கிய நடவடிக்கையை நாம் கடைசியில் எடுத்துவிட்டோம் என நினைத்தேன்' என்றார்.மிகவும் சிக்கலான அல்காரிதம்-ஐ அடிப்படையாக கொண்ட வாக்ஐ, ஒரு ஆழமான கற்றலை கையாள்வதற்காக 100,000 மணி நேரத்திற்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட வெவ்வேறு காரணிகளை பயன்படுத்துகிறது. மனிதர்களின் முகம், உடைகள், இயக்கம், ஒட்டுமொத்த நடத்தை ஆகிய காரணிகளுடன், காலநிலை, கடை அமைந்துள்ள பகுதி ஆகியவையும் இதில் அடங்கும்.\n30 வயதான டனாகா, வாக்ஐ-ன் செயல்பாடுகளை மேம்படுத்த திட்டங்களை வைத்துள்ளார். அவர் கூறுகையில் 'நாங்கள் இன்னும் இதற்கான சந்தை திறனை கண்டுபிடித்துக்கொண்டுள்ளோம். நாங்கள் தொடர்ந்து நிறுவனத்தின் நோக்கத்தை விரிவுபடுத்த விரும்புகிறோம்' என்கிறார்.இந்த அற்புதமான செயற்கை நுண்ணறிவு மென்பொருளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் கீழே கமெண்ட்கள் மூலம் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்\nரூ. 74 விலையில் புதிய ஒன்பிளஸ் 7T வாங்கலாம்.. ஆனால், ஒரு சின்ன டிவிஸ்ட் இருக்கு..\nதிடீரென அந்தமான் அருகே பிரமோஸ் ஏவுகணையை சோதனை செய்த இந்தியா.\nவிண்வெளியில் நேருக்கு நேர் வந்த இஸ்ரோ- ரஷ்ய செயற்கைகோள்கள்- மோதும் தூரத்தில் வந்ததால் பதற்றம்\nகொரோனா தொற்று காரணமாகப் பூமியில் ஏற்பட்ட 'அந்த' மிகப்பெரிய மாற்றம்.. நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சி..\nநோக்கியா 75-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம். அடேங்கப்பா என சொல்ல வைக்கும் விலை.\nகூரையை பிச்சுக்கிட்டு கொடுத்த தெய்வம்: சவப்பெட்டி செய்பவருக்கு அடித்த ஜாக்பாட்.\nSamsung Galaxy A32 கேஸ் ரெண்டெர் சொல்லும் தகவல் இதுதான்.. ஆன்லைனில் வெளியானது டிசைன்..\nசென்னை to மதுரை வெறும் 45 நிமிடம் தான்.. பட்டைய கிளப்பும் 'ஹைப்பர் லுாப்' தொழில்நுட்பம்..\nபிஎஸ்என்எல் ரூ.49 மற்றும் ரூ.108 திட்டங்களில் அதிரடி திருத்தம்.\nசெவ்வாய் கிரகத்தில் நீடிக்கும் மர்மம்: சந்தேகத்தை தீர்த்த சஹாரா பிளாக் பியூட்டி விண்கற்கள்.\nஇனி ரயிலில் எப்படி பயணிக்க வேண்டும்: ரயில்வே வெளியிட்ட வழிமுறை வீடியோ இதோ\n ராட்சஸ 'அப்போபிஸ்' சிறுகோள் 2068 இல் பூமியைத் தாக்குமா\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nசைலெண்டாக விலை குறைப்பை அறிவித்த ஒப்போ நிறுவனம்.. ஒப்போ ஏ 33 வாங்க சரியான நேரம் இதானா\nவிரைவில் Samsung கேலக்ஸி S21 சீரிஸ் அறிமுகம்.. மொத்தம் மூன்று மாடலா\nநிவர் புயல்:மின்னணு சாதனங்களை பாதுகாப்பாக கையாளுவது எப்படி அவசர காலத்தில் உதவும் சாதனங்கள் இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2020/nov/17/madurai-paddy-can-be-used-rs-3505462.html", "date_download": "2020-11-29T04:37:40Z", "digest": "sha1:TEBPQ6BA5J53BXBWQCGJALVUAP6W2PG5", "length": 9437, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ரூ. 10.60 லட்சம் மதிப்பில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nரூ. 10.60 லட்சம் மதிப்பில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது\nதிருப்பூரில் வாகனச் சோதனையில் ரூ. 10.60 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை மாநகர போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக 2 பேரைக் கைது செய்தனா்.\nமாநகரக் காவல் ஆணையா் க.காா்த்திகேயன் உத்தரவின்பேரில், துணை ஆணையா் க.சுரேஷ்குமாா் மேற்பாா்வையிலான தனிப் படையினா், திருப்பூா் - ராயபுரம், ஸ்டேட் பேங்க் காலனி, பி.வி.எஸ். அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.\nஅப்போது, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் ரூ.10.60 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட 530 கிலோ புகையிலைப் பொருள்களைக் கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\nஇதில் தொடா்புடைய திருப்பூா் ஸ்டேட் பேங்க் காலனி, பி.வி.எஸ். அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் வசித்து வரும் தென்காசி ஆலங்குளத்தைச் சோ்ந்த வைத்தியலிங்கம் மகன் தங்கராஜ் (37), அதே பகுதியில் வசித்து வரும் பழனி பாலசமுத்திரத்தைச் சோ்ந்த கருப்பையா மகன் மதன்குமாா் (21) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற���போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/search?j=1&d=52&t=1&u=1&x=0&q=0&r=0&l=0&s=", "date_download": "2020-11-29T04:27:02Z", "digest": "sha1:ZR646MIUJD3AW2GRNSBUXIAYK77A4DL4", "length": 3376, "nlines": 64, "source_domain": "www.fat.lk", "title": "இலங்கையில் பாடசாலைகள் , கற்கைநெறிகள் , பிரத்தியேக வகுப்பு ஆசிரியர்களைத் தேடுக", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nபதிவேறுகிறது. தயவு செய்து காத்திருக்கவும்\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/10/03130609/1264511/gautham-menon-announced-enai-nokki-paayum-thotta-release.vpf", "date_download": "2020-11-29T06:19:54Z", "digest": "sha1:YGNEBCXDNBVGFG4XA2XJDJPQIRI3ZPN2", "length": 7257, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: gautham menon announced enai nokki paayum thotta release date", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஎனை நோக்கி பாயும் தோட்டா ரிலீஸ் தேதியை அறிவித்த கெளதம் மேனன்\nபதிவு: அக்டோபர் 03, 2019 13:06\nசென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது இயக்குனர் கெளதம் மேனன் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தார்.\nகவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. இதில், தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷும், முக்கிய கதாபாத்திரங்களில் சசிகுமார், ராணா, வேல ராமமூர்த்தி உள்ளிட்டோரும் நடித்துள்ளார்கள். தர்புகா சிவா இசையமைத்திருக்கும் இந்த படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் சார்பில் மதன் தயாரித்துள்ளார். இந்த படம் பண நெருக்கடி, கோர்ட்டு வழக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் திட்டமிட்டபடி வெளியாகாமால் தள்ளிப்போனது.\nஇந்நிலையில், சென்னையில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரைப்பட இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவரிடம் எனை நோக்கி பாயும் தோட்டா படம் ரிலீஸ் குறித்து மாணவர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கெளதம் மேனன், நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள எனை நோக்��ி பாயும் தோட்டா திரைப்படம் நவம்பர் 15ம் தேதி கட்டாயம் வெளியாகும். நானும் அதற்காகத்தான் காத்திருக்கிறேன் என கூறினார்.\nஎனை நோக்கி பாயும் தோட்டா பற்றிய செய்திகள் இதுவரை...\nநடிகையை காதலிக்கும் இளைஞன் சந்திக்கும் பிரச்சனைகள்- எனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nபிரச்சனை தீர்ந்தது.... எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதனுஷ் படம் வெளியாவதில் சிக்கல் - பட நிறுவனம் வருத்தம்\nசெப்டம்பரில் ரிலீசாகும் தனுஷ் படம்\nஎனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமேலும் எனை நோக்கி பாயும் தோட்டா பற்றிய செய்திகள்\nஅஜித்தின் ரீல் மகள் ஹீரோயின் ஆனார்\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் திடீர் அறிக்கை\nதனுஷை தலைவா என்று அழைத்த பிரபல நடிகை\nபிக்பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆனது இவர் தானா\nவிளம்பரத்தில் நடிக்க மறுத்த லாவண்யா... காரணம் தெரியுமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2020/04/17/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-11-29T04:41:09Z", "digest": "sha1:GC4YNK526H3DXHX4Z3MFXD6VH23CAEUS", "length": 39998, "nlines": 139, "source_domain": "peoplesfront.in", "title": "தொடரும் பட்டினிக்கொலைகள் – இரண்டாம் கட்ட ஊரடங்கு ஏதுமற்றவர்களின் எழுச்சியாக மாறட்டும் ! – மக்கள் முன்னணி", "raw_content": "\nதொடரும் பட்டினிக்கொலைகள் – இரண்டாம் கட்ட ஊரடங்கு ஏதுமற்றவர்களின் எழுச்சியாக மாறட்டும் \nமோடி அரசு அறிவித்த 21 நாள் ஊரடங்கு முதல் கட்டம் முடிவடைந்திருக்கிறது. ஆனால், அனாதையாக்கப்பட்ட அன்றாடங்காய்ச்சிகளின் வாழ்வாதாரத் துயரத்திற்கு முடிவில்லை. புலம்பெயர் தொழிலாளர்களின் பட்டினிகொலைகளுக்கு முடிவில்லை. 1000 கி.மீ ஊர் நோக்கி நடப்பவர்களின் நடைபயணத்திற்கு முற்றுப்புள்ளியில்லை. மருத்துவம் பார்க்க வழியின்றி உடல்நிலை சரியில்லாமலும் பட்டினியிலும் தினம் தினம் சாவும் பிஞ்சு குழந்தைகளின் மரண ஓலத்திற்கு ஓய்வில்லை. மார்ச் 24 தொடங்கி இன்று ஏப்ரல் 15 வரை வட மாநிலம் தென்மாநிலம் நோக்கி வழிநெடுக செல்லும் ஆயிரக்கணக்கான கூலித் தொழிலாளர்களின் உயிருக்கு உத்தரவாதமில்லை. காவல்துறையின் வன்முறையால் புலம்பெயர் த���ழிலாளர்கள் கொல்லப்படும் கொடூரத்திற்கு முடிவில்லை. மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை. ஆனால் முதல் கட்ட ஊரடங்கு இந்தியாவிற்கே முன்னுதாரணமாக மாறியிருக்கிறது என்று உண்மை நிலவரத்தை மூடிமறைத்து தனக்கு தானே புகழாரம் சூட்டிக்கொள்கிறார் மோடி.\nஊரடங்கின் கட்டுப்பாட்டை பற்றியும், முகக்கவசத்தைப் பற்றியும் இந்தியப் பெருமையைப் பற்றியும் மட்டுமே பேசி நாட்டு மக்கள் மீதான தன் பொறுப்பற்றத்தனத்தை வெளிப்படுத்திவிட்டு சென்றுள்ளார். மக்கள் நலன் சார்ந்த மருத்துவ சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்து பேசவில்லை. மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி குறித்து வாய் திறக்கவில்லை. கட்டுமானம், வீட்டுவேலை, தினக்கூலி, விவசாயிகள், விவசாயக் கூலிகள், மீனவர்கள், தொழிலாளிகள் ஆகிய அனைவருக்குமான குறைந்தபட்ச நிவாரண நிதி குறித்து பேசவில்லை. ஆனால் அனைவரும் தன் உத்தரவிற்குக் கட்டுப்பட வேண்டும் என்கிற அதிகாரத்தை நிலைநாட்டுவதில் மட்டும் முனைப்பு காட்டுகிறார் பாசிஸ்ட் மோடி. முதல்கட்ட ஊரடங்கு பசி, பட்டினிகொலைகளின் எண்ணிக்கையை அதிகரித்திருக்கிறது. இன்னொருபுறம் வேலையிழந்த புலம்பெயர் தொழிலாளர்கள் ஊரடங்கை உடைத்து வீதிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனைத் தீர்க்க முயற்சிக்காத மத்திய அரசு எந்தக் காரணமுமின்றி இரண்டாம் கட்ட ஊரடங்கு மே 3வரை தொடரும் என அறிவித்திருக்கிறது. மாநில அரசுகளோ கட்டுப்பட்டு மௌனியாக இருக்கின்றன. அடித்தட்டு ஏழை எளிய மக்களும் புலம்பெயர் தொழிலாளர்களும் சோற்றுக்கு வீதிக்கு வருவதைத் தவிர வேறு வழியில்லை.\nஇதுவரை நோயினால் இறந்துள்ள உயிர்கள் மட்டும்தான் அரசின் பட்டியலில் காட்டப்படுகிறது. பசியால் பலியாக்கப்படும் பல நூறு உயிர்கள் பச்சிளம் குழந்தைகளின் உயிர்கள் அரசுக்கு உயிராகத் தெரியவில்லை என்பதால் அது பதிவாகவில்லை. கொரானா நோயும் வாழ்வாதார நெருக்கடியும் குறிப்பாக பெண்களையும் குழந்தைகளையும் கூடுதலாக பாதித்திருக்கிறது. ஊரடங்கால் வேலையிழப்பு, பொருளாதார நெருக்கடிகள் பல குடும்பங்களில் சண்டையை அதிகரித்திருக்கிறது. தற்கொலைகள் நிகழ்ந்திருக்கிறது. பெற்றத் தாயே தன் குழந்தையை தூக்கிவிசும் கொடூரமான துயரச்செயலுக்கு இட்டுச��சென்றிருக்கிறது. பல தாய்மார்கள் குழந்தையை பறிகொடுத்தவர்கள் அழுதுபுலம்பி ஆற்றிக்கொள்வதைத் தவிர வேறு வழியை மோடி அரசு சொல்லவில்லை. இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிப்பிற்கு பின் இதுவரை 300க்கும் மேற்பட்டவர்கள் அரசின் அலட்சியத்தால் இறந்துள்ளனர். பட்டினியால் வறுமையால், மருத்துவமின்றியும் காவல்துறை தாக்குதலிலும் மரணித்தவர்கள் எண்ணிக்கை அதிகம்.\nமார்ச் 24 முதல் ஏப்ரல் 14 வரையிலான முதல் கட்ட ஊரடங்கின் மரணித்தவர் சில விவரங்கள்.\nவேலையின்றிபசிக்கொடுமையில் தற்கொலை செய்துகொண்டவர்கள் 53 பேர்\nகாவல்துறையின் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் 7 பேர்\nநெடுஞ்சாலையில் நடந்தே சென்றபோது ஏற்பட்ட விபத்தில் இறந்தவர்கள் 35 பேர்\nமது இல்லாததால் தற்கொலை செய்துகொண்டவர்கள் 40 பேர்\nகொரானா வைரஸ் பயத்தில் தற்கொலை செய்துகொண்டவர்கள் 39பேர்\nவேறு காரணத்திற்காக 21 பேர்\nகேரளாவில் மட்டும் 100 மணிநேரத்திற்கு 7பேர் என்கிற வீத்ததில் மதுவின்றி உயிரிழந்துள்ளனர்.\nமார்ச்30.2020 மேகாலயாவை சேர்ந்த அல்டரின் லிங்தோ என்ற 22 வயது தொழிலாளி ஆக்ராவில் தான் வேலைசெய்து வந்த உணவகத்தில் மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அல்டரின் விட்டுச்சென்ற கடிதம் ஒன்று கிடைத்திருக்கிறது. அவற்றில் உணவகத்தின் உரிமையாளர்மீது குற்றம் சாட்டியிருக்கிறார். உணவக உரிமையாளர் உ.பி பாஜக அமைச்சர் உதய் பான் சிங் இன் நெருங்கிய உறவினர் ஆவர். காவல்துறை கைப்பற்றிய அல்டரின் எழுதிய கடிதம்,\n“எனது பெயர் அல்டரின் லிங்தோ. நான் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தேன். எனது தாய் – தந்தை இறந்துவிட்டனர். எனது வாழ்க்கை நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக நான் எனது வீட்டைவிட்டு வெளியேறினேன். நான் ஆக்ராவில் உள்ள சாந்தி உணவகத்தில் பணிபுரிந்து வந்தேன். அதனை மூடிவிட்டார்கள். நான் செல்வதற்கு வேறு இடம் இல்லை. உணவகத்தின் உரிமையாளர் என் மீது அனுதாபப்படவில்லை. மாறாக என்னை வெளியேறச் சொன்னார். நான் அவர்களிடம் உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார். நான் வேறு எங்கும் செல்வதற்கு இடமில்லை. எனக்கு தற்கொலையை தவிர வேறுவழியில்லை. எனக்கு ஒரேயொரு உதவி செய்யுங்கள் எனது உடலை என் சொந்த ஊருக்கு அனுப்பிவையுங்கள், அங்கே நான் நிம்மதியாக இருப்பேன். கடவுளி பெயரால் இதை மட்���ும் செய்யுங்கள். ஏனென்றால் நான் இன்று உயிரோடு இருக்க மாட்டேன். நான் விளையாட்டாக சொல்லவில்லை. வீட்டு உரிமையாளர் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்கிறார் ஏன் என்றால், அவரின் மாமனார் ஒரு அமைச்சர்.“\nமார்ச் 28: மும்பை, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் நரேஷ் சின்டே 55, என்பவர் உடல்நலமில்லாத நபர்களை ஏற்றிக்கொண்டுசென்ற போது 3000 அபராதம் கட்டச் சொல்லி கட்டாயப்படுத்தி, புனே காவல்துறை அதிகாரி வெங்கடேசம் தாக்கியத்தில் ஓட்டுநர் இறந்துவிட்டார்.\nமார்ச் 29: உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ரோஷன் லால் லக்ஷ்மிபூர் மாவட்டம். தலித் இளைஞன் 29, கொரானா இல்லாதபோதும் இருக்கிறது என துன்புறுத்தி தனிமையில் இருக்கச் சொல்லி கட்டாயப்படுத்தியிருக்கிறார் காவல்துறை கான்ஷ்டபில் அனூப் குமார் சிங். லத்தியால் தாக்கியதில் கை உடைபட்டதில் மனம் நொந்து தற்கொலை செய்துகொண்டார். தன் இறப்பிற்கு காவல் அதிகாரி அனூப்சிங் தான் காரணம் என கடிதம் எழுதிவைத்துள்ளார்.\nஏப்ரல் 11: சிவகங்கை திருப்புவனம் அருகே சக்குடி பேருந்துநிலையத்தில் தங்கியிருந்த 80வயது முதியவர் ஊரடங்கால் உணவுகிடைக்காமல் உயிரிழந்துள்ளார்.\nஏப்ரல் 11: மகேஷ் ஜெனா 20 வயது இளைஞன், புலம்பெயர் தொழிலாளி ஊருக்குச் செல்ல பேருந்து இல்லாத காரணத்தால் மகாராஷ்டிராவிலிருந்து மிதிவண்டியிலேயே 1700கி.மீ பயணம் செய்து தன் சொந்த ஊரான ஒரிசாவிற்கு சென்று சேர்ந்துள்ளார்.\nஏப்ரல் 11: உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் ஒரு குழந்தை உட்பட 4 பேர் பேருந்தின்றி நடந்துசெல்லும்போது குழந்தை வழியிலேயே இறந்துவிட்டது. ஆம்புலன்ஸ் தொடர்புகொண்டும் பல மணிநேரம் பயனின்றி போகவே குழந்தை இறந்திருக்கிறது.\nஏப்ரல்12: உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ராம்பவன் சுக்லா என்கிற விவசாயி அறுவடை செய்யவாய்ப்பின்றி காய்ந்து சறுகான கோதுமை கதிர்களைப் பார்த்து மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார்\nஏப்ரல் 12: பீகார், ஜெகன்னாபாத்தைச் சேர்ந்த தம்பதி உடல்நலமில்லாத தன் 3 வயது குழந்தையை எடுத்துகொண்டு 48கி.மீ தொலைவு நடந்தே செல்லும் போது குழந்தை இறந்துவிட்டது. ஆம்புலன்ஸ் வராததே தன் குழந்தை இறப்புக்கு காரணம் எனக்கூறி தாய் கதறியழுதுகொண்டே நடந்துவந்தார்.\nஏப்ரல்12: உத்தரப்பிரதேசம், பதோதி பகுதியைச் சேர்ந்த மஞ்சு யாதவ், மிர்துள் யாதவ் ஆகியோ��ுக்கு 5 குழந்தைகள். ஊரடங்கால் வாழ்க்கை நெருக்கடிக்குள் தள்ளப்பட்டதில் பசிக்கொடுமைக்கு வழிதெரியாமல், தாய் மஞ்சு யாதவ் தன் 5 குழந்தைகளையும் அருகில் உள்ள கங்கை நதிக்கரையில் தூக்கிவிசியுள்ளார். காவல்துறை இதனை கணவன் மனைவி சண்டையாக வழக்குப் பதிவுசெய்திருக்கிறது. ஊரடங்கால் ஏற்படும் பொருளாதார நெருக்கடி, ஏழை எளியோர் வீடுகளில் குடும்ப தகராறு மற்றும் வன்முறையை அதிகரிக்கிறது. வறுமையின் விளைவாய் நடந்த இந்த வன்முறையை பல ஊடகங்கள் மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. ‘இந்த சம்பவம் பசி, பட்டினியால்’ நடக்கவில்லை என்பதை நிறுவிட காவல் துறை இவர்கள் வீட்டில் இருந்த உணவை புகைப்படம் எடுத்து வெளியிட்டது.\nஏப்ரல்12 : பீகாரைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி ராஜீவ் 22, என்ற இளைஞர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வேலைசெய்து வந்திருக்கிறார். ஊரடங்கு என்பதால் வேலையின்றி, உணவின்றி ஊருக்குச்செல்ல பேருந்துமின்றி கஷ்டப்பட்ட ராஜீவ் வேறுவழி தெரியாமல் தற்கொலை செய்துகொண்டார்.\nஏப்ரல் 13: அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி ஒருவர், சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வேலைக்குச் சேர சென்னை வந்திருக்கிறார். வேலை கிடைக்காமல் போகவே, அந்நேரத்தில் ஊரடங்கும் அறிவிக்கவே தங்க இடமின்றி, உணவின்றி சாலையோரம் 3 நாட்களாக தங்கியிருந்திருக்கிறார். விளைவு, மனநலம் பாதிப்படைந்து அருகில் இருந்த முதியவரை கல்லால் அடித்தே கொன்றிருக்கிறார்.\nஏப்ரல் 13: கோயமுத்தூரை சேர்ந்த 35 வயது பெர்னாண்ட், சிலிண்டர் டெலிவரி வேலை செய்துவந்தவர். ஊரடங்கால் கடந்த 2 வாரமாக மது கிடைக்காமல் போகவே, கை சுத்தம் செய்யும் கிருமிநாசினியைக் குடித்து இறந்திருக்கிறார்.\nஇதுதான் மோடி சொல்லும் ஒளிர்கிற இந்தியா. கைத்தட்டல், விளக்கேற்றலின் பின்னுள்ள உண்மை. சுத்தம், சுகாதாரம், சத்தான உணவின்றி குப்பை கூழங்களுக்கு இடையில் தினம் நோய்களோடு சண்டையிட்டு தங்கள் வாழ்க்கையை நடத்தும் விளிம்பு நிலை மக்கள், அன்றாடம் இறப்புகளை சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்களின் கண்ணீர் கொரானா நோய் கண்டல்ல, பசி எனும் கொடிய நோய் கண்டுதான். நீரு பூத்த நெருப்பாய் கனன்று கொண்டிருக்கும் ஏதுமற்ற ஏழைகளின் கோபம் எத்தனை நாள் அரசால் அடக்கிவைத்துவிட முடியும் வாட்டும் பசியையும், மரண ���லியையும் போக்கிடாத அரசின் உத்தரவை எத்தனை நாட்களுக்கு கேட்டிருப்பார்கள் இழப்பதற்கு ஏதுமில்லாத எளிய மக்கள் வாட்டும் பசியையும், மரண வலியையும் போக்கிடாத அரசின் உத்தரவை எத்தனை நாட்களுக்கு கேட்டிருப்பார்கள் இழப்பதற்கு ஏதுமில்லாத எளிய மக்கள்\n“தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” என்றார் கவிஞர் பாரதி. 21 நாள் ஊரடங்கு எதிர் கலகத்தைத் தொடங்கிவைத்திருக்கிறது. இன்று இந்தியாவின் பல்வேறு இடங்களில் உணவு கலகத்தையும் அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தையும் தொடங்கிவைத்திருக்கிறார்கள் புலம்பெயர் மக்கள்.\nமார்ச் 29: ராஜஸ்தான் மாநிலத்தில் உணவின்றி தவித்த மக்கள் உணவு ட்ரக்கை வழிமறித்து பொருட்களை பறித்துச்சென்றனர்.\nஏப்ரல்12 குஜராத் மாநிலம் சூரத்தில் இரவு ஆயிரக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பக்கோரி வீதியில் இறங்கி, பேருந்துகளை கொழுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற குஜராத் அரசு நடவடிக்கை எடுக்காமல் போராடிய 80 பேரை ஊரடங்கை மீறியதாகக் காவல்துறை கைதுசெய்துள்ளது.\nஏப்ரல் 12 : டெல்லி காஷ்மீரி கேட் அருகே முகாமில் சுமார் 200க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். உணவுப்பற்றாக் குறையாலும் தரமில்லா உணவை வழங்குவதாகவும் பராமரிப்பாளர்களிடம் தகராறு செய்துள்ளனர். இதனையடுத்து காவல்துறை தொழிலாளர்களை தாக்கியிருக்கிறார்கள். அதிலிருந்து தப்பித்து வெளியேறிய 4பேர் அருகில் உள்ள யமுனா நதியில் குதித்துள்ளனர். அதில் ஒருவர் இறந்துவிட்டார். உடல் கிடைக்கவே முகாமில் உள்ள மற்ற தொழிலாளர்கள் கொதித்தெழுந்து அந்த முகாமை தீயிட்டுக்கொழுத்தியுள்ளனர். 6 பேரை காவல்துறை கைது செய்திருக்கிறது.\nஏப்ரல்13 : திண்டுக்கல் மாவட்டத்தில் தங்களுக்கான உணவை ஏற்பாடுசெய்து கொடுக்கக்கோரி பகுதி மக்கள் சாலை மறியல் செய்தனர்.\nஏப்ரல் 13: மும்பையில் நூற்றுக்கணக்கான புலம்பெயர் மக்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக் கோரி ரயில்நிலையம் முன் ஒன்றுதிரண்டனர். அவர்களுக்கான மாற்று ஏற்பாட்டை செய்து பாதுகாப்பாக அனுப்பிவைக்க வேண்டிய மகாராஷ்டிரா அரசு, பொறுப்பைத் தட்டிக்கழித்து திரண்டிருந்த மக்கள் மீது தடியடியை நடத்தியது. அதே ��ேரத்தில் மும்பையில் வருகிற 18ஆம் தேதி போராட்டம் நடைபெறும். நான் பேருந்தை ஏற்பாடு செய்வேன் அனைவரும் அவரவர் ஊருக்குச் செல்லலாம் என அழைப்புவிடுத்த தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வினய் கைதுசெய்யப்பட்டார்.\nஏப்ரல்14: கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவர்களுக்கான கேன்டீன் மூடப்பட்டதால் மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.\nஏப்ரல்14: சூரத் நகரில் மீண்டும் 500 க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் போராட்டத்தை துவங்கினர். உ.பி, பீகார், ஒடிஷா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஜவுளி ஆலைகளில் வேலை செய்துவந்தனர். ஊரடங்கை தொடர்ந்து ஆலை முதலாளிகளால் கைவிடப்பட்டு ஊதியம் ஏதுமின்றி உணவு, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு கையேந்தி நிற்கும் சூழலில் மீண்டும் மே 3 வரையான ஊரடங்கு நீடிப்பை எதிர்த்து தங்கள் சொந்த ஊருக்கு திரும்பவேண்டும் என்ற முயற்சியில் சாலைகளை மறித்தனர்.\nஏப்ரல்16: சிவகங்கையில் அரசு மருத்துவமனை துப்பரவு பணியாளர்கள் போராட்டம்; மருத்துவர்கள் செவிலியர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்புகளை துப்புரவு செய்யும் தங்களுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.\nஇதுபோல் இன்னும் ஏராளமான சம்பவங்கள் நடந்துகொண்டிருக்கிறது. இவை வெளிவந்த செய்தி. வெளிவராத பல சம்பவங்கள் உண்டு. மே 3வரை ஊரடங்கை மத்திய மாநில அரசுகள் அதிகரித்திருக்கின்ற இந்த சூழலில், இத்தகைய மக்களின் மௌனம் உடைத்த கோபக் குரல், கடல் அலைபோல் ஆர்ப்பரித்து அடங்க மறுக்கட்டும். பாசிச எதிரிகள் வீழ்ந்ததே வரலாறு என பறைசாற்றட்டும்.\nஇனவெறி வன்முறையை நவதாராள முதலாளித்துவத்தின் வன்முறையில் இருந்து பிரித்து பார்க்க இயலாது – பகுதி 1\nவெண்மணியில் கருகிய நெல்மணிகளின் வரலாறை மக்களிடம் எடுத்துசெல்லுவோம் \nவளைகுடா நாடுகளில் வாழும் வாழ்வின் வழி முழுக்கவே வஞ்சனைகள் தானா \n2020, நவம்பர் 26 –அனைத்திந்திய பொது வேலைநிறுத்தத்தை வெற்றிப் பெற செய்வோம் காவி – கார்ப்பரேட் பாசிச கொள்கைகளை முறியடிப்போம்\n பாசக வேல்யாத்திரை நாடகத்தை அனுமதிக்காதே\nபீகார் 2020 தேர்தல் முடிவுகள் சொல்லும் ஆகப்பெரும் நம்பிக்கையூட்டும் செய்தி என்ன\nஅமெரிக்க தேர்தல் – தாராளவாதத்தின் நெருக்கடியும் வலதுசாரி எழுச்சியும்.\n – என் அனுபவ பகிர்வு\nகொரோனாவுக்கான தடுப்பூசி என்னும் பெயரில் இலாபவெறி – மக்களைக் காக்கும் மருத்துவர்கள் மெளனம் காக்கலாமா\nசட்ட விரோதக் கைது, சித்திரவதையில் ஈடுபடும் காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் புகழ் தலைமையிலான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடு\nகொரோனா – எண்ணிக்கை குழப்பங்கள்() , சட்ட விதிமீறல்கள்) , சட்ட விதிமீறல்கள் முதல்வர், நலவாழ்வு அமைச்சர், நலவாழ்வு செயலர் தெளிவுபடுத்துவார்களா\nகாவிரிப்படுகை வேளாண் மண்டல பாதுகாப்பு சட்டம்:நமது எதிர்ப்பார்ப்புகள் என்ன\nஜார்கண்ட் வன்கும்பல்கொலைப் பற்றி மோடியின் பேச்சு – பித்தலாட்டத்தனமானப் பிதற்றல்\nகாஷ்மீருக்கு வேண்டாத (370) சிறப்பு அந்தஸ்து, இந்திக்கு மட்டும் (351) எதற்கு சங்கிகளே, இது 420 இல்லையா\n2020, நவம்பர் 26 –அனைத்திந்திய பொது வேலைநிறுத்தத்தை வெற்றிப் பெற செய்வோம் காவி – கார்ப்பரேட் பாசிச கொள்கைகளை முறியடிப்போம்\n பாசக வேல்யாத்திரை நாடகத்தை அனுமதிக்காதே\nபீகார் 2020 தேர்தல் முடிவுகள் சொல்லும் ஆகப்பெரும் நம்பிக்கையூட்டும் செய்தி என்ன\nஅமெரிக்க தேர்தல் – தாராளவாதத்தின் நெருக்கடியும் வலதுசாரி எழுச்சியும்.\nதமிழ்நாடு நாள் விழாவைக் கொண்டாடிய பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணப்பாளர் தோழர் பொழிலன் உள்ளிட்ட 21 பேரை உடனடியாக விடுதலை செய் அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறு அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறு\nதமிழ்நாடு நாளை விழாவாக கொண்டாடிய பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பொழிலன், தோழர்கள் ஜான் மண்டேலா, மா.சேகர், ஏசுகுமார் உள்ளிட்ட 15 பேரை சிறைப்படுத்திய தமிழக அரசிற்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கண்டனம்\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட காசிமேடு மீனவர்கள் 9 பேரில் ஒருவரான பாபு எங்கே – 37 நாட்களாகியும் கண்டுபிடிக்காததற்கு இந்திய தமிழக அரசே பொறுப்பேற்றிடு\nமுரளிதரனின் சாதனைக்கு முன்னால் இனப்படுகொலையாவது ’ஐ கோர்ட்டாவது’ – இந்து தமிழ் திசையின் கீதாஉபதேசம்\nநவம்பர் – 1 தமிழக நாள் உரிமை முழக்கம்\nவிஜய்சேதுபதி – டிவிட்டர் மிரட்டல் – எதிர்வினை கீதையின் போர்முறை விளிம்புநிலை மக்களுக்கு உதவுமா\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2013/09/08/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-11-29T04:11:54Z", "digest": "sha1:U74OCH3PLPIYMNFMET2SFRXLWX22K3WG", "length": 12093, "nlines": 50, "source_domain": "plotenews.com", "title": "செட்டிகுளம், நேரியகுளம் பகுதிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரம்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nசெட்டிகுளம், நேரியகுளம் பகுதிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரம்-\nசெட்டிகுளம், நேரியகுளம் பகுதிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரம்-\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நேற்றுமாலை வவுனியா, செட்டிகுளம் மற்றும் நேரியகுளம் ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்றுள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளர்களான வவுனியா நகரசபையின் முன்னைநாள் தலைவர் ஜி.ரி.லிங்கநாதன், வவுனியா நகரசபையின் முன்னைநாள் உபதலைவர் திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) ஆகியோருடன், முக்கிய பிரமுகர்களும், ஊர்ப் பிரமுகர்களும், ஆதரவாளர்களும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டி���ுந்தனர். தேர்தல் பிரச்சாரத்தின் போதான கலந்துரையாடல்கள் மற்றும் கருத்தரங்குகளில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளர்கள் ஜி.ரி.லிங்கநாதன் (விசு), திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) மற்றும் ஊர்ப் பிரமுகர்கள், வட மாகாணசபைத் தேர்தலில் மக்கள் மிகவும் அக்கறையெடுத்து தமிழ்; தேசியக் கூட்டமைப்பிற்கே வாக்களித்து கூட்டமைப்பின் பெரும்பான்மை வெற்றியை உறுதி செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டனர். இந்த கருத்தரங்குகள் மற்றும் கலந்துரையாடல்களில் பெருமளவிலான பொதுமக்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது\nவடக்கு மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகத்திற்கான விசேடதினமாக இன்றைய தினம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய இன்றுகாலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை தேர்தல் நடைபெறவுள்ள பகுதிகளில் வாக்காளர் அட்டை விநியோகிக்கப்படவுள்ளதாக பிரதி தபால் மாஅதிபர் டபிள்யூ.கே.ஜீ.விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு சென்று விநியோகிக்கும் நடவடிக்கையை எதிர்வரும் 13 ஆம் திகதியுடன் நிறைவுசெய்ய தபால் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. 13ஆம் திகதிவரை வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறாதவர்கள் தமது பிரதேசத்திற்குரிய தபாலகத்தில் அதனை பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. ‘\nவெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் இலங்கை வருகை-\nவடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்கான வெளிநாட்டு கண்காணிப்பு குழு, இந்த மாதம் 13ம் திகதி இலங்கை வரவுள்ளதாக தேர்தல்கள் திணைக்கள பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இக்குழு எதிர்வரும் 14ம்திகதி தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவை சந்திக்கவுள்ளது. தெற்காசிய தேர்தல் அதிகாரிகள் சங்கத்தை சேர்ந்த 20க்கும் மேட்பட்ட கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு வரவிருப்பதாக பேச்சாளர் கூறியுள்ளார். இந்தியாவின் முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் எம்.கோபாலசாமி, மாலைதீவின் முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மொஹமட் பாருக் உள்ளிட்ட 20 பேரும், தேர்தல் நடைபெறவுள்ள மாகாணங்களுக்கு சென்று நேரில் பார்வையிடவுள்ளனர்.\nவவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமி சடலமாக மீட்பு-\nவவுனியா வேப்பங்குளத்தில் உள்ள சிறுவர் காப்பகம் ஒன்றில் வாழ்ந்த சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா பாரதிபுரத்தை சேர்ந்த பெருமாள் நிசாந்தினி என்ற 12 வயதுடைய சிறுமியே இவ்வாறு நேற்றுஇரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சிறுமி இதே காப்பத்தில் தங்கியுள்ள தனது சகோதரியுடன் நேற்று வாய்த்தர்க்கப்பட்டிருந்த நிலையில் காப்பக வளாகத்தில் தூக்கில் தொங்கியுள்ளதாக காப்பகத்தின் நிர்வாகத்தினர் கூறுகின்றனர். இச் சிறுமியின் தந்தை நோய் வாய்ப்பட்ட நிலையில் வாழ்வதாகவும் தாயாரால் பிள்ளைகளை பராமரிக்க முடியாத நிலையில் தமது காப்பகத்தில் இவர்களை சேர்த்திருந்ததாகவும் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.\n« வலி.மேற்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சூறாவளிப் பிரசாரம்- மனித உரிமை ஆர்வலர்கள் தாக்கப்படுவது குறித்து நவிபிள்ளை எச்சரிக்கை- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-11-29T05:35:03Z", "digest": "sha1:LAUFITM7P5UQUVGNVEF5ZNNAPGG5CCT2", "length": 21883, "nlines": 207, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுலலாங்கொர்ன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1 அக்டோபர் 1868 – 23 அக்டோபர் 1910\n11 நவம்பர் 1868 (1வது)\n16 நவம்பர் 1873 (2வது)\nசாவோபாபோங்ஸ்ரி மற்றும் 32 பிற மனைவிகள் மற்றும் காமக்கிழத்திகள் (மொத்தம் 116)\n33 மகன்களும் 44 மகள்களும்\nபெரிய அரண்மனை, தாய்லாந்து, பேங்காக், தாய்லாந்து\nஆம்போர்ன் சாத்தான் குடியிருப்பு மண்டபம்\nதுசித் அரண்மனை, பேங்காக், தாய்லாந்து\nசுலலாங்கார்ன் (Chulalongkorn) மேலும் ராஜா ஐந்தாம் ராமா எனப்படும், (ஆட்சித் தலைப்பு: ப்ரா சுலா சோம் கிளாவ் சாவோ யூ ஹுவா) ( 20 செப்டம்பர் 1853 - 23 அக்டோபர் 1910) இவர் சக்ரி வம்சத்தின் கீழ் இரத்தனகோசின் இராச்சியத்தின் (சியாம்) ஐந்தாவது மன்னர் ஆவார். இவர் தனது காலத்தின் சியாமியர்களுக்கு பிரா புத்தா சாவோ லுவாங், (பேரரசர் புத்தர்) என்று அறியப்பட்டார். இவரது ஆட்சி சியாமின் நவீனமயமாக்கல், அரசாங்க மற்றும் சமூக சீர்திருத்தங்கள் மற்றும் பிரித்தானியர் மற்றும் பிரெஞ்சுக்காரர்களுக்கு பிராந்திய சலுகைகள் ஆகியவற்றால் வகைப்படுத்தப்பட்டது. சியாம் மேற்கத்திய விரிவாக்கத்தால் அச்சுறுத்தப்பட்டதால், இவர் தனது கொள்கைகள் மூலமும், செயல்களின் மூலமும் சியாமை காலனித்துவத்திலிருந்து காப்பாற்ற முடிந்தது. [1] இவரது சீர்திருத்தங்கள் அனைத்தும் மேற்கத்திய காலனித்துவத்தின் முகத்தில் சியாமின் உயிர்வாழ்வை உறுதி செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டன, இதனால் இவர் பிரா பியா மகாரத் ( மிகப் பெரிய அன்பான மன்னர்) என்ற பெயரைப் பெற்றார்.\n1 ஆரம்ப கால வாழ்க்கை\nமேற்கத்திய பாணி அரச சீருடையில் இளவரசர் சுலலாங்கொர்னுடன் அரசர் மோங்குத்\nதனது இளம் வயதில் இளவரசர் சுலலாங்கொர்ன்\nஇவர் 1853 செப்டம்பர் 20 அன்று அரசர் மோங்குத், ராணி தெப்சிரிந்திரா ஆகியோருக்கு சுலலாங்கொர்ன் என்ற பெயரில் பிறந்தார். 1861 ஆம் ஆண்டில், இவர் குரோம்மமுன் பிகானேசுவான் சூரசங்கட் என்ற பட்டப்பெயரில் நியமிக்கப்பட்டார். இவரது தந்தை இவருக்கு அண்ணா லியோனோவன்ஸ் போன்ற ஐரோப்பிய ஆசிரியர்களின் அறிவுறுத்தல் உட்பட ஒரு பரந்த கல்வியைக் கொடுத்தார். 1866 ஆம் ஆண்டில், அரச பாரம்பரியத்தின் படி வாட் பாவோனிவெட்டில் ஆறு மாதங்கள் புதிய துறவியாக ஆனார். 1867 இல் இவர் தனது மதச்சார்பற்ற வாழ்க்கைக்கு திரும்பியதும், இவர் குரோமகுன் பினிட் பிரச்சனாத் என்ற பட்டப்பெயரில் நியமிக்கப்பட்டார்.\n1867 ஆம் ஆண்டில், மன்னர் மோங்குத் ஹுவா ஹின் நகருக்கு தெற்கே மலாய் தீபகற்பத்திற்கு ஆகத்து 18, 1868 இல் சூரிய கிரகணம் குறித்த தனது கணக்கீடுகளை சரிபார்க்க ஒரு பயணம் மேற்கொண்டார். [2] அங்கு தந்தை, மகன் ஆகிய இருவரும் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டனர். 1 அக்டோபர் 1868 இல் மோங்க்குட் இறந்தார். 15 வயதான இளவரசனும் இறந்துவிடுவார் என்று கருதி, மோங்குத் மன்னர் தனது மரணக் கட்டிலில் இவ்வாறு எழுதினார், \"என் சகோதரர், என் மகன், என் பேரன், நீங்கள் அனைவரும் மூத்த அதிகாரிகள் எவரேனும் நம் நாட்டைக் காப்பாற்ற முடியும் என்று நினைத்தால் எனது சிம்மாசனத்திற்கு, உங்கள் சொந்த விருப்பப்படி தேர்வு செய்யுங்கள்.\" அன்றைய மிக சக்திவாய்ந்த அரசாங்க அதிகாரியான எஸ்.ஐ.சூரியாவோங்ஸே, இவரை சிம்மாசனத்தில் அமரவைத்து, அவர் நிர்வாகத்தை நாட்டை நிர்வகித்தார். இவரது உடல்நிலை மேம்பட்டது. மேலும் இவர் பொது விவகாரங்களில் பயிற்றுவிக்கப்பட்டார். இளவரசனுக்கு முதல் முடிசூட்டு விழா 11 நவம்பர் 1868 அன்று நடைபெற்றது.\nஇளம் வயதில் இவர் ஒரு உற்சாகமான சீர்திருத்தவாதியாக இருந்தார். பிரித்தானிய காலனிகளின் நிர்வாகத்தைப் தெரிந்து கொள்வதற்காக 1870 இல் சிங்கப்பூருக்கும், சாவகத்தீவுக்கும் 1872 இல் பிரித்தானிய இந்தியாவிற்கும் வருகை புரிந்தார். இவர் கொல்கத்தா, தில்லி, மும்பை ஆகிய இடங்களுக்குச் சென்றார். இந்த பயணம் சியாமின் நவீனமயமாக்கலுக்கான தனது பிற்கால யோசனைகளுக்கு ஒரு ஆதாரமாக இருந்தது. நவம்பர் 16, 1873 இல் இவர் ராஜா ஐந்தாம் ராமா என முடிசூட்டப்பட்டார். [1]\nஅரசப் பிரதிநிதியாக, எஸ்.ஐ.சூரியாவோங்ஸே பெரும் செல்வாக்கைப் பெற்றிருந்தார். அவர் மன்னர் மொங்க்குட்டின் திட்டங்களைத் தொடர்ந்தார். படுங் குருன்காசெம், டாம்னியூன் சாதுவாக் போன்ற பல முக்கியமான கால்வாய்கள் தோண்டப்படுவதையும், சரோயன் குரூங், சிலோம் போன்ற சாலைகளை அமைப்பதையும் அவர் மேற்பார்வையிட்டார். அவர் தாய் இலக்கியம் மற்றும் நிகழ்த்து கலைகளின் புரவலராகவும் இருந்தார்.\nநவம்பர் 16, 1873 இல் தனது இரண்டாவது முடிசூட்டு விழாவுக்குப் பிறகு மன்னர் சுலலாங்கொர்ன்.\nஎஸ்.ஐ. சூரியாவோன்ஸ் ஆட்சியின் முடிவில், அவர் சோம்டெட் சாவோ பிராயாவாக உயர்த்தப்பட்டார். இது ஒரு உன்னதமானவர் அடையக்கூடிய மிக உயர்ந்த தலைப்பாகும். எஸ்.ஐ.சூரியாவோங்ஸே 19 ஆம் நூற்றாண்டின் மிக சக்திவாய்ந்த உன்னதமானவராக இருந்தார். அவரது குடும்பமான, பன்னாக், பாரசீக வம்சாவளியைச் சேர்ந்த ஒரு சக்திவாய்ந்ததாகும். முதலாம் ராமரின் ஆட்சியில் இருந்து இது சியாமிய அரசியலில் ஆதிக்கம் செலுத்தியது. [3]\nஊழல் வரி சேகரிப்பாளர்களை மாற்றுவதற்காக வரி வசூலுக்கு மட்டுமே பொறுப்பான \"ஆடிட்டரி ஆபிஸ்\" ஐ நிறுவுவதே சுலலாங்கொர்னின் முதல் சீர்திருத்தமாகும். வரி வசூலிப்பவர்கள் பல்வேறு பிரபுக்களின் கீழ் இருந்ததால், அவர்களின் செல்வத்தின் ஆதாரமாக இருந்ததால், இந்த சீர்திருத்தம் பிரபுக்களிடையே, குறிப்பாக முன்னணி அரண்மனையிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. மன்னர் மொங்க்குட்டின் காலத்திலிருந்து, முன்னணி அரண்மனை ஒரு \"இரண்டாவது ராஜா\" க்கு சமமானதாக இருந்தது. தேசிய வருவாயில் மூன்றில் ஒரு பங்கு அதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய பேரரசு சியாமின் எதிரியாகக் கருதப்பட்ட ஒரு காலத்தில், முன்னணி அரண்மனையின் இளவரசர் யிங்யோட் பல பிரிட்டிசாருடன் நட்புறவைக் கொண���டிருந்தார்.\n1874 ஆம் ஆண்டில், சுலலாங்கொர்ன் மாநில குழுவை ஒரு சட்டமன்றக் குழுவாகவும், ஒரு தனியார் சபையை பிரிட்டிசு கோமறை மன்றத்தின் அடிப்படையில் அவரது தனிப்பட்ட ஆலோசனைக் குழுவாகவும் நிறுவினார். சபை உறுப்பினர்கள் மன்னரால் நியமிக்கப்பட்டனர்.\nமன்னர் சுலலாங்கொர்ன் தனது வாழ்நாளில் 92 மனைவிகளைக் கொண்டிருந்தார். அவர்கள் மூலம் உயிர் பிழைத்த 77 குழந்தைகள் இருந்தனர். [4]\n1911 ஆம் ஆண்டில் பாங்காக்கின் சனம் லுவாங்கில் மன்னர் சுலலாங்கொர்னின் இறுதி சடங்கு.\nசுலலாங்கொர்ன்சிறுநீரக நோய் 1910 அக்டோபர் 23 அன்று இறந்தார்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 அக்டோபர் 2020, 04:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/2020_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-11-29T05:37:26Z", "digest": "sha1:QZHC4TPTXLPCRSHDY5D3L7BH26SAZ4P7", "length": 31787, "nlines": 1550, "source_domain": "ta.wikipedia.org", "title": "2020 இந்தோனேசியாவில் கொரோனாவைரசுத் தொற்று - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "2020 இந்தோனேசியாவில் கொரோனாவைரசுத் தொற்று\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிகழ்வைப் பற்றியதாகும். இப்பதிப்பில் இடம்பெறும் தகவல்கள் திடீரெனவும், தொடர் மாற்றங்களுக்கும் உள்ளாகலாம்.\n2020 இந்தோனேசியாவில் கொரோனாவைரசுத் தொற்று\nஏப்ரல் 30 வரை மாகாணத்தால் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள்\nஏப்ரல் 30 நிலவரப்படி, மாகாணத்தின் இறப்புகள்\nகடுமையான சுவாச நோய்க்குறி கொரோனாவைரசு 2 (SARS-CoV-2)\n2020 இந்தோனேசியாவில் கொரோனாவைரசுத் தொற்று 2 மார்ச் 2020 அன்று முதல் பரவத் தொடங்கியது.[2][3] 9 ஏப்ரல் ஆம் தேதிக்குள் இந்தோனேசியாவின் அனைத்து மாகாணங்களுக்கும் இந்த கோவிட்-19 தொற்றுநோய் பரவியது. ஜகார்த்தா, மேற்கு சாவா மேற்கு சாவா மற்றும் கிழக்கு சாவா ஆகியவை மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மாகாணங்களாக ஆகும்.\nஇதுவரை, இந்தோனேசியாவில் 1,007 இறப்புகள் பதிவாகியுள்ளன, இது மற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளை விட அதிகம். இதன் இறப்பு வீதமும் உலகிலேயே ம���க உயர்ந்த ஒன்றாகும். அதிக விகிதத்திற்கான முக்கிய காரணம் சோதனையின் பற்றாக்குறை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர், இதன் விளைவாக பல சந்தர்ப்பங்கள் கண்டறியப்படாமல் போகின்றன.[4]\n5 பயணம் மற்றும் வெளிநாட்டினர் வருகை கட்டுப்பாடுகள்\nகோவிட்-19 தொற்றுகள் - இந்தோனேசியா (\nஇறப்புகள் உடல்நலம் தேறியவர்கள் சிகிச்சை பெறுவோர்\nமார்ச் மார்ச் ஏப் ஏப் மே மே சூன் சூன் சூலை சூலை ஆக ஆக செப் செப் அக் அக் நவ நவ கடந்த 15 நாட்கள் கடந்த 15 நாட்கள்\nமூலம்: இந்தோனேசியா தேசிய பேரிடர் மேலாண்மை\nகுறிப்பு: இதில் இடம் பெறும் தகவல்கள் 24 மணி நேரம் அடிப்படையில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. (UTC+7).\n12 சனவரி அன்று உலக சுகாதார அமைப்பு (WHO) சீனாவின் ஊகான், சீனாவிலிருந்து புதிய வகை கொரோனாவைரசு (Coronavirus) தொற்றுப்பரவுதாக அறிவித்தது.[5]\nகோவிட்-19 க்கான நோய்யினால் ஏற்ப்படும் இறப்பு விகிதம் சார்சுயை விட மிகக் குறைவாக உள்ளது.[6][7] ஆனால் நோய்த்தொற்று மிக அதிகமாக பரவுகிறது.[8]\n2 மார்ச் 2020 அன்று இந்தோனேசிய தலைவர் ஜோக்கோ விடோடோ நாட்டில் முதல் கொரோனா வைரசுத் தொற்று அறிவித்தார்.[9][10]\nஇந்தோனேசியா சுகாதாரத்துறை அமைச்சகம் நோய்த்தொற்று மற்றும் சந்தேகத்திற்குரியவர்களை இரண்டு நிலைகளாக வகைப்படுத்தியது.[11]\n5 பிப்ரவரி 2020 அன்று முதல் சீனாவிலிருந்து வரும் அனைத்து விமானசேவைகளையும் இந்தோனேசியா தடைவிதித்தது. சீனர்களுக்கு அயல்நாட்டு நுழைவுச்சான்று அல்லது விசா மற்றும் ஏற்கனவே வழங்கப்பட்ட விசாக்களையும் இரத்து செய்தது.[13]\nஆசிய விளையாட்டு கிராம் கோவிட்-19 மருத்துவமனையாக மாற்றப்பட்டது.\nஜகார்த்தா : 20 மார்ச் - 19 ஏப்ரல் [14][15]\nடெபோக் : 18 மார்ச் - 29 மே\nயோக்ஜகார்த்தா : 20 மார்ச் - 29 மே\nகிழக்கு சாவா : வெளியிடப்படாத\nகிழக்கு கலிமந்தன் : வெளியிடப்படாத\nமேற்கு கலிமந்தன் : வெளியிடப்படாத\nமேற்கு சாவா : 19 மார்ச் - 29 மே\nபப்புவா : 17 மார்ச் - 31 மார்ச் [16]\nஅச்சே : 20 மார்ச் - 29 மே [17]\nவடக்கு சுமத்திரா : 31 மார்ச் - 29 மே [18]\nதெற்கு கலிமந்தன் : வெளியிடப்படாவில்லை [19]\nஜகார்த்தாவில் உறுதிபடுத்தப்பட்ட வரைபடம் 2 ஏப்ரல் 2020 [20]\nகிழக்கு சாவாவில் உறுதிபடுத்தப்பட்ட வரைபடம் 4 மே 2020.\nஅனைவருக்கும் கட்டாய சுகாதார பரிசோதனை (மார்ச் 2020)\nபயணம் மற்றும் வெளிநாட்டினர் வருகை கட்டுப்பாடுகள்[தொகு]\n2 ஏப்ரல் 2020 அன்று இந்தோனேசியா வெளிநாட்டினர் வர���வதை தடை செய்தது.[21][22]\nசீனா, தென் கொரியா, இத்தாலி, ஈரான், ஐக்கிய இராச்சியம், வத்திக்கான் நகரம், பிரான்ஸ், எசுப்பானியா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்து வரும் இந்தோனேசியர்கள் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் கட்டயமாக்கப்பட்டது .[23]\nமேலும் கீழ் வரும் விமானசேவைகளை நிறுத்தியது.\nநாடு வாரியாக 2019–20 கொரோனாவைரசுத் தொற்று\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 செப்டம்பர் 2020, 20:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/tamil-nadu-government-asked-for-donations-from-the-public.html", "date_download": "2020-11-29T03:56:39Z", "digest": "sha1:GVPGYP5WRB2LH4TNLKEIIF7K42D2OVBS", "length": 9850, "nlines": 57, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Tamil Nadu government asked for donations from the public | Tamil Nadu News", "raw_content": "\n100% வரிவிலக்கு... உங்களால் முடிந்த 'நிதியை' வழங்குங்கள்... தமிழக அரசு வேண்டுகோள்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதமிழகத்தில் வேகமாக பரவிவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு 3280 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் கொரோனா தொற்றை தடுக்கவும், ஊரடங்கு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிடவும் தமிழக அரசு முடிவு செய்து, அதன்படி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.\nஇந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிக்கு பொதுமக்களும் நிதி அளிக்குமாறு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. அதன்படி பொதுமக்கள் கீழ்க்கண்ட வழிமுறைகளை பயன்படுத்தி தங்களால் இயன்ற நிதியை அளிக்கலாம். இதற்கு 100% வரிவிலக்கும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.\n1.முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு மக்கள் மனமுவந்து நிதியுதவி அளிக்க வேண்டும். மக்கள் அளிக்கும் நன்கொடைக்கு வருமான வரி சட்டப்பிரிவு 80ஜி-யின் கீழ் 100 சதவீத வரிவிலக்கு உண்டு.\n2.நன்கொடைகளை கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் மின்னணு மூலமாக வழங்கலாம். சென்னை தலைமைச் செயலக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் செலுத்தலாம். வங்கி கணக்கு எண்: 117201000000070, IFSC: IOBA0001172.\n3.வெளிநாடு வாழ் மக்கள், IOBAINBB001, Indian Overseas Bank, Central Office, Chennai என்ற Swift Code-ஐ பின்பற்றி நிதி வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n4.மின்னணு மூலம் பரிவர்த்தனை செய்ய இ���லாதவர்கள் குறுக்கு கோடிட்ட காசோலை அல்லது வங்கி வரைவோலை மூலமாக கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பலாம்:\n5.அரசு துணைச் செயலாளர் மற்றும் பொருளாளர்,\nமுதலமைச்சர் பொது நிவாரண நிதி,\nசென்னை - 600 009, தமிழ்நாடு, இந்தியா.\n6.தற்போதைய நிலையில் முதல்வரிடமோ, அரசு அலுவலர்களிடமோ நன்கொடையை நேரடியாக வழங்குவதை ஊக்கவிக்க இயலாது. எனினும் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் நிதி தருவோரின் விவரங்கள் பத்திரிகையில் வெளியிடப்படும். பெறப்படும் அனைத்து நன்கொடைகளுக்கும் உரிய ரசீதுகள் அனுப்பி வைக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.\nVIDEO: ‘24 மணிநேரமும் வேலை’.. ‘ரெஸ்டே இல்லை’.. ‘யாரும் சோர்வாகிட கூடாது’.. அசத்திய டாக்டர்கள்..\n'மனைவியால், கணவருக்கு நிகழ்ந்த விபரீதம்'... ‘கொரோனா வைரஸ் பெயரை பயன்படுத்தி’... ‘பெண் கொடுத்த அதிர்ச்சி’\n‘வாரம் ஃபுல்லா ஒரே சோகம்’.. ‘இப்போ இவரால எங்களுக்கு ஒரு நம்பிக்கை வந்துருக்கு’.. இத்தாலிக்கு புத்துணர்ச்சி கொடுத்த ஒருவர்..\n‘ஆய்வகத்தில்’ உருவாக்கப்பட்டு ‘அக்டோபர்’ மாதம்... கொரோனாவை ‘வுஹானில்’ பரப்பியது ‘இவர்தான்’... ‘சீனா’ வெளியிட்டுள்ள ‘அதிர்ச்சி’ செய்தி...\n'கண்ணு கலங்கிருச்சு'...'அப்பா நீ சாப்பிட்டியா பா'...'சிறையில் இருக்கும் தந்தை'...'வீடியோ காலில் உருகிய மகள்'\n‘10 நிமிஷத்துல 5 பேர் சீரியஸாகிட்டாங்க’.. ‘நான் பயந்துட்டேன்’.. ‘தினமும் அழுதுகிட்டேதான் வீட்டுக்கு போவேன்’.. உருகிய நர்ஸ்..\nBREAKING: தமிழகத்தில் 4,100 பேர் மீது வழக்குப்பதிவு... 400க்கும் மேற்பட்டோர் கைது... 400க்கும் மேற்பட்டோர் கைது\n'தடுப்பு மருந்து இன்னும் கண்டுபிடிக்கல, அதனால...' முரண்பாடுகள் இருந்தாலும் அணைத்து நாடுகளும் சேர்ந்து எதிர்கொள்ள வேண்டும்... ஐ.நா. பொதுச் செயலாளர் வேண்டுகோள்...\n'வீட்டுல இருந்திருந்தா இது நடந்திருக்குமா'... 'கதறி துடித்த பெற்றோர்'... சென்னை அருகே நடந்த கோரம்\n‘தமிழகத்தில்’ மேலும் ‘6 பேருக்கு’ கொரோனா... ‘எந்தெந்த’ மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு ‘பாதிப்பு\n‘ஊரே வெறிச்சோடி இருக்கு’.. ‘பாவம் சாப்பாட்டுக்கு இதுங்க எங்க போகும்’.. நெகிழ வைத்த சகோதரிகள்..\n'3 மாதத்திற்கு கடன் தவணைகள் செலுத்த தேவையில்லை'... ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/lg-g8s-thinq-7175/competitors/", "date_download": "2020-11-29T05:07:07Z", "digest": "sha1:G7DKFQ5PZ3KR6EMUN5KQDNXJJMGRFGR5", "length": 6248, "nlines": 178, "source_domain": "tamil.gizbot.com", "title": "எல்ஜி G8s திங்க்யூ போட்டியாளர்கள் மற்றும் போட்டிகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎல்ஜி G8s திங்க்யூ »\nஎல்ஜி G8s திங்க்யூ போட்டியாளர்கள்\n6 GB ரேம் / 128 GB சேமிப்புதிறன்\n12 MP + 13 MP டூயல் கேமரா\n6 GB ரேம் / 128 GB சேமிப்புதிறன்\n48 MP + 8 MP டூயல் கேமரா\n6 GB ரேம் / 128 GB சேமிப்புதிறன்\n12 MP + 13 MP டூயல் கேமரா\nமோட்டோரோலா மோட்டோ G 5G\n4 GB ரேம் / 64 GB சேமிப்புதிறன்\n48 MP + 8 MP டூயல் கேமரா\n6 GB ரேம் / 128 GB சேமிப்புதிறன்\n12 MP + 13 MP டூயல் கேமரா\n8 GB ரேம் / 128 GB சேமிப்புதிறன்\n64 MP + 8 MP டூயல் கேமரா\n6 GB ரேம் / 128 GB சேமிப்புதிறன்\n12 MP + 13 MP டூயல் கேமரா\n8 GB ரேம் / 128 GB சேமிப்புதிறன்\n64 MP + 13 MP டூயல் கேமரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://totamil.com/tech/android-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-11-29T05:19:48Z", "digest": "sha1:M4A2SU224VMCGB4M4N6W653363RSKTXD", "length": 11173, "nlines": 58, "source_domain": "totamil.com", "title": "Android தொலைபேசிகளில் தீம்பொருளுக்கான முதன்மை விநியோகஸ்தரை Google Play சேமிக்கவும்: அறிக்கை - ToTamil.com", "raw_content": "\nAndroid தொலைபேசிகளில் தீம்பொருளுக்கான முதன்மை விநியோகஸ்தரை Google Play சேமிக்கவும்: அறிக்கை\nஆண்ட்ராய்டு தொலைபேசிகளில் தீம்பொருளுக்கான முக்கிய விநியோக திசையன் கூகிள் பிளே ஸ்டோர் என்று கண்டறியப்பட்டுள்ளது. நார்டன் லைஃப்லாக் மற்றும் மாட்ரிட்டில் உள்ள ஐஎம்டிஇஏ மென்பொருள் நிறுவனம் நடத்திய ஆய்வில், தீங்கிழைக்கும் பயன்பாட்டு நிறுவல்களில் 67.2 சதவீதம் கூகிள் பிளேயிலிருந்து வந்தவை என்று கண்டறியப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், பிற ஆதாரங்களுடன் ஒப்பிடும்போது கூகிள் பிளேயிலிருந்து அதிக அளவு பதிவிறக்கம் செய்யப்படுவதே இதற்கு காரணம் என்று ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன, மேலும் அதன் பாதுகாப்பு பெரும்பாலானவற்றில் செயல்படுகிறது என்றும் கூறினார். ஜூன் மற்றும் செப்டம்பர், 2019 க்கு இடையில் நான்கு மாத காலப்பகுதியில் 12 மில்லியன் ஆண்ட்ராய்டு சாதனங்களிலிருந்து 7.9 மில்லியன் பயன்பாடுகளிலிருந்து தரவை ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்துள்ளனர். ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, தீங்கிழைக்கும் பயன்பாட்டு நிறுவல்களில் 10.4 சதவீதத்திற்கு மட்டுமே மூன்றாம் தரப்பு பயன்பாட்டுக் கடைகள் பொறுப்பேற்றுள்ளன.\n‘எனது த��லைபேசியில் அது எப்படி வந்தது அண்ட்ராய்டு சாதனங்களில் தேவையற்ற பயன்பாட்டு விநியோகம் ‘செமண்டிக்ஸ் ஸ்காலர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு தொலைபேசிகளில் தீம்பொருள் நிறுவல்களின் முதன்மை ஆதாரமாக கூகிள் பிளே ஸ்டோர் இருப்பதைக் காட்டுகிறது. பகுப்பாய்வில் 12 மில்லியன் ஆண்ட்ராய்டு சாதனங்களிலிருந்து 7.9 மில்லியன் பயன்பாடுகளின் தரவு அடங்கும். இது பிளே ஸ்டோர், மாற்று சந்தைகள், வலை உலாவிகள், வணிக பிபிஐ (நிறுவலுக்கு பணம் செலுத்துதல்) நிரல்கள், உடனடி செய்தி மற்றும் பிற ஏழு மூலங்களிலிருந்து பயன்பாட்டு பதிவிறக்கங்களை ஒப்பிடுகிறது.\nஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான பயன்பாடுகளின் முக்கிய திரட்டியாக பிளே ஸ்டோர் உள்ளது மற்றும் எண்ணற்ற பயன்பாடுகள் மற்றும் கேம்களுக்கான இடமாகும். ஆண்ட்ராய்டில் மொத்த பயன்பாட்டு பதிவிறக்கங்களில் 87.2 சதவிகிதம் பிளே ஸ்டோரிலிருந்து வந்திருப்பது கண்டறியப்பட்டது, ஆனால் பதிவிறக்கங்களின் முழுமையான அளவும் தீங்கிழைக்கும் பயன்பாடுகளுக்கான நிறுவல்களில் 67.5 சதவிகிதம் அதிலிருந்து வருகிறது. பயன்பாட்டு நிறுவல்களின் பிற ஆதாரங்களுடன் ஒப்பிடும்போது, ​​பிளே ஸ்டோருக்கான திசையன் கண்டறிதல் விகிதம் (விடிஆர்) இன்னும் மிகக் குறைவு என்று ஆராய்ச்சி கூறுகிறது.\n“அதன் [Play store] வி.டி.ஆர் 0.6 சதவீதம் மட்டுமே, மற்ற எல்லா பெரிய விநியோக திசையன்களையும் விட சிறந்தது. இதனால், தேவையற்ற பயன்பாடுகளுக்கு எதிராக ப்ளே சந்தை பாதுகாப்பு செயல்படுகிறது, ஆனால் இன்னும் குறிப்பிடத்தக்க அளவு தேவையற்ற பயன்பாடுகள் அவற்றைத் தவிர்க்க முடிகிறது, இது தேவையற்ற பயன்பாடுகளுக்கான முக்கிய விநியோக திசையனாக மாறும், ”என்று ஆராய்ச்சி கூறுகிறது.\nசுவாரஸ்யமாக, மொத்தம் 5.7 சதவிகித பதிவிறக்கங்களைக் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற மாற்று சந்தைகளில் 10 சதவிகிதத்திற்கும் அதிகமான தேவையற்ற நிறுவல்கள் இருந்தன. காப்புப்பிரதிகளிலிருந்து நிறுவல்கள் மொத்த நிறுவல்களில் 2 சதவிகிதம் மற்றும் 4.8 சதவிகிதம் தேவையற்றவை. தொகுப்பு நிறுவிகளிடமிருந்து நிறுவல்கள் மொத்தத்தில் 0.7 சதவிகிதம் மற்றும் 10.5 சதவிகிதம் தேவையற்ற நிறுவல்களுக்கு பொறுப்பாகும்.\nபயனர் சாதனங்களில் 10 முதல் 24 சதவிகிதம் வரை குறைந்தது ஒரு தேவையற்ற பயன்பாட்டைக் கா���லாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடைசியாக, விண்டோஸுடன் ஒப்பிடும்போது ஆண்ட்ராய்டில் வணிக பிபிஐ சேவைகள் வழியாக பயன்பாட்டு விநியோகம் கணிசமாகக் குறைவு என்று ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது.\n ஆப்பிள் பாட்காஸ்ட்கள், கூகிள் பாட்காஸ்ட்கள் அல்லது ஆர்எஸ்எஸ் வழியாக நீங்கள் குழுசேரலாம், அத்தியாயத்தைப் பதிவிறக்கலாம் அல்லது கீழே உள்ள பிளே பொத்தானை அழுத்தலாம்.\nAndroidIMDEA மென்பொருள் நிறுவனம்கூகிள்கூகிள் பிளே ஸ்டோர்தீங்கிழைக்கும் நிறுவல் அறிக்கைநார்டன் லைஃப்லாக்\nPrevious Post:சூழல் நட்பு தீபாவளி கொண்டாட்டங்களுக்கான விதைகள்\nNext Post:இந்த தீபாவளி, ஒழுங்கு – தி இந்து\nபாஜகவில் அசாதுதீன் ஒவைசியின் தோண்டி\nமாடர்னாவின் COVID-19 தடுப்பூசியை இங்கிலாந்து மேலும் 2 மில்லியன் அளவுகளில் பாதுகாக்கிறது\nகொரோனா வைரஸ் இந்தியா நேரடி புதுப்பிப்புகள் | இந்தியாவின் கேசலோட் 94 லட்சத்தை நெருங்குகிறது\nநிவார் சூறாவளி: கடலூர் மாவட்டத்தில் 2,900 ஏக்கரில் பயிர்கள் சேதமடைந்துள்ளன\nமாநில அரசு மையத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் டாக்ஸி திரட்டல் விதிகளை திருத்துவதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vescell.com/ta/raspberry-ketone-review", "date_download": "2020-11-29T04:24:23Z", "digest": "sha1:B2TMRHGTE7EBP57JZBM2NFQTVOL24JNO", "length": 34050, "nlines": 124, "source_domain": "vescell.com", "title": "Raspberry Ketone ஆய்வு மிற்கான முழு உண்மை - இது உண்மையானதா?", "raw_content": "\nஎடை இழப்புபருஎதிர்ப்பு வயதானதோற்றம்மேலும் மார்பகதோல் இறுக்கும்Chiropodyசுறுசுறுப்புசுகாதார பராமரிப்புமுடிஇலகுவான தோல்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கபூச்சிகள்நீண்ட ஆணுறுப்பின்பாலின ஹார்மோன்கள்உறுதியையும்பெண் வலிமையைஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைதூங்குகுறட்டை விடு குறைப்புகுறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகபிரகாசமான பற்கள்அழகான கண் முசி\nRaspberry Ketone பயனர் அனுபவம் - சோதனையில் உண்மையிலேயே சாத்தியமான எடை குறைப்பு\nநீங்கள் கொழுப்பு இழக்க விரும்பினால், Raspberry Ketone சிறந்த தெரிவுகளில் ஒன்று, ஆனால் என்ன காரணம் வாடிக்கையாளர் கருத்து ஒரு பார்வை தெளிவு வழங்குகிறது: சிலர் Raspberry Ketone எடை இழப்புக்கு ஏற்றதாக உள்ளது என்று சிலர் கூறுகின்றனர். அது உண்மைதானா வாடிக்கையாளர் கருத்து ஒரு பார்வை தெளிவு வழங்குகிறத���: சிலர் Raspberry Ketone எடை இழப்புக்கு ஏற்றதாக உள்ளது என்று சிலர் கூறுகின்றனர். அது உண்மைதானா Raspberry Ketone அது என்ன வாக்குறுதியை அளிக்கிறது என்பதை நாங்கள் உங்களுக்கு காண்பிப்போம்.\nநீங்கள் ஒரு மெலிந்த கனவுப் படம் வந்தவுடன் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்களா\nஉங்கள் அருமையான தேவைகளைப் புரிந்துகொண்டு, மெதுவாக மீண்டும் கேள்வியைக் கேட்கவும். நீங்கள் சரியான பதிலைப் பார்ப்பீர்கள்: நிச்சயமாக, ஆமாம்\nஎவ்வாறாயினும், அவர்கள் இன்னும் சரியான திட்டத்தை கொண்டிருக்கவில்லை, எங்கு நீங்கள் எடை இழக்க நேரிடும்.\nவழக்கமான எடை இழப்பு திட்டங்கள் வழிகாட்டுதல்கள் அடிக்கடி பின்பற்ற மிகவும் கடினம். இதன் விளைவாக நீங்கள் மிக விரைவாக ஆர்வத்தை இழக்கிறீர்கள், மோசமான நிலையில், விரும்பிய இலக்கை அடைவது ஒரு பெரிய சுமையாக மாறும்.\nநீண்ட காலத்திற்குப் பிறகு மீண்டும் உடையணிந்து, உண்மையில் நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் மற்றும் அதை உணரலாம் - எல்லாவற்றிற்கும் பிறகு, நீங்கள் விரும்பும் அனைத்துமே. வாழ்க்கையில் சிறப்பான மற்றும் மகிழ்ச்சியைப் பெறுவதற்கு உங்கள் சிறந்த பாதிப்பை எளிதாக்கினால், இவை நிச்சயமாக விரும்பத்தக்க பக்க விளைவுகளாகும்.\nஒரு நிரூபிக்கப்பட்ட முறையுடன் நனவுடன் இழக்க விரும்பினால், Raspberry Ketone வேகமாக அங்கு செல்வதற்கு உதவும். இதில் தேவையான பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன, ஆனால் அவற்றின் வெற்றிக்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.\n✓ Raspberry Ketone -ஐ முயற்சிக்கவும்\n✓ அடுத்த நாள் டெலிவரி\nஇது எடை இழப்பு செயல்முறை தொடங்கும் போது அவர்கள் பெறும் அதிகரிக்கும் நோக்கம் ஆகும்.\nஇந்த ஊக்குவிப்பு மிகுதி மூலம், முதல் வெற்றிகள் மேலும் மாறும். இதன் விளைவாக, விளைவு அடிப்படையில் மிகவும் முக்கியமானது நீங்கள் தொடர்ச்சியாக தொடர்ந்து இருந்தால், உங்கள் கனவு உடல் கிடைக்கிறது.\nRaspberry Ketone உங்களுக்கு உதவுவதுடன், ஒரு புதிய தொடக்கம் உங்களுக்கு தேவையான எரிபொருளாக இருக்கும்.\nRaspberry Ketone எந்த குறிப்பிடத்தக்க பொருட்களையுமே கொண்டிருக்கவில்லை மற்றும் எண்ணற்ற ஆண்கள் விவரிக்கப்பட்டு வருகிறது. குறைந்த இருக்கும் பக்க விளைவுகள் மற்றும் அதன் நல்ல விலை செயல்திறன் விகிதம் தயாரிப்பு அறியப்படுகிறது.\nஅந்த மேல், வழங்குநர் முற்றிலும் நம்பகமான உள்ளது. கொள்முதல் என்பது ஒரு விழிப்புணர்வு இல்லாமல் சாத்தியமற்றது மற்றும் ஒரு பாதுகாப்பான வரியின் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்படுகிறது.\nஎந்த சூழ்நிலையிலும் எந்தவொரு குழுவினரும் தயாரிப்புகளை பயன்படுத்த முடியாது\nபணி தன்னை தானாகவே செயல்படுகிறது:\nநீங்கள் 18 வயதிற்கு மேல் இல்லாவிட்டால், நான் எடுத்துக் கொள்ளுமாறு ஆலோசனை கூறுகிறேன். இது அநேகமாக Deca Durabolin விட அதிக அர்த்தத்தைத் தரும். அடிப்படையில், நீங்கள் உங்கள் உடல் நிலையில் உள்ள பணத்தை முதலீடு செய்ய வாய்ப்பு அதிகம் உள்ளது, குறைந்தபட்சம் நீங்கள் கொழுப்பு இழக்க விரும்புவதாக தெரியவில்லையே அந்த வழக்கு என்றால், நாம் அதே இருக்க வேண்டும். நீங்கள் ஏற்கெனவே மனசாட்சியுடன் தயாரிப்பைப் பயன்படுத்த முடியாது என்பதை ஏற்கெனவே அறிந்திருக்கிறீர்களா அந்த வழக்கு என்றால், நாம் அதே இருக்க வேண்டும். நீங்கள் ஏற்கெனவே மனசாட்சியுடன் தயாரிப்பைப் பயன்படுத்த முடியாது என்பதை ஏற்கெனவே அறிந்திருக்கிறீர்களா இந்த தயாரிப்பின் பயன்பாடு உங்களுக்கு பொருத்தமான முறையாக இருக்காது.\nஇந்த புள்ளிகளுடன் எங்கும் உங்களைக் கண்டால், பின்வருபவற்றைச் செய்ய வேண்டும்: \"உடல் அமைப்புகளில் ஒரு திருப்புமுனை, நான் அனைத்தையும் கொடுப்பேன்\" என தீர்மானிக்க தேவையான உறுதிப்பாட்டைக் கண்டுபிடித்து, கடைசியாக நிறுத்திவிட்டீர்கள்: இன்று சுறுசுறுப்பாக செயல்பட நேரம்.\nநான் நம்புகிறேன்: Raspberry Ketone கேட்டோன் உங்களுக்கு உதவ முடியும்\nநிச்சயமாக, Raspberry Ketone அந்த நிலையான நன்மைகள் தெளிவாக Raspberry Ketone :\nஉங்களுக்கு மருத்துவர் அல்லது டன் மருந்து தேவையில்லை\nவிதிவிலக்கு இல்லாமல், அனைத்து பொருட்களும் உடலுக்கு சேதமாக்காத கரிம வளங்களிலிருந்து கிடைக்கும் உணவுப் பொருட்கள் ஆகும்\nஉங்களுடைய துயரத்துடன் உங்களை சிரிக்கும் ஒரு மருத்துவர் மற்றும் மருந்தாளரை நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டியதில்லை\nபேக்கேஜிங் மற்றும் கப்பல் ஆகியவை inconspicuous & அர்த்தமற்றவை - நீங்கள் இணையத்தில் அதற்கேற்ப வாங்க மற்றும் அது ஒரு இரகசியமாக உள்ளது, நீங்கள் அங்கு சரியாக என்ன ஆர்டர் செய்கிறீர்கள்\nRaspberry Ketone உண்மையில் என்ன வேலை செய்கிறது\nRaspberry Ketone வேலைகள் போதுமான காரியங்களை கையாளுவதன் மூலமும், தீர்வுக்கான சிறப்பியல்புகளை கவனிப்பதன் மூலமும் புரிந்து கொள்ள மிக��ும் எளிதானது.\nஇந்த பணியை ஏற்கனவே முடித்துவிட்டோம். எனவே, பயனர் அனுபவத்தை மேலும் விரிவாக பார்க்கும் முன், செயல்திறன் குறித்த விற்பனையாளரின் தகவலை பாருங்கள்.\nதயாரிப்பு சிறந்த பொருட்கள் உள்ளன, இது உடல் ஒரு மிதமான வழியில் அதிகமாக எரிக்க ஏற்படுத்தும்.\nஇனி உணவிற்கான தேவையை நீ உணர மாட்டாய், எனவே நீ இனிமேல் சண்டையிட மாட்டாய், இனிமேல் உன் கர்வத்தைத் தீர்த்துவைப்பேன்\nஉண்ணும் உணவு வேகத்தை அதிகரிக்கிறது வேகம் அதிகரிக்கிறது, எனவே நீங்கள் உங்கள் எடையை குறைக்கலாம்\nநிறைவுற்றதாக இருக்கும் ஒரு வசதியான, நீடித்த உணர்வு தன்னை உணர்கிறது\nமுக்கிய கவனம் எனவே உடல் கொழுப்பு குறைப்பு ஆகும். Raspberry Ketone உடல் கொழுப்பைக் குறைப்பதை எளிதாக்குவது மிகவும் முக்கியம். இறுதியில் பயனர்கள் தங்கள் விரைவான முடிவுகளையும் சில பவுண்டுகள் எடை குறைப்பையும் காண்பிப்பார்கள்.\nRaspberry Ketone பற்றிய அனைத்து முக்கியமான விஷயங்களும் சப்ளையர் மற்றும் வாடிக்கையாளர்களால் உறுதிப்படுத்தப்பட்டு, உலகளாவிய வலை மற்றும் பத்திரிகைகளில் காணலாம்.\nRaspberry Ketone ஆதரவாக என்ன இருக்கிறது, எது தவறு\nமிகவும் பாதுகாப்பான ஆன்லைன் ஆர்டர்\nஎந்த விரும்பத்தகாத பக்க விளைவுகளும் உள்ளதா\nஏற்கனவே குறிப்பிட்டபடி, இயற்கை, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் ஆரோக்கியமான பொருட்கள் உள்ள பொருட்கள் தனித்தனியாக வேரூன்றி உள்ளன. இவ்வாறு ஒரு மருந்து இல்லாமல் உறிஞ்சப்படுவது.\nஒட்டுமொத்த பதிலும் தெளிவானவை: Raspberry Ketone தயாரிப்பாளர், சில விமர்சனங்கள் மற்றும் இணையம் ஆகியவற்றின் படி எந்தத் தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தாது.\nநுகர்வோர் மகத்தான முன்னேற்றத்தை விவரிக்கும் சோதனையில் தயாரிப்பு குறிப்பாக வலுவானதாக இருப்பதால், டோஸ், பயன்பாடு & கோ மீது தயாரிப்பாளர் தகவல்கள் முக்கியம்.\nநீங்கள் சரிபார்க்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே Raspberry Ketone ஆர்டர் செய்ய வேண்டும் - நம்முடைய கொள்முதல் ஆலோசனையைப் பின்பற்றவும் - கள்ளத்தனத்தை (போலிஸ்) நிறுத்த வேண்டும். இத்தகைய ஒரு கள்ள தயாரிப்பு, ஒரு குறைந்த விலையிடப்பட்ட விலை உங்களுக்கு உங்களை கவர்ந்திழுக்க கூடும், துரதிர்ஷ்டவசமாக துரதிருஷ்டவசமாக சில விளைவுகளை ஏற்படுத்தி தீவிர நிகழ்வுகளில் ஆபத்தானது.\nRaspberry Ketone ஒவ்வொரு மூலப்பொருளும் பகு��்தறிவற்றதாக இருக்கும் - எனவே மிக சுவாரஸ்யமான 3:\nஉயிரியல் ரீதியான பொருட்கள் என்னவெல்லாம் உணவு துணை நிரப்புதலில் சேர்க்கப்பட்டுள்ளன என்பதை நீங்கள் புறக்கணித்தால், அத்தகைய பொருட்களின் அளவை ஒரு முக்கிய பாத்திரத்தை எடுத்துக்கொள்கிறது.\nபெரும்பாலான வாசகர்கள் தங்கள் Raspberry Ketone -ஐ இந்த கடையில் வாங்குகிறார்கள்.\nஅதிர்ஷ்டம் அது வேண்டும் என, வாடிக்கையாளர்கள் நிச்சயமாக தயாரிப்பு மருந்தை பற்றி கவலைப்பட தேவையில்லை - மிகவும் மாறாக: இந்த பொருட்கள் ஆராய்ச்சி ஒரு கவனம் மிகவும் வலுவாக ஒருங்கிணைக்கப்பட்டது.\nRaspberry Ketone என்ன கருத வேண்டும்\nஇப்போது தயாரிப்பு எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதை உறுதிப்படுத்த விரும்பினால், நம்பிக்கை இழக்க வேண்டிய அவசியமில்லை: ஒரு நிமிடத்தில், நீங்கள் கொள்கை புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.\nகவலையாக இருங்கள், எல்லாவற்றையும் மறந்துவிட்டு, உங்கள் கைகளில் Raspberry Ketone வைத்திருக்கும் தருணத்தை எதிர்நோக்குங்கள். பின்னர் வழங்கப்பட்ட தயாரிப்பு எளிதாக அன்றாட வாழ்க்கையில் இணைக்கப்படலாம் என்பதை தெளிவாகவும் தெளிவாகவும் தெரிவிக்க வேண்டும்.\nஇது குறிப்பாக Raspberry Ketone கேடோன் பயன்பாடு மூலம் ஒரு குறிப்பிடத்தக்க எடை குறைப்பு கொண்ட பல மக்கள் உறுதி.\nஇதில் விளக்கம் மற்றும் வலது ஆன்லைன் கடை (இந்த இடுகையில் இணைப்பு) உள்ள நீங்கள் பயனுள்ளது மற்றும் வெற்றிகரமான கட்டுரை பயன்படுத்த முக்கியம் என்று அனைத்து தகவல் கிடைக்கும்.\nRaspberry Ketone என்ன விளைவுகள் உண்மையானவை\nRaspberry Ketone மூலம் எடை குறைக்கலாம்.\nஆதாரம் அடிப்படையில் இது எந்தவொரு குற்றச்சாட்டும் தெளிவாக விலக்கப்பட்டிருக்கலாம், இது இதற்கு அடிப்படையாக இருந்தால்.\nநிச்சயமாக, ஒரு இறுதி விளைவின் சரியான கட்டம் நபரிடம் இருந்து மாறுபடும். எனவே இது Valgomed விட நிச்சயமாக மிகவும் உதவியாக இருக்கும்.\nஎவ்வளவு குறுகிய காலத்தில் முடிவு வரப்போகிறது அதை முயற்சி செய்து பாருங்கள் அதை முயற்சி செய்து பாருங்கள் Raspberry Ketone உடனடியாக வேலைநிறுத்தம் செய்தவர்களுக்கு நீங்கள் ஒருவராக இருக்கலாம்.\nசிலர் உடனடியாக கடுமையான முன்னேற்றம் கண்டுள்ளனர். மற்றவை முன்னேற்றம் செய்ய சில மாதங்கள் ஆகலாம்.\nஉங்களுக்காக, மாற்றம் நிச்சயமாக இல்லை, ஆனால் அந்நியர் உங்களிடம் பேசுகிறார். நீங்கள் ஒரு புதிய நபர் என்று மாறுவேடத்தில் இல்லை.\nஇந்த கட்டுரையில் எந்தவொரு சோதனையிலும் இருந்தால் அது கண்டுபிடிக்க மிகவும் பயனுள்ளது. உற்சாகமளிக்கும் வாடிக்கையாளர்களின் வெற்றி விளைபொருளின் ஒரு நம்பகமான படத்தை வழங்குகிறது.\nRaspberry Ketone மதிப்பீடு முக்கியமாக தொழில்முறை விமர்சனங்களை அடிப்படையாகக் கொண்டது, ஆனால் பல காரணிகளும் ஆகும். எனவே, இப்போது நாம் நம்பிக்கையூட்டும் சிகிச்சை முறைகள் பற்றி கவனத்தில் எடுத்துக்கொள்வோம்:\nமுன்னேற்றத்திற்காக Raspberry Ketone உடன்\nபல்வேறு சுயாதீன கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டது, மருந்து சிறந்தது என்பதை கண்டுபிடித்துள்ளது. இது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது, ஏனெனில் இது போன்ற ஒரு நல்ல முடிவானது கிட்டத்தட்ட தயாரிப்பு இல்லை. நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன், இது போன்ற பல தயாரிப்புகளை சோதித்தேன்.\nபெரும்பாலான நுகர்வோர் எடை இழப்புக்கு பெரும் வெற்றிகளைப் புகாரளிக்கின்றனர்\nஇந்த நிலைப்பாடு வீழ்ச்சியடையும் மற்றும் விரிவடைய ஆரம்பிக்கட்டும்.\nநீங்கள் சரியான முறையுடன் தரையிறங்கிய பிறகு நல்ல ஆரோக்கிய வாழ்வில் ஏராளமான மகிழ்ச்சியை எதிர்நோக்குங்கள்.\nகடந்த அனுபவத்தின் அடிப்படையில் Raspberry Ketone உங்களுக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்த சிறந்த வாய்ப்புகளைக் கொண்டுள்ளது.\nமிகவும் அடிக்கடி, மென்மையாய் மக்கள் நீங்கள் வெளிப்படையாக நல்ல உணர்கிறேன் என்று, மற்றும் இதுவரை பவுண்டுகள் இழக்க அதை செய்த யாரும் அவர் முன்பு விட புதிய உடல் நன்றாக செய்கிறார் என்கிறார்.\nஅவள் உடல் தோற்றமளித்தாலன்றி, அநேகர் அவரை மிகவும் விரும்பமாட்டார்கள், அவருக்கு ஆச்சரியமாக இருக்கும். ஏனெனில் நீங்கள் இந்த சந்தேகங்களை வெளிப்படையாக எடுத்துச் செல்கிறீர்கள். நீங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவீர்கள், விரைவில் நீங்கள் அவற்றின் விதிவிலக்கான உடலமைப்பின் காரணமாக மற்றவர்களிடம் பொறாமைப்பட வேண்டிய அவசியமில்லை.\n✓ இப்போது Raspberry Ketone -ஐ முயற்சிக்கவும்\nநீங்கள் சிறிது காலத்திற்கு முன்பு இருந்த அதே நிலையில் இருந்த பல திருப்திகரமான பயனர்கள் இந்த சிறந்த முடிவுகளை நிரூபிக்க மகிழ்ச்சியடைகிறார்கள். உடனடியாக டஜன் கணக்கான மக்களைப் போலவே சுய நம்பிக்கையான தனிப்பட்ட வாழ்க்கையை தொடங்கவும்.\nஇதைப் பற்றி நான் என்ன சொல்ல முடியும்\nஎல்லாவற்றிற்கும் மேலாக, நுகர்வோர் அறிக்கைகள் மற்றும் கொள்முதல் விலையை சமாதானப்படுத்தக்கூடிய பயனுள்ள பொருட்களின் பயனுள்ள அமைப்பு.\nஎனவே, நீங்கள் தலைப்பை உதவுகிறீர்கள் என்றால், இந்த தயாரிப்பு நிச்சயமாக ஒரு நல்ல யோசனை. உண்மையான ஆதாரத்திலிருந்து Raspberry Ketone எப்போது வேண்டுமானாலும் வாங்குவது எனக்கு முக்கியம். சரிபார்க்கப்படாத விற்பனையாளர்களால் விளம்பரப்படுத்தப்படும் தயாரிப்பு போலி அல்ல.\nநுகர்வோர் விமர்சனங்கள், பொருட்கள் மற்றும் கடைசியாக ஆனால் இதே போன்ற கருத்துக்கள் மீது Raspberry Ketone மேன்மையைக் கருத்தில் கொண்டால், அது வேலை செய்யும் முடிவுக்கு வர வேண்டும்.\nமேலும், நீங்கள் ஒரு சில நிமிடங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்பதால், பயன்பாட்டின் எளிதானது ஒரு பெரிய நன்மை.\nசோதனை, நான் நிச்சயமாக, ஒரு நல்ல யோசனை. இந்த கட்டுரையை VigRX Plus போன்ற கட்டுரைகளிலிருந்து வேறுபடுத்துகிறது. எண்ணற்ற சோதனைகள் மற்றும் எடை இழப்பு பற்றி ஏமாற்றங்கள் அடிப்படையில், நான் முடிவுக்கு வந்தது: Raspberry Ketone பொருள் மட்டுமே தீர்வு வழங்குகிறது.\nநீங்கள் மருந்து வாங்க முன் அவசர அறிவுறுத்தல்கள்\nசந்தேகத்திற்கு இடமின்றி விளம்பரதாரர்களுக்கு விளம்பரதாரர் வாக்குறுதிகளை கேட்டுக்கொள்வதன் மூலம் சைபர்ஸ்பேசில் பொருட்டு அதை தவிர்க்க வேண்டும்.\nஅங்கு நல்ல அதிர்ஷ்டம் எதுவும் மாறாது மற்றும் பெரும்பாலும் உடல் அழிக்க என்று பிரதிகளை வாங்க முடியும். கூடுதலாக, Preisnachlässee பெரும்பாலும் vorgeschaukelt, ஆனால் இறுதியில் நீங்கள் எப்படியும் அட்டவணை இழுத்து.\nவிரைவான மற்றும் இடர்-இலவச முடிவுகளுக்கு, அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளரிடமிருந்து வாங்கவும்.\nமற்ற விற்பனையாளர்களுக்கான விரிவான ஆன்லைன் ஆராய்ச்சி அடிப்படையில் அசல் செய்முறையை வாங்க வேறு எங்கும் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்த ஆதாரத்தின் மரியாதைக்குரிய ஆதாரத்தை பெற நீங்கள் இதை கவனிக்க வேண்டும்:\nநாங்கள் கண்காணிக்கும் இணைப்புகள் பயன்படுத்தவும். நாங்கள் எப்போதும் இணைப்புகளை கண்காணிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறோம், எனவே நீங்கள் மிகக் குறைந்த விலையில் மற்றும் உகந்த டெலிவரி நிலைகளில் ஆர்டர் செய்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.\nRaspberry Ketone -ஐ வாங்க இது மிகச் சிறந்த இடம்:\nஇப்போது Raspberry Ketone -ஐ முயற்சிக்கவும்\nRaspberry Ketone க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wishprize.com/20279/", "date_download": "2020-11-29T04:16:16Z", "digest": "sha1:EVY3BHL7M5OS2MCEYSOAB6446H3ZYVB4", "length": 10142, "nlines": 60, "source_domain": "wishprize.com", "title": "உண்மையில் கருநாக்கிற்கு ஆச்சரியமூட்டும் மந்திர சக்தி உள்ளதா? சாதாரணமாக என்ன வேண்டாம்! – – Tamil News", "raw_content": "\nஉண்மையில் கருநாக்கிற்கு ஆச்சரியமூட்டும் மந்திர சக்தி உள்ளதா சாதாரணமாக என்ன வேண்டாம்\nNovember 6, 2020 RaysanLeave a Comment on உண்மையில் கருநாக்கிற்கு ஆச்சரியமூட்டும் மந்திர சக்தி உள்ளதா சாதாரணமாக என்ன வேண்டாம்\nபொதுவாக நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பின் தன்மைக்கும் பல அர்த்தங்கள் உள்ளன. உறுப்புகளின் நிஜ தன்மைக்கும் அவற்றின் மாறுதலான தன்மைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது.ஒவ்வொரு உறுப்புகளின் பல வகையான நிறங்கள் ஆச்சரியமூட்டும் தகவல்களை தரவல்லது.அந்த வகையில் நமது நாக்கும் அடங்கும். நாம் பல வகையான நாக்குகளை பார்த்திருப்போம். ஒவ்வொருவருக்கும் தனி விதமான நாக்குகள் தான் இருக்கின்றன. கருநாக்கு, வெள்ளை நாக்கு, பிங்க் நாக்கு, சிவப்பு நாக்கு என பல வண்ணங்களில் நாக்குகள் இருக்கின்றன.இந்த ஒவ்வொரு நிறங்களும் உங்களை பற்றி என்ன சொல்கிறது என்பதை இனி அறிந்து கொள்வோம்.\nபொதுவாகவே கருநாக்கு உள்ளவர்கள் எதை சொன்னாலும் பலித்து விடும் என்கிற மூட நம்பிக்கை பலரிடம் இருந்து வருகிறது. ஆனால், இது முற்றிலும் தவறான கருத்தாகும். இது ஒரு வகையான பாக்டீரியாவால் கருப்பு நிறத்தை அடைகிறது. இவ்வாறு இருந்தால் வாயில் துர்நாற்றமும் ஏற்படும்.\nஉங்களது நாக்கு பிளந்தது போன்று இருந்தால், உங்களின் உடல் வயோதிக நிலைக்கு செல்கிறது என்று அர்த்தம். நாக்கில் வெடிப்பு போன்றும், பிளந்தும் இருந்தால் இளமை தொலைகிறது என்பதை குறிக்கும். மேலும், ஏதேனும் தொற்றுகளின் பாதிப்பாலும் இப்படி ஏற்படலாம்.\nசெக்க சிவந்த ஸ்ட்ராவ்பெரி பழத்தை போன்று உங்களின் நாக்கு இருந்தால் நீங்கள் அதனை சாதாரணமாக எடுத்து கொள்ள கூடாது. இந்த நிறம், உடலில் வைட்டமின் பி12 மற்றும் இரும்பு சத்து குறைவாக உள்ளதை உணர்த்துகிறது. ஒரு சில நேரங்களில் இந்த நிற நாக்கை கொண்டவர்களுக்கு கொஞ்சம் காரமாக சாப்பிட்டாலோ அல்லது அதிக சூடாக சாப்பிட்டாலோ நாக்கில் வலி ஏற்பட கூடும். இப��படி இருந்தால் மருத்துவரை உடனே அணுகுங்கள்.\nநாக்கு வெள்ளையாக இருப்பதை கண்டு சுத்தமாக உள்ளது என நினைத்து விடாதீர்கள். இது ஈஸ்ட் தொற்றுகளால் ஏற்பட்ட பாதிப்பாகும். ஆரம்பத்தில் குறைந்த அளவில் இருந்து பின் மிக அதிகமாக நாக்கு முழுக்க பரவ தொடங்கும். எதிர்ப்பு சக்தி குறைபாடு, உயர் ரத்த அழுத்தம், மாத்திரைகளை அதிகமாக எடுத்து கொள்ளுதல், சர்க்கரை நோய் ஆகிய காரணிகளால் கூட இந்த நிலை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.\nசிலருக்கு நாக்கில் சிறிது முடி போன்ற தோற்றம் இருக்கும். இது சில சமயங்களில் ஆபத்தான அறிகுறியை நமக்கு சொல்கிறது. அதாவது, உங்களின் நாக்கு இவ்வாறு இருப்பதற்கு HI V வை ர ஸ் பாதிப்பாக கூட இருக்கலாம். அல்லது பாக் டீரியா தா க்குத லால் நாக்கு இது போன்று பழுப்பு நிறத்தில் முடி வளர்ந்தது போன்று காணப்படுகிறது.\nசெந்தூரபாண்டி’ படத்தில் நடித்த, நடிகை யுவராணி. 45 வயதிலும் கொஞ்சம் கூட இளமை குறையாமல் எப்படி இருக்காங்க பாருங்க\nநயன்தாராவின் முதல் காதல் பிரிவுக்கு இதுதான் காரணமா பல ஆண்டுகள் கழித்து வெளியான உண்மை\nகாதலியுடன் உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் பிக்பாஸ் முகேன் தீயாய் பரவும் அழகிய ஜோடியின் அரிய புகைப்படம்\nஇந்த ராசிக்காரர்கள் பணத்துக்காகதான் காதலிப்பாங்களாம் இவங்ககிட்ட உஷாரா இருங்க… இல்லை பேராபத்துதான்\nபர்பாமன்ஸ் பண்ணும் போது சுட சுட டீ எடுத்து மேல ஊத்தியிருக்காங்க : க ண் ணீர் விட்ட பாலா க த றி அ ழு த தீணா\nமுதல் மனைவியை பிரிந்த நடிகர் அரவிந்த்சாமிக்கு இவ்வளவு பெரிய மகனா ஹீரோக்களையும் மிஞ்சிடுவார் போல\nநான்கு வயதில் ஜோடியாக நடித்த குட்டீஸ்… 22 ஆண்டுகள் கழித்து தம்பதிகளாக மாறிய சுவாரசியம்\nஇப்படி ஒரு பொண்ணு மனைவியா கிடைச்சா வேற லெவல் தான்… நீங்களே பாருங்க… மெய்சிலிர்த்துப் போவீங்க..\nதம்பி இ ற ந்த செய்தியை ம றை த்து அக்காவுக்கு ந டந்த திருமணம்.. ச ட ல த் தைப் பார்த்து க தறி அ ழுத ப ரிதா ப ச ம்ப வம்\nஇந்த குட்டி குழந்தை யார் தெரியுமா யாவருக்கு தான் இப்போ மக்கள் கூட்டம் அதிகம் நீங்களே பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/sep/23/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3471076.html", "date_download": "2020-11-29T04:49:56Z", "digest": "sha1:7HDSMVMK2AA6CDBPKZWUD24KYL62Q6ZE", "length": 8415, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இணையவழியில் திமுக உறுப்பினா் சோ்க்கை முகாம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை ராணிப்பேட்டை\nஇணையவழியில் திமுக உறுப்பினா் சோ்க்கை முகாம்\nஉறுப்பினா் சோ்க்கை அடையாள அட்டையை வழங்கிய எம்எல்ஏ ஆா்.காந்தி.\nராணிப்பேட்டை: ராணிப்பேட்டையை அடுத்த புளியங்கண்ணு கிராமம், முத்துக்கடை பேருந்து நிலையம், வேலம், காவேரிப்பாக்கம், நெமிலி, பனப்பாக்கம் உள்ளிட்ட 13 இடங்களில் இணையவழியில் திமுக உறுப்பினா் சோ்க்கை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.\nமாவட்டச் செயலாளரும், ராணிப்பேட்டை எம்எல்ஏவுமான ஆா்.காந்தி, முகாமைத் தொடக்கி வைத்து, புதிய உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கிப் பேசினாா்.\nமாவட்ட அவைத் தலைவா் அசோகன், தலைமைச் செயற்குழு உறுப்பினா் க.சுந்தரம், வாலாஜாபேட்டை ஒன்றியச் செயலாளா் சேஷா வெங்கட், காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றியச் செயலாளா் சி.மாணிக்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/599677-over-1100-candidates-with-criminal-antecedents-contested-bihar-assembly-polls.html", "date_download": "2020-11-29T04:46:57Z", "digest": "sha1:Z754AYY2MRKWNMUYB43TLCDM35CQYTCW", "length": 19449, "nlines": 299, "source_domain": "www.hindutamil.in", "title": "பிஹார் சட்டப்பேரவைத�� தேர்தலில் 1,100 வேட்பாளர்களுக்கும் அதிகமானோர் மீது குற்ற வழக்குகள்: தேர்தல் ஆணையம் தகவல் | Over 1100 candidates with criminal antecedents contested Bihar assembly polls - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, நவம்பர் 29 2020\nபிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் 1,100 வேட்பாளர்களுக்கும் அதிகமானோர் மீது குற்ற வழக்குகள்: தேர்தல் ஆணையம் தகவல்\nபிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் 1,100 வேட்பாளர்களுக்கும் அதிகமானோர் குற்றப் பின்னணியுடன் உள்ளனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nபிஹாரில் மொத்தம் 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 3 கட்டங்களாகத் தேர்தல் நடந்தது. முதல் கட்டம் கடந்த மாதம் 28ஆம் தேதியும், 2ஆம் கட்டம் கடந்த 3ஆம் தேதியும், 7ஆம் தேதி 3ஆம் கட்ட வாக்குப்பதிவும் நடந்தது. வரும் 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இந்தத் தேர்தலில் பிஹாரில் மொத்தம் 371 பெண் வேட்பாளர்கள் உள்பட 3,733 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.\nஇதில் 1,157 வேட்பாளர்கள் மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் பதிவாகியுள்ளன. அதாவது குற்றப் பின்னணி உள்ள வேட்பாளர்கள்.\nகடந்த பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையடுத்து, குற்றப் பின்னணி உள்ள வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் ஏன் தேர்வு செய்கின்றன என்று தேர்தல் ஆணையம் கேள்வி எழுப்பியிருந்தது. அதுமட்டுமல்லாமல் அனைத்து வேட்பாளர்கள் தங்கள் மீதுள்ள வழக்குகள் குறித்து நாளேடுகளிலும், தொலைக்காட்சிகளிலும் விளம்பரம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.\nவேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்தது முதல், தேர்தல் வாக்குப்பதிவு வரை 3 முறை தங்கள் மீதான குற்ற வழக்குகள் குறித்து விளம்பரம் செய்யக் கோரி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.\nஇதன்படி, தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய உத்தரவின்படி, வேட்புமனு பரிசீலனைத் தேதிக்கு 4 நாட்களுக்கு முன்பாக ஏதாவது ஒரு நாளில் முதல் முறையாக விளம்பரத்தை வேட்பாளர்கள் வெளியிட வேண்டும்.\nஅதன்பின் வேட்புமனுவை வாபஸ் பெறும் நாளுக்கு 5, 8ஆம் நாட்களுக்கு இடையே, இரண்டாவது முறையாக வேட்பாளர் தன் மீதான குற்ற வழக்குகள் குறித்து விளம்பரம் செய்ய வேண்டும்.\nவாக்குப்பதிவு தொடங்கும் தேதிக்கு இரு நாட்களுக்கு முன் வேட்பாளர் தன் மீதான குற்ற வழக்குகள் குறித்து மூன்றாவது முறையாக விளம்பரம் செய்ய வேண்டும்.\nஇவ்வாறு வேட்பாளர்கள் தங்கள் மீதான குற்ற வழக்கு���ள் குறித்துக் குறிப்பிட்ட இடைவெளியில் விளம்பரம் செய்யும்போது மக்களின் கவனம் ஈர்க்கப்படும். மக்கள் தங்கள் வாக்குகளைத் தேர்வு செய்து அளிக்க வழி ஏற்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nஇத்தனை விதிமுறைகள், கட்டுப்பாடுகளையும் கொண்டு வந்த நிலையிலும் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் மூன்றில் ஒரு பங்கு வேட்பாளர்கள் குற்றப் பின்னணி உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபண மதிப்பிழப்பு தேசத்தின் பொருளாதாரத்தை அழித்துவிட்டது; இந்தியாவை வங்கதேசம் முந்தியது எப்படி- ராகுல் காந்தி சாடல்\nபாஜக தொண்டர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் அத்வானி 'வாழும் உத்வேகம்': மோடி புகழாரம்\nவெள்ள நிவாரணத்துக்காக மத்திய அரசு ஒரு ரூபாய்கூட நிதி உதவி வழங்கவில்லை: தெலங்கானா முதல்வர் குற்றச்சாட்டு\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் ஊடுருவல் முறியடிப்பு: ஒருவர் சுட்டுக்கொலை\nBihar assembly pollsOver 1100 candidatesCriminal antecedentsElection Commission.பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல்1100 வேட்பாளர்கள்குற்றப்பின்னணி வேட்பாளர்கள்தேர்தல் ஆணையம்\nபண மதிப்பிழப்பு தேசத்தின் பொருளாதாரத்தை அழித்துவிட்டது; இந்தியாவை வங்கதேசம் முந்தியது எப்படி\nபாஜக தொண்டர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் அத்வானி 'வாழும் உத்வேகம்': மோடி புகழாரம்\nவெள்ள நிவாரணத்துக்காக மத்திய அரசு ஒரு ரூபாய்கூட நிதி உதவி வழங்கவில்லை: தெலங்கானா...\n10 ஆண்டுகள் சிறை: கட்டாய மதமாற்றம், லவ்...\nஅரசுப் பள்ளிகள் எப்படி மாற வேண்டும்\nமே. வங்கத் தேர்தல்: பாஜகவை வீழ்த்த இடதுசாரி...\nஒரே தேசம்; ஒரே தேர்தல்.. இதுவே இப்போதைய...\nஇந்தியில் கடிதம் அனுப்ப மத்திய அரசுக்குத் தடை...\nகார்ப்பரேட்டுகளுக்கு வங்கி, விமான சேவையில் பங்கு விவசாயிகளுக்கு...\nலட்சுமி விலாஸ் வங்கி: ரிசர்வ் வங்கியின் முன்னிருக்கும்...\nதொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம், சூலூர் ஆகிய 3 தொகுதிகளில் மக்கள் தொகை விகிதத்தை விட...\nஒரே தேசம்; ஒரே தேர்தல்.. இதுவே இப்போதைய தேவை: பிரதமர் மோடி பேச்சு\nசெல்போனில் வாக்களிக்கும் நுட்பத்தை கண்டுபிடித்த கேரள இளைஞர்: தேர்தல் ஆணையத்தின் அனுமதிக்காக காத்திருப்பு\nபிஹாரில் உருது மொழியில் பதவிப் பிரமாணம் செய்துகொண்ட எம்எல்ஏ; இந்துஸ்தான் என்ற வார்த்தையை...\nஅமலாக்கப்பிரிவு இயக்குநர் மிஸ்ராவுக்கு பதவி நீ��்டிப்பு: மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து உச்ச...\nவிவசாயிகள் புராரி மைதானத்துக்குச் சென்றவுடன் பேச்சுவார்த்தையை அரசு தொடங்கும்: மத்திய அமைச்சர் அமித்...\nவங்கிக் கடன் தவணை செலுத்துவதற்கு மேலும் சலுகை அளிப்பது மிகவும் சிரமம்: உச்ச...\nஆட்டோமொபைல் நிறுவனங்கள் ‘பிஐஎஸ்’ ஹெல்மெட் மட்டுமே தயாரித்து விற்க வேண்டும்: மத்திய போக்குவரத்து...\nஅமலாக்கப்பிரிவு இயக்குநர் மிஸ்ராவுக்கு பதவி நீட்டிப்பு: மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து உச்ச...\nவிவசாயிகள் புராரி மைதானத்துக்குச் சென்றவுடன் பேச்சுவார்த்தையை அரசு தொடங்கும்: மத்திய அமைச்சர் அமித்...\nஹர்திக் பாண்டியா அளவுக்கு விஜய் சங்கரால் செயல்பட முடியாது: எனக்கு நம்பிக்கையில்லை: கவுதம்...\nஊரடங்கினால் சொந்த ஊர் திரும்பிய ஐடி பணியாளர்கள் 8000 பேருக்கு வேலை: கர்மா...\nநீர் மேலாண்மையில் சாதனை; தேசிய நீர் விருதுக்கு இந்தியாவிலேயே முதல் பரிசுக்குத் தேர்வான...\n'விக்ரம்' டீஸர் ஷூட்டின் பின்னணி: லோகேஷ் கனகராஜ் விளக்கம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/Premalatha-vijayakanth", "date_download": "2020-11-29T06:29:10Z", "digest": "sha1:MKEPMAIARVEFIZHE3JMW2W4A5XF7OROM", "length": 6466, "nlines": 93, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Premalatha vijayakanth - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅதிமுக ஆட்சியில் நிறை, குறை உள்ளது- பிரேமலதா பேட்டி\nஅதிமுக ஆட்சியில் நிறை, குறை உள்ளது என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.\nவிஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் மருத்துவமனையில் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.\nதேமுதிக இல்லாமல் எந்த அரசியல் கட்சிகளும் இல்லை- பிரேமலதா விஜயகாந்த்\nதேமுதிக இல்லாமல் எந்த அரசியல் கட்சிகளும் இல்லை. இதுவரை யாரோடும் நாங்கள் கூட்டணி குறித்து பேசவில்லை என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.\nசெப்டம்பர் 01, 2020 08:49\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nஎல்லா இடங்களிலும் பெயரை மாற்ற துடிக்கும் பாஜக -ஒவைசி கடும் தாக்கு\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது\nஜெர்மனியில் அடுத்த ஆண்டின் முதல் சில மாதங்கள் கொரோனா கட்டுப்பாடுகள் நீடிக்கும்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் - ஜோ பைடனின் வெற்றிக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கு தள்ளுபடி\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் திடீர் அறிக்கை\nதனுஷை தலைவா என்று அழைத்த பிரபல நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/darbar", "date_download": "2020-11-29T04:50:50Z", "digest": "sha1:Z73S55JIZLFQYNHXCYGWWAEAXRSOXRQX", "length": 5308, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: darbar - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅவர் வயதில் மட்டும்தான் பெரியவர் - நிவேதா தாமஸ்\nரஜினி, கமல், விஜய் படங்களில் நடித்த நிவேதா தாமஸ், அவர் வயதில் மட்டும்தான் பெரியவர் என்று பேட்டியளித்துள்ளார்.\nசெப்டம்பர் 22, 2020 18:36\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் திடீர் அறிக்கை\nதனுஷை தலைவா என்று அழைத்த பிரபல நடிகை\nபிக்பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆனது இவர் தானா\nநான்கு இயக்குனர்களின் பாவ கதைகள்... டீசரை வெளியிட்ட ஓடிடி நிறுவனம்\nகீர்த்தி சுரேஷ் தூங்கும்போது செல்பி எடுத்த ஹீரோ\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழா\nடிசம்பர் மாத ரேஷன் பொருளை வழங்க டோக்கன் வினியோகம்- தமிழக அரசு தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2017/06/18/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-11-29T04:20:23Z", "digest": "sha1:7BDBQ4HO6FQH25VKEHYV542XILKETLDM", "length": 7384, "nlines": 45, "source_domain": "plotenews.com", "title": "கூட்டமைப்பின் தமிழரசுக் கட்சி தவிர்ந்த மூன்று கட்சிகள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களை சந்தித்தன -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nகூட்டமைப்பின் தமிழரசுக் கட்சி தவிர்ந்த மூன்று கட்சிகள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களை சந்தித்தன\nதமிழ் தேசிய கூட்டமைப்பில் தமிழரசு கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளின் தலைமைகளுடன் பேச்சுக்களை நடத்தி எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனின் கடிதத்திற்கு பதில் கடிதம் தான் அனுப்பியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் தனது வாசஸ்தலத்தில் இன்று மாலை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், புளெட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் மற்றும் ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடினார்கள்.\nஅச் சந்திப்பு தொடர்பில் முதலமைச்சர�� கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் கடிதம் அனுப்பி இருந்தார். அந்த கடிதத்திற்கு பதில் அனுப்புவது தொடர்பிலையே இக் கட்சி தலைவர்களுடன் பேச்சு நடத்தினேன்.\nஅதில் எடுக்கப்பட்ட முடிவுகள் ஊடாக சம்பந்தனுக்கு பதில் கடிதம் அனுப்பி உள்ளேன். நான் அனுப்பிய கடிதத்திற்கான பதிலின் ஊடாகவே அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் முடிவெடுக்க முடியும். இரு அமைச்சர்கள் தொடர்பில் எழுத்து மூல உறுதி மொழியினை தந்தால் அதனை ஏற்க தயாராக உள்ளேன். என மேலும் தெரிவித்தார்.\nகுறித்த சந்திப்பில் மாகாண சபையின் ஆளும் கட்சியின் உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் க.சர்வேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n« வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கட்கு எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் அவர்கள் எழுதிய கடிதம். லண்டன் மசூதி தாக்குதல் ஒருவர்; பலி பலர் காயம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/event/thevaram-class-by-naren-eswari/?instance_id=4316", "date_download": "2020-11-29T04:57:07Z", "digest": "sha1:5GAUVMDQCKPK3HUEEJKWRVMRMSOGC3N7", "length": 6810, "nlines": 183, "source_domain": "saivanarpani.org", "title": "Thevaram Class by Mr.Naren-Eswari | Saivanarpani", "raw_content": "\n7:30 pm வாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n109. ஆசான் மாணாக்கர் நெறி\n50. தானும் உண்ணா பிறருக்கும் கொடா தேனீக்கள்\n17. இல்லை என்று எண்ண வேண்டா\n19. ஆராத இன்பம் அருளும் மலை\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://dailytamilnews.in/latestnews/3120-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95.html", "date_download": "2020-11-29T04:05:25Z", "digest": "sha1:7KHO6CIRB36JUSFQOSOFWQZNHMTHTTGS", "length": 6389, "nlines": 92, "source_domain": "dailytamilnews.in", "title": "புரட்சி பாரதம் நிர்வாகிகள் கூட்டம் – Daily Tamil News", "raw_content": "\nமனைவி, குழந்தைகளை கொலை முயற்சி..\nசிறுமிக்கு திருமணம் 3 பேர் கைது…\nமதுரைக்கு வரும் முதல்வருக்கு சிறப்பான வ ரவேற்பு…\nபுரட்சி பாரதம் நிர்வாகிகள் கூட்டம்\nபுரட்சி பாரத நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம்:\nமதுரை அழகர் கோயில் ரோடு தமிழ்நாடு ஹோட்டல்\nஉள்ளரங்கத்தில் புரட்சி பாரதம் கட்சியின் தென் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் அக்கட்சியின் தலைவர்\nடாக்டர் பூவை எம்.ஜெகன்மூர்த்தி (முன்னாள் எம்.எல்.ஏ) தலைமையில் நடைப்பெற்றது. இக் கலந்தாய்வு கூட்டத்தில் , தென் மண்டல மாவட்டங்களை சார்ந்த மாவட்ட பொறு\nப்பாளர்கள் மற்றும் அனைத்து அணி பொறுப்பாளர்கள் உட்பட திரளான தொண்டனர்கள் கலந்துக்கொண்டனர்.\nகனமழை வாகன ஓட்டிகள் அவதி\nலாரி டயரில் சிக்கி பெண் பலி\nஉங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...\tCancel reply\n‘திமுக., அடுத்து ஆட்சிக்கு வந்துட்டா…’ பயத்தில் நடவடிக்கை எடுக்காத போலீஸார்\n28 November 2020 - ஆனந்தகுமார், கரூர்\nலஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்\n28 November 2020 - ரவிச்சந்திரன், மதுரை நிருபர்\nமுதல்வர இப்பவே பாத்துக்குங்க… விஜயசாந்தி கிளப்பிய திகில்\nசிறுத்தை சிவாவுக்கு இப்படி ஒரு சோகமா\nமழை காரணமாக ஹோட்டலில் பிக்பாஸ் போட்டியாளர்கள் – விஜய் டிவி விளக்கம்\nநெட்பிளிக்சில் வெளியாகிறதா மாஸ்டர் – தயாரிப்பாளர் விளக்கம்\nசெல்போன் திருடனை மடக்கிபிடித்த உதவி ஆய்வாளார் – நிஜ ஹீரோ என பாராட்டிய காவல் ஆணையர்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nநிவர் புயல்; உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி: முதல்வர்\nகமலிடம் வாழ்த்து பெற்ற அட்லீ – எதற்கு தெரியுமா\nசிறுத்தை சிவாவுக்கு இப்படி ஒரு சோகமா\nநெட்பிளிக்சில் வெளியாகிறதா மாஸ்டர் – தயாரிப்பாளர் விளக்கம்\nகமலிடம் வாழ்த்து பெற்ற அட்லீ – எதற்கு தெரியுமா\nமின்னலாய் மின்னலாய்.. மழைநீரில் குதித்து விளையாடும் சாக்‌ஷி…\nஉதயநிதியை சந்தித்த எஸ்.வி.சேகர்: திமுக.,வில் இணைந்ததாக கிளம்பிய பரபரப்பு\nமனைவி, குழந்தைகளை கொலை முயற்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naaluvariseithigal.com/tag/viral/", "date_download": "2020-11-29T05:19:56Z", "digest": "sha1:VEJOSVB3VXWPGPHH3KOAKULWLQCDHR5Z", "length": 3502, "nlines": 61, "source_domain": "naaluvariseithigal.com", "title": "viral – NAALU VARI SEITHIGAL", "raw_content": "\nகவின் அக்காவை இதுவரைக்கும் பாத்துருக்கிங்களா\nபார்க்குற பார்வையே ஒரு மாதிரி இருக்கே: கிரண்ரத்தோட் கலக்கல் புகைப்படங்கள்\nவிஜய் மகன் நண்பர்களுடன் இருக்கும் புகைப்படம்: வைரலாக்கும் ரசிகர்கள்\nசாலை ஜிம்னாஸ்டிக் மாணவி, மாணவிக்கு பயிற்சி: மத்திய அமைச்சர் உத்தரவு\nபூஜாகுமார் அப்பா, அண்ணனை பாருங்க: கமல் பார்த்துருப்பாரா\nஒத்த காலை தூக்கிகிட்டு கவர்ச்சி போஸ்: ஈஸ்வரன் நாயகியின் கோலத்தை பாருங்க\nமுத்தம் எல்லாத்தையும் விட ரொம்ப பவர்புல்: சுஜாவருணியின் முத்தத்தை பாருங்க\nஜித்தன் ரமேஷ் இந்த வாரம் வெளியேறுகிறாரா அர்ச்சனா குரூப்புக்கு பிக்பாஸ் ஆப்பு\nநிவர் புயல்: பிக்பாஸ் வீட்டில் இது நடந்தது உண்மைதான்\nஷிவானி-ஆரி உரையாடல்: இன்னும் நாங்க ரொம்ப எதிர்பார்த்தோமே\n பிக்பாஸ் போட்டியாளர்களை இன்று வெளுப்பாரா கமல்\nகப்பு முக்கியம் பெர்லின்னு.. அட்லி ஆச்சரியப்பட்ட ‘மணி ஹெய்ஸ்ட்’ விளம்பரம்\nபட்டாம்பூச்சிக்கு ‘பை பை’ சொன்ன சுசித்ரா\nஇன்னிக்கு போட்ற நிகழ்ச்சிக்கு நேத்தே ஏண்டா புரமோ போட்டீங்க: விஜய் டிவியை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88)", "date_download": "2020-11-29T05:44:22Z", "digest": "sha1:OV5Q3SSFZVCHOAYSPFPM4WP2NHU26NIC", "length": 16434, "nlines": 94, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மும்தாஜ் (இந்தி நடிகை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nThis இக்கட்டுரை தனித்து விடப்பட்டக் கட்டுரை. வேறு எந்தக் கட்டுரையும் இக்கட்டுரையை இணைக்கவில்லை. தொடர்புடைய கட்டுரைகளுடன் இக்கட்டுரையை தயவு செய்து இணைக்கவும்; மற்றக் கட்டுரைகளுடன் இணைப்பதற்காக இணைப்பைத் தேடும் கருவியை பரிந்துரைக்காக பயன்படுத்திப் பாருங்கள். (ஏப்ரல் 2019)\nமும்தாஜ் மத்வாணி (Mumtaz Madhvani), 1947 ஜூலை 31 இல் பிறந்த[1]) இந்திய நடிகையாவார். 1971இல் வெளிவந்த \"கிலோனா\" என்ற திரைப்படத்திற்கு பிலிம்பேர் விருது பெற்றுள்ளார். இவர் புகழ் பெற்ற நடிகர் ராஜேஷ் கன்னாவுடன் பெரும்பாலான படங்களில் பணிபுரிந்துள்ளார். 60 மற்றும் 70 களின் சிறந்த நடனக் கலைஞர் மற்றும் அழகு ராணியாக நினைவுப்படுத்தப்படுகிறார்.\nதங்கேவாலாவில் அவரது நடிப்பின் போது\nமும்பை, ���ும்பை மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்\nமயூர் மத்வானி (m. 1974)\nராந்தவா (மல்யுத்த வீரர்]] (மைத்துனர்)\nஈரானில் புகழ் பெற்ற உலர் பழங்கள் விற்பனையாளரான அப்துல் சலீம் அஸ்காரி மற்றும் ஷாதி ஹபீப் ஆகா ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். அவர் பிறந்து ஒரு வருடத்திற்குப் பிறகு அவர்கள் விவாகரத்து பெற்றனர்.[2][3][4] இவரது இளைய சகோதரி நடிகை மல்லிகா , மல்யுத்த வீரரும் இந்திய நடிகருமான ரந்தாவா என்பவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர் மல்யுத்த வீரரும் இந்திய நடிகருமான தாரா சிங்கின் இளைய சகோதரர் ஆவார்.[5]\nமும்தாஜ் \"சோனெ கி சித்தியா\" (1958) என்ற படதின் மூலம் குழந்தை நட்சத்திரமாக நடிப்பு வாழ்க்கையை ஆரம்பித்தார். பின் \" வல்லா கியா பாட் ஹை\" , \"ஸ்ட்ரீ\" (1961) மற்றும் \"செஹ்ரா\" போன்ற படங்களில் 60 களின் ஆரம்பத்தில் நடிக்கத் தொடங்கினார். பின்னர் ஓ. பி. ரத்தன் இயக்கத்தில் வெளிவந்த \"கெஹ்ரா தாக்\" என்ற திரைப்படத்தில் நாயகனுக்கு தங்கை வேடத்தில் தோன்றினார்.[6] \"முஜே ஜீனே தோ\" படத்தில் சிறு வேடம், பின்னர், \"ஃபாலத்\" , \"வீர் பீம்சேன்\" , \"டார்சான் கம் டு டெல்லி\" \"சிக்கந்தர் - இ - ஆசாம்\" , \"ரஸ்டம்- இ - ஹிந்த்\" , \"ராக்கா\" மற்றும் \"த்க்கு மங்கள் சிங்\" ( தாரா சிங்குடன்), போன்ற பல படங்களில் அதிரடி காட்டும் நாயகியாக வலம் வர ஆரம்பித்தார் தாரா சிங் மற்றும் மும்தாஜ் ஆகிய இருவரும் சேர்ந்து நடித்த படங்களில், தாராசிங்கின் நடிப்பிற்காக 4.50 லட்சமும், மும்தாஜ் சம்பளம் 2,50,000 ரூபாய் ஆகும்.[7]\nராஜேஷ் கன்னா இணையாக ராஜ் கோஸ்லாவின் தோ ராஸ்தே\" (1969) படத்தில் இறுதியாக மும்தாஜ் ஒரு முழு நீள நட்சத்திரமாக நடித்தார். மும்தாஜ் இதில் ஒரு சிறிய பாத்திரத்தை கொண்டிருந்தாலும், இயக்குனர் கோஸ்லா அவருக்காக நான்கு பாடல்களை படமாக்கியுள்ளார்.[8] இந்த படம் பிரபலமானதாக அமைந்தது, மேலும் அவர் ஒரு சிறிய பாத்திரமாக இருந்தபோதிலும், தனக்கு பிடித்த படங்களில் ஒன்றாகும் என்று ஒப்புக் கொண்டார்.[6] 1969 ஆம் ஆண்டில், ராஜேஷ் கன்னாவுடன், அவரது திரைப்படங்கள் \"தோ ராஸ்ட்\" மற்றும் \"பந்தன்\" , அந்த ஆண்டில் சிறந்த வருவாய் ஈட்டியது, இது 65 மில்லியனுக்கும் மேல் சம்பாதித்தது.[9] அவர் \"தங்கேவாலா\" என்ற படத்தில் ராஜேந்திர குமாருடன் கதாநாயகியாக முன்னணி பாத்திரத்தில் நடித்தார், அவர் அதிரடி-திரைப்ப��� கதாநாயகியாக\" இருந்ததனால் \"சாச்சா ஜோதி\" படத்தில் சசி கபூருடன் நடிக்க மறுத்துவிட்டார், அவர் கதாநாயகியாக இருக்க விரும்பினார். \"ஷோர் மச்சையா சோர்\" (1973), லோஃபர் மற்றும் ஜீல் கே உஸ் பார்\" (1973) போன்ற திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக தர்மந்த்ராவுடன் நடித்தார்.\n1970 களில் அவரது விருப்பமான திரைப்படங்களில் ஒன்றான \"கிலொனா\" திரைப்படத்திற்காக பிலிம்பேர் சிறந்த நடிகை விருதினை வென்றார், மேலும் \"பார்வையாளர்கள் தன்னை உணர்ச்சிகரமானப் பாத்திரத்தில் ஏற்றுக்கொண்டனர் என்பதில் மிகவும் மகிழ்ச்சி\" என்றார்.[6] மும்தாஜ் பெரோஸ் கானுடன் தொடர்ந்து மேலா\" (1971), அப்ராத் (1972) மற்றும் நாகின் (1976) போன்ற வெற்றிப்பட்ங்களை தந்தார். [[ராஜேஷ் கன்னா |ராஜேஷ் கன்னாவுடன்]] இணைந்து 10க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தந்துள்ளார்.[10]\nஅவரது குடும்பத்தினர் மீது கவனம் செலுத்துவதற்காக \"ஆய்னா\" (1977) படத்திற்குப் பிறகு அவர் திரைப்படங்களிலிருந்து விலகினார். 1990 களில் அவர் தனது இறுதி படமான \"ஆந்தியான்\" படத்திற்காக 13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்தார். ஷாமி கபூர் இவரை நேசித்து திருமணம் செய்ய விரும்பினார். . மேலும் கபூர் மும்தாஜ் திருமணத்திற்குப் பிறகு நடிக்க விரும்பவில்லை. தாரா சிங் இவருக்கு \"அதிரடி இளவரசி' பெயரைக் கொடுத்தார், மேலும் பி-தர திரைப்படங்களில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக்கொண்டார். ராஜேஷ் கன்னாவும், இவருடன் பல திரைப்படங்களில் நடித்தார். தர்மேந்தரும் இவருடன் காதலில் விழுந்துவிட்டதாகவும் வதந்திகள் பரவின.[11][12]\n1974 ஆம் ஆண்டில் மும்தாஜ் தொழிலதிபர் மயூர் மத்வானியை மணந்தார். அவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர், அவர்களில் ஒருவர் நதாஷா, 2006 இல் நடிகர் ஃபெரோஸ் கானை மணந்தார்.\n. பரணிடப்பட்டது 15 நவம்பர் 2006 at the வந்தவழி இயந்திரம்\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: மும்தாஜ் (இந்தி நடிகை)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 அக்டோபர் 2019, 06:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Land_Rover_Range_Rover_Sport/Land_Rover_Range_Rover_Sport_2.0_Petrol_HSE.htm", "date_download": "2020-11-29T05:21:10Z", "digest": "sha1:WIOJNVA5BSWWJURX2AEFE5LNM52BUZAG", "length": 47470, "nlines": 647, "source_domain": "tamil.cardekho.com", "title": "லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் 2.0 பெட்ரோல் எச்.எஸ்.இ. ஆன்ரோடு விலை, அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nலேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் 2.0 பெட்ரோல் எச்.எஸ்.இ.\nbased மீது 13 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புபுதிய கார்கள்லேண்டு ரோவர் கார்கள்ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் 2.0 பெட்ரோல் எச்.எஸ்.இ.\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் 2.0 பெட்ரோல் எச்.எஸ்.இ. மேற்பார்வை\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் 2.0 பெட்ரோல் எச்.எஸ்.இ. Latest Updates\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் 2.0 பெட்ரோல் எச்.எஸ்.இ. Prices: The price of the லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் 2.0 பெட்ரோல் எச்.எஸ்.இ. in புது டெல்லி is Rs 1.00 சிஆர் (Ex-showroom). To know more about the ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் 2.0 பெட்ரோல் எச்.எஸ்.இ. Images, Reviews, Offers & other details, download the CarDekho App.\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் 2.0 பெட்ரோல் எச்.எஸ்.இ. mileage : It returns a certified mileage of 12.65 kmpl.\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் 2.0 பெட்ரோல் எச்.எஸ்.இ. Colours: This variant is available in 12 colours: ஃபயர்ன்ஸ் சிவப்பு, கோரிஸ் கிரே, சிலிக்கான் வெள்ளி, யுலாங் வைட், நார்விக் பிளாக், லோயர் ப்ளூ, கார்பதியன் கிரே, பைரன் ப்ளூ, சாண்டோரினி பிளாக், புஜி வெள்ளை, எஸ்டோரில் ப்ளூ and சிந்து வெள்ளி.\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் 2.0 பெட்ரோல் எச்.எஸ்.இ. vs similarly priced variants of competitors: In this price range, you may also consider\nலேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் r-dynamic எஸ்இ, which is priced at Rs.63.32 லட்சம். ஆடி க்யூ8 செலிப்ரேஷன் பதிப்பு, which is priced at Rs.98.98 லட்சம் மற்றும் லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் இவோக் 2.0 r-dynamic எஸ்இ, which is priced at Rs.61.94 லட்சம்.\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் 2.0 பெட்ரோல் எச்.எஸ்.இ. விலை\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் 2.0 பெட்ரோல் எச்.எஸ்.இ. இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 12.65 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1997\nஎரிபொருள் டேங்க் அளவு 80\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் 2.0 பெட்ரோல் எச்.எஸ்.இ. இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 3 zone\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் 2.0 பெட்ரோல் எச்.எஸ்.இ. விவரக்குறிப்புகள்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு direct injection\nகியர் பாக்ஸ் 8 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 80\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுன்பக்க சஸ்பென்ஷன் air suspension\nபின்பக்க சஸ்பென்ஷன் air suspension\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை ventilated disc\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 295\nசக்கர பேஸ் (mm) 2923\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 3 zone\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nheated இருக்கைகள் front தேர்விற்குரியது\nheated இருக்கைகள் - rear தேர்விற்குரியது\nபார்க்கிங் சென்ஸர்கள் front & rear\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைக��ை தவறவிட வேண்டாம்\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 255/55 r20\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\npretensioners & ஃபோர்ஸ் limiter seatbelts கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nஉள்ளக சேம���ப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் 2.0 பெட்ரோல் எச்.எஸ்.இ. நிறங்கள்\nநிறங்கள் இன் எல்லாவற்றையும் காண்க\nCompare Variants of லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 2.0 பெட்ரோல் ஹெச்எஸ்இCurrently Viewing\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 2.0 பெட்ரோல் எஸ்Currently Viewing\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 2.0 பெட்ரோல் எஸ்இCurrently Viewing\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 3.0 டி எஸ்Currently Viewing\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 3.0 டி எஸ்இCurrently Viewing\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 3.0 டி ஹெச்எஸ்இCurrently Viewing\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 3.0 டி ஹெச்எஸ்இ டைனமிக்Currently Viewing\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 3.0 டி ஹெச்எஸ்இ வெள்ளிCurrently Viewing\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 3.0 டி ஹெச்எஸ்இ டைனமிக் பிளாக்Currently Viewing\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 3.0 டி ஆடோபயோகிராபி டைனமிக்Currently Viewing\nஎல்லா ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் வகைகள் ஐயும் காண்க\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் எஸ்இ\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் எஸ்இ\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் எஸ்இ\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் எஸ்இ\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் டிடிவி6\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் எஸ்இ\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் 2.0 பெட்ரோல் எச்.எஸ்.இ. படங்கள்\nஎல்லா ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் படங்கள் ஐயும் காண்க\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் 2.0 பெட்ரோல் எச்.எஸ்.இ. பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் 2.0 பெட்ரோல் எச்.எஸ்.இ. கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nலேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் r-dynamic எஸ்இ\nஆடி க்யூ8 செலிப்ரேஷன் பதிப்பு\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque 2.0 r-dynamic எஸ்இ\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வேலார் ஆர்-டைனமிக் எஸ் பெட்ரோல்\nலேண்டு ரோவர் டிபென்டர் 110 ஹெச்எஸ்இ\nபிஎன்டபில்யூ எக்ஸ7் ஸ்ட்ரீவ் 40இ\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nலேண்டு ரோவர் ர���ன்ஞ் ரோவர் ஸ்போர்ட் செய்திகள்\nபெக்காமின் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார் ஏலத்திற்கு வருகிறது\nநீங்கள் டேவிட் பெக்காமின் ஒரு ரசிகராக இருந்து, அந்த பிரபல மனிதரால் பயன்படுத்தப்பட்ட ஏதாவது ஒரு பொருளை சொந்தமாக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா அப்படியென்றால் உங்களுக்கு இது ஒரு அதிர்ஷ்டம\nஎல்லா லேண்டு ரோவர் செய்திகள் ஐயும் காண்க\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் மேற்கொண்டு ஆய்வு\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் 2.0 பெட்ரோல் எச்.எஸ்.இ. இந்தியாவில் விலை\nமும்பை Rs. 1.28 கிராரே\nபெங்களூர் Rs. 1.25 கிராரே\nசென்னை Rs. 1.20 கிராரே\nஐதராபாத் Rs. 1.21 கிராரே\nபுனே Rs. 1.29 கிராரே\nகொல்கத்தா Rs. 1.11 கிராரே\nகொச்சி Rs. 1.23 கிராரே\nபோக்கு லேண்டு ரோவர் கார்கள்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் இவோக்\nஎல்லா லேண்டு ரோவர் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/newskural/news/95393/", "date_download": "2020-11-29T04:43:06Z", "digest": "sha1:3TJN2SX76ENDOONRGYMZRD6XYTCBGZKV", "length": 7845, "nlines": 153, "source_domain": "thamilkural.net", "title": "ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரணில் விக்கிரமசிங்க தெரிவு! - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome செய்திக்குரல் செய்திகள் ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரணில் விக்கிரமசிங்க தெரிவு\nஐக்கிய தேசிய கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரணில் விக்கிரமசிங்க தெரிவு\nஐக்கிய தேசிய கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பில் கண்டி பகுதியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nPrevious articleமேலும் 175 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nNext articleமரநடுகை தினத்தை முன்னிட்டு நாடாளுமன்ற உறுப்பினரால் தென்னை மரக்கன்றுகள் நாட்டிவைப்பு\nதம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மூவருக��கு கொரோனா\nதெதுருஓயா பகுதியில் காவல்துறை அதிகாரி ஒருவர் கொலை\nகிராம மக்களின் முன்மொழிவுகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்- பசில் ராஜபக்ஷ\nஒரு தாயின் ஈனக் கண்ணீரால் இந் நாடு இரண்டாகிவிடுமா\nஎமக்காக இன்றும் போராடும் பிரபாகரன் என்ற மந்திரச்சொல்\nநசுக்கப்படும் மனித உரிமை : சட்டங்களை கடந்து போராட தமிழ் தலைமை தயாரா\nயுத்தத்தில் குற்றம் இழைக்கவில்லை எனில் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்சுகிறீர்கள்\nகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்பவேண்டாம்: சுகாதார அமைச்சு\nதமிழர்கள் பயங்கரவாதிகளை நினைவுகூரவில்லை:சிங்கள இராணுவத்திடமிருந்து தம்மைப் பாதுகாக்க போராடிய வீரர்களையே நினைவுகூருகின்றனர்-விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/tech/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-11-29T05:12:15Z", "digest": "sha1:5JCS2OPWBUUA3NGAEUSH3Y7BZGNJCO3J", "length": 17056, "nlines": 68, "source_domain": "totamil.com", "title": "ஃபயர்வால்கள், வி.பி.என். சில பழைய மேக்புக் ப்ரோ மாதிரிகள் செங்கற்கள்: அறிக்கைகள் - ToTamil.com", "raw_content": "\nஃபயர்வால்கள், வி.பி.என். சில பழைய மேக்புக் ப்ரோ மாதிரிகள் செங்கற்கள்: அறிக்கைகள்\nஆப்பிள் கடந்த வாரம் அதன் அடுத்த தலைமுறை இயக்க முறைமையாக மாகோஸ் பிக் சுரை கொண்டு வந்தது. புதுப்பிப்பு மேக் கணினிகளுக்கான புதிய அம்சங்களின் பட்டியலைக் கொண்டுள்ளது. இருப்பினும், மேகோஸ் பிக் சுர் ஆப்பிள் பயன்பாடுகளை ஃபயர்வால்கள் மற்றும் மெய்நிகர் தனியார் நெட்வொர்க்குகள் (வி.பி.என்) புறக்கணிப்பதற்கு காரணமான ஒரு சிக்கலையும் உள்ளடக்கியதாகக் கண்டறியப்பட்டது. இந்த தனியுரிமை தொடர்பான சிக்கல் ஆரம்பத்தில் கடந்த மாதம் ஒரு மேகோஸ் பிக் சுர் பீட்டாவில் காணப்பட்டது. பொது வெளியீட்டைக் கொண்டுவரும் நேரத்தில் ஆப்பிள் அதை சரிசெய்யவில்லை. தனித்தனியாக, மேகோஸ் பிக் சுர் புதுப்பிப்பு சில பழைய மேக்புக் ப்ரோ மாடல்களுக்கு அறிவிக்கப்பட்டது. ஆப்பிள் கடந்த வாரம் சில விக்கல்களை ஏற்படுத்திய அதன் கேட்கீப்பர் பாதுகாப்பு அம்சம் குறித்து சில ஆராய்ச்சியாளர்கள் எழுப்பிய தனியுரிமை கவலைகளுக்கும் பதிலளித்தது.\nஒரு ட்விட்டர் பயனர் @mxswd ஆரம்பத்தில் காணப்பட்டது கடந்த மாத ஆரம்ப மேகோஸ் பிக் சுர் பீட்டாவில் ஃபயர்வால் பைபாஸ் பிரச்சினை. ஆப்பிள் வரைபடம் போன்ற ஆப்பிள் பயன்பாட்டைப் பயன்படுத்தும் போது கணினி ஃபயர்வால்கள் மற்றும் வி.பி.என்-களைத் தவிர்ப்பதற்கு சிக்கல் ஏற்பட்டது. அது உறுதி பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் பேட்ரிக் வார்டில்.\nமுன்னதாக, நெட்வொர்க் கர்னல் நீட்டிப்பு (கெக்ஸ்ட்) வழியாக ஒரு விரிவான மேகோஸ் ஃபயர்வால் செயல்படுத்தப்படலாம். ஆப்பிள் கெக்ஸ்ட்களை நீக்கியது, எங்களுக்கு நெட்வொர்க் நீட்டிப்புகளைத் தருகிறது… ஆனால் வெளிப்படையாக (அவற்றின் பல பயன்பாடுகள் / டீமன்கள் இந்த வடிகட்டுதல் பொறிமுறையைத் தவிர்த்து விடுகின்றன, ”வார்ட்ல் ஒரு ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.\nமேகோஸ் பிக் சுரில் உள்ள மேக் ஆப் ஸ்டோர் ஃபயர்வால்களைத் தவிர்ப்பது பாதுகாப்பு ஆய்வாளர் கண்டறிந்தது. பீட்டாவில் உள்ள சிக்கல்கள் ஆப்பிள்-மையப்படுத்தப்பட்ட வலைப்பதிவு ஆப்பிள் காலத்தால் விவரிக்கப்பட்டுள்ளன.\nபிக் சுர் புதுப்பிப்பை பொது மக்களுக்கு வெளியிடும் போது ஆப்பிள் இந்த சிக்கலை சரிசெய்யும் என்று அந்த நேரத்தில் கருதப்பட்டது. இருப்பினும், நிறுவனம் எந்த மாற்றங்களையும் செய்யவில்லை.\nவார்டில் குறிப்பிட்டார் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட ஒரு ட்வீட்டில், ஃபயர்வால்கள் மற்றும் வி.பி.என்-களைத் தவிர்ப்பது நிலையான வெளியீட்டில் தொடர்கிறது, மேலும் தீம்பொருள் மற்றும் சமீபத்திய மேகோஸ் பதிப்பில் பயனர் பாதுகாப்பை பாதிக்கலாம்.\nஇந்த விஷயத்தில் ஆப்பிள் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.\nஃபயர்வால்கள் மற்றும் வி.பி.என்-களைத் தவிர்ப்பதற்கான சிக்கலுடன் கூடுதலாக, மேகோஸ் பிக் சுர் சில பழைய மேக்புக் ப்ரோ மாடல்களைக் கவரும் சில சிக்கல்களைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. மேக்ரூமர்களைப் புகாரளித்தபடி, 2013 இன் பிற்பகுதியிலும், 2014 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் 13 அங்குல மேக்புக் ப்ரோ மாடல்களிலும் பல பயனர்கள் சமீபத்திய மேகோஸ் புதுப்பிப்பு தங்கள் இயந்திரங்களை விலக்கிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கின்றனர்.\nபாதிக்கப்பட்ட பயனர்கள் ஆப்பிள் சமூக மன்றங்கள் மற்றும் ரெடிட்டில் மேகோஸ் பிக் சுருக்கு புதுப்பிக்கும்போது, ​​ஒரு கருப்புத் திரை தோன்றியது, அது இறுதியில் வன்பொருளை செங்கல் செய்தது. பயனர்களில் ஒருவர் ஆப்பிள் சமூக மன்றங்களில் ஒரு பொறியியலாளர் அதன் I / O போர்டை அவிழ்த்துவிட்டு பாதிக்கப்பட்ட மேக்புக் ப்ரோவை துவக்க முடிந்தது என்று கூறினார்.\n“ஆப்பிள் இந்த சிக்கலை எவ்வாறு கையாளும் என்று எனக்குத் தெரியவில்லை, குறிப்பாக பாதிக்கப்பட்ட அனைத்து மேக்ஸும் உத்தரவாதத்திற்கு அப்பாற்பட்டவை. பிக் சுர் எப்படியாவது ஏற்படுத்திய வன்பொருள் சிக்கலாக இது இருப்பதால், அவர்கள் இதை ஒரு மென்பொருள் புதுப்பிப்பு மூலம் சரிசெய்ய முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை, ”என்று பயனர் எழுதினார்.\nஆப்பிள் ஆதரவு குழுவுக்கு விரிவாக்கப்பட்டதால் ஆப்பிள் இந்த பிரச்சினையை அறிந்திருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், மென்பொருள் புதுப்பிப்பு மூலம் சிக்கலைத் தீர்க்க முடியுமா என்பது குறித்து நிறுவனம் இதுவரை பயனர்களுக்கு எந்த தெளிவும் வழங்கவில்லை.\nபழைய மேக்புக் ப்ரோ பயனர்கள் மாகோஸ் பிக் சுர் நிறுவலை தாமதப்படுத்துவது பாதுகாப்பானது என்று நிறுவனம் கூறியது.\nபதிவிறக்க செயல்பாட்டில் மேகோஸ் பிக் சுர் மணிநேரம் எடுத்ததாக சில பயனர்கள் கடந்த வாரம் தெரிவித்தனர். இருப்பினும், புதிய மென்பொருள் புதுப்பிப்பை நிறுவுவதில் பாரிய அவசரம், அதன் புதிய அம்சங்களின் பட்டியலுக்கு நன்றி செலுத்தக்கூடியது, ஏற்கனவே உள்ள மேகோஸ் பதிப்புகளில் பயனர்களை பாதித்தது, ஏனெனில் அவர்களில் பலர் பயன்பாட்டு துவக்கங்களில் தாமதங்களை எதிர்கொண்டனர். ஒரு சான்றிதழ் சிக்கலால் சிக்கல் ஏற்பட்டது, அங்கு பயன்பாட்டின் டெவலப்பர் சான்றிதழை சரிபார்க்க மேகோஸ் கேட்கீப்பர் சேவை தவறிவிட்டது.\nஆப்பிள் சேவையகங்களுக்கு பயனர் தரவை அனுப்ப மேகோஸை அனுமதிக்கும் கணினியில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக பயன்பாட்டு மந்தநிலை ஏற்பட்டதாக சில ஆராய்ச்சியாளர்கள் கூறினர். எவ்வாறாயினும், ஆப்பிள் இப்போது அந்த பிரச்சினையில் சில தெளிவை வழங்கியுள்ளது, மேலும் கேட்கீப்பரின் காசோலைகளிலிருந்து தரவை அதன் பயனர்கள் அல்லது அவற்றின் சாதனங்களைப் பற்றிய தகவல்களுடன் ஒருபோதும் இணைக்கவில்லை என்று கூறியுள்ளது.\n“பயனர்கள் தங்கள் சாதனங்களில் எதைத் தொடங்குகிறார்கள் அல்லது இயக்குகிறார்கள் என்பதை அறிய இந்த காசோலைகளிலிருந்து தரவைப் பயன்படுத்துவதில்லை” என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.\nநெட்வொர்க் கோரிக்கையின் வடிவமைப்பை மாற்றியமைப்பதாகவும் பயனர்களுக்கு விலகல் விருப்பத்தை செயல்படுத்துவதாகவும் ஆப்பிள் குறிப்பிட்டுள்ளது. பயனர் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், கடந்த வாரம் என்ன நடந்தது போன்ற சிக்கல்களை எதிர்ப்பதற்கும் இந்த மாற்றங்கள் அடுத்த ஆண்டில் நடைமுறைக்கு வரும்.\nஆப்பிள் சிலிக்கான் இந்தியாவில் மலிவு மாக்புக்குகளுக்கு வழிவகுக்குமா ஆப்பிள் பாட்காஸ்ட்கள், கூகிள் பாட்காஸ்ட்கள் அல்லது ஆர்எஸ்எஸ் வழியாக நீங்கள் குழுசேரலாம், அத்தியாயத்தைப் பதிவிறக்கலாம் அல்லது கீழேயுள்ள பிளே பொத்தானை அழுத்தலாம் என்ற எங்கள் வாராந்திர தொழில்நுட்ப போட்காஸ்டான ஆர்பிட்டலில் இதைப் பற்றி விவாதித்தோம்.\nmacOSmacOS பிக் சுர்ஆப்பிள்மேக்புக் ப்ரோ\nPrevious Post:சுருக்கமான தன்மை: ‘எங்கள் உலகம் – டிராபில்ஸின் சிம்பொனி – மூன்று தலைமுறைகளால்’ என்பது துணிச்சலான வடிவத்தில் உள்ள ஒரு புத்தகம்\nNext Post:ஸ்டீல் க்ளாவிலிருந்து ‘இரும்புகாய் மாயாவி’ வரை – ரீலில் மலையாள காமிக்ஸின் வரலாறு\nமாடர்னாவின் COVID-19 தடுப்பூசியை இங்கிலாந்து மேலும் 2 மில்லியன் அளவுகளில் பாதுகாக்கிறது\nகொரோனா வைரஸ் இந்தியா நேரடி புதுப்பிப்புகள் | இந்தியாவின் கேசலோட் 94 லட்சத்தை நெருங்குகிறது\nநிவார் சூறாவளி: கடலூர் மாவட்டத்தில் 2,900 ஏக்கரில் பயிர்கள் சேதமடைந்துள்ளன\nமாநில அரசு மையத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் டாக்ஸி திரட்டல் விதிகளை திருத்துவதற்கு\nமாடர்னா கோவிட் தடுப்பூசியின் கூடுதல் 2 மில்லியன் டோஸ்களை யுகே பாதுகாக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://twominutesnews.com/2020/10/10/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8-2/", "date_download": "2020-11-29T03:52:37Z", "digest": "sha1:I3CIUJ4AX7QNM5UZYLODRMFZJWLBU6AT", "length": 8981, "nlines": 93, "source_domain": "twominutesnews.com", "title": "ஐபிஎல் கிரிக்கெட் – ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் டெல்லி வெற்றி – Two Minutes News", "raw_content": "\nஐபிஎல் கிரிக்கெட் – ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் டெல்லி வெற்றி\nபாண்டவர் இல்லம் சீரியல் நடிகைக்கு திருமணம் முடிந்தது – மாப்பிள்ளை இவர் தானாம்.\nவீட்டிலேயே இருந்த விஜயகாந்திற்கு எப்படி கொரோனா தோற்று வந்தது எப்படி தெரியுமா \nசற்றுமுன் விஜயகாந்த் உடல்நிலையின் தற்போதைய நிலவரம் பற்றி அறிக்கை வெளியிட்ட தேமுதிக கட்சி\nசசிகலாவிற்கே தண்ணி அண்��ன் மகள் என்ன செய்தார் தெரியுமா\nவிரைவில் சசிகலா தலைமையில் டி.டி.வி மகளுக்கு விரைவில் திருமணம் மாப்பிள்ளை யார் தெரியுமா வைரலாகும் வெளியான நிச்சயதார்த்த புகைப்படங்கள்\n பதில்தெரியாத கேள்விக்கு தலைவர்களின் பதில்கள்\n“முகமது சிராஜ் தந்தை திடீர் மரணம் கடைசி முறை தந்தை முகத்தை பார்க்க முடியாமல் தவிக்கும் சிராஜ் \nஎல்லாதையும் தனியார் நிறுவனத்திற்கு கொடுத்தால் வருங்காலம் இப்படி தான் இருக்கும்\n“வயதை காரணம் சொல்லி நீக்கிட்டாங்க” IRFAN PATHAN சொன்னதுக்கு ஆதரித்த HARBHAJAN\nகள்ள நோட்டை இனி உங்கள் ஸ்மார்ட் போனை வைத்து சுலம்பமாக கண்டுபிடிக்கலாம்.\nஐபிஎல் கிரிக்கெட் – ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் டெல்லி வெற்றி\nபஜ்ஜி ஆயிலை பஜாஜ் ஆயிலாக மாற்றிய விவேக்\nராதே ஸ்யாமில் பிரபாசுடன் இணையும் ஜெயராம்\nஐபிஎல் கிரிக்கெட் – ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் டெல்லி வெற்றி\nடெல்லி கேப்பிட்டல்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி டெல்லி அணியின் பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.\nதவான் 5 ரன்னிலும், பிரித்வி ஷா 19 ரன்னிலும், ஷ்ரேயாஸ் அய்யர் 22 ரன்னிலும், ரிஷப் பண்ட் 5 ரன்னிலும் அவுட் ஆகினர்.\nமார்கஸ் ஸ்டாய்னிஸ் 39 ரன்களும், ஹெட்மையர் 24 பந்தில் 45 ரன்களும் அடிக்க டெல்லி 150 ரன்களை தாண்டும் வாய்ப்பை பெற்றது. அக்சர் பட்டேல் அதிரடியாக விளையாடி 8 பந்தில் 17 ரன்கள் அடித்தார்.\nஇறுதியில், டெல்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது.\nராஜஸ்தான் அணியில் ஆர்ச்சர் 3 விக்கெட் எடுத்து அசத்தினார்.\nஇதையடுத்து, 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது.\nதொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் ஓரளவு தாக்குப் பிடித்து 34 ரன்கள் அடித்து வெளியேறினார். ஸ்மித் 24 ரன்னில் ஆட்டமிழந்தார்.\nடெல்லி அணியினர் துல்லியமாக பந்து வீசி அசத்தினர். இதனால் ராஜஸ்தான் அணியினர் ரன்கள் எடுக்கத் தவறினர்.\nமற்ற ஆட்டக்காரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். ராகுல் டெவாட்டியா கடைசி வரை போராடினார். அவர் 38 ரன்னில் அவுட்டானார்.\nஇறுதியில், ராஜஸ்தான் அணி 138 ரன்களில் ஆல் அவுட்டானது. இதனால் 46 ரன்கள் வித்தியாசத��தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.\nடெல்லி அணி சார்பில் ரபாடா 3 விக்கெட்டும், அஷ்வின், ஸ்டாய்னிஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் – இறுதிப் போட்டியில் நடால், ஜோகோவிச் மோதல்\nகிரிக்கெட் விளையாட்டுக்கு மட்டுமே முன்னுரிமை ஏன் – உயர்நீதிமன்றம் விளாசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2019/09/04/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-370-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-11-29T05:38:53Z", "digest": "sha1:AWIMXVL5DKCFQIEQHQNDYDX6QSL3MGUG", "length": 22410, "nlines": 125, "source_domain": "peoplesfront.in", "title": "காசுமீர் உடைப்பு – 370 நீக்கம் – படைக்குவிப்பு! – பின்னணியும் விளைவுகளும் – கருத்தரங்கம் – மக்கள் முன்னணி", "raw_content": "\nகாசுமீர் உடைப்பு – 370 நீக்கம் – படைக்குவிப்பு – பின்னணியும் விளைவுகளும் – கருத்தரங்கம்\nநாள்: 7-9-2019, சனிக்கிழமை, மாலை 4 மணி\nஉண்மைகள் தெளிய உணர்வோடு வாரீர்\nதலைமை: தோழர் குணாளன், மாநிலச் செயலாளர் ,சிபிஐ(எம்-எல்)\nதோழர் தியாகு, பொதுச்செயலாளர், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்\nதோழர் பாலன், பொதுச்செயலாளர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி\nதோழர் பழநி, பொதுச்செயலாளர், மக்கள் சனநாயக குடியரசு கட்சி\nதோழர் முருகன், சிபிஐ(எம்-எல்) ரெட் ஸ்டார்\nதோழர் மணி, பாட்டாளிவர்க்க சமரன் அணி\nதோழர் VC.முருகையன், பொதுச்செயலாளர், தமிழக மக்கள் புரட்சிக் கழகம்\nதோழர் வித்யாசாகர், அகில இந்திய மக்கள் மேடை(AIPF)\nதோழர் பிரபாகரன், தமிழ்த்தேசிய பாதுகாப்பு இயக்கம்\nவழக்கறிஞர் சங்கரசுப்பு, சென்னை உயர்நீதிமன்றம்\nவழக்கறிஞர் அஜிதா, சென்னை உயர்நீதிமன்றம்\nஜம்மு-காசுமீர் முழுமையான திறந்தவெளிச் சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. உலகிலேயே அரசப் படைகள் அதிகம் குவிக்கப்பட்டுள்ள பகுதி இதுவே. காசுமீரில் உள்ள பல்வேறு கட்சித் தலைவர்கள் வீட்டுக்காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஊடகங்களுக்கு உள்ளே அனுமதி இல்லை. இணைய வசதிகள் முடக்கப்பட்டுள்ளன. தொலைத்தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்திய ஆளும் வர்க்கம் தனது வரலாற்றுத் துரோகத்தின் கடைசி அத்தியாயத்தை எழுதி முடித்துள்ளது.\nஜம்மு-காசுமீருக்கு சிறப்பு தகுதியளிக்கும் அரசமைப்பு சட்ட உறுப்பு 370ஐயும், உறுப்பு 35Aஐயும் செயலிழக்கச் செய்ய ஆகஸ்ட் 5 அன்று இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தீர்மானம் கொண்ட��வந்தார். அத்துடன் அம்மாநிலத்தை ஜம்மு-காசுமீர் என்றும் லடாக் என்றும் இரு துண்டாக்கி ஒன்றிய ஆட்சிப்புலமாக மாற்றும் சட்டத்திருத்தத்தையும் மாநிலங்களவையில் முன்வைத்தார்.\nஉறுப்பு 370 காசுமீர் மாநிலம் தனக்கென்று தனி அரசமைப்பும் தனிக் கொடியும் வைத்துக்கொள்ள உரிமையளிக்கிறது; அதே போது இந்தியாவின் மாநிலங்களைப் பட்டியலிடும் உறுப்பு 1 காசுமீருக்கும் பொருந்தும்படி செய்கிறது; காசுமீர் மாநில அரசியல் நிர்ணய சபையின் பரிந்துரையின் பெயரால் இந்தியக் குடியரசுத் தலைவர் இச்சட்ட உறுப்பைச் செயலிழக்கச் செய்யலாம் என்கிறது. காசுமீர் அரசியல் நிர்ணய சபை இல்லை. காசுமீர் மாநில சட்டப் பேரவையும் கலைக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகாலம் ஆகிறது. இப்போது ஆளுநர் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. மக்களவைத் தேர்தலின் போது நடுவண் அரசு திட்டமிட்டே காசுமீர் தேர்தலை நடத்தவில்லை.\nமாநிலச் சட்டப் பேரவை இல்லாத இடத்தில் நடுவண் அரசால் அமர்த்தப்படும் ஆளுநரே பரிந்துரை செய்வாராம்; நடுவண் அரசால் தெரிவு செய்யப்படும் குடியரசுத் தலைவரே உறுப்பு 370ஐ செயலிழக்கச் செய்யும் படி ஆணையிடுவாராம்; காசுமீர் பள்ளத்தாக்கைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் இல்லை.”எல்லோரும் இந்நாட்டு மன்னர், எல்லோரு ஓர் நிறை” என்று குடியாட்சிக்கு விளக்கம் தரப்படும். ஆனால், இந்த அதிரடி நடவடிக்கையிலோ ‘நானே ராஜா, நானே மந்திரி’ என்பது போல் அரசமைப்புச் சட்ட முறைகளையும் சனநாயக நெறிகளையும் கடைப்பிடிக்காமல் மோடி – அமித் ஷா – அஜித் தோவல் தலைமையிலான கும்பல் இந்த வேலையைச் செய்துள்ளது. இத்திருத்தங்கள் நீதிமன்றத்தில் செல்லுபடியாகமாட்டா என்று சட்ட அறிஞர்கள் சொல்கின்றனர்.\n70 ஆண்டுகால காசுமீரிகளின் வரலாற்றையும் அவர்களின் நூறாண்டு விடுதலைக் கனவையும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக காசுமீர் இருந்தததில்லை என்ற ஐயத்திற்கிடமற்ற உண்மையையும் தாங்கி நிற்பதுதான் உறுப்பு 370. காசுமீரின் குருதி தோய்ந்த போராட்ட வரலாறும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகங்களும் இந்த உறுப்பில் பொதிந்து கிடக்கிறது. அந்த உறுப்பு நாடாளுமன்றத்தின் சில மணிநேர விவாதத்தில் செயலிழக்கச் செய்யப்பட்டு விட்டது. சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு மாநிலம் ஒன்றிய ஆட்ச���ப்புலமாகத் தகுதிக் குறைவு செய்யப்பட்டுள்ளது. கார்ப்பரேட்களுக்கு காசுமீரத்தின் கதவுகளைத் திறந்துவிட்டு முதலீடு செய்யுமாறு கூவிக்கூவி அழைப்பு விடுக்கிறார் மோடி.\nகாசுமீரை இந்தியாவோடு ஐக்கியப்படுத்துவதற்காகவே 370, 35A உறுப்புகளை நீக்குவதாக பாசக சொல்கிறது. இந்நடவடிக்கைகள் இதுவரை இல்லாத அளவுக்கு காசுமீர் மக்களை இந்திய அரசிடம் இருந்து அயன்மைப்படுத்தும் என்பதை ஆட்சியாளர்களும் இந்த அடாவடித்தனத்தை ஆதரித்து நிற்போரும் உணரவில்லை. வேறெந்த மாநிலத்திற்கும் இல்லாத தனித்த சிறப்பு வரலாறு காசுமீருக்கு உண்டு.\nஇன்று மோடி தலைமையிலான இந்திய அரசு இதை ஒரு உள்நாட்டுப் பிரச்சனை என்கிறது. இது உள்நாட்டுப் பிரச்சனையோ அல்லது இந்திய-பாகிஸ்தான் எல்லைச் சிக்கலோ அல்லது இந்து-முஸ்லிம் மதச் சிக்கலோ கிடையாது. இது காசுமீர் மக்கள் என்ற ஒரு தேசிய இனத்தின் சிக்கல். இச்சிக்கலில் காசுமீர் தரப்பு என்ற ஒன்று இருக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் – காசுமீர் ஆகிய மூன்று தரப்பும் பேசி தீர்வு காண வேண்டும். காசுமீரிலும் அனைத்துத் தரப்பு அரசியல் ஆற்றல்களோடும் பேசுவதற்கு இந்திய அரசு முன்வர வேண்டும்.\nஇந்திய மக்களிடம் இந்திய தேசிய வெறியை ஊட்டி, போர்ப் பதற்றத்தை ஏற்படுத்தி, அணு ஆயுதப் பயன்பாடு குறித்த ஆரவாரப் பேச்சுகளை நடத்திக் கொண்டிருக்கிறது நடுவண் அரசு. இந்திய தேசிய வெறியூட்டலுக்கு எதிராகவும் போர்வெறிக்கு எதிராகவும் காசுமீரிகள் மீதான தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிராகவும் துணிந்து நிற்க வேண்டிய தருணம் இது.\nகாசுமீருக்கு சிறப்பு தகுதி வழங்கும் உறுப்பு 370, 35A யைச் செயலிழக்கச் செய்யும் குறிப்பாணையையும் காஷ்மீரைத் துண்டாடும் சட்டத் திருத்ததையும் திரும்பப் பெற வேண்டும்.\nஜம்மு-காசுமீரில் குவிக்கப்பட்டுள்ள இந்தியப் படைகளைத் திரும்ப பெற வேண்டும்.\nஇந்தியா-பாகிஸ்தான் – காசுமீர் மக்களிடையேயான முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்.\nகாசுமீர் மக்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தி அவர்களின் விருப்பத்தை அறிய வேண்டும்.\nகாசுமீர் தொடர்பாக முடிவெடுக்கும் உரிமையும் காசுமீர் மக்களுக்கே காசுமீரிகளோடு தோளோடு தோள் நிற்போம்\nமே தின போராட்ட வாழ்த்துகள்\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்து��ை தாக்குதல்\nஉயிரைக் கொடுக்க செங்கொடிகள் உண்டிங்கே, தலைமைக் கொடுக்க மண்டேலாக்களும் ஹோசிமின்களும் எங்கே\n2020, நவம்பர் 26 –அனைத்திந்திய பொது வேலைநிறுத்தத்தை வெற்றிப் பெற செய்வோம் காவி – கார்ப்பரேட் பாசிச கொள்கைகளை முறியடிப்போம்\n பாசக வேல்யாத்திரை நாடகத்தை அனுமதிக்காதே\nபீகார் 2020 தேர்தல் முடிவுகள் சொல்லும் ஆகப்பெரும் நம்பிக்கையூட்டும் செய்தி என்ன\nஅமெரிக்க தேர்தல் – தாராளவாதத்தின் நெருக்கடியும் வலதுசாரி எழுச்சியும்.\n – என் அனுபவ பகிர்வு\nகொரோனாவுக்கான தடுப்பூசி என்னும் பெயரில் இலாபவெறி – மக்களைக் காக்கும் மருத்துவர்கள் மெளனம் காக்கலாமா\nசட்ட விரோதக் கைது, சித்திரவதையில் ஈடுபடும் காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் புகழ் தலைமையிலான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடு\nகொரோனா – எண்ணிக்கை குழப்பங்கள்() , சட்ட விதிமீறல்கள்) , சட்ட விதிமீறல்கள் முதல்வர், நலவாழ்வு அமைச்சர், நலவாழ்வு செயலர் தெளிவுபடுத்துவார்களா\nகம்யூனிஸ்ட் போராளி கோவிலாங்குளம் தோழர் தவசியாண்டி அவர்களின் 3வது ஆண்டு வீரவணைக்கப் பொதுக்கூட்டம் – மதுரை கருமாத்தூரில் நடைபெற்றது.\n‘ரபேல் ஒப்பந்த ஊழல்’ – பா.ச.க.’வின் 5 ஆண்டு ஆட்சி; காவி – கார்ப்பரேட் சர்வாதிகாரம் – 3\nஊரடங்கு தீர்வேயல்ல, பொதுச் சுகாதாரக் கட்டமைப்பைப் பலப்படுத்து பொதுப்போக்குவரத்தை துவங்கு, ஊரடங்குக்கு முடிவு கட்டு\n2020, நவம்பர் 26 –அனைத்திந்திய பொது வேலைநிறுத்தத்தை வெற்றிப் பெற செய்வோம் காவி – கார்ப்பரேட் பாசிச கொள்கைகளை முறியடிப்போம்\n பாசக வேல்யாத்திரை நாடகத்தை அனுமதிக்காதே\nபீகார் 2020 தேர்தல் முடிவுகள் சொல்லும் ஆகப்பெரும் நம்பிக்கையூட்டும் செய்தி என்ன\nஅமெரிக்க தேர்தல் – தாராளவாதத்தின் நெருக்கடியும் வலதுசாரி எழுச்சியும்.\nதமிழ்நாடு நாள் விழாவைக் கொண்டாடிய பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணப்பாளர் தோழர் பொழிலன் உள்ளிட்ட 21 பேரை உடனடியாக விடுதலை செய் அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறு அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறு\nதமிழ்நாடு நாளை விழாவாக கொண்டாடிய பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பொழிலன், தோழர்கள் ஜான் மண்டேலா, மா.சேகர், ஏசுகுமார் உள்ளிட்ட 15 பேரை சிறைப்படுத்திய தமிழக அரசிற்கு தமிழ்த்தேச மக்கள் முன்னண���யின் கண்டனம்\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட காசிமேடு மீனவர்கள் 9 பேரில் ஒருவரான பாபு எங்கே – 37 நாட்களாகியும் கண்டுபிடிக்காததற்கு இந்திய தமிழக அரசே பொறுப்பேற்றிடு\nமுரளிதரனின் சாதனைக்கு முன்னால் இனப்படுகொலையாவது ’ஐ கோர்ட்டாவது’ – இந்து தமிழ் திசையின் கீதாஉபதேசம்\nநவம்பர் – 1 தமிழக நாள் உரிமை முழக்கம்\nவிஜய்சேதுபதி – டிவிட்டர் மிரட்டல் – எதிர்வினை கீதையின் போர்முறை விளிம்புநிலை மக்களுக்கு உதவுமா\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/event/thevaram-class-by-naren-eswari/?instance_id=4317", "date_download": "2020-11-29T04:46:33Z", "digest": "sha1:CP5OTVWCXYGAY2XOQ6MEUS3MKMMJTWVK", "length": 6893, "nlines": 183, "source_domain": "saivanarpani.org", "title": "Thevaram Class by Mr.Naren-Eswari | Saivanarpani", "raw_content": "\n7:30 pm வாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n29. அறு தொழில் பூண்டோர் அந்தணர்\n113. நன்னெறி நான்கின் பேறு\n48. சுட்ட பாத்திரமும் சுடாத பாத்திரமும்\n128. உயிர் சிவலிங்கம் ஆதல்\n15. பெருமானை உள்ளத்திலே உருவேற்றும் மந்திரம்\n32. ஓங்காரமாய் நின்ற மெய்யா\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/lords-word/", "date_download": "2020-11-29T04:02:07Z", "digest": "sha1:KU2DQA7BZKF7JZ7IRQ2YXXEDSWVZJP4K", "length": 7649, "nlines": 93, "source_domain": "tamilchristianmessages.com", "title": "கர்த்தர் சொல்லும் வார்த்தை - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nபிப்ரவரி 1 கர்த்தர் சொல்லும் வார்த்தை எரேமியா 1:1-19\n‘என் வார்த்தையைத் தீவிரமாய் நிறைவேற்றுவேன் என்றார்’ (எரேமியா 1:12).\nதேவன் இந்த உலகத்தில் தம்முடைய வார்த்தையைக் கொடுக்கிறவர் மாத்திரமல்ல, அதை நிறைவேற்றுவதில் எப்பொழுதும் கவனமாக இருப்பவரும், அதைத் துரிதமாக நிறைவேற்றுகிறவருமாக இருக்கிறார். ஒரு விசுவாசிக்கு தேவன் தம்முடைய வார்த்தையைக் கொடுத்திருப்பது மிகப்பெரிய உன்னதமான சிலாக்கியமாகும். இந்த உலகத்தில் எதையுமே நாம் சார்ந்திருக்க முடியாது. அவைகள் நிலையற்றவைகள். ஆனால் தேவனுடைய வார்த்தை ஒருக்காலும் ஒழிந்துபோவதில்லை.\nமேலும் அந்த வார்த்தையைத் தீவிரமாக நிறைவேற்றுவேன் என்று தம்மைக் குறித்து சொல்லுகிறபடியால், அவருடைய வார்த்தையை உறுதியாக நாம் நம்பலாம். ‘நான் கர்த்தர், நான் சொல்லுவேன், நான் சொல்லும் வார்த்தை நிறைவேறும்; இனித் தாமதியாது’ (எசேக் 12:25) என்று சொல்லுகிறார். நான் கர்த்தர் என்று சொல்லுகிற தேவன், நான் நானே தேவன், என்னையல்லாமல் வேறொரு தேவன் இல்லை என்பதை உறுதியாகச் சொல்லுகிறார். அன்பானவர்களே கர்த்தருடைய வார்த்தையை நாம் உறுதியாகப் பற்றிக்கொண்டு வாழுவோம். நான் சொல்லுவேன், சொல்லும் வார்த்தை நிறைவேறும் என்று சொல்லுவதினால், இந்த உலகத்தில் தேவனுடைய வார்த்தையை நாம் பற்றிக் கொள்ளுவதும், அதில் உறுதியாக இருப்பதும் மிக அவசியமானது.\nஇன்றைக்கு அநேக மக்கள் அனுபவங்களையும், மற்றவர்களுடைய சாட்சிகளையும் அதிகமாய் சார்ந்துகொண்டு, அதன்படியாக கர்த்தர் தனக்கு செய்யவேண்டும் என்று எண்ணுகிறார்கள். ஆனால் தேவன் ஒவ்வொருவரோடும், ஒவ்வொரு விதமாக இடைப்படுகிறவராக இருக்கிறார். ஒருவேளை இன்னொரு சகோதரனுக்கோ அல்லது சகோதரிக்கோ கர்த்தர் செய்ததைக் கேட்பதை விட, ‘ஆண்டவரே உம்முடைய வார்த்தையில் இவ்விதமாகச் சொல்லியிருக்கிறீர், அதன்படி செய்தருளும்’ என்று கேட்பது உறுதியானதும், நிலையானதும், நிச்சயம் நிறைவேறுகிற காரியமாகவும் இருக்கிறது. கர்த்தருடைய வார்த்தையை நாம் நம்பி, இந்த கிறிஸ்தவ வாழ்க்கை வாழும்பொழுது, நாம் ஏமாந்து போகவேண்டிய அவசியமில்லை. உறுதியான கர்த்தருடைய வார்த்தை என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/07/02174741/1249074/Durai-Sudhakar-is-like-Nambiar-Raghuvaran.vpf", "date_download": "2020-11-29T06:28:46Z", "digest": "sha1:47DO5CF2EBDVGAUQ2OQRGEIIYJUVDMQB", "length": 7704, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Durai Sudhakar is like Nambiar, Raghuvaran", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநம்பியார், ரகுவரன் வரிசையில் துரை சுதாகர்\nநம்பியார், ரகுவரனை போன்று ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என்று முப்பரிமான வேடங்களிலும் துரை சுதாகர் அசத்தி வருகிறார்.\nவிமல், ஓவியா, துரை சுதாகர்\nதப்பாட்டம் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் துரை சுதாகர். இதில் தப்பாட்டக் கலைஞனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அந்தப் படத்தில் தாடியும் சோகமுமாக தோன்றிய அவர் இப்போது துள்ளும் சிரிப்பு, உற்சாக முகம், பளபள முகம், வெள்ளை வேட்டி சட்டை என்று ஜொலிக்கிறார்.\nகாரணம், சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி 2 படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருக்கிறார். அதுபோல் வரலட்சுமி நடிப்பில் உருவாகி வரும் ‘டேனி’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.\nஇந்நிலையில், இவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, ‘களவாணி 2 படமே உள்ளாட்சி தேர்தலை மையமாக கொண்ட கதை. சொந்த பந்தங்களே கூட பகைவராக மாறும் தேர்தல் அது. முதல் பாகத்தில் இடம்பெற்ற கதைக்களம், கதாபாத்திரங்கள் தொடர்ந்தாலும் கதை புதிதாக இருக்கும். படம் முழுக்க நகைச்சுவை இருக்கும்.\nஅரசியல் காமெடி கலந்து உருவாகியிருக்கும் இப்படத்தில் துரை சுதாகர் அரசியல்வாதியாக நடித்திருக்கிறார். எந்த வேடம் இருந்தாலும் சரி மக்கள் மனதில் நிற்கும் கதாபாத்திரம் அமைந்தால் நிச்சயம் நடிப்பேன் என்று கூறும் துரை சுதாகர், எழில் இயக்கும் படத்திலும் மேலும் முன்னணி இயக்குனர்கள் இயக்கும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.\nவில்லன்களாக முத்திரை பதித்த பிரபல நடிகர்கள் நம்பியார், ரகுவரன் வரிசையில் தானும் முத்திரை பதிப்பேன் என்று கூறுகிறார் துரை சுதாகர்.\nDurai Sudhakar | oviya | துரை சுதாகர் | களவாணி 2 | விமல் | ஓவியா\nகளவாணி 2 பற்றிய செய்திகள் இதுவரை...\nவிமலுடன் இணைந்தாலே வெற்றி தான்- இயக்குனர் சற்குணம்\nவிமலின் கிராமத்து அரசியல் - களவாணி 2 விமர்சனம்\nஎனக்கு ஆண் துணை தேவையே இல்லை - ஓவியா\nகளவாணி 2 படத்தை வெளியிட ஐகோர்ட்டு தடை\nமேலும் களவாணி 2 பற்றிய செய்திகள்\nஅஜித்தின் ரீல் மகள் ஹீரோயின் ஆனார்\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் திடீர் அறி���்கை\nதனுஷை தலைவா என்று அழைத்த பிரபல நடிகை\nபிக்பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆனது இவர் தானா\nவிளம்பரத்தில் நடிக்க மறுத்த லாவண்யா... காரணம் தெரியுமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/777310/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2020-11-29T04:11:39Z", "digest": "sha1:6UDMKQIBDSVU6EZNF7J6WS4UPAGZDCQ6", "length": 4361, "nlines": 35, "source_domain": "www.minmurasu.com", "title": "ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை மட்டையாட்டம் தேர்வு – மின்முரசு", "raw_content": "\nராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை மட்டையாட்டம் தேர்வு\nராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை மட்டையாட்டம் தேர்வு\nராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் மட்டையாட்டம்கை தேர்வு செய்தது.\nஐபிஎல் தொடரின் 37-வது லீக் ஆட்டம் அபுதாபியில் நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இதற்கான டாஸ் தற்போது சுண்டப்பட்டது.\nடாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி முதலில் மட்டையாட்டம்கை தேர்வு செய்தார். போட்டி இந்திய நேரப்படி 7.30 மணிக்கு தொடங்குகிறது.\nசென்னை சூப்பர் கி்ங்ஸ் அணி வீரர்கள் விவரம்:-\nடு பிளசிஸ், சாம் கரன், வாட்சன், அம்பதி ராயுடு, எம்எஸ் டோனி, ஜடேஜா, கேதார் ஜாதவ், தீபக் சாஹர், புயூஸ் சாவ்லா, சர்துல் தாகூர், ஜோஷ் ஹேசல்உட்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் விவரம்:-\nராபின் உத்தப்பா, பென் ஸ்டோக்ஸ், ஸ்டீவ் ஸ்மித், ஜோஸ் பட்லர், ரியான் பராக், ராகுல் தேவாட்டியா, ஆர்ச்சர், ஸ்ரேஷ் கோபால், அங்கித் ராஜ்புத், கார்திக் தியாகி\nமுதலமைச்சரை நேரில் சந்தித்த விஜய் சேதுபதி\nகதாநாயகன் அந்தஸ்தை காட்டாத விஜய் சேதுபதிக்கு வாழ்த்துகள் – பிரபல இயக்குனர்\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு சிகப்பு ஆபத்து எச்சரிக்கை\nஜம்மு காஷ்மீர் எல்லையில் பறந்த பாகிஸ்தான் ட்ரோன்… துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்த பி.எஸ்.எப்.\nஎத்தியோப்பியப் பிரதமர் அபிய் அகமது அறிவிப்பு: டீக்ரே பிராந்தியத் தலைநகரை ��ாணுவம் பிடித்துவிட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=7462", "date_download": "2020-11-29T04:28:47Z", "digest": "sha1:W2MO7BZ7CQPHHIWIMZC5XEV56RJY4OBB", "length": 7270, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "முன்னேற்றத்திற்கு 32 தியானங்கள் » Buy tamil book முன்னேற்றத்திற்கு 32 தியானங்கள் online", "raw_content": "\nவகை : யோகா (Yoga)\nஎழுத்தாளர் : புலியூர்க் கேசிகன் (Puliyur Kesikan)\nபதிப்பகம் : மங்கை வெளியீடு (Mangai Veliyeedu)\nசோதிட விதி விளக்கம் மாணவர்களுக்கான மனமகிழ்ச்சி ஜோக்ஸ்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் முன்னேற்றத்திற்கு 32 தியானங்கள், புலியூர்க் கேசிகன் அவர்களால் எழுதி மங்கை வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (புலியூர்க் கேசிகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகபிலர் செய்தருளிய குறிஞ்சி மூலமும் உரையும்\nசங்க இலக்கியம் எட்டுத்தொகை 2 அகநானூறு மணிமிடை பவளம் மூலமும் உரையும்\nசங்க இலக்கியம் எட்டுத்தொகை 3 அகநானூறு நித்திலக்கோவை மூலமும் உரையும்\nமற்ற யோகா வகை புத்தகங்கள் :\nயோகாசனக் கலை ஒரு வாழ்க்கைத் துணை - Yogasanakalai Oru Vazhkkaithunai\nநுரையீரல் நோய் நீக்கும் ஆசனப் பயிற்சி\nதியானமும் மன ஒருமைப்பாடும் - Dhiyanamum Mana Orumaippaadum\nமன அமைதி தரும் தியானங்கள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் அலகு 5 சங்க இலக்கியம்\nகாப்பியக் கதை மலர்கள் மணிமேகலை வளையாபதி\nபட்டினத்தார் தாயுமானார் பாடல் பெருமை\nகாப்பியக் கதை மலர்கள் உதயணன் கதை சூளாமணி\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-11-29T05:39:37Z", "digest": "sha1:MG5QTWTDAU7NIZT5GTACLKAU6IMDYUWV", "length": 35328, "nlines": 145, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆற்றல் சேமிப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆற்றல் சேமிப்பு, ஒரு ஆற்றல் சேவையை குறைவாக பயன்படுத்துவதன் மூலம் ஆற்றலை குறைப்பதை குறிக்கிறது. ஆற்றல் சேமிப்பும், ஆற்றல் பயன்பாடும் வேறுபட்டவை. திறனுள்ள ஆற்றல் பயன்பாடு என்பது, ஒரு நிலையான சேவைக்கு குறைவான ஆற்றலை பயன்படுத்துவதை குறிக்கிறது. எடுத்துக்காட்டாக, வாகனங்களை குறைவாக ஓட்டுவது ஆற்றல் பாதுகா��்பாகும். குறைவான எரிபொருளுக்கு அதிக தூரம் செல்லக்கூடிய வாகனங்களை பயன்படுத்துவது ஆற்றல் திறனுக்கு ஒரு உதாரணம் ஆகும். ஆற்றல் சேமிப்பு மற்றும் திறனான ஆற்றல் பயன்பாடு ஆகிய இரண்டுமே ஆற்றல் குறைப்பு நுட்பங்களாகும்.\nஆற்றல் சேமிப்பு ஆற்றல் சேவைகள் குறைத்தாலும், அது நிதி மூலதன அதிகரிப்பு, சுற்றுச்சூழல் தரம், தேசிய பாதுகாப்பு, மற்றும் தனிப்பட்ட நிதி பாதுகாப்பு ஏற்படுத்தும்.[1] அது நிலையான ஆற்றல்களின் வரிசையில் முதலிடத்தில் உள்ளது.\n5 நாடுகளின் எரிசக்தி சேமிப்பு\n6.6 ஐக்கிய அமெரிக்க நாடுகள்\nசில நாடுகள் தங்கள் ஆற்றல் நுகர்வை குறைக்க ஆற்றல் அல்லது கார்பன் வரியை பயன்படுத்துகின்றனர். பசுமை மாயைகள்Green Illusions என்ற புத்தகத்தில் விவரித்துள்ளது போல், கார்பன் வரி நுகர்வோரை அணு சக்தி மற்றும் சுற்றுச்சூழல் பக்க விளைவுகள் ஏற்படுத்தும் மற்ற ஆற்றல் சக்திகளை நோக்கி அழைத்துச் செல்லும். இதற்கிடையில், ஆற்றல் நுகர்வு வரி, ஆற்றல் பயன்பாட்டை குறைப்பதுடன் ஆற்றல் உற்பத்தியால் எழும் சுற்றுச்சூழல் விளைவுகள் குறைக்கும். கலிபோர்னியா மாநிலத்தில் ஆற்றல் பயன்பாட்டிற்கு படிப்படியான வரிவிதிப்பு அமலில் உள்ளது. ஒவ்வொரு நுகர்வோருக்கும், அடிப்படை ஆற்றல் பயன்பாட்டிற்கு வரிச் சலுகை அளிக்கப்படுகிறது. அந்த அடிப்படை அளவிற்கு மேலே பயன்பாடு அதிகரிக்கும் போது வரி அதிகரிக்கிறது. இது அதிக ஆற்றல் நுகர்வோர்களுக்கு ஒரு பெரிய வரி சுமையை உருவாக்கும். அதே நேரம் ஏழை குடும்பங்களுக்கு வரியிலுருந்து பாதுகாப்பு அளிக்கும்.[2]\nகட்டிடங்களில் ஆற்றல் பாதுகாப்பு மேம்படுத்த முதன்மை வழிகளில் ஒன்று ஒரு ஆற்றல் தணிக்கையை பயன்படுத்துவதாகவும். ஆற்றல் தணிக்கை என்பது ஆற்றல் சேமிப்புக்காக ஒரு கட்டிடம், செயல்முறை அல்லது அமைப்பில், ஆற்றல் போக்குகளை சோதித்து, கருத்துக்கணிப்பு மற்றும் பகுப்பாய்வு செய்வதன் மூலம், ஆற்றல் வெளியீடுகளின் அளவை குறைக்காமல் ஆற்றல் நுகரும் அளவைக் குறைப்பதை பற்றி அறிவதாகும். இது பொதுவாக பயிற்சி பெற்ற நிபுணர்கள் மூலமாக நிறைவேற்றப்படுகிறது மற்றும் மேலே விவாதிக்கப்பட்ட தேசிய திட்டங்களின் ஒரு பகுதியாகவும் இது இருக்கும். ஸ்மார்ட்போன் பயன்பாடுகளின் சமீபத்திய வளர்ச்சி காரணமாக வீட்டுசொந்தகாரர்களே அதிநவீன ஆற்றல் தண���க்கைகள் தாங்களே முடிக்க முடியும்.[3]\nகட்டிட தொழில் நுட்பங்கள் மற்றும் ஸ்மார்ட் மீட்டர்கள் மூலம், வணிக மற்றும் குடியிருப்புக்களில் ஆற்றல் பயன்பாட்டையும் அது தங்கள் பணியிடத்தில் அல்லது வீடுகளில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் வரைபடத்தின் மூலமாக பார்க்க முடியும். மேம்பட்ட நேரடி ஆற்றல் அளவையின் மூலம் மக்கள் தமது நடவடிக்கைகள் மாற்றி ஆற்றல் சேமிக்க உதவ முடியும்.[4]\nசூரிய கட்டிட வடிவமைப்புகள், சாளரங்கள், சுவர், மற்றும் மாடிகள், சூரிய ஆற்றலை வெப்பத்தின் வடிவத்தில் குளிர்காலத்தில் சேகரிக்கவும், சேமிக்கவும், மற்றும் விநியோகிக்கவும் கோடை காலத்தில் சூரிய வெப்பத்தை நிராகரிக்க வேண்டும். காலநிலை வடிவமைப்பு செயலப்படும் சூரிய வடிவமைப்புக்களை போல் அல்லாமல் இயந்திர மற்றும் மின் சாதனங்களை பயன்படுத்துவதில்லை.\nஉயிர்ப்பற்ற சூரிய வடிவமைப்பு கூறுகள்\nஒரு சூரிய கட்டிட வடிவமைப்பிற்கு முக்கியம் உள்ளூர் காலநிலைகளை சாதகமாக்கி கொள்ளுதலே. சன்னல்கள் வைக்கும் இடம் அதன் மெருகூட்டல் வகை, வெப்ப காப்பு, வெப்ப நிறை, மற்றும் நிழல் ஆகியவை கருத்தில் கொள்ள வேண்டும். சூரிய வடிவமைப்பு யுத்திகள், புதிய கட்டிடங்களுக்கு மிக எளிதாக பயன்படுத்தலாம். தற்போதுள்ள கட்டிடங்களிலும் வடிவமைக்க முடியும்.\nஅமெரிக்காவில், புறநகர் உள்கட்டமைப்பு வளர்ந்து வந்த காலகட்டத்தில் படிம எரிபொருட்கள் சுலபமாக கிடைத்தால் போக்குவரத்து சார்ந்த வாழ்க்கை முறையாக அது இருந்தது.\nபெரியசீர்திருத்தங்கள் அதிக நகர்ப்புற அடர்த்தியை அனுமதிப்பதோடு புதிய வடிவமைப்புகளின் மூலம் நடைபயிற்சி மற்றும் மிதிவண்டிகளுக்கு இடமளிப்பதால் போக்குவரத்திற்கான ஆற்றலை குறைக்க முடியும். பெரிய நிறுவனங்கள் தொலை தொடர்பை பயன்படுத்துவதனால் பல அமெரிக்கர்கள் இப்போது வீட்டில் இருந்துபடியே வேலை செய்வதால் தினமும் வேலைக்காக பயணம் சேலவு செய்ய வேண்டி இருப்பதில்லை. எனவே சக்தியை சேமிக்கவும் ஒரு குறிப்பிடத்தக்க வாய்ப்பு உள்ளது.\nநுகர்வோர்களுக்கு பெரும்பாலும் ஆற்றல் செயல்திறன் மிக்க பொருட்களினால் ஏற்படும் சேமிப்புப் பற்றிய தகவல் இல்லை. இன்று படிம எரிபொருட்களை பயன்படுத்தி கிடைக்கும் மலிவான பொருட்கள் இருக்கும் போது ஆற்றல் சேமிக்கும் பொருள்களை பற்றிய ஆராய்ச்சி அதிக நேரம் எடுத்துக்கொள்வதாகவும் விலை உயர்ந்ததாய் உள்ளது.[5] சில அரசாங்கங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் சூழியல் முத்திரைகள் மூலம் ஆற்றல் திறன் உள்ள பொருள்களை எளிதாக இனங்கண்டு கொள்ள உதவுகின்றன.[6]\nஆற்றல் சேமிப்பிற்காக பணம், நேரம் மற்றும் முயற்சி முதலீடு செய்யாத மக்களுக்கு உதவவும்,அவர்களுக்கு வேண்டிய தகவல் அளிக்கவும் மக்களின் முக்கியமான பிரச்சனைகளை புரிந்து கொள்ளுதல் வேண்டும். உதாரணமாக, சில சில்லறை வியாபாரிகள் பிரகாசமான விளக்குகள் மக்களின் வாங்க தூண்டும் என்று வாதிடுகின்றனர். எனினும், சுகாதார ஆய்வுகள் தலைவலி, மன அழுத்தம், இரத்த அழுத்தம், சோர்வு மற்றும் தொழிலாளி பிழை அனைத்தும் பொதுவாக அதிகமான வெளிச்சம் உள்ள பணியிடங்களிலும் மற்றும் சில்லறை அமைப்புகளிலும் ஏற்படும் என்று நிருபித்துள்ளனர்.[7][8] இயற்கையான வெளிச்சம் தொழிலாளர்களின் உற்பத்தி அளவு அதிகரிப்பதோடு ஆற்றல் நுகர்வை குறைக்கிறது.[7][8]\n2006 இறுதியில், ஐரோப்பிய ஒன்றியம் முதன்மை ஆற்றலின் வருடாந்திர நுகர்வை 2020க்குள் 20% குறைக்க உறுதியளித்துள்ளது. 'ஐரோப்பிய யூனியன் எரிசக்தி சேமிப்பு அதிரடி திட்டம்' நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது.[9] ஐரோப்பிய ஒன்றியத்தின் காப்பாற்றும் திட்டத்தின் ஒரு பகுதி, ஆற்றல் திறன் மற்றும் ஆற்றல் சேமிப்பு நடைமுறையை ஊக்குவிப்பதாகும்.[10] பாய்லர் திறன் வழிகாட்டி திரவ அல்லது வாயு எரிபொருள் மூலம் எரிக்கப்படும் கொதிகலன்களின் செயல்திறனின் குறைந்த அளவை குறிப்பிடுகிறது. ஐரோப்பிய ஆணையத்தின் சிறப்பான ஆற்றல் பாதுகாப்பு திட்டங்களின் வெற்றி காரணிகள் பற்றி அறிய மேற்கொள்ளப்பட்டுள்ள பெரிய ஆராய்ச்சி திட்டங்களுக்கு ஐரோப்பிய ஆணையம் நிதி உதவி அளிக்கிறது.\nஆற்றல் பாதுகாப்பு சமீபத்திய ஆண்டுகளில் ஐக்கிய ராஜ்யத்தின் அதிகரித்த கவனத்தை பெற்று வருகிறது. இந்த பின்னணியின் முக்கிய காரணிகள் கார்பன் உமிழ்வை குறைக்க அரசின் பொறுப்பு, இங்கிலாந்து மின்சார உற்பத்திலுள்ள உத்தேச 'ஆற்றல் இடைவெளி', மற்றும் தேசிய ஆற்றல் தேவைகளுக்காக இறக்குமதி அதிகரிப்பு முதலியவையாகும். வீடுகள் மற்றும் போக்குவரத்து, இவை தான் தற்போது இரண்டு பெரிய பிரச்சனை பகுதிகள்.\nஆற்றல் பாதுகாப்பு பொறுப்பு எரிசக்தி மற்றும் காலநிலை மாற்றம் துறையின் (DECC) தலைமையில் ��ூன்று அரசு துறைகலை சாரும். சமூகங்கள் மற்றும் உள்ளூர் அரசு துறை (CLG) இன்னமும் கட்டிடங்களின் ஆற்றல் தரங்களுக்கு பொறுப்பாகும். சுற்றுச்சூழல், உணவு மற்றும் புறநகர் விவகார துறை (DEFRA) பச்சையக வாயுவாகிய கரியமில வாயுவின் உமிழ்விற்கு பொறுப்பு கொண்டுள்ளது. போக்குவரத்து துறை போக்குவரத்து ஆற்றல் பாதுகாப்பிற்கான பல பொறுப்புகளை ஏற்றுள்ளது. ஒரு செயல்பாட்டு அளவில், இரண்டு முக்கிய துறை அல்லாத அரசாங்க அமைப்புகள் (\"கியங்கோஸ்\")உள்ளன. ஒன்று எரிசக்தி சேமிப்பு டிரஸ்ட், மற்றொன்று கார்பன் டிரஸ்ட் பிரிஸ்டலில் உள்ள நிலையான ஆற்றலுக்கான மையம், மில்டன் கெய்ன்ஸில் உள்ள தேசிய எரிசக்தி அறக்கட்டளை மையம் போன்ற பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நேரடியாக நுகர்வோருக்கு ஆற்றல் திறனைப் பற்றி தேர்வுகள் செய்ய உதவுகின்றன.sust-it\nபெட்ரோலிய பாதுகாப்பு ஆராய்ச்சி கழகம் (PCRA) 1977 இல் உருவாக்கப்பட்டது. வாழ்கையில் எல்லா வகையிலும் ஆற்றல் திறன் மற்றும் பாதுகாப்பை ஊக்குவிப்பதில் ஈடுபட்டுள்ள ஒரு இந்திய அரசாங்க அமைப்பு ஆகும். அண்மை காலங்களில் PCRA தொலைக்காட்சி, வானொலி மற்றும் அச்சு ஊடகங்கள் மூலமாக மக்களிடையே பிரச்சாரம் செய்தது. மூன்றாம் தரப்பினர் நடத்திய பாதிப்பு மதிப்பீட்டின் படி PCRAவின் இந்த மெகா பிரச்சாரத்தின் காரணமாக ஒட்டுமொத்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. மாசுபாட்டை குறைப்பு தவிர கோடி ரூபாய் மதிப்புள்ள படிம எரிபொருள்கள் சேமிப்புக்கு வழிவகுத்துள்ளது. ஆற்றல் செயல்திறன் செயலகம் ஆற்றல் திறன் மற்றும் பாதுகாப்பு ஊக்குவிக்க 2001 இல் உருவாக்கப்பட்ட ஒரு இந்திய அரசு நிறுவனம் ஆகும்.தேசிய ஆற்றல் தினம் ஆண்டு தோறும் டிசம்பர் 14 அன்று கொண்டாடப்படுகிறது.\nஈரானில் ஈரானிய எரிபொருள் பாதுகாப்பு நிறுவனம் புதைபடிவ எரிபொருட்களின் பாதுகாப்பு மற்றும் ஆற்றல் திறனின் பயன்பாடு ஆகியவற்றை ஊக்குவிக்கும். அஹ்மதிநெஜாட் நிர்வாகம் நாட்டின் பொருளாதாரத்தின் ஆற்றல் செறிவை குறைக்க 'டார்கெடெட் மானியங்கள்' தொடங்கியது.\nஉயர் ஆற்றல் கொண்ட விளம்பரம் ஷிஞ்ஜுகு ஜப்பானில்.\n1973 எண்ணெய் நெருக்கடியில் இருந்து, ஆற்றல் பாதுகாப்பு ஜப்பானுக்கு ஒரு பிரச்சினையாய் இருந்து வருகிறது. அனைத்து எண்ணெய் சார்ந்த எரிபொருளும் இறக்குமதி ஆவதால் உள்ளூரிலே நிலையான ஆற்றல் உருவாக��கப்பட்டு வருகிறது. எரிசக்தி பாதுகாப்பு மையம் ஜப்பானின் எல்லா அம்சங்களிலும் ஆற்றல் திறனை ஊக்குவிக்கிறது. பொது அமைப்புகள் தொழில்கள் மற்றும் ஆராய்ச்சிக்கு ஆற்றல் செயல்திறன் மிக்க பயன்பாட்டை செயல்படுத்துகிறது .\n2002 முதல் லெபனானில் எரிசக்தி பாதுகாப்புக்கான மையம் ஆற்றல் மற்றும் நுகர்வோர் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டு திறனையும் ஆற்றலின் பகுத்தறிவு பயன்பாடுகளையும் ஊக்குவித்து வருகிறது. அதை தொடர்ந்து, எனினும் இது ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்டம் (UNDP) நிர்வாகத்தின் கீழ், உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி (GEF) மற்றும் எரிசக்தி நீர் அமைச்சரவையினால் (மியாவ்) நிதியளிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட திட்டம். இப்போது படிப்படியாக ஒரு சுயாதீனமான தொழில்நுட்ப தேசிய மையமாய் திகழ்கிறது. ஜூன் 18, 2007 ல் எரிசக்தி நீர் அமைச்சரவைக்கும் ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்டம் (UNDP) இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வின் படி ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்டத்தின் உதவியை பெறுகிறது.\nநியூசிலாந்து எரிசக்தி சேமிப்பு மற்றும் பாதுகாப்பு அதிகார குழுவிடம் ஆற்றல் திறன் மற்றும் பாதுகாப்பு ஊக்குவிக்கும் பொறுப்புள்ளது.\nஇலங்கை தற்போது புதைபடிவ எரிபொருள், நீர் மின்சாரம் , காற்று மின்சாரம், சூரிய சக்தி முதலியவற்றை தனது அன்றாட ஆற்றல் தேவைகளுக்கு பயன்படுத்தி வருகிறது. இலங்கையின் நிலையான ஆற்றல் அதிகாரக் குழு ஆற்றல் மேலாண்மை மற்றும் ஆற்றல் பாதுகாப்பு தொடர்பான ஒரு முக்கிய பங்காற்றுகிறது. இன்று தொழில்நிறுவனங்கள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்கள் பயன்படுத்தி தங்கள் ஆற்றல் பயன்பாடு உகந்ததாக்குவதோடு தங்கள் ஆற்றல் நுகர்வை குறைக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.\nஅமெரிக்கா சீனாவை அடுத்து, தற்போது ஆற்றல் நுகர்வதில் இரண்டாவது இடத்தில உள்ளது. எரிசக்தி அமெரிக்க துறை தேசிய ஆற்றல் பயன்பாட்டை போக்குவரத்து, குடியிருப்பு, வணிகம் மற்றும் தொழில்துறை என்ற நான்கு பரந்த துறைகளில் வகைப்படுத்துகிறது.[11]\nபோக்குவரத்து மற்றும் குடியிருப்பு துறைகளில் ஆற்றல் பயன்பாடு, மொத்த அமெரிக்க எரிசக்தி நுகர்வில் பாதியாகும். இது பெரும்பாலும் தனிப்பட்ட நுகர்வோர்களால் கட்டுப்படுத்தப்படுகின்றது. வர்த்தகம் மற்றும் தொழில்துறை ஆற்றல் செலவுகள் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பிற வசதி மேலாளர்களால் தீர்மானிக்கப்படுகிறது. தேசிய எரிசக்தி கொள்கை நான்கு துறைகளின் ஆற்றல் பயன்பாட்டிலும் ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது.\nஆண்டு எரிபொருள் பயன்பாட்டு திறன் (AFUE)\nஆற்றல் கண்காணிப்பு மற்றும் இலக்கு\nஉயர் வெப்பநிலை காப்பு கம்பளி\nஆற்றல் சேமிப்பு திட்டங்களின் பட்டியல்\nகுறைந்த ஆற்றல் தொழில்நுட்பங்களின் பட்டியல்\nகுறைந்தபட்ச திறன் செயல்பாட்டு நியமங்கள்\nஉலகளாவிய மீட்டரிங் இடைமுகம் (UMI)\nஇளைஞர்கள் எரிசக்தி உச்சி மாநாடு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 பெப்ரவரி 2020, 16:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/crime/husband-killed-wife-for-the-dowry-issue-in-tiruvallur/articleshow/79350717.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article8", "date_download": "2020-11-29T05:04:15Z", "digest": "sha1:Y2AKPQNNNJGW6NKR6GXOFWSB5XUGK6RM", "length": 12975, "nlines": 108, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Tiruvallur murder: மனைவி மீது ஏற்பட்ட வெறுப்பால் கொலை..\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமனைவி மீது ஏற்பட்ட வெறுப்பால் கொலை.. தலையணையை வைத்து தீர்த்துக்கட்டிய கணவன்\nதிருவள்ளூர் மாவட்டம் அருகே மனைவியை கொன்று விட்டு பாம்பு கடித்ததாக நாடகமாகிய நபரை போலீசார் கைது செய்தனர்.\nதிருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடை அடுத்த காட்டாவூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார். இவரும் தோனிரேவு கிராமத்தைச் சேர்ந்த சிவரஞ்சனி (23) என்ற பெண்ணும் காதலித்து கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். திருமணம் செய்துகொண்ட கையோடு இருவரும் கடந்த ஒரு வருடமாக திருபாலைவனம் பகுதியில் வசித்து வந்தனர்.\nஇருவருக்கும் குழந்தை பேறு இல்லை. இந்த நிலையில், பிரவீன்குமார் எப்போயாவது வேலைக்கு செல்வதும், மனைவியிடம் சண்டையிட்டு வருவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார். இந்நிலையில், வேலைக்கெல்லாம் செல்லமுடியாது, உன்னுடைய வீட்டில் சென்று வரதட்சணையை பெற்று தா எ��்று மனைவியை கொடுமை படுத்தி வந்துள்ளார் பிரவீன்குமார்.\nஇதையறிந்த சிவரஞ்சினியின் வீட்டார் பிரவீன்குமாரை சமாதானப்படுத்தி விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று சிவரஞ்சனி பாம்பு கடித்து இறந்துவிட்டதாக பிரவீன்குமார் பெண் வீட்டாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.\nதிருப்பதி திருமலையில் பயங்கர ஷாக்; அதிர்ச்சியில் ஆடிப்போன பக்தர்கள்\nஅதை கேட்டு அலறி அடித்துக்கொண்டு வந்தவர்கள் சிவரஞ்சினியின் சடலத்தை கண்டு கதறி அழுதனர். பின்னர், சிவரஞ்சினியின் மனதில் சந்தேகம் இருப்பதாக அவர்கள் திருபாலைவனம் காவல் நிலையத்தில் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சிவரஞ்சினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.\nதொடர்ந்து, பிரவீன்குமாரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை செய்ததில், மனைவியை தீர்த்துக்கட்டியதை ஒப்புக்கொண்டார். சம்பவம் அன்று கணவன், மனைவி இருவருக்கும் வழக்கம்போல தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த பிரவீன்குமார் சிவரஞ்சினியின் முகத்தில் தலையணையை அழுத்தி கொலை செய்துள்ளார். வாக்குமூலத்தை பெற்றுக்கொண்ட போலீசார் பிரவீன்குமாரை கைது செய்து மேற்படி விசாரணை நடத்தி வருகின்றனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\n“டேஸ்டி ஹோட்டல்” சாம்பாரில் எலி, 3ஆவது முறை இது: என்ன செய்ய போறீங்க ஆஃபிசர்ஸ்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nதமிழ்நாடுஅனைவருக்கும் இலவசம்; தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nதமிழ்நாடுதமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்படும் தேதி: உறுதியாக தெரிவித்த அமைச்சர்\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nமதுரைவாடகை தரவில்லை, சிறுவனோடு வீட்டை இடித்த உரிமையாளர்\nபிக்பாஸ் தமிழ்பிக் பாஸில் இந்த வார எலிமினேஷன் இவர் தான்\nகிரிக்கெட் செய்திகள்தோனி பயந்து பார்த்ததே இல்லை: மைக்கேல் ஹோல்டிங்\n முகக்கவசம் கட்டாயம்: இனி கடும் நடவடிக்கை\nதிருச்சிவைகுண்ட ஏகாதசி விழா...ஸ்ரீரங்கம் வரும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nதமிழ்நாடுஅதிமுக சொன்னது, அமித் ஷா சொன்னாரா\nடிரெண்டிங்Ind vs Aus முதல் ODI போட்டியில் 'புட்டபொம்மா' டான்ஸ் ஆடிய டேவிட் வார்னர், வைரல் வீடியோ\nடிப்ஸ் & ட்ரிக்ஸ்WhatsApp Tips : அடச்சே இது தெரியாம எல்லா சாட்டையும் டெலிட் பண்ணிட்டேனே\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (29 நவம்பர் 2020) - இன்று கார்த்திகை தீப திருநாள்\nமகப்பேறு நலன்குழந்தைகளுக்கு வைட்டமின் சி : ஏன் எவ்வளவு\nவீடு பராமரிப்புவீட்ல இருக்கிற காய்கறி செடிக்கு இயற்கை உரமும் வீட்லயே தயாரிக்கலாம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-29T04:57:30Z", "digest": "sha1:Y3L3L7RKQJAPALVKAYLMUTWHHX2QKVUK", "length": 9175, "nlines": 150, "source_domain": "www.colombotamil.lk", "title": "கொழும்பு மேல் நீதிமன்றம் Archives | ColomboTamil.lk", "raw_content": "\nநேற்றும் இரண்டு கொரோனா மரணங்கள்- மரண எண்ணிக்கை 109ஆக உயர்வு\nதனிமைப்படுத்தில் இருந்து நாளை விடுவிக்கப்படவுள்ள பகுதிகள்; முழுமையான விவரம்\nகாதலில் ஏமாற்றப்பட்டேன்.. பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி திடுக்\nஇயக்குனர் ‘சிறுத்தை’ சிவா தந்தை உடல் நலக்குறைவால் மரணம்\nஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு\nஶ்ரீலங்கா அமரபுர ராமன்ஞ சாமகீ மஹா சங்க சபாவ\nகஞ்சிப்பான இம்ரானுக்கு ஆறு வருடங்கள் சிறை\nபோதைபொருள் கடத்திய குற்றச்சாட்டில் கஞ்சிப்பான இம்ரானுக்கு 6 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 5.3 கிலோகிராம் போதைபொருளை கடத்திய குற்றச்சாட்டில் அவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம்…\nஜனாதிபதி – பிரதமர் நிபந்தனைகளுடன் இணக்கம்\nபோலியான ஆவணமொன்றை காண்பித்து இனவாதத்தை தூண்டியதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தனாயக்க மீது தொடரப்பட்டுள்ள வழக்கினை விரைவில் நிறைவுக்கு கொண்டுவருவதற்கு…\nநாலக டி சில்வாவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு\nபயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வாவின் பிணை கோ���ிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த பிணை கோரிக்கை, கொழும்பு…\nவெளிநாடு செல்ல உதய கம்மன்பிலவுக்கு அனுமதி\nநாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வெளிநாடு செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. போலி ஆவணங்களை பயன்படுத்தி அவுஸ்திரேலிய பிரஜையிடம் பண மோசடியில்…\nகொலைக் குற்றவாளிகள் மூவருக்கு மரண தண்டனை\nகொலை சம்பவத்தில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட மூன்று நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த தீரப்பினை இன்று வழங்கியுள்ளது. கடந்த 1996ஆம்…\nபசிலுக்கு வெளிநாடு செல்ல அனுமதி\nமுன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஓகஸ்ட் மாதம் 10 திகதி முதல் நவம்பர் மாதம்…\n‘சைக்கிள்’ உறுப்பினர்களுக்கு எதிரான மனு ஒத்திவைப்பு\nமகரகம நகர சபையின் சுயேட்சைக் குழு உறுப்பினர்கள் 23 பேரின் நியமனங்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 30ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள…\nமுன்னாள் சுங்க அதிகாரிகள் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\n125 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற முற்பட்டார்கள் என குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் சுங்க அதிகாரிகள் நால்வருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை…\nவிஜய் அவர் வீட்டில் எப்படி இருப்பார் தெரியுமா பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ\nமீண்டும் தமிழுக்கு வந்த ஆசிஷ் வித்யார்த்தி\nசிகிச்சைக்கு உதவி கேட்ட பிரபல நடிகர் பரிதாப மரணம்\nபிரபல ஹீரோ வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த நயன்தாரா\nமினுமினுக்கும் மூக்குத்தி..தமிழ் நடிகைகளின் நியூ சேலஞ்ச்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2020/08/12165742/1779785/Tata-Altroz-prices-hiked-by-up-to-Rs-15000.vpf", "date_download": "2020-11-29T05:57:12Z", "digest": "sha1:EONJOEW45BDXAKFOWSWH6534PNFFZDY4", "length": 14467, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் டாடா அல்ட்ரோஸ் விலை உயர்வு || Tata Altroz prices hiked by up to Rs 15,000", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 29-11-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் டாடா அல்ட்ரோஸ் விலை உயர்வு\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் மாடல் கார் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் மாடல் கார் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலான அல்ட்ரோஸ் இந்தியாவில் இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் டாடா அல்ட்ரோஸ் துவக்க விலை ரூ. 5.29 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.\nதற்சமயம் டாடா அல்ட்ரோஸ் மாடல் விலை ரூ. 15 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. அந்த வகையில் டாடா அல்ட்ரோஸ் பெட்ரோல் மாடல் துவக்க விலை ரூ. 5.44 லட்சத்தில் துவங்கி ரூ. 7.75 லட்சம் என்றும் டாப் எண்ட் டீசல் மாடல் விலை ரூ. 9.35 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.\nடாடா அல்ட்ரோஸ் எக்ஸ்இ, எக்ஸ்எம், எக்ஸ்டி மற்றும் எக்ஸ்இசட் போன்ற மாடல்களின் விலை ரூ. 15 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. எனினும், எக்ஸ்இ டீசல் மாடல் விலை எவ்வித மாற்றமும் இன்றி ரூ. 6.99 லட்சம் என பழைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.\nகடந்த மாதம் டாடா அல்ட்ரோஸ் மாடலின் எக்ஸ்டி வேரியண்ட்டிற்கு ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட்டது. தற்போதைய விலை உயர்வை தொடர்ந்து அல்ட்ரோஸ் மாடலின் அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.\nஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது\nசிட்னியில் தொடங்கியது 2வது ஒருநாள் கிரிக்கெட்- ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nஜம்மு காஷ்மீர் எல்லையில் பறந்த பாகிஸ்தான் ட்ரோன்... துப்பாக்கி சூடு நடத்தி விரட்டியடித்த பி.எஸ்.எப்.\nகார்த்திகை தீபத்திருவிழா - திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது\nசந்தைக்கு வர தயாராகும் கொரோனா தடுப்பூசிகள் -ஒரு பார்வை\nமூன்றாம் கட்ட பரிசோதனையில் கோவாக்சின் -பிரதமர் மோடி நேரில் ஆய்வு\nசர்வதேச சந்தையில் 2021 கவாசகி இசட் ஹெச்2 எஸ்இ அறிமுகம்\nஇந்தியாவில் அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 உற்பத்தி விரைவில் துவக்கம்\nஅசத்தல் அம்சங்களுடன் 2021 வால்வோ எஸ்60 அறிமுகம்\nபிரீமியம் விலையில் புதிய பிஎம்டபிள்யூ கார் இந்தியாவில் அறிமுகம்\nவிற்பனையில் புதிய மைல்கல் எட்டிய பஜாஜ் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்\nஅசத்தல் அம்சங்களுடன் 2021 வால்வோ எஸ்60 அறிமுகம்\nகிராஷ் டெஸ்டில் அசத்திய மஹிந்திரா தார்\nடாடா கார் இந்திய வெளியீட்டில் திடீர் மாற்றம்\nஇணையத்தில் லீக் ஆன மஹிந்திரா எக்ஸ்யுவி500 ஸ்பை படங்கள்\nஹோண்டா சிட்டி ஹேட்ச்பேக் அறிமுகம்\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nமற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா\nகபில்தேவ் தேர்வு செய்துள்ள சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணி: இவருக்கும் இடம்...\nமாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா\nஅரசு மருத்துவமனையில் சிறுமியின் உடலை கடித்து இழுக்கும் தெரு நாய் -வலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி வீடியோ\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt9k0ty", "date_download": "2020-11-29T03:53:39Z", "digest": "sha1:M4JUA3RXF433EVQPUILVFJBH6NWLNW5C", "length": 5778, "nlines": 107, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nவடிவ விளக்கம் : v.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குற���ுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/04/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9/", "date_download": "2020-11-29T04:27:33Z", "digest": "sha1:5VXVBKG5CGMND6XI6UISXF6C3U65RRK6", "length": 36103, "nlines": 221, "source_domain": "chittarkottai.com", "title": "வாடியில் இஸ்லாமிய சூரியன் உதயமாகியது! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nசென்னையில் மணக்கும் இயற்கை உணவகங்கள்\nதர்பூசணிய இலேசாக மதிப்பிட வேண்டாம்\nஆறு வகையான “ஹார்ட் அட்டாக்கும் ஸ்டென்ட் சிகிச்சையும்\nகிவி – ( KIWI) சீனத்து நெல்லிக்கனி\nசுக்கு, மிளகு, திப்பிலி என்பது திரிகடுகம்\nநெஞ்சைப் பிளந்த அந்தக் கொடூரம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,713 முறை படிக்கப்பட்டுள்ளது\nவாடியில் இஸ்லாமிய சூரியன் உதயமாகியது\nசித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை – தொடர்: 12\nகூட்டம் கலைந்தது. நாலைந்து பேர் – ஏழெட்டுப் பேர் – ஆங்காங்கு தனித்தனியே நின்று பேசிக் கொண்டிருந்தார்கள்.\nகண்டதையெல்லாம் வணங்காமல் ஒரே கடவுளை வணங்குங்கள் என்று கூறுகிறார். இதில் ஒன்றும் தப்பில்லையே\nஅதிருக்கட்டும் முதலாளி – தொழிலாளி, ஏழை – பணக்காரன், மேல்ஸாதி – கீழ்ஜாதி என்ற பாகுபாடு இஸ்லாத்தில் இல்லை. எல்லோரும் சமம் என்று கூறியதைக் கேட்டீர்களா\n இதையெல்லாம் விட முக்கியமான விசயத்துக்கு வாங்க மது அருந்தக் கூடாது. பொய் சொல்லக் கூடாது. திருடக்கூடாது என்று சொன்னாரே, எவ்வளவு முக்கியமான சங்கதி…\n பெண்களைக் கற்பழிக்கக் கூடாது, கொலை செய்யக் கூடாது, வட்டி வாங்கக் கூடாது என்பதெல்லாம் எவ்வளவு அருமையான போதனை\n குடித்துவிட்டு ஆட்டம் போடுவதும், அந்த வெறியில் பெண்களைக் கற்பழிப்பதும், தட்டிக் கேட்பவர்களை வெட்டிக் கொலை செய்வதும் இப்பொழுது அன்றாட நிகழ்ச்சியாகி விட்டது. இப்படிப்பட்ட ஈனச்செயல்களில் ஈடுபடுவோர்களுக்கு எச்சரிக்கை செய்கிறது அவருடைய பேச்சு என்று ஒவ்வொருவரும் தத்தம் மனசுக்குத் தோன்றிய அபிப்பிரயாங்களைக் கூறி சிலாகதித்துக் கொண்டிருந்தனர்.\nஇதற்கு எதிரிடையான கருத்துக்களும் வெளிப்பட்டது.\nமேல் சாதி – கீழ் சாதி இல்லை. எல்லோரும் சமம் என்று சொல்வது வாயளவில் தான். இது நடக்கக்கூடிய காரியமா\nநம் நாட்டு மக்கள் நம்மோடு ஊரில் உள்ளவர்களே நம்மைக் கீழ்சாதி என்று ஒதுக்கி வைக்கும் போது, எங்கோயிருந்து வந்தவர்கள் நம்மை எப்படி நடத்துவார்கள் என்பது யாருக்குத் தெரியும்\nஇதெல்லாம் பசப்பு வார்த்தை. ஆசைவார்த்தைகள் கூறி நம்மை எல்லாம் எங்கோ கொண்டு போய் கொத்தடிமைகளாக்க நடக்கும் சூழ்ச்சி\nஇந்த வீண்வம்பெல்லாம் நமக்கு வேண்டாம். இங்குள்ள மேல் சாதி மக்களால் நாம் படும் அவதியும், அவதர்கள் நமக்கு இழைக்கும் அநீதியும் தலைமுறை தலைமுறையாக நமக்கும் பழகிப் போய்விட்டது. புதிதாக யாரிடம் மாட்டிக் கொண்டு அவதிப்பட வேண்டாம்.\nஇது போல் அவரவர் கருததுக்களைப் பரிமாறிக் கொண்டு அவரவர் வீடுகளை நோக்கிச் சொன்றனர்.\nதிட்டமிட்டிருந்தபடி அடுத்த நாள் பிரச்சாரக் குழுவினரும் ஊர் மக்களும் ஒன்று கூடினர்.\nபுதிதாக பரஸ்பர அறிமுகம் தேவையில்லாதிருந்து. ஊர்த்தலைவர் எழுந்தார். கூட்டத்தினரை நோக்கி ‘நேற்று நாம் முடிவு செய்திருந்தபடி இன்று நாம் மீண்டும் கூடியிருக்கிறோம். பிரச்சாரக் குழுவினரும் நம்முன் வந்திருக்கிறார்கள். உங்கள் அபிப்பிராயத்திற்காக எதிர்பாத்திருக்கிறார்கள். நேற்று நான் கூறியபடி இதில் எவ்வித நிற்பந்தமும் கிடையாது. அவரவர் அபிப்பிராயத்தைத் தெளிவாக எடுத்துக் கூறலாம்’ என்று சொல்லி விட்டு அமர்ந்தார்.\nயாரும் வாய்திறக்கவில்லை. ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு அமைதியாக உட்கார்ந்திருந்தனர்.\nஊர்த்தலைவர் சில நிமிடங்கள் பொறுத்திருந்தார். திடீரென்று யாரும் எதிர்பாராவண்ணம் பிரச்சாரக் குழுத்தலைவரை நெருங்கி, அவர் கரம் பற்றி இஸ்லாத்தைத் தழுவினார்.\nபின்னர் கூட்டத்தில் இருந்தவர்களை நோக்கி ‘இப்பொழுது நான் நடந்து கொண்டது என் சொந்த முறையில் சொந்த விருப்பத்தின் பேரில்- ஊர்த்தலைவர் என்ற முறையில் அல்ல. இது மக்களின் தனிப்பட்ட விஷயம். ஊர்கட்டுப்பாடோ, ஜாதிக் கட்டுப்பாடோ இதில் தலையிட முடியாது. எனவே நீங்கள் உங்கள் சொந்த விருப்பத்தின்படி நடந்து கொள்ளுங்கள்’ என்று கணீரென்ற குரலில் கூறி விட்டு அமர்ந்தார்.\nகூட்டத்தில் சலனம் ஏற்பட்டது. சிலர் தைரியமாக எழுந்து குழுவின் தலைவர் முன் சென்று அவர் கரம் பற்றி புதிய மார்க்கத்தில் இணைந்தனர்.\nதிரண்டிருந்த மக்களில் ஏறக்குறைய பாதிப் பேர்.\nஇதில் மேல் தட்டு மக்களே அதிகம்.\nசந்தேகத்தின் காரணமாவோ, அச்சத்தின் காரணமாகவோ கீழ்தட்டு மக்களில் மிகச் சிலரே பதிய மார்க்கத்தில் இணைந்தனர்.\nமீதிப் பேர் உட்கார்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்திருக்கவில்லை.. புதிய மார்க்கத்தில் இணைய தாங்கள் விரும்பவில்லை என்பது போல்\nஅடுத்து ஓர் அதிசயம் நிகழ்ந்தது. பிரச்சாரக்குழுவினர், புதிதாக இணைந்த மேல் ஜாதி மக்களும் கீழ்ஜாதி மக்களும எழுந்து மாறி மாறி ஒருவருக்கொருவர் மார்புறத் தழுவிக் கொண்டது இஸ்லாத்தில் எல்லோரும் சமம் என்பதற்கு நிதர்சனமான எடுத்துக்காட்டாக இருந்தது. பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nவாடியில் இஸ்லாமிய சூரியன் உதயமாகி ஒளிவீசியது.\nபுதியமார்க்கத்தின் சட்ட திட்டங்கள் கொள்கை, நடைமுறை அனுஷ்டானம் ஆகியவற்றை மக்களுக்கு எடுத்துக் கூறி, செயல் முறைவிளக்கங்களை செய்து காட்டுவதற்காக இரண்டொரு நாடகள் தங்கிவிட்டு பிரச்சாரக் குழு சென்றுவிட்டது.\nஇப்போது புதிய பிரச்சனை ஒன்று பூதகாரமாக உருவெடுத்தது.\nநாம் முன்னர் விளக்கியிருந்தது போல் தனது ஆட்சிக் காலத்தில் அனைத்துப் பிரிவு மக்களையும் தனித்தனியே குடியமர்த்தியிருந்தான்.\nதற்போதய பஸ்டான்ட்டு – டிரான்ஸ்ஃபார்மரில் இருந்து நூலகம் வரை உள்ள பகுதயில் பள்ளர்களையும், அதற்கு மேற்கி��் பரையர், அருந்ததியர்களையும் குடியமர்த்தினான். இதன் வடக்காக காட்டுவா, பீருவா வீடு வரை மறவர்கள், அகம்படியர்.\nஇதற்கும் வடக்கில் முதலியார், செட்டியார், பிராமணர், நாயக்கர், பணிக்கர்.\nதனது பாதுகாப்பைக் கருதி மறவர், அகமுடியர் ஆகியவர்களை மட்டும் தனக்கு அண்மையில் தனது நேர்பார்வையில் குடியமர்த்திக் கொண்டான். அந்த வகையில் விஜயன் ராஜதந்திரி, மதியூகி.\nசரி, இப்போது இதை விட்டு விட்டுப் பிரச்சைனைக்கு வருவோம்.\n‘வாடி’ என்ற இந்த ஊர் அகலத்தால் குறைந்தும் நீளம் கூடியும் ரயில் வண்டித் தொடர் போல் காட்சியளிக்கிறது. இதில் அடுக்கடுக்காக பல ஜாதிமக்கள்.\nஒவ்வொரு பிரிவும் அதற்குரிய தனித்தன்மையுடன் கூடிய கலாச்சாரம், பழக்கவழக்கத்தைக் கொண்டது.\nஇதில் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் குறைவாகவோ கூடுதலாகவோ பதிய மார்க்கத்தில் இணைந்துள்ளனர்.\nஇதில் வேடிக்கை என்னவென்றால் புதிய மார்க்கதில் இணைந்தவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு புதிய ஜாதி உருவாகி விட்டது வெளிப்படையாகத் தெரிந்தது. ஏற்கனவே உள்ள பிரிவினருக்கும் உள்ளது போல் இந்த புதிய பிரிவினர்க்கு தனிப்பட்ட குடியிருப்புப் பகுதி கிடையாது. நித்திய அனுஷ்டானங்கள் நிறைவேற்றத தனித்து இடம் கிடையாது.\nஅது மட்டுமல்ல, நேற்றுவரை அண்ணன் தம்பி, மாமன – மச்சான் என்று அழைத்து கொண்டிருந்தவர்கள், அந்த உறவு முறைகளையெல்லாம் காற்றில் பறக்க விட்டு விட்டு இன்று ஜென்ம பகையைப் போல இவாகளைப் பார்ப்பது – இவர்களைச் சந்தித்தால் முகத்தைத் திருப்பிக் கொள்வது ஆகியவற்றால் இவர்கள் நொந்து போயினர்.\nஅடுத்த கட்டமாக தார்மீக ரீதியில் இவர்களுக்கு உதவி செய்வதை நிறுத்தினார்கள். முடிந்த மட்டும் தொல்லை கொடுக்கலானார்கள். பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு.\nபுதிய மார்க்கத்தில் இணைந்தவர்கள் கொதிப்படைந்தார்கள். இதற்கு ஒரு வழி கண்டு பிடித்தாக வேண்டும். அந்தந்தக் குடியிருபபுகளில் எங்களுக்குரிய விகிதாசாரப்படி இடத்தைப் பிரித்து தர வேண்டும் என்று போர்க்க் கொடி உயர்த்தினார்கள். கலவரம் மூளும் அபாயம் எரிமலை புயலைக் கக்கியது. எந்தச் சமயத்தில் சீறுமோ\nஇருதரப்பிலும் இருந்து நல்லவர்கள் சிலர் கூடினர். பிரச்சனை சிக்கலானது. எளிதில் தீர்க்க முடியாதது, .. விவாத்தினர்.\nஒவ்வோர் பகுதியிலிருந்தும் தனியிடம ஒதுக்குவதென்றால் ஊர் சின்னாபின்னப்பட்டுப் போய் விடும். நிலையை மேலும் சிக்கலாகுமே தவிர, நாம் எதிர்பார்க்கும் சகஜ நிலை ஏற்படாது. இதற்கு எல்லோரும் ஒப்புக் கொள்ளக் கூடியதும், காரிய சாத்தியமானதுமான ஒரு நிரந்தரத் தீர்வைக் காண வேண்டும்” என்று முடிவுக்கு வந்தனர்.\nநீண்ட ஆலோசகை்குப் பின் அடியிற்கண்ட முடிவுக்கு வந்தனர்.\nஅதன்படி தற்போது தெற்கு – வடக்காக நீளவட்டத்தில் அமைந்திருக்கும் ஊரின் மையப்பகுதியில் கிழக்கு – மேற்காக ஓர் எல்லைக் கோடு ஏற்படுத்த வேண்டும்.\nஇப்பொழுது வடபகுதி, தென்பகுதி என்ற இரண்டே பகுதிகள் தான் இருக்கும்.\nவடபகுதியில் உள்ள புதிய மார்க்கத்தைத் தழுவியவர்கள் அதை விட்டு வெளியேற தன் பகுதிக்குச் சென்று விட வேண்டும்.\nஅதேபடி தென்பகுதியில் உள்ளவர்களில் புதிய மார்க்கத்தைத் தவிர மற்ற ஜாதியினர் அனைவரும் வட பகுதிக்குச் சென்று விட வேண்டும்.\nகுடிபெயர்ந்து மீண்டும குடியமர்வதென்பது கஷ்டமான காரியம் தான். ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் இதை விடச் சிறந்த முடிவை கண்டுபிடிக்க முடியாது என்பதால் எல்லோரும் ஏகோபித்து இந்த முடிவை ஏற்றுக் கொண்டனர்.\nஇப்பொழுது சில எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டது.\nவடக்குப் பகுதியில் இருந்த பணிக்கர்கள், தென்பகுதிக்கு வர விரும்பாமல் தேர்போகியில் போய் குடியமர்ந்தனர்.\nதென்பகுதியில் இருந்த சக்கிலியர், பறையர் வடபகுதியில் சேராமல் அதை விட்டு சற்று வடக்கே தள்ளி தனித்ததனியே குடியமர்ந்து கொண்டனர்.\nபள்ளர்களோ தொலை நோக்குடன் நடந்து கொண்டார்க்ள.\nஇதில் எந்தப் பகுதயில் இருந்தாலும் நமக்கு சம அந்தஸ்து கிடைக்கப் போவதில்லை,\nநாம் தனித்தே இருப்போம்” என்று முடிவு செய்தார்கள்.\nஊரைவிட்டுத் தெற்கே சற்றுத் தொலைவில் மணற்பகுதிக்கும் தரவைப் பகுதிக்கும் இடையில ஓர் இடத்தை தேர்வு செய்து அதில் குடியமர்ந்தனர்.\nமேற்கில் நஞ்சை விவசாயமும் கிழக்கில் புஞ்சை விவசயாமும் செய்வதற்குச் சாத்தியமான இடம்.\nஇப்பொழுது வடபகுதியில் ஹிந்துக்களில் மேல் ஜாதி மக்களும் தென்பகுதியில் புதிய மார்க்கத்தை தழுவிய முஸ்லிம்கள் மட்டுமே எஞ்சியிருந்தனர்.\nஇப்பொழுது யாருமே எதிர்பார்த்திராத புதிய பிரச்சனை ஒன்று முளைத்தது.\nஆரம்பத்தில் திட்டுப் பகுதயில��� உருவாகிய புதிய குடியிருப்புக்கு ‘வாடி’ என்று பெயர் சூட்டினார்கள்.\nவிஜயன் ஆட்சிக்காலம் முழுமையும் இதே பெயர் தான் இருந்தது.\nவிஜயன் போர்முனைக்குச் சென்று, அவனுடைய தலையற்ற உடல் (முண்டம்) மட்டும் இங்கு வந்ததால் சிலர், ‘முண்டங்குளம்’ என்ற பெயரால் இதை அழைத்தனர். வேறு சிலரோ, ‘வாடி’ எனற் பழைய பெயரையே விடாது பற்றிக் கொண்டிருந்தனர். இந்த இழுபறியான சமயத்தில் தான் ஊர் பிரிவினை ஏற்பட்டது.\nஊர் இரண்டு – பெயர் ஒன்று. இதை எப்படிச் சமாளிப்பது ‘வாடி’ என்ற பூர்விகமான பெயர் தங்களுக்குத் தான் வேண்டும்’ என்றுஇருபிரிவினருமே உறுதியாக நின்றனர்.\nஇறுதியில் முன்பு போலவே அமைதியான முறையில் பேச்சு வார்த்தை நடத்தி இதற்கும் ஒரு சுமூகமான தீர்வு கண்டனர்.\nவடபகுதியினர் தங்கள் பகுதிக்கு “தமிழர் வாடி” என்றும் தென்பகுதியினர் “தெற்குவாடி” என்றும் பெயரிட்டுக் கொண்டனர்\nபிரிந்து போய்த் தெற்கே குடியமர்ந்த பள்ளர்களோ, தங்கள் பகுதிக்கு “வாடி” என்ற பூர்விகப் பெயரைச் சூட்டிக் கொண்டனர்.\nவருடங்கள் உருண்டன. எதிரும் பதிருமாகப் இருந்த மக்கள் பகைமையை மறந்து அவரவர் தொழில்துறைகளைக் கவனித்தனர். இயல்பு நிலை திரும்பியது.\nஆசிரியர்: சி. அ. அ. முஹம்மது அபுதாஹிர்\nசித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை அட்டவணை சித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை தொடரும்\nவிடுதலைப் போரின் விடிவெள்ளி திப்பு சுல்தான் »\n« ஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nநமது கடமை – குடியரசு தினம்\nஇதுதான் ஜனநாயகமா: இன்று 64-வது குடியரசு தினம்\nராமநாதபுரம் விவசாயி செய்த சாதனை\nமில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்\nபூமியில் குறைக்கப்படும் உடல் அணுக்கள்\nமைக்ரோவேவ்… வெல்க்ரோ… இந்தக் கண்டுபிடிப்புகள் நமக்கு கிடைத்தது எப்படி தெரியுமா\nஅறிவை வளர்க்க – குர்ஆனை படியுங்கள்\nஇனி எல்லாமே டேப்ளட் பிசி\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – சிப்பாய்கள்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 1\nஇந்திய அறிவியல் துறைக்கு கலாமின் பங்களி\nசோனி நிறுவனம் உருவான கதை\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – மக்கள் இயக்கம்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/07/21/", "date_download": "2020-11-29T04:58:15Z", "digest": "sha1:47TSYRYIL3H3OJMXUEJMSXRYPLXBSLMF", "length": 12271, "nlines": 148, "source_domain": "chittarkottai.com", "title": "2012 July 21 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன\nநேர் சிந்தனையும் உடல் நலமும்\nஒரு ஊஞ்சலில் இவ்வளவு விசயமா\nஇந்திய வங்கித் துறையில் ஷரீஅத் முறைமை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 5,700 முறை படிக்கப்பட்டுள்ளது\nவழுக்கை – ஒரு விளக்கம்\nதலைமுடியைப் பற்றி மிகவும் இளக்காரமாக நினைப்பவர்கள் நாம். ‘வந்தால் மலை, போனால் மயிர்’ என்கிற மாதிரி பல பழமொழிகள் நம்மிடையே வழக்கத்தில் உண்டு. ஆனால், உண்மை நிலவரம் என்ன முப்பது வயதில் தலைமுடி வெளுக்க ஆரம்பித்தாலே நம்மவர்களின் உற்சாகம் குறைய ஆரம்பித்து விடுகிறது. முடி கொட்ட ஆரம்பித்துவிட்டால், குய்யோ, முறையோ என்று கத்த ஆரம்பித்துவிடுகிறார்கள். தலைமுடி ஏன் உதிருகிறது முப்பது வயதில் தலைமுடி வெளுக்க ஆரம்பித்தாலே நம்மவர்களின் உற்சாகம் குறைய ஆரம்பித்து விடுகிறது. முடி கொட்ட ஆரம்பித்துவிட்டால், குய்யோ, முறையோ என்று கத்த ஆரம்பித்துவிடுகிறார்கள். தலைமுடி ஏன் உதிருகிறது முடி விஷயத்தில் என்னென்ன நோய்கள் ஏற்படும் முடி விஷயத்தில் என்னென்ன நோய்கள் ஏற்படும் அதைத் தடுக்கும் வழிமுறைகள் என்ன என்பது பற்றி . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வா��ியாக\nபிரமிக்க வச்சுட்டீங்க மிஸ்டர் பிரவீன்குமார்\nஐஏஎஸ் தேர்வில் சென்னை திவ்யதர்ஷினி முதலிடம்\nஇந்திய நிதி அமைப்பில் இருக்கும் வரிகள்\nஉதவி சக்கரம் – சிறு கதை\nசர்க்கரை நோயும் சந்தேகங்களும் – ஆலோசனைகளும் 2/2\n30க்கு மேல் திருமணம் = தாய்மையில் சிக்கல் \nஇன்வெர்டர் ஒரு சிறப்பு பார்வை\nஅமேசன் நதியின் கீழ் பிரமாண்ட நதி கண்டுபிடிப்பு\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதன்மையாளர்கள்\nசுதந்திரத்திற்காக சிறுவன் கைர் முகம்மது\nயார் இந்த பண்புகளின் பொக்கிஷம்\nஇஸ்லாம் கூறும் சகோதரத்துவம் (வீடியோ)\nகலைந்த கனவும் கலையாத மனமும்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 3\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20469", "date_download": "2020-11-29T04:17:19Z", "digest": "sha1:4X4DFICQVWBDASWOBM5PKGRZSIMDTRLU", "length": 21569, "nlines": 207, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 29 நவம்பர் 2020 | துல்ஹஜ் 486, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:16 உதயம் 17:15\nமறைவு 17:56 மறைவு 05:14\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, ஏப்ரல் 27, 2018\nகூட்டுக் குடும்பமாக இருந்து, தனித்தனி குடும்ப அட்டைகள் வைத்திருந்தால் அவை ஒரே அட்டையாக மாற்றப்படும்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 990 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகூட்டுக் குடும்பமாக இருந்து, தனித்தனி குடும்ப அட்டைகள் வைத்திருப்போர் கள ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டு, அனைத்து குடும்ப உறுப்பினர்களின் பெயர்களையும் ஒரே அட்டையில் இணைத்து, தனித்தனி அட்டைகளை ரத்து செய்ய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்த செய்தியறிக்கை:-\nதூத்துக்குடி மாவட்டத்தில் மொத்த மின்னணு குடும்ப அட்டைகள் 4,71,797 நடைமுறையில் உள்ளது. இதில் மாவட்டம் முழுவதும் ஒரு நபருக்கான குடும்ப அட்டைகள் 49,208 உள்ளன. தற்போது ஒரு நபர் எண்ணிக்கை கொண்ட குடும்ப அட்டைகளின் மெய்த்தன்மை குறித்து ஸ்தல தணிக்கை / விசாரணைகள் மற்றும்; ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ஒரு நபர் குடும்ப அட்டைதாரர்கள் எவரேனும் காலஞ்சென்றிருந்தால் அவற்றை ரத்து செய்வதற்கும், கூட்டுக்குடும்பமாக ஒரே வீட்டில் வசித்துக்கொண்டு தனித்தனியாக குடும்ப அட்டைகள் வைத்திருந்தால் அவற்றை ஒருங்கிணைப்பதற்கும் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.\nஅதன் அடிப்படையில் கோவில்பட்டி வட்டத்தில் நாளது தேதிவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் 113 குடும்ப அட்டைகளின் (ஒரு யூனிட் குடும்ப அட்டைகள்) உறுப்பினர்கள் காலஞ்சென்றபடியால் ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 25 ஒரு நபர் குடும்ப அட்டைகள் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்துள்ள விவரம் கண்டறியப்பட்டதால் அவர்களது பெயர், அவர்களது குடும்பத்தில் உள்ள ஏனைய உறவினர்களின் குடும்ப அட்டையுடன் பெயர் சேர்க்கப்பட்டு;, மேற்படி 25 குடும்ப அட்டைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.\nதனியாக வசித்து வரும் எந்த ஒரு நபரின் மின்னணு குடும்ப அட்டையும் ஒருபோதும் ரத்து செய்யப்படமாட்டாது. மேலும், இறந்து போன நபர்களின் குடும்ப அட்டை மற்றும் கூட்டுக் குடும்பமாக வசித்து வருபவர்களின் குடும்ப அட்டைகளின் மீது மட்டுமே உரிய விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nஎனவே ஒரு நபர் அட்டைகள் யாவும் ரத்து செய்யப்படுவதாக வரும் தவறான தகவல்கள்/வதந்திகள் மற்றும் செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒரு நபர் குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்படுவதாக ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் உள்ளிட்ட ஊடகங்களில் வெளியான செய்திகளையடுத்து, மாவட்ட ஆட்சியரின் இந்த அறிக்கை வெளியானமை குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nARR கோப்பைக்கான வி யுனைட்டெட் KPL கால்பந்து 2018: லீக் சுற்றின் இறுதியாட்டகளது முடிவுகள்\nARR கோப்பைக்கான வி யுனைட்டெட் KPL கால்பந்து 2018: ஆறாம் நாள் போட்டிகளின் முடிவுகள்\nநாளிதழ்களில் இன்று: 29-04-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (29/4/2018) [Views - 548; Comments - 0]\n14 வயதேயான இளம் ஹாஃபிழ் மாணவர் சென்னையில் காலமானார்\n20 ஆண்டுகால சேவையில் காயல்பட்டணம்.காம்: தேர்ந்தெடுக்கப்பட்ட ‘எழுத்து மேடை’ கட்டுரைகளை சிறப்பு நூலாகத் தொகுத்து வெளியிட முயற்சி\nஅரசு மருத்துவமனைக்கு 4ஆவது மருத்துவராக காயல்பட்டினத்தைச் சேர்ந்த டாக்டர் ஃபாஸீ நூஹ் நியமனம் தமிழக அரசுக்கு “நடப்பது என்ன தமிழக அரசுக்கு “நடப்பது என்ன” குழுமம் நன்றி\nபல்சுவை நிகழ்ச்சிகளுடன் மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபையின் மீலாத் விழா ஏப். 27, 28இல் நடைபெறுகிறது ஏப். 27, 28இல் நடைபெறுகிறது\nARR கோப்பைக்கான வி யுனைட்டெட் KPL கால்பந்து 2018: ஐந்தாம் நாள் போட்டிகளின் முடிவுகள்\nநாளிதழ்களில் இன்று: 28-04-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (28/4/2018) [Views - 497; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 27-04-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (28/4/2018) [Views - 460; Comments - 0]\nARR கோப்பைக்கான வி யுனைட்டெட் KPL கால்பந்து 2018: நான்காம் நாள் போட்டிகளின் முடிவுகள்\nARR கோப்பைக்கான வி யுனைட்டெட் KPL கால்பந்து 2018: மூன்றாம் நாள் போட்டிகளின் முடிவுகள்\nபயின்றோர் பேரவையில் இணைந்திட முன்னாள் மாணவர்களுக்கு முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி அழைப்பு\nநாளிதழ்களில் இன்று: 26-04-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (26/4/2018) [Views - 513; Comments - 0]\nதூ-டி மாவட்டத்தில் மின் மாவட்டத் திட்டத்தின் கீழ் 15 வகையான வருவாய்த் துறை சான்றிதழ்களை ஆன்லைனில் பெறலாம்\nபல்சுவைப் போட்டிகளுடன் நடைபெற்றது துபை கா.ந.மன்ற பொதுக்குழு & குடும்ப சங்கம நிகழ்ச்சிகள்\nARR கோப்பைக்கான வி யுனைட்டெட் KPL கால்பந்து 2018: இரண்டாம் நாள் போட்டிகளின் முடிவுகள்\nARR கோப்பைக்கான வி யுனைட்டெட் KPL கால்பந்து 2018: முதல் நாள் போட்டிகளின் முடிவுகள்\nநாளிதழ்களில் இன்று: 25-04-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்க���ில்... (25/4/2018) [Views - 500; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=30405137", "date_download": "2020-11-29T04:18:12Z", "digest": "sha1:6TFA37BR7WLZMQTBABR4OHWTSZZIDAR6", "length": 32608, "nlines": 876, "source_domain": "old.thinnai.com", "title": "கவிக்கட்டு 6 – நதியின் ஓரங்களில் | திண்ணை", "raw_content": "\nகவிக்கட்டு 6 – நதியின் ஓரங்களில்\nகவிக்கட்டு 6 – நதியின் ஓரங்களில்\nதுள்ளிப் பாடுமந்த அயர் மீன்\nஅன்னையர் தினமிது ; அன்புக்கோர் தினமிது\nஆழமற்ற அன்புக் கடலுக்கோர் திருவிழா\nஅன்னையர்க்கோர் ஆலயம் எழுப்ப வேண்டுமானால்\nஅறுத்துவிடும் அடிமைச் சங்கிலியை அவர்தம் கால்களிலிருந்து\nபூச்செண்டைப் பரிசளித்து புளாங்கிதம் அடைவதல்ல உண்மை வணக்கம்\nபூம்பாவையர் இதயம் தன்னை புரிந்து கொள்ளும் மனமே\nவிஞ்ஞான உலகத்தின் வேர்களென வருங்கால அன்னையர் விளங்கவே\nவிதைத்திடுவீர் புதுமைக் கருத்துக்களை அன்னையர் தினத்தினில்\nவிண்வெளிக்கலங்கள் வேகமாய் ஏகுது புதுக் கிரகங்களை நோக்கியே\nவிரைந்து செலுத்தும் விஞ்ஞானிகளாக வளர்த்தெடுப்போம் பெண்ணினத்தை\nஉயிர்காக்கும் உயர்ந்ததோர் வைத்திய உலகத்தில் சாதிக்கும் எம்மாதர் தமை\nபாரதி இந்தப் பார் அதனில் படித்துச் சொன்ன உண்மையிது வென்பேன்\nபாரதிதாசன் பலமாக எம்மத்தியில் பல கவிதை விட்டுச் சென்றான்\nஅன்னையர் தினம் தான் ; அணைத்திடவும் வேண்டும்தான் – உண்மை\nஆற்றலை அன்னையர் வளர்த்திட ஆற்றுங்கள் உம் பணியை\nபிறந்த மண்ணுக்கு – 2\n‘சுடச்சுட ஆட்டுக்கறியுடன் சாப்பிட்டு விட்டு சின்னதாய் ஒரு நித்திரை கொள்ள வேணும்… ‘\nநீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 19\nஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 2)\nஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 5\nஉலக வங்கி ��றிக்கை : ஆப்பிரிக்க ஏழ்மை 82 சதவீதம் அதிகரிக்கும்\nஇந்தியத் தேர்தல் 2004 – ஒரு பார்வை\nமலைகளைக் குடைந்து தோண்டிய ஜப்பானின் நீண்ட செய்கன் கடலடிக் குகை [Japan ‘s Seikan Subsea Mountain Tunnel (1988)]\nநீ எனை தொழும் கணங்கள்….\nகவிக்கட்டு 6 – நதியின் ஓரங்களில்\nதேனீ – சாதீய கட்டமைப்பு\nமனித உடலில் அதிகரிக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகள்\nசமீபத்தில் படித்தவை 2- இளங்கோவன், அசதா, எம் வேதசகாயகுமார், இடாலோ கால்வினோ(தமிழாக்கம் பிரம்மராஜன்), சந்திரன், மணா, உமா மகேஸ்வரி,\nகடிதங்கள் – மே 13, 2004\nபுதிய வடிவத்தை¢ தேடி (தழும்பு – கன்னடச் சிறுகதைத் தொகுதியின் அறிமுகம்)\nராமாயணம் – நாட்டிய நாடகம் – இந்தியா இந்தோனேசியா குழுக்கள்\nஅடுத்த பிரதமராக கலைஞர் கருணாநிதி வரவேண்டும்\nவாரபலன் – மே 13, 2004 – ஈராக் இந்தியசோகம் ,எமெர்ஜென்சி முன்னோட்டு, இந்திய வரைபடம் சீனாவின் கபடம்\nகடிதம் மே 13,2004 – ஜோதிர்லதா கிரிஜாவுக்கு: வருத்தமும் விளக்கமும்\nகடிதம் மே 13,2004 – ரஜினி, டி ஆர் பாலு\nஉள்ளும் புறமும் எழிற் கொள்ளை\nஅன்புடன் இதயம் – 17. கல்யாணமாம் கல்யாணம்\nPrevious:சிந்தனை வட்டம் நியூஜெர்ஸி தமிழ்க் கலைப் படவிழா திரையிடப்படும் படங்கள்\nNext: சிந்தனை வட்டம் நியூஜெர்ஸி தமிழ்க் கலைப் படவிழா திரையிடப்படும் படங்கள் புதிய தகவல்கள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nபிறந்த மண்ணுக்கு – 2\n‘சுடச்சுட ஆட்டுக்கறியுடன் சாப்பிட்டு விட்டு சின்னதாய் ஒரு நித்திரை கொள்ள வேணும்… ‘\nநீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 19\nஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 2)\nஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 5\nஉலக வங்கி அறிக்கை : ஆப்பிரிக்க ஏழ்மை 82 சதவீதம் அதிகரிக்கும்\nஇந்தியத் தேர்தல் 2004 – ஒரு பார்வை\nமலைகளைக் குடைந்து தோண்டிய ஜப்பானின் நீண்ட செய்கன் கடலடிக் குகை [Japan ‘s Seikan Subsea Mountain Tunnel (1988)]\nநீ எனை தொழும் கணங்கள்….\nகவிக்கட்டு 6 – நதியின் ஓரங்களில்\nதேனீ – சாதீய கட்டமைப்பு\nமனித உடலில் அதிகரிக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகள்\nசமீபத்த��ல் படித்தவை 2- இளங்கோவன், அசதா, எம் வேதசகாயகுமார், இடாலோ கால்வினோ(தமிழாக்கம் பிரம்மராஜன்), சந்திரன், மணா, உமா மகேஸ்வரி,\nகடிதங்கள் – மே 13, 2004\nபுதிய வடிவத்தை¢ தேடி (தழும்பு – கன்னடச் சிறுகதைத் தொகுதியின் அறிமுகம்)\nராமாயணம் – நாட்டிய நாடகம் – இந்தியா இந்தோனேசியா குழுக்கள்\nஅடுத்த பிரதமராக கலைஞர் கருணாநிதி வரவேண்டும்\nவாரபலன் – மே 13, 2004 – ஈராக் இந்தியசோகம் ,எமெர்ஜென்சி முன்னோட்டு, இந்திய வரைபடம் சீனாவின் கபடம்\nகடிதம் மே 13,2004 – ஜோதிர்லதா கிரிஜாவுக்கு: வருத்தமும் விளக்கமும்\nகடிதம் மே 13,2004 – ரஜினி, டி ஆர் பாலு\nஉள்ளும் புறமும் எழிற் கொள்ளை\nஅன்புடன் இதயம் – 17. கல்யாணமாம் கல்யாணம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-11-29T04:08:31Z", "digest": "sha1:6OULDMG7PHSZ644HFINRDHO6B5Z3YL3H", "length": 4609, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "கடும் எதிர்ப்பு |", "raw_content": "\nதடுப்பு மருந்து நமக்கு மட்டுமல்ல உலகுக்கும் பயனளிக்க வேண்டும்\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட\nஉளவு விவகாரம் இந்தியா கடும் எதிர்ப்பு\nபாஜக.,வை அமெரிக்கா வேவுபார்த்த விவகாரம் குறித்து கடுமையான எதிர்ப்பை மத்திய அரசு தெரிவித்துள்ளது. ...[Read More…]\nJuly,3,14, —\t—\tகடும் எதிர்ப்பு\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து தொடர்ந்து பாஜக வலியுறுத்தி வருகிறது. 1999 ம் ...\nகடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு ...\nநித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, ...\nஅதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.materialsindia.com/2016/06/11tnpsc-exam-materials.html", "date_download": "2020-11-29T04:20:29Z", "digest": "sha1:GPEAJXW5WITE5GHHMZ4WHKVDTI7MPYIM", "length": 11407, "nlines": 137, "source_domain": "www.materialsindia.com", "title": "Materials India | tnpsc study materials | trb study materials | tntet study materials : 11.tnpsc exam materials", "raw_content": "\n201. # வெள்ளை துத்தம் எனப்படுவது – ஜிங்க் சல்பேட் ZnSO4\n202. # உலகில் அதிக வலிமை மிக்க அமிலம் – ஃபுளுரோ சல்பியூரிக் அமிலம் HFSO3\n203. # ஒரு நாட்டின் பொருளாதாரம் அந்த நாட்டில் பயன்படுத்தப்படும் கந்த அமிலத்தைப் பொருத்ததாகும்.\n204. # காஸ்டிக் சோடா எனப்படுவது – சோடியம் ஹைட்ராக்சைடு\n205. # தாவர செல்லின் செல்சுவரில் காணப்படுவது – செல்லுலோஸ்\n206. # ஸ்கிளிரென்கைமா செல்களின் சுவரில் லிக்னின் காணப்பபடுகிறது.\n207. # வரித்தசை நார்களின் மேலுறை – சார்கோலெம்மா எனப்படும்.\n208. # தனக்குத் தேவையான உணவைத் தானே தயாரித்துக்கொள்ளும் உயிரிகள் – உற்பத்தியாளர்கள் எனப்படும்.\n209. # அனைத்து உயிரிகளுக்கும் முதன்மையான ஆற்றல் மூலம்-சூரியன்\n210. # உயற்பத்தியாளர்கள் என்று அழைக்கப்படுபவை – தாவரங்கள்\n211. # நரம்பு திசுவின் உடல் பகுதி – சைட்டான் எனப்படும்.\n212. # கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய வன விலங்கு பாதுகாப்பகம் – நீலகிரி வன விலங்கு பாதுகாப்பகம்.\n213. # நிலம், நீர், காற்று மற்றும் உயிரிகளின் தொகுப்பு உயிரிக்கோளம் எனப்படும்.\n214. # தொழிற்சாலை திண்மக் கழிவுகளை காற்றில்லா சூழலில் சிதைத்தல் முறையில் சிதைக்கலாம்.\n215. # மரக்கட்டையின் கருநிற மையப் பகுதி – வன்கட்டை எனப்படும்.\n216. # மண்ணிலுள்ள நூண்ணுயிரிகளின் வளர்ச்சியைத் தூண்டுவது-மண்புழு உரம்\n217. # இலவங்க எண்ணெயிலுள்ள வேதிப்பொருள்-சின்னமால்டிஹைடு\n218. # வளிமண்டல அழுத்தத்தை அளக்க பயன்படுவது – அனிராய்டு பாரமானி\n219. # எலிடோரியா கார்டமோமம் என்ற தாவரம் – ஏலக்காய்\n220. # சல்லடைத் தட்டினைக் கொண்ட திசு – புளோயம்\n\"தமிழ் தாத்தா\" உ.வே.சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள்\n\" தமிழ் தாத்தா \" உ . வே . சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள் டி . என் . பி . எஸ் . சி யின் புதிய பாடத்திட்டத்தின் ...\nபொது அறிவு - வினா வங்கி\nபொது அறிவு - வினா வங்கி 1. இந்தியா எந்த நாட்டுடன் நேரடி விமானப் போக்குவரத்திற்காக மே மாதத்தில் ஒப்ப���்தம் செய்து கொண்டது \nTNPSC பொதுத்தமிழ் 71.' மணநூல்\" என அழைக்கப்படும் நூல் அ)சிலப்பதிகாரம் ஆ)சீவகசிந்தாமணி இ)வளையாபதி ஈ)குண்டலகேசி விடை ...\nஇந்திய வரலாறு 1. இருட்டறை துயர சம்பவம் நடந்த ஆண்டு எது கி.பி. 1756 2. இந்தியாவில் இருட்டறைச் சம்பவத்திற்கு காரணமான வங்கா...\n46.7-ஆம் வகுப்பு | தமிழ்\n411. 7- ஆம் வகுப்பு | தமிழ் | கவிஞரேறு , பாவலர் மணி என்னும் பட்டங்கள் பெற்ற கவிஞர் யார் வாணிதாசன் 412. 7- ஆம் வகுப...\n\"தமிழ் தாத்தா\" உ.வே.சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள்\n\" தமிழ் தாத்தா \" உ . வே . சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள் டி . என் . பி . எஸ் . சி யின் புதிய பாடத்திட்டத்தின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/115905/news/115905.html", "date_download": "2020-11-29T05:04:01Z", "digest": "sha1:W7IGTLA7PLBTYDVIPT7OAZUIRPD72SMO", "length": 6965, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "உத்தர பிரதேசத்தில் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 2 குழந்தைகள் உயிரிழப்பு – 46 பேருக்கு சிகிச்சை…!! : நிதர்சனம்", "raw_content": "\nஉத்தர பிரதேசத்தில் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 2 குழந்தைகள் உயிரிழப்பு – 46 பேருக்கு சிகிச்சை…\nஉத்தர பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகளில் 2 பேர் உயிரிழந்தனர்.\nஉத்தர பிரதேச மாநிலம் மதுரா கன்சி ராம் காலனியில் உள்ள குழந்தைகளுக்கான ஜூனியர் உயர்நிலைப்பள்ளி உள்ளது. நேற்று மதியம் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு மதிய உணவுடன் பால் வழங்கப்பட்டுள்ளது. வீடு திரும்பியதும் இந்த குழந்தைகளில் பலருக்கு வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டது.\nபாதிக்கப்பட்ட குழந்தைகள் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களில் ஏசான் (5), கீர்த்தி (4) ஆகிய இரண்டு குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 46 பேர் மருத்துமவனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 4 குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதுதவிர குழந்தைகள் கொண்டு வந்த பாலைக் குடித்து பாதிக்கப்பட்ட 35 வயது பெண்ணின் உடல்நிலையும் மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவத்தைத் தொடர்ந்து கன்சி ராம் காலனியில் டாக்டர்கள் முகாமிட்டு சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அங்கு தண்ணீர் தொட்டியில் உள்ள தண்ணீரை குடிக்க தடை விதித்துள்ளனர். மேலும், பள்ள���யில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட பாலின் மாதிரியை பரிசோதனைக்காக அனுப்பி வைக்க உள்ளதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.\nபாரிஸில் வளர்ந்த ரொனி பிளிங்கென் அமெரிக்க இராஜாங்கச் செயலராகிறார்\nPami-அ கல்யாணம் பண்றப்ப மூட்டை தூக்குனேன்\nYOUTUBE-ல் என் மாத வருமானம் இதுதான்\nYOUTUBE-ல் இருந்து இவ்வளவு காசா… ரகசியத்தை வெளியிட்ட மைக்செட் ஸ்ரீராம் ரகசியத்தை வெளியிட்ட மைக்செட் ஸ்ரீராம்\nMic Set Sriram ஐ கதற கதற அழ வைத்த நபர்கள்\nவயிற்று வலிக்கு கிரைப் வாட்டர் கொடுப்பது சரியா\nபெண்கள், ஆண்களைவிட அதிக எண்ணிக்கையில் தேர்வில் தேறுகிறார்களே, ஏதாவது விசேஷக் காரணம் உண்டோ\nபெண்கள் கவர்ச்சியாக இருந்தும், ஏன் அழகு சாதனங்களைப் பெரிதும் விரும்புகிறார்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2020-11-29T05:34:58Z", "digest": "sha1:HKUZJQDUY54H2S4ES3Z3Y3WJ6WK6GBQD", "length": 4452, "nlines": 132, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: கோவா - link(s) தொடுப்புகள் கோவா (மாநிலம்) உக்கு மாற்றப்பட்டன\n→‎தனிப்பட்ட வாழ்க்கை: பராமரிப்பு using AWB\nadded Category:காசியாபாத் மாவட்ட (இந்தியா) நபர்கள் using HotCat\nதானியங்கிஇணைப்பு category தமிழ்த் திரைப்பட நடிகைகள்\n46.146.126.236ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nதானியங்கி: 27 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: ko:라라 두타\n→‎வெளியிணைப்புகள்: தானியங்கி: பகுப்பு மாற்றம்\nr2.7.2) (தானியங்கிஇணைப்பு: ps:لارا دتا\nr2.7.1) (தானியங்கிஇணைப்பு: jv:Lara Dutta\nr2.7.1) (தானியங்கிஇணைப்பு: en:Lara Dutta\nRemoved category \"இந்தியத் திரைப்பட நடிகைகள்\"; Quick-adding category \"இந்தியத் திரைப்பட நடிகர்கள்\" (using HotCat)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE/page/2/", "date_download": "2020-11-29T05:14:10Z", "digest": "sha1:OUQWVAUS7X2VLM2EE5DWZJNDCHGMEQLS", "length": 12629, "nlines": 185, "source_domain": "www.colombotamil.lk", "title": "சீனா Archives | Page 2 of 4 | ColomboTamil.lk", "raw_content": "\nஇந்த ராசிக்காரர்கள் கொஞ்சம் சிரமத்தை சந்திக்க நேரிடுமாம்…\nநேற்றும் இரண்டு கொரோனா மரணங்கள்- மரண எண்ணிக்கை 109ஆக உயர்வு\nதனிமைப்படுத்தில் இருந்து நாளை விடுவிக்கப்படவுள்ள பகுதிகள்; முழுமையான விவரம்\nகாதலில் ஏமாற்றப்பட்டேன்.. பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி திடுக்\nஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு\nஶ்ரீலங்கா அமரபுர ராமன்ஞ சாமகீ மஹா சங்க சபாவ\n25 பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய நபருக்கு மரணதண்டனை\nசீனாவின் ஹினான் மாநிலத்தில் 25 பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய நபருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜாவ் ஜியோங் (Zhao Zhiyong) என்னும் 49 வயது…\nபெற்ற குழந்தையை நாய் கூண்டில் அடைத்து சித்திரவதை செய்த தந்தை\nசீனாவில் தந்தை ஒருவர் தனது மகனை நாய் கூண்டில் அடைத்து சித்திரவதை செய்த புகைப்படங்களை விவாகரத்து பெற்ற தனது மனைவிக்கு அனுப்பி வைத்துள்ளார். சீனாவின்…\nசீனா சுரங்கப்பாதையில் வெடிவிபத்து – 7 பேர் மரணம்\nசீனாவின் கியாசூ மாகாணத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளில் ஏற்பட்ட வெடிப்பில் சிக்கி 7 பேர் உயிரிழந்திருக்கின்றனர். பீஜி மற்றும் சிச்சுவான் மாகாணத்தின் தின்கிங்யாபின் நகரங்களை…\nஅலட்சியமாகச் வீதியை கடந்தால் அபராதம் மட்டுமல்ல, அவமானப்படவும் நேரிடும்\nசீனாவின் நகர்ப்புறங்களில், காவல்துறை அதிகாரி கண்ணில் தென்படாவிட்டாலும் கூட, விதிகளுக்குப் புறம்பாக வீதியை அலட்சியமாகக் கடப்பது விபரீதமாக முடியக்கூடும். காரணம், உலகின் ஆக வலுவான…\nபாகிஸ்தான் கூட்டுப் பயிற்சியில் சயுரால\nபாகிஸ்தானில் 44 நாடுகளின் கடற்படைகள் பங்கேற்கும் அமான்-2019 என்ற பெயரிலான பாரிய கூட்டுப் பயிற்சியில் இலங்கை கடற்படையும் பங்கேற்கவுள்ளது. இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதற்காக,…\nசீனாவில் தொற்றுநோயால் ஒரே மாதத்தில் 2,138 பேர் பலி\nசீனாவில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தொற்றுநோய் தாக்குதலுக்கு இலக்கான 2,138 பேர் உயிரிழந்துள்ளனர். தெற்காசிய நாடுகளின் ஒன்றான சீனாவில் சுமார் பத்தாண்டுகளாக ஒரு…\nஹம்பாந்தோட்டையில் விரைவில் சீனாவின் இராணுவத் தளம் – அமெரிக்கா எச்சரிக்கை\nகடன் இராஜதந்திரத்தை தனது பூகோள செல்வாக்கை விரிவுபடுத்திக் கொள்வதற்கு சீனா பயன்படுத்திக் கொள்கிறது என்றும், ஹம்பாந்தோட்டை துறைமுகம், பீஜிங்கின் வளர்ந்து வரும் நீல நீர்…\nஅமெரிக்காவின் எச்சரிக்கையை மீறும் 5 நாடுகள்\nஈரான் மீது விதித்துள��ள பொருளாதார தடையை மீறி அந்நாட்டுடன் வர்த்தகம் செய்ய புதிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா…\nசெவ்வாயில் இருந்து தகவல் அனுப்ப முடியாத நிலையில் கியூரியாசிட்டி\nபூமியில் இருந்து சுமார் 22 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தை பற்றிய ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷியா, இந்தியா, சீனா உள்ளிட்ட…\nசீனாவில் பெரிய வர்த்தகமாக உருவெடுத்து வரும் புறாப் பந்தயம்\nசீனாவில் புறாப் பந்தயம் மிகப் பெரிய வர்த்தகமாக உருவெடுத்து வருகிறது.\nஇந்தியாவின் தலையீடு குறித்து அரசாங்கத்திடம் சீனா கேள்வி\nசீனாவினால் வடக்கில் முன்னெடுக்கப்படவிருந்த 40 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டதன் பின்னணியில், இந்தியாவின் தலையீடு இருந்ததா என்று, அரசாங்கத்திடம் சீனா கேள்வி…\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை முன்னேற்ற சீனா நடவடிக்கை\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு அப்பகுதிகளில் அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு சீனா முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇலங்கையின் புதிய உட்கட்டமைப்பு திட்டங்களின் மீது கண்வைத்துள்ள சீனா\nஇலங்கையில் முன்னர் போர் நடந்த பிரதேசங்களில் புதிய உட்கட்டமைப்பு திட்டங்களின் மீது சீனா கண் வைத்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், தெரிவித்துள்ளது.\nவிஜய் அவர் வீட்டில் எப்படி இருப்பார் தெரியுமா பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ\nமீண்டும் தமிழுக்கு வந்த ஆசிஷ் வித்யார்த்தி\nசிகிச்சைக்கு உதவி கேட்ட பிரபல நடிகர் பரிதாப மரணம்\nபிரபல ஹீரோ வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த நயன்தாரா\nமினுமினுக்கும் மூக்குத்தி..தமிழ் நடிகைகளின் நியூ சேலஞ்ச்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-273/", "date_download": "2020-11-29T05:17:16Z", "digest": "sha1:YSY75ETFVD3DQ3AKOUUQIVDHLYATYVZL", "length": 14652, "nlines": 92, "source_domain": "www.namadhuamma.net", "title": "மலைவாழ் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 860 பெண்களுக்கு ரூ.2 கோடி கடன் உதவி - என்.தளவாய்சுந்தரம் வழங்கினார் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\n2 ஆயிரம் மின் கிளினிக்குகள் டிசம்பர் 15-க்குள் தொடக்கம் – முதலமைச்சர் அறிவிப்பு\nஉடல் உறுப்பு தானத்தில் 6-வது முறையாக தமிழகம் முதலிடம் : டாக்டர்கள்,மருத்துவ பணியாளர்களுக்கு முதலமைச்சர் நன்றி\nசென்னையில் தண்ணீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு – முதலமைச்சர் திட்டவட்டம்\nதமிழ்நாட்டில் 1500 நபர்களுக்கும் குறைவாக கொரோனா தொற்று – முதலமைச்சர் தகவல்\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ள பிரதமருக்கு முதலமைச்சர் நன்றி\nஏழை மக்களின் பசியை போக்கியது அம்மா அரசு – முதலமைச்சர் பெருமிதம்\nபள்ளி பாடத்திட்டத்தை குறைத்து 5 நாட்களில் அறிவிப்பு வெளியீடு – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\nசரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் புயல் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாத்தோம் – முதலமைச்சர் பேச்சு\nதி.மு.க.வின் பொய் பிரச்சாரத்தை முறியடித்து கழகத்தை மாபெரும் வெற்றிபெற செய்வோம்-பொள்ளாச்சி வி.ஜெயராமன் சூளுரை\n288 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்\nமதுரை மேற்கு தொகுதியில் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆய்வு\nபள்ளி மாணவ- மாணவிகளுக்கு ரூ.15.50 லட்சம் ஊக்கத்தொகை – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்\nமேலூரில் 49அடி உயர கம்பத்தில் கழகக்கொடி- மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஏற்றினார்\nவிவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு – அமைச்சர் கே.சி.வீரமணி உறுதி\nகழகத்தின் வளர்ச்சி – வெற்றிக்கு பாடுபட மதுரை மண்டல தொழில்நுட்ப பிரிவு சூளுரை – மதுரை மண்டல தகவல் தொழிநுட்ப பிரிவு தீர்மானம்\nமலைவாழ் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 860 பெண்களுக்கு ரூ.2 கோடி கடன் உதவி – என்.தளவாய்சுந்தரம் வழங்கினார்\nகன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பேச்சிப்பாறை ஊராட்சியில், மலைவாழ் சுய உதவி குழு பெண்களுக்கு ரூ.2 கோடி கடனுதவிகளை தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப்பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம் வழங்கினார்.\nகன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பேச்சிப்பாறை ஊராட்சியில், 43 மலைவாழ் சுய உதவி குழுவை சார்ந்த 860 பெண்களுக்கு ரூ.2 கோடி கடனுதவிகள் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.\nஅதனடிப்படையில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப்பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் நேற்று தோவாளை முகாம் அலுவலகத்தில், பேச்சிப்பாறை தொடக்க வேளாண் கடன் தலைவர் அல்போன்ஸ், திருவட்டார் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் பீனாகுமாரி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பெண்களுக்கு கடனுதவிகளை வழங்கி, துவக்கி வைத்தார்.\nபின்னர் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் தெரிவித்ததாவது:-\nபுரட்சித்தலைவி அம்மாவின் வழியில் செயல்படும், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு, தற்போதைய கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், குறிப்பாக, கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு கடனுதவிகளை வழங்கி, அவர்களது தொழில் வளத்தை பெருக்கிட ஆணையிட்டுள்ளார். அதனடிப்படையில், பேச்சிப்பாறை மலைவாழ் மக்கள் பெரும்பாலானோர் விவசாய தொழில் செய்து வருகின்றனர்.\nதற்போது, கொரோனா காலமாக உள்ளதால், அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மனதில் கொண்டு, அவர்கள் தங்களது விவசாய தொழிலை தொடர்ந்து தொய்வின்றி செய்திடவும், அவர்களது வாழ்வாதாரத்தை வளப்படுத்தும் நோக்கிலும், பேச்சிப்பாறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் வாயிலாக, அப்பகுதி மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு, கடனுதவிகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களுக்கு பெருங்கடனாக ரூ.2 கோடி கடனுதவிகள் வழங்க அனுமதிக்கப்பட்டது.\nஅதன் தொடர் நிகழ்வாக பேச்சிப்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள 43 மலைவாழ் சுய உதவிகுழுக்களை சார்ந்த, 860 பெண்களுக்கு கடனுதவிகள் வழங்கப்படுகிறது. குறிப்பாக, பெண்கள் தாங்கள் இதுபோன்ற கூட்டுறவு சங்கங்களிலிருந்து பெற்ற கடன்களை உரிய நேரத்தில், செலுத்தி வருவது பாராட்டுக்குரியது. இன்று கடனுதவிகள் பெறும் நீங்கள், உங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும் என உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.\nஇவ்வாறு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் தெரிவித்தார்.\nஇந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வட்டார ஒருங்கிணைப்பாளர் ஹெலன் சரோஜா, செயலாளர் எம்.வில்சன், சங்க செயற்குழு உறுப்பினர் டி.ஸ்ரீகாந்த், கூட்டமைப்பு தலைவர் சி.பிந்து, செயலாளர் கே.ஜெயஷீலா, இணை செயலாளர் கே.ஷீஜா, பொருளாளர் ஐ.டி.வசந்தா அனுஷா ஆகியோர் கலந்து கொண���டனர்.\nமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தவே திமுக போராட்டம் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு\nஎத்தனை இடர்பாடுகள் வந்தாலும், மக்களை காக்கும் அரசின் பணிகள் தொடரும் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி\nதி.மு.க.வின் பொய் பிரச்சாரத்தை முறியடித்து கழகத்தை மாபெரும் வெற்றிபெற செய்வோம்-பொள்ளாச்சி வி.ஜெயராமன் சூளுரை\nஆர்.கே.நகரில் இரண்டாம் கட்டமாக 100-மகளிர் குழுக்கள் உருவாக்கம் – ஆர்.எஸ்.ராஜேஷ் தொடங்கி வைத்தார்\nசேவை செய்யும் நோக்கத்தில் ஸ்டாலின் புயல் பாதிப்புகளை பார்வையிடவில்லை – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி\nயார் பெற்ற பிள்ளைக்கு யார் உரிமை கொண்டாடுவது தி.மு.க.வுக்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கண்டனம்\nமுதலமைச்சருக்கு `பால் ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/tag/tamil-kama-kathaikal/", "date_download": "2020-11-29T04:48:32Z", "digest": "sha1:KZ5KUV6OYKSAAD5AYN7HCBOATTGTQ36K", "length": 4104, "nlines": 56, "source_domain": "www.tamildoctor.com", "title": "tamil kama kathaikal - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nகருவுற்று இருக்க, புருஷனுடன் பேச்சு வார்த்தை வேண்டவே வேண்டாம் ச்சீ\nதிருமணமாகி இத்தனை வருஷமாகி, தாம்பத்தியத்தில் ஈடுபடாத கணவர் குறையா இருக்குமானு பார்த்தா, கோளாறா இல்ல...\nஎதிர் வீட்டு பெண்ணுடன் அக்கா முறையில் பழகிய கணவர் மனைவிக்கு பக்கு பக்குன்னு அடித்தது...\nதீ ட்டு தானே என பார்க்காமல் போவீங்களா மாசமாகும் முன்னாடி எப்படி இருக்கும், அ...\nகருவுற்று இருக்க, புருஷனுடன் பேச்சு வார்த்தை வேண்டவே வேண்டாம் ச்சீ..\nகால்களில் அதிக ரோமம் உள்ள பெண்களுக்கு கா ம உணர்வு அதிகம் இருக்குமா\n“பாய் பெஸ்டி” உறவு படுக்கை வரை செல்கிறதா பல் இழித்த என் நண்பனின் மறுமுகம் பல் இழித்த என் நண்பனின் மறுமுகம்\nதிருமணத்திற்கு முன்பு சில பெண்களிடம் அப்படி இப்படி உறவு இன்னைக்கு எப்படி இருக்கு தெரியுமா இன்னைக்கு எப்படி இருக்கு தெரியுமா\nஎக்கி எக்கி எதை காட்ட முயற்சி செய்து இந்த பொண்ணு\nகண்ட இடத்தில் எல்லாம் கா ம உணர்வு வருகிறதா “மூட்” வந்தா கொஞ்சம் மூடி...\nஒரு பெண் குழந்தை பருவமட��வதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\nஎதிர் வீட்டு பெண்ணுடன் அக்கா முறையில் பழகிய கணவர் மனைவிக்கு பக்கு பக்குன்னு அடித்தது...\nநெருங்கி பழகும் பெண் உங்களை காதலிக்கிறாரா என்று அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/na-vanamamalai-100-years/", "date_download": "2020-11-29T05:11:52Z", "digest": "sha1:LANIENKWCC7AUYGHJOHQHLQLMAH4VLGN", "length": 31841, "nlines": 94, "source_domain": "marxist.tncpim.org", "title": "தமிழக வரலாற்றுக் கண்ணோட்டங்கள் - நா.வானமாமலை » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nதமிழக வரலாற்றுக் கண்ணோட்டங்கள் – நா.வானமாமலை\nஎழுதியது ஆசிரியர் குழு -\n(1966 ஆம் ஆண்டு ஆராய்ச்சி இதழில் வெளிவந்தது)\nகடந்த 5 ஆண்டுகளில் தமிழக வரலாற்று சான்றுகள் பல வெளியாகியுள்ளன. புதைபொருள் ஆராய்ச்சியாலும் கல்வெட்டு ஆராய்ச்சியாலும் இலக்கிய நூல்களிலுள்ள வரலாற்று சம்பவங்கள் குறித்த ஆராய்ச்சியாலும் பற்பல வரலாற்று நிகழ்ச்சிகள் ஆராய்ச்சியாளர்களது கவனத்திற்கு வந்துள்ளன.\nவரலாறு நிகழ்ச்சிகளின் கோர்வையல்ல. வரலாற்று ஆசிரியர் நிகழ்ச்சிகளைத் தமது கண்ணோட்டத்திற்கு ஏற்ற முறையில் பகுத்து ஆராய்ந்து அவற்றிற்குப் பொருள் கொடுக்கிறார்கள். அதனாலேயே ஒரேவிதமான நிகழ்ச்சிகள் கண்ணோட்ட வேறுபாட்டால் இருவிதமான பொருள் பெறுவதுண்டு.\nதமிழக வரலாற்று துறையில் இருவகையான கண்ணோட்டங்களை நாம் காண்கிறோம். ஒவ்வொரு கண்ணோட்டமும் குறிப்பிட்ட அரசியல் – சமூகச் சூழ்நிலையில் எழுகின்றது. பின்னர் அக்கண்ணோட்டம் வரலாற்று நிகழ்ச்சிகளுக்குக் குறிப்பிட்ட முறையில் பொருள் அளிக்கின்றது. இவ்வாறு வரலாற்றின் பொருள், கண்ணோட்டத்தைப் பொறுத்ததாகி விடுகிறது.\nநமது வரலாற்றை நாம் அறிந்து கொள்வதற்கு மேற்குறித்த இரு கண்ணோட்டங்கள் எவ்வகையில் வழி காட்டுகின்றன எச்சூழ்நிலையில் அவை எழுந்தன அவற்றின் மூலம் வரலாற்றுண்மையை அர்த்தப்படுத்திக் கொள்ள முடியுமா என்னும் வினாக்களுக்கு விடை காண முயலுவோம்.\nஇந்திய வரலாறு முதன்முதலில் ஆங்கிலச் சரித்திர ஆசிரியர்களால் எழுதப்பட்டது. அவர்களில் வின்சென்ட் ஸ்மித் முக்கியமானவர். அவர் சரித்திரம் எழுத மேனாட்டு ஆசிரியர்களது கீழ்த்திசைத் தத்துவ ஆராய்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டார்.\nஆங்கில ஆதிக்க இந்நாட்டில் பரவுவதற்கு முன் இந்தியாவில் தோன்றியிருந்த நாகரிகத்தைப் பற்றி உயர்வான எண்ணம் அவருக்குக் கிடையாது. ஆங்கில ஆதிக்கம் இந்நாட்டில் பரவியது இந்நாட்டின் தவப்பயன் என்று எண்ணினார். ஆங்கில ஆட்சியின் மேன்மையை விளம்பரப்படுத்த விரும்பினார். இக்கண்ணோட்டம் வரலாற்றுண்மைகளை அவருடைய போக்கில் காண உதவிற்று. இவரைப் போன்றே பல ஆங்கில ஆசிரியர்கள் இந்நாட்டு உண்மைகளைக் கண்டார்கள். இது ஏகாதிபத்தியக் கண்ணோட்டமாகும். இவர்கள் இந்நாட்டு மக்களின் ஒற்றுமையை விரும்பவில்லை. எனவே ஒவ்வொரு இன மக்களின் நாகரிகத்தையும் தனிப்பட்டதாகவும், ஒன்றிற்கொன்று முரண்பட்டதாகவும் வருணித்தார்கள். ஆரிய நாகரிகம், திராவிட நாகரிகம் இவற்றிடையே தவிர்க்க முடியாத முரண்பாடுகள் இருப்பது ஆகிய தன்மைகளை இவர்கள் கண்ணோட்டக் கண்ணாடி மூலம் பெரிதாக்கிக் கொண்டார்கள். இந்து முஸ்லீம் முரண்பாடுகளைப் பெரிதாக்கி வரலாற்றில் அதனையே நமது இடைக்கால வரலாற்றின் அச்சாணியாக்கிக் காட்டினார்கள். ஆங்கில ஆசிரியர்களில் சிலர் ஆரிய நாகரிகத்தை உயர்த்தினர். சிலர் இந்து மன்னர் ஆட்சியை உயர்த்திப் பேசினர். இன முரண்பாடுகளையும் மிக விரிவாக எழுதினர்.\nஇந்நூற்கள்தாம் நமது தமிழக வரலாற்று ஆசிரியர்களின் மூலநூல்கள். அவற்றை அவர்கள் பயன்படுத்திய விதத்தை நாம் ஆராய்தல் வேண்டும்.\nதமிழக வரலாற்றை எழுதியவர்களில் இரு கண்ணோட்டங்கள் கொண்டவர்கள் உண்டு என்று முன்னர்க் குறிப்பிட்டேன். முதல் கண்ணோட்டம் எது என்று தற்போது காண்போம்.\nதமிழக வரலாற்றில் சிற்சில பகுதிகளை முதன் முதலில் எழுதியவர்கள் எஸ்.கிருஷ்ணசாமி அய்யங்கார், நீலகண்ட சாஸ்திரியார், பி.டி.ஸ்ரீனிவாச அய்யங்கார் முதலியோர். இவர்கள் யாவரும் ஆங்கில ஆட்சிக் காலத்தில் ‘அறிவாளி’ வர்க்கம் என்று கருதப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள். இவ்வர்க்கம் ஆங்கில ஆட்சியில் அதன் உதவியோடு உயர்ந்து அதன் ஆதிக்கத்தில் பணிபுரிந்தது. ஆரிய உயர்வு பற்றி தமக்கே உரிய உணர்வு, ஆங்கில ஆசிரியர்களால் போற்றப்பட்டது கண்டு பெருமை கொண்டது. ஆரிய நாகரிகம், வேதநூல்கள், உபநிஷதத் தத்துவங்கள், வடமொழி நூல்களில் காணப்படும் அரசியல் கருத்துகள் இவற்றை ஆங்கிலேய மொழி பெயர்ப்பாளர்கள் மூலம் உணர்ந்���ு அவற்றைப் பெருமையோடு போற்றினர். ஆங்கில நாகரிகம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் எவ்வாறு கீழ் நிலையிலுள்ள இந்திய நாகரிகத்தை மாற்றியமைத்ததோ, அதுபோலவே இந்தியாவின் பழங்காலத்திலுள்ள பல்வேறு நாகரிகங்களையும் ஆரிய நாகரிகம், மாற்றியமைத்தது என எண்ணினர். இந்நாகரிகத்தின் பிரதிநிதிகள் தமிழ்நாட்டில் ‘பிராமணர்’கள் என்ற அவர்கள் நினைத்தனர். உதாரணமாக, எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்காரின் சொற்பொழிவுகளுக்கு, அவர் எழுதிய முன்னுரையில் இக்கருத்தை அவரே கூறுகிறார்:\n‘தென்னாட்டில்’ பிராமணருடைய ஸ்தானம் தனித்தன்மை வாய்ந்தது, வெளிநாட்டாருடைய மதிப்பீட்டில், வேதகால முறை, அடிப்படை மாறுதல் எதுவுமின்றித் தென்னாட்டில் நிலவி வருகிறது. தென்னாட்டில் பிராமணருடைய ஸ்தானம் பற்றிய விவாதம் தற்பொழுது முன்னணிக்கு வந்துள்ளது. இந்நிலையில் வரலாற்று ரீதியாக இப்பிரச்சினையை ஆராய்வது அவசியம். இந்தியச் சமூகத்தில் பிராமணருடைய ஸ்தானம் பற்றிய ‘ஸ்த பாதப் பிராமணம்’ கூறுகிறது. தென்னாட்டிலும் அதே ஸ்தானம் அவர்களுக்கு இருந்தது (வடநாட்டிலிருந்து தென்னாட்டிற்குக் குடியேறிய காலத்திலிருந்து சமீபக் காலம் வரை இந்நிலை மாறவில்லை). அவர்களுக்கு இரண்டு பொறுப்புகள் சமூகத்தில் இருந்தன. ஒன்று சமூக நன்மைக்காக யாகம் முதலிய வழிபாடுகளைச் செய்வது; மற்றொன்று கல்வி கேள்விகளைப் பாதுகாத்து வளர்ப்பது. இவற்றைப் பாதுகாப்பது என்றால் இவற்றைச் சமூகத்தில் பரப்புவதும் அடங்கும்.\nகிடைக்கும் ஆதாரங்களினின்றும், பிராமணர் தங்களது கடமையைத் திறமையாகச் செய்து, தங்கள் நடைமுறையினின்றும் பிறமக்களின் உயர்வுக்கு வழிகாட்ட உதாரணமாகத் திகழ்ந்தார்கள் என்று தெரிகிறது. அவர்களுக்குக் கீழ்நிலையிலிருந்த பிறர் அவர்களைப் பின்பற்றி அவர்களுடைய நிலைக்கு உயர முயன்றார்கள். எனவே இந்தியாவிலுள்ள பெருவாரியான மக்களின் சமூகம் உயர்வதற்குப் பிராமணர்கள் முக்கியக் காரணமாக இருந்தார்கள். தமிழ் இலக்கியத்தில் புகழ்பெற்ற பெயர்களைப் பார்த்தால் இந்த உண்மை விளங்கும். பிராமண முறை சமுதாய அமைப்பே கல்வி, நாகரிகம் முதலியன தமிழ் நாட்டில் முன்னேறியதற்குக் காரணம்\nஇந்த மேற்கோளிலிருந்து தமிழக வரலாற்றின் ஒரு கண்ணோட்டம் தெளிவாயிற்று. மேலும் அது எழுந்த சமூகச் சூழ்நிலையும் ஒருவாறு விளங்கப்பட்டது.\nஇனி இரண்டாவது கண்ணோட்டத்தை ஆராய்வோம்.\nதமிழ்நாட்டில் பிராமணருக்குச் சமமாகத் தங்களைக் கருதிக் கொண்ட சைவர்களான முதலியார், பிள்ளை, சைவச் செட்டியார்கள், நகரத்தார், கவுண்டர் முதலிய நிலப்பிரபுத்துவ வர்க்கத்தைச் சார்ந்தவரும் சமூக நிலையில் பிராமணருடைய ஆதிக்கம், தங்களுக்கு வேண்டுமென்று எண்ணினர். ஆங்கில ஆதிக்கத்தில் ‘அறிவாளி வர்க்க’ மாகத் தாங்கள் உயர வேண்டுமென எண்ணினர். பிராமணர்களுடைய ஆரிய நாகரிகக் கொள்கை இவர்களுக்கு வரப்பிரசாதமாகக் கிடைத்தது. இவர்களும் ஒரு தத்துவத்தை உருவாக்கிக் கொண்டனர் அதற்கு அடிப்படை ஆரிய, திராவிட நாகரிகங்களிலுள்ள முரண்பாடுகளைப் பற்றி, ஆங்கில ஆசிரியர்களுடைய கருத்துகள் தாம் தமிழிலக்கியத்தில் இவர்கள் தென்னாட்டு பெருமையைக் கண்டார்கள் தமிழின் சிறப்பையும், தமிழ் நாட்டின் தொன்மையையும் நிறுவ இவர்கள் வரலாறு காணத் துணிந்தனர். இச்சமயம் ‘மோகன்ஜதாரோ ஹரப்பா’ அகழ்வு ஆராய்ச்சிகள் வெளிவந்தன. அவற்றைப் பற்றி ஹீராஸ் பாதிரியார் என்ற மேனாட்டு ஆராய்ச்சியாளர் கருத்துகளை விமர்சனம் எதுவுமின்றி அப்படியே ஏற்று கொண்டனர். பிராமணர்கள் ஆரிய உயர்வைப் பற்றி எழுதினால் இவர்கள் ஆரிய இழிவையும் திராவிட உயர்வையும் பற்றி எழுதினர்.\nவரலாற்று நிகழ்ச்சிகளைத் திராவிட உயர்வு என்ற கண்ணோட்டத்தில் இவர்கள் கண்டனர். வேதகால முறை தமிழ் நாட்டில் மாறாமல் இருக்கிறதென்று, முதல் கண்ணோட்டமுடையவர்கள் கூறினால் இவர்கள் தற்கால முதல், தமிழ்நாடும், திராவிட நாடும் எவ்விதத்திலும் மாறவில்லை என்று கூறினர். தங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தேட, தென்னாட்டு வரலாறே, திராவிட ஆரிய முரண்பாடுதான் என்று கூறினர். இராமாயணக் கதையை ஆரியத் திராவிடப் போராகச் சித்தரித்தனர். சுக்கிரீவனையும், அனுமனையும் ஆரிய அடிவருடிகளாக்கினர். வாலியை ஆரிய ஆதிக்கத்தை எதிர்க்கத் திராவிட வீரனாக்கினர். ஆரியர் ஆதிக்கத்தை எதிர்க்கத் திராவிட நாடு என்றும் போராடியுள்ளது; இது விடுதலை காக்கும் உணர்வு என்று அந்த மூச்சில் வடநாட்டை அடக்கியாண்டான் கரிகாலன் என்றும், கனக விசயர் தலையில் கல்லேற்றிக் கொணர்ந்தான் செங்குட்டுவன் என்றும் ஆதிக்கப்பெருமை பேசுவர். ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் என்ற பெயரைக் கொண்டு, பெரும் போர் ஒன்று நட��்ததாக ஆதாரமின்றியே கயிறு திரிப்பர்.\nஇவ்விரண்டு போக்குடையோர் ஆங்கில வரலாற்று ஆசிரியர்கள் தனித் தனியே விரித்து வைத்த இரண்டு வலைகளில் விழுந்து அதனையே வரலாற்று ஆதாரமாகக் கற்பனை செய்து கொண்டார்கள்.\nதமிழ்நாட்டு வரலாற்றை இவ்விரு கண்ணோட்டமுடையோராலும் புரிந்து கொள்ள முடியாது. ஏனெனில், இவையிரண்டுமே விஞ்ஞானக் கண்ணோட்டங்களல்ல.\nதமிழ்நாட்டு வரலாற்றை உண்மையாக்கிப் புரிந்து கொள்வதற்குத் தமிழ்நாட்டு வளர்ச்சியையும் பிற இனங்களோடு தமிழர் சமுதாயம் கொண்ட தொடர்புகளையும் ஆராய வேண்டும்.\nதமிழர் சமுதாய வளர்ச்சியை வரலாற்று தொடக்ககால முதல் ஆராய்வதற்கு, சிற்சில பிராமிக்க கல்வெட்டுகளும், சங்க இலக்கியங்களும் ஆதாரமாக அமையக் கூடும். புத்த மத வரலாற்று நூல்களும், சைவ வைணவச் சமய நூல்களும் ஓரளவு உதவி புரிய ……. ஏராளமான கல்வெட்டுகள்…. அவையாவும் பெயர்த்து எழுதப்பட்டால் வரலாற்றின் அடிப்படை செம்மையாக அமையும். காசுகள், பழம் பொருட்கள் முதலியவை பற்றிய ஆராய்ச்சி இனிதான் தொடங்க வேண்டும். அவை மேற்கொள்ளப்பட்டால் சரித்திரத்தைப் பற்றிய புதிய உண்மைகள் வெளியாகும். தமிழ் நாட்டு பண்டைய நகரங்கள் இருந்து மறைந்து போன இடங்கள் அகழ்ந்து ஆராயப்பட்டால், புதிய புதிய உண்மைகள் வெளியாகும்.\nஇவ்வாறு கிடைக்கும் ஆதாரங்களின் சமுதாய வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு தமிழ் நாட்டு வரலாறு எழுதப்பட வேண்டும். மலையிலும் கடற்கரையிலும் சிறு குடியாக வாழ்ந்த தமிழன், தனது உழைப்பினால் உற்பத்திச் சக்திகளை வளர்த்து முன்னேறி, முல்லை நிலத்திலும், மருதத்திலும் பெருவாழ்வடைந்த பேரரசுகளை நிறுவி, பல்வேறு நாட்டு மக்களோடு நேசப்பான்மையோடும், போர் புரிந்தும் எவ்வாறு வாழ்ந்தான் என்பதைச் சமூக வளர்ச்சி அடிப்படையில் அன்றி எழுத முடியாது இது போலவே பிற இன மக்களும், படிப்படியாக வளர்ச்சி பெற்றனர். இந்தியாவில் வளர்ச்சி பெற்ற பல இனங்களைச் சேர்ந்த மக்கள் வாணிபத்தின் மூலம், அறிவு தேடுதலின் மூலம் நிலப்பிரபுத்துவப் போர் வெளியர் தூண்டுதலாலும், சிற்சில வேளைகள் நேச உறவும், சிற்சில வேளைகள் போரின் மூலமாகவும் தொடர்பு பெற்றனர்.\nஇவற்றால் சமூக வளர்ச்சிகள் சிக்கலடைந்தன. பண்பாட்டு கலப்புகள் ஏற்பட்டன. சமுதாய மாறுதலுக்கேற்ற வகையில் பண்பாட்டு மாறுதல்களும் நி���ழ்ந்துள்ளன.\nஒரு இன மக்களின் பண்பாட்டில் வளர்ச்சியுறும் அம்சங்களும் உண்டு; தேய்வுறும் அம்சங்களும் உண்டு பண்பாட்டு கலப்பு நிகழும்போது சூழ்நிலை, இரு பண்பாடுகளின் பக்குவ நிலை பொறுத்துப் பண்பாட்டு அம்சங்கள் சில இணையும், சில அம்சங்கள் இணையா.\nஇதை மனத்துள் கொண்டு தமிழர் சமுதாய வளர்ச்சிப் போக்கை உண்மையாகச் சித்தரிக்கும் வரலாறு எழுதப்பட வேண்டும். இனக்கண்ணோட்டமோ சாதிக் கண்ணோட்டமோ உண்மையைக் காண உதவாது. வரலாறு ஒரு சமூக விஞ்ஞானம். அது பல விஞ்ஞானங்களின் துணையோடு எழுதப்பட வேண்டும். மானிட இயல், அகழ்வு ஆராய்ச்சி, காசு ஆராய்ச்சி, சமூக இயல், அரசியல், பொருளாதாரம் ஆகிய விஞ்ஞானங்களின் துணையோடு வரலாறு எழுதப்பட வேண்டும். இலக்கியமும் கலைகளும் சமூக வளர்ச்சிக் கண்ணோட்டத்தில் சரித்திரம் எழுதத் துணையாகும்.\nஇத்தகைய கண்ணோட்டத்தை உருவாக்குவது உண்மை வரலாறு காண விரும்புவோர் கடமையாகும்.\nமுந்தைய கட்டுரைசித்தாந்த வலு இழந்துள்ள இன்றைய திராவிட அரசியல் ...\nஅடுத்த கட்டுரைமார்க்சிஸ்ட் இதழ்: பிப்ரவரி 2017 ...\nபி.எஸ்.கிருஷ்ணன் : அதிகார வர்க்கத்தில் ஒரு கலகக்காரர்\nபி. எஸ். கிருஷ்ணன்: சமூக நீதிக்கானக்கான குரல்\nவ.உ.சி: ஏகாதிபத்திய எதிர்ப்பும் சமூக நீதிக்கான குரலும்\nமார்க்சிஸ்ட் இதழ்: மார்ச் 2017 … | மார்க்சிஸ்ட் Mar 14, 2017 at 4:57 pm\n[…] அவரது, நூற்றாண்டு நினைவாக அவர் எழுதிய கட்டுரை இந்த இதழில் வெளிவருகி… கட்சித்திட்டம் விளக்கத் தொடரின் […]\nதடைகளைத் தகர்த்து முன்னேறும் கியூபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/details.php?nid=21060&categ_id=12", "date_download": "2020-11-29T03:50:07Z", "digest": "sha1:BN63H7PVPXB7X3IHZXMC2VMMGIMFTCQG", "length": 11307, "nlines": 115, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN NEWS INDIA", "raw_content": "\n\"விவசாயிகள் புராரி மைதானத்திற்கு வந்து சேர்ந்தவுடன் பேச்சுவார்த்தை தொடங்கும்\" - உள்துறை அமைச்சர் அமித் ஷா\nடெல்லியில் 6 நாடுகளின் பிரதமர்கள் பங்கேற்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டம் இன்று தொடங்குகிறது..\nதிருவண்ணாமலை கார்த்திகை திருவிழா: மகா தீபத்தை முன்னிட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது..\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு: வாகன ஓட்டிகள் கலக்கம்\nமுக கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு..\nமக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் வரும் 30-ம் தேத��� ரஜினிகாந்த் முக்கிய ஆலோசனை..\n\"மிதிவண்டி கலாச்சாரத்தை ஊக்குவிக்க வேண்டும்\" - குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வேண்டுகோள்\nதமிழகத்தில் 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு..\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,430 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழா..2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது..\nமன்கி பாத் நிகழ்ச்சியில் முடிதிருத்தும் நிலையம் நடத்தும் தூத்துக்குடி தமிழரிடம் தமிழில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி\nஇதில் பேசிய பிரதமர் மோடி, தமிழகத்தின் தூத்துக்குடியில் வசித்து வரும் பொன் மாரியப்பன் என்பவரைப் பற்றி பேசினார். தூத்துக்குடியில் முடித்திருத்தும் நிலையம் வரும் பொன் மாரியப்பன் அங்கே ஒரு நூலகம் அமைத்திருப்பதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, பொன் மாரியப்பனிடம் பேசினார். அவரிடம் பேசும்போது ஒருசில வார்த்தைகளை தமிழில் பேசி ஆச்சர்யப்பட வைத்தார்.\nபிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதுடன், மக்களுடன் கலந்துரையாடுகிறார். அவ்வகையில் இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.\nஇதில் பேசிய பிரதமர் மோடி, தமிழகத்தின் தூத்துக்குடியில் வசித்து வரும் பொன் மாரியப்பன் என்பவரைப் பற்றி பேசினார். தூத்துக்குடியில் முடித்திருத்தும் நிலையம் வரும் பொன் மாரியப்பன் அங்கே ஒரு நூலகம் அமைத்திருப்பதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, பொன் மாரியப்பனிடம் பேசினார். அவரிடம் பேசும்போது ஒருசில வார்த்தைகளை தமிழில் பேசி ஆச்சர்யப்பட வைத்தார்.\n என பொன் மாரியப்பனிடம் பிரதமர் மோடி தமிழில் கேட்டார்.\nநூலகம் நடத்தும் யோசனை உங்களுக்கு எப்படி தோன்றியது உங்களுக்கு என்ன புத்தகம் பிடிக்கும் உங்களுக்கு என்ன புத்தகம் பிடிக்கும் என்றும் அவர் கேட்டார். இதற்கு பொன் மாரியப்பன் பதில் அளித்தார்.\nடெல்லியில் 6 நாடுகளின் பிரதமர்கள் பங்கேற்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டம் இன்று தொடங்குகிறது..\nதிருவண்ணாமலை கார்த்திகை திருவிழா: மகா தீபத்தை முன்னிட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது..\n\"வி��சாயிகள் புராரி மைதானத்திற்கு வந்து சேர்ந்தவுடன் பேச்சுவார்த்தை தொடங்கும்\" - உள்துறை அமைச்சர் அமித் ஷா\nடெல்லியில் 6 நாடுகளின் பிரதமர்கள் பங்கேற்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டம் இன்று தொடங்குகிறது..\nதிருவண்ணாமலை கார்த்திகை திருவிழா: மகா தீபத்தை முன்னிட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது..\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு: வாகன ஓட்டிகள் கலக்கம்\nமுக கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு..\nமக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் வரும் 30-ம் தேதி ரஜினிகாந்த் முக்கிய ஆலோசனை..\n\"மிதிவண்டி கலாச்சாரத்தை ஊக்குவிக்க வேண்டும்\" - குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வேண்டுகோள்\nதமிழகத்தில் 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு..\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,430 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழா..2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது..\nபெட்ரோல் , டீசல் விலை - சென்னை\nதங்கம் (22 காரட் ) விலை நிலவரம்\nதினமும் தியானம் செய்தால் வாழ்க்கைமுறையில் இவ்வளவு மாறுதல்களா...\nஉடலின் வெப்பத்தை தணிக்கும் மூச்சுப் பயிற்சி..\nபாரம்பரிய கலையை பறை சாற்றும் சிறுமி\nஅதிக நேரம் காதுகளில் ‘இயர்போன்’ மாட்டிக் கொண்டிருப்பவரா நீங்கள்..\nஅரிசி சாதம் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா.., அட ஆமாங்க..இத முதல்ல படிங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/2019-top-10-best-actors-of-tamil-cinema-list-is-here-066178.html", "date_download": "2020-11-29T05:41:34Z", "digest": "sha1:3PH733LCS4LMN3H7W4KDYBMI2FMOJE2E", "length": 24374, "nlines": 203, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜய், அஜித், தனுஷ்.. யாருக்கு முதலிடம்.. 2019-ன் டாப் 10 சிறந்த நடிகர்கள் இவங்கதான்! | 2019: Top 10 Best Actors of Tamil Cinema list is here - Tamil Filmibeat", "raw_content": "\nதியேட்டரில் தான் மாஸ்டர் ரிலீஸ் - படக்குழு அறிவிப்பு\n48 min ago பிராக்டீஸ் வாட் யூ பிரீச்.. பாலாஜியை வழக்கம்போல் தடவிக் கொடுத்த கமல்.. கடைசியில இப்படி பண்ணிட்டாரே\n1 hr ago எப்படிலாம் யோசிக்கிறாய்ங்க.. பூமாலையால் மேலாடை.. சிம்பு பட நடிகையின் வேறலெவல் போஸ்.. வழியும் ஃபேன்ஸ்\n1 hr ago நிஷ்டையில் இருந்து ஷிவானியை எழுப்பிய கமல்.. அர்ச்சனா பண்ணது ஹர்ட் ஆச்சு என சொல்லி சிக்கிட்டார்\n1 hr ago விபத்தில் சிக்கிய பிரபல நடிகையின் கார்.. மற்றொரு காருடன் மோதல்.. அதிகாரி உட்பட 3 பேர் பரிதாப பலி\nSports 15 ஓவரிலேயே மிரண்டு போன கோலி.. முகமெல்லாம் பதற்றம்.. ஆஸி.யின் ஸ்மார்ட் கேம்.. அப்படி என்ன நடந்தது\nNews நீட் தேர்வு பற்றி பேச அதிமுகவுக்கு என்ன தகுதி உள்ளது...\nAutomobiles பிஎம்டபிள்யூ சொகுசு காரில் குப்பை அள்ளிய உரிமையாளர்.. காரணம் என்னனு தெரியுமா\nLifestyle கார்த்திகைத் தீபம் எதனால், எப்போது இருந்து கொண்டாடப்படுகிறது தெரியுமா\nFinance வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிஜய், அஜித், தனுஷ்.. யாருக்கு முதலிடம்.. 2019-ன் டாப் 10 சிறந்த நடிகர்கள் இவங்கதான்\nசென்னை: ஆணாதிக்க ஹீரோக்களாக தமிழ் சினிமாவில் வலம் வந்த பிரபல மாஸ் ஹீரோக்கள் பெண்ணியத்தை முன்னிலைப்படுத்தி இந்த ஆண்டு தங்களின் இமேஜை குறைத்துக் கொண்டு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.\n2019ம் ஆண்டு மாஸ் படங்களை விட பல நல்ல கிளாஸ் படங்களையும் ஹீரோக்கள் கொடுத்துள்ளனர்.\nமுன்னணி நட்சத்திரங்கள் முதல் அறிமுக நடிகர்கள் வரை இந்த ஆண்டு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியுள்ளனர்.\n2019ம் ஆண்டு சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய டாப் 10 ஹீரோக்கள் பட்டியலை இங்கே பார்ப்போம்.\n2019ன் பெஸ்ட் நடிகர் யார்.. ஒட்டுப் போடுங்க\nஎன்.ஜி.கே., காப்பான் என நடிகர் சூர்யா இந்த ஆண்டு இரண்டு படங்களை கொடுத்துள்ளார். ஆனால், இரண்டு படங்களுமே இந்த ஆண்டு அவருக்கு சிறப்பாக அமையவில்லை. அடுத்த ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியாகவுள்ள சூரரைப் போற்று மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள படமும் சூர்யாவுக்கு சூப்பர் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியான மகாமுனி படம் தொடர் தோல்விகளில் இருந்து மீண்டும் ஆர்யாவுக்கு மிகப்பெரிய கம்பேக் கொடுத்தது. இரு வேடங்களில் நடித்து ஆர்யா இந்த படத்தில் அசத்தியிருந்தார். காப்பான் படத்திலும் ஆர்யா தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருந்தார். அடுத்த ஆண்டு ஆர்யா நடிப்ப���ல் டெடி திரைப்படம் வெளியாகவுள்ளது.\nஅதே போல நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் திரைப்படத்திலும், இரு வேடங்களில் அருண் விஜய் நடித்து மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட்டை இந்த ஆண்டு கொடுத்துள்ளார். அடுத்த ஆண்டு அவர் நடிப்பில் மாஃபியா, சினம், ஏவி 31 என மூன்று படங்கள் அடுத்தடுத்து உருவாகி வருகின்றன.\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான பேட்ட திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை நிகழ்த்தியுள்ளது. ரஜினிஸம், தலைவர் கரிஷ்மா, ஸ்டைல் என ரஜினி ரசிகர்கள் விரும்பும் அத்தனை விஷயங்களையும் ஒரு ரசிகனாக வைத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்தார். இந்த வயதிலும் நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ என வசனம் பேசி, நஞ்சக் ஃபைட் போட்டு, கிடா மீசை வைத்து அட்டகாசமான நடிப்பை ரஜினிகாந்த் இந்த படத்தில் வெளிப்படுத்தியிருந்தார்.\nஒரே ஒரு படத்தில் நடித்தாலும் ஜெயம் ரவிக்கு கோமாளி திரைப்படம் இந்த ஆண்டு மிகப்பெரிய வெற்றியை ஈட்டிக் கொடுத்தது. ஆக்‌ஷன் அவதாரத்தை மூட்டைக் கட்டி வைத்து விட்டு ஜனரஞ்சகமான நடிப்பை நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர் ஜெயம் ரவி வெளிப்படுத்தியிருந்தார். அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்.\nகைதி படத்தில் லாரி ஓட்டும் டெல்லி கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்கள் அன்பையும் நடிகர் கார்த்தி பெற்றுள்ளார். தீபாவளியை முன்னிட்டு வெளியான கைதி படம் கார்த்தியின் முதல் 100 கோடி பாக்ஸ் ஆஃபிஸ் படமாக மாறியுள்ளது. லோகேஷ் கனகராஜ் நடிகர் கார்த்திக்குள் இருக்கும் நடிப்பு அரக்கனை கைதி படத்தில் வெளிக் கொண்டு வந்திருந்தார். அந்த கொசு மருந்து சீனெல்லாம் வேற லெவல்.\nமைக்கேல், ராயப்பன், பிகில் மூன்று வேடங்களா என ரசிகர்களை யூகிக்க வைத்த தந்தை மகன் என்ற இரு ரோல்களில் அசுர நடிப்பை பிகில் படத்தில் இந்த ஆண்டு நடிகர் விஜய் நடித்து வெளுத்திருந்தார். உலகளவில் தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு வெளியான படங்களிலே அதிக பாக்ஸ் ஆஃபிஸ் வசூலை வென்றாலும், திக்குவாய் வயசான கெத்து தாதா ராயப்பன் நடிப்பில் விஜய் கலக்கியிருந்தார். அடுத்த ஆண்டு தளபதி 64 படத்திற்காக விஜய் ரசிகர்கள் வெயிட்டிங்.\nஇந்த ஆண்டு பொங்கலுக்கு வ���ளியான விஸ்வாசம் படத்தில் பாசமுள்ள தந்தையாகவும், நேர்கொண்ட பார்வை படத்தில் வயதான வக்கீலாகவும் நடித்து ‘நோ மீன்ஸ் நோ' என்ற வாசகத்தை பட்டித் தொட்டியெல்லாம் கொண்டு சேர்ந்த தல அஜித்துக்கு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் 2019ம் ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. அடுத்த ஆண்டு இதே வலிமை அவருக்கு கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஒரே ஒரு ஒத்த செருப்பை வச்சிக்கிட்டு இந்த ஆண்டு நடிகர் பார்த்திபன் பண்ண வேலை இருக்கே, அது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் பெருமை பட வேண்டிய விஷயம். ஹீரோ, இயக்குநர், தயாரிப்பாளர், என ஒரே ஒரு நடிகர் படம் முழுக்க டிராவல் ஆகியும் யாருக்கும் போரடிக்காமல் ஒரு உலகத் தரம் வாய்ந்த படைப்பை, நடிப்பை இந்த ஆண்டு நடிகர் பார்த்திபன் கொடுத்துள்ளார்.\nவெற்றிமாறன் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான அசுரன் படத்தில் இளைஞனாகவும், கல்யாண வயசு பையனுக்கு அப்பாகவும், வெறியேறும் காட்சிகளில் அசுரனாகவும் நடித்து தான் ஒரு நடிப்பு அசுரன் என மீண்டும் நிரூபித்துள்ளார் தனுஷ். எனை நோக்கிப் பாயும் தோட்டா, அசுரன் என தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டு இரு படங்கள் வெளியாகியுள்ளன. அடுத்த ஆண்டு பட்டாஸ், கார்த்திக் சுப்பராஜ் படம் என பல படங்கள் இவரது லைன் அப்பில் காத்துக் கிடக்கின்றன.\nசூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கை ஷில்பாவாக நடிகர் விஜய்சேதுபதி தனது லைஃப் டைம் நடிப்பை நடித்து அசத்தியிருப்பார். இந்த ஆண்டு பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாகவும், சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாகவும், சங்கத் தமிழன் படத்தில் முதல் முறை டபுள் ஆக்‌ஷன் ரோலிலும் நடித்து இந்த ஆண்டும் சிறந்த நாயகனாக மக்கள் செல்வன் விஜய்சேதுபதி கெத்து காட்டுகிறார்.\nஎன்.ஜி.கே., முதல் மிஸ்டர் லோக்கல் வரை.. 2019-ல் பல்பு வாங்கிய டாப் 10 படங்கள்\nஇந்த பிரபல தியேட்டர்ல கைதி படத்துக்கு 10வது இடம் தானாம்.. முதல் இடத்துல எந்த படம் தெரியுமா\nஅவெஞ்சர்ஸ் எண்ட்கேம் முதல் ஜோக்கர் வரை.. இந்தியாவில் இந்த ஆண்டு கல்லாக்கட்டிய ஹாலிவுட் படங்கள்\nமுதலிடத்தில் யார்.. 2019ம் ஆண்டின் டாப் 10 சிறந்த இயக்குநர்கள் இவங்கதான்\nதர்பார், தளபதி 64, வலிமை, சூரரைப் போற்று, 2020ல் தமிழ் சினிமாவுக்கு காத்திருக்கிறது ஜாக்பாட்\n2019ஆம் ஆண்டில் பட்டைய கிளப்பிய படங்கள்.. உங்களுக்கு பிடித்த படம் எது.. ஓட்டு போட்டு ஷேர் பண்ணுங்க\n2019ம் ஆண்டின் சிறந்த டாப் 10 படங்கள் லிஸ்ட் இதோ முதலிடத்தில் எந்த படம் தெரியுமா\n2019ல் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற படங்கள்.. உங்கள் பார்வையில் எது பெஸ்ட்\nநயன்தாரா, சமந்தா, அமலா பால் யாருக்கு முதலிடம்.. 2019-ன் டாப் 10 ஹீரோயின் இவங்கதான்\nபுது வருஷம் வந்தாச்சு.. 2019 எப்படி இருந்துச்சு.. சிறு பட்ஜெட் படங்களுக்கு\n2019ல் பரபரப்பை கிளப்பிய நடிகைகளின் போட்டோ ஷுட்.. முற்றும் திறந்து திணறடித்தவர்களின் பட்டியல்\n2019ல் அதிகம் விமர்சிக்கப்பட்ட.. சர்ச்சைக்குள்ளான பிரபலங்கள்.. யாருன்னு பாருங்க.. இதோ டாப் லிஸ்ட்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த வார பிக் பாஸ் எபிசோடு எப்படி இருக்கும் கமல் என்னென்ன பிரச்சனை எல்லாம் கையில் எடுப்பார்\n வில்லன் யாரு.. ஹீரோ யாரு சொடக்கு போட்டு மிரட்டும் கமல்.. அதிர வைக்கும் புரமோ\n மாஸ்டர் ரிலீஸ் குழப்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை கேட்கும் ரசிகர்கள்\nஇயக்குனர் சிறுத்தை சிவாவின் தந்தை, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார்.\nபிக்பாஸ் போட்டியில் பெண்களை மட்டும் எதிர்த்து ஆரி விளையாடுவதாக பாலா கூறியுள்ளார் ..\nJallikattu படம் OSCAR வெல்லும் என SelvaRagavan கூறுவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/what-is-the-issue-between-aishwarya-rajesh-haira-046427.html", "date_download": "2020-11-29T06:03:33Z", "digest": "sha1:XQGTT7UGGEKOOLOO2NBCJYCBGQQ4LGP3", "length": 15158, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மேக்கப் ரூமில் சண்டை, முரண்டுபிடித்த ஹீரோயின்கள்: கடுப்பான இயக்குனர் | What is the issue between Aishwarya Rajesh and Haira? - Tamil Filmibeat", "raw_content": "\nஇந்த வாரம் வெளியேற போறது யார்\n12 min ago விக்ரம் பிஜிஎம்மில் மாஸ் என்ட்ரி கொடுத்த கமல்.. முதல் புரமோவே டைரக்ட்டா எலிமினேஷன் தான்.. சூப்பர்\n1 hr ago பிராக்டீஸ் வாட் யூ பிரீச்.. பாலாஜியை வழக்கம்போல் தடவிக் கொடுத்த கமல்.. கடைசியில இப்படி பண்ணிட்டாரே\n1 hr ago எப்படிலாம் யோசிக்கிறாய்ங்க.. பூமாலையால் மேலாடை.. சிம்பு பட நடிகையின் வேறலெவல் போஸ்.. வழியும் ஃபேன்ஸ்\n1 hr ago நிஷ்டையில் இருந்து ஷிவானியை எழுப்பிய கமல்.. அர்ச்சனா பண்ணது ஹர்ட் ஆச்சு என சொல்லி சிக்கிட்டார்\nNews ஜம்மு காஷ்மீரில் பாஜக, குப்கர் அணிக்கு எதிராக களத்தில் குதித்த மேலும் 2 கட்சிகள்\nSports 15 ஓவரிலேயே மிரண்டு போன கோலி.. முகமெல்லாம் பதற்றம்.. ஆஸி.யின் ஸ்மார்ட் கேம்.. அப்படி என்ன நடந்தது\nAutomobiles பிஎம்டபிள்யூ சொகுசு காரில் குப்பை அள்ளிய உரிமையாளர்.. காரணம் என்னனு தெரியுமா\nLifestyle கார்த்திகைத் தீபம் எதனால், எப்போது இருந்து கொண்டாடப்படுகிறது தெரியுமா\nFinance வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமேக்கப் ரூமில் சண்டை, முரண்டுபிடித்த ஹீரோயின்கள்: கடுப்பான இயக்குனர்\nசென்னை: விளம்பரம் படத்தில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும், புதுமுக நடிகை ஹைராவுக்கும் இடையே சண்டையாம்.\nஜெமினி கணேசன், சாவித்ரி ஆகியோரின் பேரன் அபினய் நடித்து வரும் விளம்பரம் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், புதுமுகம் ஹைரா என இரண்டு ஹீரோயின்கள்.\nபடப்பிடிப்பின்போது இரண்டு ஹீரோயின்களுக்கு இடையே சண்டை.\nகாட்சிப்படி ஐஸ்வர்யா ராஜேஷ் பரதம் ஆடுவார். அப்போது ஹைரா அவருக்கு கொலுசு மாட்டிவிட வேண்டும். இந்த காட்சியின்போது ஐஸ்வர்யாவுக்கு கொலுசு மாட்டிவிட மறுத்தார் ஹைரா.\nஹைராவின் செயலை பார்த்த ஐஸ்வர்யாவோ அவர் கொலுசு மாட்டிவிடாவிட்டால் பரவாயில்லை. நாம் காட்சியை வேறு விதமாக மாற்றி படமாக்கலாம் என்று ஐடியா கொடுத்துள்ளார்.\nஹீரோயின்களுக்கு இடையேயான பிரச்சனையை பார்த்து இயக்குனர் சாய் சூர்யா கடுப்பாகியுள்ளார். ஒழுங்கா கொலுசை மாட்டிவிடுங்க என்று ஹைராவை இயக்குனர் கண்டித்துள்ளார்.\nஇயக்குனர் கண்டித்த பிறகு வேறு வழியில்லாமல் ஐஸ்வர்யா ராஜேஷ் காலில் கொலுசை மாட்டிவிட்டுள்ளார் ஹைரா. மேக்கப் அறையில் ஏற்பட்ட பிரச்சனையால் தான் இரண்டு ஹீரோயின்களும் முரண்டு பிடித்துள்ளனர். அது என்ன பிரச்சனை என்பது தெரியவில்லையாம்.\n ஒப்பந்தமான படத்தில் இருந்து நடிகை திடீர் நீக்கம்.. ஐஸ்வர்யா ராஜேஷூக்கு அடித்தது லக்\nபடப்பிடிப்பில் கலந்து கொண்டவருக்கு கொரோனா.. கேன்சலானது ஷூட்டிங்.. பீதியில் ஹீரோ, ஹீரோயின்\nஆரோக்கியமான உறவை வளர்த்துக்கொள்ள எப்படி.. ஐஸ்வர்யா ராஜேஷின் மனம் திறந்த கேள்வி \nஅந்தப்பக்கம் இரண்டாம் குத்துக்கு செம டோஸ்.. இந்த பக்கம் ரணசிங்கத்துக்கு பாராட���டு.. பாரதிராஜா அதிரடி\nஎன்னம்மா.. இப்படி இறங்கிட்டீங்க.. ஐஸ்வர்யா ராஜேஷின் படு கிளாமர் போட்டோவால் அதிர்ச்சியான ரசிகர்கள்\nக/பெ ரணசிங்கம் அரியநாச்சி மாதிரி இங்க நிறைய பேர் வாழறாங்க.. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நெகிழ்ச்சி\nகபெ ரணசிங்கம்: விஜய் சேதுபதிக்கு வேலையே இல்லை.. லாஜிக் மிஸ்ஸிங்.. யூடியூபர் அஷ்வின் அதிரடி ரிவ்யூ\nகட்டணமும் ஜாஸ்தி.. கட்டுப்பாடுகளும் ஜாஸ்தி.. கபெ ரணசிங்கம் மீது கடும் அதிருப்தியில் ரசிகர்கள்\nஅவுட் ஸ்டாண்டிங் பர்ஃபாமன்ஸ்.. 100% வொர்த்தான படம்ங்க.. கபெ ரணசிங்கம்.. டிவிட்டர் விமர்சனம்\nசென்னையை மிரட்டும் பேனர்கள்.. தியேட்டர் ரிலீஸ் போன்றே களைக்கட்டும் க/பெ ரணசிங்கம் புரமோஷன்ஸ்\nக/பெ ரணசிங்கம் படத்தின் ப்ரமோஷனுக்காக ஐஸ்வர்யா ராஜேஷ் செய்த காரியத்தை நீங்களே பாருங்க\nபெயரை கெடுத்து கொள்ளாதீர்கள்.. ஆடையில்லாமல் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ரசிகர்கள் அட்வைஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎல்லாருக்கும் சார் வச்சுருக்காரு சாட்டை.. ஆரி கண்ணுல பயமே தெரியல.. வேற லெவல் கெத்து.. அடுத்த புரமோ\n வில்லன் யாரு.. ஹீரோ யாரு சொடக்கு போட்டு மிரட்டும் கமல்.. அதிர வைக்கும் புரமோ\nபாலாஜியின் உண்மை முகம் இதுதான்.. சுச்சியின் இன்ஸ்டா பதிவால் அதிர்ச்சியான ரசிகர்கள்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akuranatoday.com/general-articles/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-11-29T03:55:17Z", "digest": "sha1:LHFZP6FVSD5HIESAWHN32VV5PNPCC2JB", "length": 27030, "nlines": 126, "source_domain": "www.akuranatoday.com", "title": "பகிடிவதையால் பாழாய் போகும் பல்கலைகழக மாணவர்களின் வாழ்க்கை? - Akurana Today", "raw_content": "\nபகிடிவதையால் பாழாய் போகும் பல்கலைகழக மாணவர்களின் வாழ்க்கை\nஇலங்கையில் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறும் மாணவர்களில் 20 சதவீதத்தினர், தமது படிப்பை நடுவில் கைவிடுவதாகவும், அவர்களில் 10 இல் இருந்���ு 12 சதவீதத்தினர் பகிடிவதையை சகிக்க முடியாமல் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர் எனவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்தார்.\nபல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட 15 பல்கலைக்கழகங்கள் இலங்கையில் உள்ளன. இந்தப் பல்கலைக்கழகங்களுக்கு 2016 – 2017 ஆம் ஆண்டுக்கென மொத்தமாக 30,662 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டதாக அக்குழு தெரிவித்துள்ளது.\nஜனாதிபதி கூறியதை வைத்துப் பார்த்தால், இந்த ஆண்டு அனுமதி பெற்ற மாணவர்களில் சுமார் 3000 பேர், பகிடிவதை காரணமாக படிப்பை இடைநிறுத்தியுள்ளதாக பொருள்கொள்ள முடிகிறது. இது அதிர்ச்சி தரும் எண்ணிக்கையாகும்.\nபகிடிவதையை பல்கலைக்கழகங்களில் ஒழிப்பதற்கு சட்டம் இயற்றப்பட்டுள்ளது, சுற்றறிக்கைகளும் விடப்பட்டுள்ளன. ஆனாலும், அதனை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதையே சம்பவங்களும், புள்ளி விவரங்களும் உணர்த்துகின்றன.\nபகிடிவதையைச் சகித்துக் கொள்ள முடியாமல், மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் இலங்கையில் நிகழ்ந்துள்ளன.\nபல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறும் மாணவர்களில் பலர், பகிடிவதைகளைத் தாங்க முடியாமல், படிப்பைக் கைவிட்டுச் செல்வதாக ஜனாதிபதியே கூறியுள்ளமை கவனத்துக்குரியதாகும்.\nகல்வி நிறுவனங்களில் இடம்பெறும் பகிடிவதைகளை ஒழிப்பதற்கென்றே 1998 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க, கல்வி நிறுவனங்களில் பகிடிவதையையும் வேறு வகையான வன்செயல்களையும் தடைசெய்தல் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.\nமேலும், பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் 946 ஆம் இலக்க சுற்றறிக்கையிலும் பகிடிவதைக்கு எதிராக சரத்துகள் உள்ளன. இந்த சரத்துக்களில், பகிடிவதையில் ஈடுபடுவோருக்கான தண்டனைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன.\nபகிடிவதையில் ஈடுபடுகின்றவர்களின் பல்கலைக்கழக அனுமதியைக் கூட ரத்துச் செய்ய முடியும். இவ்வாறு அனுமதி ரத்து செய்யப்படுவோர் அவர்களின் வாழ்நாளில் எந்தப் பல்கலைக்கழகங்களிலும் படிப்பைத் தொடர முடியாது.\n´1998ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க, கல்வி நிறுவனங்களில் பகிடிவதையையும் வேறு வகையான வன்செயல்களையும் தடைசெய்தல் சட்டத்தின்படி, பகிடிவதையில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை விதிக்க முடியும். மேலும், பகிடிவதையினால் பாதிக்கப்பட்டவரு���்கு இழப்பீடு பெற்றுக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளும் இந்த சட்டத்தில் உள்ளன.\nஇவ்வாறான கடும் சட்டங்களும், ஒழுக்க நடவடிக்கைகளும் இருக்கும்போதிலும் பல்கலைக்கழகங்களில் பகிடிவதைகளைத் தடுக்க முடியாமல் போவதற்கான காரணங்கள் என்ன என்பது முக்கிய கேள்வியாக உள்ளது.\nதென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்துக்கு 2017 ஆம் ஆண்டு அனுமதி பெற்றவர் கெவின் பீரிஸ். இவர் கம்பஹா பிரதேசத்தை சேர்ந்தவர். பல்கலைக்கழகத்தில் கடுமையான பகிடிவதைக்கு உள்ளானதால், கெவின் தனது படிப்பை கைவிட்டார்.\nஇந்த நிலையில், இவரை பகிடிவதைக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் மாணவர்கள் ஆறு பேருக்கு எதிராக பல்கலைக்ககழக நிர்வாகம் ஒழுக்காற்று நடவடிக்கையினை மேற்கொண்டது. அதற்கிணங்க, நான்கு மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதி நிரந்தரமாக ரத்துச் செய்யப்பட்டது. மேலும் இரண்டு மாணவர்களின் அனுமதி இரண்டு வருடங்களுக்கு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.\n“தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பகிடிவதை மிகவும் குறைந்துள்ள போதிலும், முற்றாக ஒழியவில்லை” என்று, அந்தப் பல்கலைக்கழகத்தின் முக்கிய அதிகாரியொருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். தன்னுடைய அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட அந்த அதிகாரி, மேலும் பல விடயங்களையும் பகிர்ந்து கொண்டார்.\n“பகிடிவதைக்கு எதிராக எல்லோரும் குரலெழுப்புகின்றனர். பகிடிவதையில் ஈடுபடும் மாணவர்களை தண்டிக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கூறுகின்றனர். அதற்கிணங்க, பகிடிவதையில் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராக பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்கினால், தண்டனை பெற்ற மாணவர்கள் உடனடியாகவே, மனித உரிமை ஆணைக்குழுவிடம் சென்று முறையிடுகின்றனர். பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தொடர்கின்றனர்.\nசமூகத்தில் உள்ளவர்களில் சிலரும், தண்டனை வழங்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாகப் பேசத் தொடங்குகின்றனர். அந்த மாணவர்களின் எதிர்காலத்தை பல்கலைக்கழக நிர்வாகம் நாசமாக்கி விட்டதாக குற்றஞ்சாட்டத் தொடங்குகின்றனர்.\nபகிடிவதைக்குள்ளான மாணவர்களின் பக்க நியாயங்கள் பற்றி பேசாமல், பகிடிவதை செய்த மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை அநீதியானது என்று இவ்வாறான சந்தர்ப்பங்களில் கணிசமானோர் கூறத் தொடங்குகின்றனர். இதனால், பல்கலைக்கழக நிர்வாகத்தினர் பெரும் பிரச்சினைகளையும், சங்கடங்களையும் சந்திக்க நேரிடுகிறது,” என்றார் அந்த அதிகாரி.\nஅதேவேளை, “பகிடிவதைக்குள்ளாகும் அநேக மாணவர்கள், அது தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் முறையிடுவதில்லை” எனவும் அந்த அதிகாரி கவலை தெரிவித்தார்.\nஅனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பகிடிவதை நடந்து கொண்டுதான் இருக்கிறது. மட்டக்களப்பிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பகிடிவதை எனும் பெயரில், மாணவிகள் மீது, ஆண் மாணவர்கள் சேற்று நீரை வாரி இறைக்கும் காணொளி பதிவொன்று, சமூக ஊடகங்களில் அண்மையில் வெளியானது. அதைப் பார்த்த பலரும் தமது கோபங்களையும் விமர்சனங்களையும் பதிவு செய்திருந்தனர்.\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் ப. சுஜீபனின் கதை இதைவிடவும் கவலைக்குரியது. சுஜீபன் மீது கடந்த பிப்ரவரி மாதம் மூத்த மாணவர்கள் சிலர், பகிடிவதை எனும் பெயரில் கொடூரமானதொரு தாக்குதலை நடத்தியிருந்தார்கள். இதனால் தலை உள்ளிட்ட உடற்பகுதிகளில் காயங்கள் ஏற்பட்ட நிலையில், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.\nஇதேவேளை, தன்மீது பகிடிவதை எனும் பெயரில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திடம் முறையிட்ட சுஜீபன், கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினை பதிவு செய்ததாக பிபிசி தமிழிடம் கூறினார். இந்த சூழ்நிலையில், தனது படிப்பை நிறுத்திக் கொள்வது என்றும் சுஜீபன் முடிவு செய்தார்.\nசுஜீபனின் குடும்பத்தில் அவர்தான் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பை முதலாவதாகப் பெற்றிருந்தார். ஆயினும், அவருக்கு கிடைத்த அந்த மிகப்பெரும் வாய்ப்பை கைவிடுவதென, அவர் எடுத்த முடிவுக்குப் பின்னால், பகிடிவதையின் மிகக் கொடூரமான வலியும், அவமானங்களும் இருந்தன.\n“பிறகு என்ன நடந்தது” என்று சுஜீபனிடம் கேட்டோம்.\n“படிப்பை கைவிட்டு ஒன்றரை மாதங்கள் ஆன நிலையில், பல்கலைக்கழக ஒன்றியத் தலைவர் உள்ளிட்டோர் என்னை தேடிவந்து, மீண்டும் படிப்பைத் தொடருமாறு கூறினார்கள். எனக்கு நடந்த அந்தக் கசப்பான சம்பவம் போன்று இனியும் நடக்காது என்கிற உத்தரவாதங்களை தந்தார்கள். அதனையடுத்து, நான் மீண்டும் பல்கலைக்கழகம் சென்றேன்,” என்றார்.\nஇப்போது சுஜீபன் இரண்டாம் ஆண்டில் படித்துக் கொண்டிரு���்கிறார்.\nமாணவர்கள் ஒருவரை ஒருவர் கொடுமைப்படுத்தி, அதனூடாக மகிழ்ச்சியடையும் இந்த பகிடிவதையின் உளவியல் குறித்து அறிந்து கொள்தல் இங்கு அவசியமாகும் என்பதால், மனநல மருத்துவர் யூ.எல். சறாப்டீன் இடம், இது குறித்து பிபிசி உரையாடியது.\n“பல்கலைக்கழங்களுக்கு அனுமதி பெறுகின்ற மாணவர்கள் பல்வேறுபட்ட சூழல், மதம், கலாசாரம் மற்றும் வாழ்க்கை முறையினைக் கொண்டவர்களாக உள்ளனர். அவர்களுக்கிடையில் அறிமுகத்தையும், நட்பையும் ஏற்படுத்துதல் அவசியமாகும். மேலும், புதிய மாணவர்களை சமூக மயப்படுத்த வேண்டிய தேவையும் உள்ளது. அவற்றினை சில பொறிமுறைகளின் ஊடாகவே செய்யலாம். அதற்காக ஏற்படுத்தப்பட்டதே ´பகிடிவதை´ ஆகும்.”\n“ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு, அங்கு மாணவர்கள் தம்மிடமுள்ள திறமைகளின் அடிப்படையில் ஆடி, பாடி, கவிதை சொல்லி, நடித்துக்காட்டி மகிழ்விப்பார்கள். இதன்போது ஒருவர் குறித்து மற்றையோர் அறிந்து கொண்டு, நட்புப் பாராட்ட முடியும். ஆரம்பத்தில் இப்படித்தான் ´பகிடிவதை´ இருந்தது. அதனால்தான், அதனை முன்னோர்கள் அனுமதித்தனர்.\nஆனால், இப்போது பகிடிவதை என்பது வன்முறையாக மாறிவிட்டது. கனிஷ்ட மாணவர்களை ´மட்டம் தட்டுவதற்காக´வும் இப்போது பகிடிவதை என்பதை சிரேஷ்ட மாணவர்கள் பயன்படுத்துகின்றனர்.\nதிறமையுள்ள, நன்கு பிரசித்தி பெற்ற கனிஷ்ட மாணவர்கள் மீது, சில சிரேஷ்ட மாணவர்களுக்கு பொறமை ஏற்படுவதுண்டு. இதனால், அவ்வாறான கனிஷ்ட மாணவர்களை மட்டம் தட்டுவதற்கு வன்முறைத்தனமான பகிடிவதையை சிரேஷ்ட மாணவர்கள் பயன்படுத்துகின்றனர்” என்றார் டொக்டர் சறாப்டீன்.\nஇதேவேளை, வன்முறை மற்றும் போதைவஸ்து உள்ளிட்ட பழக்கவழக்கச் சூழலில் இருந்து வருகின்ற மாணவர்களும் பகிடிவதையை வன்முறையாகக் கையாள்கிறவர்களாக இருப்பார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.\n“சில மாணவர்கள் – மற்றவர்களைக் கொடுமை செய்வதில் இன்பம் காண்பவர்களாக (Sadistic) இருப்பார்கள். அவ்வாறான மாணவர்கள் மற்ற மாணவர்களுக்குத் துன்பத்தை விளைவிப்பதன் மூலம் இன்பம் காண்பார்கள். அதேவேளை வீட்டு வன்முறைப் பின்னணியிலிருந்து வருகின்ற சில மாணவர்களும் பகிடிவதை எனும் பெயரில் வன்முறை புரிவார்கள். இவ்வாறான மாணவர்களிடம் தலைமைத்துவம் செல்லும் போது, நிலைமை இன்னும் மோசமடையும். இவ்வாறான மாணவர்களின் தலைமைத்துவத்தைப் பின்பற்றும் ஏனைய மாணவர்களும் வன்முறையைக் கையில் எடுப்பார்கள்.”\n“இவ்வாறான வன்முறை கலந்த பகிடிவதை யார்மீது மேற்கொள்ளப்படுகிறதோ, அந்த மாணவர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிப்படைகின்றனர். பகிடிவதையினால் உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளன” எனவும் டொக்டர் சறாப்டீன் தெரிவித்தார்.\nபகிடிவதையினை இல்லாதொழிப்பதற்கான தீர்வு தொடர்பாக டொக்டர் சறாப்டீனிடம் கேட்டோம்.\n“முதலில் பல்லைக்கழகத்துக்கு அனுமதிபெறும் மாணவர்களின் உளவியல் மற்றும் ஆளுமையினை மதிப்பீடு செய்தல் வேண்டும். இதற்காக, வினாக் கொத்து கருவிகளை (Tools) பயன்படுத்த முடியும். இந்த செயன்முறையினூடாக, ஒவ்வொரு மாணவரின் உளவியல் தன்மை தொடர்பில் அறிந்து கொள்ள முடியும். அதேபோன்று, உள, உடல் பயிற்சிகளையும் மாணவர்களுக்கு வழங்கலாம். இவ்வாறான பயிற்சி தற்போது வழங்கப்படுகிறது”.\nஇவை தவிர, பல்கலைக்கழகத்துக்கு அனுமதி பெறும் முதலாம் ஆண்டு மாணவர்களும் சிரேஷ்ட மாணவர்களும் குறிப்பிட்ட காலத்து, சந்தித்துக் கொள்ளாததொரு சூழ்நிலையினையும், பல்கலைக்கழக நிர்வாகத்தினர் ஏற்படுத்த வேண்டும்” எனவும் டொக்டர் சறாப்டீன் விவரித்தார்.\n‘மரணித்தவர்களை தகனம் செய்தல்’ – பிரபல மதங்களின் நிலைப்பாடு என்ன..\nகொவிட் ஜனாஸாக்களை பாதுகாப்பாக அடக்கம் செய்வது எப்படி\nமுஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள் – பெண் MP க்களிடம் உருக்கமான கோரிக்கை\nஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யலாம், சிங்கள மருத்துவர் ஜனாதிபதிக்கு அனுப்பிய விஞ்ஞானபூர்வ கடிதம்\nஅக்குரணையில் 5000 ரூபா கொடுப்பனவு பலருக்கு கிடைக்கவில்லை என மக்கள் விசனம்\nஆட்பதிவு திணைக்களத்தின் பொது சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்\nஇன்றைய தங்க விலை (02-09-2020) புதன்கிழமை\nகொரோனா கொத்தணியை இல்லாதொழிக்க இரண்டு மாதங்கள் தேவை. (சிறுவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படலாம்)\nகத்தாரிலுள்ள இலங்கைத் தூதரகம் மூடப்பட்டது\nபண்டாரகம, அட்டுளுகமவில் பொலிஸாரை தாக்கிய மேலும் 4 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akuranatoday.com/local-news/two-cctv-footage-of-easter-attack-of-srilanka/", "date_download": "2020-11-29T05:14:45Z", "digest": "sha1:EOL3DZU42B7FV63GLVKY3DKECWWTXOSE", "length": 11689, "nlines": 108, "source_domain": "www.akuranatoday.com", "title": "உயிர்த்த தாக்குதல் தொடர்பில் மேலும் 2 CCTV காட்சி��ள் - Akurana Today", "raw_content": "\nஉயிர்த்த தாக்குதல் தொடர்பில் மேலும் 2 CCTV காட்சிகள்\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று காலை கொழும்பில் உள்ள சங்ரிலா ஹோட்டலில் தற்கொலை குண்டை வெடிக்கச் செய்த மொஹமட் இப்ராஹிம் இல்ஹாம் அகமட், தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் தாக்குதல் நடத்த தினத்தன்று அங்கு வந்தமை ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரியவந்துள்ளது.\nதெமட்டகொட மஹாவில பூங்காவில் இரண்டு குண்டு வெடிப்புகளின் ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்தப்படாத சி.சி.ரி.வி காட்சிகளை ஜனாதிபதி ஆணைக்குழு ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்தியது.\nஆணைக்குழு ஊடகங்களுக்கு வெளியிட்ட முதல் சி.சி.ரி.வி காட்சிகளின்படி, கடந்த வருடம் ஏப்ரல் 19 ஆம் திகதி மாலை 6.54 க்கு தெமடகொட மஹாவில பூங்கா 658/90 என்ற இலக்கமுடைய விலாசத்திற்கு கருப்பு நிற கார் வந்தாகவும் பின்னர் அதில் சிலர் ஏறி இரவு 07.03 க்கு அங்கிருந்து புறப்பட்டுள்ளது.\nஅவ்வாறு காரில் ஏறி சென்றவர் சங்ரிலா ஹோட்டலில் இரண்டாவது தற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய மொஹமட் இப்ராஹிம் இல்ஹாம் அகமட் என விசாரணைகளில் அடையாளம் காணப்பட்டுள்ளது.\nகுண்டுதாரி அதே நாளில் நள்ளிரவு 12.02 அளவில் அவர் தொப்பி அணிந்து வீட்டுக்கு வந்த ஒருவரிடம் இரண்டு பைகளை வழங்கியமை தொடர்பான காணொளியும் ஆணைக்குழுவின் கண்காணிப்புக்கு உள்ளானது.\nஆணைக்குழு ஊடகங்களுக்கு வெளியிட்ட இரண்டாவது சி.சி.டி.வி காட்சியில் 20.04.2019 ஆம் திகதி இரவு 10.22 அளவில் பையொன்றை தோளில் சுமந்துக்கொண்டு இப்ராஹிம் அகமட் வீட்டுக்கு வந்ததை காட்டுகிறது.\nஅப்போது குண்டுதாரியின் சகோதரர் மெஹமட் யூசுப் இஜாஸ் அகமட் தனது சகோதரர் வருவதற்காக வாயில் கதவை திறந்தமை தொடர்பான காட்சிகளும் சிசிடிவி கெமராவில் பதிவாகியிருந்தது.\nமேலும் ஏப்ரல் 21 ஆம் திகதி அதிகாலை 1.24 அளவில் தற்கொலை குண்டுதாரிகள் சிவப்பு மேல் சட்டை அணிந்து தொப்பி அணிந்திருப்பதைக் இரண்டாவது சி.சி.டி.வி காட்சி வெளிப்படுத்துகின்றது.\nஅப்போது மஹாவில பூங்காவில் உள்ள தனது வீட்டில் இரண்டு குண்டுகளை வெடிக்க வைத்த இல்ஹாம் அகமட்டின் மனைவியான பாத்திமா ஜெஃப்ரி, தனது கணவர் அங்கிருந்து வெளியேறுவதை பார்த்துக் கொண்டிருந்ததை சி.சி.டி.வி காட்சியில் காண முடிகின்றது.\nஅதன் பின்னர் பிற்பகல் 2.36 அளவில் முதல் குண்டு வெடித்தாகவும் அதில் உப பொலிஸ் பரிசோதகர் ரோஹண பண்டார உள்ளிட்ட மூவர் உயிரிழந்தமை பதிவாகியதாகவும் ஆணைக்குழுவில் தெரிவிக்கப்பட்டது.\nமுதல் குண்டு வெடித்து சுமார் 14 நிமிடங்களாகும் போது வீட்டிலிருந்த டிப் சுவிட்சை செயல் இழக்க செய்வதற்காக பொலிஸ் அதிகாரி வீட்டுக்குள் நுழைந்த போது அதாவது மொஹமட் இப்ராகிமுடன் சென்ற போது இரண்டாவது குண்டும் வெடித்தது.\nஅப்போது நேரம் 02.53 ஆகும்.\nஇரண்டாவது குண்டு வெடித்த போது மொஹமட் இப்ராகிம் வீட்டிலிருந்து வெளியே வரும் காட்சியும் அதில் பதிவாகியிருந்தது.\nஇதேவேளை தெமட்டகொட மஹாவில பகுதியில் உள்ள வீட்டில் இரண்டு குண்டுகளை வெடிக்கச் செய்த பாத்திமா ஜிப்ரி என்ற பெண்ணின் சகோதரனும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.\nஅவர் தனது சாட்சியல் தனது குடும்பம் இலங்கையில் வாழும் ஒரு பாரம்பரிய முஸ்லீம் குடும்பம் என்றும் தனது சகோதரி பாத்திமா ஜெஃப்ரி ஒரு சாதாரண மற்றும் அப்பாவி நபர் என்றும் கூறினார்.\nஇருப்பினும், அவருக்கு 20 வயதாய் இருக்கும் போது 2012 ஆம் ஆண்டில், மசாலா தூள் விற்பனையாளரான மொஹமட் யூசுப் இப்ராஹிமின் மகன் மொஹமட் இப்ராஹிம் இல்ஹாம் அகமட்டை திருமணம் செய்துக் கொண்டதாகவும் அன்றிலிருந்து அவரும் பிரிவினைவாதத்திற்கு துணைப்போகும் நபராக மாறியதாகவும் அவர் ஆணைக்குழுவில் தெரிவித்தார்.\nஎமது Whats-App குரூப்பில் இணைந்துகொள்ள …\nநெகட்டிவ் வந்தால் 24 மணித்தியாலங்களுக்குள், ஜனாஸாக்களை கையளிப்பதாக பவித்திரா உறுதி\nபிணையில் விடுதலையான ரிஷாத் பதியுதீன் கல்கிசை ஹோட்டலில் சுய தனிமைப்படுத்தலில்\nகடந்த 24 மணி நேரத்தில் பதிவான கொரோனா தொற்றாளர்கள் விபரம்\nபூஜித் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வழங்கிய இரகசிய வாக்கு மூலம்\nமத்ரஸாக்கள் தடை செய்யப்பட்டு, முஸ்லிம் சட்டங்களை ஒழிக்க வேண்டும் – ஜனாதிபதிக்கு கடிதம்\nபாடசாலைக்குள் கொத்தணி உருவாகுவதனைப் பார்ப்பதற்கான தேவை எமக்குக் கிடையாது – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர்\nகைக்கூலிகளை களமிறக்கி முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை இல்லாமலாக்கும் சூழ்ச்சி\nசப்ரகமுவ மாகாண வாகன வருமான உத்தரவுப் பத்திர விநியோகம் இடைநிறுத்தம்\nரிஷாத் பதியித்தீனை பாதுகாக்க எமக்கு எந்தவித தேவையும் இல்லை; சஜித் அணி MP சமிந்த...\nஜனாஸா – பங்கொள்ளாமட சம்சுன்நிஸா\nதர்ம சக்கர வழக்கு – விடுதல�� செய்யப்பட்டார் மசாஹிமா\nநாளை பாடசாலைகளை திறப்பது “ரிஸ்க்” ; இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.breathefree.com/ta/content/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-4-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-11-29T05:11:05Z", "digest": "sha1:B3XMFIOTC53FZ42WAKXQTHVHADMVLSIA", "length": 6002, "nlines": 98, "source_domain": "www.breathefree.com", "title": "எனது 4 வயது குழந்தை இன்ஹேலர்களை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்ஹேலர்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பானதா? | Breathefree", "raw_content": "\nஎங்கள் தளம் வெவ்வேறு மொழிகளில் கிடைக்கிறது Tamil\nஇன்ஹேலர்: தவறான நம்பிக்கைகள் மற்றும் உண்மைகள்\nஇன்ஹேலர்களை வைத்து செய்யக்கூடியவைகள் மற்றும் செய்யக் கூடாதவைகள்\nஎங்கள் தளம் வெவ்வேறு மொழிகளில் கிடைக்கிறது Language - Tamil\nஎனது 4 வயது குழந்தை இன்ஹேலர்களை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்ஹேலர்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பானதா\nஎனது 4 வயது குழந்தை இன்ஹேலர்களை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்ஹேலர்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பானதா\nஇன்ஹேலர்கள் என்பது நுரையீரலில் உள்ள காற்றுப்பாதைகளுக்கு நேரடியாக மருந்தை வழங்க பயன்படும் சாதனங்கள். ஒரு இன்ஹேலர் சரியாகப் பயன்படுத்தப்படும்போது, மிகக் குறைந்த மருந்து உடலால் உறிஞ்சப்படுகிறது மற்றும் எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்த வாய்ப்பில்லை. நிலைமையை நிர்வகிக்க தேவையான மருந்தின் மிகக் குறைந்த அளவை பரிந்துரைப்பதன் மூலம் பக்க விளைவுகள் மேலும் தடுக்கப்படுகின்றன.\nஒருவர் ஆஸ்துமாவை இன்னொருவரிடமிருந்து பிடிக்க முடியுமா\nஆஸ்துமா நோயாளிகள் பன்றிக் காய்ச்சல் குறித்து அதிக அக்கறை காட்ட வேண்டுமா\nகுழந்தைகளுக்கான மாத்திரைகளை விட இன்ஹேலர்கள் உண்மையில் சிறந்ததா\nஎனக்கு ஆஸ்துமா இருக்கிறது. நான் உண்ணாவிரதம் இருக்க முடியுமா\nஎனக்கு ஆஸ்துமா இருந்தால் என்ன உணவை பின்பற்ற வேண்டும் நான் ஏற்கனவே மல்யுத்தத்திற்கான ஒரு செட் டயட் வைத்திருக்கிறேன்.\nஇன்ஹேலர்: தவறான நம்பிக்கைகள் மற்றும் உண்மைகள்\nஇன்ஹேலர்களை வைத்து செய்யக்கூ��ியவைகள் மற்றும் செய்யக் கூடாதவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/petrol-price-in-chennai-diesel-price-in-chennai-today-16-august-2020/", "date_download": "2020-11-29T04:03:38Z", "digest": "sha1:W2VPUCNHFRBHCQ2ONXVRFJ7FRBZIEXQU", "length": 7698, "nlines": 100, "source_domain": "www.toptamilnews.com", "title": "இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்! - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome தமிழகம் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇந்த முறை கைவிடப்பட்டு தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது\nசென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது தினந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஎண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. இந்த முறை கைவிடப்பட்டு தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் நிர்ணயித்து வருகின்றன\nஅதன்படி, சென்னையில் பெட்ரோல் விலையானது நேற்றைய விலையை விட 0.12 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு 83.75 காசுகளாகவும், டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி லிட்டருக்கு ரூ.78.86 காசுகளாகவும் விற்கப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது\n“என்ன பண்ணாலும் பெண்ணாவே பொறக்குதே “கோபத்தில் ஒரு கணவர் என்ன பண்ணார் பாருங்க..\nதன்னுடைய மனைவி தொடர்ந்து பெண் குழந்தையாக பெற்றதால் ஒரு கணவன் அவரை விவகாரத்து செய்ததால் அவர் போலீசில் புகார் கொடுத்தார்.\n‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகை கவலைக்கிடம் : சோகத்தில் சக நடிகர்கள்\n‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகையின் உடல்நிலை மோசமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் மக்களின் கவனம்...\n“தமிழகத்திற்கு ரெட் அலர்ட்” : மீண்டும் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை \nதமிழகத்தில் வரும் 2ம் தேதி அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி...\n“இரவு முழுவதும் உறவு கொண்ட காதலர்கள் ..”காலையில் பார்த்தவர்களுக்கு காத்திருந்��� அதிர்ச்சி\nஇரு காதலர்களை அவர்களின் பெற்றோர் பிரித்ததால் மனமுடைந்த அவர்கள் ஒரு மரத்தில் தூக்கில் தொங்கினார்கள் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/63415/", "date_download": "2020-11-29T03:41:17Z", "digest": "sha1:B3FP5Z2AJ2GABTHTSMQFUVKQMFPBMIZX", "length": 10394, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "இணைப்பு 2 - இந்தியாவின் குடியரசு தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – இந்தியாவின் குடியரசு தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில்\nஇந்தியாவின் 69ஆவது குடியரசு தின நிகழ்வு இன்று வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு யாழ். கச்சேரி – நல்லூர் வீதியில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் இன்று காலை 9.00 மணியளவில் நடைபெற்றது. இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டு யாழ் இந்திய துணைத்தூதுவர் ஆறுமுகம் நடராஜன் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தியதுடன் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் குடியரசு தின செய்தியை வாசித்தார் . இந்திய பாரம்பரியங்களை வெளிப்படுத்தும் விதமான கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்த நிகழ்வில் சர்வமத தலைவர்கள், சிறுவர் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் , இந்திய துணைத் தூதுவரின் துணைவியார் சாந்தி நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nபடங்கள் – செய்தி : ஐ.சிவசாந்தன்\nTagstamil tamil news இந்தியாவின் குடியரசு தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nமாவீரர் நாள் 2020 – நிலாந்தன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்திய கடல் வலயம் – முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅஹிம்சா விக்ரமதுங்க உள்ளிட்ட குழுவினர், ஷாணி அபேசேகரா குறித்துகரிசனை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகநூலில் மாவீரர்தினக் கவிதை – சம்பூர் இளைஞர் கைது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநள்ளிரவில் வீடு புகுந்து வயோதிபர்கள் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநினைவேந்தல் நடத்த முயன்ற அருட்தந்தை பிணையில் விடுவிப்பு.\nபசிலுக்கெதிரான வழக்கு ஜூன் 4 முதல் விசாரணை\nஎமக்குரிய சுயாட்சியை சமஷ்டி மூலம் பெற்றுக்கொடுப்பதே நல்லிணக்கம் வரத் துணைபுரியும் :\nமாவீரர் நாள் 2020 – நிலாந்தன்… November 29, 2020\nஇந்திய கடல் வலயம் – முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து… November 28, 2020\nஅஹிம்சா விக்ரமதுங்க உள்ளிட்ட குழுவினர், ஷாணி அபேசேகரா குறித்துகரிசனை… November 28, 2020\nமுகநூலில் மாவீரர்தினக் கவிதை – சம்பூர் இளைஞர் கைது. November 28, 2020\nநள்ளிரவில் வீடு புகுந்து வயோதிபர்கள் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல். November 28, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/auth.aspx?aid=13464&p=e", "date_download": "2020-11-29T04:47:57Z", "digest": "sha1:AMTF2FNCGN2OU27BI77VBRM7TSZKCB2C", "length": 2630, "nlines": 21, "source_domain": "tamilonline.com", "title": "அகநக நட்பு", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | பொது\nவீட்டு வாசலில் செருப்பைப் போட்டுக்கொண்டு, கிள��்ப ரெடியாக இருந்தேன். \"ஏங்க\" என்று உள்ளேயிருந்து மனைவி மாலதியின் குரல். \"போகும்போது கூப்பிடுறாளேன்னு கத்தாதீங்க, இரண்டாவது டீயை மறந்துட்டீங்களே, தரவா\"... சிறுகதை\nநீங்கள் இன்னும் உங்களை பதிவு செய்யவில்லையா\nஇலவசமாக தமிழ் ஆன்லைன் பக்கங்களை பார்க்க, படிக்க பதிவு செய்யுங்கள் Get Free Access\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2013/06/6.html", "date_download": "2020-11-29T04:12:25Z", "digest": "sha1:E46YAFAD37URNZYYFQVYSUNTBI3WHMLJ", "length": 26813, "nlines": 184, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): நமது தினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமைகள் பகுதி 6", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nநமது தினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமைகள் பகுதி 6\nவேட்டி கட்டும் பழக்கம் இன்னும் கிராமம் மற்றும் சிறுநகரங்களில் பரவலாகக் காணப்படுகிறது.பேண்ட் அணிபவர்கள் கொஞ்சம் நாகரீகம் மிக்கவர்களாகவும்,ஜீன்ஸ் அணிபவர்கள் ‘யூத்’களாகவும் கருதப்படுகிறார்கள்.தமிழ்நாட்டு தட்பவெப்பநிலைக்கு ஏற்ற ஆடை பருத்தியால் நெய்யப்பட்ட ஆடைகளே பள்ளிப்படிப்பை முடிக்காதவர்கள்,கைலி கட்டும் பழக்கத்தில் பல நூறு ஆண்டுகளாக இருந்துவந்தனர்.அவர்களைக் கூட பேண்ட்,ஜீன்ஸ் அணிய வைத்த புண்ணியவான்கள் நமது தமிழ்த் திரைப்பட இயக்குநர்களே\nதாம் இயக்கும் திரைப்படங்களில் கதாநாயகன் படிக்காதவனாக இருந்தால் கூட அவனுக்கு பேண்ட் அணிவித்து, ‘அழகு’ பார்க்க ஆரம்பித்தனர்.இந்தப் பழக்கம் 1991களில் சின்னத்தம்பி முதலான திரைப்படங்களில் துவங்கியது.இன்றோ கைலியையும் காணவில்லை;வேட்டியையும் காணவில்லை;திருமண மாப்பிள்ளையாக ஆகும் தமிழ் இளைஞர்கள் கூட தமிழ்நாட்டில் வேட்டி கட்டுவதில்லை;காரணம் அவர்களுக்கு வேட்டி கட்டத் தெரியாது;நமது தமிழ்ப் பண்பாட்டையும்,இந்து தர்மத்தையும் பாதுகாக்க விரும்பினால் வேட்டி கட்டும் பழக்கத்தைக் கைவிடாமல் இருக்க வேண்டும்;கைலி அணிவது இஸ்லாமியர்களின் பண்பாடு ஆகும்.பேண்ட் குளிர்ப்பிரதேச நாடுகளில் இருக்கும் பழக்கம் ஆகும்.\nஇன்று நாம் ஆங்கிலத்தில் பேசுவதை பெருமையாக நினைக்கிறோம்.அதுதான் நாகரீகம் என்றும் நம்புகிறோம்.ஆனால்,ஆங்கிலத்தில் மட்டும் பேசுவது அடிமைத்தனத்தின் உச்சம் என்பதை நாம் உணருவதில்லை;அந்த அளவுக்கு மேல் நமது தமிழ் மொழியின் பெருமைகள்,இந்து தர்மத்தின் சாதனைகள் நம்மிடமிருந்தே மறைக்கப்பட்டு வருகின்றன.தமிழ் மொழியின் பெருமைகளை அறிய சாண்டில்யன் எழுதிய கடல்புறா,விலைராணி போன்ற வரலாற்று நாவல்களை வாசிக்க வேண்டும்;தமிழ் மொழியில் இருக்கும் தெய்வீக ரகசியங்கள் உலகில் வேறு எந்த மொழி இலக்கியங்களிலும் இல்லை;தமிழ் மொழியே ஒரு மந்திர மொழிஇந்தியாவின் தாய்மொழி சமஸ்க்ருதம்;இந்தியாவின் தந்தை மொழி நமது தமிழ் மொழி\nசமஸ்க்ருதம் பிராமணர்களுக்கு மட்டுமே சொந்தமான மொழி என்ற கருத்து கடந்த ஐம்பது ஆண்டுகளாக இந்தியா முழுவதும் பரப்பப் பட்டிருக்கிறது.ஆனால்,அது முழுப்பொய் ஆகும்.நமது பாரத நாடு சுதந்திரம் அடைந்த போது 56 நாட்டு ராஜாக்கள் ஒன்றாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.அதுவரையிலும் இரண்டு பாரத நாட்டின் ராஜாக்கள் சந்திக்கும் போது சமஸ்க்ருதத்திலேயே பேசிக்கொண்டனர்.சுமாராக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மொழி இன்றைய ஆசியக் கண்டம் முழுவதும்(இன்றைய இந்தியா,திபத்,சீனா,பாகிஸ்தான்,வங்காளதேசம்,மலேஷியா,சிங்கப்பூர், இலங்கை,ஆஸ்திரேலியா)பரவியிருந்தது;தமிழ் மொழிக்கு நிகராகவும் சமஸ்க்ருத மொழி பரவியிருந்தது;\nஇந்து தர்மத்தின் பெருமைகளை நாம் அறிந்து கொண்டோமோ இல்லையே நமது எதிரியான கிறிஸ்தவ ஆங்கிலேயன் நன்றாகவே அறிந்து வைத்திருந்தான்.அதனால்,நமது நாட்டு மக்களுக்குள்ளாக பிரிவினையை உருவாக்கிட ஏராளமான பொய்களையும்,புரட்டுக்களையும் விதைத்தான்;அது இன்று ஆலவிருட்சமாக வளர்ந்து ஜாதிக் கட்சிகளாகவும்,மாநில வெறியாகவும்,மாநில சுயநலமாகவும்,வட்டார கட்டைப்பஞ்சாயத்தாகவும்,அரசுப் பணிகளில் ஜாதிப் பாசமாகவும் வளர்ந்து கொண்டிருக்கிறது.\nஇன்னும் நாம் நமது இந்து தர்மத்தின் பெருமைகளில் பத்து சதவீதம் கூட உணரவில்லை;அதற்குரிய புத்தகங்களை அறிந்து கொள்ளவில்லை;ஓஷோ எழுதிய நான் நேசிக்கும் இந்தியா,ஓஷோவின் பேச்சுக்���ளின் தொகுப்பாக வெளிவந்திருக்கும் மறைந்திருக்கும் உண்மைகள்,கவியரசு கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதம்;காஞ்சி சங்கராச்சாரியார் அவர்களின் பேச்சுக்களின் தொகுப்பாக வெளிவந்திருக்கும் தெய்வத்தின் குரல்;விவேகானந்த கேந்திரம்,கன்னியாக்குமரி வெளியிட்டிருக்கும் விழிமின் எழுமின்;ஸ்ரீராமக்ருஷ்ணமிஷன்=சென்னை வெளியிட்டிருக்கும் சுவாமி விவேகானந்தரின் கர்மயோகம்;திருஅண்ணாமலையில் இருக்கும் ரமண மகரிஷியின் வெளியீடுகள்;சக்தி புத்தக நிலையம் வெளியிட்டிருக்கும் இந்து தர்மத்தின் விஞ்ஞானச் சாதனைகள்(இவை மறுபதிப்பாக வெளிவரவில்லை;);Hindu Vedic World Heritage, The Rising and Falling of Great Power of this World(Oxford University Press);Yuwa Bharathi=Monthly Magazine from Chennai.பால் பிராண்டன் எழுதிய ரமணமகரிஷி பற்றிய சில ஆங்கில புத்தகங்கள்,எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்கள் எழுதிய கூடு என்ற நாவல்;தாமரை நூலகம் வெளியீடுகள்,நூறு ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் செயல்பட்டுவந்த திராவிடப் பதிப்பக வெளியீடுகள்,இன்றைய நர்மதா பதிப்பகம்,இந்து பப்ளிகேஷன்ஸ் மற்றும் வேறு சில பதிப்பகத்தின் ஆன்மீகம் மற்றும் பக்தி சார்ந்த வெளியீடுகளில் புதைந்து கிடக்கின்றன;நாகப்பட்டிணத்தில் சில ஆண்டுகள் முன்பு வரை செயல்பட்டுவந்த குமரிப் பதிப்பக வெளியீடுகள் அனைத்தும் நமது பெருமைகளை வெளியிட்டுக் கொண்டே இருந்தன;\nஎங்காவது பாழடைந்த சிவங்கம் கிடந்தால்,அதை ஒருசிலர் முறையாகப்பராமரித்து வருகின்றனர்;சிலர் சொந்தமாக சிவாலயமே கட்டி வழிபட்டுவருகின்றனர்;எப்படிப் பார்த்தாலும்,அப்படி பராமரிப்பதற்கே பல ஜன்மங்களாக பூர்வபுண்ணியம் வேண்டும்;பராமரிக்க ஆரம்பிக்கும் போது நமது கர்மவினைகள் சிவ வழிபாட்டை தொடர்ந்து செய்யவிடாமல் தடுக்கும் என்ற பொய்யான நம்பிக்கை பல நூற்றாண்டுகளாக பரப்பப் பட்டிருக்கிறது;சிவனை நெருங்க,நெருங்க நமது மன உறுதி அதிகரிக்கும்;ஆத்மபலமும் அதிகரிக்கும்;என்பதே உண்மை.\nவேறு எந்த வேலைக்கும் செல்லாமல் பூர்வபுண்ணியத்தாலோ,விதிவசத்தாலோ கிராமங்களில்,தொலைதூர காட்டுப் பகுதிகளில் இருக்கும் சிவன் கோவிலுக்கு பூசாரியாக சிலபலர் வந்துவிடுகின்றனர்.அவர்களுக்கு மட்டுமே இந்தப் பதிவு வெளியிடப்படுகிறது;\nசிவலிங்கத்திற்கு அருகில் செல்லும் பாக்கியம் கிடைத்தாலும் சரி;சிவலிங்கத்திற்கு பூஜை செய்யும் பாக்கியம்(பூசாரி) கிடைத்தாலும் சரி:பின்வரும் விதமாகத் தான் சிவலிங்க அபிஷேகம் செய்ய வேண்டும்;முதலில் நீரால் அபிசேகம் செய்ய வேண்டும்;பிறகு பால்,தயிர்,மஞ்சள்,திரவியப்பொடி,பஞ்சாமிர்தம்,நார்த்தங்காய்ச் சாறு,விபூதி,அரிசிமாவு,சந்தனம் என்ற வரிசையில் அபிஷேகம் செய்ய வேண்டும்.ஒவ்வொரு பொருளாலும் அபிஷேகம் செய்யும் போது சிவமந்திரங்களை/சிவமந்திரங்களில் ஏதாவது ஒன்றை(அபிஷேகம் செய்பவரும்) மனதுக்குள் ஜபிப்பது அவசியம்;உதாரணமாக,ஓம்நமச்சிவாய என்ற மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.ஒவ்வொரு பொருளால் அபிஷேகம் செய்து முடித்ததும் தண்ணீராலும் அபிஷேகம் செய்ய வேண்டும்.இறுதியாக ருத்ராட்சத்தால் அபிஷேகம் செய்யலாம்;பல நூற்றாண்டுகளாக இந்த வழக்கம் இருந்திருக்கிறது.தற்போது,தமிழ்நாட்டில் ஒருசில ஆலயங்களில் மட்டும் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் ருத்ராட்ச அபிஷேகம் செய்துவருகின்றனர்.\nஇதைத் தொடர்ந்து கிராமக்கோவில் பூஜாரிகள் பேரவை என்ற அமைப்பில் இருந்து ஒரு வருடத்துக்கு ஓரிரு முறை எப்படி பூஜை வைப்பது என்பதற்கான பயிற்சி முகாம்களை தமிழ்நாட்டில் நடத்திவருகின்றனர்;அதில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும்;அல்லது ஆதீனங்கள் நடத்தும் பூஜாரிகளுக்கான பயிற்சி முகாம்களிலும் கலந்து கொள்ளலாம்.\nநமது ஐம்புலன்களில் மிகவும் சக்தி வாய்ந்தவை கண்களும்,காதுகளுமே இந்த இரண்டையும் நமது மனவலிமையால் கட்டுப்படுத்த பழகிக் கொண்டால்,மற்ற மூன்றுமே தாமாகவே கட்டுக்குள் வந்துவிடும்; யார் என்ன சொன்னாலும் நம்பி அதன் அடிப்படையில் இறங்கிச் செயல்படும் அப்பாவிகளே தமிழ்நாட்டில் அதிகம்;இதனால் தான் ஏமாற்றுபவர்கள் பெருகிக் கொண்டே இருக்கிறார்கள்;ஆக,காது தான் பிறர் சொல்லும் அனைத்துக் கருத்துக்களையும் ‘கேட்டு’ நமது மனதுக்குள் செலுத்துகிறது;எனவே, ‘கேட்பதில்’ கவனமாக இருக்கப் பழக வேண்டும்;\nநமது மனம் செயல்படுவதே கண்களைக்கொண்டுதான் மனம் இரண்டு பெரும்பிரிவுகளாக இருக்கின்றன;ஒன்று மேல் மனம்,அடுத்தது ஆழ்மனம் மனம் இரண்டு பெரும்பிரிவுகளாக இருக்கின்றன;ஒன்று மேல் மனம்,அடுத்தது ஆழ்மனம் ஒரு நாளில் நாம் குறைந்த பட்சம் 17 மணி நேரமும்,அதிகபட்சம் 20 மணி நேரமும் விழித்திருந்து பலவிதமான வேலைகள்,தொழில் செய்துவருகிறோம்;இந்த விழித்திருக்கும் ந���ரத்தில் நமது ஆழ்மனம் அவ்வப்போது விழிக்கும்;எப்போது விழிக்கும் என்பதை மனம் சார்ந்த ஆய்வாளர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்;அப்படி விழிக்கும் நேரத்தில் நாம் பார்க்கும் காட்சிகளை நமது கண்கள் மூலமாக மனதினுள் வழியாக ஆழ்மனமானது உள்வாங்கிக் கொள்கிறது.இப்படி உள்வாங்கும் காட்சிகள் பிற்காலத்தில் கனவுகள் உருவாகவும்;பகல் கனவாகத் தோன்றவும் செய்கின்றன;ஏக்கங்கள் தோன்றவும்;நமது வாழ்க்கை லட்சியத்தின் மீது வெறியாகவும் மாறுகிறது.பழிவாங்கும் உணர்ச்சியும்,பாச உணர்ச்சியும்,காமக் கிளர்ச்சியும்,விட்டுக்கொடுத்தலும்,உற்சாகமும் தோன்ற கண்களே காரணம்.ஆதிகாலத்தில் மனிதன் இருந்த நிலையை இன்று நினைக்கும்போதெல்லாம் பார்க்கும் சூழ்நிலையை இணையத் தொழில்நுட்பம் எளிதாக்கிவிட்டது;\nகண்களுக்கும்,காதுகளுக்கும் கிளுகிளுப்பு தரும் எதையும் பார்ப்பதைத் தவிர்க்கவும்;நமது கர்மவினைகள் தீரவும்,நமது சந்ததியினர் செல்வச் செழிப்புடனும்,நிம்மதியுடனும் வாழவும் பக்தியை வளர்க்கவும்;ஆன்மீகக்கடலில் சொல்லப்படும் ஆன்மீக ரகசியங்கள் ஒரு லட்சம் கோடிகளில் ஒரு பங்குதான்.எனவேதான், இந்த வலைப்பூவுக்கு ஆன்மீகக் கடல் என்று பெயர் வைத்து இருக்கிறோம்.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\n25,00,000 ஆண்டுகளாக பாரத தேசத்தை வாழ வைத்து வரும் ...\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்(30...\nவிஜய(1.1.2013 TO 13.4.2014) ஆண்டின் மைத்ர முகூர்த்...\nராசிகளை சனிபகவான் கடக்கும் காலமும்;நாம் பின்பற்ற வ...\nஅனுசுயாதேவியின் கற்பும்,ஆன்மீகவளர்ச்சியின் போது நா...\n : எல்லாம் சிவன் செயல் க...\nஆன்மீக வாழ்க்கை மூளையில் ஏற்படுத்தும் அதிசய மாற்றங...\nநமது தினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமை...\nசனியின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் ஸ்ரீகாலபைரவ...\nருத்ராட்ச உபநிஷத் பயிற்சி வகுப்பில் நிகழ்ந்தவை\nநேர்மையற்ற பணம் வேண்டாம்: ரூ. 1.9 கோடி செக்கை திரு...\nஒவ்வொரு நாளும் குரு ஓரை வரும் நாட்கள்\nஅருள்மிகு கொம்புச்சாமி சமாது கோவில்\nபைரவ மூர்த்திகளுக்கெல்லாம் ஈஸ்வர மூர்த்தியான ஸ்ரீப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/03/minister-azhagiri-enters-cinema.html", "date_download": "2020-11-29T04:04:37Z", "digest": "sha1:QAKRPQRRNB63PEV764QTUYOHO4ERMEHI", "length": 9779, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> அமைச்சராகவே திரையில் தோன்றுகிறாராம் அழகிரி | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > அமைச்சராகவே திரையில் தோன்றுகிறாராம் அழகிரி\n> அமைச்சராகவே திரையில் தோன்றுகிறாராம் அழகிரி\nமத்திய அமைச்சதர் மு.க.அழகிரி ஒரு படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்கிறார். நம்ப முடியாத செய்திதான் என்றாலும் நம்பத் தகுந்த இடத்திலிருந்து வந்திருப்பதால் நம்பாமல் இருக்க முடியவில்லை.\nஅழகிரியின் மகன் தயாநிதி அழகிரி தனது கிளவுட் நைன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ‘தூங்கா நகரம்’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். மதுரை பின்னணியில் தயாராகும் இந்தப் படத்தின் தொடக்க விழா மதுரையில் நடந்தது. படப்பிடிப்பை தொடங்கி வைத்தவர் அழகிரி.\nஇந்தப் படத்தின் முக்கியமான ஒரு காட்சியில் மத்திய அமைச்சராகவே திரையில் தோன்றுகிறாராம் அழகிரி. முதலில் நடிக்க மறுத்தவர் மகனின் படம் என்பதால் ஒப்புக் கொண்டாராம்.\nதூங்கா நகரத்துக்குப் பிறகு அஜித் நடிக்க கௌதம் இயக்கும் படத்தை கிளவுட் நைன் தயாரிக்கிறது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\n> விண்ணைத்தாண்டி வருவாயா - இரண்டாவது விழா\nவிண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இரண்டு பாடல்களை ஒளிபரப்புவார்கள், பார்த்து ரசிக்கலாம் என்று காத்திருந்தவர்களுக்கு ...\n> பாரம்பரிய சித்த மருத்துவர்களை தெரிந்து கொள்வோம்\nசித்தர்களின் ஆசி பெற்று குருவின் அருள் பெற்று சித்த வைத்தியம் செய்து வரும் மருத்துவர்களின் கருத்தரங்கு 2009 மார்ச் 8,9,10 தேதிகளில் தர்மா ம...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\n> தென்னிந்தியாவின் காஸ்ட்லி நடிகை - இலியானா.\nதென்னிந்தியாவின் காஸ்ட்லி நடிகை யார் த்‌‌ரிஷா, நயன்தாரா, அசின் ஆகியோர் போட்டியில் இருந்தாலும் அவர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை...\n> நித்யானந்தர்ரிடம் மாட்டாத விஜய்\nகதவைத்திற காற்று வரட்டும் என பத்தி‌ரிகையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார் நித்யானந்தர். பக்தர்களில் ஒரு பாவி திறந்த கதவு வழியாக நித்யா...\n> விண்டோஸை வேகப்படுத்த 20 வழிகள்\nவிண்டோஸ் 95, 98, 2000, எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 எனப் பல நிலைகளில் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை மைக்ரோசாப்ட் தந்தாலும், அவை இயங்கும் வேகம் இன்ன...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/if-computer-password-forgot-means-007720.html", "date_download": "2020-11-29T05:03:19Z", "digest": "sha1:GAJ4LZ2NZ3SXZKQXZRAX4ZJHZG2QA3GB", "length": 17356, "nlines": 252, "source_domain": "tamil.gizbot.com", "title": "if computer password forgot means - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n3 hrs ago விஐ வழங்கும் 6ஜிபி போனஸ் டேட்டா: எந்தெந்த ரீசார்ஜ் திட்டங்களுக்கு தெரியுமா\n3 hrs ago இருந்தாலும் விலை ரொம்ப கம்மி: டெக்னோ போவா ஸ்மார்ட்போன் டிசம்பர் 4 அறிமுகம்\n20 hrs ago ரூ. 74 விலையில் புதிய ஒன்பிளஸ் 7T வாங்கலாம்.. ஆனால், ஒரு சின்ன டிவிஸ்ட் இருக்கு..\nNews காஷ்மீரில் தீவிரவாதிகள் தொடர் தாக்குதலுக்கு பாகிஸ்தானே காரணம்... ராணுவ தளபதி நரவனே எச்சரிக்கை\nMovies பிராக்டீஸ் வாட் யூ பிரீச்.. பாலாஜியை வழக்கம்போல் தடவிக் கொடுத்த கமல்.. கடைசியில இப்படி பண்ணிட்டாரே\nSports அவரை பாருங்க.. ஏன் இப்படி நடந்து கொள்கிறார்.. கோலி கொடுத்த இடம்தான் காரணம்.. ஷாக் தந்த இளம் வீரர்\nLifestyle கார்த்திகைத் தீபம் எதனால், எப்போது இருந்து கொண்டா��ப்படுகிறது தெரியுமா\nAutomobiles இந்தியாவில் அதிக மைலேஜை வழங்கும் 125சிசி ஸ்கூட்டர் எது தெரியுமா.. இதோ உங்களுக்கான புதிய லிஸ்ட்\nFinance வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாஸ்வேர்டு மறந்தால் செய்ய வேண்டியது...\nஇன்றைக்கு புதிதாக கம்பியூட்டர் அல்லது லேப்டாப் வாங்கிய உடன் நாம் செய்யும் முதல் வேலை அதற்கு அட்மின் பாஸ்வேர்டு கொடுப்பது தான்.\nஅப்படி நீங்கள் உருவாக்கும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்ட் ஒருவேளை மறந்து போனால் விண்டோஸில் டிபால்டாக உருவாக்கப்படும் அட்மினிஸ்ட் ரேட்டர் (administrator) கணக்கு மூலம் லாக் ஓன் செய்து அதனை நீக்க முடியும்.\nஇந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குப் பாஸ்வேர்ட் இட்டுக் கொள்வோரும் உண்டு. இப்போது அந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக் குரிய பாஸ்வர்டும் மற்ந்து போனால் என்ன செய்வது\nஅதற்கும் ஒரு தீர்விருக்கிறது. எனினும் இந்த வழிமுறை ஓரளவு சிக்கலானது. விண்டோஸைப் புதிதாக நிறுவும் முறையை அறிந்திருப்போருக்கு இது இலகுவான விஷயமே.\nமுதலில் கணினியை இயக்கி சிடியிலிருந்து பூட் ஆகுமாறு பயோஸ் செட்டப்பில் மாற்றி விடுங்கள். கணினியை மறுபடி இயக்கி விண்டோஸ் எக்ஸ்பீ சிடியை ட்ரைவிலிட Press any key to boot from CD எனும் செய்தி திரையில் தோன்றும். அப்போது ஒரு விசையை அழுத்த சிடியிலிருந்து கணினி பூட் ஆக ஆரம்பிக்கும். இது விண்டோஸை நிறுவும் செயற்பாட்டில் முதற்படியாகும்.\nஇந்த செயற்பாட்டில் கணினியைப் பரிசோதித்து பைல்கள் லோட் செய்யப்பட்டதும் Licensing Agreement திரை தோன்றும். அப்போது F8 விசையை அழுத்தியதும் வரும் திரையில் புதிதாக விண்டோஸை நிறுவுவதா அல்லது ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளதை சரி செய்வதா (Repair) என வினவும். அப்போது கீபோர்டில் R கீயை அழுத்தி ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள விண்டோஸை சரி செய்வதற்கான விருப்பை தெரிவு செய்யவும்.\nஅடுத்து கணினி மறுபடி இயங்க ஆரம்பித்து (restart) ஒரு சில நிமிடங்களில் திரையின் இடது புறத்தில் Installing Devices எனும் செயற்பாடு நடைபெறக் காணலாம். இந்த இடத்தில்தான் நீங்கள் செயற்பட வேண்டியுள்ளது.\nஇங்கு கீபோர்டில் SHIFT + F10 விசைகளை ஒரே நேரத்த��ல் அழுத்துங்கள். அப்போது திரையில் கமாண்ட் விண்டோ தோன்றும். கமாண்ட் ப்ரொம்டில் NUSRMGR.CPL என டைப் செய்து எண்டர் கீயை அழுத்த கண்ட்ரோல் பேனலிலுள்ள User Accounts விண்டோ திறக்கக் காணலாம். இங்கு நீங்கள் விரும்பும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்டை மாற்றவோ நீக்கவோ முடியும்.,\nஒரு யூசர் கணக்கில் நுளையும்போது அதாவது லாக் இன் செய்யும் போது பாஸ்வேர்டை வினவாமல் செய்ய அதே கமாண்ட் ப்ரொம்ட்டில் control userpasswords2 என டைப் செய்து என்டர் கீயை அழுத்துங்கள்.\nஅங்கு அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குரிய பாஸ்வேர்டை மாற்றவோ அல்லது நீக்கவோ (Reset password) ரீசெட் பாஸ்வர்ட் பட்டனில் க்ளிக் செய்து மாற்றிக் கொள்ளலாம்.\nமாற்றங்கள் செய்த பின்னர் அந்த டயலாக் பாக்ஸை மூடிவிட்டு விண்டோஸ் ரிபெயரிங் செயற்பாடு பூர்த்தியாகும் வரை அதனைத் தொடர வேண்டும்.\nMi, Redmi, POCO மாடல்களுக்கு MIUI 13 அப்டேட்.\nகம்ப்யூட்டரில் ஏற்படும் ஃபைல் காணாமல் போகும் பிரச்சனையை சரி செய்வது எப்படி\nவிஐ வழங்கும் 6ஜிபி போனஸ் டேட்டா: எந்தெந்த ரீசார்ஜ் திட்டங்களுக்கு தெரியுமா\nலினக்ஸ் இயங்குதளத்தில் சிப் ஃபைல் மற்றும் ஃபோல்டர்களை இயக்குவது எப்படி\nஇருந்தாலும் விலை ரொம்ப கம்மி: டெக்னோ போவா ஸ்மார்ட்போன் டிசம்பர் 4 அறிமுகம்\nகம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பை ஃபார்மேட் செய்வது எப்படி\nரூ. 74 விலையில் புதிய ஒன்பிளஸ் 7T வாங்கலாம்.. ஆனால், ஒரு சின்ன டிவிஸ்ட் இருக்கு..\nவெறும் 35 டாலர் மதிப்புடைய கணினி பயன்படுத்தி நாசாவின் இரகசிய தகவல்கள் திருட்டு\nவிண்வெளியில் நேருக்கு நேர் வந்த இஸ்ரோ- ரஷ்ய செயற்கைகோள்கள்- மோதும் தூரத்தில் வந்ததால் பதற்றம்\nவட இந்தியாவில் முதல் ஷோரூமை திறக்கும் நெக்ஸ்ட்கோ ஃபோரேஸ் நிறுவனம்\nநோக்கியா 75-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம். அடேங்கப்பா என சொல்ல வைக்கும் விலை.\nபாஸ்தாவால் உருவாக்கப்பட்ட கணினி: இளைஞர் அட்டகாசம்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nரூ.10,399-விலையில் நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nபிஎஸ்என்எல் பயனர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 6 சிறந்த திட்டங்கள்\nவிரைவில் Samsung கேலக்ஸி S21 சீரிஸ் அறி���ுகம்.. மொத்தம் மூன்று மாடலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kilakkunews.com/2020/06/blog-post_89.html", "date_download": "2020-11-29T03:41:57Z", "digest": "sha1:N4NZ62CLHN4BJNYZS2CER3OOYL62QPNB", "length": 10935, "nlines": 133, "source_domain": "www.kilakkunews.com", "title": "பிரான்ஸில் சுகாதார அவசர நிலை அக்டோபர் வரை நீட்டிக்கலாம்...... - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nவியாழன், 4 ஜூன், 2020\nHome COVID-19 France health பிரான்ஸில் சுகாதார அவசர நிலை அக்டோபர் வரை நீட்டிக்கலாம்......\nபிரான்ஸில் சுகாதார அவசர நிலை அக்டோபர் வரை நீட்டிக்கலாம்......\nபிரான்சில் சுகாதார அவசர நிலை அக்டோபர் வரை நீட்டிக்கப்படலாம் என அரசு தெரிவித்துள்ளது.\nஏற்கனவே ஜூலை மாதம் 10ஆம் திகதி வரை அவசர நிலை நீட்டிக்கப்பட்டுள்ளது இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.\nஇது தொடர்பாக ஜூன் மாதம் 17ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடி விவாதிக்க இருக்கிறார்கள்.\nஅப்படி அவசர நிலை நீடிக்கப்படும் பட்சத்தில், மக்கள் நலனுக்கான முடிவுகளை எடுக்க தொடர்ந்து அதிகாரிகளுக்கு அதிகாரம் இருக்கும்.\nஅத்துடன், சட்டங்கள் நாடாளுமன்றம் முன் கொண்டு செல்லப்பட்டு விவாதிக்கப்பட்டு சட்டமாக்கப்படுவதற்கு பதிலாக அவை விரைவாக நிறைவேற்றப்பட முடியும்.\nஇதுவரை, அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக ஒரு திகதியை அரசு முடிவு செய்யவில்லை.\nஒருவேளை அது அக்டோபர் வரை இருக்கலாம் என பரிந்துரைதான் செய்யப்பட்டுள்ளது. ஆனால் செனட் கலைக்கப்படும்பட்சத்தில், அது நவம்பர் வரை கூட நீட்டிக்கப்படலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\nவிசேட அதிரடி படைப்பிரிவின் அதிகாரிகள் சிலருக்கு கொரோனா..\nஅமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகாரிகளுக்கான பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் விசேட அதிரடி படைப்பிரிவின் உத்தியோகத்தர்கள் சிலருக்கு கொரோன...\nமதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் இதுவரை காலமும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக எதையும் செய்யவில்லை..\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் இதுவரை காலமும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக எதையும் செய்யவில்லை எ...\nகிழக்கின் தென்கோடியிலுள்ள வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தமலை முருகனாலய வளாகத்தில் புதிதாக நான்கு குழாய்க்கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்ற...\nஅம்பாறையில் முஸ்லீம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தையே பெற்றுக்கொள்ளும் ..\nஅம்பாறையில் முஸ்லீம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தையே பெற்றுக்கொள்ளும் எனவும் குறித்த கட்சியினால் அம்பாறை மாவட்டத்தில் களமிறக்கப்பட்டவர்களுக்கு மக்கள...\nதங்கத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு...\nஉலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஸ்திரமின்மையால், நாட்டிலும் விலை அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார்தெரு தங்க நகை உரிமையாளர்கள் சங்கம் தெ...\nArchive அக்டோபர் (13) செப்டம்பர் (13) ஆகஸ்ட் (34) ஜூலை (179) ஜூன் (304) மே (90)\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/02/29/", "date_download": "2020-11-29T05:02:12Z", "digest": "sha1:TJD5R2KLGJFBQLJ24KY6VRJRL7H3D575", "length": 12200, "nlines": 149, "source_domain": "chittarkottai.com", "title": "2012 February 29 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஉயிர் காக்கும் அற்புத தனிமம் கால்சியம்\nமூட்டு வலிக்கு இதமான உணவு\nகொழுப்பைக் குறைக்க ஒரு டஜன் டிப்ஸ்\nமல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்\nதங்கம் ஒரு சிறந்த மூலதனம்\nஇந்துத்துவம் – நாத்திகம்-பௌத்தம் -இஸ்லாம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதார��் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,733 முறை படிக்கப்பட்டுள்ளது\nஎந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும்\nஉணவு என்று சொன்னால், உணவின் சுவைதான் நினைவுக்கு வரும். சுவையில்லாத உணவு உணவாகாது. ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவாகும். நாக்கு அறியக் கூடிய சுவைகள் ஆறுவகை எனப் பழந்தமிழ் மருத்துவம் கூறுகிறது.\nஉடலில் இயங்குகின்ற முக்கியமான தாதுக்களுடன் ஆறு சுவைகளும் ஒன்றுகூடி உடலை வளர்க்கப் பயன்படுகின்றன. உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு தாதுக்களால் ஆனது. இவற்றுள் ஏழாவது தாதுவாகிய . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஅஞ்சல் அட்டை ஒன்றில் ஆரம்பித்த வாழ்க்கை\nதொந்தி குறைய எளிய உடற்பயிற்சி முறைகள்\nதவக்குல் – பொறுப்புச் சாட்டுதல் (வீடியோ)\nகுழந்தைகளின் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை வளர்ப்பது\nஇரவு நேரத்துக்கு ஏற்ற எளிய உணவு\nபொட்டலில் பூத்த புதுமலர் 3\nவிண்வெளி மண்டலத்தில் கறுப்பு துவாரம்\nவாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள் 2\nகிரானைட் : கிரானைட் தயாராவது எப்படி\nடூத் பேஸ்ட்: எந்த நிறுவனம் சிறந்தது\nமீன் உணவு பக்கவாதத்தை தடுக்கும்; மூளை சுறுசுறுப்படையும்\nஅண்டார்ட்டிக்கா திகிலூட்டும் சில உண்மைகள்\nவாடியில் இஸ்லாமிய சூரியன் உதயமாகியது\nமிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு\nஇஸ்லாத்தை தழுவ வேண்டும், ஆனால்…\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 2\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20769", "date_download": "2020-11-29T04:24:46Z", "digest": "sha1:6X7OBLV7SSCJ6EKD7HKXM3KL4ZBT476D", "length": 24195, "nlines": 226, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 29 நவம்பர் 2020 | துல்ஹஜ் 486, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:16 உதயம் 17:15\nமறைவு 17:56 மறைவு 05:14\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கி��\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிங்கள், ஜுலை 23, 2018\nகாயல் குப்பை அரசியல் (பாகம் 31): “குப்பை கொட்டும் அனுமதியைப் புதுப்பிக்க மா.க.வாரியம் பலமுறை நினைவூட்டியும் புதுப்பிக்காத நகராட்சி” ‘நடப்பது என்ன’ குழுமம் விளக்க அறிக்கை\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 904 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினத்தில் திடக்கழிவு கிடங்கு தொடர்பாக பரப்பப்பட்டு வரும் பொய்த் தகவல்கள் தொடர்பாக, “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் சார்பில் விரிவான விளக்கம் தொடராக அளிக்கப்பட்டு வருகிறது. “குப்பை கொட்டும் அனுமதியைப் புதுப்பிக்க மா.க.வாரியம் பலமுறை நினைவூட்டியும் புதுப்பிக்காத நகராட்சி” என்ற தலைப்பில் பல தகவல்களை உள்ளடக்கி, “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் சார்பில் விரிவான விளக்கம் தொடராக அளிக்கப்பட்டு வருகிறது. “குப்பை கொட்டும் அனுமதியைப் புதுப்பிக்க மா.க.வாரியம் பலமுறை நினைவூட்டியும் புதுப்பிக்காத நகராட்சி” என்ற தலைப்பில் பல தகவல்களை உள்ளடக்கி, “நடப்பது என்ன” குழுமத்தால் 31ஆம் பாக அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-\nநாம் முந்தைய பாகத்தில் கண்டது போல் - மார்ச் 7, 2016 அன்று, கொம்புத்துறை (கடையக்குடி) சார்ந்த பால்ராஜ் தொடர்ந்த வழக்கில், குப்பைகளை சர்வே எண் 278/1B இடத்தில கொட்ட - பசுமை தீர்ப்பாயம் - இடைக்கால தடை வழங்க கூறிய ஒரே காரணம் - அவ்விடத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள் எதுவும் நகராட்சி செய்யாமலேயே குப்பைகளை கொட்ட முற்பட்டது தான்.\nஅதன் பிறகு - நகராட்சி என்ன செய்திருக்கவேண்டும் உடனடியாக - அவ்விடத்தில், சுற்றுச்சூழல் விதிமுறைப்படி, பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கவேண்டும்.\nமாறாக - நகராட்சி அதிகாரிகள், 8 வகையான பணிகளை மேற்கோள்காட்டி 4 கோடி ரூபாய்க்கு ஒரு மதி���்பீட்டினை தயாரித்தனர்.\n|| பாதுகாப்பு சுவர் கட்டுதல் - 52 லட்சம்\n|| இணைப்பு சாலை அமைத்தல் - 106 லட்சம்\n|| உள்பகுதியில் சிமெண்ட் கல் சாலை அமைத்தல் - 30 லட்சம்\n|| குப்பைகளை பிரித்தறியும் தளங்கள் அமைத்தல் - 82 லட்சம்\n|| உள்பகுதியில் மின்விளக்கு வசதி செய்தல் - 35 லட்சம்\n|| பாதுகாப்பு அறை கட்டுதல் - 15 லட்சம்\n|| மரங்கள் வளர்த்தல் மற்றும் குடிநீர் வசதி செய்தல் - 11 லட்சம்\n|| LANDFILL வசதி செய்தல் - 69 லட்சம்\nஅதனை ஜூலை 1, 2016 அன்று நடந்த நகர்மன்ற கூட்டத்தில் - ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் - நிதியாக கோரி - தீர்மானம் நிறைவேற்றினர். (தீர்மானம் எண் 1180).\nஉண்மை என்னவென்றால் - முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் வழங்கிய 4 ஏக்கர் நிலம் - இரு திட்டங்களுக்கும் பொருத்தமான இடம் இல்லை என்பது மட்டுமல்ல, போதுமான இடமும் கிடையாது.\nகுப்பைக்கு மட்டும் 5 ஏக்கர் தேடிவந்த நிலையில், வெறும் 4 ஏக்கரில் - பயோ காஸ் திட்டம் மற்றும் குப்பைக்கிடங்கு என இரண்டும் அமைப்பது முடியாத காரியம் ஆகும்.\nமக்கள் பிரதிநிதிகள் கொண்ட நகர்மன்றத்தின் ஆயுட்காலம் முடியும் வரை - மத்திய அரசிடம் இருந்தோ, மாநில அரசிடம் இருந்தோ, அந்த நிதி வரவில்லை.\nஇது ஒரு புறம் இருக்க, சர்வே எண் 278 / 1 B இடத்தில், குப்பைகொட்ட - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய அனுமதி (AUTHORISATION) மார்ச் 31, 2016 அன்றோடு - காலவிதியாகிவிட்டது. பலமுறை மாசு கட்டுப்பாட்டு வாரியம் இது சம்பந்தமாக நினைவூட்டல் கடிதம் எழுதியும், அதனை புதுப்பிக்கும் முயற்சியில் - நகராட்சி இறங்கவில்லை.\nஇது சம்பந்தமாக - மாசு கட்டுப்பாட்டு வாரியம், காயல்பட்டினம் நகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்துறையின் மண்டல இயக்குனர் (திருநெல்வேலி) ஆகியோருக்கு இடையில் நடந்த கடித போக்குவரத்து நகல்கள் வருமாறு:-\n[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநாளிதழ்களில் இன்று: 26-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (26/7/2018) [Views - 465; Comments - 0]\nநக���ாட்சி சார்பில் நகர பள்ளி ஆசிரியர்களுடன் தூய்மை விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி\nஜூலை 26 அன்று காயல்பட்டினத்தில் மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nகாயல் குப்பை அரசியல் (பாகம் 36): “இந்திய அரசியல் சாசனத்திற்கு, சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு கிடைத்த வெற்றி” ‘நடப்பது என்ன’ குழுமம் விளக்க அறிக்கை\nகாயல் குப்பை அரசியல் (பாகம் 35): “சர்வே எண் 278/1B நிலத்தில் குப்பைகள் கொட்டப்படாது” ‘நடப்பது என்ன’ குழுமம் விளக்க அறிக்கை\nகாயல் குப்பை அரசியல் (பாகம் 34): “சட்டவிரோத வாவு மஃதூம் / வாவு கதீஜா சாலைகளுக்கு மாற்றாக, அருணாச்சலபுரம் வழியாக மாற்று சாலை” ‘நடப்பது என்ன’ குழுமம் விளக்க அறிக்கை\nநாளிதழ்களில் இன்று: 25-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (25/7/2018) [Views - 400; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 24-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (24/7/2018) [Views - 386; Comments - 0]\nகாயல் குப்பை அரசியல் (பாகம் 33): “முன்னாள் சேர்மன் எம்.கே.டீ.அபூபக்கர் ஹாஜியின் 60 ஆண்டு கனவு நனவாகிறது” ‘நடப்பது என்ன’ குழுமம் விளக்க அறிக்கை\nகாயல் குப்பை அரசியல் (பாகம் 32): “தொடர்ந்து 7 மாதங்கள் வழக்கை இழுத்தடித்தது நகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவிட்ட நீதிபதி ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவிட்ட நீதிபதி” ‘நடப்பது என்ன’ குழுமம் விளக்க அறிக்கை\nகாயல் குப்பை அரசியல் (பாகம் 30): “கடையக்குடியில் (கொம்புத்துறை) குப்பை கொட்ட மீண்டும் தடை ஏன் வந்தது” ‘நடப்பது என்ன’ குழுமம் விளக்க அறிக்கை\nமின் பகிர்வு வழித்தடத்தில் பெரும் பழுது: ஜூலை 21 இரவு முழுக்க மின்தடை “நடப்பது என்ன” குழும வேண்டுகோளை ஏற்று மாதாந்திர பராமரிப்பு மின்தடை ரத்து\nபேருந்து நிலையம் அருகிலுள்ள காவல் சாவடியை அகற்றிட “நடப்பது என்ன” குழுமம் மீண்டும் வலியுறுத்தல்” குழுமம் மீண்டும் வலியுறுத்தல்\nநாளிதழ்களில் இன்று: 23-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (23/7/2018) [Views - 404; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 22-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (22/7/2018) [Views - 405; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 21-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (21/7/2018) [Views - 376; Comments - 0]\nஜூலை 21 அன்று (நாளை) காயல்பட்டினத்தில் மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nகாயல்பட்டினத்தில் பலத்த சூறைக் காற்று பல்லாண்டு பழமை வாய்ந்த ஆலமரம் வேரோடு சாய்ந்தது பல்லாண்டு பழமை வாய்ந்த ஆலமரம் வேரோடு சாய்ந்தது\nமக்க��் நீதி மய்யம் கட்சியின் ஸ்ரீவை., திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிகளின் நிர்வாகியாக காயலர் நியமனம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2015/02/20/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-11-29T04:19:19Z", "digest": "sha1:FEJLJFP5SWKWM65BWM4SKWRFY4X3JPEZ", "length": 25031, "nlines": 61, "source_domain": "plotenews.com", "title": "மூன்று பிரதான அம்சங்களில் அரசியலமைப்பில் மாற்றம்-பிரதமர் ரணில்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nமூன்று பிரதான அம்சங்களில் அரசியலமைப்பில் மாற்றம்-பிரதமர் ரணில்-\nமூன்று பிரதான அம்சங்களில் அரசியலமைப்பில் மாற்றம்-பிரதமர் ரணில்-\nஅரசியல் அமைப்பு பிரதான மூன்று அம்சங்களில் மாற்றம் செய்யப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி வசமுள்ள சில அதிகாரங்கள் இரத்து செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதிகாரங்கள் குறைக்கப்பட்டாலும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிகாலத்தில் மாத்திரம் சில அதிகாரங்கள் அவருக்கு உள்ளவாறே வழங்கப்படும் என்றும் இதற்கு பல தரப்பினரும் இணங்கியுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.\nஇந்தியா சுயாதீனமாக விசாரணை நடத்த வேண்டும் – கமியுனிஸ்ட் கட்சி-\nஇலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் தாக்குதல்கள் தொடர்பில், இந்தியா சுயாதீனமான விசாரணை ஒன்றை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் மார்க்சிஸ்ட் கமியுனிஸ்ட் கட்சி இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளது. 2009ம் ஆண்டு புலிகளுக்கு எதிராக இடம்பெற்ற இறுதி யுத்த காலப்பகுதியில், தமிழ் மக்களுக்கு எதிராக பல வன்முறைகள் இடம்பெற்றன. இது தொடர்பில் இந்தியா சுயாதீனமான விசாரணைகளை நடத்த வேண்டும். அதேநேரம், தமிழ் மக்களின் நலன்கள் உறுதிசெய்யப்படுவதற்கு, இந்திய அரசாங்கம் ராஜதந்திர ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அந்த கட்சி வலியுறுத்தியுள்ளது. இந்த விடயங்களை வலியுறத்தி, அந்த கட்சியின் மாநில மாநாட்டில் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஐ.எஸ் இன் படுகொலை நடவடிக்கைக்கு இலங்கை கண்டனம்-\nஎகிப்தில் கொப்டிக் கிறிஸ்த்தவர்கள் 21 பேரை ஐ.எஸ். தீவிரவாதிகள் கொடுரமான முறையில் கொலை செய்தமை தொடர்பில், இலங்கை அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இலங்கையின் வெளிவிவகார அமைச்சு இது தொடர்பான கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த 15ம் திகதி, குறித்த 21 கிறிஸ்த்தவர்களையும், ஐ.எஸ். தீவிரவாதிகள் கடத்திச் சென்று தீ வைத்து கொலை செய்திருந்தனர். இந்த அடிப்படைவாத செயலை சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nவெலிக்கடை படுகொலைக்கு கோத்தபாயவே பொறுப்பு-சரத் பொன்சேகா-\nகொழும்பு, வெலிக்கடைச் சிறையில் கைதிகள் படுகொலை செய்யப்பட்டமைக்கு ம���ன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவே பொறுப்பு என முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார். வெலிக்கடை சிறைச்சாலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் 09ஆம் திகதி இடம்பெற்ற மோதலில் 27 கைதிகள் உயிரிழந்திருந்ததுடன், 20க்கும் அதிகமான கைதிகளும், விசேட அதிரடிப் படையினரும் காயமடைந்தனர். சில கைதிகளை கொலை செய்யும் நோக்கில் கோத்தபாய ராஜபக்ஷ தனக்கு விசுவாசமான சில அதிரடிபடையினரை பயன்படுத்தி இத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால அமெரிக்காவுக்கு விஜயம்-\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் காலங்களில் அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ இதேவேளை மேற்கொள்வார் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவுக்கு விஜயம் செய்வாராயின், இலங்கை ஜனாதிபதி ஒருவர் 31 வருடங்களுக்கு பின் அமெரிக்காவுக்கு விஜயம் செய்வது இதுவாகும். அமெரிக்க ஜனாதிபதியாக ரொனால்ட் ரீகன் இருந்த காலத்தில் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன 1984ஆம் ஆண்டு ஜீன்மாதம் அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இதேவேளை இந்திய பிரதமர் நரேந்திரமோடி அடுத்த மாதம் 13ஆம் திகதி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார். இந்திய பிரதமர் ஒருவர் 1987ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதும் குறிப்பிடத்தக்கது.\nபுதிய இராணுவத்தளபதி நியமனம், மாங்குளம் பொலிஸ் பிரிவு நீக்கம்-\nஇலங்கையின் 21வது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை மாங்குளம் பொலிஸ் பிரிவு நீக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மாங்குளம் பொலிஸ் பிரிவின்கீழ் இயங்கிய ஆறு பொலிஸ் நிலையங்கள் வேறு இரு பொலிஸ் பிரிவுகளுடன் இணைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இரண்டு பொலிஸ் நிலையங்கள் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்கும், நான்கு பொலிஸ் நிலையங்கள் வவுனியா பொலிஸ் பிரிவிற்கும் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக நாட்டில் நி��விய அசாதாரண சூழ்நிலையின்போது ஏ9 வீதியில் பயணிக்கும்போது ஏற்படக்கூடிய இடர்களை தவர்க்கும் பொருட்டு மாங்குளம் பொலிஸ் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டதாகவும், தற்கோது யுத்தம் நிறைவடைந்து குறித்த வீதியில் காணப்பட்ட போக்குவரத்து தடைகளும் நீக்கப்பட்டுள்ள நிலையில், நிர்வாகத்தை இலகுபடுத்தும் வகையில் மாங்குளம் பொலிஸ் பிரிவு நேற்று முதல் நீக்கப்பட்டுள்ளவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nவெளிவிவகார அமைச்சர் ஜெனீவா செல்ல ஏற்பாடு-\nஜெனீவாவில் இடம்பெறவுள்ள உயர்மட்ட கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ளவென வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜெனீவா நோக்கிச் செல்லவுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தில் மார்ச் 2ம் திகதி இந்த உயர்மட்ட கூட்டம் இடம்பெறவுள்ளது. இந்த உயர்மட்ட கூட்டத்தில் 65 நாடுகளைச் சேர்ந்த வெளிவிவகார அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர். வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, உயர்மட்ட கூட்டத்தின் பின் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் ஷெயித் அல் ஹ_ஸைனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வு மார்ச் மாதம் இடம்பெறவுள்ளது. இதில் இலங்கை குறித்து தாக்கல் செய்யப்படவிருந்த அறிக்கை பிற்போடப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய அறிக்கை தாக்கல் செய்வதை ஐ.நா மனித உரிமை ஆணையகம் பிற்போட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை பாகிஸ்தான் அணுசக்தி ஒத்துழைப்பு தொடர்பில் பேச்சு-\nஇலங்கை அணுசக்தி ஒத்துழைப்பு குறித்து பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இந்தியா சென்றிருந்த அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க டெல்லியில் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார். பாகிஸ்தானுடன் உறவினை வலுப்படுத்திக் கொள்ளவென “தொழில்நுட்ப திறன் மற்றும் மனித திறமைகளை” உடன்படிக்கையில் கைச்சாத்திட இலங்கை எதிர்பார்த்துள்ளது. ரஸ்ய அரசுக்குச் சொந்தமான றொசாடொம் நிறுவனத்துடன் முன்கூட்டியே உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து செயற்படவும�� இலங்கை எதிர்பார்த்துள்ளது. ஆனால் அந்த நாடுகளுடன் அணுசக்தி ஒத்துழைப்பு கிடையாது என அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.\nமூழ்கிய தோணியிலிருந்து பத்துப்பேர் மீட்பு-\nமட்டக்களப்பு வாழைச்சேனை ஆற்றில் இன்றுகாலை தோணியொன்று கவிழ்ந்ததால், தோணியில் பயணித்த ஒரு வயதுச் சிறுவன் உட்பட 10 பேர்; மீனவர்களினால் காப்பாற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பல்வேறு தேவைகள் கருதி நாசீவன்தீவு கிராமத்திலிருந்து வாழைச்சேனை நகருக்கு இவர்கள் தோணியில் பயணித்துள்ளனர். இதன்போது மேற்படி தோணி திடீரென்று கவிழ்ந்த நிலையில் ஆற்றில் மூழ்கிக்கொண்டிருந்த இவர்களின் கூச்சல் கேட்டு, வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகத்தில் நின்ற மீனவர்கள் தங்களது படகுகளில் சென்று ஆற்றில் மூழ்கியவர்களை காப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். காப்பாற்றப்பட்டுள்ளவர்களில் இரண்டு பெண்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் விசாரணைகளின்; பின்னர் வீடுகளுக்கு திரும்பியுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். தங்களது பெறுமதி வாய்ந்த பொருட்கள், ஆவணங்கள் ஆற்று நீரில் மூழ்கியுள்ளதாக காப்பாற்றப்பட்ட பயணிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nகேரள கஞ்சாவுடன் யாழ்ப்பாணத்தில் நால்வர் கைது-\nஇந்தியாவின் கேரளாவிலிருந்து கடத்திவரப்பட்டு கொழும்புக்கு கொண்டுசெல்லப்படவிருந்த 101 கிலோகிராம் கொண்ட கஞ்சாப்பொதிகளுடன் நான்கு சந்தேகநபர்களை நேற்று யாழ். பண்டத்தரிப்பு பகுதியில் கைதுசெய்ததாக இளவாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.மஞ்சுல டி.சில்வா இன்று தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து மாதகல் துறைமுகம் ஊடாக கஞ்சா கடத்தி அதனை கொழும்புக்கு கொண்டுசெல்லும் நடவடிக்கையில்; கும்பல் ஒன்று ஈடுபட்டுவருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்திருந்தது. இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் கஞ்சாப்பொதிகளை கடத்திச்சென்ற கண்டியை சேர்ந்த இரண்டு சந்தேக நபர்களும் யாழ்ப்பாணம் மற்றும் அநுராதபுரத்தை சேர்ந்த இரண்டு சந்தேக நபர்களுமாக நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார். வடி ரக ��ாகனத்திலிருந்து 2 கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய 45 கஞ்சாப்பொதிகள் மீட்கப்பட்டுள்ள அதேவேளை, 2 முச்சக்கரவண்டிகள், ஒரு வடி ரக வாகனம் என்பன மீட்கப்பட்டுள்ளன. சந்தேகநபர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது, இவர்கள் சுன்னாகத்திலிருந்து கொழும்புக்கு வாழைக்குலைகள் ஏற்றுபவர்கள் என தெரியவந்துள்ளது.\n« மறைந்த செயலதிபரின் பிறந்ததின நினைவாக பாடல் வெளியீடு, மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு- திருகோணமலையில் ரகசிய ‘கோத்தா முகாம்’ ததேகூ கேள்வி »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2020/02/09/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-11-29T04:48:08Z", "digest": "sha1:JR5NY5Z4SZZ3HE25BJBMFXROLKEUHFMQ", "length": 16437, "nlines": 105, "source_domain": "peoplesfront.in", "title": "தேசிய மக்கள்தொகை பதிவேடு( NPR) கணக்கெடுப்பை நிறுத்த ஒத்துழையாமை இயக்கத்தை முன்னெடுப்போம்! குடியுரிமை பறிப்பு சட்டத்தை முறியடிப்போம் ! – மக்கள் முன்னணி", "raw_content": "\nதேசிய மக்கள்தொகை பதிவேடு( NPR) கணக்கெடுப்பை நிறுத்த ஒத்துழையாமை இயக்கத்தை முன்னெடுப்போம் குடியுரிமை பறிப்பு சட்டத்தை முறியடிப்போம் \nமத்திய மோடி – ஷா கும்பலின் பாசிச ஆட்சி கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டுவந்து அப்பாவி மக்களின் குடியுரிமையை பறிக்க முயற்சித்து வருகிறது, தமிழகத்தைப் பொருத்தவரை உடனடியாக அது இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் ஈழத் தமிழர்களுக்கான வாழ்வுரிமையை மறுப்பதாகவும் அமைந்திருக்கிறது, இந்திய அளவில் மதச்சார்பின்மைக்கு விரோதமாகவும், பாதிக்கப்பட்டு அகதிகளாக வருகின்ற மக்களுக்கு எதிரான, மானுட விரோதமாகவும் அமைந்திருக்கிறது.\nஎனவே இதை நாம் திரும்பப் பெறவேண்டும் என கூறுகிறோம். பல்வேறு மாநிலங்களின் சட்டமன்றங்களும், பாஜக ஆதரவு கூட்டணிக் கட்சிகளும் கூட தற்பொழுது இந்த குடியுரிமை பறிப்பு சட்டத்திற்கு எதிராக முன்வந்துள்ளன. இந்தியா முழுவதும் இச்சட்டத்திற்கு எதிராக மாபெரும் மக்கள் எழுச்சி ஏற்பட்டுள்ளது, இந்த சூழலில் தமிழகத்தில் இந்தச் திருத்த சட்டத்தை எதிர்த்து உறுதியான மக்கள் திரள் நடவடிக்கையை நாம் தொடங்க வேண்டும். மாநிலத்தை ஆளுகின்ற அடிமை எடப்பாடி பழனிச்சாமி அரசு திருத்த சட்டத்தை ஆதரவாக வாக்களித்��� தோடு, இன்றுவரை மக்கள் போராட்டங்களுக்குப் பிறகும் அதற்கான கணக்கெடுப்பு பணியை தொடர்ந்து செய்வோம் என அறிவித்துள்ளது.\nஇச்சட்டத்தின் அடிப்படையில் ஒருவருக்கு குடியுரிமையை பறிப்பதற்கு முன்பு, அவரை சந்தேகத்திற்குரிய வராக மாற்றுவதற்கான வேலையை, தேசிய மக்கள்தொகை பதிவேடு(NPR) கணக்கெடுப்பின் வழியாக மறைமுகமாக செய்வதற்கு முயற்சிக்கிறார்கள். முதலில் தேசிய மக்கள்தொகை பதிவேடு(NPR) கணக்கெடுப்பை நடத்தி பிறகு தேசிய குடியுரிமை பதிவின்(NRC) வாயிலாக ஒருவரை சந்தேகத்துக்குரிய வராக மாற்றி பிறகு புதிய குடியுரிமை சட்டத் திருத்தத்தின்(CAA) வாயிலாக அவரை குடியுரிமை பறித்து மனிதத்தன்மையற்ற முகாம்களில் அடைப்பதற்கான பாசிச திட்டத்தை பாசிச பாஜக அரசு முன்னெடுத்துள்ளது.\nஎனவே முதலில் தேசிய மக்கள் தொகை பதிவேடு(NPR) கணக்கெடுப்பை மறுத்து ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்குவதன் வாயிலாக காவி கும்பலின் ஒட்டுமொத்த சதித் திட்டத்தையும் முறியடிப்பதற்கான பணியை தொடங்க முடியும் ,எனவே தமிழகத்தில் ஏப்ரல் மாதத்தில் தொடங்க இருக்கின்ற தேசிய மக்கள்தொகை பதிவேடு (NPR) கணக்கெடுப்புக்கு எதிராக அனைவரும் ஒருங்கிணைந்து ஒத்துழையாமை இயக்கத்தை முன்னெடுப்போம் கணக்கெடுப்பிற்கு நமது சொந்த விவரங்களை அளிப்பதற்கு மறுப்போம் 1\nசாதி கடந்து மதம் கடந்து கட்சி கடந்து தமிழர்களாக ஒன்றுதிரண்டு அனைத்து மக்களுக்கும் இந்த செய்தியை எடுத்துச் சென்று புரியவைத்து மக்கள் இயக்கமாக மாற்றுவோம் பாசிசக் காவி கும்பலின் தவறான பிரச்சாரத்தை முறியடித்து, விழிப்புணர்வை உருவாக்குவோம். பாசிச அபாயத்தை முறியடிக்க ஜனநாயகத்தைக் காக்க இந்நேரத்தில் அணியமாவோம் என தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் சார்பாக அறைகூவல் விடுக்கிறோம். நன்றி.\nஉணவு வினியோக ஊழியர்கள் 616 பேர் மீது சென்னை காவல்துறை போக்குவரத்து விதிமீறல் வழக்கு\n2019 மார்ச் 40/L.1 தீர்மானம் – முன்னேற்றமில்லை, பழைய நிலைமையும் இல்லை, தமிழர்க்கு சறுக்கல்.\nபிப்ரவரி 9 – தி இந்து குழுமம் நடத்தும் நிகழ்விற்கு இனக்கொலைக் குற்றவாளி மகிந்த இராசபக்சே வருவதைத் தடுக்க வேண்டும்\n2020, நவம்பர் 26 –அனைத்திந்திய பொது வேலைநிறுத்தத்தை வெற்றிப் பெற செய்வோம் காவி – கார்ப்பரேட் பாசிச கொள்கைகளை முறியடிப்போம்\n பாசக வேல்யாத்திரை நாடகத்தை அனுமத���க்காதே\nபீகார் 2020 தேர்தல் முடிவுகள் சொல்லும் ஆகப்பெரும் நம்பிக்கையூட்டும் செய்தி என்ன\nஅமெரிக்க தேர்தல் – தாராளவாதத்தின் நெருக்கடியும் வலதுசாரி எழுச்சியும்.\n – என் அனுபவ பகிர்வு\nகொரோனாவுக்கான தடுப்பூசி என்னும் பெயரில் இலாபவெறி – மக்களைக் காக்கும் மருத்துவர்கள் மெளனம் காக்கலாமா\nசட்ட விரோதக் கைது, சித்திரவதையில் ஈடுபடும் காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் புகழ் தலைமையிலான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடு\nகொரோனா – எண்ணிக்கை குழப்பங்கள்() , சட்ட விதிமீறல்கள்) , சட்ட விதிமீறல்கள் முதல்வர், நலவாழ்வு அமைச்சர், நலவாழ்வு செயலர் தெளிவுபடுத்துவார்களா\nசீனா, அமெரிக்கா செய்துள்ள கொரோனா பரிசோதனை எண்ணிக்கையில் பாதியைக்கூட தொடவில்லை இந்தியா\nதமிழ்தேசிய சுயநிர்ணய உரிமை மாநாட்டு மலர்\nஇந்துத்துவ மோடி பாசிஸ்ட் என்றால், சிங்கள பெளத்தப் பேரினவாத இராசபக்சே யார் …… இந்து குழுமத்தின் தலைவர் என்.ராமுக்கு இளந்தமிழகம் இயக்கத்தின் கேள்விகள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் அரச பயங்கரவாதத்தைக் கண்டித்து மதுரையில் அறங்கக்கூட்டம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் கண்டன உரை\n2020, நவம்பர் 26 –அனைத்திந்திய பொது வேலைநிறுத்தத்தை வெற்றிப் பெற செய்வோம் காவி – கார்ப்பரேட் பாசிச கொள்கைகளை முறியடிப்போம்\n பாசக வேல்யாத்திரை நாடகத்தை அனுமதிக்காதே\nபீகார் 2020 தேர்தல் முடிவுகள் சொல்லும் ஆகப்பெரும் நம்பிக்கையூட்டும் செய்தி என்ன\nஅமெரிக்க தேர்தல் – தாராளவாதத்தின் நெருக்கடியும் வலதுசாரி எழுச்சியும்.\nதமிழ்நாடு நாள் விழாவைக் கொண்டாடிய பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணப்பாளர் தோழர் பொழிலன் உள்ளிட்ட 21 பேரை உடனடியாக விடுதலை செய் அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறு அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறு\nதமிழ்நாடு நாளை விழாவாக கொண்டாடிய பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பொழிலன், தோழர்கள் ஜான் மண்டேலா, மா.சேகர், ஏசுகுமார் உள்ளிட்ட 15 பேரை சிறைப்படுத்திய தமிழக அரசிற்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கண்டனம்\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட காசிமேடு மீனவர்கள் 9 பேரில் ஒருவரான பாபு எங்கே – 37 நாட்களாகியும் கண்டுபிடிக்காததற்கு இந்திய தமிழக அரசே பொறுப்பேற்றிடு\nம���ரளிதரனின் சாதனைக்கு முன்னால் இனப்படுகொலையாவது ’ஐ கோர்ட்டாவது’ – இந்து தமிழ் திசையின் கீதாஉபதேசம்\nநவம்பர் – 1 தமிழக நாள் உரிமை முழக்கம்\nவிஜய்சேதுபதி – டிவிட்டர் மிரட்டல் – எதிர்வினை கீதையின் போர்முறை விளிம்புநிலை மக்களுக்கு உதவுமா\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/print.aspx?aid=13479", "date_download": "2020-11-29T04:29:05Z", "digest": "sha1:574DCHUW7Z7DXVXQ3XZPZQ3RADL7FWW2", "length": 1784, "nlines": 10, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nமிக மென்மையான முறையில் இந்த உலகையே அசைக்கலாம்.\nபலவீனர்களால் மன்னிக்க முடியாது. மன்னித்தல் பலவான்களின் பண்பு.\nஎன் அனுமதியின்றி யாரும் என்னைப் புண்படுத்த முடியாது.\nநீ எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறாய் என்பது உன் செயலில் தெரிந்துவிடும்.\nஇந்த உலகில் உண்மையான அமைதியைக் கற்பிக்க வேண்டுமென்றாலும் போருக்கு எதிராகப் போரிட வேண்டுமென்றாலும் அதைத் தொடங்கவேண்டிய இடம் குழந்தைகள்.\nஒரு மனிதன் அவனது எண்ணங்களால் சமைக்கப்படுகிறான். எதை நினைக்கிறானோ, அதுவாகிறான்.\nஎவரையும் அழுக்குக் காலோடு என் மனதில் நடக்க நான் அனுமதிக்க மாட்டேன்.\nஒரு கோழையினால் அன்பு செலுத்த இயலாது; அது தைரியசாலியின் சிறப்புரிமை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-11-29T05:03:22Z", "digest": "sha1:36FY4XK4QITI3OXPHQYXFUW2SD6DMNYT", "length": 8311, "nlines": 116, "source_domain": "www.tamilfrance.fr", "title": "கற்பூரவல்லியில் அடங்கிய மருத்துவ குணம்! - Tamil France", "raw_content": "\nகற்பூரவல்லியில் அடங்கிய மருத்துவ குணம்\nOct 18, 2020 ஒரு, கற்பூரவல்லி\nகற்பூரவல்லி ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இதில் பல மருத்துவகுணங்கள் அடங்கியுள்ளன.\nகற்பூரவல்லி இலைச் சாற்றை சர்க்கரை கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க சீதள இருமல் தீரும். கட்டிகளுக்கு இந்த இலையை அரைத்துக் கட்ட கட்டிகள் கரையும்.\nகற்பூரவல்லி இலைச்சாறு, நல்லெ���்ணெய், சர்க்கரை இவற்றை நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி நீங்கும். சூட்டைத் தணிக்கும்.\nகற்பூரவல்லி இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல், சளிக் காச்சல் போகும்.\nகற்பூரவல்லி இலைகளை எடுத்து கழுவி சாறெடுத்து தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் மார்பு சளி கட்டுக்குள் வரும். .\nவயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு உள் மருந்தாகவும், கண் அழற்சிக்கும் இதன் சாறு மேல் பூச்சாக தடவ குணம் தரும். .\nகற்பூரவல்லி இலையை பறித்து கழுவி உணவு உண்பதற்கு முன் கடித்து மென்று சாப்பிட்டால் உணவு ஜீரணம் நன்றாக ஆகும்.\nமுட்டை சாப்பிட்ட பிறகு தப்பி தவறி கூட இந்த பொருட்களை சாப்பிடாதீங்க\nமுடி உதிர்ந்த இடத்திலும் முடி வளர்ச்சியைத் தூண்டும் அற்புத பொருள்\nமுட்டை சாப்பிடுவதால் சர்க்கரை நோய் ஏற்படுமா\nதினமும் கேரட் சாப்பிட்டு வந்தால் என்ன நடக்கும்\nபாலில் பூண்டை சேர்த்து குடிப்பதால் ஏற்படும் அதிசயம் என்ன தெரியுமா\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் இன்று காலை வெளியான தகவல்\nபுதிய நீதிபதிகள் நியமனத்தில் சர்ச்சை..\nலிப்டில் சிக்கி 7 வயது சிறுவன் பலி… வெளியான முக்கிய செய்தி…\n3000 நிமிடங்கள் வாய்ஸ் கால் வழங்கும் ஜியோ சலுகைகள்\nசிட்னியில் தொடங்கியது 2வது ஒருநாள் கிரிக்கெட்- ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்\nபுலிகள் சார்பில் உயிரிழந்த பண்டிதரின் வீட்டில் விளக்கேற்றிய சுமந்திரன்…\nஎவருக்கும் எனது நிலை ஏற்படக்கூடாது – இளம்பெண் கவலை…\nவீடுகளை சீல் வைக்க நடவடிக்கை மக்களுக்கு கடுமையான எச்சரிக்கை… அஜித் ரோஹண….\nஇலங்கையில் மின் உற்பத்தியை அதிகரிக்க அதிரடி நடவடிக்கை\nதிருகோணமலை எண்ணெய் குதங்களை பயன்படுத்தும் அதிகாரம் இந்தியாவிற்கு இல்லை\nமுடி உதிர்வை நிறுத்தி முடி பட்டு போல இருக்க வெங்காய ஷாம்பூ\n வீட்டிலேயே இருக்கும் பொருட்களை பயன்படுத்துவது தான் சிறந்தது.\nமுடி கொட்ட கூடாது, வளரவும் செய்யணும் அதுக்கு வீட்ல இருக்கிற இந்த பொருளை பயன்படுத்துங்க\nவெயில் பராமரிப்பில் வியர்வை வாடை வராமல் இருக்க அக்குளை பராமரிக்கும் முறை\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் இன்று காலை வெளியான தகவல்\nபுதிய நீதிபதிகள் நியமனத்தில் சர்ச்சை..\nலிப்டில் சிக்கி 7 வயது சிறுவன் பலி… வெளியான முக்கிய செய்தி…\n3000 நிமிடங்கள் வாய்ஸ் கால் வழங்கும் ஜியோ சலுகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88/?fdx_switcher=mobile", "date_download": "2020-11-29T04:21:47Z", "digest": "sha1:JFOCBOFPX4UDD5HBSPF7URWUMUUYQMVV", "length": 2711, "nlines": 79, "source_domain": "www.tamilhindu.com", "title": "டிகை | தமிழ்ஹிந்து | Mobile Version", "raw_content": "\nஇந்த வாரம் இந்து உலகம்\nஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் – 4\nஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் – 3\nஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் – 2\nஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் -1", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2018/02/Mahabharatha-Santi-Parva-Section-78.html", "date_download": "2020-11-29T04:42:52Z", "digest": "sha1:MN5W2KTWYUXITBUN3ZBUIRTXA42HFBZE", "length": 50805, "nlines": 116, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "சூத்திரனும் மன்னனாகத் தகுந்தவனே! - சாந்திபர்வம் பகுதி – 78", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 78\n(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 78)\nபதிவின் சுருக்கம் : ஆபத்துக் காலங்களில் பிராமணர்கள் செய்யக்கூடிய, செய்யகூடாத தொழில்கள்; மன்னன் பலவீனமடையும்போது, அவனுக்குப் பலத்தை அளிக்க வேண்டிய பிராமணனின் கடமை; மக்களைப் பாதுகாப்பதே முதல் கடமை, அதைச் சூத்திரன் செய்தாலும், அவன் மன்னனாகலாம் என்று யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...\nயுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, \"ஆபத்துக் காலங்களில் ஒரு பிராமணன் க்ஷத்திரியக் கடமைகளைப் பயின்று தன்னை ஆதரித்துக் கொள்ளலாம் என்று சொல்லப்படுகிறது. எனினும், எந்தக் காலத்திலாவது அவன் வைசியர்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளைப் பயில முடியுமா\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, \"ஒரு பிராமணன் தன் வாழ்வாதாரத்தை இழந்து ஆபத்தில் வீழும்போது, க்ஷத்திரியக் கடமைகளுக்கு அவன் தகுந்தவனாக இல்லையென்றால், நிச்சயம் அவன் வைசியர்களின் நடைமுறைகளைப் பின்பற்றி, உழவு, கால்நடை வளர்த்தல் ஆகியவற்றின் மூலம் தன்னைத் தாங்கிக் கொள்ளலாம்\" என்றார்.(2)\n பாரதக் குலத்தின் காளையே, ஒரு பிராமணன் வைசியக் கடமைகளைப் பின்பற்றி, சொர்க்கம் செல்லும் எதிர்பார்ப்பைத் தொலைக்காமல் அவன் என்னென்ன பொருட்களை விற்கலாம்\n யுதிஷ்டிரா, அனைத்துச் சூழ்நிலைகளிலும் ஒரு பிராமணன், மதுவகைகள், உப்பு, எள், பிடரி கொண்ட விலங்குகள், காளைகள், தேன், இறைச்சி மற்றும் சமைத்த உணவு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். இவற்றை விற்பதால் ஒரு பிராமணன் நரகத்தில் மூழ்குவான்.(4,5) ஒரு பிராமணன் ஓர் ஆட்டை விற்பதனால், அவன் அக்னி தேவனை விற்ற பாவத்தை இழைத்தவனாகிறான்; குதிரையை விற்பதனால் சூரிய தேவனை விற்ற பாவத்தையும், சமைத்த உணவை விற்பதனால் நிலத்தை விற்ற பாவத்தையும், ஒரு பசுவை விற்பதனால் வேள்வி மற்றும் சோமச்சாற்றை விற்ற பாவத்தையும் இழைத்தவனாகிறான்.(6) சமைத்த உணவை மற்றாகக் கொடுத்து, சமைக்கப்படாத உணவை வாங்குவதை நல்லோர் மெச்சுவதில்லை. எனினும், ஓ பாரதா, சமைத்த உணவை அடைவதற்காகச் சமைக்கப்படாத உணவை மாற்றாகக் கொடுக்கலாம்.(7) \"சமைக்கப்பட்ட உன் உணவை நாங்கள் உண்கிறோம். (நாங்கள் மாற்றாகக் கொடுக்கும்) இந்தக் கச்சாப் பொருட்களை நீ சமைப்பாயாக\" என்ற ஒப்பந்தத்தில் எந்தப் பாவமுமில்லை[1].(8) ஓ பாரதா, சமைத்த உணவை அடைவதற்காகச் சமைக்கப்படாத உணவை மாற்றாகக் கொடுக்கலாம்.(7) \"சமைக்கப்பட்ட உன் உணவை நாங்கள் உண்கிறோம். (நாங்கள் மாற்றாகக் கொடுக்கும்) இந்தக் கச்சாப் பொருட்களை நீ சமைப்பாயாக\" என்ற ஒப்பந்தத்தில் எந்தப் பாவமுமில்லை[1].(8) ஓ யுதிஷ்டிரா, பழங்காலத்திலிருந்து அங்கீகரிக்கப்பட்ட பழக்கவழக்கங்களின்படி நடந்து கொள்ளும் மனிதர்களின் நித்திய நடைமுறைகளைக் குறித்துச் சொல்கிறேன், கேட்பாயாக.(9) \"இதை நான் உனக்குக் கொடுக்கிறேன். பதிலுக்கு இந்தப் பொருளை எனக்குக் கொடுப்பாயாக\" என்ற இத்தகு ஒப்பந்தத்தின் மூலம் பரிமாற்றம் செய்து கொள்வது நீதியே. எனினும் பலவந்தமாகப் பொருட்களை எடுத்துக் கொள்வது பாவம் நிறைந்ததாகும்.(10) இதுவே முனிவர்கள் மற்றும் பிறரின் பழங்காலப் பழக்கவழக்கமாகும். இது நீதியே என்பதில் ஐயமில்லை\" என்றார் {பீஷ்மர்}.(11)\n[1] கும்பகோணம் பதிப்பில், \"பக்குவமான அன்னத்தைக் கொடுத்து அதற்கு ஈடாக அரிசியை மாற்றிக் கொள்வது நீதியன்றென்று ஸாதுக்கள் சொல்கிறார்கள். ஓ பாரத, \"போஜனத்திற்கு வேண்டிப் பக்குவமான அன்னத்தை நாங்கள் புஜிக்கிறோம். இந்த அரிசியை நீங்கள் பாகஞ்செய்து கொள்ளுங்கள்\" என்று ஒருவருக்கொருவர் ஸம்மதஞ்செய்து கொண்டு அரிசிக்கு ஈடாகப் பக்குவான்னத்தை மாற்றிக் கொள்வதில் சற்றும் அதர்மமில்லை\" என்றிருக்கிறது.\n ஐயா, அனைத்து வகையினரும் தங்கள் தங்களுக்குரிய கடமைகளைக் கைவிட்டு, மன்னனுக்கு எதிராக ஆயுதம் எடுப்பார்களேயானால், மன்னனின் சக்தி குறைவை அடையும்.(12) அப்போது அம்மன்னனால் எந்த வழிமுறைகளின் மூலம் மக்களின் பாதுகாவலனாகவும், புகலிடமாகவும் ஆக முடியும் ஓ மன்னா, என்னிடம் விரிவாகப் பேசி இந்த என் ஐயத்தைத் தீர்ப்பீராக\" என்று கேட்டான்.(13)\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, \"அத்தகு சந்தர்ப்பங்களில், பிராமணர்களின் தலைமையிலான அனைத்து வகையினரும் கொடைகள், தவங்கள், வேள்விகள், அமைதி, தற்கட்டுப்பாடு ஆகியவற்றின் மூலம் தங்கள் நன்மையை நாட வேண்டும்.(14) அவர்களில் வேத பலம் கொண்டோர் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் எழுந்து, இந்திரனுக்குப் பலமூட்டும் தேவர்களைப் போல, மன்னனின் பலத்தை (வேத சடங்குகளின் மூலம்) மேம்படுத்துவதில் அர்ப்பணிப்புக் கொள்ள வேண்டும்.(15) மன்னனின் சக்தி சிதைவுறும்போது பிராமணர்களே அவனது புகலிடமாகச் சொல்லப்படுகிறார்கள். ஞானம் கொண்ட மன்னன், பிராமண சக்தியின் மூலமே தன் சக்தியை மேம்படுத்த முனைய வேண்டும்.(16) வெற்றிமகுடம் சூடிய மன்னன், அமைதியை நிலைநிறுத்த முனையும்போது, அனைத்து வகையினரும் தங்கள் தங்களுக்குரிய கடமைகளைச் செய்ய வேண்டும்.(17) கள்வர்கள் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் உடைத்து, எங்கும் அழிவைப் பரப்பும்போது, அனைத்து வகையினரும் ஆயுதம் எடுக்க வேண்டும். ஓ யுதிஷ்டிரா, அவ்வாறு செய்வதால் அவர்கள் எந்தப் பாவத்தையும் இழைப்பதில்லை\" என்றார்.(18)\nயுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, \"க்ஷத்திரியர்கள் அனைவரும் பிராமணர்களுக்குப் பகைவர்களானால், அப்போது பிராமணர்களையும், வேதங்களையும் எவன் பாதுகாக்க வேண்டும் அப்போது பிராமணர்களின் கடமையென்ன எவன் அவர்களுடைய புகலிடமாக இருப்பான்\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, \"தவங்கள், பிரம்மச்சரியம், ஆயுதங்கள், (உடல்) வலிமை ஆகியவற்றின் மூலம், வஞ்சகத்தின் உதவியுடனோ, இல்லாமலோ க்ஷத்திரியர்கள் அடக்கப்பட வேண்டும். க்ஷத்திரியன் தவறாக நடந்து கொண்டால், அதிலும் குறிப்பாகப் பிராமணர்களிடம் தவறாக நடந்து கொண்டால், வேதங்களே அவர்களை அடக்கும். க்ஷத்திரியர்கள் பிராமணர்களிடம் இருந��து உதித்தவர்களே ஆவர்.(21) நெருப்பு நீரிலிருந்து உதிக்கிறது; க்ஷத்திரியன் பிராமணனிலிருந்தும்; இரும்பு கல்லில் இருந்தும் உண்டாகின்றன. ஆனால் இவை தங்கள் பிறப்பின் மூலத்தோடு தொடர்படுகையில் தணிவையடைகின்றன.(22) இரும்பு கல்லைத் தாக்கும்போது, அல்லது நெருப்பு நீருடன் மோதும்போது, அல்லது க்ஷத்திரியன் பிராமணனிடம் பகைமைபாராட்டும்போது, இந்த மூன்றின் பலமும் அழிவடைகிறது.(23) ஓ யுதிஷ்டிரா, இவ்வாறு சக்தியும், வலிமையும் என்னதான் பெரியனவாகவும், தடுக்கப்பட முடியாதனவாகவும் இருப்பினும், க்ஷத்திரியர்கள் பிராமணர்களுக்கு எதிராகத் திருப்பப்படும்போது தணிவடைகின்றனர்.(24)\nபிராமணர்களின் சக்தி மென்மையடையும்போதும், க்ஷத்திரிய சக்தி பலவீனமடையும்போதும், மனிதர்கள் அனைவரும் பிராமணர்களிடம் தவறாக நடந்து கொள்ளும்போதும்,(25) பிராமணர்களையும், அறநெறியையும், தங்களையும் காப்பாற்றிக் கொள்ளப் பெரும் மனோ பலத்துடன், நீதியின் பாதையில் செல்ல விரும்பும் எவர்கள், மரணம் குறித்த அச்சமனைத்தையும் விடுகிறார்களோ, அவர்கள் மறுமையில் உயர்ந்த அருள் உலகங்களை வெல்வார்கள். பிராமணர்களின் நிமித்தமான அனைத்து மனிதர்களும் ஆயுதமெடுக்க வேண்டும்.(26,27) துணிவுமிக்க எவர்கள் பிராமணர்களுக்காகப் போராடுகிறார்களோ, அவர்கள், வேதங்களை எப்போதும் கவனமாகக் கற்றவர்கள், கடுந்தவங்களைச் செய்தவர்கள், நோன்பிருந்து தங்கள் உடல்களைச் சுடர்மிக்க நெருப்பில் விட்டவர்கள் ஆகியோருக்காகச் சொர்க்கத்தில் ஒதுக்கப்பட்ட புகழுலகங்களை அடைவார்கள்.(28) மற்ற மூன்று வகையினருக்காக ஆயுதம் ஏந்தும் பிராமணன் பாவமிழைத்தவனாக மாட்டான். அத்தகு சூழ்நிலையில் உயிரை விடுவதை விட உயர்ந்த கடமையேதும் இல்லை என்று மக்கள் சொல்கின்றனர்.(29)\nபிராமணர்களின் எதிரிகளைத் தண்டிக்க முயன்று, இவ்வாறு தங்கள் உயிரை விடுபவர்கள் அருளப்பட்டிருப்பாராக. நான் அவர்களை வணங்குகிறேன். அவர்களுக்கான உலகத்தை நாம் அடைவோமாக. அந்த வீரர்கள் பிரம்ம லோகத்தை அடைவார்கள் என்று மனுவே சொல்கிறார்.(30) குதிரை வேள்வியில் இறுதி நீராடலைச் செய்து தங்கள் பாவங்கள் அனைத்திலிருந்தும் தூய்மையடையும் மனிதர்களைப் போலவே, தீய மனிதரோடு போராடுகையில் ஆயுத முனைகளில் இறப்பவர்களும் தங்கள் பாவங்களில் இருந்து தூய்மையடைகிறார்கள்.(31) இடத்திற்கும், காலத்திற்கும் தக்கபடி, நீதி அநீதியாகவும், அநீதி நீதியாகவும் மாறுகின்றன. (மனித செயல்பாட்டின் தன்மைகளைத் தீர்மானிப்பதில்) இடத்திற்கும், காலத்திற்கும் இத்தகு சக்தி இருக்கிறது.(32) மனிதநேயத்திற்கு நட்பாக இருப்பவர்கள், கொடூரச் செயல்களைச் செய்திருந்தாலும் உயர்ந்த சொர்க்கத்தை அடைந்திருக்கிறார்கள். நீதிமிக்க க்ஷத்திரியர்கள், பாவம் நிறைந்த செயல்களைச் செய்தாலும் அருளப்பட்ட முடிவுகளை அடைந்திருக்கிறார்கள்[2].(33) தன்னைப் பாதுகாத்துக் கொள்ள, பிற வகையினரை அவர்களது கடமைகளைச் செய்ய வைக்க, கள்வர்களைத் தண்டிக்க என்ற இந்த மூன்று சந்தர்ப்பங்களில் ஆயுதங்களை எடுப்பதால் ஒரு பிராமணன் எந்தப் பாவத்தையும் இழைப்பதில்லை\" என்றார் {பீஷ்மர்}.(34)\n[2] \"பாம்பு வேள்வியையும், ராட்சச வேள்வியையும் செய்திருந்தாலும், உதங்கர் மற்றும் பராசரர் போன்ற மனிதர்கள் சொர்க்கத்தை அடையாமலில்லை. அதே போலத் தங்கள் எதிரி நாடுகளின் மீது படையெடுத்து ஆயிரக்கணக்கான மனிதர்களையும், விலங்குகளையும் கொல்லும் க்ஷத்திரிய மன்னர்கள் நீதிமிக்கவர்களாகக் கருதப்பட்டு, இறுதியாகச் சொர்க்கத்தை அடைகின்றனர்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nயுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, \"கள்வர்கள் தலைதூக்கி, குழப்பத்தின் விளைவால் வகை {வர்ணக்} கலப்பு தொடங்கி, க்ஷத்திரியர்களும் பலவீனமடைந்திருந்தால், ஒரு க்ஷத்திரியனைத் தவிர வேறு ஒரு பலமிக்க மனிதன், மக்களைக் காப்பதற்காக அந்தக் கள்வர்களை அடக்க முனைந்தால்[3],(35) ஓ மன்னர்களில் சிறந்தவரே {பீஷ்மரே}, உண்மையில் அந்தப் பலமிக்க மனிதன், பிராமணனாகவோ, வைசியனாகவோ, சூத்திரனாகவோ இருந்தால், மேலும் அவன் நீதியுடன் செங்கோல் தரித்து மக்களைப் பாதுகாப்பதில் வென்றால், அவனது செயல் நியாயமானதாகக் கொள்ளப்படுமா மன்னர்களில் சிறந்தவரே {பீஷ்மரே}, உண்மையில் அந்தப் பலமிக்க மனிதன், பிராமணனாகவோ, வைசியனாகவோ, சூத்திரனாகவோ இருந்தால், மேலும் அவன் நீதியுடன் செங்கோல் தரித்து மக்களைப் பாதுகாப்பதில் வென்றால், அவனது செயல் நியாயமானதாகக் கொள்ளப்படுமா அல்லது, அந்தக் கடமையை நிறைவேற்றியதற்காக விதிமுறைகளால் அவன் அடக்கப்படுவானா அல்லது, அந்தக் கடமையை நிறைவேற்றியதற்காக விதிமுறைகளால் அவன் அடக்கப்படுவானா க்ஷத்திரியர்கள் இழிவடையும்போது, பிற வ��ையினர் ஆயுதமெடுக்க வேண்டும் என்றே {எனக்குத்} தோன்றுகிறது\" என்று சொன்னான்[4].(37)\n[3] \"இங்கே சொல்லப்படும் க்ஷத்திரர்தே Kshatrarthe என்பதன் பொருள் குடிமக்களைப் பாதுகாப்பதாகும், அந்நியன் Anya என்பவன் க்ஷத்திரியனல்லதாவன், அபிபாவேத் Abhibhavet என்பது \"அடக்குவது\" என்ற பொருளைக் கொண்டதாகும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[4] கும்பகோணம் பதிப்பில், \"ராஜஸ்ரேஷ்டரே, பலமான திருட்டுப் பயமும், ஜாதிகளுக்குக் கலப்பும் உண்டாகும்பொழுது பிரஜைகளை ரக்ஷிக்கும் விஷயத்தில் எல்லா ஜாதிகளும் மிகவும் மூடமாயிருக்கும்பொழுதும், க்ஷத்திரியனல்லாத பலசாலியான பிராம்மணனாவது, வைசியனாவது, சூத்திரனாவது திருடர்களை அடக்கித் தர்மப்படி தண்டஞ்செலுத்தி ப்ரஜைகளை ரக்ஷிப்பனாகில் அவன் ராஜகாரியத்தைச் செய்யத்தக்கவனாவானா ஆகானா\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, \"அவன் சூத்திரனாகவோ, வேறு வகையைச் சார்ந்தவனாகவோ இருப்பினும், தெப்பமில்லா ஓடையில் தெப்பமாகவும், கடப்பதற்கு எந்த வழிமுறையும் இல்லாத இடத்தில் கடக்கும் வழிமுறையாகவும் உள்ள அவன், நிச்சயம் அனைத்து வழியிலும் மதிக்கப்படத் தகுந்தவனே.(38) ஓ மன்னா, ஆதரவற்ற மனிதனும், ஒடுக்கப்பட்டவனும், கள்வர்களால் பீடிக்கப்பட்டவனும் எவனை நம்பி மகிழ்ச்சியாக வாழ்கிறார்களோ, அந்த மனிதன், ஒரு சொந்தக்காரனைப் போலவே அனைவராலும் அன்புடன் வழிபடத்தகுந்தவனாவான். ஓ மன்னா, ஆதரவற்ற மனிதனும், ஒடுக்கப்பட்டவனும், கள்வர்களால் பீடிக்கப்பட்டவனும் எவனை நம்பி மகிழ்ச்சியாக வாழ்கிறார்களோ, அந்த மனிதன், ஒரு சொந்தக்காரனைப் போலவே அனைவராலும் அன்புடன் வழிபடத்தகுந்தவனாவான். ஓ குருகுலத்தவனே, பிறரின் அச்சத்தை விலக்குபவன் எவனோ, அவன் எப்போதும் மதிப்புக்குத் தகுந்தவனே ஆவான்.(39,40) சுமைகளைத் தாங்காத காளைகள், அல்லது, பால் கறக்காத பசுக்கள், அல்லது வெறுமையாய் {மலடாய்} இருக்கும் மனைவி ஆகியவற்றால் யாது பயன் குருகுலத்தவனே, பிறரின் அச்சத்தை விலக்குபவன் எவனோ, அவன் எப்போதும் மதிப்புக்குத் தகுந்தவனே ஆவான்.(39,40) சுமைகளைத் தாங்காத காளைகள், அல்லது, பால் கறக்காத பசுக்கள், அல்லது வெறுமையாய் {மலடாய்} இருக்கும் மனைவி ஆகியவற்றால் யாது பயன் அதே போலவே, பாதுகாப்பை வழங்க முடியாத ஒரு மன்னனால் யாது பயன் அதே போலவே, பாதுகாப்பை வழங்க முடியாத ஒரு மன்னனால் யாது பயன்(41) வேத ���றிவில்லா பிராமணனும், பாதுகாப்பை வழங்க முடியாத மன்னனும், மரத்தால் செய்யப்பட்ட யானையையோ, தோலால் செய்யப்பட்ட மானையோ, செல்வமற்ற மனிதனையோ, அலியையோ, களர் நிலத்தையோ போன்றவர்களே. அவர்கள் இருவரும் மழைபொழியா மேகத்தைப் போன்றவர்களே.(42,43) எப்போதும் நல்லோரைப் பாதுகாத்து, தீயோரை அடக்கும் எந்த மனிதனும், மன்னனாகவும், உலகை ஆளவும் தகுந்தவனே\" என்றார் {பீஷ்மர்}.(44)\nசாந்திபர்வம் பகுதி – 78ல் உள்ள சுலோகங்கள் : 44\nஆங்கிலத்தில் | In English\nLabels: சாந்தி பர்வம், பீஷ்மர், யுதிஷ்டிரன், ராஜதர்மாநுசாஸன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கி��்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்��தமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் ���ர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்ட���ம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/agriculture/how-to-choose-male-and-female-rabbits-for-breeding", "date_download": "2020-11-29T04:43:58Z", "digest": "sha1:RB4A5OPSUYUIHESJYIJXYMBECMWMFYRB", "length": 10399, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இனப்பெருக்கத்திற்கான ஆண் மற்றும் பெண் முயல்களை எப்படி தேர்வு செய்வது...", "raw_content": "\nஇனப்பெருக்கத்திற்கான ஆண் மற்றும் பெண் முயல்களை எப்படி தேர்வு செய்வது...\nநல்ல, ஆரோக்கியமான முயல்களிடமிருந்து தான் வளமான குட்டிகளைப் பெற முடியும். ஆகவே சிறந்த இனங்களைத் தேர்வு செய்தல் அவசியம்.\nஆண் முயல்களை தேர்வு செய்யும் முறை\n** இனச்சேர்க்கைக்குப் பயன்படுத்தம் ஆண் முயலுக்கு குறைந்தது 8 மாத வயதாவது இருக்கவேண்டும்.\n** நல்ல கிடா முயலானது 3 வருடங்கள் வலை நல்ல இனவிருத்தித் திறன் பெற்றிருக்கவேண்டும்.\n** இளம் கிடாக்கள் 3 (அ) நான்கு நாட்கள் இடைவெளிவிட்டு ஒரு பெட்டை முயலுடன் சேர்க்கலாம்.\n** 12 மாத வயதிற்குப் பிறகு வாரத்திற்கு 4-6 பெட்டைகளுடன் சேர்க்கலாம். 6 வருடத்திற்குப் பின்பு அதன் விந்தணு உற்பத்தி மிகவும் குறைந்து விடும். ஆதலால் அதைப் பண்ணையிலிருந்து கழித்து விட வேண்டும்.\n** கிடாக்களின் இனவிருத்தித் திறன் குறையாமல் இருக்க நல்ல உணவூட்டமும், பராமரிப்பும் அவசியம். புரதம், தாதுக்கள், விட்டமின்கள் நிறைந்த உணவளித்தல் அவசியம்.\n** அதோடு கிடாக்களைத் தனித்தனியே பராமரித்தால் அவை சண்டையிட்டுக் கொள்வதைத் தடுக்கலாம்.\nபெண் முயல்களை தேர்வு செய்யும் முறை\n** இனவிருத்திக்குப் பயன்படுத்தும் பெண் முயல் பெட்டை முயல் எனப்படும். இது அதிக ஆரோக்கியமும் இனவிருத்தித்திறனும் பெற்றிருத்தல் அவசியம்.\n** பெட்டை முயலானது தட்பவெப்பநிலை, இனம் மற்றும் உணவூட்ட அளவு ஆகியவற்றைப் பொறுத்தே அதன் இனப்பெருக்கத்திறன் அமையும்.\n** பெரிய இனங்களை விடச் சிறிய இனங்கள் விரைவிலேயே பருவமடைந்து விடுகின்றன. சிறிய இனங்கள் 3-4 மாதங்களிலும், எடை மிகுந்த இனங்கள் 8-9 மாதங்களிலும் பருவமடைகின்றன.\n** 3 வருடங்கள் வரை மட்டுமே பெண் முயல்களை இனப்பெருக்கத்திற்குப் பயன்படுத்தவேண்டும்.\nகாங்கிரஸிலிருந்து அதிமுகவில் இணைந்த அப்சரா ரெட்டி அதிமுகவில் முக்கிய பதவி... ஓபிஎஸ், இபிஎஸ் அதிரடி..\n#AUSvsIND தம்பி நீங்க கிளம்புங்க; ஆஸி., அணியில் அதிரடி மாற்றம் நம்ம ஆளுங்க செம கெத்து நம்ம ஆளுங்க செம கெத்து\nஅரசியல் நிலைப��பாட்டை அறிவிக்கிறார் ரஜினி... சென்னையில் ரஜினி நாளை முக்கிய ஆலோசனை.,\n3 நகரங்களுக்கு சென்று கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணியை ஆய்வு செய்த பிரதமர் மோடி..\nதமிழீழ வளர்ச்சிக்கு விதை விதைத்த மண்.. புலியூர் மண் வீரமண். உணர்ச்சி பொங்க கொந்தளித்த கொளத்தூர் மணி ..\nகடல் நிறத்தில் காஸ்ட்யூம்... கவர்ச்சியில் கிறங்கடிக்கும் சமந்தா...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nகாங்கிரஸிலிருந்து அதிமுகவில் இணைந்த அப்சரா ரெட்டி அதிமுகவில் முக்கிய பதவி... ஓபிஎஸ், இபிஎஸ் அதிரடி..\nஅரசியல் நிலைப்பாட்டை அறிவிக்கிறார் ரஜினி... சென்னையில் ரஜினி நாளை முக்கிய ஆலோசனை.,\n3 நகரங்களுக்கு சென்று கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணியை ஆய்வு செய்த பிரதமர் மோடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/samnaa-daily-headlins-about-modi-and-amithsha", "date_download": "2020-11-29T05:39:54Z", "digest": "sha1:NUDPF4LJFASGAOMDKMH4LK2ZCP45CO63", "length": 12010, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பொய்யான பாதையில் செல்லும் பாஜகவின் வீழ்ச்சியை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது…. செம்மையா கலாய்த்த சிவசேனா!!", "raw_content": "\nபொய்யான பா���ையில் செல்லும் பாஜகவின் வீழ்ச்சியை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது…. செம்மையா கலாய்த்த சிவசேனா\nஅடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு வெறும் 110 இடங்கள் மடுமே கிடைக்கும் என்றும், அக்கட்சியின் வீழ்ச்சியை எந்த சாணக்கியனாலும் தடுக்க முடியாது என்றும் அக்கட்சியின் கூட்டணி கட்சியான சிவசேனா சாபம் விட்டுள்ளது.\nஇது குறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘சாம்னா’ பத்திரிகையில் வெளியாகியுள்ள தலையங்க கட்டுரையில் , பாஜகவின் வலிமைமிக்க கோரக்ப்பூர், புல்பூர் இடைத்தேர்தல் முடிவுகள் அந்த முகாமில் கலக்கத்தை உண்டாக்கி விட்டது. மத்தியில் மோடியின் ஆட்சி அமைந்த பிறகு நடைபெற்ற 10 பாராளுமன்ற இடைத்தேர்தல்களில் 9 முறை பாஜக தோல்வி அடைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமிகச்சிறிய மாநிலமான திரிபுரா சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. அந்த வெற்றியின் கொண்டாட்டத்தை ருசிக்க முடியாத வகையில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற இரு தொகுதிகள் நாடாளுமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் அமைந்து விட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதொடக்கத்தில் 282 நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் இருந்தனர். ஆனால், தற்போது 272 உறுப்பினர்களாக குறைந்துள்ளது. மோடி மற்றும் அமித் ஷாவின் தலைமையின்கீழ் பாஜக ஒவ்வொரு இடைத்தேர்தலிலும் தோல்வியை சந்தித்துள்ளது.\nகடந்த ஆண்டு நடைபெற்ற உத்தரப்பிரதேசம் சட்டசபை தேர்தலில் 325 இடங்களை பிடித்து பாஜக அபார வெற்றி பெற்றது. 1991-ம் ஆண்டில் இருந்து கோரக்பூர் பாராளுமன்ற தொகுதியில் யோகி ஆதித்யாநாத் ஒருமுறை கூட வெற்றிபெற தவறியதில்லை.\nஆனால், தற்போது அம்மாநிலத்தின் முதலமைச்சராக அவர் இருந்தும் அந்த தொகுதியில் அவரது கட்சி தோல்வி அடைந்துள்ளது. பீகாரின் அராரியா பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும், ஜெஹானாபாத் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலிலும் ராஷ்டரிய ஜனதா தளம் கட்சி வெற்றி பெற்றுள்ளது.\nஇதன் மூலம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவால் முன்பு இருந்ததைபோல் 280 இடங்களை பிடிக்க முடியாது. 100 முதல் 110 இடங்களில்தான் வெற்றி பெறும். நண்பர்களை கைவிட்டு, பொய்யான பாதையில் நடப்பவர்களுக்கு தோல்வி நிச்சயம். வீழ்ச்சி ஆரம்பித்து விட்டால் எந்த சாணக்கியனாலும் அதை தடுக்க முடியாது என்று சாம்னா பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n3 நகரங்களுக்கு சென்று கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணியை ஆய்வு செய்த பிரதமர் மோடி..\nதமிழீழ வளர்ச்சிக்கு விதை விதைத்த மண்.. புலியூர் மண் வீரமண். உணர்ச்சி பொங்க கொந்தளித்த கொளத்தூர் மணி ..\nகடல் நிறத்தில் காஸ்ட்யூம்... கவர்ச்சியில் கிறங்கடிக்கும் சமந்தா...\nஸ்கின் கலர் பிகினியில்... கடற்கரை மணலில் படுத்து புரளும் வேதிகா... கண்களை கூசவைக்கும் கவர்ச்சி கிளிக்...\nஒருநாள் கிரிக்கெட்டுக்கு பாண்டியா, ஜடேஜாலாம் சரிப்பட்டு வரமாட்டானுங்க - ச(ர்ச்சை)ஞ்சய் மஞ்சரேக்கர்\nசசிகலா டிச. 3-ம் தேதி விடுதலை.. புதிய தகவலால் பரபரப்பில் அதிமுக, அமமுக முகாம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n3 நகரங்களுக்கு சென்று கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணியை ஆய்வு செய்த பிரதமர் மோடி..\nதமிழீழ வளர்ச்சிக்கு விதை விதைத்த மண்.. புலியூர் மண் வீரமண். உணர்ச்சி பொங்க கொந்தளித்த கொளத்தூர் மணி ..\nசசிகலா டிச. 3-ம் தேதி விடுதலை.. புதிய தகவலால் பரபரப்பில் அதிமுக, அமமுக முகாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2020/05/14104648/1511468/Apple-iPhone-SE-2020-will-go-on-sale-in-India-on-Flipkart.vpf", "date_download": "2020-11-29T05:47:12Z", "digest": "sha1:ZHZPMJKOYGGA6EY5AZAXOPIHDR6Z3DBV", "length": 16521, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஐபோன் எஸ்இ 2020 இந்திய விற்பனை தேதி அறிவிப்பு || Apple iPhone SE 2020 will go on sale in India on Flipkart from May 20", "raw_content": "\nசென்னை 29-11-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஐபோன் எஸ்இ 2020 இந்திய விற்பனை தேதி அறிவிப்பு\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்இ 2020 மாடலின் இந்திய விற்பனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்இ 2020 மாடலின் இந்திய விற்பனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்இ 2020 கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் இதன் விலை ரூ. 42,500 என நிர்ணயிக்கப்பட்ட நிலையில், சில தினங்களுக்கு முன் ஹெச்டிஎஃப்சி வங்கி கார்டுகளுக்கு ரூ. 3600 கேஷ்பேக் அறிவிக்கப்பட்டது.\nதற்சமயம் இந்தியாவில் ஐபோன் எஸ்இ 2020 மே 20 தேதி மதியம் 12 மணி முதல் விற்பனை செய்யப்படும் என ப்ளிப்கார்ட் அறிவித்துள்ளது. ஏற்கனவே ஆப்பிள் விநியோகஸ்தரான ரெடிங்டன் புதிய ஐபோன் நாடு முழுக்க சுமார் 3500-க்கும் மேற்பட்ட விற்பனை மையங்களில் கிடைக்கும் என தெரிவித்திருந்தது.\nஅந்த வகையில் ஆப்பிள் அதிகாரப்பூர்வ விற்பனையாளர்களும் இதே தேதியில் புதிய ஐபோன் விற்பனையை துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபுதிய ஐபோன் எஸ்இ மாடலில் 4.7 இன்ச் ஹெச்டி ரெட்டினா ஸ்கிரீன், ஹாப்டிக் டச், டச் ஐடி கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஐபோன் 11 மாடலில் வழங்கப்பட்டு இருந்த ஏ13 பயோனிக் சிப்செட் புதிய ஐபோன் எஸ்இ மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது.\nகிளாஸ் மற்றும் அலுமினியம் டிசைன் கொண்டிருக்கும் புதிய ஐபோன் எஸ்இ மாடலில் புகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமரா, 7 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் பேட்டரி திறன் பற்றி இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், இது ஐபோன் 8 மாடல் வழங்கும் அளவிலான பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஐபோன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇந்தியாவில் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 ப்ரோ முன்பதிவு துவக்கம்\nஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடலின் பேட்டரி இவ்வளவு தானா\nஇணையத்தில் லீக் ஆன ஐபோன் 12 சீரிஸ் சொல்லப்படாத தகவல்\nஇந்தியாவில் மூன்று ஐபோன் மாடல்களின் விலை குறைப்பு\nசீன தளத்தில் வெளியான ஐபோன் 12 விலை விவரங்கள்\nமேலும் ஐபோன் பற்றிய செய்திகள்\nஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது\nசிட்னியில் தொடங்கியது 2வது ஒருநாள் கிரிக்கெட்- ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nஜம்மு காஷ்மீர் எல்லையில் பறந்த பாகிஸ்தான் ட்ரோன்... துப்பாக்கி சூடு நடத்தி விரட்டியடித்த பி.எஸ்.எப்.\nகார்த்திகை தீபத்திருவிழா - திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது\nசந்தைக்கு வர தயாராகும் கொரோனா தடுப்பூசிகள் -ஒரு பார்வை\nமூன்றாம் கட்ட பரிசோதனையில் கோவாக்சின் -பிரதமர் மோடி நேரில் ஆய்வு\n3000 நிமிடங்கள் வாய்ஸ் கால் வழங்கும் ஜியோ சலுகைகள்\nரெட்மியின் முதல் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்\nஇந்தியாவில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் அறிமுகம்\nவிவோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரம்\nபப்ஜி மொபைல் இந்திய வெளியீடு - பயனர்கள் கேள்விக்கு பதில் அளித்த மைக்ரோசாப்ட் அஸ்யூர்\nபுதிய டிஸ்ப்ளேவுடன் உருவாகும் 2021 ஐபேட் ப்ரோ\nபேட்டரி சர்ச்சை விவகாரம் - 113 மில்லியன் டாலர்கள் அபராதம் செலுத்தும் ஆப்பிள்\nஇணையத்தில் லீக் ஆன மடிக்கக்கூடிய ஐபோன் விவரங்கள்\nஅது உண்மை தான் - உடனடி அப்டேட் கொடுத்த ஆப்பிள்\nமினி எல்இடி டிஸ்ப்ளே கொண்ட ஆப்பிள் ஐபேட் வெளியீட்டு விவரம்\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nமற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா\nகபில்தேவ் தேர்வு செய்துள்ள சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணி: இவருக்கும் இடம்...\nமாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா\nஅரசு மருத்துவமனையில் சிறுமியின் உடலை கடித்து இழுக்கும் தெரு நாய் -வலைத்தளங்க���ில் பரவும் அதிர்ச்சி வீடியோ\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NTgxNDEy/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D!", "date_download": "2020-11-29T05:12:38Z", "digest": "sha1:32BMTHMICUL2U2H4C2PZOVTM5BX33UZC", "length": 9836, "nlines": 73, "source_domain": "www.tamilmithran.com", "title": "அருகாமையில் இடம்பெற்ற பாலியல் பலாத்காரம் காரணமாக எற்றோபிக்கோ பாடசாலைகள் எச்சரிக்கை படுத்தப்பட்ட நிலையில்!", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nஅருகாமையில் இடம்பெற்ற பாலியல் பலாத்காரம் காரணமாக எற்றோபிக்கோ பாடசாலைகள் எச்சரிக்கை படுத்தப்பட்ட நிலையில்\nரொறொன்ரோ- எற்றோபிக்கோவை சேர்ந்த மூன்று பொது பாடசாலைகள் எச்சரிக்கை நிலைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. 18-வயது பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த எச்சரிக்கை நிலை அறிவிக்கப்பட்டதாகவும் இப்பெண் ஒரு பார்வை தெளிவின்மை கொண்ட மனிதரால் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.\nஇச்சம்பவம் குறிப்பிட்ட பெண் காலை 9.10மணியளவில் எக்லிங்ரன் அவெனியு மேற்கு லியோட் மனொர் வீதி பகுதியில் நடந்து கொண்டிருந்த சமயம் நடந்துள்ளது.\nமனிதன் பெண்ணிடம் உரையாட தொடங்கி பின்னர் வின்ஸ்லான்ட் மற்றும் வின்ரெர்ரோன் பகுதியில் ஒரு ஒதுக்குபுறத்திற்கு அழைத்து சென்றதாகவும் புலன்விசாரனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதனை தொடர்ந்து ரொறொன்ரோ மாவட்ட கல்வி சபை மாட்டின்குறூவ் C.I.ற்கு இந்த பாலியல் துன்புறுத்தல் குறித்த அறிவித்தல் ஒன்றை செய்துள்ளதாகவும் ஜோன் ஜி. அல்ட்ஹவுஸ் M.S மற்றும் பிரின்சஸ் மார்கறெட் J.S ஆகிய பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களிற்கு மின் அஞ்சல்களை அனுப்பி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பாடசாலை சபை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nபாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையும் பாடசாலையின் உதவி அதிபரும் பொலிசாரை அழைத்துள்ளனர்.\nபாதிக்கப்பட்��� பெண் மாட்டின்குறூவ் பாடசாலை மாணவியா என்பது உறுதிப்படுத்த படவில்லை.\nபிரின்சஸ் மார்கரெட் உப அதிபர் Anna Viegandt அவரது பாடசாலை மாணவர்கள் சம்பந்தப்படாத போதிலும் சம்பவம் நடந்த சிறிது நேரத்தின் பின்னர் பெற்றோர்களிற்கு குறிப்பு ஒன்றை அனுப்பியுள்ளார்.\nமனிதன் ஒருவன் 18-வயது பெண்ணை இழுத்து சென்று தன்னை அம்பலப்படுத்தியதாக அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்விடத்தில் இருந்து அப்பெண் தப்பி சென்று பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளாள்.\nசந்தேக நபர் 18-20வயதுடைய பிறவுன் தோல், 5.5உயரம், கறுத்த முடி, தாடி மற்றும் பார்வை தெளிவின்மை கொண்டவரென்றும் பொலிசார் விபரித்துள்ளனர். இவன் ஒரு சிவப்பு தொப்பி மற்றும் கறுப்பு காற்சட்டை அணிந்திருந்தான்.\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6.25 கோடியாக உயர்வு; 14.58 லட்சத்தை தாண்டியது உயிரிழப்பு.\nமிகத்துல்லியமான முடிவைக் காட்டும் கொரோனா பரிசோதனை கருவி; ஜப்பான் விஞ்ஞானிகள் நம்பிக்கை\nஉலகில் வெறுப்புணர்வு அதிகரிக்கிறது- அமெரிக்கா, இஸ்ரேலை சாடும் ஈரான் அதிபர்\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,457,399 பேர் பலி\nமும்பை தாக்குதல் முக்கிய குற்றவாளி லஷ்கர் தீவிரவாதி சஜித் மிர் தலைக்கு ரூ.37 கோடி பரிசு:12 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கா அறிவிப்பு\nஒரே நாளில் 41,810 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 93.92 லட்சத்தை தாண்டியது.\nஇன்று மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை: காலை 11 மணிக்கு மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரை.\nஜம்மு காஷ்மீரின் ஆர்.எஸ்.புரா எல்லையில் பறந்த பாகிஸ்தான் ட்ரோன்: பிஎஸ்எஃப் வீரர்கள் எச்சரிக்கையை அடுத்து திரும்ப சென்றது\nஜம்மு காஷ்மீரின் ஆர்.எஸ்.புரா பகுதியில் உள்ள எல்லையில் பாகிஸ்தான் ட்ரோன் விமானம் பறந்ததால் பரபரப்பு\nமாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் ஜம்மு காஷ்மீரில் 52% வாக்கு பதிவு: தீவிரவாத அச்சுறுத்தலையும் மீறி மக்கள் வாக்களிப்பு\nசெங்கப்பட்டில் உள்ள மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது \nஅரக்கோணம் அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் 20,000 நெல் முட்டைகள் சேதம்: விவசாயிகள் வேதனை\nஈரோடு மாவட்டம் பெருந்துறை துடுப்பதி அருகே ஒரே வழக்கில் 11 பேர் கைது\nசிவகங்கையில் கொரோனா தடுப்பு பணிகள் ��ுறித்து டிசம்பர் 4ம் தேதி முதல்வர் பழனிசாமி ஆய்வு\nசேலம் மாவட்டம் பேளூர் அருகே புழுதிகுட்டை கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் தற்கொ\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE/2011-04-10-03-44-37/71-19500", "date_download": "2020-11-29T04:22:37Z", "digest": "sha1:FZZ4LBTLZXKQIC36QZFF76E2A2WDGXYH", "length": 9285, "nlines": 154, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || அடையாளம் காணப்பட்ட இந்திய மீனவரின் சடலம் TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome யாழ்ப்பாணம் அடையாளம் காணப்பட்ட இந்திய மீனவரின் சடலம்\nஅடையாளம் காணப்பட்ட இந்திய மீனவரின் சடலம்\nநெடுந்தீவில் கடந்த ஆறாம் திகதி ஊர்காவற்றுறை பொலிஸாரால் மீட்கப்பட்ட இந்திய மீனவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.\nஅவரது சகோதரரான லூமன், யாழ். பொலிஸாருக்கு அளித்த மரண விசாரணையின்போது இந்திய மீனவரான சேவியர் விக்ரர்சின் என்பவரின் சடலமென அடையாளம் காட்டினார்.\nஇலங்கை கடற்படையினரின் பெரிய படகுக்கு அருகில் எனது சகோதரரான சேவியர் விக்ரர்சின் என்பவரின் படகு காணப்பட்டதென்றும் மரண விசாரணையின்போது அவர் கூறினார்.\nஇராமேஸ்வரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த சேவியர் விக்ரர்சின் என்பவரே (வயது 41) இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.\nஇவரது சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.\nநெடுந்தீவு கடற்பரப்பில் மீட்கப்பட்டுள்ள இந்திய மீனவரின் சடலத்தை அடையாளம் காண்பதற்காக யாழ். குடாநாட்டிற்கு தமிழ்நாடு இராமேஸ்வரத்திலிருந்து இந்திய மீனவக் குடும்பமொன்று வந்துள்��� நிலையிலேயே, மேற்படி சடலத்தை அடையாளம் காட்டினர்.\nஇதற்கிடையில், காணாமல் போன ஏனைய மூவரையும் வடகடல் பகுதியில் தேடும் நடவடிக்கையில் இந்திய மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nதம்புள்ளையில் மூவருக்கு கொரோனா உறுதி\nசங்கானையில் இருவர் மீது வாள் வெட்டு\nமாலையில் இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்\nசுதா கொங்கராவுக்கு பிடித்த நடிகர்\nஅர்ச்சனா, பாலாஜிக்கிடையே மீண்டும் வெடித்தது\n10 ஆண்டுகள் காத்திருந்து இலட்சிய திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://neomedia247.com/3805/", "date_download": "2020-11-29T05:02:31Z", "digest": "sha1:7GFMYPYDNJNNV3HJQWDJR46WECLHPMLZ", "length": 78271, "nlines": 442, "source_domain": "neomedia247.com", "title": "அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி கைக்குழந்தைகளுடன் அவதியுரும் பெண்கள் | NEO Media", "raw_content": "\nவீட்டு மரணங்களை தடுக்க நடவடிக்கை\nதூத்துக்குடியில் போதைப்பொருட்களுடன் இலங்கையர்கள் அறுவர் கைது\nகொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவுக்கு வழங்கவே எதிர்பார்ப்பு\nகொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு மக்களுக்கு நிவாரணம் வழங்க மீண்டும் நிதி ஒதுக்கீடு\nநினைவுகூரல் நிகழ்வுகளை பொலிஸார், இராணுவத்தினர் கண்காணித்தமைக்கு பேர்ள் அமைப்பு கண்டனம்\nவீட்டு மரணங்களை தடுக்க நடவடிக்கை\nகொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தங்களது வீடுகளிலேயே உயிரிழப்பதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்க��ணப்பட்டுள்ள வீடுகளில்,...\nதூத்துக்குடியில் போதைப்பொருட்களுடன் இலங்கையர்கள் அறுவர் கைது\nஇந்தியாவின் தூத்துக்குடி கடற்பகுதியில் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் 6 பேர் மதுரை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படையினர் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில்...\nகொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவுக்கு வழங்கவே எதிர்பார்ப்பு\nகொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவுக்கு வழங்கவே எதிர்பார்க்கப்பட்டுள்ளது என கப்பற்துறை மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், கிழக்கு முனையத்தின் 49 வீத உரிமம்...\nகொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு மக்களுக்கு நிவாரணம் வழங்க மீண்டும் நிதி ஒதுக்கீடு\nகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு மாவட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மீண்டும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திறைசேரியின் ஊடாக 240 மில்லியன் ரூபா நிவாரண நிதி நேற்றைய தினம் (27) தம்மிடம் கையளிக்கப்பட்டதாக கொழும்பு மாவட்ட...\nநினைவுகூரல் நிகழ்வுகளை பொலிஸார், இராணுவத்தினர் கண்காணித்தமைக்கு பேர்ள் அமைப்பு கண்டனம்\nமாவீரர்நாள் நினைவுகூரல் நிகழ்வுகள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் கண்காணிக்கப்பட்டமை மற்றும் பலர் கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் வெளியாகியிருக்கும் செய்திகள் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளன. அதேபோன்று உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கான தமிழர்களின் உரிமையின் மீது பிரயோகிக்கப்பட்டிருக்கும் அடக்குமுறையைக் கடுமையாகக்...\nஹபராதுவ; ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா\nஊழியருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால், கொக்கல ஆடைத் தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஹபராதுவ பொது சுகாதாரப் பிரிவுக்குட்பட்டப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கே கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரதுக் கணவருக்குக்...\nஇந்தியாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ண���க்கை வெகுவாக குறைவடைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 43 ஆயிரத்து 174 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 93 இலட்சத்தை...\nமீண்டும் தடுப்பூசி சோதனையை தொடங்கவுள்ளதாக அஸ்ட்ராஜெனெகா அறிவிப்பு\nதடுப்பூசி குறித்து சர்ச்சை கிளம்பியுள்ள நிலையில், உலகளவில் மீண்டும் சோதனையை புதிதாக தொடங்கவிருப்பதாக அஸ்ட்ராஜெனகா நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி பாஸ்கல் சோரியட் தெரிவித்துள்ளார். அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கிய விலை மலிவான, சுலபமாக...\nவடக்கு அயர்லாந்தில் கடுமையான புதிய கொவிட்-19 கட்டுப்பாடுகள்\nவடக்கு அயர்லாந்தில், இறுக்கமான கட்டுப்பாடுகளை கொண்டுள்ள இரண்டு வார ‘சர்க்யூட் பிரேக்கர்’ கொவிட்-19 கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன. ஒரு சர்க்யூட்-பிரேக்கர் என்பது தொற்றுநோயின் அலைகளைத் திருப்பி, தொற்றுகளின் எண்ணிக்கையைக் குறைக்க வடிவமைக்கப்பட்ட ஒரு இறுக்கமான...\nஜேர்மனியில் கொவிட்-19 தொற்றினால் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, அங்கு பத்து இலட்சத்து ஐந்தாயிரத்து 307பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக...\nஎத்தியோப்பியாவில் இறுதிகட்ட போர் நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதமர் உத்தரவு\nகிழக்கு ஆபிரிக்கா நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியாவில், அரசாங்கத்துக்கும் தன்னாட்சி பெற்ற டைக்ரே மாகாணத்திற்கும் இடையே நீண்டுவரும் மோதல் மீண்டும் வலுப்பெறவுள்ளது. டைக்ரே மாகாண கிளர்ச்சியாளர்கள் தங்கள் ஆயுதங்களை விட்டு அமைதியான முறையில் சரணடைய 72...\nஅமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையீடு இருந்ததாக கூறிய முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பொதுமன்னிப்பு\nஅமெரிக்காவில் கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக கூறிய முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் பிளினுக்கு, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். இதுகுறித்து ட்ரம்ப் டுவிட்டரில்...\nவங்கக் கடலில் மற்றுமொரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்.\nவங்க கடலில் மேலும் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், எதிர்வரும் 29ஆம் திகதி வங்க கடலின்...\nதுருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான சிறை தண்டனை\nநான்கு ஆண்டுகளுக்கு முன்பு தோல்வியுற்ற ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனை தூக்கியெறிய சதித்திட்டம் தீட்டிய இராணுவ தளபதிகள், விமானப்படை தலைவர்கள் மற்றும் விமானிகள் உள்ளிட்ட உயர்மட்ட பிரதிநிதிகளுக்கு துருக்கி...\nஇந்தியாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 43 ஆயிரத்து 174 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 93 இலட்சத்தை...\nவட்ஸ்அப்பில் அழித்த குறுஞ்செய்திகளை மீண்டும் பார்ப்பது எப்படி\nதற்போது உலகின் மிகவும் பிரபலமான குறுஞ்செய்திகள் பயன்பாடுகளில் வட்ஸ்அப் ஒன்றாகும். பேஸ்புக்கிற்குச் சொந்தமான நிறுவனம் 2017 ஆம் ஆண்டில் வட்ஸ்அப்பில் இருந்து மக்கள் தங்கள் சொந்த செய்திகளை நீக்க அனுமதிக்கும் ஒரு அம்சத்தை வெளியிட்டது. இந்த...\niPhone 12 வாங்குபவர்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி\nஆப்பிள் நிறுவனம் அண்மையில் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளான iPhone 12 இன் சில மொடல்களை அறிமுகம் செய்துள்ளது. இவற்றினை தற்போது வாடிக்கையாளர்கள் முற்பதிவு செய்து கொள்வனவு செய்யக்கூடியதாக இருக்கின்றது. இப்படியிருக்கையில் குறித்த கைப்பேசிகள் தொடர்பில்...\nபயனர்களுக்காக ஸூம் செயலி வழங்கியுள்ள தற்காலிக வசதி; விடுமுறை தினத்தில் இலவச வீடியோ அழைப்புகளுக்களை வழங்க அதன் 40 நிமிட வரம்பை அதிகரிப்பு\nவீடியோ சந்திப்புகளை எளிதாக மேற்கொள்ள வழி செய்யும் ‘ஸூம்’ செயலி விடுமுறை தினத்தில் இலவச வீடியோ அழைப்புகளுக்களை வழங்க அதன் 40 நிமிட வரம்பை அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்கத்தின் போது நாற்பது நிமிட...\nதவறாக வழிநடத்தும் 3 இலட்சம் டுவிட்டர் பதிவுகள்…\nஅமெரிக்க ஜனாதி���தி தேர்தலுடன் தொடர்புடைய 300,000 டுவிட்டர் பதிவுகள், தவறான தகவல்களாக இருக்கக்கூடும் என்று டுவிட்டர் நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது. அமெரிக்க தேர்தலை முன்னிட்டு பதிவிடப்பட்ட அனைத்து டுவிட்டர் பதிவுகளிலும் தவறான பதிவுகள் 0 புள்ளி...\nடிஜிட்டல் பணப்பரிமாற்றம் தொடர்பில் PayPal எடுத்துள்ள அதிரடி முடிவு\nகிரிப்ட்டோ கரன்ஸி எனப்படும் டிஜிட்டல் நாணயப் பாவனையானது கடந்த சில வருடங்களாக அதிகம் புழக்கத்தில் காணப்பட்டது. எனினும் இவற்றினைப் பயன்படுத்தி அதிகளவு மோசடிகள் இடம்பெறலாம் என பல நாடுகள் கிரிப்ட்டோ கரன்ஸிக்கு தடை விதித்திருந்தன. பின்னர்...\nஇலங்கைக்கு நேற்று திங்கட்கிழமை வருகை தரவிருந்த கோல் க்ளடியேட்டர்ஸ் அணியின் தலைவர் ஷஹித் அப்றிடி, விமானத்தைத் தவறவிட்டதால் குறைந்தது இரண்டு எல்பிஎல் போட்டிகளைத் தவறவிடவுள்ளார். விமானத்தைத் தவறவிட்டமை தொடர்பாக அப்றிடி தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். ‘கொழும்புக்கான...\nஎல்பிஎல் போட்டிக்கு அதிஉயர் உயிரியல் பாதுகாப்பு திட்டம்\nவீரர்கள் மற்றும் பயிற்றுநர்கள், மத்தியஸ்தர்கள் ஆகியோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் எல்பிஎல் 2020 சுற்றுப் போட்டி தங்குதடையின்றி நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையிலும் அதி உயர் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம்...\nஜெவ்னா ஸடாலியன்ஸ் அணியின் புதிய இலச்சினை\nலங்கா பிறீமியர் லீக் போட்டிகள் இன்னும் ஐந்து தினங்களில் ஆரம்பமாகவுள்ள நிலையில் ஜெவ்னா ஸ்டாலியன்ஸ் அணியினர் தமது புதிய இலச்சினையை வெளியிட்டுள்ளனர். ஜெவ்னா ஸ்டாலியன்ஸ் அணியின் இணை உரிமையாளரும், மைக்ரோசொவ்ட் வெஞ்சர்ஸ் நிறுவனத்தின் ஸ்தாபகருமான...\nஇலங்கை கிரிக்கெட்டுக்கு புதிய தேர்வுக்குழு\nஇலங்கை கிரிக்கெட் அணியின் அனைத்து தேர்வுகளையும் கவனிக்க ஏழு பேர் கொண்ட புதிய குழுவை இராணுவத் தளபதி சவேந்ர சில்வா தலைமையிலான தேசிய விளையாட்டு தேர்வுக் குழு பரிந்துரைத்துள்ளது. எதிர்காலத்தில் ஆடவர், மகளிர் மற்றும்...\nவெளியானது எல்.பி.எல். போட்டி அட்டவணை\nலங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு - 20 கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி ஆரம்பமாகி, டிசம்பர் 16 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. ஐந்து அணிகள் கலந்து கொள்ளும் இத் தொடரின்...\nவலிமை படப்பி‍டிப்பில் பைக் கவிழ்ந்து அஜித் காயம்\nவலிமை படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் அஜித்துக்கு காயம் ஏற்பட்டுள்ளது. நடிகர் அஜித்தின் 59-வது படம் வலிமை (Valimai). ஹெச்.வினோத் இயக்கும் இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு கொரோனா பரவலுக்கு முன்பே...\nகண்ணீர் விட்டு கதறிய சுச்சி… தூக்கத்திலிருந்து வரமறுத்த பாலா ஆவேசத்தில் பொங்கி எழுந்த கமல்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல் படுபயங்கரமாக எண்ட்ரி கொடுத்து மிக அருமையாக பேசியுள்ளார். இதில் டாஸ்கிற்கு வரமறுத்த பாலா, ஜெயிலில் கதறி அழுத சுசித்ரா, டாஸ்கில் இறுதியாக வந்த அணியினர் என அனைவரையும் காட்டப்பட்டுள்ளது. மேலும்...\nபிக்பாஸ்க்கு நடுவே கமல் ஹாசனின் அதிரடி முடிவு எல்லோரும் எதிர்பார்த்த ஒன்று\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 ஐ தற்போது கமல் ஹாசன் டிவியில் தொகுத்து வழங்கி வருகிறார். வார இறுதி சனிக்கிழமையான இன்றும் ஞாயிற்றுக்கிழமையான நாளையும் அவரை நாம் காணலாம். மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜின்...\nகடந்த பிப்ரவரி மாதத்தில் மூடப்பட்ட தியேட்டர்கள் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. 50 சதவீத இருக்கைள் மட்டுமே. இது சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீபாவளிக்கு வெளியாக வேண்டிய படங்கள் 2021 க்கு தள்ளிவைக்கப்பட்டாலும்...\nவிரைவில் திருமண பந்தத்தில் இணையும் லொஸ்லியா\nபிக்பொஸ் புகழ் லொஸ்லியா விரைவில் திருமணம் செய்துக்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் உள்ள தனது பெற்றோரின் நண்பர் ஒருவரின் மகனை அவர் மணக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. நடிகை லொஸ்லியா பிக்பொஸ் நிகழ்ச்சி மூலம் அனைவராலும் அறியப்பட்டார். பிக்பொஸ்...\nவீட்டு மரணங்களை தடுக்க நடவடிக்கை\nகொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தங்களது வீடுகளிலேயே உயிரிழப்பதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள வீடுகளில்,...\nதூத்துக்குடியில் போதைப்பொருட்களுடன் இலங்கையர்கள் அறுவர் கைது\nஇந்தியாவின் தூத்துக்குடி கடற்பகுதியில் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் 6 பேர் மதுரை சிற��ச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படையினர் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில்...\nகொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவுக்கு வழங்கவே எதிர்பார்ப்பு\nகொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவுக்கு வழங்கவே எதிர்பார்க்கப்பட்டுள்ளது என கப்பற்துறை மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், கிழக்கு முனையத்தின் 49 வீத உரிமம்...\nகொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு மக்களுக்கு நிவாரணம் வழங்க மீண்டும் நிதி ஒதுக்கீடு\nகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு மாவட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மீண்டும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திறைசேரியின் ஊடாக 240 மில்லியன் ரூபா நிவாரண நிதி நேற்றைய தினம் (27) தம்மிடம் கையளிக்கப்பட்டதாக கொழும்பு மாவட்ட...\nநினைவுகூரல் நிகழ்வுகளை பொலிஸார், இராணுவத்தினர் கண்காணித்தமைக்கு பேர்ள் அமைப்பு கண்டனம்\nமாவீரர்நாள் நினைவுகூரல் நிகழ்வுகள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் கண்காணிக்கப்பட்டமை மற்றும் பலர் கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் வெளியாகியிருக்கும் செய்திகள் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளன. அதேபோன்று உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கான தமிழர்களின் உரிமையின் மீது பிரயோகிக்கப்பட்டிருக்கும் அடக்குமுறையைக் கடுமையாகக்...\nஹபராதுவ; ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா\nஊழியருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால், கொக்கல ஆடைத் தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஹபராதுவ பொது சுகாதாரப் பிரிவுக்குட்பட்டப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கே கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரதுக் கணவருக்குக்...\nஇந்தியாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 43 ஆயிரத்து 174 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 93 இலட்சத்தை...\nமீண்டும் தடுப்பூசி சோதன��யை தொடங்கவுள்ளதாக அஸ்ட்ராஜெனெகா அறிவிப்பு\nதடுப்பூசி குறித்து சர்ச்சை கிளம்பியுள்ள நிலையில், உலகளவில் மீண்டும் சோதனையை புதிதாக தொடங்கவிருப்பதாக அஸ்ட்ராஜெனகா நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி பாஸ்கல் சோரியட் தெரிவித்துள்ளார். அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கிய விலை மலிவான, சுலபமாக...\nவடக்கு அயர்லாந்தில் கடுமையான புதிய கொவிட்-19 கட்டுப்பாடுகள்\nவடக்கு அயர்லாந்தில், இறுக்கமான கட்டுப்பாடுகளை கொண்டுள்ள இரண்டு வார ‘சர்க்யூட் பிரேக்கர்’ கொவிட்-19 கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன. ஒரு சர்க்யூட்-பிரேக்கர் என்பது தொற்றுநோயின் அலைகளைத் திருப்பி, தொற்றுகளின் எண்ணிக்கையைக் குறைக்க வடிவமைக்கப்பட்ட ஒரு இறுக்கமான...\nஜேர்மனியில் கொவிட்-19 தொற்றினால் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, அங்கு பத்து இலட்சத்து ஐந்தாயிரத்து 307பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக...\nஎத்தியோப்பியாவில் இறுதிகட்ட போர் நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதமர் உத்தரவு\nகிழக்கு ஆபிரிக்கா நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியாவில், அரசாங்கத்துக்கும் தன்னாட்சி பெற்ற டைக்ரே மாகாணத்திற்கும் இடையே நீண்டுவரும் மோதல் மீண்டும் வலுப்பெறவுள்ளது. டைக்ரே மாகாண கிளர்ச்சியாளர்கள் தங்கள் ஆயுதங்களை விட்டு அமைதியான முறையில் சரணடைய 72...\nஅமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையீடு இருந்ததாக கூறிய முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பொதுமன்னிப்பு\nஅமெரிக்காவில் கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக கூறிய முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் பிளினுக்கு, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். இதுகுறித்து ட்ரம்ப் டுவிட்டரில்...\nவங்கக் கடலில் மற்றுமொரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்.\nவங்க கடலில் மேலும் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், எதிர்வரும் 29ஆம் திகதி வங்க கடலின்...\nதுருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான சிறை தண்டனை\nநான்கு ஆண்டுகளுக்கு முன்பு தோல்வியுற்ற ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனை தூக்கியெறிய சதித்திட்டம் தீட்டிய இராணுவ தளபதிகள், விமானப்படை தலைவர்கள் மற்றும் விமானிகள் உள்ளிட்ட உயர்மட்ட பிரதிநிதிகளுக்கு துருக்கி...\nஇந்தியாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 43 ஆயிரத்து 174 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 93 இலட்சத்தை...\nவட்ஸ்அப்பில் அழித்த குறுஞ்செய்திகளை மீண்டும் பார்ப்பது எப்படி\nதற்போது உலகின் மிகவும் பிரபலமான குறுஞ்செய்திகள் பயன்பாடுகளில் வட்ஸ்அப் ஒன்றாகும். பேஸ்புக்கிற்குச் சொந்தமான நிறுவனம் 2017 ஆம் ஆண்டில் வட்ஸ்அப்பில் இருந்து மக்கள் தங்கள் சொந்த செய்திகளை நீக்க அனுமதிக்கும் ஒரு அம்சத்தை வெளியிட்டது. இந்த...\niPhone 12 வாங்குபவர்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி\nஆப்பிள் நிறுவனம் அண்மையில் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளான iPhone 12 இன் சில மொடல்களை அறிமுகம் செய்துள்ளது. இவற்றினை தற்போது வாடிக்கையாளர்கள் முற்பதிவு செய்து கொள்வனவு செய்யக்கூடியதாக இருக்கின்றது. இப்படியிருக்கையில் குறித்த கைப்பேசிகள் தொடர்பில்...\nபயனர்களுக்காக ஸூம் செயலி வழங்கியுள்ள தற்காலிக வசதி; விடுமுறை தினத்தில் இலவச வீடியோ அழைப்புகளுக்களை வழங்க அதன் 40 நிமிட வரம்பை அதிகரிப்பு\nவீடியோ சந்திப்புகளை எளிதாக மேற்கொள்ள வழி செய்யும் ‘ஸூம்’ செயலி விடுமுறை தினத்தில் இலவச வீடியோ அழைப்புகளுக்களை வழங்க அதன் 40 நிமிட வரம்பை அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்கத்தின் போது நாற்பது நிமிட...\nதவறாக வழிநடத்தும் 3 இலட்சம் டுவிட்டர் பதிவுகள்…\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 300,000 டுவிட்டர் பதிவுகள், தவறான தகவல்களாக இருக்கக்கூடும் என்று டுவிட்டர் நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது. அமெரிக்க தேர்தலை முன்னிட்டு பதிவிடப்பட்ட அனைத்து டுவிட்டர் பதிவுகளிலும் தவறான பதிவுகள் 0 புள்ளி...\nடிஜிட்டல் பணப்பரிமாற்றம் தொடர்பில் PayPal எடுத்துள்ள அதிரடி முடிவு\nகிரிப்ட்டோ கரன்ஸி எனப்படும் டிஜிட்டல் நாணயப் பாவனையானது கடந்த சில வருடங்களாக அதிகம் புழக்கத்தில் காணப்பட்டது. எனினும் இவற்றினைப் பயன்படுத்தி அதிகளவு மோசடிகள் இடம்பெறலாம் என பல நாடுகள் கிரிப்ட்டோ கரன்ஸிக்கு தடை விதித்திருந்தன. பின்னர்...\nஇலங்கைக்கு நேற்று திங்கட்கிழமை வருகை தரவிருந்த கோல் க்ளடியேட்டர்ஸ் அணியின் தலைவர் ஷஹித் அப்றிடி, விமானத்தைத் தவறவிட்டதால் குறைந்தது இரண்டு எல்பிஎல் போட்டிகளைத் தவறவிடவுள்ளார். விமானத்தைத் தவறவிட்டமை தொடர்பாக அப்றிடி தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். ‘கொழும்புக்கான...\nஎல்பிஎல் போட்டிக்கு அதிஉயர் உயிரியல் பாதுகாப்பு திட்டம்\nவீரர்கள் மற்றும் பயிற்றுநர்கள், மத்தியஸ்தர்கள் ஆகியோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் எல்பிஎல் 2020 சுற்றுப் போட்டி தங்குதடையின்றி நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையிலும் அதி உயர் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம்...\nஜெவ்னா ஸடாலியன்ஸ் அணியின் புதிய இலச்சினை\nலங்கா பிறீமியர் லீக் போட்டிகள் இன்னும் ஐந்து தினங்களில் ஆரம்பமாகவுள்ள நிலையில் ஜெவ்னா ஸ்டாலியன்ஸ் அணியினர் தமது புதிய இலச்சினையை வெளியிட்டுள்ளனர். ஜெவ்னா ஸ்டாலியன்ஸ் அணியின் இணை உரிமையாளரும், மைக்ரோசொவ்ட் வெஞ்சர்ஸ் நிறுவனத்தின் ஸ்தாபகருமான...\nஇலங்கை கிரிக்கெட்டுக்கு புதிய தேர்வுக்குழு\nஇலங்கை கிரிக்கெட் அணியின் அனைத்து தேர்வுகளையும் கவனிக்க ஏழு பேர் கொண்ட புதிய குழுவை இராணுவத் தளபதி சவேந்ர சில்வா தலைமையிலான தேசிய விளையாட்டு தேர்வுக் குழு பரிந்துரைத்துள்ளது. எதிர்காலத்தில் ஆடவர், மகளிர் மற்றும்...\nவெளியானது எல்.பி.எல். போட்டி அட்டவணை\nலங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு - 20 கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி ஆரம்பமாகி, டிசம்பர் 16 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. ஐந்து அணிகள் கலந்து கொள்ளும் இத் தொடரின்...\nவலிமை படப்பி‍டிப்பில் பைக் கவிழ்ந்து அஜித் காயம்\nவலிமை படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் அஜித்துக்கு காயம் ஏற்பட்டுள்ளது. நடிகர் அஜித்தின் 59-வது படம் வலிமை (Valimai). ஹெச்.வினோத் இயக்கும் இப்படத்தை போனி கபூர் தயாரிக்க��றார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு கொரோனா பரவலுக்கு முன்பே...\nகண்ணீர் விட்டு கதறிய சுச்சி… தூக்கத்திலிருந்து வரமறுத்த பாலா ஆவேசத்தில் பொங்கி எழுந்த கமல்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல் படுபயங்கரமாக எண்ட்ரி கொடுத்து மிக அருமையாக பேசியுள்ளார். இதில் டாஸ்கிற்கு வரமறுத்த பாலா, ஜெயிலில் கதறி அழுத சுசித்ரா, டாஸ்கில் இறுதியாக வந்த அணியினர் என அனைவரையும் காட்டப்பட்டுள்ளது. மேலும்...\nபிக்பாஸ்க்கு நடுவே கமல் ஹாசனின் அதிரடி முடிவு எல்லோரும் எதிர்பார்த்த ஒன்று\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 ஐ தற்போது கமல் ஹாசன் டிவியில் தொகுத்து வழங்கி வருகிறார். வார இறுதி சனிக்கிழமையான இன்றும் ஞாயிற்றுக்கிழமையான நாளையும் அவரை நாம் காணலாம். மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜின்...\nகடந்த பிப்ரவரி மாதத்தில் மூடப்பட்ட தியேட்டர்கள் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. 50 சதவீத இருக்கைள் மட்டுமே. இது சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீபாவளிக்கு வெளியாக வேண்டிய படங்கள் 2021 க்கு தள்ளிவைக்கப்பட்டாலும்...\nவிரைவில் திருமண பந்தத்தில் இணையும் லொஸ்லியா\nபிக்பொஸ் புகழ் லொஸ்லியா விரைவில் திருமணம் செய்துக்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் உள்ள தனது பெற்றோரின் நண்பர் ஒருவரின் மகனை அவர் மணக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. நடிகை லொஸ்லியா பிக்பொஸ் நிகழ்ச்சி மூலம் அனைவராலும் அறியப்பட்டார். பிக்பொஸ்...\nவீட்டு மரணங்களை தடுக்க நடவடிக்கை\nகொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தங்களது வீடுகளிலேயே உயிரிழப்பதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள வீடுகளில்,...\nHome Local News அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி கைக்குழந்தைகளுடன் அவதியுரும் பெண்கள்\nஅடிப்படை வசதிகள் எதுவும் இன்றி கைக்குழந்தைகளுடன் அவதியுரும் பெண்கள்\nநாடளாவிய ரீதியில் ´கொரோனா´ தொற்றும் அதன் பாதுகாப்புக்கும் என அரசாங்கம் மேற்கொண்ட ஊரடங்கு சட்ட நடைமுறை எமது நாட்டில் கொரோனா தொற்று பரவலை பாரிய அளவு குறைத்தது என்பது உண்மையே.\nஆனாலும் இவ்வாறான சட்ட நடைமுறைகள் வறுமையையும் பசியையும் குறைக்கவில்லை என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.\nஊரடங்கு நடை முறை இலங்கையில் நடுத்தர குடும்பங்களின் வாழ்வாதாரத்தையே முற்றாக கேள்விக்குறியாக்கிய நிலையில் நாளாந்த கூலித்தொழிலில் ஈடுபடும் வறுமை கோட்டுக்கு உற்பட்ட குடும்பங்களின் நிலையை எவ்வாறு மாற்றி அமைத்திருக்கும் என்பதை கற்பனையில் காணும் போதே கண்ணீர் சிந்தும்.\nஆனாலும் அவ்வாறான நிலையிலும் ஒரு நேர உணவிருந்தாலே போதும் என்ற மன நிறைவுடன் ஊரடங்கு நிலையை கடந்த சில குடும்பங்களே இவை.\nஇந்த குடும்பங்கள் எவையும் ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்தவர்கள் இல்லை .மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச செயலக பிரிவில் உள்ள அருகம் குண்று கிராமத்தை சேர்ந்தவர்களே இவர்கள்.\nவறுமை இவர்களுக்கு பழக்கமே. வறுமையிலும் உழைத்து உயிர் வாழ்ந்தாலும் இந்த ஊரடங்கு இவர்கள் வாழ்கையை உலுக்கி போட்டுள்ளது.\nஇந்த பகுதியில் உள்ள அனேகமான குடும்பங்கள் கூலித்தொழில் செய்து வாழ்வாதாரத்தை கொண்டு நடத்துகின்றனர். ஊரடங்குச் சட்டம் காரணமாக இவர்களால் கூலித் தொழிலிற்கும் செல்ல முடியவில்லை.\nஎம்மவர்களில் சமையல் அறை போன்று தான் அவர்களின் வீடு ஓட்டைகள் நிறைந்த ஓலைக் குடிசை புகை மண்டலம் நிறைந்த சமையல் அறை.\nதாயின் பாலுக்காய் காத்திருக்கும் கை குழந்தை காலை உணவுக்காக காத்திருக்கும் மற்ற குழந்தைகள் என பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.\nஒழுங்கான வீடு இல்லை நீர் வசதி இல்லை தொடர்ந்து செய்ய தொழில் இல்லை. தமக்கு என ஒரு தற்காலிக வீடுகளை அமைத்து தாருங்கள் என கோருகின்றனர் இப் பகுதி மக்கள்.\nவயதுக்கு வந்த பெண் பிள்ளைகள் இருந்தும் மலசல கூட வசதி இன்றி காடுகளுக்கு செல்லும் நிலை.\nஇவர்களுக்கான தற்காலிக ஏற்பாட்டையாவது அரச அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.\nஎனவே சம்மந்தபட்ட அதிகாரிகள் உடனடியாக குறித்த மக்களின் அடிப்படை தேவைகளை நிறை வேற்றி தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nNEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.\nவீட்டு மரணங்களை தடுக்க நடவடிக்கை\nகொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தங்களது வீடுகளிலேயே உயிரிழப்பதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள வீடுகளில்,...\nதூத்துக்குடியில் போதைப்பொருட்களுடன் இலங்கையர்கள் அறுவர் கைது\nஇந்தியாவின் தூத்துக்குடி கடற்பகுதியில் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் 6 பேர் மதுரை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படையினர் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில்...\nகொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவுக்கு வழங்கவே எதிர்பார்ப்பு\nகொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவுக்கு வழங்கவே எதிர்பார்க்கப்பட்டுள்ளது என கப்பற்துறை மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், கிழக்கு முனையத்தின் 49 வீத உரிமம்...\nகொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு மக்களுக்கு நிவாரணம் வழங்க மீண்டும் நிதி ஒதுக்கீடு\nகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு மாவட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மீண்டும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திறைசேரியின் ஊடாக 240 மில்லியன் ரூபா நிவாரண நிதி நேற்றைய தினம் (27) தம்மிடம் கையளிக்கப்பட்டதாக கொழும்பு மாவட்ட...\nநினைவுகூரல் நிகழ்வுகளை பொலிஸார், இராணுவத்தினர் கண்காணித்தமைக்கு பேர்ள் அமைப்பு கண்டனம்\nமாவீரர்நாள் நினைவுகூரல் நிகழ்வுகள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் கண்காணிக்கப்பட்டமை மற்றும் பலர் கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் வெளியாகியிருக்கும் செய்திகள் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளன. அதேபோன்று உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கான தமிழர்களின் உரிமையின் மீது பிரயோகிக்கப்பட்டிருக்கும் அடக்குமுறையைக் கடுமையாகக்...\nவீட்டு மரணங்களை தடுக்க நடவடிக்கை\nகொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தங்களது வீடுகளிலேயே உயிரிழப்பதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள வீடுகளில்,...\nதூத்துக்குடியில் போதைப்பொருட்களுடன் இலங்கையர்கள் அறுவர் கைது\nஇந்தியாவின் தூத்துக்குடி கடற்பகுதியில் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் 6 பேர் மதுரை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படையினர் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில்...\nகொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவுக்கு வழங்கவே எதிர்பார்ப்பு\nகொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவுக்கு வழங்கவே எதிர்பார்க்கப்பட்டுள்ளது என கப்பற்துறை மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், கிழக்கு முனையத்தின் 49 வீத உரிமம்...\nகொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு மக்களுக்கு நிவாரணம் வழங்க மீண்டும் நிதி ஒதுக்கீடு\nகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு மாவட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மீண்டும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திறைசேரியின் ஊடாக 240 மில்லியன் ரூபா நிவாரண நிதி நேற்றைய தினம் (27) தம்மிடம் கையளிக்கப்பட்டதாக கொழும்பு மாவட்ட...\nநினைவுகூரல் நிகழ்வுகளை பொலிஸார், இராணுவத்தினர் கண்காணித்தமைக்கு பேர்ள் அமைப்பு கண்டனம்\nமாவீரர்நாள் நினைவுகூரல் நிகழ்வுகள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் கண்காணிக்கப்பட்டமை மற்றும் பலர் கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் வெளியாகியிருக்கும் செய்திகள் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளன. அதேபோன்று உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கான தமிழர்களின் உரிமையின் மீது பிரயோகிக்கப்பட்டிருக்கும் அடக்குமுறையைக் கடுமையாகக்...\n26.6 மில்லியன் டொலர்களுக்கு ஏலம் போன அரிய வரை வெளிர் சிவப்பு வைரக்கல்\nசுவிஸ்லாந்தின் ஜெனீவாவில் ஏலத்தில் விடப்பட்ட அரிய வரை வெளிர் சிவப்பு வைரக்கல் (pink diamond) 26.6 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏலம் போயுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு ரஷ்யாவின் வைர சுரங்கத்திலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட...\nநீண்ட தூரம் பறந்து ��லகச் சாதனை படைத்துள்ள பறவை\nஅமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்திலிருந்து நியூஸிலாந்து வரை 11 நாட்கள் நிற்காமல் பறந்து பட்டைவால் மூக்கன் பறவை (bar-tailed godwit) உலகச் சாதனைப் படைத்துள்ளது. அத்தகைய பறவைகளின் இயங்குமுறை ஒரு போர் விமானத்திற்குச் சமம் எனக் கூறப்படுகிறது. அது...\nசிறுநீரக கற்கள் மீண்டும் வராமல் இருப்பதற்கான சிகிச்சை\nஇன்றைய திகதியில் இளைய தலைமுறையினர் அதிக மசாலா சேர்த்த உணவு வகைகள், புளிப்பு சுவையுடன் கூடிய உணவு வகைகள், இறைச்சி மற்றும் முட்டையுடன் கூடிய உணவு வகைகள் ஆகியவற்றை அதிக அளவிலும், மூன்று...\nதூத்துக்குடியில் போதைப்பொருட்களுடன் இலங்கையர்கள் அறுவர் கைது\nஇந்தியாவின் தூத்துக்குடி கடற்பகுதியில் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் 6 பேர் மதுரை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படையினர் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில்...\nகொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவுக்கு வழங்கவே எதிர்பார்ப்பு\nகொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவுக்கு வழங்கவே எதிர்பார்க்கப்பட்டுள்ளது என கப்பற்துறை மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், கிழக்கு முனையத்தின் 49 வீத உரிமம்...\nகொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு மக்களுக்கு நிவாரணம் வழங்க மீண்டும் நிதி ஒதுக்கீடு\nகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு மாவட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மீண்டும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திறைசேரியின் ஊடாக 240 மில்லியன் ரூபா நிவாரண நிதி நேற்றைய தினம் (27) தம்மிடம் கையளிக்கப்பட்டதாக கொழும்பு மாவட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://poetryinstone.in/ta/2011/07/", "date_download": "2020-11-29T04:55:24Z", "digest": "sha1:S6KBAS4W56ZTZMOOTK5D5T4SZJ4SDITI", "length": 20506, "nlines": 135, "source_domain": "poetryinstone.in", "title": "July | 2011 | Poetry In Stone", "raw_content": "\nபாரத பிரதமருக்கு பிறந்த நாள் பரிசு – 2001 குஜராத்தில் இருந்து திருடு போன சிலை கண்டுபிடிப்பு\nசிலைத் திருட்டு – பாகம் பத்தொன்பது – சிங்கப்பூர் உமை\nசிலைத் திருட்டு – பாகம் பதினெட்டு – லண்டன் ஏலம் 2011\nஆறு கோடிக்கு விற்கப்பட்ட காஞ்சிபுரம் கைலாசநாதர் கௌரி \nசிவபுரம் – ​​சொல்லப்படாத கதை, பாகம் 3\nஅங்கே இருப்பது தான் வேதாளம் \n” கண்டிப்பாக தொட்டகட்டவள்ளி சென்று பாருங்கள் ” என்று பலமுறை நண்பர் திருமதி லக்ஷ்மி சரத் அவர்கள் கூறினார்கள். கர்நாடகத்தில் இருக்கும் பல சுற்றுலா மற்றும் பாரம்பரிய விஷயங்களில் வல்லுனரான அவரது துணையுடன் தான் ஹோய்சாளர்கள் படைப்புக்களை சென்று ஜூன் மாதம் பார்க்க பட்டியல் தயார் செய்தேன்.\n“ஹசனில் தங்குங்கள். அங்கிருந்து பேலூர் செல்லும் வழியில் சுமார் 20 kms பயணித்த பின்னர் ஹோய்சால வில்லேஜ் ரிசோர்ட் தாண்டியவுடனே இடது புறம் தொடகடவள்ளி என்ற பெயர்ப் பலகை இருக்கும். அங்கே திரும்புங்கள் என்றார்.”\nபெயரே சற்று வித்தியாசமாக இருந்தது. சிறு பலகை தான், ஆனால் சிரமம் இல்லாமல் அடையாளம் கண்டுகொண்டோம். ஒரு சிறு கிராம பாதை வழி இன்னும் ஒரு 3 கிலோமீட்டர் பயணம். வழியில் நம்மை ஆச்சரியத்துடன் பார்த்த கிராமவாசிகள், ஆனால் அங்கும் அழகிய சீருடை உடுத்தி பள்ளிக்கு சென்ற பிள்ளைகளை கண்டு எமக்கு மகிழ்ச்சி.\nகண்ணில் பட்ட வரைக்கும் நல்ல இயற்கை காட்சிகளே தெரிந்தன. இந்த தொடகடவள்ளி இன்னும் வரவில்லையே. அதோ அங்கே ஒரு அழகிய குளம், அதன் கரையில் என்னமோ தெரிகிறதே.\nஇலக்கை நோக்கி மீண்டும் பயணம் செய்தோம். பாதை ஒரு சிறு கிராமத்தினுள் சென்று முடிந்தது. பின்னர் மண் பாதை தான். முடிவில் சிறு கிராமத்து வீடுகளுக்கு நடுவே 898 ஆண்டுகள் நிற்கும் ஆலயம். அதை பற்றி மேலும் படிக்க பழைய நூல் ஒன்று கிடைத்தது\nஅங்கே இருந்த ஒரு வாலிபன் எங்களை உள்ளே கூட்டிச் சென்று தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் விளக்கினான்.\nஅதற்கு முன்பு இக்கோவிலை பற்றிய சிறிய அறிமுகம். அந்த புத்தகத்திலிருந்து சில வார்த்தைகள்:\n“தொட்டகட்டவள்ளியில் உள்ள லக்ஷ்மி தேவி கோவில் ஹோய்சாளர்களின் அழகிய சிற்ப வேலைப்பாட்டுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இது நான்கு அறைகள் கொண்டது. இந்த வகையான ஹோய்சாளர் கட்டுமானம் மாநிலத்திலேயே இது ஒன்று மட்டுமே போலும். கோவிலில் உள்ள ஒரு கல்வெட்டின் மூலம், கி.பி. 1113ஆம் ஆண்டில் ஹோய்சாள அரசர் விஷ்ணுவின் ஆட்சியின்போது இருந்த பெரும் வணிகராகிய குள்ளஹண ரஹுதாவும் அவரது மனைவி சஹாஜதேவியும் அபிநவ கொல்லாபுரா எனும் கிராமத்தை தோற்று��ித்து தாயார் மகாலக்ஷ்மிக்கு அங்கே ஒரு கோவில் எடுப்பித்ததாகவும் அறிகிறோம். பேலூரில் மன்னர் விஷ்ணுவால் கி.பி. 1117-இல் கட்டப்பட்ட கேசவ கோவிலுக்கு நான்கு ஆண்டுகள் முன்பே இது கட்டப்பட்டதால், ஹோய்சாளர்களின் கட்டுமானங்களிலேயே இது ஆரம்ப காலங்களில் கட்டப்பட்டதாகும்.”\nஇத்தனை சரித்திர பின்புலம் இருந்தும், இதென்ன நமது பதிவின் தலைப்பு சற்றே பயமுறுத்துவதாக உள்ளதே அங்கே இருப்பது தான் வேதாளம், நாங்கள் கோவிலுக்குள் நுழைகையில் சூரியன் நன்றாக தன் வேலையை செய்ய துவங்கிய நேரம். இருப்பினும் உள்ளேயோ கும்மிருட்டு. நான் என் வலப்புறம் திரும்பி சிறிது பின்னோக்கி சென்று கோவிலின் முகப்பினை தூரத்தில் நின்று கவனித்தேன். காளியின் சந்நிதி\nஅந்த இளைஞன் பல விவரங்களைச் சொல்லிக்கொண்டே இருந்தான். இருப்பினும் என் மனம் ஒரே விஷயத்தையே வட்டமிட்டுக் கொண்டிருந்தது – வேதாளம். இந்த கோவில் மிகத் தனித்துவம் பெற்றது. ஏனெனில், காளியின் சந்நிதி விஷ்ணுவின் சந்நிதிக்கு எதிரேயும் மற்ற இரண்டில் ஒன்றில் பூதநாதனாக சிவபெருமானும் அவருக்கு எதிரில் லக்ஷ்மியின் சந்நிதியும் உள்ளன.\nகாளியை அமைதிப்படுத்த விஷ்ணுவும் சிவனை அமைதிப்படுத்த லக்ஷ்மியும் எதிரிலே இருப்பதாக அந்த இளைஞன் கூறினான். ஒரு வேளை இவ்வாறும் இருக்கலாம்; காளியும் சிவனும் அருகருகேயும் விஷ்ணுவும் லக்ஷ்மியும் தம்பதி சமேதராக காட்சி அளிப்பதாகவும் எடுத்துக்கொள்ளலாம். மேலும் விஷ்ணுவின் சந்நிதியில் கேசவனின் அழகிய வடிவம் இருந்ததாகவும் அதனை யாரோ கடத்தி சென்று விட்டதாகவும் அந்த இளைஞன் விவரித்தான்.\nநிழற்படம் எடுக்க அனுமதி உண்டா என்று அவனிடம் நாங்கள் கேட்க, தடை ஏதும் இல்லை என்று அவன் கூறவும் நாங்கள் படம் எடுக்க துவங்கினோம். முதலில் காளி. ஆனால் நன்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்ததால், சரிவர காண முடியவில்லை.\nஆனால் அந்த புத்தகமோ மிகவும் உக்ரமான வடிவமாக காளியின் உருவத்தைச் சித்தரிக்கிறது.\nகாளி கோரமான் உருவத்துடனும் எட்டு கரங்களுடனும், ௩ அடி உயரம் கொண்டு, அரக்கனின் மீது அமர்ந்து, வலக் கரங்களில் சூலம், வாள், அம்பு மற்றும் கோடாரியும், இடக் கரங்களில் உடுக்கை, பாசக்கயிறு, வில் மற்றும் கபாலம் ஏந்தி இருக்கிறாள்.\nபடம் எடுக்கையிலே விழுந்த ஒளியால் இருள்சூழ்ந்த இடங்கள் தெளி���ாக தெரிய, நாங்கள் அதிர்ச்சியில் உறைந்து போனோம். சிறு வயதில் கூறப்பட்ட பயங்கர கதைகள் எங்கள் முன்பு எழுந்து ஆடத் துவங்கின.\nஅங்கே இருபுறமும் ௬ அடி உயரத்தில் ௨ வேதாளங்கள் முன்புறமாக சற்றே வளைந்து, கண்கள் விரிய திறந்து, நாவு வெளிப்புறம் தொங்க எங்களை வெறித்து நோக்கிக்கொண்டிருந்தன.\nநாங்கள் எங்கள் சுயநினைவடைந்து பார்த்தபோது ஒரு வேதாளத்தின் அருகே ஒரு பெரிய பட்டாக்கத்தி, இதை வைத்தே சமீபத்தில் யாருடைய தலையையோ வெட்டி அந்த வேதாளங்கள் தங்கள் பசியை ஆற்றியிருந்தன போலும். மற்ற வேதாளத்தின் அருகில் மேலும் ௪ குட்டி பூதங்களும் துணைக்கு இருந்தன.\nஇது போதாதென்று, அந்தக் கோவிலின் ஜன்னல்களிலும் வெட்டப்பட்ட தலைகளும், பிரேதங்களும், மற்றொரு வரிசை பூதங்களும் இருந்தன. அவற்றில் இரு ஓரங்களிலும் இருப்பவை புல்லாங்குழல் வாசித்து கொண்டிருந்தன.\nவேதாளங்கள் என்பவை வாழ்க்கைக்கும் மரணத்தின் பின் உள்ள நிலைக்கும் இடையே கிடந்து அவதியுறும் பாவப்பட்ட ஆத்மாக்கள் என்றே நினைத்திருந்தேன். மேலும் மரங்களில் தலைகீழாக தொங்கிக்கொண்டு போவோர் வருவோரை பிடித்துக்கொள்ளும் என்றே கேள்விப்பட்டிருந்தேன். ஆனால், ஒரு கோவிலுக்குள்ளே இவ்வாறு வேதாளங்கள் இருக்கும் என்று நினைத்ததே இல்லை. ஆனால் இறைவனே அழிக்கும் சம்ஹார மூர்த்தியாய் விளங்கி, சுடுக்காட்டில் வீற்றிருந்து, பொடி சாம்பலை பூசிக்கொண்டு காளியை மனைவியாக கொண்டு வாழும் போது வேதாளங்கள் அங்கிருப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை அல்லவா\nஅடுத்து வரும் பதிவுகளில் மேலும் வளம் வருவோம்.\nஇரு வகை குண்டலங்கள் – ஹலெபேடு\nதமிழகத்தை விட்டு இன்று கர்நாடகம் செல்கிறோம். அங்கே ஹோய்சாளர் அவர்களின் உன்னத கலைப் படைப்பு – ஹலெபேடு ஹோய்சாலேஸ்வரர் ஆலயத்தில் காதணி அல்லது குண்டலங்களை பற்றி ஒரு சிறு பதிவு. முதலில் இருபுறமும் கம்பீர வாயிற்காப்போர்களைக் கொண்ட மகேசனை தரிசிப்போம்.\nபல்லவ குடைவரைகளில் உருள்தடி பிடித்த உருவங்கள் முதல் சோழர் காலத்து பிரம்மாண்ட உருவங்களைப் பார்த்த நமக்கு ஹோய்சாளர் வாயிற்காப்போர்கள் வேறு தினுசாக தெரிகிறார்கள். அங்கே நல்ல வருமானம் கிடைத்ததோ என்னமோ – உடை, அலங்காரம் என்று பவனி வருகிறார்கள் இருவரும்.\nநாம் முன்னர் பார்த்த போலவே இங்கு வாயிற்காப்போனும் இரு காதுகளிலும��� வெவ்வேறு காதணி அணிந்துள்ளான்.\nஇடது காதில் மிக அற்புதமாக வடிக்கப்பட்டுள்ள மகர குண்டலம். முன்னர் திரு உமாபதி ஆச்சார்யா அவர்கள் நமக்கு மகரம் என்ற உன்னத படைப்பை விளக்கினார்..\nஆனால் இன்று நாம் காண இருப்பது வலது காதில் உள்ள அணி. திரு கோபிநாத் ராவ் அவர்களின் ”Elements of Hindu Iconography” என்ற நூலில் குண்டலங்களில் ஐந்து வகை என்றும், அவை பத்ர குண்டலம் (பனை ஓலை சுருட்டி இருப்பது போல – பின்னலில் அதே பாணியில் தங்கத் தகடில் வார்த்து அணிந்தார்கள்), நகர குண்டலம் (மகர குண்டலம் தான்), சங்கபத்ர குண்டலம் (சங்கை பக்கவாட்டில் வெட்டியவாறு), ரத்ன குண்டலம் மற்றும் சர்ப்ப குண்டலம் என்று விவரிக்கிறார்.\nஇதில் கடைசியாக வரும் வகை, பொதுவாக காதில் ஒரு நல்ல பாம்பு படம் எடுப்பது போல இருக்கும். இதோ பேலூர் கோயிலில் உள்ள கருடனின் காதுகளில் பாருங்கள். .\nஆனால், ஹலெபேடு வாயிற்காவலனின் காதில் இருப்பதோ பல தலை நாகம்\nஎன்ன அருமையான வேலைப்பாடு, நம்மை பார்த்து அந்த நாகம் சிரிப்பது போல இருக்கிறது.\nவேலைப்பாட்டை பற்றி சொல்லும் பொது, அந்த தலையில் உள்ள மண்டை ஓடுகளை பற்றி சொல்ல வேண்டும்.\nஅபாரமான வேலை, இந்த சிறிய இடத்தில, உள்பக்கம் உள்ள கல்லையும் குடைந்து உள்ள நுணுக்கம் அபாரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-11-29T05:51:22Z", "digest": "sha1:AJVC3S4TJ5VDSZGKMRGWEN2GROWSRG2V", "length": 3129, "nlines": 30, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஜெரால்ட் ஹாரிசன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஜெரால்ட் ஹாரிசன் (Gerald Harrison , (பிறப்பு: அக்டோபர் 8 1883, இறப்பு: ஆகத்து 10 1943), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 33 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1912-1920 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஜெரால்ட் ஹாரிசன் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 30, 2011.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 13:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அ��ுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.neroforum.org/post/how-to-say-husband-in-arabic/", "date_download": "2020-11-29T04:24:16Z", "digest": "sha1:ZMFTAPUV7TTMJVMHUPIJ7WAFP5ENDJ6D", "length": 7097, "nlines": 58, "source_domain": "ta.neroforum.org", "title": "கணவனை அரபியில் சொல்வது எப்படி", "raw_content": "\nகணவனை அரபியில் சொல்வது எப்படி\nகணவனை அரபியில் சொல்வது எப்படி\nநீங்கள் எந்த பேச்சுவழக்கைப் பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்தது.\nஎடுத்துக்காட்டாக, உரை புத்தகத்தில் அரபு மற்றும் பெரும்பாலான அரபு மொழி பேசும் நாடுகளில் இது “சவ்ஜி / ஜாவ்கி” is\nஎகிப்தில், அதற்கு பதிலாக “க ow ஸி say” என்று கூறுகிறார்கள்\n“கணவர்” என்ற சொல் “zawg / zawj زوج” என்பது நான் சொன்னது போல், அதாவது “ஜோடி” என்றும் வேறு சூழலில் அர்த்தம். அதே உச்சரிப்பு மற்றும் எழுத்துப்பிழை\nஇது உண்மையில் வித்தியாசமானது, இப்போது நான் அதைப் பற்றி சிந்திக்க வருகிறேன்: டி\nநீங்கள் இதை அரபியில் எழுத விரும்பினால் இது இப்படி இருக்கும் (زوجي) ஆனால் நீங்கள் இதை அரபியில் சொல்லி ஆங்கிலத்தில் எழுத விரும்பினால் இது இப்படி இருக்கும் (ZAWJI)\nமனைவியைப் பொறுத்தவரை, இது ஒத்ததாகும் (زوجتي - ZAWJATI)\nநமக்குத் தெரிந்தபடி, உச்சரிப்புக்கும் எழுத்துப்பிழைக்கும் இடையிலான கடினமான மொழி அரபு. இது சீன மற்றும் ஆங்கிலத்திற்கு நெருக்கமானது. அரபு தேர்ச்சி பெறுவது கடினம். நீங்கள் சில குறிப்புகளை எடுத்து மேலும் படிப்பு செய்தால், உங்கள் அரபு எழுதும் திறனில் சிறந்து விளங்குவீர்கள்.\nஎனவே நான் குறியீடுகளை விளக்குகிறேன், ரோமானிசேஷன். மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பு\nகொரிய மொழியைப் போல. زوجي- அரபு, ரோமானிய: சுஜி, ஆங்கிலம்: என் கணவர்.\nஇங்கே ஒரு சுலபமான வழி: மிருகக்காட்சி சாலை - அல்லது மிருகக்காட்சிசாலை - கிராம்.\nஅது எழுத்துப்பிழை, ஆனால் இது ஓ உடன் உச்சரிக்கப்படுகிறது.\n\"என் கணவர்\" \"சாவ்ஜி\" என்று பொருள்படும் ஒரு நிலையான அரபு சொல் உள்ளது, ஆனால் அதைச் சொல்வதற்கு இது ஒரு முறையான வழி போன்றது. நீங்கள் பேச முயற்சிக்கும் நபரின் நாட்டின் பேச்சுவழக்கு பற்றி கேட்க நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன். அரபு மொழிகள் பைத்தியம் மற்றும் பல வெளிநாட்டு மொழிகளால் பாதிக்கப்பட்டுள்ளன, அதனால்தான் உங்கள் கேள்விக்கு பதிலளிப்பது ஒரு சீரற்ற பொத��மைப்படுத்தல் என்று தோன்றியது.\nஎன் கணவர் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறார்:\nஇது இரண்டு பகுதிகளால் உருவாகிறது:\nஇது போன்ற வேறு பல சொற்கள் எங்களிடம் உள்ளன:\nஎனது பதிலைப் படித்ததற்கு நன்றி…\nஅரபு எழுத்துக்கள் உங்களுக்குத் தெரியும் :-( أ ب ت ذ ز ي ي ي and Arab Arab Arab Arab ي and) மற்றும் (என் கணவர்) அரபு மொழியில் ( )\nஇந்த பக்கத்திற்கான அணுகல் தடுக்கப்பட்டுள்ளது\nபிரஞ்சு மொழியில் கண்ட் சொல்வது எப்படிimovie இல் எழுத்துருக்களை எவ்வாறு சேர்ப்பதுஜாஸ் கிளப்பை எவ்வாறு திறப்பதுடி டான்டே எரெஸுக்கு எவ்வாறு பதிலளிப்பதுதரையில் ஒரு மூச்சுத்திணறல் தப்பிக்க எப்படிபுருவம் நிறத்தை நீண்ட காலம் நீடிப்பது எப்படிகாலே வரைவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2020-11-29T04:43:50Z", "digest": "sha1:5E7OM2NDLI246UAJTDCUJEKHTP5Y3H55", "length": 13081, "nlines": 157, "source_domain": "www.colombotamil.lk", "title": "என்னடா லாஜிக் இது.. பிக் பாஸை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்", "raw_content": "\nநேற்றும் இரண்டு கொரோனா மரணங்கள்- மரண எண்ணிக்கை 109ஆக உயர்வு\nதனிமைப்படுத்தில் இருந்து நாளை விடுவிக்கப்படவுள்ள பகுதிகள்; முழுமையான விவரம்\nகாதலில் ஏமாற்றப்பட்டேன்.. பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி திடுக்\nஇயக்குனர் ‘சிறுத்தை’ சிவா தந்தை உடல் நலக்குறைவால் மரணம்\nஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு\nஶ்ரீலங்கா அமரபுர ராமன்ஞ சாமகீ மஹா சங்க சபாவ\nஎன்னடா லாஜிக் இது.. பிக் பாஸை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்\nபிக் பாஸ் 4ல் போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டு இருக்கும் விதத்தை இணையவாசிகள் ட்ரோல் செய்து வருகின்றனர்.\nபிக் பாஸ் ரியாலிட்டி ஷோ என்றாலே எப்போதும் விதவிதமான டாஸ்குகள் கொடுக்கப்படும். அதன் மூலமாக தான் போட்டியாளர்கள் திறமைகள் என்ன என்பது மற்ற போட்டியாளர்களுக்கு தெரிய வரும். போட்டியாளர்கள் எவ்வளவு நாள் வீட்டில் இருக்க போகிறார்கள் என்பது மற்ற போட்டியாளர்களிடம் அவர்கள் பழகும் விதம் பொறுத்து தான் அமையும். போட்டியாளர்கள் கன்பெக்ஷன் ரூமுக்குள் சென்று இரண்டு பேரை நாமினேட் செய்வார்கள்.\nஆனால் தற்போது தொடங்கப்பட்டு உள்ள பிக் பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளர்களுக்கு நேற்று ‘கடந்து வந்த பாதை’ என்ற டாஸ்க் கொடுக்கப���பட்டது. அதில் போட்டியாளர்கள் தங்கள் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் மற்றும் இந்த இடத்திற்கு வர அவர்கள் செய்தது பற்றி பேச வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அதன் படி அனைத்து போட்டியாளர்களும் தங்கள் வாழ்க்கை பற்றி பேசினார்கள்.\nஇன்று வெளிவந்திருக்கும் ப்ரோமோ வீடியோவில் ‘கடந்து வந்த பாதை’ டாஸ்கில் போட்டியாளர்கள் சொன்ன கதையில் சரியில்லாத நான்கு போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களை அடுத்த வார நாமினேஷனுக்கு தேர்வு செய்வதாக பிக் பாஸ் அறிவித்தார்.\nஅதில் சனம் ஷெட்டி, ரேகா, கேப்ரியலா, சம்யுக்தா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்று இருந்தது. இந்த ப்ரோமோ வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் ‘என்ன லாஜிக் இது’ என கேட்டு வருகிறார்கள்.\nபோட்டியாளர்கள் வாழ்க்கையில் கஷ்டம் இல்லை என்பதற்காக அவர்களை நாமினேட் செய்வீர்களா என கோபத்துடன் கேட்டு வருகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் கஷ்டமாக எதுவும் நடக்காததற்கு அவர்கள் என்ன செய்ய முடியும் என கேள்வி எழுப்பி வருகிறாரார்கள்.\nஒருவர் வாழ்க்கையில் கஷ்டம் இருக்கிறது என்பதற்காக அதை இன்னொருவர் வாழ்க்கையோடு ஒப்பிடுவது தவறு என்றும் கூறி வருகிறார்கள்.\nவழக்கமாக போட்டியாளர்களை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் தற்போது பிக் பாஸ் டீமை ட்ரோல் செய்து வருகிறார்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:\nகொழும்பு தமிழ் யு டியூப்\nநாமினேஷனுக்கு தேர்வான 4 போட்டியாளர்கள்.. பரபரப்பான முதல் ப்ரொமோ\nபரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு 2 மணிக்கு வெளியாகும் \nவிஜய் அவர் வீட்டில் எப்படி இருப்பார் தெரியுமா பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ\nமீண்டும் தமிழுக்கு வந்த ஆசிஷ் வித்யார்த்தி\nசிகிச்சைக்கு உதவி கேட்ட பிரபல நடிகர் பரிதாப மரணம்\nபிரபல ஹீரோ வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த நயன்தாரா\nமினுமினுக்கும் மூக்குத்தி..தமிழ் நடிகைகளின் நியூ சேலஞ்ச்..\nகாதலில் ஏமாற்றப்பட்டேன்.. பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி திடுக்\nகாதலில் இருக்கும்போது தான் ஏமாற்றப்பட்டதாக பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி கூறியுள்ளார். தமிழில், செல்வா இயக்கத்தில், பி��புதேவா, பார்த்திபன், கவுசல்யா நடித்த ஜேம்ஸ்பாண்டு படத்தில்…\nஇயக்குனர் ‘சிறுத்தை’ சிவா தந்தை உடல் நலக்குறைவால் மரணம்\nஇயக்குனர் சிறுத்தை சிவாவின் தந்தை, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். கார்த்தி, தமன்னா நடித்த சிறுத்தை படம் மூலம் இயக்குனர் ஆனவர் சிவா.…\nகையில் சரக்குடன் பிக்பாஸ் சம்யுக்தா.. கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் சம்யுக்தா கையில் சரக்குடன் லூட்டியடிக்கும் போட்டோ வைரலாகி வருகிறது. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் பிரபலங்களில் ஒருவரான சம்யுக்தா…\nவாணி போஜனின் அதிரடி அறிவிப்பு\nநடிகை வாணி போஜன் சமீபத்தில் வெளியான ‘ஓ மை கடவுளே’ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்தப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை அடுத்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2020/nov/13/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-2500-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-3503887.html", "date_download": "2020-11-29T04:42:09Z", "digest": "sha1:P4GTXFMUHQXKX5JOHFJBCDCGOT74FYWS", "length": 8719, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பண்ணையில் தீ விபத்து: 2,500 கோழிகள் கருகி பலி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nபண்ணையில் தீ விபத்து: 2,500 கோழிகள் கருகி பலி\nசங்ககிரி வட்டம், வைகுந்தம் அருகே உள்ள கல்லேரி பகுதியில் தீயில் கருகிய கோழிப் பண்ணை.\nசேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், வைகுந்தம் அருகே உள்ள கல்லேரி பகுதியில் தனியாருக்கு சொந்தமான கோழிப் பண்ணையில் வியாழக்கிழமை அதிகாலை தீப்பிடித்ததில் 2,500 கோழிகள் பலியாயின.\nவைகுந்தம் அருகே உள்ள கல்லேரி பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா், கடந்த சில தினங்களுக்கு முன் தீபாவளி பண்டிகையொட்டி இறைச்சி விற்பனைக்காக, 5 ஆயிரம் கோழிகளை விலைக்கு வாங்கி வந்து பண்ணையில் வைத்துள்ளாா்.\nஇந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை எதிா்பாராதவிதமாக பண்ணையில் தீப்பிடித்தது. இதில் 2,500 கோழிகள் உய���ரிழந்தன. தகவலறிந்து வந்த சங்ககிரி தீயணைப்புத் துறையினா் தீ மேலும் பரவாமல் தடுத்தனா். இதுகுறித்து சங்ககிரி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். முதற்கட்ட விசாரணையில், மின்கசிவால் தீப்பிடித்ததாகக் கூறடுகிறது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=1459", "date_download": "2020-11-29T05:26:57Z", "digest": "sha1:VNHXI6XJZVC5MQJ4QTXLK3G6JX3XVRVD", "length": 11404, "nlines": 43, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - வாசகர் கடிதம் - ஏப்ரல் 2005 : வாசகர் கடிதம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம் | அஞ்சலி\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா புரியுமா | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம்\nஏப்ரல் 2005 : வாசகர் கடிதம்\nமாயாபஜார் இலவசத் தொகுதி கிடைத்தது. நன்றி. கவர்ச்சியாக இருந்தது. இதனால் அமெரிக்க இந்தியர்களுக்கு தாங்கள் பெருஞ்சேவை செய்ததாகக் கருத வேணும். இங்கே கிடைக்கும் சில பொருட்களை வைத்துச் செய்யும் பொருட்களை உண்ணுவதைவிட, நம் நாட்டில் செய்யும் பண்டங்களைச் செய்ய இந்நூல் மறைமுகத் தூண்டுதலாக இருக்கிறது. இத�� போல் நம் நாட்டு மக்களுக்கு இன்னும் பலவித சேவைகளைத் தென்றல் செய்ய வேண்டுமென்று பிரார்த்தனை செய்வேன்.\nமதுரபாரதியின் அனுமன் சிலாகிக்கத் தகுந்ததுதான். திருமியச்சூரின் விவரங்கள் நன்றாக இருந்தன. சிறுகதைக்கு அம்மா பேசினாள் என்கிற தலைப்பு வைத்தது தகும்.\nமார்ச், 2005 மாதத் தென்றல் இதழில் பேரா. சுவாமிநாதனின் பேட்டி அற்புதம். அவரது ஒவ்வொரு வார்த்தையும் பொன் எழுத்தில் பொறிக்க வேண்டியவை. ஆம். எவ்வளவு அழுத்தமான தமிழ் மரபு 'எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்.' இன்று நாம் எண்ணில் மட்டும் தேர்ச்சி பெற்று அதைக் கூட்டிக் கொண்டு பணத்தைப் பெருக்கும் ஒரே நோக்கத்துடன் நமது அமைதியையும், சீரிய நிம்மதியான ஆனந்த வாழ்க்கையை வகுக்காமல் எங்கெங்கோ சென்று கொண்டிருக்கிறோம்.\n5000 ஆண்டுகளுக்கு மேலாக மேம்பட்ட நமது செழுமையான கலாச்சாரம், பண்பாடு நாகரீக மரபுகளை அறவே புறக்கணித்துவிட்டோம். என்ன அறியாமை இதை ஆழமாக, அழகாக, அதிசயிக்கும் முறையில் ஆணித்தரமாக வரைந்து காட்டிய பேராசிரியருடன் நாமும் கண்கலங்கி நிற்கின்றோம்.\nஉயர்ந்த கருத்துக்களை ஆராய்வதில் உள்ளம் தூய்மையுடன் ஈடுபடட்டும். 'பார்த்திப' தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nமார்ச்சு மாதத் தென்றல் நல்லமுறையில் அமைந்திருந்தது. அண்மையில் படித்த தமிழ் நேர்காணல்களில் சிறப்பானதாகப் பேரா. சுவாமிநாதனுடனான சந்திப்பைக் கூறலாம். நன்கு சிந்தித்து எளிமையாகக் கருத்துக்களை வெளிப்படுத்துவோருடனான உரையாடல்கள் பெரிதும் விரும்பத் தக்கன.\nநேர்காணல் தொடரில் சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் முதன்முதலில் வெளிவந்து, நின்று போன தமிழ் மாத இதழான 'குறிஞ்சி மலர்' பத்திரிகையின் ஆசிரியர்கள், நிறுவனர்கள் பற்றி முடிந்தால் நேர்காணலாம்.\nமுனைவர் அலர்மேலு ரிஷி இந்துக் கோயில்கள் பற்றி எழுதும் தொடரில் திருமீயச்சூர் பற்றி எழுதியிருந்தமைக்கு (பாதி) அவ்வூர்க்காரன் என்ற முறையில் மிக்க நன்றி.\nதிரைப்படச் செய்திகளைக் குறைந்த அளவில் தென்றல் உள்ளடக்கியுள்ளது பாராட்டப்பட வேண்டியதொன்று.\nவழக்கம் போலத் தென்றல் பல சிறப்பான, உபயோகமிக்க பகுதிகளுடன் வெளிவந்து கொண்டிருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி\nஉலக - இந்திய - தமிழக மரபுகளை ஆராய்ந்து, அதன் மூலம் மேலான சிந்தனைகளையும் திட்டங்களையும் கொண்டுள்ள பேராசிரியர் சுவாமிநாதனுடன் சந்திப்பு மிகச் சிறப்பாக இருந்தது. ''நல்ல அமைப்புகள், புரவலர்கள் மூலம் நாட்டுப்புற மக்களுக்கு நல்ல கல்வியை, மருத்துவ வசதியைக் கொண்டு சேர்க்க முடியும்'' என்ற நம்பிக்கையைக் கொண்டுள்ள சுவாமிநாதனுடன் சந்திப்பு மிகப் பயனுள்ளது. இறுதியில், அவரது 'சுதர்சன்' அமைப்பு மூடப்பட்டது என்ற செய்தி வருத்தத்தைக் கொடுத்தது.\nதனிச்சிறப்பும், தகுதியும் வாய்ந்த இதுபோன்ற அமைப்புகளுக்கு மத்திய மாநில அரசின் கீழ் இயங்கும் மரபு, கலாசாரப் பாதுகாப்பு அமைச்சகங்கள், பெரும் தனவந்தர்கள் மற்றும் வசதிமிக்க சமூகநல அமைப்புகள் தாமாகவே முன் வந்து பல்வேறு வகையிலும் ஆதரவளிப்பது, இன்றைய மற்றும் எதிர்வரும் தலைமுறையினர் நமது மரபு, கலாசாரப் பெருமைகளை அறிய வாய்ப்பளிககும்.\nஉயந்த லட்சியங்களுக்காக வாழ்ந்த தீபம் நா.பா. அவர்களுடன் நீண்ட காலம் பணியாற்றியதன் தாக்கம் திருப்பூர் கிருஷ்ணனின் 'நேர்காணலில்' தெரிந்தது.\n''தமிழ் எழுத்தாளர்களுக்குத் தமிழ் மூலமாக வாழ்க்கை உத்தரவாதம் இல்லாதபோது, தமிழ் செம்மொழி என்று கோஷமிடுவதில் என்ன பயன்'' என்ற திருப்பூர் கிருஷ்ணனின் நியாயமான மனக்குமுறல், தமிழ் வளர்ச்சிக்காக வீறு கொண்டு எழும் நவீன மொழிப்போர் வீரர்கள் அனைவரும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய முக்கியச் செய்தி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://be4books.com/product-category/top-sellers/", "date_download": "2020-11-29T04:08:42Z", "digest": "sha1:7JO6GJXDNQUHEMM42SYSDALGGWB2QPW6", "length": 6156, "nlines": 160, "source_domain": "be4books.com", "title": "Top sellers – Be4books", "raw_content": "\nAllArtbookbe4books DealsFeatured ProductsTop sellersஅரசியல்-Politicsஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\nஇந்தக் கதையை சரியாகச் சொல்வோம்\nஅதிகார நலனும் அரசியல் நகர்வும்\nபுதிய வெளியீடுகள்-New Releases (29)\nஓவியம் & நுண்கலைகள் Art & Fine arts (3)\nநாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு (2)\nவிருது பெற்ற நூல்கள் (1)\nAllArtbookbe4books DealsFeatured ProductsTop sellersஅரசியல்-Politicsஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2006/10/14/", "date_download": "2020-11-29T04:49:33Z", "digest": "sha1:EBTS6DGCZLNC2UGJ6RU3EDE2K4VY7EWY", "length": 16695, "nlines": 267, "source_domain": "bsubra.wordpress.com", "title": "2006 ஒக்ரோபர் 14 « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« செப் நவ் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஉள்ளாட்சி தேர்தல் வன்செயல்கள் குறித்து திமுகவினர் மீது குற்றச்சாட்டு\nதமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புக்களுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றபோது, சென்னையில் திமுகவினர் அதிக அளவில் தேர்தல் வன்முறைகளிலும், முறைகேடுகளிலும் ஈடுபட்டதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.\nதேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அக்கட்சி வழக்குத் தொடந்துள்ளது.\nசென்னையில் வாக்களிக்க சென்ற சில வாக்காளர்கள் இதுவரை தாங்கள் கண்டிராத வன்முறைகள் நேற்றைய வாக்குப் பதிவின் போது இடம்பெற்றதாக கூறுகின்றனர். வேறு சிலரோ வன்முறை சம்பவங்கள் குறித்துப் பேசவே தயங்குகின்றனர்.\nவன்முறைக்கு காரணமானவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட பலரை சென்னை காவல் துறை கைது செய்துள்ளது.\nஇவ்வாறு கைது செய்யப்பட்டு தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும், ஒரு அதிமுக எம் எல் ஏ, பல இடங்களில் திமுகவினரும் – காவல்துறையினரும் இணைந்து வன்செயல்களை அரங்கேற்றியதாக குற்றம்சாட்டினார்.\nஆனால் தமது கட்சியினர் வன்செயல்களில் ஈடுபடவில்லை என்று திமுக தலைவரும், மாநில முதல்வருமான, மு. கருணாநிதி கூறியுள்ளார்.\nஉள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவில் நடைபெற்ற வன்முறைகள் குறித்து பல்வேறு தரப்பினர்களின் கருத்துக்கள் கொண்ட பெட்டகத்தை தமிழோசையில் நேயர்கள் கேட்கலாம்.\nஇந்தியாவின் நாக்பூர் நகரில் இன்று நூற்றுக்கணக்கான தலித்துகள் இந்து மதத்தில் இருந்து பௌத்த மற்றும் கிறிஸ்தவ மதங்களுக்கு மாறியுள்ளனர்.\nஇந்திய அரசியலமைப்பை வடிவமைத்தவர்களில் ஒருவரும், தலித் கல்விமானும், தலைவருமான அம்பேத்கார் அவர்கள், பௌத்த மதத்துக்கு மாறிய 50 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று நடந்த இந்த மதமாற்ற வைபவத்தில் ஆயிரக்கணக்கான தலித்துகள் கலந்து கொண்டனர்.\nஆயினும் அவர்களில் சில நூறு பேரே மாற்று மதத்தை இன்று தழுவிக்கொண்டனர்.\nஇந்தியாவில் சுதந்திரம் கிடைத்தது முதல் தீண்டாமை சட்டவிரோதமானதாக அறிவிக்கப்பட்ட போதிலும், அங்கு இன்னமும் மக்களின் மனதில் பெரிய மாற்றம் ஏதும் ஏற்படவில்லை என்று அங்குள்ள பெரும்பாலான தலித்துகள் கூறுகின்றனர்.\nதாம் சாதி ரீதியிலான பாகுபாடுகளுக்கு உட்படுத்தப்படுவதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.\nபல இந்தியக் கிராமங்களில், உயர் ஜாதி இந்துக்கள் நீரெடுக்கும் கிணறுகளில், குடி நீர் எடுப்பதற்கு இந்த தலித்துகளுக்கு அனுமதி கிடையாது.\nஅத்துடன் பிற சாதியினர் செய்யத் தயங்கும் சாக்கடை அள்ளுதல் போன்ற தொழில்களை தலித்துகள் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள்.\nஇந்து தேசியவாதக் கட்சிகள் ஆட்சியில் இருக்கும் பல மாநிலங்களில், இத்தகைய மதமாற்றங்களுக்கு, முன்பாகவெ அரசாங்க அனுமதி பெறவேண்டும் என்று இந்த ஆண்டில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/tamil-producer-council-election-result-date-changed-qjy4qt", "date_download": "2020-11-29T05:27:16Z", "digest": "sha1:7MGPNLQQNGFOGOLKYA44GWLQNV3MB7S5", "length": 14717, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்... இறுதி நேரத்தில் எடுக்கப்பட்ட அதிரடி முடிவு...! | Tamil producer council election result date changed", "raw_content": "\nதயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்... இறுதி நேரத்தில் எடுக்கப்பட்ட அதிரடி முடிவு...\nஇதையடுத்து இன்று சென்னை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி ஜெயச்சந்திரன் நவம்பர் 22ம் தேதி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடைபெறும் என அறிவித்திருந்தார்.\nதமிழக திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கான தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்துடன் விஷால் அணியினரின் பதவி காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து, தனி அதிகாரியின் கண்காணிப்பில் தேர்தலை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது.தனி அதிகாரியின் நியமன உத்தரவை ரத்து செய்யக் கோரி விஷால் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தனி நிர்வாகியின் நியமனத்துக்குத் தடை விதிக்க மறுத்து விட்டது.\nஇதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஓய்வு பெற்ற நீதிபதி முன்னிலையில் தேர்தல் நடத்தக்கோரி தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த உயர் நீதிமன்றம் ஜூன் 30க்குள் தேர்தலை நடத்த உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு ஜூன் 21ம் தேதி தேர்தலை நடத்துவது என தனி அலுவலர் மற்றும் தேர்தல் அதிகாரி அறிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டன.\nஎனினும் அப்போது நிலவி வந்த கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்ட ஜூன் 30 என்ற காலக்கெடுவை நீக்க கோரி தயாரிப்பாளர் சங்கம் சார்பில், உயர்நீதி மன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது.வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடித்திருக்க வேண்டும், அதுதொடர்பான அறிக்கையையும் அக்டோபர் 30ம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்திருந்தது.\nஇதையும் படிங்க: ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் புடவையில்... அஜித் மச்சினிச்சி ஷாமிலி கொண்டாடிய கலக்கல் தீபாவளி...\nஆனால் கொரோனா பிரச்சனைகள் தொடர்ந்து நீடித்து வருவதால் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. இதனால் தேர்தலை நடத்துவதற்���ான கால அவகாசத்தை செப்டம்பர் 30ம் தேதியிலிருந்து நீட்டிக்கும் படி தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் தரப்பு மீண்டும் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி பி.டி ஆஷா, டிசம்பர் 31-ம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டுமெனவும், சிறப்பு அதிகாரியான ஒய்வு பெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தேர்தலை நடத்தி முடித்தது குறித்த அறிக்கையை ஜனவரி 30-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டுமெனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nஇதையும் படிங்க: “சூரரைப் போற்று” படத்தின் 4 நாள் வசூல் இத்தனை கோடியா... தியேட்டர் உரிமையாளர்களை திகைக்க வைத்த சாதனை...\nஇதையடுத்து இன்று சென்னை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி ஜெயச்சந்திரன் நவம்பர் 22ம் தேதி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடைபெறும் என அறிவித்திருந்தார். 2020 - 22ம் ஆண்டு தேர்தலுக்கான இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் நவம்பர் 12ம் தேதி வெளியிடப்படும் என்றும், அடையாறு எம்.ஜி.ஆர் ஜானகி கலை கல்லூரியில் காலை 8மணி முதல் மாலை 4மணி வரை தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். ​முதலில் வாக்குப்பதிவு நடைபெறும் நவம்பர் 22ம் தேதியே முடிவுகள் அறிவிக்கப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது மறுநாள் அதாவது நவம்பர் 23ம் தேதி தான் முடிவுகள் வெளியாகும் என தேர்தல் நடத்தும் அதிகாரியான ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\nமன்மதனாக மாறிய சிம்பு... ஸ்லிம் லுக்கில் ஜம்முன்னு வெளியிட்ட வைரல் செல்ஃபி...\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறப் போவது இவர் தான்... குறைவான வாக்குகளால் உறுதியான தகவல்\n“பாண்டியர் ஸ்டோர்ஸ்” சீரியல் நடிகைக்கு திடீர் உடல் நலக்குறைவு... ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை....\nஒரே ஒரு போட்டோவிற்கு இத்தனை அக்கப்போரா... அஜித் ரசிகர்களின் அட்ராசிட்டி..\nகுட்டை பாவாடையில் உடல் குலுங்க ஆட்டம் போட்ட பிரபல சீரியல் நடிகை... வைரல் வீடியோ...\nபிக்பாஸ் வயல் கார்டு என்ட்ரிக்கு முன்... ஷிவானியில் ரீல் காதலர் அஜீமுக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ ���ேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமக்களே உஷார்.. தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து.. ரெட் அலர்ட் விடுத்து வானிலை மையம் எச்சரிக்கை..\nகாங்கிரஸிலிருந்து அதிமுகவில் இணைந்த அப்சரா ரெட்டி அதிமுகவில் முக்கிய பதவி... ஓபிஎஸ், இபிஎஸ் அதிரடி..\nஅரசியல் நிலைப்பாட்டை அறிவிக்கிறார் ரஜினி... சென்னையில் ரஜினி நாளை முக்கிய ஆலோசனை.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/akshai-kumar-file-the-case-500-million-compensation-scandal-spread-youtube-channel-qk306j", "date_download": "2020-11-29T05:01:10Z", "digest": "sha1:S4MUW4HXTQQTZCYHNC6DBDXK2EHMGEDU", "length": 8950, "nlines": 91, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அவதூறு பரப்பிய யூடியூப் சேனல்... 500 கோடி நஷ்டஈடு கேட்டு அதிர்ச்சி கொடுத்த சூப்பர் ஸ்டார் பட நடிகர்..! | akshai kumar file the case 500 million compensation scandal spread youtube channel", "raw_content": "\nஅவதூறு பரப்பிய யூடியூப் சேனல்... 500 கோடி நஷ்டஈடு கேட்டு அதிர்ச்சி கொடுத்த சூப்பர் ஸ்டார் பட நடிகர்..\nபிரபல வில்லன் நடிகர், தவறான செய்தியை பரப்பிய யூடியூப் சேனல் நிர்வகித்து வரும் நபர் மீது 500 கோடி நஷ்ட ஈடு கேட்டு, வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபாலிவுட் திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான அக்ஷய் குமார் தான், இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.\nஇவர் தமிழில், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக வெளியான ���2.0’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தவர்.\nமேலும் காஞ்சனா படத்தின் ஹிந்தி ரீமேக்காக ராகவா லாரன்ஸ் இயக்கிய ’லட்சுமி’ படத்திலும் இவர் ஹீரோவாக நடித்திருந்தார்.\nஇந்த நிலையில் அக்ஷய் குமார் பீகாரை சேர்ந்த யூடியூப் சேனல் நடத்தி வரும் ஒருவரிடம் ரூபாய் 500 கோடி நஷ்ட ஈடு கேட்டு சட்டபூர்வமாக நோட்டீஸ் அனுப்பி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது\nசுஷாந்த்சிங் கொலை வழக்கு குறித்து பீகாரை சேர்ந்த ரஷித் சித்திக் என்ற வாலிபர் தனது யூடியூப் சேனலில் ஆதாரம் இல்லாத செய்திகளை தெரிவித்து வந்ததாக கூறப்பட்டது.\nமேலும் ரஷித் சித்திக் தனது செயலுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மூன்று நாட்களுக்குள் இந்த நோட்டீசுக்கு பதில் அளிக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அக்ஷய் குமாரின் நோட்டீஸில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது\nஏற்கனவே ரஷித் சித்திக் மீது மகாராஷ்டிரா மந்திரி ஒருவரை அவதூறாக பேசியதாக மும்பை போலீசார் வழக்கு செய்துள்ள நிலையில் தற்போது அக்ஷய் குமாரும் நோட்டீஸ் அனுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது\nஇனியாவது சமூக ஊடகங்களில் செய்திகளை வெளியிடுவதில் அதீத விழிப்புடன் உண்மையான தகவலை வெளியிட வேண்டும் என பலர் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதிமுகவில் துரைமுருகனுக்கு இவ்வளவுதான் மரியாதை.. ஸ்டாலின் எடுக்கும் முடிவே இறுதி, நழுவிய RS பாரதி .\nஇந்தியர்களுக்கு சிறந்தது ரஷ்ய நாட்டு தடுப்பூசிதான்.. அமெரிக்க தடுப்பூசிகள் அல்ல, காரணம் இதுதானாம்..\nவருமான வரியை திரும்பப்பெற காத்திருக்கிறீர்களா.. கள்ள மவுனத்துடன் மொக்கை காரணம் சொல்லும் வருமான வரித்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/nithya-ram-romance-with-husband-hot-photos-qjddl0", "date_download": "2020-11-29T05:43:50Z", "digest": "sha1:PMNJQEM7VYOHGAVVUXWVRM7CV6PT5QLV", "length": 6280, "nlines": 94, "source_domain": "tamil.asianetnews.com", "title": "'நந்தினி' சீரியல் நடிகை நித்யா ராம் கணவருடன் செய்த படு ரொமான்ஸ்..! கண்ணை காட்டும் போட்டோஸ்..! | nithya ram romance with husband hot photos", "raw_content": "\n'நந்தினி' சீரியல் நடிகை நித்யா ராம் கணவருடன் செய்த படு ரொமான்ஸ்..\nஇயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் ஒளிபரப்பான, நந்தினி சீரியலில்... சேலையில் கூட படு சூடாக கவர்ச்சி காட்டி இளசுகளை ஏங்க வைத்த நடிகை நித்யா ராம், கணவருடன் எடுத்து கொண்ட ரொமான்டிக் புகைப்படங்களின் தொகுப்பு இதோ...\nகணவருடன் குதூகலமாக போஸ் கொடுக்கும் நித்யா ராம்\nகொரோனா ஸ்பெஷல் முத்தம் போல\nமனைவிக்கு முத்தம் கொடுக்கும் நித்யாவின் கணவர்\nஅழகே இயற்க்கை அழகை ரசிக்கிறந்தே\nவாவ்... வேற லெவல் போஸ்\nபுன்னகை தான் இவங்க ஸ்பெஷல்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த ��டப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமாரடோனாவுக்கு மணற்சிற்பம் வடித்து மரியாதை செலுத்தினார் சுதர்சன் பட்நாயக்\n#AUSvsIND ரோஹித் ஃபிட்னெஸ் குறித்து எனக்கே தெளிவா தெரியல; குழப்பமாத்தான் இருக்கு..\nகாலம் முழுசும் கட்சிக்காக உழைச்ச முருகேசனோட கதி இப்ப என்னானு தெரியுமா திமுக மீது கொந்தளிக்கும் தொண்டர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/panneerselvam-invites-dinakaran-supporters-back-to-admk", "date_download": "2020-11-29T05:41:42Z", "digest": "sha1:VOICLL3RZR4SMQMEZIAHDEVP2Q6G6W62", "length": 10477, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தினகரன் ஆதரவாளர்களுக்கு ஓபிஎஸ் பகிரங்க எச்சரிக்கை!!", "raw_content": "\nதினகரன் ஆதரவாளர்களுக்கு ஓபிஎஸ் பகிரங்க எச்சரிக்கை\nதினகரன் ஆதரவாளர்கள், அரசியல் எதிர்காலத்தை இழந்துவிட வேண்டாம்; எனவே மீண்டும் தங்களுடன் இணைந்துகொள்ளுமாறு துணை முதல்வர் ஓபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார்.\nஅதிமுகவிலிருந்து தனித்துவிடப்பட்ட தினகரன், அதிமுகவையும் இரட்டை இலையையும் மீட்டெடுப்பதே இலக்கு என தினகரன் செயல்பட்டு வருகிறார். அந்த இலக்கை எட்டும் வரை அரசியல் ரீதியான அமைப்பு தேவை என்பதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற இயக்கத்தை தொடங்கி தனித்து செயல்பட்டு வருகிறார்.\nதினகரனின் ஆதரவாளர்கள், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் எல்லாம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் உள்ளனர்.\nதினகரனை பெரிய பொருட்டாக மதிக்காத ஆட்சியாளர்களுக்கு, ஆர்.கே.நகரில் அவர் பெற்ற வெற்றி கலக்கத்தை ஏற்படுத்தியது. அந்த வெற்றி கொடுத்த நம்பிக்கையில் தான், தனி இயக்கத்தை ஆரம்பித்து அடுத்தடுத்து அடியெடித்து வைக்கிறார் தினகரன்.\nஇந்நிலையில், தினகரனுடன் இருப்பவர்களுக்கு அரசியல் எதிர்காலம் கிடையாது என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் 120 ஜோடிகளுக்கு அதிமுக சார்பில் இலவச திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டன. அந்த விழாவில் பேசிய துணை முதல்வர் பன்னீர்செல்வம், தமிழக அரசியலில் சில வேடர்கள் விரித்த வலையில் சிக்கியவர்கள், அங்கேயே இருந்து அரசியல் எதிர்காலத்த�� வீணடிக்க வேண்டாம். மீண்டும் வாருங்கள். நாம் அனைவரும் இணைந்து தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்போம் என தினகரன் ஆதரவாளர்களுக்கு மறைமுகமாக அழைப்பு விடுத்துள்ளார்.\nதினகரன் ஆதரவாளர்களுக்கு ஓபிஎஸ் அழைப்பு\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகம்\nமக்களே உஷார்.. தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து.. ரெட் அலர்ட் விடுத்து வானிலை மையம் எச்சரிக்கை..\n#AUSvsIND 2வது ஒருநாள் போட்டி: புதிய மைல்கல்லை எட்டிய கோலி\nகாங்கிரஸிலிருந்து அதிமுகவில் இணைந்த அப்சரா ரெட்டி அதிமுகவில் முக்கிய பதவி... ஓபிஎஸ், இபிஎஸ் அதிரடி..\n#AUSvsIND தம்பி நீங்க கிளம்புங்க; ஆஸி., அணியில் அதிரடி மாற்றம் நம்ம ஆளுங்க செம கெத்து நம்ம ஆளுங்க செம கெத்து\nஅரசியல் நிலைப்பாட்டை அறிவிக்கிறார் ரஜினி... சென்னையில் ரஜினி நாளை முக்கிய ஆலோசனை.,\n3 நகரங்களுக்கு சென்று கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணியை ஆய்வு செய்த பிரதமர் மோடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமக்களே உஷார்.. தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து.. ரெட் அலர்ட் விடுத்து வானிலை மையம் எச்சரிக்கை..\nகாங்கிரஸிலிருந்து அதிமுகவில் இணைந்த அப்சரா ரெட்டி அதிமுகவில் முக்கிய பதவி... ஓபிஎஸ், இபிஎஸ் அதிரடி..\nஅரசியல் நிலைப்பாட்டை அறிவிக்கிறார் ரஜினி... சென்னையில் ரஜினி நாளை முக்கிய ஆலோசனை.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2016-10-05-08-08-13/3635-arivaayudham-feb17/32579-2017-03-02-11-25-29", "date_download": "2020-11-29T04:34:29Z", "digest": "sha1:2HXAVPTHEH36FPJ5IZOHXKC4AN4BWFX5", "length": 29273, "nlines": 237, "source_domain": "www.keetru.com", "title": "ஜல்லிக்கட்டு - அவசரச் சட்டமும் ரகசியத் திட்டமும்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஅறிவாயுதம் - பிப்ரவரி 2017\nமதுரை மாநகர் - புறநகரில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறை குறித்த உண்மை அறியும் குழு அறிக்கை\nமெரினா - தை எழுச்சி\nமாணவர்கள் - இளைஞர்களின் தமிழர் உரிமை மீட்புப் போராட்டமும், தமிழக அரசு கட்டவிழ்த்துவிட்ட கண்டனத்துக்குரிய வன்முறையும்\nஏறு தழுவுதல் - போராட்டமும், படிப்பினைகளும்\nஜாதி இந்து ஏவல் துறை\nதமிழ் மக்களின் சல்லிக்கட்டு உரிமைப் போராட்டமும் தமிழீழமும்\nதலைவர் பிரபாகரன் இறுதி மாவீரர் நாள் உரை\nஇந்திரனின் ராணி – அவதாரங்களும் அதிகாரங்களும்\nஎழுவர் விடுதலை கோரி தமிழ்நாடு முதலமைச்சருக்கு எழுத வேண்டிய மடல்\nபிரிவு: அறிவாயுதம் - பிப்ரவரி 2017\nவெளியிடப்பட்டது: 02 மார்ச் 2017\nஜல்லிக்கட்டு - அவசரச் சட்டமும் ரகசியத் திட்டமும்\nஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டம் ஜனவரி 21 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது. 23 ஆம்தேதி சட்டமன்றத்தால் நிரந்தரச் சட்டமானது. இடைப்பட்ட நாட்களில் அது ரகசிய சட்டமாக வைக்கப்பட்டிருந்தது ஏன் போராடுபவர்களை முழுமுற்றாக களத்தில் இருந்து அகற்றும் வரை, அரசின் இணையதளத்திலோ, ஊடகங்களுக்கோ, பொதுவெளிக்கோ அவசரச் சட்டத்தின் பிரதிகள் கசிந்துவிடாமல் மறைத்துவைத்தது எதனால் போராடுபவர்களை முழுமுற்றாக களத்தில் இருந்து அகற்றும் வரை, அரசின் இணையதளத்திலோ, ஊடகங்களுக்கோ, பொதுவெளிக்கோ அவசரச் சட்டத்தின் பிரதிகள் கசிந்துவிடாமல் மறைத்துவைத்தது எதனால் இந்தக் கேள்விக்கான விடையில் தான் தமிழகம் தெரிந்து கொள்ளவேண்டிய உண்மைகள் புதைந்திருக்கின்றன.\nஜனவரி 17 ஆம் தேதி காலை ஆறுமணிக்கு அலங்காநல்லூரில் 135 பேர் கைது செய்யப்பட்டதோடு துவங்கியது இந்தப்போராட்டம். அடுத்தநாள் மாலை மெரினாவில் நிற்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தைத்தொட்டது. அதற்கு அடுத்தநாள் அதன் பெருக்கல் தொகையை தமிழகம் பார்த்தது. 135 பேர் சுமார் பத்து லட்சம் பேராக மாறியதற்கு இடையில் இருந்தது வெறும் ஐம்பது மணி நேரமே. இப்படி ஒரு பெருவெடிப்பு எப்படி நிகழ்ந்தது\nவழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது; எங்களால் எதுவும் முடியாது என்று கதையடித்துவந்த நீங்கள் முழுமுற்றாக அம்பலப்பட்டு நின்றது அன்று தான். அந்தத் தோல்வியில் இருந்துதான் உங்களது வஞ்சகமும், பழிவாங்கலும் துவங்கியது. உங்கள் தோல்வியை மறைக்க கைவசம் இருந்த ஒரேவழி வெற்றியை சீர்குலைப்பது மட்டுந்தான்.\nதனி நபர்களோ, குழுக்களோ, இயக்கங் களோ இதனை கட்டி எழுப்பவில்லை. இது பின்னப்பட்ட வலைத்தொடர்புகளால் மட்டும் உருவானதல்ல. உணர்வுகளின் ஒருங்கிணைப்பால் மேலெழுந்த பேரலை. இன்னும் சொல்லப்போனால் நீங்கள் தொடர்ந்து கொடுத்துவந்த அடியின் அழுத்தம் தாங்காமல் ஏற்பட்ட வெடிப்பு. காவிரி, முல்லைப் பெரியாறு, மீத்தேன் என நீளும் புறக்கணிப்பின் வலிதாங்காமல் வெளிவந்த குமுறல்.\nஅப்பல்லோ முதல் போயஸ் கார்டன் வரை, சேகர் ரெட்டி முதல் ராமமோகன ராவ் வரை முகம் சுழித்து, கூனிக்குறுக வைக்கும் தமிழக அரசியலின் அசூசையால் ஏற்பட்ட எழுச்சி. அதனால் தான் மக்கள் இவ்வளவு தூய்மையாக இதனை நடத்திக்காட்டினார்கள். நீங்கள் யார் நாங்கள் யார் என்பதை உலகுக்குச் சொல்ல ஒவ்வொரு இளைஞனும் ஆசைப்பட்டான். அந்த ஆசை எல்லோருக்கும் இருந்ததால்தான் தங்கள் வீட்டுக் குழந்தைகள் கைஉயர்த்தி கோஷம் போடுவதை இத்தனை லட்சம் குடும்பங்கள் முதன் முறையாக அனுமதித்தன. அந்த ஆசைதான் இசைஞானியை போர்ப்பரணி பாடவைத்தது. அந்த ஆசை தான் காவலரை சீருடையோடு போராட்டத்தில் கலந்து கொள்ளச்செய்தது. அந்த ஆசைதான் மீனவக் குப்பத்திலிருந்தும், மசூதியிலிருந்தும், உணவுப் பொருட்களை அள்ளிவழங்க வைத்தது. அந்த ஆசை தான் உணவும் உறைவிடமும் பார்க்காமல் ஊர்கள் தோறும் இளைஞர் கூட்டத்தைச் சுழல வைத்தது.\nஇன்னும் சொல்லப்போனால் உங்களை பயமுறுத்தியதும் அந்த ஆசைதான். ஏழு நாட்களாக தமிழகம் முழுவதும் நிகழ்ந்த போராட்டத்தில் ஒற்றைக்கல்கூட வீசப்படவில்லை, பேருந்தின் சிறு கண்ணாடி கூட உடையவில்லை. இத்தனை லட்சம்பேர் பொதுவெளியில் இத்தனைநாட்கள் கூடியும் டாஸ்மாக்கின் வருமானம் துளிகூட உயரவில்ல���. நீங்கள் எதிர்பார்த்த எந்த பலகீனமும் இல்லாமல் ஒரு கூட்டம் கண்ணுக்கு முன்னால் உருத்திரண்டு நின்றது. அதனால்தான் நீங்கள் பதற்றத்தின் உச்சிக்குப் போனீர்கள். இப்போராட்டத்துக்குள் இருந்த அறம் உங்களை நடுங்கச்செய்தது. அதனால்தான் அதற்கு நேரெதிரான சொற்களான, தீவிரவாதம், அல்கொய்தா, சமூகவிரோதிகள் எனப் பேச ஆரம்பித்தீர்கள். தேசியக்கொடியை போர்த்திக் கொண்டால் போலீஸ் அடிக்காது என்று நம்பி நீங்கள் ஓங்கிய லத்திக்கு முன் உடல்குறுகி உட்கார்ந்தான் மாணவன். கடற்கரைச் சாலையில் தேசியக்கொடிக்கு அவன் செய்த மரியாதையின் தூசிக்கு ஈடல்ல, அடுத்தடுத்த நாட்களில் நீங்கள் செய்தது.\nபத்து மணிக்கு மேல் எங்கும் கூட்டம் நடத்தக்கூடாது, அப்படியே கூட்டம் நடத்துவதாக இருந்தாலும் மக்களுக்கு சம்பந்தமே இல்லாத ஒதுக்குப் புறத்தில் தான் கூட வேண்டும். அதற்கு அனுமதி வாங்க பலமுறை அலையவேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் எத்தனையோ விதிகளை உருவாக்கி ஒன்று கூடும் மனிதச்செயல்பாட்டை முடிவுக்கு கொண்டுவர நீங்கள் நினைத்தீர்கள். ஆனால் ஒரே நாளில் உங்களின் அத்தனை உத்தரவுகளையும் முடிவுக்கு கொண்டு வந்தனர் தமிழகத்து இளைஞர்கள். அதுவும் உங்களின் தலைமையகத்து வாசலில். ஒரு நாள் இருநாள் அல்ல, ஏழுநாட்கள். எப்படிச் சகிக்க முடியும் உங்களால்\nகாவல்துறையின் கணக்கும் ஆளுங்கட்சியின் கணக்கும் ஒன்றாயின. 17ஆம் தேதி போராட்டம் துவங்கியது. முதல்வரின் அறையில் இருந்து எட்டிப்பார்க்கும் தூரத்தில்தான் அது நடந்தது. ஆனால், அந்த சில நூறடியை கடப்பது எளிதல்ல, பல ஆயிரம் கிலோமீட்டர் கடந்து தில்லிபோவது எளிது. கடந்த மூன்று ஆண்டுகளாக எண்ணற்ற பொய்களைச் சொல்லி ஏமாற்றிய மத்திய, மாநில அரசின் தலைமைகள் இருவரும் சந்தித்த பொழுது புதிதாய்ச் சொல்ல பொய்களற்று முழித்தீர்கள். ஏனென்றால் உண்மையின் ஆவேசம் தமிழகத்தின் வீதிகள் தோறும் எழுந்துநின்றது. வேறு வழியே இல்லாமல் 20ஆம் தேதி அவசரச் சட்டம் கொண்டுவர முடிவு செய்தீர்கள். ஒரே நாளில் அவசரச்சட்டத்தை மாநில அரசு நிறைவேற்றி, அதே நாளில் மத்தியஅரசின் அனைத்து துறைகளும் ஒப்புதல் கொடுத்தன. அன்றே ஆளுநரின் கையொப்பமும் பெற்று ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டம் அமலானது. உங்கள் அதிகாரத்தின் ஆணவம் நொறுங்கிவிழ ஒற்றை நாள்தான் ஆனது. வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது எங்களால் எதுவும் முடியாது என்று கதையடித்துவந்த நீங்கள் முழுமுற்றாக அம்பலப்பட்டு நின்றது அன்று தான். அந்தத் தோல்வியில் இருந்துதான் உங்களது வஞ்சகமும், பழிவாங்கலும் துவங்கியது.\nஜல்லிக்கட்டுப் போராட்டம் வெற்றி என்ற அறிவிப்பு, உங்களின் அரசியல் தோல்வியோடு நேரடியாக சம்பந்தப்பட்டது. திறந்துவிடப்படும் காளை முதலில் யாருடைய குரல்வளையை குத்தும் என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும். அந்த உண்மைதான் உங்கள் இருவரையும் ஆத்திரங் கொள்ளச்செய்தது. உங்கள் தோல்வியை மறைக்க கைவசம் இருந்த ஒரேவழி வெற்றியை சீர்குலைப்பது மட்டுந்தான். இந்த மாபெரும் எழுச்சியோடு உங்களின் பூர்வபயமும் இணைந்து கொண்டது. ஜல்லிக்கட்டுக்கான கோபம், செத்து மடியும் விவசாயின் கோபமாக மாறிவிடக்கூடாது. ஏடிஎம் வாசல் மெரினா சாலையோடு இணைந்துவிடக்கூடாது. வாடிவாசலில் இருந்து காளைகள் துள்ளிக்குதிக்க வேண்டும்; ஆனால் திமிறும் அதன் திமில் ஒடுக்கப்பட வேண்டும். அதற்குத்தான் நீங்கள் திட்டம் வகுத்தீர்கள். நிறைவேற்றப்பட்ட அவசரச்சட்டம் என்னவென்றே சொல்லாமல் வித்தை காட்டினீர்கள். சட்டத்தை கண்ணில் காட்டாமல் நம்பிக்கையைக் கோரினீர்கள். உங்கள் மீதான கடந்த கால அவநம்பிக்கையையே உங்களுக்கு சாதகமான கருவியாக மாற்றினீர்கள்.\nநாங்கள் சட்டம் கொண்டுவந்துவிட்டோம்; அவர்கள் கலையாமல் இருக்கிறார்கள் என்றீர்கள். போராட்டத்தின் நோக்கத்துக்கு எதிராக போராட்டக்காரர்களை நிறுத்த சாமர்த்தியமாய் செயல்பட்டீர்கள். ஒரே நாளில் ஜல்லிக்கட்டுக்கானவர்களாக நீங்கள் மாறி போராடிக் கொண்டிருந்தவர்களைப் பார்த்து யாரெனக் கேட்டீர்கள். போராட்டக்களத்தில் வேறு முழக்கம் கேட்கிறது என்று சொன்னீர்கள். தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்; அரசியல் பக்குவமற்றவர்கள் என்று, அழைத்துவரப்பட்டவர்களை வைத்து பேசவைத்தீர்கள். தலைமையற்ற போராட்டம் இப்படித்தான் ஆகும் என அக்கறையோடு முத்துக்கள் உதிர்த்தீர்கள். தடைசெய்யப்பட்ட இயக்கம் என்றீர்கள் கடைசியாக ஒசாமா பின்லேடனிடம் கொண்டு போய்ச் சேர்த்தீர்கள். அலங்காநல்லூரின் பெயர்ப் பலகையில் ஆப்கானிஸ்தான் என்று எழுதி கதையை முடித்தீர்கள்.\nநீங்கள் விரும்பும் நாளும் வந்தது. உங்களின் பூட்ஸ��� கால்கள் உற்சாகமாக களம் இறங்கின. உங்களின் லத்திகள் தமிழகம் எங்கும் சுழன்றன. தடிகளையும், கற்களையும் கொண்டு பொதுவெளியில் ஒரு பேச்சுவார்த்தையை துவக்கினீர்கள். நீங்கள் விரும்பியதைப் போலவே எதிர்கற்கள் வீசப்பட்டவுடன் உற்சாகமடைந்து உலகத்தைப்பார்த்து நீதிசொல்ல ஆரம்பித்தீர்கள். சட்டம் - ஒழுங்கை காக்கும் வீரபுருஷர்களாக மாறினீர்கள்.இறுதியாக உங்களைப்பாராட்டி 27ஆம் தேதி சட்டமன்றத்தில் முதல்வர் அறிக்கையும் வாசித்தார். அதில் அவர் குறிப்பிடுகிறார்: ‘ஜல்லிக்கட்டு தடை நீங்கிய மகிழ்ச்சியை மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் அனுபவிக்க முடியாதபடி சமூகவிரோதிகள் செய்துவிட்டனர்’\nஎவ்வளவு உண்மையான வாசகம் இது. நீண்ட காலத்துக்குப்பின் முதலமைச்சரின் அறிக்கைக்கு எழுந்து நின்று மரியாதை செய்யத் தோன்றியது. முதல்வர் குறிப்பிடும் அந்த சமூக விரோதிகளின் நோக்கம் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவது மட்டுமல்ல, போராட்டம் என்ற எண்ணத்தையே முறிப்பது. அதற்கான திட்டத்தைத்தான் அவர்கள் செயல்படுத்தினர். ஆனால் இயற்கையின் விதி வேறொன்று; முறிபடும் கிளையே நாற்புறமும் தழைக்கும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/05/sruthis-eazham-arivu-t-mobile-cricket.html", "date_download": "2020-11-29T05:27:13Z", "digest": "sha1:FFS37TASS3BVNRDZJX4X7RMYHNUIU6RT", "length": 9995, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> ‌ஸ்ரு‌தி - அப்பாதா‌ன் எல்லாமே | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > ‌ஸ்ரு‌தி - அப்பாதா‌ன் எல்லாமே\n> ‌ஸ்ரு‌தி - அப்பாதா‌ன் எல்லாமே\nஎப்போதும் தன் அப்பா புராணத்தை யாரிடமாவது சொல்லாவிட்டால் அன்றைய பொழுதே போகாது ஸ்ருதி ஹாசனுக்கு. ‘அப்பாதான் எனக்கு எல்லாமே. அப்பான்னு சொல்றதைவிட நல்ல நண்பன்னுதான் சொல்லுவேன். எதையும் என் விருப்பப்படி விட்டுவிடுவார். அவர் எண்ணங்களை என் மீது திணிக்க மாட்டார்.\nஇந்தியில் நான் நடி���்த ‘லக்’ சரியாப் போகலை. முதல் படம், அதுவும் பெரிய படம் ஓடலைன்னதும் முதல்ல ஆறுதல் சொன்னது அப்பாதான். அந்த நேரத்தில் எனக்கு அவரின் வார்த்தைகள் தைரியம் கொடுத்துச்சி.\nஇதோ இப்போ தமிழ்ல முதல் படம் சூர்யாவுக்கு ஜோடி, ‘ஏழாம் அறிவு’ என்ற படம், ஏ.ஆர்.முருகதாஸ் பண்றார். பெரிய நிறுவனம். ‘தைரியமா பண்ணு எந்த விஷயமா இருந்தாலும் முழு ஈடுபாட்டுடன் செய் கண்டிப்பா ஜெயிப்பேன்’னு வாழ்த்தினார்.\nநானும் சினிமாவை ஒரு கை பாத்திடறேன் என்று களம் இறங்கி இருக்கிறார் ஐஸ்க்ரீம் ஸ்ருதிஹாசன். பின்னுங்க பின்னுங்க...\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\n> விண்ணைத்தாண்டி வருவாயா - இரண்டாவது விழா\nவிண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இரண்டு பாடல்களை ஒளிபரப்புவார்கள், பார்த்து ரசிக்கலாம் என்று காத்திருந்தவர்களுக்கு ...\n> பாரம்பரிய சித்த மருத்துவர்களை தெரிந்து கொள்வோம்\nசித்தர்களின் ஆசி பெற்று குருவின் அருள் பெற்று சித்த வைத்தியம் செய்து வரும் மருத்துவர்களின் கருத்தரங்கு 2009 மார்ச் 8,9,10 தேதிகளில் தர்மா ம...\n> “தமிழர் மருத்துவமே வர்மக்கலை” - சித்த-வர்ம மருத்துவர்\n” - சித்த-வர்ம மருத்துவர் மூலச்சல் த.இராஜேந்திரன் நேர்காணல் ஆயுர்வேதத்தில் பட்டம் பெற்ற குமரி மாவட்டத்தைச் சே...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் ச��று குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\n> தென்னிந்தியாவின் காஸ்ட்லி நடிகை - இலியானா.\nதென்னிந்தியாவின் காஸ்ட்லி நடிகை யார் த்‌‌ரிஷா, நயன்தாரா, அசின் ஆகியோர் போட்டியில் இருந்தாலும் அவர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை...\n> நித்யானந்தர்ரிடம் மாட்டாத விஜய்\nகதவைத்திற காற்று வரட்டும் என பத்தி‌ரிகையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார் நித்யானந்தர். பக்தர்களில் ஒரு பாவி திறந்த கதவு வழியாக நித்யா...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.wordpress.com/category/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-11-29T03:50:03Z", "digest": "sha1:E6BMGRT43QLNJJGVBDXOCWPLZGWBQLCT", "length": 57972, "nlines": 672, "source_domain": "abedheen.wordpress.com", "title": "காலச்சுவடு | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nவாசகர் பார்வை : ‘தங்ஙள் அமீர்’\n02/09/2019 இல் 13:00\t(காலச்சுவடு, தங்ஙள் அமீர், தாஜ், வாசகர்)\nமறைந்த உயிர் நண்பர் தாஜ் (எழுதும்போதே கண்ணீர் வருகிறது எனக்கு) எழுதிய குறுநாவல்களின் தொகுப்பான ‘தங்ஙள் அமீர்’ பற்றி சகோதரர் முஹம்மது சுஹைப் முகநூலில் எழுதியதைப் பகிர்ந்து கொள்கிறேன். இப்படி ஒரு இஸ்லாமிய எழுத்தாளரா என்று ஆச்சரியப்படும் சுஹைப், யாரென்றே தெரியாமற் போனாரே தாஜ் என்று உருகுகிறார்.\nபதிவில் கண்ட மறுமொழிகளையும் கீழே இணைத்திருக்கிறேன். – AB\nதமிழில் இப்படி ஒரு இஸ்லாமிய எழுத்தாளர் இருந்தார் என்றே ரொம்ப நாட்களுக்குப் பிறகு… எனக்கு இந்தப் புத்தகம் பார்த்துதான் தெரியும்.\nசீர்காழியைச் சேர்ந்த தாஜ் அவர்கள் இப்போது நம்மிடையே இல்லை .மிகச்சமீபமாகத்தான் இவர் நம்மை விட்டும் மறைந்தார் என்ற தகவல் கூட அருமை நண்பர் நிஷா மன்சூர் சொல்லித்தான் தெரியும்.\nஇப்படித்தான் சிலர் குடத்திலிட்ட விளக்காக வாழ்ந்து மறைந்து போகின்றனர்.\nஅவரது அடர்த்தியான எழுத்துக்களைக் கொண்ட ’தங்ஙள்அமீர்’ என்ற இந்த சிறுகதைத் தொகுப்பை ..வாசிக்கும் போது இவர் இருக்கும் போது இவரை அறியாமற் போனோமே என்ற வருத்தமே மேலோங்���ியது.\nசிறுகதை என்ற இலக்கணத்தையும் மீறிய சற்றே பெரிய சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு இது…நாலோ…ஐந்தோ கதைகள்தான் உள்ளன.\nபொதுவாக… தமிழ் இஸ்லாமிய வாழ்வியல் சார்ந்து எங்கள் பக்கம்…அல்லது குமரி மாவட்டத்தைச் சேர்ந்ததான கதைகளையே நான் பெரிதும் வாசித்துள்ளேன். ஆனால்…முஸ்லிம்கள் தமிழகமெங்கும் பரவி வாழ்கிறார்களே…இல்லையா…\nகீழ்த் தஞ்சை மாவட்ட இஸ்லாமிய சமூகத்தின் வாழ்வியலை…மிக நேர்த்தியாக .எனதுமுதல்திருமணம்… பெருநாள்காலை..போன்ற கதைகளில் மிக விரிவாக சித்தரிக்கிறார்….\nதொகுப்பின் தலைப்புக் கதையான ’தங்ஙள் அமீர்’ கதை முழுக்க சவூதி அரேபியா தம்மாம் மற்றும் ரியாத் நகர்களில் நடக்கிறது…இந்த இரண்டு ஊர்களிலுமே நான் பணி செய்தவன் என்பதால் இக்கதையும் மனதுக்கு மிக நெருக்கமாக இருக்கிறது…\nஇந்தியாவிலிருந்து மாந்ரீகம் செய்யும் ஒரு கேரளத் தங்ஙள் மும்பை வந்த ஒரு அரபியின் அழைப்பை ஏற்று அவன் காதலிக்கும் ஒரு பெண்னை மாந்த்ரீக சக்தியால் அவனோடு சேர்த்து வைக்கும் பொருட்டு அவனோடு ரியாத் சென்று… அது முடியாத காரணத்தால் எங்கே அந்த அரபி தன்னை நாடு திரும்ப அனுமதிக்க மாட்டானோ…என்ற அச்சத்தில் கேரள முஸ்லிம்களிடம் தஞ்சமடைய…அவர்கள் தங்களது செல்வாக்கை பய்படுத்தி தங்ஙளை இந்தியாவுக்கு ரகசியமாக அனுப்பி வைக்கும் செயலை…மிக அற்புதமாக சித்தரிக்கிறது கதை.\nசவூதிக்கு ஒரு முதலாளியிடம் வேலை செய்ய வந்து அந்த முதலாளியின் அராஜகம்…பிடிக்காததால்…அவனை விட்டும் தப்பி…வேறு எங்கோ சென்று தலைமறைவாக வாழ்ந்து…நாலைந்து ஆண்டுகள் உழைத்த பொருளோடு ..இறுதியாக இந்தியத் தூதுவரகத்தில் தஞ்சமடைந்து பிறகு தூதுவரகம் வழங்கும் தற்காலிக பாஸ்போர்ட்டில் தாய்நாடு திரும்பிய பலரது கதைகளை நான் அங்கிருக்கும் போது நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்.\nதங்ஙள் கதையும் அம்மாதிரியானதுதான். என்ன வழக்கமான கூலித் தொழிலாளியாக இல்லாமல் சற்று மேல் மட்ட கதையாக இது சொல்லப்படுகிறது\n“எனது முதல் திருமணம் “கதை தாஜ் சிறுவயதாக இருந்த போது… விளைச்சல் இல்லாத தென்னை மரத்துக்கு திருமணம் செய்து வைத்தால்…விளைச்சல் பெருகும்..என்ற பாரம்பர்ய கீழ்த்தஞ்சை மாவட்ட விவசாயிகளின் நம்பிக்கையையொட்டி….அந்த தென்னை மரத்துக்கு தாஜையே திருமணம் செய்து வைத்த கலகலப்பான நிகழ்வை… அங்குள்ள முஸ்லிம்களின் பேச்சு நடையில் சித்தரித்துள்ளார்..\n’பெருநாள் காலை’யும் அதே மாதிரியான ஒரு முஸ்லிம்கள் வாழ்வியல் சித்தரிப்புதான்.\n’இறந்தவன் குறிப்புக்கள்’ மிகவும் அடர்த்தியான இலக்கியச் சொல்லாடல்கள் மிகுந்த கதை.இப்படியான எழுத்துக்களை எழுதும் முஸ்லிம் எழுத்தாளர்கள் கூட…இருந்திருக்கிறார்களா.. என்று என்னை வியக்க வைத்த ஒரு நிரூபணம் .\nஎனக்குத்தான் தனிப்பட தெரியாமல் போனாரா… அல்லது இஸ்லாமிய சமூகமே அவரைக் கண்டு கொள்ளவில்லையா…. அல்லது இஸ்லாமிய சமூகமே அவரைக் கண்டு கொள்ளவில்லையா….\nகொண்டாடப்பட்டிருக்க வேண்டியவர். யாரென்றே தெரியாமற் போனது ஒரு இலக்கிய சோகம்.\nFirthouse Rajakumaaren Nazeer : ஒரு சிறந்த இலக்கிய வாசகர் கவிஞர் ,எழுத்தாளர் தாஜ் அவர்களைத் தெரியாமல் இருந்தது ஆச்சிரியமாக இருக்கு ஜி \nநிஷா மன்சூர் : பெரும் சோகம் இது. தமிழ்ச் சூழலில் படைப்புகளை விட படைப்பாளிகளின் பாலிடிக்ஸ் முக்கியத்துவம் பெறுகிறது\nSlm Hanifa : எனக்கு பத்துவருடங்களுக்கு முன்னரே அறிமுகமானார்.. ஆபிதீன் பக்கங்களை அவர் எழுத்துக்கள் அலங்கரித்தன.. தளம் சிற்றிதழ் அவரின் படைப்புகளை பிரசுரித்தது.. தமிழ்சினிமாவின் பின்னணியில் அசோகமித்திரன் எழுதியதைவிடவும் இவரின் எழுத்து உன்னதமானது.. ஆனாலும் இவரைப்பலரும்கண்டுகொள்ளவில்லை… மரணத்திற்கு முதல் நாளும் இவரோடு பேசினேன் … அனாரின் கவிதைகள் பற்றிய இவரின் பார்வை எத்துணை சிறப்பானது தம்பி..\nMohamed Sabry : இவர் அறிமுகமானவர்தான். கட்டாயம் வரவேண்டும் என்று அடிக்கடி சொல்வார். புத்தகம் இருந்தும் வாசிக்கவில்லை. அவர் மரணச் செய்தி கேட்டதும் மிகவும் கவலையாக இருந்தது. அண்மையில்தான் தங்ஙள் அமீர் வாசித்தேன்.\nMeeran Mitheen : நல்ல நேசமுள்ள அன்பாளராக இருந்தார்.\nKannan Sundaram : சுரா நடத்திய காலத்திலிருந்தே காலச்சுவடில் பங்களித்துள்ளார். அதிகம் எழுதுபவர் அல்ல.\nநசிஹா நேசன் : முகநூல் நண்பராக இருந்தவர்…முன்னர் சில நேரங்களில் முகநூல் உள்டப்பி மூலம் பேசியதுண்டு காகா….\nMoulasha Moulasha (பிறைநதிபுரத்தான்) : 2002-3 களில் திண்ணை இணைய தளத்தில் அடிக்கடி கட்டுரை கவிதை எழுதுவார். அவ்வப்போது நானும் எழுதும்போது நன்பரானோம். அடிக்கடி மெயில் மூலம் ஊக்கம் தருவார். சென்னை புத்தகக்கண்காட்சிக்கு இரண்டு முறை வந்தபோது சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ���டையில் போன் மூலம் தொடர்பு கொள்வதுண்டு எழுத நிறைய விஷயங்கள் இருந்தன அவரிடம். எதிர்பாரா மரணம் – ஒரு படைப்பாளியை பறித்துக் கொண்டது.\nRasool Mohideen ; ஐம்பது லட்சம் முஸ்லிம்கள் வாழும் தமிழகம். இன்று ஐயாயிரம் முஸ்லிம் எழுத்தாளர்கள் உயிர் வாழக் கூடும். மாவட்டம், சாதி, இஸம், முற்போக்கு லாபி, குழு மனோபாவம் அழுத்துகிறது.இப்போதைக்கு முகநூல் இணைக்கிறது.\nதாஜ் குறுநாவல்கள் – காலச்சுவடு\n19/12/2018 இல் 12:00\t(காலச்சுவடு, தாஜ்)\nகாலச்சுவடு பதிப்பகம் வெளியீடாக, பிரியத்திற்குரிய நண்பர் தாஜ் எழுதிய ஐந்து குறுநாவல்களின் தொகுப்பு ‘தங்ஙல் அமீர்’ , 2019 சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளிவருகிறது.\nபிறப்புக்கும் முன்னாலேயே நம் மேல்தோல்களிலும் இருதயத்திற்குள்ளேயும் ‘இறக்கியருளப்படும்’ அநாமதேயச் சுவடுகள் ஒவ்வொருவரையும் எப்படி வளைத்து நெளித்து உருளவிடுகிறது என்பதை நயமாகவும் நகைச்சுவையோடும் சற்றே அதிர்ச்சி மதிப்பீட்டோடும் சொல்லும் குறுநாவல்கள் இவை என்று சரியாகவே சொல்லியிருக்கிறார்கள்.\nஅட்டை வடிவமைப்பு : ரஷ்மி.\nஇந்தத் தொகுப்பைப் பற்றி, வாசிக்கும் நீங்கள் சொல்லும் தருணம் இது. மேலாக நான் ஏதேனும் சொல்லனுமென்றால்…\nமுதலில், என் மூத்த படைப்பாளிகள் அத்தனைப் பேர்களுக்கும் இந்த முயற்சியை முன்னிறுத்தி நெகிழ்வோடு நன்றி சொல்லனும். நன்றி குறிப்பாய் பெரியவர் தி.ஜாவுக்கும், என் மீது அன்பு பாராட்டிய சு.ரா. அவர்களுக்கும் குறிப்பாய் பெரியவர் தி.ஜாவுக்கும், என் மீது அன்பு பாராட்டிய சு.ரா. அவர்களுக்கும் அந்தக் கீர்த்திகள் செப்பனிட்டப் பாதையில்தான் இப்படி ‘எழுதுகிற பேர்வழி’யென வலியில்லாமல் நடந்து இருக்கிறேன்.\nஇதில் காணும் ஐந்து குறுநாவல்கள் ஒவ்வொன்றும் ஓவ்வொரு திக்கைப் பிடித்து பயணித்து இருப்பவை. இவற்றில் ஓரிரண்டில் எங்கள் மண்ணின்- ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட – கீழத்தஞ்சை வட்டார – இஸ்லாமிய ராவுத்தர் குடும்பங்களில் பேசுகிற – என் மனமொன்றிய வட்டார மொழியை மகிழ்ச்சியோடு பிணைத்திருக்கிறேன். இதற்கு முன் இன்னொருவர் காணாத ரசனை இதுவெனவும் கருதுகிறேன் மற்றப்படிக்கு நான் எதிர்கொண்ட கதாபாத்திரங்களின் நிறைவின்மை அல்லது நிறைவை நீங்கள்தான் சொல்லனும்.\nநவீன இலக்கியத்தினை ஒருவிதக் காதலோடு நான் ஒன்றுவதற்கு காரணமான மறைந்த என் நண��பர் கூத்தாநல்லூர் ஹாஜா அலி, நண்பர்கள் ஆபிதீன், நாகூர் ரூமி, முகம்மது சாதிக் மற்றும் என் அன்பிற்குரிய திரு. கண்ணன், அண்ணன் களந்தை பீர்முகம்மது அவர்களுக்கும் என் நன்றிகள்.\n80 – களில்பஞ்சம் பிழைக்கப் போன சௌதியில், நவீன இலக்கியத்தின் மேல் காதலானேன். என் மூத்தப் படைபாளிகள் பலரின் ஆக்கங்களை அங்கே வைத்துதான் வாசித்தேன். அப்படி வாசிக்கவும், உள்வாங்கிக் கொள்ளவும் உறுதுணையாக இருந்த ‘ரஸ்தனூரா- அராம்கோ கேம்’பிற்கும் நன்றிகள் இன்னும் நான் நன்றி சொல்லனும் என்றால் அது என் மனைவி குழந்தைகளுக்கென்றே இருக்கும். அவர்கள் எனக்கு அவ்வப்போது சுதந்திரமான ஓர் இருப்பை வழங்கியிராவிடில் இந்தத் தொகுப்பே எனக்கு சாத்தியமாகி இருக்காது.\n‘உயிர்த்தலம்’ – மேலும் சில விளம்பரங்கள்\n12/06/2016 இல் 11:59\t(அஷ்ரஃப் சிஹாப்தீன், ஆபிதீன், உயிர்த்தலம், எஸ்.எல்.எம். ஹனீபா, காலச்சுவடு, தாஜ், நாகூர் ரூமி, போகன் சங்கர், ஹமீது ஜாஃபர்)\n‘புத்தகங்கள் ரசிப்பதற்கு அல்ல, சிந்திப்பதற்கு’ என்று News7-ல் இன்று காலை சொன்னார் இயக்குனர் தங்கர்பச்சான்‌. என் ‘உயிர்த்தல’த்திற்கு பயங்கர எதிர்ப்பா இருக்கே… என்று தோன்றியதில் கூகுள் ப்ளஸ்ஸில் நான் பகிர்ந்த மேலும் சில விளம்பரங்களைப் பகிர்கிறேன். நன்றி. – AB\nஅல்-கோஸ் அல்-மதீனா சூப்பர் மார்க்கெட் வாழைப்பழம். ‘சிரிக்காதீர்கள். எனக்கு கோபம் வருகிறது. வாழைப்பழம் என்றால் சிரிப்பு மட்டுமா ஒரு குடும்பத்தையே சிதறிப் போக வைக்கும் அது.‌..’\nஎனக்கு குத்துச்சண்டை பிடிக்காது என்று சொன்னதற்கு ஏன்டா பிடிக்காது என்று குத்தினால் என்னங்க அர்த்தம் ‘In any world which is sane, boxing would be a crime’ என்பார் ஓஷோ. சரி, குத்துங்கள் – ‘ருக்உ’வில் வரும் இந்த தமாஷைப் படித்துவிட்டு\nகுத்துச்சண்டை வீரர் குல் முஹம்மதுவின் வீட்டில் நுழைய எந்தத் திருடனும் பயப்படுவான். குல் முஹம்மது, வாசலில் ஒரு போர்டு மாட்டி வைத்திருக்கிறார். ‘இது குத்துச் சண்டை வீரர் குல் முஹம்மது வீடு. இவரை இதுவரை குத்துச் சண்டையில் ஜெயித்தவர் யாருமில்லை’ என்று. எவன் நுழைய முடியும் ஆனால் ஒருவன் நுழைந்து திருடியும் விட்டான். அவனைப் பிடிக்கலாம் என்று பாய்ந்தால் திருடன் எழுதி வைத்து விட்டுப் போன ஒரு தாள் பட படக்கிறது. ‘ இதை திருடியவர் ஓட்டப் பந்தய வீரர் ஒலி முஹம்மது. இவரை இதுவரை ஓட்டப் பந்தயத்தில் ஜெயித்தவர் யாருமில்லை.’\nகவிஞர் தாஜ் : காலச்சுவடு கண்ணனோடு (உயிர்த்தலம் பற்றி) நான் பேசுவதை கேட்ட சிலர் ஆபிதீனின் புத்தகத்தை தேடினார்கள். ஸ்டாலுக்குள் ஆபிதீனின் உயிர்த்தலம் புதிதாக நாலுவரிசை உயரத்துக்கு உயிர்த்தெழுந்தது ஓரிரண்டு பேர் உயிர்த்தலத்தை வாங்கவும் வாங்கினார்கள்\nநாகூர்க்காரங்க வைக்கிற தலைப்பெல்லாம் ஒரு மாதிரியாத்தான் இருக்கு. அவரு உயிர்த்தலம்.. இவரு (நாகூர் ரூமி) மாற்றுச்சாவி\nஉயிர்த்தலம் புத்தகத்தில் எதாவது எழுதி ஒரு கையெழுத்து போட்டுக் கொடுங்க அண்ணி என்று யாழினி கேட்டதற்கு, ‘அண்ணனின் இலக்கியம் ஒழிக’ என்று எழுதியிருக்கிறாள் அஸ்மா.\nகாலச்சுவடு அரங்கில் ஒருவர் : உயிர்த்தலத்தை வுட்டுட்டு மீதி எல்லாத்தையும் காட்டுங்க சார் \nஆபிதீனின் உயிர்த்தலத்தை முகர்ந்தேன், நல்ல வாசனை என்று முகநூலில் சொல்லியிருக்கிறார் நண்பர் தாஜ் . நன்றி\nஇன்று துபாய் வந்த ஜாஃபர்நானா , என் உயிர்த்தலத்தைக் கையில் பிடித்துக் கொண்டிருப்பதை இங்கே காணலாம் (இவர் வாசிப்பதை ஊரில் பார்த்த பேத்தி, ‘ஹை, சிரிப்பு‌‌ புத்தஹம்’ எனறு சொல்லுமாம்\nகாலச்சுவடு வெளியீடாக எனது ‘ உயிர்த்தலம்’ தொகுதி (இரண்டாம் பதிப்பு) வந்திருப்பதில் மகிழ்ச்சி. ‘நகுலனுக்கு ஒரு சுசீலா போல ஆபிதீனுக்கு ஒரு அஸ்மா அனைத்துக் கதைகளிலும் அஸ்மா எழுத்தின் மகிழ்ச்சியாகி ஒளிர்கிறாள். நம்மிடமிருந்து என்றோ விடைபெற்றுக்கொண்ட நகைச்சுவை உணர்வுகள் எள்ளலும் கிண்டலும் கேலியுமாக இந்தப் பக்கங்களில் குதூகலிக்கின்றன’ என்கிறார் மதிப்பிற்குரிய ஹனீபாக்கா. ஒத்துழைத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.\nஆபிதீன் அவர்கள் எழுதிய உயிர்த்தலம் புத்தகத்தை மதுரையில் ஒளிந்திருந்த ஒரு புத்தகக் கடையில் ஒரே ஒரு பிரதி கிடைத்து வாங்கினேன்.இதற்கு முன்பு சில இஸ்லாமிய எழுத்துகளை தமிழில் படித்திருக்கிறேன் .கீரனூர் ஜாகிர் ராஜா ,தோப்பில் தவிர மற்றவை எல்லாம் உரலுக்குள் தலையை விட்டது போலவே இருக்கும்.அதுவும் நல்ல அரபி உரல்.நல்ல அரபி இடி.என் நண்பர் ஒருவருக்கு தோப்பிலே அப்படித்தான் தோன்றிற்று.அவர் கூடுதலாய் மலையாள உரலில் மலையாள இடியும் வேறு சேர்த்து தருவார்.\nஆபிதீன் கதைகள் முற்றிலும் வேறு தளம்.இணைவைத்தலுக்கு மறுமை நாளில் வானகத்தில் கொடுக்கப்படும் தண்டனைகள் பற்றி காபிர்களுக்கு கவலை இல்லை என்பதால் நான் தைரியமாகவே அவரை பஷீருடன் ஒப்பிடுவேன்.மலையாளத்தின் இக்காமாருக்கே உரிய பகடி.சுய எள்ளல் .அதே சமயம் சாரமற்ற வெற்று வெடிச் சிரிப்பும் அல்ல.தமிழ் முஸ்லிம்கள் எப்போதும் கைக்கு புத்தூர் மாவுக் கட்டு போட்டது போலவே எழுதுகிறார்கள் என்பது என் கருத்து.ஆபிதீன் அப்படி அல்ல. தொகுப்பில் உள்ள வாழைப்பழம் கதை ஒன்றே அவரது மேதமையைக் காட்டி விடுகிறது.ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி யின் அனாயாசத்தோடுஒரே வீச்சில் நம் தலையையும் வாங்கி விடுகிறார்\nநான் இந்தப் புத்தகத்தை வஹாபிகள்,சங்க காரியதரிசிகள் வாழைப்பழத்தை தோல் சீவி வெட்டி சாப்பிடுகிறவர்கள் தவிர மற்ற எல்லோருக்கும் பரிந்துரைப்பேன்\nஆபிதீன் கதைகள் – அஷ்ரஃப் சிஹாப்தீன்\nஆபிதீனின் உயிர்த்தலம் / அங்கதத்தின் பிரமாண்டம்\nஆபிதீன் பற்றிப் பேசிய அனைவருக்கும் நன்றி . பேசாதவர்களுக்கு என் ஸலாம்\n‘உயிர்த்தலம்’ விளம்பரம் – 1\n30/05/2016 இல் 13:16\t(ஆபிதீன், உயிர்த்தலம், காலச்சுவடு)\n‘உண்மையான வாசகன், வாசிப்பதை விடுவதே இல்லை’ என்று ஆஸ்கார் வைல்ட் கூறியதாக பபாஸி மூலம் அறிந்தேன். எந்த வழியாக என்று சொன்னால் தேவலை. அது போகட்டும், எனது இரண்டாம் சிறுகதைத் தொகுதியான ‘உயிர்த்தலம்’ (ஆபிதீன், அஸ்மா மற்றும் பலர் நடித்தது) சென்னை புத்தகக் காட்சி – காலச்சுவடு அரங்கில் கிடைக்கும். அவசியம் வாங்கி விடவும். நன்றி\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜே. பி. சாணக்யா (1)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nஅங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு (1)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.pdf/95", "date_download": "2020-11-29T05:36:52Z", "digest": "sha1:DJRWNJVGBU77ZQLYQJ6OY2FARX6WBYLP", "length": 6300, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/95 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\n‘நேபாவில் இந்தியாவுக்கு ஏற்பட்ட தோல்விகள் துக்கப்பட்டு, வெட்கித் தலைகுனியத் தக்கவை. அங்கு இழந்த கெளரவத்தை நாம் மீட்கவேண்டும்.’\nசீன-இந்திய எல்லைப்புற விவகாரம் போரில் வந்து முடியுமென்று இந்திய அரசாங்கம் எதிர்பார்க்கவேயில்லை. ஆனால் சீனா இந்தியாவுடன் போர் செய்ய வேண்டுமென்றே மூன்று ஆண்டுகளாக ஏற்பாடு செய்துவந்தது. மேலே வல்லரசுகளைச் சேர்ந்த பல அரசியல் நிபுணர்கள் சீனப் படையெடுப்பைப் பற்றி முன்னதாகவே தெரிந்திருந்தனர். திபேத்திலிருந்து இந்தியாவுக்கு வந்த அகதிகள் பலரும் அங்கே சீனா போருக்கு ஆயத்தம் செய்து வருவது பற்றித் தெளிவாகச் செய்திகளை அறிவித்தனர்.\nசீனர்கள் லடாக் பகுதியிலும், வடகிழக்கு எல்லைப் பிரதேசம் என்ற நேபாவிலும் சென்ற சில ஆண்டுகளாகவே பல இடங்களையும் சுற்றிப் பார்த்து, இயற்கையமைப்பையும், கிராமங்களையும், மக்கள் நிலைமையையும், நம் காவல் நிலையங்களையும்பற்றித் தெரிந்து கொண்டிருந்தனர். சில இடங்களில் நமக்கு எதிராகப்\nஇப்பக்கம் கடைசியாக 17 செப்டம்பர் 2019, 06:37 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/htc-launched-its-new-quad-camera-smartphone-htc-desire-20-plus-with-snapdragon-720g-soc-check-price-specifications-other-details/articleshow/78750926.cms", "date_download": "2020-11-29T04:16:48Z", "digest": "sha1:YREFVH3YC5WIBZ5HIOSCYSGLM54A4GTX", "length": 15627, "nlines": 97, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "HTC Desire 20 Plus Price and Specifications: இதை ஒரு HTC ஸ்மார்ட்போன்னு சொன்னா உங்கள்ல பாதி பேர் நம்பவே மாட்டீங்க\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇதை ஒரு HTC ஸ்மார்ட்போன்னு ��ொன்னா உங்கள்ல பாதி பேர் நம்பவே மாட்டீங்க\nஎச்டிசி நிறுவனம் ஒரு புதிய குவாட் ரியர் கேமரா ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. என்ன மாடல், என்னென்ன அம்சங்கள், என்ன விலை, இதோ முழு விவரங்கள்.\nஎச்.டி.சி நிறுவனம் அதன் டிசையர் 20+ ஸ்மார்ட்போனை தைவானில் அறிமுகம் செய்துள்ளது. இது கடந்த ஜூன் மாதத்தில் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட எச்.டி.சி டிசையர் 20 ப்ரோ மாடலுடன் இணைகிறது. இந்த தொடரில் இதுவரை வெண்ணிலா எச்.டி.சி டிசையர் 20 கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.\nசைலன்ட் ஆக வேலையை பார்த்த Jio; பிரபல VIP திட்டத்தின் விலை அதிகரிப்பு\nடிசையர் 20+ ஸ்மார்ட்போனில் குவாட் ரியர் கேமரா அமைப்பு, ஒரு குறிப்பிடத்தக்க செல்பீ கேமரா மற்றும் ஹூட்டின் கீழ் ஆக்டா கோர் ப்ராசசர் போன்ற பிரதான அம்சங்கள் உள்ளன. இது சிங்கிள் ரேம் மற்றும் சேமிப்பக உள்ளமைவில் வருகிறது, ஆனால் இரண்டு வண்ண விருப்பங்களில் வாங்க கிடைக்கும். சுவாரஸ்யமாக HTC டிசையர் 20+ ஸ்மார்ட்போனில் பின்புறத்தில் கைரேகை ஸ்கேனர் உள்ளது.\nHTC டிசையர் 20+ ஸ்மார்ட்போனின் விலை:\nதைவானில் HTC டிசையர் 20+ ஸ்மார்ட்போனின் சிங்கிள் 6GB + 128GB மாடலானது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.21,700 க்கு அறிமுகமாகி உள்ளது. இது டான் ஆரஞ்சு மற்றும் ட்விலைட் பிளாக் வண்ண விருப்பங்களில் வெளியாகியுள்ளது.\nJio 5G Phone விலை இவ்ளவவுதான்; போட்டுடைத்த ஜியோ அதிகாரி\nஇது தைவானில் ஏற்கனவே விற்பனையை தொடங்கிவிட்டது. இருப்பினும் HTC நிறுவனம் இதுவரை இந்த ஸ்மார்ட்போனின் சர்வதேச விலை மற்றும் கிடைக்கும் தன்மையைப் பகிர்ந்து கொள்ளவில்லை.\nHTC டிசையர் 20+ ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்:\nடூயல் சிம் (நானோ) ஆதரவு கொண்ட எச்.டி.சி டிசையர் 20+ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 மூலம் இயங்குகிறது. இது 6.5 இன்ச் அளவிலான எச்டி + (720x1,600 பிக்சல்கள்) டிஸ்ப்ளேவை 20: 9 என்கிற திரை விகிதத்துடன் கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 720 ஜி SoC மற்றும் 6 ஜிபி ரேம் மூலம் இயக்கப்படுகிறது.\nகேமராக்களை பொறுத்தவரை, எச்.டி.சி டிசையர் 20+ ஸ்மார்ட்போனில் ஒரு குவாட் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. அதில் எஃப் / 1.8 லென்ஸுடன் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் + எஃப் / 2.2 லென்ஸுடன் 5 மெகாபிக்சல் சென்சார் + 2 மெகாபிக்சல் சென்சார் (எஃப்/ 2.4 லென்ஸ்) + எஃப் / 2.4 லென்���ுடன் 5 மெகாபிக்சல் சென்சார் ஆகியவைகள் உள்ளன. இந்த கேமரா அமைப்பில் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஒன்றும் உள்ளது.\nமுன்பக்கத்தில், எச்.டி.சி டிசையர் 20+ ஸ்மார்ட்போனில் ஒரு 16 மெகாபிக்சல் செல்பீ ஷூட்டர் உள்ளது, இது எஃப் / 2.0 லென்ஸ் வருகிறது மற்றும் டிஸ்பிளேவில் உள்ள நாட்ச் வடிவமைப்பிற்குள் வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போன் மைக்ரோ எஸ்.டி கார்டு வழியாக விரிவாக்கக்கூடிய 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. மேலும் எச்.டி.சி டிசையர் 20+ ஸ்மார்ட்போன் ஆனது வைஃபை, ஜி.பி.எஸ் / ஏ-ஜி.பி.எஸ், என்.எஃப்.சி, ப்ளூடூத் 5, 3.5 மிமீ ஹெட்ஜாக் மற்றும் சார்ஜ் செய்வதற்கான யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்ற\nமேலும் இது QC4.0 பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. போர்டில் உள்ள சென்சார்களை பொறுத்தவரை ambient light sensor, gyro sensor, dynamic gravity sensor, compass மற்றும் proximity sensor ஆகியவைகளை கொண்டுள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி, ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் கைரேகை ஸ்கேனர் உள்ளது.\nகடைசியாக, பரிமாணங்களைப் பொறுத்தவரை, அதாவது அளவீட்டில் HTC டிசையர் 20+ ஸ்மார்ட்போன் ஆனது 164.9x75.7x9 மிமீ மற்றும் 203 கிராம் எடையையும் கொண்டுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nVodafone Idea-வின் புதிய சலுகை; இனிமே சனி, ஞாயிறு ஒரே ஜாலிதான்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nசெய்திகள்பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை மருத்துவமனையில் கவலைக்கிடம்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\n முகக்கவசம் கட்டாயம்: இனி கடும் நடவடிக்கை\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nஇந்தியாஎடியூரப்பாவின் முதல்வர் பதவி பறிப்பு\nஇந்தியாகொரோனா தடுப்பூசி: மாஸ் பிளான் ரெடி - ஆச்சரியப்படுத்தும் மத்திய அரசு\nசினிமா செய்திகள்மாஸ்டர் படக்குழுவின் அதிரடி முடிவு: தியேட்டர் உரிமையாளர்கள் ஹேப்பி\nபிக்பாஸ் தமிழ்பிக் பாஸில் இந்த வார எலிமினேஷன் இவர் தான்\nதிருச்சிவைகுண்ட ஏகாதசி விழா...ஸ்ரீரங்கம் வரும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nபெட்ரோல் & டீசல் விலைபெட்ரோல் விலை: எகிறும் விலையால் கதறும் வாகன ஓட்டிகள்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (29 நவம்பர் 2020) - இன்று கார்த்திகை தீப திருநாள்\nடிரெண்டிங்Ind vs Aus முதல் ODI போட்டியில் 'புட்டபொம்மா' டான்ஸ் ஆடிய டேவிட் வார்னர், வைரல் வீடியோ\nடிப்ஸ் & ட்ரிக்ஸ்WhatsApp Tips : அடச்சே இது தெரியாம எல்லா சாட்டையும் டெலிட் பண்ணிட்டேனே\nவீடு பராமரிப்புவீட்ல இருக்கிற காய்கறி செடிக்கு இயற்கை உரமும் வீட்லயே தயாரிக்கலாம்\nகல்வி செய்திகள்இனிமேல், அவரவர் தாய்மொழியில் ஐ.ஐ.டி, என்.ஐ.டி'யில் படிக்கலாம்....\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wishprize.com/18795/", "date_download": "2020-11-29T04:50:59Z", "digest": "sha1:ZROGCETXEED4BTCAURU5UCRCU7SOKRHW", "length": 11417, "nlines": 53, "source_domain": "wishprize.com", "title": "வேலைக்குப் போவதாகக் கூறி விட்டு மாப்பிள்ளையாக நின்ற கணவன்!! திருமண நேரத்தில் குழந்தையுடன் வந்த மனைவி!! நடந்தது என்ன..? – Tamil News", "raw_content": "\nவேலைக்குப் போவதாகக் கூறி விட்டு மாப்பிள்ளையாக நின்ற கணவன் திருமண நேரத்தில் குழந்தையுடன் வந்த மனைவி திருமண நேரத்தில் குழந்தையுடன் வந்த மனைவி\nOctober 19, 2020 RaysanLeave a Comment on வேலைக்குப் போவதாகக் கூறி விட்டு மாப்பிள்ளையாக நின்ற கணவன் திருமண நேரத்தில் குழந்தையுடன் வந்த மனைவி திருமண நேரத்தில் குழந்தையுடன் வந்த மனைவி\nவேலைக்கு போவதாகக் கூறிவிட்டு சென்ற கணவர் மாப்பிள்ளை கோலத்தில் நிற்க மோதிரம் மாற்றும் போது குழந்தையுடன் வந்த மனைவியை பார்த்து உறவினர்களும் நண்பர்களும் அ தி ர்ந்து போயினர். ஜாம்பியா நாட்டில் தான், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜாம்பியா நாட்டைச் சேர்ந்த ஆபிரகாம் என்பவருக்கு ஏற்கனவே திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளன. அவர்கள் அனைவரும் ஒன்றாக ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் ஆபிரகாம் வழக்கம் போல் வேலைக்குச் செல்வதாக தன் மனைவியிடம் கூறிவிட்டு,தன்னுடைய அலுவலத்திற்கு செல்லாமல், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்திற்குள் சென்றுள்ளார். அதுவும், மணக்கோலத்தில்.ஆம், அந்த தேவாலயத்தில் நடக்க உள்ள திருமணத்திற்கு மணமகனாக சென்று பங்கேற்றுள்ளார் ஆபிரகாம்.\nஇந்த ��ிருமணவிழாவில் ஆபிரகாமின் குடும்ப நண்பர் ஒருவர், மணக்கோலத்தில் இருக்கும் ஆபிரகாமைப் பார்த்து அ தி ர் ச் சி அடைந்து, ஆபிரகாமின் மனைவிக்குத் தெரியப்படுத்தி உள்ளார்.இதனால், ப த றி ப்போன அவரின் மனைவி தன்னுடைய 3 குழந்தைகளுடன் தேவாலயத்திற்குள் நுழைந்து உள்ளார்.அங்கு, மணமகள் உடன் மணக்கோலத்தில் இருக்கு தனது கணவனை பார்த்து கடும் அ தி ர் ச்சியடைந்து உள்ளார். பாரம்பரிய முறைப்படி மணமக்கள் மோதிரம் மாற்றும் போது அ ல றிய ஆபிரகாம் மனைவி இந்த திருமணம் நடக்கக் கூடாது. உடனே திருமணத்தை நிறுத்துங்கள் என்று கூச்சலிட்டு உள்ளார். இதனால், அந்த தேவாலயத்தில் இருந்தவர்கள் அனைவரும் க டு ம் அ தி ர் ச் சியுடன் அந்த பெண்ணை பார்த்து உள்ளனர்.மேலும், பேசத் தொடங்கிய அந்த பெண், இங்கு மணமகன் கோலத்தில் நிற்பவர் என்னுடைய கணவர். அவருக்கும் எனக்கும் விவாகரத்து ஆக வில்லை.\nநாங்கள் இருவரும் இன்று காலை வரை சந்தோசமாகத் தான் வாழ்ந்து வருகிறோம். எங்களுக்குள் எந்த சண்டையும் இல்லை. எங்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.ஆனால், இங்கு எனக்குத் தெரியாமல் என்ன நடக்கிறது என்று, கேட்டப் பெண் நான் வேலைக்குச் சென்று வருகிறேன்’ என்று, அவர் என்னிடம் காலையில் கூறிவிட்டு கிளம்பினார். ஆனால், இப்போது இந்த கோலத்தில் அவரை பார்த்து நான் வியக்கிறேன்” என்று அந்த பெண் கூறி சத்தம் போட்டு உள்ளார்.இந்தச் சம்பவத்தால் மணப்பெண்ணின் குடும்பத்தார் கடும் அ தி ர்ச்சியில் உறைந்து போக மணமகள் மட்டும், எந்த ப தற்றமும் இல்லாமல் நின்று கொண்டிருந்தார்.\nஇதனைக் கவனித்த அந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அந்த பெண்ணிடம் இப்படி ஒரு பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது. நீ ஒன்றும் பேசாமல் இயல்பாய் இருக்கிறாயே என கேட்க ,அதற்கு அமைதியாய் பதில் கூறிய அந்த மணப்பெண், ஆபிராகாமிற்கு திருமணமாகி 3 குழந்தைகள் இருப்பது எனக்கு முன்பே தெரியும் என்று கூறி அனைவரையும் கடும் அ தி ர் ச் சியடைந்தனர். இதனால், அங்க ப ர பரப்பு ஏற்பட்டது.ஜாம்பியா நாட்டில் உள்ள புதிய சட்டத்தில் பல தாரமணம் தடை செய்யப்பட்டுள்ளது மீறுபவர்களுக்கு 7 ஆண்டுசிறைத்தண்டனை கிடைக்கும் வகையில் ச ட் டம் உள்ளது.இது குறித்து, தகவல் அறிந்த போலீசார், ஆபிரகாமைக் காவல் நிலையம் அழைத்துச் சென்று வி சாரணை மேற்கொண்டு வருகின்ற���ர்.\nதுளி கூட மேக்கப் போடாமல் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட அழகிய புகைப்படம்..\nஅடையாளம் தெரியாமல் மாறிய மீனாவின் மகள் இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா \nகிராமத்து பெண்ணா கலக்கிய தாஜ்மஹால் பட நடிகையா இவங்க.. தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா\nநடிகர் ஆனந்தராஜ் க்கு இவ்வளவு அழகான் பொ ண்ண..அதை விடுங்க இப்போதை ஹீரோக்கள் பயப்படும் அளவு பையன் வேற இருக்கிறாரா\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கையில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா\nமுதல் மனைவியை பிரிந்த நடிகர் அரவிந்த்சாமிக்கு இவ்வளவு பெரிய மகனா ஹீரோக்களையும் மிஞ்சிடுவார் போல\nநான்கு வயதில் ஜோடியாக நடித்த குட்டீஸ்… 22 ஆண்டுகள் கழித்து தம்பதிகளாக மாறிய சுவாரசியம்\nஇப்படி ஒரு பொண்ணு மனைவியா கிடைச்சா வேற லெவல் தான்… நீங்களே பாருங்க… மெய்சிலிர்த்துப் போவீங்க..\nதம்பி இ ற ந்த செய்தியை ம றை த்து அக்காவுக்கு ந டந்த திருமணம்.. ச ட ல த் தைப் பார்த்து க தறி அ ழுத ப ரிதா ப ச ம்ப வம்\nஇந்த குட்டி குழந்தை யார் தெரியுமா யாவருக்கு தான் இப்போ மக்கள் கூட்டம் அதிகம் நீங்களே பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wishprize.com/19686/", "date_download": "2020-11-29T04:14:56Z", "digest": "sha1:YLSO25CZFAN7C7XSPGC6GFWXLRSXCKWI", "length": 8193, "nlines": 55, "source_domain": "wishprize.com", "title": "தாறு மாறு க வர்ச்சி உடையில் சீரியல் நடிகை பவானி ரெட்டி வெளியிட்ட ஹாட் போஸ் ..!!இளசுகளை சுண்டி இழுக்கும் அந்த புகைப்படம் உள்ளே..!! – Tamil News", "raw_content": "\nதாறு மாறு க வர்ச்சி உடையில் சீரியல் நடிகை பவானி ரெட்டி வெளியிட்ட ஹாட் போஸ் ..இளசுகளை சுண்டி இழுக்கும் அந்த புகைப்படம் உள்ளே..\nOctober 30, 2020 kuttytamilaLeave a Comment on தாறு மாறு க வர்ச்சி உடையில் சீரியல் நடிகை பவானி ரெட்டி வெளியிட்ட ஹாட் போஸ் ..இளசுகளை சுண்டி இழுக்கும் அந்த புகைப்படம் உள்ளே..\nநடிகை பவானி ரெட்டி இவர் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். மிக பிரபலமான சீரியல் தொடரான “ரெட்டைவால் குருவி”, “சின்னதம்பி” ஆகிய சீரியல் மூலம் ரசிகர் மனதில் இடம் பிடித்தவர். இந்த தொலைக்காட்சி தொடர்களை பல தரப்பட்ட மக்களும் கண்டு ரசித்து வருகிறார்களேன்று தான் சொல்ல வேண்டும்.மேலும் இவர் நடிகர் பிரதீப்பை காதல் செய்து, திருமணம் செய்து கொண்டார்.ஒரு வருடத்திலேயே கணவர் தூ-க்கி-லிட்டு த ற்கொ-லையும் செய்து ���ொண்டார். சாதாரண கணவன் மனைவிக்கு இருக்கும் சண் டைகள் எங்களுள் இருந்ததாகவும், இதற்காக அவர் த ற்கொ லை முடிவு வரைக்கும் செல்வார் என்பது எனக்கு தெரியாது என்றும் கணவரி த-ற்கொ-லை பற்றி பேட்டியிலும் கூறி அழுதார்.தற்போது இவரது உறவினர் ஒருவரை இரண்டாம் திருமணம் செய்து கொ ள்ளப் போவதாக செய்திகள் ப ரவலாக பேசப்பட்டு வருகிறது.\nஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.\nதோழியுடன் அனிகா வெளியிட்ட புகைப்படம்… 15 வயதில் வேற லெவலில் கொடுத்திருக்கும் போஸ்\nரசிகர்கள் கண்களுக்கு விருந்தளித்த மடோனா செபாஸ்டின் க வ ர்ச்சி காட்சி. நீங்க சங்கிலி போட்டு கட்டினாலும் நாங்க பாப்போம் .\nநடிகை சினேகா முதலில் கா தலித்தது பிரசன்னாவை இல்லையா.\nஉட்காந்து நிலையில் மா ர் பின் அழகை வெளிய்ட்டிட நடிகை பிந்து மாதவி..-க வ ர் ச்சி யை பார்த்து ரசித்த ரசிகர்கள்..\nபடு மோ சமாக போட்டோஷூட் நடத்தியுள்ள நடிகை நிவேதா… லீக்கான தொடை க வர்ச்சி புகைப்படங்கள்..\nமுதல் மனைவியை பிரிந்த நடிகர் அரவிந்த்சாமிக்கு இவ்வளவு பெரிய மகனா ஹீரோக்களையும் மிஞ்சிடுவார் போல\nநான்கு வயதில் ஜோடியாக நடித்த குட்டீஸ்… 22 ஆண்டுகள் கழித்து தம்பதிகளாக மாறிய சுவாரசியம்\nஇப்படி ஒரு பொண்ணு மனைவியா கிடைச்சா வேற லெவல் தான்… நீங்களே பாருங்க… மெய்சிலிர்த்துப் போவீங்க..\nதம்பி இ ற ந்த செய்தியை ம றை த்து அக்காவுக்கு ந டந்த திருமணம்.. ச ட ல த் தைப் பார்த்து க தறி அ ழுத ப ரிதா ப ச ம்ப வம்\nஇந்த குட்டி குழந்தை யார் தெரியுமா யாவருக்கு தான் இப்போ மக்கள் கூட்டம் அதிகம் நீங்களே பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akuranatoday.com/general-articles/acju-request-to-follow-rules/", "date_download": "2020-11-29T03:43:18Z", "digest": "sha1:NZYPFVTPTKK4RF7LVTSZNSDTDIZ6ISXL", "length": 9122, "nlines": 101, "source_domain": "www.akuranatoday.com", "title": "ACJU - வழிகாட்டல்களை பொறுப்புணர்வுடன்‌ பேணி நடந்து கொள்வோம்‌ - Akurana Today", "raw_content": "\nACJU – வழிகாட்டல்களை பொறுப்புணர்வுடன்‌ பேணி நடந்து கொள்வோம்‌\nகாதார அமைச்சின்‌ வழிகாட்டல்களை பொறுப்புணர்வுடன்‌ பேணி நடந்து கொள்வோம்‌\nஉலகளாவிய ரீதியில்‌ பரவி வரும்‌ கொரோனா வைரஸிலிருந்து தற்காத்துக்‌ கொள்ள ஒவ்வொரு நாடுகளும்‌ பல்வேறுபட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதை நாம்‌ அறிவோம்‌. அந்த வகையில்‌ இலங்கை அரசாங்கமும்‌ இவ்வைரஸின்‌ தாக்கத்திலிருந்து நாட்டு மக்களை விடுவித்துக்‌ கொள்ள இன்னோரன்ன வழிகாட்டல்களை வழங்கி வருவதுடன்‌ பல்வேறுபட்ட நடவடிக்கைகளையும்‌ முன்னெடுத்துள்ளது. இவ்வாறான வழிகாட்டல்களை நாம்‌ அனைவரும்‌ பேணி நடப்பது கட்டாயமாகும்‌.\nகுறிப்பாக ஊரடங்கு சட்டம்‌ அமுல்படுத்தியிருப்பதும்‌ நாட்டு மக்களின்‌ நலன்களுக்காவே என்பதை உணர்ந்து முஸ்லிம்களாகிய நாம்‌ ௮ச்சட்டத்திற்கு முழுமையாக கட்டுப்பட்டு நடப்பது அவசியமாகும்‌.ஊரடங்கு அமுலில்‌ இருக்கும்‌ போது நாம்‌ வெளியில்‌ நடமாடுவதை முற்றாக தவிர்த்து பாதுகாப்பு தரப்பினருக்கு எமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும்‌.\nஇந்த வைரஸின்‌ பரவலை தடுப்பதற்காக சுகாதார அமைச்சினால்‌ கூறப்பட்டிருக்கும்‌ வழிகாட்டல்களை நாட்டின்‌ அனைத்து பாகங்களிலும்‌ இருக்கின்ற முஸ்லிம்கள்‌ பேணும்‌ அதே நேரம்‌ ஊரடங்கு சட்டங்கள்‌ தளர்த்தப்படுகின்ற போது நாம்‌ சுகாதார அமைச்சினால்‌ வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை கண்டிப்பாக பின்பற்றி முன்மாதிரிமிக்க சமூகமாக திகழ வேண்டும்‌. அத்துடன்‌ பின்வரும்‌ ஒழுங்குகளை கட்டாயமாக பேணிக்‌ கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்‌இய்யத்துல்‌ உலமா அனைத்து முஸ்லிம்களையும்‌ அன்பாக வேண்டிக்‌ கொள்கிறது.\nபொருட்களை கொள்வனவு செய்வதற்காக வீட்டிலிருந்து ஒருவர்‌ மாத்திரம்‌ செல்லல்‌.\nசிறுவர்களும்‌, வயோதிபர்களும்‌ செல்வதை தவிர்த்து வாலிபர்களின்‌ மூலம்‌ வெளித்‌ தேவைகளை பூர்த்தி செய்தல்‌,\nவெளியில்‌ செல்பவர்கள்‌ கட்டாயமாக முகக்கவசம்‌ அணிதல்‌.\nவரிசைகளில்‌ நிற்கும்‌ போது ஒவ்வொருவருக்குமிடையில்‌ 1 மீற்றர்‌ இடைவெளியை பேணி நிற்றல்‌,\nஅடிக்கடி தமது கைகளை சவர்க்காரமிட்டு கழுவிக்‌ கொள்ளல்‌.\nமேற்குறிப்பிட்ட வழிகாட்டல்களை அனைத்து முஸ்லிம்களும்‌ கடைபிடிப்பதுடன்‌ ஏனையவர்களுக்கும்‌ இது விடயமாக விழிப்புணர்வூட்டுமாறும்‌ அகில இலங்கை ஜம்‌இய்யத்துல்‌ உலமா அனைத்து முஸ்லிம்களிடமும்‌ வினயமாக வேண்டிக்‌ கொள்கிறது.\nகுறிப்பாக மஸ்ஜித்‌ நிருவாகிகள்‌ இவ்வறிவித்தலை பள்ளிவாசல்களில்‌ ஒலிபெருக்கியை பாவித்து மக்களுக்கு அடிக்கடி விழிப்புணர்வூட்டுமாறு அனைத்து பள்ளிவாசல்‌ நிருவாகிகளிடமும்‌ ஜம்‌இய்யா வேண்டுகோள்‌ விடுக்கிறது.\n‘மரணித்தவர்களை தகனம் செய்தல்’ – பிரபல மதங்களின் நிலைப்பாடு என்ன..\nகொவிட் ஜனாஸாக்களை பாதுகாப்பாக அடக்கம் செய்வது எப்படி\nமுஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள் – பெண் MP க்களிடம் உருக்கமான கோரிக்கை\nஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யலாம், சிங்கள மருத்துவர் ஜனாதிபதிக்கு அனுப்பிய விஞ்ஞானபூர்வ கடிதம்\nஇன்றைய தங்க விலை (15-10-2020) வியாழக்கிழமை\nஇங்கு பிரச்சினை சுகாதார துறை அல்ல என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்\nமுதலாம் தவணை விடுமுறை நாளை முதல்\nகண்டி பகுதியில் நிலநடுக்கம்; அச்சமடைய வேண்டிய தேவை இல்லை\nவாகன இறக்குமதி செய்பவர்களுக்கு அவசர செய்தி\nசனி – ஞாயிற்று கிழமைகளில் நாடு முழுவதும், ஊரடங்கை பிறப்பிக்கும் திட்டம் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2014/09/30/ammaa-glycerin-kavithai/", "date_download": "2020-11-29T05:06:20Z", "digest": "sha1:6ZHCJID7IZE64YQ5OJZECMKXVU66FFSO", "length": 29283, "nlines": 344, "source_domain": "www.vinavu.com", "title": "அம்மா கிளிசரின் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nநவம்பர் 26 : வெற்றிகரமாக நடந்த நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் \nபிரான்ஸ் : வலதுசாரி அரசியலுக்குத் தயாராகும் ‘லிபரல் ஜனநாயகம்’\nநவ. 26 : பொது வேலைநிறுத்தப் போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்…\nமோடி அரசு எனும் பெருந்தொற்றால் வீடிழந்தவர்களின் புதிய இருப்பிடங்கள்..\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இ���்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவரவர ராவ் உடல்நிலை மோசமானதற்கு என்.ஐ.ஏ. மட்டும்தான் காரணமா \nபி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி \nஇராணுவமயமாக்கலை இலக்காகக் கொண்ட இலங்கை நிதியறிக்கை \nகோவா முதல் நெல்லை வரை : காவிகளின் பிடிக்குள் உயர்கல்வி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nநம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nநவம்பர் 26 : பொது வேலை நிறுத்தம் அணிதிரள்வோம் || அசுரன் பாடல்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநவ. 26 பொது வேலைநிறுத்த போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்\nநிவார் புயல் : மக்களுடன் இணைந்து பேரிடரை எதிர்கொள்வோம் || மக்கள் அதிகாரம்\nகோவை : வேல் யாத்திரைக்கு எதிராக தபெதிக, மக்கள் அதிகாரம், விசிக போராட்டம் \nநவம்பர் 26 : பொது வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம் || புஜதொமு\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nபகுத்தறிவும் ஜனநாயகமும் நாணயத்தின் இருபக்கங்கள் || லியூ ஷோசி\nகட்சிக்குள் கோட்பாடற்ற போராட்டங்களை தவிர்ப்பது எப்படி \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான்…\nபாஜக : கத்திய எடுத்தா கட்சிப் பதவி உச்சா போனா AIIMS பதவி…\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nமுகப்பு கட்சிகள் அ.தி.மு.க அம்மா கிளிசரின் \nகண்ணிலே நீர் எதற்கு … …\nபடம் : ஓவியர் முகிலன்\nவேறு, வேறு என்று யார் சொன்னது\nஅம்மா சொன்ன நீதிமன்றம் … …\nஅம்மா சொன்ன நீதி மட்டும் தராமல்… … …\nவிடுதலைப் புலிகளால் உயிருக்கு ஆபத்து\nஎனத் தாயுள்ளத்தோடு தவிக்கும் அம்மாவை\nநீ அழுது தொலைத்தால்தான் என்ன\nஉன் நிலைமையை நினைத்து அழுதுவிடு\nஅம்மா உணவகம், அம்மா குடிநீர்,\nஅம்மா லேப்டாப்.. என்று கத்துவது\nஉன் கண்ணீர் மட்டும் உனக்கா சொந்தம்\nஎன்ன செய்வாயோ.. .. … கண்ணே\nகவிதை சூப்பர் எனக்கும் கண்ணீர் வந்து விட்டது அம்மா தெய்வத்தையே உள்ளே சரத்குமாருக்குகூட தரிசனம் தர விடாமல் வைத்துவிட்டார்களே ,சினிமாவில் சோக காட்சிக்கே கண்ணீர்விடும் தமிழர்கள் இந்த சோக காட்சிக்கு கண்ணீர் விடவில்லை என்று அதிமுக கண்டன அறிக்கை விடலாம் எனவே அழுது தொலையுங்கள் தமிழர்களே திமுக தேதிமுக பாமக பாஜாக என்ற எதிர்கட்சிகளும் சேர்ந்து அழ வேண்டும் இல்லை சந்தோசபடவில்லை என்பதையாவது காட்டிக்கொள்ள வேண்டும்…..\nதீர்ப்புக்கு முன் வாய்தா ராணி தீர்ப்புக்கு பின் அவசர மனு ராணி\nகவிதை அருமை. திரைப்பட உலகினரின், யாரை எதிர்த்து போராட்டம் என்ற திசை தெரியாமல், சும்மா வெற்று வெளியை எதிர்க்கும் போராட்டத்தின் உண்மை நிலமையை விரிவாக எடுத்து்ரைக்கிறது. எனக்கு தெரிந்து, கிராமங்களில் ஏதேனும் மரண சம்பவம் நடந்து விட்டால், மரண சடங்கு முடிந்த்தும் மூத்த பெண்கள் இப்படி பேசிக்கொள்ளுவார்கள், “என்ன அவர் கொஞ்சம் கூட அழாமல் இருக்கிறார் அல்லது ஏதோ கொஞ்சம் தான் அழுதார் அவருக்கு இறந்தவர் மேல் இவ்வளவு பாசம் தானா என்று புறம் பேசிக் கொள்வார்கள். இதற்காகவே அழுகை இய்ற்கையாக வராவிடினும், வராதவர் செற்கையாக அழுவர். அதே போல ஒரு சம்பவத்தை இப்ப இந்த நேரத்திலே நான் பார்க்கிறேன். இது திரைப்பட உலகினர் மற்றும் பல துறையினர் அழுத் நிகழ்ச்சி மட்டுமல்ல, அமைச்சரவை பதவி ஏற்பு நிகழ்ச்சியிலும், எவனோ ஒரு புண்ணியவாண் அழுவாச்சி காவியத்தை தொடங்கி வைக்க, மற்றவர்கள் தன் மீது தலைமைக்கு கோபம் வரக்கூடாது அல்லது மற்றவரை விட தாம் அதிகமாக அழுது தலைமையின் அருள் பெற வேண்டும் என்று அழுத போட்டியாகவே எனக்கு தெரிகிறது\nமஞசல் துண்டை உடனே உள்ளே வைத்து அம்மாவின் ஆசி பெற. ஓ.ப\nஅடிமைகளுக்கு அழுவதைத் தவிர வேறு வழி இல்லை.அதிமுகவிலிருந்து ஸ்பார்டகஸ் வர முடியுமா நாமம் போட்ட அம்மாவுக்கு ராம் ஜேத்மலானி நல்ல ஜோடிதான். நல்லவர்கள் யாரும் அம்மாவுக்கு வரமாட்டார்கள். நாறப் பயலுக தான் வருவானுக.ஒரு கத்தோலிக்கப் பாதிரியாரு அதிமுக பக்த்தர்களோட பிரார்த்தனை செயப் போறதா டிவில சொல்றாரு.இயேசுவே இவர்களை மன்னியாதிரும்.ஆமேன்.சொட்டாங்கி போடுகிற கவிதை.கண்ணீர் சே… சே தேன் சுரக்கும் கவிதை.அம்மா நீடூழி வாழ்க சிறையில்.\nஎங்க அம்மா அசைந்தால் அண்ட சராசரங்களும் ஆடும் பாவம், இப்போது பரப்பன அக்ரகாரத்தில் பரிதாபமாய் உள்ளாரே பாவம், இப்போது பரப்பன அக்ரகாரத்தில் பரிதாபமாய் உள்ளாரே இதற்கெல்லாம் காரணமான ஜால்ராக்களை இனியேனும் அம்மா அடையாளம் கண்டு கொள்வாரா இதற்கெல்லாம் காரணமான ஜால்ராக்களை இனியேனும் அம்மா அடையாளம் கண்டு கொள்வாரா உசுப்பேற்றி உசுப்பேற்றியே உச்சாணி கிளைக்கு கொண்டுபோய் தடாலென தள்ளிவிட்ட அண்டங்காக்கைகளை அம்மா இனிமேலும் அண்டவிடலாமா உசுப்பேற்றி உசுப்பேற்றியே உச்சாணி கிளைக்கு கொண்டுபோய் தடாலென தள்ளிவிட்ட அண்டங்காக்கைகளை அம்மா இனிமேலும் அண்டவிடலாமா கருணானிதி எதிர்ப்பு எனும் பழிவாங்கும் கொள்கையை விடுத்து, நம்பி வாக்களித்த கருணானிதி எதிர்ப்பு எனும் பழிவாங்கும் கொள்கையை விடுத்து, நம்பி வாக்களித்த (அல்லது கள்ள வோட்டு போட்ட) மக்கள்நலனை மட்டுமே சிந்திப்பாரா (அல்லது கள்ள வோட்டு போட்ட) மக்கள்நலனை மட்டுமே சிந்திப்பாரா எலெக்சன் கமிசனையும், ஏவல்படையையும்நம்பாமல் ஏழைகளை நம்பி கட்சி நடத்தினால், அதுவே கடந்த கால தவறுகளுக்குநல்ல பிராயச்சித்தமாக இருக்கும் எலெக்சன் கமிசனையும், ஏவல்படையையும்நம்பாமல் ஏழைகளை நம்பி கட்சி நடத்தினால், அதுவே கடந்த கால தவறுகளுக்குநல்ல பிராயச்சித்தமாக இருக்கும் செய்வாரா\nகாஞ்சி மகானை தரிசிப்பதி நல்லது\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://poetryinstone.in/ta/2014/07/", "date_download": "2020-11-29T04:17:01Z", "digest": "sha1:PN3OZ6F652LCJ7USFMNLLBA7HVLI2RUV", "length": 18806, "nlines": 129, "source_domain": "poetryinstone.in", "title": "July | 2014 | Poetry In Stone", "raw_content": "\nபாரத பிரதமருக்கு பிறந்த நாள் பரிசு – 2001 குஜராத்தில் இருந்து திருடு போன சிலை கண்டுபிடிப்பு\nசிலைத் திருட்டு – பாகம் பத்தொன்பது – சிங்கப்பூர் உமை\nசிலைத் திருட்டு – பாகம் பதினெட்டு – லண்டன் ஏலம் 2011\nஆறு கோடிக்கு விற்கப்பட்ட காஞ்சிபுரம் கைலாசநாதர் கௌரி \nசிவபுரம் – ​​சொல்லப்படாத கதை, பாகம் 3\nசிவபுரம் – ​​சொல்லப்படாத கதை, பாகம் 3\nபல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் – அப்படி பல வருடங்களுக்குப்பின் சிவபுரம் சிலைகளை திருடிய ஸ்தபதி செய்த நகலே நமக்கு ஒரு முக்கிய துப்பு தந்துள்ளது.\nஇந்த சிவபுரம் சிலை திருட்டு பற்றிய முதல் பாகத்திலும் மற்றும் இரண்டாம் பாகத்திலும் களவு போன ஆறு சிலைகளில் இரண்டு சிலைகளுக்கும் அமெரிக்காவில் உள்ள நோர்டன் சைமன் அருங்காட்சியகத்துக்கும் உள்ள தொடர்பை நிரூபித்தோம். நடராஜர் பெரும் போராட்டத்திற்குப் பிறகு தமிழகம் திரும்பினார் எனபது மட்டுமே அனைவருக்கும் தெரியும். இன்றும் மற்ற ஐந்து சிலைகள் காணவில்லை என்று தான் காவல் துறை தஸ்தாவேஜுகள் சொல்கின்றன. சென்ற இரு பதிவுகள் மூலம் சிவபுரம் சோமஸ்கந்தர் திருமேனி இன்றும் அமெரிக்காவில் உள்ளது என்பதை முக்கிய குறிப்புகளுடன் நிரூபணம் செய்தோம்.\nமற்ற நான்கு சிலைகள் என்னவாயின தொலைத்த இடத்தில தானே தேட வேண்டும் – காவல் துறை பதிவு செய்த குற்றப் பத்திரிகையின் படி சோமஸ்கந்தர் உடன் இன்னும்“Thirugnanasambandar, Pillaiar and two Amman” கண்டுபிடிக்க முடியவில்லை.\nதுரதிஷ்ட வசமாக திரு ஸ்ரீனிவாசன் அவர்களது நூலில் நடராஜர் / சோமஸ்கந்தர் பட��்களை போல ஒரிஜினல் அம்மன் சிலைகளின் படங்கள் இல்லை. இவை இல்லாத பட்சத்தில் எதை கொண்டு தேட முடியும் \nஅதற்க்கு விடை – பாண்டி பிரெஞ்சு இன்ஸ்டிடுட் 15th June 1956 மற்றும் 16th Nov 1957 எடுத்த படங்கள். சென்ற பதிவில் திருட்டு ஸ்தபதி ஒரிஜினல் போலவே சோமஸ்கந்தர் சிலை மற்றும் நடராஜர் சிலைகளை செய்தான் என்பது தெரிய வந்தது.\nஅதே போல பிரெஞ்சு இன்ஸ்டிடுட் எடுத்த மற்ற சிலைகளின் படங்களை தேடிய பொது இந்த தனி அம்மன் சிலை கிடைத்தது.\nநோர்டன் சைமன் அருங்காட்சியக பிற சிலைகளுடன் ஒப்பிட்டு பார்த்த பொது இந்த சிலை கிடைத்தது\nஇதில் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று – இந்த சிலையை அவர்கள் சேர்த்த ஆண்டு – 1972, அதே ஆண்டில் தான் சிவபுரம் நடராஜர் மற்றும் சோமஸ்கந்தர் சிலைகளும் சேர்க்கப்பட்டன.\nஇரு சிலைகளையும் ஒன்றாக வைத்து பார்க்கும்போது கண்டிப்பாக ஒன்றை ஒத்தே மற்றொன்று செய்யப் பட்டுள்ளது என்று தெரிகிறது.\nஎதோ ஒரு அலட்சியத்தாலோ என்னவோ – நடராஜர் வடிவத்தை நகல் செய்த பொது காட்டிய ஆர்வத்தை சோமஸ்கந்தர் மற்றும் அம்மன் சிலைகளை செய்த பொது ஸ்தபதி காட்ட வில்லை என்று தோன்றுகிறது. பல இடங்களில் வித்தியாசம் தெளிவாகவே தெரிகிறது – எனினும் இரு சிலைகளையும் ஒன்று சேர வைத்து பார்த்தால் தானே குட்டு வெளிப்படும் என்று அவன் நினைத்திருக்கலாம். மேலும் செப்பு சிலை வார்ப்பது என்பது எவ்வளவு கடினம் – ஆயிரம் ஆண்டு சோழர் கலை செல்வத்தை நகல் எடுப்பது கடினம் தானே.\nசோமாஸ்கந்தர் சிலை போல இந்த அம்மன் சிலைக்கு நம்மிடத்தில் நேரடி ஆவன படங்கள் இல்லை என்றாலும் நடராஜர் மற்றும் சோமஸ்கந்தர் சிலைகள் திருடிய முறை, சென்றடைந்த இடம் என்று அனைத்தையும் வைத்து பார்த்தால் – கண்டிப்பாக இந்திய அரசு இந்த வழக்கை மீண்டும் திறக்க வேண்டும். யாருக்கு தெரியுமோ இல்லையோ திருட்டு பொருளை வாங்கி இன்றும் காட்சிக்கு வைத்திருக்கும் அந்த அருங்காட்சியகத்தின் அதிகாரிகளுக்கு உண்மை தெரியும் \nசிவபுரம் ​சோமாஸ்கந்தர் – ​சொல்லப்படாத கதை, பாகம் 2\nமனித வாழ்வில் ஒரு விஷயம் 70 ஆண்டுகள் கால தாமதம் ஆவது என்பது பெரிய குற்றம், அதுதே சமயத்தில் ஆயிரம் ஆண்டுகள் புகழ்பெற்று நின்ற ஒரு சிலை களவு போனதை பற்றிய தகவல் என்றால் இந்த 70 ஆண்டுகள் சொற்ப காலம் தான். முன்னர் நாம் பார்த்த சிவபுரம் சிலை திருட்டின் தொடர்ச்சி இ��்தப் பதிவு. – ஒரு திடுக்கிடும் தகவல் – சிவபுரம் நடராஜர் சிலை திருடு போய்விட்டது – அதற்கு பதில் ஆலயத்தில் இருப்பது ஒரு நகல் என்று நமக்கு சொன்னது ஒரு பிரிட்டிஷ் காரர் – கலை உலகையே அவரது இந்த செயல் உலுக்கியது.\nஅவர் கொடுத்த குறிப்பு தான் சிவபுரம் நடராஜர் சிலை தாயகம் திரும்ப காரணம் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் 1965 ஆம் ஆண்டு Early Cola Bronzes என்ற நூலில் சிவபுரம் நடராஜர் சிலை திருட்டை பற்றிய தகவலை வெளியிட்டார்.\nஆனால் இப்போது முதல் முறையாக – அவரே எழுதிய இன்னும் ஒரு குறிப்பு – இந்த சிலை திருட்டு நடராஜர் சிலையுடன் முடியவில்லை – அதன் கூடவே களவு போன சோமஸ்கந்தர் சிலையும் அதே அருங்காட்சியகத்தில் இருக்கின்றது என்று அவரே ஒப்புக்கொள்ளும் சாசனம் இதோ \n1978 நோர்டன் சைமன் சென்று சிலைகளை பார்த்து அவர் எழுதிய குறிப்பு – யார் கண்ணிலும் இருபது ஆண்டுகள் படாமல் – பின்னர் மார்க் பத்திரிகையில் வெளியாகிறது\nமேலும் இந்த திருட்டில் இதுவரை வெளிவராத ஒரு கோணம். பாண்டி பிரெஞ்சு இன்ஸ்டிடுட் சிவபுரம் ஆலயத்தில் உள்ள சிலைகளை 15th June 1956 மற்றும் 16th Nov 1957 படம் பிடித்துள்ளனர். அவர்களுக்கு அப்போது சிலைகள் களவு போய்விட்டன என்பதும் அவர்கள் படம் பிடிப்பது ஸ்தபதி செய்த நகல் என்று தெரியாது. இது வரை யாருமே பார்க்காத அந்த படங்கள் இதோ – இந்த படங்கள் இந்த சிலை கடத்தல் வழக்கில் முக்கிய சாட்சியங்கள் ஆகப்போகின்றன.\nடௌக்லஸ் பர்ரெட் 1965 இல் சிவபுரம் சென்றபோது இவற்றை தான் பார்த்திருக்க வேண்டும்.\nஸ்தபதி 1954 ஜூன் மாதத்திலேயே தன கைவரிசையை காட்டிவிட்டார் எனவே ஒரு பார்வையிலேயே டௌக்லஸ் பர்ரெட் தன் இடத்தில இருந்த திரு . P.R. ஸ்ரீனிவாசன் அவர்களது நூலில் உள்ள படங்களுடன் ஒப்பிட்டு இவை நகல் என்று சொல்லிவிட்டார்.\nதிருட்டு ஸ்தபதி நடராஜர் சிலையை ஒரிஜினல் சிலை போல வடிக்க மிகவும் முயற்சி செய்துள்ளான். எனினும் சோமஸ்கந்தர் மிகவும் மோசமான நகல். நடராஜர் மேல் தான் அனைவர் கவனமும் இருக்கும் என்ற நம்பிக்கையோ என்னமா.\nசோமஸ்கந்தர் சிலைகளை பார்த்தவுடனே வித்தியாசம் தெரிகிறது.\nஎனினும் நகல் பார்ப்பதற்க்கு ஒரிஜினல் போல இருக்க அவன் எடுத்த முயற்சி தான் நமக்கு மேலும் இந்த வழக்கில் உதவி செய்ய போகிறது……. அதை அடுத்த பதிவில் தொடருவோம்…\nஇதுவரை நாம் பார்த்தவற்றை கொண்டு ஒன்று ���ெளிவாக தெரிகிறது – இந்திய அரசு நோர்டன் சைமன் அருங்காட்சியகத்துடன் 1976 இல் நடராஜர் சிலை பற்றி ஒப்பந்தம் செய்துகொண்டது. அதன் படி பத்து ஆண்டுகள் அமெரிக்காவில் அந்த சிலை இருந்து விட்டு மீண்டும் இந்தியாவுக்கும் திரும்பி விட்டது. ஆனால் கூடவே களவு போன இந்த சிலை இன்னமும் அங்கேயே சிக்கி உள்ளது. நமது காவல் துறை இந்த வழக்கை இவ்வாறு முற்றுப்புள்ளி வைத்து முடித்துள்ளது “All accused arrested and convicted. There is no information about the remaining idols “. இப்போது இந்த தகவல் கண்டிப்பாக அந்த அருங்காட்சியகத்தில் 1978 முதல் இருந்திருக்க வேண்டும். தெரிந்தே திருட்டு பொருளை ….\nமுழு மார்க் குறிப்பு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Maruti_S-Cross_2017-2020/Maruti_S-Cross_2017-2020_Zeta_DDiS_200_SH.htm", "date_download": "2020-11-29T05:28:53Z", "digest": "sha1:PP6EMV6SLW2VJRIZTWARVSSJH4WR4UIG", "length": 32293, "nlines": 535, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி எஸ்எக்ஸ்4 எஸ் கிராஸ் ஸிடா டிடிஐஎஸ் 200 எஸ்ஹெச் ஆன்ரோடு விலை (டீசல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nbased on 34 மதிப்பீடுகள்\nமுகப்புபுதிய கார்கள்மாருதி கார்கள்எஸ்எக்ஸ்4 எஸ் கிராஸ்\nஎஸ்எக்ஸ்4 எஸ் கிராஸ் ஸிடா டிடிஐஎஸ் 200 எஸ்ஹெச் மேற்பார்வை\nமாருதி எஸ்எக்ஸ்4 எஸ் கிராஸ் ஸிடா டிடிஐஎஸ் 200 எஸ்ஹெச் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 25.1 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 19.16 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1248\nஎரிபொருள் டேங்க் அளவு 48\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nமாருதி எஸ்எக்ஸ்4 எஸ் கிராஸ் ஸிடா டிடிஐஎஸ் 200 எஸ்ஹெச் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nமாருதி எஸ்எக்ஸ்4 எஸ் கிராஸ் ஸிடா டிடிஐஎஸ் 200 எஸ்ஹெச் விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை ddis 200 டீசல் என்ஜின்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு ddis\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் 69.6 எக்ஸ் 82 (மிமீ)\nகியர் பாக்ஸ் 5 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 48\nமாசுக் கட்டுப்பாட்டு விதி��ுறை பிரச்சனை bs iv\nஅதிர்வு உள்வாங்கும் வகை coil spring\nஸ்டீயரிங் அட்டவணை tilt & telescopic\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை disc\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 180\nசக்கர பேஸ் (mm) 2600\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி charger கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் with storage\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nback pocket மீது front இருக்கைகள்\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில���லை\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nமாருதி எஸ்எக்ஸ்4 எஸ் கிராஸ் ஸிடா டிடிஐஎஸ் 200 எஸ்ஹெச் நிறங்கள்\nCompare Variants of மாருதி எஸ்எக்ஸ்4 எஸ் கிராஸ்\nஎல்லா எஸ்எக்ஸ்4 எஸ் கிராஸ் வகைகள் ஐயும் காண்க\nSecond Hand மாருதி எஸ்எக்ஸ்4 எஸ் Cross கார்கள் in\nமாருதி எஸ்-கிராஸ் 2017-2020 ஆல்பா ddis 200 sh\nமாருதி எஸ்-கிராஸ் 2017-2020 டெல்டா ddis 200 sh\nமாருதி எஸ்எக்ஸ்4 எஸ் கிராஸ் 2015-2017 டிடிஐஎஸ் 200 டெல்டா\nமாருதி எஸ்எக்ஸ்4 எஸ் கிராஸ் 2015-2017 டிடிஐஎஸ் 200 ஸிடா\nமாருதி எஸ்-கிராஸ் 2017-2020 டெல்டா ddis 200 sh\nமாருதி எஸ்எக்ஸ்4 எஸ் கிராஸ் 2015-2017 டிடிஐஎஸ் 200 ஸிடா\nமாருதி எஸ்-கிராஸ் 2017-2020 ஸடா ddis 200 sh\nமாருதி எஸ்-கிராஸ் 2017-2020 ஆல்பா ddis 200 sh\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nமாருதி எஸ்எக்ஸ்4 எஸ் கிராஸ் வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nமாருதி சுசூகி எஸ்-கிராஸ் ஃபேஸ்லிஃப்ட்: மாறுபாடுகள் விவரிக்கப்பட்டது\nமாருதி சுஸுகி S-கிராஸ் ஃபேஸ்லிப்ட் லேசான கலப்பின SHVS தொழில்நுட்பத்துடன் 1.3 லிட்டர் DDiS டீசல் மூலம் இயக்கப்படும் நான���கு டிரிம் அளவுகளில் கிடைக்கிறது. ஆனால் உங்கள் பணத்தை எதை செலவு செய்ய வேண்டும்\nமுதல் இயக்க விமர்சனம்: மாருதி சுசூகி S-கிராஸ் ஃபேஸ்லிஃப்ட்\nஎஸ்எக்ஸ்4 எஸ் கிராஸ் ஸிடா டிடிஐஎஸ் 200 எஸ்ஹெச் படங்கள்\nஎல்லா எஸ்எக்ஸ்4 எஸ் கிராஸ் படங்கள் ஐயும் காண்க\nமாருதி எஸ்எக்ஸ்4 எஸ் கிராஸ் ஸிடா டிடிஐஎஸ் 200 எஸ்ஹெச் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா எஸ்எக்ஸ்4 எஸ் கிராஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எஸ்எக்ஸ்4 எஸ் கிராஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nமாருதி எஸ்எக்ஸ்4 எஸ் கிராஸ் செய்திகள்\nஆட்டோ எக்ஸ்போ 2020 இல் மாருதி சுசுகி S-கிராஸ் பெட்ரோல் வெளியிடப்பட்டது\nமாருதியின் தலைமை கிராஸோவர் BS6-இணக்கமான ஃபேஸ்லிஃப்ட்டட் விட்டாரா பிரெஸ்ஸாவின் 1.5- லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது.\nமாருதி எஸ்-கிராஸ் Vs ஹூண்டாய் க்ரீடா: ரியல்-உலக செயல்திறன் மற்றும் செயல்திறன் ஒப்பீடு\nகிரெட்டாவின் பெரிய 1.6 லிட்டர் CRDi க்கு எதிராக S- கிராஸ் '1.3-லிட்டர் DDiS 200 ஒரு உண்மையான உலக எதிர்ப்பில் எவ்வாறு செயல்படுகிறது\nமாருதி சுஸுகி S-கிராஸ் ஃபேஸ்லிஃப்ட்டை வெளியிட்டது ரூ. 8.49 லட்சத்திற்கு\nS-கிராஸ் ஃபேஸ்லிஃப்ட் 1.3-லிட்டர் டீசல் இயந்திரத்தில் மிதமான கலப்பின தொழில்நுட்பத்தை பெறுகிறது. பெரிய மற்றும் சக்திவாய்ந்த 1.6 லிட்டர் டீசல் நிறுத்தப்பட்டது\nமாருதி சுஸுகி எஸ்-கிராஸ் விற்பனை எழுச்சி ஃபேஸ்லிஃப்ட் வெளியீட்டுக்கு பிறகு\nஎஸ்-கிராஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் மறுஎழுச்சி விற்பனை மெய்ப்பிக்கின்றது தோற்றம் எவ்வளவு முக்கியம் என்று\nமாருதி S-கிராஸ் சியாஸ் 2018 இல் இருந்து கடன் பெறும் அம்சங்கள்\nசியாஸ் போன் று, S-கிராஸ் வேக எச்சரிக்கை அமைப்பு மற்றும் அதன் மாறுபட்ட வரிசையில் சில கூடுதல் அம்சங்களுடன் சேர்த்து கிடைக்கும்\nஎல்லா மாருதி செய்திகள் ஐயும் காண்க\nமாருதி எஸ்எக்ஸ்4 எஸ் கிராஸ் மேற்கொண்டு ஆய்வு\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/iplt20/news/something-was-not-right-in-the-kkr-team-says-ajit-agarkar/articleshow/79249350.cms", "date_download": "2020-11-29T05:52:27Z", "digest": "sha1:C7USIX65VPPSEHOESVH7OL54VWPZAJAV", "length": 11955, "nlines": 94, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "kkr: கொல்கத்தா கேப்டனை மாற்றியது ஏன்: அகர்கர் சந்தேகம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகொல்கத்தா கேப்டனை மாற்றியது ஏன்\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த ஐபிஎல் சீசனில் சொதப்பியதற்குப் பின்னால் ஏதோ மர்மம் இருக்கிறது என முன்னாள் இந்திய வீரர் அஜித் அகர்கர் கூறியுள்ளார்.\nஐபிஎல் 13ஆவது சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏற்றமும், இறக்கமும் கண்ட அணியாக இருந்தது. இந்த சீசனில் நடுப்பகுதியில் கேப்டனை மாற்றிய ஒரே அணியாகவும் திகழ்கிறது. தினேஷ் கார்த்திக் மாற்றப்பட்டு இயான் மோர்கன் கேப்டனாக பொறுப்பேற்றார். ஆனாலும், பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை நெட் ரன்ரேட் விகிதத்தின் அடிப்படையில் தவறவிட்டது. இதுகுறித்து பேசிய முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கர், கொல்கத்தா அணி சொதப்பியதற்குப் பின்னால் ஏதோ மர்மம் இருந்திருக்கிறது எனத் தெரிவித்தார்.\n“ஐபிஎல் 13ஆவது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பாக விளையாடவில்லை. அவர்கள் அணியை மறுசீரமைப்பு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்” என்றார். தொடர்ந்து பேசிய அகர்கர், கொல்கத்தா அணி குறித்து சில விமர்சனங்களை முன்வைத்தார். “கொல்கத்தா அணி சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தும் என நம்பினேன். அந்த அணியில் திறமையான வீரர்கள் அதிகம் உள்ளனர். அவர்கள் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்க வேண்டும்” என்றார்.\nவார்னர், ஸ்மித் இருந்தா என்ன, ஒண்ணும் பண்ண முடியாது: புஜாரா துணிச்சல் பேச்சு\n“அணி சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது கேப்டனை மாற்றினார்கள். இதன் பின்னணியில் ஏதோ மர்மம் இருப்பதாக உணர்கிறேன். அணிக்குள் ஏதோ தவறு நடந்திருக்கிறது. இதுபோல முந்தைய காலகட்டத்தில் நடந்திருக்கிறது. ஆனால், அவர்கள் பிளே ஆஃப் சுற்றுக்குள் சென்றார்கள். இப்போது, அப்படி நிகழவில்லை. டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது கடினம். சரியான திட்டமிடலுடன் களமிறங்கினால் மட்டுமே வெற்றிபெற முடியும்” என அகர்கர் தெரிவித்தார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் மட்டும்தான் கில்லியா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nதினேஷ் கார்த்திக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கொல்கத்தா கேப்டன் அஜித் அகார்கர் Kolkata Knight Riders KKR captain kkr ipl 2020 dinesh karthik Ajit Agarkar\nதமிழ்நாடுதிருவண்ணாமலை: பரணி தீபம் ஏற்றப்பட்டது\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nசெய்திகள்பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை மருத்துவமனையில் கவலைக்கிடம்\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nதமிழ்நாடுடிசம்பர் மாதம் இலவசமா கிடைக்குமாம்; தமிழக அரசு ஹேப்பி நியூஸ்\nகோயம்புத்தூர்கொரோனாவுக்கு இனி சானிடைசர் தேவையில்லை\nதமிழ்நாடு2021 தேர்தலில் ரஜினி 234 தொகுதிகளிலும் போட்டி வரும் 30ஆம் தேதி முக்கிய ஆலோசனை\nதிருச்சிவிவசாயிகளுக்கு எதிராக யுத்தம் நடத்தும் மத்திய அரசு...முத்தரசன் வேதனை\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 Highlights: இரண்டு பேரை காப்பாற்றிய கமல், தொடரும் குரூப் சண்டை\nஇந்தியாஏழுமலையான் பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்\nபரிகாரம்சந்திர கிரகணம் நவம்பர் 30- பாதிக்கப்படும் ராசி, நட்சத்திரங்களும், எளிய பரிகாரமும்\nடிப்ஸ் & ட்ரிக்ஸ்WhatsApp Tips : அடச்சே இது தெரியாம எல்லா சாட்டையும் டெலிட் பண்ணிட்டேனே\nவீடு பராமரிப்புவீட்ல இருக்கிற காய்கறி செடிக்கு இயற்கை உரமும் வீட்லயே தயாரிக்கலாம்\nமகப்பேறு நலன்குழந்தைகளுக்கு வைட்டமின் சி : ஏன் எவ்வளவு\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thesam.lk/archives/5837", "date_download": "2020-11-29T04:58:11Z", "digest": "sha1:AEQ3UW4SZG4GKBHAU4NRXOQGSEDBVUTR", "length": 10153, "nlines": 96, "source_domain": "thesam.lk", "title": "ஓகஸ்ட் 05 க்கு முன்னர் MCC ஒப்பந்தம் பற்றிய தனது நிலைப்பாட்டைக் கூறுமாறு நாங்கள் ஜனாதிபதிக்கு சவால் விடுக்கிறோம் - தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட முதன்மை வேட்பாளர் விஜித ஹேரத் - Thesam", "raw_content": "\nஓகஸ்ட் 05 க்��ு முன்னர் MCC ஒப்பந்தம் பற்றிய தனது நிலைப்பாட்டைக் கூறுமாறு நாங்கள் ஜனாதிபதிக்கு சவால் விடுக்கிறோம் – தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட முதன்மை வேட்பாளர் விஜித ஹேரத்\nஓகஸ்ட் 05 க்கு முன்னர் MCC ஒப்பந்தம் பற்றிய தனது நிலைப்பாட்டைக் கூறுமாறு நாங்கள் ஜனாதிபதிக்கு சவால் விடுக்கிறோம் – தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட முதன்மை வேட்பாளர் விஜித ஹேரத்\nஎம்.சி.சி. ஒப்பந்தத்தை நாட்டு மக்கள் இப்போது கடுமையாக எதிர்க்கின்றனர். ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை தற்போது நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும். உங்களால் முடிந்தால் தேர்தலுக்கு முன்பு உங்களது நிலைப்பாட்டை மக்களுக்கு கூறுமாறு நாங்கள் உங்களுக்கு சவால் விடுகிறோம். என்று மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளரும் தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட முதன்மை வேட்பாளருமாகிய விஜித ஹேரத் கூறியுள்ளார்.\nகடந்த 19 (ஞாயிற்றுக்கிழமை) திகதி பத்தரமுல்ல பெலவத்தையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் சவால் விடுத்துள்ளார். அவர் இது பற்றி மேலும் கருத்து தெரிவிக்கையில்,\n“இந்த ஒப்பந்தம் இலங்கைக்கு அவசியம் இல்லையென்றால், அதனை எழுத்து மூலமாக அமெரிக்காவுக்கு தெரிவிக்குமாறு நாங்கள் கேட்கிறோம். தற்போது அரசாங்கத்தரப்பு அமைச்சர்கள் ஒவ்வொரு பொய் கதைகளைத் தற்போது கூறுகிறார்கள். ஆனால் தேர்தலுக்குப் பின்னர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்த அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது என்று அமெரிக்க தூதர் கூறுகிறார். அன்று கோட்டாபயவும் ரொபர்ட் ஓ பிளேக்கும் இணைந்து எக்ஸா ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தில் கோட்டாபய கையெழுத்திட மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம் நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு தீங்கு விளைவிக்கும் இந்த ஒப்பந்தத்தை உடனடியாக நிறுத்துமாறு தேசிய மக்கள் சக்தியாகிய நாங்கள் கோருகிறோம்.” என்றார்.\nஅரசியலில் ஜம்பவான்கள் என கூறியவர்கள் முழுமையான தோல்விக்கு மத்தியில் தேசிய பட்டியலில் நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு முயற்சிக்கின்றார்கள் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ\nகொரோனா வைரஸ் எங்கே, எப்படி தோன்ற��யது\nமனித உரிமைகளை பாதுகாத்து, உலகின் மிக மோசமான பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த நாடாக…\n19 ஐ நீக்கும் சட்டமூலம் இந்தவாரம் அமைச்சரவைக்கு வரும் – செப்டெம்பரில்…\nமுன்னாள் பிரதமர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்\nதேர்தல் முடியும் வரை பாடசாலைகளை மூடுவதற்கு திட்டம்\nமனித உரிமைகளை பாதுகாத்து, உலகின் மிக மோசமான பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த…\nஉலகின் மிக மோசமான பயங்கரவாதிகளை எவ்வித சிக்கல்களும் இன்றி புனர்வாழ்வளித்து, மீண்டும் சமூகத்துடன் இணைப்பதற்கு…\nஇலங்கையில் 19-25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு\n19 ஐ நீக்கும் சட்டமூலம் இந்தவாரம் அமைச்சரவைக்கு வரும் – …\nஇன ரீதியிலான தீர்வுகள், அபிவிருத்திக்கு புதிய அரசியல் அமைப்பு…\nஇந்தியாவில் கோவிட் – 19 பாதிப்பு 36 லட்சத்தை கடந்தது\nபகவத் கீதை Vs திருக்குறள் | சுபவீ – அருள்மொழி கருத்துரையாடல் | காணொளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=998637", "date_download": "2020-11-29T04:32:33Z", "digest": "sha1:T4AHQTMWOB5GLJ7L5GC5QNHNY6SUC2SK", "length": 6548, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "நிர்வாகிகள் அறிமுக கூட்டம் | மதுரை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > மதுரை\nஅலங்காநல்லூர். நவ. 22: புதிய தமிழகம் கட்சி மேற்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் காணொலி காட்சி மூலம் நடந்தது. அப்போது கட்சி நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் விஜயகுமார் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் கண்ணுசாமி, மாவட்ட துணைச் செயலாளர் பச்சையப்பன், மாவட்ட இணைச் செயலாளர் கார்த்திக், மாவட்ட இளைஞரணி செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஒன்றியச் செயலாளர்கள் வெற்றி குமார், மூக்கையா, நாகமணி, சுமேஷ், இளைஞரணி துணைச் செயலாளர் ஆனந்த், மகளிரணி மாவட்ட செயலாளர் பிரேமா மற்றும் புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nபாலமேட்டில் சாய்பாபா கோயில் கும்பாபிஷேக விழா\nவிடுபட்ட மாணவ, மாணவ��யருக்கு 2வது முறையாக மருத்துவ கவுன்சலிங் கல்வி அதிகாரிகள் வலியுறுத்தல்\nவழக்கில் இருந்து விடுவிக்க லஞ்சம் வாங்கிய பெண் இன்ஸ்பெக்டர் மதுரையில் கைது\nகள்ளழகர் கோயில் உண்டியல் திறப்பு\nஅலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை இயக்கக்கோரி மதுரையில் கரும்புடன் விவசாயிகள் மறியல்\nஎல்ஐசி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/schools-open-in-puducherry-today/", "date_download": "2020-11-29T05:31:40Z", "digest": "sha1:JUXW72OQSNUEWMKMXYNDPGWGBILI45PM", "length": 7974, "nlines": 96, "source_domain": "www.toptamilnews.com", "title": "புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு! - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome இந்தியா புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு\nபுதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு\nபுதுச்சேரி மாநிலத்தில் இன்றுமுதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.\nபெற்றோரின் விருப்ப கடிதம் இருந்தால் மட்டுமே பள்ளிக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 10,12 ஆம் வகுப்புகளுக்கு 3 நாட்களும், 9, 11 ஆம் வகுப்புக்கு 3 நாட்களும் என வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் இயங்கும்.\nகாலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை நடக்கும் வகுப்புகளுக்கு மாணவர் வருகை பதிவு செய்யப்பட்டுள்ளது. பாட சந்தேகங்களை தீர்த்து கொள்ள வரும் மாணவர்கள் சமூக இடைவெளியுடன் வகுப்பறையில் அமரவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nகடந்த 6 மாத காலமாக கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் புதுச்சேரியில் பள்ளிகள் தற்போது திறக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா அச்சம் இருப்பதால் மாணவர்கள் பள்ளிக்கு வருவார்களா புதுச்சேரி அரசின் முயற்சி கைகொடுக்குமா புதுச்சேரி அரசின் முயற்சி கைகொடுக்குமா\nவரும் 4ஆம் தேதி சிவகங்கைக்கு செல்கிறார் முதல்வர் பழனிசாமி : காரணம் தெரியுமா\nகொரோனா தடுப்பு மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமி வரும் 4 ஆம் தேதி சிவகங்கை செல்கிறார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த...\n“மதுவும் தர மாட்றே ,அதுக்கும் வர மாட்றே..” -குடித்த கணவன் கோவத்தில் வெடித்து செஞ்ச வேலை…\nதனது மனைவி குடிக்க பணம் கொடுக்காத கோவத்தில், அவரை கொன்று தலைமறைவான ஒரு கணவரை போலீசார் கைது செய்தார்கள் மஹாராஷ்டிரா...\n அந்த அமைச்சருக்கு என்ன பைத்தியமா\nஸ்டாலினை கைது செய்ய முடியும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியதற்கு திமுக எம்.பி. டி.ஆர் பாலு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.\nகமல் வருகையும், தீர்க்கப்படாத சில பஞ்சாயத்துகளும்…பிக்பாஸ் 55-ம் நாள்\nகமல் வரும் சனிக்கிழமை எப்பிசோட். இந்த வாரத்தில் ஏராளமான சண்டைகள்… பஞ்சாயத்துகள்… குழப்பங்கள் என நிறைந்திருந்தன. பலருமே கிளாஸ் மிஸ்கிட்ட மாட்டிவிடும் மனநிலையோடு கமல் வருகைக்காகக் காத்திருந்தார்கள். ஆனால், பல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/photo-gallery/happy-birthday-mr-home-minister-amit-shah-346886", "date_download": "2020-11-29T04:57:13Z", "digest": "sha1:2YUIHK4PNGEEV7XH4D4F2DCIUD7SJITV", "length": 5458, "nlines": 84, "source_domain": "zeenews.india.com", "title": "Happy birthday Mr.home minister Amit shah... | உள்துறை அமைச்சருக்கு உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் @Amit shah | News in Tamil", "raw_content": "\nஇந்து மத குருக்களுக்கான உதவித்தொகை திட்டத்தை அறிவித்தார் CM\nNEET தேர்வு காரணமாக 13 பேர் தற்கொலைக்கு திமுகவே காரணம்: முதல்வர் ஆவேசம்\nஉள்துறை அமைச்சருக்கு உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் @அமித் ஷா\nஇந்திய அரசியலின் சாணக்கியர் என்ற பெயர் பெற்ற உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு இன்று பிறந்த நாள்.\nஇந்திய அரசியலின் சாணக்யன் என்று அழைக்கப்படும் அமித் ஷா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஇன்று பிறந்த நாள் காணும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் 56வது பிறந்தநாள் இது. நாட்டில் மட்டுமல்ல, உலக அளவிலும் அமிஷாவுக்கு வாழ்த்துக்கள் வந்து குவிந்த வண்ணம் இருக்கின்��ன.\nநண்பரின் வலப்புறம் அமர்ந்ததால் தான் ரைட் ஹாண்ட் என்று சொல்கிறார்களோ\nஅமித் ஷா அவர்கள் கடின உழைப்பாளி. கட்சிக்காக எந்நேரமும் பாடுபடுபவர்\nபாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசியத் தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..\nஇன்று அமித் ஷாவுக்கு 56 வயதாகிறது\nஉள்துறை அமைச்சருக்கு உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.\nஇந்த 1 ரூபாய் நோட்டு உங்ககிட்ட இருக்கா.... இருந்தா லட்சாதிபதி ஆகலாம்..\nஇரவு தூங்குவதற்கு முன் கட்டாயமாக நீங்கள் சாப்பிட கூடாத உணவுகள் இவை தான்\nரயில்வே டிக்கெட் முன்பதிவு விதிகளில் மாற்றம்.. இனி டிக்கெட் வாங்குவது மிக எளிது..\nஇணையவாசிகளை சுண்டி இழுக்கும் TIK TOK பிரபலம் இலக்கியா புகைப்படம்..\nIPL 2020 Match 39: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, In Pics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/TNPCB-appellate-authority-to-hear-Sterlite-appeal", "date_download": "2020-11-29T05:37:31Z", "digest": "sha1:OBE7JLYGN6TV2UKNYATJS3VOY4KYENHV", "length": 7619, "nlines": 145, "source_domain": "chennaipatrika.com", "title": "TNPCB appellate authority to hear Sterlite's appeal - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் மற்ற வேட்பாளர்கள் பெற்ற...\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையை...\nகோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பு - நவ., 28-ல் ஆய்வு...\nடெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதுப்பிக்கப்பட்ட...\nவட மாநிலங்களில் களைகட்டிய சாத்பூஜை கொண்டாட்டம்\nகேரள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க.வின்...\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக மருத்துவ...\nஒட்டன்சத்திரம் அருகில் குளத்தில் மூழ்கி சிறுமி...\nபுதுச்சேரியில் நவ.,28 வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n6 பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக மருத்துவ நிபுணர் குழுவுடன்...\nஒட்டன்சத்திரம் அருகில் குளத்தில் மூழ்கி சிறுமி பலி\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையை...\nகோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பு - நவ., 28-ல் ஆய்வு செய்கிறார்...\nபுயலால் நிறுத்தப்பட்ட பேருந்து, மெட்ரோ சேவைகள் மீண்டும்...\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக மருத்துவ நிபுணர் குழுவுடன்...\nஒட்டன்சத்திரம் அருகில் குளத்தில் மூழ்கி சிறுமி பலி\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையை...\nகோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பு - நவ., 28-ல் ஆய்வு செய்கிறார்...\nபுயலால் நிறுத்தப்பட்ட பேருந்து, மெட்ரோ சேவைகள் மீண்டும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.thamilartimes.com/2017/06/blog-post_21.html", "date_download": "2020-11-29T05:08:54Z", "digest": "sha1:7HA73WPWF57X3CNMXVZXJ4ELUILTLFUD", "length": 18008, "nlines": 170, "source_domain": "www.thamilartimes.com", "title": "TAMILAR TIMES: பிறந்த போது பிரிந்த இரட்டையரை இணைத்த தொலைக்காட்சி நிகழ்ச்சி", "raw_content": "\nதமிழர் தினசரி மாணவர் மகளிர் இளைஞர் டெக் ஹெல்த் உலகம் வணிகர் சுற்றுலா நகைச்சுவை சினிமா உங்கள் டிரெண்ட்ஸ் கிரைம் கோல்டன் லோக்கல் டைம்ஸ் +\nதமிழர் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க மாணவர் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க மகளிர் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க\nஇளைஞர் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க டெக் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க ஹெல்த் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க\nடைம்ஸ் உலகம் சேனல் பார்க்க கிளிக் செய்க வணிகர் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க சுற்றுலா டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க\nநகைச்சுவை டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க உங்கள் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க டிரெண்ட்ஸ் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க\nகிரைம் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க கோல்டன் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க லோக்கல் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க\n----------------------------- * டேட்டா சேமிப்புக்கு: தமிழர் டைம்ஸ் மின்னிதழை மொபைலில் படிக்க - தமிழர் டைம்ஸ் + இங்கு கிளிக் கிளிக் செய்க * தமிழர் டைம்ஸ் மின்னிதழ் இப்போது முற்றிலும் புதிய வடிவத்தில் பார்க்க இங்கு கிளிக் செய்யவும் --- Thamilar Times Online Magazine Now Available in New Look - Click Here ---------------------------------------------------------\nதமிழர் டைம்ஸ் ----> அனைத்து இதழ்களையும் படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nபிறந்த போது பிரிந்த இரட்டையரை இணைத்த தொலைக்காட்சி நிகழ்ச்சி\nசீனாவில் ஒரு தாய்க்கு பிறந்த ரெட்டை சகோதரிகள் பிறந்த உடன் இருவரும் இரு வேறு குடும்பத்தில் தத்து கொடுக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்த அதிசயம் சமீபத்தில் நடந்திருக்கிறது.\nஅமெரிக்காவிலுள்ள வின்கன்சின் மாகாணத்தை சேர்ந்த ஆட்ரே டோரிங், வாஷிங்டன் மாநிலத்தை சேர்ந்த கிரேசி ரெயின்ஸ்பெரி இருவருக்கும் இப்போது பத்து வயதாகிறது, இருவரும் நேருக்கு நேர் சந்தித்த போது ஆனந்த கண்ணீரை அடக்க முடியாமல் தவித்தனர்.\nஆட்ரே டோரிங்கின் தத்து தாயான ஜென்னிபர் டோரிங் தான் முதலில் தான் தத்தெடுத்த மகளை போலவே இன்னொரு குழந்தையும் உள்ளது என்ற உண்மையை தெரிந்து கொண்டார், அவர் இந்த இரட்டை சகோதரிகளை பெற்றெடுத்த தாய் தன் மடியின் இரு பக்கமும் இரண்டு சகோதரிகளையும் அமர வைத்திருக்கும் புகைப்படம் ஒன்றை காண நேர்ந்தது, இரண்டு குழந்தைகளும் ஒன்று போலவே இருந்தன, ஒரு குழந்தை தான் தத்தெடுத்த ஆட்ரே என்று புரிந்து கொண்டார், இன்னொரு குழந்தையை தேடும் முயற்சியை தொடங்கினார். இன்னொரு குழந்தையை தத்தெடுத்த தாயான நிகோல் ரெயின்ஸ்பெரியை சமூக வலைதளம் மூலம் கண்டுபிடித்தார்.\nடாக்டர் நான்சி சேகல் என்ற மருத்துவர் இரண்டு சிறுமிகளுக்கும் டி என் ஏ பரிசோதனை மேற்கொண்டு இருவரும் ரெட்டையர் தான் என்று உறுதிபடுத்தி உள்ளார்.\nஇரட்டை சகோதரிகள் இருவரும் பேரில் சந்திப்பதற்கு முன்பு வீடியோ மெசேஜிங் மூலம் தொடர்பு கொண்டு பேசினர், அப்போது இருவரும் தங்கள் வெளிதோற்றம் முதல் குணாதிசயங்களில் உள்ள ஒற்றுமைகளை பகிர்ந்து கொண்டனர்.\nஇரட்டையர்கள் இருவருக்கும் சில இதய கோளாறுகள் இருந்துள்ளன, அதற்காக இருவருக்கும் சில அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளது. இரண்டு சிறுமிகளும் சிக்கன் அல்பிரெடோ மற்றும் மாக் அண்ட் சீஸ் உணவுகளை விரும்பி சாப்பிடுகின்றனர்.\nகுட் மார்னிங் அமெரிக்கா என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருவரும் சந்தித்த போது அனந்த கண்ணீர் விட்டது இணைந்த இரு ரெட்டை சிறுமிகள் மட்டுமல்ல, அவர்களை கண்ட ஸ்டுடியோவில் இருந்த அத்தனை பார்வையாளர்களும் தான் என்கிறார் அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளரான ஜின்ஜர் சீ .\nவைரல் ஆன வீடியோவால் வேலையிழந்த ஆசிரியை\nசமீபத்தில் சமூக வலைதளங்களில் எல்லாம் ஒரு பள்ளி சிறுவன் தன் ஆசிரியையிடம் பேசும் வீடியோ (அந்த சிறுவன் ஆசிரியையிடம் அவரை பிடித்திருக்கி...\nவாழ்கையில் முன்னேற உடல் ஊனம் ஒரு த��ையல்ல - யாங் லீ\nஉ டல் ஊனமுற்ற மக்கள் நம் சமூகத்தில் ஒரு சிலரால் நடத்தப்படும் விதமும், அவர்கள் உடல் ஊனத்தை குறிப்பிட்டு அவர்களுக்கு வைக்கப்படும் பெயர்கள...\nஇனிப்பான வெற்றி: ரசகுல்லா போரில் வென்ற மேற்கு வங்கம்\nக டந்த செவ்வாய்கிழமை அன்று மேற்கு வங்கமே ரசகுல்லாவின் பிறப்பிடம் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. என்ன ஒன்னும் புரியலையா\n17 மில்லியன் டாலர் பணத்தின் மேல் படுத்து தூங்கியவர்\nநீங்கள் எப்போதாவது உங்கள் படுக்கை முழுவதும் பண கட்டுகளை நிரப்பி வைத்து விட்டு அதன் மேல் படுத்து தூங்கி இருக்கீறீர்களா\nடி சம்பர் 31, 2017 ஞாயிற்றுகிழமை காலை நான் இந்த பதிவை எழுத துவங்கும்போது ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்ற அறிவிப்பை வெள...\nவீடில்லாத ஏழைகளுக்கு வீடு கட்டி தரும் பள்ளி செல்லும் சிறுமி\nஇ ந்த உலகில் எல்லோருக்கும் எல்லாமும் சரியாக கிடைத்து விடுவதில்லை. ஒரு சிலருக்கு சிறு வயதில் வறுமையின் காரணமாக சரியான கல்வி கிடைப்பதில்லை, ...\nஒரு சிலர் பல வேலைகளை இழுத்து போட்டு கொண்டு செய்வார்கள் ஆனாலும் அந்த நாள் முடிவில் பார்த்தால் ஒரு வேலையும் முழுமையாக முடிந்தி...\nகாணாமல் போன தாய் யூ டியூப் மூலம் திரும்ப கிடைத்த அதிசயம்\nசில சமயங்களில் சமூக வலைதளங்களில் காணாமல் போன குழந்தைகளின், வயதான பெரியவர்களின் புகைப்படங்களை முகநூலில், வாட்ஸ் அப்பில் பகிரப்படுவதை பார்க்...\nசுனில் சேத்ரி போட்ட காணொளி டிவீட், கால்பந்து போட்டியை காண நிரம்பி வழியும் மும்பை ஸ்டேடியம்\nந ம் இந்திய திருநாட்டில் கிரிக்கெட் போட்டிகளுக்கு இருக்கும் மவுசு வேறு எந்த விளையாட்டிற்கும் இதுவரை கிடைத்ததில்லை, சமீப காலமாக மற்ற வி...\nசமூக ஊடகங்களில் பின் தொடர\nதமிழர் டைம்ஸ் இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய அழைக்கவும்: 9751572240, 9514214229\nதனித்து இருந்த பயணிகளை இணைத்த விமான நிறுவனம்\nபிறந்த போது பிரிந்த இரட்டையரை இணைத்த தொலைக்காட்சி ...\nமீண்டும் சந்தைக்கு வரும் நோக்கியா\nவீட்டிலேயே டேபிள் ஃபேன் கொண்டு AC செய்யலாம் -செய்...\nஎனக்கு பிடித்த (இந்த வார ) குறும்படம்\nஆட்டோ ராஜா - அதரவற்ற மக்களை அரவணைத்த மனிதர்\nசமையல்: வீட்டிலேயே KFC சிக்கன் செய்வது எப்படி\nஉண்மை காதல் அழிவதில்லை - வாதத்தால் படுக்கையில் முட...\nஐந்து வயதில் தீயிலிருந்து தன்னை காப்���ாற்றிய காவல் ...\nதஞ்சையில் உழவன் சிறு தானிய அங்காடி - பாரம்பரிய உணவகம்\nதமிழர் டைம்ஸ் - Thamilar Times\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/index.php/ta/kavainara-inakaulaapa-avarakalaina-kaanatala-naatakala", "date_download": "2020-11-29T03:51:37Z", "digest": "sha1:SEGERHG7UP6A2ZGZOBLKZHOESRD6QQ2R", "length": 32123, "nlines": 295, "source_domain": "ns7.tv", "title": "கவிஞர் இன்குலாப் அவர்களின் \"காந்தள் நாட்கள்\" | | News7 Tamil", "raw_content": "\nநிவர் புயல் - ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்\nகாங்கிரஸ் மூத்த தலைவருமான தருண் கோகோய் உடல்நலக்குறைவால் காலமானார்\nநிவர் புயல் - வரும் 24, 25ம் தேதிகளில் சென்னை, திருச்சி, மற்றும் தஞ்சாவூர் இடையேயான ரயில் சேவை ரத்து\nசென்னையில் 24,25 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்\nகவிஞர் இன்குலாப் அவர்களின் \"காந்தள் நாட்கள்\"\nவிதை நெல் குதிர்குதிராக நிரம்பி வழியாது விதைநெல் அளவாகத்தான் இருக்கும் என்ற வரிகளுக்கு சொந்தக்காரர் - இன்குலாப் காந்தள்நாட்கள் புத்தகம்.\nகாந்தள் நாட்கள் - இன்குலாப்\nகாதலையும், இயற்கையையும் மட்டுமே கவிதை என்று நினைத்துக் கொண்டிருக்கும் நிறைய பேருக்கு அந்த எண்ணத்தை மாற்றியிருக்கிறது 2017-ஆம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருது பெற்ற மக்கள் கவிஞர் இன்குலாப் அவர்களின் \"காந்தள் நாட்கள்\" என்ற கவிதைத் தொகுப்பு. அதிகார வர்க்கத்தை எதிர்த்துக் கேட்கும் கேள்விகளாக, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரலாக இன்குலாபின் கவிதைகள் விரிகின்றன.\nஇக்கவிதைகள் குறியீடுகளாகவும், படிப்பவரின் எண்ணங்களுக்கு ஏற்ப பொருள் விளக்கம் கொடுப்பவையாகவும் மாயம் செய்கின்றன. உவமை, உருவகங்கள் ஆகியவை கவிதைகளுக்கு அழகு சேர்ப்பதற்காகவோ, ஆபரணமாகவோ வலிந்து திணிக்கப்பட்டவையாக இல்லாமல் கவிதையோடு இயல்பாய் ஒன்றி அமைந்திருக்கின்றன.\nஇத்தொகுப்பில் ஈழ மக்களின் சோகங்கள் பற்றியும், நம்மைச் சுற்றி நடந்த அவலங்களைப் பற்றியும் தேதி வாரியாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.\nகுறிப்பிட்ட சமூக மாணவர்கள் மட்டும் குடிக்கும் டம்ளரில் தண்ணீர் குடித்ததற்காக ஆசிரியரால் தாக்கப்பட்டு கண்பார்வை இழந்த மாணவிக்கு நேர்ந்த கொடுமை, சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டதற்காக துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்ட கயர்லாஞ்சியைச் சேர்ந்த குடும்பம் என பல வேதனைகளை உணர்வுப் பொங்கும் வரிகளைக் கொண்டு கவிதைகளாக கொட்டியிருக்கிறார் இன்குலாப்.\nமக்கள் கவியின் கவிதை தெறிப்புகளில் சில :\nசெருப்பால் அடித்து, காய்ச்சுன இரும்புக் கோலால் சுட்டு, ஒவ்வொரு காலில் விழ வைத்து, நாற்பத்து நாலு பேரை உயிரோடு எரித்து , கிணற்றில் மின்சாரம் பாய்ச்சி சின்னஞ் சிறுசுகளத் தண்ணியிலே பொசுக்கி, செத்தமாட்டுத் தோலுரிச்சதுக்காக சித்திரவதை செய்து, பாலியல் வன்முறை செய்வது,மலம் திங்க வைப்பது போன்றவைகள் மிகவும் மனம் பதற்றமான இடங்கள்.\n'தன்னினம் அழிக்கும் எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள நஞ்சுதரிக்கும் காந்தளம் பூக்களே தமிழீழத்திற்கும் தேசிய மலரென' தெரிந்து கொள்ளும் பொழுது 'புதை கிழங்கிருந்தொரு போராளி போலச் சுடர் முகம் காட்டும் காந்தள் மலரைக் காண மனம் ஏங்குகின்றது.\n'பேறுகால உதிரப் பெருக்கின் சூட்டுடன் நனைகிறது தமிழீழம்' என்பவை வரிகளாகத் தெரியவில்லை. பல கோடி மக்களின் வலிகளை வார்த்தைகளாக வடித்திருப்பதாகவே தோன்றுகிறது.\n'அடுத்தடுத்து நிமிர்ந்த சிமிண்ட் ஆலைகளின் தூசுமழை பேரீச்சையின் தோகைகளில் எல்லாம் கழுவித் துடைக்க வான்மழை அண்மையில் வந்ததாய்த் தகவலில்லை என்ற ஐக்கிய அரபு அமீரகத்தின் ராசல் கைமாவின் வாழ்க்கைச்சூழல் நகரமயமாக்கலின் தாக்கத்தை வெளிப்படுத்துகிறது.\n'இழி சொல்லாக நானும் என் உடலும் இல்லாத என் தமிழ் கேட்பேனோ' என்ற வரிகள் ஒரு பெண்ணின் அடிப்படை ஏக்கமாகிப்போனது வேதனை. நம்மை முட்டாளாக்கும் அரசியல்வாதிகளின் பேச்சுக்களை பகடி செய்யும் விதமாய் பத்து வருடம் முன்பு எழுதப்பட்ட கவிதை இப்பொழுது உள்ள அரசியல் சூழ்நிலைக்கு பொருந்துவது நமது இயலாமையையே வெளிப்படுத்துகிறது.\nமேலோட்டமாக இயற்கை, காதல் போன்றவற்றை மையமாகச் சொல்லும் கவிதைகளாகத் தோன்றினாலும் அதன் அடிப்படையில் ஆழம் பேசும் பொருள் வேறாகவே இருக்கின்றது.\nஇக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.\n​'பெங்களூரு கலவரம்: கைதான காங்கிரஸ் தலைவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்\n​'ஒரே நாளில் 2,000க்கும் அதிக மரணங்கள்: அமெரிக்காவை அச்சுறுத்தும் கொரோனாவின் 3வது அலை\n​'தூத்துக்குடியை சேர்ந்த ராணுவ வீரர் மறைவு - முதல்வர் பழனிசாமி இரங்கல்\nநிவர் ப��யல் - ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்\nகாங்கிரஸ் மூத்த தலைவருமான தருண் கோகோய் உடல்நலக்குறைவால் காலமானார்\nநிவர் புயல் - வரும் 24, 25ம் தேதிகளில் சென்னை, திருச்சி, மற்றும் தஞ்சாவூர் இடையேயான ரயில் சேவை ரத்து\nசென்னையில் 24,25 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்\nநிவர் புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ வேகத்தில் காற்று வீசும்\nசென்னைக்கு தென்கிழக்கே 110 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ள நிவர் புயல்\nஅடுத்த 24 மணிநேரத்தில் உருவாகிறது நிவர் புயல்: வானிலை மையம்\nநிவர் புயல்: அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை\nபொதுப் பிரிவினருக்கான மருத்துவக் கலந்தாய்வு தொடங்கியது\nவங்கக் கடலில் உருவாகிவரும் நிவர் புயல்: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nதேர்தல் நேரத்தில் கூட்டணிகள் உடையலாம், புதிய கூட்டணிகள் உருவாகலாம்\nதோல்வியை தவிர்க்க காங்கிரசில் சீர்திருத்தம் தேவை - குலாம் நபி ஆசாத்\n2ம் உலகப் போருக்கு பின்னர் உலகம் சந்தித்த மிகப் பெரிய சவால் கொரோனா\nநவ.25ம் தேதி அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் முதல்வர் பழனிசாமி ஆய்வு\nபேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநரே முடிவெடுக்க முடியும்\nமருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கட்டணத்தை அரசே செலுத்தும்\nஇப்போதிருந்தே உழைத்தால்தான், அடுத்த 5 ஆண்டுகளில் ஆட்சியைப் பிடிக்க முடியும்\n2-ஜி ஊழலில் தொடர்புடையவர்களுக்கு, ஊழலை பற்றி பேச என்ன தகுதி உள்ளது\nஒரே மாதத்தில் 3-வது முறையாக மதுரையில் தீ விபத்து\nநவ.25 முதல் தமிழகம் - ஆந்திரா இடையே பேருந்து சேவை\n7.5% உள்ஒதுக்கீடு மாணவர்களுக்கு கல்வி, விடுதி கட்டணங்கள் அனைத்தையும் தமிழக அரசே ஏற்கும்: முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு\nமுருகன் அறுபடை வீடுகளில் கந்தசஷ்டி திருவிழா\nமத்திய அமைச்சர் அமித்ஷா இன்று தமிழகம் வருகை\nCBSE: 10,12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிச்சயம் நடைபெறும்\nஇடைத்தேர்தலில் பெற்ற வெற்றியை சட்டப்பேரவை தேர்தலிலும் உறுதி செய்ய வேண்டும்\nஆன்லைன் ரம்மிக்கு தடை: அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்\nதேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின் கைது\nஜனவரியில் பரப்புரையை தொடங்கும் ஸ்டாலின்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 90,04,366 ஆக உயர்வு\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் 10 பேருக்கும் குறைவாக பதிவான கொரோனா தொற்று\nதருமபுரி அருகே கிணற்றில் விழுந்த காட்டு யானை பத்திரமாக மீட்பு\nதிருச்செந்தூர் கோயிலில் கடற்கரையில் இன்று சூரசம்ஹாரம்\nஉச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும்\nதிமுக எம்.எல்.ஏ பூங்கோதை ஆலடி அருணா மருத்துவமனையில் அனுமதி\nதென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது\nசென்னையில் நேற்று மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்ற 4 மாணவர்களுக்கு கொரோனா\nமூல வைகை ஆற்றில் தொடர்ந்து 2வது நாளாக வெள்ளப்பெருக்கு\nலட்சுமி விலாஸ் வங்கிக்கு விதிக்கப்பட்ட தடையால் பொது மக்கள் மிகவும் பாதிப்பு அடைந்து உள்ளனர் - ஜோதிமணி எம்.பி.\nமருத்துவ படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு 2வது நாளாக இன்றும் நடைபெறுகிறது\nபாரத் நெட் திட்டத்தை செயல்படுத்த ஒதுக்கப்பட்ட நிதியை உயர்த்தி அரசாணை\nபள்ளிகளை திறப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை\nதமிழகத்தில் நேற்று புதிதாக 1,714 பேருக்கு கொரோனா உறுதி\nதிருச்செந்தூர் கடற்கரை நுழைவு வாயிலில் சூரசம்ஹாரம் நடத்த அனுமதி\nஅடுத்தாண்டு ஜனவரி 27-ல் சசிகலா விடுதலை என தகவல்\nமுதல் முறையாக வெப் சீரிஸில் சானியா மிர்சா\nநீட் தேர்வை எதிர்த்து போராடுவது தமிழகம் மட்டுமே\nகொரோனா தடுப்பூசி சோதனையில் 95% வெற்றி\nகல்லூரி மாணவர்களுக்கான அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது\nதென்கிழக்கு அரபிக்கடலில் நாளை உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி\nஜோ பைடனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்ததாக பிரதமர் ட்வீட்\nசெம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்து விநாடிக்கு 505 கன அடியாக குறைந்தது\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசிக்கு விஜய்சேதுபதி ரூ.1 லட்சம் நிதியுதவி\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 89 லட்சத்தை நெருங்குகிறது\nபாஜகவின் வேல் யாத்திரை டிச.6க்கு பதில் 7ம் தேதி திருச்செந்தூரில் நிறைவுபெறும் - பாஜக அறிவிப்பு\nபீகார் மாநிலத்தின் முதலமைச்சராக 4 வது முறையாக நிதிஷ்குமார் பதவியேற்பு\nசென்னையில் தொடர் மழை காரணமாக அடையாறு ஆற்றில் வெள்ளப் பெருக்கு\nஊரக சாலை உட்கட்டமைப்பு நிதியத்தின் கீழ் 15,376 கி.மீ. சாலைகளை மேம்படுத்த ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு\nநவம்பர் 23-ல் திமுக உயர்நிலை செயல் குழு கூட்டம்\nபழனி, அப்பர் தெருவில் இடத்தகராறு காரணமாக 2 பேர் மீது துப்பாக்கிச் சூடு\nநவம்பர் 18ல் மருத்துவக் கலந்தாய்வு\nதமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு\nமதுரையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்ததாக 154 பேர் மீது வழக்குப்பதிவு.\nதேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nமணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி\nபிரபல வங்காள நடிகர் செளமித்ர சாட்டர்ஜி கொல்கத்தாவில் காலமானார்\nநாளை மறுநாள் முதல் மஹாராஷ்டிரா மாநிலத்தில் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி.\nமாலை 6 மணிக்கு வெளியான மாஸ்டர் டீசர்: வெளியான ஒரு மணி நேரத்தில் லட்சக்கணக்கோர் டீசரை பார்த்து ரசித்துள்ளனர்.\nஎல்லை காட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் தொடர்பாக, இந்தியாவிற்கான பாகிஸ்தான் தூதரை அழைத்து இந்தியா கடும் கண்டனம்.\nதென்காசி மாவட்டத்தில் குற்றாலம், சுரண்டை, ஆலங்குளம் உள்ளிட்ட பல இடங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்து வருகிறது\nகோயில்களில் குடமுழுக்கு விழாக்களை நடத்த தமிழக அரசு அனுமதி\nதிருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை: மாவட்ட நிர்வாகம்\nதமிழகத்தில் 14 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்\nதேர்தலுக்கு தயாராகும் அதிமுக; தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, பிரசாரக் குழுக்கள் உள்ளிட்டவை அமைப்பு.\nநடிகர் அர்ஜூன் ராம்பாலுக்கு போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு நோட்டீஸ்\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு - தமிழக அரசு அறிவிப்பு\nவிஜய் மக்கள் இயக்கத்திற்கு புதிய நிர்வாகிகளை நியமித்தார் விஜய்\nபட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தனி அமைப்புசாரா நலவாரியம்: முதல்வர் பழனிசாமி\nபஹ்ரைன் பிரதமர் மறைவுக்கு வைகோ இரங்கல்\nநாகாலாந்தில் ஜனவரி 31ம் தேதி வரை பட்டாசு வெடிக்க தடை\n7 தமிழர் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு தமிழக அரசு உத்தரவிட முடியாது - முதல்வர் பழனிசாமி\nசவுதி அரேபியாவில் உள்ள பிரான்ஸ் தூதரகம் அருகே குண்டு வெடிப்பு\nரிபப்ளிக் டிவியின் தலைமை ஆச��ரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nபீகார் சட்டமன்ற தேர்தலில் 75 இடங்களில் வென்று ராஷ்டிரிய ஜனதா தளம் முதலிடம்.\nபீகார் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ்-ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி 110 இடங்களை கைப்பற்றியுள்ளன.\nபீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்கிறது பாஜக-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி\nஐபிஎல் இறுதிப்போட்டி: டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்\nUFO நிறுவனமும் VPF கட்டணத்தை நவம்பர் மாதம் தள்ளுபடி செய்வதாக அறிவிப்பு\nசத்ருஹன் சின்ஹா மகன் காங்கிரஸ் வேட்பாளர் லவ் சின்கா பினாக்கிபூர் தொகுதியில் முன்னிலை\nஆர்.ஜே.டி கட்சியைச் சேர்ந்த லாலு பிரசாத்தின் மகன்கள் தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோர் முன்னிலை.\nபீகார் சட்டப்பேரபை தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிகள் தொடக்கம்.\nதமிழகத்தில் புதிதாக 2,257 பேருக்கு கொரோனா உறுதி\nஅத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு புதிய வேளாண் சட்டமே காரணம் - மம்தா பானர்ஜி\n9, 10, 11, 12-ம் வகுப்பினருக்கு வரும் 16-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு\nபீகாரில் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன\nதமிழக அரசு - நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று தொடக்கம்\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது - அனைத்து பள்ளிகளில் இன்று கருத்துக் கேட்பு கூட்டம்\nதடையை உடைத்து மீண்டும் வேல் யாத்திரை நடத்துவோம்: எல்.முருகன்\nதமிழகத்தில் புதிதாக 2,334 பேருக்கு கொரோனா உறுதி\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/i-am-well---actor-vishal", "date_download": "2020-11-29T05:42:52Z", "digest": "sha1:U6ZSVVB3NBUQSB2LURID7Q37JMAXYON7", "length": 10567, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "\"மருத்துவமனையில��� அனுமதிக்கப்படவில்லை... நலமுடன் உள்ளேன்!\" வதந்திக்கு விஷால் மறுப்பு!", "raw_content": "\n\"மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை... நலமுடன் உள்ளேன்\" வதந்திக்கு விஷால் மறுப்பு\nஆரோக்கியத்துடனும், உற்சாகத்துடனும், தான் நலமாக இருப்பதாக நடிகர் விஷால் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்றும் சில வாரங்களில் ரசிகர்களைச் சந்திப்பேன் என்றும் கூறியுள்ளார்.\nநடிகராகவும், நடிகர் சங்க பொது செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால், ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். இரும்புத்திரை, சண்டக்கோழி - 2 ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார்.\nஇந்த நிலையில், நீண்ட நாட்களாக தலைவலியால் அவதிப்பட்டு வருகிறார் நடிகர் விஷால், அவன் இவன் படத்தில் மாறுகண் வேடத்தில் நடித்ததில் இருந்து விஷாலுக்கு தலைவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. துப்பாறிவாளன் படத்தில் சண்டைக்காட்சியின்போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அது முதல் தலைவாலியாலும், மூட்டு வலியாலும் அவதிப்பட்டு வந்தார். இதற்கு சிகிச்சை பெறுவதற்காக அமெரிக்காவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின.\nஇதற்கு நடிகர் விஷால் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில், நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் கிளம்பியுள்ளன. நண்பர்கள், ரசிகர்கள், நலம் விரும்புகளுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் நான்\nஆரோக்கியத்துடனும், உற்சாகத்துடனும், நலமாக இருக்கிறேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு மார்ச் முதல் வாரத்தில் உங்களைச் சந்திப்பேன் என்று அதில் பதிவிட்டுள்ளார்.\nமக்களே உஷார்.. தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து.. ரெட் அலர்ட் விடுத்து வானிலை மையம் எச்சரிக்கை..\n#AUSvsIND 2வது ஒருநாள் போட்டி: புதிய மைல்கல்லை எட்டிய கோலி\nகாங்கிரஸிலிருந்து அதிமுகவில் இணைந்த அப்சரா ரெட்டி அதிமுகவில் முக்கிய பதவி... ஓபிஎஸ், இபிஎஸ் அதிரடி..\n#AUSvsIND தம்பி நீங்க கிளம்புங்க; ஆஸி., அணியில் அதிரடி மாற்றம் நம்ம ஆளுங்க செம கெத்து நம்ம ஆளுங்க செம கெத்து\nஅரசியல் நிலைப்பாட்டை அறிவிக்கிறார் ரஜினி... சென்னையில் ரஜினி நாளை முக்கிய ஆலோசனை.,\n3 நகரங்களுக்கு சென்று கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணியை ஆய்வு செய்த பிரதமர் மோடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமக்களே உஷார்.. தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து.. ரெட் அலர்ட் விடுத்து வானிலை மையம் எச்சரிக்கை..\nகாங்கிரஸிலிருந்து அதிமுகவில் இணைந்த அப்சரா ரெட்டி அதிமுகவில் முக்கிய பதவி... ஓபிஎஸ், இபிஎஸ் அதிரடி..\nஅரசியல் நிலைப்பாட்டை அறிவிக்கிறார் ரஜினி... சென்னையில் ரஜினி நாளை முக்கிய ஆலோசனை.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.livechennai.com/list-of-farmers-eligible-for-incentive-rs-6000/", "date_download": "2020-11-29T04:02:24Z", "digest": "sha1:LCBXO4GCM6WMXHDM7NLUGOU4FTBUJB4Z", "length": 6377, "nlines": 97, "source_domain": "tamil.livechennai.com", "title": "ஊக்கத்தொகை ரூ.6000 பெறுவதற்கு தகுதியான உழவர்களின் பெயர் பட்டியல் - Live chennai tamil", "raw_content": "\nதயார் நிலையில் சென்னை மாநகராட்சியில் 169 நிவாரண மையங்கள்\nகார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு மகா தீபம் ஏற்றும் மலையில் எஸ்பி ஆய்வு\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திைக தீபத்திருவிழா கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடத்த முடிவு\n24 அக்டோபர் 2020 – உலக போலி��ோ தினம்\nஅரிய திருச்செந்தூர் முருகர் படம் இலவசமாக பெற்றிட\nஅடுப்பில்லா சமையல்: புட்டிங் (BANANA PUDDING)\nசென்னையில் இன்றைய மின்தடை (05.08.2020)\nசென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன\nசென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன\nஊக்கத்தொகை ரூ.6000 பெறுவதற்கு தகுதியான உழவர்களின் பெயர் பட்டியல்\nமத்திய அரசு வழங்கும் உழவர்களுக்கான ஊக்கத்தொகை ரூ.6000 பெறுவதற்கு தகுதியான உழவர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.*\nபட்டியலை பார்ப்பதற்கு கீழே தரப்பட்டு உள்ள இணைப்பில் சென்று.\nஇவைகளை தேர்வு செய்து தங்களின் பெயர் உள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ளவும்.\nகார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு மகா தீபம் ஏற்றும் மலையில் எஸ்பி ஆய்வு\nதிருவண்ணாமலை மாவட்டத்தின் 21-வது ஆட்சியராக சந்தீப் நந்தூரி பொறுப்பேற்பு\nபால் பொருட்கள் விலை நிலவரம்\nநறுமண பொருட்கள் விலை நிலவரம்\nதங்கம் விலை நிலவரம் சென்னை\nவெள்ளி விலை நிலவரம் சென்னை\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா : மலை உச்சிக்கு தீப கொப்பறை எடுத்து செல்லப்பட்டது\nதிருவண்ணாமலை நகரத்திற்கு வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்கு தடை\nதயார் நிலையில் சென்னை மாநகராட்சியில் 169 நிவாரண மையங்கள்\nசெம்பரம்பாக்கம் ஏரி இன்று(நவ.,25) நண்பகல் 12 மணிக்கு திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது\nவாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்\nதிருவண்ணாமலை மாவட்டத்தின் 21-வது ஆட்சியராக சந்தீப் நந்தூரி பொறுப்பேற்பு\nமகாத்ரியா உடன் ஒரு நிமிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/chennai-news/2-case-filed-against-person-who-tried-to-attack-amit-shah/articleshow/79349190.cms?t=1", "date_download": "2020-11-29T05:48:18Z", "digest": "sha1:J5QUTFUVYUCSCCOMQQGXLNJSDYDYAPA2", "length": 10813, "nlines": 107, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "chennai news News : அமித் ஷா மீது போஸ்டர் வீசியவருக்கு, போலீஸ் ஜாமீன்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஅமித் ஷா மீது போஸ்டர் வீசியவருக்கு, போலீஸ் ஜாமீன்\nமத்திய அமைச்சரைச் சென்னையில் வைத்து பதாகை கொண்டு அடிக்க முயன்றவருக்கு போலீசார் சொந்த ஜாமீன் வழங்கி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nஅமித் ஷா மீது போஸ்டர் வீசியவருக்க���, போலீஸ் ஜாமீன்\nமத்திய உள்துறை அமைச்சர் வருகையின் போது பதாகை வீசிய நபர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.\nசென்னை விமான நிலையத்திற்கு மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா சனிக் கிழமை வந்தார். அப்போது கான்வாயிலிருந்து கீழ் இறங்கிய அமைச்சர், அங்கிருந்து ரோட்டில் சிறிது தூரம் நடந்து சென்று கையசைத்தார்.\nஎதிர்பாராத நேரத்தில் கூட்டத்திலிருந்த நபர் ஒருவர் கையிலிருந்த பதாகையைத் தூக்கி அமித்ஷாவை மீது வீசினார். அங்கிருந்தவர்கள் அவரை தாக்கினர். பின்னர் போலீசார் அவரை மீட்டு கைது செய்தனர்.\nயார் அந்த மர்ம நபர் சென்னை வந்த அமித் ஷா மீது பதாகைகள் வீசியதால் பரபரப்பு\nவிசாரணையில் அவர் நங்கநல்லூரை சேர்ந்த துரைராஜ்(67) என்பது தெரியவந்தது. இவர் மீது மீனம்பாக்கம் போலீசார் 294(b), 506(1) என இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல் நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nசுபஸ்ரீ இறந்தும் புத்தி வரல... சாலைகளில் மீண்டும் முளைக்கும் பேனர்கள்... கண்டுக்காத போலீஸ்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nசினிமா செய்திகள்நீங்களுமா தனுஷ், ரொம்ப சந்தோஷம்: 'மாஸ்டர்' விஜய் ரசிகர்கள் நெகிழ்ச்சி\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nதமிழ்நாடுதமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்படும் தேதி: உறுதியாக தெரிவித்த அமைச்சர்\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nதங்கம் & வெள்ளி விலைGold Rate Today: தங்கத்தை அள்ளிட்டு போக சரியான நேரம்\nசினிமா செய்திகள்வாடிவாசல் படத்தில் இருந்து விலகிவிட்டாரா சூர்யா\nபிக்பாஸ் தமிழ்பிக் பாஸில் இந்த வார எலிமினேஷன் இவர் தான்\nதமிழ்நாடுநோட் பண்ணிக்கோங்க: டிச.2 அதி கன மழை பெய்யப் போகுது\nசென்னைஏரிகளின் நீர் இருப்பு.... சென்னை மக்களுக்கு 'குட்' நியூஸ்\nஇந்தியாநான் ரெடி; ஆனா விவசாயிகளுக்கு ஒரு கண்டிஷன் - முரண்டு பிடிக்கும் அமித் ஷா\nவீடு பராமரிப்புவீட்ல இருக்கிற கா��்கறி செடிக்கு இயற்கை உரமும் வீட்லயே தயாரிக்கலாம்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (29 நவம்பர் 2020) - இன்று கார்த்திகை தீப திருநாள்\nடிப்ஸ் & ட்ரிக்ஸ்WhatsApp Tips : அடச்சே இது தெரியாம எல்லா சாட்டையும் டெலிட் பண்ணிட்டேனே\nமகப்பேறு நலன்குழந்தைகளுக்கு வைட்டமின் சி : ஏன் எவ்வளவு\nடிரெண்டிங்Ind vs Aus முதல் ODI போட்டியில் 'புட்டபொம்மா' டான்ஸ் ஆடிய டேவிட் வார்னர், வைரல் வீடியோ\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://twominutesnews.com/2020/11/18/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-11-29T04:11:56Z", "digest": "sha1:EE3KP2BWDPHDK5EAF5AQL75ABU6AW5N6", "length": 6874, "nlines": 86, "source_domain": "twominutesnews.com", "title": "சத்தியமா நான் அதை வாங்குனதே இல்லைங்க! ஓப்பனாக பேசிய திருநங்கை !! – Two Minutes News", "raw_content": "\nசத்தியமா நான் அதை வாங்குனதே இல்லைங்க\nபாண்டவர் இல்லம் சீரியல் நடிகைக்கு திருமணம் முடிந்தது – மாப்பிள்ளை இவர் தானாம்.\nவீட்டிலேயே இருந்த விஜயகாந்திற்கு எப்படி கொரோனா தோற்று வந்தது எப்படி தெரியுமா \nசற்றுமுன் விஜயகாந்த் உடல்நிலையின் தற்போதைய நிலவரம் பற்றி அறிக்கை வெளியிட்ட தேமுதிக கட்சி\nசசிகலாவிற்கே தண்ணி அண்ணன் மகள் என்ன செய்தார் தெரியுமா\nவிரைவில் சசிகலா தலைமையில் டி.டி.வி மகளுக்கு விரைவில் திருமணம் மாப்பிள்ளை யார் தெரியுமா வைரலாகும் வெளியான நிச்சயதார்த்த புகைப்படங்கள்\n பதில்தெரியாத கேள்விக்கு தலைவர்களின் பதில்கள்\n“முகமது சிராஜ் தந்தை திடீர் மரணம் கடைசி முறை தந்தை முகத்தை பார்க்க முடியாமல் தவிக்கும் சிராஜ் \nஎல்லாதையும் தனியார் நிறுவனத்திற்கு கொடுத்தால் வருங்காலம் இப்படி தான் இருக்கும்\n“வயதை காரணம் சொல்லி நீக்கிட்டாங்க” IRFAN PATHAN சொன்னதுக்கு ஆதரித்த HARBHAJAN\nகள்ள நோட்டை இனி உங்கள் ஸ்மார்ட் போனை வைத்து சுலம்பமாக கண்டுபிடிக்கலாம்.\nசத்தியமா நான் அதை வாங்குனதே இல்லைங்க\nஇனிமே திருடனும்னு நினைக்கிறவன்கூட இந்த வீடியோ பாத்தா திருட மாட்டான்…\nபாலத்தின் மேல் இருந்து கீழே விழுந்த கார் நடந்து சென்ற பெண்ணுக்கு என்ன ஆச்சுன்னு பாருங்க \nசத்தியமா நான் அதை வாங்குனதே இல்லைங்க\nசத்தியமா நான் அதை வாங்குனதே இல்லைங்க\nகீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது . மேலும் பல சுவாரசியமான தகவல்கள், வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு விடியோக்கள், ஆன்மிகம், சமையல், அழகு குறிப்பு, தமிழக மற்றும் இந்திய செய்திகள், வீட்டு மருத்துவம் பற்றிய குறிப்புகள் இங்க போடுவோம் , பார்த்து என்ஜாய் பண்ணுங்க .உங்களுக்கு பிடித்தமான செய்திகளை நாங்கள் தினந்தோறும் இங்கு பகிர்வோம் .\nமுழு வீடியோ கீழே உள்ளது.\nமாடு கிட்ட வித்தை காட்டுனா இப்படி தான் நடக்கும் \n“அதிவேகத்தில் வாகனத்தை முந்தி சென்றதால் நடந்த விபரீதம் – என்ன ஆச்சுன்னு பாருங்க \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=998638", "date_download": "2020-11-29T04:33:16Z", "digest": "sha1:ZF3GQW4KSOIZP4WYE4O4RSEOCGB3KEAO", "length": 8482, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "மாவட்டத்தில் 40 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அம்பலம் | மதுரை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > மதுரை\nமாவட்டத்தில் 40 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அம்பலம்\nமதுரை, நவ. 22: மதுரை மேலப்பொன்னகரத்தைச் சேர்ந்த பாண்டி, சமூக ஆர்வலர். இவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மதுரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்திலும் பாண்டி தகவல் பெற்றுள்ளார். இதன்படி, 2010 முதல் 2020 அக்.வரை 47,244 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் மதுரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 21 வகை மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம்தோறும் உதவி பணம் வழங்கப்படுகிறது. இதன்படி 2010 முதல் 2020 அக். வரை 6,565 பேருக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்பட்டிருப்பதாக தகவல் தரப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு பார்க்கும்போது, 40,679 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை அரசு வழங்க வேண்டியுள்ளது. மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வின்றி, இந்த உதவித்தொகையை வாங்க வழி தெரியாமல் உள்ளனர்.\nஇதேபோல, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட தகவல்களுக்கு மாநகராட்சி பதில் அளித்துள்ளது. இதன்படி, மதுரை மாநகராட்சி 100 வார்ட���களில் 32 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படுவதாகவும், இங்கு 23 பெண் மருத்துவர்கள் இருப்பதும், 9 மருத்துவர்களுக்கான காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 ஆபரேஷன் தியேட்டர்களில், 2 ஆபரேஷன் தியேட்டர் செயல்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 32 மருத்துவமனையில் 21 மருத்துவமனையில் போன் வசதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாலமேட்டில் சாய்பாபா கோயில் கும்பாபிஷேக விழா\nவிடுபட்ட மாணவ, மாணவியருக்கு 2வது முறையாக மருத்துவ கவுன்சலிங் கல்வி அதிகாரிகள் வலியுறுத்தல்\nவழக்கில் இருந்து விடுவிக்க லஞ்சம் வாங்கிய பெண் இன்ஸ்பெக்டர் மதுரையில் கைது\nகள்ளழகர் கோயில் உண்டியல் திறப்பு\nஅலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை இயக்கக்கோரி மதுரையில் கரும்புடன் விவசாயிகள் மறியல்\nஎல்ஐசி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4865:2018-12-17-04-01-26&catid=54:2013-08-24-23-57-38&Itemid=70", "date_download": "2020-11-29T04:23:04Z", "digest": "sha1:2RMLOR27RLJP4XJU4N6PAT56AEFP34JD", "length": 36794, "nlines": 173, "source_domain": "www.geotamil.com", "title": "பிடித்த சிறுகதை - குந்தவையின் ‘பாதுகை’", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nபிடித்த சிறுகதை - குந்தவையின் ‘பாதுகை’\nSunday, 16 December 2018 23:00\t- சு. குணேஸ்வரன் -\tசு.குணேஸ்வரன் பக்கம்\n1963 இல் ஆனந்தவிகடனில் ‘சிறுமை கண்டு பொங்குவாய்’ என்ற முத்திரைக் கதையுடன் அறிமுகமானவர் எழுத்தாளர் குந்தவை. இவரது இயற்பெயர் சடாட்சரதேவி. யுத்தத்தின் கோரமுகங்களைத் தரிசித்து தொண்டைமானாற்றை விட்டு அகலாது தனது தளர்ந்த வயதிலும் தனியாக வாழ்ந்து வருபவர். ஈழத்தில் பெயர் குறிப்பிடக்கூடிய மூத்த பெண் எழுத்தாளர்களில் ஒருவர். இன்றுவரையும் எழுதி வருபவர். இவரின் “யோகம் இருக்கிறது”, “ஆறாத காயங்கள்” ஆகிய இரண்டு சிறுகதைத்தொகுப்புகள் இதுவரை வெளிவந்துள்ளன.\nகுந்தவையின் சிறுகதைகள் யதார்த்த வாழ்வின் பதிவுகள். ஈழத்து மாந்தர்களின் வாழ்வின் இருண்ட பக்கங்களையும் தன்னைப் பாதித்த கதைகளையும் மண்ணின் பண்பாட்டோடு அழகாக வெளிப்படுத்துபவை. இவரின் கதைகளில் வரும் காட்சிச் சித்திரிப்புக்கள் வாசகரை கதைகளோடு கட்டிப்போடக்கூடியவை.\nஇவர் எழுதிய “பாதுகை” என்ற சிறுகதை பற்றி இச்சிறுகட்டுரையில் குறிப்பிடலாம். இறுதி யுத்தத்தின் பின்னர் காணாமலாக்கப்பட்ட பல பிள்ளைகளின் கதைகளில் ஒரு கதையைச் சொல்வது. அவளின் ஒரேயொரு மகன் அவளின் கண்முன்னேயே காணாமல் ஆக்கப்பட்டவன். மகன் வருவான் என எதிர்பார்த்து, தாய் எதிர்கொள்ளும் வேதனைகளும் உள்ளக்குமுறல்களும் உணர்வுபூர்வமாக இச்சிறுகதையில் பதிவாகியுள்ளது.\n“வாசலில் நின்று அம்மா அம்மா என்று கூப்பிட்டான் தயாளன். உள்ளே ஒருவருமிருப்பதாகத் தெரியவில்லை. முன் எப்பொழுதாவது இந்த வீட்டின் முன்நின்று இப்பிடி அன்னியன்போல் கூப்பிட்டிருப்பானா என யோசித்தான். “ரமணா” என கூப்பிட்டுக் கொண்டு அட்டகாசமாக உள்ளே நுழைந்துதான் பழக்கம். மீண்டும் கூப்பிட்டான். வெளியிலிருந்து வீட்டைச் சுற்றிக்கொண்டு யாரோ வருவது தெரிந்தது. ரமணனின் அம்மாதான். பாதியாய் இளைத்திருந்தாள். முன்கற்றைத் தலைமயிர் வெளுத்து காற்றில் அலைந்தது. கன்னம் ஒட்டிப்போய் இருந்தது. நடுவே சுருக்கங்கள்.”\nஇவ்வாறு ரமணின் தாய் இச்சிறுகதையில் அறிமுகப்படுத்தப்படுகிறார். நீண்ட காலத்திற்குப் பின்னர் தனது நண்பன் ரமணனின் நிலை தெரிந்திருந்தும், அவனின் தாயாரிடம் ஒரு முறை வரும் சக நண்பனாகிய தயாளனின் பார்வையூடாகவே இச்சிறுகதை நகர்த்தப்படுகிறது. அப்போது ரமணனோடு படித்த, பழகிய உறவாடிய காலங்கள் எல்லாவற்றையும் அவன் மீட்டுப் பார்க்கிறான். அந்தத் தாயாரோடு பல விடயங்களைப் பரிமாறிக் கொள்கிறான்.\n“ஆம்பிளை செக் பொயிண்டிலிருந்து என்ரை பிள்ளை வெளியில வந்தவன் தம்பி. நான் கண்டனான் அதுக்குள்ளை என்னை பொம்பிளை செக் பொயின்ரிலை கூப்பிட்டாங்கள். நான் உள்ளை போயிட்டன். திரும்பி வந்து பார்த்தா என்ரை பிள்ளையைக் காணேல்ல. வெளியில நிண்ட தாங்கள் பிடிக்கேல்லை எண்டான். பஸ் வந்து தங்களை வவுனியாவிற்கு ஏற்றிச் செல்லுமெனக் காத்திருந்த சனத்துக்குள்ள நான் ‘விசரி’ மாதிரிச் திரிஞ்சன். என்ரை பிள்ளையைக் கண்டீங்களோ என்று கேட்டு ஒரு நாளோ இரண்டு நாளோ என்று கேட்டு ஒரு நாளோ இரண்டு நாளோ பசி தாகம் ஒண்டுமே தெரியேல்ல”\nமகனைப் பிரிந்த வேதனைகளும் வார்த்தைகளும் தயாளனையும் வாட்டுகிறது. நாளை புறப்படும்போது ரமணனின் நினைவாக ஏதாவது ஒரு பொருளை எடுத்துச்செல்லலாம் என எண்ணுகிறான். தற்செயலாக அவனின் செருப்பு கண்களுக்குப் புலப்படுகிறது. அதனை எடுத்துச்செல்ல மனம் விரும்புகிறது. “முன் கதவைச் சாத்தப்போன வேளை கதவிற்குப் பின்னால் அந்தச் செருப்புகளை அவன் கண்டான். அவை ரமணனின் செருப்புகள். அவற்றை கிளிநொச்சியில் ரமணன் வாங்கியபொழுது அவனும் கூட இருந்தான். அவை ரமணனுக்குப் பிடித்திருந்தன. நல்ல லெதரில் சிறிய வேலைப்பாடுகளோடு கூடிய செருப்புகள். அவற்றை அதிகம் ரமணன் அணிவதில்லை. வெளியூர்களுக்குப் பாடசாலைக்குப் போகும் வேளையில் அணிவான். மற்றும்படி கறுத்த ரப்பர் பாட்டா செருப்புத்தான் போட்டிருப்பான்.\nதயாளன் அந்தச் செருப்புகளைப் பார்த்தவாறு நிற்பதைக் கண்ட ரமணன் தாய் அருகில் வந்தான். “இது ரமணனின் செருப்பு தம்பி. இதைத்தான் ரமணன் எண்டு வைச்சுக் கொண்டிருக்கிறம். ஒரே ஆறுதல் இதுதான். இதை பக்கத்தில வைச்சுப் போட்டுப் படுத்தாத்தான் வயித்துக்கொதி அடங்கி நித்திரை வரும்” என்றாள்.\nஅரிக்கேன் லாம்புத் திரியைக் குறைத்து வைத்துவிட்டு பாயை அவள் சுவரோரம் இழுத்துப் போடுவது தெரிந்தது. பின் போய் அந்தச் செருப்புகளை கையிலெடுத்துக் கொண்டு திரும்பி வந்தாள்.\nஇடுப்புச் சேலையைத் தளர்த்தி கொய்யகச் சுருக்குகளை வெளியே எடுத்து அவற்றில் செருப்புகளைப் பொதித்துச் சுருட்டி உள் பாவாடைக்குள் செருகி வயிற்றுக்கு நேரே இறக்கினாள் அவற்றை அணைத்துப் பிடித்தபடி படுத்துக் கொண்டாள்.\nதயாளன் கண்களை நன்கு மூடிக் கொண்டான். மூடிய இமையோரத்தில் கண்ணீர் தேங்கியது.”\nஇவ்வாறாக, குந்தவையின் ‘பாதுகை’ சிறுகதை மகனை இழந்துபோன ஒரு தாயின் மனவேதனைகளையும் ஏக்கங்களையும் உணர்வுபூர்வமாகப் பதிவுசெய்கிறது. இதனாற்தான் வெங்கட் சாமிநாதன் ‘தொடரும் உரையாடல்’ என்ற கட்டுரையில் “குந்தவையின் அடங்கிய குரலும் அமைதியும் நிதானமும் விசேஷமானவை. அவரது எழுத்தும் அலங்காரங்களோ உரத்த குரலோ ஆவேச உணர்வோ அற்றது. ஆனால் மிகுந்த தேர்ச்சி பெற்ற எழுத்து.” எனக் குறிப்பிடுகிறார்.\nஇச்சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு நண்பர் மதிசுதா ‘பாதுகை’ என்ற குறும்படத்தை எடுத்துள்ளார். அக்குறும்படத்தில் குறித்த உணர்பூர்வமான இக்காட்சி அழகாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இச்சிறுகதை சிங்களத்திலும் மொழிபெயர்ப்புக்குத் தேர்வாகியுள்ளது என்பதும் மேலதிக தகவல்கள் ஆகும்.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்���ு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nபதிவுகள்.காம் மின்னூற் தொகுப்புகள் , பதிவுகள் & படைப்புகளை அனுப்புதல்\nஅஞ்சலி: உதைபந்தாட்ட வீரர் மரடோனா மறைவு\nபயனுள்ள மீள்பிரசுரம்: ஈழத்தின் முதல் தலைமுறைப் பெண்படைப்பாளி பவானி ஆள்வாப்பிள்ளை\nவாசிப்பும், யோசிப்பும் 363: நினைவு கூர்வோம்: 'கலைச்செல்வி' சிற்பி சரவணபவன்\nகலைமகளைக் காணாமல் ஏடெல்லாம் அழுகிறது \nஆய்வு: சேக்கெ முட்டோது (படகர்களின் சடங்கியலும் தொன்மையும்)\nஅஞ்சலி: கலைமகள் ஹிதாயா ரிஸ்வி\nகுறுநாவல்: 'லவ் இன் த ரைம் ஒஃப் கொரொனா'\nஅடவி: குறைந்த விலையில் எழுத்தாளர் ப.சிங்காரத்தின் 'கடலுக்கு அப்பால்'\n மக்கள் பாடகர் சிற்பிமகன் நினைவரங்கம்\nசிறுகதை: வார்த்தை தவறிவிட்டாய் ட..டீ..ய்..\nரொறன்ரொ பல்கலைக் கழக தமிழ் இருக்கை நிதி சேகரிப்பு நிகழ்வாக இணையவழி சொற்பொழிவு\nஇன்று நவம்பர் 19 - சர்வதேச ஆண்கள் தினம்\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தின���டு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் ந��றுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/bike/2019/10/11133634/1265541/New-Jawa-90th-Anniversary-Edition-Model-Launched.vpf", "date_download": "2020-11-29T06:09:09Z", "digest": "sha1:3EQUKYEI2E47RO75B5QGS3E3CS4G3KID", "length": 7594, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: New Jawa 90th Anniversary Edition Model Launched", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஜாவா லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிள் அறிமுகம்\nபதிவு: அக்டோபர் 11, 2019 13:36\nஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்தியாவில் லிமிட்டெட் எடிஷன் மாடலை அறிமுகம் செய்தது.\nஜாவா லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிள்\nஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஆண்டு விழா சிறப்பு எடிஷன் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. புதிய ஜாவா லிமிட்டெட் எடிஷன் மாடல் 90 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.\nஜாவா லிமிட்டெட் எடிஷன் மாடல் விலை ரூ. 1.73 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய லிமிட்டெட் எடிஷன் வெறும் 90 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதில் சிறப்பு டீக்கல்கள், மேம்பட்ட லிவெரி மற்றும் புதிய நிறத்தில் கிடைக்கிறது.\nஜாவா ஆண்டு விழா லிமிட்டெட் எடிஷன் ரெட் மற்றும் ஐவரி நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் பெட்ரோல் டேன்க்கில் பின் ஸ்ட்ரிப்பிங் செய்யப்பட்டுள்ளது. இதனுடன் காண்டிராஸ்ட் குரோம் எக்சாஸ்ட் பைப் மற்றும் என்ஜின் வழங்கப்பட்டிருக்கிறது. இதுதவிர பெட்ரோல் டேன்க்கில் பிரத்யேக எண் அச்சிடப்பட்டுள்ளது.\nமேலே குறிப்பிடப்பட்ட காஸ்மெடிக் மாற்றங்கள் தவிர மோட்டார்சைக்கிளின் மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் புதிய மோட்டார்சைக்கிளில் 293 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 26 பி.ஹெச்.பி. பவர், 28 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது.\nபுதிய லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிள் அக்டோபர் 15 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜாவா மோட்டார்சைக்கிளை முன்பதிவு செய்தவர்களும் லிமிட்டெட் எடிஷன் மாடலை தேர்வு செய்து கொள்ள முடியும். எனினும், இதற்கு அக்டோபர் 22 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும்.\nசர்வதேச சந்தையில் 2021 கவாசகி இசட் ஹெச்2 எஸ்இ அறிமுகம்\nவிற்பனையில் புதிய மைல்கல் எட்டிய பஜாஜ் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்\nஹ��ண்டா ஆக்டிவா ஸ்பெஷல் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்\nஇரண்டு புதிய நிறங்களில் அறிமுகமான ராயல் என்பீல்டு கிளாசிக் 350\nஹோண்டா டியோ பிஎஸ்6 மாடல் விலை மீண்டும் மாற்றம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-479/", "date_download": "2020-11-29T05:48:07Z", "digest": "sha1:4FUYWGKWRCAORHW476J4KHQ3WCRH6S2T", "length": 11524, "nlines": 88, "source_domain": "www.namadhuamma.net", "title": "நீலகிரி மாவட்டத்தில் நிலைமை கட்டுக்குள் உள்ளது - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தகவல் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\n2 ஆயிரம் மின் கிளினிக்குகள் டிசம்பர் 15-க்குள் தொடக்கம் – முதலமைச்சர் அறிவிப்பு\nஉடல் உறுப்பு தானத்தில் 6-வது முறையாக தமிழகம் முதலிடம் : டாக்டர்கள்,மருத்துவ பணியாளர்களுக்கு முதலமைச்சர் நன்றி\nசென்னையில் தண்ணீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு – முதலமைச்சர் திட்டவட்டம்\nதமிழ்நாட்டில் 1500 நபர்களுக்கும் குறைவாக கொரோனா தொற்று – முதலமைச்சர் தகவல்\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ள பிரதமருக்கு முதலமைச்சர் நன்றி\nஏழை மக்களின் பசியை போக்கியது அம்மா அரசு – முதலமைச்சர் பெருமிதம்\nபள்ளி பாடத்திட்டத்தை குறைத்து 5 நாட்களில் அறிவிப்பு வெளியீடு – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\nசரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் புயல் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாத்தோம் – முதலமைச்சர் பேச்சு\nதி.மு.க.வின் பொய் பிரச்சாரத்தை முறியடித்து கழகத்தை மாபெரும் வெற்றிபெற செய்வோம்-பொள்ளாச்சி வி.ஜெயராமன் சூளுரை\n288 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்\nமதுரை மேற்கு தொகுதியில் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆய்வு\nபள்ளி மாணவ- மாணவிகளுக்கு ரூ.15.50 லட்சம் ஊக்கத்தொகை – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்\nமேலூரில் 49அடி உயர கம்பத்தில் கழகக்கொடி- மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஏற்றினார்\nவிவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு – அமைச்சர் கே.சி.வீரமணி உறுதி\nகழகத்தின் வளர்ச்சி – வெற்றிக்கு பாடுபட மதுரை மண்டல தொழில்நுட்ப பிரிவு சூளுரை – மதுரை மண்டல தகவல் தொழிநுட்ப பிரிவு தீர்மானம்\nநீலகிரி மாவட்டத்தில் நிலைமை கட��டுக்குள் உள்ளது – அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தகவல்\nநீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்துள்ளதை அடுத்து அங்கு 214 தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் முகாமிட்டு மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.\nதென்மேற்கு பருவமழை தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எழிலகத்தில் செய்தியாளர்ளுக்கு பேட்டி அளித்தார்.\nஇந்த வருடம் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் துவங்கி பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் இதுவரை சராசரியாக 236 மி.மீ பெய்துள்ளது. இது தென்மேற்கு பருவமழை கால சராசரியை விட 56 சதவீதம் அதிகம். தற்போது நீலகிரி மாவட்டத்தில் நேற்று (10 ந் தேதி) சராசரியாக 18.11 மி.மீ மழை பெய்துள்ளது. குறிப்பாக உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய இடங்களில் அதிக மழை பெய்துள்ளது.\nநீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள நிவாரண முகாம்களில் 132 பேரும், குந்தாவில் 727 பேரும், கூடலூரில் 362 பேரும், பந்தலூரில் 125 பேரும் என மொத்தம் 1345 பேர் 20 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இதுவரை பெய்த மழையில் 142 வீடுகள் பகுதியாகவும், 4 வீடுகள் முழுமையாகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 4 நபர்கள் காயமடைந்துள்ளனர். மேலும் 130 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. இருப்பினும் 22 தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் மற்றும் 192 மாநில பேரிடர் மீட்பு படை வீரர்கள் அங்கேயே தங்கி மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகளவில் கொரோனா பரிசோதனை – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேட்டி\nபொதுமக்கள் அனைவரும் கபசுரக் குடிநீரை பருகி,நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரித்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் – என்.தளவாய் சுந்தரம் பேச்சு\nதி.மு.க.வின் பொய் பிரச்சாரத்தை முறியடித்து கழகத்தை மாபெரும் வெற்றிபெற செய்வோம்-பொள்ளாச்சி வி.ஜெயராமன் சூளுரை\nஆர்.கே.நகரில் இரண்டாம் கட்டமாக 100-மகளிர் குழுக்கள் உருவாக்கம் – ஆர்.எஸ்.ராஜேஷ் தொடங்கி வைத்தார்\nசேவை செய்யும் நோக்கத்தில் ஸ்டாலின் புயல் பாதிப்புகளை பார்வையிடவில்லை – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி\nயார் பெற்ற பிள்ளை���்கு யார் உரிமை கொண்டாடுவது தி.மு.க.வுக்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கண்டனம்\nமுதலமைச்சருக்கு `பால் ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/tag/antharagam-tamil-sex/", "date_download": "2020-11-29T04:53:42Z", "digest": "sha1:56Y2HX6TLFDBKHXI2NVTWU7SOHJBH7VT", "length": 3356, "nlines": 56, "source_domain": "www.tamildoctor.com", "title": "antharagam tamil sex - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nஅந்தரங்க கட்டிலில் ஆண்கள்தான் புலி என்று இல்லை பெண்களும் புலியாகலாம்\nநீங்கள் கட்டிலில் அதிகாலையில் இன்பம் கொண்டதுவதில் ஏற்படும் நன்மைகள்\nகாமத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு விருப்பம் இருக்கும்\nகுண்டாக இருக்கிறவங்க இந்த 3 கலவி பொசிஷன ட்ரை பண்ணி பாருங்க\nபெண்ணிடம் நீ விளையாடும் முன் விளையாட்டு, உன் மீது அவளைப் பித்து பிடிக்க வைக்கும்\nமுத்தம் குடுப்பதால் ஏற்படுத்தும் ரசாயன மாற்றங்கள் என்ன\n மென்மையான ஆரம்பம் உச்ச இன்பம்\n10 நிமிட உறவில் திருப்தியை எட்டலாம்\nதிருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்\nகாலையில் எழுந்ததும் ஆண்களுக்கு விறைப்பு ஏற்படுவது எதனால்\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\nஎதிர் வீட்டு பெண்ணுடன் அக்கா முறையில் பழகிய கணவர் மனைவிக்கு பக்கு பக்குன்னு அடித்தது...\nநெருங்கி பழகும் பெண் உங்களை காதலிக்கிறாரா என்று அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2020-11-29T05:59:00Z", "digest": "sha1:OCICZJONPX6O2TGX67Y4KDRKDKNOGGJU", "length": 10787, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "அச்சுறுத்தும் கொரோனா பாதிப்பு – சர்வதேச பட்டியலில் முதல் 110 இடங்களுக்குள் இலங்கை | Athavan News", "raw_content": "\nகிரிக்கெட் மைதானங்களில் மீண்டும் ரசிகர் கூட்டம்\nசிவகங்கையில் கொரோனா பரவல் குறித்து ஆராயும் முதலமைச்சர்\nதெற்கிலும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தாலும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் – ஐ.சி.எம்.ஆர்\nலங்கா பிரீமியர் லீக் – 4 புள்ளிகளோ���ு முதலிடத்தில் கொழும்பு கிங்ஸ் அணி\nஅச்சுறுத்தும் கொரோனா பாதிப்பு – சர்வதேச பட்டியலில் முதல் 110 இடங்களுக்குள் இலங்கை\nஅச்சுறுத்தும் கொரோனா பாதிப்பு – சர்வதேச பட்டியலில் முதல் 110 இடங்களுக்குள் இலங்கை\nஉலகை அச்சுறுத்தும் கொடிய கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் கடந்த 3 நாட்களில் இலங்கை 3 இடங்கள் முன்னேறி 109 ஆவது இடத்தில் காணப்படுகிறது.\nகொரோனா வைரஸின் தாக்கம் உலகளவில் மக்களை அச்சுறுத்திவரும் நிலையில், இலங்கையிலும் அதன் பாதிப்பு தற்போதைய காலங்களில் வெகுவாக அதிகரித்து வருகிறது.\nகுறிப்பாக மினுவங்கொட மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணி காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துச் செல்கிறது.\nஇந்நிலையில்இ நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 335 ஆக அதிகரித்துள்ளது.\nமேலும் இந்த வைரஸ் காரணமாக நாட்டில் 21 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.\nஇவ்வாறான நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் கடந்த மாதமளவில் சுமாராக 130ஆவது இடத்தில் இருந்த இலங்கை கடந்த வாரத்தில் சடுதியாக முன்னேறி 112ஆவது இடத்தைப் பிடித்தது.\nஇந்த நிலையில், கடந்த 3 தினங்களில் மேலும் 3 இடங்கள் முன்னேறி 119ஆவது இடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகிரிக்கெட் மைதானங்களில் மீண்டும் ரசிகர் கூட்டம்\nஉலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவலால் தடைப்பட்டிருந்த சர்வதேச கிரிக்கெட் போட்டி\nசிவகங்கையில் கொரோனா பரவல் குறித்து ஆராயும் முதலமைச்சர்\nசிவகங்கை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்\nதெற்கிலும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதெற்கில் மாத்திரம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 266 ஆக உயர்வடைந்துள்ளதாக தெற்கு\nகொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தாலும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் – ஐ.சி.எம்.ஆர்\nகொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தாலும், முகக்க���சத்தை தொடர்ந்து அணிய வேண்டும் என ஐசிஎம்ஆர் தலைவர்\nலங்கா பிரீமியர் லீக் – 4 புள்ளிகளோடு முதலிடத்தில் கொழும்பு கிங்ஸ் அணி\nலங்கா பிரீமியர் லீக் தொடரில் நேற்று இரவு இடம்பெற்ற போட்டியில் கொழும்பு கிங்ஸ் அணி 34 ஓட்டங்களினால் வ\nவர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பிரித்தானியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான நேருக்கு நேர் பேச\nகொரோனா வைரஸ் தொற்றினால் கொழும்பில் மாத்திரம் 81பேர் உயிரிழப்பு\nகொரோனா வைரஸ் தொற்றினால் கொழும்பில் மாத்திரம் 81பேர், உயிரிழந்துள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்து\nசில பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளின் மொத்த ஏற்றுமதியை முடக்கிய கனடா\nபரிந்துரைக்கப்பட்ட மருந்துகளுக்கு உள்நாட்டிலேயே பற்றாக்குறை ஏற்பட்டமையின் காரணமாக நேற்று (சனிக்கிழமை\nகிழக்கில் 177 பேருக்கு கொரோனா உறுதி – சுகாதார சேவைகள் பணிப்பாளர்\nகிழக்கில் தற்போதைய பி.சி.ஆர் பரிசோதனை முடிவின் பிரகாரம் 177 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள\nலண்டனில் முடக்கத்திற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்ட 155 பேர் கைது\nமுடக்க கட்டுப்பாடுகளுக்கு எதிரான மற்றும் தடுப்பூசிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட 155 பேர் லண்\nகிரிக்கெட் மைதானங்களில் மீண்டும் ரசிகர் கூட்டம்\nலங்கா பிரீமியர் லீக் – 4 புள்ளிகளோடு முதலிடத்தில் கொழும்பு கிங்ஸ் அணி\nகிழக்கில் 177 பேருக்கு கொரோனா உறுதி – சுகாதார சேவைகள் பணிப்பாளர்\nலண்டனில் முடக்கத்திற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்ட 155 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2020-11-29T03:59:29Z", "digest": "sha1:JMAMODNI6VBD2MYAHY76BXQR5JJB5UZV", "length": 6234, "nlines": 64, "source_domain": "canadauthayan.ca", "title": "பழைய போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் சப்–இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிள் திருட்டு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇலங்கையில் மாவீரர் தினம் கிளிநொச்சி, வவுனியாவில் அனுசரித்த தமிழர்கள்\nகால்பந்து 'ஜாம்பவான்' மாரடோனாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது \nநியூசிலாந்து இந்திய வம்சாவளி எம்.பி சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம்\nநிஜ போரை போன்று ராணுவ பயிற்சி செய்யவேண்டும் - சீன அதிபர் உத்தரவு\nதூத்துக்குடி கடல் பகுதியில் பாக்., படகு பறிம��தல் \n* யு.ஏ.இ. வாழ் இந்தியர்கள் குறைகளுக்கு தீர்வு: ஜெய்சங்கர் * தாக்குதல் நடந்து 12 ஆண்டு கடந்தும் கைது செய்யப்படாத பயங்கரவாதிகள் * டெல்லி மைதானத்தில் திரளும் விவசாயிகள் - போராட்டத்துக்கு டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் ஆதரவு * ஜிடிபி முடிவுகள் காட்டும் இந்திய பொருளாதார மந்தநிலை - அறிய வேண்டிய 15 குறிப்புகள்\nபழைய போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் சப்–இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிள் திருட்டு\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அலுவலகம், ரெயில்வே போலீஸ் ஐ.ஜி.அலுவலகமும் இங்கு தான் உள்ளது.\nஇந்த அலுவலக வளாகத்தில் மோட்டார் வாகனப்பிரிவில் பணியாற்றும் சப்–இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் என்பவர் தனது மோட்டார் சைக்கிளை நேற்று முன்தினம் இரவு நிறுத்தி வைத்திருந்தார். அந்த மோட்டார் சைக்கிளை யாரோ மர்மநபர்கள் திருடிச்சென்றுவிட்டனர்.\nஇதுதொடர்பாக எழும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள் திருட்டுப்போன பழைய போலீஸ் கமி‌ஷனர் அலுவலக வளாகத்தில், 24 மணி நேரமும் போலீசார் காவலுக்கு உள்ளனர். போலீஸ் காவலையும் மீறி மோட்டார் சைக்கிள் திருட்டுப்போன சம்பவம் சென்னை போலீஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2017/09/03/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92/", "date_download": "2020-11-29T04:15:39Z", "digest": "sha1:YIDPQNC2BCZ6OMRRHYXMXYE5K7HL4QRX", "length": 8378, "nlines": 47, "source_domain": "plotenews.com", "title": "திருக்கோவில் விபத்தில் ஒருவர் பலி, ஒட்டுசுட்டான் விபத்தில் ஒருவர் பலி- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nதிருக்கோவில் விபத்தில் ஒருவர் பலி, ஒட்டுசுட்டான் விபத்தில் ஒருவர் பலி-\nஅம்பாறை திருக்கோவில் கள்ளியம்தீவு பகுதியில் முச்சக்கர வண்டியொன்று தடம்புரண்டு எதிரே வந்த பேரூந்துடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nவிபத்துச் சம்பவத்துடன் தொடர்புடைய பேரூந்தின் சாரதி திருக்கோவில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். விபத்தில் திருக்கோவில் 3 ஆம் பிரிவு வாகீசா வீதியைச் சேர்ந்த 39 வயதுடைய ஏ.யோகேஸ்வரன் என்பவரே உயிரிழந்தவராவார். அக்கரைப்பற்றில் இருந்து திருக்கோவில் கள்ளியந்தீவு பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு முச்சக்கரவண்டியில் 3 பேர் மாலை 4 மணியளவில் சென்றபோது கள்ளியம்தீவு வீதி வளைவில் முச்சக்கரவண்டி வேகத்தை கட்டுப்படுத்தமுடியாமால் வீதியில் தடம்புரண்டுள்ளது.\nஇந்நிலையில் அவ்வீதியால் எதிரே வந்த தனியார் பேரூந்தொன்று தடம்புரண்ட முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரும் படுகாயமடைந்தனர். இதனையடுத்து படுகாயமடைந்த மூவரையும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு எடுத்தச் சென்றபோது ஒருவர் இடையில் உயிரிழந்துள்ளார். ஏனைய இருவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.\nஇதில் உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் பஸ்வண்டி சாரதியை கைது செய்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதேவேளை முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பகுதியில் நெடுங்கேணி வீதியில் இன்றுமாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலியாகியதோடு மேலும் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nபாரவூர்தி ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் எதிரெதிரே மோதி விபத்துக்குள்ளானதில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\n« ஏற்றுக்கொள்ள மாட்டோம்-சித்தார்த்தன், பாராளுமன்ற உறுப்பினர் – புளொட் தலைவர்- ஊறணி பாடசாலைக் காணி விடுவிப்பு- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/calendar/action~oneday/exact_date~1603152000/request_format~json/cat_ids~46/", "date_download": "2020-11-29T04:33:39Z", "digest": "sha1:WHREB6TLREYCD47LC2ETCJ5FGFWG6JZH", "length": 5777, "nlines": 166, "source_domain": "saivanarpani.org", "title": "Calendar | Saivanarpani", "raw_content": "\n57. அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்\n46. ஒருமையுள் ஆமை போல்வர்\n95. அகத்தவம் எட்டு – இருக்கைகள்\n123. தேரா மாணாக்கனும் தேரா ஆசானும்\n23. கூடிய நெஞ்சத்துக் கோயிலாக் கொள்வன்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/some-are-trying-to-disrupt-law-and-order-edappadiyar-warns-the-police--qiwpz6", "date_download": "2020-11-29T05:10:57Z", "digest": "sha1:B4GNMGV56C5SB5YXWERXLCMX3CKCVPDI", "length": 11390, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சிலர் சட்ட ஒழுங்கை சீர் குலைக்க முயற்சி செய்கின்றனர்: காவல் துறைக்கு எடப்பாடியார் எச்சரிக்கை...!! | Some are trying to disrupt law and order: Edappadiyar warns the police ... !!", "raw_content": "\nசிலர் சட்ட ஒழுங்கை சீர் குலைக்க முயற்சி செய்கின்றனர்: காவல் துறைக்கு எடப்பாடியார் எச்சரிக்கை...\nஆங்காங்கே மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறார்கள் எனவே போலிசார் தொடர்ந்து சமூக இடைவெளி பின்பற்ற வேண்டியது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.\nசிலர் வேண்டும் என்றே சட்ட ஒழுங்கை சீர்குலைக்க முயற்சி செய்கின்றனர் ஆனால் காவல் துறை அதை கவனத்துடன் இருந்து எதிர் கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.\nதமிழகத்தில் ஊரடங்கு அக்டோபர் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக தமிழக அரசால் அமைக்கப்பட்ட மருத்துவ நிபுணர் குழுவுடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார் அப்போது அவர் பேசியதாவது. மாவட்ட ஆட்சியர்கள் கவனமுடன் செயல்பட்டு அனைவரையும் முககவசம் அணிய செய்ய வேண்டும்.\nதீபாவளி பண்டிகை வர உள்ளது, ஆங்காங்கே மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறார்கள் எனவே போலிசார் தொடர்ந்து சமூக இடைவெளி பின்பற்ற வேண்டியது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பருவ மழை துவங்கியுள்ளது. தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் தேங்கினால் டெங்கு காய்ச்சல் ஏற்படும் சூழல் உருவாகும் எனவே மாவட்ட நிர்வாகம் கவனமுடன் செயல்பட வேண்டும்.\nஉள்ளாட்சி அமைப்பின் மூலம், அனைத்து பகுதியில் தெரு விளக்குகள் சரியாக எரிகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். நியாய விலை கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். நோய் தொற்றை குறைக்க வேண்டும். அதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சட்ட ஒழுங்கை காவல் துறை கவனத்துடன் எதிர்கொள்ள வேண்டும். சிலர் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிக்கிறார்கள் ஏனவே காவல் துறை கவனத்துடன் இருந்து அதை முறியடுக்க வேண்டும் என்றார். விழிப்புடன் செயல்பட்டு தமிழகத்தில் நோய் பரவல் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்றார்.\nதமிழக மருத்துவக் கல்வி இடங்களை திட்டமிட்டு பறிக்கும் பாஜக அரசு.. தமிழன் மருத்துவம் படிக்க கூடாதா.\nஇதுவரை கொரோனாவுக்கு செலவானது இத்தனை கோடியா.. தமிழகத்தில் 2,000 மினி கிளினிக்.. இபிஎஸ் அதிரடி மேல் அதிரடி.\nஒட்டுமொத்த உலக நன்மைக்காகவும் சிந்திக்கக்கூடியவர் பிரதமர் மோடி.. தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் நெகிழ்ச்சி..\nகொரோனா தடுப்பூசி தயாரிப்பு குறித்து மோடி நேரில் ஆய்வு: நாட்டு ம���்களுக்கு விரைவில் தடுப்பூசி வழங்க தீவிரம்.\nதிமுகவில் துரைமுருகனுக்கு இவ்வளவுதான் மரியாதை.. ஸ்டாலின் எடுக்கும் முடிவே இறுதி, நழுவிய RS பாரதி .\nஇந்தியர்களுக்கு சிறந்தது ரஷ்ய நாட்டு தடுப்பூசிதான்.. அமெரிக்க தடுப்பூசிகள் அல்ல, காரணம் இதுதானாம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமக்களே உஷார்.. தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து.. ரெட் அலர்ட் விடுத்து வானிலை மையம் எச்சரிக்கை..\nகாங்கிரஸிலிருந்து அதிமுகவில் இணைந்த அப்சரா ரெட்டி அதிமுகவில் முக்கிய பதவி... ஓபிஎஸ், இபிஎஸ் அதிரடி..\nஅரசியல் நிலைப்பாட்டை அறிவிக்கிறார் ரஜினி... சென்னையில் ரஜினி நாளை முக்கிய ஆலோசனை.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/michael-vaughan-praised-dhoni", "date_download": "2020-11-29T04:35:05Z", "digest": "sha1:JBKOT7TFATI47L7SRRMENCWIUMALX5KC", "length": 9786, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அவருலாம் ஒரு ஆளாங்க.. தோனி தான் பெஸ்ட்.. முன்னாள் கேப்டனின் ஓபன் டாக்", "raw_content": "\nஅவருலாம் ஒரு ஆளாங்க.. தோனி தான் பெஸ்ட்.. முன்னாள் கேப்டனின் ஓபன் டாக்\nஆஸ்திரேலியாவின் மைக்கேல் பவனை விட தோனி தான் சிறந்த ஃபினிஷர் என இந்திலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.\nஆஸ்திரேலிய அணியில் 1990களில் விளையாடிய மைக்கேல் பவன், சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன். சிறந்த ஃபினிஷரும் கூட. அந்த காலகட்டத்தில் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர். மிடில் ஆர்டரில் இவரது விக்கெட்டை எடுப்பது அவ்வளவு எளிதல்ல. இவரது விக்கெட்டை எடுக்க முடியாமல் சர்வதேச பவுலர்கள் திணறுவர். அவரது ஒருநாள் சராசரி சுமார் 55 ரன்கள்.\nமைக்கேல் பவன் விளையாடிய காலகட்டத்தில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக இருந்தவர்களில் மைக்கேல் வாகனும் ஒருவர். இந்நிலையில், மைக்கேல் வாகனிடம், மிகச்சிறந்த ஃபினிஷர் மைக்கேல் பவனா மகேந்திர சிங் தோனியா என சிலர் சமூக வலைதளத்தில் கேள்வி கேட்டுள்ளனர்.\nஅதற்கு சற்றும் யோசிக்காமல், தோனி தான் என பதிலளித்துள்ளார். சமகால கிரிக்கெட்டில் மிகச்சிறந்த கிரிக்கெட்டர் தோனி என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் சர்வதேச அளவில் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான மைக்கேல் பவனை விட தோனி தான் சிறந்த ஃபினிஷர் என மைக்கேல் வாகன் கூறியிருப்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nகாங்கிரஸிலிருந்து அதிமுகவில் இணைந்த அப்சரா ரெட்டி அதிமுகவில் முக்கிய பதவி... ஓபிஎஸ், இபிஎஸ் அதிரடி..\n#AUSvsIND தம்பி நீங்க கிளம்புங்க; ஆஸி., அணியில் அதிரடி மாற்றம் நம்ம ஆளுங்க செம கெத்து நம்ம ஆளுங்க செம கெத்து\nஅரசியல் நிலைப்பாட்டை அறிவிக்கிறார் ரஜினி... சென்னையில் ரஜினி நாளை முக்கிய ஆலோசனை.,\n3 நகரங்களுக்கு சென்று கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணியை ஆய்வு செய்த பிரதமர் மோடி..\nதமிழீழ வளர்ச்சிக்கு விதை விதைத்த மண்.. புலியூர் மண் வீரமண். உணர்ச்சி பொங்க கொந்தளித்த கொளத்தூர் மணி ..\nகடல் நிறத்தில் காஸ்ட்யூம்... கவர்ச்சியில் கிறங்கடிக்கும் சமந்தா...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வை��்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nகாங்கிரஸிலிருந்து அதிமுகவில் இணைந்த அப்சரா ரெட்டி அதிமுகவில் முக்கிய பதவி... ஓபிஎஸ், இபிஎஸ் அதிரடி..\nஅரசியல் நிலைப்பாட்டை அறிவிக்கிறார் ரஜினி... சென்னையில் ரஜினி நாளை முக்கிய ஆலோசனை.,\n3 நகரங்களுக்கு சென்று கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணியை ஆய்வு செய்த பிரதமர் மோடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/article-on-women-s-problems/for-women-cesarean-delivery-caused-issues-117060800045_1.html", "date_download": "2020-11-29T04:26:26Z", "digest": "sha1:Y4T5QP3IBLCQCEEPECEILHLP27OUO44M", "length": 11546, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "பெண்களுக்கு சிசேரியன் பிரசவத்தால் ஏற்படும் பிரச்சனைகள்! | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 29 நவம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபெண்களுக்கு சிசேரியன் பிரசவத்தால் ஏற்படும் பிரச்சனைகள்\n* தாயிடமிருந்து உணவு மற்றும் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லக்கூடியது நஞ்சு கொடி, தாய் மற்றும் குழந்தைக்கு இணைப்புப் பாலமாக இருக்கும். அந்த நஞ்சுக் கொடி பிரசவத்துக்குப் பிறகு கர்ப்பப்பையில் இருந்து தானாகவே ��ிரிந்து வந்துவிட வேண்டும்.\nஆனால், சிசேரியன் பிரசவத்தில் நஞ்சுக்கொடி கர்ப்பப்பையிலேயே ஒட்டி கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. இதனால் அடுத்த பிரசவத்தின்போது, தாய்க்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு பிரசவம் சிக்கலாகலாம்.\n* சிசேரியன் பிரசவம் செய்வதால், தாயின் கர்ப்பப்பையும், நீர்ப்பையும் ஒன்றோடு ஒன்றோடு ஒட்டிக் கொள்ளக்கூடும். இதனால் தாய்க்கு ரத்தப்போக்கு ஏற்பட்டு பிரசவம் சிக்கலாகும்.\n* சிசேரியன் பிரசவமான பெண்களுக்கு உடல்வலி, வயிற்றுவலி, தலைவலி, முதுகுவலி, அதிக உதிரப்போக்கு ஏற்படலாம்.\n* சிசேரியன் பிரசவத்தில் பிறந்த குறைமாத குழந்தகளுக்கு பிரசவ நேரத்திலும், பிறந்து சிறிது நேரம் கழித்தும் மூச்சுத்திணறல் ஏற்படுவது, பச்சிளம் குழந்தையின் வயிற்றுக்குள் ரத்த ஓட்டம் சுருங்கி அதனால் மலக்குடல் அழுகி ரத்தப்போக்கு ஏற்படுவது தொற்றுநோய்கள் என பிறந்த மூன்று நாட்களில் பல பிரச்சனைகள் ஏற்படலாம்.\nபாத்ரூம் ஓட்டை வழியாக பெண்களை ஆபாச படம் எடுத்த வாலிபர் மாட்டினார்\nவாலிபரை கடத்திச்சென்று பலாத்காரம் செய்த பெண்கள்\nபிரசவத்திற்கு பின் பெண்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய உணவுமுறைகள்\nஇளைஞரை அடைத்து வைத்து மூன்று நாட்கள் கற்பழித்த பெண்கள்\n பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/section/entertainment/page/3/", "date_download": "2020-11-29T03:56:40Z", "digest": "sha1:6YOP6RYUUGYA7LFDZBUCHTYOIUAA4LLC", "length": 8651, "nlines": 89, "source_domain": "totamil.com", "title": "Entertainment Latest Tamil News - தமிழ் செய்திகள்", "raw_content": "\nஷிப்ட், டிசம்பர் சீசனை உள்ளிடவும் – தி இந்து\nஎப்போதும்போல, நகரம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசும், இனிமையான நாட்களைக் குறிக்கும், ஆனால் மார்காஜி காலை மற்றும் மாலை இந்த ஆண்டு ஒரே மாதிரியாக இருக்காது. பக்தர்களின்\nவீட்டில் (இடமிருந்து கடிகார திசையில்) பாஸ்கரா பட்டேரம் தொம்மியுடி ஜீவியாவம், ரக்ஷாசா-தங்கடி, அபிக்னனா சகுந்தலம், மற்றும் ஆதிசக்தி தியேட்டரில் அரங்கேறிய வியன்னாவைச் சேர்ந்த கூட்டு நிகழ்ச்சியின் காட்சிகள்: டி. சிங்கரவேலோ, சிவ் குமார் சிறப்பு புஷ்பக்கர்\nதொற்றுநோய் டிஜிட்டலை புதிய இயல்பாக்கியிருக்கலாம், ஆனால் கலைஞர்கள் மீண்டும் மேடையில் செல்ல காத்திருக்க முடியாது யதார்த்தம் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. குறைந்த மரங்கள், உயரும் கடல் மட்டங்கள்,\nஒரு சமீபத்திய நிகழ்வு, தொற்றுநோயால் எதிர்ப்பு கவிதைகளை இணைப்பவர்களை இணைப்பதற்கான வழிகளைக் கண்டுபிடிப்பதைத் தடுக்க முடியாது என்பதை நிரூபித்தது\nவிக்னேஷ் ஈஸ்வரின் இசை மனதையும் கவர்ந்திழுக்கிறது\nதிருமணங்களில் நடஸ்வரம் குழுமங்களுடனான அவரது பாசத்தைக் கவனித்த விக்னேஷ் ஈஸ்வரின் பாட்டி, சரதா கிருஷ்ணன், அவரை நான்கு வயதில் குரல் பாடங்களுக்காக சேர்த்தார். “நான் இப்போது அவள்\nகுட்பட் போல அடுக்கு – தி இந்து\nபொறுமையே முழுமையின் திறவுகோல் என்று பிரபல கஞ்சிரா வீரர் குரு பிரசன்னா நம்புகிறார் பல ஆண்டுகளாக கச்சேரி அரங்கில் ஒரு கலைஞராக இருந்தபின், 24 வயதான மாணவர்\nபழைய பாடல்களுடன் புதிய கதை\nகிளாசிக் எண்கள் திரைப்படத் தயாரிப்பாளர்களை புதிய படங்கள் மற்றும் சீரியல்களின் ஒரு பகுதியாக மாற்றத் தூண்டுகின்றன அனுராக் பாசுவைப் பார்த்த பல சந்தோஷங்களில் ஒன்று லுடோ குண்டர்கள்\nஎன்.சி.பி விசாரணை: க்ஷிதிஜ் பிரசாத் ஜாமீன் வழங்கினார்\nகரண் ஜோஹருக்குச் சொந்தமான தர்ம புரொடக்ஷன்ஸின் நிர்வாக தயாரிப்பாளரை என்சிபி கைது செய்தது. கரண் ஜோஹருக்குச் சொந்தமான தர்ம புரொடக்ஷன்ஸின் நிர்வாக தயாரிப்பாளர் க்ஷிதிஜ் பிரசாத்துக்கு நகர\nஒரு சீடனின் உள் உலகத்திற்குள்\nசைதன்யா தம்ஹானின் படம் இசைக் களத்திற்கு அப்பால் உலகளாவிய ஈர்ப்பைக் கொண்டிருக்கும் ஒரு போராட்டம் மற்றும் தோல்வி கதை சைதன்யா தம்ஹானே சீடர் 2000 களின் முற்பகுதியில்\n‘லுடோ’வுக்கு’ பீப்லி லைவ் ‘: பாலிவுட்டில் ஷாலின் பெல்லி அவரது தசாப்த கால ஓட்டம்\nநடிகர் ஷாலினி வாட்சா சமீபத்தில் வெளியான ‘லூடோ’வில் பங்கஜ் திரிபாதியுடன் தனது குறுகிய மற்றும் நட்பான காதல் இழையைப் பற்றி பேசுகிறார், மேலும் பாலிவுட்டில் ஒரு தசாப்தத்தை\nஇந்த வாரம் அமேசான் பிரைமில் புதியது: ‘மாமா பிராங்க்’, ‘மானே எண் 13’ மற்றும் பல\n1970 களில் பால் பெட்டானி மற்றும் சோபியா லில்லிஸ் நடித்த நகைச்சுவை நாடகம் மற்றும் கன்னட திரில்லர் ஆகியவை இந்த வாரம் மேடையில் புதிய வருகை நவம்பர்\nஅமெரிக்க திட்டத்திற்கு பதிலளிக்கும் வகையில் கனடா சில மருந்து ஏற்றுமதிகளை தடை செய்வதாக அறிவித்துள்ளது\nமனிதனின் ஐசி மொபைல் போன் கடைகளால் சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டதாக மனிதன் கூறுகிறார்\nஹரியானா பாரதிய கிசான் யூனியன் தலைவர் குர்னம் சிங் சாதுன் மீது வழக்கு தொடர்ந்து நடைபெற்று வரும் எதிர்ப்பு: பொலிஸ்\nவர்ணனை: தனியார் வீட்டு விற்பனையில் வீழ்ச்சி என்ன என்பது குறித்து கவலைப்படுகிறீர்களா சந்தை அடிப்படைகள் வேறு கதையை வரைகின்றன\nகாலநிலை மாற்றம் – சி.என்.ஏ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-11-29T04:11:07Z", "digest": "sha1:U2UNE4DWSY22TAL5RUTOLELKFLUDIUZ3", "length": 12976, "nlines": 192, "source_domain": "www.colombotamil.lk", "title": "அமெரிக்கா Archives | ColomboTamil.lk", "raw_content": "\nநேற்றும் இரண்டு கொரோனா மரணங்கள்- மரண எண்ணிக்கை 109ஆக உயர்வு\nதனிமைப்படுத்தில் இருந்து நாளை விடுவிக்கப்படவுள்ள பகுதிகள்; முழுமையான விவரம்\nகாதலில் ஏமாற்றப்பட்டேன்.. பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி திடுக்\nஇயக்குனர் ‘சிறுத்தை’ சிவா தந்தை உடல் நலக்குறைவால் மரணம்\nஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு\nஶ்ரீலங்கா அமரபுர ராமன்ஞ சாமகீ மஹா சங்க சபாவ\nபைடன் வெற்றியை ஒப்புக்கொள்ளவேண்டாம்; இணைய கருத்து கணிப்பை சுட்டிகாட்டும் டிரம்ப்\nஅமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனின் வெற்றியை உறுதிப்படுத்தும் மாநிலங்களில் டிரம்ப்பின் சட்ட முயற்சிகள் வீழ்ச்சியடைந்து வருகின்றது. இந்த நிலையில். அவர் இப்போது…\n16 வயதினில் இவ்வளவு ஃபாலோயர்களா… டிக் டாக்கில் உச்சம் தொட்ட சிறுமி\nஉலகம் முழுவதும் பல பிரபலங்கள் டிக் டாக்கை பயன்படுத்தி வந்தாலும் இதுவரை யாருமே 100 மில்லியன் (10 கோடி) ஃபாலோயர்கள் பெறாத நிலையில் அவர்கள்…\nஅமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாகின்றார் ஜோ பைடன்\nஅமெரிக்காவில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 3ம் திகதி நடந்தது. குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி டிரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ…\nபொலிஸாரின் துப்பாக்கிச்சூடு; கருப்பின வாலிபர் பலி\nஅமெரிக்காவின் பிளடெல்பியாவில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் கருப்பின வாலிபர் பலியானதால், மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. அமெரிக்காவில் கருப்பின வாலிபரான ஜார்ஜ் பிளாட்டை சில மாதங்களுக்கு முன்…\nதனக்கு தானே ஓட்டு போட்டு கொண்ட டிரம்ப்\nஅமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 3ம் திகதி நடக்க உள்ள நிலையில், ஒரு சில மாகாணங்களில் கூட்டத்தை தவிர்க்க முன்கூட்டியே வாக்களிக்கும் வசதி…\nஅமெரிக்க கடற்படை விமானம் விபத்து: 2 விமானிகள் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் அலபாமா என்ற இடத்தில் கடற்படையை சேந்த U.S. Navy T-6B Texan II என்ற விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 விமானிகள்…\n18 இலங்கையர்களை நாட்டுக்கு திருப்பியனுப்பியது அமெரிக்கா\nஅமெரிக்காவில் வீசா காலம் நிறைவடைந்த நிலையில் தங்கியிருந்த 18 இலங்கை பிரஜைகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். விதிமுறைகளை மீறி சட்டவிரோதமான முறையில் அங்கு தங்கியிருந்த குறித்த…\nஎல்லை பிரச்சினையில் இந்தியா – சீனாவுக்கு உதவ அமெரிக்கா தயார்\nஇந்தியா – சீனா இடையே கடந்த 1962- ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகவும் பதற்றமான சூழல் தற்போது நிலவுகிறது. இந்த நிலையில், இந்தியா- சீனா…\nவீழ்ந்து கொண்டிருந்த விமானத்தில் குதித்து தப்பிய விமானிகள்\nஅமெரிக்கா Norfolk கடற்படை விமானதளத்தில் இருந்து பறப்பில் ஈடுபட்ட விமானம் ஒன்று விபத்தில் சிக்கியது , இதனால அந்த விமானம் தரையை நோக்கி வேகமாக…\n‘ஜோ பிடன் ஜனாதிபதியானால் அமெரிக்கா சீனாவுக்கு சொந்தமாகிவிடும்’: டிரம்ப்\n‘அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு வந்து ஜோ பிடன் ஜனாதிபதியானால், அமெரிக்காவை சீனர்கள் சொந்தமாக்கிக் கொள்வார்கள்’ என, டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க…\nஉமிழ்நீர் மூலம் கொரோனா வைரசை கண்டறியும் எளிய சோதனை அறிமுகம்\nசீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த…\nஅமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு : 4 பேர் உயிரிழப்பு, பலர் காயம் \nஅமெரிக்காவின் சின்சினாட்டி நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 4 பேர் பலியாகி இருக்கின்றனர். இந்த் துப்பாக்கிச் சூட்டில் மேலும் சிலர்…\nஅமெரிக்காவில் கறுப்பினத்தவர் கொலையைக் கண்டித்து, போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், வாஷிங்டனில் உள்ள இந்தியத் துாதரகம் அருகே காணப்படும், மஹாத்மா காந்தி சிலையை அவமதிக்கும்…\nவிஜய் அவர் வீட்டில் எப்���டி இருப்பார் தெரியுமா பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ\nமீண்டும் தமிழுக்கு வந்த ஆசிஷ் வித்யார்த்தி\nசிகிச்சைக்கு உதவி கேட்ட பிரபல நடிகர் பரிதாப மரணம்\nபிரபல ஹீரோ வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த நயன்தாரா\nமினுமினுக்கும் மூக்குத்தி..தமிழ் நடிகைகளின் நியூ சேலஞ்ச்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=998639", "date_download": "2020-11-29T04:36:38Z", "digest": "sha1:NLW5G243XMSXZNEVMZK7MSZXGFV25CEV", "length": 5998, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி | மதுரை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > மதுரை\nரயிலில் அடிபட்டு ஒருவர் பலி\nமதுரை, நவ. 22: மதுரை-திருப்பரங்குன்றம் இடையே ரயில் தண்டவாளத்தில் பலத்த காயத்துடன் தலை துண்டாக்கப்பட்ட நிலையில் ஒருவர் இறந்து கிடந்தார். ரயில்வே போலீசார் உடலை மீட்டு, பிரேதபரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் 50 வயது மதிக்கத்தக்க ஆண். யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. இதையடுத்து மதுரை காவல்நிலையங்களில் காணாமல் போனவர்கள் குறித்து தரப்பட்டுள்ள மனுக்களின் பட்டியலை பெற்று ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்\nபாலமேட்டில் சாய்பாபா கோயில் கும்பாபிஷேக விழா\nவிடுபட்ட மாணவ, மாணவியருக்கு 2வது முறையாக மருத்துவ கவுன்சலிங் கல்வி அதிகாரிகள் வலியுறுத்தல்\nவழக்கில் இருந்து விடுவிக்க லஞ்சம் வாங்கிய பெண் இன்ஸ்பெக்டர் மதுரையில் கைது\nகள்ளழகர் கோயில் உண்டியல் திறப்பு\nஅலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை இயக்கக்கோரி மதுரையில் கரும்புடன் விவசாயிகள் மறியல்\nஎல்ஐசி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/110751/", "date_download": "2020-11-29T03:42:39Z", "digest": "sha1:6S2B2G4R7KAESOIB5WTYJ5KGJTPRLDHK", "length": 49574, "nlines": 129, "source_domain": "www.jeyamohan.in", "title": "எம்.எஸ். அலையும் நினைவுகள்-3 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு பொது எம்.எஸ். அலையும் நினைவுகள்-3\nஇளமைப்பருவம் கடக்கவிருக்கும் தருவாயில் உருவாகும் வெறுமை ஒன்றுண்டு. அதுவரை ஆட்கொண்டிருந்த மோகினிகள் நம்மைக் கைவிடுகின்றன. அவை இளைஞர்களை மட்டுமே நாடிச்செல்பவை, இளமை அகன்றதும் தாங்களும் அகல்பவை. அதன்பின் உருவாகும் வெறுமை அச்சமூட்டுவது. அந்தக் காலகட்டத்தில்தான் பெரும்பாலானவர்களை இருளுலக தெய்வங்கள் பிடித்துக்கொள்கின்றன. அவர்களை தங்கள் இடையில் தூக்கி வைத்துக்கொள்கின்றன. இறப்பின்போது இறுதிமூச்சைக் கண்டபின் விட்டுச்செல்கின்றன\nஅந்தப்பருவத்தில் அடுத்த தெய்வம் வந்து ஆட்கொள்ளநேர்வது ஒரு நல்லூழ். அது விட்டுச்செல்லாது. நம்மை இறுதிவரை பேணி ஊட்டி ஊக்கி உடனிருக்கும். அதற்கு நம் குருதியையும் கண்ணீரையும் கொடுக்கலாம். இலக்கியம் அவ்வாறு இரண்டாவது பெருந்தெய்வமாக வந்து ஆட்கொள்பவர்களே இலக்கியத்தை உண்மையில் அறியவும் அதில் வாழவும் முடியும். எம்.எஸுக்கு அது வாய்த்தது. அதன்பின் அவர் உலகில் சினிமாவும் முழுமையாகவே இல்லாமலாயிற்று. நான் சந்திக்கும்போது எம்.எஸ் சினிமாவையே மறந்துவிட்டிருந்தார். 2005 ல் நான் எழுதிய கஸ்தூரிமான் படம் வெளியானபோது அவரை கட்டாயப்படுத்திக் கூட்டிச்சென்றிருந்தேன். அவர் பதினாறாண்டுகளுக்குப்பின் சினிமா பார்ப்பதாகச் சொன்னார். அவருடைய உலகமே இலக்கியத்தால் சூழப்பட்டுவிட்டிருந்தது\nசுந்தர ராமசாமிக்கு எம்.எஸ். அறிமுகமான ஏறத்தாழ அதே காலகட்டத்தில்தான் சுந்தர ராமசாமிக்கு க.நா.சு அறிமுகமாகிறார். க,நா.சு நாக்ர்கோவிலுக்கு வந்து தங்கியிருந்த போது கிருஷ்ணன் நம்பியுடன் சென்று எம்.எஸ் அவரை சந்தித்தார். எம்.எஸ்ஸுக்கு கிருஷ்ணன் நம்பியுடனான உறவு அவ்வாறுதான் வலுப்பெற்றது. இலக்கியம் என்ற ஒன்று உள்ளது, அது முறைப்படி பயிலவேண்டியது என அவர் உணர்ந்தார். முதன்மையான சில இலக்கியங்கள் உருவாகி வந்துள்ளன,வழக்கமான வாசிப்பு முறைகளைக்கொண்டு அவற்றை புரிந்துகொள்ள முடியாது போன்ற புரிதல்களை அவர் மெல்ல கிருஷ்ணன் நம்பியிடமிருந்தும் சுந்தர ராமசாமியிடமிருந்தும் அறிந்துகொண்டார்.\nஅன்று திருப்பதிசாரத்தில் இளைஞர் அவைகளில் இலக்கியமும் அரசியலும் பேசப்பட்டுக்கொண்டிருந்த்து. ஆனால் பெரும்பகுதி தகழி, பஷீர் ,கேசவ்தேவ் பொன்குன்னம் வர்க்கி போன்ற இடதுசாரி எழுத்தாளர்களின் படைப்புகள்.மலையாள இலக்கியம் குமரிமாவட்டத்தைச் சேர்ந்த அனைவருக்குமே பெரிய ஊக்கமூட்டியாக இருந்தது. மாற்றாக அவர்களுக்குத் தமிழில் வாசிக்கக்கிடைத்தது கல்கியும் தேவனும்தான். எம்.எஸ். நெடுங்காலம் மலையாள இலக்கியத்தின் அடிமையாக இருந்திருக்கிறார். வெட்டூர் ராமன்நாயரையும், கே.சுரேந்திரனையும் தேடிச்சென்று சந்தித்திருக்கிறார். பி.கே.பாலகிருஷ்ணனை கௌமுதி அலுவலகத்திற்கே சென்று சந்தித்திருக்கிறார். அதன்பின் அவரை வாழ்நாளெல்லாம் நவீன மலையாள இலக்கியம் ஆட்கொண்டிருந்தது.\nஎம்.எஸுக்கு எப்போதுமே. க,.நா.சு ஒரு தூண்டுதலாக இருந்தார். எம்.எஸ் க.நாசுவை சிற்றுண்டி அருந்துவதற்காக பறக்கையில் ஒரு கடைக்கு அழைத்துச்செல்வதுண்டு. க.நா.சு தன் இலக்கிய நம்பிக்கைகளை எம்.எசுக்கு சொல்லிக்கொண்டே இருப்பார். எம்.எஸுக்கு க.நா.சுவிடமிருந்தே இலக்கிய அறிமுகம் அமைந்தது. “ஆனா க.நா.சு இலக்கியத்தை ரொம்ப குறுக்கிட்டார். அவர் பெரிய கிராண்ட் நாவல்கள் எதையும் படிச்சதில்லை” என்று எம்.எஸ் ஒருமுறை சொன்னார்.\nலா.சா.ராமாமிர்தம் தென்காசியில் வங்கி அதிகாரியாக வேலை பார்த்தபோது நாகர்கோவில் வந்து சுந்தர ராமசாமியின் இல்லத்தில் தங்கியிருந்தார். அப்போதுதான் அவர் அபிதாவின் ஒரு வடிவத்தை எழுதினார். அபிதாவைப்பற்றி லா.ச.ராமாமிருதம் சொன்னதற்கும் எழுதியதற்கும் பெரிய சம்மந்தமில்லை என்பதே எம்.எஸ்ஸின் கருத்து அவர் உள்ளத்தில் பல அடுக்குகளாக விரியச்சாத்தியமான ஒரு பெரிய கதை இருந்தது. ஆனால் அதற்குரிய மொழிக்காக அவர் முயன்றதில் சற்று சூம்பிப்போன ஒரு சிறிய கதையே வெளியே வந்தது. அபிதாவின் உருவகத்தை லா.ச.ரா உருவாக்கி எடுத்த போது இ���ுந்த எழுச்சி மிக விரைவிலேயே அடங்கி கதையை முடிப்பதற்காக அவளைக்கொன்றுவிட்டார் என்பது எம்.எஸ்ஸின் கருத்து. அந்தப்பிரதியை எம்.எஸ் சற்று மேம்படுத்தியிருக்கிறார். ஆனால் ஒரு எழுத்தாளனுடைய படைப்பெழுச்சி அவிந்தபிறகு அதை எந்த வகையிலும் எழுதி மேம்படுத்த முடியாது, அது அவ்வளவுதான் என்பது அவருடைய எண்ணம்.\nஜானகிராமன் படைப்புகள் சிலவற்றை எம்.எஸ் படித்து தனது கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். அவருடைய பங்களிப்பு முக்கியமாக இருந்தது நீலபத்மநாபன் ஆக்கங்களில்தான் .அன்று இவ்வாறு ஒரு படைப்பு மேம்படுத்தப்படுவதைப் பற்றிய புரிதல் தமிழ் எழுத்தாளர்களிடம் இல்லை. அது வெளியே தெரியாமல் செய்யவேண்டிய செயல் என்று அவர்கள் நம்பினார்கள். நட்பு அடிப்படையில் ஒருவர் பார்த்துச் சொல்வது என்று மட்டுமே அதை கருதினார்கள். எம்.எஸ்ஸும் அந்த அளவிலேயே அதை எடுத்துக்கொண்டார். அவருக்கேகூட தான் செய்துகொண்டிருப்பதன் இலக்கிய மதிப்பு தெரியவில்லை என்றுதான் நினைக்கிறேன்.\nகாலச்சுவடு வெளிவரத்தொடங்கியபோது அதிலிருந்த கதைகளையும் கட்டுரைகளையும் எம்.எஸ். மேம்படுத்தியதை நான் அருகிலிருந்து கண்டேன். ஒருபோதும் அதிரடி முடிவெடுக்க மாட்டார் என்றாலும் கூட வலுவான கருத்துக்களை எழுத்தாளர்களிடம் சொல்வார். எழுத்தாளன் ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் அப்படியே விட்டுவிடுவார். புதிய எழுத்தாளர்களின் படைப்புகளை மேம்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. தான் ஒரு புதிய மொழியுடன் வந்திருப்பதாக அவன் எண்ணுவான். தன்னுடைய படைப்பு மிக அந்தரங்கமானது என்பதனால் ஒருவர் அதில் கைவைப்பதை விரும்பவும் மாட்டான். படைப்பினுடைய தொழில்நுட்பம் வேறு, அதன் உள்ளடக்கமான கலை வேறு என்று எழுத்தாளன் கண்டுகொள்வதற்கு மேலும் பல ஆண்டுகள் ஆகும் .அதைக் கண்டுகொண்ட எழுத்தாளன் அந்த கலையென்னும் ஆன்மிக அம்சத்தை நோக்கி படைப்பை எத்தனை முறை வேண்டுமானாலும் செம்மைப்படுத்தி, கூர்மைப்படுத்தி செலுத்திக்கொண்டே இருக்கலாம் என்பதை கண்டுகொள்வான்.\nஇளம் எழுத்தாளர்களின் படைப்புகளை மேம்படுத்துவதற்கு எம்.எஸ் போன்ற புதுமை நாட்டமும் பொறுமையும் ஓரிரு தலைமுறை அனுபவம் கொண்ட ஒருவர் தேவை. ஒர் ஆசிரியனின், தந்தையின் இடத்தில் இருந்துகொண்டு எம்.எஸ்ஸால் அதைச் செய்ய முடியும். எழுத்தாளனின் இய���்பான ஆணவத்தால் அவர் புண்படுவதில்லை என்பது மட்டுமல்ல, ஓர் எல்லை வரை எழுத்தாளனின் ஆணவத்தை அவர் முழுமையாக அங்கீகரிக்கவும் செய்வார். “என்னதான் இருந்தாலும் அவர் ரைட்டர் இல்லையா” என்ற வரியை பலமுறை அவரிடமிருந்து கேட்டிருக்கிறேன். ஒருகுறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் எழுத்தாளனுடைய அந்தரங்கத்துக்குள் பிரதிமேம்படுத்துநர் நுழையக்கூடாது என்ற எண்ணம் எம்.எஸ்ஸுக்கு இருந்தது.\nவிஷ்ணுபுரம் எழுதிய போது அதனுடைய கட்டற்று பரவும் வடிவம் எனக்கு அச்சத்தையே அளித்தது. ஆகவே அதை எம்.எஸ்ஸுக்கு அனுப்பி அதன் மொழியை செம்மைப்படுத்தி தரமுடியுமா என்று கேட்டேன். முதலில் அந்நாவலை முழுமையாக படித்தபிறகே அவர் கருத்து சொன்னார். “ஒரு தனியான புனைவுமொழிக்காக முயற்சிசெய்துகொண்டிருக்கிறீர்கள். தரப்படுத்தப்பட்ட மொழியை கொண்டு அதை நான் அடித்துவிடக்கூடாது” என்று அவர் சொன்னார். அது முக்கியமான ஒரு கருத்து என்றே நினைக்கிறேன் அவரைப்போன்ற மொழி வல்லுநர்களால் அதை சொல்லமுடியும். தன்முனைப்போ தன் தொழில்மெல் மிதமிஞ்சிய நம்பிக்கையோ கொண்ட ஒரு பிரதிமேம்படுத்துநர் அந்த நாவலின் கட்டற்ற மொழியை இதழியல் நடையாக நீவிச்சரிபண்ணியிருக்கக்கூடும்.\nஇன்று பரவலாக ஒர் எண்ணமிருக்கிறது உரைநடை என்பது தரப்படுத்த பட்ட ஒரு வடிவம், அனைத்து உரைநடைகளையும் அந்த சராசரித் தளம் நோக்கி நோக்கி நெறிப்படுத்துவதே மொழிமேம்படுத்துபவன் செய்யவேண்டியது என்று. அது நேற்று வரை இருந்த எழுத்தாளர்களும் நேற்றுவரை வாசித்தவர்களும் சேர்ந்து உருவாக்கிய ஒரு சராசரி மொழி. நாளிதழ்களில், அரசு அலுவல்களில், செய்திகளில் புழங்குவது. பொதுக்கருத்துகளுக்கு அது உகந்தது. தெளிவாகப் புரிவது, ஐயங்களற்றது. ஆனால் புனைவுமொழி தெளிவினமையை, பொருள்மயக்கத்தை, மீறலை தன் இயல்பாகக் கொண்டது. எல்லைகடத்தலே அதன் இலக்கு. சொல்வதல்ல உணர்த்துவது, தேவையென்றால் குழப்புவது. இது நூறாண்டுகளுக்கு முன்னரே வில்லியம் எம்ப்ஸன் போன்றவர்களால் சொல்லப்பட்டுவிட்ட ஒன்று. எம்.எஸ் ‘அந்த ஆம்பிகுட்டி போயிரப்பிடாது” என்று சொல்லியே மொழியை மேம்படுத்துவதைக் கவனித்திருக்கிறேன்.\nசுந்தர ராமசாமிக்கும் எம்.எஸ்ஸுக்குமான உறவு மிக ஆர்வமூட்டும் ஒன்று. ஒருவகையில் அது நாம் கண்டு நினைவில் பதிய மறந்து விட்ட சென்�� காலம் ஒன்றின் கடைசிக் காட்சி. எனது தந்தை அவருடைய ஐந்து வயதில் அவருடைய உயிர்த்தோழராகிய நாராயணன் போற்றியை கண்டுகொண்டார். அதன்பிறகு அவர் இறப்பது வரை அனேகமாக ஒவ்வொரு நாளும் அவர்கள் சந்தித்துக்கொண்டார்கள். அவர் இறந்த சில நாட்களுக்குள் நாராயணன் போற்றியும் இறக்க விரும்புவதாக தன் மனைவியிடம் சொன்னார். தொடர்ந்து அந்த மனநிலையிலேயே இருந்தார் ஆறுமாதங்களுக்குள் தானும் உயிர் துறந்தார். அத்தகைய நட்புகள் இண்று பெரும்பாலும் சாத்தியமல்ல ஏனெனில் ஒரே ஊரில் வாழ்வதென்பதே அரிதாகிவிட்டது. ஒரு வாழ்நாளுக்குள் குறைந்தது மூன்று நான்கு இடமாற்றங்கள் ஒரு வாழ்க்கையில் நிகழ்கின்றன. தொழில், தனிப்பட்ட நட்புகள் போன்றவை முற்றிலும் வேறு வேறு தளங்களில் நிகழ்கின்றன.\nக.நா.சுவை சந்தித்த நெடுங்காலம் கழிந்துதான் எம்.எஸ் கநாசுவின் அறிவுத்தளத்திற்கே வந்து சேர்ந்தார். நவீன இலக்கியத்தின் சாராம்சமான பகுதியை அவர் மிக விரைவிலேயே வாசித்து முடித்துவிட்டார். அன்றைய நவீன இலக்கியம் தொடக்கநிலையில் தான் இருந்தது என்றாலும் அதன் மதிப்பீடுகள் தெளிவாக உருவாகிவிட்டிருந்தன. எம்.எஸ்ஸை திருநெல்வேலி ஏ.வி.சுப்ரமணிய அய்யர் எழுதிய இலக்கிய விமர்சன நூல் மிகவும் பாதித்தது அதிலிருந்துதான் கறாரான இலக்கிய மதிப்புகளை அவர் உருவாக்கிக்கொண்டார். ஆனால் தன்னுடைய இயல்புக்கேற்ப ஒருபோதும் தன்னுடைய மதிப்பீடுகளை முன்வைக்கவோ பேசவோ இல்லை\nசுந்தர ராமசாமியுடனான உறவைப்பற்றி எம்.எஸ் ஒருபோதும் தானாகவே என்னிடம் பேசியதில்லை அதை ஒர் அந்தரங்கமாக அவர் நினைத்தார் அதைப்பற்றி பேச நாணினார் என்றே தோன்றுகிறது எப்போதாவது நான் அவ்வுறவைப்பற்றி கேலியாகவோ நக்கலாகவோ சொல்லும்போது சிரித்துக்கொள்வார்.சுந்தர ராமசாமியின் நினைவைப் பற்றி சுரா நினைவின் நதியில் என்ற நூலை நான் எழுதியிருந்தேன். அதில் எம்.எஸுக்கு சுராவுக்குமான உறவைப்பற்றி ஒரு சித்திரம் வரும். காலை எட்டுமணியிலிருந்தே எம்.எஸ் எங்கே காணோம் என்று சுந்தர ராமசாமி கேட்டுக்கொண்டிருப்பார் எம்.எஸ் வரும்போது ஏதோ தீவிரமான விவாதம் நடக்கப்போகிற்தென்று நான் நினைப்பேன் ஆனால் வந்த பிறகு இருவரும் கண்களால் கூட பார்த்துக்கொள்ளமாட்டார்கள்\nஎம்.எஸ் ஓசையில்லாமல் நுழைவார். பையை தூணருகே வைப்பார். சு.ரா வீட���டில் இருக்கும் ஒரு மூங்கில் தொட்டியிலிருந்து இந்து நாளிதழ் எடுத்துக்கொண்டு எம்.எஸ் பக்கத்து அறைக்கு போய் உட்கார்ந்து படிக்க ஆரம்பித்துவிடுவார் அங்கிருக்கும் ஊழியர்களிடம் பேசுவார். வேலை பார்ப்பார். பேசிக்கொண்டிருப்பவர் எங்கே என்று தேடும்படியாக திடீரென்று பையைத்தூக்கிக்கொண்டு கிளம்பிவிடுவார். நாட்கணக்கில் வாரக்கணக்கில் மாதக்கணக்கில் எம்.எஸ்ஸும் சுராவும் பேசிக்கொள்வதேயில்லை.\nஎம் எஸ், ராஜ மார்த்தாண்டன் நீலபத்மநாபன் நான்\nஅதைப்பற்றி நான் சு.ராவிடம் கேட்டபோது பேச வேண்டியதெல்லாம் முன்னரே பேசிவிட்டோம் என்றார். “பிறகு ஏன் தேடினீர்கள்” என்றேன் “அவர் இங்கு இருந்தால் நல்லதுதானே” என்றேன் “அவர் இங்கு இருந்தால் நல்லதுதானே” என்றார். அன்று அது வேடிக்கையாக தோன்றினாலும் இத்தனை ஆண்டுகளுக்குப்பிறகு அதைப் புரிந்துகொள்ள முடிகிற்து அணுக்கமான நண்பரின் இருப்பென்பது நமக்கு மிக தேவையானது. நமக்கு அது ஒர் உறுதிப்பாட்டை அளிக்கிறது.\nஎம்.எஸ் சுந்தர ராமசாமியின் படைப்புகளைப்பற்றி என்ன எண்ணினார் அதை அறிந்துகொள்ள பலவாறாக நான் முயன்றிருக்கிறேன் சம்பந்தமில்லாத ஒர் உரையாடல் நடுவில் ஓரளவு தெளிவாக அந்த மதிப்பீடுகளைச் சொன்னார். அவரைப்பொறுத்த அளவு இலக்கியத்திற்கு வெளியே இருக்கும் மிகப்பெரிய ஒன்றை நோக்கிச் செல்லும்போதுதான் அந்த இலக்கியத்தின் மதிப்பு உருவாகிறது. பாரதி அவ்வாறு சென்ற ஒரு கலைஞன் .அதன் பிறகு புதுமைப்பித்தன் அதை நோக்கிச் சென்றவர். மௌனியை விடவும், தி.ஜானகிராமனைவிடவும், அழகிரிசாமியையும் கி.ராஜநாராயணனையும் விடவும் சு.ரா அந்தப் பயணத்தில் முன்சென்றவர் என எம்.எஸ் எண்ணினார். அது நட்பினால் உருவான மிகையெண்ணம் அல்ல. அந்த எண்ணமிருந்ததனால் நீடித்த நட்பு அது.\nதி.ஜானகிராமன் காமம் போன்ற அன்றாட விஷயங்களால் தன்னை திசை திருப்பிக்கொண்டவர். அறத்தை ஒழுக்கமாகப் புரிந்துகொண்டவர். ஆகவே பெரிய விஷயங்கள் நிகழாமல் அவருடைய எழுத்து நின்றுவிட்டது என்பது எம்.எஸின் கணிப்பு. லா.ச.ரா லௌகீகமான உணர்ச்சிகளைக்கொண்டு மெய்யியலை அளக்கமுயன்றவர். தனக்கு அப்பாற்பட்ட ஒன்றை நோக்கிச் செல்லாமல் முழுக்கமுழுக்க லௌகீகமாகவே எழுதியவர் என்பதனால் அசோகமித்திரன் அவருடைய அனைத்து நுட்பங்களுடனும் மிகச்சாதாரணமான எழுத���தாளர்தான் என்றார் எம்.எஸ். “இவரு கிட்ட ஒரு ஹையர் எதிக்ஸ் இருக்கு. ஒரு பெரிய காஸ்மிக் எதிக்ஸுக்கான தேடல் இருந்துட்டே இருக்கு” என்று எம்.எஸ். சுந்தர ராமசாமி பற்றி சொன்னார். “ஸ்பிரிச்சுவாலிட்டிய இந்த காலத்திலே எதிக்கலா மட்டும்தான் அணுகமுடியும்னு நெனைக்கறேன்” மொத்தமே சுந்தர ராமசாமி பற்றி எட்டு வரிதான் சொல்லியிருக்கிறார் எம்.எஸ். ஆனால் அது நிறைய யோசித்துச் சென்றடைந்த இடம். அதை அவர் விவாதிக்க விரும்பவில்லை. நாம் மறுக்கலாம், எம்.எஸ். புன்னகை மட்டுமே புரிவார்.\nஎம்.எஸுக்கு செயலூக்கம் இருந்தது. அவர் மெய்ப்புநோக்காத, பிரதிமேம்படுத்தாத, வாசிக்காத ஒருநாள் இல்லை. கர்நாடக இசையில் ஆர்வம் உண்டு, நாளும் ஒருமணிநேரத்துக்குக் குறையாமல் கேட்பார். நல்ல ஒலிநாடா சேகரிப்பு வைத்திருந்தார். ஆனால் எழுதி முன்னிற்கும் தன்முனைப்பு இல்லை. ஆகவே அவர் நெடுங்காலம் தன்பெயரில் என எதையுமே செய்யவில்லை. நூல்களில் அவர் பெயர் நன்றியறிவிப்பாகக்கூட குறிப்பிடப்படவில்லை.\nஎம் எஸ் நூல் வெளியீட்டுவிழா\nசொல்புதிது மும்மாத இதழை நான் நண்பர்களுடன் இணைந்து ஆரம்பித்தபோது எம்.எஸை நிறைய எழுதச்செய்தேன். நானே கதைகளைத் தெரிவுசெய்து கொடுத்து மொழியாக்கம் செய்யச்சொன்னேன். எல்லா இதழுக்கும் அவர் மொழியாக்கம் செய்தளித்தார். ஆங்கிலம் வழியாக மொழியாக்கம் செய்யப்பட்ட கதைகளும் சகரியாவின் மலையாளக் கதைகளுமாக அவை என் முன்னுரையுடன் இரு தொகுதிகளாக [அமைதியான மாலைப்பொழுதில், யாருக்குத்தெரியும் சகரியா கதைகள்] தமிழினி வசந்தகுமாரால் வெளியிடப்பட்டன. அவரை ஒரு மொழிபெயர்ப்பாளராக முன்னிலைப்படுத்தியவை. ஓருவர் தன் முதிய வயதில் முதல்நூல்களை வெளியிடுவதென்பது ஒருவகையான கிளர்ச்சியை உருவாக்கவேண்டும். எம்.எஸுக்கு அப்படி எந்த உணர்ச்சியும் உருவாகவில்லை. “சூப்பர் புக்ஸ் சார்…நல்லா டிசைன் பண்ணியிருக்காங்க” என்று அருண்மொழி சொன்னபோது அதே அரைப்புன்னகைதான்.\nஅந்நூல்களுக்கு நானும் அருண்மொழியும் நாகர்கோயிலில் ஒரு வெளியீட்டுவிழா ஏற்பாடு செய்திருந்தோம். 2003 மார்ச் ஒன்பதாம் தேதி அவ்விழா நாகர்கோயில் டிவிடி பள்ளியில் நடைபெற்றது. குமரிமைந்தன், பொன்னீலன்,நீல பத்மநாபன், வேதசகாயகுமார் ஆகியோர் பேசினார்கள். அவர் மிகுந்த கூச்சத்துடன் அதில் ஏற்புரை வழங���கினார்.அருண்மொழிக்காகவும் எனக்காகவும் மட்டுமே அவ்விழாவில் பங்கெடுப்பதாகச் சொன்னபோது மைக் முன்னால் நின்று அவர் வெட்கத்துடன் சிரித்ததை நினைவுகூர்கிறேன்\nஆனால் எவருமறியாத இலக்கியப்பணிகள் பல உண்டு எம்.எஸின் கணக்கில். அவர் திருக்குறளுக்கும் பகவத்கீதைக்கும் உரை எழுதியிருக்கிறார். தமிழ் ஆங்கில அகராதி ஒன்று தயாரித்திருக்கிறார். விவேகானந்தரின் பொன்மொழிகளைத் தொகுத்திருக்கிறார். கன்யாகுமரி சுசீந்திரம் ஆலயங்களைப்பற்றி இரு நூல்களை எழுதியிருக்கிறார். இவை அவருடைய கன்யாகுமரி நண்பரின் கடையில் விற்பதற்காக அவரால் செய்யப்பட்டவை. பெயரில்லாமல் வெளிவந்தன.\nஎம்.எஸுக்கு நாமறியும் வகையிலான மதநம்பிக்கை இல்லை. அவர் ஆலயங்களுக்குச் செல்வது அரிதினும் அரிது. எப்போதாவது அழைத்தால்கூட தவிர்த்துவிடுவார். இருமுறை எங்களுடன் சுசீந்திரம் வந்தவர் நாங்கள் கோயிலுக்குள் சென்றபோது சிற்பியான தன் நண்பரைச் சந்திக்க சென்றுவிட்டார். அவர் ஏதேனும் வேண்டுதலோ வழிபாடோ செய்து நான் அறிந்ததில்லை. இலக்கியத்துக்கு அப்பால் அவருக்கு தீவிரமான ஈடுபாடுகள் ஏதுமில்லை\nபெயர், புகழ், பணம் ஏதுமில்லாமல் இலக்கியத்தில் செயல்பட முடியுமா இலக்கியம் தன்னளவில் மனநிறைவையும் மகிழ்ச்சியையும் அளிக்குமா இலக்கியம் தன்னளவில் மனநிறைவையும் மகிழ்ச்சியையும் அளிக்குமா வாழ்க்கையின் அனைத்துச்சிக்கல்களையும் இலக்கியத்தை மட்டுமே கொண்டு கடக்கமுடியுமா வாழ்க்கையின் அனைத்துச்சிக்கல்களையும் இலக்கியத்தை மட்டுமே கொண்டு கடக்கமுடியுமா இலக்கியம் எல்லா வாழ்வலைகளிலும் நம்மைக் காப்பாற்றுமா இலக்கியம் எல்லா வாழ்வலைகளிலும் நம்மைக் காப்பாற்றுமா இலக்கியம் நம்மை மேம்பட்ட மானுடராக ஆக்குமா இலக்கியம் நம்மை மேம்பட்ட மானுடராக ஆக்குமா ஓர் உபாசனா மூர்த்தியாக இலக்கியத்தை வழிபட்டு வீடுபேறடைய முடியுமா ஓர் உபாசனா மூர்த்தியாக இலக்கியத்தை வழிபட்டு வீடுபேறடைய முடியுமா ஆம் என்பதற்கான சான்று எம்.எஸ். அன்னைப்பெருந்தெய்வமாக இலக்கியம் அவருடன் என்றுமிருந்தது.\nஎம்.எஸ் – பாராட்டுவிழா. 2003\nஎம்.எஸ். அஞ்சலி -ஆர் அபிலாஷ்\nஎம்.எஸ். அஞ்சலி – கே.என்.செந்தில்\nஅடுத்த கட்டுரைபோகனுக்கு ஆத்மாநாம் விருது\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–76\nஇந்து தத்துவ மரப��� - ஒரு விவாதம்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/12/12112431/1275902/Trichy-youth-arrested-for-cyber-crimes.vpf", "date_download": "2020-11-29T05:52:45Z", "digest": "sha1:S3PJWJJWHLRUIJQC6E26M4TENEXWNW54", "length": 10804, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Trichy youth arrested for cyber crimes", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதிருச்சியில் குழந்தைகள் ஆபாச வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது\nபதிவு: டிசம்பர் 12, 2019 11:24\nதிருச்சியில் முதல் நடவடிக்கையாக குழந்தைகள் ஆபாச வீடியோவை வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nஅமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்பிஐ, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஒரு அறிக்கையை அனுப்பியிருந்தது. அதில், குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள், படங்கள் நிறைய பார்ப்பவர்களின் பட்டியலில் தமிழகம் இருப்பதாக கூறியிருந்தது. இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து தமிழக போலீசாருக்கு அந்த அறிக்கை அனுப்பப்பட்டது.\nதமிழகத்தில் யாரெல்லாம் ஆபாச படங்களை பார்க்கிறார்கள் என்ற விசாரணையை நடத்தவும் முடிவு செய்தது. இது தொடர்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி ரவி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.\nஅதில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள், வீடியோக்களை பார்ப்பது சட்டப்படி குற்றம். அவைகளை செல்போன்களிலும், லேப்-டாப்களிலும் வைத்திருப்பதும், அதை டவுன்லோடு செய்வதும் சட்டப்படி குற்றம். அப்படி மீறி செய்பவர்கள் போக்சோவில் கைதாவார்கள் என்றும், அவர்களுக்கு 3 முதல் 7 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை உண்டு என்றும் தெரிவித்தார்.\nஅதற்கேற்றார்போல் நாடு முழுவதும் சமீப காலமாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் பலர் கொடூரமாக கொலை செய்யப்பட்டும் உள்ளனர்.\nஇதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தமிழகத்திலும் குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கையாக ஏராளமான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பாலியல் குற்றங்களை தடுக்கும் முயற்சியில் போலீசாருடன் பொதுமக்கள் கைகோர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.\nஇந்தநிலையில் தமிழகத்தில் முதல் நடவடிக்கையாக திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ் (வயது 42) என்பவர் குழந்தைகள் ஆபாச வீடியோவை வெளியிட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி பாலக்கரை காஜாப்பேட்டை புதுத்தெருவை சேர்ந்த இவர் ஐ.டி.ஐ. படித்து விட்டு ஏ.சி. மெக்கானிக்காக தற்போது நாகர்கோவிலில் வேலை பார்த்து வருகிறார்.\nஇவர் பெரும்பாலான நேரத்தை சமூக வலைதளங்களில் செலவிடுவதையே வேலையாக கொண்டிருந்தார். அப்போது குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்தும், அதனை தனது நண்பர்கள் உள்பட பலருக்கும் பகிர்ந்து வந்துள்ளார். இதனை திருச்சியை சேர்ந்த தனிப்படை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.\nஅப்போது கிறிஸ்டோபர் அல���போன்ஸ் தனது அடையாளத்தை மறைக்க பல்வேறு புனை பெயர்களை பயன்படுத்தி வந்துள்ளார். அதில் நிலவன், ஆதவன், வளவன் ஆகிய பெயர்களில் இந்த ஆபாச வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.\nஇதுதொடர்பாக சமூக ஊடகவியல் போலீஸ்காரர் முத்துப்பாண்டி என்பவர் திருச்சி மாநகர போலீஸ் கமி‌ஷனரிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதன்பேரில் திருச்சி கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் போலீசார் திருச்சி வந்த கிறிஸ்டோர் அல்போன்சை இன்று அதிரடியாக கைது செய்தனர்.\nஅவர் மீது குழந்தைகளுக்கு எதிரான போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nதிமுக பிரச்சாரத்தை மக்கள் நம்பமாட்டார்கள்- அமைச்சர் உதயகுமார்\nஎல்லா இடங்களிலும் பெயரை மாற்ற துடிக்கும் பாஜக -ஒவைசி கடும் தாக்கு\nஜம்மு காஷ்மீர் எல்லையில் பறந்த பாகிஸ்தான் ட்ரோன்... துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்த பி.எஸ்.எப்.\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/115955/news/115955.html", "date_download": "2020-11-29T04:13:42Z", "digest": "sha1:4ZRKCMBGKDNKMIS3R3EAXYFEMZBZWGZO", "length": 5911, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "கனடாவில் காட்டுத்தீயால் நகரமே அழியும் ஆபத்து – 80 ஆயிரம் பேர் வெளியேற்றம்…!! : நிதர்சனம்", "raw_content": "\nகனடாவில் காட்டுத்தீயால் நகரமே அழியும் ஆபத்து – 80 ஆயிரம் பேர் வெளியேற்றம்…\nகனடா நாட்டில் அல்பெர்டா மாகாணத்தில் உள்ள காட்டில் தீப்பிடித்தது. இந்த நிலையில் அங்கு வசித்து வந்த 80 ஆயிரம் பேர், வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்\nகனடா நாட்டில் அல்பெர்டா மாகாணத்தில் உள்ள காட்டில் தீப்பிடித்தது. இந்த தீ மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதன்காரணமாக அந்த காட்டின் அருகில் அமைந்துள்ள எண்ணெய் நகரமான போர்ட் மெக்முர்ரேயில் ஆயிரத்து 600 கட்டுமானங்கள் தீயில் எரிந்து நாசமாயின.\nஇந்த நிலையில் அங்கு வசித்து வந்த 80 ஆயிரம் பேர், வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சிகள் நடக்கின்றன. ஆனால் கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு படையினர் திணறுகின்றனர்.\nஅந்த நகரின் பெரும் பகுதி தீயில் அழிந்து விடும் ஆபத்து உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன\nபாரிஸில் வளர்ந்த ரொனி பிளிங்கென் அமெரிக்க இராஜாங்கச் செயலராகிறார்\nPami-அ கல்யாணம் பண்றப்ப மூட்டை தூக்குனேன்\nYOUTUBE-ல் என் மாத வருமானம் இதுதான்\nYOUTUBE-ல் இருந்து இவ்வளவு காசா… ரகசியத்தை வெளியிட்ட மைக்செட் ஸ்ரீராம் ரகசியத்தை வெளியிட்ட மைக்செட் ஸ்ரீராம்\nMic Set Sriram ஐ கதற கதற அழ வைத்த நபர்கள்\nவயிற்று வலிக்கு கிரைப் வாட்டர் கொடுப்பது சரியா\nபெண்கள், ஆண்களைவிட அதிக எண்ணிக்கையில் தேர்வில் தேறுகிறார்களே, ஏதாவது விசேஷக் காரணம் உண்டோ\nபெண்கள் கவர்ச்சியாக இருந்தும், ஏன் அழகு சாதனங்களைப் பெரிதும் விரும்புகிறார்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D?page=1", "date_download": "2020-11-29T05:38:58Z", "digest": "sha1:VCW4TEPJSBTU67QDDZN2Z3OFHV5SAFYW", "length": 4465, "nlines": 114, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மைதானம்", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\n\"சுட்டெரிக்கும் வெயில்; இரவில் ப...\nடெல்லி VS பஞ்சாப் மோதும் துபாய் ...\nஅபுதாபி மைதானம் இன்று எப்படியிரு...\nஐபிஎல் 2020: எப்படி இருக்கும் அப...\nரசிகர்கள் இல்லாத மைதானம், கைகுலு...\n 2 கால்பந்தாட்ட மைதானம் அளவுக்...\nஆக்கிரமிப்பை அகற்றி விளையாட்டு ம...\n‘நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சி நடைபெ...\nசேலத்தில் சர்வதேச கிரிக்கெட் மைத...\nஇதுதான் உலகிலேயே பெரிய கிரிக்கெட...\nராஞ்சி டெஸ்ட் போட்டியை காண மைதா...\nஸ்டம்புகளை தெறிக்கவிட்ட அர்ஜூன் ...\nகிரிக்கெட் போட்டியை காண ஓவல் மைத...\nசதம் விளாசிய மகிழ்ச்சியில் நடுவர...\n“ஓவல் மைதானம் ஆஸி-க்கு சாதகமானது...\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\nஅதானிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் என்னதான் பிரச்னை - எஸ்பிஐ வங்கியால் சர்ச்சை\n - மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1193&cat=10&q=General", "date_download": "2020-11-29T05:44:14Z", "digest": "sha1:XRXL5PBHZQ7CWY6EPWD5A6YOUFZ6ATXO", "length": 10702, "nlines": 134, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nபி.எஸ்சி., இன்டீரியர் டிசைனிங் முடித்துள்ள நான் இதில் மேலே என்ன படிக்கலாம்\nபி.எஸ்சி., இன்டீரியர் டிசைனிங் முடித்துள்ள நான் இதில் மேலே என்ன படிக்கலாம்\nஇப் படிப்பை முடிப்பவருக்கு பொதுவாக இத் துறையில் இன்டீரியர் டெகரட்டர், தியேட்டர் செட் டிசைனர், எக்சிபிஷன் டிசைனர், விண்டோஸ் டிஸ்பிளே டிசைனர் போன்ற வேலைகள் கிடைக்கின்றன. என்றாலும் வெறும் படிப்பு இருப்பதால் மட்டுமே வேலை கிடைக்காது அல்லவா எனவே நீங்கள் இந்தத் துறையில் சிறப்பாக உருவாக பின்வரும் தன்மைகளையும் தகுதிகளையும் பெற்றிருப்பது கூடுதல் பலன் தரும் மாறிக் கொண்டே வரும் சமூக பண்பாட்டு மாற்றங்களை அறிந்திருத்தல், ஓவியத் துறையில் ஆர்வம் இருத்தல், கற்பனை வளம் பெற்றிருத்தல், படமாக வரைவதை உருவாக்கும் ஆற்றல் பெற்றிருத்தல்.\nவெறும் தகுதிகளை விட அது சார்ந்த கூடுதல் திறன்கள் தான் நமக்கு சிறப்பான வாய்ப்புகளை அளிக்கின்றன என்பதை எப்போதும் நினைவில் கொள்ளவும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nநேச்சுரோபதி எனப்படும் இயற்கை மருத்துவ முறை தொடர்பான கல்வி கற்று இதில் பணி புரிய விரும்புகிறேன். இதில் பணி வாய்ப்புகள் எப்படி உள்ளன\nஜிப்மர் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான அறிவிப்பு வெளியாகிவிட்டதா\nவங்கிக்கடன் தொகை என்னிடம் நேரடியாக தரப்படுமா\nபயோடெக்னாலஜியில் பி.எஸ்சி., இறுதியாண்டு படிக்கும் எனக்கு வேலை வாய்ப்புகள் எப்படி உள்ளன எனக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2020-11-29T05:45:31Z", "digest": "sha1:H6XTAFJQ6M4PFR7YIHPFFITWHBN6MRBK", "length": 9107, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "குமோன் மஸ்தீஃப் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்ட���்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுமாவுன் மஸ்தீஃப் ( Kumaon Mastiff (குமவுனி: सिप्रो कुकुर), இது இந்திய மஸ்தீஃப் மற்றும் புல்லி என்ற வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. இது ஒரு அரிய காவல் நாய் இனமாகும். இது இந்தியாவின் உத்ரகண்ட் மாநிலத்தில் காணப்படுகிறது. இது முதன்மையான காவல் நாயாக மற்றும் கால்நடை பாதுகால் நாயாக குமாவுன் மலைப் பகுதிகளில் வளர்க்கப்பட்டு வந்தது. இது தற்போது அவை தோற்றிய பகுதியிலே கூட அரிதாகிவிட்டது.[1]\nஇந்த நாய்கள் குமாவுன் வட்டாதர்தின் மலைப்பகுதிகளில் தோன்றியது.\nகுமாவுன் மஸ்தீஃப் நாய்கள் மிக ஒல்லியான பெரிய நாய்களாகும். இவை பெரிய சக்தி வாய்ந்த தலை மற்றும் வலுவான கழுத்து கொண்டவை. இந்த நாய்களின் சராசரி உயரம் 28 அங்குலம் ஆகும்.[2]\nஇவற்றின் தோற்றம் ஓல்ட் கிரேட் டேன்ஸ் நாயை ஒத்ததாக இருக்கும்.\nஇவை ஆக்கிரமிப்பு குணமுள்ள நாய்கள் மற்றும் பயிற்சி தேவைப்படக்கூடியவை. இந்த நாய்கள் பெரும் பாதுகாவல் திறன் கொண்டவை அந்நியர்கள் ஊடுருவாமல் பாதுகாக்கும் உள்ளுணர்வு கொண்டவை. [3]\nஇந்த இன நாய்கள் ஏறக்குறைய 150-200 வரையிலானவை மட்டுமே இந்தியாவின் [4] உத்ரகண்ட் மாநிலத்தின் குமாவுன் மலைப்பகுதிகளில் காணப்படுகின்றன.\nஇந்த நாய்கள் கனிசமான அளவு ஐரோபாவில் இருக்கலாம் என கருதப்படுகிறது,[1] குறிப்பாக இத்தாலி மற்றும் பின்லாந்துd[2] ஆகிய பகுதிகளில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்த இனத்தை விரும்பியவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇந்தியாவில் தோன்றிய நாய் இனங்கள்\nஇந்தியாவில் தோன்றிய நாய் இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 அக்டோபர் 2017, 05:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/vijay-tv-dd-neelakandan-latest-make-upless-photo-goes-viral/", "date_download": "2020-11-29T04:24:56Z", "digest": "sha1:625I6RTINOCM4X4UMOUCG6BEMUDLWGEV", "length": 9863, "nlines": 92, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Vijay Tv DD Neelakandan Latest Make Upless Photo Goes Viral", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய டிடியா இது முகத்தில் என்ன இதெல்லாம். மேக்கப் இல்லாமல் எப்படி இருக்காங்க பாருங்க .\n முகத்தில் என்ன இதெல்லாம். மேக்கப் இல்லாமல் எப்படி இருக்காங்க பாருங்க .\nவிஜய் தொல��க்காட்சியில் எத்தனையோ தொகுப்பாளர்கள் வந்து சென்றாலும் ரசிகர்களின் ஆள் டைம் பேவரைட் தொகுப்பாளியனாக திகழ்ந்து வருகிறார் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் 20 வருடங்கள் என்கிற நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதில் ஜாம்பவனாக திகழ்ந்து வருகிறார். எத்தனை ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்தாலும் இளமை ததும்பும் முகம் பாவம் உடையவர் திவ்யதர்ஷினி. நடிகை டிடி அவர்கள் வெள்ளித்திரை, சின்னத்திரை என எல்லாத் துறைகளிலும் ஒரு கலக்கு கலக்குகிறார்கள். திவ்யதர்ஷினி அவர்கள் தமிழ் திரைப் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார். இவர் அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் இளங்கலை, முதுகலைப் படிப்பை படித்து முடித்து உள்ளார்.\nடிடி தன்னுடைய ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக சின்னத்திரைக்கு அறிமுகமானவர். அது மட்டும் இல்லைங்க இவர் விஜய் தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பங்கேற்று உள்ளார். ஜோடி நம்பர்-1, சூப்பர் சிங்கர், பாய்ஸ் vs கேர்ள்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம், காபி வித் டிடி போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இவருக்கு சிறந்த தொகுப்பாளினி என்ற பட்டத்தையும் வழங்கி உள்ளார்கள். இவர் தமிழ் சினிமாவிலும் ஒரு சில படங்களில் நடித்தும் உள்ளார். இவரை பெரும்பாலும் டிடி என்று தான் செல்லமாக அனைவரும் அழைப்பார்கள்.\nஇவருடைய நகைச்சுவை பேச்சு மக்களை மட்டுமில்லாமல் பல சினிமா நட்சத்திரங்களையும் கவர வைத்துள்ளது. அந்த அளவிற்கு தன்னுடைய பேச்சு திறனாலும் சுட்டிதனத்தாலும் அனைவரையும் கட்டி இழுத்தவர்.ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டும் என்றால் அங்கு நம்ம திவ்யதர்ஷினி பெயர் தான் முதலில் வந்து நிற்கும்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் டான்ஸ் சூப்பர் டான்ஸ் என்ற நிகழ்ச்சியில் நடுவராகவும், ஸ்பீட் கோ என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியும் வருகிறார்.\nசமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் டிடி அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் இவரத் மேக்கப் இல்லாத புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ள டிடி எப்போதும் உங்கள் வீட்டு பொண்ணு என்று குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்து சிலர் கேலி செய்து வந்தாலும் ஒரு சிலர் நீங்கள் மேக்கப் இல்லாமலும் அழகு தான் என்று புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.\nPrevious articleஆரி, சொன்ன போது தவறை ஒப்புக்கொள்ளாத போட்டியாளர் – குறும்படம் போட்டு காண்பித்த நெட்டிசன்கள்.\nNext articleமூன்றாம் கண்ணாக நெற்றியில் புல்லட், மங்காத்தா ஸ்டைலில் செயின். நமாஸ் செய்தபடி மாஸாக வெளியான ‘மாநாடு’ பர்ஸ்ட் லுக்.\nசூப்பர் சிங்கரில் குடும்ப குத்து விளக்காக இருந்த பிரகதியா இப்படி ஒரு உடைகளில்.\nபாண்டியன் ஸ்டோர்ஸில் நுழைந்த சில நாட்களிலேயே மருத்துவமனையில் அனுமதியான பிரபல நடிகை – கவலைக்கிடமான நிலை.\nபாண்டவர் இல்லம் சீரியல் நடிகைக்கு திருமணம் முடிந்தது – மாப்பிள்ளை இவர் தானாம்.\nமனசுல மதர் தெரசானு நெனப்பா – தந்தையின் தெறி வசனத்தை பேசி அசத்திய சாய்...\nதுப்பாக்கி படத்தில் நடித்த நடிகை பிகினி உடையில் கொடுத்த போஸை பாருங்களேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2020/07/blog-post_7.html", "date_download": "2020-11-29T04:31:58Z", "digest": "sha1:23YEOZR43TF3NGLVZRWXQOVNPRDNGDVJ", "length": 14231, "nlines": 328, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "මුස්ලිම් ස්වාධීන කණ්ඩායම්වල අරමුණ වන්නේ මුස්ලිම් ප්‍රජාවගේ ඡන්දය බිඳ දැමීමයි,", "raw_content": "\nஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு பேசும் போது, கல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்\nமைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.\nசிறுபான்மையினரின் வாக்குகளே பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் சஜீத் − ரணில் பிரச்சினை கூட்டனிக்கு பாதிப்பில்லை சஜீத் − ரணில் பிரச்சினை கூட்டனிக்கு பாதிப்பில்லை நான் நிரபராதி என்பதை சிங்கள மக்கள் உணர்வர் நான் நிரபராதி என்பதை சிங்கள மக்கள் உணர்வர் ஆட்சியில் இணையுமாறு அழைப்பு வந்தால் தீர்மானிக்கலாம் ஆட்சியில் இணையுமாறு அழைப்பு வந்தால் தீர்மானிக்கலாம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி.... அப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...; கேள்வி: தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி.... அப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...; கேள்வி: தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் பதில்: ஆளுங்கட்சியில்தான் இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டுடன் நாம் அரசியல் செய்யவில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்த 69 லட்சம் வாக்குகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ஒட்டுமொத்தமாகப் பெற்றாலும், அவற்றினைக் கொண்டு நாடாளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் 105 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடியும். அதேவேளை, எதிர்த்தரப்பினருக்கு 119 ஆசனங்கள் கிடைக்கும். எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தல் சவ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/22376--2", "date_download": "2020-11-29T04:23:28Z", "digest": "sha1:EQWCIQRXB65LPUGKLU4UIZZ455LCFIWB", "length": 16518, "nlines": 259, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 08 August 2012 - ’’வாசலுக்கு வராத சாமி!’’ | vaasaluku varada sami.", "raw_content": "\nஎன் விகடன் - திருச்சி\nஇது��ான் நிஜ குடும்பப் பாட்டு\nநான் என்ன தப்பு செஞ்சேன்\nவாட்டுடி முனிமம்மி யுவர் ஐல மை...\nவலையோசை : குங்குமப் பூ\nஎன் ஊர் : தஞ்சாவூர்\nஎன் விகடன் - மதுரை\nவலையோசை - இம்சை அரசன் பாபு\nஎன் ஊர் - இல்லடா இல்லடா... டிக்கெட் இல்லடா \nகை கொடுக்கும் காலப் பொக்கிஷம் \nநாங்க புதுசா ஒட்டிக்கிட்ட ஜோடிதானுங்க\nஎன் விகடன் - சென்னை\n''நமக்கு அப்பா அந்தக் கடவுள்தான்\nநான் ரொம்ப நல்லத் திருடன்\nஎன் ஊர்: நடிகர் தாமு - அயனாவரம்\nஒரு தந்தம் ரஜினி... இன்னொரு தந்தம் கமல்\nஎன் விகடன் - கோவை\n\"ஏழை மாணவர்களுக்காக மேஜிக் செய்கிறேன்\n”உசுரு கொடுத்த மண்ணை விட்டுப் போக முடியுமா\nகொடநாட்டின் கொடை வள்ளல் அம்மா\nஎன் விகடன் கோவை: அட்டைப் படம்\nகேம்பஸ் இந்த வாரம்: செல்வம் கலை அறிவியல் கல்லூரி, நாமக்கல்\nநானே கேள்வி... நானே பதில்\n\"நான் யாருக்கும் தாழ்ந்தவன் இல்லை\nராகுல்... சீரழிவு மோடி... பேரழிவு\nவிகடன் மேடை - வாலி\n\"தேவை... கருணை அல்லது கருணைக் கொலை\nகொஞ்சம் தியாகம்... நிறைய சாதனை\nஒன் அண்ட் ஒன்லி ஒலிம்பிக்\nசொரணை இருந்தாத்தானே உயிர் இருக்கும்\nஇரண்டே வாரங்கள்... இனிய மாற்றங்கள்\nஎன் விகடன் - புதுச்சேரி\nகாவல் நிலையத்தில் காதல் கோட்டை\nவாசகர் வாய்ஸ் - மட்டிக்கல் ஏழைகளின் இறைச்சி\nதலையங்கம் - ஓட்டை... பேருந்தில் மட்டுமா\n'எங்க வீட்டுப் பிள்ளை' 'நினைத்தாலே இனிக்கும்' மீண்டும் பார்க்கலாம்\n\"அப்பவே விடிய விடிய பார்ட்டிதான்\nஅமீர் கான் மாதிரி ஆகணும்னு ஆசை\nமாணிக்கம் என் பாய் ஃப்ரெண்ட்\n\"எதுவும் இல்லாதவன் வாழ்க்கை எப்படி இருக்கும்\nவட்டியும் முதலும் - 52\nWWW - வருங்காலத் தொழில்நுட்பம்\nபோர் வெறியர்களுக்கு ஒரு புதிய பாடம்\nடியக் காலையிலேயே மாட்டைக் குளிப்பாட்டி, அதுக்கு கலர் கலரான துணி எல்லாம் போர்த்தி, நாலு காலுக்கும் சலங்கை கட்டி, கொம்பைச் சீவி அழகுபடுத்தி, ரெண்டு மூணு மைல் நடந்து, 'ஏழுமலையான் வந்திருக்காரு... எம்பெருமான் வந்திருக்காரு...\nஉங்க கையால பகவானுக்குக் காணிக்கை போடுங்க சாமி’னு எல்லா வீட்டுக்கும் போய் யாசகம், அதாங்க பிச்சை கேட்போம். ஆனா, இப்போ யாரும் எங்களை மதிக்கிறதே இல்லை. வீட்டை விட்டு வெளியில வந்துகூட யாரும் பதில் சொல்றது இல்லை. நாள் பூரா, ஊர் முழுக்கச் சுத்தினாலும் கைக்குக் கிடைக்கிறது ஐம்பதோ அறுபதோதான். இந்தப் பணம் எங்க புள்ளைங்க சாப்பிடறதுக்கே போதல. க��டவே அலையிற மாட்டுக்கு ஒரு புடி வைக்கோல்கூட வாங்கிப் போட முடியலை. அப்புறம் என்னத்துக்கு இந்தத் தொழிலைச் செய்யணும்னுதான் மாடெல்லாம் வித்துட்டோம்'' என்று ஆதங்க அறிமுகம் தருகிறார் முன்னாள் பூம் பூம் மாட்டுக்காரரும் தற்போது கட்டடத் தொழிலாளியு மான சுப்ரமணி.\nபுதுவைக்கு அருகில் உள்ள அச்சரம்பட்டு என்ற கிராமத் தில் 17 குடும்பங்கள் பூம்பூம் மாடு வைத்துத் தொழில் பார்த்து வந்தார்கள். ஆனால், கால மாற்றத்தால் இப்போது பலபேர் வேறு தொழிலுக்கு மாறிவிட்டார்கள்.\n''நாங்க போனாலே கிராமத்துல இருக்கிற விவசாயிங்க நல்ல சகுனமா நினைப்பாங்க. 'சாமியே நம்ம வீட்டுக்கு வந்து இருக்கு. விளைச்சல் நல்லா இருக்கும்’னு தானியங்களும் காசும் தருவாங்க. அவங்க பிரச்னைகளை பூம் பூம் மாட்டுக்கிட்ட பிரார்த்தனையா வெப்பாங்க. இப்ப கொஞ்ச காலமா விவசாயம்லாம் அழிஞ்சிக்கிட்டே வருது. கிராமத்துல இருந்த விவசாயிகள் எல்லாம் ஊரைவிட்டுப் போயிட்டாங்க. விவசாயிகள் போனபிறகு எங்களை யாரும் மதிக்கிறது இல்லை. 'கை கால் நல்லாத்தான இருக்கு, ஏன் பிச்சை எடுக்கிறே’னு கேட்கிறாங்க. எங்க புள்ளைங்க பள்ளிக் கூடத்துக்குப் போயிட்டு வரும் போது 'பிச்சைக்காரன் மவன் போறான் பாரு’னு அசிங்கப்படுத்துறாங்க. மாட்டுக் கும் தீனி போட முடியாததால அதுவும் இளைச்சிப் போச்சு. இதெல்லாம் பார்த்த துக்கு அப்புறம்தான் வேற தொழில் பக்கம் திரும்பினோம்.\nவீட்டுக்குத் திருஷ்டிக் கயிறு, துணி வெளுக்கப் போடுற நீலம், பாய், சுருக்குப் பைனு செஞ்சு விக்க ஆரம்பிச்சோம். வீட்டுக்குத் திருஷ்டிக் கயிறு கட்டுனாங்கன்னா ரெண்டு மூணு வருஷத்துக்கு கயிறு வீணாப்போகாம இருக்கும். அதனால, திரும்பவும் வாங்க மாட்டாங்க. எல்லாரும் விளம்பரம் செய்யிற கம்பெனி நீலம் வாங்குறதால எங்க வியாபாரம் அந்த அளவுக்குப் போகலை.\nஎங்க வாழ்க்கையே நாடோடி வாழ்க்கை. , இப்ப நாங்க இருக்கிறதுகூட பொறம்போக்கு நிலம்தான். கூலிவேலைக்குப் போகலாம்னா மத்தவங்களுக்கு ஒரு கூலி, எங்களுக்கு ஒரு கூலிதான். வாசல் வாசலா ஏழுமலையானாப் போனோம். ஆனா, எங்க வாசலுக்கு இன்னும் எந்த சாமியும் வந்துசேரலை'' என்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/92950", "date_download": "2020-11-29T04:47:39Z", "digest": "sha1:5ATP6T2PBG5XM2GQ5CG2QDVYNC472XHZ", "length": 26505, "nlines": 110, "source_domain": "www.virakesari.lk", "title": "கட்டை அவிழ்க்கும் கொரோனா | Virakesari.lk", "raw_content": "\nநியூஸிலாந்து சென்ற பாகிஸ்தான் அணியில் மேலும் ஒருவருக்கு கொரோனா\nமணல் அகழ்வுப் பணிகளை தடுக்கச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் உயிரிழப்பு\nகொழும்பு அணியின் 2 ஆவது வெற்றியும், கண்டி அணியின் 2 ஆவது தோல்வியும்\nபல்வேறு நாடுகளிலிருந்து 488 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nதனிமைப்படுத்தல் தளர்வு தொடர்பான புதிய அறிவிப்பு\nதனிமைப்படுத்தல் தளர்வு தொடர்பான புதிய அறிவிப்பு\nநாட்டில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்\nபிள்ளையான், லலித் வீரதுங்க ஆகியோரின் நீதிமன்ற தீர்ப்பு நியாயமானது - நீதி அமைச்சர் அலிசப்ரி\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nநாட்டில் கொரோனாவால் மேலும் எட்டு பேர் மரணம்\n“தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு வெளியே கண்டறியப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையே, சமூகத் தொற்றை நோக்கி நாடு நகருவதற்கான அறிகுறியை வெளிப்படுத்துகிறது”\nகனடா, பிரித்தானியா, அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளில், கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வருகிறது. அங்கு உயிரிழப்புகளும் அதிகளவில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.\nஆனாலும் அதனையும் தாண்டிய ஒரு அசாத்தியமான துணிச்சலும், அதனை எதிர்கொள்வதில் ஒரு அச்சமின்மையும் பரவலாக காணப்படுகிறது. இலங்கையில் கொரோனா என்றதும் பீதியில் உறைகின்றதைப் போல, அங்கு நிலைமைகள் இல்லை. இலட்சக்கணக்கான மக்கள் தொற்றினால் பாதிக்கப்படுகிறார்கள் - பெரும்பாலானவர்கள் தாமாகவே குணமடைந்து விடுகிறார்கள், முதியவர்களும், நோயாளிகளும் தான், உயிரிழப்பைச் சந்திக்கிறார்கள்.\nஒரு வீட்டில் ஒருவருக்கோ, பலருக்கோ தொற்று உறுதி செய்யப்பட்டால், இங்குள்ளதைப் போன்ற பரபரப்பு அங்கு யாருக்கும் இருப்பதில்லை. பக்கத்து வீட்டில் இருப்பவருக்குக் கூட தெரியாது. வீட்டில் 14 நாட்கள் சுயதனிமையில் இருக்க அறிவுறுத்தப்படுவார்கள். தினமும், தாதி ஒருவர் தொலைபேசியில் அழைத்து உடல் நிலை குறித்து கேட்டறிவார். தேவைப்படும் மருந்துகளை பரிந்துரைப்பார்.யாரும் மருத்துவமனைக்குள் எடுக்கப்படுவதில்லை. மூச்சுவிடுவதில் பிரச்சினை ஏற்பட்டால் மாத்திரம், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.\nஇதுதான் பெரும்பாலான நாடுகளில் கொரோனா தொற்றாளர்கள் கையாளப்படும் முறை. 14 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தால்போதும், அந்தக் கிருமி இன்னொருவருக்கு தொற்றும் தகைமையை இழந்து விடும் என்கிறார்கள். ஆக, அங்கு கொரோனா தொற்றுஏற்பட்டால்14 நாட்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்தால் போதும். இங்கு அம்மை நோய்களால் பாதிக்கப்படுவோரை தனியாக வைத்து 11 நாட்கள், 13 நாட்கள் பராமரிப்பது போலத் தான் அங்கு நடக்கிறது.\nகிட்டத்தட்ட கொரோனா என்பது சாதாரணமாக, தடிமன் வந்து போவதுபோல ஆகி விட்டது. அங்கு, பெரும் எண்ணிக்கையானவர்களுக்கு மருத்துவமனையில் தங்கியிருக்கும் வசதியை செய்துகொடுக்க முடியாதுஎன்பது அவர்களுக்குள்ள முக்கியமான பிரச்சினை.\nஅங்கு மட்டுப்படுத்தப்பட்டளவு செயற்கை சுவாசக் கருவிகள் தான் இருக்கின்றன என்பதும் இன்னொருபிரச்சினை.\nஇந்தக் சூழல் அவர்களை இந்த தொற்று நோயுடன் வாழப் பழக வைத்திருக்கிறது. தொற்றுஅதிகம்இருந்தாலும், அதனைஎதிர்கொண்டுபோராடும்துணிச்சலைகொடுத்திருக்கிறது. ஆனால் இங்கு நிலைமைகள் தலைகீழாக இருக்கிறது. ஒருவருக்கு தொற்று என்றதும் நாடே பரபரப்பாகிறது. குறித்த பிரதேசம் முடக்கப்படுகிறது, ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. தொற்றுக்குள்ளானவர் நடமாடிய இடங்கள் அனைத்தும் முடக்கப்படுகின்றன. தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.\nஆனாலும் தொற்று தன் ஆட்டத்தை நிறுத்தியதாகத் தெரியவில்லை. இப்போது இலங்கையில் கொரோனா தனது இரண்டாவது அலை, ஆட்டத்தை ஆடிக் கொண்டிருக்கிறது. ஆனால், அரசாங்கம் அதனை ஒத்துக் கொள்வதாகத் தெரியவில்லை. இது சமூகத் தொற்று இல்லை என்கிறது. எங்கிருந்து -யாரால் தொற்று ஏற்பட்டது என்பதை கண்டறிய முடியாத நிலை தான்சமூகத் தொற்று,. மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலையில் தொற்று எப்படி ஏற்பட்டது என்று யாருக்கும் தெரியாது. அதனை கண்டுபிடிக்க விசாரணை நடத்துகிறோம் என்று கூறிக் கூறியே பல வாரங்களை கடத்தி விட்டது அரசாங்கம். மினுவங்கொட அல்லது பிராண்டிக்ஸ் கொத்தணி என்று இதனைக் கூறிக் கொண்டிருக்கிறது அரசாங்கம். ஆனால் இப்போது அந்த நிலை மாறி விட்டது அவ்வாறு கூறக்கூடிய நிலை இல்லை என்பதை முன்னாள்சபாநாயகர்கரு ஜயசூரிய ஒரு அறிக்கையில் கூறியிருந்தார்.அது தான் உண்மை நிலை. இப்போது இலங்கை முன்னெப்போதும் எதிர்கொள்ள���த நெருக்கடியை எதிர்கொள்ளத் தொடங்கி விட்டது. ஆனால் அரசாங்கம் அதனை அடக்கி வாசிக்கிறது.\nகடந்த மார்ச் மாதம், தொற்று பரவத் தொடங்கியதும், ஊரடங்குச் சட்டம், முடக்க நிலை அறிவிக்கப்பட்டது.கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் அந்த நிலை நீடித்தது. இப்போது, தொற்று நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால்,சிலஇடங்களில்மட்டும்ஊடரங்கு அமுலில் இருக்கிறது.சிலபகுதிகள்மட்டும்தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மினுவங்கொட கொத்தணியில் தொடங்கிய தொற்று இப்போது, நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சென்றடைந்து விட்டது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் தொற்று அடையாளம்காணப்பட்டவர்கள் பெரும்பாலும், தனிமைப்படுத்தல் நிலையங்களில்இருந்துநிலையில்தான் கண்டுபிடிக்கப்பட்டார்கள். ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என்று சுமார் 8 ஆயிரம் பேருக்கு மேல் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருந்தே பெரும்பாலான தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டு வந்தனர்.இப்போதைய நிலைமை அப்படியில்லை.\nகம்பஹா, கொழும்பு மாவட்டங்களில் பொலிஸ் நிலையங்களில், வங்கிகளில், அலுவலகங்களில், ஆடைத் தொழிற்சாலைகளில், சந்தைகளில் என்று பரவலாக தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்படுகிறார்கள். தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு வெளியே கண்டுபிடிக்கப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை தான் அதிகரித்திருக்கிறது.\nகொரோனா தொற்று இப்போது தனிமைப்படுத்தல் நிலையங்களுக்குள் கட்டுப்படுத்தப்படவில்லை என்பதை தான்இது காட்டுகிறது. முதலாவதுஅலையின்போது, தொற்று வெலிசற கடற்படைதளத்துக்குள்ளேயும், கந்தகாடு புனர்வாழ்வு முகாமுக்குள்ளேயும் தான் சுற்றிக்கொண்டிருந்தது. அதனுடன்தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தியபோது, அங்கிருந்தவர்கள்தான் தொற்றாளர்களாக கண்டுபிடிக்கப்பட்டனர். ஆனால்இப்போது, தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்குஅப்பால்தொற்றாளர்கள்கண்டுபிடிக்கப்படுகிறார்கள்.\nஇந்த இடத்தில் தனிமைப்படுத்தல் நிலையங்களைஅமைத்துதொற்றைகட்டுப்படுத்துவதுஎன்றதிட்டம்தோல்வியைத் தழுவத்தொடங்கியிருக்கிறது. சமூகத் தொற்று என்ற விடயம் மேலெழத் தொடங்கியிருக்கிறது. இப்போது தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு வெளியே கண்டுபிடிக்கப்படும் தொற்றாளர்களின் நெருங்கிய தொடர்பாளர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகள், முழு அளவில் மேற்கொள்ளப்படுவதாக தெரியவில்லை. ஏனென்றால், அவர்களை கொண்டு செல்ல முயன்றால், தனிமைப்படுத்தல் நிலையங்களில் இடம் போதாது. அதனால் தான் அரசாங்கம் தனிமைப்படுத்தல் நிலையங்களை அதிகரிக்கும் திட்டத்தை விட, தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்திருக்கிறது. இலங்கையில் இப்போது ஆறுதலடையக் கூடிய ஒரு நிலை உள்ளது என்றால், அது தொற்றாளர்கள் எவரும் ஆபத்தான நிலையில் இல்லை என்பது தான்.\nஇப்போதைய நிலையில், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு வெளியே கண்டறியப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையே, சமூகத் தொற்றை நோக்கி நாடு நகருவதற்கான அறிகுறியைவெளிப்படுத்துகிறது.\nயாழ்ப்பாணம் போன்ற சில இடங்களில் நிலைமைகள் கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும், அதிக சனஅடர்த்தி கொண்ட கம்பஹா, கொழும்பு மாவட்டங்களின் நிலைமை அவ்வாறு இல்லை. இந்தநிலையில் தான், அரசாங்கம் மீண்டும் முடக்க நிலையை ஏற்படுத்தலாம் என்ற பரவலான அச்சம் காணப்படுகிறது. உயர்தரப் பரீட்சை முடிந்ததும் நாடளாவிய ரீதியான ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என்ற பொதுவான நம்பிக்கை பெரும்பாலான மக்களிடம் இருக்கிறது. ஆனாலும், இதனையும் கடந்து கொரோனாவுடன் வாழப்பழகுதல், அதனை எதிர்கொள்ளப் பழகுதல் போன்ற விடயங்கள் வரும் மாதங்களில் முக்கியமான பேசுபொருளாக மாறக் கூடும். மேற்குலக நாடுகளில் கொரோனா இப்போது எப்படி ஒரு சாதாரண தடிமன் போன்று உணரப்படுகிறதோ அதுபோன்ற நிலை இங்கும் வரும் காலம் வெகுதொலைவில் இருப்பதாகத் தெரியவில்லை.\nகனடா பிரித்தானியா அமெரிக்கா தனிமைப்படுத்தல் கொரோனா தொற்றாளர்கள்\nபாகிஸ்தானில் ஆண்மையை நீக்கும் சட்டம்\nஆண்மை நீக்க தண்டனை ஒரு தொடக்கமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ள ஆளுங்கட்சி செனட்டர் பைசல் ஜாவேத் கான், விரைவில் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படும் என கூறியுள்ளார். இச் சட்டம் விரைவில் நடைமுறைக்கு வரவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.\n2020-11-26 12:05:02 பாலியல் துஷ்பிரயோகம் சட்டம் குற்றவாளி\nஇன்றைய ந���லைக்கு காடழிப்பே காரணம்\nகாடழிப்பைத் தவிர்ப்பதன் ஊடாக இயற்கையின் சமநிலையை உயர்மட்டத்தில் பேணமுடியும் என்பதுடன் அதனூடாகவே நாமனைவரும் எமது நிலைத்திருப்பை உறுதிசெய்ய முடியும் என்பதை அனைவரும் புரிந்துகொண்டு செயலாற்றுவது அவசியமாகும்.\n2020-11-25 16:11:18 இயற்கை காடழிப்பு இயற்கை அனர்த்தம்\nதமிழ்த் தேசிய அரசியலில் சாண், ஏற முழம் சறுக்கும் நிலைமைகள் ஏற்படுவது ஒன்றும் புதிதல்ல. நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தல், தமிழ்த் தேசியப் பரப்பில் ஐக்கிய அணியொன்றை உருவாக்குவதற்கான கற்பிதத்தினை வழங்கியுள்ளது. அதனடிப்படையில் ஐக்கியத்திற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.\n2020-11-25 13:08:55 சி.வி.விக்னேஸ்வரன் தலைவர் முன்மொழிவு\nவறுமையை ஒழித்துக்கட்டிய சீனாவின் மாகாணம்\nகுன்மிங், ( சின்ஹுவா): கடந்த வருட இறுதியில் சீனாவில் எஞ்சியிருந்திருக்கக்கூடிய வறியவர்கள் சனத்தொகையில் மிகப்பெரிய பங்கினர் வாழ்ந்த தென்மேற்கு சீனாவின் யுனான் மாகாணம் முற்றுமுழுதான வறுமையை இப்போது ஒழித்திருக்கிறது.\n2020-11-24 18:00:21 முழுமையான வறுமை சீனா மாகாணம்\nதீவிர வறுமை கோட்டுக்கு கீழே வாழ்பவர்கள் யார் என்பதை உலக வங்கியானது சுட்டிக்காட்டும் போது 1.90 டொலர்களுக்கு கீழான நாளாந்த வருமானத்தை பெறுபவர்களே அவர்கள் என்று கூறுகின்றது.\n2020-11-24 13:33:50 வேதனம் வேடிக்கை மனிதர்கள் ஆயிரம் ரூபாய் நாட்சம்பளம்\nநியூஸிலாந்து சென்ற பாகிஸ்தான் அணியில் மேலும் ஒருவருக்கு கொரோனா\nகொழும்பு அணியின் 2 ஆவது வெற்றியும், கண்டி அணியின் 2 ஆவது தோல்வியும்\nபல்வேறு நாடுகளிலிருந்து 488 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nதனிமைப்படுத்தல் தளர்வு தொடர்பான புதிய அறிவிப்பு\nஜனாதிபதியை சந்தித்தார் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/20000-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2020-11-29T04:47:23Z", "digest": "sha1:OSSSLWEJPOXGET2R4JSSRNJ37TSZME63", "length": 7397, "nlines": 59, "source_domain": "kumariexpress.com", "title": "20,000 பேருக்கு வாய்ப்பை அள்ளிக் கொடுக்கும் அமேசான்..வீட்டில் இருந்தே சம்பாதிக்க அருமையான வாய்ப்பு!Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News", "raw_content": "\nகொரோனா தடுப்பு பணி 2 ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்\nகஞ்சா விற்பனையில் கில்லா��ி பாய்ந்தது குண்டாஸ்\nஉடல்நல குறைவால் இறந்த போலீசார் குடும்பத்திற்கு உதவி\nஅரசுபஸ் ஊழியர் விஷம் அருந்தி தற்கொலை\nபால்குளம் தண்ணீர் கலங்கல் பாட்டிலில் தண்ணீரோடு கலெக்டரிடம் மனு\nகுமரி மாவட்ட கொரோனா நிலவரம்\nHome » வர்த்தகம் செய்திகள் » 20,000 பேருக்கு வாய்ப்பை அள்ளிக் கொடுக்கும் அமேசான்..வீட்டில் இருந்தே சம்பாதிக்க அருமையான வாய்ப்பு\n20,000 பேருக்கு வாய்ப்பை அள்ளிக் கொடுக்கும் அமேசான்..வீட்டில் இருந்தே சம்பாதிக்க அருமையான வாய்ப்பு\nஇந்தியாவில் உள்ள முன்னணி ஆன்லைன் ஈ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் இந்தியா, 20,000 பருவகால ஊழியர்களை பணியில் அமர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது.\nஇது ஹைத்ராபாத், புனே, கோயமுத்தூர், நொய்டா, இந்தூர், ஜெய்ப்பூர், கொல்கத்தா, சண்டிகர், மங்களூர், போபால், லக்னோ உள்ளிட்ட 11 நகரங்களில் இந்த பணியமர்த்தல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.\nஆக இதன் மூலம் அந்தந்த நகரங்களில் உள்ள இளைஞர்களுக்கு இது உதவும் என்றும் அமேசான் தெரிவித்துள்ளது.முன்னதாக நாட்டில் 50,000 தற்காலிக வேலைகளை அறிவித்த அமேசான், அதன் பிறது தற்போது இந்த வளர்ச்சி கண்டுள்ளது. மேலும் இவ்வாறு பணியமர்த்தப்படும் ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் Virtual Customer Service திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும். இதனால் வீட்டில் இருந்து வேலை பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கும் இதில் வாய்ப்புகள் உண்டு.\nPrevious: ‘பைரேட்ஸ் ஆப் த கரிபியன்’ முதன்மை கதாபாத்திரத்தில் பெண் நடிக்கிறார்\nNext: S.A சுபாஷ் பண்ணையார் சார்பாக காவல்துறையினறால் தாக்கப்பட்டு உயிரிழந்த ஜெயராஜ்_பெனிக்ஸ் ஆகிய இருவருக்கும் பெருவிளை காமராஜர் சிலை முன்பு மெழுகுவர்த்தி அஞ்சலி செலுத்தி கண்டனம் தெரிவிக்கப்பட்டது\n‘நிவர்’ புயல் எதிரொலி- குமரியில் 50 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை\nஅம்மா இருசக்கர வாகனம் வாங்க பெண்கள் விண்ணப்பிக்கலாம்: அடுத்த மாதம் 31-ந் தேதி கடைசிநாள்\nஅலையின்றி குளம்போல் காட்சியளித்த கன்னியாகுமரி கடல்\nநாகர்கோவிலில் விஜயகுமார் எம்.பி. வீட்டு முன் வெடிகுண்டு வீச்சு- போலீசார் விசாரணை\nகொரோனா தடுப்பு பணி 2 ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்\nகஞ்சா விற்பனையில் கில்லாடி பாய்ந்தது குண்டாஸ்\nஉடல்நல குறைவால் இறந்த போலீசார் குடும்பத்திற்கு உதவி\nஅரசுபஸ் ஊழியர் விஷம் அருந்தி தற்கொலை\nஇந்தி���ாவில் கொரோனா பாதிப்பு: இன்று மேலும் 36,975 பேருக்கு தொற்று உறுதி\nடெல்லியில் இன்று காற்றின் தரம் மிக குறைந்துள்ளதாக வானிலை மையம் தகவல்\nகேரளாவில் போலீசாருக்கான கூடுதல் அதிகார உத்தரவு தற்காலிகமாக ரத்து – பினராயி விஜயன் நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/09/satellite-find-five-new-planets-around.html", "date_download": "2020-11-29T04:09:13Z", "digest": "sha1:SY2HGH4353SYU4BQJV5VYE5ZCXBBTAHC", "length": 12201, "nlines": 87, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> புதிய ஐந்து கோள்கள். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome தொழில்நுட்பம் விஞ்ஞானம் > புதிய ஐந்து கோள்கள்.\n> புதிய ஐந்து கோள்கள்.\nMedia 1st 12:54 PM தொழில்நுட்பம் , விஞ்ஞானம்\nசூரியக் குடும்பத்திற்கு வெளியே ஐந்து புதிய கோள்களை நாசாவின் கெப்லர்விண் தொலை காட்டி கண்டுபிடித்திருப்பதாக அறிவிக்கப் பட்டிருக்கிறது. புதியகோள்களை அறிவதற்காக சென்ற ஆண்டு விண்ணுக்கு ஏவப்பட்ட இந்த அவதான நிலையம்தனது விண்வெளி ஆய்வுப் பணிகளை ஆரம்பித்து முதல் சில வாரங் களுக்குள்இவற்றைக் கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது.\nநமது சூரியக் குடும்பத்தின் நெப்டியூனை விட அளவில் பெரிதாக இருக்கும் இந்தவெளிக் கோள்களுக்கு கெப்ளர் 4ஷி, 5ஷி, 6ஷி, 7ஷி, 8ஷி எனப்பெயரிடப்பட்டுள்ளன. வாஷிங்டன் டிசியில் அமெரிக்க வானியல் கழகம் இதனைஅறிவித்தது. இவை அனைத்தும் தமது விண் மீன்களை (சூரியனை) 3.2 முதல் 4.9நாட்கள் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வருகின்றன. இவை தமதுவிண்மீன்களுக்கு மிக அருகே இருப்பதாலும், இவற்றின் விண்மீன்கள் சூரியனைவிட அதிக வெப்பமுடையதாக இருப்பதாலும், கெப்ளரின் புதிய வெளிக் கோள்களின்சராசரி வெப்பநிலை மிக அதிக மாக இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இவற்றில்எதிர்பார்க்கப்படும் வெப்பநிலை 1,200 முதல் 1,650 வரை (2,200 - 3,000)ஆகக் காணப் படுகிறது. நாசாவின் பில் போருக்கி என்ற வானிய லாளர் \"\"எரிமலைக்குழம்புகளை விட இந்தக் கோள்கள் மிகவும் வெப்பம் கூடியதாக இருக்கிறது.''எனத் தெரிவித்தார். \"\"உண்மையில், முதல் இரண்டு கோள்களும் காய்ச்சியஇரும்பை விட அதிக வெப்பநிலையைக் கொண்டுள்ளன. இதனால் இங்கு உயிரினங்கள்வாழமுடியாது.'' கெப்லர் விண்கலம் 2009, மார்ச் 6 ஆம் நாள் கீழைத்தேயநேரத்தின் படி 22:49 மணிக்கு (மார்ச் 7, 03:49) விண்ணுக்கு ஏவப்பட்டது.இது வரையில் வ��ண்ணுக்கு அனுப்பப்பட்ட ஓளிப் படக் கருவிகளில் மிகவும்பெரியதை கெப்ளர் தன்னுடன் கோண்டு சென்றது. இதனுடன் பொருத்தப்பட்டிருக்கும்ஒளியளவியின் உதவி யுடன், 3.5 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 100,000விண்மீன்களின் ஒளிச்செறிவைக் கணக்கிடும். இதன் மூலம் விண்மீன் ஒன்றை அதன்கோள் கள் சுற்றிவரும் முறையை பார்த்து அறியலாம்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\n> விண்ணைத்தாண்டி வருவாயா - இரண்டாவது விழா\nவிண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இரண்டு பாடல்களை ஒளிபரப்புவார்கள், பார்த்து ரசிக்கலாம் என்று காத்திருந்தவர்களுக்கு ...\n> பாரம்பரிய சித்த மருத்துவர்களை தெரிந்து கொள்வோம்\nசித்தர்களின் ஆசி பெற்று குருவின் அருள் பெற்று சித்த வைத்தியம் செய்து வரும் மருத்துவர்களின் கருத்தரங்கு 2009 மார்ச் 8,9,10 தேதிகளில் தர்மா ம...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\n> தென்னிந்தியாவின் காஸ்ட்லி நடிகை - இலியானா.\nதென்னிந்தியாவின் காஸ்ட்லி நடிகை யார் த்‌‌ரிஷா, நயன்தாரா, அசின் ஆகியோர் போட்டியில் இருந்தாலும் அவர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை...\n> நித்யானந்தர்ரிடம் மாட்டாத விஜய்\nகதவைத்திற காற்று வரட்டும் என பத்தி‌ரிகையில் பக்தர்��ளுக்கு அருள்பாலித்து வந்தார் நித்யானந்தர். பக்தர்களில் ஒரு பாவி திறந்த கதவு வழியாக நித்யா...\n> விண்டோஸை வேகப்படுத்த 20 வழிகள்\nவிண்டோஸ் 95, 98, 2000, எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 எனப் பல நிலைகளில் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை மைக்ரோசாப்ட் தந்தாலும், அவை இயங்கும் வேகம் இன்ன...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1060&cat=10&q=General", "date_download": "2020-11-29T05:16:01Z", "digest": "sha1:FDDNMWV4EYFNDS75DSGIU3YNINMAA23Q", "length": 11991, "nlines": 136, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nநான் தற்போது பி.இ., ஐ.டி., படித்து வருகிறேன். ஐ.டி., துறையில் உள்ள சாப்ட்வேர் நிறுவனங்களில் பணி புரியாமல் சிடாக் போன்ற அரசு நிறுவனத்தில் பணி புரிய விரும்புகிறேன். இந்தத் தகுதிக்கு அங்கு பணி வாய்ப்புகள் உள்ளனவா\nநான் தற்போது பி.இ., ஐ.டி., படித்து வருகிறேன். ஐ.டி., துறையில் உள்ள சாப்ட்வேர் நிறுவனங்களில் பணி புரியாமல் சிடாக் போன்ற அரசு நிறுவனத்தில் பணி புரிய விரும்புகிறேன். இந்தத் தகுதிக்கு அங்கு பணி வாய்ப்புகள் உள்ளனவா\nஉங்களைப் போலவே இன்று பல பி.இ., பி.டெக்., பட்டதாரிகள் விரும்புகின்றனர். எனவே தான் வங்கிகளின் கிளரிகல் பணியிடங்களுக்குக் கூட உங்களைப் போன்ற தகுதியுடைய எண்ணற்றவர்கள் மோதுகின்றனர். சிடாக் என்னும் மத்திய அரசு நிறுவனத்தில் புராஜக்ட் இன்ஜினியர், புரொகிராம் கோ ஆர்டினேட்டர் போன்ற பதவிகள் ஆண்டு தோறும் அறிவிக்கப்படுகின்றன.\nஇதற்கு பி.இ., பி.டெக்.,இவற்றில் ஒன்றை கம்ப்யூட்டர் சயின்ஸ்/ஐ.டி., பாடங்களுடன் முடித்திருப்பவர்களும், எம்.சி.ஏ.,தகுதியைப் பெற்றிருப் பவரும் விண்ணப்பிக்கலாம். இது போன்ற பணிகளில் வேலைக்கான உத்தரவாதத்தை விட மன நிம்மதி தான் பலருக்கும் இதைத் தேர்வு செய்ய\nநீங்கள் சிடாக் என்று ஒரே ஒரு நிறுவனத்தை மட்டுமே இலக்காக வைத்துக் கொள்ளாமல் பொதுத் துறை நிறுவனங்கள் என்று கூட இலக்கை நிர்ணயித்துக் கொள்ளலாம்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nபி.எஸ்சி., உளவியல் அஞ்சல் வழியில் படிக்கிறேன். இதற்கான வாய்ப்புகள் பற்றி கூறவும்.\nஇன்றைய சூழலில் எந்தத் துறைகள் அதிக வேலை வாய்ப்புகளை உள்ளடக்கியுள்ளன எனக் கூறலாம்\nஆபரேஷன் ரிசர்ச் பிரிவில் எம்.எஸ்சி., படிக்க விரும்புகிறேன். எங்கு படிக்கலாம்\nபிளஸ் 2 முடிக்கவுள்ளேன். அடுத்ததாக ஹோம்சயின்ஸ் அல்லது நியூட்ரிஷன் டயடிக்ஸ் படிக்க விரும்புகிறேன். இத்துறையின் வாய்ப்புகள் பற்றிக் கூற முடியுமா\nபி.எஸ்சி., மைக்ரோபயாலஜி முதலாமாண்டு படிக்கிறேன். எம்.எஸ்சி., மைக்ரோபயாலஜி படிப்பை எங்கு படிக்கலாம் இதைப் படிப்பதால் எங்கு எனக்கு பணி வாய்ப்புகள் கிடைக்கும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://twominutesnews.com/2020/10/21/bigg-boss-aari-unknown-knee-operation-fans-got-emotional/", "date_download": "2020-11-29T04:25:40Z", "digest": "sha1:5RS2GUMRZB4DHQYUQUUGLU5DJ6N23K5V", "length": 11707, "nlines": 89, "source_domain": "twominutesnews.com", "title": "Bigg Boss Aari Unknown Knee Operation Fans Got Emotional – Two Minutes News", "raw_content": "\nபாண்டவர் இல்லம் சீரியல் நடிகைக்கு திருமணம் முடிந்தது – மாப்பிள்ளை இவர் தானாம்.\nவீட்டிலேயே இருந்த விஜயகாந்திற்கு எப்படி கொரோனா தோற்று வந்தது எப்படி தெரியுமா \nசற்றுமுன் விஜயகாந்த் உடல்நிலையின் தற்போதைய நிலவரம் பற்றி அறிக்கை வெளியிட்ட தேமுதிக கட்சி\nசசிகலாவிற்கே தண்ணி அண்ணன் மகள் என்ன செய்தார் தெரியுமா\nவிரைவில் சசிகலா தலைமையில் டி.டி.வி மகளுக்கு விரைவில் திருமணம் மாப்பிள்ளை யார் தெரியுமா வைரலாகும் வெளியான நிச்சயதார்த்த புகைப்படங்கள்\n பதில்தெரியாத கேள்விக்கு தலைவர்களின் பதில்கள்\n“முகமது சிராஜ் தந்தை திடீர் மரணம் கடைசி முறை தந்தை முகத்தை பார்க்க முடியாமல் தவிக்கும் சிராஜ் \nஎல்லாதையும் தனியார் நிறுவனத்திற்கு கொடுத்தால் வருங்காலம் இப்படி தான் இருக்கும்\n“வயதை காரணம் சொல்லி நீக்கிட்டாங்க” IRFAN PATHAN சொன்னதுக்கு ஆதரித்த HARBHAJAN\nகள்ள நோட்டை இனி உங்கள் ஸ்மார்ட் போனை வைத்து சுலம்பமாக கண்டுபிடிக்கலாம்.\nதமிழ் சினிமா உலகில் முன்னணி வளர்ந்து வருபவர் நடிகர் ஆரி. இவர் இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் 2010ஆம�� ஆண்டு வெளியான ‘ரெட்டைசுழி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் நடிகராக அறிமுகமானர். இதனைத் தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு கிருஷ்ணா இயக்கத்தில் நெடுஞ்சாலை என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தின் மூலம் தான் நடிகர் ஆரி மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். இதனைத் தொடர்ந்து மாலை பொழுதின் மயக்கத்திலே, மாயா, உன்னோடு கா, நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். தற்போது பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். நடிகர் ஆரி அவர்கள் சினிமா தவிர சென்னை வெள்ளம்,ஜல்லிக்கட்டு பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை போன்ற அனைத்து சமுதாய பிரச்சனைக்கும் முன்னின்று குரல் கொடுத்தவர்.\nஅதுமட்டும் இல்லாமல் இவர் கடந்த சில ஆண்டுகளாக மாறுவோம் மாற்றுவோம் என்ற ஒரு அறக்கட்டளையை நிறுவி வருகிறார். அந்த அறக்கட்டளையில் விவசாயம் குறித்த விழிப்புணர்வுகளை மேற் கொண்டு வருகிறார் ஆரி. இதற்காக நடிகர் ஆரி அவர்கள் கின்னஸ் புத்தகத்தில் கூட இடம் பிடித்தார். பிக் பாஸில் கடந்து வந்த பாதை டாஸ்கின் போது ஆரி பேசிய போது, தனது வீட்டில் அனைவருமே படித்து ஓரளவிற்கு செட்டில் ஆகி விட்டார்கள் ஆனால் நான்தான் படிப்பு வராமல் அப்படியே சுற்றிக்கொண்டு கொண்டு இருந்தேன் அப்போது எனது தந்தை எனது சிறு பகுதியை விற்று ஒரு பத்தாயிரம் ரூபாய் கொடுத்து என்னை சென்னைக்கு வழி அனுப்பி வைத்தார்.\nஅதன் பின்னர் சென்னையில் ஒரு மஞ்சப் பையோடு வந்து இறங்கிய நான் பின்னர் சினிமாவில் எப்படியோ வாய்ப்பைத் தேடி அலைந்து கொண்டிருந்த சமயத்தில் சேரன் மூலமாக எனக்கு பட வாய்ப்பு வந்திருந்தது அந்த படத்தின் பெயர் ‘ஆடும் கூத்து’ அந்த படம் சிறந்த தமிழ் மொழிக்கான தேசிய விருதை பெற்றது. ஆனால் அந்த படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. என்னுடைய முதல் படமே திரையரங்கில் வெளி வராமல் போனது மிகவும் வருத்தமான விஷயம் என்று கூறியிருந்தார் ஆரி. இத்தனை வலிகளை கடந்து வந்த ஆரி பற்றி அறியாத ஒரு விஷயமும் இருக்கிறது. கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் கேப்டன் பதவிக்கான டாஸ்க் ஒன்று நடைபெற்றது. அதில் ரியோவை பாலாஜியும், கேப்ரில்லாவை சுரேஷும் தூக்கி கொண்டு நின்றனர்.\nஅந்த டாஸ்கில் வேல்முருகனை தனது தோளில் சுமந்து கொன்று நின்றார் ஆரி. ஆனால் ஆரிக்கு முட��டியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருக்கிறதாம். இதனால் ஆறு மாத காலம் படுக்கையில் படுத்த படுக்கையாக இருந்தாராம். அதே போல ஒரு வருடம் நடக்க முடியாமல் இருந்தாராம். இருப்பினும் அந்த வலியையும் பொறுத்துக் கொண்டு ஒரு மணி நேரம் வேல்முருகனை சுமந்து நின்றிருக்கிறார் ஆரி இதனை ரசிகர்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்\nPrevious articleதமிழ் பிக் பாஸ்ல இதுக்கே இவ்ளோ சண்ட, அப்போ தெலுங்குல இவங்க பண்ற மாதிரி எல்லாம் பண்ணா என்ன நடக்கும்.\nNext articleஇவன் சாவுக்கு காரணம் சனம் ஷெட்டி தான். அவளை கைது செய்யுங்க – மீரா மிதுன் வெளியிட்ட ஷாக்கிங் ஆதாரம்.\nஜீ குடும்ப விருதுகள் : 46 லட்சம் வாக்குகளை பெற்று விஜய் சேதுபதி கையால் விருது பெற்ற ஜீ தமிழ் சீரியல் நடிகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2019/12/2.html", "date_download": "2020-11-29T04:54:57Z", "digest": "sha1:XUQRES6TGRFMCI6KH36HHPZRNIWF26CZ", "length": 13440, "nlines": 323, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "வெள்ளை வான் தொடர்பில் கைதான 2 சாரதிகளும் திருடர்கள் - விசாரித்ததில் கிடைத்த தகவல்கள்", "raw_content": "\nவெள்ளை வான் தொடர்பில் கைதான 2 சாரதிகளும் திருடர்கள் - விசாரித்ததில் கிடைத்த தகவல்கள்\nமுன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் ஏற்பாட்டில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் தம்மை வெள்ளை வானின் சாரதிமார் என அறிமுகப்படுத்திய இருவரும் சி.ஐ. டியினரால் கைதானதையடுத்து அவர்களிடம் நடத்தப்படும் விசாரணைகளின்போது பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்த இருவரும் குறிப்பிட்ட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொள்ள சுமார் முப்பது லட்ச ரூபாவை வெகுமதியாக பெற பேரம் பேசப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.அத்துடன் கொழும்பு செட்டியார் தெருவில் மூன்றரை கோடி , ஜா – எலையில் 75 லட்ச ரூபா , கந்தானை மற்றும் கொட்டாஞ்சேனையில் தலா 10 லட்ச ரூபா கொள்ளைச் சம்பவங்களுடன் இவர்கள் தொடர்புபட்டவர்களென்றும் , இந்த இருவரில் ஒருவர் ‘உண்டியல் அத்துல’ என்ற மோசடி புள்ளி என்றும் பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.\nஅத்துடன் இவர்கள் பலரை கடத்திக் கொலை செய்துள்ளமையும் தெரியவந்துள்ளதால் நீதிமன்றில் இவர்களை ஆஜர்படுத்தி மேலதிக விசாரணைகளை நடத்த சி ஐ டியினர் தீர்மானித்துள்ளனர். இன்று இவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.அவர்களை 72 மணி நேரம் தடுத்து வைத்���ு விசாரணை செய்ய குற்றப்புலனாய்வு பிரிவினர் தீர்மானித்திருந்தனர்.\nமேலும், இந்த சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.\nஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு பேசும் போது, கல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்\nமைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.\nசிறுபான்மையினரின் வாக்குகளே பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் சஜீத் − ரணில் பிரச்சினை கூட்டனிக்கு பாதிப்பில்லை சஜீத் − ரணில் பிரச்சினை கூட்டனிக்கு பாதிப்பில்லை நான் நிரபராதி என்பதை சிங்கள மக்கள் உணர்வர் நான் நிரபராதி என்பதை சிங்கள மக்கள் உணர்வர் ஆட்சியில் இணையுமாறு அழைப்பு வந்தால் தீர்மானிக்கலாம் ஆட்சியில் இணையுமாறு அழைப்பு வந்தால் தீர்மானிக்கலாம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி.... அப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...; கேள்வி: தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்கள�� தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி.... அப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...; கேள்வி: தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் பதில்: ஆளுங்கட்சியில்தான் இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டுடன் நாம் அரசியல் செய்யவில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்த 69 லட்சம் வாக்குகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ஒட்டுமொத்தமாகப் பெற்றாலும், அவற்றினைக் கொண்டு நாடாளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் 105 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடியும். அதேவேளை, எதிர்த்தரப்பினருக்கு 119 ஆசனங்கள் கிடைக்கும். எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தல் சவ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/92951", "date_download": "2020-11-29T03:48:55Z", "digest": "sha1:RTSP4QHPWVTETUTEZ4YKTFKM735D5E3K", "length": 11427, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "வவுனியாவில் கைக்குண்டு வெடித்து இரு சிறுவர்கள் படுகாயம் | Virakesari.lk", "raw_content": "\nபல்வேறு நாடுகளிலிருந்து 488 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nதனிமைப்படுத்தல் தளர்வு தொடர்பான புதிய அறிவிப்பு\nஜனாதிபதியை சந்தித்தார் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்\nதென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் விருத்தியடையக் கூடிய சாத்தியம்\nபிணையில் விடுதலையான ரிஷாத் பதியுதீன் கல்கிசை ஹோட்டலில் சுய தனிமைப்படுத்தலில்\nதனிமைப்படுத்தல் தளர்வு தொடர்பான புதிய அறிவிப்பு\nநாட்டில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்\nபிள்ளையான், லலித் வீரதுங்க ஆகியோரின் நீதிமன்ற தீர்ப்பு நியாயமானது - நீதி அமைச்சர் அலிசப்ரி\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nநாட்டில் கொரோனாவால் மேலும் எட்டு பேர் மரணம்\nவவுனியாவில் கைக்குண்டு வெடித்து இரு சிறுவர்கள் படுகாயம்\nவவுனியாவில் கைக்குண்டு வெடித்து இரு சிறுவர்கள் படுகாயம்\nவவுனியா, இரணைஇலுப்பைக்குளம் பகுதியில் கைக்குண்டு வெடித்து இரு சிறுவர்கள் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇன்று காலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nவவுனியா, இரணைஇலுப்பைக்குளத்தில் வசிக்கும் பாட்டி தனது இரு பேரப்பிள்ளைகளுடன் வீட்டுக்கு அண்மித்த சிறிய காட்டுப் பகுதியில் விறகு சேகரித்துக் கொண்டு நின்றுள்ளார். இதன்போது பாட்டியுடன் சென்ற இரு சிறுவர்களும் மரம் ஒன்றின் அருகில் நின்று விளையாடிக் கொண்டு நின்றுள்ளனர்.\nஇதன்போது மரத்தின் அடியில் மண்ணில் புதையுண்டு கிடந்த கைக்குண்டு ஒன்றை எடுத்த சிறுவர்கள் அதனை தட்டி விளையாடிய போது அது வெடித்து சிதறியது. அதில் இரு சிறுவர்களும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 மற்றும் 11 வயதுடைய இரு சிறுவர்களே இவ்வாறு காயமடைந்தவர்களாவர்.\nஇது தொடர்பில் இரணை இலுப்பைக்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nவவுனியா கைக்குண்டு வெடிப்பு இரு சிறுவர்கள் படுகாயம் Vavuniya grenade blast two boys Injured\nபல்வேறு நாடுகளிலிருந்து 488 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nகொரோனா பரவல் காரணமாக நாட்டுக்கு திரும்ப முடியாது ஏனைய நாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 488 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.\n2020-11-29 08:41:22 கட்டுநாயக்க பயணிகள் BIA\nதனிமைப்படுத்தல் தளர்வு தொடர்பான புதிய அறிவிப்பு\nகொழும்பு மாவட்டத்தின் மட்டக்குளி, புறக்கோட்டை மற்றும் கரையோரப் பொலிஸ் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டமானது நாளை அதிகாலை 5.00 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.\n2020-11-29 08:29:45 ஊரடங்கு பொலிஸ் மட்டக்குளி\nஜனாதிபதியை சந்தித்தார் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவை சந்தித்து கலந்ரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.\n2020-11-29 07:44:38 கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதி அஜித் தோவல்\nதென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் விருத்தியடையக் கூடிய சாத்தியம்\nதென்கிழக்கு வங்காள விரிகுடாவில் அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் விருத்தியடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nபிணையில் விடுதலையான ரிஷாத் பதியுதீன் கல்கிசை ஹோட்டலில் சுய தனிமைப்படுத்தலில்\nமுன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை பிணையில் விடுவிக்க கோட்டை நீதிவான் நீதிமன்றம் கடந்த 25 ஆம் திகதி உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது அவர் பிணையில் விடுவிக்கப்பட்டு, சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.\n2020-11-29 01:45:32 ரிஷாத் பதியுதீனின் பிணை சுய தனிமைப்படுத்தல்\nபல்வேறு நாடுகளிலிருந்து 488 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nதனிமைப்படுத்தல் தளர்வு தொடர்பான புதிய அறிவிப்பு\nஜனாதிபதியை சந்தித்தார் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்\nதென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் விருத்தியடையக் கூடிய சாத்தியம்\nநாட்டில் அதிகரிக்கும் கொரோனா : தனியார் சிகிச்சை நிலையத்தின் வைத்தியருக்கு கொரோனா : 500 க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%9F/", "date_download": "2020-11-29T05:25:16Z", "digest": "sha1:QS2G7WZ4C4WP57YX2EBKH3JBRGNAOVSS", "length": 20661, "nlines": 86, "source_domain": "marxist.tncpim.org", "title": "மாநிலக் கட்சிகள், சாதி ஒடுக்குமுறை - மார்க்சிஸ்ட் அணுகுமுறை ... » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமாநிலக் கட்சிகள், சாதி ஒடுக்குமுறை – மார்க்சிஸ்ட் அணுகுமுறை …\nஎழுதியது சீத்தாராம் யெச்சூரி -\nமாநிலக் கட்சிகளின் வர்க்கச் சார்பு எத்தகையது\nமார்க்சிஸ்ட் கட்சியின் 21 வது அகில இந்திய மாநாடு, மாநிலக் கட்சிகளின் வர்க்கச் சார்பு பற்றி விவாதித்தது. இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள ஆளும் கட்சிகள் – பிராந்திய முதலாளிகளின் நலன்களை மட்டுமல்லாது, அரசுக்கும் மற்றும் கிராமப்புற பணக்காரர்களுக்கும் இடையில் நிலவும் கூட்டின் பிரதிநிதிகளாகவும் உள்ளன, என்று கட்சி வரையறுத்துள்ளது.\nமாநிலக் கட்சிகள் மதச்சார்பற்ற கட்சிகள் என்கிறோம். அவர்கள் பாஜகவுடன் கூட்டு சேர தயங்குவதில்லையே\nதற்போது அரங்கேற்றப்படும் புதிய தாராளவாத சீர்திருத்தங்கள் மற்றும் உலகமயமாக்கல் நிகழ்ச்சிநிரலில் பிரதேச முதலாளிகளும் இந்திய பெரு முதலாளிகளோடு தங்களை இணைத்துக்கொள்ள விரும்புகின்றனர். மாநிலத்தில் உள்ள முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவக் கட்சிகள் மேற்சொன்ன வர்க்கத் தன்மையை பிரதிபலிக்கின்றன. இதன் காரணமாகவே அந்தக் கட்சிகள் காங்கிரசுக்கும். பாஜகவுக்கும் இடையில் ஊச்லாடுகின்றன. இந்த ஊசலாட்டத்தின் காரணமாக, மதச்சார்பின்மை மீது தீவிரமான பிடிப்புடன் அவர்கள் நடந்துகொள்வதில்லை. அவர்களின் தனிப்பட்ட சுயநலன்களுக்கே அவர்கள் முக்கியத்துவம் அளிக்கின்றனர்.\nஇத்தகைய கட்சிகளோடு மார்க்சிஸ்ட் கட்சி என்ன அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும்\nஇந்தக் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அரசுகள் பின்பற்றும் அனைத்து மக்கள் விரோதக் கொள்கைகளையும் கட்சி எதிர்த்துப் போராட வேண்டும். மாநிலக் கட்சிகளுடனான உறவு, பிரச்சனைகளின் அடிப்படையில் இருக்கலாம். இணைந்து இயக்கங்களை நடத்தலாம். உதாரணமாக, சகிப்புத்தன்மை, மதவாத எதிர்ப்பு போன்றவைகளில் பொது மேடைகளில் ஒன்றாக நிற்கலாம். ஆனால் அவர்களின் கொள்கைகள் மக்கள் விரோதமானவை, புதிய தாராளவாத அடிப்படையிலானவை. அவற்றை எதிர்க்க வேண்டும்.\n21வது அகில இந்திய மாநாடு நிறைவேற்றிய நடைமுறை உத்தி தொடர்பான தீர்மானம், பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் கோரிக்கைகளுக்கு போராட வேண்டும் என்று சொல்கிறது. இதனை எந்தப் பொருளில் புரிந்துகொள்ளலாம்\nசமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள், வர்க்கப் போராட்டத்துடன் பிரிக்கமுடியாதவகையில் பிணைந்தவை என்ற நம்முடைய நிலைப்பாட்டை 21 வது அகில இந்திய மாநாடு மீண்டும் வரையறுத்துள்ளது. இந்திய சூழலில், பொருளாதாரச் சுரண்டலோடு இணைந்து சமூக ஒடுக்குமுறையும் நிலவிவருகிறது. அந்த ஒடுக்குமுறைகள் பெரும்பாலும் சாதி அடிப்படையிலானவை. அத்துடன் பழங்குடி மக்கள் மீதான சுரண்டலும், பாலின அடிப்படையிலான சுரண்டலும், மதவழி சிறுபான்மையினருக்கு எதிரான ஒடுக்குமுறைகளும் நிகழ்கின்றன.\nஇந்த நான்கு தளங்களிலும் நமது செயல்பாடுகள் இருக்க வேண்டும். அதாவது தலித் மக்களின் நல்வாழ்வு உறுதிசெய்யப்பட வேண்டும், சாதி ஒடுக்குமுறைகள் முடிவுக்கு வர வேண்டும். அதே போல் பழங்குடி மக்களை பாதுகாக்க வேண்டும். மதவழி சிறுபான்மையோரின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டும். இதன் மூலமாகவே, இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக அடிப்படைகளைப் பாதுகாக்க இயலும். இந்த நான்கிலும் கட்சி முன்பைக்காட்டிலும் கூடுதலான ஊக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.\nபொருளாதாரச் சுரண்டல்களை எதிர்த்தபடியே, சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் போராடுவது என இரண்டு கால்களையும் ஊன்றிச் செயல்படுவதுதான் இந்திய மக்களிடையே வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்க ஒரே வழியென்று நாம் கூறுகிறோம். இதற்காக, மேற்சொன்ன பிரச்சனைகளில் கட்சி அமைப்புகள் பொது மேடைகளை ஏற்படுத்துகின்றன.\nகுறிப்பாக, இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களை எவ்வாறு அணுகுவது\nஇதர பிற்படுத்தப்பட்ட சாதிகளைப் பொருத்தமட்டில் – சமத்துவம் நிலை ஏற்படுத்தவும், சமூக நீதிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தையும் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. அரசுப் பணிகளிலும், கல்வி நிலையங்களிலும் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தும் முழக்கங்களை நாம் ஆதரிக்கிறோம்.தலித் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அமைக்கப்படும் மேடைகளைப் போன்றல்ல – பிற்படுத்தப்பட்டோர் கோரிக்கைகளுக்காக பொது மேடைகளை ஏற்படுத்துவது. இது இன்னும் சிக்கலானது. பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் தன்மைகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றன. ஒவ்வொரு பிராந்தியத்திலும் வேறுபடுகிறது. பிற்பட்டோர் பிரச்சனைகளுக்காக கட்சி தொடர்ந்து போராட வேண்டும். இவ்வாறு செய்வதன் நோக்கம், அந்த மக்களை ஜனநாயக இயக்கத்திற்குள் திரட்டி பொதுவான வர்க்க நீரோட்டத்தில் இணைப்பதாகும். நம்முடைய நோக்கம், தலித்துகளுக்காக தலித்துகள் – பிற்படுத்தப்பட்டோருக்காக பிற்படுத்தப்பட்டோர் போராட வேண்டும் என்பதல்ல. வலுவான உழைக்கும் மக்கள் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும்.\nசாதி அடிப்படையில் இயங்கும் கட்சிகள் உள்ளனவே\nசாதி அடிப்படையிலான கட்சிகள் அடையாளங்களை முன்னிருத்தி அந்த அரசியலை வளர்ப்பார்கள். இதனை நாம் எதிர்கொள்ள வேண்டும். இந்த அடையாளங்களைக் கொண்ட மக்களை வர்க்கப் போராட்டத்தில் இணைப்பது குறித்து விவாதித்துள்ளோம். கட்சியின் 15 வது மாநாடு முதல், நாம் ஒடுக்கப்பட்ட சமூகங்களிடையே உருவாகும் எழுச்சியை பகுத்துப் பார்க்கும்போது, அதில் சமூக ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை என்ற நேர்மறையான அம்சம் காணப்படுகிறது. அந்த உணர்வு இன்னும் வளரும்போது வர்க்கப் போராட்டத்தின் முன்னேற்றத்திற்கு உதவியாக அமையும். அதே சமய��், அடையாளங்களை முன்னிருத்தும் தலைவர்கள் – குறிப்பாக சாதி அடையாளங்களை முன்னிருத்தும் சில தலைவர்கள் – இந்த நேர்மறை அம்சத்தை பயன்படுத்தி பிற்படுத்தப்பட்டோர், தலித் மக்களை – அந்த குறிப்பிட்ட சாதி வரம்புக்குள் நிறுத்திவிடுகிறார்கள். அது எதிர்மறை அம்சமாகும். நேர்மறை அம்சத்தை ஆதரித்து வளர்த்தெடுக்கும் அதே நேரத்தில், எதிர்மறை அம்சத்தை எதிர்கொண்டு வீழ்த்த வேண்டும். அதற்கான போராட்டத்தை நாம் நடத்த வேண்டும்.\nஅப்படியானால், நாமும் சாதி அடையாளத்தின் அடிப்படையில் அவர்களைத் திரட்ட வேண்டுமா\nஇல்லை. நாம் ஒரு பொது மேடையை அமைத்து போராடும் இடத்தில் கூட, நம்முடைய நோக்கம் அந்த மக்களை வர்க்கப் போராட்டத்தில் இணைப்பதாகத்தான் இருக்கும். தனிப்பட்ட அடையாளத்தை மையப்படுத்திய, அடையாளம் மட்டுமே சார்ந்த இயக்கமாக நாம் கட்டுவதில்லை. அதுதான் நமக்கும் மற்றவர்களுக்குமான வித்தியாசம்.\nபிற்படுத்தப்பட்ட சாதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளோடு கைகோர்க்க வாய்ப்புள்ளதா\nஅது பிரச்சனைகளைப் பொருத்தது. மக்களுக்கும், நாட்டுக்கும் நலன்தருமென்றால், அவற்றிற்காக கைகோர்ப்போம். ஆனால், அப்போதும் நம்முடைய முயற்சிகள், அடையாள அடிப்படையிலான அணிதிரட்டலை வலுப்படுத்துவதாக இருக்காது. மாறாக, அந்த மக்களை வர்க்கப் போராட்ட நீரோட்டத்திற்கு இழுத்துவருவதாகவே அமைந்திடும்.\nமுந்தைய கட்டுரைதேசம் என்றால் என்ன\nஅடுத்த கட்டுரைகாவு வாங்க வரும் காப்புரிமை சட்டதிருத்தம்\nபி.எஸ்.கிருஷ்ணன் : அதிகார வர்க்கத்தில் ஒரு கலகக்காரர்\nபி. எஸ். கிருஷ்ணன்: சமூக நீதிக்கானக்கான குரல்\nவ.உ.சி: ஏகாதிபத்திய எதிர்ப்பும் சமூக நீதிக்கான குரலும்\nதடைகளைத் தகர்த்து முன்னேறும் கியூபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/09/09/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/56689/mt-new-diamond-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-11-29T04:17:33Z", "digest": "sha1:FWWGGSFZSKUEKETIDRXONH5DHOLL7HBJ", "length": 17993, "nlines": 190, "source_domain": "www.thinakaran.lk", "title": "MT New Diamond கப்பல் தீ மீண்டும் கட்டுப்பாட்டில் | தினகரன்", "raw_content": "\nHome MT New Diamond கப்பல் தீ மீண்டும் கட்டுப்பாட்டில்\nMT New Diamond கப்பல் தீ மீண்டும் கட்டுப்பாட்டில்\n- தீ, புகை எதுவும் தென்படவில்லை\n- கடற��படையின் விசேட குழு குறித்த கப்பலில் கண்காணிப்பில்\n- விமானப்படையினால் 440,000 லீற்றர் நீர் தெளிப்பு\n- 4,500 கி.கி. உலர் தீயணைப்பு இரசாயனம் விசிறல்\nMT New Diamond கப்பலில் சீரற்ற வானிலை காரணமாக நேற்று முன்தினம் (07) மீண்டும் ஏற்பட்ட தீயை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளதாக, இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை மற்றும் இந்திய கரையோர காவல்படை அறிவித்துள்ளது.\nஇந்திய கரையோர காவல்படையுடன் இணைந்து, இலங்கை கடற்படை, விமானப்படை மேற்கொண்ட ஒருங்கிணைந்த அனர்த்த முகாமைத்துவக் குழுவின் முயற்சியால் இன்று (09) அதிகாலை இவ்வாறு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக, கடற்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nஅக்கப்பலில் தற்போது எவ்விதமான தீயோ, புகையோ தென்படவில்லை என, இலங்கை விமானப்படை, கடற்படை, இந்திய கரையோர காவல்படை ஆகியன கூட்டாக அறிவித்துள்ளன.\nவிமானப்படைத் தளபதி வைஸ் மார்ஷல் ரவி ஜயசிங்கவின் ஆலோசனைக்கமைய மேற்கொண்ட விமானப்படை அனர்த்தப் பணியில், குறித்த கப்பலின் தீயணைப்பிற்காக வான் வழியாக விமானத்தின் மூலம், 4 இலட்சத்து 40 ஆயிரம் லீற்றர் நீர் தெளிக்கப்பட்டுள்ளதோடு, 4,500 கிலோ கிராம் உலர் இரசாயன பொருள் வீசப்பட்டதாக இலங்கை விமானப்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nகடந்த 7 நாட்களாக, இலங்கை விமானப்படையின் இலக்கம் 03 கடல் பிரிவின் பீச் கிங் (200(Beech king 200) விமானம், இலக்கம் 06 ஹெலிகொப்டர் பிரிவின் MI 17 வகை ஹெலிகொப்டர் ஒன்று, இலக்கம் 07 ஹெலிகொப்டர் பிரிவின் Bell 212 வகை ஹெலிகொப்டர் ஒன்று, இலக்கம் 08 இலகு போக்குவரத்து விமானப் பிரிவின் Y12 விமானம் ஒன்று ஆகியவற்றின் பயன்பாட்டுடன், 100 மணித்தியாலத்திற்கும் அதிக பறப்புக் காலத்தை மேற்கொண்டு, இப்பணிகளில் ஈடுபட்டு வருவதாக, விமானப்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nவானிலை மற்றும் காலநிலை மாற்றங்களை எதிர்கொண்டு, தொடர்ந்தும் இப்பணிகளில் இலங்கை விமானப்படை ஈடுபட்டு வருவதாக விமானப்படை தெரிவித்துள்ளது.\nதீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த கப்பலை சங்கமன்கண்டியிலிருந்து, இழுவைக் கப்பல்கள் மூலம் ஆழ்கடல் நோக்கி இழுத்துச் செல்லப்படுவதாக, கடற்படை இன்று காலை அறிவித்திருந்தது.\nகுறித்த கடல்பகுதியில் ஏற்பட்டுள்ள கடல் கொந்தளிப்பு மற்றும் பலத்த காற்றுக்கு மத்தியில் இப்பணிகள் இடம்பெற்று வருவதாக கடற்படை அறிவித்துள்ளது.\nகுறித்த கப்பலில் இருந்து ஒரு கிலோமீற்றர் வரையான கடற்பரப்பில் காணப்பட்ட டீசல் கசிவை, இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான டோனியர் விமானம் மூலம், விசேட இரசாயனத்தைப் பயன்படுத்தி சமனிலைப்படுத்தப்படும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஇதேவேளை, தேசிய நீரியல்வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகாமைத்துவ (NARA) நிறுவனத்திற்குச் சொந்தமான, கடல் ஆராய்ச்சி கப்பலொன்றும் குறித்த பகுதிக்கு வந்து மேலதிக விசாரணைகள் மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.\nகப்பலின் அனர்த்த நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, கப்பலில் நுழைந்து அதனை ஆய்வு செய்து நிலைமையைக் கண்காணித்து, அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு, இலங்கை கடற்படையின் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் வழிகாட்டலுக்கு அமைய, அனர்த்த முகாமைத்துவம் குறித்து விசேட பயிற்சியை பெற்ற, இலங்கை கடற்படையின் குழுவொன்று தற்போது (09) குறித்த பகுதிக்கு சென்றுள்ளதோடு, மூவர் தற்போது குறித்த கப்பலில் அது தொடர்பில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக, கடற்படை அறிவித்துள்ளது.\nஇலங்கை கடற்படை மற்றும் இந்திய கரையோர காவற்படை ஆகியவற்றிற்குச் சொந்தமான கப்பல்கள், இழுவைக் கப்பல்கள் மற்றும் விமானங்களைப் பயன்படுத்தி வெளிநாடுகளைச் சேர்ந்த மீட்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ குழுக்களின் பங்களிப்புடன் இந்த நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, நிலைமை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் வரை அனைவருடன் இணைந்து தொடர்ந்தும் இப்பணிகளில் இலங்கை கடற்படை ஈடுபடும் என, கடற்படை ஊடகப்ப பிரிவு அறிவித்துள்ளது.\nநியூ டயமன்ட் கப்பல் தீ; ஆராய மற்றுமொரு குழு\nMT New Diamond கப்பலில் மீண்டும் தீ\nஉயிரைப் பணயம் வைத்து போராடிய அனைவருக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு\nMT New Diamond கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள்\nகப்பலில் 23 பேரில் 22 பேர் மீட்பு; தீயணைப்பு நடவடிக்கை தொடர்கிறது\nஎண்ணெய்க் கப்பல் தீயணைப்பு பணி தீவிரம்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமேலும் 2 கொரோனா மரணங்கள் பதிவு; இதுவரை 109 மரணங்கள்\n- இவர்களில் நேற்று ஒருவர்; நேற்றுமுன்தினம் ஒருவர் மரணம்- 76 வயது ஆண்,...\nகட்டாரிலிருந்து 96 பேர்; இந்தியாவிலிருந்து 53 பேர் வருகை\nஇன்று கட்டாரிலிருந்து 96 பேர், இந்தியாவிலிருந்து 53 பேர் உள்ளிட்ட 149 பேர்...\nஉலகளாவிய ஸ்மார்ட்போன் நாமமான Huawei, அண்மையில் நடுத்தர வகை ஸ்மார்ட்போன் ஆன...\nபத்தரமுல்லை பகுதியில் 12 மணி நேர நீர் வெட்டு\nஅத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக பத்தரமுல்லை, பெலவத்த, அக்குரேகொட...\nஒக்ஸ்போர்ட் தடுப்பூசி சோதனைகளில் தவறு\nமீண்டும் சோதனைக்கு முடிவுஅஸ்ட்ராசெனகா மருந்தாக்க நிறுவனமும் ஒக்ஸ்போர்ட்...\nஅஜித் தோவால், மரியா தீதி - கமல் குணரத்ன இடையில் விசேட சந்திப்பு\nஇலங்கை வந்துள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் மற்றும்...\nஇளைஞனின் கையை வெட்டிய சகோதரருக்கு கடூழிய சிறை\nதிருகோணமலை, சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இளைஞரொருவரின் கையை...\nமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய அக்கரைப்பற்று\nஅக்கரைப்பற்று பிரதேசத்தில் 31பேர் கொரோனா தொற்றுடையவர்களாக அடையாளம்...\n22 ஆவது கொரோனா மரணம்\nஇறந்தவர் ஒரு கொரோனா நோயாளி என்பதால் 22 ஆவது கொரோனா மரணம் என் கணக்கிடுவது தான் மிகப் பொருத்தமான புள்ளி விபரம்\n20 குறித்து ஶ்ரீ.ல.மு.கா. முறையான தீர்மானத்தை எடுக்கவில்லை\nஅரசியல் யதார்த்தம் என்னவென்றால், அரசாங்கத்தின் திட்டம்படி 20 வது., திருத்தம் பாராளுமன்றத்தில் பாதுகாப்பாக நிறைவேற்றப்படும். பல சிறுபான்மை சமூக எம்.பி.க்கள் இந்த மசோதா / சட்டத்தை ஆதரிக்க உள்ளனர்,...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/details.php?nid=20796&categ_id=3", "date_download": "2020-11-29T04:27:48Z", "digest": "sha1:NGZSN2HX25T7APJNWIKW6NXDURBTOEA4", "length": 14448, "nlines": 119, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN NEWS INDIA", "raw_content": "\n‘மன் கி பாத்’: பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் இன்று உரையாற்றுகிறார்..\nஇந்தியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டி: ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்...\n\"விவசாயிகள் புராரி மைதானத்திற்கு வந்து சேர்ந்தவுடன் பேச்சுவார்த்தை தொடங்கும்\" - உள்துறை அமைச்சர் அமித் ஷா\nடெல்லியில் 6 நாடுகளின் பிரதமர்கள் பங்கேற்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டம் இன்று தொடங்குகிறது..\nதிருவண்ணாமலை கார்த்திகை திருவிழா: மகா தீபத்தை முன்னிட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது..\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு: வாகன ஓட்டிகள் கலக்கம்\nமுக கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு..\nமக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் வரும் 30-ம் தேதி ரஜினிகாந்த் முக்கிய ஆலோசனை..\n\"மிதிவண்டி கலாச்சாரத்தை ஊக்குவிக்க வேண்டும்\" - குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வேண்டுகோள்\nதமிழகத்தில் 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு..\nபஸ்சில் பயணம் செய்த துபாய் இளவரசர்\nதுபாய் அல் குபைபா பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் திறந்து வைத்து பேருந்தில் பயணம் செய்து பார்வையிட்டார்.\nதுபாயில் நடைபெற உள்ள எக்ஸ்போ 2020 உலக கண்காட்சியை முன்னிட்டு பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து பணிகள் கடந்த ஆண்டு முதல் தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இதில் குறிப்பாக உலக கண்காட்சிக்கு அதிக அளவில் வெளிநாட்டு பயணிகள் வருகை புரிய உள்ளதால் மெட்ரோ ரெயில் போக்குவரத்து, சாலைகள் விரிவாக்கம், சைக்கிள் பாதைகள், பஸ் போக்குவரத்து ஆகியவை மேம்படுத்தப்பட்டு வருகிறது.\nஇதன் ஒரு பகுதியாக பஸ் போக்குவரத்தை மேம்படுத்த 17 பஸ் நிலையங்கள் மற்றும் நிறுத்தங்கள் மேம்படுத்தப்பட்டு 614 புதிய பஸ்கள் போக்குவரத்திற்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. துபாயில் அல் குபைபா என்ற பகுதியில் புதிதாக பெரிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வந்தது. தற்போது அதன் கட்டுமான பணிகள் நிறைவடைந்து உள்ளது.\nமொத்தம் 2 ஆயிரத்து 452 சதுர மீட்டர் பரப்பளவில் அலுவலக பகுதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. உள்ளே மொத்தம் 132 பஸ்களை நிறுத்திக்கொள்ள வசதி செய்து தரப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக வெளியில் இருந்து வரும் பஸ்களுக்காக 50 நிறுத்தங்கள், 48 கார் நிறுத்த பகுதிகள், 34 டாக்சிகளுக்கான கார் நிறுத்த பகுதிகள், 60 மோட்டார் சைக்கிள்களை நிறுத்தும் பகுதி, உணவகங்கள் என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த புதிய பேருந்து நிலையமானது சர்வதேச தரத்தில் மிக பிரமாண்டமாக, ஒரே நேரத்தில் 15 ஆயிரம் பயணிகள் பயன்படுத்தும் அளவு விசாலமாக கட்டப்பட்டுள்ளது. இதனை துபாய் செயற்குழுவின் தலைவரும் துபாய் பட்டத்து இளவரசருமான ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் த��றந்து வைத்து பார்வையிட்டார். இந்த புதிய தலைமுறை பேருந்து நிலையம் மெட்ரோ, கடல் போக்குவரத்து மற்றும் டாக்சிகள் உள்ளிட்ட பல வெகுஜன போக்குவரத்துகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.\nபுதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்து அதன் வசதிகளை பட்டத்து இளவரசர் பார்வையிட்டார். இதில் அங்குள்ள பஸ் ஒன்றில் ஏறி அந்த பேருந்து நிலையத்தை சுற்றி வந்தார். அப்போது அந்த வளாகத்தில் பயணிகள் மற்றும் வர்த்தக ரீதியில் செய்யப்பட்டுள்ள வசதிகளை பார்வையிட்டார்.\nஇது குறித்து துபாய் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் கூறும்போது, “நிலையான, விதிவிலக்கான உள்கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்றுவதன் மூலமாக உலக அளவில் முன் உதாரணமாக திகழ விரும்புகிறோம்” என தெரிவித்தார்.\nஅவருடன் துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் பொது இயக்குனர் மத்தார் அல் தயார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.\nஆயுதப் படைகளை நவீனமயமாக்க வியட்நாமிற்கு உதவும் இந்தியா..\nகொரோனா, பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இருவருக்கு மரண தணடனை விதித்த கிம் ஜோங் உன்\nஇந்தியாவுடன் இணைந்து அடுத்த வருட தொடக்கத்தில் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்யப்படும்\nஆயுதப் படைகளை நவீனமயமாக்க வியட்நாமிற்கு உதவும் இந்தியா..\nகொரோனா, பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இருவருக்கு மரண தணடனை விதித்த கிம் ஜோங் உன்\nமாற்றுத்திறனாளியின் ஆசையை நிறைவேற்றிய துபாய் போலீசார்- குவியும் பாராட்டுக்கள்\nஐஎஸ் பயங்கரவாதிகளால் நாசப்படுத்தப்பட்ட அருங்காட்சியகம் மீண்டும் திறப்பு\nஅபுதாபியில் 10 நொடிகளில் தரைமட்டமான 144 தளங்கள் கொண்ட பிரமாண்ட 4 கட்டிடங்கள் வெடிவைத்து தகர்ப்பு\nஈரான் நாட்டில் மூத்த அணு விஞ்ஞானி சுட்டு படுகொலை\n\"கொரோனா தடுப்பூசியை நான் போட்டுக்கொள்ள மாட்டேன், அது என் உரிமை\" : பிரேசில் அதிபர் சர்ச்சை பேச்சு..\nஇறந்து கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்- சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி\nமுன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பொது மன்னிப்பு வழங்கிய அதிபர் டிரம்ப்\nபெட்ரோல் , டீசல் விலை - சென்னை\nதங்கம் (22 காரட் ) விலை நிலவரம்\nதினமும் தியானம் செய்தால் வாழ்க்கைமுறையில் இவ்வளவு மாறுதல்களா...\nஉடலின் வெப்பத்தை தணி���்கும் மூச்சுப் பயிற்சி..\nபாரம்பரிய கலையை பறை சாற்றும் சிறுமி\nஅதிக நேரம் காதுகளில் ‘இயர்போன்’ மாட்டிக் கொண்டிருப்பவரா நீங்கள்..\nஅரிசி சாதம் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா.., அட ஆமாங்க..இத முதல்ல படிங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/MediaRankingDetails.asp?id=456&cat=2017", "date_download": "2020-11-29T05:41:15Z", "digest": "sha1:A7MTCJ6AXYPH7DZGYLUFXT2ALBA2QHUX", "length": 10625, "nlines": 140, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Media Ranking | India Today Survey | Educational Institutes Survey | Top 10 B- School | Top 10 private Schools | Business World Survey", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » மீடியா ரேங்கிங்\nசிறந்த தனியார் மருந்தியல் கல்லூரிகள் - கேரியர்ஸ் 360\n1 பார்மசி ஆப் பார்மசி, புது தில்லி\n2 மணிப்பால் மருந்தியல் கல்லூரி, மானிப்பா\n3 ஜே.எஸ்.எஸ்., கல்லூரி மருந்தகம், மைசூர்\n4 பிட்ஸ் பிலானி, பிலானி\n5 பாரதி வித்யாபீத் பல்கலைக்கழகம், புனே\n6 ஐ.எஸ்.எப்., கல்லூரி பார்மசி, மோகா\n7 நிர்மா பல்கலைக்கழகம், அகமதாபாத்\n8 பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, மெஸ்ரா\n9 பாம்பே கல்லூரி மருந்தகம், மும்பை\n10 சவவான் மருந்தகம் கல்லூரி, ஔரங்காபாத்\nமுதல் பக்கம் மீடியா ரேங்கிங் முதல் பக்கம்\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஎனது பெயர் சந்தான பாரதி. சி.சி.என்.ஏ. படிப்பை ஆன்லைனில் மேற்கொள்வது சரியா\nதொலைநிலைக் கல்வி முறையில் ஆஸ்திரேலிய மேனேஜ்மென்ட் படிப்பு தரப்படுவதாக அறிந்தேன். இதைப் பற்றிக் கூறவும்.\nஐ.ஐ.எம்., படிப்புகளுக்கான கேட் தேர்வு அறிவிப்பு\nநான் பி.ஏ., பி.எல்., படித்து முடிக்கவிருக்கிறேன். இது 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்பாகும். சேலம் சட்டக் கல்லூரியில் படித்து முடிக்கவுள்ளேன். சராசரியாக ஒரு நாளைக்கு 2 மணி நேரம் வகுப்புகள் ஒழுங்காக நடந்தாலே அதிசயம். படிப்பு முடியவிருப்பதால் இத்தகுதியைக் கொண்டு என்ன வேலை பெறப் போகிறோம் என்பதே பெரிய புதிராக இருக்கிறது. என்னால் வழக்கறிஞராக பணிபுரிய முடியுமா வேறு என்ன செய்யலாம் தயவு செய்து ஆலோசனை தரவும்.\nரீடெயில் படிப்புகளைப் பற்றி நமது பகுதியில் அடிக்கடி படிக்கிறேன். அஞ்சல் வழியில் இத் துறையில் படிப்புகளைத் தரும் கல்வி நிறுவனங்கள் பற்றி சொல்லவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/kajal-aggarwal-has-started-shooting-for-indian-2-movie/", "date_download": "2020-11-29T04:24:03Z", "digest": "sha1:QG67T3BOWWDCHUBVWN4F54CITGYKO5MZ", "length": 10383, "nlines": 94, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Kajal Aggarwal Has Started Shooting For Indian 2 Movie", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய காஜலுக்கு துவங்கியது இந்தியன் 2 படத்திற்கான மேக்கப். புகைப்படத்தை வெளியிட்ட காஜல்.\nகாஜலுக்கு துவங்கியது இந்தியன் 2 படத்திற்கான மேக்கப். புகைப்படத்தை வெளியிட்ட காஜல்.\nபிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த படம் “இந்தியன்”. இந்த திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. தற்போது 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர்- கமலஹாசன் கூட்டணியில் “இந்தியன் 2” படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும், இந்த ‘இந்தியன் 2’ படம் அதிகபட்ச செலவில் எடுக்கப் போவதாக தகவல் வெளியானது. இந்த படத்தில் கமல்ஹாசனுடன், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்க உள்ளதாக தெரிகிறது.\nஇந்த படத்தில் நடிகை பிரியா பவானி ஷங்கர் அவர்கள் அப்பா கமலின் மனைவி வேடத்தில் 80 வயது பாட்டியாக நடிக்கிறார். அதாவது இந்தியன் முதல் பக்கத்தில் சுகன்யா நடித்த கதாபாத்திரம். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஆர் ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். நடிகர் சித்தார்த் அவர்கள் இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு மகனாக நடிக்கிறார். நடிகர் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். சமீபத்தில் கமலஹாசன் அவர்களுக்கு அறுவை சிகிச்சை நடந்தது. இதனால் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.\nநடிகர் கமல்ஹாசன் அவர்கள் ஓய்வுக்கு பின் தற்போது மீண்டும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் இணைந்து உள்ளார். ஆகவே இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. தற்போது சென்னை அருகே உள்ள தனியார் ஸ்டுடியோவில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தனியார் ஸ்டுடியோவில் கமல் மற்று��் காஜல் அகர்வால் சம்பந்தமான காட்சிகள் தற்போது எடுக்கிறார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் காஜல் அகர்வால் அவர்கள் இந்தியன் 2 படத்தில் தன்னுடைய கெட்டப் குறித்த புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டு உள்ளார்.\nஇந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி இருக்கிறது. அந்த புகைப்படத்தில் காஜலின் முகம் தெரியவில்லை என்பதால் படத்தின் கெட்டப்பும் ரசிகசியமாக வைக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் காஜல் அகர்வாலின் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த படம் காஜல் அகர்வாலுக்கு திருப்புமுனையை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் 2021 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleதனது தாய் மற்றும் குழந்தையுடன் சூப்பர் சிங்கர் சுஜாதா கொடுத்த போஸ். செம குயூட் புகைப்படம்.\nNext articleதாய் தந்தையரின் 25வது திருமண நாளுக்கு புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்த கயல் ஆனந்தி..\nசூப்பர் சிங்கரில் குடும்ப குத்து விளக்காக இருந்த பிரகதியா இப்படி ஒரு உடைகளில்.\nபாண்டியன் ஸ்டோர்ஸில் நுழைந்த சில நாட்களிலேயே மருத்துவமனையில் அனுமதியான பிரபல நடிகை – கவலைக்கிடமான நிலை.\nபாண்டவர் இல்லம் சீரியல் நடிகைக்கு திருமணம் முடிந்தது – மாப்பிள்ளை இவர் தானாம்.\nதனது படத்தின் ட்ரோன் காட்சிகளை எடுத்துள்ள அஜித். இதான் அந்த காட்சி. புகைப்படம் இதோ.\nப்பா, நீயா நானா கோபிநாத்தா இது. கல்லூரி படிக்கும் போது எப்படி இருந்துள்ளார் பாருங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamili.com/2020/05/18/%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-11-29T04:41:07Z", "digest": "sha1:MKTCMMZWUCJJH4VXAOJ4TLUMDTZ6Y24N", "length": 6635, "nlines": 92, "source_domain": "thamili.com", "title": "‘நரகத்துல கூட இப்படிதான் இருக்கனுமாம்..!’ – பிக்பாஸ் லாஸ்லியாவின் சூப்பர் கூல் க்ளிக். – Thamili.com", "raw_content": "\n‘நரகத்துல கூட இப்படிதான் இருக்கனுமாம்..’ – பிக்பாஸ் லாஸ்லியாவின் சூப்பர் கூல் க்ளிக்.\nநடிகை லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புதிய போட்டோவை பகிர்ந்துள்ளார்.\nஇலங்கையில் தமிழ் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் லாஸ்லியா. இவர் விஜய் ட���வியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். இதையடுத்து லாஸ்லியா ஆர்மி என அவருக்கான ரசிகர்கள் உருவாயினர். இவர் தற்போது ஹர்பஜன் சிங் நடிக்கும் ஃப்ரெண்ட்ஷிப் மற்றும், ஆரி அர்ஜுனா நடிக்கும் படத்திலும் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். அவரது பழைய புகைப்படத்தை throwback-ஆக பகிர்ந்துள்ள அவர், அத்துடன், ”நரகத்தில் கூட ராணியாக இருங்கள்” என்றும் பதிவிட்டுள்ளார். இதற்கு முன்னர், ‘நான் இன்ஸ்டாகிராமில் போடும் பதிவுகள் என்னை பற்றியது. எனக்கு பின்னால் பேசுவது பிடிக்காது’ என பதிவிட்டிருந்தார் லாஸ்லியா. தற்போது அவரது இந்த சூப்பர் கூல் பதிவு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nமீன் பண்ணை பற்றிய விளக்கம்.\nஅடிப்படை கணினி சம்மந்தமான வன் பொருட்கள் பற்றிய விளக்கம்\nசக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு…\nநடிகர் சூரியா குடும்பத்துக்கு ஆதரவாக\nவரலாற்றில் முதன்முறையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கும் ஸ்ரீலங்கா இராணுவ மேஜர் ஜெனரல்கள்\nஐஸ்வர்யா கொரோனாவில் இருந்து விடுதலைக்குப் பின்னரான புகைப்படம்\nஊடகம் தொடர்பாய் இணையத்தில் பகிர்ந்து கொண்ட கலந்துரையடல் தொடர்பானது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள் September 22, 2020\nமீன் பண்ணை பற்றிய விளக்கம். September 22, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=632964", "date_download": "2020-11-29T04:48:08Z", "digest": "sha1:5NJULX33CVXRZYR4QUELSFWKKE2L25SX", "length": 12246, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "எடப்பாடி பழனிசாமி எதைச் செய்தாலும் திமுகவின் வெற்றியை தடுக்க முடியாது: சேலம் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nஎடப்பாடி பழனிசாமி எதைச் செய்தாலும் திமுகவின் வெற்றியை தடுக்க முடியாது: சேலம் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு\nசென்னை: “எடப்பாடி பழனிசாமி எதைச் செய்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது. திமுக எனும் தேன்கூட்டில் கை வைக்க வேண்டாம் என எச்சரிக்கிறேன்” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சேலம் மாவட்டம் திமுக சார்பில் நடைபெற்ற ‘தமிழகம் மீட்போம்’’ - 2021 சட்டமன்றத் தேர்தல் சிறப்புப் பொதுக் கூட்டத்தில் காணொலி வாயிலாக தலைமையேற்றுச் பேசியதாவது: தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்டுள்ள அரசுப்பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை திமுக ஏற்கும் என்று அறிவித்திருக்கிறேன். இது மாணவர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை அளித்தது.\nஉடனே, எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசே செலுத்தும் என்று அறிவித்திருக்கிறார். முதல்வருக்கு நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். திமுக அரசியல் செய்கிறது என்று அவர் சொல்லி இருக்கிறார். திமுக அரசியல் செய்ததால் தானே இந்த அறிவிப்பை பழனிசாமி செய்திருக்கிறார்.. எதிர்க்கட்சியாக இருந்தாலும் திமுக தான் ஆளும்கட்சியாக செயல்படுகிறது என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன்.் திமுக இளைஞ ரணி செயலாளர் உதயநிதியின் பிரசார பயணத்துக்கு இந்த எடப்பாடி அரசு தடை விதித்து அவரைக் கைது செய்தது. ஏன் இந்த பயம் உதயநிதி போகும் இடமெல்லாம் பல்லாயிரக்கணக்கானவர்கள் கூடுகிறார்களே என்ற ஆத்திரத்தில் தடை செய்கிறார்கள்.\nகைது செய்கிறார்கள். ஒரு உதயநிதி கிளம்பியதையே பழனிசாமியால் சகிக்க முடியவில்லை என்றால் அடுத்த மாதம் முதல் திமுகவின் முன்னணியினர் அனைவரும் தமிழகத்தின் நான்கு திசைகளிலும் எட்டு கோணத்திலும் வலம் வரும் போது எடப்பாடி என்ன செய்வார் எத்தனை ஆயிரம் பேரைக் கைது செய்வார் எத்தனை ஆயிரம் பேரைக் கைது செய்வார். பழனிசாமிக்கு என்னுடைய தாழ்மையான வேண்டுகோள், நீங்கள் என்ன செய்தாலும் திமுக வெற்றியை தடுக்க முடியாது. இதுவரை எப்படி சும்மா இருந்தீர்களோ அதுபோலவே இந்த கடைசி ஐந்து மாதமும் சும்மா இருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். திமுக என்ற தேன்கூட்டில் கை வைத்து விடாதீர்கள் என்று எச்சரிக்கை செய்க���றேன்.\n1996 தேர்தல் முடிவை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். அத்தகைய மகத்தான முடிவைத் தந்து, இந்தக் கொள்ளைக் கூட்டத்துக்கு நாட்டு மக்கள் பாடம் கற்பிக்க வேண்டும். மக்கள் நலனில் அக்கறையில்லாத கூட்டத்துக்கு கோட்டையில் இடமில்லை என்பதைக் காட்டத் தமிழகம் தயாராகட்டும்.இவ்வாறு அவர் பேசினார்.\nசர்வதேச மீனவர் தின வாழ்த்து\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சர்வதேச மீனவர் தினமான 21ம் தேதி(நேற்று) தமிழக மீனவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் தமிழக மீனவர்களின் நலனை பாதுகாத்து அவர்களும், அவர்களின் படகுகளும் அந்நிய ராணுவத்தின் எவ்வித தாக்குதலுக்கும், சேதத்திற்கும் உள்ளாகாமல் பாதுகாத்திட மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஎடப்பாடி பழனிசாமி திமுக வெற்றி மு.க.ஸ்டாலின்\nதிரிணாமுல் அதிருப்தி தலைவர் சுவேந்துவை வளைக்க பாஜ பேச்சுவார்த்தை\nநீதிபதி முருகேசன் குழு பரிந்துரைகளை நிராகரிக்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்\n3,400 மருத்துவ இடங்களில் அரசு பள்ளி மாணவர்கள் 405 பேருக்கு வாய்ப்பு: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு\nகொளத்தூர் தேர்தல் பணிக்குழு கூட்டத்தில் பரபரப்பு அதிமுகவினர் கோஷ்டி மோதல்: மேடைக்கு அருகே யார் நிற்பது என்பதில் தகராறு; வாக்குவாதம் முற்றி நாற்காலிகள் பறந்தன\nஇன்று முதல் பிரசாரம் அதிமுக ஆட்சியின் அவல நிலையை முன்வைப்போம்: கனிமொழி எம்.பி. பேட்டி\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம��\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/92952", "date_download": "2020-11-29T04:29:22Z", "digest": "sha1:2YW2OJWBZA4LZPNKPRIOAVWPSAO5QT55", "length": 9717, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "மஸ்கெலியா நகர வர்த்தகர்களுக்கு முக்கிய அறிவிப்பு | Virakesari.lk", "raw_content": "\nநியூஸிலாந்து சென்ற பாகிஸ்தான் அணியில் மேலும் ஒருவருக்கு கொரோனா\nமணல் அகழ்வுப் பணிகளை தடுக்கச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் உயிரிழப்பு\nகொழும்பு அணியின் 2 ஆவது வெற்றியும், கண்டி அணியின் 2 ஆவது தோல்வியும்\nபல்வேறு நாடுகளிலிருந்து 488 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nதனிமைப்படுத்தல் தளர்வு தொடர்பான புதிய அறிவிப்பு\nதனிமைப்படுத்தல் தளர்வு தொடர்பான புதிய அறிவிப்பு\nநாட்டில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்\nபிள்ளையான், லலித் வீரதுங்க ஆகியோரின் நீதிமன்ற தீர்ப்பு நியாயமானது - நீதி அமைச்சர் அலிசப்ரி\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nநாட்டில் கொரோனாவால் மேலும் எட்டு பேர் மரணம்\nமஸ்கெலியா நகர வர்த்தகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nமஸ்கெலியா நகர வர்த்தகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nமஸ்கெலியா நகரில் உள்ள விற்பனை நிலையங்களில் பணிபுரிவோர் முகக்கவசம் அணிந்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் சகல வியாபார ஸ்தலங்களிலும் தொற்று நீக்கும் விசிறி வைத்திருப்பதையும்\nகடைப்பிடிக்க வேண்டும் மற்றும் இடைவெளி பேணப்பட வேண்டும். இவ்விதியினை\nமீறுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கைகள் எடுப்படும்.\nஅத்துடன் வர்த்தக நிலையம் முன் அறிவித்தலின்றி மூடப்படுவதுடன் அவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்படும் என மஸ்கெலியா பொது சுகாதார அதிகாரி தெரிவித்தள்ளார்.\nமஸ்கெலியா நகரம் வர்த்தகர்கள் முக்கிய அறிவிப்பு பொது சுகாதார அதிகாரி Maskelia city Traders Important announcement public health officer\nமணல் அகழ்வுப் பணிகளை தடுக்கச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் உயிரிழப்பு\nகுருணாகல், கொபேகனே பகுதியில் நேற்றிரவு சட்டவிரோத மணல் அகழ்வுப் பணிகளை தடுக்கும் பணிகளில் ஈடுபட்டிந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\n2020-11-29 09:36:47 குருணாகல் கொபேகனே பொலிஸ்\nபல்வேறு நாடுகளிலிருந்து 488 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nகொரோனா பரவல் காரணமாக நாட்டுக்கு திரும்ப முடியாது ஏனைய நாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 488 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.\n2020-11-29 08:41:22 கட்டுநாயக்க பயணிகள் BIA\nதனிமைப்படுத்தல் தளர்வு தொடர்பான புதிய அறிவிப்பு\nகொழும்பு மாவட்டத்தின் மட்டக்குளி, புறக்கோட்டை மற்றும் கரையோரப் பொலிஸ் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டமானது நாளை அதிகாலை 5.00 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.\n2020-11-29 08:29:45 ஊரடங்கு பொலிஸ் மட்டக்குளி\nஜனாதிபதியை சந்தித்தார் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவை சந்தித்து கலந்ரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.\n2020-11-29 07:44:38 கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதி அஜித் தோவல்\nதென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் விருத்தியடையக் கூடிய சாத்தியம்\nதென்கிழக்கு வங்காள விரிகுடாவில் அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் விருத்தியடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nநியூஸிலாந்து சென்ற பாகிஸ்தான் அணியில் மேலும் ஒருவருக்கு கொரோனா\nகொழும்பு அணியின் 2 ஆவது வெற்றியும், கண்டி அணியின் 2 ஆவது தோல்வியும்\nபல்வேறு நாடுகளிலிருந்து 488 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nதனிமைப்படுத்தல் தளர்வு தொடர்பான புதிய அறிவிப்பு\nஜனாதிபதியை சந்தித்தார் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Airtel-Xstream-now-offers-FREE-unlimited-access-to-premium-kids-content", "date_download": "2020-11-29T04:22:17Z", "digest": "sha1:C4THEEX5TRXFIBWD7HREYQTBKPB6PSZZ", "length": 9518, "nlines": 148, "source_domain": "chennaipatrika.com", "title": "Airtel Xstream now offers FREE unlimited access to premium kids content - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் மற்ற வேட்பாளர்கள் பெற்ற...\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையை...\nகோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பு - நவ., 28-ல் ஆய்வு...\nடெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதுப்பிக்கப்பட்ட...\nவட மாநிலங்களில் களைகட்டிய சாத்பூஜை கொண்டாட்டம்\nகேரள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க.வின்...\nதமிழகத்தில் கொர���னா பாதிப்பு தொடர்பாக மருத்துவ...\nஒட்டன்சத்திரம் அருகில் குளத்தில் மூழ்கி சிறுமி...\nபுதுச்சேரியில் நவ.,28 வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n6 பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nமிஸ் சூப்பர் குலோப் இந்தியா பட்டத்தை வென்ற சென்னை பெண்\nமிஸ் சூப்பர் குலோப் இந்தியா அழகிப் போட்டி கேரளாவில் நடைபெற்றது. இதில் அழகியாக சென்னையைச்...\nவேந்தர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10:30 மணிக்கு ஒளிபரப்பாகும்...\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக மருத்துவ நிபுணர் குழுவுடன்...\nஒட்டன்சத்திரம் அருகில் குளத்தில் மூழ்கி சிறுமி பலி\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையை...\nகோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பு - நவ., 28-ல் ஆய்வு செய்கிறார்...\nபுயலால் நிறுத்தப்பட்ட பேருந்து, மெட்ரோ சேவைகள் மீண்டும்...\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக மருத்துவ நிபுணர் குழுவுடன்...\nஒட்டன்சத்திரம் அருகில் குளத்தில் மூழ்கி சிறுமி பலி\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையை...\nகோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பு - நவ., 28-ல் ஆய்வு செய்கிறார்...\nபுயலால் நிறுத்தப்பட்ட பேருந்து, மெட்ரோ சேவைகள் மீண்டும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2006/09/05/", "date_download": "2020-11-29T05:01:33Z", "digest": "sha1:FXCUBNV4WZF6OSBOCS42J3CBKTTI2742", "length": 34897, "nlines": 281, "source_domain": "bsubra.wordpress.com", "title": "2006 செப்ரெம்பர் 05 « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« ஆக அக் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வே��ைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nதிருகோணமலை சம்பூரை இராணுவம் கைப்பற்றியதற்கு இலங்கை அரசு விளக்கம்\nபொருளாதார இலக்குகள் மீதான அச்சுறுத்தலே காரணம் – இலங்கை அரசு\nஇராணுவ ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த சம்பூர் பிரதேசத்தை அரச படைகள் விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றியதற்கு அப்பகுதியில் புலிகள் நிலைகொண்டிருப்பதால் திருகோணமலை இயற்கைத் துறைமுகத்திற்கும், அதனை அண்டியுள்ள பிரிமா மா ஆலை, டோக்கியோ சிமெண்ட் மற்றும் இந்திய எண்ணைய்க் குதங்கள் போன்ற வெளிநாட்டு பொருளாதார முதலீட்டுக்கேந்திர மையங்களிற்கும் நிலவி வந்த ஆர்டிலரி தாக்குதல் அச்சுறுத்தலை இல்லாமல் செய்வதே முக்கிய காரணம் என்று இலங்கை அரசு இன்று மீண்டும் தெரிவித்திருக்கிறது.\nஅத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள், சமாதான முயற்சிகள் அடுத்தகட்டத்தை நகருவதற்கு முன்பாக சம்பூரைக் கைப்பற்ற வேண்டியதன் தேவை குறித்து இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் இணைத்தலைமை நாடுகளிற்கு ஏற்கனவே எடுத்துக்கூறியிருந்தார் என்றும் அரச தரப்பில் இன்று விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.\nதேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையத்தில் இன்று பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற்றிய திட்ட அமுலாக்கல் அமைச்சரும், பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளருமாகிய கெஹெலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்தார்.\nஇரானில் தாராளவாத போக்குடைய விரிவுரையாளர்கள் நீக்கப்பட வேண்டும் – இரான் அதிபர்\nதாராளவாத ஆசிரியர்களை நீக்க மாணவர்கள் பிரச்சாரம் செய்ய வேண்டும் – இரான் அதிபர்\nஇரானில் தாராளவாத மற்றும் மதச்சார்ப்பற்ற பல்கலைகழக விரிவுரையாளர்கள் நீக்கப்பட வேண்டும் என இரான் அதிபர் மெஹமுது அஹெமெதிநிஜத் அழைப்பு விடுத்துள்ளார்.\nதாராளவாத சிந்தாந்தப் பேராசிரியர்கள் நீக்கபட வேண்டும் என்று கோரி கடந்த 1980ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பிரச்சாரத்தினை போன்று தற்போதைய பிரச்சாரங்களை ஒருங்கிணைக்கப்படவேண்டும் என்று மாணவர்கள் குழு ஒன்றிடம் அவர் தெரிவித்துள்ளார்.\nஇரானில் நூற்று ஐம்பது ஆண்டுகளாக இருக்கும் மதச்சார்பற்ற பாதிப்புகளை மாற்றியமைப்பது கடினமாக இருக்கின்றது எனக் குறை கூறிய இரான் அதிபர், ஆனால் மாற்றங்கள் ஏற்கனவே ஆரம்பித்து விட்டதாகவும் கூறினார்.\nடெஹ��ரான் பல்கலைகழகத்தினை வழிநடத்த கடந்த ஆண்டு மதத் தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டார். கடந்த சில மாதங்களில் ஏராளமான தாராளவாத போக்குடைய பேராசிரியர்கள் மற்றும் கல்விமான்கள் ஒய்வு கொடுத்து அனுப்பபட்டுள்ளனர்.\n‘‘மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில், எஸ்டேட்கள் வைத்திருந்த குடும்பத்தைச் சேர்ந்தவள் நான். என் கூடப் பிறந்தவர் ஒரே ஒரு சகோதரி. எங்கள் பெற்றோர், ‘‘பெண் என்றாலும் வாழ்க்கையில் படிப்பு ரொம்ப முக்கியம். படிப்பை முடித்துவிட்டு சொந்தக் காலில் நிற்கவேண்டும்’’ என்று சொல்வார்கள். நான் முதலில் ஊட்டியிலும் அடுத்து கொடைக்கானலிலும் ஹாஸ்டலில் தங்கி என் படிப்பை முடித்தேன்.\nபடிக்கிற காலத்தில், எனக்குப் புத்தகங்கள் படிப்பது மிகவும் பிடித்தமான விஷயம். நான் விரும்பிப் படித்தவை துப்பறியும் நாவல்கள்தான். என்னுடைய மனம் கவர்ந்த துப்பறியும் நாவலாசிரியர், அகதா கிறிஸ்டிதான். துப்பறியும் நாவலைப் படிக்க ஆரம்பித்து விட்டால், எனக்கு நேரம் போவதே தெரியாது. என்னிடம் சில பத்திரிகையாளர்கள், சின்ன வயதில் துப்பறியும் நாவல்களில் உங்களுக்கு ஏற்பட்ட ஆர்வம்தான், போலீஸ் வேலைக்கு வரத் தூண்டியதா என்று கேட்பார்கள். உண்மை என்னவென்றால், நான் பிற்காலத்தில் காவல் துறைக்கு வரப் போகிறேன் என்று கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை.’’\nசென்னை மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் நான் எனக்கு மிகவும் பிடித்த பாடமான கணிதத்தில பட்டப் படிப்பை முடித்தேன். கல்லூரியில் படித்த காலத்தில் வாலி பால், நெட் பால், பாஸ்கட் பால் என்று அனைத்து விளையாட்டுகளும் ஆடினாலும், கல்லூரியின் வாலிபால் அணியில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது கூட நான் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வேண்டும் என்று ஆர்வமாக இல்லை. படிப்பை முடித்த பிறகு, என் அப்பா, சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்கச் சொன்னார். உன்னால் வெற்றி பெற முடியும் என்று எனக்கு ஊக்கம் அளித்தார். தேர்வு விண்ணப்பத்தில், எனது முதல் விருப்பமாகக் காவல்துறைப் பணியைக் குறிப்பிட்டேன். காரணம், என்னுடைய குணத்துக்கு, ஐ.ஏ.எஸ். அல்லது அயலுறவுத் துறை பணியை விட காக்கி சீருடைப் பணி பொருத்தமாக இருக்கும் என்று நான் நினைத்தேன். என் அப்பா, அம்மா இருவருமே, உனக்கு எது விர���ப்பமோ அதையே குறிப்பிடு என்று சுதந்திரம் அளித்தார்கள். பணியிட விருப்ப வரிசையில் முதல் சாய்ஸ் தமிழ்நாடு. அடுத்து கேரளா எனக் குறிப்பிட்டிருந்தேன்.\nஐ.பி.எஸ்.க்குத் தேர்வு பெற்றபின் அளிக்கப்பட்ட பயிற்சி மிகவும் கடுமையானது. தினமும் நான்கு மணி நேரம் பலவிதமான உடற்பயிற்சிகள். இதில் குதிரையேற்றமும், ஆயுதப் பயிற்சியும் அடக்கம்.\nபயிற்சிக்குப் பின்னர், சேலத்தில் துணை கண்காணிப்பாளராக எனக்கு முதல் போஸ்டிங். தொடர்ந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு பொறுப்புகளிலும் பணியாற்ற எனக்கு வாய்ப்புக் கிடைத்தது.\nதமிழகக் காவல் துறையில் குற்றப் பிரிவு, சி.ஐ.டி. பிரிவு, லஞ்ச ஒழிப்புத் துறை ஆகியவற்றில் முக்கிய பொறுப்பில் இருந்ததுடன், சி.பி.ஐ.யிலும் நாலரை ஆண்டுகள் பணிபுரிந்திருக்கிறேன்.\nஎன் காவல் துறை அனுபவத்தில் பல பரபரப்பான வழக்குகளை நான் கையாண்டிருக்கிறேன் என்றாலும், என் ஆரம்பக் கட்டத்தில் சேலத்தில் பணியாற்றியபோது புலனாய்வு செய்த ஒரு கேஸ் என் வாழ்க்கையில் மறக்கவே முடியாதது\n‘‘மூன்று மாதக் குழந்தை ஒன்று, நகரின் பொதுக் கழிப்பிடப் பகுதி ஒன்றில் இறந்து கிடந்தது. விசாரித்த போது, பன்னிரண்டு வயது பையன் ஒருவன் அந்தக் குழந்தை இறப்பதற்கு முன்னால் அதைக் கையில் தூக்கிக் கொண்டு போனது தெரியவந்தது, அந்தப் பையன் வேகவைத்த மரவள்ளிக்கிழங்கு வாங்கியதாக ஒரு பெண்மணி சொன்னாள். அந்தப் பையனைக் கூப்பிட்டு விசாரணை நடத்தினோம். பையன், குழந்தைக்கு மரவள்ளிக் கிழங்கைக் கொடுத்திருக்கிறான், கிழங்கு அதன் தொண்டையில் சிக்கிக் கொள்ள, குழந்தை மூச்சுத் திணறி இறந்துவிட்டது என்ற முடிவுக்கு வந்தோம்.\nமறுநாள், இறந்த குழந்தையின் உடலைப் போஸ்ட் மார்டம் செய்த அரசு மருத்துவமனை டாக்டர், என்னைப் பார்க்க விரும்புவதாகத் தகவல் வந்தது, நான் அவரைப் போய்ப் பார்த்தேன். அவர் சொன்ன தகவல் எனக்கு மிகவும் அதிர்ச்சி அளித்தது. தொண்டையில் மர வள்ளிக் கிழங்கு சிக்கி குழந்தை இறக்கவில்லை. துணியை வால் போல் சுருட்டி அந்தக் குழந்தையின் தொண்டைக்குள் செலுத்தியதால் குழந்தை மூச்சுத் திணறி இறந்ததாக டாக்டர் கூறினார். பையனை மீண்டும் விசாரித்தோம். கடைசியில், அவன் குற்றத்தை ஒப்புக் கொண்டான்.\nஅவன் கொலை செய்ததற்கு என்ன காரணம் சொன்னான் தெரியும�� அந்தப் பையன், வட்டிக்குக் கடன் கொடுப்பவன். அந்தக் குழந்தையின் தந்தை, அந்தப் பையனிடம் கடன் வாங்குவான்; ஆனால் ஒழுங்காகத் திருப்பித் தர மாட்டான். ஒருநாள் பையனிடம் கடன் கேட்க அவன் கடன் தர முடியாது; இதுவரை கொடுத்த கடனை முதலில் திரும்பக் கொடு என்று கேட்க, அவன் ‘‘தர முடியாது; உன்னால் ஆனதைப் பார்த்துக் கொள்’’ என்று சவால் விட, பையன் அந்த நபரைப் பழிவாங்கும் நோக்கத்தில், அவனது குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்து கொன்று விட்டான். விசாரணை முடிந்தவுடன், தான் செய்த காரியத்தின் முழு பரிமாணத்தை அறியாத அந்தச் சிறுவன், ‘‘இப்போ நான் வீட்டுக்குப் போகலாமா அந்தப் பையன், வட்டிக்குக் கடன் கொடுப்பவன். அந்தக் குழந்தையின் தந்தை, அந்தப் பையனிடம் கடன் வாங்குவான்; ஆனால் ஒழுங்காகத் திருப்பித் தர மாட்டான். ஒருநாள் பையனிடம் கடன் கேட்க அவன் கடன் தர முடியாது; இதுவரை கொடுத்த கடனை முதலில் திரும்பக் கொடு என்று கேட்க, அவன் ‘‘தர முடியாது; உன்னால் ஆனதைப் பார்த்துக் கொள்’’ என்று சவால் விட, பையன் அந்த நபரைப் பழிவாங்கும் நோக்கத்தில், அவனது குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்து கொன்று விட்டான். விசாரணை முடிந்தவுடன், தான் செய்த காரியத்தின் முழு பரிமாணத்தை அறியாத அந்தச் சிறுவன், ‘‘இப்போ நான் வீட்டுக்குப் போகலாமா’’ என்று கேட்டபோது, நான் அதிர்ந்தேன். அந்தப் பையன், கடைசியில் சீர்திருத்தப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வைக்கப்படான். உண்மையிலேயே என்னால் மறக்க முடியாத கேஸ் இது.\n‘‘அரசாங்கம் என்னை நிர்வாகவியல் சிறப்புப் பயிற்சிக்காக ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைத்தது. முழுமையான ஈடுபாட்டுடனும், திறமையாகவும் என் கடமைகளைச் செய்ததைப் பாராட்டி எனக்கு ஜனாதிபதியின் பதக்கம் வழங்கப்பட்டது.\nஎன்னுடைய திருமணம் காதல் திருமணம். நானும், என் கணவர் சரணும் ஐதராபாத்தில்தான் சந்தித்தோம். திருமணம் முடிந்தது. என்னுடைய பணி எப்படிப்பட்டது என்பதை என் கணவர் நன்கு புரிந்து கொண்ட காரணத்தால், எங்கள் திருமண வாழ்க்கை சுமுகமாக அமைந்துள்ளது. காவல்துறைப் பணி நேரம் காலத்துக்கு உட்பட்டதில்லை என்பதால், நான் முடிந்த அளவுக்கு ஞாயிற்றுக் கிழமைகளை எனது குடும்பத்துக்காக ஒதுக்கி விடுவேன். என் மகள் இப்போது கல்லூரியில் படிக்கிறாள். அவள் சின்னக் குழந்தையாக இருந���தபோது, அதிர்ஷ்டவசமாக நான் சி.பி.ஐ. யில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது என் அலுவலகம் சாஸ்திரி பவனில் இருந்தது. அங்கே ஒரு குழந்தைகள் காப்பகம் உண்டு. அங்கே என் மகளை விட்டுவிட்டு, அவ்வப்போது போய்ப் பார்த்து விட்டு வருவேன்.\nஎனக்கு சமையலில் ஆர்வமில்லை. ஆனால் என் கணவரும், மகளும் நன்றாகச் சமைப்பார்கள். நான் கேக்குகள், பிஸ்கட்கள் தயாரிப்பேன். மலைப் பகுதியில் அமைந்த எஸ்டேட் பகுதியில் வளர்ந்தவள் என்பதால் எனக்குத் தோட்டக் கலையில் மிகவும் அதிக ஆர்வம் உண்டு. அது மட்டுமின்றி தோட்ட வேலை ஒரு நல்ல உடற்பயிற்சியுமாயிற்றே\nஒரு பெண் என்றாலும், எனக்கு உடை, அலங்காரம் இவற்றில் எல்லாம் அதிக ஆர்வம் கிடையாது. ஐ.பி.எஸ். அதிகாரி என்ற முறையில், நான் காக்கிச் சீருடை அணிந்தாலும், ஒரு சில பதவிகளில் இருந்தபோது, நான் காக்கிச் சீருடை அணியாமல், புடைவை அணிந்ததும் உண்டு.\nஎனக்குத் தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்யும் வழக்கம் உண்டு. முன்பெல்லாம் அரைமணி அல்லது முக்கால் மணி நேரம் உடற்பயிற்சிக்காக என்னால் நேரம் ஒதுக்க முடிந்தது. ஆனால், இப்போதெல்லாம் நேரம் கிடைப்பதில்லை. இருந்தாலும், எப்படியும் பதினைந்து நிமிடங்களாவது உடற்பயிற்சிக்கு நான் ஒதுக்கிவிடுகிறேன்.\nதினமும் கமிஷனர் அலுவலகத்துக்கு ஏராளமான பொதுமக்கள் தங்கள் பிரச்னைகளுடன் வருகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பிரச்னை. அவற்றால், பலவிதமான பாதிப்புகள். புகாரும் கையுமாக வரும் ஒவ்வொரு வரையும் தினமும் நான் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். அந்தப் புகார்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து பிரச்னைகளைத் தீர்த்து வைக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறேன். சாமானிய மக்களின் நண்பன் காவல்துறை என்ற பெயரை நிலைநாட்டுவதுதான் என்னுடைய முதல் கடமை.’’\n‘‘சென்னை மாநகரக் காவல்துறை வரலாற்றில், ஒரு பெண் கமிஷனராக வந்திருப்பதை ஒரு பெரும் சாதனையாகப் பலரும் சொல்லுகிறார்கள். இதுவரை நான் வகித்த பதவிகள் எல்லாவற்றையும் விட, அதிகமான பொறுப்புகள் கொண்ட பதவி இது. முன்பை விட இப்போது அதிகப்படியான பகுதிகள், சென்னை மாநகர காவல்துறை எல்லைக்குள் இருக்கின்றன. இருந்தும், சென்னை மாநகர காவல்துறை கமிஷனராக என்னால் சிறப்பாகப் பணியாற்ற முடியும் என்ற நம்பிக்கை வைத்து, என்னை இந்தப் பதவியில் அமர்த்தியதற்காக நான் பெருமைப்படுகிறேன்.’’\nசந்திப்பு : எஸ். சந்திரமௌலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%B7%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%B8%E0%AE%B0%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A9", "date_download": "2020-11-29T05:10:42Z", "digest": "sha1:FOOERR5HVN2MF5TCO7V55VH4TQSAATT6", "length": 18799, "nlines": 314, "source_domain": "pirapalam.com", "title": "செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா- புகைப்படங்களை பாருங்களேன் - Pirapalam.Com", "raw_content": "\nதளபதி 65 படத்தில் இருந்து வெளியேறிய ஏ.ஆர். முருகதாஸ்\nதனுஷின் புதிய பாலிவுட் திரைப்படம் குறித்து வெளியான...\nதளபதி விஜய்யிடம் இருந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ்...\nஉடலை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்தில் மீரா...\n‘அதற்கு’ ஒப்பு கொள்ளாததால் 6 படங்களிலிருந்து...\nதளபதி விஜய்யின் அடுத்தப்படத்திற்காக இப்படி ஒரு...\nஅறம் 2வில் கீர்த்தி சுரேஷ்\nபூஜையுடன் துவங்கும் தளபதி 65\nகார்த்தியுடன் மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nசெம்ம லுக்கில் நடிகை சமந்தா வெளியிட்ட போட்டோ\nகீர்த்தி சுரேஷை திருமணம் செய்ய விரும்பும் நபர்.....\nகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் கிரண்\nமாடர்ன் ட்ரஸில் அதுல்யா கொடுத்த கவர்ச்சி\nதமன்னாவின் புகைப்படத்திற்கு குவிந்த வரவேற்பு\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி...\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா- புகைப்படங்களை பாருங்களேன்\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா- புகைப்படங்களை பாருங்களேன்\nஸ்ரேயா சிவாஜி, திருவிளையாடல் ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர் ஸ்ரேயா. இவர் நடிப்பில் பெரிய படங்கள் தற்போது ஏதும் இல்லை.\nஸ்ரேயா சிவாஜி, திருவிளையாடல் ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர் ஸ்ரேயா. இவர் நடிப்பில் பெரிய படங்கள் தற்போது ஏதும் இல்லை.\nஇந்நிலையில் இவர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.\nஇதை தொடர்ந்து ஸ்ரேயா ஒரு சில தெலுங்கு படங்களில் மட்டுமே தலைக்காட்டி வந்தார்.\nதற்போது இவர் டு-பீஸ் உடையில் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார்.\nசர்ச்சையான பேச்சுக்கு மன்னிப்பு கேட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்\nதர்மதுரை பட இயக்குனரின் அடுத்த படம் கண்ணே கலைமானே டிரைலர்\nபாகுபலியை தொடர்ந்து மீண்டும் படுகவர்ச்சியாக தமன்னா\nபிகினி உடையில் ராகுல் பிரீத் சிங் - அவரே வெளியிட்ட லேட்டஸ்ட்...\nவைரலாகும் ராய் லக்‌ஷ்மியின் ஜிம் புகைப்படம்\nபிகினி உடையில் போஸ் கொடுத்து வைரலான பிக்பாஸ் ரைஸா\nஇது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்- நித்யா மேனன்\n18 வயதில் அந்த மாதிரி படம் பார்த்தேன் – பிரியா ஓபன் டாக்\nஅஞ்சலி-யோகி பாபு பட அப்டேட்\nவிஞ்ஞானத்தில் கவனம் செலுத்தும் அஜித்\nதற்கொலையா பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த்\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nபடுக்கறையில் கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்ட...\nசின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரை வந்து தற்போது பலரும் கலக்கி ���ருகின்றனர். ஷாருக்கானில்...\nஇந்தியன்2-வில் சிம்புவின் கதாபாத்திரம் இதுதானா\nசூப்பர்ஸ்டார் நடிப்பில் 2.0 படத்தை முடித்துவிட்ட ஷங்கர் அடுத்து கமல் நடிப்பில் இந்தியன்...\nதல அஜித் - சிவா கூட்டணியில் நான்காவது படம், வீரம் படத்திற்கு பிறகு முழுக்க முழுக்க...\nநடிகை ரெஜினாவின் காதலர் இவரா\nகேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீப காலமாக படங்களில்...\nஐஸ்வர்யா ராயால் பட வாய்ப்பை உதறி தள்ளினாரா நயன்தாரா\nவரலாற்று சிறப்பு மிக்க நாவலான பொன்னியின் செல்வனை எப்படியாவது படமாக்க வேண்டும் என...\nமாரி 2 தொடர்ந்து விஜய் படத்தில் சர்ச்சையான ரோலில் சாய்...\nதனுஷ் நடித்த மாரி 2 படத்தில் ஹீரோயினாக சாய் பல்லவி நடித்திருந்தார். அவரது நடிப்பு...\nஎல் கே ஜி திரை திரைவிமர்சனம்\nகாமெடி நடிகர்கள் எல்லாம் தற்போது ஹீரோவாகும் ட்ரெண்ட் போல. சந்தானத்தை தொடர்ந்து தற்போது...\nபடு கவர்ச்சியில் போட்டோவை வெளியிட்டு அசத்திய நடிகை\nநடிகைகள் என்றால் எப்போதும் ஒருவித சலனம் இணையதளத்தில் இருந்துகொண்டு வருகிறது. இன்ஸ்டாகிராம்,...\nமீண்டும் மலையாளம் பக்கம் சென்ற சாய் பல்லவி\nதமிழ் பெண்ணான சாய் பல்லவி ப்ரேமம் என்ற மலையாள படத்தின் மலர் கதாபாத்திரம் மூலம் இந்திய...\nமேக்கப் இல்லாமல் நடிகை திரிஷா வெளியிட்ட பீச் புகைப்படம்\nகடந்த 10 வருடங்களுக்கு மேல் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நடித்து கலக்கியவர்...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஆவலுடன் எதிர்ப்பார்த்த தளபதி-63 டைட்டில், பர்ஸ்ட் லுக்...\nகிரிக்கெட் வீரர் பும்ராவை காதலிக்கிறேனா\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக இரண்டு சூப்பர் ஹீரோயின்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/minuscule-traces-of-coronavirus-in-non-potable-water-in-paris.html", "date_download": "2020-11-29T04:59:48Z", "digest": "sha1:2YDN6N55C6S2OJS4FDC7WEOHFB6Z45IG", "length": 10607, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Minuscule Traces Of Coronavirus In Non-Potable Water In Paris | World News", "raw_content": "\nகடைசில 'தண்ணி'யையும் இந்த 'கொரோனா' விட்டு வைக்கல போல... 'எந்த' நாட்டுலன்னு பாருங்க\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஉலகம் முழுவதும் உள்ள மக்கள் ஊரடங்கு காரணமாக மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து ��ருகின்றனர். இன்னும் எந்த உலக நாடுகளும் கொரோனாவுக்கு தடுப்பு ஊசியையோ, மருந்தையோ கண்டுபிடிக்கவில்லை என்பதால் தற்போதைக்கு சமூக இடைவெளி, தனிமைப்படுத்தி கொள்ளுதல், மற்றும் ஊரடங்கு மட்டுமே கொரோனாவுக்கு கண்கண்ட மருந்தாக உள்ளது.\nஇந்த நிலையில் பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரீஸ் நகரத்தில் தெருக்களை சுத்தப்படுத்தும் தண்ணீரில் கொரோனா வைரஸ் இருந்ததை கண்டுபிடித்து உள்ளனர். அந்நாட்டில் உள்ள பாரீஸ் சீன் நதி மற்றும் எவர்க் கால்வாயிலிருந்து எடுக்கப்பட்ட தண்ணீர், வீதிகளை சுத்தம் செய்வதற்கும், நகரத்தின் பூங்காக்கள் மற்றும் தோட்டங்களுக்கு நீர் வழங்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.\nஇந்த நீர் அலங்கார நீர் ஊற்றுகளுக்கும் வழங்கப்படுகிறது. தற்போது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அந்த நீர் வழங்கப்படுவது இல்லை. அதே நேரம் அந்த நீரில் புதிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. எனினும் மக்களுக்கு அளிக்கப்படும் குடிநீர் முற்றிலும் பாதுகாப்பான முறையில் வழங்கப்படுவதால், அவற்றில் எந்த ஆபத்தும் இல்லை என பாரீஸ் சுற்றுச்சூழல் உயர் அதிகாரி செலியா பிளேவல் தெரிவித்து இருக்கிறார்.\nபாரிஸ் நீர் அதிகாரசபையின் ஆய்வகம் தலைநகரைச் சுற்றி சேகரிக்கப்பட்ட 27 மாதிரிகளில் நான்கில் சிறிய அளவிலான வைரஸைக் கண்டறிந்தது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அங்கு முடக்கி விடப்பட்டுள்ளன. மேலும் பாரிஸ் நகரம் தொடர்ந்து எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் முன் இதுகுறித்து பிராந்திய சுகாதார நிறுவனத்திடம் ஆலோசனை நடத்தி வருவதாக பிளேவல் தெரிவித்து இருக்கிறார்.\nகொரோனாவால் இதுவரை சுமார் 20 ஆயிரம் பேர் பிரான்ஸ் நாட்டில் இறந்துள்ளனர். உலகளவில் அதிக உயிரிழப்புகளை சந்தித்த 4-வது நாடாக பிரான்ஸ் திகழ்வது குறிப்பிடத்தக்கது.\nகொரோனா காலத்திலும் 'பாதுகாப்பான' 40 நாடுகள்... டாப் 10-க்குள் வந்த 'சீனா'... இந்தியாவுக்கு இடமில்லை\n'பிரிட்டனும்' தடுப்பு மருந்தை 'கண்டுபிடித்தது...' 'முதல்கட்ட' சோதனை 'வெற்றி'.... 'அடுத்தக்கட்ட' சோதனை 'தீவிரம்...'\n.. 2021ம் ஆண்டு வரை... அரசு ஊழியர்களின் சம்பளத்தில் மாற்றம்.. முழு விவரம் உள்ளே\n...\" 'சீனாவுக்கு' நேரா போனாதான் 'தெரியும்...' 'அதிபர்' ட்ரம்பின் அதிரடி 'முடிவு...'\nதமிழகத்தில் 'பள்ளிகள்' திறப்பு... மேலும் 'தள்ளிப்போக' வாய்ப்பு... என்ன காரணம்\n‘கடைசி நோயாளியும் குணமாகிட்டாரு’.. இங்க யாருக்கும் ‘கொரோனா’ பாதிப்பு இல்லை.. ‘முதலாவதாக’ அறிவித்த மாநிலம்..\n\"பசிக்குதுனு பிஸ்கட் வாங்கப் போனான்\".. 'ஊரடங்கை' மீறியதாகக் கூறப்படும் 22 வயது 'இளைஞருக்கு' நேர்ந்த 'சோகம்'.. கதறி அழும் தந்தை\".. 'ஊரடங்கை' மீறியதாகக் கூறப்படும் 22 வயது 'இளைஞருக்கு' நேர்ந்த 'சோகம்'.. கதறி அழும் தந்தை\n.. உச்சகட்ட கோபத்தில் அரசு மருத்துவர்கள் சங்கம்... அடுத்தடுத்த அதிரடி முடிவு\n'லாக்டவுன் முடிஞ்சதும் பிளைட்ல போலாமா' ... 'புக்கிங் ஓபன் ஆகுமா' ... 'புக்கிங் ஓபன் ஆகுமா' .... விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் தகவல்\n'திருமணத்திற்காக' 850 கி.மீ சைக்கிளில் 'பயணம்' செய்த மணமகன்... கடைசியில் 'காத்திருந்த' அதிர்ச்சி\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\n“ஊரடங்கு நேரத்துல என்ன சிம்ரன்ஸ் இதெல்லாம்”.. நடுரோட்டில் கேக் வெட்டிய இளம் பெண்கள்.. தாவிக் குதிக்கும்போது ஜஸ்ட் மிஸ்\n'மாப்பிள போன் பண்ணி'... 'மனைவி மாசமா இருக்கா, GH போணும்ன்னு சொன்னான்'... 'அடுத்து நடந்த திருப்பம்'... நெகிழவைக்கும் இளைஞரின் பதிவு\n'ஆஹா... இந்தியா-லயும் ஆரம்பிச்சுட்டீங்களா பா'... படையல் போடுவதற்கு முன்பு... ராஜநாகத்துடன் போஸ் கொடுத்த இளைஞர்கள்\n'இந்த' மாவட்டத்தில் உள்ள... அனைத்து 'அம்மா' உணவகங்களிலும்... இன்று முதல் 'இலவச' உணவு வழங்கப்படும்: முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/jaguar-f-pace/the-best-car-44337.htm", "date_download": "2020-11-29T04:20:26Z", "digest": "sha1:4FL2CYJZ2YLYOD7XEQJOIFH4TBKRCRZN", "length": 9213, "nlines": 243, "source_domain": "tamil.cardekho.com", "title": "the best car - User Reviews ஜாகுவார் எஃப்-பேஸ் 44337 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஜாகுவார் எஃப்-பேஸ்\nமுகப்புபுதிய கார்கள்ஜாகுவார்எஃப்-பேஸ்ஜாகுவார் எஃப்-பேஸ் மதிப்பீடுகள்The Best Car\nWrite your Comment on ஜாகுவார் எஃப்-பேஸ்\nஜாகுவார் எஃப்-பேஸ் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எஃப்-பேஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எஃப்-பேஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nCompare Variants of ஜாகுவார் எஃப்-பேஸ்\nஎஃப்-பேஸ் பிரஸ்டீஜ் 2.0 பெட்ரோல்Currently Viewing\nஎல்லா எஃப்-பேஸ் வகைகள் ஐயும் காண்க\nஎஃப்-பேஸ் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 22 பயனர் மதிப்பீடுகள்\nரேன்ஞ் ரோவர் velar பயனர் ம��ிப்பீடுகள்\nbased on 29 பயனர் மதிப்பீடுகள்\nரேன்ஞ் ரோவர் evoque பயனர் மதிப்பீடுகள்\nbased on 20 பயனர் மதிப்பீடுகள்\nbased on 40 பயனர் மதிப்பீடுகள்\nbased on 18 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா ஜாகுவார் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஎல்லா உபகமிங் ஜாகுவார் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/channels/kathiravan/kathiravan.aspx?Page=1", "date_download": "2020-11-29T04:19:14Z", "digest": "sha1:GSFWOLQR4EXLRHAYVGB7O6VAGAQF65F2", "length": 9258, "nlines": 46, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nமுன்னுரை: ஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் பல தருணங்களில் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்து கொண்ட சில குறிப்புக்களே இக்கட்டுரைத் தொடரின் அடிப்படை. CNET தளத்தில் வந்த Startup Secrets என்னும் கட்டுரைத் தொடரின் வரிசையைச் சார்ந்து இதை வடிவமைத்துள்ளேன். ஆனால் இது வெறும் தமிழாக்கமல்ல. இதில் என் அனுபவபூர்வமான கருத்துக்களோடு, CNET கட்டுரையில் உள்ள கருத்துக்களையும் சேர்த்து அளித்துள்ளேன். அவ்வப மேலும்...\nஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் பல தருணங்களில் என்னைக் கேட்டதுண்டு. மேலும்...\nஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் பல தருணங்களில் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுடன்... மேலும்...\nஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் பல தருணங்களில் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்து... மேலும்...\nஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் பல தருணங்களில் என்னைக் கேட்டதுண்டு. மேலும்...\nஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் பல தருணங்களில் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுடன்... மேலும்...\nஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் பல தருணங்களில் என்னைக் கேட்டதுண்டு. மேலும்...\nஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் பல தருணங்களில் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுடன்... மேலும்...\nஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் பல தருணங்களில் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுடன்... மேலும்...\nஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் பல தருணங்களில் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுடன்... மேலும்...\nஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-15f)\nஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்துகொண்ட... மேலும்...\nஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-15e)\nஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுடன் நான்... மேலும்...\nஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-15d)\nஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுடன் நான்... மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2649879", "date_download": "2020-11-29T05:00:39Z", "digest": "sha1:BRCT424HGG67QABC4TTR2RVN24UH2NEU", "length": 4380, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கழுத்து முள்ளந்தண்டெலும்புகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"���ழுத்து முள்ளந்தண்டெலும்புகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:20, 6 பெப்ரவரி 2019 இல் நிலவும் திருத்தம்\n107 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n08:19, 6 பெப்ரவரி 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKaliru (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n08:20, 6 பெப்ரவரி 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKaliru (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n7 கழுத்து முள்ளந்தண்டெலும்புகள் முறையே\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/40294", "date_download": "2020-11-29T05:28:53Z", "digest": "sha1:MHWXW7PZOQSGJTRJHY6RRLH32M43SUYR", "length": 3470, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பேச்சு:வெண்தலைக் கழுகு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பேச்சு:வெண்தலைக் கழுகு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:14, 9 சூன் 2006 இல் நிலவும் திருத்தம்\n356 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 14 ஆண்டுகளுக்கு முன்\n08:22, 9 சூன் 2006 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRavidreams (பேச்சு | பங்களிப்புகள்)\n09:14, 9 சூன் 2006 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n''வெண் தலைக் கழுகு'' என்று பிரித்து எழுதலாமா தமிழ் இலக்கணம் அறிந்திருந்த போதிலும் வெண்டலைக் கழுகு என்பதின் பொருளை சட்டென புரிந்து கொள்ள முடியாதது உண்மை தான்.--[[பயனர்:Ravidreams|ரவி]] 08:22, 9 ஜூன் 2006 (UTC)\n:தலைப்பில் பொருள் பிரித்து எழுதும் போது ''வெண்தலைக் கழுகு'' சிறந்ததாகப் படுகிறது. எ.கா: வெண்தாமரை (வெண்டாமரை).--[[பயனர்:Kanags|Kanags]] 09:14, 9 ஜூன் 2006 (UTC)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2020-11-29T05:25:27Z", "digest": "sha1:FLEVF62EEVHRPTEF7BZ2YO7B3YGUWK4Y", "length": 14690, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் வ��க்கிப்பீடியா", "raw_content": "\n← பூங்கா நகர் (சட்டமன்றத் தொகுதி)\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n05:25, 29 நவம்பர் 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996‎ 13:49 +4‎ ‎2409:4072:61c:407e:2e6e:f445:18b5:85c7 பேச்சு‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006‎ 10:55 -4‎ ‎2409:4072:61c:407e:4db:3166:d0b8:1d2 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006‎ 10:53 0‎ ‎2409:4072:61c:407e:4db:3166:d0b8:1d2 பேச்சு‎ →‎போட்டியிட்ட கட்சிகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப��பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006‎ 10:39 -64‎ ‎2409:4072:61c:407e:4db:3166:d0b8:1d2 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006‎ 10:35 -1‎ ‎2409:4072:61c:407e:4db:3166:d0b8:1d2 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006‎ 10:35 +709‎ ‎2409:4072:61c:407e:4db:3166:d0b8:1d2 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006‎ 10:26 +300‎ ‎2409:4072:61c:407e:4db:3166:d0b8:1d2 பேச்சு‎ →‎முக்கிய விடயங்கள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006‎ 10:20 +213‎ ‎2409:4072:61c:407e:4db:3166:d0b8:1d2 பேச்சு‎ →‎முக்கிய விடயங்கள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006‎ 10:15 +757‎ ‎2409:4072:61c:407e:4db:3166:d0b8:1d2 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001‎ 09:04 0‎ ‎2409:4072:6c8f:20c7:747c:85b6:c875:7f48 பேச்சு‎ →‎கூட்டணிகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980‎ 18:48 +111‎ ‎2409:4072:69a:6eeb:e827:91d2:3291:4201 பேச்சு‎ →‎அரசியல் நிலவரம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980‎ 18:44 +279‎ ‎2409:4072:69a:6eeb:e827:91d2:3291:4201 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980‎ 18:40 +1,426‎ ‎2409:4072:69a:6eeb:e827:91d2:3291:4201 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980‎ 18:19 -27‎ ‎2409:4072:69a:6eeb:e827:91d2:3291:4201 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980‎ 18:15 +7‎ ‎2409:4072:69a:6eeb:e827:91d2:3291:4201 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984‎ 18:11 +4‎ ‎2409:4072:69a:6eeb:e827:91d2:3291:4201 பேச்சு‎ →‎அரசியல் நிலவரம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/sasikala-and-dinakaran-planinga-against-edappadi-palani", "date_download": "2020-11-29T05:03:19Z", "digest": "sha1:WNMZ22GXNRVVKK72VCESJHNGCE3YHFYR", "length": 14960, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நம்ம வீட்ல இழவு விழுந்திருக்கு. இவங்க விழா நடத்திக்கிட்டிருக்காங்க பாத்தீங்களா’? சீரும் தினா! இந்த ஆட்சி இருக்கக்கூடாது... கர்ஜித்த சசி!", "raw_content": "\nநம்ம வீட்ல இழவு விழுந்திருக்கு. இவங்க விழா நடத்திக்கிட்டிருக்காங்க பாத்தீங்களா’ சீரும் தினா இந்த ஆட்சி இருக்கக்கூடாது... கர்ஜித்த சசி\nநேற்று இரவு, சசிகலாவை சந்தித்த தினகரன் “‘நம்ம வீட்ல இழவு விழுந்திருக்கு. இவங்க விழா நடத்திக்கிட்டிருக்காங்க பாத்தீங்களா’ என கோபம் கொந்தளிக்கும் அளவிற்கு பேசியிருக்கிறார்.\nகடந்த சில நாட்களுக்கு முன்பாக சசிகலாவின் கணவர் நடராஜன் மரணமடைந்ததை அடுத்து அவரது உடல் தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றம் அருகே அடக்கம் செய்யப்பட்டது. போயஸ் கார்டனுக்கு வந்த பிறகு, கணவரை பிரிந்து இருந்த சசிகலா சசிகலா தஞ்சாவூரில் இருக்கும் தனது புகுந்த வீட்டில் முதல் முறையாக தனது கணவரின் மரணத்திற்காக இறுதி அஞ்சலி செலுத்த வந்தார். கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் இருக்கும் சில முக்கிய புள்ளிகள் சசிகலாவை சந்தித்து துக்கம் விசாரித்து வருகின்றனர்.\nதுக்கம் விசாரிப்பதற்காக வீட்டுக்கு வரும் எல்லோரிடமும் சசிகலாவே உட்கார்ந்து பேசுகிறாராம். நடராஜனுக்கு செய்ய வேண்டிய 9ஆம் நாள் காரியம் வரையிலுமே முடித்துவிட்டு, தலைக்கு எண்ணெய் வைத்து குளித்து, கறிவிருந்து முடித்த பிறகுதான் தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு வர திட்டம் போட்டுள்ளாராம் சசிகலா. ஆனால் பரப்பன அக்ரஹாரா சிறையோ தஞ்சையை விட்டு எங்கும் போகக் கூடாது. அதே நேரம் அரசியல் பேசக்கூடாது என நிபந்தனை விதித்துள்ளதால் என்னசெய்வதே குழப்பத்தில் இருகிறாராம் சசிகலா.\nஇந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி அரசி���் ஓராண்டு சாதனைகள் பற்றி இன்று நடக்கும் விழா பற்றி இன்று நாளிதழ்களில் வந்த விளம்பரங்களை சசிகலாவிடம் காட்டியிருக்கிறார் தினா. ‘நம்ம வீட்ல இழவு விழுந்திருக்கு. இவங்க விழா நடத்திக்கிட்டிருக்காங்க பாத்தீங்களா’ என்று கேட்டிருக்கிறார். அப்போது சசிகலாவிடம் பேசிய தினகரன், ‘நான் உங்களை சிறையில சந்திக்கும்போது பொறுமையா போவோம்னு சொன்னீங்க. இப்ப பாருங்க, சித்தப்பா இறந்ததுக்கு இரங்கல் தெரிவிக்காததோட, அது நியாயம்தான்னு ஜெயக்குமாரை விட்டு பேட்டி கொடுக்க வைக்கிறாங்க. இங்க வர்றதா இருந்தவங்களையும், போகக் கூடாதுன்னு மிரட்டியிருக்காங்க. போன வருஷம் நீங்க உண்டாக்கி வச்ச ஆட்சியோட முதலாம் ஆண்டு விழாவை, நாம இப்படி ஒரு துக்கத்துல இருக்கும்போது நடத்துறாங்கன்னா, அவங்கக்கிட்ட இன்னும் என்ன பொறுமையா போறது முதலாம் ஆண்டு விழான்னா பிப்ரவரியே நடத்தியிருக்கணும்.\nஇப்ப எதுக்கு திடீர்னு நடத்துறாங்க நாம துக்கத்துல இருக்கும்போது நீங்க ஏற்படுத்திவச்ச ஆட்சிக்கு விழா கொண்டாடுறாங்கன்னா அவங்களை என்ன பண்றதுன்னு நீங்க சொல்லுங்க... 18 எம்.எல்.ஏ தீர்ப்பு வந்தபிறகு இந்த ஆட்சியை இல்லாமல் ஆக்கிடுறேன்’ என்று வேகமாகக் கூறியிருக்கிறார் தினகரன். எல்லாவற்றையும் சைலன்ட்டாக கேட்டுக்கொண்ட சசிகலா, ‘அவங்க சுய ரூபத்தை இப்பதான் புரிஞ்சுக்கிட்டேன். இந்த ஆட்சி இருக்கக்கூடாது’ என்று உறுதியாகச் சொல்லியிருக்கிறார்.\nமேலும், காவிரிக்காக தினகரன் உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்து இருக்கும் நாளைய மறுநாள் 25-ம் தேதி சசிகலா தஞ்சாவூரில்தான் இருக்கிறார். ஆனால், சிறை விதிப்படி அவர் அரசியல் பற்றி எதுவும் பேசக் கூடாது என்பதால் உண்ணாவிரதத்தில் பங்கேற்க முடியாது. ஆனால், சசிகலா தஞ்சாவூரில் இருக்கும் நேரத்தில் தஞ்சாவூரில் உண்ணாவிரதம் என்பதை பக்காவாக நடத்த வேண்டும் என்பது தினகரன் திட்டம். இதற்காக தமிழ்நாடு முழுக்க இருந்து நிர்வாகிகளை உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்க வரவேண்டும் என தினகரன் தரப்பில் இருந்து உத்தரவு போயிருக்கிறது. இது எந்த அளவிற்கு மாஸாக இருக்கணும் என தினா திட்டம் போட்டுள்ளாராம்.\n3 நகரங்களுக்கு சென்று கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணியை ஆய்வு செய்த பிரதமர் மோடி..\nதமிழீழ வளர்ச்சிக்கு விதை விதைத்த மண்.. புலியூர் ம��் வீரமண். உணர்ச்சி பொங்க கொந்தளித்த கொளத்தூர் மணி ..\nகடல் நிறத்தில் காஸ்ட்யூம்... கவர்ச்சியில் கிறங்கடிக்கும் சமந்தா...\nஸ்கின் கலர் பிகினியில்... கடற்கரை மணலில் படுத்து புரளும் வேதிகா... கண்களை கூசவைக்கும் கவர்ச்சி கிளிக்...\nஒருநாள் கிரிக்கெட்டுக்கு பாண்டியா, ஜடேஜாலாம் சரிப்பட்டு வரமாட்டானுங்க - ச(ர்ச்சை)ஞ்சய் மஞ்சரேக்கர்\nசசிகலா டிச. 3-ம் தேதி விடுதலை.. புதிய தகவலால் பரபரப்பில் அதிமுக, அமமுக முகாம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n3 நகரங்களுக்கு சென்று கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணியை ஆய்வு செய்த பிரதமர் மோடி..\nதமிழீழ வளர்ச்சிக்கு விதை விதைத்த மண்.. புலியூர் மண் வீரமண். உணர்ச்சி பொங்க கொந்தளித்த கொளத்தூர் மணி ..\nசசிகலா டிச. 3-ம் தேதி விடுதலை.. புதிய தகவலால் பரபரப்பில் அதிமுக, அமமுக முகாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/udayanidhi-stalin-salm-edappadi-stalin-government-qk3rh4", "date_download": "2020-11-29T04:34:09Z", "digest": "sha1:ZBR2QUK6AZGSEWSHNE6N4LQP247W6PN3", "length": 9737, "nlines": 103, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எழுச்சியை பொறுக்க முடியாத அடிமை அரசு... எத்தடை வந்தாலு���் பயணம் தொடரும்... உதயநிதி ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு..! | Udayanidhi stalin salm Edappadi stalin government", "raw_content": "\nஎழுச்சியை பொறுக்க முடியாத அடிமை அரசு... எத்தடை வந்தாலும் பயணம் தொடரும்... உதயநிதி ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு..\nஎந்த தடை வந்தாலும் தமிழகம் மீட்கும் இப்பயணம் தொடரும் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\n‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ எனும் தலைப்பில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 100 நாட்கள் தேர்தல் பிரசாரத்தை முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பிறந்த சொந்த ஊரான திருக்குவளையில் தொடங்கினார். பிரசாரம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே உதயநிதி ஸ்டாலின் கைதானார். கொரோனா விதிமுறைகளை பின்பற்றவில்லை என்று கூறி போலீஸார் கைது செய்தனர். பின்னர் உதயநிதி விடுவிக்கப்பட்டார்.\nஇந்நிலையில் தன்னை கைது செய்தாலும் பிரசாரம் தொடரும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பிரச்சார பயணத்தின் முதல் நாளிலேயே கிடைத்த எழுச்சி பொறுக்காமல் அடிமை அதிமுக அரசு என்னை கைது செய்தது. எனது கைதிற்கு எதிரான தமிழக மக்களின் கொந்தளிபப்புக்கு அஞ்சி தற்போது விடுவித்துள்ளது. எனது பிரச்சார பயணத்தை திட்டமிட்டபடி தொடர்கிறேன்; தொடர்வேன்.\nஎல்லா உரிமைகளையும் அடகு வைத்து தமிழகத்தை பாழ்படுத்திய அடிமைகளை விரட்டவே #விடியலை_நோக்கி_ஸ்டாலினின்_குரல் பிரச்சார பயணம். எந்த தடை வந்தாலும் தமிழகம் மீட்கும் இப்பயணம் தொடரும்” என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nபுயலில் இருந்து மக்களை காப்பாற்றுங்கள்... திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்..\n2வது அலை உருவாகும் சூழல்.. மக்களைக் காக்க திமுகவினர் களத்தில் குதித்து உதவ வேண்டும்.. ஸ்டாலின் வேண்டுகோள்..\nஆட்சிக்கு வருமுன்பே உதயநிதியின் பகிரங்க மிரட்டல்... நடுக்கத்தில் காவல்துறை- பத்திரிக்கையாளர்கள்..\nஐபேக் பி.கே.,வுடன் ஒப்பந்தம்... திணறும் திமுக... திகிலில் மம்தா பானர்ஜி..\n மனிதாபிமான அடிப்படையில் 7 பேரையும் விடுதலை பண்ணுங்க.. ஆளுநரிடம் ஸ்டாலின் கோரிக்கை.\nஎங்க தொகுதிக்கு வந்துடாதீங்க... சாமியைக் கும்பிடும் உடன்பிறப்புகள்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணைய���் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதலைநகரில் உச்சக்கட்ட பதற்றம்... பிரதான சாலைகள் இழுத்து மூடல்... வெளிமாவட்ட நபர்கள் வர தடை.. \nஇன்னைக்கு மட்டும் எல்லோரும் பத்திரமா இருங்க... கதறும் அதிமுக அமைச்சர்.\nஇளம் நடிகரின் 'கிளாப்' படத்தில் இணைந்த பிரகாஷ்ராஜ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/sivakarthikeyan-condolence-tweet-to-sp-balasubrahmanyam/articleshow/78316646.cms", "date_download": "2020-11-29T06:27:21Z", "digest": "sha1:WIJSGJ264JSRIZ7GDGQDAGOPT3337S7M", "length": 11144, "nlines": 92, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஎங்கள் குரல் அரசனே உறங்குங்கள்: எஸ்பிபி-க்கு சிவகார்திகேயன் இரங்கல்\nபாடகர் எஸ்பிபி மறைவுக்கு சிவகார்த்திகேயன் மிக உருக்கமாக இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.\nஎங்கள் குரல் அரசனே உறங்குங்கள்: எஸ்பிபி-க்கு சிவகார்திகேயன் இரங்கல்\nபாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் மரணம் அடைத்தது சினிமா துறை நட்சத்திரங்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்து இருகிறது. அவர் குணமடைய வேண்டி ரசிகர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் பலரும் பிரார்த்தனை செய்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இன்று மதியம் மரணம் அடைந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் பிரபலங்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.\nநடிகர் சிவகார்த்திகேயன் தான் சிறு வயதில் இருந்தே எஸ்பிபியின் ரசிகன் என தனது இரங்கல் ட்விட்டில் கூறி இருக்கிறார்.\n\"இன்று காலை கூட வெற்றி நிச்சயம் பாடலில்தான் எனது நாள் தொடங்கியது..உங்கள் குரல் கேட்டு வளர்ந்த கோடி கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்... இவ்வுலகில் இசை இருக்கும் வரை உங்கள் புகழ் இருக்கும்.. கண்ணீருடன் விடை தருகிறோம் எங்கள் குரல் அரசனே உறங்குங்கள் #RIPSPBSir\" என அவர் குறிப்பிட்டு உள்ளார்.\nமேலும் நடிகை சிம்ரன் பதிவிட்டு இருக்கும் ட்விட்டில், \"திரு எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் மறைந்ததை பற்றி அறிந்து அதிகம் சோகம் அடைந்து இருக்கிறேன். அவர் இல்லாமல் மியூசிக் அதே போல இருக்கப்போவதில்லை. அவர் ஆன்மா சாந்தி அடையட்டும். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்\" என குறிப்பிட்டு இருக்கிறார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஎஸ்.பி.பி.யின் உடலுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் அஞ்சலி: வைரல் வீடியோ அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nடிரெண்டிங்Ind vs Aus முதல் ODI போட்டியில் 'புட்டபொம்மா' டான்ஸ் ஆடிய டேவிட் வார்னர், வைரல் வீடியோ\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nடிப்ஸ் & ட்ரிக்ஸ்WhatsApp Tips : அடச்சே இது தெரியாம எல்லா சாட்டையும் டெலிட் பண்ணிட்டேனே\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (29 நவம்பர் 2020) - இன்று கார்த்திகை தீப திருநாள்\nவீடு பராமரிப்புவீட்ல இருக்கிற காய்கறி செடிக்கு இயற்கை உரமும் வீட்லயே தயாரிக்கலாம்\nடெக் நியூஸ்இந்த லேட்டஸ்ட் Realme போனுக்கு புது அப்டேட் வந்துருக்காம்\nமகப்பேறு நலன்குழந்தைகளுக்கு வைட்டமின் சி : ஏன் எவ்வளவு\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்ட��ம்..\nகல்வி செய்திகள்இனிமேல், அவரவர் தாய்மொழியில் ஐ.ஐ.டி, என்.ஐ.டி'யில் படிக்கலாம்....\nதிருச்சிவைகுண்ட ஏகாதசி விழா...ஸ்ரீரங்கம் வரும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nதமிழ்நாடுநோட் பண்ணிக்கோங்க: டிச.2 அதி கன மழை பெய்யப் போகுது\nபிக்பாஸ் தமிழ்நீங்க வெளியவே இருந்திருக்கலாமே.. நிஷாவை இப்படி அசிங்கப்படுத்திவிட்டாரே கமல்\nமதுரைவாடகை தரவில்லை, சிறுவனோடு வீட்டை இடித்த உரிமையாளர்\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4: எலிமினேஷன் யாரு.. பரபரப்பான புதிய ப்ரொமோ\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=629375", "date_download": "2020-11-29T05:25:30Z", "digest": "sha1:T4R3YLF3QMT7OUBYEMI5WLRGV765DQID", "length": 6858, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "பயனர்கள் நீண்டகாலம் எதிர்பார்த்த வாட்ஸ் ஆப் வசதி விரைவில் அறிமுகம்! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்\nபயனர்கள் நீண்டகாலம் எதிர்பார்த்த வாட்ஸ் ஆப் வசதி விரைவில் அறிமுகம்\nகுரல்வழி அழைப்புக்கள், வீடியோ அழைப்புக்கள் என்பவற்றினை இணையவழியாக மேற்கொள்வதற்கும் குறுஞ்செய்திகளை அனுப்புவதற்கும் மிகவும் பிரபலமான செயலியாக வாட்ஸ் ஆப் காணப்படுகின்றது. உலகெங்கிலும் பல மில்லியன் கணக்கானவர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் இச் செயலியில் தற்போது மற்றுமொரு வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதாவது அழியக்கூடிய குறுஞ்செய்திகளை அனுப்பும் வசதியாகும். இவ்வாறு அனுப்பப்படும் குறுஞ்செய்திகள் 7 நாட்களின் பின்னர் தானாகவே அழிந்துவிடும்.\nஇவ்வசதி அறிமுகம் செய்வது தொடர்பான அறிவித்தல் நீண்ட காலத்திற்கு முன்னர் வெளியாகியிருந்த போதிலும் தற்போதைய தகவலின்படி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி Android, iOS, KaiOS, Web மற்றும் டெக்ஸ்டாக் அப்பிளிக்கேஷன்களில் இவ்வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.\nபயனர்கள் வாட்ஸ் ஆப் வசதி அறிமுகம்\nபுதிய மைல்கல்லை எட்டியர் சிங்காரி அப்பிளிக்கேஷன்..\nடுவிட்டர் நிறுவனம் அறிமுகம் செய்த Fleets வசதி\nஅறிமுகமாகின்றது புதிய 5G ஸ்மார்ட் க���ப்பேசி ZTE Blade 20 Pro\n6G மொபைல் வலையமைப்பு தொழில்நுட்பத்தினை உருவாக்கும் ஆப்பிள்..\nஸ்பாம் குறுஞ்செய்திகள் தொடர்பில் வாட்ஸ் ஆப் அறிமுகம் செய்துள்ள புதிய வசதி\nஇணைப் பக்கத்தினை வீடியோவாக மாற்றும் கூகுளின் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-city/galle-district-gintota/", "date_download": "2020-11-29T04:16:28Z", "digest": "sha1:UJFVKR7XALLT6ZMFKYFSHR3UVQL7727D", "length": 3720, "nlines": 71, "source_domain": "www.fat.lk", "title": "ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் காலி மாவட்டத்தில் - ஜிந்தொடை", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - நகரங்கள் மூலம் > பிரிவுகளை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nகாலி மாவட்டத்தில் - ஜிந்தொடை\nவகை ஒன்றினைத் தெரிவு செய்க\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/08/14115943/1256206/Kerala-flood-death-toll-rises-97.vpf", "date_download": "2020-11-29T06:17:41Z", "digest": "sha1:JU5BUJL7NOSME5SI3U4PZHBAK44HUPAY", "length": 21337, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "கேரளாவில் இன்றும் பலத்த மழை - பலியானோர் எண்ணிக்கை 97 ஆக உயர்வு || Kerala flood death toll rises 97", "raw_content": "\nசென்னை 29-11-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகேரளாவில் இன்றும் பலத்த மழை - பலியானோர் எண்ணிக்���ை 97 ஆக உயர்வு\nகேரளாவில் மழை, வெள்ளம் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கோழிக்கோடு, மலப்புரம், இடுக்கி ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்று ‘ரெட் அலர்ட்’ விடப்பட்டு உள்ளது.\nமலப்புரத்தில் படகு மூலம் மீட்கப்படும் மக்கள்\nகேரளாவில் மழை, வெள்ளம் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கோழிக்கோடு, மலப்புரம், இடுக்கி ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்று ‘ரெட் அலர்ட்’ விடப்பட்டு உள்ளது.\nகேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இதுவரை இல்லாத அளவுக்கு கனமழையாக பெய்து வருகிறது. கடந்த 8-ந்தேதி முதல் தீவிரம் அடைந்த இந்த மழை கேரளாவையே புரட்டிப்போட்டு வருகிறது.\nஇந்த மழை காரணமாக கேரள மாநிலம் முழுவதும் கடும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அதேசமயம் வடக்கு பகுதி மாவட்டங்களான மலப்புரம், வயநாடு ஆகிய இடங்களில் பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டு உள்ளது. மழை வெள்ளம் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று மட்டும் கவளப்பாறை பகுதியில் 4 பேரின் பிணங்கள் மீட்கப்பட்டு உள்ளது.\nவயநாடு புத்துமலையில் மண்ணில் புதையுண்ட 7 பேரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த பகுதியில் மேலும் 40 பேர் மாயமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மாநிலம் முழுவதும் இன்றும் கனமழை பெய்து வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. மழை நீடிப்பதால் மீட்புப்பணியும் பாதிக்கப்பட்டு உள்ளது.\nமழை காரணமாக 1057 வீடுகள் முழுவதுமாக இடிந்து விட்டது. 11 ஆயிரத்து 159 வீடுகள் பகுதியாக சேதம் அடைந்து உள்ளது.\nகோழிக்கோடு, மலப்புரம், இடுக்கி ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்று ‘ரெட் அலர்ட்’ விடப்பட்டு உள்ளது. அதேப் போல கண்ணூர், வயநாடு, பாலக்காடு, திருச்சூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாநில அரசு செய்து வருகிறது. மழை குறைந்து உள்ள மாவட்டங்களில் மீட்புப்பணிகளும் துரிதப்படுத்தப்பட்டு உள்ளது.\nபல இடங்களில் மீட்புப் பணிக்கு செல்லமுடியாத படி சாலைகளில் மண், பாறைகள் சரிந்து விழுந்து உள்ளது. பெரிய, பெரிய மரங்களும் வேரோடு சாய்ந்து உள்ளது. இதனால் மீட்புப் படையினர் ���ெரும் சிரமத்திற்கு இடையேதான் மீட்புப்பணியில் ஈடுபட்டு உள்ளனர்.\nநிலச்சரிவு ஏற்பட்ட மலப்புரம் மாவட்டம் கவளப்பாறை, வயநாடு மாவட்டம் புத்துமலை ஆகிய இடங்களில் தொடர்ந்து மணலை அகற்றி மீட்புப்பணி நடந்து வருகிறது.\nகோழிக்கோடு, திருச்சூர், எர்ணாகுளம், வயநாடு, மலப்புரம், கண்ணூர், கோட்டயம், ஆலப்புழா, இடுக்கி ஆகிய 9 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்வுகளும் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.\nமாநிலம் முழுவதும் 1206 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு உள்ளது. இந்த முகாம்களில் 2 லட்சத்து 21 ஆயிரம் பேர் தஞ்சமடைந்து உள்ளனர்.\nகேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார். வட கேரளம் பகுதிகளில் ஏற்பட்டு உள்ள வெள்ள பாதிப்புகளை அவர் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். மேலும் மலப்புரம் பகுதியில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ள மக்களை சந்தித்தும் அவர் ஆறுதல் கூறினார். அப்போது கேரள அரசு உங்களோடு இருக்கும். உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உறுதி கூறினார்.\nகேரள வெள்ள நிவாரணத்திற்கு மத்திய அரசும் நிதிஉதவி செய்து உள்ளது. இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த மத்திய மந்திரி முரளிதரன் கூறும்போது, கேரளாவுக்கு முதல்கட்டமாக ரூ.52 கோடி நிதிஉதவி வழங்கப்படும். மேலும் ரூ.4 கோடி மதிப்பு உள்ள மருந்துகளும் அனுப்பிவைக்கப்படும் என்றார். மேலும் மலப்புரம், வயநாடு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளையும் அவர் பார்வையிட்டார்.\nKerala Southwest Monsoon | Red Alert | கேரளா தென்மேற்கு பருவமழை | ரெட் அலர்ட்\nகேரளாவில் கனமழை பற்றிய செய்திகள் இதுவரை...\nமேற்கு வங்கத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது\nகேரளாவில் கடும் நிலச்சரிவு- 15 பேர் பலி\nகேரளாவில் மீட்பு பணிகள் தீவிரம் - மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 83 ஆக உயர்வு\nகேரளாவில் பழமையான பெக்கால் கோட்டை கண்காணிப்பு கோபுரம் சேதம்\nகேரளாவில் மழை, வெள்ளம், நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 60 ஆக உயர்வு\nமேலும் கேரளாவில் கனமழை பற்றிய செய்திகள்\nஇந்தியாவின் கலாச்சாரம் உலகை ஈர்க்கும் மையம் -மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி பெருமிதம்\nஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 ல��்சத்தை நெருங்கியது\nசிட்னியில் தொடங்கியது 2வது ஒருநாள் கிரிக்கெட்- ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nஜம்மு காஷ்மீர் எல்லையில் பறந்த பாகிஸ்தான் ட்ரோன்... துப்பாக்கி சூடு நடத்தி விரட்டியடித்த பி.எஸ்.எப்.\nகார்த்திகை தீபத்திருவிழா - திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது\nசந்தைக்கு வர தயாராகும் கொரோனா தடுப்பூசிகள் -ஒரு பார்வை\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nதிமுக பிரச்சாரத்தை மக்கள் நம்பமாட்டார்கள்- அமைச்சர் உதயகுமார்\nஎல்லா இடங்களிலும் பெயரை மாற்ற துடிக்கும் பாஜக -ஒவைசி கடும் தாக்கு\nஜம்மு காஷ்மீர் எல்லையில் பறந்த பாகிஸ்தான் ட்ரோன்... துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்த பி.எஸ்.எப்.\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nமற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா\nகபில்தேவ் தேர்வு செய்துள்ள சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணி: இவருக்கும் இடம்...\nமாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா\nஅரசு மருத்துவமனையில் சிறுமியின் உடலை கடித்து இழுக்கும் தெரு நாய் -வலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி வீடியோ\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2013/08/blog-post_30.html", "date_download": "2020-11-29T04:05:17Z", "digest": "sha1:U2Z374E4M44WAIMAK5E5HGGC6JYPICKB", "length": 26385, "nlines": 202, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): திவாலாகும் இந்தியப் பொருளாதாரம்! என்ன காரணம்? என்ன தீர்வு?", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\n1. பற்றாக்குறை அதிகரிப்பும் ரூபாயின் வீழ்ச்சியும்\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைவதை 18 மாதங்களாக மெளன சாமியாராகப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு, ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்துவதற்கு நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை குறைக்கப் போவதாக ஆகஸ்ட் 12-ம் தேதி அறிவிக்கிறார் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம். 2012 ஜனவரியில் ரூ.45 கொடுத்து ஒரு டாலரை இந்தியர்களால் வாங்க முடிந்தது. ஆனால், ஆகஸ்ட் 12-ல் ஒரு டாலர் வாங்க ரூ.61 கொடுக்க வேண்டியிருந்தது. 2012 ஜனவரியில் இருந்து தற்போது வரை டாலரின் மதிப்பு 35 சதவீதம் உயர்ந்தது. அது ரூபாய் மதிப்பு வீழ்ச்சியில் பிரதிபலித்தது.\n2004-2005 முதல் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரித்து வந்ததன் நேரடி விளைவு இது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைக் குறைக்கவும், ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தவும் சில \"நடவடிக்கைகளை' ப.சிதம்பரம் ஆகஸ்ட் 12-ல் அறிவித்தார்.\nஆனால், அவர் அறிவித்த 36 மணி நேரத்துக்குள்ளாக ரூபாய் மதிப்பு மேலும் வீழ்ந்தது. டாலருக்கு ரூ.61.50 கொடுக்க வேண்டியிருந்தது. இந்தியாவிலிருந்து டாலர் வெளியேறுவதைத் தடுக்க வெளிநாடுகளில் முதலீடு செய்வதையும், பணம் செலுத்துவதையும் கட்டுப்படுத்த வேண்டிய நிலைக்கு இந்திய ரிசர்வ் வங்கி தள்ளப்பட்டது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையும் கைகொடுக்கவில்லை.\nரூபாய் மதிப்பு வீழ்ந்து வந்த நிலையில், உண்மையிலேயே ரூபாயின் மதிப்பு - அதாவது அதன் வாங்கும் சக்தி- டாலருக்கு வெறும் ரூ.19.75தான் என்று \"தி எகனாமிஸ்ட்' (2.1.2013) குறிப்பிட்டது. அதாவது ரூபாயின் இன்றைய சந்தை மதிப்பில் மூன்றில் ஒரு பங்குதான் அதன் நிஜமான மதிப்பு\nசர்வதேச சந்தையில் தகுதிக்கும் மிகக் குறைவாக மதிப்பிடப்படும் கரன்சி இந்திய ரூபாய்தான் என்றும் \"தி எகனாமிஸ்ட்' குறிப்பிட்டது. உண்மையிலேயே அதிக மதிப்புடைய, ஆனால் குறைத்து மதிப்பிடப்பட்ட ரூபாயின் மதிப்பு ஏன் குறைந்து வருகிறது\nகாங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2004-இல் பதவி ஏற்றபோது, இந்தியப் பொருளாதாரம் வலுவாகவும், வளர்ச்சிப் பாதையிலும் இருந்தது. நிதியமைச்சராகப் பொறுப்பேற்றபோது, வலுவான பொருளாதார நிலையையே தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு விட்டுச் சென்றது என்று ப.சிதம்பரமே ஒப்புக் கொண்டுள்ளார்.\n2004 ஜூலையில் அவரது பட்ஜெட் உரையில், \"இந்தியாவின் பொருளாதார அடிப்படை வலுவாகவே காணப்படுகிறது. ஏற்றுமதியைவிட இறக்குமதி கூடுதலாக இருந்தால் ஏற்படும் பற்றாக்குறை நிலையும் இந்தியாவுக்கு சாதகமாகவே உள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்த நிலை மாறி, 1991-ம் ஆண்டில் காணப்பட்ட இருண்ட பொருளாதார நிலை ஏற்பட்டிருப்பதற்கு யார் காரணம்\n2004-ல் முந்தைய ஆட்சி விட்டுச் சென்ற வளமான பொருளாதாரத்தை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எப்படி சீரழித்தது\nநடப்புக் கணக்குப் பற்றாக்குறையின் பாய்ச்சல்\n2004-ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவியேற்றதில் இருந்து பொருளாதாரம் மோசமானது எப்படி, 2009-ல் மீண்டும் அதே அரசு ஆட்சிக்கு வந்ததும் பொருளாதாரம் எப்படி சீரழிந்தது என்பதை சில புள்ளிவிவரங்களைப் பார்த்தாலே புரியும். நடப்புக் கணக்குப் பற்றாக்குறையின் அண்மைக்கால வரலாற்றைப் பார்ப்போம்.\n1991-2001 காலகட்டத்தில் நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 35 பில்லியன் (ஒரு பில்லியன் - 100 கோடி) டாலராக இருந்தது. அதாவது 3,500 கோடி டாலர். ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது நடப்புக் கணக்கு பற்றாக்குறை உபரியாக மாறியது. உபரி -ஆம், உபரிதான்- அதுவும். 22 பில்லியன் டாலராக இருந்தது. 1978-க்குப் பிறகு நடப்புக் கணக்கு உபரி என்பது அதுவே முதல்முறை.\nதேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது உபரியாக இருந்த நடப்புக் கணக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 9 ஆண்டு ஆட்சியில், ப.சிதம்பரம் (ஐந்தரை ஆண்டுகள்), பிரணாப் முகர்ஜியின் (மூன்றரை ஆண்டுகள்) தலைமையில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை இதுவரை இல்லாத அளவுக்கு 339 பில்லியன் டாலராக அதிகரித்தது. அவர்களது பொருளாதாரத் தலைமையின் கீழ் உபரி எவ்வாறு, ஏன் பற்றாக்குறையாக ஆனது\n2003-2004 இல் 13.5 பில்லியன் டாலரை நடப்புக் கணக்கு உபரியாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிடம் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒப்படைத்தது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 2004-05இல் 2.7 பில்லியன் டாலராகவும், 2-வது மற்றும் 3-வது ஆண்டுகளில் மூன்று மடங்காக அதாவது 10 பில்லியன் டாலராகவும் உயர்ந்தது. பின்னர், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 16 பில்லியன் டாலராகவும் (4-வது ஆண்டு), 28 பில்லியன் டாலராகவும் (5-வது ஆண்டு), 38 பில்லியன் டாலராகவும் (6-வது ஆண்டு), 48 பில்லியன் டாலராகவும் (7-வது ஆண்டு), 78 பில்லியன் டாலராகவும் (8-வது ஆண்டு), 89 பில்லியன் டாலராகவும் (9-வது ஆண்டு) அதிகரித்தது.\nகச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றை அதிகமாக இறக்குமதி செய்வதே நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரிக்கக் காரணம் என அரசு திரும்பத் திரும்பக் கூறியது. இப்போதும் கூறி வருகிறது. இதுதான் காரணமா, இதுதான் முழு உண்மையா என்றால் நிச்சயமாக இல்லை.\nஇறக்குமதி புள்ளிவிவரங்களை ஆய்வு செய்வதால் அதிர்ச்சிகரமான உண்மைகள் புலப்படுகின்றன. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மூலதனப் பொருள்களின் இறக்குமதி விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது. பொதுவாகச் சொல்வதென்றால் இது யாராலும் கவனிக்கப்படாததாகி (அல்லது மறைக்கப்பட்டதாகி) விட்டது.\nதேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது மூலதனப் பொருள்களின் இறக்குமதி சராசரியாக ஆண்டுக்கு 10 பில்லியன் டாலராக இருந்தது. ஆனால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டிலேயே (2004-05) மூலதனப் பொருள்களின் இறக்குமதி 25.5 பில்லியன் டாலராக ஆனது. அதன் பின்னர் ஒவ்வோர் ஆண்டும் மூலதனப் பொருள்களின் இறக்குமதி அதிகரித்தது.\n2-வது ஆண்டில் 38 பில்லியன் டாலராகவும், 3-வது ஆண்டில் 47 பில்லியன் டாலராகவும், 4-வது ஆண்டில் 70 பில்லியன் டாலராகவும், 5-வது ஆண்டில் 72 பில்லியன் டாலராகவும், 6-வது ஆண்டில் 66 பில்லியன் டாலராகவும், 7-வது ஆண்டில் 79 பில்லியன் டாலராகவும், 8-வது ஆண்டில் 99 பில்லியன் டாலராகவும், 9-வது ஆண்டில் 91.5 பில்லியன் டாலராகவும் அதிகரித்தது. 9 ஆண்டுகளில் மொத்தம் 587 பில்லியன் டாலருக்கு மூலதனப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.\nமூலதனப் பொருள்களின் இறக்குமதி \"செயல்படும்' பொருளாதாரத்துக்கான அறிகுறி. தத்துவரீதியாக, அது தேசிய உற்பத்தியை அதிகரித்திருக்க வேண்டும். ஆனால், என்ன ஆனது என்பதைப் பார்ப்போம்.\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் முதல் 4 ஆண்டுகளில் தொழில் துறை உற்பத்திக் குறியீடு ஆண்டுதோறும் சராசரியாக 11.5 சதவீதமாக இருந்தது. ஆனால், இது படிப்படியாகக் குறைந்த��� அடுத்த 5 ஆண்டுகளில் 5 சதவீதத்துக்கும் கீழே போனது. கடைசியாக 2012-13 இல் 2.9 சதவீதமாக ஆனது. 4 ஆண்டுகளில் மூலதனப் பொருள் இறக்குமதி அதிகரிப்பதற்கேற்ப தொழில் துறை உற்பத்தி அதிகரிக்காமல் 11.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக 56 சதவீத சரிவைக் கண்டது.\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் 9 ஆண்டுகளில் 587 பில்லியன் டாலருக்கு மூலதனப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. கடைசி 5 ஆண்டுகளில் 407 பில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.\nஇது மொத்தத்தில் 79 சதவீதமாகும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் முதல் 4 ஆண்டுகளில் சராசரியாக 45 பில்லியன் டாலருக்கும், பிந்தைய 5 ஆண்டுகளில் 80 பில்லியன் டாலருக்கும் மூலதனப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.\nமூலதனப் பொருள் இறக்குமதி 79 சதவீதம் அதிகரித்தபோதும், தேசிய உற்பத்தி 56 சதவீதம் வீழ்ச்சியடைந்தது மட்டுமல்ல அதிர்ச்சி. தொடர்ந்து உற்பத்தி குறைவதையும், இறக்குமதி அதிகரிப்பதையும் பிரதமரும், நிதியமைச்சரும், ரிசர்வ் வங்கியும், பொருளாதார ஆலோசகர்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் என்பதுதான் அதிர்ச்சி.\nநடப்புக் கணக்குப் பற்றாக்குறை (கரண்ட் அக்கௌண்ட் டெபிசிட்) என்றால் என்ன\nநாம் அன்னியச் செலாவணி கொடுத்து இறக்குமதி செய்யும் மொத்தத் தொகைக்கும், ஏற்றுமதி மூலம் கிடைக்கும் அன்னியச் செலாவணிக்கும் உள்ள இடைவெளிதான் நடப்புக் கணக்கு உபரி அல்லது பற்றாக்குறை. ஏற்றுமதி அதிகமாக இருந்தால் உபரியும், இறக்குமதி அதிகமாக இருந்தால் பற்றாக்குறையும் ஏற்படும். அளவுக்கு மீறிய பற்றாக்குறை ஏற்படும்போது அது பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும்.\nமூலதனப் பொருள்களின் இறக்குமதி என்றால் என்ன\nஒரு தயாரிப்பாளர் ஏதாவது ஒரு பொருளை உற்பத்தி செய்வதற்காக மூலப்பொருளை இறக்குமதி செய்வதுதான் மூலதனப் பொருள் இறக்குமதி.\nஅப்படி மூலப்பொருளை இறக்குமதி செய்து புதிய பொருள்களைத் தயாரித்து அதிக விலைக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் இறக்குமதியால் ஏற்படும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை ஈடுகட்ட முடியும்.\nBy எஸ்.குருமூர்த்தி, நன்றி:தினமணி 29.8.13\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nதமிழகத்தின் இட்லி,சாம்பார் தான் உலகிலேயே அதிக சத்த...\nஸர்ப்பதோஷம்,ஆயில்யதோஷம் நீக்கும் கருவூர் சித்தர் வ...\nசென்னையில் ��மைந்திருக்கும் பஞ்சபூத ஸ்தலங்கள்\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்( 2...\nகருவூரார் சித்தர் ஜீவசமாதி அமைந்திருக்கும் ஊர் கரூ...\nஆவணி அவிட்டத்தன்று(20.8.13 செவ்வாய் இரவு) ஸ்ரீபைரவ...\nசென்னையில் இருக்கும் மிகவும் பழமையான(நவக்கிரகங்கள்...\nநாகராஜா கோயிலில் ஆவணி ஞாயிறு பெண்கள் பால் ஊற்றி வழ...\nஉரத்த சிந்தனை: பறி போகும் இந்திய வணிகம்\nஉலகில் மாற்றத்தைத் தரும் யுத்தக் கிரகப்பார்வைக்கால...\nநமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்களின் கல்விச...\nவிவசாயம் செழிக்க நெசவாளர்கள் கொண்டாடும் பாரம்பரிய ...\nஇந்தியாவை அமெரிக்க மயமாக்கிட நாமே அனுமதிக்கலாமா\nசிவலிங்கம் நிறுவுவோம்;நாமும் ருத்ரப் பதவி அடைவோம்\nமீண்டும் நிம்மதியிழக்கும் நமது பூமியும்,நாமும்\nஆடி அமாவாசையும்,கால பைரவப்பெருமானின் அருளும்\nஸர்ப்பத்தோஷங்கள்,திருமணத்தடைகளை நீக்கும் நாகராஜா க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/arrol-corelli/", "date_download": "2020-11-29T04:01:56Z", "digest": "sha1:KZTKEL2QWWI7SKBOSPQY2I2R7VRHZTSA", "length": 5437, "nlines": 85, "source_domain": "www.behindframes.com", "title": "Arrol Corelli Archives - Behind Frames", "raw_content": "\n5:45 PM முதல்வர் பாராட்டிய அமைச்சர்.. யார் தெரியுமா \n11:57 AM மவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\n2:29 PM கண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\n11:27 AM ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\n8:58 AM களம் இறங்கி பணிபுரிந்த வீரம்… அமைச்சரை கவுரவித்த ஜீ தமிழ் டிவி\nமுதல்வர் பாராட்டிய அமைச்சர்.. யார் தெரியுமா \nமவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\nகண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\nஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\nகளம் இறங்கி பணிபுரிந்த வீரம்… அமைச்சரை கவுரவித்த ஜீ தமிழ் டிவி\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு வேளாண் துறைக்கு மிகப்பெரும் இழப்பு- தலைவர் அபூபக்கர்\nஆழ்வார்பேட்டையில் உதயநிதி…. அண்ணாநகர் சைக்கிள்ஸ் ஷோ ரூமை திறந்து வைத்தார்\nகுறைந்த பட்ஜெட் பட தயாரிப்பாளர்களின் தோளோடு தோள் நிற்போம்… தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் பிரத்யேக பேட்டி\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்��� நகைக்கடை அதிபர்\nமுதல்வர் பாராட்டிய அமைச்சர்.. யார் தெரியுமா \nமவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\nகண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\nஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\nகளம் இறங்கி பணிபுரிந்த வீரம்… அமைச்சரை கவுரவித்த ஜீ தமிழ் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/altmedtamil/apr09/umar.php", "date_download": "2020-11-29T04:18:02Z", "digest": "sha1:NKK5NCMWCCUWGVCS6S3YZEPFENAXO4AP", "length": 25858, "nlines": 70, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | Altmedtamil | Umar | OIUCM | Medicina", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஇலங்கை திறந்த வெளிப் பல்கலைக் கழகம் – சில உண்மைகள்\nஅ.உமர் பாரூக் M.Acu., கம்பம். செல்: 92624 12541\nமாற்று மருத்துவ உலகில் மிகப் பிரபலமான ஒரு பெயர் இலங்கை திறந்தவெளிப் பல்கலைக்கழகம் (The Open International University for Complementary Medicines - OIUCM) 1980-களில் அக்குபங்சர் மருத்துவத்தைக் கற்றுத்தரும் நிறுவனமாக அறியப்பட்ட, OIUCM, பின்பு மாற்று மருத்துவத்தின் பிற பிரிவுகளிலும் தன் சான்றிதழ்களை வழங்கத் துவங்கியது.\nசாதாரண டிப்ளமோ முதல் டாக்டரேட் வரை பட்டங்கள் வழங்குகிற, உலகத்தரத்தோடு கூடிய தோற்றத்தை அளிக்கும் ‘OIUCM’, பற்றி தெளிவ டைய வேண்டியது மாற்று மருத்துவர்களுக்கு அவசியமானதாகும்.\nவெளிநாட்டுக் கல்விக்கான இந்தியச் சட்டங்கள் :\nஇந்தியா அல்லாத பிற நாடுகளின் பல்கலைக் கழகங்கள், கல்வி நிறுவனங்கள் இந்தியாவிற்குள் கல்வி வழங்க, சான்றிதழ் அளிக்க பல க���்டுப்பாடுகள் உள்ளன. இந்திய வெளியுறவுத் துறையில் விண்ணப் பித்து, இந்தியாவில் கல்விப் பயிற்சியளிக்க முதலில் தடையில்லாச்சான்று பெற வேண்டும். அதன் பிறகு கல்வியளிக்க விரும்பும் பல்கலையின் தாய் நாட்டு அங்கீகாரம், ஆணைகளின் நகல்கள் சரிபார்க்கப்பட்டு, அவ்விண்ணப்பம் பரிசீலிக்கப் படும். எது குறித்த கல்வியை நடத்த விரும்புகிறார்களோ அப்பிரிவின் துறை அனுமதி பெறப்படும். மருத்துவக் கல்வி என்றால் மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறையின் அனுமதியும், வெளியுறவுத் துறையின் அங்கீகாரமும் அவசியமாகும்.\nஒரு வெளிநாட்டு நிறுவனத்தின் சட்டப்படி செல்லத்தக்க பயிற்சி இவ்விதிகளின்படியே நடைபெற்று வருகிறது.\nஇலங்கை திறந்த வெளி பல்கலைக்கழகம் OIUCM இந்த விதிமுறைகளின் படி இந்தியாவிற்குள் நுழையவில்லை. தனிப்பட்ட சில நபர்களின் மூலம் விளம்பரம் செய்து பயிற்சியும் சான்றிதழும் வழங்குகிறது.\nஒரு வெளிநாட்டு நிறுவனத்தின் சான்றிதழ்களை நாம் வைத்திருக்கும்போது சில தெளிவுகள் தேவையிருக்கிறது.\n1.\tசான்றிதழ் வழங்கப்பட்ட இடம் சான்றிதழில் குறிப்பிடப்பட்டிருக்கும். அது வெளிநாடா உள்நாடா\n2.\tவெளிநாடு என்றால் (எ.கா. கொழும்பு) அங்கு நாம் சென்று வந்த ஆவணங்கள் (பாஸ்போர்ட், விசா, மாணவர் அனுமதி) இருக்க வேண்டும். ஆவணங்கள் (தடையில்லாச் சான்று, அங்கீகார எண், அனுமதி எண்) இருக்க வேண்டும்..\nஇவற்றில் எதுவுமே இல்லாமல் ஒரு சான்றிதழை நாம் வைத்திருந்தால் பேராபத்தாகவே முடியும்.\nபல்கலைக் கழகங்களை ஒழுங்குபடுத்து வதற்காக ஒவ்வொரு நாட்டிலும் பல்கலைக் கழக மானியக் குழுக்கள் (University Grant Commission) அந்நாட்டு அரசாங்கங்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கும். இந்தியாவிலும், இலங்கையிலும் ஒரே மாதிரியான சட்டங்களுடன் UGC அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. உலக அளவில் UGC அமைப்புக்களின் சட்ட திட்டங்கள் ஒரு பொதுத் தன்மையோடு இருக்கும். உதாரணமாக...\n1.\tமேல்நிலைப் பள்ளிக் கல்வி (+2) முடித்த பிறகு இளங்கலைப்பட்டம் படிக்க அனுமதிப்பது.\n2.\tஇளநிலைக் கல்வி முடித்தவுடன், முதுநிலை பட்டம் படிக்க அனுமதிப்பது.\n3.\tமுதுகலைக்குப் பின்பு டாக்டரேட் பெற அனுமதிப்பது\n... போன்றவை பொதுவிதிகள். எல்லா நாடுகளும் இவற்றையே பின்பற்றுகின்றன. (சீனா போன்ற சில நாடுகளில் மட்டும் பள்ளிக் கல்வியோடு இளங்கலைப் பட்டமு���் தொடர்ச்சியாக (5+6+3) உள்ளது.)\nசரி; இலங்கை சான்றிதழுக்கு வருவோம்.\nOIUCM - வழங்குவது முதுகலைப்பட்டம் மற்றும் டாக்டரேட் பட்டங்களாகும். இலங்கை, இந்திய கல்வித் தகுதி விதிகளின்படி முதுகலைப்பட்டங்கள் பெற பள்ளிக்கல்வியும், இளங்கலைப்பட்டமும் (12+3) அவசியமாகும்.\nபள்ளிக்கல்வி கூட முடிக்காத பலர் M.D(Acu) / Ph.D (Acu) சான்றிதழ்களைப் பெற்று வைத்திருக் கிறார்கள். இது மாற்றுமருத்துவர்களுக்கு மிகப் பெரிய பின்னடைவை சட்ட ரீதியாக ஏற்படுத்தும்.\nஇலங்கைப் பல்கலையின் (OIUCM) சிக்கல்கள்:\nமுறையான ஒரு வெளிநாட்டுப் பல்கலைக் கழகம் நடந்து கொள்ள வேண்டிய வழிமுறைகளைப் பார்த்தோம். இவற்றில் எதையுமே OIUCM இலங்கை OIUCM வழங்கிய பட்டங்களில் பதிவாளரோடு சேர்த்து நான்கைந்து பேர் கூட்டாக கையெழுத்துப் போட்டிருப்பார்கள். சரி; கையெழுத்து கூடுதலாகத் தானே இருக்கிறது. இருந்துவிட்டுப் போகட்டும்.\nஒரே வருடத்தில் வழங்கப்படும் நூற்றுக்கணக்கான பட்டங்களில் உள்ள பதிவாளர் கையெழுத்து ஒரே மாதிரியாக இல்லை. பணி மாறுதல்களில் வேறு வேறு பதிவாளர்கள் வந்திருப்பார்கள் என்றாலும் ஒரு வருடத்தில் 100 பேருக்கு மேலே மாறுவார்களா அப்படி மாறுவார்கள் என்றால் அது பல்கலைக் கழகமே இல்லை.\nதோராயமாக 30,000 பட்டங்கள் OIUCM ஆல் தமிழகத்தில் விற்கப்பட்டிருக்கின்றன. யார், யாருக்கு வழங்கப்பட்டது எந்த வருடம் - எந்த தேதியில் வழங்கப்பட்டது எந்த வருடம் - எந்த தேதியில் வழங்கப்பட்டது என்ன பட்டம் கொடுக்கப்பட்டது பெற்றவர் தகுதி - முகவலி என்ன ... போன்ற குறிப்புகள் சாதாரண டுடோரியல் காலேஜ்களில் கூட பராமரிக்கப்படுகிறது. ஆனால், OIUCM -இல் படித்த மாணவர்கள் பற்றிய விபரங்களில் ஒன்று கூட OIUCM இல் இல்லை.\nOIUCM - பட்டங்களை சுமந்து திரிகிற மருத்துவர்களை ‘போலி பட்டம்’ பெற்றவர்கள் என்று கூறுவது நியாயம் தானே\nமேற்கண்ட பல கேள்விகளுக்கும் நாங்கள் விடைகளைக் கண்டு கொண்டபோது, ஒரு சந்தேகம் பலமாக எழுந்தது. இலங்கையில் இப்படி ஒரு பல்கலைக்கழகம் இருக்கிறதா இல்லையா\nமரபுமுறை அக்குபங்சர் கவுன்சில் சார்பாக இருவர் இலங்கை செல்வதாக முடிவெடுத்தோம். நானும் மதுரை வழக்கறிஞர், பாரதி பாண்டியனும் சென்றுவர கவுன்சில் பரிந்துரைத்தது.\n“எண் 28, இன்டர்நேசனல் புத்திஸ்ட் சென்டர் ரோடு, கொழும்பு - 6” என்ற முகவலியோடு கொழும்பு நகரம் முழுக்க முழுக��க தேடித் திரிந்தோம். மூன்று நாட்களுக்குப் பிறகு கொழும்பு-6 என்பது புறநகர்ப் பகுதியில் உள்ள ‘வெள்ளவத்த’ என்ற பகுதி என்பது ஒருவழியாகத் தெரிந்தது. கொழும்பிலிருந்து 15-20 கி.மீ.க்கு அப்பால் இருந்த அந்த சிறுபகுதியில் ‘யுனிவர்சிட்டி’யை கண்டுபிடிக்க நிறைய சிரமப்படவேண்டியிருந்தது. இன்டர்நேசனல் புத்திஸ்ட் ரோடு என்ற பெயர் கொண்ட அந்த பத்தடிச் சந்தை பார்த்தபோது விஷயம் விளங்கிவிட்டது.\n‘எண்: 28’ இல் நாங்கள் போய் நின்ற போது அது ஒரு வீடு என்பது தெரிந்தது. வீடா யுனிவர்சிட்டியா என்று அந்த காம்பவுண்டைச் சுற்றி வந்தபோது “The Open International University for Complementary Medicines” என்று வீட்டின் உள்பக்கச் சுவற்றில் (போர்டு அல்ல) மையில் எழுதப்பட்டிருந்தது. கார் செட்டில் அக்குபங்சர் லோகோ வரையப்பட்டிருந்தது. கடைசியாக, வீட்டில் விசாரித்ததில் அது ஆண்டன் ஜெயசூர்யாவின் வீடு என்பதும், அவ்வீட்டின் முன்னறைதான் ‘யுனிவர்சிட்டி’ OIUCM என்பதும் தவிர வேறு எந்த தகவலும் தர மறுத்துவிட்டார்கள்.\nடாக்டர். ஆண்டன் ஜெயசூர்யாவின் (‘நோபல் பரிசு வாங்கினார்’ என்று பரப்பப்பட்ட செய்திக்குள் நாம் போனால் அது ஒரு தனிக்கதை.) மகளும், தற்போதைய ‘யுனிவர்சிட்டி’யின் பொறுப்பாளருமான திருமதி. கீதான்ஜன் அவர்களின் கிளினிக் சென்றால் மேலும் தகவல்கள் பெறலாம் என்றறிந்தோம். பத்து கட்டிடங்கள் கடந்து, அதே சந்தில் கிளினிக்கிற்குச் சென்றோம். அதுதான் ‘யுனிவர்சிட்டி’யின் புதிய கட்டிடம் என்று கூறினார்கள். 30,000 மருத்துவர்களுக்கு பட்டங்கள் கொடுத்த அந்த ‘யுனிவர்சிட்டி’யில் நாங்கள் நுழைந்தபோது அங்கிருந்து மாணவர்கள் - இரண்டுபேர். ஒரு நோயாளிக்கு அக்குபங்சர் சிகிச்சை (16 நீடில்கள் +2 ஸ்டிமுலேட்டர்கள்) கொடுக்கப்பட்டது. ‘அப்பாடா... அக்குபங்சர் இருக்கிறது’ என்று பார்க்கும்போதே -அங்கிருந்த ஆங்கில மருந்துகள் அடங்கிய செல்ஃப் கண்ணில் பட்டது. நாங்கள் வந்த தகவலை டாக்டருக்கு போனில் சொன்ன பின்பு - நான்கு மணி நேரம் காத்திருந்தும் டாக்டர். கீதான்ஜன் வரவேயில்லை... வழக்கமாக கிளினிக்கில் டாக்டர் இருக்க வேண்டிய அந்த நேரம் முடியும் வரைக்கும்.\nடாக்டர். கீதான்ஜன் - ஒரு அலோபதி மருத்துவர். அரசு மருத்துவமனையில் பணியாற்றுகிறார். அக்குபங்சரும்- யுனிவர்சிட்டியும் அவருடைய பொழுதுபோக்கு அம்சங்கள்.\n‘யு���ிவர்சிட்டி’ என்ற பெயரை எப்படி அரசு அனுமதித்தது இது கல்வி கற்பிக்க அங்கீகாரம் பெற்றுள்ளதா இது கல்வி கற்பிக்க அங்கீகாரம் பெற்றுள்ளதா போன்ற பல கேள்விகளோடு கொழும்பு அரசு சார்ந்தவர்கள், அலுவலர்களிடம் தகவல்கள் பெற்றோம்.\nஇலங்கையில் எலிமெண்டரி ஸ்கூலுக்கு காலேஜ் என்றும், டுடோரியல் நிறுவனத்தை ‘யுனிவர்சிட்டி’ என்றும் வார்த்தை பயன்பாடுகள் கல்வி தொடர்பான மிகச் சாதாரணமான புழக்கத்தில் அங்கு உள்ளது.\nOIUCM- என்பது ஒரு தனியார் அறக்கட்டளை. அங்கு தனிப்பட்ட பயிற்சிகளை வழங்கி வருகிறார்கள். அது ஒரு பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரம் பெற்ற பல்கலைக் கழகமோ, அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரியோ, கவுன்சில் அனுமதி பெற்ற கல்வி நிறுவனமோ அல்ல.\nடாக்டர். ஆண்டன் ஜெயசூர்யா - தான் ஒரு அரசு மருத்துவர் என்ற அடிப்படையில், தான் பணிபுரிந்த மருத்துவமனையில் ஒரு சிறு பிரிவில் அக்குபங்சரை ஆங்கில மருத்துவத்துடன் செய்து வந்தார்.\nமேற்கண்ட விபரங்கள் OIUCM- ஐ புரிந்து கொள்ள போதுமானது. கடைசியாக இரண்டு விஷயங்கள்\nOIUCM- சார்பில் இப்போது ஒரு அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதில் OIUCM- வழங்கிய சான்றிதழ்கள் வெறும் பயிற்சி சான்றிதழ்களே என்றும், அதை வைத்து ‘டாக்டர்’ என்று போடக்கூடாது என்றும், சான்றிதழ் பெற்றவர்கள் மருத்துவபணியில் ஈடுபடலாமா, கூடாதா என்பது அந்தந்த நாட்டு அரசாங்கங் களின் முடிவைப் பொறுத்ததே என்று குறிப்பிடப் பட்டுள்ளது.\nOIUCM இன் உண்மைகள் தெரிய ஆரம்பித்த பிறகு - இத்தாலியப் பல்கலைக் கழகம், செபோர்கா பல்கலைக் கழகம், நியூ ஏஜ் உலகப் பல்கலைக்கழகம்... போன்ற பெயர்களில் பட்டங்கள் உலா வர ஆரம்பித்திருக்கின்றன.\n... இந்திய அரசின் அக்குபங்சர் ஆணை (2003) இன் படி இந்தியாவில் அக்குபங்சர் பட்டங்கள், டிப்ளமோக்கள் நடத்தக்கூடாது. சான்றிதழ் பயிற்சிகள் அதுவும் பகுதி நேரப் பயிற்சிகள் மட்டுமே நடத்தமுடியும். அக்குபங்சர் Practice செய்பவர்கள் (முறையான கல்வி பெற்றவர்கள்) ‘அக்குபங்சரிஸ்ட்’ என்று தான் போட்டுக் கொள்ள வேண்டும். ‘டாக்டர்’ என்ற சொல்லை கண்டிப்பாகப் பயன்படுத்தக்கூடாது.\nஇது போன்ற சான்றிதழ்களை விரும்பும் மாற்று மருத்துவர்களால் - மாற்று மருத்துவத் திற்குத்தான் தலைகுனிவு என்பதை நாம் உணர வேண்டும்.\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil-astrology.in/2018/04/blog-post.html", "date_download": "2020-11-29T04:22:50Z", "digest": "sha1:H2XE3LERQF5ETN32QFMRYQMN4PAMFC2D", "length": 20630, "nlines": 172, "source_domain": "www.tamil-astrology.in", "title": "தமிழ் ஜோதிடம் ஜாதகம்: TAMIL NEW YEAR.. VILAMBI - விளம்பி வருட - புது வருட வாழ்த்துக்கள்", "raw_content": "\nஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய \"ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்\" உங்களை அன்புடன் வரவேற்கிறது.\nTAMIL NEW YEAR.. VILAMBI - விளம்பி வருட - புது வருட வாழ்த்துக்கள்\nTamil Astrology யின் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்...\nவணக்கம். அனைவருக்கும் இனிய தமிழ் முதல் மாதத் துவக்க நாள் வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி.\n14-04-2018 விஷூ புண்ணியகாலம் ...\nகொல்லம் ஆண்டு 1193 விளம்பி நாம வருடம் சித்திரை மாதம் (மேஷ ரவி) முதல் நாள். சனிக்கிழமை. கிருஷ்ணபட்ச திரயோதசி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் காலை உதயாதி நாழிகை 02.17க்கு மேஷ ரவி உதயம்.. அதாவது பகல் மணி 06-55க்கு-திருநெல்வேலியில் உதயம்)\nநினைத்தது நடக்கும்... விளம்பி வருடம்..\nகடந்த ஹேவிளம்பி பயம், பதட்டம், சோர்வு ஆகியவற்றை பொருளாதார தொழில், அரசியல், கலை மற்றும் சினிமா மற்றும் குடும்ப நிர்வாகம் ஆகியவற்றில் நிறைந்திருந்ததைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது... பொதுவாகவே, நவக்கிரகங்களில் சனியும், செவ்வாயும் சேர்க்கை என்பது கடந்த இரண்டரை ஆண்டுகளாக, ஒவ்வொருவரின் அசைவுகளும் வேகமாக முன்னேறுவது போலும், சிறப்பாக உள்ளது போலும் வெற்று நடிப்பாக அமைந்ததோடு, கீர்த்தி கிடைக்க வேண்டிய அம்சங்களில் பலவற்றில் அபகீர்த்தியாக அமைந்து விட்டது.\nஆனால், இந்த விளம்பி வருடம், நினைத்தது நடக்கும் என்ற அறிகுறியுடன் துவங்குகிறது.. ஆம். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் துவங்கு ஆண்டு, பசுவின் - கோமாதாவின் மூலம் நாம் அறிந்து வைத்துள்ள முப்பத்து முக்கோடி தேவர்களின் அருளாசியும், செவ்வாய் ராசிநாதன், லக்னாதிபதி 9மிடத்தில் அமைந்து பூமிக்கு வளம் தரப் போகிறதைத் தெரிவிக்கின்றதே... ஆம்.. அண்டை நாடுகளின் இணக்கமாக உறவுகளால், அமைதிப் புறாக்களின் அணிவகுப்பு இந்த ஆண்ட��� முழுவதும் சிறப்பாக இருக்கும். இல்லங்களில் பொருளாதார முன்னேற்றங்களுடன் மங்கள நிகழ்ச்சிகளின் மகிழ்ச்சிகளின் வருகை - வரவேற்று உள்ளவர்களுககு சாதாகமாக அமையும்..\nமேலும் 30-04-2018 முதல் 27-10-2018 வரை உச்சம் பெற்ற செவ்வாய் பத்தாமிடத்தில் இருப்பதால், ஐ.டி. கம்பெனிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, புதிய கம்பெனியில் மகிழ்வான பணிகள் கிடைக்கும். சென்ற ஆண்டில் பணிவாய்ப்பு பற்றி பயமும், பணி இழந்தவர்களுக்கும் இந்த ஆண்டு பணி வாய்ப்பு கூடிவரும்.\nமீண்டும் ஒருமுறை அனைவருக்கும் இனிய விளம்பி வருட புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...\nவிளம்பி வருடம் விளைவு கொஞ்சமாரி\nஅளந்த பொழியு மரசர் - களங்கமுடன்\nநோவான் மெலிவரே நோக்கரிதாகுங் கொடுமை\nபொருள்.. விளம்பி வருடம் பயிர்களின் விளைச்சல் குறைந்து காணப்படும். மழை வளம் போதுமானதாக அமையும். ஆளும் அமைப்பில் உள்ளோர் சிலருக்கும் அப்பட்டமான தேவையில்லாத எண்ணங்களின் மூலம் சிறு சிறு விரயங்கள் முதல் பற்றாக்குறை காரணம் ஒரு புறம் இருந்தாலும், மகிழ்ச்சி நிலவும். சுபம்.\nஇடைக்காட்டுச் சித்தர் தமிழ்நாட்டுச் சித்தர்களில் ஒருவர். இவர் இடைக்காடு என்றவூரில் வாழ்ந்தவர். இடையர் குடியிலே பிறந்தவர். இதனால் இடைக்காடுச் சித்தர் எனப் பெயர் பெற்றார். இடைக்காடு - முல்லை நிலம். இங்கு ஆடு மாடு மேய்ப்பவர் - இடையர் - கோனார் எனப்படுவர். இக்கோனாரையும் ஆடுமாடுகளையும், முன்னிறுத்தி பாடியதால் இப்பெயர் பெற்றார் என்பர். பதினெண் சித்தர் வகைக்குள் இவரும் அடங்குவார்.\nஇவரது வரலாறு துணியப்படவில்லை. இவர் கொங்கணர் என்பாரின் சீடர் என்றும் சித்தர்கள் காலம் எனப்படும் கிபி 10-15 ஆம் நூற்றாண்டினர் என்றும் கூறுகின்றனர். சங்க காலத்தினர் என்ற கருத்தும் நிலவுகிறது. இவரது பாடல்கள் இடைக்காட்டுச் சித்தர் பாடல் என்ற நூலிலே இடம்பெறுகின்றன. இடைக்காடரின் ஞானசூத்திரம் 70 என்ற நூல் மிகவும் சிறப்புடையது. இவர் திருவண்ணாமலையில் சமாதியடைந்தார். ஜனன சாகரத்தில் சமாதியடைந்தார் என்று போகர் கூறுகிறார்.\nஇவர் ஆடுமாடுகள் மேய்த்துக் கொண்டிருக்கும் போது இவரிடம் சித்தர் ஒருவர் வந்து பால் கேட்க, இவர் பால் கறந்து கொடுக்கப், பருகிய சித்தர் மனமகிழ்ந்து, இவர் அனைத்து சித்துக்களும் அடையும்படி செய்து சென்றதனால் இவர் சித்தர் ஆனார் என்ப��்.\nஒருமுறை நாட்டில் தனது சோதிடத்திறமையால் இன்னும் சிறிது காலத்தில் பனிரெண்டு வருடங்கள் பெரும் பஞ்சம் வரப்போகும் நிலையை அறிந்தார் என்றும் கொடிய பஞ்சம் ஏற்பட்டபோது இவர் உணவின்றித் தவித்த ஆடுமாடுகளைக் காப்பாற்றியதோடு, மழை பெய்வித்துப் பஞ்சத்ததைப் போக்கினார் என்றும் கதை வழங்குகிறது. மேலும் முன்னெச்சரிக்கையாக எக்காலத்திலும் கிடைக்கக் கூடிய எருக்கிலை போன்றவற்றை தன் ஆடுகளுக்கு தின்னப் பழக்கினார். கெடாமல் இருக்கக் கூடிய குறுவரகு தானியத்தை சேற்றோடு கலந்து குடிசைக்கு சுவர் எழுப்பினார். இடைக்காடர் எதிர்பார்த்த படியே பஞ்சம் வந்தது. உயிரினங்களும் புல், பூண்டுகளும் அழிந்தன. எருக்கிலை போன்ற அழியாத தாவரங்களை ஆடுகள் தின்று உயிர் வாழ்ந்தன. எருக்கிலை தின்றதால் ஏற்பட்ட தினவைப் போக்க ஆடுகள் சுவரில் முதுகைத் தேய்க்கும். அப்பொழுது உதிரும் குறுவரகை ஆட்டுப்பாலில் காய்ச்சி உண்டு இடைக்காடர் உயிர்வாழ்ந்தார். பெரும் பஞ்சத்தால் உயிர்களெல்லாம் அழிந்தொழிய இடைக்காடரும் அவரது ஆடுகளும் உயிருடனிருப்பதைப் பார்த்து வியந்த நவக்கிரகங்கள் இடைக்காடரைக் காண வந்தனர். இடைக்காடர் மிகவும் மகிழ்ந்து விண்ணுலக வாசிகளான நீங்கள் என் குடிசைக்கு வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி என்று ஆட்டுப்பாலையும் வரகு சாதத்தையும் அவர்களுக்கு வழங்கினார். பாலில் சமைத்த சாதத்தை உண்டு அந்த மயக்கத்தில் அப்படியே உறங்கி விட்டனர். நவக்கிரகங்கள் மயங்கி கிடப்பதைக் கண்ட இடைக்காடர், மாறுபட்டு உலகத்தை வருத்திய கோள்களை மழை பெய்வதற்கு ஏற்றவாறு மாற்றிப் படுக்க வைத்தார். உடனே வானம் இருண்டது. நல்ல மழை பொழிந்தது. ஆறுகளும் ஏரிகளும் நிரம்பின. பூமி குளிர்ந்தது. மழையின் குளுமை உணர்ந்து நவக்கிரகங்கள் விழித்துப் பார்த்தனர். நாட்டின் பஞ்சத்தை நீக்கிய சித்தரின் அறிவுத்திறனை கண்டு வியந்து பாராட்டினார்கள். அவருக்கு வேண்டிய பல வரங்களைத் தந்து ஆசீர்வதித்து சென்றார்கள். இடைக்காடர் நெடுங்காலம் வாழ்ந்து வருடாதி நூல்கள், மருத்துவ நூல்கள் போன்றவற்றை எழுதினார். மேலும் இவர் தத்துவப் பாடல்களளயும் இயற்றினார். மிகவும் செருக்குடன் இருந்த ஏக சந்தக் கிராகி, துவி கந்தக் கிராகி போன்றவர்களை “ஊசி முறி” என்ற சங்கப்பாடல் மூலம் அடக்கினார் என்றும் கதைகளில் குறிப்பிடப்படுகிறது.\nஜாதகத்தில் புதன் கிரகத்தால் ஏற்பட்ட அணைத்து\nதோஷங்களும் நீங்க இடைக்காடு சித்தரை வழி படுவோம்\nஓம் இடைக்காடு சித்தரே போற்றி\nஇணைய தளத்திற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.. பள்ளி செல்லும் பாலகர்களின் பருவ வயது மன எழுச்சிகளின் பிடியில் தாமரை இலை நீராய் அமைந்து, எதிர்கால கல்வி, பணி, பதவி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் மிக எளிய ஆலோசனைகள் இங்கு தரமாக வழங்கப்படுகின்றன.. நன்றி..\nYou can contact us for consultation உங்களுக்கு ஆலோசனைகள் தேவைப்பட்டால் எங்களை தொடர்பு கொள்ளவும்.\nஜோதிட கலைமாமணி - ஜோதிட தம்பதி உஷா ரங்கன்\n27 A (மேல்மாடி) சிவன் மேற்கு ரத வீதி\nஜாதக ஆலோசனை பெற எங்களை நேரில் சந்திக்கலாம். அல்லது கடிதம், தொலைபேசி, மின்னஞ்சலை மூலம் தொடர்பு கொள்ளவும். உங்கள் கேள்விகளை மறுமொழியில் அனுப்ப வேண்டாம் என்று கேட்டு கொள்கிறோம்\nதளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்\nஎங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.wordpress.com/category/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%AA-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-11-29T04:47:49Z", "digest": "sha1:7G4Z27LFQTX3OA4KSQQVNENWZV475L7I", "length": 54086, "nlines": 676, "source_domain": "abedheen.wordpress.com", "title": "ப. ஆப்டீன் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nவட்டத்திற்கு வெளியே… – ப. ஆப்டீன்\n‘நண்பருக்கு, இத்துடன் ப.ஆப்டீன் கதையை அனுப்பி இருக்கிறேன். (திக்குவல்லை) கமாலைப்போல் இவரும் சமூகத்திடம் ஏச்சுகள் வாங்கியவர்தான்.இவரை பற்றி விக்கியின் சுட்டி இருக்கிறது.. கமாலின் கதைகளில் வருவதை போல் பிரதேச வழக்கு வராது. அவர் இலங்கையில் வாழும் மலாய் சமூகத்தை சார்ந்தவர். அவரது மலாய் பேச்சை கதைகளில் கொண்டு வந்தார் என்றால் கமாலின் பேச்சு மொழியை விட அதிகம் அதிகமான சிரமத்தை தந்து விடும். ஆனால் உள்ளடக்க ரீதியாக அடிகள் சமூகத்திற்கு கொடுப்பவராக இருக்கிறார் அவர்’ – மேமன்கவி / 28.07.2009\nதிருமலைப் பிரதேசம் இருட் போர்வைக்குள் ஆள் நடமாட்டமின்றி, ஒரு பிரகடனப்படுத்தப்பட்ட ஊரடங்கு போல் காட்சியளித்தது.\nஅந்த நேரத்தில். அது –\nஅனுராதபுரத்திலிருந்து ஹொரவப்பொத்தான ஊடாக வந்த கடைசி பஸ்.\nநிலையத்திற்குப் போய் ஆறுதலாக நிற்க முன்னமே மூட்டை முடிச்சுகளுடன் விழுந்தடித்துக்கொண்டு இறங்கிய அந்த விரல்விட்டு எண்ணக் கூடிய பிரயாணிகளுக்கு எப்படித்தான் இறகுகள் முளைத்தனவோ\nபஸ்ஸை விட்டு இறங்கிய முனாஸ் மாஸ்ட ‘கிட்பேக்’ சுமையுடன் கடைத்தெருவை நோக்கி நடந்து கொண்டிருந்தார்.\nஅவரால் வேகமாக நடக்க முடியவில்லை.\nவானத்திலிருந்து இலேசான தூறல். தொடர்ந்து ஒரு மின்வெட்டு, பாதைக்கு ‘டோர்ச்’ அடிக்க, மறுகணம் எங்கோ இடி முழக்கம். அது இடி முழக்கமா அல்லது வேறு எதுவுமா ஆசிரியருக்கு பிரமை தட்டியது. இடி முழக்கம்தான் என்பதற்கு மின்னல் சாட்சியமளித்துள்ளதால், அவர் உள்ளத்தில் எழுந்த ஐயத்தை அந்தக் கணமே பொசுக்கிக் கொண்டார்.\nஎனினும் ஜன சந்தடியற்ற ரோடு.\nஉள்ளம் பதட்டப் படாமல் இல்லை.\n‘ஹூய்….ய்…’ என்ற இரைச்சஓடு சுகாதாரப் பகுதியில் அவசரச் சிகிச்சைக்குச் செல்லும் வண்டியின் திகிலோசை வேறு.\nமூடியிருந்த கடையோரங்களில் சற்று நின்று, நிதானித்து, தூறல் நின்றவுடன் போக அவருக்குத் தைரியமில்லை.\nநிலைமை சூழலை மாசடையச் செய்து விட்டிருந்தது.\nநடையில் சற்று வேகத்தைக் கூட்டிவிட்டோம் என்ற நினைப்பில் அதே வேகத்தில்தான் நடக்கிறார், நனைந்து கொண்டே.\nநிலைமை இப்படி ஆளைக்கொல்லும் என்றிருந்தால் நாளைக்குக் காலையில் ஆறுதலாகப் புறப்பட்டிருக்கலாமே\nஇப்படியும் அடிமனம் குத்திக் காட்டுகிறது. அத்தோடு இனிமேல் ஊருக்குப் புறப்படுவதாக இருந்தால், இரண்டுங் கெட்ட நேரத்தில் புறப்படக் கூடாது. காலங் கெட்டுப் போயிருக்கிற சங்கட வேளையில்.\nஒரு தீர்க்கமான முடிவையும் எடுத்தாகி விட்டது.\n காசோலை மூலம் ஆசிரிய வேதனம் என்ற நிலை வந்ததும், மூனாஸ் மாஸ்டரின் பாடு படு சிக்கல்தான். பெரும் அலைச்சல்கள்க்கும் ஆக்கிவிட்டிருந்தது.\nபாடசாலையிலிருந்து பல மைல் தூரத்திலுள்ள வங்கியில் தமது சேமிப்புக் கணக்கில் காசோலையைப் போட்டுவிட்டு ‘இன்றுபோய் நாளை வா’ என்று எத்தனை அலைக்கழிப்பு\nஇருபது வருடங்களுக்கு மேலாக இருபதாம் திகதியையே மையமாக வைத்து, சம்பளப் பணத்தைப் பெற்று தமது பொருளாதரப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் அவருக்கு ஊரில் உள்ள கொடுக்கல் வாங்கல் உட்பட, எதையுமே திட்டமிட்டுக் கருமமாற்றி முடியாத சங்கடங்கள்.\nஹொரவப்பொத்தான சந்தியிலிருந்த் சில மைல் தொலைவில் ஒரு கிராமிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில், ஒரேயொரு விசேஷ பயிற்சி பெற்ற கணித ஆசிரியரே முன���ஸ் மாஸ்டர்.\nபயிற்சி முடிந்ததும் சொந்த மாவட்டத்திற்கு வந்த மாற்றல் கடிதத்தை ரத்துச் செய்து, நாட்டின் எப்பகுதியிருந்தாலும் பரவாயில்லை. தனக்கு ஒரு ‘முஸ்லிம் பாடசாலை மட்டுந்தான்’ வேண்டும் என்று காரசாரமாய் நின்று வெற்றி கொண்ட மகாவித்தியாலயம் இது.\nபின் தங்கிய கிராமப் பாடசாலைகளில் விசேஷ தராதரம் பெற்ற ஆசிரியர்களின் சேவையை பெற்றுக் கொள்வது கடினமாதலால்,அதிபரின் பூரண அனுசரணையும், ஏனைய ஆசிரியர்கள், ஊர்மக்கள் போன்றோரின் ஒத்துழைப்பும் உதவிகளும் அவருக்கு எப்போதும் காத்திருந்தன.\nஅதே கிராமத்தைச் சார்ந்த அதிபருக்குப் பெரிய கல்வீடு இருப்பதால் விடுதியை இரு ஆசிரியருக்கு ஓர் அறை என்ற விகிதத்தில் பகிர்ந்தளித்திருந்தார். ஆனால் முனாஸ் மாஸ்டருக்கு வசதி கூடிய ஒரு தனி அறை.\nஇரு தஸாப்தங்களுக்கு மேலாக அதே ஊரில் காலம் கடத்தியதற்கு மற்றுமொரு காரணமும் இருந்தது.\nவருடாந்தம் இரண்டு ஏக்கர் வயல் உழுவதற்கு நெருக்கமான சிலர் கைகொடுத்து உதவுகின்றனர்.\nவருடத்திற்கு ஒரு முறை மேலதிக வயல் வருமானம் அவரைப் பொறுத்தவரையில் ஒரு வரப்பிரசாதம்.\nஆனால், முனாஸ் மாஸ்டர் வயலுக்குப் போனதாகச் சரித்திரம் இல்லை. உரிய முதலீடு செய்துவிட்டால் எல்லாமே அவரது நம்பிக்கைக்குரிய நண்பர்களின் உதவிகளால் வெற்றிகரமாக நடந்து முடியும்.\nவிதை நெல், கிருமிநாசினி, உரம், உழவு இயந்திரம் அது இதுவென்று வெறுமனெ ஒரு மனக்கணக்குப் போட்டுப் பார்ப்பதோடு சரி. ஒரு காலத்திலும் நட்டம் போனதில்லை.\nஒரே வித்தியாலயத்தில் இரு தஸாம்தங்களுக்கு மேலாக கடைமையாற்றுவதற்கு அவர் எந்த வித யுக்திகளையும் கையாளவில்லை.\nஅவரிடம் ஓர் ஆசிரியருக்கேயுரிய, மிக நேர்மையான யுக்தி, பிறவிப்பலனாக அமைந்திருந்தது.\nதனது கணித பாட போதனையை மிக அற்புதமாகச் செய்து ஒவ்வொரு வருடமும் நல்ல பெறு பேறுகளை ஈட்டிக் கொண்டிருந்தார். இது அவருக்கே உரித்தான ஓர் சிறப்பம்சம்.\nபிறந்த ஊருக்கு மாறிப் போகவேண்டும் என்ற எண்ணம் துளிகூட இல்லை.\nசொந்த ஊரில் போட்டியும் பொறாமையும் இன சன விரோதங்களும் தவிர வேறு என்ன இலாபம்.\nசொந்த வீடும், வீட்டைச் சுற்றிய வளைவும்தான் அவருடைய பரம்பரைச் சொத்து.\nஇதுபோன்ற பின்தங்கிய கிராமங்களில் ஆசிரியனுக்கு எப்போதும் மந்திரிக்குரிய கௌரவம்தான்.\nகல்வி முடித்ததும் வெறுமனே இரண்டு வருடங்கள்தாம் சொந்த ஊர்ப் பாடசாலையில் சேவை செய்துள்ளார். பின்னர் இரு வருடங்கள் ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையில் முடங்கிக் கிடந்த பின்னர் கிடைத்த இந்தக் ஹொரவப்பொத்தான மாற்றத்தைத்தான் அவர் வாழ்க்கையில் விமோசனம் கருதி வருகிறார். அது தவிர மாஸ்டருக்கு வெளியூர் அனுபவங்கள் கிட்டவில்லை.\nபல இன மக்கள் வாழும் இடங்களில் சேவை செய்து அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பங்கள் கிட்டவில்லை. அவருடைய ஆசிரிய உள்ளம் ஒரு சிறு வட்டத்தினுள்ளேயே அமிழ்ந்து விட்டது. இது துரதிர்ஷ்டம்தான்.\nசூழல் அவரை அப்படி ஆளாக்கி விட்டிருந்தது.\nசுமையோடு நடந்து கொண்டிருந்தவருக்கு மீண்டும் ஒரு மின்வெட்டு அவர் பாதையைத் தெளிவாக்கியது. எங்கேயோ இடி முழக்கம் கேட்டது.\nஒரு சிறுவன் அரைக்குடையில் வந்து கொண்டிருந்தான்.\n‘தம்பி மெடீனா ஓட்டல் திறந்திருக்கா\n‘நான் காணல்ல ஐயா, பக்கத்தில் சைவக் கடை திறந்திருக்கு…’\nபையன் எதிர்த்திசையில் நடந்து விட்டான்.\nசைவ ஓட்டல் திறந்திருந்தால் நிச்சயம் மெடீனாவும் திறந்திருக்கும்.\nஅவர் எதிர்பார்த்ததுபோல் மெடீனாவும் திறந்திருந்தது.\nமிக நீண்ட தேநீர்க் கடை அவருக்குப் பழக்கப்பட்டதால், உள்ளுக்கே நுழைந்து, ஈர ‘கிட்பேக்கை’ மேசை மீது வைத்து களைப்பாறினார்.\nமுகம் கைகளைக் கழுவி, நனைந்த பாகங்களைத் துடைத்து விட்டு தலையைச் சீப்பினால் வாரிவிட்டார்.\nவெயிட்டர் வந்து ‘என்ன சாப்பிடப் போறீங்க..’ என்ற தோரணையில் முன்னால் நின்றான்.\nவயிற்றுக்குள் ‘கர்முர்’ரென்று போர் தொடுத்த கோரப் பசிக்கு, கோதுமை ரொட்டியும், மீன் கறியும் கொடுத்து சமாதானப் படுத்தி தேநீரும் அருந்தி இராப் போசனத்தை முடித்து விட்டு, பணம் செலுத்த வந்தபோது –\nவெளியில் முற்றாக ஓய்வெடுத்திருந்த தூறல் மீண்டும் மாஸ்டருக்குப் பன்னீர் தெளிக்க ஆரம்பித்தது. ‘மட்டக்களப்பு மெயில் ரெயில் இன்றைக்கு..\nகாசாளராக இருந்த இளைஞனுக்கு எந்தவித அக்கறையுமில்லை. ‘தெரியாது’ என்ற சொல்லை மட்டும் உதிர்த்தான். மேசையின் பக்கத்தில் ‘டெலிபோன்’ பூட்டப்பட்டுக் கிடந்தது.\nமுனாஸ் மாஸ்ரர் புகைவண்டி நிலையத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தார்.\nமீண்டும் ஒரு மின் வெட்டு.\nவானம் ‘சோ’வென்று கதற ஆரம்பித்தது சோகமாக.\nநிலையத்தை அடைவதற்குள் தூறலில் ஊறித் தெப்பமாக�� விட்டார்.\n‘….. இரவு ரெயில் இன்றைக்கு இல்லை. நாளை காலை ஐந்து முப்பதுக்கு ஒரு எக்ஸ்பிரஸ் இருக்கு…’\nஸ்டேஷன் மாஸ்டரின் அழுத்தம் திருத்தமான மறுமொழியால் நிலை குலைந்து நின்றவர், மேலும் தாமதிக்கவில்லை.\nஇராத் தொழுகைக்கும் இராத் தங்கலுக்காகவும் ‘தக்கியா’ என்னும் பள்ளி வாசலை நோக்கி நடந்தார்.\nஅந்தச் சிறு ஆலயம்தான் இப்போதைக்குத் தஞ்சமளிக்கக்கூடிய ஒரேயொடு இடம்.\nமுனாஸ் மாஸ்டருக்கு என்றால் இன்றைய பிரயாணம் ‘சீ’யென்று’ வெறுத்து விட்டது.\nஆனால் அடுத்த மாதத்திலிருந்து இந்தப் பிரச்சினை இருக்கது. ‘கரன்ற் அகவுன்ற்’ வைத்திருப்பவர்கள் அடுத்த மாதம் தொடக்கம் உதவுவதாக வாக்களித்துள்ளார்கள். ‘செக்கை’ ஒப்படைத்த மறுகணமே பணத்தைத் தருவார்களாம்.\nஅப்படியே அவர்கள் தந்தாலும் இனியும் இப்படியான இரண்டும் கெட்ட நேரத்தில் புறப்பட்டு வந்து மாட்டிக் கொள்ளக் கூடாது.\nமுன்யோசனையற்ற மடத்தனமான தன்னுடைய அவசரச் செய்கைக்காக மனம் இடித்துக் கூறியது.\nவானத்தின் சோககீதம் சற்று அடங்கியிருந்தது.\nநன்றாக நனைந்தாலும் நிறைய நடந்தாலும் களைத்துப் போய் அந்தப் புனிதமான வணக்க ஸ்தலத்தை அடைந்தார்.\nகூட்டுத் தொழுகை முடிந்து நீண்ட நேரமாகை விட்டிருந்ததை பள்ளிவாசலில் சுவர்க்கடிகாரம் படீரென்று அறைந்து உறுத்தியது.\nதன்னைத் தொழுகைக்காக சுத்திகரித்துக் கொண்டு உள்ளே நுழைந்தார்.\nதொழுகைகளை செவ்வனே நிறைவேற்றிவிட்டு சுவரில் சாய்ந்திருந்தவர், இலேசான நித்திரையில் சில கணங்கள் தன்னை மறந்து விட்டார்.\nஅதற்குள் அந்த மனிதன் வந்து அந்த ஆட்டம் ஆடுவானென்று அவர் எதிர்பார்க்கவில்லைத்தான்.\nவார்த்தைகளைப் பிரயோகிப்பதற்கும் ஒரு இங்கிதமான முறை இருக்கிறதுதானே\n பத்து மணிக்கு ஊரடங்குச் சட்டம். நேர காலத்தோடை இடத்தைக் காலி பண்ணுங்க…’\n‘தொழுது போட்டு , விறாந்தையில் தங்கி காலையில் போகத்தான் வந்தன். முந்தியும் இப்படித் தங்கிப் போறது வழக்கம்’\n‘இந்தாங்க… அந்தக் காலமெல்லாம் இப்ப இல்ல. யாரையும் தங்கவிட வேண்டாமென்று ரஸ்டிமார் முடிவு. சுணங்காம போங்க..’\n‘மரியாதையாக வெளியே போ… ப்ளீஸ் கெட்டவுட்’ என்று சொல்லாமல் சொல்கிறான்.\nமுனாஸ் மாஸ்டரின் உள்ளத்துள் எரிமலை வெடித்தது.\n‘இது ஒரு ஜடம். இதனிடம் பேசிப் பிரயோசனம் இல்லை. இவன்களெல்லாம்..\nமுனாஸ் மாஸ்டரின் உள்மனம் முதன் முறையாகக் கேள்வி எழுப்பியது.\nமீண்டும் ஒரு மின் வெட்டு.\nபாதை தெள்வி. இலேசான தூறல். சமீபத்தில் எங்கோ இடி முழக்கம்தான். கால்போன போக்கில், அவருடைய நடையின் முடிவு. மீண்டும் புகைவண்டி நிலையத்திற்கே கொண்டு வந்து விட்டிருந்தது.\nஇரண்டொரு உத்தியோகத்தரைத் தவிர நிலையம் வெறிச்சோடிக் கிடந்தது. போனதும் முன்னால் போடப்பட்டிருந்த நீண்ட இருக்கை ஒன்றில் ‘கிட்பேக்கை’ வைத்துவிட்டு, கால்களை நீட்டி அமர்ந்து கொண்டார். தலையில் உடைகளிலிருந்தெல்லாம் மழை நீர் வடிந்து கொண்டிருந்தது. தலையை மட்டும் கையால் நீவி விட்டுக் கொண்டார்.\nதற்செயலாக ஸ்டேஷன் மாஸ்டரின் கண்களில் பட்டு விட்டார்.\n நல்லா நனஞ்சிப் போட்டீங்கள் போலிருக்கு.. சாப்பிடப் போனீங்களே\n‘சாப்படும் முடிந்துவிட்டது, குளிப்பும் முடிந்துவிட்டது’ என்று நகைச்சுவையாகக் கூறிய முனாஸ் மாஸ்டர், துவாலையை இழுத்தெடுத்து மீண்டும் தலையைத் துடைத்தார்.\nஇருவரும் சற்றுநேரம் உரையாடிக் கொண்டிருந்தனர்.\n‘இருங்க மாஸ்ரர் ஒரு நிமிஷத்தால் வாறன்’ என்று அப்பால் நகர்ந்தார் எஸ். எம். நொந்து போன முனாஸ் மாஸ்டருக்கு எரிச்சலாக இருந்தது. மீண்டும் வெளியேற்றினால் எங்கே போவது என்ற யோசனையில் ஆழ்ந்தார்.\nஒன்றும் புரியாமல் அவர் பின்னால் நடந்தார்.\n‘மாஸ்ரர் இதைக் கவனமா வைத்திருங்க. இது முதலாம் வகுப்புப் பிரயாணிகள் தங்கும் அறைத் திறப்பு. உள்ளே உங்களுக்கு எல்லா வசதிகளும் கிடக்கு. உடுப்பை மாற்றி பயமில்லாம நித்திரை கொள்ளுங்க. விறாந்தையில் குளிர். பாதுகாப்பும் இல்லை. காலையில் அறையைப் பூட்டி திறப்பைத் தர மறந்து விடாதீங்க’\nஅந்தக் குளிரிலும் முனாஸ் மாஸ்டருக்கு வியர்த்து விட்டது.\nநிம்மதியான நித்திரைக்குப் பின் விடியல் பிறந்தது.\nபுகைவண்டி நிலையக் ‘கன்றீனில்’ ஆள் நடமாட்டம் காணப் பட்டது. பிரயாணிகள் மிகச் சிலரே.\nமாற்றுடையில் முனாஸ் மாஸ்டர் தூய்மையாக புது மலர்ச்சியுடன் காணப்பட்டார்.\nஎல்லாவற்றையும் முடித்துக் கொண்டு வந்து, ஸ்ரேஷன் மாஸ்டருக்குத் தமது மனம் நிறைந்த நன்றியைச் சமர்ப்பித்து திறப்பை ஒப்படைத்து, தயங்கித் தயங்கி –\nவிசேஷ கடிகதிப் புகைவண்டி முனாஸ் மாஸ்டரைச் சுமந்து கொண்டு ஒரு புதுப்பொலிவுடன் கிழக்கு மாகாணம் நோக்கி ஊர்ந்து கொண்டிருந்தது.\nநன்றி : ப. ஆப்டீன��� , மேமன்கவி\nசுட்டி : ப. ஆப்டீன் – விக்கிபீடியா\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜே. பி. சாணக்யா (1)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nஅங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு (1)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://be4books.com/product/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-11-29T05:06:29Z", "digest": "sha1:OEH342RNX3HPTZBZQ5VKFSU36HJGA35A", "length": 7934, "nlines": 178, "source_domain": "be4books.com", "title": "இரண்டாம் லெப்ரினன்ட் – Be4books", "raw_content": "\nAllArtbookbe4books DealsFeatured ProductsTop sellersஅரசியல்-Politicsஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\nHome / புதிய வெளியீடுகள்-New Releases\nபுதிய வெளியீடுகள்-New Releases (29)\nஓவியம் & நுண்கலைகள் Art & Fine arts (3)\nநாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு (2)\nவிருது பெற்ற நூல்கள் (1)\nஈழயுத்தத்தின் துயரக்கதையை உணர்ச்சிபூர்வமாக எழுதுகிறார். பெரும்பான்மை கதைகளின் மையப்பாத்திரங்கள் பெண்களே. நேரடியாகக் கதை சொல்லும் இவர், நிகழ்வுகளை இடைவெட்டிச்சென்று மறக்கப்பட்ட உண்மைகளை அடையாளம் காட்டுகிறார், துயரத்தின் பெருவலியைப் பேசும் இக்கதைகள் தமிழ் புனைவிற்குப் புதியவை.\nதேவதா உன் கோப்பை வழிகிறது…\nஆண் எழுத்து + பெண் எழுத்து = ஆபெண்\nCass அல்லது ஏற்கனவே சொல்லப்பட்ட கதையில் சொல்லப்படாதவை\nAllArtbookbe4books DealsFeatured ProductsTop sellersஅரசியல்-Politicsஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://nadunilai.com/?p=5838", "date_download": "2020-11-29T04:34:30Z", "digest": "sha1:22K4YB52FFVPGQDXUNO45FL4WACEVLRU", "length": 14511, "nlines": 175, "source_domain": "nadunilai.com", "title": "’’அதிகாரியின் ஆட்டத்தை அடக்கவில்லையென்றால் ஆட்சிக்கு கெட்ட பெயர் வரும்ங்கோ’’ | Nadunilai News", "raw_content": "\nநாசரேத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா\nதிருநெல்வேலி சுலோச்சனா முதலியார் மேம்பாலம் திறக்கப்பட்ட 177வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஆவணப்படம்\nதிருச்செந்தூர் முருகன் கோயில் திருக்கார்த்திகை சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி – பக்தர்களுக்கு அனுமதியில்லை\nநாலுமாவடியில் நிலமோசடி : முன்னாள் பஞ்., தலைவர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு\nநாசரேத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா\nதிருநெல்வேலி மண்டல வேளாண்மை விற்பனைக்குழு உறுப்பினராக சி.த.செல்லபாண்டியன் நியமனம்\nஉதயநிதிஸ்டாலினுக்கு தூத்துக்குடி எஸ்.ஜோயல் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து\nமத்திய அரசை கண்டித்து விவசாயிகளின் ஏர்கலப்பை பேரணி – ஊர்வசி அமிர்தராஜ் உள்பட…\nஇந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி : 374 ரன்களை குவித்துள்ளது ஆஸ்திரேலியா\nராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி\nஉலகம் முழுவதும் தீபாவளி கொண்டாட்டம் – வாழ்த்துகிறது நடுநிலை.காம்\nதிருச்செந்தூர் தொகுதியில் அதிமுக கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் – எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ\nகாமராஜ் கல்லூரியில் காவலர் தேர்வு பயிற்சி பெற்றவர்களுக்கு இலவச கையேடுகள்\nதூத்துக்குடி டூவிபுரம் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு\nபள்ளிகள் திறப்பு இப்போ��ைக்கு இல்லை\nதூத்துக்குடி போல்பேட்டையில் ஜீவன் கிளினிக் திறப்பு\nகதிர்கிராம தொழில் வாரியம் சார்பில் தேனீ வளர்ப்போருக்கு 35சதவீத மானியம்\nபாபநாசம் அணையில் தண்ணீர் இருப்பு குறைவு – கலக்கத்தில் விவசாயிகள்\nசாத்தான்குளம் பேரூராட்சி பகுதியில் குப்பை கொட்டுவதை தவிர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு கோலம்\nகூட்டாம்புளி, குலையன்கரிசல் பகுதியில் கடும்காற்று – பல லட்சம் வாழைகள் சேதம் – விவசாயிகள்…\nHome அரசியல் ’’அதிகாரியின் ஆட்டத்தை அடக்கவில்லையென்றால் ஆட்சிக்கு கெட்ட பெயர் வரும்ங்கோ’’\n’’அதிகாரியின் ஆட்டத்தை அடக்கவில்லையென்றால் ஆட்சிக்கு கெட்ட பெயர் வரும்ங்கோ’’\nஉப்பு காற்று வீசுகிற மாவட்டத்தில் ஜாலியாக பஞ்சாயத்து செய்து வருகிறார் அந்த அதிகாரி. இவர் நினைத்தால் யாரையும் கார் ஏற்றி கொலையும் செய்வாராம். எந்த பெண்ணுக்கும் பாலியல் தொல்லையும் கொடுப்பாராம். சட்டம் இவருக்கு சல்யூட் அடிக்கிறதாம்.\nகடந்த ஒருமாதத்தில் இவை இரண்டையும் செய்து விட்டு எந்தவித அச்சமின்றி ஜாலியா வலம் வருகிறாராம் அவர். தெற்கே ஒரு யூனியனில் குற்றம் சொன்னவுடன் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கபட்டதாம். ஆனால் இவர் மீது மட்டும் எந்த நடவடிக்கையும் கிடையாதாம். புதிய கோட்டையில் ஒரு அப்பாவி பெண் மீது காரை ஏற்றி கொன்றார் என்கிறார்கள். அந்த வழக்கில் ஓட்டுநர் பழியேற்றுக் கொண்டாராம். இந்திய தண்டனை சட்டத்தில் FIR இவர் மீது போடப்பட்டு எந்தவித நடவடிக்கையும் இல்லாமல் இருப்பது இதன் சிறப்பு.\nசரி, அடுத்த பத்தாவது நாளில் உடன் பணிபுரியம் பெண்ணை பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இந்த மாவட்டத்தில் பஞ்சாயத்து செய்து வரும் இவர், அந்த பெண் இவர் மீது புகார் கொடுத்து ஒருவாரம் கடந்தும் ஒரு நடவடிக்கையும் இல்லையாம்.\nஏன் இவர் அவ்வளவு அதிகாரம் படைத்தவரா என்று விசாரித்தால், ஆம் இவர் விளாத்தியாரின் நெருங்கிய உறவினர் மட்டுமல்ல, நடந்து முடிந்த உள்ளூர் தேர்தலில் இவரின் பங்கு ஏராளமாம். அதிக எண்ணிக்கையில் உறுப்பினரை பெற்ற எதிர் கட்சிக்கு இடம் கொடுக்காமல் அவர் விரும்பும் கட்சிக்காக நெஞ்சுவலியை விலைக்கு வாங்கியவர்.\nதேர்தல் நேரத்தில் உதவியதற்காக இவர் செய்யும் எந்த ஆட்டத்தையும் கவனிக்க முடியாமல் ஆட்சித்துறை தவிக்கிறது என்கிறார்கள் விபரம��� அறிந்தவர்கள்.\nPrevious articleஜாமீன் கேட்டனர் சாத்தான்குளத்தில் சிக்கிய காவல்துறையினர்.. அவர்களை விசாரிக்க மனு போட்டனர் சி.பி.ஐ-யினர்..\nNext articleபழனி முருகன் கோயில் கும்பாபிஷேக பணிகள் துவக்கம்\nநாசரேத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா\nதிருநெல்வேலி சுலோச்சனா முதலியார் மேம்பாலம் திறக்கப்பட்ட 177வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஆவணப்படம்\nதிருச்செந்தூர் முருகன் கோயில் திருக்கார்த்திகை சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி – பக்தர்களுக்கு அனுமதியில்லை\nதூத்துக்குடி மாவட்டத்தில் சலூன் கடைகள் அடைப்பு\nநாசரேத் தூய யோவான் பேராலய வளாகத்தில் வேதாகம போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா\nவிவசாயிகளுக்கு பயனளிக்கும் திட்டம் என்பதால் வேளாண்மை மசோதாவை ஆதரிக்கிறோம் – ராமநாதபுரத்தில் முதல்வர்\nதூத்துக்குடியில் உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்குப்பதிவு எந்திரங்கள் ஆய்வு\nஸ்ரீவைகுண்டத்தில் அதிமுக தொடக்கவிழா கொண்டாட்டம்\n”100 சதவீதம் முககவசம் அணிந்தால் தான் கொரோனா தாக்கத்தை குறைக்க முடியும்” -திருச்செந்தூரில் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் அறிவுரை\nஇந்தியாவில் கொரொனா வைரஸ் பரவுவதை தடுக்க சீனா உதவும் – சீன வெளியுறவுத்துறை ...\nமாணவ சமுதாயம் இந்த நாட்டின் எதிர்காலம், அவர்களே நம்பிக்கையை இழந்து விடக்கூடாது-அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://neerodai.com/vetrilai-pakku-milagu/", "date_download": "2020-11-29T04:48:49Z", "digest": "sha1:V6EZ2RY6UU274XUSE7PTX27U3JZQLZCQ", "length": 15134, "nlines": 182, "source_domain": "neerodai.com", "title": "Vetrilai Pakku Milagu |வெற்றிலை பாக்கு நல்ல பழக்கமா - Neerodai", "raw_content": "\nஉடல் நலம் – ஆரோக்கியம்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஉடல் நலம் – ஆரோக்கியம்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nவெற்றிலை பாக்கு நல்ல பழக்கமா \nசில பிரிவு மக்களுக்கு வழக்கமாக இருக்கிறது. ஒவ்வொரு உணவு முடிந்தபின் எடுத்துக்கொள்கிறார்கள். சுமங்கலிப்பெண்கள் வெற்றிலை பாக்கு எடுத்துக்கொள்வது மரபு என்று கூறப்படுகிறது. வெற்றிலையை அவர்கள் வணங்கும் ஆண் தெய்வமாகவும், பாக்கை பெண் தெய்வமாகவும் பாவித்து எடுத்துக்கொள்வதும். தனது கணவனுடன் இல்லறத்தை சிறப்பாக நடத்தும் நம்பிக்கையாகவும் கருதப்படுகிறது. நாகரிக வளர்ச்சி என்�� பெயரில் இந்த பழக்கம் தற்பொழுது மறைந்து வருவதாக சிலர் வருத்தம் தெரிவித்தனர் – vetrilai pakku milagu.\nநோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் வழிமுறைகளை ஆயுர்வேதத்தில் தேடியபோது, உடலிலுள்ள வாதம், பித்தம் மற்றும் கபம் தான் தீர்மானிக்கிறது என்று உள்ளது. வெற்றிலையில் உள்ள உறைப்பு கபத்தை கட்டுபடுத்தி நீக்கும். பாக்கில் உள்ள துவர்ப்பு பித்தத்தை கட்டுபடுத்தும். சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை நீக்கும் வல்லமை உள்ளது.\nவெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு சரியான அளவில் சேர்த்து எடுத்துக்கொண்டால் ஜீரண சக்தி நன்றாக இருக்கும். இதன் காரணமாக நமது அனைத்து விழாக்களிலும் வெற்றிலை பாக்கு இடம் பெற்றுள்ளது. சில சமயம் சேர்த்துக்கொள்ளப்படும் எலாம் கிராம்பு போன்றவை வாயில் உள்ள கிருமிகளை அழிக்கும் – vetrilai pakku milagu.\nதாம்பூலம் என்ற பெயரில் நமது பாரம்பரியத்தில் அனைத்து விழாக்களிலும் இடம்பெற்றுள்ளது. மேலும் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேலே பெரும்பாலானோருக்கு வரும் எலும்பு தொடர்பான பிரச்சனைகளுக்கு தாம்பூலம் ஒரு தீர்வு.\nகாலையில் சிற்றுண்டி முடிந்ததும் எடுத்துக்கொள்ளும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும், காரணம் மதியம் வரும் வெப்பத்தினால் பித்தம் அதிகமாகாமல் பாக்கு தடுக்கும். மத்திய உணவிற்கு பின் எடுத்துக்கொள்ளும் தாம்பூலத்தில் சுண்ணாம்பு சற்று அதிகமாக இருக்க வேண்டும், காரணம் அது உணவில் உள்ள வாயுவை (வாதம்) கட்டுபடுத்தும். இரவு உணவிற்கு பின்னர் வெற்றிலை அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும், காரணம் கபம் நீங்கும் என்பது பாட்டி வாக்கு.\nவெற்றிலை பாக்கு எடுத்துக்கொள்வதால் கல்வி, காலை பாதிக்கப்படும் என்று சிலர் பயப்படுவது உண்டு. குழந்தைகளுக்கு நாக்கு மறந்துபோகும் என்பதால் பெரியவர்கள் அவ்வாறு கூறி தடுப்பதுண்டு. கல்வி மற்றும் கலையை பாதிக்கும் என்பதற்கு ஆதாரம் இல்லை. கற்கும் போதும், ஆலய வழிபாட்டின் போதும் தவிர்ப்பது உத்தமம் – vetrilai pakku milagu.\nஇந்த செய்முறை விளக்கத்தை காணொளியில் (YouTube Video) கண்டு பயன்பெற – https://youtu.be/QWpySgZnyIw\nபயத்தம் பருப்பு கோதுமை சுசியம்\nகொலுக்கள் தத்துவ விளக்கம் மற்றும் ஆன்மிக சிந்தனைகள்\nதாம்பூலத்தின் சிறப்பைக் கூறியது அருமை.\nNext story ஆகரி | எழுதுகோல் – கவியின் கவிதை தொகுப்பு\nPrevious story கோதுமை சம்பா லட்டு – செய்முறை\nநீரோடைய��டன் நட்சத்திரப்படி பிறந்தநாளை கொண்டாட துவங்குங்கள்\nநீரோடையில் தங்கள் பதிவுகளை வெளியிட, ஜோதிட ஆலோசனைகள் பெற, எங்களுடன் வாட்சாப்பில் கலந்துரையாட..\nவார ராசிபலன் கார்த்திகை 14 – கார்த்திகை 20\nகுடைக்குள் மழை சலீம் கவிதைகள்\nகாதலுடன் | கண்ணீர் துளிகள் | கவிதைகள் தொகுப்பு – 25\nகாஞ்சி மஹா பெரியவா அருளுரை\nஎன் மின்மினி (கதை பாகம் – 30)\nபாரதியின் இறுதி காலம் – நூல் விமர்சனம்\nவார ராசிபலன் கார்த்திகை 07 – கார்த்திகை 13\nநரகத்தின் வாயிலில் கிடைத்த சொர்க்கம் – சிறுகதை\nநூல் விமர்சனம் – கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்\nஜபம் (வழிபாடு) செய்தால் என்ன கிடைக்கும்\nபொது கவிதைகள் தொகுப்பு – 3\nவிவாக (ம்) ரத்து…. (குட்டி கதை)\nநீரோடை மகேஷ்-பிரியா திருமண நாள்\nஎல்லாம் மறந்தேன் உன்னை தவிர\nஅம்மா கவிதை – அடுத்த பிறவி எதற்கு\nவாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.. 🙏🙏\nகாதல் ஏக்கத்தை வெளிப்படுத்தும் அற்புத வரிகள் ..அவர்கள் கனவு நீண்டிருக்கக் கூடாதா என்று தோன்றுகிறது...\nஅருமை.... வாழ்த்துகள் கவிஞருக்கு.... நீரோடைக்கு வரேவேற்கிறோம்.....\nஅருமை.. வாழ்த்துகள் அனைத்து கவிஞர்களுக்கும்....\nஉன் கவிதை உணர்வில் கலந்த என் ரசனை உன் காதல் வரிகளில் வழி தேடி...\nஉன் கவிதை உணர்வில் கலந்த என் ரசனை உன் காதல் வரிகளில் வழி தேடி...\nமுதல் பெயர் (First name)\nகடைசி பெயர் (Last name)\nநீரோடையில் எழுத நினைப்பவர்கள் தொடர்புகொள்ள\nPriyaprabhu on காதலுடன் | கண்ணீர் துளிகள் | கவிதைகள் தொகுப்பு – 25\nRajakumari on குடைக்குள் மழை சலீம் கவிதைகள்\nதி.வள்ளி on குடைக்குள் மழை சலீம் கவிதைகள்\nKavi devika on குடைக்குள் மழை சலீம் கவிதைகள்\nKavi devika on காதலுடன் | கண்ணீர் துளிகள் | கவிதைகள் தொகுப்பு – 25\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actress-amala-paul-posted-latest-sizzling-photoshoot/", "date_download": "2020-11-29T05:18:13Z", "digest": "sha1:AKPSP6WGLHCIRUGZJEOQOMBMGACB7W4A", "length": 8995, "nlines": 95, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Actress Amala Paul Posted Latest Sizzling Photoshoot", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய உள்ளாடையை வெளிச்சம் போட்டு காட்டி அமலா பால் நடத்திய போட்டோஷூட்.\nஉள்ளாடையை வெளிச்சம் போட்டு காட்டி அமலா பால் நடத்திய போட்டோஷூட்.\nசமீப காலமாகவே சமூக வலைத்தளங்களில் சர்ச்சை நாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அமலா பால். இவர் தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாகவும் உள்ளார். இவர் 2009 ஆம் ஆண்டு நீலதமரா என்ற மலையாளப் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். தமிழில் இவர் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார். அதற்கு பிறகு மைனா, நிமிர்ந்து நில், முப்பொழுதும் உன் கற்பனை, வேலையில்லா பட்டதாரி, தலைவா என பல படத்தில் நடித்து உள்ளார்.\nஇவர் இயக்குனர் விஜய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒரு ஆண்டு கூட பூர்த்தியாக முடிந்திருக்காது பரஸ்பர விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். கடந்த ஆண்டு விஷ்ணு விஷால் மற்றும் அமலாபால் நடிப்பில் வெளியான ராட்சசன் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் இவர் வெப்சீரிஸ்ஸிலும் நடித்து வருகிறார்.\nஅதே போல் இவர் ஆடை என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆடை படத்தில் இவருடைய துணிச்சலான நடிப்பை பலர் பாராட்டியும், பலர் விமர்சித்தும் உள்ளார்கள். தற்போது நடிகை அமலா பால் “அதோ அந்த பறவை போல” என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் தான் வெளியானது. தற்போது நடிகை அமலா பால் அவர்கள் மலையாளம் மற்றும் தமிழ் மொழி படங்களில் படு பிசியாக நடித்து வருகிறார்.\nமேலும், சமீப காலமாகவே நடிகை அமலா பால் அவர்கள் சமூக வலைத்தளங்களின் “சர்ச்சை நாயகியாக” மாறி விட்டார். அதிலும் அவர் இணையங்களில் வெளியிட்டு வரும் புகைப்படம் குறித்து நெட்டிசன்கள் பல விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இவர் மெத்தை மீது உள்ளாடை தெரியும்படி கொடுத்த கவர்ச்சி போஸ் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nPrevious articleகருப்பர் கூட்டத்தையும் சேர்ந்து இந்த 4 யூடுயூப் சேனலையும் மூடுங்க- மோகன் போட்ட ட்வீட். கலாய்த்த யூடுயூபர்.\nNext articleவனிதா, விஜயகுமார், அருண் விஜய் மற்றும் சகோதரிகளுடன் எடுத்த ஒரே புகைப்படம் இதுவாக தான் இருக்கும்.\nசூப்பர் சிங்கரில் குடும்ப குத்து விளக்காக இருந்த பிரகதியா இப்படி ஒரு உடைகளில்.\nபாண்டியன் ஸ்டோர்ஸில் நுழைந்த சில நாட்களிலேயே மருத்துவமனையில் அனுமதியான பிரபல நடிகை – கவலைக்கிடமான நிலை.\nபாண்டவர் இல்லம் சீரியல் நடிகைக்கு திருமணம் முடிந்தது – மாப்பிள்ளை இவர் தானாம்.\nஎங்க வீட்டு மாப்பிள்ளை குஹாசினியா இது – உள்ளாடையை வெளிச்சம் போட்டு காட்டி கொடுத்த...\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற ஹாலிவுட் நடிகர் கால் துண்டிப்பு – காரணம் இது தானாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/indian-2-accident-cartoonist-madhan-son-in-law-died/", "date_download": "2020-11-29T05:15:34Z", "digest": "sha1:O2KIBX5HTJL5AYZDQPDRSOMHNDT2QW3K", "length": 10313, "nlines": 94, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Indian 2 Accident Cartoonist Madhan Son In Law Died", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய ஷாக்கிங் நியூஸ் : இந்தியன் 2 படப்பிடில் ஏற்பட்ட விபத்தில் மருமகனை இழந்த பிரபல கார்ட்டூனிஸ்ட்...\nஷாக்கிங் நியூஸ் : இந்தியன் 2 படப்பிடில் ஏற்பட்ட விபத்தில் மருமகனை இழந்த பிரபல கார்ட்டூனிஸ்ட் மதன்.\nஉலகநாயகன் கமல் நடித்து வரும் இந்தியன் 2 படப்பிடிப்பில் நேற்று(பிப்ரவரி 19) இரவு கிரேன் விழுந்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் தான் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உலகநாயகன் கமல் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர் என்று பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே உள்ள பூந்தமல்லியில் நடைபெற்று வருகிறது. இதற்காக நசரத்பேட்டையிலுள்ள இ வி பி பிலிம் சிட்டியில் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்புகள் நடைபெற்று வந்தது.\nநேற்றைய படப்பிடிப்பில் நடிகர் கமலும் கலந்துகொண்டார், நேற்று இரவு, படப்பிடிப்பின்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் ராட்சத கிரேன் சரிந்து விழுந்தது. இந்த கிரேன் மானிட்டர் எனும் படப்பிடிப்புக் காட்சிகளைப் பார்க்கும் கூடாரம் மீது விழுந்தது. அந்தப் பகுதியில்தான் இயக்குநர் ஷங்கர், உதவி இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என பலரும் இருந்தனர். இந்த விபத்தில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, உதவி கலை இயக்குநர் சந்திரன், தயாரிப்பு உதவியாளர் மது என மூன்று பேர் பலியாகியுள்ளனர். 8 பேர் படுகாயமடைந்தனர்.\nஇதையும் பாருங்க : சட்டை பட்டனை கழட்டி சில்லுகருப்பட்டி பட நடிகை கொடுத்த போஸ்.\nஇந்த 8 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று விபத்தில் சிக்கி உயிரிழந்த 3 நபர்களில் கிருஷ்ணா என்பவர் பிரபல கார்ட்டூனிஸ்ட்டான மதன் அவர்களின் மருமகன் என்பது தெரியவந்துள்ளது. மதனின் மருமகனான கிருஷ்ணா இந்தியன் 2 படத்தில் இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். மேலும், கிருஷ்ணா மதன் இளையமகள் அமிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇவர்கள் இருவரும் இணைந்து பல்வேறு விளம்பர படங்களையும் கார்ப்பரேட் படங்களையும் எடுத்துள்ளனர். இந்த நிலையில் மதன் அவர்களின் மருமகன் கிருஷ்ணா இறப்பு குறித்து பிரபல நடன இயக்குனரான காயத்ரி ரகுராம் ட்வீட் செய்துள்ளார். அதில் இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் ஸ்ரீகிருஷ்ணா நீயும் இருந்தது இப்போதுதான் எனக்கு தெரிய வந்துள்ளது என்னுடைய மனம் மிகவும் நொறுங்கி விட்டது,மேலும் கிருஷ்ணாவை தனக்கு ஏற்கனவே தெரியும் என்றும், இவர் ஏற்கனவே ஏ எல் விஜய் இயக்கிய மதராசப்பட்டினம் படத்தில் துணை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார் என்றும், அதுபோக இவர் தனது தோழியின் கணவர் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.\nPrevious articleசட்டை பட்டனை கழட்டி சில்லுகருப்பட்டி பட நடிகை கொடுத்த போஸ்.\nNext articleஎனக்கு ஒரு குழந்தை பிறந்தால் அதற்கு விஜய் என்று தான் பெயர் வைப்பேன்- இளம் நடிகை பேட்டி.\nசூப்பர் சிங்கரில் குடும்ப குத்து விளக்காக இருந்த பிரகதியா இப்படி ஒரு உடைகளில்.\nபாண்டியன் ஸ்டோர்ஸில் நுழைந்த சில நாட்களிலேயே மருத்துவமனையில் அனுமதியான பிரபல நடிகை – கவலைக்கிடமான நிலை.\nபாண்டவர் இல்லம் சீரியல் நடிகைக்கு திருமணம் முடிந்தது – மாப்பிள்ளை இவர் தானாம்.\nஎத்தனையோ கார் இருந்தும் அஜித் இன்னோவாவை பயன்படுத்துவது ஏன்.\nஅனிதா – சுரேஷ் பஞ்சாயத்து. இந்தாங்க அனிதா கேட்ட குறும் படம். நீங்களே ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/fact-check/fact-check-rain-falls-on-shivan-statue-in-chidambaram-natarajar-temple/articleshow/79351722.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article12", "date_download": "2020-11-29T06:08:53Z", "digest": "sha1:4BMGOLH3VE6ONZUXIA5PFCTDLCVIQZPA", "length": 17494, "nlines": 116, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "chidambaram natarajar temple rain: FACT CHECK: நடராஜர் கோயிலில் சிலை மீது மட்டும் மழை பெய்த அதிசயம் உண்மையா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nFACT CHECK: நடராஜர் கோயிலில் சிலை மீது மட்டும் மழை பெய��த அதிசயம் உண்மையா\nசிதம்பரம் கோயிலில் நடராஜர் சிலை மீது மட்டும் மழை பெய்ததாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் தகவல் குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் உண்மைக் கண்டறியும் குழு ஆய்வு மேற்கொண்டது\nசிதம்பரம் கோவிலில், நடனக்கலையின் அரசனாக 'நடராஜன்' எனும் வடிவில் சிவன் இருக்கிறான். 'நடேசன்' அல்லது 'நடராஜன்' சிவன் எடுத்துள்ள குறிப்பிடத்தக்க வடிவங்களில் ஒன்றாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில், சிதம்பரம் கோயிலில் நடராஜர் சிலையின் மீது மட்டும் மழை விழுவதுபோல எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. சிதம்பரம் மீம்ஸ் என்ற முகநூல் பக்கத்தில் முதன் முதலில் பகிரப்பட்ட 36 நொடிகள் கொண்ட வீடியோவில் நடராஜர் சிலை மீது மட்டும் மழை பொழிகிறது.\nகோபுரம் அமைந்திருக்கும் தளத்துக்கு முன் பகுதியில் அமைந்துள்ள சிவன் சிலை மீது மட்டும் மழை பொழிகிறது. அந்த சிவன் சிலைக்கு ஃபோக்கஸ் லைட் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் கேமரா இடது திசை நோக்கி நகர்த்தப்படும் போது, அங்கு அமைந்திருக்கும் இரண்டு சிலைகள் மீது மழை பொழியவில்லை.\nஇதனை தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பகிரும் பலரும் இதனை ஒரு அதிசயமான நிகழ்வாகவும், கடவுளின் சக்தி என்றும் தெரிவித்து வருகின்றனர். மேலும், செய்தி ஊடகங்களும் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். சில பத்திரிகைகளிலும் கூட இது குறித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது.\nசமூக வலைதளங்களில் பகிரப்படும் அந்த புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் உண்மை கண்டறியும் குழு ஆய்வு மேற்கொண்டது. அதில், அந்த வீடியோ போலியானது என தெரிய வந்துள்ளது. மேலும், வீடியோ எடுக்கப்பட்ட கேமரா கோணம், ஃபோக்கஸ் லைட், மழை பொழியும் திசை உள்ளிட்டவைகள் காரணமாக சிவன் சிலைமீது மட்டும் மழை பொழிவதாகத் தெரிகிறது என்பதும், இடது பக்கம் உள்ள சிலைகள் மீது மழை விழும் திசை, கேமிரா கோணம், லைட் உள்ளிடவைகள் காரணமாக மழை பொழிவது தெரியவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.\nசமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் அந்த வீடியோ குறித்து அறிவியலாளர்கள் சிலரிடம் கேட்டபோது, இரவு நேரங்களில் மழை பெய்யும் போது வெளிச்சத்தில் குறிப்பிட்ட பகுதியை ஜூம் செய்து செல்போனில் வீடியோ எடுத்தால் அங்கு மழை பெய்வது தெரியும். ஆனால், வெளிச்சம் குறைவாக இருக்கும் இடத்தில் செல்போன் மூலம் வீடியோ எடுத்தால் அவ்வளவாக தெரியாது என்று கூறுகிறார்கள்.\nFACT CHECK: குடும்பத்துடன் வைகோ கிறிஸ்தவ மதத்துக்கு மாறினாரா\nமேலும், அந்த வீடியோவை சற்று உற்று கவனித்தால் அருகே இருக்கும் சிலையின் மீது மழை சாரல்கள் விழுவது வெளிச்சத்தில் தெரிகிறது. வீடியோ எடுத்தவர்கள் சிலையை மட்டும் காட்டியிருக்கிறார்கள். சுற்றி உள்ள பகுதிகளை காட்டவில்லை. எனவே, கேமரா மற்றும் ஃபோக்கஸ் லைட்டின் கோணம், மழை பொழியும் திசை உள்ளிட்டவைகள் மூலம் சிலை மீது மட்டும் மழை பொழிவது போன்று தெரிகிறது.\nமேலும், உள்ளூர்வாசிகளிடம் இது தொடர்பாக விசாரித்த போது, வீடியோ எடுக்கப்பட்ட தினத்தன்று மாலையில் சிதம்பரம் நடராஜர் கோயில் அமைந்திருக்கும் பகுதி உட்பட பல பகுதிகளிலும் மழை பெய்தது என்று உறுதி படுத்தியுள்ளனர். வீடியோவை முதலில் பகிர்ந்த சிதம்பரம் மீம்ஸ் முகநூல் பக்கத்திலும் “சிதம்பரம் நடராஜர் கோவிலில் மழை பெய்யும் நேரத்தில் ஃபோக்கஸ் ஒளியினை மட்டும் பதிவு செய்து எடுத்துள்ளார்கள்” என்று பதிவிட்டுள்ளனர். இதுதொடர்பாக உண்மை கண்டறியும் தளமான யூடர்ன் இணையதளத்தின் யூடியூப் பக்கத்திலும் அந்த பகுதி முழுவதுமே மழை பொழிந்ததாக விடியோ ஆதாரத்துடன் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியை காண இங்கு க்ளிக் செய்யவும்.\nஎனவே, சிதம்பரம் கோயிலில் நடராஜர் சிலை மீது மட்டும் மழை பெய்ததாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் வீடியோ போலியானது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. கேமரா மற்றும் ஃபோக்கஸ் லைட்டின் கோணம், மழை பொழியும் திசை உள்ளிட்டவைகள் காரணமாக சிலையின் மீது மட்டும் மழை பொழிவது போன்று தெரிகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nFAKE ALERT: பாகிஸ்தானில் இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியதா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nதமிழ்நாடுதமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்படும் தேதி: உறுதியாக தெரிவித்த அமைச்சர்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வ���ப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nகோயம்புத்தூர்கூடப் படு, இல்லயா வீடியோவ வெளிய விடுவேன்: பெண்ணுக்கு மிரட்டல்\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nதமிழ்நாடுநோட் பண்ணிக்கோங்க: டிச.2 அதி கன மழை பெய்யப் போகுது\nசினிமா செய்திகள்மாஸ்டர் படக்குழுவின் அதிரடி முடிவு: தியேட்டர் உரிமையாளர்கள் ஹேப்பி\nவர்த்தகம்ரூ.2000 உங்க அக்கவுண்டுக்கு வந்திருச்சா\nமதுரைவாடகை தரவில்லை, சிறுவனோடு வீட்டை இடித்த உரிமையாளர்\nஇந்தியாஎல்லையில் வம்பு பண்ணும் பாகிஸ்தான்; பகீர் செய்தி சொல்லும் ராணுவத் தளபதி\nஇந்தியாகொரோனா தடுப்பூசி: மாஸ் பிளான் ரெடி - ஆச்சரியப்படுத்தும் மத்திய அரசு\nமகப்பேறு நலன்குழந்தைகளுக்கு வைட்டமின் சி : ஏன் எவ்வளவு\nடிப்ஸ் & ட்ரிக்ஸ்WhatsApp Tips : அடச்சே இது தெரியாம எல்லா சாட்டையும் டெலிட் பண்ணிட்டேனே\nவீடு பராமரிப்புவீட்ல இருக்கிற காய்கறி செடிக்கு இயற்கை உரமும் வீட்லயே தயாரிக்கலாம்\nடிரெண்டிங்Ind vs Aus முதல் ODI போட்டியில் 'புட்டபொம்மா' டான்ஸ் ஆடிய டேவிட் வார்னர், வைரல் வீடியோ\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2020/01/2019-ol.html", "date_download": "2020-11-29T03:46:27Z", "digest": "sha1:LAGDO6SJ2IEUMUAP25Y3ZZCPPRIVPDUN", "length": 14165, "nlines": 325, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "கல்முனை இளம்பட்டதாரிகள் அமைப்பினால் 2019 இல் O/L எழுதிய மாணவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட வழிகாட்டல் கருத்தரங்கு சிறப்பாக இடம்பெற்றது.", "raw_content": "\nகல்முனை இளம்பட்டதாரிகள் அமைப்பினால் 2019 இல் O/L எழுதிய மாணவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட வழிகாட்டல் கருத்தரங்கு சிறப்பாக இடம்பெற்றது.\nகல்முனை இளம் பட்டதாரிகள் அமைப்பினால்(Kalmunai Undergraduate Association - KUA) கடந்த (22.01.2020) 2019 இல் கா.பொ.த.சாதாரண தரம் (O/L) எழுதிய மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கான உயர்தர கற்கைகளுக்கான வழிகாட்டல் மற்றும் ஊக்குவித்தல் கருத்தரங்கு கல்முனை ஆஸாத் பிளாசா மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇந்த நிகழ்விற்கு வளவாளர்களாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான HM.Nijam (முகாமைத்துவ மற்��ும் வர்த்தக பீடம்) அவர்கள் கலந்து கொண்டு மாணவர்கள் உயர்தரத்தில் தங்களது அடைவு மட்டங்களை எவ்வாறு அதிகரித்துக்கொள்வது மற்றும் பல்கலைக்கழக நுழைவை எவ்வாறு உறுதிப்படுத்திக்கொள்வது எனும் தொணிப்பொருளில் உரையாற்றினார்,\nதென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மற்றுமொரு சிரேஷ்ட்ட விரிவுரையாளரான FH.Shibly Ahamed (அரபு மொழிகள் மற்றும் இஸ்லாமிய கற்கை நெறிகள் பீடம்) அவர்களும் இந் நிகழ்வில் ஒரு வளவாளராக கலந்துகொண்டு உயர்தரத்தில் காணப்படும் பல்வேறு துறைகள் சம்மந்தமாகவும் அந்த துறைகளை தெரிவுசெய்வதால் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு எந்த எந்த துறைகளுக்கு விண்ணப்பிக்கலாம் எனும் தொணிப்பொருளிளும்,\nதென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மற்றுமொரு சிரேஷ்ட்ட விரிவுரையாளரான Risath Aatham Lebbbe (பொறியியல் பீடம்) அவர்களும் இந்த நிகழ்வில் ஒரு வளவாளராக கலந்து கொண்டு மாணவர்களின் வாழ்க்கை வெற்றிக்கான பல ஊக்குவித்தல் வார்த்தைகளையும் உரை நிகழ்த்திசென்றிருந்தனர்.\nஇந்த நிகழ்விற்கு கல்முனை பிராந்தியத்தைச்சேர்ந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உற்பட சுமார் 120 பேர் கலந்து சிறப்பித்தனர்.\nஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு பேசும் போது, கல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்த��ருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்\nமைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.\nசிறுபான்மையினரின் வாக்குகளே பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் சஜீத் − ரணில் பிரச்சினை கூட்டனிக்கு பாதிப்பில்லை சஜீத் − ரணில் பிரச்சினை கூட்டனிக்கு பாதிப்பில்லை நான் நிரபராதி என்பதை சிங்கள மக்கள் உணர்வர் நான் நிரபராதி என்பதை சிங்கள மக்கள் உணர்வர் ஆட்சியில் இணையுமாறு அழைப்பு வந்தால் தீர்மானிக்கலாம் ஆட்சியில் இணையுமாறு அழைப்பு வந்தால் தீர்மானிக்கலாம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி.... அப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...; கேள்வி: தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி.... அப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...; கேள்வி: தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் பதில்: ஆளுங்கட்சியில்தான் இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டுடன் நாம் அரசியல் செய்யவில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்த 69 லட்சம் வாக்குகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ஒட்டுமொத்தமாகப் பெற்றாலும், அவற்றினைக் கொண்டு நாடாளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் 105 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடியும். அதேவேளை, எதிர்த்தரப்பினருக்கு 119 ஆசனங்கள் கிடைக்கும். எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தல் சவ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.fictos.com/2018/11/love-will-statisfaction.html", "date_download": "2020-11-29T04:05:02Z", "digest": "sha1:6NYVUQOPHJS3O3G77TBDEFIRNLBXBZUX", "length": 16205, "nlines": 178, "source_domain": "www.fictos.com", "title": "அன்புதான் இறைவன்", "raw_content": "\nஉலகில் மகிழ்ச்சி தரக்கூடியது எது\nதஞ்சையை ஆண்ட மன்னர் இராஜ ராஜ சோழனுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது\n\"உலகில் அனைவருக்கும் மகிழ்ச்சியை தரக்கூடிய பொருள் எது\"\nமன்னரின் கேள்விக்கான சரியான விளக்கத்தை அறிஞர்கள் மட்டுமல்லாமல் மக்களும் அளிக்கலாம்.\nஅரண்மனையில் இருக்கும் கொலு மண்டபத்தில் வைத்து விடுங்கள்,\nயாருடைய \"பொருள்\" அரசருடைய சந்தேகத்திற்கு சரியான விடை தருகிறதோ,\nஅவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு,\nஎவையோ அவற்றை கொண்டு வந்து அரண்மனை கொலு மண்டபத்தில் வைத்துவிட்டு ,\nஆயிரம் பொற்காசுகள் பரிசுக்காக காத்திருந்தார்கள்.\n\"மன்னர் ராஜராஜ சோழர்\" கொலு மண்டபத்திற்கு வந்து பார்த்தார்.\n\"மக்கள் வைத்த பொருட்கள் மண்டபத்தில் நிரம்பி இருந்தது\"\nஒவ்வொரு \"பொருட்களாக\" அரசர் பார்த்துக் கொண்டே வந்தார்.\nசிறிய அளவு \"பொன்\" இருந்தது.\n“செல்வமே மகிழ்ச்சி தரக்கூடியது” என எழுதப்பட்டிருந்தது.\nசெல்வம் எப்படி மகிழ்ச்சியை தரும்\nஅதனால் இது சரியான விளக்கம் அல்ல.”\nஎன அதை நிராகரித்தார் மன்னர்.\nகாது கேட்காதவர்களுக்கு இந்த இசை எப்படி மகிழ்ச்சியை தர முடியும்\nஇதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.” என நிராகரித்தார்.\nகண் தெரியாதவர்களுக்கு எப்படி மகிழ்ச்சியை தர முடியும்\nஅதனால் இதையும் ஏற்றுக்கொள்ள முடியாது”\n“நோயாளிகளுக்கு எப்படி இனிப்பு மகிழ்ச்சியை தரும்\nஎன்று கூறி அதனையும் நிராகரித்த ,\nஅந்த . . .\nபசியில் இருக்கும் ஒரு சிறுவனுக்கு உணவு தருவது போல அந்த சிற்பம் வடிவமைக்கப்பட்டிருந்தது.\nஇந்த சிலையை வைத்த சிற்பியை அழைத்து வாருங்கள் என்றார்\nவறுமை தின்ற உடலுடன் ஒரு ஏழை சிற்பி,\n\"\"மன்னரின்\"\" முன் அழைத்து வரப்பட்டார்.\n“நீங்கள்தான் இந்த சிலையை இங்கு வைத்தீரா\nஇதன் பொருள் என்ன என்பதை விளக்கமாக சொல்லுங்கள்.”\nஎன்றார் மன்னர் அந்த சிற்பியிடம்.\n“அரசே நான் ஒரு சிற்பி,\nஇந்த சிலையை வடிவமைத்தது அடியேன்தான்.\nஒரு சிறுவனுக்கு உணவு தருகிறாள்.\nஅனைத்து ஜீவராசிகளுக்கும் மகிழ்ச்சியை தரக்கூடியதும்\nகீழே தாயன்பு கொண்ட ஒரு பெண்மணியை வடிவமைத்து,\nஇதை கேட்ட அரசர் மிகவும் மகிழ்ந்தார்.\nஉலகத்திலேயே அனைவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடியது எது என்ற என் சந்தேகத்திற்கு அற்புதமான விளக்கம்.\nநீங்கள் ஒரு சிற்பி என்பதால் நான் கட்டும் தஞ்சை கோவிலுக்கு நீங்களே சிற்ப வேலையை செய்யுங்கள் என்று கூறி ,\nஆயிரம் பொன்னையும் பரிசாக சிற்பிக்கு தந்து,\nஏழை சிற்பியின் வாழ்க்கை ���ரத்தை உயர்த்தினார் அரசர்.\nகட்டுப்படாதவர்கள் இந்த உலகத்தில் யார் இருக்கிறார்கள்\n\"அன்புதான் அனைத்து ஜீவராசிகளுக்கும் மகிழ்ச்சியை தரக்கூடியது\"\nபுத்தர் சொல்ல சீடர்கள் கேட்ட கதை: ஒரு காட்டில் ஒரு தேள் வாடகை தராமல் வசித்தது. காட்டின் நடுவே ஒரு வாய்க்கால். தேளுக்கு, வாய்க்காலின் இக்கரையில் இருந்து அக்கரைக்குப் போக ஆசை. வாய்க்காலில் வசித்த மீன், நண்டு, தவளை போன்றவற்றிடம் சென்று தேள் லிஃப்ட் கேட்டது, கொட்டும் தேளுக்கு யார்தான் உதவி செய்வார் எல்லா உயிரினங்களும் மறுத்துவிட்டன. அப்போது நீரோடையில் ஓர் ஆமை வந்தது. ஆமையிடம் சென்று ''என்னை அக்கரைக்குச் கொண்டுபோய் விடேன்'' என்று கெஞ்சிக் கேட்டது.கருணை கொண்ட அந்த ஆமை தனது முதுகில் தேளை ஏற்றிக் கொண்டு ஆமை நீரில் நீந்திச் சென்றது. ஆமையின் முதுகில் ஜம்மென்று சவாரி செய்யும் தேளுக்கு திடீரென்று ஒரு யோசனை. ‘நான் பலரைக கொட்டிம் அவர்கள் வலியால் துடிப்பதை பார்த்து ரசித்துள்ளேன். ஆனால் ஒரு நாள் கூட ஆமையை நாம் கொட்டியதே இல்லையே... இன்றைக்கு அதையும் செய்து பார்த்துவிடுவோமே...’ என்று காரியத்தில் இறங்கியது. ஆமையின் முதுகில் கொட்டியது தேள். ஆனால், ஆமை எதுவும் நடக்காதது மாதிரி நீரில் நீந்திபோய்க்கொண்டே இருந்தது. ‘என்னது இது எல்லா உயிரினங்களும் மறுத்துவிட்டன. அப்போது நீரோடையில் ஓர் ஆமை வந்தது. ஆமையிடம் சென்று ''என்னை அக்கரைக்குச் கொண்டுபோய் விடேன்'' என்று கெஞ்சிக் கேட்டது.கருணை கொண்ட அந்த ஆமை தனது முதுகில் தேளை ஏற்றிக் கொண்டு ஆமை நீரில் நீந்திச் சென்றது. ஆமையின் முதுகில் ஜம்மென்று சவாரி செய்யும் தேளுக்கு திடீரென்று ஒரு யோசனை. ‘நான் பலரைக கொட்டிம் அவர்கள் வலியால் துடிப்பதை பார்த்து ரசித்துள்ளேன். ஆனால் ஒரு நாள் கூட ஆமையை நாம் கொட்டியதே இல்லையே... இன்றைக்கு அதையும் செய்து பார்த்துவிடுவோமே...’ என்று காரியத்தில் இறங்கியது. ஆமையின் முதுகில் கொட்டியது தேள். ஆனால், ஆமை எதுவும் நடக்காதது மாதிரி நீரில் நீந்திபோய்க்கொண்டே இருந்தது. ‘என்னது இது இந்த ஆமை முதுகில் கொட்டியும் கூட இதுக்கு வலிக்கவே இல்லையே’ எ\nஒரு பெண்ணும் ஒரு பையனும்\nஒரு பெண்ணும் 🙎🏼 ஒரு பையனும்🙋🏻‍♂ காதலித்து வந்தனர் ஒரு நாள் இருவரும் திருமணம் செய்வது பற்றி. பேசினர் பெண் சொன்னாள் நாங்கள் நடுத்தர வர்கத்தை சேர்ந்தவர்கள் என்பது உனக்கு நன்றாகவே தெரியும் திருமணத்தை நடத்தி வைக்கும் அளவுக்கு எங்க அப்பாகிட்ட பணம் இல்லியே என்ன செய்வது என்று சொன்னாள் அதற்கு அந்த பையன் சொன்னான்... நான் என்ன வரதட்சினையா கேட்டேன் . உன் அப்பாவின் சம்மதம் தானே கேட்டேன்.....என்றான் பிறகு இருவரும் பெண்ணிண் அப்பாவை பார்க்க சென்றார்கள்......... விசயத்தை பெண்ணின் அப்பாவிற்க்கு தெளிவாக எடுத்து சொன்னார்கள்......... பெண்ணின் அப்பா சொன்னார் என்னிடம் 1000 ருபாய் மட்டுமே உள்ளது திருமணத்தை எப்படி நடத்துவது என்று சொன்னார்.......... அதற்கு பையன் சொன்னான் 1000ரூபாயே.போதும் அதிலேயே திருமணத்தை நடத்தலாம் நாளைக்கு நீங்க ரெஜிஸ்டர் ஆபீஸ்கு வாங்க என்றான்....... மறுநாள் எல்லாரும் ரெஜிஸ்டராபீஸுக்கு சென்றார்கள் பையன் மாமனாரிடம் சொன்னான் நீங்க போய்டு அந்த1000 ரூபாய்க்கும் ஸ்வீட் வாங்கிட்டு வாங்க என்றான் திருமணத்தை பதிவு செய்தார்கள்.....\n___ கஜா ___ சீற்றம் குறைகிறது மாற்றம் தெரிகிறது வேண்டும் என்கிறது மழலை குரல் வேண்டாம் என்கிறது அனுபவ குரல் இது காற்று நடத்தும் மாநாடு நடுங்கி நிற்கிறது குடிசை வீடு நிறைவேற போவது என்ன தீர்மானமோ பூமிக்கு வரப் போவது அழிமானமோ பூமிக்கு வரப் போவது அழிமானமோ நீ தென்றலாய் வந்தாய் ரசித்தோம் புயலாய் வருகிறாய் ஒரு நிமிடம் திகைத்தோம் உன் வேகத்தை கொஞ்சம் குறை துணைக்கு மேகத்தை கொஞ்சம் அழை உன் போர் குணம் பார்த்து நாங்கள் அழும் முன் வானம் அழட்டும் பூமி உன்னை தொழட்டும் கஜாவே சீற்றம் ஒழி களங்கம் அழி வா மழையாக மலர் தூவி வரவேற்போம் உன்னை நீ தான் காக்க வேண்டும் இந்த மண்ணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2020/09/17140453/1888038/Jackie-Shroff-to-play-the-main-villain-in-Rajinikanths.vpf", "date_download": "2020-11-29T06:20:48Z", "digest": "sha1:DUNBGMY3KADIWNEYRPMEL66HX6EAKXCT", "length": 8596, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Jackie Shroff to play the main villain in Rajinikanth's Annaatthe", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிஜய்யை தொடர்ந்து ரஜினிக்கு வில்லனாகும் பிரபல நடிகர்\nபதிவு: செப்டம்பர் 17, 2020 14:04\nவிஜய்க்கு வில்லனாக நடித்த நடிகர் ஒருவர் அடுத்ததாக அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பை கொரோனா பரவல் தொடங்குவதற்கு முன்பே ஐதராபாத்தில் உள்ள ஸ்டூடியோவில் 50 சதவீதம் முடித்து விட்டனர். தற்போது ஊரடங்கை தளர்த்தி சினிமா படப்பிடிப்புகளுக்கு அரசு அனுமதி வழங்கி உள்ளதால் விரைவில் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க படக்குழுவினர் தயாராகி வருகிறார்கள்.\nரஜினிகாந்த் இல்லாத காட்சிகளை முதலில் படமாக்கவும் 2 மாதங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுக்கவும் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க பிரபல இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப்பிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஜாக்கி ஷெராப் ஏற்கனவே விஜய்யின் பிகில் படத்தில் வில்லனாக வந்தார். ஆரண்ய காண்டம் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அண்ணாத்த படத்தில் பிரகாஷ்ராஜ், வேலராமமூர்த்தி ஆகியோரும் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகிய 4 கதாநாயகிகள் உள்ளனர்.\nரஜினி மகளாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்றும் நயன்தாரா வக்கீலாக வருகிறார் என்றும் தகவல் கசிந்துள்ளது. கிராமத்து பின்னணியை கொண்ட கதையம்சத்தில் தயாராகிறது. கொரோனாவால் அண்ணாத்த படம் கைவிடப்பட்டு விட்டதாக வெளியான தகவலை படகுழுவினர் ஏற்கனவே மறுத்துள்ளனர்.\nதலைவர் 168 - அண்ணாத்த பற்றிய செய்திகள் இதுவரை...\nஇனி காத்திருக்க முடியாது.... ‘அண்ணாத்த’ படக்குழு எடுத்த அதிரடி முடிவு\nரிஸ்க் எடுக்க விரும்பாத ‘அண்ணாத்த’\nரெடியாகிறார் ‘அண்ணாத்த’ - ஷூட்டிங் அப்டேட்\nரஜினி எழுதிய பன்ச் வசனங்கள்... அண்ணாத்த படத்தின் புதிய அப்டேட்\nஅண்ணாத்த படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு அம்மாவாக நடிக்கிறாரா நயன்தாரா\nமேலும் தலைவர் 168 - அண்ணாத்த பற்றிய செய்திகள்\nஅஜித்தின் ரீல் மகள் ஹீரோயின் ஆனார்\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் திடீர் அறிக்கை\nதனுஷை தலைவா என்று அழைத்த பிரபல நடிகை\nபிக்பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆனது இவர் தானா\nவிளம்பரத்தில் நடிக்க மறுத்த லாவண்யா... காரணம் தெரியுமா\nஇனி காத்திருக்க முடியாது.... ‘அண்ணாத்த’ படக்குழு எடுத்த அதிரடி முடிவு\nரிஸ்க் எடுக்க விரும்பாத ‘அண்ணாத்த’\nரெடியாகிறார் ‘அண்ணாத்த’ - ஷூட்டிங் அப்டேட்\nரஜினி எழுதிய பன்ச் வசனங்கள்... அண்ணாத்த படத்தின் புதிய அப்டேட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி ���ொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2020/09/01170125/1844151/New-Tata-Nexon-Teaser-Released-Could-It-Be-For-The.vpf", "date_download": "2020-11-29T06:16:19Z", "digest": "sha1:VKRTI6CHUJR67CXTYACWNRHKCVX37ANW", "length": 14992, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "புதிய டாடா நெக்சான் டீசர் வெளியீடு || New Tata Nexon Teaser Released Could It Be For The Much-Awaited DCT Transmission?", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 29-11-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபுதிய டாடா நெக்சான் டீசர் வெளியீடு\nபதிவு: செப்டம்பர் 01, 2020 17:01 IST\nடாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய நெக்சான் மாடலுக்கான டீசரை வெளியிட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nடாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய நெக்சான் மாடலுக்கான டீசரை வெளியிட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nடாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தைக்கென புதிய நெக்சான் எஸ்யிவி மாடல் டீசரை வெளியிட்டுள்ளது. டீசர்களில் நெக்சான் எஸ்யுவி மட்டும் காணப்படுகிறது. இத்துடன் இன்னும் இரு நாட்களில் அடுத்த கட்டத்திற்கு தயாராகுங்கள் எனும் வாசகம் இடம்பெற்று இருக்கின்றன.\nஅந்த வகையில் டாடா நெக்சான் புது அப்டேட் பெற இருப்பதும், விரைவில் இது அறிமுகமாகும் என்பதும் உறுதியாகி இருக்கிறது. புது அப்டேட் பற்றி இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. எனினும், புதிய நெக்சான் மாடல் டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் யூனிட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.\nஇது உண்மையாகும் பட்சத்தில் புதிய டிரான்ஸ்மிஷன் யூனிட் பெறும் முதல் வாகனமாக டாடா நெக்சான் இருக்கும். இத்துடன் டாடா நெக்சான் புது வேரியண்ட் செப்டம்பர் 2 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என தெரிகிறது.\nபுதிய நெக்சான் டிசிடி வேரியண்ட் இந்திய சந்தையில் அதிக விற்பனையை ஈட்டிக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பிரிவில் மற்ற நிறுவனங்களின் போட்டி மாடல்களை எதிர்கொள்ள வழிசெய்யும் என கூறப்படுகிறது. இந்திய சந்தையின் காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில் டாடா நெக்சான் அதிக பிரபலமான மாடலாக இருக்கிறது.\nஇந்தியாவின் கலாச்சாரம் உலகை ஈர்க்கும் மையம் -மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி பெருமிதம்\nஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது\nசிட்னியில் தொடங்கியது 2வது ஒருநாள் கிரிக்கெட்- ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nஜம்மு காஷ்மீர் எல்லையில் பறந்த பாகிஸ்தான் ட்ரோன்... துப்பாக்கி சூடு நடத்தி விரட்டியடித்த பி.எஸ்.எப்.\nகார்த்திகை தீபத்திருவிழா - திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது\nசந்தைக்கு வர தயாராகும் கொரோனா தடுப்பூசிகள் -ஒரு பார்வை\nசர்வதேச சந்தையில் 2021 கவாசகி இசட் ஹெச்2 எஸ்இ அறிமுகம்\nஇந்தியாவில் அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 உற்பத்தி விரைவில் துவக்கம்\nஅசத்தல் அம்சங்களுடன் 2021 வால்வோ எஸ்60 அறிமுகம்\nபிரீமியம் விலையில் புதிய பிஎம்டபிள்யூ கார் இந்தியாவில் அறிமுகம்\nவிற்பனையில் புதிய மைல்கல் எட்டிய பஜாஜ் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்\nஅசத்தல் அம்சங்களுடன் 2021 வால்வோ எஸ்60 அறிமுகம்\nகிராஷ் டெஸ்டில் அசத்திய மஹிந்திரா தார்\nடாடா கார் இந்திய வெளியீட்டில் திடீர் மாற்றம்\nஇணையத்தில் லீக் ஆன மஹிந்திரா எக்ஸ்யுவி500 ஸ்பை படங்கள்\nஹோண்டா சிட்டி ஹேட்ச்பேக் அறிமுகம்\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nமற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா\nகபில்தேவ் தேர்வு செய்துள்ள சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணி: இவருக்கும் இடம்...\nமாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா\nஅரசு மருத்துவமனையில் சிறுமியின் உடலை கடித்து இழுக்கும் தெரு நாய் -வலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி வீடியோ\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/11/20070930/1272201/Nachiyar-Kovil-kumbakonam.vpf", "date_download": "2020-11-29T05:01:53Z", "digest": "sha1:E6ST4BTUUZRR56UKL3A54VJVEWKRVXDV", "length": 25913, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "முக்தி தரும் நாச்ச���யார் கோவில் - கும்பகோணம் || Nachiyar Kovil kumbakonam", "raw_content": "\nசென்னை 29-11-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nமுக்தி தரும் நாச்சியார் கோவில் - கும்பகோணம்\nஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், முக்தி தரும் 12 தலங்களுள், 11-வது தலமாகவும் போற்றப்படுவது நாச்சியார் கோவில் திருத்தலம்.\nமுக்தி தரும் நாச்சியார் கோவில்\nஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், முக்தி தரும் 12 தலங்களுள், 11-வது தலமாகவும் போற்றப்படுவது நாச்சியார் கோவில் திருத்தலம்.\nசப்தரிஷிகளில் ஒருவரான பரத்வாச முனிவர் நர்மதை நதிக்கரையில் ஆசிரமம் அமைத்து தவமிருந்தார். ஒருநாள் அவர் நதியில் நீராடச் சென்ற சமயம் அழகிய தேவமாது ஒருத்தி தன் தோழிகளுடன் நதியில் நீராடிக் கொண்டிருந்தாள். அவளுடைய அழகினைக் கண்ட பரத்வாசர் மோகம் கொண்டார். அவர் தம் நிலையையும் மறந்து தேவமாதைக் கட்டி அணைத்தார். அவருடைய மோகம் தணிந்ததும் தேவமாதை விட்டுச் சென்றார்.\nதேவமாது ஓர் ஆண் குழந்தையை ஈன்றாள். அக்குழந்தையை நதிக்கரையிலே விட்டு தேவலோகம் சென்றாள். பெற்றோரால் கைவிடப்பட்ட அக்குழந்தைதான் அங்காரகன் அவனை பூமாதேவி தன் குழந்தைபோல் வளர்த்து வந்தாள். குழந்தை பெரியவனானதும் தன்னுடைய தந்தையைக் குறித்துக் கேட்டான். பூமாதேவி குழந்தையிடம் விவரத்தைச் சொன்னதுடன் அவனை பரத்வாச முனிவரிடம் அழைத்துச் சென்று ஒப்படைத்தாள்.\nசெவ்வாய் கிரகத்திற்கு தனி ஆலயம் இல்லை. செவ்வாய், கிரகங்களுக்கு தளபதியாக இருப்பதால் போர் செய்யும் கிரகமென்று எடுத்துக் கொள்ளலாம். பூமி புதல்வனாகையால் வீடு, நிலம் போன்ற சொத்துக்களுக்கும் உகந்தவனாகிறான்.\nசெவ்வாய் சில சமயம் சிலருக்குத் திருமணத் தடையை உண்டாக்குகிறான். செவ்வாய் ஜாகத்தில் 1, 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால் செவ்வாய் தோஷம் ஏற்படுகிறது. இதை விலக்கிக் கொள்ள பலர் சாந்திப் பரிகார முறைகளைக் கையாண்டு வெற்றியும் பெற்று இருக்கிறார்கள். அதற்கு நாம் திருநறையூர் எனப்படும் நாச்சியார் கோவிலுக்கு செல்ல வேண்டும்.\nஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், முக்தி தரும் 12 தலங்களுள், 11-வது தலமாகவும் போற்றப்படுவது நாச்சியார் கோவில் திருத்தலம். இங்கு வஞ்சுளவல்லி தாயார் சமேத ச��னிவாசப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. பெரும்பாலும் பெருமாள் கோவில்களில், பெருமாளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும். ஆனால் இங்கு பெண் தெய்வமான தாயாருக்கே முன்னுரிமை என்பதை காட்டும் வகையில், ஊரின் பெயரே ‘நாச்சியார் கோவில்’ எனப்பெயர் பெற்று விளங்குகிறது. முற்காலத்தில் இந்த ஊர் ‘திருநறையூர்’ என்று அழைக்கப்பட்டது.\nகோச்செங்கணான் என்ற சோழமன்னன், சிவபெருமானுக்கு 70 கோவில்கள் கட்டினான். ஆனால் விஷ்ணுவுக்காக கட்டியது திருநறையூரில் உள்ள நம்பிக்கோவில் மட்டுமே. கோவில் கோபுரம் ஐந்து அடுக்கு கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இதுஒரு மாடக்கோவிலாகும். மூலவர் சன்னிதியை அடைய 21 படிகள் ஏறிச் செல்ல வேண்டும்.ராஜகோபுர வாசலில் நின்று பார்த்தால், கருவறையில் உள்ள எம்பெருமான் ஒரு மலைமேல் எழுந்தருளியிருப்பதாக தோன்றும். மூலவர் சீனிவாசன் நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறார். இதில் வரம் தரும் முத்திரையுடன் வலது திருக்கையும், திருத்தொடையில் அமர்த்திய இடது திருக்கையும், சங்கு சக்கரம் ஏந்திய இருகைகளுடனும் விளங்குகிறார்.\nநாச்சியார் திருநாமம் வஞ்சுளவல்லி. இவர் பெருமாளின் வலப்பக்கத்தில் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார். தமது வலது திருக்கையில் வரதமுத்திரையுடன் இடது திருக்கையைத் தொங்கவிட்ட நிலையில் தாயார் காட்சி தருகிறார். மூலவர் பெருமாளுடன் மூலஸ்தானத்திலேயே நின்ற திருக்கோலத்துடன் தாயார் காட்சியளிப்பதை வேறு எந்த தலத்திலும் பார்க்கமுடியாது.\nசுகந்தவனம் என்றழைக்கப்பட்ட இந்த ஊரில், முன்பு மேதாவி என்ற மகரிஷி இருந்தார். இவர் தனக்கு திருமகளே மகளாகவும், சீனிவாசனே மருமகனாகவும் வரவேண்டும் என்று விரும்பினார். இதற்காக மணிமுத்தாற்றின் தென்கரையில் அமர்ந்து தவம் செய்தார். வழக்கம் போல் ஒருநாள் நதியில் நீராடிக் கொண்டிருந்தார் மேதாவி மகரிஷி. அப்போது அவரது கையில் சக்கரபாணி சுவாமி சிலை கிடைத்தது. அப்போது வானில் இருந்து ஒரு அசரீரி ஒலித்தது.\n இந்த விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தால், நினைத்த எண்ணம் நிறைவேறும்’ என்றது அந்த குரல். முனிவரும், தமது எண்ணம் கைகூடும் காலம் வந்துவிட்டதை எண்ணி மகிழ்ந்தார். பின்னர் சக்கரபாணி நரசிம்ம பெருமாளை, பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். இந்த இடத்தில் வந்து தங்க விரும்பிய மகாலட்சுமி, அங்குள்ள வகுள மரத்தடியில் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்த மேதாவி மகரிஷியின் முன்பு சிறுமியாக தோன்றினாள். தன்னை அவர் பொறுப்பில் வளர்த்து வருமாறு வேண்டினாள். மனமகிழ்ந்த மகரிஷியும் அவ்வாறே ஆகட்டுமென ஆசிகூறி, சிறுமிக்கு வகுளாதேவிநாச்சியார் எனப் பெயர் சூட்டி வளர்த்து வந்தார்.\nவகுளாதேவிக்கு திருமண வயது வந்ததும், பெருமாள் கருடன் மீதேறி தாயாரைத்தேடி வந்தார். மேதாவி மகரிஷியை கண்டு, தனக்கு நாச்சியாரை மணமுடித்துத் தரும்படி வேண்டினார்.\nஅதற்கு சம்மதம் தெரிவித்த மகரிஷி, பெருமாளிடம் சில வரங்களைக் கேட்டு பெற்றார். ‘இத்தலத்தில் தங்களை வந்து தரிசிக்கும் பக்தர்களுக்கு இப்பிறவியிலும், மறுபிறவியிலும் அனைத்து நலங்களும் கிடைக்க வேண்டும். எனது புதல்வியான வஞ்சுளவல்லிக்கு இத்தலத்தில் எல்லாவற்றிலும் முதன்மையும், சுதந்திரமும் கொடுக்க வேண்டும். அவள் திருப்பெயராலேயே இத்தலம் அழைக்கப்பட வேண்டும். தங்களை சரண் புகுந்தவர்களுக்கு தப்பாமல் முக்தி அளிக்க வேண்டும்’ என்று வரங்களைக் கேட்டார்.\nபெருமாளும் முனிவர் கேட்ட வரங்களைத் தந்தருளினார். பின்னர் கருடாழ்வார் முன்னிலையில் மகாவிஷ்ணு, வஞ்சுளவல்லி திருமணம் நடைபெற்றது. தாயார் பெயராலேயே இத்தலம் நாச்சியார் கோவில் எனப்பெயர் பெற்றது. கருடவாகனத்தில் பெருமாள் எழுந்தருளியதை அடுத்து விசேஷ கல் கருடன் மூலவராகவும், உற்சவராகவும் இங்கு காட்சி அளிக்கிறார். கருவறைக்குக் கீழே மகா மண்டபத்தில் வடபுறம் தெற்கு நோக்கியுள்ள சன்னிதியில் பட்சிராஜன், பெரியதிருவடி என்று அழைக்கப்படும் கருடன் எழுந்தருளியுள்ளார். கருடன் சாளக்கிராமம், கருங்கல் திருமேனியுடன் இருப்பதால், பெருமாளுக்கு பூஜை ஆனதும் இவருக்கும் ஆறுகால வழிபாடு நடைபெறும்.\n48 நாட்கள் இந்தப் பெருமாளை சுற்றிவந்து வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கும். எல்லா விதமான மன நோய்களும் விலகும். இந்தக் கோவில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nதஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து குடவாசல் செல்லும் வழியில் 10 கிலோமீட்டர் தொலைவில் நாச்சியார்கோவில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து பஸ்வசதி உண்டு.\nசிட்னியில் தொடங்கியது 2வது ஒருநாள் கி��ிக்கெட்- ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nஜம்மு காஷ்மீர் எல்லையில் பறந்த பாகிஸ்தான் ட்ரோன்... துப்பாக்கி சூடு நடத்தி விரட்டியடித்த பி.எஸ்.எப்.\nகார்த்திகை தீபத்திருவிழா - திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது\nசந்தைக்கு வர தயாராகும் கொரோனா தடுப்பூசிகள் -ஒரு பார்வை\nமூன்றாம் கட்ட பரிசோதனையில் கோவாக்சின் -பிரதமர் மோடி நேரில் ஆய்வு\nதமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nவாழ்வில் ஒளியேற்றும் திருக்கார்த்திகை திருநாள்\nகார்த்திகைத் திருநாளில் சொல்ல வேண்டிய சண்முக கடவுள் 108 போற்றி\nநாளை கந்தன் புகழ்பாடும் கார்த்திகைத் திருநாள் விரதம்\nபாவங்களைப் போக்கும் பரணி தீப வழிபாடு\nசெவ்வாய் தோஷம் போக்கும் திருக்கார்த்திகை வழிபாடு\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nமற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா\nகபில்தேவ் தேர்வு செய்துள்ள சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணி: இவருக்கும் இடம்...\nமாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா\nஅரசு மருத்துவமனையில் சிறுமியின் உடலை கடித்து இழுக்கும் தெரு நாய் -வலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி வீடியோ\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/murder_72.html", "date_download": "2020-11-29T05:00:02Z", "digest": "sha1:U55PQPBHZIX4VTPRPSGMG5BPPIDQYRJ4", "length": 12508, "nlines": 89, "source_domain": "www.pathivu.com", "title": "சித்திரவதை செய்து கொல்லப்பட்டார்? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / சித்திரவதை செய்து கொல்லப்பட்டார்\nயாழவன் October 21, 2019 யாழ்ப்பாணம்\nகோண்டாவிலில் தனிமையில் வசித்த வயோதிபப் பெண், சித்திரவதையின் பின் கொடூரமாக கழுத்தறுக���கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று நீதி விசாரணையின் போது, தெரியவந்துள்ளது.\nகொடூர குணமுடைய ஒருவனே பெண்ணை கொலை செய்துள்ளான். அவன் பெண்ணை இழுத்து வந்து உடையை அகற்றி, வயிற்றுப் பகுதியில் நெருப்புத் தனல் உடைய கட்டையால் சூடு வைத்து பெரும் சித்திரவதை செய்துள்ளான் என்று நீதி விசாரணைகளில் தெரியவந்தது.\nவயோதிபப் பெண் அணிந்திருந்த சங்கிலி மற்றும் காப்புகள் என்பனவும் கொலைகாரன் அபகரித்துச் சென்றுள்ளான் என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nகோண்டாவில் நெட்டிலிப்பாய் பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் தனிமையில் வசித்த வயோதிப பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் இன்று காலை சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.\nஅதே இடத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயாரான புண்ணியானந்தம் சந்திராதேவி (வயது-61) என்ற வயோதிபப் பெண்ணே வெட்டுக் காயங்களுடன் வீட்டு முற்றத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.\nபிள்ளைகளில் ஒருவர் வெளிநாட்டில் உள்ளதுடன் மற்றையவர் ஆசிரியர் என்றும் நீர்வேலியில் வசித்து வருகின்றார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.\nவயோதிப பெண் சடலமாக மீட்கப்பட்ட இடத்தில் இருந்து கூரிய ஆயுதத்தையும் யாழ்ப்பாணம் தடவியல் பொலிஸார் மீட்டனர். இக்கொலை சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.\nசம்பவ இடத்துக்குச் சென்ற யாழ்ப்பாணம் நீதிவான் அ.பீற்றர் போல், சட்ட மருத்துவ நிபுணர் உ.மயூரதன் ஆகியோர் நீதி விசாரணைகளை முன்னெடுத்தனர்.\nஅதனையடுத்து உடற்கூற்றுப் பரிசோதனைக்காக பெண்ணின் சடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்க யாழ்ப்பாணம் நீதிவான் உத்தரவிட்டார்.\nஉடற்கூற்றுப் பரிசோதனையின் பின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்ட நீதிவான், சட்ட மருத்துவ அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கினார்.\nபிரபாகரன் மீது எனக்கு எப்படி மரியாதை வந்தது விளக்குகிறார் முன்னாள் காவல்துறை அதிகாரி வரதராஜன்\nதமிழீழத் தேசியத் தலைவர் தொடர்பில் தமிழக காவல்துறை அதிகாரி வரதராஜன் அவர்கள் கூறும் கருத்துக்களின் முதல் பகுதியை இங்கே\n தமிழ்நாட்டில் டுவிட்டர் ட்ரெண்டில் முதலிடத்தில்\nதமிழ் மக்களின் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66வது பிற��்த நாள் இன்றாகும். இதனை நினைவுகூறும் முகமாக சமூக\nதாயத்தில் தடைகளை உடைத்து நினைவேந்தப்பட்டது மாவீரர்நாள்\nதுப்பாக்கி முனையில் இலங்கை அரசபடைகள் முடக்கி வைக்க தடை உடைத்து தமிழர் தேசம் இன்று மாவீரர்களிற்கு சுடரேற்றி அஞ்சலித்துள்ளது.\nஷானி அபேசேகரவை போட்டுத்தள்ள முடிவு\nகுற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக கதைகளை அவிழத்;துவிட்டதால் அவரை...\nபிரபாகரன்புரட்சியின் குறியீடு - கவிபாஸ்கர்\n இது… வெறும் பெயர்ச்சொல் இல்லை\nஆண்டான் அடிமை மனநிலை மாறவேண்டும\nஆட்சியாளர்கள் , ஆண்டான் அடிமை எனும் மனநிலையில் இருந்து மாறி, ஒரே நாட்டிற்குள் ஒற்றுமையாக வாழ விரும்பும் தமிழ் மக்களுக்கு இடையூறு\nஅன்னைத் தமிழுக்கு அகவை 66\nஇன்று தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு அகவை 66\nபாம்பு என்ன பாம்பு:நீதிமன்ற படியேறிய சிவாஜி\nபாம்பு தீண்டியதால் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சிகிற்சை பெற்று வந்த முன்னாள் நாடாளுமன்ற மாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் வீடு திர...\nபிரான்சில் நடைபெற்ற தலைவரின் அகவை காண் விழா\nபிரான்சில் நடைபெற்ற தலைவரின் அகவை காண் விழா\nதற்போது முல்லைத்தீவிலிருந்து 211 கி.மீ. தொலைவிலும் பருத்தித்துறையில் இருந்து 251 கி.மீ. தொலைவிலும் கிழக்காக நிலைகொண்டுள்ள நிவர் புயலானது வட...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/01/death_2.html", "date_download": "2020-11-29T04:39:43Z", "digest": "sha1:YMD54L7K34KXTK5Q4I2X32FQTH6TFLT2", "length": 9383, "nlines": 83, "source_domain": "www.pathivu.com", "title": "தீர்த்தமாடிய இளைஞன் பலி - www.pathivu.com", "raw_content": "\nHome / வவுனியா / தீர்த்தமாடிய இளைஞன் பலி\nயாழவன் January 02, 2020 வவுனியா\nவவுனியா – தவசியாகுளம் தீர்த்தக்குளத்தில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nவவுனியா ஈச்சங்குளம் பிள்ளையார் ஆலயத்தின் பிள்ளையார் கதை தீர்த்தமாடல் நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் இறுதியில் ஊர்மக்கள் கூடி தவசியாகுளம் தீர்தக்குளத்தில் கொடிக்கம்பம் நாட்டி தீர்த்தமாடும் நிகழ்வு மரபுரீதியில் பாரம்பரியமாக நடைபெறும். அந்த வகையில் இன்று வழமைபோல ஊர்மக்கள் கூடி தீர்த்தமாடச் சென்றனர்.\nஇதன்போதே ஈச்சங்குளத்தைச் சேர்ந்த ரெட்னநாதன் துஷ்யந்தன் (வயது-27) என்ற இளைஞர் தாமரைக் கொடியில் சிக்கி நீரில் மூழ்கினார்.\nபிரபாகரன் மீது எனக்கு எப்படி மரியாதை வந்தது விளக்குகிறார் முன்னாள் காவல்துறை அதிகாரி வரதராஜன்\nதமிழீழத் தேசியத் தலைவர் தொடர்பில் தமிழக காவல்துறை அதிகாரி வரதராஜன் அவர்கள் கூறும் கருத்துக்களின் முதல் பகுதியை இங்கே\n தமிழ்நாட்டில் டுவிட்டர் ட்ரெண்டில் முதலிடத்தில்\nதமிழ் மக்களின் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66வது பிறந்த நாள் இன்றாகும். இதனை நினைவுகூறும் முகமாக சமூக\nதாயத்தில் தடைகளை உடைத்து நினைவேந்தப்பட்டது மாவீரர்நாள்\nதுப்பாக்கி முனையில் இலங்கை அரசபடைகள் முடக்கி வைக்க தடை உடைத்து தமிழர் தேசம் இன்று மாவீரர்களிற்கு சுடரேற்றி அஞ்சலித்துள்ளது.\nஷானி அபேசேகரவை போட்டுத்தள்ள முடிவு\nகுற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக கதைகளை அவிழத்;துவிட்டதால் அவரை...\nபிரபாகரன்புரட்சியின் குறியீடு - கவிபாஸ்கர்\n இது… வெறும் பெயர்ச்சொல் இல்லை\nஆண்டான் அடிமை மனநிலை மாறவேண்டும\nஆட்சியாளர்கள் , ஆண்டான் அடிமை எனும் மனநிலையில் இருந்து மாறி, ஒரே நாட்டிற்குள் ஒற்றுமையாக வாழ விரும்பும் தமிழ் மக்களுக்கு இடையூறு\nஅன்னைத் தமிழுக்கு அகவை 66\nஇன்று தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு அகவை 66\nபாம்பு என்ன பாம்பு:நீதிமன்ற படியேறிய சிவாஜி\nபாம்பு தீண்டியதால் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சிகிற்சை பெற்று வந்த முன்னாள் நாடாளுமன்ற மாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் வீடு திர...\nபிரான்சில் நடைபெற்ற தலைவரின் அகவை காண் விழா\nபிரான்சில் நடைபெற்ற தலைவரின் அகவை காண் விழா\nதற்போது முல்லைத்தீவிலிருந்து 211 கி.மீ. தொலைவிலும் பருத்தித்துறையில் இருந்து 251 கி.மீ. தொலைவிலும் கிழக்காக நிலைகொண்டுள்ள நிவர் புயலானது வட...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp3l0Qy", "date_download": "2020-11-29T04:29:50Z", "digest": "sha1:AL2QEAYWHYMI2KIGQJG2XCIVIZDWJMHV", "length": 5684, "nlines": 107, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nவடிவ விளக்கம் : V.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NTgwOTIw/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E2%80%93", "date_download": "2020-11-29T04:01:43Z", "digest": "sha1:7PT7MJZS5JWIBWT32EDBRITCAF42ERVA", "length": 7926, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "பாடசாலை துப்பாக்கி பிரயோகத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சந்தேகநபரை மன்னிக்க வேண்டும்: உயிரிழந்த சகோதரர்களின் பாட்டி –", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nபாடசாலை துப்பாக்கி பிரயோகத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சந்தேகநபரை மன்னிக்க வேண்டும்: உயிரிழந்த சகோதரர்களின் பாட்டி –\nகனடா சஸ்கட்சுவான் பாடசாலை துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த இரு சகோதரர்களினதும் பாட்டி, குற்றம் சாட்டப்பட்டுள்ள இளைஞரை மக்கள் மன்னிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.\nகடந்த வெள்ளிக்கிழமை சஸ்கட்சுவான் லா லோச்சே பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றினுள் நுழைந்த துப்பாக்கிதாரி மேற்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதலில் பாடசாலையின் இரு ஆசியர்கள் உள்ளிட்ட நால்வர் கொல்லப்பட்டனர். அத்துடன் மேலும் ஏழு பேர் காயமடைந்தனர்.\nஇந்த சம்பவத்தில் 17 மற்றும் 13 வயதுடைய சகோதர்களான டேய்ன் மற்றும் டிரேடென் ஃபோரெய்ன் ஆகியோரும் உயிரிழந்தனர். இவர்களது பாட்டி உள்ளூர் ஊடகம் ஒன்றுக்கு தெரிவிக்கையில், ‘ இது உண்மையில் மனவருத்தமான சம்பவம். லா லோச்சே மக்கள் அவரை (சந்தேகநபரை) மன்னிக்க வேண்டும். நானோ, அவரது தாய் தந்தையரோ இவ்வாறு செய்யுமாறு வற்புறுத்தவில்லை. எனவே எமது குடும்பத்தினரையும் இந்த சமூகம் மன்னிக்க வேண்டும். ‘ என தெரிவித்துள்ளார்.\nபாதிக்கப்பட்ட இரு சகோதரர்களின் பாட்டி சந்தேக நபருக்கு ஒருவகையின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6.25 கோ���ியாக உயர்வு; 14.58 லட்சத்தை தாண்டியது உயிரிழப்பு.\nமிகத்துல்லியமான முடிவைக் காட்டும் கொரோனா பரிசோதனை கருவி; ஜப்பான் விஞ்ஞானிகள் நம்பிக்கை\nஉலகில் வெறுப்புணர்வு அதிகரிக்கிறது- அமெரிக்கா, இஸ்ரேலை சாடும் ஈரான் அதிபர்\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,457,399 பேர் பலி\nமும்பை தாக்குதல் முக்கிய குற்றவாளி லஷ்கர் தீவிரவாதி சஜித் மிர் தலைக்கு ரூ.37 கோடி பரிசு:12 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கா அறிவிப்பு\nஇன்று மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை: காலை 11 மணிக்கு மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரை.\nஜம்மு காஷ்மீரின் ஆர்.எஸ்.புரா எல்லையில் பறந்த பாகிஸ்தான் ட்ரோன்: பிஎஸ்எஃப் வீரர்கள் எச்சரிக்கையை அடுத்து திரும்ப சென்றது\nஜம்மு காஷ்மீரின் ஆர்.எஸ்.புரா பகுதியில் உள்ள எல்லையில் பாகிஸ்தான் ட்ரோன் விமானம் பறந்ததால் பரபரப்பு\nமாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் ஜம்மு காஷ்மீரில் 52% வாக்கு பதிவு: தீவிரவாத அச்சுறுத்தலையும் மீறி மக்கள் வாக்களிப்பு\nசபரிமலையில் கூடுதல் பக்தர்களுக்கு அனுமதி அரசு ஓகே சொன்னால் நாங்க தயார்: தேவசம் போர்டு தலைவர் தகவல்\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 350 கனஅடி உபரி நீர் வெளியேற்றம்\nநேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் தாழ்ரவு மண்டலமாக வலுப்பெறும்: இந்திய வானிலை மையம்\nஇந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு\nசென்னை தாம்பரத்தில் வீட்டு வேலைக்கு சென்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருத்துவர் கைது\nஈரோடு மாவட்டம் துடுப்பதி அருகே ஒரே வழக்கில் உரிமையாளர் உள்பட 11 பேர் கைது\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87%20%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-11-29T05:10:19Z", "digest": "sha1:PRITKU6ANSBKJWPC2L6UPN2OYSB6QRBM", "length": 5628, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வீடுகளிலேயே தனிமைப்படுத்தல் | Virakesari.lk", "raw_content": "\nநியூஸிலாந்து சென்ற பாகிஸ்தான் அணியில் மேலும் ஒருவருக்கு கொரோனா\nமணல் அகழ்வுப் பணிகளை தடுக்கச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் உயிரிழப்பு\nகொழும்பு அணியின் 2 ஆவது வெற்றியும், கண்டி அணியின் 2 ஆவது தோல்வியும்\nபல்வேறு நாடுகளிலிருந்து 488 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nதனிமைப்படுத்தல் தளர்வு தொடர்பான புதிய அறிவிப்பு\nதனிமைப்படுத்தல் தளர்வு தொடர்பான புதிய அறிவிப்பு\nநாட்டில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்\nபிள்ளையான், லலித் வீரதுங்க ஆகியோரின் நீதிமன்ற தீர்ப்பு நியாயமானது - நீதி அமைச்சர் அலிசப்ரி\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nநாட்டில் கொரோனாவால் மேலும் எட்டு பேர் மரணம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: வீடுகளிலேயே தனிமைப்படுத்தல்\nதனிமைப்படுத்தல் குறித்த தீர்மானத்திற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வரவேற்பு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியவர்களை அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்துவதற்கு எடுக்...\nவீடுகளிலேயே தனிமைப்படுத்தும் தீர்மானத்தில் எவ்வித சிக்கலும் இல்லை\nகொவிட்-19 தொற்றுறுதி செய்யப்பட்டோருடன் தொடர்புகளைப் பேணிய முதலாவது தொடர்பாளர்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்த தீர்மானிக்கப்...\nநியூஸிலாந்து சென்ற பாகிஸ்தான் அணியில் மேலும் ஒருவருக்கு கொரோனா\nகொழும்பு அணியின் 2 ஆவது வெற்றியும், கண்டி அணியின் 2 ஆவது தோல்வியும்\nபல்வேறு நாடுகளிலிருந்து 488 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nதனிமைப்படுத்தல் தளர்வு தொடர்பான புதிய அறிவிப்பு\nஜனாதிபதியை சந்தித்தார் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-11-29T04:41:03Z", "digest": "sha1:UCIMTRG5WL55TO6J5Z66VD6UPEOQKUTU", "length": 10474, "nlines": 138, "source_domain": "athavannews.com", "title": "வெளிநாட்டு இராஜதந்திரி | Athavan News", "raw_content": "\nகிழக்கில் 177 பேருக்கு கொரோனா உறுதி – சுகாதார சேவைகள் பணிப்பாளர்\nலண்டனில் முடக்கத்திற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்ட 155 பேர் கைது\nபேரறிவாளன் உள்ளிட்ட 7பேரின் விடுதலைக்கு தி.மு.க தொடர்ந்து குரல் கொடுக்கும்- கனிமொழி\nகொரோனா அச்சுறுத்தல்: வௌிநாடுகளில் சிக்கியிருந்த 488 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nஅவுஸ்ரேலியாவின் சில பகுதிகளில் கடும் வெப்பநிலை\nமண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களை நாட்டுவோம் - ஐங்கரநேசன் அழைப்பு\nஐ.தே.க.இன் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்ய அகில விராஜ் தீர்மானம்\nதிவிநெகும நிதி மோசடி: பசிலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீக்கம்\nஜனாதிபதி தலைமையில் ஆரம்பமானது ஹுஸ்ம தென துரு தேசிய மர நடுகை திட்டம்\nமேல்மாகாணத்திலிருந்து ஏனைய பிரதேசங்களுக்கு கொரோனா பரவாது என உத்தரவாதம் அளிக்க முடியாது - GMOA\nசட்டவிரோத முறையில் ரஷ்யாவிற்குள் நுழைய வேண்டாம்: இலங்கைத் தூதரகம் எச்சரிக்கை\nநாடாளுமன்றத்தில் மாவீரர்களை நினைவு கூர்ந்தார் இரா.சாணக்கியன்\nமாவீரர் தின நினைவேந்தல்களை வீட்டில் செய்யலாம் - சுமந்திரன்\nதமிழர்களின் தாகம் ஒரு போதும் மாறாது- மாவீரர் நாள் தடைக்கு எதிராக மேன் முறையீடு\nகோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் மக்கள் அச்சமடைய வேண்டாம் - DR.சத்தியமூர்த்தி\nநல்லூர் முருகப் பெருமானின் விஸ்வரூப தரிசனம்\nகந்தசஷ்டி உற்சவம்- இடப வாகனத்தில் எழுந்தருளினார் நல்லூரான்\nதிருச்சியில் கேதார கௌரி விரதம் இருக்கும் 300 இலங்கைப் பெண்கள்\nநவராத்திரியை முன்னிட்டு தெரிவுசெய்யப்பட்ட 40 இந்து ஆலயங்களுக்கு நிதியுதவி\nமட்டக்களப்பு ஸ்ரீ மதுமலர்க்கா வீரபத்திரர் சுவாமி ஆலய தேரோட்டம்\nவெளிநாட்டு இராஜதந்திரிகளின் விஜயம் குறித்து விளக்கமளித்தது அரசாங்கம்\nஅனைத்துவித ஒப்பந்தங்களும் நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றால் அவற்றை மீளாய்வு செய்வதே புதிய அரசாங்கத்தின் கொள்கையாகும் என வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின... More\nஇரத்தக் களரியை ஏற்படுத்தும் நோக்கம் தமிழர்களிடத்தில் இல்லை- சி.வி.விக்னேஸ்வரன்\nகாணாமல்போன ஆட்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பட்டியல் வெளியீடு\nகஜேந்திரகுமாருக்கு எதிராக வி.மணிவண்ணன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்\nயுத்தத்தில் உயிரிழந்த போராளிகளை நினைவுக்கூரும் மாவீரர் நாள் இன்று\nமாவீரர் நாள் குறித்து நாடாளுமன்றில் ஸ்ரீதரன் ஆற்றிய உரை\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nகிழக்கில் 177 பேருக்கு கொரோனா உறுதி – சுகாதார சேவைகள் பணிப்பாளர்\nலண்டனில் முடக்கத்திற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்ட 155 பேர் கைது\nபேரறிவாளன் உள்ளிட்ட 7பேரின் விடுதலைக்கு தி.மு.க தொடர்ந்து குரல் கொடுக்கும்- கனிமொழி\nகொரோனா அச்சுறுத்தல்: வௌிநாடுகளில் சிக்கியிருந்த 488 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nஅவுஸ்ரேலியாவின் சில பகுதிகளில் கடும் வெப்பநிலை\nதம்புள்ளையில் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Chetan-Bhagat-launches-his-latest-book-The-Girl-in-Room-105", "date_download": "2020-11-29T03:42:29Z", "digest": "sha1:PTHTAC4FQUUJIWWTF3SLTD5OOTJO66UY", "length": 9238, "nlines": 145, "source_domain": "chennaipatrika.com", "title": "Chetan Bhagat launches his latest book ‘’The Girl in Room 105’’ - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் மற்ற வேட்பாளர்கள் பெற்ற...\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையை...\nகோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பு - நவ., 28-ல் ஆய்வு...\nடெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதுப்பிக்கப்பட்ட...\nவட மாநிலங்களில் களைகட்டிய சாத்பூஜை கொண்டாட்டம்\nகேரள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க.வின்...\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக மருத்துவ...\nஒட்டன்சத்திரம் அருகில் குளத்தில் மூழ்கி சிறுமி...\nபுதுச்சேரியில் நவ.,28 வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n6 பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nலோக்பால் அமைப்பின் முதல் தலைவர் பதவியேற்பு\nபட்டாசு ஆலை வெடி விபத்து - 3 பேர் பலி\nவரும் நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், சிவகாசி மற்றும் சுற்றுவட்டார...\nபின் இருக்கையில் பயணிப்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்\nபின் இருக்கையில் பயணிப்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்........\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக மருத்துவ நிபுணர் குழுவுடன்...\nஒட்டன்சத்திரம் அருகில் குளத்தில் மூழ்கி சிறுமி பலி\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையை...\nகோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பு - நவ., 28-ல் ஆய்வு செய்க��றார்...\nபுயலால் நிறுத்தப்பட்ட பேருந்து, மெட்ரோ சேவைகள் மீண்டும்...\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக மருத்துவ நிபுணர் குழுவுடன்...\nஒட்டன்சத்திரம் அருகில் குளத்தில் மூழ்கி சிறுமி பலி\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையை...\nகோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பு - நவ., 28-ல் ஆய்வு செய்கிறார்...\nபுயலால் நிறுத்தப்பட்ட பேருந்து, மெட்ரோ சேவைகள் மீண்டும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/31925/", "date_download": "2020-11-29T04:31:56Z", "digest": "sha1:ZIWYKUSAE6FFM5L7OP5FQ3DPWWCCZGQG", "length": 10782, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "கட்டாருக்கு மேலும் இரண்டு நாள் கால அவகாசம் - GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nகட்டாருக்கு மேலும் இரண்டு நாள் கால அவகாசம்\nநிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளுமாறு கட்டாருக்கு சவூதிஅரேபியா உள்ளிட்ட நாடுகள் மேலும் இரண்டு நாள் கால அவகாசம் வழங்கியுள்ளன.\nதமது நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளுமாறு சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் கட்டாரிடம் கோரியுள்ளன. தீவிரவாத செயற்பாடுகளுக்கு கட்டார் ஆதரவளிப்பதாகத் தெரிவித்து சவூதி உள்ளிட்ட அண்டை அரபு நாடுகள் கட்டாருனடான உறவுகளை துண்டித்துக் கொண்டுள்ளன. எனினும் தாம் அவ்வாறு எவ்வித செயற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை என கட்டார் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.\nசவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் எகிப்து உள்ளிட்ட நாடுகள் அல் ஜசீரா தொலைக்காட்சி சேவையை முடக்குதல் உள்ளிட்ட 13 நிபந்தனைகளை கட்டார் மீது விதி;த்துள்ளன.\nஇந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளத் தவறினால் மேலும் தடைகள் கட்டார் மீது விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையிலேயே நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள மேலும் இரண்டு நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட உள்ளதாக சவூதிஅரேபியா தெரிவித்துள்ளது.\nTagsal jazeera qatar அரபு நாடுகள் அல் ஜசீரா தொலைக்காட்சி கட்டார் கால அவகாசம்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nமாவீரர் நாள் 2020 – நிலாந்தன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்திய கடல் வலயம் – முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅஹிம்சா விக்ரமதுங்க உள்ளிட்ட குழுவினர், ஷாணி அபேசேகரா குறித்துகரிசனை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகநூலில் மாவீரர்தினக் கவிதை – சம்பூ���் இளைஞர் கைது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநள்ளிரவில் வீடு புகுந்து வயோதிபர்கள் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநினைவேந்தல் நடத்த முயன்ற அருட்தந்தை பிணையில் விடுவிப்பு.\nபணியாளர்களின் தங்க நகைகளை அடகு வைத்து மதுவரித் திணைக்களத்திற்கு உற்பத்தி வரி செலுத்தப்பட்டுள்ளது.\nசீன மற்றும் ரஸ்ய ஜனாதிபதிகளுக்கு இடையில் சந்திப்பு\nமாவீரர் நாள் 2020 – நிலாந்தன்… November 29, 2020\nஇந்திய கடல் வலயம் – முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து… November 28, 2020\nஅஹிம்சா விக்ரமதுங்க உள்ளிட்ட குழுவினர், ஷாணி அபேசேகரா குறித்துகரிசனை… November 28, 2020\nமுகநூலில் மாவீரர்தினக் கவிதை – சம்பூர் இளைஞர் கைது. November 28, 2020\nநள்ளிரவில் வீடு புகுந்து வயோதிபர்கள் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல். November 28, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2016/04/15/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87/", "date_download": "2020-11-29T05:18:17Z", "digest": "sha1:2EE2RHDYTOK3KFO3LPGBXDDZ2XFODHDZ", "length": 14757, "nlines": 65, "source_domain": "plotenews.com", "title": "ஜப்பானில் அடுத்தடுத்து இரண்டு கடும் நிலநடுக்கங்கள் -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் ���ழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஜப்பானில் அடுத்தடுத்து இரண்டு கடும் நிலநடுக்கங்கள்\nஜப்பானில் அடுத்தடுத்து இரண்டு கடும் நிலநடுக்கங்கள்\nஜப்பானின் குவாமோட்டோ நகருக்கு அருகே இரண்டு மிகக்கடுமையான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.\nஇதே பகுதியில் ஒரு நாள் முன்னரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன.\nமிகவும் சக்தி வாய்ந்த 7.1 மற்றும் 7.4 அளவு கொண்ட இரண்டு நிலநடுக்கங்கள் அங்கு அடுத்தடுத்து ஏற்பட்டுள்ளன.தொடர்ச்சியான அதிர்வுகளும் உணரப்பட்டுள்ளன.\nஇதையடுத்து விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை பின்னர் விலக்கிக்கொள்ளப்பட்டது. ஒரு மீட்டர் உயரத்துக்கு கடல் அலைகள் எழும்பக் கூடும் எனவும் முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.\nகியூஷூ தீவின் கடற்கரைப் பகுதிகளில் உள்ளவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டனர்.\nகடல் நீரில் கடுமையான சுழற்சி இருக்கும் எனவும் ஜப்பானிய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.\nபல இடங்களில் இடிபாடுகளில் மக்கள் சிக்கியுள்ளனர் என்றும் அவர்களை மீட்குமாறு கோரி தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வருவதாக ஜப்பானின் தேசிய ஒலிபரப்பு நிறுவனம் கூறுகிறது.\nஇப்போது நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ள பகுதிகளில் நேற்று ஏற்பட்ட அதிர்வுகளில் ஒன்பது ப��ர் உயிரிழந்தனர்.\nவிஜய் மல்லையாவின் கடவுச் சீட்டு முடக்கம்\nஇந்தியத் தொழிலதிபரும் நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான விஜய் மல்லையாவின் ராஜதந்திர கடவுச் சீட்டை முடக்குவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nகிங்ஃபிஷர் நிறுவன உரிமையாளர் விஜய் மல்லையாவின் கடவுச் சீட்டு உடனடியாக நான்கு வாரங்களுக்கு ரத்து செய்யப்படுவதாக வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nஅமலாக்கப் பிரிவின் ஆலோசனைக்கேற்ப அவரது ராஜதந்திர கடவுச் சீட்டை முடக்கும் நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது எனவும் வெளியுறவு அமைச்சகப் பேச்சாளர் ஊடகங்களுக்கு கூறினார்.\nமுடக்கப்பட்டுள்ள கடவுச் சீட்டை ஏன் கைப்பற்றக் கூடாது அல்லது ரத்து செய்யக் கூடாது என்பது தொடர்பில் அவரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது என்றும் ஒரு வாரத்துக்குள் அவரது பதில் கிடைக்கவில்லையென்றால், வெளியுறவு அமைச்சகம் அவரது கடவுச் சீட்டை ரத்துசெய்யும் நடவடிக்கையை எடுக்கும் எனவும் அதன் பேச்சாளர் கூறியுள்ளார்.\nஇந்தியாவின் பல வங்கிகளிடமிருந்து சுமார் 9,000 கோடி ரூபாயைக் கடனாக வாங்கியுள்ள மல்லைய்யாவுக்குச் சொந்தமான கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ், அந்தக் கடன்களை இதுவரை அடைக்கவில்லை. எனவே அந்தக் கடன்களை வசூல்செய்யும் நடவடிக்கையில் இறங்கிய வங்கிகள் அவர் மீது நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.\nஇடைக்கால நடவடிக்கையாக அவர் சுமார் 4,000 கோடி ரூபாய்களை கட்ட முன்வந்ததை, வங்கிகள் நிராகரித்தன.\nஇந்தியா, மியான்மரில் தாக்குதல் நடத்த ஐஎஸ் திட்டம்\nவங்கதேசத்தில் நன்றாக நிலைகொண்ட பிறகு இந்தியாவிலும் மியான்மரிலும் பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்த இஸ்லாமிய அரசு என்று கூறிக்கொள்ளும் குழு திட்டமிட்டுள்ளதாக அந்த அமைப்பின் வங்கதேச பிரிவின் தலைவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.\nஇந்தியாவில் பெரும் தாக்குதலை நடத்துவோம் என ஐஎஸ் அமைப்பின் தலைவர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். அந்த அமைப்பின் பத்திரிகையான தபீக்கிற்கு அளித்த பேட்டியிலேயே இந்தத் தகவலை வங்கதேசப் பிரிவின் தலைவரான ஷாயிக் அபு – இப்ராஹிம் அல் – ஹனீஃப் தெரிவித்திருக்கிறார்.வங்கதேசத்தில் அந்த அமைப்பின் தலைவரது பெயரை ஐஎஸ் வெளியிடுவது இதுவே முதல் முறையாகும். ம���ச்சார்பற்ற எழுத்தாளர்கள், மதச் சிறுபான்மையினர் ஆகியோரைக் குறிவைத்து ஐஎஸ் படுகொலைகளை நடத்திவந்தாலும் அந்த அமைப்புக்கென வங்கதேசத்தில் ஒரு பிரிவு இருப்பதாக அந்த அமைப்பு கூறவில்லை.\nஇந்தத் தாக்குதல்கள் குறித்து பெருமிதம் தெரிவித்திருக்கும் ஷாயிக் அபு – இப்ராஹிம் அல் – ஹனீஃப், மத நம்பிக்கையில்லாதவர்கள், இறைதூதரைக் கேலி செய்பவர்கள் ஆகியோரை கொன்று தீர்க்க தங்கள் வீரர்கள் தற்போது கத்தியைத் தீட்டிக்கொண்டிருப்பதாக கூறியிருக்கிறார்.\nஇந்தியாவிலிருக்கும் இந்துக்கள் மீதும் பர்மாவிலிருக்கும் பவுத்தர்கள் மீதும் ஜிஹாதை முன்னெடுத்துச் செல்வதற்கு வசதியாக வங்கதேசத்தை களமாக வைத்திருப்பது குறித்தும் அல் – ஹனீஃப் அந்தப் பேட்டியில் கூறியிருக்கிறார்.\nஇந்தியாவைப் பொறுத்தவரை கிழக்கில் வங்கதேசமும் மேற்கில் பாகிஸ்தானும் இருப்பதால் வங்கதேசத்தில் வலுவான தளத்தை உருவாக்கினால் இரு புறங்களிலும் இருந்து ஒரே நேரத்தில் இந்தியாவிற்குள் கெரில்லா தாக்குதல்களை நடத்த வசதியாக இருக்கும் என்று அவர் கூறியிருக்கிறார்.\nதாங்கள் இந்தியாவைத் தாக்கத் தயாரானதும் இந்திய ஜிஹாதிகளும் தங்களுடன் சேர்ந்துகொள்வார்கள் என அவர் கூறியிருக்கிறார்.\nஇந்தியாவிலும் மியான்மரிலும் தாக்குதல் நடத்தப்போவதாக அல் – ஹனீஃப் கூறியிருந்தாலும் வங்கதேசத்தில் தங்களுக்கு ஆட்கள் குறைவாக இருப்பதை அவர் உணர்ந்திருப்பதாகவே தெரிகிறது. இதன் காரணமாகவே, எளிதான இலக்குகளைக் குறிவைத்து கொலைகள் நடத்தப்படுகின்றன.\n« வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் வாழ்வாதாரத்துக்கான நிதி அன்பளிப்பு கணணித் தொகுதிகள் அன்பளிப்பு- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/117514/news/117514.html", "date_download": "2020-11-29T04:03:03Z", "digest": "sha1:AARZVQ5JEV42VXM6MOAWHBZB74JLHHGY", "length": 8408, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஊட்டி: 120-வது மலர் கண்காட்சி இன்று தொடங்குகிறது…!! : நிதர்சனம்", "raw_content": "\nஊட்டி: 120-வது மலர் கண்காட்சி இன்று தொடங்குகிறது…\nஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 120-வது மலர் கண்காட்சி இன்று தொடங்குகிறது. 1¼ லட்சம் மலர்களால் சென்னை சென்டிரல் மாதிரி ரெயில் நிலையம் வடிவமைக்கப்படுகிறது.\nநீலகிரி மாவட்டத்தின் தலைநகரமான ஊட்டியில் கோடை சீசனை அனுபவிக்க பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்தவண்ணம் உள்ளனர். சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 21-ந் தேதி பழக்கண்காட்சி நடைபெற்றது.\nஇந்த நிலையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 120-வது மலர் கண்காட்சி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதற்காக 3 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. அவை தற்போது பூத்துக்குலுங்குவதால் பூங்காவே வண்ணமயமாக காட்சி அளிக்கிறது.\nசுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 15 ஆயிரம் மலர் தொட்டிகள் பூங்கா மலர் மாடத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. மலர் தொட்டிகளை கொண்டு நட்சத்திரம், கோபுரம் உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. மலர் கண்காட்சியை முன்னிட்டு ஒரு லட்சத்து 30 ஆயிரம் கார்னேசன், ரோஜா மலர்களை கொண்டு 68 அடி நீளத்தில், 10 அடி அகலத்தில், 30 அடி உயரத்தில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் மாதிரி வடிவமைக்கப்படுகிறது.\nஇதுதவிர 10 அடி நீளமும், 4 அடி அகலமும், 6 அடி உயரமும் கொண்ட சிட்டுக்குருவி அலங்காரம் 75 ஆயிரம் கார்னேசன் மலர்களை கொண்டு உருவாக்கப்படுகிறது. இதேபோல் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல்வேறு வகையான மலர் செடிகள் சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு வைக்கப்படுகிறது.\nகண்காட்சியில் 5 முகப்பு மலர் அலங்காரம், ஆர்க்கிட் மலர்களால் ஆன 5 அலங்கார வளைவுகள் மற்றும் அரிய வகை மலர்களும் வைக்கப்படுகிறது. நெதர்லாந்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட துலிப் மலர்களும், தனியார் அரங்குகளும் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன.\nகண்காட்சி நடைபெறும் 3 நாட்களும் பூங்காவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து உள்ள குழுவினரின் கலாசார நடனங்களும் நடக்கிறது. இறுதி நாளான 29-ந் தேதி சிறந்த தனியார் பூங்காக்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.\nபாரிஸில் வளர்ந்த ரொனி பிளிங்கென் அமெரிக்க இராஜாங்கச் செயலராகிறார்\nPami-அ கல்யாணம் பண்றப்ப மூட்டை தூக்குனேன்\nYOUTUBE-ல் என் மாத வருமானம் இதுதான்\nYOUTUBE-ல் இருந்து இவ்வளவு காசா… ரகசியத்தை வெளியிட்ட மைக்செட் ஸ்ரீராம் ரகசியத்தை வெளியிட்ட மைக்செட் ஸ்ரீராம்\nMic Set Sriram ஐ கதற கதற அழ வைத்த நபர்கள்\nவயிற்று வலிக்கு கிரைப் வாட்டர் கொடுப்பது சரியா\nபெண்கள், ஆண்களைவிட அதிக எண்ணிக்கையில் தேர்வில் தேறுகிறார்கள��, ஏதாவது விசேஷக் காரணம் உண்டோ\nபெண்கள் கவர்ச்சியாக இருந்தும், ஏன் அழகு சாதனங்களைப் பெரிதும் விரும்புகிறார்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/2221/BHIM-app-downloaded-17-million-times,-it's-a-world-record", "date_download": "2020-11-29T05:35:58Z", "digest": "sha1:U3D65HSCINIUEVVTTUHGAMKIACP7JAO6", "length": 6867, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "1.7 கோடி மொபைலை சென்றடைந்த பீம் ஆப்..! | BHIM app downloaded 17 million times, it's a world record | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\n1.7 கோடி மொபைலை சென்றடைந்த பீம் ஆப்..\nபிரதமர் நரேந்திர மோடி அறிமுகபடுத்திய பீம் மொபைல் ஆப்பை இந்தியா முழுவதும் 1.7 கோடி பேர் பதிவிறக்கம் செய்து உலக சாதனை படைத்துள்ளதாக நிதி ஆயோக்கின் தலைமைச்செயல் அதிகாரி அமிதாப் கன்ட் தெரிவித்துள்ளார்.\nபணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு மின்னணு பரிவர்த்தனையை துரிதமாக்க பிரதமர் நரேந்திர மோடி பீம் ஆப்பை கடந்த டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தினார். முன்பு ஆண்ட்ராய்டு மொபைல்களில் மட்டுமே பீம் இயங்கி வந்த நிலையில், இந்த மாத தொடக்கத்தில் ஐஒஎஸ் தொழில் நுட்பம் கொண்ட ஆப்பிள் மொபைல்களிலும் இயங்கத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, இதுவரை 1.7 கோடி நபர்கள் இதனை தரவிறக்கம் செய்திருப்பதாக நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் கன்ட் தெரிவித்தார்.\nவிராத் கோலிக்கு வெள்ள நிவாரணத்திலிருந்து ரூ 47 லட்சம்\nRelated Tags : world record, 17 million, BHIM app, பிரதமர் நரேந்திர மோடி, பீம் மொபைல் ஆப், பதிவிறக்கம், உலக சாதனை, நிதி ஆயோக் , அமிதாப் கன்ட்17 million, bhim app, world record, அமிதாப் கன்ட், உலக சாதனை, நிதி ஆயோக், பதிவிறக்கம், பிரதமர் நரேந்திர மோடி, பீம் மொபைல் ஆப்,\nதூத்துக்குடி: துப்பாக்கிகள்..சேட்டிலைட் போன்.. ரூ.500கோடி போதைப் பொருளுடன் சிக்கிய படகு\nஆகம விதிகளை மீறிய எல்.முருகன்: கோயில் நிர்வாகம் தரப்பில் புகார்\n8 மாதங்களுக்கு பிறகு படப்பிடிப்பிற்காக இயக்கப்பட்ட உதகை மலைரயில்\nஐஎஸ்எல் கால்பந்து தொடர்: சென்னை - கேரளா அணிகள் இன்று பலப்பரீட்சை\n12 நாட்களில் 46 பேருக்கு கொரோனா: சபரிமலையில் விதிமுறைகளை கடுமையாக்க முடிவு\nஅதானிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் என்னதான் பிரச்னை - எஸ்பிஐ வங்கியால் சர்ச்சை\n - ம���ற்கு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nகேரள 'ஹீரோ', மேற்கு வங்க 'ஐகான்'... மாரடோனாவை இரு மாநிலங்களும் கொண்டாடுவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிராத் கோலிக்கு வெள்ள நிவாரணத்திலிருந்து ரூ 47 லட்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilartimes.com/2017/10/blog-post_66.html", "date_download": "2020-11-29T04:16:43Z", "digest": "sha1:HPSRBKF6YXO76CSUQ4FPT3UXV7XJVQOB", "length": 15589, "nlines": 180, "source_domain": "www.thamilartimes.com", "title": "TAMILAR TIMES: வைரல் ஆன வீடியோவால் வேலையிழந்த ஆசிரியை", "raw_content": "\nதமிழர் தினசரி மாணவர் மகளிர் இளைஞர் டெக் ஹெல்த் உலகம் வணிகர் சுற்றுலா நகைச்சுவை சினிமா உங்கள் டிரெண்ட்ஸ் கிரைம் கோல்டன் லோக்கல் டைம்ஸ் +\nதமிழர் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க மாணவர் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க மகளிர் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க\nஇளைஞர் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க டெக் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க ஹெல்த் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க\nடைம்ஸ் உலகம் சேனல் பார்க்க கிளிக் செய்க வணிகர் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க சுற்றுலா டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க\nநகைச்சுவை டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க உங்கள் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க டிரெண்ட்ஸ் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க\nகிரைம் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க கோல்டன் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க லோக்கல் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க\n----------------------------- * டேட்டா சேமிப்புக்கு: தமிழர் டைம்ஸ் மின்னிதழை மொபைலில் படிக்க - தமிழர் டைம்ஸ் + இங்கு கிளிக் கிளிக் செய்க * தமிழர் டைம்ஸ் மின்னிதழ் இப்போது முற்றிலும் புதிய வடிவத்தில் பார்க்க இங்கு கிளிக் செய்யவும் --- Thamilar Times Online Magazine Now Available in New Look - Click Here ---------------------------------------------------------\nதமிழர் டைம்ஸ் ----> அனைத்து இதழ்களையும் படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nவைரல் ஆன வீடியோவால் வேலையிழந்த ஆசிரியை\nசமீபத்தில் சமூக வலைதளங்களில் எல்லாம் ஒரு பள்ளி சிறுவன் தன் ஆசிரியையிடம் பேசும் வீடியோ (அந்த சிறுவன் ஆசிரியையிடம் அவரை பிடித்திருக்கிறது என்றும் அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் சொல்லும் வீடியோ) பதிவிடப்பட்டது விளையாட்டுத்தனமாக எல்லோர��ம் அந்த வீடியோவை பகிர தொடங்க வைரல் ஆனது. அது அந்த பள்ளி நிர்வாகத்துக்கும் எட்டியது. விளைவு, இப்போது பள்ளி நிர்வாகத்தால் அந்த ஆசிரியை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்த சிறுவனின் தந்தை இந்த சம்பவம் குறித்து விளக்கம் சொல்லி வருத்தம் தெரிவிக்கும் காட்சி இப்போது வெளியாகி உள்ளது. விளையாட்டு வினையாகும் என்று சொல்வார்கள், ஆசிரியை விஷயத்தில் நிஜமாகவே விளையாட்டு வினையாகிவிட்டது.\nஇந்த வீடியோவை பார்த்த பிறகாவது பள்ளி நிர்வாகம் தவறை மன்னித்து ஆசிரியரை திரும்ப வேலைக்கு சேர்த்து கொள்ளலாம்.\nபள்ளி சிறுவனின் தந்தை விளக்கம் சொல்லி வருத்தம் தெரிவிக்கும் காட்சி\nவைரல் ஆன வீடியோவால் வேலையிழந்த ஆசிரியை\nசமீபத்தில் சமூக வலைதளங்களில் எல்லாம் ஒரு பள்ளி சிறுவன் தன் ஆசிரியையிடம் பேசும் வீடியோ (அந்த சிறுவன் ஆசிரியையிடம் அவரை பிடித்திருக்கி...\nவாழ்கையில் முன்னேற உடல் ஊனம் ஒரு தடையல்ல - யாங் லீ\nஉ டல் ஊனமுற்ற மக்கள் நம் சமூகத்தில் ஒரு சிலரால் நடத்தப்படும் விதமும், அவர்கள் உடல் ஊனத்தை குறிப்பிட்டு அவர்களுக்கு வைக்கப்படும் பெயர்கள...\nஇனிப்பான வெற்றி: ரசகுல்லா போரில் வென்ற மேற்கு வங்கம்\nக டந்த செவ்வாய்கிழமை அன்று மேற்கு வங்கமே ரசகுல்லாவின் பிறப்பிடம் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. என்ன ஒன்னும் புரியலையா\n17 மில்லியன் டாலர் பணத்தின் மேல் படுத்து தூங்கியவர்\nநீங்கள் எப்போதாவது உங்கள் படுக்கை முழுவதும் பண கட்டுகளை நிரப்பி வைத்து விட்டு அதன் மேல் படுத்து தூங்கி இருக்கீறீர்களா\nடி சம்பர் 31, 2017 ஞாயிற்றுகிழமை காலை நான் இந்த பதிவை எழுத துவங்கும்போது ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்ற அறிவிப்பை வெள...\nவீடில்லாத ஏழைகளுக்கு வீடு கட்டி தரும் பள்ளி செல்லும் சிறுமி\nஇ ந்த உலகில் எல்லோருக்கும் எல்லாமும் சரியாக கிடைத்து விடுவதில்லை. ஒரு சிலருக்கு சிறு வயதில் வறுமையின் காரணமாக சரியான கல்வி கிடைப்பதில்லை, ...\nஒரு சிலர் பல வேலைகளை இழுத்து போட்டு கொண்டு செய்வார்கள் ஆனாலும் அந்த நாள் முடிவில் பார்த்தால் ஒரு வேலையும் முழுமையாக முடிந்தி...\nகாணாமல் போன தாய் யூ டியூப் மூலம் திரும்ப கிடைத்த அதிசயம்\nசில சமயங்களில் சமூக வலைதளங்களில் காணாமல் போன குழந்தைகளின், வயதான பெரியவர்களின் புகைப்படங்கள��� முகநூலில், வாட்ஸ் அப்பில் பகிரப்படுவதை பார்க்...\nசுனில் சேத்ரி போட்ட காணொளி டிவீட், கால்பந்து போட்டியை காண நிரம்பி வழியும் மும்பை ஸ்டேடியம்\nந ம் இந்திய திருநாட்டில் கிரிக்கெட் போட்டிகளுக்கு இருக்கும் மவுசு வேறு எந்த விளையாட்டிற்கும் இதுவரை கிடைத்ததில்லை, சமீப காலமாக மற்ற வி...\nசமூக ஊடகங்களில் பின் தொடர\nதமிழர் டைம்ஸ் இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய அழைக்கவும்: 9751572240, 9514214229\nசீனாவில் வளர்ந்த ராட்சத யானை பாதம்\nசோபியா - பேசும் ரோபோ\n17 மில்லியன் டாலர் பணத்தின் மேல் படுத்து தூங்கியவர்\nநம்பிக்கை துரோகம் - மீண்டு வருவது எப்படி\nசாதி வெறி பிடித்த மனித மிருகங்கள்\nஉலகத்தை (இப்போது பெங்களுரு மாநகரை) புரட்டியெடுக்கு...\nஅடிச்சும் கேப்பாங்க.. அப்பவும் தராதீங்க.. ஒரு உஷார...\nவைரல் ஆன வீடியோவால் வேலையிழந்த ஆசிரியை\nஒரு வாரம் ஒரு தேசம்\nதமிழர் டைம்ஸ் - Thamilar Times\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0/", "date_download": "2020-11-29T04:19:07Z", "digest": "sha1:RSTGGNMPAMQ4FGZMCRRKLYRBZSPCIFX5", "length": 13321, "nlines": 217, "source_domain": "news.tamilmurasam.com", "title": "கொரோனா தடுப்பு மருந்து ரஷ்யாவில் கண்டுபிடிப்பு-ரஷ்யா ஜனாதிபதி! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nகொரோனா தடுப்பு மருந்து ரஷ்யாவில் கண்டுபிடிப்பு-ரஷ்யா ஜனாதிபதி\nPost category:உலகச் செய்திகள் / ஐரோப்பிய செய்திகள் / சிறப்புச் செய்திகள் / பிரதான செய்திகள் / முக்கிய செய்திகள்\nஉலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு நாட்டின் சுகாதார அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளதாக ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார்.\nமேலும் மனிதர்கள் மீதான பரிசோதனை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது என்றும் தனது மகளுக்கும் குறித்த தடுப்பூ��ி போடப்பட்டுள்ளது என்றும் அவர் அறிவித்துள்ளார்.\nரஷ்யாவின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசி கமலேயா ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு இணைந்து உருவாக்கியுள்ளது.\nஇன்று காலை, உலகில் முதல் முறையாக, கொரோனா வைரஸுக்கு எதிராக ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸுக்கு எதிரான முதல் தடுப்பூசியை கண்டுபிடிக்க பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்த புடின் மேலும் இது “உலகிற்கு மிக முக்கியமான படி” என்று குறிப்பிட்டுள்ளார்.\nPrevious Postஇந்தியாவில் இருபத்தியிரண்டு இலட்சத்தை தாண்டிய கொரோனா தொற்று\nNext Postசர்வதேச கண்காணிப்பாளர்களின் அவசியத்தை உணர்த்தியுள்ள நாடாளுமன்றத் தேர்தல் இது – வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு\nஅனைவருக்கும் தமிழ் முரசத்தின் தமிழ்ப்புத்தாண்டு நல் வாழ்த்துகள்\nவடக்கின் பல இடங்களில் இராணுவ சோதனை சாவடிகள் \nநகரங்கள், கிராமங்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவும்\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\n21அகவை இளைஞன் திடீர் மரணம... 1.2k views\nசுவிஸில்இளம் குடும்பப் பெ... 407 views\nநோர்வே அரசின் இன்றைய கொரோ... 359 views\nஒஸ்லோவில் அடுக்குமாடி ஒன்... 349 views\nசொந்த கட்சியில் சோபையிழக்... 340 views\nயாழ்.நகரில் 34 குடும்பங்கள் உள்ளிட்ட 10 இடங்கள் முடக்கம்\nபெற்றபிள்ளைகளை விதைத்த இடத்தில் கண்ணீர் விட்டு அழ முடியவில்லை\nபுதுக்குடியிருப்பில் வெடி பொருளுடன் இருவர் கைது\nதமிழன் ஒவ்வொருவருக்கும் கடமை இருக்கிறது-தலைவர்(காணொளி இணைப்பு)\nஸ்ராஸ்பூர்க் மாநகரில் உணர்வு பூர்வமாக நடைபெற்ற மாவீரர் நாள்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துயர் பகிர்வு துருக்கி தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%B7%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%99", "date_download": "2020-11-29T04:39:40Z", "digest": "sha1:L62LUBFKOUAIKKNZHPLPYNA6KOJTBMHS", "length": 18658, "nlines": 312, "source_domain": "pirapalam.com", "title": "மீண்டும் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ரித்திகா சிங்! - Pirapalam.Com", "raw_content": "\nதளபதி 65 படத்தில் இருந்து வெளியேறிய ஏ.ஆர். முருகதாஸ்\nதனுஷின் புதிய பாலிவுட் திரைப்படம் குறித்து வெளியான...\nதளபதி விஜய்யிடம் இருந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ்...\nஉடலை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்தில் மீரா...\n‘அதற்கு’ ஒப்பு கொள்ளாததால் 6 படங்களிலிருந்து...\nதளபதி விஜய்யின் அடுத்தப்படத்திற்காக இப்படி ஒரு...\nஅறம் 2வில் கீர்த்தி சுரேஷ்\nபூஜையுடன் துவங்கும் தளபதி 65\nகார்த்தியுடன் மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nசெம்ம லுக்கில் நடிகை சமந்தா வெளியிட்ட போட்டோ\nகீர்த்தி சுரேஷை திருமணம் செய்ய விரும்பும் நபர்.....\nகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் கிரண்\nமாடர்ன் ட்ரஸில் அதுல்யா கொடுத்த கவர்ச்சி\nதமன்னாவின் புகைப்படத்திற்கு குவிந்த வரவேற்பு\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி...\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nமீண்டும் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ரித்திகா சிங்\nமீண்டும் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ரித்திகா சிங்\nரித்திகா சிங் மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தின் மூலம் அறிமுகமானவர். இப்படங்களை தொடர்ந்து இவர் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா ஆகிய படங்களில் நடித்தார்.\nரித்திகா சிங் மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தின் மூலம் அறிமுகமானவர். இப்படங்களை தொடர்ந்து இவர் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா ஆகிய படங்களில் நடித்தார்.\nஅதன் பின் இவர் தெலுங்கில் ஒரு சில படங்களில் நடிக்க, பிறகு என்ன ஆனார் என்றே தெரியவில்லை.\nசமீபத்தில் இவர் நடத்திய கவர்ச்சி போட்டோஷுட் செம்ம வைரல் ஆனது, அதை தொடர்ந்து மீண்டும் சில கவர்ச்சி புகைப்படங்கள் வெளிவந்துள்ளது, இதை பார்த்த எல்லோரும் இறுதிச்சுற்றில் நடித்த பொண்ணா இது, ஏன் இப்படி\nசேலையில் அழகோவியமாக இருக்கும் நயன்தாரா\nபொது நிகழ்ச்சிக்கு செம்ம கவர்ச்சி உடையில் வந்த காஜல் அகர்வால்\nதனது முதல் காதல் முறிவை பற்றி மனம் திறந்த நடிகை சமந்தா\nஎமி ஜாக்சனின் படுக்கையறை செல்ஃபீ\nபிரபல வார இதழின் அட்டைப்படத்திற்கு செம்ம கவர்ச்சி போஸ்...\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய யாஷிகா ஆனந்த்\nசின்ன வயதில் நடந்த சம்பவம்: நிவேதா பெத்துராஜ் கூறியுள்ள...\nநடிகை ஸ்ரேயா மிஸ் செய்யும் விஷயம்\nஅஞ்சலி-யோகி பாபு பட அப்டேட்\nவிஞ்ஞானத்தில் கவனம் செலுத்தும் அஜித்\nபடு கவர்ச்சி போட்டோ ஷுட் எடுத்த நடிகை பூனம் பாஜ்வா\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\n3.5 கோடிக்கு கார் வைத்திருந்தும் மாட்டு வண்டியில் சென்ற...\nசினிமா துறையில் முன்னணியில் உள்ள பிரபலங்கள் விலை அதிகமுள்ள சொகுசு கார்கள் வாங்கி...\nஉடல் எடையை குறைத்து செம ஸ்லிம���மாக மாறிய சோனாக்ஷி சின்ஹா\nலிங்கா படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடித்திருந்தார் சோனாக்ஷி சின்ஹா. அப்போது அவர்...\nவிஜய் 63 படத்தில் விவேக்குடன் இணைந்த மற்றொரு காமெடி நடிகர்\nசர்கார் படத்தில் நடித்து முடித்துள்ள விஜய் அடுத்ததாக அட்லீயுடன் நடிக்கவுள்ளார்....\nநயன்தாராவிற்கு இப்படி ஒரு ஆசையா\nநயன்தாரா ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். அவர்கள் அழைப்பதற்கு...\nநடிகை சமந்தாவிற்கு என்ன ஆச்சு\nநடிகை சமந்தாவிற்கு என்ன ஆகிவிட்டது என்று சமீபத்தில் அவர் பகிர்ந்து இருக்கும் புகைப்படத்தை...\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nஜெயம் ரவி எப்போதும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர். மிருதன், டிக்...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nநடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி தற்போது சினிமாவில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவராக...\n'ராங்கி' ஆக மாறிய த்ரிஷா\nத்ரிஷா ராங்கியாக மாறியது குறித்து உங்களுக்கு தெரியுமா\nமுருகதாஸ் இயக்கத்தில் ஹாலிவுட் படம்\nஇந்திய சினிமாவில் தொடர்நது பிரமாண்ட படங்களை கொடுத்து வருபவர் இயக்குனர் முருகதாஸ்.அவரை...\nவிஜய் - அட்லி \"தெறி\" கூட்டணியில்.. இடம் பெறுவது யார் யார்.....\nதளபதி 63 குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nவிஜய் படத்தில் நடிக்க ஆசைப்படும் ஸ்ரீதேவியின் மகள்\nஎன் காதலுக்கு இது தடையாக இருக்காது.. ஓப்பனாக பேசிய ராகுல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/iplt20/chennai-super-kings/csk-captain-ms-dhoni-apologised-straightaway-after-argument-with-umpires-says-mitchell-santner/articleshow/75677902.cms", "date_download": "2020-11-29T06:19:07Z", "digest": "sha1:R2YD7ABY5WR5TFXYT2FRFHFC3BZQ7OYP", "length": 14859, "nlines": 102, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "ms dhoni: தல தோனி கோவப்பட்டது தான தெரியும்... அப்பறம் என்ன ஆச்சு தெரியுமா மிட்சல் சாண்ட்னர்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதல தோனி கோவப்பட்டது தான தெரியும்... அப்பறம் என்ன ஆச்சு தெரியுமா\nகடந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நோ-பால் விவகாரம் குறித்து அம்பயரிடம் தோனி கோவப்பட்ட விவகாரம் குறித்த விவரத்தை மிட்சல் சாண்ட்னர் தற்போது தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடத்துவதில் ஏகப்பட்ட குழப்பம் நீடிக்கிறது. இதற்கிடையில் கடந்தாண்டு நடந்த ஐபிஎல் தொடரில் ஜெய்ப்பூரில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 25ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.\nஇந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதில் சென்னை அணி வெற்றி பெற, கடைசி ஓவரில்18 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரின் முதல் பந்தை ரவிந்திர ஜடேஜா சிக்சருக்கு பறக்கவிட்டார். தொடர்ந்து இரண்டாவது பந்தை ஸ்டோக்ஸ் நோ-பாலாக வீசினார். அடுத்த பந்தில் தோனி 2 ரன்கள் எடுத்தார்.\nமூன்றாவது பந்தில் தோனி போல்டானார். நான்காவது பந்தை ஸ்டோக்ஸ் புல் டாஸாக வீச, முதலில் களத்தில் இருந்த அம்பயர் நோ-பால் என கையை உயர்த்தினார். பின் லெக் அம்பயர் சைகை எதுவும் வழங்காததால் தன் முடிவை மாற்றினார்.\nஇவரைப் பார்த்தாலே ஆஸ்திரேலியர்கள் சும்மா நடுங்கி ஓடுவாங்க: சின்ன தல ரெய்னா\nஇதனால் பெவிலியனில் இருந்த தோனி ஆக்ரோஷமாக கூச்சலிட்டார். அதற்குள் களத்தில் இருந்த ஜடேஜா அம்பயரிடம் முறையிட, கடுப்பான தோனி களத்துக்குள் வந்தார். வழக்கத்துக்கு மாறாக மிகவும் ஆக்ரோஷமாக அம்பயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தோனியை பென் ஸ்டோக்ஸ், ரஹானே, அம்பயர்கள் சமாதானப்படுத்தினர். தொடர்ந்து சாண்ட்னர் கடைசி பந்தில் சிக்சர் அடிக்க, சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.\nஇந்த சம்பவம் ரசிகர்களைப் போலவே தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக அப்போது களத்தில் இருந்த சாண்ட்னர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சாண்ட்னர் கூறுகையில், “மற்றவர்களை போலவே நானும் ஆச்சரியப்பட்டேன். தோனி எப்போதும் அமைதியாக இருப்பவர். ஆனால் அதன்பின் தான் தோனி அணியுடன் எவ்வளவு ஒன்றியுள்ளார் என புரிந்து கொண்டேன். ஒரு குடும்பம் போல அவர் உணர்கிறார். அதனால் தான் அவர் அப்படி நடந்து கொண்டார். அது கோவத்தில் செய்த செயல் அல்ல. ஆனால் ஒருமுறை அம்பயர் சைகை காட்டி விட்டால் அதிலிருந்து பின் வாங்க கூடாது.\nஐ ஆம் வெயிட்டிங் கோலி... நோட்புக் சண்டை பாக்கியிருக்கு: வில்லியம்ஸ் சவால்\nநல்லவேளையாக அந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றோம். ஒருவேளை தோல்வியடைந்திருந்தால் இன்னும் ஆத்திரம் அதிகமாக இருந்திருக்கும். போட்டி முடிந்த பின் நான் தோனி அருகில் இருந்தேன். அப்போது என்ன நடந்தது என்பதை பார்த்த போது ஆச்சரியமாக இருந்தது. அதை செய்திருக்க கூடாது என தோனிக்கும் நன்றாக தெரியும். உடனடியாக அம்பயரிடம் தோனி மன்னிப்பு கேட்டார்” என்றார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஇதாங்க தல தோனி மனசு... சிஎஸ்கேவிடம் இருக்கிற முக்கியாமானது மும்பையிடம் இல்ல: ஹர்பஜன் சிங்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஇந்தியாநான் ரெடி; ஆனா விவசாயிகளுக்கு ஒரு கண்டிஷன் - முரண்டு பிடிக்கும் அமித் ஷா\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nபிக்பாஸ் தமிழ்நீங்க வெளியவே இருந்திருக்கலாமே.. நிஷாவை இப்படி அசிங்கப்படுத்திவிட்டாரே கமல்\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nதமிழ்நாடுஅதிமுக சொன்னது, அமித் ஷா சொன்னாரா\nகிரிக்கெட் செய்திகள்6ஆவது பௌலர் எங்கே இந்திய அணிக்கு ரொம்பதான் தைரியம்: கம்பீர் கடும் விமர்சனம்\nசினிமா செய்திகள்நீங்களுமா தனுஷ், ரொம்ப சந்தோஷம்: 'மாஸ்டர்' விஜய் ரசிகர்கள் நெகிழ்ச்சி\nஇந்தியாஎல்லையில் வம்பு பண்ணும் பாகிஸ்தான்; பகீர் செய்தி சொல்லும் ராணுவத் தளபதி\nதங்கம் & வெள்ளி விலைGold Rate Today: தங்கத்தை அள்ளிட்டு போக சரியான நேரம்\nவர்த்தகம்ரூ.2000 உங்க அக்கவுண்டுக்கு வந்திருச்சா\nடிரெண்டிங்Ind vs Aus முதல் ODI போட்டியில் 'புட்டபொம்மா' டான்ஸ் ஆடிய டேவிட் வார்னர், வைரல் வீடியோ\nவீடு பராமரிப்புவீட்ல இருக்கிற காய்கறி செடிக்கு இயற்கை உரமும் வீட்லயே தயாரிக்கலாம்\nடிப்ஸ் & ட்ரிக்ஸ்WhatsApp Tips : அடச்சே இது தெரியாம எல்லா சாட்டையும் டெலிட் பண்ணிட்டேனே\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (29 நவம்பர் 2020) - இன்று கார்த்திகை தீப திருநாள்\nமகப்பேறு நலன்குழந்தைகளுக்கு வைட்டமின் சி : ஏன் எவ்வளவு\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/new-cinemadetail/actress-kushboo-arrest-in-muttukadu-7016.html", "date_download": "2020-11-29T04:20:32Z", "digest": "sha1:HOJXOGBSF42TXAZ7OHQNI4TV6XB23MR2", "length": 4113, "nlines": 59, "source_domain": "www.cinemainbox.com", "title": "முட்டுக்காட்டில் நடிகை குஷ்பு திடீர் கைது", "raw_content": "\nHome / Cinema News / முட்டுக்காட்டில் நடிகை குஷ்பு திடீர் கைது\nமுட்டுக்காட்டில் நடிகை குஷ்பு திடீர் கைது\nகாங்கிரஸ் கட்சியில் இருந்து பா.ஜ.க-வுக்கு தாவிய நடிகை குஷ்பு, இன்று காலை திடீரென்று கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்து பெண்கள் குறித்து தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதற்காக அவருக்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருப்பதோடு, அவர் மீது வழக்குகளும் போடப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், திருமாவளவனின் சொந்த தொகுதியான சிதம்பரத்தில் பா.ஜ.க மகளிரணி இன்று போராட்டம் நடத்த திட்டமிட்டது. அதன்படி, அக்கட்சியின் இணைந்த நடிகை குஷ்பு, தனது வீட்டில் இருந்து சிதம்பரத்திற்கு காரில் புறப்பட்டுச் சென்றார்.\nஅப்போது கிழக்கு கடற்கரை சாலை, முட்டுக்காடு பகுதியில் நடிகை குஷ்புவின் காரை தடுத்து நிறுத்திய போலீசார், அவரையும் அவருடன் இருந்த சிலரையும் கைது செய்தனர்.\n’மாஸ்டர்’ படக்குழு அரங்கேற்றிய ஒடிடி நாடகம்\nஇரவு நேரத்தில் பாலா, ஷிவானி இடையே நடந்த கசமுசா - பிக் பாஸின் பலான வீடியோ லீக்\n”உதயநிதி எனும் இளையசூரியனின் எழுச்சி திமுகவின் மறுமலர்ச்சி” - பப்ளிக் ஸ்டார் வாழ்த்து\nபிக் பாஸ் வீட்டில் நடந்த சோகம் - ஒட்டு மொத்தமாக வெளியேறிய போட்டியாளர்கள்\nதஞ்சையின் அடையாளமான பப்ளிக் ஸ்டாரின் ‘பரம்பரை வீடு’\n’காவல்துறை உங்கள் நண்பன்’ விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/12027", "date_download": "2020-11-29T04:31:22Z", "digest": "sha1:WBPDVAIM6FS5QAK3OLOYISI6KKP4CWUN", "length": 7627, "nlines": 65, "source_domain": "www.newsvanni.com", "title": "கிளிநொச்சி முறிப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி – | News Vanni", "raw_content": "\nகிளிநொச்சி முறிப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி\nகிளிநொச்சி முறிப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி\n��ிளிநொச்சி முறிப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nகிளிநொச்சியிலிருந்து முழங்காவில் நோக்கி பயணித்த அரச பேருந்து ஒன்று, அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நண்பகல் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது,\nவிபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த அக்கராயன்குளம் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் ஆறுமுகம் (வயது- 67) என்பவர் படுகாயமடைந்து, கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.\nபேரூந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையே இவ்விபத்திற்கு காரணமென தெரிவிக்கும் பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nவிபத்துடன் சம்பந்தப்பட்ட பேருந்து நேற்றை தினமும் பிறிதொரு விபத்தில் சிக்கியதாக தெரிவிக்கும் பிரதேச மக்கள், விபத்து இடம்பெற்ற இடத்தில் கூறி தமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து மோதுண்டு விபத்து : மேலதிக…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு சிறுவர்கள் ப டுகா யமடைந்த நிலையில்…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன் மோட்டார் சைக்கில் மோதி வி பத்து…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே ராபத் திலி ருந்து தப்பிய…\nதையல் கடைக்கு வேலைக்கு சென்ற இ ளம் பெ ண்ணிற்கு நே ர்ந் த ச…\nதிருமணமாகி ஒரு மாதத்தில் வீ தியில் க ணவருடன் வீ தியில்…\nநிவர் புயல் கா ரணமாக வி வசாயி எ டுத் த மு டிவு : இ…\nகா தலித்து தி ருமணம் செய்து 31நாட்களில் தாலியை க ழற்றி…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nவவுனியாவில் அதிகாலை மாட்டினால் இடம்பெற்ற வி பத்தில் இளைஞர்…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-11-29T05:02:10Z", "digest": "sha1:675RAJXNKGXWYGS56HY2B73R2U7SL6GD", "length": 6893, "nlines": 64, "source_domain": "canadauthayan.ca", "title": "பெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தில் தட்டியது தொடர்பாக மன்னிப்பு கோரினார் ஆளுநர் பன்வாரிலால் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇலங்கையில் மாவீரர் தினம் கிளிநொச்சி, வவுனியாவில் அனுசரித்த தமிழர்கள்\nகால்பந்து 'ஜாம்பவான்' மாரடோனாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது \nநியூசிலாந்து இந்திய வம்சாவளி எம்.பி சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம்\nநிஜ போரை போன்று ராணுவ பயிற்சி செய்யவேண்டும் - சீன அதிபர் உத்தரவு\nதூத்துக்குடி கடல் பகுதியில் பாக்., படகு பறிமுதல் \n* யு.ஏ.இ. வாழ் இந்தியர்கள் குறைகளுக்கு தீர்வு: ஜெய்சங்கர் * தாக்குதல் நடந்து 12 ஆண்டு கடந்தும் கைது செய்யப்படாத பயங்கரவாதிகள் * டெல்லி மைதானத்தில் திரளும் விவசாயிகள் - போராட்டத்துக்கு டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் ஆதரவு * ஜிடிபி முடிவுகள் காட்டும் இந்திய பொருளாதார மந்தநிலை - அறிய வேண்டிய 15 குறிப்புகள்\nபெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தில் தட்டியது தொடர்பாக மன்னிப்பு கோரினார் ஆளுநர் பன்வாரிலால்\nகவர்னராக பதவி ஏற்ற பின் முதல் முறையாக நேற்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் செய்தியாளர்கள் சந்திப்பை நேற்று மாலை நடத்தினார். அப்போது ‘தி வீக்’ இதழின் செய்தியாளர் லட்சுமி சுப்ரமணியன் பன்வாரிலால் புரோகித்திடம் ஒரு கேள்வி கேட்டார். அதற்கு பதில் சொல்லாமல் அவரது கன்னத்தை அவர் தட்டிக்கொடுத்தார்.\nஇது குறித்து செய்தியாளர் லட்சுமி சுப்ரமணியன் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது கண்டனத்தை தெரிவித்து இருந்தார். இத்தகைய செயலுக்கு தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், த��.மு.க எம்.பி கனிமொழியும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.\nஇந்த நிலையில் பெண் நிருபர் கன்னத்தை தட்டிய விவகாரம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருத்தம் தெரிவித்துள்ளார். கேள்வியை பாராட்டும்விதமாகவே எனது பேத்திபோல் நினைத்து கன்னத்தில் தட்டினேன். 40 ஆண்டுகளாக செய்தியாளராக இருந்துள்லதால் அந்த கேள்வியை பாரட்டும் விதமாக கன்னத்தில் தட்டினேன் என கூறி உள்ளார். இது குறித்த கடிதம் பெண் பத்திரிகையாளருக்கும் அனுப்பபட்டு உள்ளது.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81/", "date_download": "2020-11-29T04:12:29Z", "digest": "sha1:KKQWNRMLXNN7KQ4LTKYRJPJY43QFWM6B", "length": 12271, "nlines": 104, "source_domain": "www.pagetamil.com", "title": "தேர்தல்கள் ஆணைக்குழு Archives - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஜனாதிபதி- தேர்தல்கள் ஆணைக்குழு நாளை சந்திப்பு\nதேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்குமிடையில் நாளை (17) சந்திப்பு இடம்பெறலாமென தெரிகிறது. ஜனாதிபதியுடனான சந்திப்பிற்கு நேரம் கோரியுள்ளதாகவும், அனேகமாக நாளை சந்திப்பு இடம்பெறலாமென்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஆணைக்குழுவின்3 உறுப்பினர்களும்,...\nஓகஸ்ட் ஆரம்பத்தில் தேர்தல்: 500 பேருடன் மாவட்டம் தோறும் ஒரு பிரச்சாரக் கூட்டம்\nபொதுத்தேர்தலை எதிர்வரும் ஓகஸ்ட் ஆரம்பத்தில் நடத்த திட்டமிட்டு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும், திகதி குறித்த இறுதித் தீர்மானம் எதிர்வரும் திங்கட்கிழமை, ஆணைக்குழு கூடி முடிவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் இலக்கங்களும்...\nபுதிதாக பதிவு செய்ய 60 அரசியல் கட்சிகள் விண்ணப்பம்\nபுதிதாக பதிவு செய்வதற்கு 60 அரசியல் கட்சிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் விண்ணப்பம் செய்துள்ளன. இவை அங்கீகரிக்கப்பட்டால், இலங்கையிலுள்ள அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 120 ஆக உயரும். புதிய அரசியல் கட்சிகளை பதிவுசெய்யும் அறிவிப்பை தேர்தல்கள்...\nஆனந்தசங்கரி கடும் எதிர்ப்பு: ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் புதிய பெயரை நிராகரித்தது தேர்தல்கள் ஆணைக்குழு\nஈழமக்கள் புரட்சி விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்) தனது பெயரை மாற்ற முயன்றபோதும், அதன் முதற்கட்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன. தமிழர் ஐக்கிய முன்னணி (TUF) என தமது அமைப்பின் பெயரை மாற்ற, ஈ.பி.ஆர்.எல்.எவ் தரப்பினால்...\nஅடையாள அட்டையில்லாதவர்கள் வாக்களிப்பது எப்படி; தேர்தல்கள் ஆணைக்குழு விளக்கம்\nஆட்பதிவுத் திணைக்களம் வழங்கும் தேசிய அடையாள அட்டைக்கான தகவல்களை உறுதிப்படுத்தும் கடிதத்தை வாக்களிப்பதற்கு பயன்படுத்தலாமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள ஊடக அறிக்கையில், 2019.11.08 வரையில் தேசிய அடையாள அட்டையை...\nஎம்பிலிபிட்டிய பிரதேசசபை தலைவரை பதவிவிலக உத்தரவு\nஎம்பிலிபிட்டிய பிரதேசசபையின் தலைவர் எம்.கே அமிலவை அந்தப் பதவியிலிருந்து விலகுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பணிப்புரை விடுத்துள்ளது. இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே எம்பிலிப்பிட்டிய பிரதேச சபைத் தலைவர் பதவி...\nஒரேநாளில் ஜனாதிபதி, நாடாளுமன்ற தேர்தல்கள்: ஆணைக்குழுவுடன் மைத்திரி இரகசிய பேச்சு\nதேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், உறுப்பினர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரகசிய பேச்சு நடத்தியுள்ளார். பொதுத் தேர்தலுடன், ஜனாதிபதி தேர்தலையும் சேர்த்தே நடத்துவதற்கு வாய்ப்புள்ளதா என்பது குறித்தே அந்த பேச்சில் ஆராயப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின்...\nஎதிர்பார்க்கப்பட்டபடி தேர்தல்கள் ஆணைக்குழு முடக்கப்பட்டது\nதமிழ் பக்கம் காலையிலேயே குறிப்பிட்டபடி, தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிகள் மறு அறிவித்தல் வரை தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ள அறிவித்தல் வெளியாகியுள்ளது. அரசியலமைப்பிற்கு முரணாகவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது என்ற அபிப்பிராயத்தை கொண்டிருந்த தேர்தல்கள்...\nமைத்திரியின் வர்த்தமானிக்கு சிக்கலை கொடுக்கப் போகும் சட்டப்பிடி தேர்தல்கள் ஆணையாளரிடம்\nஅரசியலமைப்பிற்கு முரணாக நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி அழுத்தம் கொடுத்தா���், தேர்தல்கள் ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்களும் பதவி விலகுவதென தீர்மானமெடுத்துள்ளனர். நேற்று தேர்தல்கள் ஆணையாளருடன் நடந்த சந்திப்பின் போதே, இந்த முடிவை அறிவித்தனர். நாடாளுமன்றத்தை...\nஉயர்நீதிமன்றின் அனுமதியின்றி தேர்தல் நடத்த முடியாது: தேர்தல்கள் ஆணைக்குழு\nஇலங்கை உயர்நீதிமன்றின் அனுமதியின்றி தேர்தலை நடத்த முடியாதென, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இந்த தகவலை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை நாடாளுமன்றம் இன்று கலைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் வர்தமானி அறிவித்தல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/details.php?nid=20801&categ_id=12", "date_download": "2020-11-29T04:17:43Z", "digest": "sha1:26CSTTHJUA4W27NEYA2JQBU7ZI324OQE", "length": 11862, "nlines": 118, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN NEWS INDIA", "raw_content": "\n‘மன் கி பாத்’: பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் இன்று உரையாற்றுகிறார்..\nஇந்தியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டி: ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்...\n\"விவசாயிகள் புராரி மைதானத்திற்கு வந்து சேர்ந்தவுடன் பேச்சுவார்த்தை தொடங்கும்\" - உள்துறை அமைச்சர் அமித் ஷா\nடெல்லியில் 6 நாடுகளின் பிரதமர்கள் பங்கேற்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டம் இன்று தொடங்குகிறது..\nதிருவண்ணாமலை கார்த்திகை திருவிழா: மகா தீபத்தை முன்னிட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது..\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு: வாகன ஓட்டிகள் கலக்கம்\nமுக கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு..\nமக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் வரும் 30-ம் தேதி ரஜினிகாந்த் முக்கிய ஆலோசனை..\n\"மிதிவண்டி கலாச்சாரத்தை ஊக்குவிக்க வேண்டும்\" - குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வேண்டுகோள்\nதமிழகத்தில் 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு..\nதெற்கு சோமாலியாவில் நடந்த மோதலில் 18 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nசோமாலியாவில் ராணுவத்தினர் மேற்கொண்ட தேடுதல் வேட்டையின் போது நடைபெற்ற மோதலில் 18 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் ஏராளமான ஆயுதம் ஏந்திய போராளி குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் சோமாலியாவின் தெற்கு பிராந்தியத்தில் உள்ள லோயர் ஷாபெல்லின், பாரிர் நகரில் அல்-ஷபாப் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து 143வது படைப்பிரிவு கமாண்டர் அஹ்மத் ஹாசன் ஜியாத் தலைமையில் சோமாலிய தேசிய ராணுவத்தினர் அதிரடி தேடுதல் வேட்டை மேற்கொண்டனர்.\nஇந்த தேடுதல் வேட்டையின் போது அல் ஷபாப் தீவிரவாத குழுக்களுக்கும் ராணுவத்திற்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 18 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nஇதுகுறித்து கமாண்டர் அஹ்மத் ஹாசன் ஜியாத் கூறுகையில்:-\nஇந்த பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து தேடுதல் வேட்டை மேற்கொண்டோம். அப்போது தீவிரவாதிகள் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினார்கள். அதற்கு பதில் தாக்குதல் நடத்தியதில் 18 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். மேலும் சில தீவிரவாதிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.\nஇந்தத் தாக்குதலில் லோயர் ஷாபெல் பிராந்தியத்தின் அல்-ஷபாப் தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தளபதியான சிடோ நூர் அபு முஹ்சின் கொல்லப்பட்டான் என்று கூறினார்.\nசோமாலியாவின் தெற்குப் பிராந்தியத்தில் அல்-ஷபாப் தீவிரவாத குழுவினரின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த தீவிரவாத குழுவினர் கண்ணிவெடிகள் மூலம் ராணுவத்தினரை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள்.\nஇந்நிலையில் சமீபகாலமாக இந்த தீவிரவாத குழுக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் சோமாலியா அரசு கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டி: ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்...\n\"விவசாயிகள் புராரி மைதானத்திற்கு வந்து சேர்ந்தவுடன் பேச்சுவார்த்தை தொடங்கும்\" - உள்துறை அமைச்சர் அமித் ஷா\n‘மன் கி பாத்’: பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் இன்று உரையாற்றுகிறார்..\nஇந்தியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டி: ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்...\n\"விவசாயிகள் புராரி மைதானத்திற்கு வந்து சேர்ந்தவுடன் பேச்சுவார்த்தை தொடங்கும்\" - உள்துறை அமைச்சர் அமித் ஷா\nடெல்லியில் 6 நாடுகளின் பிரதமர்கள் பங்கேற்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டம் இன்று தொடங்குகிறது..\nதிருவண்ணாமலை கார்த்திகை திருவிழா: மகா தீபத்தை முன்னிட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது..\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு: வாகன ஓட்டிகள் கலக்கம்\nமுக கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு..\nமக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் வரும் 30-ம் தேதி ரஜினிகாந்த் முக்கிய ஆலோசனை..\n\"மிதிவண்டி கலாச்சாரத்தை ஊக்குவிக்க வேண்டும்\" - குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வேண்டுகோள்\nதமிழகத்தில் 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு..\nபெட்ரோல் , டீசல் விலை - சென்னை\nதங்கம் (22 காரட் ) விலை நிலவரம்\nதினமும் தியானம் செய்தால் வாழ்க்கைமுறையில் இவ்வளவு மாறுதல்களா...\nஉடலின் வெப்பத்தை தணிக்கும் மூச்சுப் பயிற்சி..\nபாரம்பரிய கலையை பறை சாற்றும் சிறுமி\nஅதிக நேரம் காதுகளில் ‘இயர்போன்’ மாட்டிக் கொண்டிருப்பவரா நீங்கள்..\nஅரிசி சாதம் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா.., அட ஆமாங்க..இத முதல்ல படிங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velichamtv.org/velicham/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F/", "date_download": "2020-11-29T04:47:04Z", "digest": "sha1:N7KL4LEVHIZLWYXRZI6IUURDIU5ZO2LG", "length": 6690, "nlines": 57, "source_domain": "www.velichamtv.org", "title": "இந்தி திணிப்பை தமிழகம் ஏற்காது. மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA | வெளிச்சம் தொலைக்காட்சி", "raw_content": "\nஇந்தி திணிப்பை தமிழகம் ஏற்காது. மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA\nIn: அண்மைச் செய்திகள், அரசியல், தமிழகம்\nகஸ்தூரிரங்கன் தலைமையிலான குழுவின் பரிந்துரைப்படி, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக் ரியா புதிய கல்வி கொள்கையை வெளியிட்டுள்ளார். இந்த புதிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தி உள்ளது பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கி விட்டிருக்கிறது. அதன்படி நாடு முழுவதும் நடுநிலை வகுப்பு முதல் மும்மொழிக் கொள்கை அமலுக்கு வருகிறது.\nஅதேபோல் இந்தி மொழி கட்டாயம் இல்லாத மாநிலங்களிலும் இனி கட்டாய பாடம் ஆகிறது இந்தி. இச்செய்தி தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. விரும்பாத மக்கள் மீது குறிப்பிட்ட ஒரு மொழியை வலிந்து திணிப்பது சரியல்லஎன்றும் புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் மொழித் திணிப்பை உருவாக்கும் மத்திய பாஜக அரசின் செயலை மனிதநேய ஜனநாயக கட்சி வன்மையாக கண்டிக்கிறது என்���ும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nநாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் இல்லை. இன்று அனைத்தும் உலகமயமாக்கப்பட்டு வரும் நிலையில் பல மொழிகளை கற்பதில் தவறில்லை. இந்தி, பிரெஞ்சு, ஜெர்மன், மான்டரீன், ஸ்பானிஷ், அரபி என பிற மொழிகளை தமிழக மக்கள் தன்னார்வத்துடன் கற்பதை வரவேற்கிறோம். ஆனால், இதை சட்டப்பூர்வமாக்குது தான் கிளர்ச்சிகள் உருவாகிறது.\nஒரு மாநில மக்கள் அதை மொழி ஆக்ரமிப்பாக கருதும் போது, மத்திu அரசு , தன் பலத்தோடு அதை திணிக்க நினைப்பது முறையல்ல. தமிழகத்தில் இரு மொழி கொள்கையே பின்பற்றப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு. திரு .செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்திருக்கிறார். இது ஆறுதல் அளிக்கிறது.\nஇவ்விஷயத்தில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும். தமிழக மக்களின் மனநிலைக்கு எதிராக இருமொழி கொள்கை விஷயத்தில் மாற்றங்களை செய்ய முற்பட வேண்டாம் என மத்திய அரசை வலியுறுத்திக் தனது கோரிக்கையை முன்வைத்துள்ளார்.\nPrevious Post: தமிழகத்தின் இருமொழிக் கொள்கைக்கு வேட்டு தமிழர்களின் உரிமையைப் பறிக்க மோடி யார் தமிழர்களின் உரிமையைப் பறிக்க மோடி யார் – தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன்\nNext Post: இன்று மாலை முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும்: இசைஞானி இளையராஜா\nவெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://neerodai.com/mahes-priya-wedding/", "date_download": "2020-11-29T04:36:22Z", "digest": "sha1:57S5WX7WG7OWTAGTJGNGMNDZEJJE4QDC", "length": 15460, "nlines": 251, "source_domain": "neerodai.com", "title": "Mahes priya wedding | நீரோடை மகேஷ் திருமண நாள் - Neerodai", "raw_content": "\nஉடல் நலம் – ஆரோக்கியம்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஉடல் நலம் – ஆரோக்கியம்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nநீரோடை மகேஷ்-பிரியா திருமண நாள்\nஏழு ஆண்டுகளை நிறைவு செய்யும் உங்கள் நீரோடை மகேஷ் பிரியா திருமண நாள். மனையாளுக்காக எழுதிய வரிகள் இதோ \nசிரம் நீட்டி முடிச்சுகள் வாங்கி,\nகரம் பிடித்து அக்னி சுற்றி,\nவரம் என வந்த வசந்தமே\nஎந்தன் கற்பனை நிழல் நிஜமானது\nநிழலுக்கு என் கட்சி நீயோ.\nஎழுத்தில் பிரபஞ்சம் வெல்ல வல்லமை தந்தாய்,\nகைப்பற்றி இல்லாள் இல்லம் புகுந்த நாளிது,\nசெல்லதுணைவிக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்..\nஉன�� மௌனங்கள் சிந்திக்கத் தொடங்கி விட்டால்\nபிரிவில் மரணம் கண்ணீருக்கு போட்டியாய்\nமிகவும் அருமை இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் இன்பம் நிறையட்டும்\nஇனிய மணநாள் வாழ்த்துகள்… இன்றுபோல் என்றும் மாறா அன்புடன்…\nபல்லாயிரம் ஆண்டுகள் வாழ்க எல்லா வளமும் பெற்று\nஉங்களின் துணைவியின் மீது கொண்ட அன்பு அதன் வரிகளில் தெரிகிறது. வாழ்த்துகளுடன்…\nமனம் நிறைந்தவருக்கு , வள்ளுவன் மனைமாட்சி கூறுவதிங்கே:\nஇல்லதுஎன் இல்லவள் மாண்பானால் உள்ளது என்\nஇறைமாட்சியுடன், புவியில் இணைந்து வாழ,\nஎல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன். இறைவனடீ வேண்டுகிறேன்.\n‘பிரிய’மான மனையாளுடன் எல்லா நலங்களும், எல்லா வளங்களுடன் பெற்று நீடூழி வாழ நீரோடையோடு பயணிக்கும் அன்பர்கள்அனைவர் சார்பிலும் வாழ்த்துகிறேன்.\nவாழ்த்துக்கள் பகிர்ந்த அனைத்து நீரோடை சொந்தங்களுக்கும் மகேஷ் பிரியா சார்பில் நன்றியும் அன்பும்..\nவாழ்த்துக்கள் . பல்லாண்டு வாழ உளமாற வாழ்த்துகிறே்ன்\nஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அண்ணா..\nNext story என் மின்மினி (கதை பாகம் – 19)\nPrevious story தமிழாற்றுப்படை – புத்தக விமர்சனம்\nநீரோடையுடன் நட்சத்திரப்படி பிறந்தநாளை கொண்டாட துவங்குங்கள்\nநீரோடையில் தங்கள் பதிவுகளை வெளியிட, ஜோதிட ஆலோசனைகள் பெற, எங்களுடன் வாட்சாப்பில் கலந்துரையாட..\nவார ராசிபலன் கார்த்திகை 14 – கார்த்திகை 20\nகுடைக்குள் மழை சலீம் கவிதைகள்\nகாதலுடன் | கண்ணீர் துளிகள் | கவிதைகள் தொகுப்பு – 25\nகாஞ்சி மஹா பெரியவா அருளுரை\nஎன் மின்மினி (கதை பாகம் – 30)\nபாரதியின் இறுதி காலம் – நூல் விமர்சனம்\nவார ராசிபலன் கார்த்திகை 07 – கார்த்திகை 13\nநரகத்தின் வாயிலில் கிடைத்த சொர்க்கம் – சிறுகதை\nநூல் விமர்சனம் – கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்\nஜபம் (வழிபாடு) செய்தால் என்ன கிடைக்கும்\nபொது கவிதைகள் தொகுப்பு – 3\nவிவாக (ம்) ரத்து…. (குட்டி கதை)\nநீரோடை மகேஷ்-பிரியா திருமண நாள்\nஎல்லாம் மறந்தேன் உன்னை தவிர\nஅம்மா கவிதை – அடுத்த பிறவி எதற்கு\nவாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.. 🙏🙏\nகாதல் ஏக்கத்தை வெளிப்படுத்தும் அற்புத வரிகள் ..அவர்கள் கனவு நீண்டிருக்கக் கூடாதா என்று தோன்றுகிறது...\nஅருமை.... வாழ்த்துகள் கவிஞருக்கு.... நீரோடைக்கு வரேவேற்கிறோம்.....\nஅருமை.. வாழ்த்து���ள் அனைத்து கவிஞர்களுக்கும்....\nஉன் கவிதை உணர்வில் கலந்த என் ரசனை உன் காதல் வரிகளில் வழி தேடி...\nஉன் கவிதை உணர்வில் கலந்த என் ரசனை உன் காதல் வரிகளில் வழி தேடி...\nமுதல் பெயர் (First name)\nகடைசி பெயர் (Last name)\nநீரோடையில் எழுத நினைப்பவர்கள் தொடர்புகொள்ள\nPriyaprabhu on காதலுடன் | கண்ணீர் துளிகள் | கவிதைகள் தொகுப்பு – 25\nRajakumari on குடைக்குள் மழை சலீம் கவிதைகள்\nதி.வள்ளி on குடைக்குள் மழை சலீம் கவிதைகள்\nKavi devika on குடைக்குள் மழை சலீம் கவிதைகள்\nKavi devika on காதலுடன் | கண்ணீர் துளிகள் | கவிதைகள் தொகுப்பு – 25\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paativaithiyam.in/health_food_videos/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B3/", "date_download": "2020-11-29T04:25:52Z", "digest": "sha1:AMXISVHZCAZOOY64NRPQYFOFG6ZFSFDP", "length": 5612, "nlines": 57, "source_domain": "paativaithiyam.in", "title": "டெங்கு / பன்றி காய்ச்சலிளிருந்து விடுபட பாட்டி சொல்லைத் தட்டாதே tips on dengue swine fever | பாட்டி வைத்தியம்", "raw_content": "\nஉங்கள் வீட்டு இயற்கை ஆலோசகர்\nசீயக்காய் தூள் 200 g- seeyakai powder பாட்டி வைத்தியம்\nநீரிழிவு நிவாரணி பொடி – சர்க்கரை நோய் மருந்து 200gm Diabetes Cure siddha powder diabetes\nமூலிகை குளியல் பொடி 200g Herbal Bath Power\nடெங்கு / பன்றி காய்ச்சலிளிருந்து விடுபட பாட்டி சொல்லைத் தட்டாதே tips on dengue swine fever\nடெங்கு / பன்றி காய்ச்சலிளிருந்து விடுபட பாட்டி சொல்லைத் தட்டாதே tips on dengue swine fever\nடெங்கு / பன்றி காய்ச்சலிளிருந்து விடுபட பாட்டி சொல்லைத் தட்டாதே tips on dengue swine fever\nவிற்பனை பொருட்கள் – Products\nசீயக்காய் தூள் 200 g- seeyakai powder பாட்டி வைத்தியம் ₹200.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2020-11-29T04:21:22Z", "digest": "sha1:ZX3RPLTNH3I2JSPXHF725FMHQL3JWBMP", "length": 3114, "nlines": 30, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஜான் ஹார்கொம்ப் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஜான் ஹார்கொம்ப் ( John Harcombe , பிறப்பு: மார்ச்சு 13 1883, இறப்பு: சூலை 19 1954), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஏழு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1905-1919 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஜான் ஹார்கொம்ப் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகத�� நவம்பர் 27, 2011.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 04:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.livechennai.com/category/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-11-29T04:06:32Z", "digest": "sha1:J3264BDYIGHN2DOQGOYM6SODTTO6SCIZ", "length": 11728, "nlines": 111, "source_domain": "tamil.livechennai.com", "title": "ரயில்வே செய்தி Archives - Live chennai tamil", "raw_content": "\nதயார் நிலையில் சென்னை மாநகராட்சியில் 169 நிவாரண மையங்கள்\nகார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு மகா தீபம் ஏற்றும் மலையில் எஸ்பி ஆய்வு\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திைக தீபத்திருவிழா கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடத்த முடிவு\n24 அக்டோபர் 2020 – உலக போலியோ தினம்\nஅரிய திருச்செந்தூர் முருகர் படம் இலவசமாக பெற்றிட\nஅடுப்பில்லா சமையல்: புட்டிங் (BANANA PUDDING)\nசென்னையில் இன்றைய மின்தடை (05.08.2020)\nசென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன\nசென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன\nவிரைவில் அதிகாலை 4.30 மணி முதல் சென்னை மெட்ரோ ரெயில் சேவை\nசென்னை: சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயிலுக்கு பயணிகள் வருகை அதிகரித்து வரும் நிலையில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் சேவையை அதிகரிக்க இருப்பதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது....\nமெட்ரோ ரெயில் சேவை நேரம் நீட்டிப்பு காலை 4.30 முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படுகிறது\nசென்னை: சென்னையில் வண்ணாரப்பேட்டை – விமானநிலையம், சென்டிரல் – பரங்கிமலை வரை 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் காலை 6 மணி முதல் இரவு...\nதிருவாரூர்-பட்டுக்கோட்டை அகல ரயில் பாதை தயார்: விரைவில் ரயில் சேவை\nதிருவாரூர் – பட்டுக்கோட்டை அகல ரயில் பாதையில் சோதனை ஓட்டம் (மார்ச் 29) வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இந்த சோதனை ஓட்டத்துக்குப் பிறகு விரைவில் ரயில் சேவை தொடங்கவுள்ளதால் அப்பகுதி மக்கள்...\nராயபுரம்-சென்னை கடற்கரை யார்டில் பராமரிப்பு பணி: மார்ச் 30 வரை ரயில் சேவையில் மாற்றம்\nராயபுரம் மற்றும் சென்னை கடற்கரை யார்டில் பராமரிப்பு பணி நடப்பதால், மார்ச் 30-ஆம் தேதிவரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மார்ச் 28 முதல் மார்ச் 30-ஆம் தேதி வரை...\nஐ.பி.எல். கிரிக்கெட்: கூடுதல் மின்சார ரயில் சேவை\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, சென்னை கடற்கரை-வேளச்சேரி பிரிவில் மார்ச் 23, 31 ஆகிய தேதிகளில் கூடுதல் மின்சார ரயில் சேவை...\nதிருச்சி வழியாக கோடை கால சிறப்பு ரயில்கள் இயக்கம்\nதிருச்சி வழியாக சென்னையில் இருந்து நாகர்கோவில், தூத்துக்குடிக்கு கோடை கால சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு: தாம்பரம்-நாகர்கோவில் கோடை கால சிறப்பு...\nஇன்று மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.\nவிழுப்புரத்தில் இருந்து கடலூர் துறைமுகம் சந்திப்பு ரயில் நிலையம் வரை மின் ரயில் பாதைப் பணிகள் நிறைவடைந்த நிலையில், வெள்ளிக்கிழமை சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. சென்னை – திருச்சி மெயின்கார்டு...\nஅரக்கோணத்தில் சிக்னல் பணிகள் ஏப். 4 முதல் ரயில் சேவைகளில் மாற்றங்கள்\nஅரக்கோணம் – தக்கோலம் புதிய பாதையில் சிக்னல் மற்றும் பொறியியல் பணிகள் மேற்கொள்வதாலும், மெயின் லைனில் தண்டவாளங்களை இணைக்கும் பணிகள் காரணமாகவும் சென்னை – ஜோலார்பேட்டை வழித்தடத்தில், வரும் ஏப்ரல்...\nசென்னை-தூத்துக்குடிக்கு சிறப்புக் கட்டண ரயில்\nரயில் பயணிகளின் வசதிக்காக, சென்னையில் இருந்து தூத்துக்குடி, திருநெல்வேலிக்கு சிறப்புக் கட்டண ரயில்கள் இயக்கப்படவுள்ளன. சென்னை-தூத்துக்குடி: சென்னை எழும்பூரில் இருந்து ஜூன் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில்...\nசென்னை கடற்கரை – வேளச்சேரிக்கு வரும் பறக்கும் ரயில் சேவை 17-ம் தேதி 6 மணி நேரம் ரத்து\nதெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை கடற்கரை – வேளச்சேரி வழித்தடத்தில் வரும் 17-ம்தேதி பராமரிப்பு பணி நடக்கவுள்ளது. அதன்படி, சென்னை கடற்கரை – வேளச்சேரிக்கு வரும் 17-ம்...\nபால் பொருட்கள் விலை நிலவரம்\nநறுமண பொருட்கள் விலை நிலவரம்\nதங்கம் விலை நிலவரம் சென்னை\nவெள்ளி விலை நிலவரம் சென்னை\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா : மலை உச்சிக்கு தீப கொப்பறை எடுத்து செல்லப்பட்டது\nதிருவண்ணாமலை நகரத்திற்கு வெளியூரிலிருந்து வரும் பக்த��்களுக்கு தடை\nதயார் நிலையில் சென்னை மாநகராட்சியில் 169 நிவாரண மையங்கள்\nசெம்பரம்பாக்கம் ஏரி இன்று(நவ.,25) நண்பகல் 12 மணிக்கு திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது\nவாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்\nதிருவண்ணாமலை மாவட்டத்தின் 21-வது ஆட்சியராக சந்தீப் நந்தூரி பொறுப்பேற்பு\nமகாத்ரியா உடன் ஒரு நிமிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/tag/abuse/", "date_download": "2020-11-29T05:31:28Z", "digest": "sha1:COHMDDES6D7GEYSFMIAR6J5XOZJKHHV7", "length": 4546, "nlines": 105, "source_domain": "www.colombotamil.lk", "title": "Abuse Archives | ColomboTamil.lk", "raw_content": "\nநிவர் புயல்; தற்காலிமாக தீர்ந்த நீர் தட்டுப்பாடு: அடுத்து என்ன\nஇந்த ராசிக்காரர்கள் கொஞ்சம் சிரமத்தை சந்திக்க நேரிடுமாம்…\nநேற்றும் இரண்டு கொரோனா மரணங்கள்- மரண எண்ணிக்கை 109ஆக உயர்வு\nதனிமைப்படுத்தில் இருந்து நாளை விடுவிக்கப்படவுள்ள பகுதிகள்; முழுமையான விவரம்\nஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு\nஶ்ரீலங்கா அமரபுர ராமன்ஞ சாமகீ மஹா சங்க சபாவ\n“2 முறை பாலியல் துன்புறுத்தல்” – நடிகை சமீரா ரெட்டி\nபொலிவுட்டில் இரண்டு முறை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக நடிகை சமீரா ரெட்டி தெரிவித்துள்ளார். தமிழில் வாரணம் ஆயிரம், அசல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள சமீரா…\nவிஜய் அவர் வீட்டில் எப்படி இருப்பார் தெரியுமா பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ\nமீண்டும் தமிழுக்கு வந்த ஆசிஷ் வித்யார்த்தி\nசிகிச்சைக்கு உதவி கேட்ட பிரபல நடிகர் பரிதாப மரணம்\nபிரபல ஹீரோ வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த நயன்தாரா\nமினுமினுக்கும் மூக்குத்தி..தமிழ் நடிகைகளின் நியூ சேலஞ்ச்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Gallery_Detail.asp?Nid=16497&page=1", "date_download": "2020-11-29T05:25:37Z", "digest": "sha1:FFEAOHVVMXKZM6WI7M4WW2HPCL5MU4J2", "length": 9728, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Massacre at Thiruchendur beach: Murugapperuman killed Singamukasuran with a sword .. !!|திருச்செந்தூர் கடற்கரையில் கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹாரம்: சிங்கமுகாசூரனை வேல் கொண்டு வதம் செய்தார் முருகப்பெருமான்..!!", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nபரவலாக மழை பெய்தும் வறண்டு காணப்படும் ஏரி\nசத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த குண்டுவெடிப்பில் மத்திய ரிசர்வ் போலீஸ் ' கோப்ரா ' அதிரடிப்படை அதிகாரி உயிரிழப்பு\nதோவாளை மலர் சந்தைய���ல் ரூ.600-க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ தற்போது ரூ.1,000-க்கு விற்பனை\nபட்டியலினத்தவர், பழங்குடியினர் கல்விகற்கக் கூடாது என்பதே பாஜகவின் இலக்கு: ராகுல் காந்தி கருத்து\nமலை மேல் முளைத்த ஜோதி\nமகர ஜோதியாய் ஒளிரும் அய்யன்\nதிருச்செந்தூர் கடற்கரையில் கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹாரம்: சிங்கமுகாசூரனை வேல் கொண்டு வதம் செய்தார் முருகப்பெருமான்..\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரலாற்றிலேயே முதல் முறையாக பக்தர்கள் இன்றி நடைபெற்றது. யானை முகம் தாரகாசூரனை வதம் செய்தார் ஜெயந்திநாதர். சிங்கமுகாசூரனை வேல் கொண்டு வதம் செய்தார் முருகப்பெருமான். சூரனுக்கும் ஜெயந்திநாதருக்கும் இடையே போர் நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி விழா கடந்த 15ம்தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், பக்தர்கள் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள், அரசியல் கட்சிகளின் வலியுறுத்தலை அடுத்து இன்று கோயில் அருகே கடற்கரை முகப்பு பகுதியிலேயே நடத்தப்பட்டது. முதலில் சிங்கமுகனையும் அடுத்தது தாரகாசுரனையும், இறுதியாக சூரபத்மனையும் முருகப்பெருமான் வதம் செய்தார். கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. பக்தர்கள் வருகையை தடுக்கும் வகையில், 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு த���ரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Raj-Babbar-cant-help-Congress-in-Uttar-Pradesh-polls", "date_download": "2020-11-29T05:05:37Z", "digest": "sha1:ZUB7OFYQBMLWT6ICJZDERB3ABZ6WQKZD", "length": 8505, "nlines": 149, "source_domain": "chennaipatrika.com", "title": "Raj Babbar can't help Congress in Uttar Pradesh polls - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் மற்ற வேட்பாளர்கள் பெற்ற...\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையை...\nகோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பு - நவ., 28-ல் ஆய்வு...\nடெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதுப்பிக்கப்பட்ட...\nவட மாநிலங்களில் களைகட்டிய சாத்பூஜை கொண்டாட்டம்\nகேரள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க.வின்...\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக மருத்துவ...\nஒட்டன்சத்திரம் அருகில் குளத்தில் மூழ்கி சிறுமி...\nபுதுச்சேரியில் நவ.,28 வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n6 பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nஎஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியில் இரண்டு மாணவர்கள் மனச்சோர்வின்...\nஎஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியில் இரண்டு மாணவர்கள் மனச்சோர்வின் காரணமாக மரணம்.........\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக மருத்துவ நிபுணர் குழுவுடன்...\nஒட்டன்சத்திரம் அருகில் குளத்தில் மூழ்கி சிறுமி பலி\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையை...\nகோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பு - நவ., 28-ல் ஆய்வு செய்கிறார்...\nபுயலால் நிறுத்தப்பட்ட பேருந்து, மெட்ரோ சேவைகள் மீண்டும்...\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக மருத்துவ நிபுணர் குழுவுடன்...\nஒட்டன்சத்திரம் அருகில் குளத்தில் மூழ்கி சிறுமி பலி\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையை...\nகோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பு - நவ., 28-ல் ஆய்வு செய்கிறார்...\nபுயலால் நிறுத்தப்பட்ட பேருந்து, மெட்ரோ சேவைகள் மீண்டும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=mmhss", "date_download": "2020-11-29T04:54:25Z", "digest": "sha1:S4ZR3UZIHI3UE3KU5KL4H3ZLYQNXMTEL", "length": 12857, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 29 நவம்பர் 2020 | துல்ஹஜ் 486, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:16 உதயம் 17:15\nமறைவு 17:56 மறைவு 05:14\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nமுஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி நிறுவனர் காலமானார் இன்று 16.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 16.00 மணிக்கு நல்லடக்கம் திரளானோர் பங்கேற்பு\nநகரின் 5 பள்ளிக்கூடங்கள் கல்விக்கட்டண நிர்ணயம் செய்ய தமது வரவு – செலவு விபரங்களை அரசிடம் சமர்ப்பிக்கவில்லை “நடப்பது என்ன” குழுமம் பொதுநல அறிக்கை\nகாயல்பட்டினம் தைக்கா தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களின் பங்களிப்பில், 2018 ஜுலை மாத ‘றெக்கை’ சிறார் இதழ் வெளியீடு\nதூ-டி அகில இந்திய வானொலியில் மூத்த எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரானின் நேர்காணல் ஒலிபரப்பு காலம் & அலைவரிசை விபரங்கள் காலம் & அலைவரிசை விபரங்கள்\nஜுன் 18, 19, 20 தேதிகளில் முதலாவது காயல் புத்தகக் கண்காட்சி காயலர்களுக்கு அழைப்பு\nஎஞ்சிய பள்ளிக்கூடங்களுக்கான அரசு கல்விக் கட்டண நிர்ணயம் இரு வாரங்களில் வெளியாகும் “நடப்பது என்ன” குழுமத்திடம் கல்விக் கட்டண நிர்ணயக் குழு தகவல்\nகாயல்பட்டினத்திலுள்ள தனியார் பள்ளிகளு��்கான – அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணம் குறித்து, “நடப்பது என்ன” குழுமம் சார்பில் விழிப்புணர்வுப் பிரசுரம் வெளியீடு” குழுமம் சார்பில் விழிப்புணர்வுப் பிரசுரம் வெளியீடு\nநகரின் 6 பள்ளிக்கூடங்களுக்கான கல்விக் கட்டணம் இன்னும் வெளியிடப்படவில்லை “நடப்பது என்ன\nபயின்றோர் பேரவையில் இணைந்திட முன்னாள் மாணவர்களுக்கு முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி அழைப்பு\n8 வட்டார பள்ளிகளின் மாணவர்கள் பங்கேற்ற கலை-இலக்கியப் போட்டிகள் & கலை-அறிவியல் கண்காட்சி முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/117175/news/117175.html", "date_download": "2020-11-29T03:51:57Z", "digest": "sha1:3JTETJREWTLBYEQVY42VC3WWB7VTN5L3", "length": 5633, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "வயோதிப பெண் கழுத்து வெட்டி கொலை…!! : நிதர்சனம்", "raw_content": "\nவயோதிப பெண் கழுத்து வெட்டி கொலை…\nயாழ்.உடுப்பிட்டி பகுதியில் ஆறு பிள்ளைகள் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் கணவருடன் வசித்து வந்த வயோதிப பெண் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கழுத்து வெட்டி கொலை செய்யப்பட்டு உள்ளார்.\nஉடுப்பிட்டியை சேர்ந்த சுப்பிரமணியம் அசுபதி (வயது 70) என்பவரே அவ்வாறு கழுத்து வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.\nநேற்றைய தினம் இரவு உணவினை உட்கொண்ட பின்னர் கை கழுவுவதற்காக வீட்டின் பின் புறமுள்ள குளியல்அறைக்கு சென்ற போது , குளியல் அறைக்குள் மறைந்திருந்த இனம் தெரியாத நபரொருவர் வயோதிப பெண்ணின் கழுத்தை வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளார்.\nகழுத்து வெட்டப்பட்ட நிலையில் அபயக்குரல் எழுப��பியவாறு வீட்டுக்குள் ஓடிவந்த வயோதிப பெண் வீட்டினுள் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிசார் முன்னெடுத்து வருகின்றார்கள்.\nபாரிஸில் வளர்ந்த ரொனி பிளிங்கென் அமெரிக்க இராஜாங்கச் செயலராகிறார்\nPami-அ கல்யாணம் பண்றப்ப மூட்டை தூக்குனேன்\nYOUTUBE-ல் என் மாத வருமானம் இதுதான்\nYOUTUBE-ல் இருந்து இவ்வளவு காசா… ரகசியத்தை வெளியிட்ட மைக்செட் ஸ்ரீராம் ரகசியத்தை வெளியிட்ட மைக்செட் ஸ்ரீராம்\nMic Set Sriram ஐ கதற கதற அழ வைத்த நபர்கள்\nவயிற்று வலிக்கு கிரைப் வாட்டர் கொடுப்பது சரியா\nபெண்கள், ஆண்களைவிட அதிக எண்ணிக்கையில் தேர்வில் தேறுகிறார்களே, ஏதாவது விசேஷக் காரணம் உண்டோ\nபெண்கள் கவர்ச்சியாக இருந்தும், ஏன் அழகு சாதனங்களைப் பெரிதும் விரும்புகிறார்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/11/raththa-sarithiram-2-trailer-creates.html", "date_download": "2020-11-29T03:46:12Z", "digest": "sha1:RXUCFVCX5FKY62SVSQUY4WQ6K2U4WO5J", "length": 10037, "nlines": 95, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> சூர்யாவின் இந்தி மாஸ்டர் ஜோதிகா. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > சூர்யாவின் இந்தி மாஸ்டர் ஜோதிகா.\n> சூர்யாவின் இந்தி மாஸ்டர் ஜோதிகா.\nரத்த ச‌ரித்திரம் முதல் பாகம் இந்தியில் வெளியாகி மிகச் சுமாராகப் போகிறது. பல இடங்களில் படத்தை தூக்கிவிட்டனர்.\nமுதல் பாகத்தை ரசிகர்கள் கை கழுவினாலும் இரண்டாம் பாகத்தைப் பார்க்க ஆவலாக உள்ளனர். காரணம் முதல் பாகத்தின் இறுதியில் காட்டப்பட்ட இரண்டாம் பாகத்துக்கான ட்ரெய்லர். இந்த ட்ரெய்ல‌ரில் முழுக்க முழுக்க ஆக்கிரமித்திருந்தவர் சிக்ஸ்பேக் சூர்யா.\nஆம், இரண்டாம் பாகத்தில் சூர்யா பிரதானமாக வருகிறார். சூர்யாவின் ஆக்ரோஷமான நடிப்பைப் பார்த்த பாலிவுட் முன்னணி நடிகர்களே படம் பார்க்கும் ஆசையில் இருக்கிறார்கள் என்றால் ரசிகர்களைப் பற்றி என்ன கூறுவது\nஇந்திப் படத்துக்கு சூர்யாவே டப்பிங் பேசினார் என்றும் சூர்யாவின் இந்தி மாஸ்டர் அவரது மனைவி ஜோதிகா என்றும் முன்பே குறிப்பிட்டிருந்தோம். அதனை சமீபத்தில் நடந்த ‌விழாவொன்றில் சூர்யாவும் உறுதி செய்திருக்கிறார்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\n> விண்ணைத்தாண்டி வருவாயா - இரண்டாவது விழா\nவிண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இரண்டு பாடல்களை ஒளிபரப்புவார்கள், பார்த்து ரசிக்கலாம் என்று காத்திருந்தவர்களுக்கு ...\n> பாரம்பரிய சித்த மருத்துவர்களை தெரிந்து கொள்வோம்\nசித்தர்களின் ஆசி பெற்று குருவின் அருள் பெற்று சித்த வைத்தியம் செய்து வரும் மருத்துவர்களின் கருத்தரங்கு 2009 மார்ச் 8,9,10 தேதிகளில் தர்மா ம...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\n> தென்னிந்தியாவின் காஸ்ட்லி நடிகை - இலியானா.\nதென்னிந்தியாவின் காஸ்ட்லி நடிகை யார் த்‌‌ரிஷா, நயன்தாரா, அசின் ஆகியோர் போட்டியில் இருந்தாலும் அவர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை...\n> நித்யானந்தர்ரிடம் மாட்டாத விஜய்\nகதவைத்திற காற்று வரட்டும் என பத்தி‌ரிகையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார் நித்யானந்தர். பக்தர்களில் ஒரு பாவி திறந்த கதவு வழியாக நித்யா...\n> விண்டோஸை வேகப்படுத்த 20 வழிகள்\nவிண்டோஸ் 95, 98, 2000, எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 எனப் பல நிலைகளில் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை மைக்ரோசாப்ட் தந்தாலும், அவை இயங்கும் வேகம் இன்ன...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்து���் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/09/13/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/56839/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-13-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-2996-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-26-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-3195-1", "date_download": "2020-11-29T04:43:54Z", "digest": "sha1:4MXLFPDOZKLA4BFH3SAICPBDAT3J2SIZ", "length": 30067, "nlines": 563, "source_domain": "www.thinakaran.lk", "title": "மேலும் 13 பேர் குணமடைவு: 2,996; நேற்று 26 பேர் அடையாளம்: 3,195 | தினகரன்", "raw_content": "\nHome மேலும் 13 பேர் குணமடைவு: 2,996; நேற்று 26 பேர் அடையாளம்: 3,195\nமேலும் 13 பேர் குணமடைவு: 2,996; நேற்று 26 பேர் அடையாளம்: 3,195\n- தற்போது சிகிச்சையில் 187 பேர்\n- நேற்று கட்டாரிலிருந்து 22, குவைத்திலிருந்து 2, அமீரகத்திலிருந்து 1, இந்தியாவிலிருந்து 1 ஆகிய 26 பேர் அடையாளம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 13 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் குணமடைந்துள்ளனர்.\nநேற்றையதினம் (12) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 26 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்று (13) முற்பகல் 10.00 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக, அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,169 இலிருந்து 3,195 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,983 இலிருந்து 2,996 ஆக அதிகரித்துள்ளது.\nநேற்று (12) நேற்று கட்டாரிலிருந்து வந்த 22, குவைத்திலிருந்து வந்த 2, அமீரகத்திலிருந்து வந்த ஒருவர்(1), இந்தியாவிலிருந்து வந்த ஒருவர்(1) ஆகிய 26 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதற்கமைய, இன்றையதினமும் (13) இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான எவரும் அடையாளம் காணப்படவில்லை என்பதோடு, 13 பேர் குணமடைந்துள்ளனர்.\nஇதேவேளை அடையாளம் காணப்பட்ட 3,195 தொற்றாளர்களில், வெளிநாட்டவர் 47 பேர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்த இலங்கையர் 1,235 பேர் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து வந்த 1,282 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடற்படை (906) மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 950 பேர், கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் 596 பேர் உள்ளிட்ட அம்மையத்துடன் தொடர்புடைய 650 பேர் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 313 ���ேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஅந்த வகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 3,195 பேரில் தற்போது 187 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 2,996 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் இது வரை 12 பேர் மரணமடைந்துள்ளனர்.\nஇதேவேளை, மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 49 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.\nநேற்று அடையாளம் - 26\nஇன்று அடையாளம் - 00\nஇன்று குணமடைவு - 13\nஓகஸ்ட் 23 - ஒருவர் (12)\nஜூன் 01 - ஒருவர் (11)\nமே 25 - ஒருவர் (10)\nமே 05 - ஒருவர் (09)\nமே 04 - ஒருவர் (08)\nஏப்ரல் 08 - ஒருவர் (07)\nஏப்ரல் 07 - ஒருவர் (06)\nஏப்ரல் 04 - ஒருவர் (05)\nஏப்ரல் 02 - ஒருவர் (04)\nஏப்ரல் 01 - ஒருவர் (03)\nமார்ச் 30 - ஒருவர் (02)\nமார்ச் 28 - ஒருவர் (01)\nசெப்டெம்பர் 13 - 13 பேர் (2,996)\nசெப்டெம்பர் 12 - 14 பேர் (2,983)\nசெப்டெம்பர் 11 - 14 பேர் (2,969)\nசெப்டெம்பர் 10 - 09 பேர் (2,955)\nசெப்டெம்பர் 09 - 11 பேர் (2,946)\nசெப்டெம்பர் 08 - ஒருவர் (2,935)\nசெப்டெம்பர் 07 - ஒருவர் (2,926)\nசெப்டெம்பர் 06 - 07 பேர் (2,925)\nசெப்டெம்பர் 05 - 11 பேர் (2,918)\nசெப்டெம்பர் 04 - 18 பேர் (2,907)\nசெப்டெம்பர் 03 - 06 பேர் (2,889)\nசெப்டெம்பர் 02 - 04 பேர் (2,883)\nசெப்டெம்பர் 01 - 11 பேர் (2,879)\nஜூலை 12 - ஒருவர் (1,981)\nஜூலை 10 - ஒருவர் (1,980)\nஏப்ரல் 30 - 18 பேர் (154)\nஏப்ரல் 29 - 02 பேர் (136)\nஏப்ரல் 28 - 08 பேர் (134)\nஏப்ரல் 27 - 06 பேர் (126)\nஏப்ரல் 26 - 02 பேர் (120)\nஏப்ரல் 25 - 09 பேர் (118)\nஏப்ரல் 24 - 02 பேர் (109)\nஏப்ரல் 23 - 02 பேர் (107)\nஏப்ரல் 22 - 03 பேர் (105)\nஏப்ரல் 21 - 04 பேர் (102)\nஏப்ரல் 20 - 02 பேர் (98)\nஏப்ரல் 19 - 10 பேர் (96)\nஏப்ரல் 18 - 09 பேர் (86)\nஏப்ரல் 17 - 09 பேர் (77)\nஏப்ரல் 16 - 05 பேர் (68)\nஏப்ரல் 15 - 02 பேர் (63)\nஏப்ரல் 14 - 05 பேர் (61)\nஏப்ரல் 13 - 00 பேர் (56)\nஏப்ரல் 12 - 02 பேர் (56)\nஏப்ரல் 11 - 00 பேர் (54)\nஏப்ரல் 10 - 05 பேர் (54)\nஏப்ரல் 09 - 05 பேர் (49)\nஏப்ரல் 08 - 02 பேர் (44)\nஏப்ரல் 07 - 04 பேர் (42)\nஏப்ரல் 06 - 05 பேர் (38)\nஏப்ரல் 05 - 06 பேர் (33)\nஏப்ரல் 04 - 03 பேர் (27)\nஏப்ரல் 03 - 03 பேர் (24)\nஏப்ரல் 02 - 00 பேர் (21)\nஏப்ரல் 01 - 04 பேர் (21)\nமார்ச் 31 - 03 பேர் (17)\nமார்ச் 30 - 03 பேர் (14)\nமார்ச் 29 - 02 பேர் (11)\nமார்ச் 28 - 02 பேர் (09)\nமார்ச் 27 - ஒருவர் (07)\nமார்ச் 26 - 03 பேர் (06)\nமார்ச் 25 - ஒருவர் (03)\nமார்ச் 24 - 00 பேர் (02)\nமார்ச் 23 - ஒருவர் (02)\nபெப் 19 - 01 (சீனப் பெண்)\nகொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை - 3,195\nசெப்டெம்பர் 12 - 26 பேர் (3,195)\nசெப்டெம்பர் 11 - 14 பேர் (3,169)\nசெப்டெம்பர் 10 - 08 பேர் (3,155)\nசெப்டெம்பர் 09 - 07 ப��ர் (3,147)\nசெப்டெம்பர் 08 - 17 பேர் (3,140)\nசெப்டெம்பர் 07 - 00 பேர் (3,123)\nசெப்டெம்பர் 06 - 02 பேர் (3,123)\nசெப்டெம்பர் 05 - 06 பேர் (3,121)\nசெப்டெம்பர் 04 - 04 பேர் (3,115)\nசெப்டெம்பர் 03 - 10 பேர் (3,111)\nசெப்டெம்பர் 02 - 09 பேர் (3,101)\nசெப்டெம்பர் 01 - 43 பேர் (3,092)\nஓகஸ்ட் 13 - ஒருவர் (2,882)\nஓகஸ்ட் 12 - ஒருவர் (2,881)\nஜூலை 31 - ஒருவர் (2,815)\nஜூலை 29 - ஒருவர் (2,811)\nஜூலை 23 - ஒருவர் (2,753)\nஜூலை 06 - ஒருவர் (2,077)\nஏப்ரல் 30 - 16 பேர் (665)\nஏப்ரல் 29 - 30 பேர் (649)\nஏப்ரல் 28 - 31 பேர் (619)\nஏப்ரல் 27 - 65 பேர் (588)\nஏப்ரல் 26 - 63 பேர் (523)\nஏப்ரல் 25 - 40 பேர் (460)\nஏப்ரல் 24 - 52 பேர் (420)\nஏப்ரல் 23 - 38 பேர் (368)\nஏப்ரல் 22 - 20 பேர் (330)\nஏப்ரல் 21 - 06 பேர் (310)\nஏப்ரல் 20 - 33 பேர் (304)\nஏப்ரல் 19 - 17 பேர் (271)\nஏப்ரல் 18 - 10 பேர் (254)\nஏப்ரல் 17 - 06 பேர் (244)\nஏப்ரல் 16 - 00 பேர் (238)\nஏப்ரல் 15 - 05 பேர் (238)\nஏப்ரல் 14 - 15 பேர் (233)\nஏப்ரல் 13 - 08 பேர் (218)\nஏப்ரல் 12 - 11 பேர் (210)\nஏப்ரல் 11 - 02 பேர் (199)\nஏப்ரல் 10 - 07 பேர் (197)\nஏப்ரல் 09 - ஒருவர் (190)\nஏப்ரல் 08 - 04 பேர் (189)\nஏப்ரல் 07 - 06 பேர் (186)\nஏப்ரல் 06 - 04 பேர் (180)\nஏப்ரல் 05 - 10 பேர் (176)\nஏப்ரல் 04 - 07 பேர் (166)\nஏப்ரல் 03 - 08 பேர் (159)\nஏப்ரல் 02 - 03 பேர் (151)\nஏப்ரல் 01 - 05 பேர் (148)\nமார்ச் 31 - 21 பேர் (143)\nமார்ச் 30 - 02 பேர் (122)\nமார்ச் 29 - 05 பேர் (120)\nமார்ச் 28 - 09 பேர் (115)\nமார்ச் 27 - 00 பேர் (106)\nமார்ச் 26 - 04 பேர் (106)\nமார்ச் 25 - 00 பேர் (102)\nமார்ச் 24 - 05 பேர் (102)\nமார்ச் 23 - 10 பேர் (97)\nமார்ச் 22 - 09 பேர் (87)\nமார்ச் 21 - 06 பேர் (78)\nமார்ச் 20 - 06 பேர் (72)\nமார்ச் 19 - 12 பேர் (66)\nமார்ச் 18 - 11 பேர் (53)\nமார்ச் 17 - 13 பேர் (42)\nமார்ச் 16 - 10 பேர் (29)\nமார்ச் 15 - 08 பேர் (19)\nமார்ச் 14 - 05 பேர் (11)\nமார்ச் 13 - 02 பேர் (06)\nமார்ச் 12 - 02 பேர் (04)\nமார்ச் 11 - ஒருவர் (02)\nஜனவரி 01 - ஒருவர் (சீனப் பெண்) (01)\nஇலங்கையில் கொரோனா நோயாளிகள் பதிவான இடங்கள்\nவவுனியா தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர் தப்பியோட்டம்\nமேலும் 14 பேர் குணமடைவு: 2,983; நேற்று 14 பேர் அடையாளம்: 3,169\nமேலும் 14 பேர் குணமடைவு: 2,969; நேற்று 8 பேர் அடையாளம்: 3,155\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nதேசிய தொற்று நோய் வைத்தியசாலை\nமேலும் 2 கொரோனா மரணங்கள் பதிவு; இதுவரை 109 மரணங்கள்\n- இவர்களில் நேற்று ஒருவர்; நேற்றுமுன்தினம் ஒருவர் மரணம்- 76 வயது ஆண்,...\nகட்டாரிலிருந்து 96 பேர்; இந்தியாவிலிருந்து 53 பேர் வருகை\nஇன்று கட்டாரிலிருந்து 96 பேர், இந்தியாவிலிருந்து 53 பேர் உள்ளிட்ட 149 பேர்...\nஉலகளாவிய ஸ்மார்ட்போன் நாமமான Huawei, அண்மையில் நடுத்தர வகை ஸ்மார்ட்போன் ஆன...\nபத்தரமுல்லை பகுதியில் 12 மணி நேர நீர் வெட்டு\nஅத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக பத்தரமுல்லை, பெலவத்த, அக்குரேகொட...\nஒக்ஸ்போர்ட் தடுப்பூசி சோதனைகளில் தவறு\nமீண்டும் சோதனைக்கு முடிவுஅஸ்ட்ராசெனகா மருந்தாக்க நிறுவனமும் ஒக்ஸ்போர்ட்...\nஅஜித் தோவால், மரியா தீதி - கமல் குணரத்ன இடையில் விசேட சந்திப்பு\nஇலங்கை வந்துள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் மற்றும்...\nஇளைஞனின் கையை வெட்டிய சகோதரருக்கு கடூழிய சிறை\nதிருகோணமலை, சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இளைஞரொருவரின் கையை...\nமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய அக்கரைப்பற்று\nஅக்கரைப்பற்று பிரதேசத்தில் 31பேர் கொரோனா தொற்றுடையவர்களாக அடையாளம்...\n22 ஆவது கொரோனா மரணம்\nஇறந்தவர் ஒரு கொரோனா நோயாளி என்பதால் 22 ஆவது கொரோனா மரணம் என் கணக்கிடுவது தான் மிகப் பொருத்தமான புள்ளி விபரம்\n20 குறித்து ஶ்ரீ.ல.மு.கா. முறையான தீர்மானத்தை எடுக்கவில்லை\nஅரசியல் யதார்த்தம் என்னவென்றால், அரசாங்கத்தின் திட்டம்படி 20 வது., திருத்தம் பாராளுமன்றத்தில் பாதுகாப்பாக நிறைவேற்றப்படும். பல சிறுபான்மை சமூக எம்.பி.க்கள் இந்த மசோதா / சட்டத்தை ஆதரிக்க உள்ளனர்,...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fresh2refresh.com/thirukkural/thirukkural-in-tamil/thirukkural-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-941-950/", "date_download": "2020-11-29T05:21:07Z", "digest": "sha1:MWFZYVF3ZPHWFDOXVSA44SMACVASM7AX", "length": 11239, "nlines": 215, "source_domain": "fresh2refresh.com", "title": "95. மருந்து - fresh2refresh.com 95. மருந்து - fresh2refresh.com", "raw_content": "\n70.\tமன்னரைச் சேர்ந்து ஒழுகல்\n112. நலம் புனைந்து உரைத்தல்\nமிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்\nமருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலேத்துமம் என எண்ணிய மூன்று அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய\nமுன் உண்ட உணவு செரித்த தன்மை ஆராய்ந்து போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.\nஅற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு\nமுன் உண்ட உணவு செரித்துவிட்டால், பின் வேண்டிய அளவு அறிந்து உண்ணவேண்டும், அதுவே உடம்பு பெற்றவன் அதை நெடுங்காலம் செலுத்தும் வழியாகும்.\nஅற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல\nமுன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து மாறுபாடில்லாத உணவுகளைக் கடைபிடித்து அவற்றையும் பசித்த பிறகு உண்ண வேண்டும்.\nமாறுபா டில்��ாத உண்டி மறுத்துண்ணின்\nமாறுபாடில்லாதா உணவை அளவு மீறாமல் மறுத்து அளவோடு உண்டால், உயிர் உடம்பில் வாழ்வதற்கு இடையூறான நோய் இல்லை.\nஇழிவறிந் துண்பான்கண் இன்பம்போல் நிற்கும்\nகுறைந்த அளவு இன்னதென்று அறிந்து உண்பவனிடத்தில் இன்பம் நிலைநிற்பது போல, மிகப்பெரிதும் உண்பவனிடத்தில் நோய் நிற்க்கும்.\nதீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்\nபசித்தீயின் அளவின் படி அல்லாமல், அதை ஆராயாமல் மிகுதியாக உண்டால் , அதனால் நோய்கள் அளவில்லாமல் ஏற்ப்பட்டு விடும்.\nநோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்\nநோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்.\nஉற்றான் அளவும் பிணியளவும் காலமும்\nமருத்துவ நூலைக் கற்றவன், நோயுற்றவனுடைய வயது முதலியவற்றையும், நோயின் அளவையும், காலத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.\nஉற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்\nநோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அங்கிருந்து கொடுப்பவன் என்று மருத்துவ முறை அந்த நான்குவகைப் பாகுபாடு உடையது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_(%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-11-29T04:56:02Z", "digest": "sha1:CZWNZZESNYP55B2EM2AQYJ4USBTOW7ZZ", "length": 3438, "nlines": 30, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வில்லியம் ஈவான்ஸ் (ஆங்கில துடுப்பாட்டக்காரர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவில்லியம் ஈவான்ஸ் (ஆங்கில துடுப்பாட்டக்காரர்)\nவில்லியம் ஈவான்ஸ் ( William Evans , பிறப்பு: சனவரி 29 1883), இறப்பு: ஆகத்து 7 1913), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 66 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1901-1910 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nவில்லியம் ஈவான்ஸ் (ஆங்கில துடுப்பாட்டக்காரர்) - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 6 2011.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 06:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/773967/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-11-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-95-1-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2020-11-29T04:23:14Z", "digest": "sha1:QHYDA2YL2N25COI3DQNPHY4NUXE5OZK2", "length": 4889, "nlines": 31, "source_domain": "www.minmurasu.com", "title": "பஞ்சாப் 11 சுற்றில் 95/1: ஆர்சிபிக்கு 175 ரன்களுக்கு மேல் வெற்றி இலக்கு நிர்ணயிக்குமா? – மின்முரசு", "raw_content": "\nபஞ்சாப் 11 சுற்றில் 95/1: ஆர்சிபிக்கு 175 ரன்களுக்கு மேல் வெற்றி இலக்கு நிர்ணயிக்குமா\nபஞ்சாப் 11 சுற்றில் 95/1: ஆர்சிபிக்கு 175 ரன்களுக்கு மேல் வெற்றி இலக்கு நிர்ணயிக்குமா\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் முதல் 11 சுற்றில் 1 மட்டையிலக்கு இழப்பிற்கு 95 ஓட்டங்கள் எடுத்துள்ளது.\nஆர்சிபி அணிக்கெதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மட்டையாட்டம் செய்து வருகிறது. கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கத்தில் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். அதன்பின் மயங்க் அகர்வால் சற்று தடுமாறினார்.\nபவர் பிளே-யில் பஞ்சாப் அணி மட்டையிலக்கு இழப்பின்றி 50 ஓட்டங்கள் சேர்த்தது. 6-வது ஓவரை சாஹல் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் மயங்க் அகர்வால் 20 பந்தில் 26 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஸ்டம்பை பறிகொடுத்தார்.\nஅடுத்து நிக்கோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அதிரடி ஆட்டத்தை உடனடியாக தொடங்கவில்லை. 10-வது சுற்றில் உமேஷ் யாதவ் 2 பவுண்டரி, ஒரு சிக்சருன் 20 ஓட்டங்கள் விட்டுக்கொடுக்க பஞ்சாப் அணி 10 சுற்றில் 1 மட்டையிலக்கு இழப்பிற்கு 90 ஓட்டங்கள் எடுத்தது.\n11 சுற்றில் 96 ஓட்டங்கள் எடுத்துள்ளது. கைவசம் இன்னும் 9 மட்டையிலக்கு உள்ள நிலையில் 54 பந்தில் 80 ரன்களுக்கு மேல் அடித்தால், ஆர்சிபிக்கு 175 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயிக்க வாய்ப்புள்ளது.\nகொரோனாவில் இருந்து மீண்ட ராமராஜன்.. நன்றி சொல்லி அறிக்கை\nதொடர் செல்ல செல்ல எம்.எஸ். டோனி விஸ்வரூபம் எடுப்பார்: ஸ்டீபன் பிளமிங்\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு சிகப்பு ஆபத்து எச்சரிக்கை\nஜம்மு காஷ்மீர் எல்��ையில் பறந்த பாகிஸ்தான் ட்ரோன்… துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்த பி.எஸ்.எப்.\nஎத்தியோப்பியப் பிரதமர் அபிய் அகமது அறிவிப்பு: டீக்ரே பிராந்தியத் தலைநகரை ராணுவம் பிடித்துவிட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=muhyiddeen%20school", "date_download": "2020-11-29T05:11:48Z", "digest": "sha1:75OJGHNLSSXXB7UKU45PGYLZRMJ2B7GR", "length": 12889, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 29 நவம்பர் 2020 | துல்ஹஜ் 486, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:16 உதயம் 17:15\nமறைவு 17:56 மறைவு 05:14\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nநகரின் 6 பள்ளிக்கூடங்களுக்கான கல்விக் கட்டணம் இன்னும் வெளியிடப்படவில்லை “நடப்பது என்ன\nசமூக ஊடகங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, “நடப்பது என்ன” ஒருங்கிணைப்பில் மகளிர் காவல் நிலையம் சார்பில் தொடர் நிகழ்ச்சிகள்: முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி நிகழ்ச்சியில் முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரி மாணவியரும் பங்கேற்பு” ஒருங்கிணைப்பில் மகளிர் காவல் நிலையம் சார்பில் தொடர் நிகழ்ச்சிகள்: முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி நிகழ்ச்சியில் முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரி மாணவியரும் பங்கேற்பு\nநாளை (செப். 04) காலை 10 மணிக்கு முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி முன்னாள் மாணவர் ஒன்றுகூடல் முன்னாள் மாணவர்களுக்கு அழைப்பு\nசுதந்திர நாள் 2017: முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியில் சுதந்திர நாள் விழா\nசாரணர் இயக்க முகாமில், முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு பரிசு & பாராட்டு\nதம்மாம் கா.ந.மன்றம் & எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு இணைவில் கைவினைப் பொருட்கள் உருவாக்கல் & கதை சொல்லல் பயிற்சி முகாம் அனைத்துப் பள்ளிகளின் 46 மாணவியர் பங்கேற்பு அனைத்துப் பள்ளிகளின் 46 மாணவியர் பங்கேற்பு\nஇன்று - தம்மாம் கா.ந.மன்றம் & எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு இணைவில் கைவினைப் பொருட்கள் உருவாக்கல் & கதை சொல்லல் பயிற்சி முகாம்\nகண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றன முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி விளையாட்டு & ஆண்டு விழாக்கள்\nகுழந்தைகள் நாளை முன்னிட்டு, எழுத்து மேடை மையம் சார்பில் பள்ளிக்கூடத்தில் திரையிடல் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு\nகத்தர் காயல் நல மன்றம் & இக்ராஃ கல்விச் சங்கம் இணைந்து - “இயற்கையோடு இணைவோம்” சிறப்பு முகாம் 3 பள்ளிகளிலிருந்து 54 மாணவர்கள் பங்கேற்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/09/29140801/1930907/Madhavan-likely-to-play-villain-in-pushpa.vpf", "date_download": "2020-11-29T05:25:49Z", "digest": "sha1:ZUENLNJSFXDOJ6PX5ZFN6S25VHT656T6", "length": 13710, "nlines": 176, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "பிரபல மாஸ் ஹீரோவுக்கு வில்லனாகும் மாதவன் || Madhavan likely to play villain in pushpa", "raw_content": "\nசென்னை 29-11-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபிரபல மாஸ் ஹீரோவுக்கு வில்லனாகும் மாதவன்\nபதிவு: செப்டம்பர் 29, 2020 14:08 IST\nதமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்துவரும் மாதவன், அடுத்ததாக பிரபல நடிகருக்கு வில்லனாக நடிக்க உள்ளாராம்.\nதமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்துவரும் மாதவன், அடுத்ததாக பிரபல நடிகருக்கு வில்லனாக நடிக்க உள்ளாராம்.\nகதாநாயகர்கள் வில்லன் வேடங்களிலும் நடிக்க தொடங்கி உள்ளனர். ஏற்கனவே அர்ஜுன் கடல், இரும்புத்திரை படங்களில் வில்லனாக வந்தார். தனி ஒருவன் படத்தில் அரவிந்தசாமி வில்லன் வேடம் ஏற்றார். விஜய் சேதுபதி விக்ரம் வேதா, பேட்ட படங்களில் வில்லனாக வந்தார். தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்திலும் குரூர வில்லனாக நடித்துள்ளார்.\nஇந்தநிலையில் மாதவனும் வில்லன் வேடங்கள��� ஏற்று நடிக்க தொடங்கி உள்ளார். இவர் அலைபாயுதே, மின்னலே, டும் டும் டும், கன்னத்தில் முத்தமிட்டால், ரன், தம்பி, ரெண்டு, ஆர்யா, யாவரும் நலம், இறுதிச் சுற்று உள்பட பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார். அனுஷ்காவுடன் நடித்துள்ள சைலென்ஸ் படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது.\nஇந்நிலையில் தெலுங்கில் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கும் ‘புஷ்பா’ படத்தில் வில்லனாக நடிக்க மாதவனை அணுகி இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. ஆரம்பத்தில் விஜய்சேதுபதியை வில்லன் வேடத்துக்கு முடிவு செய்தனர். ஆனால் அவரிடம் கால்ஷீட் இல்லாததால் மாதவனிடம் பேசி வருகிறார்கள். ஏற்கனவே நாகசைதன்யா படத்திலும் மாதவன் வில்லனாக நடித்துள்ளார்.\nமாதவன் பற்றிய செய்திகள் இதுவரை...\nநேரடியாக ஓ.டி.டி.யில் ரிலீசாகும் மாதவனின் இரண்டு படங்கள்\nஅனுஷ்கா பந்தா இல்லாத நடிகை - மாதவன் புகழாரம்\nமாதவன் இயக்கத்தில் நடித்த சூர்யா, ஷாருக்கான்\nமாதவனின் மாறா படத்தின் முக்கிய அப்டேட்\nகொரோனா காலர் டியூனில் இருந்து அதை மட்டும் நீக்கிவிடுங்கள் - மாதவன்\nமேலும் மாதவன் பற்றிய செய்திகள்\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் திடீர் அறிக்கை\nதனுஷை தலைவா என்று அழைத்த பிரபல நடிகை\nபிக்பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆனது இவர் தானா\nவிளம்பரத்தில் நடிக்க மறுத்த லாவண்யா... காரணம் தெரியுமா\nநான்கு இயக்குனர்களின் பாவ கதைகள்... டீசரை வெளியிட்ட ஓடிடி நிறுவனம்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள் மாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா மாஸ்டர் படத்தை கைப்பற்றிய ஓ.டி.டி. நிறுவனம்... ரிலீஸ் எப்போ தெரியுமா மாஸ்டர் படத்தை கைப்பற்றிய ஓ.டி.டி. நிறுவனம்... ரிலீஸ் எப்போ தெரியுமா கீர்த்தி சுரேஷ் தூங்கும்போது செல்பி எடுத்த ஹீரோ தீவிர சிகிச்சை பிரிவில் சின்னத்திரை நடிகை கெளசல்யா உங்களுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே... பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல ஆசைப்படும் பிரபல நடிகர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-29T05:47:14Z", "digest": "sha1:KQF6XC22B3RQKXDICS3HXTYKXOGV27B2", "length": 5157, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:இந்திய வம்சாவளித் தமிழர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவணக்கம் மூத்த பயனரே. இக் கட்டுரை நீங்கள் ஆரம்பித்ததை இட்டு மகிழ்ச்சி அடைகிறேன். காரணம்: இலங்கை பூர்விக தமிழார்களுக்கும், இலங்கை இந்திய வம்சாவழி தமிழர்களுக்கும், மலையாக தமிழர்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் ஒரு மூத்த சினிமா நடிகர் அண்மையில் கூறி உள்ளார். அதனால் இக் கட்டுரை அவர்களுக்கும் அறியாமை இன்றி இருக்கும் தமிழர்களுக்கும் உண்மையான நடுநிலையான நிகழ்வை வெளிபடுத்த முடியும் என்று நம்புகிறேன் நன்றி. --சிவம் 09:28, 13 அக்டோபர் 2012 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 அக்டோபர் 2012, 09:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://twominutesnews.com/2020/10/21/bigg-boss-tamil-4-suresh-chakravarthy-evicted-from-the-house/", "date_download": "2020-11-29T03:56:40Z", "digest": "sha1:KOOS3OPSPR2DH7XOYX5IMWKJTJBDOQQS", "length": 10933, "nlines": 88, "source_domain": "twominutesnews.com", "title": "Bigg Boss Tamil 4 Suresh Chakravarthy Evicted From The House – Two Minutes News", "raw_content": "\nபாண்டவர் இல்லம் சீரியல் நடிகைக்கு திருமணம் முடிந்தது – மாப்பிள்ளை இவர் தானாம்.\nவீட்டிலேயே இருந்த விஜயகாந்திற்கு எப்படி கொரோனா தோற்று வந்தது எப்படி தெரியுமா \nசற்றுமுன் விஜயகாந்த் உடல்நிலையின் தற்போதைய நிலவரம் பற்றி அறிக்கை வெளியிட்ட தேமுதிக கட்சி\nசசிகலாவிற்கே தண்ணி அண்ணன் மகள் என்ன செய்தார் தெரியுமா\nவிரைவில் சசிகலா தலைமையில் டி.டி.வி மகளுக்கு விரைவில் திருமணம் மாப்பிள்ளை யார் தெரியுமா வைரலாகும் வெளியான நிச்சயதார்த்த புகைப்படங்கள்\n பதில்தெரியாத கேள்விக்கு தலைவர்களின் பதில்கள்\n“முகமது சிராஜ் தந்தை திடீர் மரணம் கடைசி முறை தந்தை முகத்தை பார்க்க முடியாமல் தவிக்கும் சிராஜ் \nஎல்லாதையும் தனியார் நிறுவனத்திற்கு கொடுத்தால் வருங்காலம் இப்படி தான் இருக்கும்\n“வயதை காரணம் சொல்லி நீக்கிட்டாங்க” IRFAN PATHAN சொன்னதுக்கு ஆதரித்த HARBHAJAN\nகள்ள நோட்டை இனி உங்கள் ஸ்மார்ட் போனை வைத்து சுலம்பமாக ��ண்டுபிடிக்கலாம்.\nவிஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் மாதம் நான்காம் தேதி துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக இரண்டு வாரத்தை நிறைவு செய்திருக்கிறது. கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து முதல் போட்டியாளராக ரேகா வெளியேறி இருந்தார். அதேபோல கடந்த வாரம்தான் தொகுப்பாளர் அர்ச்சனா வைல்டு கார்டு போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். கடந்த 2 வாரமாக கொஞ்சம் சலிப்பாக சென்று கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக சூடுபிடித்து வருகிறது அதற்கு காரணமே பிக் பாஸ் கொடுத்து வரும் டாஸ்க் தான்.\nஇந்த சீசன் ஆரம்பித்த ஓரிரு தினங்கள் மிகவும் சலிப்பாக சென்றுகொண்டிருந்தது. ஆனால், சுரேஷ் சக்கரவர்த்தி செய்த சில சேட்டைகளால் தான் பிக்பாஸ் நிகழ்ச்சி கொஞ்சம் சூடு பிடித்தது. ஆரம்பத்தில் இவருக்கும் அனிதாவிற்கும் இடையே ஒரு பிரச்சினை வெடித்தது. அது ஓரிரு நாட்கள் சென்று கொண்டிருந்தது. அதன் பின்னர் இவருக்கும் சனம் ஷெட்டிக்கும் பிரச்சனை ஏற்பட்டது. அந்த பிரச்சனை இன்று தான் மிகவும் பூதாகரமாக வெடித்து இருக்கிறது. நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்றை கொடுத்து இருந்தார் பிக் பாஸ்.\nஅதில் போட்டியாளர்கள் அரக்கர்களாகவும் மற்றும் அரசர்களாகவும் பிரிந்து விளையாடி வந்தனர். இதில் நேற்றைய நிகழ்ச்சியில் சனம் ஷெட்டி, ரியோ, சோம் சேகர் பாலாஜி, சம்யுக்தா ஆகியோர் பங்கேற்ற போது சனம் ஷெட்டியை தான் சுரேஷ் சக்ரவர்த்தி டார்கெட் செய்து வெறி ஏற்றினார். மேலும் சம்யுக்தா வெறுப்பேற்றிய போது கூட சனம் ஷெட்டியை பாம்பு என்று குறிப்பிட்டு இருந்தார் சுரேஷ் சக்கரவர்த்தி. இப்படி ஒரு நிலையில் இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோ ஒன்றில் சுரேஷ் சக்கரவர்த்திக்கும் சனம் ஷெட்டிக்கும் பிரச்சனை ஏற்பட்டு இருந்தது. அதிலும் சனம் ஷெட்டி சுரேஷ் சக்கரவர்த்தியை வாடா போடா என்று கண்டமேனிக்கு வசைபாடியதைப் பார்த்து ரசிகர்கள் அனைவருமேஷாக்காகினார்கள்.\nஇதற்கு அடுத்து வந்த ப்ரோமோவில் சுரேஷ் சக்கரவர்த்தி தன்னை கன்பெஷன் ரூமுக்கு அழைக்குமாறு கேட்டிருந்தார். அதன் பின்னர் கன்பெஷன் ரூமிற்கு அழைத்து என்ன நடந்தது என்று பிக்பாஸ் விசாரித்துக் கொண்டிருக்கும் போது கண்ணீர் மல்க அழுதார் சுரேஷ் சக்கரவர்த்தி. இப்படி ஒரு நிலையில் சிறு சக்கரவர்த்தி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதாக சில செய்திகள் வெளியாகி இருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் மீராமிதுன்ட்வீட் ஒன்றை போட்டுள்ளார் அதில், சுரேஷ் சக்ரவர்த்தி ஒருவேளை வெளியேறினாள் அதற்கு டுபாகூர், கொலைகாரி, கிரிமினல் தான் காரணம் என்று ஷாக் கொடுத்திருக்கிறார்.\nPrevious articleஇவன் சாவுக்கு காரணம் சனம் ஷெட்டி தான். அவளை கைது செய்யுங்க – மீரா மிதுன் வெளியிட்ட ஷாக்கிங் ஆதாரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/12/09162303/1275409/girl-s-refused-marriage-engineer-suicide.vpf", "date_download": "2020-11-29T06:25:17Z", "digest": "sha1:DU5CAZSO47YHSQ6QLBXPKHQBXAP27MBS", "length": 7023, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: girl s refused marriage engineer suicide", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதிருமணத்துக்கு பெண்தர மறுத்ததால் என்ஜினீயர் தூக்குபோட்டு தற்கொலை\nபதிவு: டிசம்பர் 09, 2019 16:23\nவிபத்தில் என்ஜினீயருக்கு 2 விரல்கள் துண்டானதால் திருமணத்துக்கு பெண் கொடுக்க மறுத்தனர். இதனால் மனமுடைந்த அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nசேதராப்பட்டு முத்தமிழ்நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஜோசப். இவர் சொந்தமாக லேத்பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவரது மகன் ஜான்சன் (வயது27). என்ஜினீயரிங் படித்துள்ள இவர் லேத் பட்டறையை தனது தந்தையுடன் சேர்ந்து நிர்வகித்து வருகிறார்.\nஎப்போதும் வழக்கம்போல் வேலையை முடித்து விட்டு வீட்டின் மாடியில் உள்ள அறையில் ஜான்சன் தூங்க செல்வது வழக்கம். ஆனால் நேற்று வெகுநேரமாகியும் அறையின் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த ஜான்சனின் தங்கை எலிசபெத் கதவை தட்டியுள்ளார். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.\nஉடனே ஜான்சனின் தந்தை ஜோசப் மற்றும் உறவினர்கள் சேர்ந்து அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ஜான்சன் கேபிள் வயரால் தூக்குபோட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.\nபின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த சேதராப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.\nஜான்சனுக்கு திருமணத்துக்கு பெண் பார்த்து வந்தனர். கடந்த ஆண்டு அவருடைய லேத்பட்டறையில் ஏற்பட்ட விபத்தில் மெஷினில் அவரது கை சிக்கியதில் 2 விரல்கள் துண்���ானது.\nஇதனால் அவருக்கு பெண்தர பலரும் மறுத்து விட்டனர். இதனால் விரக்தி அடைந்த ஜான்சன் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.\nபூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பு\nஊத்துக்கோட்டை அருகே வாகனம் மோதி தொழிலாளி பலி\nசெங்கல்பட்டு அருகே பெண்ணிடம் நகை பறிப்பு\nபொன்னேரி அருகே 200 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்- ஒருவர் கைது\nசிவகங்கையில் வருகிற 4-ந்தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/92959", "date_download": "2020-11-29T03:56:50Z", "digest": "sha1:772MKQXMQCCNLFIXSNHPMFY7F6XM4KAD", "length": 13092, "nlines": 123, "source_domain": "www.virakesari.lk", "title": "ஊரடங்கு அனுமதிப்பத்திரம் : ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள விஷேட பொலிஸ் பிரிவினரின் முழுவிபரம் இதோ! | Virakesari.lk", "raw_content": "\nகொழும்பு அணியின் 2 ஆவது வெற்றியும், கண்டி அணியின் 2 ஆவது தோல்வியும்\nபல்வேறு நாடுகளிலிருந்து 488 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nதனிமைப்படுத்தல் தளர்வு தொடர்பான புதிய அறிவிப்பு\nஜனாதிபதியை சந்தித்தார் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்\nதென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் விருத்தியடையக் கூடிய சாத்தியம்\nதனிமைப்படுத்தல் தளர்வு தொடர்பான புதிய அறிவிப்பு\nநாட்டில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்\nபிள்ளையான், லலித் வீரதுங்க ஆகியோரின் நீதிமன்ற தீர்ப்பு நியாயமானது - நீதி அமைச்சர் அலிசப்ரி\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nநாட்டில் கொரோனாவால் மேலும் எட்டு பேர் மரணம்\nஊரடங்கு அனுமதிப்பத்திரம் : ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள விஷேட பொலிஸ் பிரிவினரின் முழுவிபரம் இதோ\nஊரடங்கு அனுமதிப்பத்திரம் : ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள விஷேட பொலிஸ் பிரிவினரின் முழுவிபரம் இதோ\nதனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் விளக்கங்களை பெற்றுக் கொள்வதற்காக விசேட பொலிஸ் பிரிவினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களை தொடர்பு கொண்டு தேவையான ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளமுடியும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித���தார்.\nஅதற்கமைய பொலிஸ் பிரிவுகள் மற்றும் விசேட பொலிஸ் பிரிவினரின் தொலைபேசி இலக்கங்களின் முழு விபரம்\nபொலிஸ் பிரிவுகள் :- களனி , பேலியகொடை, கடவத்தை, கந்தானை, றாகம, ஜா- எல மற்றும் கிரிபத்கொட\nசிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் :- எம்.கே.ஆர்.ஏ.குணரத்ன\nதொலைபேசி இலக்கம் :- 071-8591605\nபொலிஸ் பிரிவுகள் :- கிரான்பாஸ், புளுமெண்டல், கொட்டாஞ்சேனை, முகத்துவாரம் மற்றும் மட்டக்குளி\nதொலைபேசி இலக்கம் :- 071-8591574\nசிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் :- நிரஞ்சன் அபேவர்தன\nபொலிஸ் பிரிவுகள் :- மருதானை, மாளிகாவத்தை, வாழைத்தோட்டம், ஆந்திருப்பு\nதொலைபேசி இலக்கம் :- 071-8591554\nதொலைபேசி இலக்கம் :- 071-8591610\nஉதவி பொலிஸ் அத்தியட்சகர் : துஷித்த குமார்\nபொலிஸ் பிரிவுகள் :- நீர்கொழும்பு, திவுலப்பிட்டி, கொச்சிக்கடை, சீதுவ மற்றும் கட்டுநாயக்க\nதொலைபேசி இலக்கம் :- 071-8591632 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக\nபொலிஸ் அத்தியட்சகர் :- பாலித்த அமரதுங்க\nபொலிஸ் பிரிவுகள் :- பேருவளை, பயாகல மற்றும் அழுத்கம\nதொலைபேசி இலக்கம் :- 071-8591690\nசிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் :- நிசாந்த சில்வா\nபொலிஸ் பிரிவுகள் :- வெல்லம்பிட்டி, கொத்தொட்டுவ மற்றும் முல்லேரியா\nதொலைபேசி இலக்கம் :- 071-8591912\nபொலிஸ் அத்தியட்சகர் :- ரூபசிங்க\nதனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் ஊரடங்கு அனுமதிப்பத்திரம் தொலைபேசி இலக்கம்\nபல்வேறு நாடுகளிலிருந்து 488 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nகொரோனா பரவல் காரணமாக நாட்டுக்கு திரும்ப முடியாது ஏனைய நாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 488 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.\n2020-11-29 08:41:22 கட்டுநாயக்க பயணிகள் BIA\nதனிமைப்படுத்தல் தளர்வு தொடர்பான புதிய அறிவிப்பு\nகொழும்பு மாவட்டத்தின் மட்டக்குளி, புறக்கோட்டை மற்றும் கரையோரப் பொலிஸ் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டமானது நாளை அதிகாலை 5.00 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.\n2020-11-29 08:29:45 ஊரடங்கு பொலிஸ் மட்டக்குளி\nஜனாதிபதியை சந்தித்தார் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவை சந்தித்து கலந்ரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.\n2020-11-29 07:44:38 கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதி அஜித் தோவல்\nதென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு குறைந்த அழு���்தப் பிரதேசம் விருத்தியடையக் கூடிய சாத்தியம்\nதென்கிழக்கு வங்காள விரிகுடாவில் அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் விருத்தியடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nபிணையில் விடுதலையான ரிஷாத் பதியுதீன் கல்கிசை ஹோட்டலில் சுய தனிமைப்படுத்தலில்\nமுன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை பிணையில் விடுவிக்க கோட்டை நீதிவான் நீதிமன்றம் கடந்த 25 ஆம் திகதி உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது அவர் பிணையில் விடுவிக்கப்பட்டு, சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.\n2020-11-29 01:45:32 ரிஷாத் பதியுதீனின் பிணை சுய தனிமைப்படுத்தல்\nகொழும்பு அணியின் 2 ஆவது வெற்றியும், கண்டி அணியின் 2 ஆவது தோல்வியும்\nபல்வேறு நாடுகளிலிருந்து 488 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nதனிமைப்படுத்தல் தளர்வு தொடர்பான புதிய அறிவிப்பு\nஜனாதிபதியை சந்தித்தார் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்\nதென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் விருத்தியடையக் கூடிய சாத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF?page=6", "date_download": "2020-11-29T05:39:35Z", "digest": "sha1:AD6URQFBAPR6B3XZQWCCYETZCD7KGSHX", "length": 4463, "nlines": 123, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | டெல்லி", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nராஜஸ்தானுடன் மோதும் டெல்லி... எப...\nவலுவான நிலையில் டெல்லி... வேற லெ...\nடெல்லியை எளிமையாக வென்ற மும்பை :...\nதவான் அரை சதம் : 162 ரன்கள் குவி...\nடாஸ் வென்ற டெல்லி முதலில் பேட்டிங்\nஐபிஎல் இன்றைய போட்டிகள்: ராஜஸ்தா...\nராஜஸ்தானை ஊதித்தள்ளிய டெல்லி : ம...\nடாப் ஆர்டர்கள் சொதப்பினாலும் 184...\nடாஸ் வென்றது ராஜஸ்தான் : டெல்லி ...\nஅசுர பலத்தில் டெல்லி கேப்பிட்டல்...\nடெல்லியின் பந்துவீச்சில் பணிந்த ...\nமிரட்டிய பிருத்வி ஷா, ஸ்டொயினிஸ்...\nடாஸ் வென்றது பெங்களூரு : டெல்லி ...\nபெங்களூர் vs டெல்லி அணிகள் மோதல்...\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\nஅதானிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் என்னதான் பிரச்னை - எஸ்பிஐ வங்கியால் சர்ச்சை\n - மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கி���ையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/litigation/", "date_download": "2020-11-29T05:24:35Z", "digest": "sha1:EMGC6TLDCEVUVQHBMIPNAQBDQLQREPXA", "length": 28914, "nlines": 291, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Litigation « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nநீதித்துறையின் மீது விமர்சனம் ஏன்\nசென்னை, ஜூன் 19: நீண்டகாலமாக வழக்குகள் நிலுவையில் இருப்பதால் தான் நீதித்துறையின் மீது விமர்சனம் எழுகிறது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.பி. சின்ஹா கூறினார்.\nசென்னை உயர் நீதிமன்றத்தில் சமரசத் தீர்வு குறித்து திங்கள்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் அவர் பேசியது:\nதற்போது நம்நாட்டில் 2 கோடியே 50 லட்சம் வழக்குகள் தேங்கியுள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 8 லட்சத்து 56 ஆயிரம் வழக்குகள் தேங்கியுள்ளன.\nதற்போது நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நீதிமன்றங்களிலும் சிறப்பான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. ஆனாலும், நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாக நீதித்துறையின் மீது எழும் விமர்சனங்களைத் தவிர்க்க முடியவில்லை. எனவே விரைவு நீதிமன்றங்கள், சமரசத் தீர்வு மையங்கள் உள்ளிட்ட அமைப்புகளின் மூலம் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படுகின்றன.\nவியாபாரம் மற்றும் சிவில் வழக்குகளைத் தீர்த்து வைப்பதில் சமரசத் தீர்வு மையங்கள் முக்கிய பங்காற்றக்கூடும். இந்த மையங்களை செயல்படுத்துவதில் சென்னை வழக்கறிஞர்கள் முன்மாதிரியாக உள்ளனர். பெங்களூர், மும்பை உள்ளிட்ட நீதிமன்றங்களில் சென்னையைப் பின்பற்றி சமரசத் ��ீர்வு மையங்கள் செயல்படுகின்றன.\nதில்லி உயர் நீதிமன்றத்தில் சமரசத் தீர்வு மையத்தை வழக்கறிஞர்கள் முதலில் புறக்கணித்தனர். ஆனால் தற்போது அனைத்துத் தரப்பினரிடையேயும் சமரசத் தீர்வு மையங்களுக்கு பெரிய வரவேற்பு உள்ளது. தில்லி உயர் நீதிமன்றத்தில் 3 ஆயிரம் வழக்கறிஞர்களுக்கு சமரசத் தீர்வு செய்து வைப்பதில் பயிற்சி அளிக்கப்பட்டது.\nசமரசத் தீர்வு மையங்களில் வழக்குகளைத் தீர்த்து வைக்கும்போது எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும். வழக்குகள் தாக்கல் செய்வது அதிகரித்து வரும் வேளையில், இம்மையங்களுக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது.\nதேசிய சமரசத் தீர்வு மையத் திட்டத்துக்கு மத்திய அரசு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அத்திட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்தவுடன் அடுத்த 5 ஆண்டுகளில் சமரசத் தீர்வு மையங்கள் மேம்படுத்தத் திட்டங்கள் வகுக்கப்படும்.\nஇந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐஐ) சமரசத் தீர்வு மையங்களுக்கு நிதி உதவி அளிக்கத் தயாராக உள்ளது’ என்றார் சின்ஹா.\nசென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏபி. ஷா பேசும்போது, “சமீபத்தில் ஸ்டாண்டர்டு மோட்டார்ஸ் நிறுவனத்தின் வழக்கு ஒன்றை சென்னையிலுள்ள சமரசத் தீர்வு மையம் தீர்த்து வைத்தது. நீதிமன்றத்தில் 10 ஆண்டுகள் பிடிக்கும் இந்த வழக்கு வெறும் 5 மாதங்களில் தீர்க்கப்பட்டது. சமரசத் தீர்வு மையங்களில் மத்தியஸ்தராக உள்ளவர்களுக்கு சம்பளம் அளிக்கும் வகையில் இந்த வழக்குகளுக்குக் கட்டணம் வசூலிக்க வேண்டும்’ என்றார்.\nதொடர்பான இந்தியா டுடே பதிவு:\nநீதிமன்றங்கள் ரூ.440 கோடியில் கணினி மயமாக்கம்: மத்திய அமைச்சர்\nகொடைக்கானல், ஜூலை 12: இந்தியாவில் உள்ள நீதிமன்றங்கள் ரூ. 440 கோடி செலவில் கணினிமயமாக்கப்பட்டு வருகின்றன என, மத்திய சட்டத் துறை இணை அமைச்சர் க. வேங்கடபதி தெரிவித்தார்.\nதிண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு புதன்கிழமை மாலை வந்த அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியது:\nஇந்தியாவில் உள்ள நீதிமன்றங்கள் ரூ. 440 கோடி செலவில், கணினிமயமாக்கப்பட்டு வருவதால், நிலுவையில் உள்ள வழக்குகள் விரைவில் முடிவடைய வாய்ப்புகள் உள்ளன. இதற்கு வழக்கறிஞர்கள் உதவ வேண்டும்.\nதற்போது மாலைநேர நீதிமன்றங்கள் மூலம் வழக்கறிஞர்களுக்கு பல பிரச்னைகள் இருந்துவருவதாகத் தெரிகிறது. இருப்பினும், பாதிக்கப்பட்டவ��்கள் உடனுக்குடன் தங்களது பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு அவை வசதியாக உள்ளது.\nதற்போது வழக்கறிஞர்களுக்கும், போலீஸôருக்கும் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படுகின்றன. அவர்களிடையே சுமுக உறவு இருந்தால் பிரச்னை வர வாய்ப்பில்லை.\nபல மாநிலங்களில் நீதிமன்றங்கள் குறைவாக உள்ளதாக புகார்கள் வருகின்றன. இப் பிரச்னைகள் இருப்பினும் அந்தந்த மாநிலங்களில் நீதிமன்றங்கள் கட்டப்பட்டு, பின் அதற்குரிய தொகையை மத்திய அரசிடம் பெற்றுக் கொள்ளலாம்.\nதார்வாடா, குல்பர்க் ஆகிய இடங்களில் தலா ரூ. 70 கோடி செலவில், உயர் நீதிமன்றக் கிளை அமைக்கப்பட்டு வருகிறது. இப் பணிகள் விரைவில் முடியும். இதனால் அப் பகுதிகளில் உள்ள பிரச்னைகளுக்கு உடனுக்குடன் தீர்வு கிடைக்கும்.\nபுத்தாண்டு கொண்டாட்டத்தில் ஆபாச நடனம்: நடிகை மல்லிகா ஷெராவத் மீது போலீஸ் விசாரணை\nகடந்த டிசம்பர் 31-ந் தேதி நள்ளிரவு, புத்தாண்டை வரவேற்பதற்காக மும்பையில் உள்ள மாரியட் ஓட்டலில் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பிரபல இந்தி நடிகை மல்லிகா ஷெராவத் கலந்து கொண்டு நடனம் ஆடினார்.\nஇந்த நடனம் ஆபாசமாக இருந்ததாக குஜராத் மாநிலத்தை சேர்ந்த பரோடா பார் அசோசியேஷன் தலைவர் நரேந்திர திவாரி, வதோதராவில் உள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-\nநடிகை மல்லிகா ஷெராவத் ஆடிய ஆபாச நடனம் டி.வி.யில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதை நானும், என் குடும்பத்தினரும் பார்த்தோம். அதில் மல்லிகா ஷெராவத்தின் உடலில் சில பாகங்கள் மட்டுமே ஆடையால் மறைக்கப்பட்டு இருந்தன. அதனால் நாங்கள் அதிர்ச்சி அடைந்து டி.வி.யை அணைத்து விட்டோம். மல்லிகா ஷெராவத் நடனம், இந்திய கலாசாரத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆகும்.\nஇந்த ஆபாச நடனத்தை பார்க்க வந்தவர்களிடம் ஓட்டல் உரிமையாளர் பெரும் பணம் வசூல் செய்துள்ளார். மல்லிகா ஷெராவத்துக்கு ரூ.50 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த ஆபாச நடன நிகழ்ச்சி, விபசார தடுப்பு சட்டத்தின் கீழும், இ.பி.கோ. 366, 244 ஆகிய பிரிவுகளின் கீழும் குற்றம் ஆகும். ஆகவே, மல்லிகா ஷெராவத், ஓட்டல் அதிபர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்க வேண்டும்.\nஇவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.\nஇந்த மனு தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு டி.வி.வைத்யா முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த புகார் குறித்து விசாரணை நடத்துமாறு வதோதரா நகர போலீசாருக்கு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். 30 நாட்களுக்குள் விசாரணையை முடித்து, அறிக்கை தாக்கல் செய்யுமாறு அவர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.\nபண மோசடி செய்ததாக புகார்: நடிகை குஷ்புவுக்கு முன் ஜாமீன்\nசென்னை, ஜன. 10: நடிகை குஷ்புவுக்கு உயர் நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.\nகுஷ்புவின் சகோதரர் அப்துல்லாவின் மாமனார் டி.எம். வர்கி அமெரிக்காவில் வசிக்கிறார். ரூ.7 லட்சம் பண மோசடி செய்ததாகக் குஷ்புவுக்கு எதிராக வர்கி கொடுத்த புகாரின் அடிப்படையில், அவரிடம் சென்னை போலீஸôர் விசாரணை நடத்தினர்.\nஇப்புகாரின்பேரில் தன்னை போலீஸôர் கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் குஷ்பு மனுத் தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதி ஆர். ரகுபதி, சில நிபந்தனைகளுடன் குஷ்புவுக்கு முன் ஜாமீன் வழங்க உத்தரவிட்டார்.\nரூ.10,000 ஜாமீன் வழங்க வேண்டும். அதே தொகைக்கு இரு நபர்கள் குஷ்புவுக்காக ஜாமீன் செலுத்த வேண்டும். தினமும் காலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் ஆஜராகி அவர் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்தார் நீதிபதி.\nபெங்களூரில் கே.ஆர். சாலையில் எனக்கு சொந்தமான அடுக்குமாடி வீடு உள்ளது. என் சகோதரர் அப்துல்லா கான், கன்னட மொழியில் ஜனனி என்ற திரைப்படத்தைத் தயாரித்தார். அதற்காக ரூ.7.80 லட்சம் ரூபாயை அமெரிக்காவில் இருந்து அவரது மாமனார் வர்கி அனுப்பினார். அத் தொகை என் மூலமாக என் சகோதரருக்கு அனுப்பப்பட்டது.\nதற்போது என் சகோதரருக்கும் அவரது மாமனாருக்கும் உறவு சரியில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் ரூ.7.80 லட்சம் தர வேண்டும் என்றும் இல்லையெனில் பெங்களூரில் உள்ள என் வீட்டை தனது பெயருக்கு மாற்றித் தர வேண்டும் என்றும் வர்கி கூறுகிறார்.\nஅவருக்கும் அவரது மருமகனுக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்காக என்னைத் துன்புறுத்துகிறார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை போலீஸôர் என்னிடம் விசாரணை நடத்துகின்றனர் என்று மனுவில் குஷ்பு கூறியிருந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/pm-narendra-modi-address-to-nation-oct-20th-modi-urges-fight-against-covid-should-not-weaken-till-arrival-of-vaccine/articleshow/78770061.cms", "date_download": "2020-11-29T05:32:01Z", "digest": "sha1:ER2Y5OT3WMLWPIOYMNMB6ZF4SVKSUZFS", "length": 14893, "nlines": 112, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "PM Modi speech: தடுப்பூசி கிடைக்கும் வரை ஓயக்கூடாது: பிரதமர் மோடி உரை\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதடுப்பூசி கிடைக்கும் வரை ஓயக்கூடாது: பிரதமர் மோடி உரை\nகொரோனா தடுப்பூசி கிடைக்கும் வரை நமது போராட்டம் ஓயக்கூடாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nகொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்திய மக்கள் நெடுந்தூரம் பயணித்துள்ளனர். பொதுமுடக்கம்தான் போயிருக்கிறதே தவிர வைரஸ் இன்னும் போகவில்லை என்பதை மறந்துவிடக்கூடாது. கடந்த 7-8 மாதங்களாக இந்தியர்களின் முயற்சியால் இந்தியா தற்போது நிலையாக இருக்கிறது.\nபொருளாதார நடவடிக்கைகளும் படிப்படியாக வேகமாக வளர்ந்து வருகின்றன. நமது பொறுப்புகளுக்காக இப்போது நம்மில் பலரும் வீட்டை விட்டு வெளியே வருகிறோம். பண்டிகைக்காலமும் சந்தைக்கு மெல்ல திரும்பி வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பாவில் கொரோனா பாதிப்பு குறைந்தபிறகு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.\nவெளிநாடுகளை விட இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு கட்டுப்படுத்தப்பட்டு குறைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரேசிலில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. தடுப்பூசி கிடைக்கும் வரை கொரோனாவுக்கு எதிரான போராட்டம் ஓயக்கூடாது. ஒவ்வொரு இந்தியருக்கும் தடுப்பூசியை கொண்டுசேர்ப்பதே அரசின் இலக்கு.\nநீங்கள் மாஸ்க் போடாமல் வெளியே வந்தால் உங்களை மட்டுமல்லாமல் உங்கள் குடும்பத்தினரையும், குழந்தைகளையும், முதியோரையும் பெரிய ஆபத்தில் தள்ளுகிறீர்கள். போர்க்கால அடிப்படையில் இப்போது நாம் மேற்கொள்ளும் முயற்சிகலை பல ஆண்டுகளுக்கு பின்னர் மனித இனத்தை பாதுகாக்க மேற்கொண்டதாக பார்ப்போம்.\nதயவு செய்து நாட்டு மக்களுக்கு இத சொல்லிடுங்க: பிரதமரை கலாய்த்த ராகுல்\nதடுப்பூசி கண்டுபிடிக்க நம் நாட்டின் விஞ்ஞானிகள் கடுமையாக உழைத்து வருகின்றனர். சில கொரோனா தடுப்பூசிகள் இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கின்றன. இவற்றில் சில தடுப்பூசிகள் மேம்பட்ட நிலையில் இருக்கின்றன. இன்று நம் நாட்டில் குணமடைவோர் விகிதம் அதிக���ாகவும், இறப்பவர்கள் விகிதம் குறைவாகவும் இருக்கிறது.\nஇந்தியாவில் ஒவ்வொரு 10 லட்சம் பேருக்கும் 5,500 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அமெரிக்கா, பிரேசிலில் சுமார் 25,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் ஒவ்வொரு 10 லட்சம் பேருக்கும் 83 பேர் உயிரிழக்கின்றனர். அமெரிக்கா, பிரேசில், ஸ்பெயின், பிரிட்டன் போன்ற நாடுகளிலோ 600 பேர் உயிரிழக்கின்றனர்.\nமக்கள் கவனமாக இல்லை என்பதை காட்டும் வகையில் அண்மையில் படங்களையும், வீடியோக்களையும் பார்த்தோம். இதுவரை 10 கோடிக்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nநமது மருத்துவர்களும், செவிலியர்களும், மருத்துவ ஊழியர்களும் தன்னலமின்றி பல கோடி மக்களுக்கு சேவை செய்து வருகின்றனர். இவ்வளவு முயற்சிகளுக்கு மத்தியில் கவனமின்றி இருப்பதற்கான நேரம் இதுவல்ல.\nநாம் செய்யும் சிறு தவறுகூட பெரிய வேதனையை ஏற்படுத்திவிடும். பண்டிகைக்காலத்தில் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nதயவு செய்து நாட்டு மக்களுக்கு இத சொல்லிடுங்க: பிரதமரை கலாய்த்த ராகுல்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபொருளாதாரம் பொதுமுடக்கம் பிரதமர் மோடி உரை நரேந்திர மோடி கோவிட்-19 தடுப்பூசி PM Modi speech Narendra Modi lockdown economy covid-19 vaccine\nசினிமா செய்திகள்வாடிவாசல் படத்தில் இருந்து விலகிவிட்டாரா சூர்யா\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nபிக்பாஸ் தமிழ்பிக் பாஸில் இந்த வார எலிமினேஷன் இவர் தான்\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\n முகக்கவசம் கட்டாயம்: இனி கடும் நடவடிக்கை\nதமிழ்நாடுஅதிமுக சொன்னது, அமித் ஷா சொன்னாரா\nதமிழ்நாடுநோட் பண்ணிக்கோங்க: டிச.2 அதி கன மழை பெய்யப் போகுது\nகோயம்புத்தூர்கூடப் படு, இல்லயா வீடியோவ வெளிய விடுவேன்: பெண்ணுக்கு மிரட்டல்\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4: எலிமினேஷன் யாரு.. பரபரப்பான புதிய ப்ரொமோ\nஇந்தியாகொரோனா தடுப்பூசி: மாஸ் பிளான் ரெடி - ஆச்சரியப்படுத்தும் மத்திய அரசு\nடிப்ஸ் & ட்ரிக்ஸ்WhatsApp Tips : அடச்சே இது தெரியாம எல்லா சாட்டையும் டெலிட் பண்ணிட்டேனே\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (29 நவம்பர் 2020) - இன்று கார்த்திகை தீப திருநாள்\nவீடு பராமரிப்புவீட்ல இருக்கிற காய்கறி செடிக்கு இயற்கை உரமும் வீட்லயே தயாரிக்கலாம்\nடிரெண்டிங்Ind vs Aus முதல் ODI போட்டியில் 'புட்டபொம்மா' டான்ஸ் ஆடிய டேவிட் வார்னர், வைரல் வீடியோ\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/tenkasi-pvt-fireworks-manufacturers-crackers-under-trees-no-safety-police-filed-case/videoshow/78685946.cms", "date_download": "2020-11-29T06:14:11Z", "digest": "sha1:GAYPQHLXISJ53AC5A2MNP3WRWZSU7AYB", "length": 5000, "nlines": 62, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமரத்தடியில் பட்டாசு தொழிற்சாலை, அதிர்ச்சியில் தென்காசி கிராமம்\nமுறையாக உரிமம் பெற்றுச் செயல்படும் பட்டாசு ஆலைகள் விபத்துகளைச் சந்தித்து வரும் சூழலில், தென்காசியில் முறைகேடாகப் பட்டாசுகளைத் தயாரித்து வந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமேலும் : : செய்திகள்\nஇந்த 7 விஷயத்தை ‘டிரை பண்ணுங்க’.... உங்க செக்ஸ் வாழ்க்க...\nபுதுச்சேரியில் நிவர் புயலின் ஆட்டம்\nபுதுச்சேரி வீதிகளில் ஸ்தம்பித்து நிற்கும் மழைநீர்...\nஉருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி...\nகலைஞர் கருணாநிதி வீட்டில் மழை நீர் தேங்கியுள்ளது...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.neroforum.org/post/how-to-make-glitch-hop/", "date_download": "2020-11-29T04:34:10Z", "digest": "sha1:SG2JCJPPDWUYFHVN7VGUJMZ7ZPBEF5DB", "length": 8789, "nlines": 26, "source_domain": "ta.neroforum.org", "title": "கிளிச் ஹாப் செய்வது எப்படி", "raw_content": "\nகிளிச் ஹாப் செய்வது எப்படி\nகிளிச் ஹாப் செய்வது எப்படி\nசில்வேவ், கிளிச் ஹாப், ஹிப் ஹாப், ட்ரிப் ஹாப் தாக்கங்களைக் கொண்ட இளம் கலைஞர்களின் புதிய அலை உள்ளது. நீங்கள் இதை எழுதியபோது, ​​அவை பெரியவை ��ன்று நான் நினைக்கவில்லை, நிச்சயமாக போனோபோ, பறக்கும் தாமரை மற்றும் சில. போனோபோ, காஹ்மியர் கேட், எமான்சிபேட்டர், ஃப்ளூம், சில பறக்கும் தாமரை, xxyyxx, ஒட்டகச்சிவிங்கி, ரியான் ஹெம்ஸ்வொர்த், ஸ்லோஹ்மோ, சோம்பி, கோல்ட் பாண்டா, ஸ்லம்பர்ஜாக், ஸ்லோ மேஜிக். இவை அனைத்தும் பெரும்பாலான கிளப் மற்றும் இன்டி டிஜேக்கள்.\nமேலே கிடைத்த கலைஞர்களின் மெல்லிய உணர்வைக் கொண்ட மிகவும் கடினமான தடுமாற்றம் மற்றும் பயணத்திற்கு: டிப்பர், பழைய பள்ளி எஸ்.டி.எஸ் 9, பறக்கும் தாமரை, அபெக்ஸ் ட்வின் (பெரும்பாலானவர்களுக்கு வெற்றி அல்லது மிஸ்). அந்த \"நேரடி\" உணர்வில் அதிகமானவை (அவை ஜாம் எலக்ட்ரானிக் காட்சியை சுற்றிப் பார்க்கின்றன, டிஸ்கோ பிஸ்கட், தாமரை, மின்சார வனக் கூட்டம் என்று நினைக்கின்றன), பெரிய பிரம்மாண்டமான, இடைவேளை அறிவியல், EOTO, தி ஃப்ளூஜீஸ், தி கிளிச் மோப் (மேலும் EDM காட்சி), கிராமாட்டிக் # டிஜிட்டல் ஃப்ரீடம் ஆல்பம், கிரிஸ், பிரீட்டி லைட்ஸ் (அதிக பயணம் மற்றும் ஹிப் ஹாப்).\nமுடிவில்லாத மற்றும் முடிவற்ற கலைஞர்கள் அங்கே இருக்கிறார்கள். உங்களுடன் சிறப்பாகச் செயல்படும் உங்கள் கொத்துக்களை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்று நான் கண்டறிந்தேன். தடுமாற்றத்தின் மற்றொரு வகை dj ill.Gates உடன் தொடர்புடையது. அவர் நிறைய வகைகளை கடக்கிறார். அந்த காட்சியும் அதன் நிலத்தடி ஐ.டி.எம் உடன் சைகெடெலியாவில் வேரூன்றி இருப்பதாக நான் நினைக்கிறேன்.\nநீங்கள் சில பாடல்களைத் தேடும்போது மிகவும் தாமதமாக இருக்கலாம், அது உங்களுக்கு நன்றாக சேவை செய்யும் என்று நம்புகிறேன்.\nசரி, இது நீங்கள் 'மெல்லோ' மற்றும் தடுமாற்றம் என்று அழைப்பதைப் பொறுத்தது. கனடாவின் வாரியங்கள் சில நல்ல விஷயங்களைச் செய்கின்றன, மவுஸ் ஆன் செவ்வாய் கிரகத்தில் சில மெதுவான விஷயங்கள் (இன்ஸ்ட்ரூமெண்டல்ஸ் ஆல்பம்) உள்ளன, ஆனால் இன்னும் 'தடுமாறும்' ஆல்பங்கள், தி ஆர்பின் பிற்கால விஷயங்களில் சில தடுமாற்றங்கள் உள்ளன ... இது உண்மையில் மனநிலையைப் பொறுத்தது. மெலோ தடுமாற்றத்திற்கு முற்றிலும் மாறுபட்ட குறிப்பில், ஆல்வா நோட்டோ, பயோஸ்பியர், ஸ்கேனர் மற்றும் ஒனோஹ்ட்ரிக்ஸ் பாயிண்ட் நெவர் ஆகியவற்றை முயற்சிக்கவும் ... டச் லேபிள் அல்லது ரூம் 40 இல் கலைஞரை நீங்கள் விரும்பலாம் ... ஜோஹான் ஜோஹன்சன் (சிக்காரியோவுக்கு ஒலித் தடத்��ைச் செய்தார், ஆனால் பொதுவாக மெல்லவர்).\nநான் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்வேன் என்ற நம்பிக்கையில் இந்த கேள்வியைப் பின்தொடர்ந்தேன். யாரும் இடுகையிடவில்லை இவை தகுதி பெற்றதா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் இந்த பாடல்களைப் பாருங்கள்.\nவிடுதலையாளரால் 'விரைவில் அது போதுமான குளிர்ச்சியாக இருக்கும்'\nஇருவரும் எனது 'எமான்சிபேட்டர்' பண்டோரா வானொலி நிலையத்தில் வந்தார்கள். இதைத்தான் நீங்கள் தேடிக்கொண்டிருந்தீர்கள் என்று நம்புகிறேன்.\nதடுமாற்ற சந்தை என்பது ஒரு வைக்கோலில் ஒரு ஊசியைக் கண்டுபிடிப்பது போன்றது என்பதால், இதைச் சேர்க்க நான் இன்னும் சில பாடல் பரிந்துரைகள்:\nபோகோவின் “விருப்பங்கள்”, “டிப்ஸி”, “சூப்பர் ஸ்பேஸ் ராபிட்” “அது அவள்”; படப்பிடிப்பு நட்சத்திரங்கள் (அக்ரூம் அழகியல் ரீமிக்ஸ்); ஃப்ளூமின் “ஸ்பேஸ் கேடட்”, “சிண்ட்ரா”\n1k mmr இலிருந்து வெளியேறுவது எப்படிஜெர்மன் மொழியில் கண்ட் சொல்வது எப்படிலத்தீன் மொழியில் நல்ல அதிர்ஷ்டம் சொல்வது எப்படிபிரஞ்சு மொழியில் நான் உன்னை வேண்டும் என்று எப்படி சொல்வதுஇயற்கை கூந்தலில் ஜெல் பயன்படுத்துவது எப்படிகணவனை அரபியில் சொல்வது எப்படிபிரஞ்சு மொழியில் கண்ட் சொல்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Aswn/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8102", "date_download": "2020-11-29T05:40:37Z", "digest": "sha1:YCRUNRF3UGO2I7DIKFSUTNSBYIQYK4IJ", "length": 96844, "nlines": 530, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:Aswn/தொகுப்பு02 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபதக்கங்கள் | பங்களிப்புகள் | பதிவேற்றங்கள் | மின்னஞ்சல் |\n1 திரைப்படங்கள் பகுப்பு உதவி\n5 தமிழ்த் திரைப்படக் கட்டுரைகளை மேம்படுத்த வேண்டல்\n10 தானியங்கி குறித்த ஐயம்\n12 புதிய பகுப்புகள் குறித்து\n13 தமிழ் ஆவண மாநாடு 2013 ஆய்வுக்கட்டுரைகளுக்கான அழைப்பு\n16 மாதம் 250 தொகுப்புகள் மைல்கள்\n17 சென்னை விக்கியர் சந்திப்பு\n18 சென்னை விக்கியர் சந்திப்பு 6\n19 தமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவு\n20 பண்பாட்டுச் சுற்றுலாவுக்கான அழைப்பு\n22 நிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பமா\n29 நிருவாக அணுக்கத்தைத் திரும்பப் பெற நியமித்தல் தொடர்பான பரிந்துரைக் குழு\n30 தானியங்கி உதவி தேவை\n32 விக்கித் திட்டம் தானியங்கிப் பராமரிப்பு\n35 IWT கருவியில் மாற்றங்கள் குறித்து\n37 மாதம் 1000 தொகுப்புகள் மைல்கல்\n39 விக்சனரிக்காக ஆலோசனை தருக\n40 நிருவாக அணுக்க நீக்கல் வாக்கெடுப்பு\n41 விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு\n43 உதவித்தொகை பெற, ஆதரவு கோரிக்கை\n44 விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு\n46 நுட்பப் பயிற்சிப் பட்டறைக்கான பங்கேற்பாளர் பதிவு\n47 விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு\n49 வார்ப்புரு மேம்பாடு உதவி\n53 விக்கிக்கோப்பை: விசேட அறிவித்தல்\n57 தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு\n58 தொழிற்கலைகள் செயற்திட்டம் முன்மொழிவு\n59 தொடர்பங்களிப்பாளர் போட்டி:அறிவிப்பு 1\nஇங்கு பார்க்கவும். திரைப்படங்கள் வெளிவந்த ஆண்டுகளின் பகுப்புகளில் எந்த வகையான தலைப்பினை பயன்படுத்துவது 1991 திரைப்படங்கள் அல்லது 1991ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்கள் என்றா உதவவும். நன்றி --அஸ்வின் 11:44, 14 பெப்ரவரி 2012 (UTC)\nபகுப்பு:1991 திரைப்படங்கள் அதற்குள் பகுப்பு:1991 தமிழ்த் திரைப்படங்கள் என்று வரும். ஆங்கிலத்திலும் இப்படியே உள்ளது. இந்த வாறு எல்லாப் பகுப்புகளும் மாற்றுவது அரைவாசியில் உள்ளது. --Natkeeran 03:28, 16 பெப்ரவரி 2012 (UTC)\nபெரும் பகுப்பு மாற்றங்களுக்கு Pywikipediabot பயன்படுத்திச் செய்வது இலகுவாக இருக்கும். அதை இயக்குவது தொடர்பாக வழிகாட்டல் தேவை எனின் குறிப்பிடவும். --Natkeeran 19:15, 17 பெப்ரவரி 2012 (UTC)\nதமிழ்த் திரைப்படங்களில் தற்போது பெரும்பாலானவற்றில் இரு பகுப்புகள் உள்ளன - “XXXX தமிழ்த் திரைப்படங்கள்” மற்றும் “தமிழ்த் திரைப்படங்கள்”. இதில் முன்னது மட்டுமிருந்தால் போதுமானது. அவற்றின் மேல்நிலைப் பகுப்பே “தமிழ்த் திரைப்படங்கள்”. எனவே உங்கள் தானியங்கி மூலம் செய்யும் திரைப்படப் பகுப்பு சீரமைப்புப் பணியின் பகுதியாக இந்த இரண்டாம் பகுப்பை நீக்க வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 08:56, 19 பெப்ரவரி 2012 (UTC)\nநீண்டகாலமாக நிலுவையில் இருந்த இந்தத் திரைப்படப் பகுப்புகளை சீராக்கியமைக்கு நன்றிகள் அஸ்வின்.--Kanags \\உரையாடுக 10:35, 19 பெப்ரவரி 2012 (UTC)\nநன்றி --அஸ்வின் 12:15, 19 பெப்ரவரி 2012 (UTC)\nதமிழ்த் திரைப்படங்கள் பகுப்பு முழுமையாக திரைப்படங்களிலிருந்து நீக்கப்பட்டது. (2248 திருத்தங்கள்) --அஸ்வின் 12:15, 19 பெப்ரவரி 2012 (UTC)\nமிக்க நன்றி அஸ்வின்--சோடாபாட்டில்உரையாடுக 15:50, 19 பெப்ரவரி 2012 (UTC)\nமிக விரைவாக தமிழ்த் திரைப்படங்களின் பகுப்புக்களை சீரமைத்ததிற்காக இந்தப் பதக்கத்தை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். மணியன் 17:22, 19 பெப்ரவரி 2012 (UTC)\nமிக்க நன்றி மணியன் --அஸ்வின் 12:07, 21 பெப்ரவரி 2012 (UTC)\nதமிழ்த் திரைப்படக் கட்டுரைகளை மேம்படுத்த வேண்டல்[தொகு]\nவணக்கம் Aswin. தங்களுக்குத் தமிழ்த் திரைப்படங்கள், திரைப்படத்துறை குறித்த ஆர்வம் உள்ளதால், தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது, இங்கு குறிப்பிட்டுள்ள மேம்பாடுகளைச் செய்ய இயன்றால் உதவியாக இருக்கும். இதன் மூலம், ஆயிரக்கணக்கில் உள்ள திரைப்படக்கட்டுரைகளின் தரத்தையும் பயனையும் கூட்ட முடியும். நன்றி--இரவி 16:26, 22 பெப்ரவரி 2012 (UTC)\nசெய்கிறேன். நன்றி --அஸ்வின் 12:36, 23 பெப்ரவரி 2012 (UTC)\nஅஸ்வின், அண்மையில் நீங்கள் உங்கள் தானியங்கி மூலம் தமிழ்த் திரைப்படங்கள் கட்டுரைகள் சிலவற்றில் தமிழ்த் திரைப்படங்கள் என்ர பகுப்பை நீக்கியிருக்கிறீர்கள். ஆனால் பலவற்றில் திரைப்படங்கள் வெளியான ஆண்டுகளின் பகுப்புகளைச் சேர்க்க மறந்து விட்டீர்கள். இதனால் பல திரைப்படங்கள் பறிய கட்டுரைகள் பகுப்புகள் எதுவும் இல்லாமல் உள்ளன. இங்கு பாருங்கள்.--Kanags \\உரையாடுக 11:54, 24 பெப்ரவரி 2012 (UTC)\nஇப்பொழுதே சரி செய்து விடுகிறேன். நன்றி --அஸ்வின் 12:19, 24 பெப்ரவரி 2012 (UTC)\nஒரு வேண்டுகோள். இது போன்ற தொகுப்புக்களைச் சிறிய தொகுப்புகளாகக் குறித்து விடுவது நல்லது. அண்மைய மாற்றங்களில் அவற்றை விட்டுவிட்டுப் பார்க்க முடியும். -- சுந்தர் \\பேச்சு 12:37, 24 பெப்ரவரி 2012 (UTC)\nஉங்களின் aswinbot 'லின் பணியிலுள்ள ஒரு பழுதினை சரி செய்யவேண்டும்.\nசெம்மங்குடி சீனிவாச ஐயர், ஐந்தாம் நாள் போர் (குருச்சேத்திரப் போர்), ஒன்பதாம் நாள் போர் (குருச்சேத்திரப் போர்) போன்ற கட்டுரைகளில் 'உசாத்துணை' எனும் தலைப்பு 'வெளி இணைப்புகள்' எனும் தலைப்பாக மாற்றம் கண்டுள்ளது. இது தவறு.\nபுத்தகவடிவில் மட்டுமே இருக்கும் தகவல் மூலத்தைக் குறிப்பிடும்போது 'உசாத்துணை' என்றுதானே குறிப்பிடவேண்டும். மேலும் வெளி இணைப்புகள் என்றால், ஏதேனும் ஒரு இணையத்தளத்துடன் இணைப்பு இருக்கவேண்டும். (இக்கட்டுரைகள் சோடாபாட்டில் மற்றும் என்னால் தற்சமயம் மீளமைக்கப்பட்டுள்ளன)\nஉடனடியாக சரிசெய்ய வேண்டுகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:34, 5 மார்ச் 2012 (UTC)\nபிழையினை திருத்தியமைக்கு நன்றி மா. செல்வசிவகுருநாதன். அவ்வாறு குறி��்பிடுவதை அறியவில்லை. இனி இப்பிழைகள் ஏற்படாது. நன்றி --அஸ்வின் (பேச்சு) 11:53, 5 மார்ச் 2012 (UTC)\nஅஸ்வின், நன்றி மட்டும் போதாது (நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளவும்); தானியங்கி என்பது என்ன); தானியங்கி என்பது என்ன அது எதற்கு அது எப்படி வேலை செய்கிறது அதை எப்படி உருவாக்குவது அதை எப்படி சீர் செய்வது (how to repair) - என்பவைப் பற்றி எனக்கு சொல்லித் தாருங்கள். சின்னதா ஒரு ppt தயார் செய்து எனது மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். அவசரமில்லை, நேரம் கிடைக்கும்போது செய்யுங்கள், நன்றி - என்பவைப் பற்றி எனக்கு சொல்லித் தாருங்கள். சின்னதா ஒரு ppt தயார் செய்து எனது மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். அவசரமில்லை, நேரம் கிடைக்கும்போது செய்யுங்கள், நன்றி --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:19, 5 மார்ச் 2012 (UTC)\nதானியங்கிகளைப் பற்றி விவரமாக அறிய விக்கிப்பீடியா:தானியங்கி பக்கத்தினைப் பார்வையிடவும். இருந்தாலும் நான் தனியாக ஓர் ppt ஐ தனியாக தயார் செய்து தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புகிறேன். --அஸ்வின் (பேச்சு) 12:28, 5 மார்ச் 2012 (UTC)\nகூகிள் கோப்புகளில் பதிவேற்றி உள்ளேன். தானியங்கிகள் பற்றி அதிகமாக இல்லை என்றாலும் சிறிய அறிமுகம் கொடுத்துள்ளேன். --அஸ்வின் (பேச்சு) 13:23, 5 மார்ச் 2012 (UTC)\nதிரைப்படங்களைப் பற்றி விரைவாக எழுதி வரும் கட்டுரைகளுக்காகவும் பதிவேற்றி வரும் படிமங்களுக்காகவும் இப்பதக்கம் வழங்கப்படுகின்றது. மதனாஹரன் (பேச்சு) 12:57, 22 மார்ச் 2012 (UTC)\nமிகவும் நன்றி மதனாஹரன். :) --அஸ்வின் (பேச்சு) 13:05, 22 மார்ச் 2012 (UTC)\nவிக்கிப்பற்றிய பயிலரங்க அறிமுகத்தை சிறப்பாக நடத்தியமைக்கு தமிழ் விக்சனரியர் சார்பாக உங்களுக்கு நன்றி கூறி, வாழ்த்தி, வணக்கம் கூறி விடை பெறுகிறேன்.பயனர்:தகவலுழவன்/கையொப்பம்\nஎம் ஐ டி. நிகழ்வினை சிறப்பாக நடத்தி முடித்ததற்காக இப்பதக்கத்தை வழங்குகிறேன். சோடாபாட்டில்உரையாடுக 18:59, 28 மார்ச் 2012 (UTC)\nஇங்கு உசாத்துணை என்பது வெளி இணைப்பு என்று தானியக்கமாக மாறியுள்ளது. ஆனால், இது ஒரு உசாத்துணை தான். அங்கு வெளி இணைப்பு ஏதும் இல்லை. இந்த மாற்றத்தை விளக்க முடியுமா உங்கள் தானியங்கி ஆற்றி வரும் அனைத்துப் பணிகள் குறித்தும் தானியங்கியின் பயனர் பக்கத்தில் குறிப்பிட்டால் நன்று.--இரவி (பேச்சு) 13:39, 26 மே 2012 (UTC)\nஇங்கே முன்னமே குறிப்பிடப்பட்டுள்ளது. சில பக்கங்களில் மட்டுமே பிழை ஏற்ப்பட்டுள்ளது. பணிகள் குறித்து தானியங்கி பக்கத்தில் குறிப்பிடுகிறேன் --அஸ்வின் (பேச்சு) 01:18, 27 மே 2012 (UTC)\nஇப்பக்க கலந்துரையாடலின் படி, அக்கட்டுரைகளிலும் வார்ப்புருவை மாற்றிட்டு, அவ்வார்ப்புருவை நீக்க எண்ணுகிறேன். இதுபற்றி உங்களுக்கு, மாற்று எண்ணமிருப்பின், அங்கு தெரிவிக்கக் கோருகிறேன். வணக்கம்.--த♥ உழவன் +உரை.. 05:29, 15 சூலை 2012 (UTC)\nவணக்கம் அஸ்வின். கட்டுரைகளை முறையான பகுப்புகளில் சேர்ப்பது கண்டு மகிழ்ச்சி. இது தொடர்பாக சிறு பரிந்துரை ஒன்றை முன்வைக்க விரும்புகிறேன். கீழ்நிலைகளில் பகுப்புகளை உருவாக்கும் போது அவை ஓரளவாவது விரிவு பெறத் தக்க வாய்ப்பு இருக்க வேண்டும். அவ்வாறு இல்லை என்று தோன்றுமானால், ஒரு மேல்நிலைப் பகுபில் சேர்த்து விடலாம் என்று நினைக்கிறேன். எ.கா பகுப்பு:1762 நூல்கள் என்ற பகுப்பு விரைவாக விரிவுபடுத்தப் படுவதற்கான வாய்ப்புக் குறைவு. ஆனால் பகுப்பு:18 ஆம் நூற்றாண்டு நூல்கள் என்ற பகுப்பு விரைவாக வளரக் கூடியது. அப்படி வளரும் போது மேலும் சிறிதாகப் பிரிக்கலாம் என்று நினைக்கிறேன். இல்லாவிடின் பகுப்புகளை பராமரிப்பது சற்றுச் சிக்கலாக வந்துவிட வாய்ப்பு உள்ளது. நன்றி. எ.கா பார்க்க: பகுப்பு:கால வரிசைப்படி தமிழ் நூல்கள், 19, 20, 21 ஆம் நூற்றாண்டுகளுக்கு மட்டும் ஒவ்வொரு ஆண்டும் செய்வது இங்கு பொருத்தமாக இருக்கிறது, இப்போதைக்கு. --Natkeeran (பேச்சு) 03:32, 15 நவம்பர் 2012 (UTC)\nதமிழ் ஆவண மாநாடு 2013 ஆய்வுக்கட்டுரைகளுக்கான அழைப்பு[தொகு]\nதமிழ் ஆவண மாநாடு 2013 - ஆய்வுக்கட்டுரைகளுக்கான அழைப்பு முநூ\nஇம் மாநாட்டுக்கு கட்டுரை எழுத, நேரடியாகப் பங்களிக முடிந்தால் சிறப்பு. கட்டுரையின் பொழிவு வரும் சனவரி 15 திகதி முன் அனுப்பலாம். ஆவணவியல் தலைப்புகளில் மட்டும் அல்லாமல் விரிந்த தலைப்புகளில் கட்டுரைகள் எழுத முடியும். அனுப்பப்படும் கட்டுரைகள் மாநாட்டு இதழிலோ (conference proceedings) அல்லது வெளிவரவுள்ள நூலகம் ஆய்விதழ் (journal) இலோ இடம்பெறலாம். நன்றி. கேள்விகள் எதுவும் இருப்பின் கூறவும். --Natkeeran (பேச்சு) 19:56, 26 திசம்பர் 2012 (UTC)\nநிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி --மதனாகரன் (பேச்சு) 06:15, 14 சனவரி 2013 (UTC)\nநிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சிக்கு என் பங்கினை ஆற்ற இது பெரிதும் உதவி செய்யும்\n--Anton (பேச்சு) 06:35, 14 சனவரி 2013 (UTC) +1--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:02, 15 சனவரி 2013 (UTC)\nவணக்கம் அஸ்வின், ஆண்டுகள் கட்டுரைகளை எழுதியமைக்கு பாராட்டுகள். அனைத்து ஆண்டுகளுக்கும் தமிழ் விக்கியில் கட்டுரைகள் இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். அவ்வப்போது நானும் எழுதுவேன். தொடர்ந்து எழுதுங்கள். நன்றி.--Kanags \\உரையாடுக 08:29, 7 பெப்ரவரி 2013 (UTC)\nஎனது விருப்பமும் அதே தான். ஆண்டுகள் பற்றி தொடர்ந்து எழுத முயல்கிறேன்.நன்றி --அஸ்வின் (பேச்சு) 11:50, 7 பெப்ரவரி 2013 (UTC)\nyear nav வார்ப்புருவில் நீங்கள் சேர்த்த பகுப்பு:888|* என்ற பகுதியை நீக்கியிருக்கிறேன். பகுப்புகளைத் தனித்தனியே அந்தந்தக் கட்டுரைகளில் சேர்ப்பதே சிறந்தது. வார்ப்புருக்களை நம்ப முடியாது. மேலும் உங்கள் தொகுப்புக்கு இக்கருவி மிகவும் பயனுடையதாக இருக்கும். பயன்படுத்திப் பாருங்கள்.--Kanags \\உரையாடுக 22:24, 13 பெப்ரவரி 2013 (UTC)\nகருவி மிகப் பயனுள்ளதாக உள்ளது. --அஸ்வின் (பேச்சு) 13:14, 14 பெப்ரவரி 2013 (UTC)\nமாதம் 250 தொகுப்புகள் மைல்கள்[தொகு]\nநீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)\nகுறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.\nவரும் சனிக்கிழமை (9 மார்ச்) அன்று மாலை சென்னை ஐஐடி வளாகத்தில் விக்கிப்பீடியர் சந்திப்பு நடைபெற உள்ளது. இரு ஆண்டுகளுக்குப் பின் இத்தகைய சந்திப்பொன்றை நடத்துகிறோம். அவசியம் கலந்துகொள்ளுமாறு அழைக்கிறேன்--சோடாபாட்டில்உரையாடுக 15:08, 5 மார்ச் 2013 (UTC)\nசென்னை விக்கியர் சந்திப்பு 6[தொகு]\nமே 26 இ���் அடுத்த சென்னை விக்கியர் சந்திப்பு நடைபெற உள்ளது. இம்முறை வழக்கமான புதியவர்களுக்கான அறிமுகங்கள் தவிர அனுபவமுள்ளவர்களுக்கான வேறு சில வழங்கல்களும் நடைபெறுகின்றன. கலந்து கொள்ள அழைக்கிறேன். ----சோடாபாட்டில்உரையாடுக 02:48, 22 மே 2013 (UTC)\nதமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவு[தொகு]\nதமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அபூர்வ வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 11:53, 24 சூன் 2013 (UTC)\nவணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது \"அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்\" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். நன்றி.--இரவி (பேச்சு) 20:12, 18 செப்டம்பர் 2013 (UTC)\nஅழைப்பிற்கு மிக்க நன்றி இரவி. ஆனால் CMAT தேர்வு அமைந்ததால் வர இயலவில்லை. முன்னரே அறிவிக்காததற்கு மன்னிக்கவும். நாளைய நிகழ்ச்சிகளில் நிச்சயமாக கலந்து கொள்வேன் --அஸ்வின் (பேச்சு) 15:40, 28 செப்டம்பர் 2013 (UTC)\n தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களின் பங்களிப்பை மகிழும்வகையில் ‘பாராட்டுச் சான்றிதழ்’ வழங்க திட்டமிட்டுள்ளோம். பத்தாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் உள்ளது. இங்கு தங்களின் விவரங்களை இற்றைப்படுத்த வேண்டுகிறோம். மிக்க நன்றி --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:19, 27 செப்டம்பர் 2013 (UTC)\nநிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பமா\nவணக்கம், அசுவின். பத்தாண்டுகளைக் கடந்துள்ள தமிழ் விக்கிப்பீடியா அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராக இன்னும் பல கைகள் தேவை. தமிழ் விக்கிப்பீடியாவில் நிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பம் என்றால் தெரிவியுங்கள். பரிந்துரைக்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 08:21, 2 அக்டோபர் 2013 (UTC)\nதமிழ் விக்கிப்பீடியாவின் அடுத்த பாய்ச்சலுக்கு உதவ நிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பம். தமிழ் விக்கியின் வளர்ச்சிக்கு இன்னும் சிறப்பாக பணிபுரிவேன். பரிந்துரைக்கு மிக்க நன்றி இரவி அவர்களே. --அஸ்வின் (பேச்சு) 09:23, 2 அக்டோபர் 2013 (UTC)\nபட்டையைக் கிளப்பவும் அசுவின்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:28, 2 அக்டோபர் 2013 (UTC)\nநிச்சயமாக. --அஸ்வின் (பேச்சு) 05:00, 4 அக்டோபர் 2013 (UTC)\nஇன்னும் சில பயனர்களிடம் நிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பமா என்று கேட்டுள்ளேன். எனவே, அனைவருக்கும் பதில் தர அவகாசம் தந்து வரும் திங்களன்று அனைவரையும் நிருவாகப் பொறுப்புக்குப் பரிந்துரைக்கிறேன். --இரவி (பேச்சு) 04:50, 4 அக்டோபர் 2013 (UTC)\nஅனைவருக்கும் அவகாசம் தருவது அவசியமே. சில காலம் காத்திருப்பதற்கு வருத்தமில்லை. நன்றி --அஸ்வின் (பேச்சு) 05:00, 4 அக்டோபர் 2013 (UTC)\nவிக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் பக்கத்தில் உங்களை நிருவாகப் பொறுப்புக்குப் பரிந்துரைத்துள்ளேன். பரிந்துரையை ஏற்றுக் கொள்வதாக முறைப்படி அப்பக்கத்தில் தெரிவித்து விடுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 08:51, 7 அக்டோபர் 2013 (UTC)\nஉங்களின் சிறப்பான பங்களிப்புக்களுக்கு நன்றி. 30 மேற்பட்ட சக பயனர்களால் நீங்கள் நிர்வாகியாகத் தேர்தெடுக்கப்பட்டு அணுக்கம் ஏதுவாக்கப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள். --Natkeeran (பேச்சு) 18:09, 15 அக்டோபர் 2013 (UTC)\nநிர்வாக அணுக்கம் தந்தமைக்கு நன்றியுரைத்தல்\nவணக்கம் நண்பரே. எந்தன் மீது நன்மதிப்பு கொண்டு. தங்களுடைய மதிப்புமிக்க ஆதரவினை நல்கி, நிர்வாக அணுக்கத்தினை பெற்று தந்தமைக்கு என்னுடைய நன்றிகளை உரித்தாக்குகிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:57, 15 அக்டோபர் 2013 (UTC)\nநடைபெற்ற நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு தமிழ் விக்கிபீடியாவின் தூண்களில் ஒருவரான தங்களுக்கு எனது இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன் --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 01:55, 16 அக்டோபர் 2013 (UTC)\nதி��ு. அஸ்வின், நிர்வாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு மிக்க நன்றி\nதமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்ய வாக்களிக்கின்றேன் --ஜெயரத்தின மாதரசன் \\உரையாடுக 04:09, 16 அக்டோபர் 2013 (UTC)\n--நந்தகுமார் (பேச்சு) 08:26, 16 அக்டோபர் 2013 (UTC)\nநிர்வாக அணுக்கம் பெற்றமைக்கு எந்தன் வாழ்த்துகள் நண்பரே. தங்களுடைய விக்கிப்பணிகள் என்னுடைய விருப்பத்துறையைச் சாராது அமைந்துவிட்டதால் நான் கவனிக்க தவறிவிட்டேன். அதன் காரணமாக வாக்கெடுப்பில் நடுநிலை வகிக்க வேண்டிதாயிற்று. தங்களுடைய பங்களிப்புகளை கண்டேன், எண்ணெற்ற சீர்திருத்தங்களை முன்னெடுத்திருக்கின்றீர்கள். {{User wikipedia/Administrator}} வார்ப்புருவை தாங்கள் விரும்பினால் பயனர் பக்கத்தில் இணைத்துக் கொள்ளுங்கள். சிறப்பாக செயல்படுகின்றவர்களுக்கு நிர்வாக அணுக்கம் கிட்டும் என்பதை பிற பயனர்கள் அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:16, 16 அக்டோபர் 2013 (UTC)\nவாழ்த்துகளுக்கு நன்றி சகோதரரே. உங்களுக்கும் வாழ்த்துக்கள். --அஸ்வின் (பேச்சு) 12:24, 16 அக்டோபர் 2013 (UTC)\nதங்களின் ஆலோசனைக்கு நன்றி அஸ்வின். மற்றுமொரு நிர்வாகி மணல்தொட்டியில் எழுதி copy & paste பண்ணச் சொல்கிறார். நீங்கள் வேறு விதமாய் சொல்கிறீர்கள். அதே போல ஈரானியத் திரைப்படத்திற்கு அதன் ஆங்கிலத் தலைப்பு (இயக்குனர் வைத்த ஆங்கிலத் தலைப்பு) வைத்த போது ஆங்கிலத் தலைப்பு வேண்டாம், ஈரானியத் தலைப்பே வையுங்கள் எனச் சொன்னவர் அடுத்த நாளே நான் ஈரானியத் தலைப்பு வைத்ததை ஆங்கிலத் தலைப்பிற்கு மாற்றியுள்ளார். அனைவரும் சேர்ந்து அனைவரையும் குழப்புகிறீர்கள் :( நன்றி.--ஆர்.பாலா (பேச்சு) 03:52, 22 அக்டோபர் 2013 (UTC)\nநன்றி--ஆர்.பாலா (பேச்சு) 09:02, 22 அக்டோபர் 2013 (UTC)\nபுரிந்து கொண்டேன். பயனர் வெளிப்பக்கமாக நகர்த்திய அக்கட்டுரை எனது தொடங்கிய கட்டுரைகள் தொகுப்பின் பட்டியலில் இல்லை. அதைக் கொன்டுவர முடியுமா எனவும் தெரியவில்லை. உங்களின் கருத்துக்கு நன்றி.--ஆர்.பாலா (பேச்சு) 17:36, 22 அக்டோபர் 2013 (UTC)‍\nஎனது மணற்தொட்டியில் பாஞ்ச்சிர் மாகாணம் கட்டுரையை எழுதி வழி மாற்றம் செய்தேன். அதன் பின் நான் எப்போது எனது மணற்தொட்டியைத் திறந்தாலும் பாஞ்ச்சிர் மாகணம் என்ற தலைப்புடன் (பயனர்:Balurbala/மணல்தொட்டி இலிருந்து வழிமாற்றப்பட்ட��ு) என்ற செய்தி உள்ளது. எனது மணற்தொட்டியின் தலைப்பையே நான் மாற்றிவிட்டேன் என நினைக்கிறேன். இப்போது நான் என்ன செய்ய வேண்டும் என ஆலோசனை சொல்வீர்களா நன்றி.--ஆர்.பாலா (பேச்சு) 15:27, 23 அக்டோபர் 2013 (UTC) உதவிக்கு மிக்க நன்றி. ஆனால் பாஞ்ச்சிர் மாகாணம் மற்றும் பிதர் (திரைப்படம்) இரண்டிலும் ஒரே கட்டுரையே இடம் பெற்றுவிட்டது. பாஞ்ச்சிர் மாகாணத்தின் அசல் உள்ளடக்கம் போயே..போச்சு. பரவாயில்லை. மீண்டும் தொகுத்துக் கொள்ளலாம். உங்களின் உதவிக்கு மிக்க நன்றி.--ஆர்.பாலா (பேச்சு) 15:36, 23 அக்டோபர் 2013 (UTC)\nஅஸ்வின், இப்பக்கத்தைப் பார்க்கவும். -- சூர்யபிரகாஷ் உரையாடுக 16:46, 25 அக்டோபர் 2013 (UTC)\n தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே\nவிக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி\nநிருவாக அணுக்கத்தைத் திரும்பப் பெற நியமித்தல் தொடர்பான பரிந்துரைக் குழு[தொகு]\nநிருவாக அணுக்கத்தைத் திரும்பப் நியமித்தல் தொடர்பான பரிந்துரைக் குழு உங்களை ஓர் உறுப்பினராக பங்களிக்க வேண்டுகிறேன். பங்களிக்க இசைவு எனில் குழு என்ற பகுதியில் உங்கள் பெயரைச் சேர்த்து விடுங்கள். நன்றி. --Natkeeran (பேச்சு) 02:22, 28 அக்டோபர் 2013 (UTC)\nபங்களிக்க முன்வைந்தமைக்கு நன்றிகள். குழுவின் நோக்கம் கணிசமாக மாறியுள்ளது. அதனைக் கவனித்து உங்கள் பணியை நாளை தொடங்கலாம். மீண்டும் நன்றிகள். --Natkeeran (பேச்சு) 14:05, 30 அக்டோபர் 2013 (UTC)\nகருத்துக்களைத் தொகுத்து, இறுதி முடிவுகளைத் தெரிவிக்கவும். கூடிய காலம் தேவைப்படின், அதையும் கூறவும். நன்றி.--Natkeeran (பேச்சு) 14:40, 7 நவம்பர் 2013 (UTC)\nபகுப்பு:மகாபாரதம் இல் உள்ள கதை மாந்தர்கள் அனைவரையும் அப்பகுப்பில் இருந்து நீக்கிவிட்டு பகுப்பு:மகாபாரதக் கதை மாந்தர்கள் என்ற உபபகுப்புக்குள் சேர்க்க வேண்டும். நன்றி.--Kanags \\உரையாடுக 01:34, 2 நவம்பர் 2013 (UTC)\nநன்றி அசுவின், மகாபாரதப் பகுப்பில் உள்ள கதை மாந்தர்கள�� அகற்றிவிட்டால் நல்லது.--Kanags \\உரையாடுக 07:49, 2 நவம்பர் 2013 (UTC)\nY ஆயிற்று தானியங்கியமாய் மகாபாரதம் பகுப்பு நீக்கம் செய்தல் சரிபட்டு வராததால் நானே செய்துவிட்டேன். நன்றி --அஸ்வின் (பேச்சு) 12:48, 2 நவம்பர் 2013 (UTC)\nநன்றி அசுவின். இன்னும் உங்களுக்குத் தொந்தரவு தருவேன்:)--Kanags \\உரையாடுக 21:38, 2 நவம்பர் 2013 (UTC)\nவிருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:24, 9 நவம்பர் 2013 (UTC)\nஇந்தக் கருவியை எப்படி பயன்படுத்துவது என சொல்லிக் கொடுங்கள். இந்தக் கருவி இருப்பது தெரியாமல் பல நாட்களாக மண்டை காய்ந்திருக்கிறேன். நன்றி -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:24, 9 நவம்பர் 2013 (UTC)\nகருவி தற்போதைக்கு தமிழ் விக்கியில் எளிதாக பயன்படுத்த இயலவில்லை. இருப்பினும் ஒவ்வொரு பக்கமாக பயன்படுத்தலாம். அத்தளத்தில் disambiguation URL அல்லது ta:கட்டுரை பெயர் என்று கொடுத்தால் தொகுத்தல் பக்கம் வரும். அதில் சிவப்பு இணைப்புகளை சொடுக்கினால் சம்பந்தப்பட்ட கட்டுரைகளின் பட்டியல் வரும் அதில் பொருத்தப்பமான இணைப்பினை சொடுக்கினால் விக்கியிணைப்பு மாறிவிடும். --அஸ்வின் (பேச்சு) 10:46, 9 நவம்பர் 2013 (UTC)\nவிக்கித் திட்டம் தானியங்கிப் பராமரிப்பு[தொகு]\nவணக்கம், புதிய தானியங்கிப் பராமரிப்புத் திட்டப்பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. உங்கள் தானியங்கி மூலமோ, ஆலோசனைகள் மூலமோ இத்திட்டத்திற்கு உதவலாம். --நீச்சல்காரன் (பேச்சு) 07:13, 20 நவம்பர் 2013 (UTC)\nமதுரை மாவட்டம் வார்ப்புருவில் உள்ள குண்டாறு குண்டாறு(தேனி) என எண்ணுகிறேன்.--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 19:02, 24 நவம்பர் 2013 (UTC)\nதவறினைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள். மாற்றிவிட்டேன் --அஸ்வின் (பேச்சு) 10:21, 25 நவம்பர் 2013 (UTC)\nதவறு என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை. கவனச்சிதறலால் நேரும் நிகழ்வுகள் தவிர்க்க இயலாதவை.--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 08:11, 26 நவம்பர் 2013 (UTC)\nவணக்கம், இவ்வாறான தொகுப்புகளை உங்கள் தானியங்கிக் கணக்கில் செய்ய முடியாதா\nசெய்யலாம். ஆனால் அவ்வாறான இணைப்புகள் அனைத்தும் சரிபார்க்கப்படாமல் கோயம்பத்தூர் கட்டுரையிற்கு இணைக்கப்படும். ஆகையாலே இவ்வாறாக செய்கின்றேன். நன்றி --அஸ்வின் (பேச்சு) 11:23, 25 நவம்பர் 2013 (UTC)\nIWT கருவியில் மாற்றங்கள் குறித்து[தொகு]\n நீங்கள் பயன்படுத்தும் IWT கருவி புதுப்பிக்கப்பட்டுள்ளது. இப்புதிய மாற்றத்தின்படி இக்கருவியில் சொற்களைத் தேடிக்கண்டுபிடித்து மாற்ற உங்கள் உங்களின் common.js பக்கத்தில் உள்ள விருப்பப் பட்டியலின் வடிவமைப்பு மற்றப்பட வேண்டும். இதனை செய்ய உங்கள் உங்களின் common.js பக்கதுக்கு சென்று var en_words மற்றும் var ta_words எனத்தொடங்கும் வரிகளை நீக்கிவிட்டு அவ்விடத்தில் கீழ் உள்ளவற்றை சேர்கவும் (கீழுள்ள பட்டியல் உங்களின் common.jsஇல் இருக்கும் சொற்களிலிருந்து உங்களுக்காக தனியாக தயாரிக்கப்பட்டது) :\n'வெளியிணைப்புகள்' : 'External links',\n'வெளியிணைப்புகள்' : 'Other websites',\n'வெள்ளீயம் ' : 'Tin ',\nநீங்கள் கேட்டது போல இப்போது case insensitive ஆகவும் மாற்ற இயலும். அதுகுறித்து விரைவில் கருவி ஆவணப்பக்கத்தினை புதுப்பிக்கின்றேன். இதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டாலோ அல்லது விளக்கம் தேவைப்பட்டாலோ என்னை தொடர்பு கொள்ளவும். நன்றி --ஜெயரத்தின மாதரசன் \\உரையாடுக 17:03, 2 திசம்பர் 2013 (UTC)\nபலரும் கவனிக்காத விக்கிப்பீடியா:பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்களுக்கு இணைக்கப்பட்டவை பக்கத்தைக் கவனித்துச் சிறப்பாக துப்புரவுப் பணி ஆற்றியமையைக் கண்டு மகிழ்ந்து இப்பத்தக்கத்தை அளிக்கிறேன். இதனை தானியங்கி மூலம் செய்ய வழி உண்டா என்று நீச்சல்காரனைக் கேட்டுப் பார்க்க வேண்டும். இரவி (பேச்சு) 08:59, 3 திசம்பர் 2013 (UTC)\nவிருப்பம்--நந்தினிகந்தசாமி (பேச்சு) 09:04, 3 திசம்பர் 2013 (UTC)\nமிக்க மகிழ்ச்சி. ஆங்கில விக்கியில் இதனை ஒரு போட்டியாக வைத்து அனைத்தையும் துப்புரவு செய்கின்றனர். அவ்வாறான போட்டியினை நம் விக்கியில் செயற்படுத்த தேவை இல்லை என்று கருதுகிறேன். இப்பணியினை தானியங்கி கொண்டு செயற்படுத்தலாம். ஆனால் தானியங்கி கொண்டு கட்டுரை இணைப்புக்களை சரியான கட்டுரையிற்கு இணைப்பு ஏற்படுத்தும் வாய்ப்பு 100% இல்லை. இதனால் தானியங்கி பயன்படுத்தல் சரிபட்டு வரவில்லை. வேறொரு அணுகுமுறையினை கண்டுபிடிக்க வேண்டும். --அஸ்வின் (பேச்சு) 15:06, 3 திசம்பர் 2013 (UTC)\nமாதம் 1000 தொகுப்புகள் மைல்கல்[தொகு]\nநீங்கள் கடந்த மாதம் 1000 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்து மிகவும் முனைப்பான தமிழ் விக்கிப்பீடியராகத் திகழ்வதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்ட��க் கொள்கிறேன். இதற்கு மேல் கடப்பதற்கு ஒரு மைல்கல்லும் இல்லை என்பதால் :), வழமை போல் மற்ற உரையாடல்கள் தொடர்பாக உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)\n--இரவி (பேச்சு) 09:11, 3 திசம்பர் 2013 (UTC)\nநன்றி. இம்மாதமும் தொடர முயற்சி செய்வேன் --அஸ்வின் (பேச்சு) 15:06, 3 திசம்பர் 2013 (UTC)\nஆத்திரேலியா என்ற பக்கம் தற்போது பக்கவழி நெறிப்படுத்தலாக எழுதப்பட்டுள்ளது. ஆனாலும், விக்கியில் இப்போது பரவலாக ஆஸ்திரேலியா என்ற நாடு ஆத்திரேலியா என்றே எழுதப்படுவதால், அதனைப் பக்கவழியாக அல்லாமல், வழிமாற்று ஏற்படுத்தவிருக்கிறேன். இதனால் இப்போதைக்கு ஆத்திரேலியா இணைப்புகளில் எந்த மாற்றத்தையும் செய்யாதீர்கள்.--Kanags \\உரையாடுக 04:53, 15 திசம்பர் 2013 (UTC)\nஇவற்றை விட்டுவிடுகின்றேன். --அஸ்வின் (பேச்சு) 05:00, 15 திசம்பர் 2013 (UTC)\nவிக்சனரியின் தேவைக்காக, சில புதிய ஆழிகள்(buttons), நமது தொகுப்பானில் (edit window) தேவைப்படுகின்றன. அதுபற்றி உங்களிடம் ஆலோசிக்க விரும்புகிறேன். இப்புதிய ஆழிகளால், பல பயனர்கள், எளிதில் தங்களது பதிவுகளைச் செய்வர் என்பதே நோக்கம்.\nஒரு பக்கத்தில் சிவப்பு இணைப்புகளுடன் சொற்கள் இருப்பின், அதனை மட்டும் தனியே பிரித்தெடுக்க இயலுமா\nஒரு பக்கத்தில் உள்ள சொற்கள் அனைத்திலும் உள்ள குறியீடுகளை நீக்க இயலுமா அதாவது [[தாய்]] என்று இருந்தால்,வெறும் 'தாய்' மட்டும் வேண்டும். அதுபோல, தாய்1,தாய்2 தாய், தாய். தாய்; என்று ஒரு சொல்லுடன் எந்த குறியீடுகளும், எண்களும் இருப்பின் அதனை நீக்கித் தர வேண்டும். வெறும் எழுத்துக்கள் மட்டும் வேண்டும்.\nஇது போல இன்னும் சில..\nஇவை அனைத்தையும் வேறு வழிகளில் நீக்குகிறேன். ஆனால், விக்சனரி தொகுப்பானிலேயே இவை இருக்க உங்களை நாடுகிறேன். உங்களின் ஆலோசனைகளை தருக. எனது மின்னஞ்சல் tha.uzhavan AT gmail. அலைப்பேசி:9095343342.அல்லது உங்களது தொடர்புஎண் தருக. எந்நாளில், எந்நேரத்தில் உங்களை தொடர்பு கொள்ளலாம் என்பதையும் எதிர்நோக்குகிறேன்.வணக்கம்.--≈ த♥உழவன் ( கூறுக ) 02:30, 21 பெப்ரவரி 2014 (UTC)\nநிருவாக அணுக்க நீக்கல் வாக்கெடுப்பு[தொகு]\nவணக்கம், அசுவின். தேனி சுப்பிரமணி நிருவாக அணுக்க நீக்கல் கோரிக்கை தொடர்பான ஐவர் குழுவில் பணியாற்றிய ஒருவர் என்ற முறையில், இக்கோரிக்கை இப்பொழுது வாக்கெடுப்புக் கட்டத்தை எட்டியுள்ளது என்பதை உங்கள் கவனத்துக் கொண்டு வருகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 05:42, 5 மார்ச் 2014 (UTC)\nவிக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு[தொகு]\nதமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.\nவணக்கம் அசுவின், பாதி மாதம் முடிந்த நிலையில் ஒரு சின்ன நினைவூட்டல் :) உங்கள் பங்களிப்புகளை மற்றவர்களுக்கு உரித்தாக்குவதன் மூலம் அவர்களையும் உற்சாகத்துடன் இந்த முயற்சியில் ஈடுபட வைக்க முடியும்.--இரவி (பேச்சு) 08:29, 16 சனவரி 2015 (UTC)\nவணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:47, 7 மே 2015 (UTC)\nஉதவித்தொகை பெற, ஆதரவு கோரிக்கை[தொகு]\nவிக்கிப்பீடியா:உதவித்தொகை#Info-farmer_(தகவலுழவன்) என்ற பக்கத்தில் உதவித்தொகை பெற விண்ணபித்துள்ளேன். ஆதரவு தரக் கோருகிறேன். வணக்கம்.--த♥உழவன் (உரை) 18:20, 4 சூலை 2015 (UTC)\nவிக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு[தொகு]\nசூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்\nதங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி\n--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:42, 8 சூலை 2015 (UTC)\nவிக்கி மாரத்தான் 2015 நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி\n--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:39, 25 சூலை 2015 (UTC)\nநுட்பப் பயிற்சிப் பட்டறைக்கான பங்கேற்பாளர் பதிவு[தொகு]\nதமிழ் விக்கிப்பீடியர்களுக்கான நுட்பப் பயிற்சிப் பட்டறைக்கான பங்கேற்பாளர் பதிவு தொடங்கியுள்ளது. பெயரைப் பதியவும் கூடுதல் விவரங்களுக்கும் இங்கு வாருங்கள். பெயரைப் பதிவு செய்ய இன்னும் ஒரு நாளே உள்ளது.--இரவி (பேச்சு) 13:11, 27 மார்ச் 2016 (UTC)\nவிக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு[தொகு]\nசூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்\nசென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.\nபஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)\nகோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.\nகூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்\nஇது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)\nதங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி\nவணக்கம் அசுவின், Disambiguation திருத்தங்களை உங்கள் தானியங்கிக் கணக்கு மூலம் செய்யுங்கள். நன்றி.--Kanags \\உரையாடுக 23:14, 13 ஆகத்து 2016 (UTC)\nமுடிந்தளவில் தானியக்கமாக்க முயல்கிறென். --அஸ்வின் (பேச்சு) 12:46, 16 ஆகத்து 2016 (UTC)\n2016 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா பக்கத்தில் உள்ள வார்ப்புரு:Infobox Olympics India சரியாகத் தமிழ்படுத்த இயலவில்லை. அடுக்கடுக்கான வார்ப்புருக்களும் moduleகளும் பயன்படுத்தப்படுள்ளதால் எனக்குச் சிக்கலாக உள்ளது. நீங்கள் இதனைச் சரிபார்க்க இயலுமா வங்காள மொழியில் செய்துள்ளதையும் காண்க. --மணியன் (பேச்சு) 19:23, 15 ஆகத்து 2016 (UTC)\nசரிசெய்கிறென். நன்றி --அஸ்வின் (பேச்சு) 12:54, 16 ஆகத்து 2016 (UTC)\nY ஆயிற்று --அஸ்வின் (பேச்சு) 13:03, 16 ஆகத்து 2016 (UTC)\n--மணியன் (பேச்சு) 13:40, 16 ஆகத்து 2016 (UTC)\nபகுப்பு:1935 தமிழ்த் திரைப்படங்கள் போன்ற ஆண்டுவாரியான பகுப்புகளில் பட்டியல் சிவப்பு இணைப்பில் உள்ளது. உங்கள் தானியங்கியைக் கொண்டு அதனை முற்றாக நீக்கி விடுங்கள்.--Kanags \\உரையாடுக 21:49, 14 அக்டோபர் 2016 (UTC)\n இந்தக் கட்டுரையில் குறைந்தது ஒரு மேற்கோளாக தரவும்; நன்றி --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:53, 20 அக்டோபர் 2016 (UTC)\nவிக்கிகோப்பைப் போட்டியில் தாங்கள் பங்குபெறுவதையிட்டு மகிழ்ச்சி தாங்கள் போட்டியின் விதிகளையும், அறிவிப்புக்களையும் கவனத்திற்கொண்டு பங்குபற்றுவீர்கள் என நம்புகின்றோம். நன்றி தாங்கள் போட்டியின் விதிகளையும், அறிவிப்புக்களையும் கவனத்திற்கொண்டு பங்குபற்றுவீர்கள் என நம்புகின்றோம். நன்றி\n விக்கிக்கோப்பைப் போட்டியில் பங்குபற்றும் நீங்கள் போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளை கீழுள்ள பொத்தானை அழுத்துவன் மூலம், வரும் பக்கத்தில் போட்டிக்காலத்தில், நிச்சயம் உடனுக்குடன் தவறாது சமர்ப்பியுங்கள்.\nஅவ்வாறு சமர்ப்பிப்பதில் பிரச்சினைகள், சந்தேகங்கள் இருப்பின் ஒருங்கிணைப்பாளர்களிடம் அவர்களின் பேச்சுப்பக்கத்தில் வினவுங்கள். மேலதிக விபரங்களை இங்கு அறிந்து கொள்ளலாம். நன்றி\nஇன்று நவம்பர் 29, 2020 விக்கிக்கோப்பைப் போட்டி ஆரம்பமாகிவிட்டது. இன்றிருந்தே முனைப்புடன் பங்குபெறத் தொடங்குங்கள்\nவிக்கிப்பீடியா சார்பாக தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள் --ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:56, 3 சனவரி 2017 (UTC)\nவிக்கிக்கோப்பைப் போட்டியில் தாங்கள் முனைப்புடன் பங்குபற்றுவதையிட்டு மகிழ்ச்சி. விக்கிப்பீடியாவில் மேற்கோள்கள் இடப்படாத பல கட்டுரைகள் பல இருக்கின்றன. அவற்றை முற்றிலும் ஒழிக்கும் நோக்குடன் விக்கிக்கோப்பையின் இரண்டாம் சுற்றானது திகழ்கின்றது. அந்தவகையில் விக்கிக்கோப்பையின் பெப்ரவரி மாதம் முழுவதும் இடம்பெறும் இரண்டாம் சுற்றிலும் பங்குபற்றி உங்கள் புள்ளிகளை அதிகரித்துக் கொள்ளுங்கள். மேலும் கீழுள்ள பகுப்புகளிலுள்ள கட்டுரைகளுக்கு சான்றுகள்/மேற்கோள்களைச் சேர்த்து போட்டியின் வெற்றியாளராக வாழ்த்துக்கள். அத்துடன் நீங்கள் மேற்கோள் சேர்க்கும் கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் சமர்ப்பியுங்கள். பெப்ரவரி 10 ஆம் திகதிக்கு முன்னதாக சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகளுக்கு விசேட புள்ளீகளூம் வழங்கப்படும். அப்பகுப்புகள்\n*மேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள் * மேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரை���ள்* மேற்கோள்கள் தேவைப்படும் கட்டுரைகள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:19, 25 சனவரி 2017 (UTC)\n 2015 மதுவிலக்கு ஆதரவு போராட்டங்கள் எனும் கட்டுரையில் எவ்வகையான துப்புரவினை எதிர்பார்க்கிறீர்கள் என்பதனை பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்க இயலுமா--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:09, 24 பெப்ரவரி 2017 (UTC)\n உங்களின் கவனத்திற்கு...விக்கிப்பீடியா:MS, தானியக்கமாக மாறவில்லை. கவனிக்கவும்.--நந்தகுமார் (பேச்சு) 05:21, 7 மார்ச் 2017 (UTC)\nதொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு[தொகு]\n15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..\nகட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு\n--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 04:39, 6 மார்ச் 2017 (UTC)\nஉங்கள் கருத்துக்களையும், ஆதரவையும், பங்களிப்பையும் இந்தச் செயற்திட்டத்துக்கு விக்கிப்பீடியா:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல் நல்கவும். நன்றி. --Natkeeran (பேச்சு) 21:43, 10 மார்ச் 2017 (UTC)\n• போட்டியில் பங்குபெறப் பதிவுசெய்தமைக்கு நன்றிகள்\n• போட்டி விதிகளை கவனத்திற் கொள்க\n• போட்டியில் சிறப்புற பங்குபெற்று வெற்றிபெற வாழ்த்துகள்\n--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:58, 12 மார்ச் 2017 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மார்ச் 2017, 07:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/entertainment/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2020-11-29T04:32:21Z", "digest": "sha1:BBKHABMJUFYP2RBNY4QEQHJJP5634RS2", "length": 8921, "nlines": 65, "source_domain": "totamil.com", "title": "சித்தார்த் ஆனந்தின் அடுத்த படத்திற்காக ஷாரூக் கான் படப்பிடிப்பு தொடங்குகிறார் - ToTamil.com", "raw_content": "\nசித்தார்த் ஆனந்தின் அடுத்த படத்திற்காக ஷாரூக் கான் படப்பிடிப்பு தொடங்குகிறார்\nயாஷ் ராஜ் ஸ்டுடியோவில் நடிகர் காணப்பட்டார், அவர் ‘பதான்’ என்ற பெயரில் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கினார் என்ற ஊகத்திற்கு வழிவகுத்தது.\nபாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை புதன்கிழமை தொடங்கினார், இது “வார்” இயக்குனர் சித்தார்த் ஆனந்தின் தலைமையில் இருக்கும் என்று திட்டத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nகாஷ் ஒரு நீண்ட முடி தோற்றத்தில் யஷ் ராஜ் ஸ்டுடியோவில் காணப்பட்டார், இது “பதான்” என்று பெயரிடப்பட்ட திரைப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கினார் என்ற ஊகத்திற்கு வழிவகுத்தது.\nஇதையும் படியுங்கள்: சினிமா உலகத்திலிருந்து எங்கள் வாராந்திர செய்திமடலான ‘முதல் நாள் முதல் நிகழ்ச்சி’ உங்கள் இன்பாக்ஸில் கிடைக்கும். நீங்கள் இங்கே இலவசமாக குழுசேரலாம்\nஇந்த படம் மந்தமான பதிலைப் பெற்ற 2018 இன் “ஜீரோ” க்குப் பிறகு அவரது முதல் திட்டத்தைக் குறிக்கிறது.\nஒரு அதிரடி திரில்லர் படமாக யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை என்றாலும், “ஷாருக் கான் தனது அடுத்த படத்திற்கான சித்தார்த் படப்பிடிப்பை இன்று முதல் தொடங்கினார்” என்று ஒரு உள் கூறினார்.\n55 வயதான நட்சத்திரம் ஒரு சமூக நகைச்சுவைக்காக ராஜ்குமார் ஹிரானி, ஒரு போட் பாய்லருக்கான தென் திரைப்பட தயாரிப்பாளர் அட்லீ மற்றும் “பாரத்” இயக்குனர் அலி அப்பாஸ் ஜாபர் மற்றும் இயக்குனர் இரட்டையர் ராஜ் நிடிமோரு மற்றும் “தி ஃபேமிலி மேன்” கிருஷ்ணா டி.கே ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ”தனி படங்களுக்கு புகழ்.\nகான் தனது அடுத்த திரைப்படத்தைப் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை.\nஎங்கள் பத்திரிகைக்கு உங்கள் ஆதரவு விலைமதிப்பற்றது. இது பத்திரிகையில் உண்மை மற்றும் நியாயத்திற்கான ஆதரவு. நிகழ்வுகள் மற்றும் நிகழ்வுகளுடன் விரைவாக இருக்க இது எங்களுக்கு உதவியது.\nஇந்து எப்போதும் பொது நலனுக்காக இருக்கும் பத்திரிகைக்காக நிற்கிறது. இந்த கடினமான நேரத்தில், நமது உடல்நலம் மற்றும் நல்வாழ்வு, நம் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களை பாதிக்கும் தகவல்களை அணுகுவது இன்னும் முக்கியமானது. ஒரு சந்தாதாரராக, நீங்கள் எங்கள் வேலையின் பயனாளியாக மட்டுமல்லாமல், அதை செயல்படுத்துபவராகவும் இருக்கிறீர்கள்.\nஎங்கள் நிருபர்கள், நகல் தொகுப்பாளர்கள், உண்மைச் சரிபார்ப்பவர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் குழு தரமான பத்திரிகையை வழங்குவதற்கான வாக்குறுதியையும் இங்கு மீண்டும் வலியுறுத்துகிறோம்.\nentertainment newsஅடததஆனநதனகனசததரததடஙககறரதமிழ் பொழுதுபோக்குபடததறககபடபபடபபபொழுதுபோக்கு செய்திகள்ஷரக\nPrevious Post:கமிலா காபெல்லோவுக்கு அவர் எப்படி உணருகிறார் என்பதைப் பற்றி ஷான் மென்டிஸ் திறக்கிறார்\nNext Post:ஆக்ஸ்போர்டு தடுப்பூசி ஷாட் வயதான பெரியவர்களில் வலுவான பதிலை உருவாக்கியது: ஆய்வு\nஇன்ஸ்டாகிராமில் இறுதியாக வாரிசு நடிகர் கிம் வூ பின்\n1 சிப்பாய் கொல்லப்பட்டார், சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தாக்குதலில் 9 பேர் காயமடைந்தனர்\nடோக்கியோ ஒலிம்பிக்கிற்கு 1.9 பில்லியன் அமெரிக்க டாலர் கூடுதல் செலவாகும் என்று தாமதமானது: அறிக்கை\nசுக்மாவில் ஐ.இ.டி குண்டுவெடிப்பில் சி.ஆர்.பி.எஃப் கமாண்டோ கொல்லப்பட்டார், 7 பேர் காயமடைந்தனர்\nபுதிய வீட்டுவசதி செயலாளர் – தி இந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/page/6/", "date_download": "2020-11-29T05:27:37Z", "digest": "sha1:LFCJ3T7MZ6CNMNRJMZCXLKZUK747PLP4", "length": 12919, "nlines": 183, "source_domain": "www.colombotamil.lk", "title": "அமெரிக்கா Archives | Page 6 of 7 | ColomboTamil.lk", "raw_content": "\nஇந்த ராசிக்காரர்கள் கொஞ்சம் சிரமத்தை சந்திக்க நேரிடுமாம்…\nநேற்றும் இரண்டு கொரோனா மரணங்கள்- மரண எண்ணிக்கை 109ஆக உயர்வு\nதனிமைப்படுத்தில் இருந்து நாளை விடுவிக்கப்படவுள்ள பகுதிகள்; முழுமையான விவரம்\nகாதலில் ஏமாற்றப்பட்டேன்.. பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி திடுக்\nஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு\nஶ்ரீலங்கா அமரபுர ராமன்ஞ சாமகீ மஹா சங்க சபாவ\nடிரம்ப் – கிம் ஜாங் உன் சந்திப்பு\nசிங்கப்பூர் செண்டோசா தீவில் உள்ள ஹோட்டலில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வட கொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன்னும் சந்தித்துள்ளனர். வடகொரியாவும் அமெரிக்காவும் நிரந்தர…\nமே தின பேரணிகள் தொடர்பில் அமெரிக்கா பாதுகாப்பு எச்சரிக்கை\nஇலங்கையின் முன்னெடுக்கப்படவுள்ள மே தின பேரணிகள் தொடர்பில் பாதுகாப்பு எச்சரிக்கையொன்றை அமெரிக்கா விடுத்துள்ளது. மே மாதம் 1ஆம் திகதி முதல் 7ஆம் திகதிவரை இந்த…\nசிரியா மீதான தாக்குதல் குற்றச்சாட்டை நிராகரித்தது அமெரிக்கா\nசிரியாவில் விமானப்படை தளம் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 14 பேர் பலியாயினர். இந்த தாக்குதலுக்கு அமெரிக்காவே காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சிரியாவில் இராணுவத்துக்கும்,…\nஅமெரிக்காவுக்கு பதிலடி; 60 தூதுவர்களை வெளியேற்றுகிறது ரஷ்யா\nரஷ்யாவில் உள்ள அமெரிக்க தூதரங்களில் பணியாற்றிவரும் 60 அதிகாரிகளை நாட்டைவிட்டு வெளியேற்ற ரஷ்ய அரசு முடிவெடுத்துள்ளது. மேலும், செய்ண்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தை…\nஅமெரிக்க மாணவர்களுக்கு வகுப்பறையில் கற்கள் வினியோகம்\nஅமெரிக்காவில் பாடசாலை பயிலும் மாணவர்கள் துப்பாக்கிச் சூட்டில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள வகுப்பறையில் கற்கள் வினியோகம் செய்யப்படுகிறது. அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள உள்ள…\nநாமல் ராஜபக்ஷ தடுக்கப்பட்டமைக்கான காரணத்தை வெளியிட்டது அமெரிக்கா\nசெல்லுடிபடியான வீசா இன்றி பயணம் செய்ய முற்பட்டதால் தான் நாடாளுமன்ற உறுப்பினர் , அமெரிக்காவுக்குப் பயணம் செய்ய முடியாமல் மொஸ்கோவில் தடுக்கப்பட்டார் என்று அமெரிக்க…\nமடியில் அமர்ந்ததற்காக தந்தை – மகளை வெளியேற்றிய விமான ஊழியர்கள்\nமடியில் அமர்ந்ததற்காக தந்தை மற்றும் மகளை விமானத்தில் இருந்து கீழே இறக்கிய சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. அமெரிக்காவின் சிக்காகோ நகரில் உள்ள மிட்வே…\nஅமெரிக்கா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி\nஅமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் பலியாகியுள்ளனர். பல்கலைக்கழகத்தில் இன்று காலை துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர்…\nஉறுப்பு நாடுகள் ஒன்றிணைய வேண்டும் – அமெரிக்கா\nஇலங்கை உள்ளிட்ட நாடுகளில் மனித உரிமைகள் மீறப்படுவதை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு உறுப்பு நாடுகள் இணைந்து பணியாற்ற முன்வர வேண்டும் என்று ஐக்கிய நாடுகள்…\nஇந்தியாவும் அமெரிக்காவும் அரசாங்கத்தை பாதுகாக்க முயற்சிக்கின்றன – டளஸ்\nமைத்திரி – ரணில் அரசாங்கத்தைப் பாதுகாக்கின்ற முயற்சிகளில் இந்தியாவும், அமெரிக்காவும் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர்…\nஅமெரிக்க – இலங்கை ஒத்துழைப்பின் முன்னேற்றங்கள் குறித்து பேச்சு\nஅமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான பிரதி உதவிச் செயலாளர் டேனியல் ரொசென்பிளம் இலங்கை வந்துள்ளார். கடந்த ஒக்டோபர் மாதம், தெற்கு…\nஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த ட்ரம்ப்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கவர்ச்சி நடிகை ஒருவருடன், உறவு வைத்த ரகசியத்தை, வெளியில் சொல்லாமல் இருக்க, அவருக்கு, 82 இலட்சம் ரூபாய் கொடுத்ததாக,…\nஅமெரிக்க ‘எச்-1 பி’ விசா நீட்டிப்பு கொள்கையில் மாற்றம் இல்லை\n‘எச்-1 பி’ விசா நீட்டிப்பு கொள்கையில் மாற்றம் இல்லை என்று அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அமைப்பு அறிவித்து உள்ளது. இதுபற்றி அதன்…\nவிஜய் அவர் வீட்டில் எப்படி இருப்பார் தெரியுமா பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ\nமீண்டும் தமிழுக்கு வந்த ஆசிஷ் வித்யார்த்தி\nசிகிச்சைக்கு உதவி கேட்ட பிரபல நடிகர் பரிதாப மரணம்\nபிரபல ஹீரோ வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த நயன்தாரா\nமினுமினுக்கும் மூக்குத்தி..தமிழ் நடிகைகளின் நியூ சேலஞ்ச்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=627896", "date_download": "2020-11-29T04:46:40Z", "digest": "sha1:JTB5DD3OTWIXFV2HPRS727M6BUADIKFG", "length": 9862, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "இல்லத்தரசிகளுக்கு இன்ப செய்தி: 2 நாட்களாக தங்கம் விலை குறைவு: சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.56 குறைந்து ரூ.37,872-க்கு விற்பனை.!!! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nஇல்லத்தரசிகளுக்கு இன்ப செய்தி: 2 நாட்களாக தங்கம் விலை குறைவு: சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.56 குறைந்து ரூ.37,872-க்கு விற்பனை.\nசென்னை: கடந்த 2 நாட்களாக தங்கம் விலை சற்று குறைந்து வருகிறது. தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ஏறுவதும், இறங்குவதுமான போக்கு காணப்பட்டது. மாதத்தின் முதல் நாள்(1ம் தேதி) தங்கம் விலை சவரனுக்கு 48 அதிகரித்து ஒரு சவரன் 38,520க்கும் விற்க்கப்பட்டது. தொடர்ந்து, அடுத்த நாள் 2-ம் தேதி யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடி உயர்வை சந்தித்தது.\nஇருப்பினும், கடந்த 17-ம் தேதி சவரனுக்கு ரூ.1,464 குறைந்து ரூ.37,440க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் கிராமுக்கு ரூ.183 குறைந்து ரூ.4,680க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து, கடந்த 19-ம் தேதி சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.37,520-க்கும், 20-ம் தேதி ரூ.312 குறைந்து ரூ.37,360-க்க��� விற்பனை செய்யப்பட்டது. 21-ம் தேதி சவரனுக்கு ரூ.176 உயர்ந்து ரூ.37,640க்கும், 22-ம் தேதி ரூ.24 உயர்ந்து ரூ.37,760-க்கும், ரூ.32 உயர்ந்துள்ளது. 23-ம் தேதி சவரனுக்கு ரூ.32 உயர்ந்து ரூ.37,792க்கும், 24-ம் தேதி ரூ.192 குறைந்து ரூ.37,600க்கும், 26-ம் தேதி சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.37,704க்கும், 27-ம் தேதி ரூ.512 உயர்ந்து ரூ.38,296-க்கும், 28-ம் தேதி சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.38,184-க்கும், நேற்று 29-ம் தேதி சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.37,907-க்கு விற்பனை செய்யப்பட்டது.\nஇந்நிலையில், இன்று சென்னையில் 22 ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.56 குறைந்து ரூ.37,872-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.7 குறைந்து ரூ.4,734 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 90 காசுகள் அதிகரித்து ரூ.65.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாட்களில் அதிகளவில் விசேஷ தினங்கள் வருகிறது. இந்த நேரத்தில் தங்கம் விலை குறைந்து வருவது நகை வாங்க பணம் சேர்த்து வைத்திருப்பவர்கள் மத்தியில் சற்று சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇல்லத்தரசிகள் இன்ப செய்தி தங்கம் விலை சென்னை தங்கம் சவரன் விற்பனை.\nதங்கம் விலை தொடர்ந்து சரிவு ஒரு வாரத்தில் ரூ.1,392 குறைந்தது: நகை வாங்க மக்கள் அதிக அளவில் ஆர்வம்\nதொடர்ந்து ஒரு வாரமாக தங்கம் விலையில் வீழ்ச்சி.. 6 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,392 குறைந்து ரூ.36,592க்கு விற்பனை\nஊரடங்கிற்கு முந்தைய நிலையை எட்டியது கிரெடிட் கார்டு தேவை கிடுகிடு விண்ணப்ப எண்ணிக்கை உயர்வு\nதங்கம் விலையில் தொடர் சரிவு 5 நாட்களில் சவரன் 1,272 குறைந்தது: நகைக்கடைகளில் விற்பனை அதிகரிப்பு\nநகை பிரியர்களுக்கு ஜாக்பாட் : ஆபரணத் தங்கத்தின் விலை 5வது நாளாக சரிவு.. சவரனுக்கு ரூ.296 குறைந்து ரூ.36,608க்கு விற்பனை\nசீன பொருட்களுக்கு தடை, உலோக விலை உயர்வால் டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், ஏசி விலை அதிகரிக்கும் அபாயம்: வாகனங்களும் தப்பவில்லை\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்���ப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bamakitchen.blogspot.com/2010/05/blog-post_1265.html", "date_download": "2020-11-29T05:19:55Z", "digest": "sha1:ACQ7KLL62DRYSXANSOHQ6FQZFIX4C5MX", "length": 8147, "nlines": 208, "source_domain": "bamakitchen.blogspot.com", "title": "Bama Kitchen -Tamil Samayal Recipes: பொரி உருண்டை", "raw_content": "\nபொரி - 4 கப்\nவெல்லம் - 250 கிராம்\nஒரு பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி வெல்லத்தை கரைய விடவும்.\nவெல்லம் கரைந்ததும் அதை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்\nஅடுப்பில் வாணலியை வைத்து அதில் 2 கப் அளவு வடிகட்டிய வெல்ல தண்ணீரை ஊற்றி கம்பி பதம் வரும் வரை கிளறவும்.\nபாகு நன்கு நுரைத்து பொங்கி வரும் போது பொரியை கொட்டி பாகுடன் பொரி சேரும்படி நன்கு கிளறி விட்டு இறக்கி வைத்து விடவும்\nதட்டில் எண்ணெய் தடவி அதில் இந்த பொரி கலவையை கொட்டி உருண்டைகளாக உருட்டி வைக்கவும்\nகையில் ஒட்டாமல் இருப்பதற்கு சிறிது எண்ணெயை கையில் தடவிக் கொள்ளவும்\nஉருளை கிழங்கு கறி (1)\nசிக்கன் ப்ரைடு ரைஸ் (1)\nமுட்டை ப்ரைடு ரைஸ் (1)\nவெங்காயம் தக்காளி வதக்கள் (1)\nபூண்டு துவையல் (காரம் அதிகம் இருக்கும் )\nமிளகு பொங்கல்( வெண் பொங்கல்)\nரவா கேசரி (மைக்ரோவேவ் முறை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnalithal.com/today-gold-price-in-tamil-nadu/", "date_download": "2020-11-29T03:51:56Z", "digest": "sha1:5SIFUIJS26S5OBQAGUWFRFXDB6S3HFNM", "length": 9135, "nlines": 181, "source_domain": "tamilnalithal.com", "title": "சென்னையில் தங்கத்தின் விலை | Tamil Nalithal : Tamil nalithal | Breaking News | Tamil News | Cinema News | Kavithai | Political News | Trending News Tamil | Trending News | தமிழ் நாளிதழ்", "raw_content": "\n10 நிமிஷத்துல இந்த டிபன் செஞ்சு பாருங்க..\n10 வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு.\nOct 6 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…\nViral Video : சிகரெட் எடுத்து வாயில் ஊதி பார்க்கும் நண்டு…\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைவு..\nIPL-ல் 100 கேட்சிகளை பிடித்து சாதனை படைத்த தோனி.\nIPL Cricket 2020: டெல்லி-பஞ்சாப் அணிகள் இன்று பலப்பரீட்சை..\nஇன்று தமிழகத்தில் 5,569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\n#IPL Cricket : டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சு தேர்வு\nதமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..\nHome/இந்தியா/தமிழ் ந���டு/சென்னையில் தங்கத்தின் விலை\nரூ.29 ஆயிரத்தை தாண்டியது தங்கம்: 13 நாளில் ரூ.2,536 வரை அதிகரிப்பு\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை ரூ.29 ஆயிரத்தை தாண்டி, புதிய உச்சத்தை தொட்டது. பவுனுக்கு ரூ.192 உயர்ந்து, ரூ.29,016-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 13 நாள்களில் மட்டும் பவுனுக்கு ரூ.2,536 வரை உயர்ந்துள்ளது. பவுன் விலை, விரைவில் ரூ.30 ஆயிரத்தை தொடும் என்று தங்க நகை வியாபாரிகள் தெரிவித்தனர்.\n1 கிராம் தங்கம் ………………. 3,627\n1 கிராம் வெள்ளி …………….. 49.00\nசென்னையில் பெட்ரோல் விலை 14:பெட்ரோல் ரூ.74.78; டீசல் ரூ.69.13\nஇந்திய ராணுவத்தின் அதிரடித் தாக்குதலில் 3 பாக். வீரர்கள் பலி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைவு..\nஇன்று கருணாநிதியின் முதலாவது நினைவு தினம்\nViral Video: பெண் ஊழியருக்கு லிப் கிஸ் கொடுத்த அதிகாரி\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை\nOct 6 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…\nதனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை\nஜோக்கர் நாயகி ரம்யா பாண்டியன் கவர்ச்சி புகைப்படம்\nபிகினி உடையில் நடிகை அமலா பால்\nஎஸ்.பி.பி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்..\n10 நிமிஷத்துல இந்த டிபன் செஞ்சு பாருங்க..\n10 வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு.\nOct 6 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…\nViral Video : சிகரெட் எடுத்து வாயில் ஊதி பார்க்கும் நண்டு…\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைவு..\n10 வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு.\nOct 6 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…\nViral Video : சிகரெட் எடுத்து வாயில் ஊதி பார்க்கும் நண்டு…\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைவு..\nதனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை\nஜோக்கர் நாயகி ரம்யா பாண்டியன் கவர்ச்சி புகைப்படம்\nபிகினி உடையில் நடிகை அமலா பால்\nஎஸ்.பி.பி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்..\n10 நிமிஷத்துல இந்த டிபன் செஞ்சு பாருங்க..\nஆகஸ்ட் 8 ஆம் தேதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது\nரஜினி, கமல், விஜய், அஜித் படங்களுக்கு திடீர் கட்டுப்பாடு\nநெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கில் கைதான கார்த்திகேயன் நீதிபதி முன் ஆஜர்\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரிப்பு..\nகதாநாயகனாக அறிமுகமாகும் அடுத்த நகைச்சுவை நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/8054-2010-02-07-12-18-41", "date_download": "2020-11-29T04:01:40Z", "digest": "sha1:G5DEPWP4Z2DQP65IFKSIO653TXSHZ7UG", "length": 45209, "nlines": 265, "source_domain": "www.keetru.com", "title": "இந்தியாவின் \"பொது எதிரிகள்'' - II", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதலித் முரசு - நவம்பர் 2007\nISIS எனும் பூச்சாண்டி பெயர் கூறி NIA அதிகாரிகளால் வேட்டையாடப்படும் முஸ்லிம்கள்\nஇந்தியாவில் இருக்கும் முஸ்லிம்கள் யாரைத் தான் நம்புவது\nபதன்கோட் தாக்குதலை நடத்தியது யார்\nபிரிட்டிஷ் ஆட்சியை வரவேற்றுப் பாடியதே ‘வந்தே மாதரம்’\nஇமயத்தின் இமயங்கள் - 3\nநமோ மனித கறிக் கடை\nகுன்றத்தூர் சரக காவல் துறையினரின் மனித உரிமை மீறல்\nதமிழின விரோத பாஜக - தமிழக காவல்துறை கூட்டு அரசு வன்முறைக்கு எதிரான கண்டனம்\nதலைவர் பிரபாகரன் இறுதி மாவீரர் நாள் உரை\nஇந்திரனின் ராணி – அவதாரங்களும் அதிகாரங்களும்\nஎழுவர் விடுதலை கோரி தமிழ்நாடு முதலமைச்சருக்கு எழுத வேண்டிய மடல்\nபிரிவு: தலித் முரசு - நவம்பர் 2007\nவெளியிடப்பட்டது: 05 மே 2010\nஇந்தியாவின் \"பொது எதிரிகள்'' - II\nகோத்ரா ரயில் எரிப்பு நடைபெற்ற அன்று இரவு இரண்டு கூட்டங்கள் நடத்தப்பட்டன. அகமதாபாத்தில் ஒன்று. பரோடாவில் ஒன்று. ஏறத்தாழ 65 முதல் 70 முக்கிய நபர்கள் பங்கேற்ற அந்தக் கூட்டத்தில், நாங்கள் எங்கள் திட்டங்களை வகுத்தோம். எவ்வாறு ஆயுதங்களை அளிப்பது காவல் துறை கைது செய்தால் என்ன செய்ய வேண்டும் காவல் துறை கைது செய்தால் என்ன செய்ய வேண்டும் இந்துக்களுக்கு அடிபட்டால், அவர்களை எப்படி மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் இந்துக்களுக்கு அடிபட்டால், அவர்களை எப்படி மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் எப்படியெல்லாம் உதவ வேண்டும் எல்லாம் திட்டமிட்டோம். ஒரு வழக்குரைஞர் குழுவை அமைத்தோம். மூன்றடி நீள இரும்புத் தடிகளை தயாரித்தோம். இரும்புக் கம்பிகள். பஜ்ரங்தளை சேர்ந்தவர்களாக இருந்தால் திரிசூலங்கள். ஆயுதங்களை சேகரிப்பதற்கும் அதை விநியோகிப்பதற்கும் திட்டம் வகுத்தோம். ஆயுதங்களை அளித்த பிறகு இந்துக்கள் பெரும் உற்சாகம் அடைந்தனர். இதுவரை எங்கள் நடவடிக்கைகளில் நேரடியாகப் பங்கு பெறாதவர்களையும் சந்தித்துப் பேசினோம். காவல் துறை மற்றும் வழக்குரைஞர்கள் கொண்ட குழுவை அமைத்திருப்பதை அவர்களிடம் சொன்னோம். அதனால் அ���ர்கள் கைது செய்யப்பட்டாலும், சிறைக்குச் சென்றாலும் அவர்களை நாங்கள் விடுவிப்போம் என்று உறுதி அளித்தோம். இது நன்றாக வேலை செய்தது.\n-எம்.எஸ். பல்கலைக்கழகத்தின் தலைமை கணக்காயர் (ஆடிட்டர்) திமாந்த் பட்\nஅண்மையில் \"தெகல்கா' ஆங்கில வார இதழ் துணிவுடன் புலனாய்வு செய்து, கோத்ராவிற்குப் பின்னான குஜராத் கலவரங்களில் நேரடியாக ஈடுபட்டவர்களிடம் பெற்று வெளியிட்டுள்ள வாக்குமூலங்கள்-இத்தனை ஆண்டுகளாக மனித உரிமையாளர்கள் உரத்த குரலில் கூறி வந்த பல அதிர்ச்சிகரமான உண்மைகளுக்கு சான்றுரைக்கின்றன. திமாந்த் பட் போன்று கல்வியிலும் சமூக நிலையிலும் உயர் நிலையில் இருப்பவர்கள் உட்படப் பலர் இந்துத்துவ வெறியுடன்-கலவரத்தின் மூளையாகவும் முன்னணியாகவும் செயல்பட்டுள்ளனர். அவர்கள் சொற்களாலேயே தாங்கள் செய்ததை சற்றும் குற்ற உணர்ச்சியோ, கூச்ச நாச்சமோ, அச்சமோ இன்றி, இன்னும் சொல்லப் போனால் மிகுந்த பெருமிதத்துடன் கூறியுள்ளனர்.\n\"முஸ்லிம்களை கொன்ற பிறகு நான் வீட்டிற்குச் சென்று, உள்துறை அமைச்சரை அழைத்து அனைத்தையும் கூறினேன். அந்த நிமிடம் நான் என்னை மகாராணா பிரதாப் போல் உணர்ந்தேன். பெருமிதத்துடன் உறங்கச் சென்றேன்'' என்கிறார் பஜ்ரங்தள் தலைவர் பாபு பஜ்ரங்கி. எத்தனை நேர்த்தியாகத் திட்டமிட்டு, எத்தனை கொடூரமாக இந்த கலவரங்கள் நடத்தப்பட்டுள்ளன என்பதற்கு இந்த வாக்குமூலங்களே சான்று பகர்கின்றன.\nகோத்ரா ரயில் எரிப்பு நிகழ்வும், அதில் எரிந்து போனவர்களின் உடல்களும் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து காட்டப்பட்டுள்ளன. அது இந்துக்களிடையே வெறியூட்டப் பயன்படுத்தப்பட்டுள்ளது. வெறியூட்டப்பட்ட இந்துக்களுக்கு விதம் விதமான ஆயுதங்கள் விநியோகிக்கப்பட்டன. துப்பாக்கிகள், எறி குண்டுகள், வாள், கத்தி, இரும்பு கம்பிகள், லிட்டர் லிட்டராக பெட்ரோல், மண்ணெண்ணெய், தடிகள், திரிசூலங்கள் எல்லாம் அளிக்கப்பட்டன. கோத்ரா எம்.எல்.ஏ. ஹரேஷ் பட்டின் வாணம் தயாரிக்கும் தொழிற்சாலையில் விதவிதமான குண்டுகள் தயாரித்து விநியோகிக்கப்பட்டன.\n\"ஆயுதங்களை ஏற்றிச் செல்லும்போது காவல் துறையினர் வழி மறித்தால், \"ஜெய் சிறீராம்' என்று சொல்வோம். காவல் துறையினரும் இந்துக்கள் தானே உடனே எங்களுக்கு வழி விட்டுவிடுவார்கள்''-இது வி.எச்.பி.யை சேர்ந்த தவால் ஜெயந்தி படேலின் வாக்குமூலம். கையில் ஆயுதங்கள், வெறியூட்டப்பட்ட மனநிலை இவற்றோடு, முஸ்லிம்கள் வாழும் பகுதிகளுக்குள் நுழைந்து கொலை வெறியாட்டம் நடத்தியுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளாகும் முஸ்லிம்களை காக்க வேண்டிய காவல் துறையினரோ, தாக்க வந்தவர்களுக்குப் பாதுகாவலாக நின்றிருந்தனர். நரோதா பாட்டியா என்றொரு முஸ்லிம் குடியிருப்பு. அதனுள் நுழைந்த கொலைவெறிக் கூட்டம் வீடு வீடாக புகுந்து, ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்ற பாகுபாடின்றி அனைவரையும் வெட்டியும் எரித்தும் கொன்றிருக்கிறது. தப்பி ஓடியவர்களை திட்டமிட்டு ஒரே திசையில் துரத்தி, அவர்களை ஒரு கிணற்றிற்குள் தஞ்சம் புக வைத்துப் பின்னர் அந்த கிணறையே ஒட்டுமொத்தமாக எரித்திருக்கின்றனர்.\n\"நாங்கள் பாட்டியாவை முற்றிலும் அழித்துவிட்டு வந்த பிறகு, இரவு காவல் துறையினர் எங்களை வந்து அழைத்தனர். ஒரு சாக்கடையில் சிலர் தப்பிச் சென்று பதுங்கியிருப்பதை காட்டினர். அந்த சாக்கடைக்குள் 7 அல்லது 8 பேர் இருந்திருப்பார்கள். அவர்களைப் பிடிக்க உள்ளே சென்றால் பிரச்சினை என்று நாங்கள் அந்த சாக்கடையை அழுத்தமாக மூடினோம். அதன் மேல் கனமான பொருட்களை வைத்து அதைத் திறக்க முடியாதவாறு செய்தோம். காலையில் காவலர்கள் அந்த சாக்கடையிலிருந்து பிணங்களை எடுத்தார்கள்.'' தாக்குதல் முடிந்த பிறகு காவல் துறையினர் செய்த உடனடி வேலை, கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வழி வகையை செய்வது.\nகொல்லப்பட்டவர்களின் உடல்கள் லாரிகளிலும், காவல் துறையின் ஜீப்களிலும் ஏற்றப்பட்டு, நகரெங்கும் பல இடங்களில் மொத்தமாக புதைக்கப்பட்டன. இப்படுகொலையை முன்னின்று நடத்திய பஜ்ரங்தள் தலைவர் பாபு பஜ்ரங்கியின் கூற்றுப்படி, குறைந்தபட்சம் 200 பேர் அன்று கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், காவல் துறை காட்டிய கணக்கு 105 மட்டுமே. சிதைக்கப்பட்ட, கொடூரமாக வெட்டப்பட்ட, குத்துப்பட்ட, பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட உடல்கள் வலுவான ஆதாரங்களாகிவிடும் என்பதால், அவை உடலாய்விற்கு உட்படுத்தப்படவில்லை. ஏறத்தாழ 41 உடல்கள் அவ்வாறு உடலாய்விலிருந்து தவிர்க்கப்பட்டன. இதற்கு எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. 58 உடல்கள் மட்டுமே உடலாய்விற்கு உட்படுத்தப்பட்டன.\nமக்கள் ஒட்டுமொத்தமாக எரிக்கப்பட்ட அந்த கிணறு, இந்தப் படுகொலையின் மிக மு��்கிய ஆதாரமாக இருந்திருக்கக் கூடியது. ஆனால் இந்த கிணறு,ஆய்விற்கு உட்படுத்தப்படவேயில்லை. பா.ஜ.க. எம்.எல்.ஏ. மாயாபென் கொட்நானிதான் கொலை வெறிக்கும்பலை வழிநடத்தியதாக, நரோதா படுகொலையில் தப்பித்தவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், அவரது பெயர் வழக்கில் சேர்க்கப்படவே இல்லை. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மிக நீண்ட நாட்களுக்குப் பிறகே கைது செய்யப்பட்டனர். அதன் பிறகும் அவர்களிடமிருந்து எவ்வித ஒப்புதல் வாக்குமூலமும் பெறப்படவில்லை.\nஇம்மாதிரியான தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் சாதாரண மக்கள் மட்டுமல்ல. காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ஜாப்ரியையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. குல்பர்காவில் ஜாப்ரி, முஸ்லிம்களிடையே மிகுந்த செல்வாக்கு மிகுந்தவராகத் திகழ்ந்தார். அவர்களுக்குப் பெரும் பாதுகாப்பாகவும் அவர் இருந்தார். அதனால் அவரை நீண்ட நாட்களாக குறி வைத்திருந்தவர்கள், இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்திக் கொண்டனர். காவல் துறை கண்காணிப்பாளர் எர்தாவின் பாதுகாப்போடு குல்பர்கா சொசைட்டிக்குள் புகுந்தனர். \"உங்களுக்கு 2 அல்லது 3 மணி நேரம்தான் அவகாசம். அதற்குள் என்ன செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்து முடியுங்கள்'' என்று உத்தரவிட்டார் எர்தா.\nவேகமாக உள்ளே நுழைந்த அந்த வெறிக் கும்பல், அங்கிருந்த அத்தனை பேரையும் எரித்துக் கொன்றது. இதற்கிடையே எர்தா சில முஸ்லிம்களை ஒரு வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்தார். அவர்களை ஏன் காப்பாற்றுகிறீர்கள் எனக் கேட்ட வன்முறைக் கும்பலிடம், \"வண்டி சிறிது தூரம் சென்றவுடன் வண்டியின் பாதுகாப்பிற்கு இருக்கும் காவலர் ஓடி விடுவார். பின்னர் வண்டியை ஒட்டுமொத்தமாக கொளுத்திவிடுங்கள். அத்துடன் முழு கதையும் முடிந்தது'' என்றார். கலவரக் கும்பலும் அப்படியே செய்தது.\nபின்னர் குல்பர்கா சொசைட்டிக்குள் இருந்த முன்னாள் காங்கிரசு எம்.பி. ஜாப்ரி, காவல் துறையினருக்கும் அரசியல் தலைவர்களுக்கும் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்து அவர்களை காப்பாற்றுமாறு கெஞ்சினார். ஆனால், எதுவும் நடக்கவில்லை. வேறு வழியின்றி ஜாப்ரி, கலவரக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். அதில் சிலருக்கு காயமேற்பட்டுள்ளது. பின்னர் அவர், தான் பணம் கொடுப்பதாகவும் தன்னையும் பிற முஸ்லிம்களையும் விட்டுவிடுமாறு கலவரக்கார��்களிடம் கெஞ்சியுள்ளார். உடனே கலவரக்காரர்கள் அவரை பணத்துடன் வெளியே வருமாறு அழைத்துள்ளனர். பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே வந்த ஜாப்ரி, பணத்தை வீசிவிட்டு அவசரமாக உள்ளே திரும்ப முயன்றார். ஆனால், அதற்குள் அவர் மீது பாய்ந்த கலவரக்காரர்கள் அவரை வெளியே இழுத்து வந்து நன்றாக அடித்து உதைத்தனர். பின்னர், அவரது கை, கால்கள் என உடல் உறுப்புகளை ஒவ்வொன்றாகத் துண்டாக்கினர். அதன் பின்னர் உயிரோடு அவர் மீது மண்ணெண்ணையை ஊற்றி அவரை எரித்துக் கொன்றனர்.\nஇவ்வாறு மிகக் கொடூரமாக நடந்த இந்த இரு படுகொலை வழக்கிலும் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் தற்போது வரை வெளியில் உள்ளனர். நரோதா பாட்டியா படுகொலையில் ஈடுபட்ட மக்களை, அன்று இரவே நரேந்திர மோடி நேரில் சென்று பாராட்டியுள்ளார். அப்படி இருக்க அவர்கள் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க முடியும் நரோதா பாட்டியா வழக்கில் குற்றவாளிகளுக்காக வாதாடிய வழக்கறிஞர் சேத்தன் ஷா, பின்னர் குல்பர்கா சொசைட்டி வழக்கில் அரசுத் தரப்பு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டார். இவர் விஸ்வ இந்து பரிஷத் உறுப்பினர். விஸ்வ இந்து பரிஷத்தின் சபர்கந்தா மாவட்டத் தலைவர்தான் அம்மாவட்ட அரசு வழக்குரைஞர்.\nகுஜராத் கலவரங்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நானாவதி -ஷா கமிஷனில் அரசு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டவர் அரவிந்த் பாண்டியா. \"மோடி இல்லையென்றால் இந்துக்கள் கோத்ராவிற்கு பழி வாங்கியிருக்கவே முடியாது'' என்று இவர் பெருமிதத்தோடு சொல்கிறார். இவரை அரசு வழக்குரைஞராக நியமித்துக் கொண்டு வழக்கை நடத்தினால், நீதியும் நியாயமும் கிடைக்குமா\nமுஸ்லிம்கள் மீதான வெறுப்பும் பகைமை உணர்ச்சியும் திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது. இது இந்துக்களின் நாடு; இங்கு முஸ்லிம்கள் ஏன் வாழ வேண்டும் என்ற உளவியல், சாதாரண மக்கள் மத்தியிலும் வெகு ஆழமாக எடுத்துச் செல்லப்படுகிறது. மோடி தலைமையிலான அரசு, இந்த உளவியலை எல்லா வகையிலும் நியாயப்படுத்துகிறது. அண்மையில் வெளிவந்த ‘போலி மோதல்' படுகொலைகள் குறித்த செய்திகளும் முஸ்லிம்களுக்கு எதிரான இவ்வாறான செயல்பாடுகளின் தொடர்ச்சியே. போலி மோதல் படுகொலைகளில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் என்பதும், அவர்கள் அனைவருமே மோடியை கொலை செய்யும் நோக்கத்துடன் வந்ததாக குற்றம் சாட்டப்பட்டு கொல்லப்பட்டனர் என்பதும் தற்செயலானது அல்ல.\nதங்கள் கருத்துப் பரப்பலுக்கு வலு சேர்க்கும் விதத்திலேயே அவ்வப்போது இத்தகைய மோதல் படுகொலைகள் நடத்தப்பட்டு வந்திருக்கின்றன. எரிகின்ற வெறுப்புத் தீயை அணையாமல் காக்கும் நோக்கிலேயே அவை நிகழ்த்தப்பட்டு வந்திருக்கின்றன. மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட அந்த வழக்குகளின் நிலையும் இன்று கிணற்றில் போட்ட கல்லாகவே இருக்கிறது.\nகாவல் துறை மற்றும் அரசு அதிகாரிகளின் உதவியோடு நடைபெற்ற அப்பாவிகளின் படுகொலைகள், நேர்மையற்ற விசாரணை, மறுக்கப்பட்ட நீதி... இவையெல்லாம் எங்கோ இருக்கும் குஜராத்தில் மட்டுமல்ல, கோத்ராவிற்கு முன்பே அவற்றை நம் தமிழ்நாடு சந்தித்து விட்டது. 1997 ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதங்களில் கோவையில் நடைபெற்ற மதக் கலவரங்களில் இதே விதமான அநியாயங்கள் நடந்தேறின. அந்த கலவரத்திற்குப் பிறகு 1998 பிப்ரவரி 14 அன்று நடைபெற்ற குண்டு வெடிப்பு வழக்கில், ஏறத்தாழ ஒன்பதரை ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் தீர்ப்பு வெளிவந்திருக்கிறது. ஆனால், 1997இல் நடைபெற்ற கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணமோ, நியாயமான வழக்கு விசாரணையோ நடைபெற்றதா\n\"மோடி முதல்வராக இல்லாதிருந்தால் முஸ்லிம்கள் மீது குண்டு வீசியிருப்பார்''\nகுஜராத் கலவரங்களை ஆய்வு செய்வதற்காக அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்ட \"நானாவதி-ஷா ஆணையம்' கடந்த சில ஆண்டுகளாக வாக்குமூலங்களைப் பதிவு செய்து வருகிறது. ஆனால், குஜராத் அரசு வழக்குரைஞர் அரவிந்த் பாண்டியா, ஆணையத்தின் செயல்பாடுகளை எவ்வாறு திறமையாக சமாளித்து வருகிறார் என்ற உண்மையை வெளிப்படுத்தியுள்ளார்.\nஅரசின் முக்கிய தகவல்களை மட்டுமல்ல, மோடியின் சொந்த எண்ணங்களையும் அறிந்திருப்பவராகவே பாண்டியா இருக்கிறார். 2002 கலவரங்களின் பின்னணியில் இருந்து அதற்கு ஊக்கம் அளித்ததாக மோடியின் மீதும், அவரது அரசின் மீதும் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளிலிருந்து அவர்களை விடுவிக்க-கடந்த 5 ஆண்டுகளாக வழக்குரைஞர்கள் குழு ஒன்றை தலைமை ஏற்று நடத்தி வரும் பாண்டியா, கலவரங்களின்போது இந்துக்களுடன் இருக்குமாறு மோடி காவல் துறையினருக்கு வாய்மொழி உத்தரவு அளித்ததாக \"தெகல்கா' பத்திரிகையாளரிடம் சொல்கிறார்.\n\"கோத்ரா ரயில் எரிப்பு நிகழ்வுக்��ுப் பிறகு மோடி தனிப்பட்ட முறையில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார். விட்டிருந்தால் அவரே நேரடியாக அகமதாபாத்திற்கு அருகில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியான ஜுஹாபுராவில் குண்டு வீசியிருப்பார்'' என்கிறார் பாண்டியா. ஆனால் முதலமைச்சர் என்ற பொறுப்பு அவரை கட்டுப்படுத்தியதாகவும் கூறுகிறார்.\nநானாவதியோடு சேர்ந்து ஆணையத்தை தலைமையேற்று நடத்தும் கே.ஜி. ஷா, பா.ஜ.க. அனுதாபி என்கிறார் பாண்டியா. நானாவதியை பொருத்தவரை, அவருக்கு பணம் தான் முக்கியம் என்கிறார். சூன் 8 அன்று அகமதாபாத்தில் உள்ள பாண்டியாவின் வீட்டில் ‘தெகல்கா'விற்கும் பாண்டியாவிற்கும் இடையில் நடந்த உரையாடலின் ஒரு பகுதி கீழே அளிக்கப்பட்டுள்ளது :\nதெகல்கா : கலவரங்களின்போது யார் முன்னணியில் இருந்தார்கள்\nஅரவிந்த் பாண்டியா : ஒரு சிலர் இருந்தார்கள் என்றோ ஒரு சிலர் இல்லை என்றோ சொல்வது தவறு. நடைமுறையில் பார்த்தால், களத்திற்குச் சென்றவர்கள் அனைவரும் பஜ்ரங்தள் மற்றும் வி.எச்.பி.யை சேர்ந்தவர்கள். எந்த தலைவர்கள் எங்கு சென்றார்கள் யார் என்ன பங்காற்றினார்கள் இந்த விவரங்கள் அனைத்தும் எல்லா கைப்பேசி எண்களும் யார் எங்கு சென்றார்கள், அந்த இடங்கள் குறித்த விவரங்கள்... என எல்லா தகவல்களையும் ஆணையத்தின் முன் வைத்திருக்கிறோம்.\nதெகல்கா : ஆம். சில விவாதங்கள்கூட நடந்தது.\nஅரவிந்த் பாண்டியா : யாருடைய கைப் பேசி எண்கள் இருந்தன என்று எனக்கு தெரியும். யார், யாரிடம், எங்கிருந்து பேசினார்கள் என்பதற்கு என்னிடம் ஆவணங்கள் உள்ளன.\nதெகல்கா : இதனால் இந்துக்களுக்கும் ஜெய்தீப் பாய் போன்றவர்களுக்கும் ஏதேனும் சிக்கல் வருமா\nஅரவிந்த் பாண்டியா : அரே பாய். நான்தான் வழக்காடப் போகிறேன். கவலைப்படாதீர்கள். இதைப்பற்றி கவலையே வேண்டாம். இங்கு எந்த சிக்கலும் இருக்காது. அப்படி ஏதேனும் சிக்கல் இருக்குமானால், நான் அதை தீர்த்துக் கொள்வேன். நான் இத்தனை ஆண்டுகளாக யாருக்காக உழைத்திருக்கிறேன்\nதெகல்கா : ஆணையத்தின் அறிக்கை இந்துக்களுக்கு எதிராக சென்றுவிடுமா\nஅரவிந்த் பாண்டியா : இல்லை இல்லை. காவல் துறையினருக்கு சில சிக்கல்களை உண்டாக்கலாம். அவர்களுக்கு எதிராகப் போகலாம். பாருங்கள். இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நீதிபதிகள் காங்கிரசை சேர்ந்தவர்கள்.\nதெகல்கா : ஆமாம். நானாவதி மற்றும் ஷ��.\nஅரவிந்த் பாண்டியா : அதுதான் ஒரே சிக்கல். நமது தலைவர்கள் அந்த நேரத்தில் அவசரப்பட்டு ஒரு விவாதத்தை எழுப்பிவிட்டார்கள். நானாவதி சீக்கியர்கள் மீதான கலவரத்தில் தொடர்பு கொண்டிருந்ததால், ஒரு காங்கிரஸ் நீதிபதியை பயன்படுத்திக் கொண்டால் சிக்கல் இருக்காது, எந்த கேள்வியும் இருக்காது என்று நினைத்தார்கள்.\nதெகல்கா : அப்படியானால் நானாவதி உங்களுக்கு முற்றிலும் எதிராக இருக்கிறாரா\nஅரவிந்த் பாண்டியா : நானாவதி ஒரு புத்திசாலி மனிதர். அவருக்கு பணம் தேவை. இரண்டு நீதிபதிகளில் கே.ஜி. ஷா தான் உண்மையில் புத்திக் கூர்மை மிக்கவர். அவர் நம்ம ஆள். அவர் நம் மீது கரிசனம் உடையவர். நானாவதிக்கு பணம் தான் முக்கியம்.\nதெகல்கா : நானாவதி-ஷா ஆணையம் இந்துக்களுக்கு எதிராக செல்லலாம்.\nஅரவிந்த் பாண்டியா : அவர்கள் ஆணையத்தைப் பல ஆண்டுகளாக நடத்துகிறார்கள். அவருக்கு பணம் தேவை. வேறு எதுவும் இல்லை. அவர் ஒரு காங்கிரஸ்காரர்.\nதெகல்கா : அப்படியானால் ஷா\nஅரவிந்த் பாண்டியா : இல்லை. ஷா நம்ம ஆளு. ஆனால் நானாவதி ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி. ஷா ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/wait-for-6-months-merina-beach-will-be-highly-qulity-and-this-is-requested-by-high-court-to-chennai-corporation-q21dbm", "date_download": "2020-11-29T05:24:24Z", "digest": "sha1:JWNLCXQJWCXBGPOHV6KJWD7DVMUUIWAY", "length": 10670, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இன்னும் 6 மாதம் தான்..! மெரினா கடற்கரை என்னவாகப்போகுது தெரியுமா..?", "raw_content": "\nஇன்னும் 6 மாதம் தான்.. மெரினா கடற்கரை என்னவாகப்போகுது தெரியுமா..\nவியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது போன்ற வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம் இவ்வாறு ஆணை பிறப்பித்து உள்ளது. கடற்கரையில் உணவு பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத கடைகளை அகற்ற வேண்டும் என்றும், விதிகளை மீறுவோரை கட்டாயப்படுத்தி அகற்றலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்து உள்ளனர்\nஇன்னும் 6 மாதம் தான்.. மெரினா கடற்கரை என்னவ��கப்போகுது தெரியுமா..\nஅடுத்த 6 மாதங்களில் மெரினா கடற்கரையை உலகத்தரம் வாய்ந்த கடற்கரையாக மாற்ற வேண்டும் என சென்னை நகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. இது குறித்து பதில் அளிக்க வரும் 13 ஆம் தேதி வரை மாநகராட்சி காவல் துறைக்கு கால அவகாசம் கொடுத்து உள்ளது\nவியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது போன்ற வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம் இவ்வாறு ஆணை பிறப்பித்து உள்ளது. கடற்கரையில் உணவு பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத கடைகளை அகற்ற வேண்டும் என்றும், விதிகளை மீறுவோரை கட்டாயப்படுத்தி அகற்றலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்து உள்ளனர்\nமேலும் கடற்கரையின் அழகை மறைக்கும் கடைகளை ஒரே நேர்கோட்டில் அமைக்க ஆயத்தபடுத்துமாறும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடற்கரையை சுத்தமாக வைத்துக்கொள்ளாமல் குப்பைகளை அகற்றாமல் அசுத்தமாக வைத்திருக்கும் வியாபாரிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்து உள்ளது.\nஉலகிலேயே மிக நீளமான கடற்கரையை கொண்டிருப்பது மெரினா கடற்கரை என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக ஜல்லிக்கட்டு போராட்டம் மூலமாக உலக அளவில் அனைவரின் கவனத்தை ஈர்த்த கடற்கரை என்றால் அது மெரினா கடற்க்கரை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஒரு தருணத்தில், அடுத்து வரும் 6 மாதத்தில், மெரினா கடற்கரையை உலகத்தரம் வாய்ந்த கடற்கரையாக மாற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்த உள்ளது வினீத்கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய நீதிபதி அமர்வு.\nகடலில் வாழும் அரியவகை நடக்கும் மீன்..\nஇல்லத்தரசிகளுக்கு குட்நியூஸ்.. யாரும் எதிர்பார்க்காத வகையில் குறைந்த தங்கம் விலை.. சவரன் எவ்வளவு தெரியுமா\nகஞ்சி - கூழுக்கு இப்படி துவையல் செஞ்சி சாப்பிட்டு பாருங்க..\nரொம்ப சிம்பிளா... டேஸ்டியா புளி காய்ச்சல் செய்வது எப்படி தெரியுமா\n10 நிமிஷத்தில் டேஸ்டியான கத்தரிக்காய் சட்னி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நித��யுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமக்களே உஷார்.. தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து.. ரெட் அலர்ட் விடுத்து வானிலை மையம் எச்சரிக்கை..\nகாங்கிரஸிலிருந்து அதிமுகவில் இணைந்த அப்சரா ரெட்டி அதிமுகவில் முக்கிய பதவி... ஓபிஎஸ், இபிஎஸ் அதிரடி..\nஅரசியல் நிலைப்பாட்டை அறிவிக்கிறார் ரஜினி... சென்னையில் ரஜினி நாளை முக்கிய ஆலோசனை.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-madurai/ammk-candidate-came-with-onion-garland-for-nomination-q2g2uq", "date_download": "2020-11-29T05:28:25Z", "digest": "sha1:EYB3A2LDFLSVKRCVH6BUACG6OLSVV26M", "length": 10644, "nlines": 102, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ammk candidate came with onion garland for nomination", "raw_content": "\nகழுத்தில் வெங்காய மாலையுடன் பட்டைய கிளப்பிய அமமுக வேட்பாளர்.. அதிர்ந்து போன தேர்தல் அதிகாரி..\nமதுரை அருகே ஊராட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய வந்த அமமுக வேட்பாளர் கழுத்தில் வெங்காய மாலையுடன் வந்து பரபரப்பை கிளப்பினார்.\nநாடு முழுவதும் வெங்காய விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இதனால் ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் என பல்வேறு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்னர். வெங்காய விலை உயர்வால் உணவகங்களில் வெங்காயத்தை உபயோகப்படுத்துவதை உரிமையாளர்கள் தவிர்க்கும் நிலை ஏற்பட்டது. வெங்காய விலையை கட்டுப்படுத்த அரசும் பல முயற்சிகளை எடுக்க வருகிறது.\nவெங்காய தட்டுப்பாட்டை குறைக்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்தில் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது. அதேபோல ரேஷன் கடைகளிலும் வெங்காய விற்பனையை மாவட்ட ��ிர்வாகங்கள் தொடங்கியுள்ளன. உச்சபட்சமாக 200 ரூபாயை தொட்ட வெங்காய விலை கடந்த இரண்டு நாட்களாக குறையத் தொடங்கியிருக்கிறது. நேற்று முன்தினம் கடலூரில் ஒரு கிலோ வெங்காயம் 10 ரூபாய் வரையில் குறைத்து விற்கப்பட்டது.\nஇந்தநிலையில் வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசை கண்டிக்கும் வகையில் ஊராட்சித் தேர்தலில் போட்டியிட அமமுக வேட்பாளர் ஒருவர் வெங்காய மாலையுடன் மனுதாக்கல் செய்ய வந்துள்ளார். மதுரை மாவட்டம் யா.ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர். தினகரனின் அமமுக கட்சியில் தீவிரமாக பணியாற்றி வருகிறார். நடைபெற இருக்கும் ஊராட்சி மன்ற தேர்தலில் 20 வார்டு உறுப்பினர் பதவிக்கு பாஸ்கர் போட்டியிட முடிவு செய்தார்.\nஅதற்காக மதுரை கிழக்கு ஒன்றிய ஊராட்சி அலுவகத்திற்கு வேட்புமனு தாக்கல் செய்ய வருகை தந்த அவர் கழுத்தில் வெங்காய மாலை அணிந்திருந்தார். வெங்காய விலை தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில் அதை கண்டிக்கும் விதமாக இவ்வாறு செயல்பட்டதாக அவர் கூறியுள்ளார்.\nநிவர் புயல்: சென்னை மக்களுக்கு ஓடோடி உதவி செய்ய மதுரைக்காரங்க கிளம்பிட்டாங்க..\nடாக்டருக்கு படித்துவிட்டு ரோட்டில் பிச்சை எடுக்கும் திருநங்கை.. கண் கலங்கிய காவல் ஆய்வாளர் கவிதா.\nமதுரையில் சிக்கிய போலி ஐஏஎஸ்.. பொறி வைத்து பிடித்த அரசு அதிகாரி.\nமதுரை: பெரும்பிடுகுமுத்தரையருக்கு வெண்கலச்சிலை.. குட்டைய குழப்பும் திமுக எம்எல்ஏ.\nஅமைச்சர் உதயக்குமார் வீட்டை முற்றுகையிட போவதாக திமுக அறிவிப்பு.. பரபரப்பை கிளப்பும் மதுரை திமுக..\nதெய்வானை அடித்து காளிதாஸ் உயிரிழப்பு. அவர் மனைவிக்கு அரசு வேலை வழங்க மதுரை எம்எல்ஏ கோரிக்கை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி ட���ஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமக்களே உஷார்.. தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து.. ரெட் அலர்ட் விடுத்து வானிலை மையம் எச்சரிக்கை..\nகாங்கிரஸிலிருந்து அதிமுகவில் இணைந்த அப்சரா ரெட்டி அதிமுகவில் முக்கிய பதவி... ஓபிஎஸ், இபிஎஸ் அதிரடி..\nஅரசியல் நிலைப்பாட்டை அறிவிக்கிறார் ரஜினி... சென்னையில் ரஜினி நாளை முக்கிய ஆலோசனை.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/pregnant-woman-and-her-husband-walk-over-100km-without-food.html", "date_download": "2020-11-29T04:02:25Z", "digest": "sha1:N4GZQL7B7JRPO4VHVRMPXUJMJRL3WUCL", "length": 10004, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Pregnant woman and her husband walk over 100km without food | India News", "raw_content": "\n‘வீட்ட காலி பண்ண சொல்லிட்டாங்க’.. ‘கையில காசு இல்ல’.. 8 மாத கர்ப்பிணி மனைவியுடன் ‘100 கிமீ’ நடந்து சென்ற கணவர்..\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஊரடங்கு உத்தரவால் தனது 8 மாத கர்ப்பிணி மனைவுடன் வாலிபர் ஒருவர் 100 கிலோமீட்டர் நடந்து வந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தரபிரதேசம் மாநிலம் புலந்தாகர் என்ற இடத்தை சேர்ந்தவர் வகீல். இவரது மனைவி யாஸ்மின். வகீல் தனது மனைவுடன் சகரான் பூரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். அங்கு தொழிற்சாலை நிர்வாகம் கொடுத்த வீட்டில் தங்கி இருந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வீட்டை காலி செய்ய தொழிற்சாலை நிர்வாகம் கூறியுள்ளது.\nவகீலின் மனைவி யாஸ்மின் 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். ஆனால் தொழிற்சாலை நிர்வாகம் வீட்டை காலி பண்ண சொன்னதால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி சொந்த ஊருக்கு கிளம்பியுள்ளனர். ஆனால் ஊருக்கு செல்ல பேருந்து ஏதுமில்லாததால், சாலையில் செல்லும் ஒன்றிரண்டு வாகனங்களை ந���றுத்த கை காட்டியுள்ளனர். ஆனால் வாகனங்கள் ஏதும் நிற்காததால், இருவரும் நடந்து ஊருக்கு செல்ல முடிவெடுத்துள்ளனர்.\nஅதன்படி கடந்த இரண்டு நாட்களாக சுமார் 100 கிலோமீட்டர் நடந்தே மீரட் பேருந்து நிலையம் வந்தடைந்துள்ளனர். கையில் பணம் இல்லாததால் சாப்பிடாமலேயே நடந்து வந்துள்ளனர். இதனால் இருவரும் பேருந்து நிலையம் அருகே சோர்வாக அமர்ந்து இருந்துள்ளனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள், அருகில் இருந்தவர்களிடம் பணம் வசூலித்து அவர்களுக்கு கொடுத்துள்ளனர். அப்போது அங்கே வந்த சப்-இன்ஸ்பெக்டர் பெரம்பல்சிங் என்பவர் ஆம்புலன்ஸ் ஒன்றை ஏற்பாடு செய்து அவர்கள் இருவரையும் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளார்.\n'சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ்...' 'வெளிநாட்டிலிருந்து வந்தவர்களால் பரவல்...' கட்டுக்குள் கொண்டுவந்த நிலையில் மீண்டும் 4 பேர் உயிரிழப்பு...\n'ஊரடங்கிலும் உயர்ந்து நின்ற மனிதநேயம்' ... உயிரிழந்த ஹிந்து மத நபருக்கு ... இறுதி சடங்கு செய்த முஸ்லீம் நண்பர்கள்\nBREAKING: 'தமிழகத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா உறுதி'... பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67 ஆக உயர்வு'... பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67 ஆக உயர்வு... முதலமைச்சர் பரபரப்பு பேட்டி\n'கொரோனாவ விட இது பெரிய சிக்கலா இருக்கு'... ஊரடங்கு அமலில் உள்ள நிலையில்... 'மதுபானம்' விநியோகிக்க கேரள அரசு முடிவு'... ஊரடங்கு அமலில் உள்ள நிலையில்... 'மதுபானம்' விநியோகிக்க கேரள அரசு முடிவு\n’.. ‘புகழ்பெற்ற நகைச்சுவை நடிகரின் மரணத்தால் கலங்கிய ரசிகர்கள்’.. ‘இரங்கல் தெரிவிக்கும் திரைப்பிரபலங்கள்’.. ‘இரங்கல் தெரிவிக்கும் திரைப்பிரபலங்கள்\nகோவையில் '10 மாத குழந்தைக்கு கொரோனா வந்தது எப்படி\n'உலகமே கொரோனா பீதியில்...' 'ஆனா...' 'எங்க தலைக்கு தில்ல பாத்திங்களா...' 'வட கொரியா வைலண்ட்...' 'அமெரிக்கா சைலண்ட்...'\n\"நாம் கேள்விப்படுவது 20%க்கும் குறைவே...\" \"இதுதான் தற்போதுள்ள மிகப்பெரிய சவால்...\" 'வல்லுநரின் அதிர்ச்சித் தகவல்...'\n'சீனா இத மட்டும் பண்ணிருந்தா...'இறால் விற்ற பெண்ணுக்கு வந்த சளி'...கொரோனாவின் முதல் டார்கெட்\n'ஐயோ என் நாடு இப்படி போகுதே'... 'துரத்திய மனஅழுத்தம்'...ஜெர்மனியை புரட்டி போட்டுள்ள சோகம்\n'புதைக்க' இடமில்லாமல் குவியும் 'சவப்பெட்டிகள்'... துடைத்து எடுக்கும் 'துயரம்'... 'இத்தாலியில்' இருந்து கற்க வேண்டிய பாடம் இதுதான்\n‘சென்னையி��் கொரோனா பாதித்த 15 பேர் எந்தெந்த ஏரியாவில் வசிக்கிறார்கள்\n’.. ‘கொரோனா-வை முன்பே கணித்த ஜோதிட சிறுவனின் ’வைரல்’ பதில்கள்’\n... 'கொரோனா' வெற்றியை... நாய்,பூனை, வவ்வால்கள் 'விற்பனையுடன்' கொண்டாடும் சீனர்கள்\nபோலீஸ் தடுப்புக் கம்பியை வைத்து ‘வாலிபால்’ விளாட்டு.. கொரோனா ஊரடங்கு சூழலில் இளைஞர்கள் செய்த ‘சம்பவம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/kajal-aggarwal-wants-gautam-kitchlu-to-give-up-his-other-love/articleshow/79351216.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2020-11-29T06:06:29Z", "digest": "sha1:3BTNDCCJINBEBBX7AD4A5PUJA2NIC4QU", "length": 13449, "nlines": 97, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஎன் கணவர் 'அந்த' காதலை கைவிட்டால் சந்தோஷப்படுவேன்: காஜல்\nஎன் கணவர் கவுதம் அவரின் இன்னொரு காதலை கைவிட்டால் சந்தோஷப்படுவேன் என்று காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.\nகாஜல் அகர்வாலும், தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவும் கடந்த மாதம் 30ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். தேனிலவுக்கு மாலத்தீவுகளுக்கு சென்றார்கள். அவர்களின் காதல் கதையை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக இருந்தனர்.\nகாஜலும், கவுதமும் எங்கு சந்தித்தார்கள், எப்படி காதல் வந்தது: தங்கை செம பதில்\nஇந்நிலையில் காதல், திருமணம் குறித்து காஜல் அகர்வால் கூறியதாவது,\nமும்பையில் இருக்கும் என்.சி.பி.ஏ. கஃபேவுக்கு லன்ச்சுக்கு சென்றது தான் எங்களின் முதல் டேட். அங்கு அவர் கிட்டத்தட்ட என்னை பேட்டி எடுத்தார் எனலாம். ஆனால் அதுவும் ஜாலியாக இருந்தது.\nஎன்னிடம் ப்ரொபோஸ் செய்வதற்கு முன்பு என் தந்தையிடம் பேசி அனுமதி வாங்கியிருக்கிறார் கவுதம். அவர் கண்டிப்பாக ப்ரொபோஸ் செய்வார் என்று தெரியும். அதனால் அவர் ப்ரொபோஸ் செய்தபோது ஆச்சரியமாக இல்லை. என் தந்தையிடம் முன்பே பேசினாலும் ப்ரொபோஸ் செய்யாவிட்டால் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றேன்.\nநானாக பிடித்து அவரை உட்கார வைத்து பார்க்க வைத்தால் தான் படம் பார்ப்பார். இல்லை என்றால் கவுதமுக்கு படம் பார்க்கும் பழக்கம் இல்லை. எங்கள் இருவரில் கவுதம் தான் ரொமான்டிக்.\nகவுதமுக்கு அவரின் செல்போன் மீது காதல். தற்போது புது போன் வேறு கிடைத்திர��க்கிறது. அந்த காதலை கைவிட்டால் நன்றாக இருக்கும். எங்களுக்கு இடையே சண்டை வந்தால் கவுதம் தான் முதலில் விட்டுக் கொடுப்பார்.\nகொரோனா வைரஸ் பிரச்சனைக்கு இடையே திருமண ஏற்பாடுகள் செய்தது கடினமாக இருந்தது. திருமணத்திற்கு வந்த வேலையாட்கள், விருந்தாளிகள் என்று அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. திருமணம் நடந்த இடம் சானிடைஸ் செய்யப்பட்டது.\nதிருமணம் முடிந்த கையோடு புது வீட்டில் குடியேறியது வித்தியாசமான அனுபவம். இப்படி தனி வீட்டில் வசிப்பது புது அனுபவம். வீட்டையும் பார்த்துக் கொண்டு, வேலைக்கும் செல்லும் பெண்கள் மீது எனக்கு எப்பொழுதுமே தனி மரியாதை உண்டு. தற்போது அந்த மரியாதை மேலும் அதிகரித்துள்ளது. கவுதம் என் மீது அதிக அக்கறை வைத்துள்ளார். அவர் சரியான நேரத்திற்கு சாப்பிட்டாரா, தூங்கினாரா என்பதை நான் பார்த்துக் கொள்கிறேன். நான் எங்காவது சென்றால் பத்திரமாக சென்றேனா, என் நாள் நல்லபடியாக இருந்ததா என்று கவுதம் கேட்பார். திருமணத்திற்கு முன்பு இப்படி எல்லாம் இல்லை என்றார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமுதல் படமே ரிலீஸாகல, அதற்குள் சூர்யா ஹீரோயின் ஆன ரஷ்மிகா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nகோலிவுட் காஜல் அகர்வால் கவுதம் கிட்ச்லு Kollywood Kajal Aggarwal gautam kitchlu\nடிப்ஸ் & ட்ரிக்ஸ்WhatsApp Tips : அடச்சே இது தெரியாம எல்லா சாட்டையும் டெலிட் பண்ணிட்டேனே\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nமகப்பேறு நலன்குழந்தைகளுக்கு வைட்டமின் சி : ஏன் எவ்வளவு\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nகல்வி செய்திகள்இனிமேல், அவரவர் தாய்மொழியில் ஐ.ஐ.டி, என்.ஐ.டி'யில் படிக்கலாம்....\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (29 நவம்பர் 2020) - இன்று கார்த்திகை தீப திருநாள்\nடிரெண்டிங்Ind vs Aus முதல் ODI போட்டியில் 'புட்டபொம்மா' டான்ஸ் ஆடிய டேவிட் வார்னர், வைரல் வீடியோ\nடெக் நியூஸ்இந்��� லேட்டஸ்ட் Realme போனுக்கு புது அப்டேட் வந்துருக்காம்\nவீடு பராமரிப்புவீட்ல இருக்கிற காய்கறி செடிக்கு இயற்கை உரமும் வீட்லயே தயாரிக்கலாம்\nதிருச்சிவைகுண்ட ஏகாதசி விழா...ஸ்ரீரங்கம் வரும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nதமிழ்நாடுதமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்படும் தேதி: உறுதியாக தெரிவித்த அமைச்சர்\nசென்னைஏரிகளின் நீர் இருப்பு.... சென்னை மக்களுக்கு 'குட்' நியூஸ்\nமதுரைவாடகை தரவில்லை, சிறுவனோடு வீட்டை இடித்த உரிமையாளர்\nசினிமா செய்திகள்மாஸ்டர் படக்குழுவின் அதிரடி முடிவு: தியேட்டர் உரிமையாளர்கள் ஹேப்பி\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamili.com/2020/05/23/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2020-11-29T04:15:35Z", "digest": "sha1:5IMTDFZJW55KHGU3CEA5EHQDX7N67U3Y", "length": 12265, "nlines": 99, "source_domain": "thamili.com", "title": "தங்கையைக் காதலித்ததால் இ ளைஞனை கொ லை செ ய்த அண்ணன்!! – Thamili.com", "raw_content": "\nதங்கையைக் காதலித்ததால் இ ளைஞனை கொ லை செ ய்த அண்ணன்\nஆத்தூரில், த ங்கையை ஒரு தலையாகக் கா தலித்து வந்த இ ளைஞரை, அ ண்ணன் ச ரமாரியாக எ ட்டி உ தைத்ததில் 19 வ யது இ ளைஞர் ப ரிதா பமாக உ யிரிழந்தார். சேலம் மாவட்டம் ஆத்தூர் மந்தைவெளி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சுப்ரமணி. கூலித்தொழிலாளி. இவருடைய ம கன் அருண் என்கிற அருண்குமார் (19). பத்தாம் வகுப்புடன் படித்தை முடித்துவிட்டு கூலி வேலைக்குச் சென்று வந்தார்.\nஇவர், சனிக்கிழமை காலை 11.45 மணியளவில் ரேஷன் கடையில் சர்க்கரை உள்ளிட்ட பொருள்களை வாங்கிக்கொண்டு அம்பேத்கர் நகர் லீ பஜார் ரயில்வே மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்தார்.\nஎதிரில் மோட்டார் சைக்கிளில் சிமெண்ட் மூட்டை ஒன்றை ஏற்றிக்கொண்டு வந்த இ ளைஞர் ஒ ருவர், தி டீரென்று அருண்குமாரை வ ழிமறி த்து கையா ல் ச ரமாரி யாக அ டித்துள் ளார்.\nஎ திர்பாராத இச் ச ம்பவத்தால் நி லைகு லைந்த அருண்குமார், கீ ழே ச ரிந்து வி ழுந்தார். ஆனாலும் அ வரை வி டாமல் நெ ஞ்சு, வ யிற்றுப் ப குதியில் அ ந்த இ ளைஞர் ச ரமாரி யாக உ தைத்துள்ளார். அ டித்த இ ளைஞருடன் வண்டியில் வந்த மற்றொரு ந பரும், ச ம்பவ இ டத்தில் இருந்த சிலரும் அவர்களை விலக்கி விட்டுள்ளனர்.\nஇதையடுத்து அருண்���ுமார் வீட்டிற்குச் சென்று எதுவுமே நடக்காததுபோல் படுத்துத் தூ ங்கியுள்ளார். உ டலில் வெ ளிப்புற கா யங்கள் எதுவும் இல்லாததால் அவர் மீது பெற்றோருக்கும் ச ந்தேகம் எழவில்லை. இதைப்பற்றி பெற்றோரிடம் சொன்னால் வி வகாரம் வேறு மாதிரி ஆகிவிடும் எனக்கருதி அருணும் சொல்லாமல் விட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.\nமாலையில் அவர், திடீரென்று வ யிற்று வ லி ஏற்பட்டதாகத் தந்தையிடம் கூறவும், அவர் அருண்குமாரை ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு முதல்கட்ட சிகிச்சை அளித்தபிறகு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nஅங்கு சனிக்கிழமை இரவு 09.30 மணியளவில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட அருண்குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 06.45 மணியளவில் சிகிச்சை ப லனியின்றி அருண்குமார் உ யிரிழந்தார்.\nஇதுகுறித்து ஆத்தூர் நகர காவல் ஆய்வாளர் உமாசங்கர், எஸ்ஐ நிர்மலா மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வி சாரித்தனர். அருண்குமாரின் சடலம், சேலம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டது.\nகாவல்துறை வி சாரணையில், அ ருண்குமாரை அ டித்த வர் ஆத்தூர் மந்தைவெளி தெற்கு மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பாலு மகன் சதீஸ் (22) என்பது தெரிய வந்தது. சதீஸின் சித்தப்பா தங்கதுரை.\nகொலையுண்ட அருண்குமார், சதீஸின் த ங்கை முறையான தங்கதுரை ம களை ஒ ருத லையாக கா தலித்து வந்துள்ளார். கடந்த ஒரு வாரமாக தன் கா தலை ஏற்றுக்கொள்ளும்படி அவரை பின்தொடர்ந்து வந்துள்ளார்.\nத ங்கை மீதான ஒருதலைக் கா தலை உடனடியாக கைவி டுமாறும், இது ஊருக்குத் தெரிந்தால் எல்லோருக்கும் மா னம் போய்விடும் என்றும் சம்பவத்தன்று சதீஸ் எ ச்சரித் துள்ளார். அதற்கு அருண்குமார் ம றுத்ததால்தான் ஆ த்திரத்தில் அருண்குமார் அவரை கை யால் அ டித்தும்\nகா லால் சர மாரியாக எ ட்டி உ தைத் து அ டி த்திருப் பதும்தெரிய வந்துள்ளது. ம ருத்துவர்கள் ப ரிசோதனையில் சதீஸ்குமார் அ டி த் ததில், அருண்குமாரின் மண்ணீரல் பெரிய அளவில் பா திக்கப்பட்டிருப்பதும், அதனால்தான் அவர் உ யிரிழந்திரு ப்பதும் தெரிய வந்தது.\nஇச் ச ம்பவம் குறித்து ஆத்தூர் நகர காவல்துறையினர் தொடர்ந்து வி சாரித்து வருகின்றனர். மேலும், ���ொ லைக்குக் கா ரணமான சதீஸ் தி டீரென்று த லைம றைவாகிவிட்டார். அவரை காவல்துறையினர் தே டி வருகின்றனர். இச்சம்பவம் மந்தைவெளி பகுதியில் ப ரப ரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nமீன் பண்ணை பற்றிய விளக்கம்.\nஅடிப்படை கணினி சம்மந்தமான வன் பொருட்கள் பற்றிய விளக்கம்\nசக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு…\nநடிகர் சூரியா குடும்பத்துக்கு ஆதரவாக\nவரலாற்றில் முதன்முறையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கும் ஸ்ரீலங்கா இராணுவ மேஜர் ஜெனரல்கள்\nஐஸ்வர்யா கொரோனாவில் இருந்து விடுதலைக்குப் பின்னரான புகைப்படம்\nஊடகம் தொடர்பாய் இணையத்தில் பகிர்ந்து கொண்ட கலந்துரையடல் தொடர்பானது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள் September 22, 2020\nமீன் பண்ணை பற்றிய விளக்கம். September 22, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2020/nov/10/communist-party-of-india-3501873.html", "date_download": "2020-11-29T05:14:31Z", "digest": "sha1:TPGTL2YNI5WJHDUACWATC6VVVIOG2EAM", "length": 9478, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்\nவிமான நிலைய போலீஸாா் பொய் வழக்குப் போடுவதை கண்டித்து திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.\nதிருச்சி விமானம் நிலைய அருகேயுள்ள எம்கேடி காலனியில் உள்ள தனியாா் தொல் தொழிற்சாலையில் வேலைபாா்க்கும் 75-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இதே பகுதியில் வசிக்கின்றனா்.\nதற்போது தொழில் முடக்கத்ததால் தொழிற்சாலை மூடப்பட்டுள்ள நிலையில், தனியாா் தொழிற்சாலை உரிமையாளா்கள் எம்கேட�� காலனி தங்களுக்கு சொந்தமான இடம் எனக் கோரி நீதிமன்ற உத்தரவின்பேரில் இடத்தை காலி செய்யக் கோரினா். ஆனால் அங்கு குடியிருக்கும் மக்கள் இடத்தை காலி செய்ய மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.\nஇதையடுத்து தங்களது இடத்தைக் காலி செய்ய மறுத்து 19 போ் தங்களை மிரட்டுவதாக அளித்த புகாரின்பேரில் விமான நிலைய போலீஸாா் 19 போ் மீது வழக்குப் பதிந்தனா்.\nஇதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொன்மலை பகுதி குழு சாா்பில் பழைய ஆட்சியரக சாலையில் நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு பொன்மலை பகுதி செயலா் நா. காா்த்திகேயன் தலைமை வகித்தாா். துப்புரவு சங்கச் செயலா் மணிமாறன், பகுதி குழு உறுப்பினா் சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் சம்பத் உள்ளிட்ட அப்பகுதி மக்கள் பங்கேற்றனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/15272", "date_download": "2020-11-29T05:08:23Z", "digest": "sha1:UOZCLJUEKQXQDACBOODLY55H5BT6RZWG", "length": 8534, "nlines": 68, "source_domain": "www.newsvanni.com", "title": "பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டால் சொத்துக்கள் பறிமுதல் – | News Vanni", "raw_content": "\nபயங்கரவாத செயல்களில் ஈடுபட்டால் சொத்துக்கள் பறிமுதல்\nபயங்கரவாத செயல்களில் ஈடுபட்டால் சொத்துக்கள் பறிமுதல்\nபயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு குற்றவாளியாக அடையாளம் காணப்படுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.\nகுற்றவாளிகளுக்கு 20 வருடங்களுக்கு குறையாமல் சிறைத்தண்டனை மற்றும் அவர்களின் அனைத்து சொத்துக்களும் அரசுடமையாக்குவதற்கான சட்டத்தை அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் அறிவித்துள்ளது.\nஅத்துடன் வரலாற்று சிறப்புமிக்க மற்றும் தொல்பொருள் பெறுமதியான இடங்களை அழிப்பது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றமாகும்.\nஇந்த சட்டம் பழைய பயங்கரவாத தடை சட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.\nஇதனை தவிர இலங்கையின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படுத்த முயற்சிப்பது மற்றும் செயற்படுவது குற்றமாகும்.\n74 பக்கங்களை கொண்ட புதிய பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் அரசாங்க இரகசியங்களை வெளிப்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில், கடத்தல் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை பயங்கரவாத குற்றங்களாகும்.\nஇந்த புதிய பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் பயங்கரவாத செயற்பாடுகளை விசாரிப்பதற்காக பொலிஸ் மா அதிபருடனான பயங்கரவாத எதிர்ப்பு நிறுவனம் நிறுவ வேண்டும், அதற்கு விசேட விசாரணை குழு ஒன்றை உள்ளடக்க வேண்டும்.\nஇதற்கு மேலதிகமாக பயங்கரவாத செயற்பாடு தொடர்பில் கைது செய்யப்படுபவர்கள் குறித்து இந்த நாட்டு மனித உரிமை ஆணைக்குழுவில் உடனடியாக அறிவிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nவவுனியா – தாண்டிக்குளத்தில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து ஹன்ரர் வாகனம் வி பத்து:…\nலொஸ்லியாவின் தந்தை ம ரணத்திற்கு இதுவா காரணம்…\nசற்று முன் கொ ரோனா தொ ற்றினால் மேலும் ஐவர் உ யிரி ழப் பு\nவவுனியாவில் அதிகாலை மாட்டினால் இடம்பெற்ற வி பத்தில் இளைஞர் ஒருவர் படு கா யம்\nதையல் கடைக்கு வேலைக்கு சென்ற இ ளம் பெ ண்ணிற்கு நே ர்ந் த ச…\nதிருமணமாகி ஒரு மாதத்தில் வீ தியில் க ணவருடன் வீ தியில்…\nநிவர் புயல் கா ரணமாக வி வசாயி எ டுத் த மு டிவு : இ…\nகா தலித்து தி ருமணம் செய்து 31நாட்களில் தாலியை க ழற்றி…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nவவுனியாவில் அதிகாலை மாட்டினால் இடம்பெற்ற வி பத்தில் இளைஞர்…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pagetamil.com/132272/", "date_download": "2020-11-29T03:59:58Z", "digest": "sha1:RFHQNB6243CLDATZI7VSOUVTUKDPHTXB", "length": 16692, "nlines": 149, "source_domain": "www.pagetamil.com", "title": "ஏன் அப்படி கதைத்தேன்?: கருணா விளக்கம்! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nயுத்த காலத்தில் இருதரப்புக்கும் கூடுதலான இழப்புகள் இருந்தது என்பது உண்மையானது. இது போன்ற நிலைமைகளை மாற்றியமைத்து ஜனநாயக வழியில் செல்ல வேண்டும் என்ற நோக்கில்தான் அந்தப் பேச்சு அமைந்திருந்தது. அரசியல் மேடைகளில் பிரசாரங்களுக்காக எதையும் பேசலாம் என்ற சுதந்திரம் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டிருக்கின்றது. அதனை நாங்கள் ஒரு அரசியல் பேச்சாகத்தான் தெளிவாக்கினோம் என தமிழர் மகா சபை சார்பில் பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) குறிப்பிட்டார்.\nகடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊடகம் ஒன்றில் தான் தெரிவித்த தேர்தல் பிரசார கருத்து தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வாக்குமூலம் ஒன்றினை வழங்கிய பின்னர் மீண்டும் தனது பிரசார பணியினை முன்னெடுப்பதற்காக அம்பாறை மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த அவர், சனிக்கிழமை(27) அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள அவரது கட்சி அலுவலகத்தில் விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார்.\nதற்போது அரசியலுக்காக திரிவடைந்துள்ள ஒரு பிரச்சாரமாக தான் எனக்கெதிராக அண்மைக்காலமாக பலர் தெரிவிக்கின்ற கூவல்களை பார்க்கின்றேன். அரசியல் மேடைகளில் பிரசாரங்களுக்காக எதையும் பேசலாம் என்ற சுதந்திரம் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்��ட்டிருக்கின்றது. அதனை நாங்கள் ஒரு அரசியல் பேச்சாகத்தான் தெளிவாக்கினோம்.\nயுத்த காலத்தில் இருதரப்புக்கும் கூடுதலான இழப்புகள் இருந்தது என்பது உண்மையானது. இது போன்ற நிலைமைகளை மாற்றியமைத்து ஜனநாயக வழியில் செல்லவேண்டும் என்ற நோக்கில்தான் அந்தப் பேச்சு அமைந்திருந்தது.\nசஜித் பிரேமதாச போன்றவர்கள் இதனை ஒரு பாரிய பிரச்சினையாக மாற்றி அதில் என்னை ஒரு கருவியாக பயன்படுத்தி ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை தாக்க வேண்டும் என்பதற்காக திரிவுபடுத்தி அவர்களால் முன்னெடுக்கப்படுகிறது.\nஇது தொடர்பான விளக்கங்களை குற்றப்புலனாய்வு பிரிவுக்கு நான் கொடுத்து இருக்கின்றேன். இந்த விடயத்திற்கான விளக்கத்தினை நமது பிரதமர் மகிந்த ராஜபக்ச தெளிவாக எடுத்துக் கூறியிருந்தார்.\nஇந்த விடயத்தை பொறுத்தளவில் தமிழ் தரப்பில் இதனை பெரிதாக எடுத்துக் கூறி இருந்தவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர். தமிழனுக்கு ஒரு பிரச்சினை வரும்போது அதை காப்பாற்ற முற்படாமல் காட்டிக்கொடுக்கும் கும்பலாக தமிழ்தேசிய கூட்டமைப்பு மாற்றமடைந்துள்ளது. இதில் குறிப்பாக கோடீஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், சிவாஜிலிங்கம் போன்றவர்கள்தான் கொக்கரித்துக் கொண்டிருந்தார்கள்.\nஇத்தனைக்கும் தமிழர்களுக்கான தீர்வு தனித் தமிழ் ஈழம்தான் என விடுதலைப்புலிகளின் மேடையில் நின்று பேசிய பேச்சுகள் என்னிடம் இருக்கின்றது. மனோ கணேசன் வவுனியாவில் வைத்து பேசிய பேச்சு சம்பந்தன் ஐயா விடுதலைப்புலிகளின் பொங்கு தமிழ் முதல் மேடையில் பேசிய பேச்சு ஆகியவை என்னிடம் உள்ளது. இவற்றையெல்லாம் நான் கொடுத்தால் இன்று அவர்களை நேரடியாக கைது செய்வார்கள்.\nபோராட்ட காலத்தில் எங்களைக் காட்டிக் கொடுத்த கும்பல்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கின்றது. அவர்களின் இரத்தம் இன்னும் மாறவில்லை இன்று எனக்கு ஒரு பிரச்சனை வரும்போது அவர்களின் காட்டிக்கொடுக்கும் எண்ணம் வெளிபட்டு வருகின்றது.\nதேசிய காங்கிரஸின் தலைவர் அதாவுல்லா கூட என்னை கைது செய்ய வேண்டும். அத்துடன் தமிழ் தலைவர்கள் தன்னிடம் (அதாவுல்லாவிடம்) அரசியல் கற்றுக்கொள்ள பைல்களை தூக்க வேண்டும் என பேசியிருந்தார். கேவலமான முறையில் தமிழ் தலைமைகளை விமர்சிக்கும் அளவிற்கு அதாவுல்லாவிற்கு அருகதை இல்லை. அது தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமைகளாக இருக்கலாம் அல்லது வேறு தமிழ் தலைமைகளாக இருக்கலாம். இது போன்ற அரசியல்வாதிகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்து அம்பாறை மாவட்டத்தில் சிறந்த முறையில் அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்பதுதான் எமது நோக்கம். நாங்கள் வெற்றி பெற்று அரசுடன் இணைந்து அபிவிருத்திகளை முன்னெடுத்து பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவோம்.\nமேலும் கடந்த சில தினங்களாக சம்பந்தன் ஐயா கனவுதான் காண்கின்றார் ஏனெனில் தமிழ் தேசிய கூட்டமைப்பை வடகிழக்கில் தமிழ் மக்கள் தூக்கி வீசியுள்ளனர் என்றார்.\nபுதிய நீதிபதிகள் நியமனத்தில் சர்ச்சை\nதனிமைப்படுத்தலில் இருந்து சில பகுதிகள் விடுவிப்பு…. சில பகுதிகள் தனிமைப்படுத்தல்\nஇலங்கைக்கு அருகில் இன்னொரு தாழமுக்கம்\nபுட்டுக்கு அதிக ருசியை அளிப்பது என்ன\nநாடு கடந்த காதல்…. யப்பான் சிறுமியை ‘தூக்கி வந்த’ இலங்கை இளைஞனின் காதல் கதை\nகாலியை வீழ்த்தியது யாழ்ப்பாணத்தவர் இல்லாத யாழ்ப்பாண அணி\nமன்னார் ஆசிரியர் கைது: பழிவாங்க மாட்டி விடப்பட்டிருக்கலாமென சந்தேகம்\nஎல்.பி.எல் முதல் ஆட்டத்தில் கண்டியை வீழ்த்தியது கொழும்பு\nகிளிநொச்சி கிராமத்திலிருந்து முதலாவது பொறியியலாளரும் மருத்துவரும்: வறுமை சாதிக்க தடையல்ல என்பதனை உணர்த்திய சகோதரிகள்\nஒல்லியாக மாறியதால் மறுத்த நடிகை\nலிப்டில் சிக்கி 7 வயது சிறுவன் பலி\nதாராவியில் லிப்டில் சிக்கி 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மும்பை தாராவி கிராஸ்ரோடு பால்வாடி பகுதியில் கோஷிசெல்டர் என்ற 7 மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் வசித்து வருபவர் ஜோரா பிபி....\nவிடுதியில் அறை எடுத்து கொரோனா பரிசோதனை செய்த லேப் டெக்னீசியன் போலீசில் ஒப்படைப்பு\nபுதிய நீதிபதிகள் நியமனத்தில் சர்ச்சை\nதனிமைப்படுத்தலில் இருந்து சில பகுதிகள் விடுவிப்பு…. சில பகுதிகள் தனிமைப்படுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=6330:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D,-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D&catid=42:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF&Itemid=66", "date_download": "2020-11-29T04:29:19Z", "digest": "sha1:VBVRLK2XUZ7LXLLZMPGKRJH2OTCLGGS3", "length": 26059, "nlines": 138, "source_domain": "nidur.info", "title": "முதல் கோணல், முற்றும் கோணல்", "raw_content": "\nHome கட்டுரைகள் கல்வி முதல் கோணல், முற்றும் கோணல்\nகல்வி மற்றும் கல்வியாளர்களின் சிறப்புக்கள் -அப்துல் பாஸித் புகாரி\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nவலி தாங்க முடியாமல் என் நண்பன் பாதியிலேயே பின்புறத்தை தேய்க்க, அடி பல மடங்குகளாகியது. ஆசிரியரின் கை ஓய்ந்துபோகும் வரை அவனுக்கு அடி விழுந்து கொண்டே இருந்தது.\nபள்ளி பருவத்தை மீண்டும் எண்ணி பார்க்கையில், பொதுவில் அனைவரும் மகிழ்ச்சி அடைவதே இயல்பு. ஆனால் எனக்கோ பள்ளிக்கால நினைவுகள் எல்லாம், நான் மறக்க நினைக்கும் ஒரு கொடுங்கனவாகவே இன்றும் இருக்கிறது.\nகல்வி என்பது அறிவு, நல்லொழுக்கம், நுட்பத் தகைமை என்பவற்றைக் கற்றலையும், கற்பித்தலையும் குறிக்கும் என்கிறது விக்கிப்பீடியா. இந்த அடிப்படையில் ஆசிரியர்களால் கற்றலும் கற்பித்தலும் எனக்கு நிகழ்ந்திருக்கிறதா என கேள்வி எழுப்பினால், பள்ளிக் கல்வியில் தொடங்கி தொழில் நுட்பக் கல்வி வரை இல்லை என்பதே என் பதிலாக இருக்கும்.\nஉரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் இடி என்பது போலவே வீடு பள்ளியும் என்னை தொடக்க கல்வியிலிருந்தே வாட்டி வதைக்கத் தொடங்கி விட்டது. எப்படியாவது இந்த படிப்பிலிருந்தும் பள்ளியிலிருந்தும் தப்பித்து விட வேண்டும் என்பதே என்னுடைய அன்றைய எண்ணமாக இருந்தது.\nபள்ளி என்பது வெறும் புத்தகங்களும்,கட்டிடமும் மட்டுமில்லையே அதை உயிர் துடிப்பானதாக்குவது ஆசிரியர்கள் தானே ஆனால் என் பள்ளி வாழ்வில் எந்த ஒரு ஆசிரியரும் பள்ளி செல்வதை இனிமையான அனுபவமாக்கியதில்லை.\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nபிரம்படிமதுரையை ஒட்டியுள்ள ஒரு சிறுநகரத்தில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் இருந்துதான் எனது பள்ளிக் கல்வி ஆரம்பமாயிற்று. கண்டிப்பிற்கும் கட்டுபாட்டிற்கும் பேர் போன பள்ளி அது. சாக்கலேட் பேப்பரில் பொம்மை செய்ய தெரியாதது தொடங்கி, கூட்டல் கணக்கு கழித்தல் வரை நான் வீட்டிலும் பள்ளியிலும் வாங்கிய அடிகள் ஏராளம்.\n“அப்படி அடிச்சதாலதான் நீ இன்னைக்கு இந்த நிலமைல இருக்குற” எனும் சமாதானம் இப்போதும் சிலர் சொல்லக் கூடும். ஆனால் பிரச்சனை அதுவல்லஸகற்கும் நிலையிலுள்ள குழந்தைக்கும் கற்பிக்கும் ஆசிரியர் மற்றும் பெற்றோருக்கு இடையிலான தகவல் தொடர்பு ஒருவழிப்பாதையாக மாறுவது இங்கேதான்.\nகற்பதில் எனக்குள்ள பிர��்சனை என்ன என்பது அவர்களுக்கு தேவையில்லாத ஒன்று. குறிப்பிட்ட இலக்கை தரும் இயந்திரமாய் நான் மாற்றப்பட்டேன். அறிதலுக்கான ஆர்வம் முளையிலேயே கிள்ளியெறியப்பட்டு, வெற்றி தோல்வியும் அதன் பயனாய் விளையும் தண்டனை பயமும் நெஞ்சில் விதைக்கப்பட்டது. தமிழோ கணக்கோ மண்டைக்குள் நிரப்பிக்கொண்டு தேர்வுத் தாளில் கொட்டுவதே எனது பணியாயிற்று. நான் பார்த்த அனைத்து ஆசிரியரும் “மாணவர்களை இயந்திரமாக்கும்” இந்த வகையிலேயே அடங்குவர்.\nஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்\nஎனது தொடக்க கல்வியிலிருந்து திருத்தாமல் விடப்பட்டு இன்று வரை தொடர்ந்து வரும் சில பிழைகளை பார்க்கலாம். இன்றும் லகர, ழகர, ளகர த்திற்கு நாக்கு சரியாய் புரள்வதில்லை. இந்த பிழை ஒப்பீட்டளவில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை சுற்று வட்டாரத்தில் உள்ளோர்களிடமே அதிகம் காணப்படுகிறது.\nபல முறை தமிழ் தொடங்கி அனைத்து பாடங்களையும் சத்தம் போட்டு வகுப்பறையில் வாசித்திருந்தாலும், இந்த பிழையை என் வகுப்பாசிரியர்கள் யாரும் திருத்தியதில்லை என்பதை நினைக்கும் பொழுது ஆச்சரியமாக இருக்கிறது. சென்னையை சேர்ந்த சில நண்பர்கள் இதை சுட்டிய காட்டிய பொழுது வெட்கமாக இருந்தது. இன்றும் “ழகர” ஒலிக்குறிப்புகள் வரும்பொழுது சற்று வெட்கத்துடனே பேச வேண்டியுள்ளது.\nஇது பரவாயில்லை எனும் விதமாக இன்னொரு பிழையும் உள்ளது. “ர, ற, ந, ன, ண” விற்க்கு வெவ்வேறு ஒலிக்குறிப்புகள் இருப்பதே எனக்கு கல்லூரி படிப்பு முடித்து சில வருடங்கள் ஆன பிறகும் தெரியாது. எதேச்சையாக ஏதோ ஒரு வார இதழை படிக்கும் பொழுது, தெரியவந்தது . இந்த சிறிய விசயம் கூட தெரியாமல் நம் பள்ளிக்கல்வியே முடிந்துவிட்டது என்று அதிர்ச்சியாக இருந்தது.\nவகுப்பறையில் கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கிலத்திற்க்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் தமிழிற்கு கொடுக்கப்படுவதில்லை. தமிழின் நேரம் மற்ற ஆசிரியர்களால் எடுத்துக கொள்ளப்படுகிறது. தமிழின் நேரமெடுத்து கொண்ட மற்ற பாடங்களிலாவது அறிவு இருக்கிறதா என்றால் அதுவும் கேள்விக்குறியே.\nசில நாட்களுக்கு முன்பு வட்டத்தின் சுற்றளவு தேவைப்பட்ட பொழுது கூகிளைத்தான் நாட வேண்டியிருந்தது, கணிதத்தில் நான் படித்த வடிவியல் சுத்தமாக நினைவில் இல்லை. இயந்திரவியலில் பட்டயம் பெற்ற எனது அறிவு��ான் இப்படி உள்ளது என நினைத்தால், பட்டம் பெற்றவரின் அறிவும் அதே அளவுதான் உள்ளது. வெர்னியரும்,மைக்ரோ மீட்டரும் (அளவீட்டு கருவிகள்) பிடிக்கத் தெரியாமல் நான் பட்ட அவமானத்தை, கல்லூரியிலிருந்து புதிதாய் பட்டம் பெற்று வெளிவரும் இளைஞனும் படுகிறான். என்னுடன் பணிபுரியும் இன்னொரு பொறியாளருக்கு, தமிழும் ஆங்கிலமும் பிழையின்றி வாசிக்கவோ எழுதவோ தெரியாது. இவரும் இயந்திரவியலில் பட்டம் பெற்றவர்.\nநீங்கள் எத்தனை மோசமானவராக இருந்தாலும், இந்த கல்விமுறையையே நீங்கள் ஏமாற்றி பொறியியல் பட்டம் பெற்று விடலாம் என்பதற்கு இவர் ஓரு சாட்சி. இவர் பல பெரிய நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்த விதத்தை சுவையான சிறு கதையாக எழுதலாம். பெரிய விசயங்களை விட்டுவிடலாம் சில அடிப்படையான விசயங்கள் மாணவர்களுக்கு தெரியாமல் இருந்தால் அதை அம்மாணவருக்கு வகுப்பெடுத்த அத்தனை ஆசிரியர்களின் தோல்வி என்றே கருத வேண்டியிருக்கும்.\nஎன்னை பொருத்தளவில் ஆசிரியர் மூன்றே வகை. ஒன்று அதிகம் அடிப்பவர், இரண்டாமவர் நடுத்தரமாய் அடிப்பவர், மூன்றாமவர் அடிக்காதவர். ஆசிரியர்களை இந்த அளவில் எளிமைப்படுத்துவது சரியா என சிலர் நினைக்கக் கூடும். நான்காவதிலிருந்து பத்தாவது வரை டியூசன் வழியாகவே அனைத்தையும் படித்ததின் விளைவாகவே இதை சொல்கிறேன். பள்ளியில் பாடம் நடத்தும் ஆசிரியர் எதையும் ஆழமாக நடத்துவதில்லை. அதையும் தாண்டிய தனிக்கவனம் மாணவனுக்கு தேவைப்படுகிறது. அந்த கவனம் சிலருக்கு படித்த பெற்றோர் வாயிலாய் கிடைத்தாலும் நிறைய மாணவர்களுக்கு டியூசன் வழியாகவே கிடைக்கிறது.\nஎன்னுடன் படித்த அத்தனை மாணவர்களும் (கிட்டத்தட்ட) ஏதேனும் ஒரு ஆசிரியரிடம் டியூசன் படித்தவர்கள்தான். இங்கும் புரிதலை தவிர்த்து மனப்பாட கல்விமுறையே கோலோச்சுகிறது என்பது தனிக்கதை. எனக்கு கிடைத்த அனுபவம் இவ்வாறிருக்க கற்பித்தலின் அடிப்படையில் நான் எப்படி பள்ளிஆசிரியர்களை வகைப்படுத்த முடியும் தண்டனையின் அடிப்படையிலேயே அவர்களை வகைப்படுத்த முடியும். குச்சியால் அடிப்பது, கிள்ளுவது, விரல் இடுக்கில் பேனாவை வைத்து திருகுவது என தண்டனைகள் பலவிதம், நான் படித்த பள்ளியில் உள்ள பெரும்பாலான ஆசிரியர்கள் ஒவ்வொரு தண்டனை முறையில் வல்லவர்கள்.\nவிடுதியில் தங்கிப்படித்த என் நண்பன் ஒருவ���ுக்கு நடந்தது தண்டனை முறையின் கொடூரத்தை அறிந்து கொள்ள உதவும். படிப்பதெற்க்கென ஒதுக்கப்பட்ட நேரத்தில், பொழுது போகாமல் என் நண்பன் அவனது நோட்டு புத்தகத்தில் (Rough note ல் ஏதேனும் ஆவணத்தில் அல்ல) ஆசிரியர் ஒருவரின் கையெழுத்தை போட்டு பார்த்துள்ளான். அதை தற்செயலாய் கண்ட விடுதி காப்பாளர்(அவரும் ஆசிரியரே), அவனுக்கு நிபந்தனையுடன் அளித்த தண்டனைதான் கொடூரத்தின் உச்சம்.\nபத்து அடிகள் பின்புறத்தில் விழும், அடிக்கும் பொழுது வலி தெரியாமல் இருக்க பின்புறத்தை தேய்க்க கூடாது இதுவே நிபந்தனை. நிபந்தனையை மீறி அப்படி தேய்த்தால், ஒவ்வொரு அடிக்கும் பத்து அடி கூடுதலாய் விழும். வலி தாங்க முடியாமல் என் நண்பன் பாதியிலேயே பின்புறத்தை தேய்க்க, அடி பல மடங்குகளாகியது. ஆசிரியரின் கை ஓய்ந்துபோகும் வரை அவனுக்கு அடி விழுந்து கொண்டே இருந்தது. ஆசிரியர் மனநிலை மோசமாக இருக்கும்பொழுது அற்பமான தவறுகள் நிகழ்வதே, பெரும்பாலும் தண்டனைகள் தீவிரமாவதற்கான காரணம்.\nதண்டனைகள் ஒரு புறமென்றால் ஒழுக்க விதிகள் மறு புறம். நான் படித்த பள்ளி வளாகத்தினுள் ஆசிரியர்கள் மட்டுமே சைக்கிள் ஓட்ட முடியும். மாணவர்கள் இறங்கி சைக்கிளை தள்ளிக் கொண்டுதான் செல்ல வேண்டும். சில ஆசிரியர்களை முந்தி நடந்து செல்வது குற்றம், அவர்களுக்கு பின்னால் பொறுமையாக நடந்து செல்ல வேண்டும். அதிக மதிப்பெண் பெறுபவர்களே ஆசிரியர்களின் செல்லங்களாய் இருப்பதும், குறைந்த மதிப்பெண் பெறுபவர்கள் கடுமையான பாகுபாட்டுடன் நடத்தபடுவது இயல்பு.\nமாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நடுவே இயல்பான நட்புறவு என்பது இல்லாது, ஆண்டான் அடிமை பாணியிலான உறவே இங்கு நிலைக்கிறது. இவற்றையெல்லாம் தாண்டி என்னிடம் தனிப்பட்ட முறையில் அன்பு செலுத்திய ஆசிரியர்கள் சிலர் உண்டு. ஆனால், அந்த அன்பு தன் குழந்தைகள் அனைவரிடம் சமமாய் தாய் அளிக்கும் பாரபட்சமற்ற அன்பை போன்றதல்ல என்பதுதான் வேதனை.\nஇத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், இன்றைய தனியார் பள்ளிகளை போல சீரழிந்து போனது அல்ல என் பள்ளி. ஆசிரியரே பிட் அடிக்க உதவுவது, புளு பிரிண்ட் கொடுப்பது, பத்தாம் வகுப்பு பாடத்தை எட்டாம் வகுப்பிலே படிப்பது போன்ற பிரச்சனைகளை நான் சந்தித்தது இல்லை. நான் படித்த பள்ளியில் கல்வி வணிகமயமானது அல்ல. நான் ஆண்டு பள்ளிக்��ட்டணமாய் அதிகபட்சம் கட்டியதே ஐம்பது ரூபாய்தான்.\nகல்வி வியாபாரமாக மாறி வருவதே கல்வியில் பல புது பிரச்சனைகளை கொண்டுவருகிறது. பல தனியார் பள்ளிகளின் வணிகத்திற்க்கு ஆதாரமாய் இருப்பதே மாணவர்களின் மதிப்பெண்தான், மதிப்பெண்கள் அளிக்கும் விளம்பரத்தை வேறெதுவும் தனியார் பள்ளிக்கு அளிக்க முடியாது. இந்த மதிப்பெண்களுக்காக தனியார் பள்ளிகள் கல்வியில் எத்தகைய குறுக்கு வழிக்கும் செல்ல துணிவார்கள்.\nவணிகர்களிடம் ஒருபோதும் சேவையை எதிர்பார்க்க முடியாது. எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் கல்வி வணிகமல்லாத சூழலில் அரசின் கையில் இருக்கும் பொழுதே, கல்வியில் மேம்பாடு என்பது சாத்தியம். அனைத்து துறைகளிலும் தனது பொறுப்பை கைகழுவி கொண்டிருக்கும் தற்போதைய அரசு, கல்வியை மேம்படுத்தும் என்பது கானல் நீரே. கவரப்பட்டு, ராமம்பாளையம் போல் மீட்பருக்கான வருகை எல்லா பள்ளிகளுக்கும் கிடைக்காது. நமக்கான மக்கள் நலனில் அக்கறையுள்ள அரசை நிறுவுவதே அத்தகைய நல்லாசிரியர்களை ஊரெங்கும் உருவாக்கும். கல்வியில் மட்டுமல்ல சமூகத்தில் நிலவும் அனைத்து பிரச்சனைகளுக்கும் இதுவே தீர்வு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/sathya-siva/", "date_download": "2020-11-29T04:11:52Z", "digest": "sha1:6AJL72IK5T253ZETLJGTDPIGO3NJK2GG", "length": 6660, "nlines": 88, "source_domain": "www.behindframes.com", "title": "Sathya Siva Archives - Behind Frames", "raw_content": "\n5:45 PM முதல்வர் பாராட்டிய அமைச்சர்.. யார் தெரியுமா \n11:57 AM மவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\n2:29 PM கண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\n11:27 AM ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\n8:58 AM களம் இறங்கி பணிபுரிந்த வீரம்… அமைச்சரை கவுரவித்த ஜீ தமிழ் டிவி\nகவலைவேண்டாம் போக்கிரி ராஜா : இனி உங்களுக்கு திருநாள் தான்..\nயான் பட தோல்விக்கு பின்னர் படங்களே இல்லாத மாதிரி ஒரு தோற்றம் ஜீவாவுக்கு உருவானது போல தோன்றினாலும் ‘திருநாள்’, ‘கவலை வேண்டாம்’...\n‘கழுகு’ படத்தை இயக்கிய சத்யசிவா அடுத்ததாக ‘சிவப்பு’ என்ற படத்தை இயக்கி முடித்துவிட்டார். படமும் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. இதைத்தொடர்ந்து அவர்...\n“சிவப்பு என்பது ஒவ்வொரு தமிழனின் கோபம்” – சத்யசிவா\n“சிவப்பு என்பது நம்ம பார்வைக்கு ஒரு கலராகத்தான் தெரியும். ஆனால் ஒவ்வொரு உண்மைத் தமிழனின் கோபத்தின் அடையாளம் தான் சிவப்பு.. அதில்...\nமுதல்வர் பாராட்டிய அமைச்சர்.. யார் தெரியுமா \nமவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\nகண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\nஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\nகளம் இறங்கி பணிபுரிந்த வீரம்… அமைச்சரை கவுரவித்த ஜீ தமிழ் டிவி\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு வேளாண் துறைக்கு மிகப்பெரும் இழப்பு- தலைவர் அபூபக்கர்\nஆழ்வார்பேட்டையில் உதயநிதி…. அண்ணாநகர் சைக்கிள்ஸ் ஷோ ரூமை திறந்து வைத்தார்\nகுறைந்த பட்ஜெட் பட தயாரிப்பாளர்களின் தோளோடு தோள் நிற்போம்… தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் பிரத்யேக பேட்டி\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nமுதல்வர் பாராட்டிய அமைச்சர்.. யார் தெரியுமா \nமவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\nகண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\nஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\nகளம் இறங்கி பணிபுரிந்த வீரம்… அமைச்சரை கவுரவித்த ஜீ தமிழ் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.wordpress.com/category/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-11-29T05:02:10Z", "digest": "sha1:IEYAZCGYXAJBSI2Z5XYZX3TAXN3PZLWS", "length": 34998, "nlines": 663, "source_domain": "abedheen.wordpress.com", "title": "கிண்ணியா எஸ்.பாயிஸா அலி | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nமுளைத்தெழும் கவிதை – ஃபாயிஸா அலி\n18/06/2011 இல் 13:00\t(கிண்ணியா எஸ்.பாயிஸா அலி)\n‘குடும்பம் ,வீட்டுவேலை,பாடசாலை,பத்திரிகைப்பணி எனப் பரபரப்பாக இயங்குகிற என்போன்ற இல்லத்தரசிகளுக்கெல்லாம் கவிதையென்பது ஒரு பகற்கனவாகவோ இல்லை திணறடிக்கும் பாரச்சுமையாகவோதான் அமைந்து விடுகிறது.ஆனாலுங்கூட வாசிப்பும் தேடலும் சார்ந்த ஒரு தளத்திலேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்தும் வருவதனால்தானோ என்னவோ ஓய்வெனக் கிடைக்கும் சொற்ப நேரத்தையும் எழுத்து சார்ந்தே இயங்கிடத் தோணுகிறது.’ என்று சொல்லும் சகோதரிஃபாயிஸா அலியின் புதிய கவிதையைப் பதிவிடுகிறேன். அவருடைய மற்ற ஆக்கங்களைப��� பார்க்க ’முத்துச் சிப்பி’ தளத்திற்குச் செல்லவும்.\nஅன்பின் ஃபாயிஸா, உங்கள் தொகுப்பு ஒன்றை சீக்கிரம் அனுப்புங்கள். கவிஞர் தாஜைப் பிடித்து விமர்சனம் எழுதவைத்து விடுகிறேன். என்ன ஒரு சிக்கல், அவர் கவிதையொன்றை இங்கே பதிவிடவேண்டி வரும்\nகிண்ணியா எஸ். பாயிஸா அலி\nசூரியனை நோக்கிச் சீறுது பச்சையம்பு.\nநலம் விசாரிக்க வரும் காற்றோடு\nகுளிர் விருந்தளித்து மகிழும் தளிரிலைகள்.\nமஞ்சள் பூவிதழின் மருங்குகளில் வந்தமரும்\nதளம்பாது இறங்கி வருகிற வித்தைக்கார அணிலுக்காய்\nநன்றி : கிண்ணியா எஸ். பாயிஸா அலி | sfmali@kinniyans.net\nமிதந்து வரும் நுரைப்பூவாய்…. – கிண்ணியா எஸ். பாயிஸா அலி\n21/11/2010 இல் 13:30\t(கிண்ணியா எஸ்.பாயிஸா அலி)\nசகோதரி எஸ்.பாயிஸா அலியின் புதிய இரண்டு கவிதைகளை பதிவிடுகிறேன், நன்றிகளுடன். ‘மூழ்கிடினும் முத்தாய் மேலெழுவோம், தேடலிலும் முழுத்தெளிவை நாமடைவோம்’ என்று சொல்லும் இவரின் வலைத்தளம் : http://faiza.kinniya.net/\nபுகைத்து மகிழ்கிற இளவட்ட எறும்புகளோ.\nகால் முளைத்த வெண்பஞ்சு மேகங்களோ.\nசதாவும் அவசரங்களோடு அலைகிற சாரதிகளை\nபச்சை ஏப்ரன் சுற்றிய சீருடை சமையற்காரர்.\nமருங்குகளின் சிற்றுண்டிச் சாலைகள் .\nதொட்டிக் குப்பைகளை தின்னத் தொடங்குதோ\nஉயர்ரகங்களில் பளீரிடும் விற்பனைத் தளங்களை ….\nகொஞ்சமாய் பிரச்சனைப் படுத்துகிற முன்கதவை ….\nசரியாக மூடியிருப்பேனோ வெனும் சுழல்வினூடே…\nவிரைந்து வருகிற பேரூந்தை எதிர் பார்த்த படிக்கு ..\nசரி போவோமெனக் கரையொதுங்குது மனசு.\nநான் மட்டுமே காணுகிற உன்னோடு\nஎல்லாமும் முடிந்து நூலோடு வீடேகிய வேளையிலும் …\nஅங்கே தொடங்கிய சிடுப்பான சிணுங்கலை\nநன்றி : கிண்ணியா எஸ். பாயிஸா அலி\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜே. பி. சாணக்யா (1)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப���பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nஅங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு (1)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/10/23/", "date_download": "2020-11-29T05:01:06Z", "digest": "sha1:HB4XCPBDLM2QUWCO7IYJ2OJDYWO3Z2YA", "length": 82319, "nlines": 482, "source_domain": "bsubra.wordpress.com", "title": "2007 ஒக்ரோபர் 23 « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« செப் நவ் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nடைரக்டர் கே.பாலசந்தரிடம் கோவி.மணிசேகரன் 21/2 ஆண்டு காலம் உதவியாளராகப் பணியாற்றினார். அந்த காலத்தில் டைரக்ஷன் துறையில் அவர் பெற்ற அனுபவங்கள் ஏராளம்.\nபாலசந்தரிடம் பணியாற்றியபோது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து கோவி.மணிசேகரன் கூறுகிறார்:\n“விஜயதசமி அன்று இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரிடம் உதவியாளனாகச் சேர்ந்தேன். `அரங்கேற்றம்’ படம்தான் எனக்கும் ஆரம்ப அரங்கேற்றம்.\nஅவரது சிந்தனை நான்கு திசைகளிலும் சிறகடிக்கும். சிந்தனை அளவுக்கு அவரிடம் சினமும் குடிபுகுந்திருந்தது. ஆயினும் முரட்டுக்கோபம் அல்ல; முன்கோபம்.\nஎவருக்கும் `அது இது’ என்று எடுத்துச் சொல்லமாட்டார். புத்தி உள்ளவன் புரிந்து கொள்ள வேண்டும்.\nஏறத்தாழ இரண்டரை வருடங்கள் அந்த குருகுலத்து ஏணிப்படிகளை எண்ணலானேன். நானே யோசிப்பேன்; நானே ஆய்வேன்; நானே புரிந்து கொள்வேன்.\nஅரங்கேற்றம் டைட்டிலில் ஒரு குடுகுடுப்பைக்காரன் `நல்ல காலம் வருது, நல்ல காலம் வருது’ என்று குடுகுடுப்பையைக் குலுக்குவான். அவ��் உருவத்தின் மீது என் பெயர் வரும். துணை டைரக்ஷன் – கோவி.மணிசேகரன் என்று ஆம்; தனி டைட்டில் கார்டுதான்\nஇப்படி தனி டைட்டில் போட்டது குறித்து எங்கள் குழுவில் பிரச்சினை எழுந்தது. குரு கே.பாலசந்தர் சொன்னார்: “அவர் இலக்கிய சாம்ராட் விருது பெற்றவர். நான் அவரை இறக்கி மதித்தால், அவருடைய வாசகர்கள் என்னை இறக்கி மதிப்பிடுவார்கள். எனவே இதுதான் அறம்.”\nஅவரது பதில், பலருக்கு இரும்பைக் காய்ச்சி இறக்கியது போலிருந்தது. அன்று முதலே, என் மீது சிலருக்கு எரிச்சல் ஏற்பட்டது.\nஇந்திப்படம் செய்கிற போதுகூட, பாலசந்தர் என்னை இறக்கிப் பார்த்ததில்லை. அவருக்கு எழும் இலக்கிய ஐயங்களை நான் அண்ணாந்து வழங்கியதில்லை; அடிபணிந்து வழங்கியிருக்கிறேன்.\nஇருமுறை அவர் என்னை கோபித்துக் கொண்டிருக்கிறார்.\nஒன்று: வசனத்தாளில் திருத்தப்பட்ட வசனங்களை வரிசையாக எழுதத் தவறியது.\nமற்றொன்று: மைசூரில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, கன்னடத்தில் அதிகமாகப் பேசப்பட்ட கலை நுணுக்கங்கள் நிறைந்த படம் அருகேயுள்ள ஒரு திரையரங்கில் ஓடிக்கொண்டிருந்தது. அந்தப் படத்தைப் பார்க்க விரும்பினேன். துணைக்கு வர யாரும் இல்லை. ஒரு துணை நடிகையும் அந்தப் படத்தைப் பார்க்கத் துடித்தாள்.\nஇயக்குனருக்கு எங்கே தெரியப்போகிறது என்று நினைத்து படத்துக்குப்போனோமë. திரும்பி வரும்போதுதான் தெரிந்தது, கருகருவென ஆசான் காத்திருந்தது\nநடிகையோ ஓடி ஒளிந்து கொண்டாள். நான் அகப்பட்டுக்கொண்டேன். கே.பி.யின் கண்களில் கோபம். என்னை ஏசிவிட்டு, பிறகு ஒரு குழந்தைக்குக் கூறுவது போல் சொன்னார்:\n நீங்கள் பிரபல எழுத்தாளர். அவளோ நடிகை. நாளை இது பத்திரிகைகளில் வந்தால் எவருடைய பெயர் எப்படிக் கெடும் யோசித்தீர்களா\nஇவ்வாறு பாலசந்தர் கூறியதும், நான் தலை குனிந்தேன். தவறுக்காக மன்னிப்பு கேட்டேன்.\nபாலசந்தரிடம் 21/2 ஆண்டுகள் பணியாற்றினேன். அவரிடம் இருந்து விடைபெறும் நேரம் வந்தது. கண்ணீருடன் விடைபெற்றேன். அவர் கண்களும் கலங்கின.”\n“பாலசந்தரிடம் இருந்து ஏன் விலகினீர்கள்” என்று கேட்டதற்கு மணிசேகரன் சொன்னார்:\n“சினிமா துணை டைரக்டராக பணியாற்றியபோது, எனக்கு கிடைத்த வருமானம் குறைவு. அதற்குமுன் புத்தகம் எழுதுவதன் மூலம்தான் வாழ்க்கை நடந்தது. சினிமாவில் பணியாற்றியபோது, மனைவியின் நகைகளை வ���ற்று குடும்பம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.\n“திரைத்தொழில் கற்று என்ன சாதித்து விடப்போகிறீர்கள்” என்று என் அன்பு மனையாள் கண்ணீருடன் கேட்ட கேள்விக்கு என்னால் பதில் சொல்ல இயலவில்லை.\nதவிரவும், பாலசந்தரின் முக்கிய உதவியாளராக விளங்கிய அனந்துடன் எனக்கு மனஸ்தாபம் ஏற்பட்டது.\nஇத்தகைய காரணங்களால், நான் பிரிய நேர்ந்தது” என்று கூறிய மணிசேகரன், தொடர்ந்து சொன்னார்:\nஇந்த சமயத்தில், என் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது.\nநான் எழுதிய “தென்னங்கீற்று” என்ற நாவல், புத்தகமாக வெளிவந்தது. அதைப் பாராட்டி, “இந்து” நாளிதழில் விமர்சனம் வெளியாகியிருந்தது.\nபெங்களூரைச் சேர்ந்த பாபாதேசாய் என்ற படத்தயாரிப்பாளர், அந்த விமர்சனத்தைப் படித்துவிட்டு, அதைப் படமாக்க விரும்பி, என்னைத் தேடி வந்தார்.\n“இந்து பத்திரிகையில் விமர்சனம் படித்தேன். கதை முழுவதையும் சொல்லுங்கள்” என்று கூறினார். எனக்கே புரியாத எதிர்பாராத அதிர்ச்சி.\nநான் கதையை ஆங்கிலத்தில் சொன்னேன். பாலசந்தர் பட்டறையில் இருந்ததால், சினிமாவுக்கு ஏற்றபடி கதை சொல்லப் பழகியிருந்தேன். பட அதிபரை கவரும் விதத்தில் கதையைச் சொல்லி கலக்கினேன்.\nகதையைக் கேட்டதும் அவர் கண்களில் நீர் மல்கியது. “இக்கதையை கன்னடத்தில் படமாக எடுக்கிறேன். கதைக்கு என்ன விலை\nவெறும் கதையை விற்பதற்கா 21/2 ஆண்டுகள் திரைத்தவம் செய்தேன்\n“தமிழில் எடுப்பதானால், கதையைத் தருகிறேன். அதுவும் வசனத்தை நானே எழுதி, டைரக்ட் செய்ய வேண்டும்” என்று கூறி, பாலசந்தரிடம் பணியாற்றியது பற்றி விவரித்தேன்.\nபாலசந்தர் பெயரைச் சொன்னதும், பாபாதேசாய் மகிழ்ந்து போனார். “தமிழிலும், கன்னடத்திலும் எடுப்போம். ஒரே நேரத்தில் இரு மொழிகளில் எடுக்க உங்களால் முடியுமா\n” என்று திருப்பிக் கேட்டேன்.\n“அப்படியென்றால் ஆகட்டும். திரைக்கதை எழுதத் தொடங்கலாம்” என்று கூறிவிட்டு, முறைப்படி ஒப்பந்தம் போட்டு, அட்வான்சும் வழங்கினார்.”\nவரலாற்றுச் சுவடுகள் :திரைப்பட வரலாறு :(774)\n“தென்னங்கீற்று”, 2 மொழிகளில் படமாகியது\nகன்னடத்தில் வெற்றி; தமிழில் தோல்வி\nகோவி.மணிசேகரன் எழுதிய “தென்னங்கீற்று” என்ற நாவல், அவருடைய டைரக்ஷனில் தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் படமாகியது. இந்தப்படம் கன்னடத்தில் வெற்றி பெற, தமிழில் தோல்வி அடைந்தது.\n���தென்னங்கீற்று” கதையின் நாயகி பெயர் வசுமதி. இருபத்தெட்டு வயது வரை பூப்படையாத பெண் அவள்.\nஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து, கோவி.மணிசேகரன் இந்த நாவலை எழுதியிருந்தார்.\nதமிழ்ப் படத்துக்கு கதாநாயகியாக சுஜாதாவும், கதாநாயகனாக விஜயகுமாரும் ஒப்பந்தம் ஆனார்கள்.\nகன்னடப்படத்துக்கு “நிரீக்ஷே” (எதிர்பாராதது) என்று பெயரிடப்பட்டது. அப்போது கன்னடத்தில் மிகப்பிரபலமாக இருந்த கல்பனா, (கன்னட) மஞ்சுளா ஆகியோர் கன்னடப்படத்துக்கு ஒப்பந்தம் ஆனார்கள். தமிழில் இரண்டாவது கதாநாயகியாக (டாக்டர் வேடத்தில்) நடிக்கவும் கல்பனா சம்மதித்தார்.\nகன்னடப் படவுலகில் நெம்பர் 1 இசை அமைப்பாளராக விளங்கிய ஜி.கே.வெங்கடேஷ், இரு படங்களுக்கு இசை அமைத்தார்.\n“தென்னங்கீற்று” படப்பூஜை சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் நடந்தது. மணிசேகரன் கேட்டுக்கொண்டதன் பேரில், கே.பாலசந்தர் இந்த படப்பூஜையில் கலந்து கொண்டு, கேமராவை முடுக்கி வைத்து, படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.\nஒரே நேரத்தில் இரு மொழிகளிலும் படத்தை இயக்கப் போகிறேன் என்று கோவி.மணிசேகரன் சொன்னதும், “என்ன கோவி முதன் முதலாக டைரக்ட் செய்யப் போகிறீர்கள். எதற்கு இந்த விஷப்பரீட்சை முதன் முதலாக டைரக்ட் செய்யப் போகிறீர்கள். எதற்கு இந்த விஷப்பரீட்சை\n“அதற்கில்லை. நானும் தென்னங்கீற்று நாவலைப் படித்திருக்கிறேன். படம் எடுக்க முடியுமா என்று பலநாள் யோசித்து, `முடியாது’ என்று கைவிட்டேன். ஒரு பெண் பருவம் அடையவில்லை என்று, 13,000 அடி வரை எப்படி சொல்லப்போகிறீர்கள் கத்தி மேல் நடப்பது போன்ற இந்தக் கதையை, ஒரே நேரத்தில் இரு மொழிகளில் தயாரிக்கிறீர்கள். இது விஷப்பரீட்சை. ஜாக்கிரதையாக இருங்கள்” என்று எச்சரித்தார்.\nபடப்பிடிப்பை, இரு மொழிகளிலும், ஏக காலத்தில் வேகமாக நடத்தி, குறிப்பிட்ட காலத்தில் முடித்தார், மணிசேகரன்.\nபடத்தை வாங்க, விநியோகஸ்தர்கள் ஈபோல் மொய்த்தனர். இரு மொழிகளிலும் பட அதிபருக்கு கொள்ளை லாபம்.\n“தென்னங்கீற்று” 4-7-1975-ல் ரிலீஸ் ஆயிற்று. அதே சமயத்தில் கன்னடப்படமும் கர்நாடகத்தில் வெளியாயிற்று.\nகன்னடப்படம் 75 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. தமிழ்ப்படம் 4 வாரம்தான்\nகதையின் மையக்கருத்தை பெண்கள் ஏற்காததால், தமிழ்ப்படம் பெண்களை கவரவில்லை. ஆனால், கர்நாடக ரசிகர்கள், புதுமையை ஏற்றுக்கொண்டா���்கள்.\n“தென்னங்கீற்று” படத்தைப் பார்த்த டைரக்டர் எஸ்.பி.முத்துராமன், “இது விருதுக்கு உரிய படம். அனுப்பி வைக்கலாம்” என்று யோசனை சொன்னார்.\nஅவர் கூறியபடியே, “தென்னங்கீற்று” தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் சங்க விருதைப் பெற்றது. கன்னட “நிரீக்ஷே”, கர்நாடக அரசின் விருதைப் பெற்றது.\nபட அதிபர் பாபாதேசாய் புத்திசாலி. நிறைய லாபத்தை சம்பாதித்தவர், மீண்டும் படம் எடுப்பதில்லை என்று முடிவு செய்து, வேறு வியாபாரத்துக்கு போய்விட்டார்.\n“தென்னங்கீற்று” படம் தயாராகி முடிந்திருந்தபோது, அடுத்த படத்துக்கு அட்வான்ஸ் தர பல பட அதிபர்கள் கோவி.மணிசேகரன் வீட்டுக்கு படையெடுத்தனர். அவற்றை மணிசேகரன் ஏற்கவில்லை. “படம் வரட்டும்; பிறகு பார்ப்போம்” என்று கூறிவிட்டார்.\nபடம் வெளிவந்து, சரிவர ஓடாததால், அந்தப் பட அதிபர்களில் ஒருவர்கூட மணிசேகரனைத் தேடி வரவில்லை. மூலைக்கு ஒருவராக ஓடி மறைந்துவிட்டனர்\n“இலக்கியத் துறையில் வெற்றி மேல் வெற்றி பெற்றோம். கலைத்துறையில் மட்டும் ஏனிந்த தோல்வி” என்று எண்ணி வருந்தினார், மணிசேகரன்.\n`இனி திரைப்படத்துறையே வேண்டாம்’ என்று தீர்மானித்து, மீண்டும் இலக்கியப்பணியில் ஈடுபட்டார். பாதியில் நின்றிருந்த “யாகசாலை” என்ற நாவலை எழுதி முடித்தார்.\nஇந்த சமயத்தில், சிவகாசியில் காலண்டர் வியாபாரம் செய்து வந்த சிதம்பரம் என்ற தொழில் அதிபர், மணிசேகரனை சந்தித்தார்.\n“தென்னங்கீற்று” படத்தால் ஈர்க்கப்பட்டவர் அவர்.\n தென்னங்கீற்றில், வயதுக்கு வராத ஒரு பெண்ணை கதாநாயகியாகப் படைத்தது பெரிதல்ல. அவள் வயதுக்கு வந்து விட்டாள் என்பதை உணர்த்த, திரையில் ரத்தச் சிதறலைக் காட்டினீர்களே… ஆ அது அற்புதம். அதில் மயங்கியே, உங்களை வைத்து ஒரு படம் தயாரிக்க முடிவு செய்திருக்கிறேன்” என்றார்.\nமணிசேகரன், தனது “யாகசாலை”, “மனோரஞ்சிதம்” ஆகிய கதைகளைச் சொன்னார். “மனோரஞ்சிதம்” அவருக்குப் பிடித்துப்போயிற்று. அதை படமாக்குவதாகச் சொன்னார்.\nபட வேலைகள் தொடங்கின. டைரக்டர் துரையால் தமிழ்ப்பட உலகுக்கு அறிமுகம் செய்யப்பட்ட சுமித்ராதான் கதாநாயகி. விஜயகுமார் கதாநாயகன். மற்றும் எஸ்.வி.சுப்பையா, மனோரமா, தேங்காய் சீனிவாசன், புதுமுகம் எம்.எஸ்.வசந்தி, எம்.என்.ராஜம் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.\nதிரைக்கதை, வசனத்தை எழுதி முடித்தார���, மணிசேகரன்.\n“மனோரஞ்சிதம்” படத்தொடக்க விழா அமர்க்களமாக நடந்தது. விழாவுக்கு வந்த அனைவருக்கும் மனோரஞ்சித மலர் வழங்கப்பட்டது\nவரலாற்றுச் சுவடுகள் : திரைப்பட வரலாறு :(776)\nகோவி.மணிசேகரன் சினிமாவில் தோல்வி; சின்னத்திரையில் வெற்றி\nசினிமாவில் தோல்வியைச் சந்தித்த கோவி.மணிசேகரன், டெலிவிஷனுக்கு தொடர்கள் எழுதி வெற்றி பெற்றார்.\n“மனோரஞ்சிதம்” திரைப்படம் வெளிவராமல் போனதால் மணிசேகரன் மனம் வருந்தினார் என்றாலும், சினிமா மோகம் அவரை விடவில்லை.\nகீதையை அடிப்படையாக வைத்து அவர் எழுதிய “யாகசாலை” என்ற நாவலை சொந்தமாக படமாக்க எண்ணினார். 1,200 பக்கங்கள் கொண்ட பெரிய நாவல் இது.\n“இலக்கிய உலகில் பேரும் புகழுமாக இருக்கிறீர்கள். சினிமா நமக்குத் தேவையா” என்று மனைவி சொன்னதை அவர் கேட்கவில்லை.\nவேகமாக வசனங்களை எழுதி முடித்தார்.\nஇவருடைய நாவல்களில் மனதைப் பறிகொடுத்து, இவருக்கு நண்பரானவர் ஜெமினிகணேசன். அவருக்கு படத்தில் ஒரு முக்கிய வேடம் கொடுக்கத் தீர்மானித்தார்.\nஇதன்பின் நடந்தது பற்றி மணிசேகரன் கூறியதாவது:-\n“யாகசாலை நாவலைப் படித்துப் பாராட்டியவர், எம்.ஜி.ஆர். நான் அந்த நாவலைப் படமாக்கப்போகிறேன் என்பதை அறிந்து `இது புரட்சிகரமான நாவல். படமாக வந்தால், நாவலின் ஜீவன் கெட்டுப்போகும். படமாக்கும் முயற்சியைக் கைவிடுங்கள் என்று கூறினார்.\nநான் கேட்கவில்லை. அதாவது, என் விதி, அவர் அறிவுரையைக் கேட்க மறுத்து விட்டது\nபடப்பிடிப்பைத் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் தொடர்ந்தன.\nஇந்தப் படத்தின் கதாநாயகி, நல்ல குடும்பத்தில் பிறந்து, விதி வசத்தால் கற்பை இழக்க, பிறகு அதுவே தொழிலாய் போய்விட, கடைசியில் நோய்வாய்படுகிறாள்.\nஇந்தக் காலக்கட்டத்தில் “சிவப்பு ரோஜாக்கள்” படத்தில் அறிமுகமாகியிருந்த வடிவுக்கரசிக்கு, கதாநாயகி வேடம் கொடுத்தேன்.\nபடத்தில் இரு கதாநாயகர்கள். ஒருவர், கீதையில் வரும் கண்ணன் பாத்திரத்துக்கு ஒப்பானவர். அந்தக் கண்ணன் தேர் ஓட்டினான். இந்த கண்ணன் குதிரை ஓட்டுபவன். இந்தப் பாத்திரத்துக்கு பொருத்தமான நடிகர் அமையவில்லை. பலபேரை பார்த்தும் திருப்தி ஏற்படவில்லை.\nஇன்று திரை உலகிலும், அரசியலிலும் விஸ்வரூபம் எடுத்துள்ள விஜயகாந்த், அப்போதுதான் திரைப்பட உலகுக்கு வந்திருந்தார். அவரை என்னுடைய `கண்ணன்’ கதாபாத்திரத்தில் நடி��்க வைக்கலாம் என்று முடிவு செய்த நேரத்தில், விதி விளையாடியது.\nஎன் கையில் போதிய பணம் இல்லை. படப்பிடிப்புக்கு செல்ல, மேலும் ரூ.30 ஆயிரம் தேவைப்பட்டது. அப்போது ஒரு புதுமுக நடிகர் என்னிடம் வந்தார். நல்ல கதாபாத்திரம் கொடுத்தால் ரூ.30 ஆயிரம் `பைனான்ஸ்’ செய்வதாகக் கூறினார். இதனால் நான் விஜயகாந்தை இழக்க நேரிட்டது. அன்று நான் அவரை பயன்படுத்தி இருந்தால், ஒரு சரித்திரத்தின் முதல் அத்தியாயத்தைப் பார்த்தவனாக இருந்திருப்பேன். விதியின் சதியால், அந்த வாய்ப்பு எனக்குக் கிட்டாமல் போயிற்று.\nபடப்பிடிப்பு தொடங்கியது. முதலில் வெளிப்புறக் காட்சிகளை எடுக்கத் தீர்மானித்தேன். மதராந்தகத்தின் அருகேயுள்ள கோட்டைக்காடு கிராமத்தில் படப்பிடிப்பு நடந்தது. ஒய்.ஜி.மகேந்திரன், கே.நட்ராஜ், டி.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் நடித்தனர்.\nமேற்கொண்டு, ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டபோது, மீண்டும் பணமுடை ஏற்பட்டது. அப்போது, இப்ராகிம் என்ற தயாரிப்பாளர் என்னை நாடி வந்தார். என்னுடைய “அகிலா” என்ற நாவல், நடிகை சுஜாதாவுக்கு மிகவும் பிடித்தமானதாகும். அவர் சொல்லி, அக்கதையை என்னுடைய இயக்கத்தில் படமாக்க விரும்பி, இப்ராகிம் வந்திருந்தார்.\nவெளிப்படங்களுக்கு வசனம் எழுதி, டைரக்ட் செய்வதில்லை என்ற முடிவுக்கு வந்திருந்தேன். அதை அவரிடம் தெரிவித்து, “வேண்டுமானால் கதையை வாங்கிக் கொண்டு, நீங்களே தயாரியுங்கள். கூடுதலோ, குறைவோ, ஒரு தொகையை தவணை முறையில் கொடுக்காமல் மொத்தமாக கொடுத்துவிடவேண்டும்” என்று தெரிவித்தேன்.\nஅதன்படி அவர்கள் ஒரே `செக்’ கொடுத்தார்கள். அந்தத் தொகை, “யாகசாலை” படத்தை தொடர்ந்து உருவாக்க உதவியது.\nயாகசாலை தயாராகிக் கொண்டிருந்தபோதே, “அகிலா” கதை “மீண்டும் பல்லவி” என்ற பெயரில் படமாக வெளிவந்தது. `கதை: கோவி.மணிசேகரன்’ என்று டைட்டிலில் போட்டார்கள்.\n“யாகசாலை” 95 சதவீதம் முடிந்து விட்டது. ஜெமினிகணேசன் சம்பந்தப்பட்ட காட்சிகள்தான் பாக்கி. இந்த நிலையில் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், அவருடைய சம்மதத்தைப் பெற்று அந்தப் பாத்திரத்தில் பூரணம் விஸ்வநாதனை நடிக்க வைத்தேன். அவரும் நன்றாக நடித்தார்.\nபடம் ரிலீஸ் தேதியை நெருங்கியபோது, ஒரு கடன்காரர் வந்து மென்னியைப் பிடித்தார். படத்தை, “அவுட்ரைட்” முறையில் நான் விற்று வ���ட்டதால், படம் வெளியான பின்னர் பணம் வராது என்று அவர் நினைத்து விட்டார் போலும்\nவீடு கட்டுவதற்காக வாங்கியிருந்த நிலத்தை விற்று, கடனை அடைத்தேன்.\n“யாகசாலை” ரிலீஸ் ஆகியது. நான்கே நாளில் ரிசல்ட் தெரிந்து விட்டது. படம் “அவுட்” சென்னை எமரால்டு தியேட்டரில் மட்டும் நான்கு வாரம் ஓடியது.\nஅன்றே சினிமாவுக்கு தலைமுழுகத் தீர்மானித்தேன். ஒரு சனிக்கிழமையன்று, எண்ணை வாங்கி வரச்செய்து, தலைமுழுகினேன்\nஎன்னிடம் புகழ்வாய்ந்த – உறுதியான பேனா இருந்ததால், என் வாழ்க்கை தப்பியது. இல்லையென்றால், `நடுத்தெரு நாராயணன்’ ஆகியிருப்பேன். நான் வணங்கும் சக்தி என்னைக் காப்பாற்றினாள்.\nசென்னை தொலைக்காட்சிக்கு, புதுமுகங்களை வைத்து நான் தயாரித்த “ஊஞ்சல் ஊர்வலம்” என்ற தொடர், பெரிய வெற்றி பெற்றது.\nஅதன் பிறகு திரிசூலி, அக்னிப் பரீட்சை முதலான தொடர்களும் வெற்றி பெற்றன.\nபெரிய திரையில் வெற்றி பெறாமல் போன நான், சின்னத்திரையில் வெற்றி கண்டேன்.\nசினிமாவில் இருந்து விடுபட்டு இலக்கியத்தில் கவனம் செலுத்தியதால், 3,571 பாடல்கள் கொண்ட “கோவி.ராமாயண”த்தை என்னால் எழுத முடிந்தது.\nநான் விதி பற்றி பல முறை குறிப்பிட்டேன். நமக்கு நல்ல வாய்ப்பு வரும்போது, விதி குறுக்கிட்டு கெடுத்து விடும். உதாரணத்துக்கு ஒன்று சொல்வேன்.\nஇந்நாளைய இணையற்ற நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 1973-ல் சினிமா உலகில் நுழைய முயற்சி செய்து கொண்டிருந்த சிவாஜிராவ். நான் பாலசந்தரிடம் பயிற்சி பெற்றுவிட்டு, சினிமா தயாரிக்கலாம் என்று இருந்த நேரம்.\nரஜினியுடன் நடிப்பு பயின்ற கோபால் என்ற நண்பர், ரஜினிக்கு வாய்ப்பு கேட்டு வந்தார். படம் தொடங்கும்போது நிச்சயம் அவர் இடம் பெறுவார் என்று கூறினேன்.\nரஜினி என் வீட்டுக்கு வருவார். சிகரெட் வித்தைகளை பிள்ளைகளிடம் காட்டி மகிழ்விப்பார்.\nஇதற்கிடையே ரஜினி, “அபூர்வராகங்கள்” படத்தில் அறிமுகம் ஆகிவிட்டார். ஏராளமான படங்களுக்கு ஒப்பந்தம் ஆனார்.\n“தென்னங்கீற்று” படம் ஆரம்பம் ஆனதும், ரஜினியிடம் பேசினேன். “குரு இருபது நாட்களுக்கு என்னை விட்டு விடுங்கள். அப்புறம் ஒரு வாரம் பெங்களூர் வந்து உங்கள் மனதைக் குளிரச் செய்கிறேன்” என்றார்.\nஆனால், படத் தயாரிப்பாளரோ இதற்கு சம்மதிக்கவில்லை. ஏற்கனவே, மற்ற நடிகர் – நடிகைகளிடம் பெற்ற `கால்ஷீட்’படி உ��னே படத்தைத் தொடங்க வேண்டும் என்றார். இதனால் என் படத்தில் ரஜினி இடம் பெறவில்லை. இதை விதி என்று சொல்லாமல், வேறு எப்படி சொல்வது\nசினிமா உலகில் நுழைந்து விடவேண்டும் என்ற ஆசை கொண்ட இளைஞர்களும், இளம் நங்கையர்களும் ஏராளம். அவர்களுக்கு ஒன்று சொல்வேன்:\n`சினிமா என்பது பல ரசவாத வித்தைக் தெரிந்த ஒரு அழகான மாயமோகினி. அந்த மோகினியிடம் சென்றால், மீள்வது அரிது. அந்த மோகினியின் வித்தையில் பாதியேனும் தெரிந்தவர்கள் தப்பித்து திரும்பி வரலாம்; அல்லது மோகினியை அடிமைப்படுத்தி, அவளைக் காதலிக்கச் செய்யலாம். அந்த வித்தை தெரியாதவர்கள் நுழைந்து விட்டால், அந்த மோகினி நம் ரத்தத்தை உறிஞ்சி, சக்கையாகத்தான் துப்புவாள்\nமணிசேகரன் – சரசுவதி தம்பதிகளுக்கு அம்பிகாபதி, மாமல்லன், செல்வக்கண்ணன் என்ற மூன்று மகன்கள். பீலிவளை, அம்மங்கை, ஸ்ரீ, சமயபுரி, வானதி என்று ஐந்து மகள்கள்.\nமூத்த மகன் அம்பிகாபதி, இளம் வயதில் காலமாகிவிட்டார். மற்ற 7 பேரும் படித்து, பட்டம் பெற்றவர்கள். எல்லோருக்கும் திருமணம் ஆகிவிட்டது.\n“மனோரஞ்சிதம்” படமாகும்போது, பல சோதனைகளைச் சந்தித்தது.\n“மனோரஞ்சிதம் நாவல், அக்காலத்தில் மிகப்பிரபலம்.\nஒரு சலவைத் தொழிலாளியின் மகள் தன் வீட்டுக்கு வரும் அழுக்குத் துணிகளில், ஒரு பட்டு ஜிப்பாவில் மட்டும் மனோரஞ்சிதம் வாசனை மணப்பதை கவனிப்பாள். அந்த சென்ட் வாசனையை வைத்து, அதை அணிபவன் எத்தகைய அழகான இளைஞனாக இருப்பான் என்று கற்பனை செய்வாள்; காதல் கொள்வாள். கடைசியில் அவன் ஒரு குஷ்டரோகி என்பதுதான் கிளைமாக்ஸ்\nஎஸ்.வி.சுப்பையாதான், அந்த சென்ட் வாசனை ஜிப்பாக்காரராக நடித்தார்.\n4 பக்கங்கள் கொண்ட நீண்ட வசனத்தை அவர் பேசி நடிக்க வேண்டிய காட்சியைப் படமாக்கும்போது அவருக்கு சோதனை ஏற்பட்டது; எனக்கும் சோதனைதான்\n“ரத்தக்கண்ணீர்” படத்தில், எம்.ஆர்.ராதா பேசிக்கொண்டே உடம்பை சொறிந்து கொள்வார். அந்த பாணியில் நடிக்க வேண்டிய சுப்பையா, பேசும்போது சொறிய மறந்து விடுவார்; சொறியும்போது வசனம் மறந்துவிடும்\n10 முறை படம் எடுத்தும் காட்சி “ஓகே” ஆகவில்லை.\nநேரம் பகல் ஒரு மணி. சாப்பாட்டு நேரம். இந்த காட்சியை எடுத்து விட்டால், நிம்மதியாக இருக்கும் என்று நினைத்தேன். “ஒன் மோர் டேக்” என்றேன்.\nசுப்பையாவோ, “சாப்பிட்டு விட்டு வந்து முயற்சிக்கலாமே” என்றார்.\n இந்த ஒரு டேக்கில் ஓகே ஆகிவிடும் ப்ளீஸ்\nஆனால் சுப்பையா, தன் “விக்”கை கழற்றி எறிந்தார். “பிரேக்” என்று கூறிவிட்டார்.\nபடப்பிடிப்பு முடிந்தது என்பதை குறிப்பிடும் “பிரேக்” என்ற சொல்லை டைரக்டர்தான் கூறவேண்டும். அதை சுப்பையா கூறியதால் கோபம் அடைந்தேன்.\n `பிரேக்’ சொல்ல உங்களுக்கு அதிகாரம் இல்லை. பிளீஸ் கெட் அவுட்\nசுப்பையா கோபித்துக்கொண்டு, வீட்டுக்குச் சென்றுவிட்டார். படப்பிடிப்பு ரத்து ஆனது. ஒரு மாத காலம் படப்பிடிப்பு நடைபெறவில்லை.\nநான் எஸ்.வி.சுப்பையாவை அவமானப்படுத்தி விட்டதாக, அவர் தரப்பில் நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்தார்கள். நான் டைரக்டர்கள் சங்கத்தில், சுப்பையா மீது புகார் செய்தேன்.\nஅப்போது நடிகர் சங்கத் தலைவராக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன். செயலாளர் மேஜர் சுந்தரராஜன்.\nஇரு தரப்பையும் அழைத்து சிவாஜி விசாரித்தார்.\nபிறகு எஸ்.வி.சுப்பையாவை நோக்கி, “நீங்கள் இப்படி நடந்திருக்கக் கூடாது. ஒரு துரும்பைக் கிள்ளி, டைரக்டர் என்று சொன்னாலும், உரிய மரியாதை தரவேண்டும். கோவி.மணிசேகரன் பெரிய இலக்கியவாதி. விருதுகள் பெற்றவர். நாம் எல்லோரும் மதிக்கும் கே.பி.யின் மாணவர். ஒரு டேக் எடுக்க விட்டுக் கொடுக்காமல் `பிரேக்’ என்று நீங்கள் சொன்னது தவறு” என்றார்.\nஆனால், எஸ்.வி.சுப்பையா தொடர்ந்து நடிக்க மறுத்துவிட்டார். வாங்கிய பணத்தைத் திருப்பித் தந்துவிடுவதாகக் கூறினார்.\n“வாங்கிய பணத்தைத் திருப்பித் தந்துவிடலாம். ஆனால் இதுவரை ஆன செலவை யார் தருவது தயவு செய்து நடிக்க வாருங்கள்” என்று நான் கேட்டுக்கொண்டும், சுப்பையா பிடிவாதமாக மறுத்துவிட்டார்.\nநான் கோர்ட்டுக்குப் போகப்போவதாகக் கூறினேன்.\nஅப்போது சிவாஜி, மேஜர் சுந்தரராஜனை அழைத்து, “சுந்தர்ராஜா நீ போய் அந்த குஷ்டரோகி வேடத்தில் நடித்துவிடு. பணம் எதுவும் கேட்காதே நீ போய் அந்த குஷ்டரோகி வேடத்தில் நடித்துவிடு. பணம் எதுவும் கேட்காதே\nசிவாஜி இவ்வாறு கூறியதும் மெய்சிலிர்த்துப் போனேன்.\nசிவாஜி சொன்னபடியே, மேஜர் சுந்தரராஜன் அந்த வேடத்தில் நடித்துக் கொடுத்தார்.\nபடம் 90 சதவீதம் வளர்ந்தபோது, படத்தயாரிப்பாளர் சிதம்பரத்துக்கும் அவருடைய பார்ட்னருக்கும் ஏதோ மனத்தாங்கல் ஏற்பட்டது. அந்த பார்ட்னருடன், என்னால் நியமனம் செய்யப்பட்ட இசை அமைப்பார் வி.குமாரும் சேர்ந்து கொண்டார்.\nமூவரும் என்னை சந்தித்தார்கள். டைரக்டர் பொறுப்பில் இருந்து என்னை விலகிக் கொள்ளச் சொன்னார்கள்.\nசிதம்பரம் நல்லவர். ஆனால், மற்ற இருவரும் செய்த சூழ்ச்சியினால் நான் டைரக்டர் பொறுப்பில் இருந்து விலகினேன்.\nமீதிப்பகுதியை டைரக்டர்கள் கிருஷ்ணன்-பஞ்சுவை வைத்து, படத்தை முடிக்க முயற்சி செய்தார்கள்.\nஅவர்கள், அதுவரை படமாக்கியிருந்த காட்சிகளைப் போட்டு பார்த்தார்கள். பாதி புரிந்தது; பாதி புரியவில்லை.\nநான் காட்சிகளைப் பகுதி பகுதியாக படமாக்கியிருந்தேன். அதனால் மேற்கொண்டு எப்படி எடுப்பது என்று அவர்கள் குழம்பினார்கள். “முக்கால்வாசி எடுத்த படத்தில் அரை பாகத்தை நீக்கிவிட்டு, கால் பாகத்தை வைத்துக்கொண்டு மீதி படத்தை எடுக்கலாம். சம்மதமா” என்று டைரக்டர் பஞ்சு கேட்டார்.\nமீண்டும் கால்ஷீட் பெறுவதில் உள்ள சிக்கல்கள், மேற்கொண்டு ஆகக்கூடிய செலவுகள் என்று யோசித்தபோது, சிதம்பரத்துக்கு தலை சுற்றியது.\n“கோவி.மணிசேகரன் வந்து விளக்கங்கள் சொன்னால் தவிர, நாங்கள் இந்தப் படத்தை தொடர்ந்து டைரக்ட் செய்ய இயலாது” என்று கிருஷ்ணன் – பஞ்சு முடிவாக கூறிவிட்டார்கள்.\nபட அதிபர்கள் வன்நெஞ்சம் அவர்களையே சுட்டது. இனி எப்படி அவர்கள் என்னிடம் வரமுடியும்\nசிதம்பரத்தை எண்ணி நான் வருந்தினேன் என்பதை விட, கண்ணீர் விட்டேன். அப்படிப்பட்ட நல்ல மனிதர் அவர்.\nமனோரஞ்சிதம் வெளிவராமல் போனதில், இன்னமும் எனக்கு வருத்தம் உண்டு. நட்சத்திரங்கள் நிறைந்த படம். முக்கால்வாசி முடிந்தும், நின்று போய்விட்டது. என்ன செய்வது இதுதான் விதி\nவரலாற்றுச் சுவடுகள் : திரைப்பட வரலாறு :(777)\nபுதுமைப்பித்தனின் திரை உலக அனுபவங்கள்\n“சிறுகதை மன்னன்” என்று புகழ் பெற்ற புதுமைப்பித்தன், மிகச்சிறந்த எழுத்தாளர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், திரை உலகத்துடன் அவருக்குத் தொடர்பு உண்டு என்பது பலருக்குத் தெரியாது.\nபுதுமைப்பித்தனின் இயற்பெயர் சொ.விருதாசலம். தந்தை பெயர் சொக்கலிங்கம் பிள்ளை. தாயார் பர்வதம் அம்மாள்.\nஇவர்கள் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனினும், சொக்கலிங்கம் பிள்ளை தாசில்தாராக வேலை பார்த்ததால், ஊர் ஊராகப் போகவேண்டியிருந்தது.\nஇந்நிலையில், கடலூரை அடுத்த திருப்பாதிரிப்புலிïரில், 1906-ம் ஆண்டு ஏப்ரல் 25-ந்தேதி புதுமைப்பித்தன் பிறந்தார்.\nபுதுமைப்பித்தனுக்கு எட்டு வயதானபோது, தாயார் பர்வதம் அம்மாள் காலமானார்.\nஅதன்பின், சொக்கலிங்கம் பிள்ளை மறுமணம் செய்து கொண்டார்.\nபுதுமைப்பித்தன் செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய ஊர்களில் ஆரம்பக் கல்வி பயின்றார்.\nசொக்கலிங்கம் பிள்ளை 1918-ல் ஓய்வு பெற்ற பின், சொந்த ஊரான திருநெல்வேலியில் குடியேறினார்.\nபுதுமைப்பித்தன், திருநெல்வேலி யோவான் கல்லூரியிலும், பின்னர் இந்துக் கல்லூரியிலும் படித்து 1931-ல் “பி.ஏ” தேறினார்.\nமகன் அரசாங்க உத்தியோகத்துக்குச் செல்ல வேண்டும் என்று சொக்கலிங்கம் பிள்ளை விரும்பினார். அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டார். ஆனால் வேலை கிடைக்கவில்லை.\n1931 ஜுலை மாதத்தில், புதுமைப்பித்தனுக்கும், திருவனந்தபுரத்தில் மராமத்து இலாகா அதிகாரியாக இருந்த பி.டி.சுப்பிரமணிய பிள்ளையின் மகள் கமலாவுக்கும் திருமணம் நடந்தது.\nபுதுமைப்பித்தன் நண்பர்களுடன் இலக்கிய சர்ச்சைகளில் ஈடுபடுவது, புத்தகங்கள் படிப்பது ஆகியவற்றில் ஆர்வம் காட்டினார். ஆனால் மகன் வெட்டிப்பொழுது போக்கிக் கொண்டிருப்பதாக சொக்கலிங்கம் பிள்ளை நினைத்தார். இதனால், இருவருக்கும் அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டன.\nஇந்தச் சமயத்தில், கே.சீனிவாசன் “மணிக்கொடி” என்ற இலக்கியப் பத்திரிகையை சென்னையில் தொடங்கினார். டி.எஸ்.சொக்கலிங்கம், “வ.ரா” ஆகியோர் அவருக்குத் துணையாக இருந்தனர்.\n“மணிக்கொடி”யில் புதுமைப்பித்தன் கதைகள் எழுதினார். மற்றும் டி.எஸ்.சொக்கலிங்கத்தின் “காந்தி”, சங்கு சுப்பிரமணியத்தின் “சுதந்திரச் சங்கு” ஆகிய பத்திரிகைகளிலும் அவருடைய கதைகள் பிரசுரமாயின.\nபுதுமைப்பித்தனின் சிறுகதைகள் புதிய கோணத்தில், தனித்தன்மையுடன் திகழ்வதை “வ.ரா”வும், டி.எஸ்.சொக்கலிங்கமும் பாராட்டி, புதுமைப்பித்தனுக்குக் கடிதங்கள் எழுதி உற்சாகப்படுத்தினார்கள்.\nபுதுமைப்பித்தனுக்கு இருந்த இலக்கிய மோகம் அவரைச் சென்னைக்கு இழுத்துச் சென்றது. “மணிக்கொடி”யில் எழுதியதுடன், ராய.சொக்கலிங்கத்தின் “ஊழியன்” பத்திரிகையில் உதவி ஆசிரியர் பணியையும் கவனித்தார். எனினும், அந்தப்பதவியில் அவர் அதிக காலம் நீடிக்கவில்லை.\n“மணிக்கொடி”யில் எழுதி வந்த புதுமைப்பித்தன், பின்னர் டி.எஸ்.சொக்கலிங்கத்தின் அழைப்பின் பேரில், “தினமணி” நாளிதழின் துணை ஆசிரியர் பொறுப்பில் சேர்ந்தார்.\n“தினமணி” ஆண்டு மலரைத் தயாரிக்கும் பொறுப்பு புதுமைப்பித்தனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அந்த ஆண்டு மலர்களைச் சிறந்த இலக்கியப் பெட்டகங்களாகப் புதுமைப்பித்தன் கொண்டு வந்தார். “நாசகாரக்கும்பல்” போன்ற அவருடைய சிறந்த சிறுகதைகள், “தினமணி” ஆண்டு மலரில் வெளிவந்தவைதான்.\n1943-ல் டி.எஸ்.சொக்கலிங்கம் “தினமணி”யை விட்டு விலகி, “தினசரி”யைத் தொடங்கினார். புதுமைப்பித்தனும் “தினசரி”யில் சேர்ந்தார். பிறகு சொக்கலிங்கத்துடன் மனத்தாங்கல் ஏற்பட்டு, தினசரியை விட்டு விலகினார்.\n“தினமணி”யில் புதுமைப்பித்தனுடன் பணியாற்றிய சிலர் சினிமாத்துறையில் புகுந்து முன்னேறிக் கொண்டிருந்தார்கள். “இளங்கோவன்” என்ற புனைப்பெயர் கொண்ட ம.க.தணிகாசலம், சினிமா வசனகர்த்தாவாக கொடிகட்டிப் பறந்தார். “மணிக்கொடி” ஆசிரியராக இருந்த பி.எஸ்.ராமையா சினிமா டைரக்டராக உயர்ந்திருந்தார். “மணிக்கொடி” துணை ஆசிரியர் கி.ரா. (கி.ராமச்சந்திரன்) ஜெமினி கதை இலாகாவில் சேர்ந்து பணிபுரிந்து கொண்டிருந்தார்.\nஎனவே சினிமா துறையில் நுழைய விரும்பினார், புதுமைப்பித்தன். “காமவல்லி” என்ற படத்திற்கு வசனம் எழுதினார். அதற்குக் கணிசமான பணமும் கிடைத்தது.\n“அவ்வையார்” படத்தைத் தயாரிக்க முதன் முதலாக ஜெமினி திட்டமிட்டபோது, கி.ரா.வும், புதுமைப்பித்தனும் சேர்ந்து வசனம் எழுதினார்கள். (பின்னர் கே.பி.சுந்தரம்பாள் நடிக்க, ஜெமினி தயாரித்த அவ்வையார் படத்தில் புதுமைப்பித்தனின் வசனம் இடம் பெறவில்லை)\n1945-ம் ஆண்டைப் பொறுத்தவரை புதுமைப்பித்தனுக்கு உற்சாகம் அளிப்பதாக இருந்தது. சொந்தத்தில் சினிமாப்படம் எடுக்கத் தீர்மானித்து, தன் தாயார் பெயரில் “பர்வதகுமாரி புரொடக்ஷன்ஸ்” என்ற படக் கம்பெனியையும் தொடங்கினார். குற்றாலக் குறவஞ்சி கதையை “வசந்தவல்லி” என்ற பெயரில் படமாக்க வேண்டும் என்பது, அவரது திட்டம்.\nஇதில், கதாநாயகனாக நாகர்கோவில் மகாதேவன் நடிப்பதாக இருந்தது. மகாதேவனை, சில நண்பர்கள் புதுமைப்பித்தனிடம் அழைத்து வந்தனர். பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடந்து முடிந்தது.\n“கதாநாயகனுக்கு அட்வான்ஸ் கொடுங்கள்” என்று ஒருவர் கூற, புதுமைப்பித்தன் தன்னிடம் இருந்த ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து அட்வான்சாகக் கொடுத்தார��\nஅதன்பின், சில பத்திரிகைகளில் “வசந்தவல்லி” பற்றி விளம்பரங்கள் வெளிவந்தன. படம் தயாரிக்கப்படவில்லை.\nஅன்றைய சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதர், லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் கைதாகி, சட்டத்துடன் 2 1/2 ஆண்டு காலம் போராடி, 1947 ஏப்ரலில் விடுதலையானார்.\nஅவருடைய மகத்தான வெற்றிப்படங்களான “ஹரிதாஸ்”, “சிவகவி”, “அசோக்குமார்”, “அம்பிகாபதி” முதலான படங்களுக்கு வசனம் எழுதியவர் இளங்கோவன். அவருடன் மனத்தாங்கல் கொண்டிருந்த பாகவதர், விடுதலைக்குப்பின் சொந்தமாகத் தயாரித்த ”ராஜமுக்தி” படத்துக்கு வசனம் எழுத புதுமைப்பித்தனை அழைத்தார்.\nபடப்பிடிப்பு முழுவதும், புனாவில் அகில இந்தியப் புகழ் பெற்ற பிரபாத் ஸ்டூடியோவில் நடந்தது. புனாவுக்குச் சென்று, அங்கேயே தங்கி வசனம் எழுதினார், புதுமைப்பித்தன்.\nவசனம் எழுதும் பணி முடிவடையும் தருணத்தில், அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது.\nகாசநோய் காரணமாக, அவர் உடல் நிலை வரவர மோசம் அடைந்தது. 1948 மே மாதம் முதல் வாரத்தில் மனைவி கமலா தங்கியிருந்த திருவனந்தபுரத்துக்கு வந்து சேர்ந்தார். நடக்க முடியாமல் கம்பு ஊன்றி நடக்க வேண்டிய அளவுக்கு, அவர் உடல்நிலை மோசமடைந்திருந்தது.\n“ராஜமுக்தி”க்கு வசனம் எழுதியதில் ஓரளவு பணம் கிடைத்திருந்த போதிலும், முழு நேர எழுத்தாளராக வாழ்ந்த காரணத்தாலும், தந்தையுடன் சுமுக உறவு இல்லாததாலும், புதுமைப்பித்தன் இறுதிக்காலத்தில் வறுமையுடன் போராட வேண்டியிருந்தது.\nமனைவி கமலாவையும், ஒரே மகள் தினகரியையும், தமிழ் இலக்கிய உலகையும் தவிக்க விட்டு, 30-6-1948 அன்று புதுமைப்பித்தன் காலமானார்.\nபுதுமைப்பித்தன் வரலாற்றில் ஆச்சரியமான ஒரு நிகழ்ச்சி:\nதமிழ் இலக்கியத்துக்கு இணையற்ற சேவை செய்த புதுமைப்பித்தன் வறுமையுடன் போராடி தமது 42-வது வயதில் காலமானார். இதற்கு 20 ஆண்டுகளுக்குப்பின், தமிழக அரசு லாட்டரியில் அவர் மனைவி கமலாவுக்கு ரூ.2 லட்சம் பரிசு கிடைத்தது.\nஅந்த சமயத்தில், புதுமைப்பித்தனின் ஒரே மகள் தினகரிக்கு திருமண ஏற்பாடு நடந்து வந்தது. “மகள் திருமணத்துக்கு, தந்தை கொடுத்த சீதனமாக இந்த பணத்தைக் கருதுகிறேன்” என்றார், கமலா விருதாசலம்.\nதினகரி திருமணம் சிறப்பாக நடந்தது. கணவர் பெயர் சொக்கலிங்கம். இவர் என்ஜினீயர்.\nபுதுமைப்பித்தன் நூல்களை தமிழக அரசு அரசுடைமை ஆக்கிய���ு.\nபுதுமைப்பித்தன் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/bajaj-housing-finance-limited-slashes-home-loan-interest-rates/articleshow/79351959.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article9", "date_download": "2020-11-29T06:21:23Z", "digest": "sha1:JHQJO3E73UHHKR2DO3YUFKJAJGTUTPH2", "length": 11535, "nlines": 87, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "bajaj housing finance interest rate: வீட்டுக் கடன்களுக்கு வட்டி குறைப்பு: ஹேப்பி நியூஸ் மக்களே\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nவீட்டுக் கடன்களுக்கு வட்டி குறைப்பு: ஹேப்பி நியூஸ் மக்களே\nவீட்டுக் கடன்களுக்கான வட்டியை பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் குறைத்துள்ளது.\nபண்டிகை சீசனையொட்டி பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் புதிய வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடன் வட்டியை குறைத்துள்ளது. இதன்படி, வீட்டுக் கடன்களுக்கான வட்டி ஆண்டுக்கு 6.9 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.\nவட்டிக் குறைக்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்களின் தவணை சுமை குறையும் என்பது மகிழ்ச்சியான செய்தி. மேலும், டாப் அப் கடன்களுக்கான செலவும் குறைகிறது. கொரோனாவால் ஏற்பட்ட பண நெருக்கடியால் தவிப்போருக்கு இந்த வட்டி குறைப்பு நடவடிக்கை ஓரளவுக்கு ஆறுதலாக அமையும்.\n160 ரூபாய் போதும்: 23 லட்சம் கிடைக்கும்\nஇதுகுறித்து பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வட்டிக் குறைப்பு அறிவிப்பால், வீட்டுக் கடன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பண்டிகைக்கால உற்சாகம் கிடைக்கும். ஏராளமானோர் செலவை குறைக்க போராடும் சூழலில் இந்த வட்டிக் குறைப்பு பெரிதும் உதவும்” என்று தெரிவித்துள்ளது.\nமற்ற வங்கிகள் மற்றும் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனங்களிடம் கடன் வாங்கியுள்ள வாடிக்கையாளர்களும் மீதம் இருக்கும் கடனை பஜாஜ் பைனான்ஸுக்கு மாற்றிக்கொள்ளலாம். முக்கியமாக, கடனின் ஆரம்பகட்டத்தில் இருப்போருக்கு இது சிறந்த வாய்ப்பு.\n3.5 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் இணையதளத்திலேயே விண்ணப்பிக்கலாம். ஏற்கெனவே இருக்கும் வாடிக்கையாளர்கள், புதிய வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் 6.9% வட்டிக்கு வீட்டுக் கடன் வழ���்கப்படும்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\n160 ரூபாய் போதும்: 23 லட்சம் கிடைக்கும்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nதிருச்சிவைகுண்ட ஏகாதசி விழா...ஸ்ரீரங்கம் வரும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nசினிமா செய்திகள்நீங்களுமா தனுஷ், ரொம்ப சந்தோஷம்: 'மாஸ்டர்' விஜய் ரசிகர்கள் நெகிழ்ச்சி\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nதமிழ்நாடுஅனைவருக்கும் இலவசம்; தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு\nசினிமா செய்திகள்மாஸ்டர் படக்குழுவின் அதிரடி முடிவு: தியேட்டர் உரிமையாளர்கள் ஹேப்பி\nதமிழ்நாடுநோட் பண்ணிக்கோங்க: டிச.2 அதி கன மழை பெய்யப் போகுது\nதங்கம் & வெள்ளி விலைGold Rate Today: தங்கத்தை அள்ளிட்டு போக சரியான நேரம்\nதமிழ்நாடுதமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்படும் தேதி: உறுதியாக தெரிவித்த அமைச்சர்\nபிக்பாஸ் தமிழ்நீங்க வெளியவே இருந்திருக்கலாமே.. நிஷாவை இப்படி அசிங்கப்படுத்திவிட்டாரே கமல்\nடிரெண்டிங்Ind vs Aus முதல் ODI போட்டியில் 'புட்டபொம்மா' டான்ஸ் ஆடிய டேவிட் வார்னர், வைரல் வீடியோ\nடிப்ஸ் & ட்ரிக்ஸ்WhatsApp Tips : அடச்சே இது தெரியாம எல்லா சாட்டையும் டெலிட் பண்ணிட்டேனே\nவீடு பராமரிப்புவீட்ல இருக்கிற காய்கறி செடிக்கு இயற்கை உரமும் வீட்லயே தயாரிக்கலாம்\nடெக் நியூஸ்இந்த லேட்டஸ்ட் Realme போனுக்கு புது அப்டேட் வந்துருக்காம்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (29 நவம்பர் 2020) - இன்று கார்த்திகை தீப திருநாள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/literature-articles-in-tamil/bharathiyar-birthdays-december-11-unity-115121100022_1.html", "date_download": "2020-11-29T04:35:47Z", "digest": "sha1:MW7RCVUYSDHBN6GBESQPGJHAG3EDX5TF", "length": 16204, "nlines": 182, "source_domain": "tamil.webdunia.com", "title": "நிலை கெட்ட மனிதரை நிமிரவைத்த பாரதி | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 29 நவம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்��பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநிலை கெட்ட மனிதரை நிமிரவைத்த பாரதி\nசுரேஷ் வெங்கடாசலம்|\tLast Updated: வெள்ளி, 11 டிசம்பர் 2015 (15:26 IST)\nதனது வாழ்நாள் முழுவதும் மக்களை ஒன்றுபடுத்துவதற்காகப் பாடுபட்டவர் மகாகவி பாரதியார்.\nபாரதி என்ற பெயரைக் கேட்டதும் மனதில் உற்சாகம் ஏற்படுகின்றது. அவரது பண்புக்கு எடுத்துக்காட்டாக அவரது பாடல் வரிகளே திகழ்கின்றன.\n\"நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகள்\" என்று வாழ்ந்து காட்டியவர் பாரதியார்.\nமாகாகவி என்றும் யுகக்கவி என்றும் போற்றப்படும் சுப்பிரமணிய பாரதி 1882 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் நாள் எட்டயபுரத்தில் பிறந்தார். அவர் உலகம் போற்றும் மக்கள் கவிஞர் என்று போற்றப்படுகின்றார்.\nகவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கை ஆசிரியர், விடுதலை வீரர் என்று பல்வேறு துறைகளில் மிகச் சிறப்பாக பணிபுரிந்தவர் பாரதியார்.\nபல்வேறு மொழிப்புலமைகளை வளத்துக் கொண்ட பாரதியார், தமிழ் கவிதையிலும், உரைநடையிலும் புதுமையைப் புகுத்தி, நவீன தமிழ் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர்.\nநாட்டு விடுதலை, சாதி மறுப்பு, பெண் விடுதலை உள்ளிட்ட பல்வேறு கருத்துகளிள் அடிப்படையில் ஏராளமான கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.\nபாரதியார் வாழ்ந்த காலத்தில் ஆங்கிலேயர்களின் கொடூரமான ஆட்சி நடந்து வந்தது. இதைக் கண்டு கோபம் கொண்ட பாரதியார் இந்த கோபம் மக்களிடம் ஏற்படாததன் காரணத்தை தேட முயன்றார்.\nமக்கள் பயந்த சுபாபம் கொண்டவர்களாகவும், தனிமைபட்டு ஒதுங்கியிருப்பதையும், பல்வேறு பிரிவினைகளுடன் தமக்குள்ளாகவே சண்டையிட்டுக் கொள்வதையும் கண்டார்.\nஎனவே மக்களை ஒன்றுபடுத்த வேண்டியது தனது முக்கியப் பணி என்று உணர்ந்த பாரதியார், மக்களின் ஒற்றுமைக்கு தீங்கு விளைவிக்கும் குணங்களை எதிர்த்து தனது படைப்புகளின் வாயிலாகப் போராடினார்.\nஅதன்படி ஏற்றத் தாழ்வுகளற்ற பொதுவுடைமை சமூகம் படைக்கவேண்டும் என்று விரும்பினார்.\nஇதனால், சமூக அக்கறை, கொடுமைகளைக் கண்டு கொதிப்படைதல், அடிமைத்தனத்தை எதிர்த்துப் பேராடுதல் உள்ளிட்ட பண்புகளை மேம்படுவதற்காகவும், சுயநலம், கோழைத்தனம், பொறுப்பின்மை, பழமை பற்று உள்ளிட்ட பண்புகளை கடுமையாக எதிர்த்தும் பாரதியாரின் கவிதைகள் அனல் கக்கின.\n\"அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே\nஇச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,\nஅச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே\" என்றும்,\nஅஞ்சாத பொருளில்லை அவனியிலே\" என்றும்\n\"ஒன்று பட்டால் உண்டு வாழ்வு - நம்மில்\nஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே\nநன்றிதைத் தேர்ந்திடல் வேண்டும் இந்த\nஞானம் வந்தால் பின்நமக்கெது வேண்டும்\" என்றும் பாடினார்.\nவாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு இடையூறு செய்யும் போக்குகள் அனைத்தையும் எதிர்த்தும் மேம்பட்ட வாழ்க்கையை அடைவதை உணர்த்துவதாகவும் பாரதியாரின் படைப்புகள் அமைந்துள்ளன.\nஎனவேதான் ஒற்றுமைக்கு பாதகம் ஏற்படும் போதும், ஒற்றுமைக்கான அவசிம் பற்றிய தேவையின் போதும் பாரதியாரின் பாடல்கள் முக்கியத்துவம் பெருகின்றன.\nஒற்றுமையின் தேவை தொடர்ந்து நீடித்து வருவதால் பாரதியாரின் பாடல்கள் மிகுந்த வீச்சுடன் எடுத்தாளப்பட்டு வருகின்றது.\nபாரதியாரின் நூல்கள் அனைத்தும் தமிழக அரசினால் 1949 ஆம் ஆண்டு நாட்டுடைமை ஆக்கப்பட்டன.\nஇந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதான் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்று பாதியாரின் 134 ஆவது பிறந்தநாள். இந்நாளில் அவரை நினைவு கூர்வதுடன் அவரது படைப்புகளால் உற்சாகம் பெற்று ஒன்று படுவோம்.\nஇலக்கியத்தால் மக்களை ஒருங்கிணைத்த மக்ஸிம் கார்க்கி\nபாட்டி கதைகளில் மறைவும் புதிய தீர்வும்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2020/nov/22/cleaning-staff-in-mettur-3508846.html", "date_download": "2020-11-29T05:09:59Z", "digest": "sha1:PMCU3QLBMMYVCLJU7L665YTN6LEKL2FM", "length": 8746, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மேட்டூரில் தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nமேட்டூரில் தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்\nமேட்டூா்: பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கக் கோரி, மேட்டூரில் தூய்மைப் பணியாளா்கள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.\nமேட்டூா் நகராட்சியில் 175 தூய்மைப் பணியாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இவா்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக காலணி வழங்கவில்லை, கூடை, துடைப்பம் போன்ற உபகரணங்கள் வழங்கவில்லையாம். மேலும், குப்பைகளைக் கொண்டு செல்லும் பேட்டரி வாகன பழுது நீக்க பணியாளா்களிடமே பணம் பெறப்படுவதாகக் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் சனிக்கிழமை மேட்டூா் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு சேலம் மாவட்ட ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கத்தின் மேட்டூா் கிளை செயலாளா் கருப்பண்ணன் தலைமையில் தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தங்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்களை விரைந்து வழங்க வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movie-review-ta/asuran/asuran-review/", "date_download": "2020-11-29T04:08:10Z", "digest": "sha1:YTSSZKIXA7I3F3YDXIEIPUNFYYPINW55", "length": 11913, "nlines": 178, "source_domain": "www.galatta.com", "title": "அசுரன் பட விமர்சனம் !", "raw_content": "\nHome News ���மிழ் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள் Galatta Daily Movie Review தமிழ் விமர்சனம் Gallery முகமும் முழக்கமும் Music Quiz Memes Contact Us\nதனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அசுரன்.பொல்லாதவன்,ஆடுகளம்,வடசென்னை படங்களின் ப்ளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதீத எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.இன்று வெளியாகியுள்ள இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்பதை பார்க்கலாம்\nதனது மகன்கள்,மகள்,மனைவி என்று சந்தோசமாக வாழ்ந்து வரும் சிவசாமி என்ற தனுஷ்.ஒரு நிலப்பிரச்னையில் ஊரில் உள்ள பணக்காரரை தனுஷின் இளையமகன் கொலைசெய்கிறார்.இதனை அறிந்த தனுஷ் தனது மகனை கொல்லத்துரத்தும் எதிரிகளிடமிருந்து அவரை காப்பாற்ற போராடுகிறார்.தனுஷ் தனது மகனை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றினாரா இல்லையா என்பது மீதிக்கதை\nவெக்கை என்ற புத்தகத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.தமிழ் சினிமாவிற்கு மிகவும் பரிட்சயமான கதை தான் என்றாலும் அதனை எடுத்து சொல்வதற்கு வெற்றிமாறன் என்று ஒரு சிறந்த கதாசிரியர் அதனை சொல்லியிருக்கும் விதம் மிகவும் அழகானது\nபடத்தின் மிகப்பெரிய பலம் என்றால் அது நாயகன் தனுஷ் தான் எதற்கெடுத்தாலும் ஆத்திரப்படும் இளைஞர்,நிதானமாக யோசித்து முடிவெடுக்கும் குடும்ப தலைவர் என்று இருவேறு கோணங்களில் நடிப்பு அசுரனாக மிரட்டியுள்ளார்.படத்தை தன் தோளில் தூக்கி சுமந்திருக்கிறார் தனுஷ்.மஞ்சு வாரியர் தனுஷ் போன்ற ஒருவரை பக்கத்தில் வைத்துக்கொண்டு போட்டிபோட்டு நடிப்பது என்பது சாதாரண விஷயமில்லை அதனை மிகச்சாதாரணமாக செய்துள்ளார்\nதனுஷின் மகன்களாக வரும் டீஜே,கென் கருணாஸ் தங்களது நடிப்பால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளனர்.பசுபதி,ஆடுகளம் நரேன்,பவன்,அம்மு அபிராமி,பிரகாஷ்ராஜ்.பாலாஜி சக்திவேல் என்று ஒவ்வொருவரும் தங்களது கதாபாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர்.\nவெற்றிமாறன் ஒரு சாதாரண பழிவாங்கும் கதைதான் என்றாலும் அதனை தனது திரைக்கதையால் மெருகேற்றியுள்ளார் வெற்றிமாறன்.படத்தின் தொடக்கத்தில் இருந்தே கதைக்குள் நுழைந்த வெற்றிமாறன் அதிலிருந்து தடம்மாறாமல் முதல் பாதி முழுவதும் சென்றிருந்தார்.இரண்டாம் பாதியில் தனுஷின் ஃப்ளாஷ்பாக் கதை வரவே அந்த வேகம் சற்று குறைகிறது.\nபடத்தின் மற்றுமொரு நாயகன் ஜீ.வி.பிரகாஷ் பாடல்கள் ஓகேவாக இருந்தாலும் தனது பின்னணி இசையால் படத்தின் தரத்தை உயர்த்துகிறார்.சண்டைக்காட்சிகளில் அனல்பறக்க இசைவேண்டுமானாலும் சரி,சோகமான காட்சிகளில் நம்மை இசையால் உருகவைப்பதிலும் சரி ஜீ.வி அசத்தியுள்ளார்.வேல்ராஜ் தனது கேமரா திறமையால் நமக்கு கிராமத்திற்கே அழைத்து செல்கிறார்.\nபடத்திற்கு மேலும் ஒரு பலமாக இருப்பது வசனங்கள் குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் தனுஷ் பேசும் வசனம் அந்த கதாபாத்திரத்தின் உணர்ச்சியை அழகாக வெளிப்படுத்துகிறது.இரண்டு மணி நேரம் 20 நிமிடம் ஓடு இந்த படத்தில் பாடல்கள் கனகச்சிதமாக பொருத்தப்பட்டுள்ளன.கதையை சொல்லும்விதத்தில் மாறுதல் இல்லையென்றாலும் கதை மெதுவாக நகருவது படத்திற்கு பின்னடைவு\nஜிகர்தண்டா படத்தில் சொல்வதை போல ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு சண்டை படத்தை பார்த்த ஒரு அனுவபம்.சண்டைக்காட்சிகள் மிக யதார்த்தமாக சரியான முறையில் அமைக்கப்பட்டுள்ளன.நல்ல தரமான சினிமாவை நமது மண்வாசனையோடு தரவேண்டும் என்று பாடுபடும் வெற்றிமாறன் மற்றும் தனுஷின் திரைதாகம் தீராமல் தொடரட்டும்.\nVerdict :தனது குடும்பத்தில் இருப்பவர்களுக்கு பிரச்சனை வந்தால் அவர்களை எதிரிகளிடம் இருந்து காப்பவன் தான் இந்த அசுரன்.\nசூரரைப் போற்று திரை விமர்சனம் \nபொன்மகள் வந்தாள் திரை விமர்சனம்\nநான் சிரித்தால் திரை விமர்சனம் \nஎனை நோக்கி பாயும் தோட்டா திரை விமர்சனம்\nநம்ம வீட்டு பிள்ளை விமர்சனம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp7kZIy", "date_download": "2020-11-29T03:59:57Z", "digest": "sha1:N677X3SY34HSCRVWSYGS7DJTSM7KCTGH", "length": 5942, "nlines": 107, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nபதிப்பாளர்: சென்னை , கே. எஸ். முத்தையா அண்டு கோ , 1923\nவடிவ விளக்கம் : v.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nகே. எஸ். முத்தையா அண்டு கோ.சென்னை,1923.\n(1923).கே. எஸ். முத்தையா அண்டு கோ.சென்னை..\n(1923).கே. எஸ். முத்தையா அண்டு கோ.சென்னை.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/sandhiya.html", "date_download": "2020-11-29T05:10:33Z", "digest": "sha1:NJKGTVCFBM7CKWSIGZYAXUOHBLKA2P6Q", "length": 18819, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "முழு விபரம் | Sandhyas mother gets new job - Tamil Filmibeat", "raw_content": "\nதியேட்டரில் தான் மாஸ்டர் ரிலீஸ் - படக்குழு அறிவிப்பு\n17 min ago பிராக்டீஸ் வாட் யூ பிரீச்.. பாலாஜியை வழக்கம்போல் தடவிக் கொடுத்த கமல்.. கடைசியில இப்படி பண்ணிட்டாரே\n30 min ago எப்படிலாம் யோசிக்கிறாய்ங்க.. பூமாலையால் மேலாடை.. சிம்பு பட நடிகையின் வேறலெவல் போஸ்.. வழியும் ஃபேன்ஸ்\n49 min ago நிஷ்டையில் இருந்து ஷிவானியை எழுப்பிய கமல்.. அர்ச்சனா பண்ணது ஹர்ட் ஆச்சு என சொல்லி சிக்கிட்டார்\n1 hr ago விபத்தில் சிக்கிய பிரபல நடிகையின் கார்.. மற்றொரு காருடன் மோதல்.. அதிகாரி உட்பட 3 பேர் பரிதாப பலி\nNews காஷ்மீரில் தீவிரவாதிகள் தொடர் தாக்குதலுக்கு பாகிஸ்தானே காரணம்... ராணுவ தளபதி நரவனே எச்சரிக்கை\nSports அவரை பாருங்க.. ஏன் இப்படி நடந்து கொள்கிறார்.. கோலி கொடுத்த இடம்தான் காரணம்.. ஷாக் தந்த இளம் வீரர்\nLifestyle கார்த்திகைத் தீபம் எதனால், எப்போது இருந்து கொண்டாடப்படுகிறது தெரியுமா\nAutomobiles இந்தியாவில் அதிக மைலேஜை வழங்கும் 125சிசி ஸ்கூட்டர் எது தெரியுமா.. இதோ உங்களுக்கான புதிய லிஸ்ட்\nFinance வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"காதல் சந்தியாவின் அம்மாவுக்கு இப்போது புதிய பிரமோஷன் கிடைத்துள்ளது.\n\"காதல் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஒரு மாற்றத்தை சந்தியா ஏற்படுத்தினார் என்றால் அது மிகையில்லை. மிகவும்எதார்த்தமான நடிப்பால் அவர் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார் என்றே கூற வேண்டும்.\nதமிழில் பிரபலமாக இருக்கும் நடிகைகளை அப்படியே மலையாளத்திற்கு கொத்திக் கொண்டு போவதை ஒரு வழக்கமாகவேஅங்கு வைத்திருக்கிறார்கள்.\nமலையாளத்தில் சம்பளம் குறைவாகவே இருந்த போதிலும் என்ன காரணத்தினாலோ, இங்கு பீக்கில் இருந்தாலும் கூடபெரும்பாலான நடிகைகள் மலையாளத்தில் சிறிது கையை நனைத்து விட்டு இங்கு வந்து விடுகிறார்கள்.\nஇந்த விஷயத்தில் பலரை உதாரணமாக சொல்லலாம். குஷ்பு, சினேகா, கெளசல்யா, மீனா, ஐஸ்வர்யா, நக்மா, ரேவதி, சுகாசினி,ரம்பா, ஷர்மிளி என இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.\nஇந்த வரிசையில் இப்போது காதல் சந்தியாவும் சேர்ந்து விட்டார். அவர், மலையாளத்தின் பிரபல டைரக்டரான சிபி மலையிலின்\"ஆலிஸ் இன் ஒன்டர்லேண்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்தப் படத்தில் இவருக்கு மிக அருமையான கேரக்டராம். இந்தப் படம் வெளிவந்தால் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தது போல மலையாள ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்து விடுவேன் என்று உறுதியாக கூறுகிறார் சந்தியா.\nஇப்போதெல்லாம் எந்த படப்பிடிப்புக்கு எங்கு சென்றாலும் சந்தியா, தன்னுடன் அம்மாவையும் அழைத்துச் செல்கிறாராம். எதற்குதெரியுமா ஹோட்டல் அறையில் எங்காவது ரகசிய கேமராவை மறைத்து வைத்திருக்கிறார்களா என்று சோதனை செய்வது தான்இவரது வேலை.\nஹோட்டலில் ரூம் போட்ட உடன் முதலிலில் உள்ளே செல்வது சந்தியாவின் அம்மா தான். அவர் துப்பறியும் நிபுணர் போல இன்ச்பை இன்சாக ஒவ்வொரு ரூமாக துருவி விடுவாராம். குறிப்பாக பாத்ரூமை சல்லடை போட்டு சோதனை செய்வாராம்.\nத்ரிஷாவுக்கு வந்த நிலைமை தனது மகளுக்கு வந்து விடக்கூடாதே என்பதில் இவர் மிகவும் கண்ணும் கருத்துமாக இருக்கிறாராம்.\nசமீபத்தில் \"ஆலிஸ் இன் ஒன்டர்லேண்ட் மலையாளப் படத்திற்காக ஊட்டிக்கு சென்ற போதும் இதே கதை தான். சந்திய��வின்அம்மா, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஹோட்டல் அறையில் சுமார் 2 மணி நேரம் அதிரடி சோதனை நடத்திய பிறகே தனது மகளைஉள்ளே அனுமதித்தாராம்.\nஇது குறித்து சந்தியா கூறிய போது, த்ரிஷா விவகாரத்திற்குப் பிறகு இப்போது எல்லா ஹோட்டல்களையும் சந்தேகப்படவேண்டியுள்ளது. ஊட்டியில் ஒரு மலையாளப் படத்தில் நடிப்பதற்காக சென்றிருந்தேன்.\nஅங்கு ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கினோம். அந்த ஹோட்டலை எனது அம்மா துருவி துருவி பார்த்தார். குளியல் அறை,கதவு, குழாய், படுக்கை அறை, கட்டில், மேஜை, நாற்காலி, மின் விசிறி, பீரோ என அத்தனையையும் ஒன்று விடாமல் துருவித்துருவி சோதான போட்டார்.\nஎத்தனை முறை வெளியே போய் விட்டு வந்தாலும் எனது அம்மாவுக்கு அறையில் நுழைந்ததும் முதல் வேலை அந்த அறையைசோதனை போடுவது தான். என்ன செய்வது இந்த விஷயத்தில் ரொம்ப முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியதிருக்கிறதேஎன்று அங்கலாய்க்கிறார் இவர்.\nசெல்போனிலும் இப்போது கேமரா வந்து விட்டது அம்மாவுக்கு தெரியாதோ, என்னவோ \nஎன்ன ஒரு புத்திசாலித்தனம்.. சம்பளக் குறைப்பில் பிரபல ஹீரோயின் தந்திரம்.. ஆச்சரியத்தில் தயாரிப்பு\nதெரியக்கூடாதது எல்லாம் அப்பட்டமாக தெரிய.. ஆதித்ய வர்மா நாயகியின் கவர்ச்சித் தாண்டவம்\nகலர்ஃபுல் செட்டப்பில்.. க்யூட்டான சிரிப்புடன்..அது தெரிய வீடியோ \nடி-ஷர்ட்டை இழுத்து பிடித்து நச்சுனு போஸ்.. இன்ஸ்டாகிராமில் அட்டகாசம் செய்யும் பிரபல நடிகை \nகமலா ஹாரிஸ் தாத்தாவும் எங்க தாத்தாவும் சொந்தமாக்கும்.. பிரபல தமிழ் நடிகை கலாய் ட்வீட்\n வெப்சீரிஸில் அந்த மாதிரி நடிக்க, இறங்கி வந்துட்டாராமே, அந்த பிரபல ஹீரோயின்\nபிரபல ஹீரோயினுக்கு உறுதியானது கொரோனா தொற்று.. குடும்பத்துடன் தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு\n அந்தப் பிரபல நடிகையின் கட்டுப்பாட்டுக்குள் மொத்தமாக வந்துட்டாராமே அந்த இயல்பான ஹீரோ\nகொஞ்சம் கொஞ்சமா கவர்ச்சி பக்கம் சாயும் அதுல்யா.. வைரலாகும் புகைப்படங்கள்.. கலாய்க்கும் ரசிகர்கள்\nஏற்கனவே ஒன்னு போயிட்டு இருக்கு.. இதுல இன்னொன்னா.. அந்த வாய்ப்பை அவசரமாக மறுத்த பிரபல ஹீரோயின்\nஇந்த இக்கட்டுலயும் ஷாக் கொடுத்த அந்த கோதுமை நிற நடிகை.. ஹீரோ அப்செட்.. அதிர்ச்சியில் தயாரிப்பாளர்\nபிரபாஸின் அதிரிபுதிரி சயின்ஸ் பிக்சன் படம்... அந்த பாலிவுட் ஹீரோயின் நடிக்��லையாமே\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎல்லாருக்கும் சார் வச்சுருக்காரு சாட்டை.. ஆரி கண்ணுல பயமே தெரியல.. வேற லெவல் கெத்து.. அடுத்த புரமோ\nபாலாவுக்காக அர்ச்சனாவை ஏமாற்றிய ஷிவானி.. அன்சீனில் அம்பலமான ரகசியம்.. என்ன தெரியுமா\n40 மில்லியன் பார்வையாளர்கள்.. மாஸ்டர் டீசர் சாதனை.. இவ்ளோ பேர் பாத்திருக்காங்களா\nஇயக்குனர் சிறுத்தை சிவாவின் தந்தை, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார்.\nபிக்பாஸ் போட்டியில் பெண்களை மட்டும் எதிர்த்து ஆரி விளையாடுவதாக பாலா கூறியுள்ளார் ..\nJallikattu படம் OSCAR வெல்லும் என SelvaRagavan கூறுவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theprospectdc.com/ta/intoxic-review", "date_download": "2020-11-29T05:09:42Z", "digest": "sha1:FPON2PYY24JNIW4KWYTZVQPQJ7OU4VQV", "length": 24832, "nlines": 99, "source_domain": "theprospectdc.com", "title": "Intoxic ஆய்வு, நம்பமுடியாத அளவில் விரைவான வெற்றி சாத்தியமா?", "raw_content": "\nஉணவில்குற்றமற்ற தோல்வயதானதோற்றம்மேலும் மார்பகபாத சுகாதாரம்சுறுசுறுப்புசுகாதார பராமரிப்புமுடிசுருள் சிரைதசைத்தொகுதிஒட்டுண்ணிகள்பெரிய ஆண்குறிஉறுதியையும்பெண்கள் சக்திபுகைப்பிடிப்பதை நிறுத்துதூக்கம்குறட்டை விடு குறைப்புடெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாக\nஒட்டுண்ணிகளை Intoxic வழியாக Intoxic அது உண்மையில் சிக்கல்\nசமீபத்தில் பொதுமக்களிடம் வந்த எண்ணற்ற மதிப்பீடுகளை நாங்கள் நம்பினால், Intoxic பல ஆர்வலர்கள் ஒட்டுண்ணிகளை Intoxic. எனவே Intoxic முறையில் பிரபலமடைவது ஆச்சரியமல்ல.\nபல்வேறு அனுபவங்களுக்கு ஆன்லைனில் உலகத்தை சுற்றி பார்த்து, ஒரு Intoxic மற்றும் ஆரோக்கியத்திற்கான பதில் Intoxic என்று முடிவுக்கு வரலாம். நன்கு நிறுவப்பட்ட உண்மைகள் இருப்பதற்காக, எங்கள் அனுபவ அறிக்கை பயன்பாடு, பக்க விளைவுகள் மற்றும் அளவைப் பற்றி நீங்கள் மனதில் இருக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது.\nIntoxic இயல்பான Intoxic மட்டுமே Intoxic கொண்டிருக்கும். இது குறைந்தபட்சம் சாத்தியமான பக்க விளைவுகள் மற்றும் மலிவான விலையில் விலைக்கு வாங்கப்பட்டது.\nகூடுதலாக, நீங்கள் எளிதாக மொபைல் போன் மற்றும் நோட்புக் அநாமதேய எந்த குறிப்புகள் இல்லாமல் தயாரிப்பு உத்தரவிட முடியும் - இங்கு உயர்ந்த தரநிலைகள் (SSL இரகசிய, தனியுரிமை மற்றும் பல) சந்தித்து.\nஏன் Intoxic என்ன அதை பற்றி\nநேர்மறையான முடிவுகளுடன் என்னை சோதிக்கிறது\nகுறிப்பாக கவர்ச்சிகரமான Intoxic செய்யும் விஷயங்கள்:\nஆபத்தான மற்றும் விலையுயர்ந்த அறுவை சிகிச்சை தலையீடு தடுக்கப்படுகிறது\nIntoxic ஒரு சாதாரண மருந்து அல்ல, ஆகையால் செரிமானம் மற்றும் எளிதானது\nஉங்களுடைய தேவைக்காக சிரிக்க வைக்கும் ஒரு மருத்துவர் மற்றும் மருந்தாளரை நீங்கள் தொடர்பு கொள்ள தேவையில்லை\nபல சந்தர்ப்பங்களில், Intoxic உதவும் வைத்தியம் ஒரு மருத்துவரின் Intoxic மட்டுமே வாங்கப்பட முடியும் - Intoxic ஆன்லைனில் வசதியாகவும், மிக மலிவாகவும் வாங்க முடியும்.\nரகசியமாக ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படுவதால் உங்கள் நிலைமையை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள்\nIntoxic எவ்வாறு Intoxic என்பதற்கான சிறந்த விழிப்புணர்வுக்கு, பொருள்களைப் பற்றிய ஆய்வின் Intoxic பாருங்கள்.\nஅதிர்ஷ்டவசமாக, நாங்கள் இதற்கு முன் இதை செய்துள்ளோம். எனவே பயனர்களின் நுண்ணறிவுகளை ஒரு நெருக்கமான பார்வையை எடுத்துக்கொள்வதற்கு முன்னர் உற்பத்தியாளரின் தகவலை செயல்திறனைப் பார்ப்போம்.\nஇந்த வழியில், இந்த விசுவாசமான வாங்குபவர்களிடமிருந்து குறைந்தது அந்த சான்றுகள் எமது தயாரிப்பு போன்ற ஒலி.\nயாருக்கு இந்த தயாரிப்பு மிகவும் பொருத்தமானது\nஒரு நல்ல கேள்வி கூட இருக்கலாம்:\nயார் மருந்து வாங்கக் கூடாது\nIntoxic, எடை இழப்பு இலக்கை எந்த வாங்குபவர்களிடமும் நிச்சயமாக முன்னேற்றும்.\n> Intoxic -ஐ மிகக் குறைந்த விலையில் ஆர்டர் செய்ய கிளிக் செய்க <\nபல முடிவு நுகர்வோர் இதை உறுதிப்படுத்த முடியும்.\nஅவர்கள் வெறுமனே Intoxic திடீரென்று எந்தவொரு பிரச்சினையும் Intoxic என்றும் Intoxic. இந்த கட்டத்தில், நீங்கள் நியாயமானவராக இருக்க வேண்டும்.\nஉங்களுடைய சுய ஒழுக்கம் மற்றும் தீர்மானத்தை நீங்கள் கொண்டிருக்க வேண்டும், ஏனென்றால் முக்கிய முன்னேற்றங்கள் வாரங்கள் அல்லது மாதங்கள் எடுக்கின்றன.\nIntoxic ஒரு Intoxic கருதப்பட்டாலும், முதல் படியை உற்பத்தி செய்வதில்லை. Intoxic வயது வந்தவர்களாக இருந்தால், இறுதியாக ஒட்டுண்ணிகள் கொல்ல வேண்டும் என்றால், நிலக்கரிகளை Intoxic வைத்து, செயல்முறைக்கு ஒட்டிக்கொண்டு, விரைவில் உங்கள் பிரச்சனை Intoxic.\nஎந்த பக்க விளைவுகளும் உள்ளதா\nதயாரிப்பு அவற்றின் கூட்டுப் பாகங்கள் ஆதரிக்கும் பயனுள்ள செயல்பாடுகளை உருவாக்குகிறது.\nதயாரிப்பு உடல் மற்றும் எந்த பக்கத்திற்கு எதிராகவோ அல்லது அதற்கு அடுத்ததாகவோ இயங்குகிறது, பக்க விளைவுகளை நீக்குகிறது.\nஆரம்ப பயன்பாடு ஓரளவு வழக்கத்திற்கு மாறானதாக இருப்பதாக கற்பனை செய்ய முடியுமா சிறந்த விளைவுகளை உணரும் வரை சிறிது நேரம் எடுத்துக்கொள்வா\nஆம் உண்மையில். இது ஒரு குறிப்பிட்ட அளவு எடுக்கும், மற்றும் ஏற்றத்தாழ்வு முதலில் ஒரு சிரமத்திற்கு இருக்கலாம்.\nபக்க விளைவுகள் பல வாடிக்கையாளர்களால் இதுவரை அறிவிக்கப்படவில்லை.\nIntoxic நிரூபிக்கப்பட்ட சூத்திரத்தின் அடித்தளம் ஒரு சில முக்கிய பொருட்கள் Intoxic மற்றும் மேலும்.\nஒட்டுண்ணிகள் சண்டை மற்றும் பல கூடுதல் இணைக்கப்பட்டிருக்கும் நிரூபிக்கப்பட்ட பொருட்கள் போராட கூடுதலாக. இதன் விளைவாக, இது Provestra விட மிகவும் உதவியாக இருக்கும்.\nமேலும், இந்த தனி பொருட்கள் அதிக அளவை தூண்டுகிறது. இங்கே பல கட்டுரைகளை வைத்திருக்க முடியாது.\nநிச்சயமாக சில வாசகர்கள் யோசித்துக்கொண்டிருக்கிறார்கள், ஆனால் தற்போதைய ஆராய்ச்சிக்குப் பின் நீங்கள் சென்றால், இந்த மூலப்பொருள் அதிக உடல்நலம் மற்றும் நல்வாழ்வை அடைய உதவுகிறது.\nஅதிநவீன, நன்கு சரிசெய்யப்பட்ட மருந்து செறிவு மற்றும் ஒட்டுண்ணிகள் செயல்பாட்டு ஒழிப்புக்கு தங்கள் பங்களிப்பு முடிக்க மற்ற பொருட்கள் உதவுகிறது.\nIntoxic பயன்படுத்துவதைப் பற்றி சில குறிப்பிடத்தக்க உண்மைகள் இங்கே உள்ளன\nயாரும் கவனித்துக் கொள்ளாமல் இந்த தயாரிப்பு எல்லா நேரமும் கச்சிதமாக இருக்கிறது. நீங்கள் கட்டுரையைப் பயன்படுத்துவது மற்றும் நல்ல அனுபவங்களைக் கொண்டிருக்கும் வழிமுறை பின்வரும் ஆவணங்களில் விளக்கப்பட்டுள்ளது - இவை விரைவாக விளக்கப்பட்டவை மற்றும் பின்பற்ற எளிதானது\nமுதல் முன்னேற்றத்தை விரைவில் எதிர்பார்க்கலாமா\nநூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் நீங்கள் முதல் பயன்பாட்டிலிருந்து குறிப்பிடத்தக்க நிவாரணம் காண முடிந்தது என்று சொல்கிறார்கள். பின்வரும் சில வாரங்களில், சில அனுபவங்கள் பதிவு செய்யப்படலாம்.\nநீண்ட தயாரிப்பு பயன்படுத்தப்படுகிறது, இன்னும் தெளிவான கண்டுபிடிப்புகள் உள்ளன.\nஇருப்பினும், பயனர்கள் ஒரு சில வாரங்களுக்கு தொடர்ந்து, சில நேரத்திற்குப் பிறகு, பேசுவதன் மூலம், அதைப் பேசுவதற்குப் பயன்படுத்தக்கூடிய தயாரிப்புகளால் சாதகமான முறையில் ஈர்க்கப்பட்டதாக தெரிகிறது.\nஎனவே சோதனை அறிக்கைகள் மிகவும் மதிப்புமிக்க ஒரு மதிப்பை அனுமதிக்க மி���வும் நல்லது அல்ல, இது மிகப்பெரிய இறுதி முடிவுகளை வழங்கும். பயனர் பொறுத்து, இறுதி முடிவு தோன்றும் வரை நீண்ட நேரம் எடுக்கலாம்.\nIntoxic முயன்றவர்கள் என்ன செய்கிறார்கள்\nஒரு விதியாக, முதல் தர அனுபவங்களைப் பேசும் பயனர்களுக்கு இந்த அறிக்கைகள் சிறப்பானவை. நிச்சயமாக, ஒரு பிட் சந்தேகம் என்று மற்ற விமர்சனங்களை உள்ளன, ஆனால் அவர்கள் சிறுபான்மை தெளிவாக உள்ளன.\nபோலி தயாரிப்பு கிடைப்பதைத் தவிர்க்க உங்கள் Intoxic -ஐ இங்கே வாங்கவும்.\nIntoxic வாய்ப்புகளை Intoxic - தயாரிப்பாளரின் குறைந்த கட்டண விளம்பரங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் - மிகச் சிறந்த யோசனை.\nஇந்த சந்தர்ப்பத்தில் தயாரிப்பு உண்மையில் எவ்வளவு சாதகமாக இருக்கும் என்பதை நிரூபிக்கும் பல்வேறு உண்மைகள்:\nIntoxic அனுபவங்கள் அதிசயமாக திருப்தி Intoxic. மாத்திரைகள், பசைகள் மற்றும் பலவிதமான தயாரிப்புகளை நீண்ட நாட்களாக வடிவமைத்துள்ள பொருட்களுக்கு தற்போதுள்ள சந்தையை கண்காணித்து வருகிறோம், ஏற்கனவே நிறைய ஆராய்ச்சிகள் செய்துள்ளன. எனினும், Intoxic விஷயத்தில், இந்த பரிசோதனைகள் அரிதாகவே இருப்பதாக Intoxic.\nஉண்மையில், வாக்குறுதியளிக்கப்பட்ட முன்னேற்றமானது, உற்பத்தியை பரிசோதித்த அனைவருக்கும் மட்டுமே உறுதிப்படுத்தப்படுகிறது:\nநாங்கள் உறுதியாக Intoxic ஆர்வமுள்ள வாடிக்கையாளர் ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.\nஒரு மருந்து Intoxic போன்ற தூண்டுதலாக Intoxic, அது விரைவில் சந்தையில் இருந்து விரைவில் மறைந்துவிடும், ஏனெனில் இயற்கையில் பயனுள்ள தயாரிப்புகள் சில குறிப்பிட்ட வட்டி குழுக்களால் Intoxic. எனவே நீங்கள் முடிந்தவரை விரைவாக வேலைநிறுத்தம் செய்ய வேண்டும், அது மிகவும் தாமதமாக இல்லை.\nசட்டபூர்வமாகவும் மலிவாகவும் நீங்கள் ஒரு மருந்து வாங்கலாம், நீங்கள் விரைவாகப் பயன்படுத்த வேண்டும். தற்போது, இது பரிந்துரைக்கப்பட்ட ஆன்லைன் கடையில் இன்னும் கிடைக்கப்பெறும். நீங்கள் இங்கே ஒரு பயனற்ற பிரதிபலிப்பு பெறும் ஆபத்து இல்லை.\nநீங்கள் முற்றிலும் செயல்முறை முடிக்க மிக சிறிய பொறுமை இருந்தால், நீங்கள் நன்றாக அதே இருக்க. முடிவில் இது முக்கியமான அம்சம்: தொடக்கம் எளிதானது, விடாமுயற்சி கலை. இதுதான் Saw Palmetto போன்ற பிற கட்டுரைகளிலிருந்து இந்த தயாரிப்பை வேறுபடுத்துகிறது. இருப்பினும், உங்கள் நிலைமை உங்களை உயிருக்கு ஆபத்தாகக் கொண்டிருப்பதாக தோன்றுகிறது, இது தயாரிப்புடன் நீடித்த மாற்றத்தை அடைய அனுமதிக்கும்.\nநீங்கள் தொடங்குவதற்கு முன் ஒரு அடிப்படை அறிவுரை:\nநான் போதுமான அளவு சொல்ல முடியாது: தீர்வு மூன்றாம் தரப்பிலிருந்து வாங்கப்படக்கூடாது. அதன் உறுதியான செயல்திறன் அடிப்படையில் தயாரிப்புகளை தெரிவித்தபின்னர், அது மூன்றாம் தரப்பினரிடமிருந்து குறைந்த விலையில் கிடைக்கும். எதிர்மறையான முடிவுகளை திடுக்கிடும்.\nகீழே பட்டியலிடப்பட்ட பட்டியலிடப்பட்ட வலை முகவரிகளிலிருந்து நான் வாங்கிய அனைத்து தயாரிப்புகளும் வந்துள்ளன. இதன் விளைவாக, பட்டியலிடப்பட்ட ஆதாரங்களின் மூலம் பொருட்களை வாங்குவதே என் பரிந்துரை, ஏனென்றால் அவை நேரடியாக உற்பத்தியின் அசல் உற்பத்தியாளருடன் தொடர்பு கொண்டுள்ளன.\nஎனவே, மறக்காதீர்கள்: அங்கீகரிக்கப்படாத வழங்குநர்களிடமிருந்து நிதிகளை ஆர்டர் செய்வது எப்போதுமே அபாயங்களோடு தொடர்புடையது, எனவே பெரும்பாலும் சுகாதாரத்திற்கும் பணப்பாட்டிற்கும் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்துகிறது. உற்பத்தியின் நம்பகமான வழங்குநரின் வலைத்தளத்தில் நீங்கள் அநாமதேயமாக, அநாமதேயமாகவும், நம்பகத்தன்மையுடனும் ஷாப்பிங் செய்யலாம்.\nஇந்த நோக்கத்திற்காக, எங்கள் சரிபார்க்கப்பட்ட மற்றும் சந்தேகத்திற்கிடமின்றி பாதுகாப்பான இணைப்புகளுடன் நீங்கள் பாதுகாப்பாக வேலை செய்யலாம்.\nஎன் பரிந்துரை கடந்த ஆனால் குறைந்தது இல்லை: நீங்கள் ஒரு மொத்த பேக் ஆர்டர் என்றால், பேக் விலை கணிசமாக மலிவான மற்றும் நீங்கள் மறு சீரமைக்கும் சேமிக்க. இல்லையெனில், நீங்கள் கூட்டத்தை தவறவிட்டால், நீங்கள் சிறிய பெட்டியைப் பயன்படுத்திய சிறிது நேரம் உங்களுக்கு தயாரிப்பு இல்லை.\n#1 நம்பகமான மூலத்தில் Intoxic -ஐ வாங்க வேண்டும் என்பது எங்கள் ஆலோசனை\n✓ பணம் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம்\nஇங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\nIntoxic க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/15230/chicken-biryani-in-tamil.html", "date_download": "2020-11-29T05:03:22Z", "digest": "sha1:OLJY43FPRZGEIWJ3BUAIGG6BOVNY5CXX", "length": 15409, "nlines": 188, "source_domain": "www.awesomecuisine.com", "title": "சிக்கன் பிரியாணி ரெசிபி - Chicken Biryani Recipe in Tamil", "raw_content": "\nசிக்கன் பிரியாணியை பிட���க்காதவர்களே இருக்க முடியாது. இவை இல்லாத விருந்துகளும் கிடையாது. இதன் பெயரை கேட்டாலே உணவுப் பிரியர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினர்கள் நாவில் எச்சில் ஊறி விடும்.\nஇந்தியர்களின் உணவு பழக்கங்களில் பிரியாணி முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. பிரியாணிகளில் பல வகை உண்டு. தென்னிந்தியாவில் ஹைதராபாத் பிரியாணி, திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி, ஆம்பூர் பிரியாணி, செட்டிநாடு பிரியாணி, ராவுத்தர் பிரியாணி, தலச்சேரி பிரியாணி, கோழிக்கோடு பிரியாணி, வட இந்தியாவில் டெல்லி பிரியாணி, கொல்கட்டா பிரியாணி, கஷ்மீரில் tehari பிரியாணி ஆகியவை பிரியாணி வகைகளில் பிரபலமானவை. பிரியாணி வகைகளில் பலவகை இருந்தாலும் ஹைதராபாத் பிரியாணிகளுக்கு ஈடு இணை இல்லை எனும் அளவிற்கு இவை பிரியாணிகளின் ராஜாவாக திகழ்கின்றது.\nஇந்த சுவையான பிரியாணி எங்கே உருவானது என்று சரியான வரலாற்று பதிவு இல்லை. ஒரு சாரார் இவை ஈரானில் உள்ள Persia வில் உதயமாகி முகலாயர்களின் படையெடுப்பின் போது இந்தியாவில் பரவியதாகவும், மற்றொரு சாரார் இவை முகலாயர் படையெடுப்புக்கு முன்பே இந்தியாவில் உதயமானது என்றும் கூறுகிறார்கள். இந்தியாவிலேயே இவை வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு முறைகளைப் பின்பற்றி செய்யப்படுகிறது. எவ்வாறு பிரியாணியில் பல வகை உண்டோ அவ்வாரே அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சுவாரஸ்யமான சரித்திரப் பதிவும் உண்டு. இப்பொழுது கீழே சிக்கன் பிரியாணி செய்வதற்கு தேவையான பொருட்களையும் செய்முறை விளக்கத்தையும் காண்போம்.\nஇதன் பெயரை கேட்டாலே உணவுப் பிரியர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினர்கள் நாவில் எச்சில் ஊறி விடும்.\nIngredients for சிக்கன் பிரியாணி\n3/4 கிலோ பாசுமதி அரிசி\n1 1/2 மேஜைக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட்\n1 1/2 மேஜைக்கரண்டி மிளகாய் தூள்\n1 மேஜைக்கரண்டி கரம் மசாலா\n4 to 5 முந்திரி\nHow to make சிக்கன் பிரியாணி\nமுதலில் பாசுமதி அரிசியை எடுத்து அதை நன்றாக கழுவி 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.\nபின்பு முந்திரியை எடுத்து அதையும் பத்து நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும்.\nஒரு பெரிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து, பாத்திரம் சூடானதும் அதில் மூன்று மேஜைக்கரண்டி நெய் மற்றும் நான்கு மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும்.\nநெய் சூடானதும் அதில் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு ஏலக்காய், ஸ்டார் பூ சேர்த்து வதக்கவும். பட்டை, இலை சிறிது சிவந்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தையும் சேர்த்து நன்கு வதக்கவும்.\nஅடுத்து அதில் தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக வதங்க வேண்டும்.\nதக்காளி நன்றாக வதங்கியவுடன் அதில் 3 மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்ச வாசனை போகும் அளவிற்கு வதக்கி கொள்ளவும்.\nபின்பு அதில் ஒரு கைப்பிடி அளவு புதினா மற்றும் கொத்தமல்லி சேர்த்து இரண்டு நிமிடம் வரை வதக்கவும்.\nஅதற்குள் சிக்கனை நன்றாக கழுவி அதில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி கிளறவும்.\nசிக்கன் சிறிது வதங்கியவுடன் அதில் மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் தயிரை சேர்த்து நன்கு வதக்கவும்.\nஇரண்டு நிமிடங்கள் வரை சிக்கனை பாத்திரத்தின் மேல் மூடி போட்டு வேக வைக்கவும்.\nஅதற்குள் ஊற வைத்திருக்கும் முந்திரியை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும்.\nஇரண்டு நிமிடங்களுக்கு பிறகு பாத்திரத்தை திறந்து ஒரு கிளறு கிளறி அதில் அரைத்த முந்திரி பேஸ்ட்டை சேர்த்து கலக்கவும்.\nபிறகு அதில் 4 கப் தண்ணீர் ஊற்றி பாத்திரத்தை மூடி பத்து நிமிடம் வேக விடவும்.\nபத்து நிமிடம் கழித்து பாத்திரத்தை திறந்து அதில் ஊற வைத்துள்ள அரிசியை எடுத்து போடவும்.\nஅதில் அரிசிக்கு தேவையான அளவு உப்பை சேர்த்து பாதி மூடி லெமன் ஐ பிழியவும்.\nபின்பு அதை பக்குவமாக கிளறி 10 நிமிடங்கள் வரை மூடி வைக்கவும். (கிளறும் போது மெதுவாக கிளறவும் வேகமாக கிளறினால் அரிசி உடைந்துவிடும்.)\nபத்து நிமிடங்களுக்குப் பிறகு மூடியைத் திறந்து அதில் ஒரு மேஜைக் கரண்டி நெய்யை ஊற்றி பொறுமையாக கிளறவும். (அதில் தண்ணீர் இருந்தால் அடுப்பை நன்கு குறைத்து வைத்து தண்ணீர் வற்றும் வரை வைக்கவும்.\nஇப்பொழுது அனைவருக்கும் பிடித்த சூடான சுவையான பிரியாணி உண்ண தயார்.\nஇதை தயிர் வெங்காயத்துடன் சேர்த்து உண்டு மகிழுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kuruvirotti.com/for-women/recipes/thick-chutney/murungai-keerai-thuvaiyal-drumstick-leaves-chutney/", "date_download": "2020-11-29T03:56:29Z", "digest": "sha1:5NROSOE2YMEXVVCGGGYDW7ZRWIXSA2VT", "length": 23280, "nlines": 327, "source_domain": "www.kuruvirotti.com", "title": "முருங்கைக் கீரைத் துவையல் - செய்முறை - மகளிர்ப் பகுதி | குருவிரொட்டி இணைய இதழ்", "raw_content": "\n[ November 7, 2020 ] கணிதத்தில் எந்தவொரு எண்ணுக்கும் அதன் அடுக்கு 0 எனில் அதன் மதிப்பு 1 ஆக இருப்பது ஏன் (Why is x to the power 0 equal to 1\n[ September 27, 2020 ] அறிவியல் வினாடி வினா-1 – டிஎன்பிஎஸ்சி தொகுதி-4, மற்றும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கானது\tடி.என்.பி.எஸ்.ஸி தொகுதி-4 தேர்வு - TNPSC Group-IV Exam Prep\n[ August 31, 2020 ] பூமியின் துருவப் பகுதிகள் மட்டும் ஏன் குளிர்ச்சியாக உள்ளன\n[ May 20, 2020 ] மின்மினிப் பூச்சிகள் எப்படி மின்னுகின்றன\n[ May 10, 2020 ] வானம் ஏன் நீல நிறமாகக் காட்சி அளிக்கிறது\n[ March 1, 2020 ] கல்வி உதவித்தொகையுடன் இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பு – சேர்க்கைகள் 2020 (ISI Admissions 2020)\tஇளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் (UG and PG Degree Courses)\n[ January 30, 2020 ] ஐஐஎஸ்சி-யில் (IISc, Bangalore) உதவித்தொகையுடன் பயோ எஞ்சினீயரிங் கோடைப் பயிற்சி 2020 – BioEngineering Summer Training (BEST) Programme 2020\tகல்வி / பயிற்சித் திட்டங்கள்\nHomeமகளிர்க்காகசமையல்துவையல்முருங்கைக் கீரைத் துவையல் – செய்முறை – மகளிர்ப் பகுதி\nமுருங்கைக் கீரைத் துவையல் – செய்முறை – மகளிர்ப் பகுதி\nமுருங்கைக் கீரைத் துவையல் – சமையல் பகுதி – Drumstick Leaves Thick Chutney\nமுருங்கைக்கீரை = ஒரு கைப்பிடி அளவு\nகடலைப் பருப்பு = 3 மேசைக்கரண்டி\nகாய்ந்த மிளகாய் = 3\nபுளி = ஒரு சுளை\nபூண்டு = 2 பற்கள்\nதுவரம்பருப்பு = 1 மேசைக்கரண்டி\nஎண்ணெய் = 2 மேசைக்கரண்டி (கீரை வதக்குவதற்காக)\nமுதலில் முருங்கைக் கீரையை உருவி 1/2 மணி நேரம் ஒரு தட்டில் உலர வைக்கவும்.\nபின் அடுப்பை பற்றவைத்து எண்ணெய் ஊற்றி, அடுப்பை மெதுவாக எரியவிடவும்.\nபின் முருங்கைக் கீரை, துவரம்பருப்பு , மிளகாய் மற்றும் கடலைப்பருப்பு எல்லாவற்றையும் ஒன்றாக எண்ணெயில் போட்டு கருகிவிடாதபடி நன்றாக வதக்கி எடுத்துக்கொள்ளவும்.\nசிறிது நேரம் ஆறவைத்த பின் அவற்றை மின் அரைவை எந்திரத்தில் (மிக்ஸியில்) போட்டு அதனுடன் புளி, பூண்டு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.\nஇப்போது சுவையான, சத்து மிக்க முருங்கைக்கீரைத் துவையல் தயார்.\nவாழைமரம் – சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை\nபப்பாளிக்காய் கூட்டு – செய்முறை – சமையல் பகுதி – மகளிர்க்காக\nகாரப் பணியாரம் – சமையல் குறிப்பு – மகளிர்ப் பகுதி – Recipe\nகாரப் பணியாரம் – செய்முறை – சமையல் பகுதி – Recipe தேவையான பொருட்கள் புழுங்கல் அரிசி = 1/2 கிலோகிராம் பச்சை மிளகாய் = 3 வெந்தயம் = 1/2 மேசைக்கரண்டி வெங்காயம் = 2 பெரியது உளுத்தம் பருப்பு = 100 கிராம் சீரகம் = [ மேலும் படிக்க …]\nஅத்திக்காய் கூட்டு – சமையல் குறிப்பு – மகளிர்ப்பகுதி – Figs Curry – Semi-Gravy – Recipe\nஅத்திக்காய் கூட்டு – சமையல் பகுதி – மகளிர்ப்பகுதி – Figs Curry – Semi-Gravy – Recipe தேவையான பொருட்கள் சிறிய அத்திக்காய் (நாட்டு அத்தி) = 1/4 கிலோ கிராம் (குறிப்பு: நாட்டு அத்திக்காய், காய்கறி கடைகளில் கிடைக்கும். சில வீடுகளிலும், கிராமப்புறங்களில் தோட்டங்களிலும் அத்தி [ மேலும் படிக்க …]\nபூண்டு-வெந்தயக் குழம்பு – செய்முறை – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி\nபூண்டு-வெந்தயக் குழம்பு – செய்முறை – சமையல் பகுதி தேவையான பொருட்கள் பூண்டு = 100 கிராம் வெந்தயத் தூள் = 2 மேசைக்கரண்டி பச்சை மிளகாய்= 2 தேங்காய் துண்டு = 4 சீரகம் = அரை மேசைக்கரண்டி குழம்பு மிளகாய் தூள் = 25 கிராம் தனியா [ மேலும் படிக்க …]\nபரங்கிக்காய் பொரியல் – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி\nபூண்டு-வெந்தயக் குழம்பு – செய்முறை – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி\nமூக்குக்கடலைக் கறி – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி\nசிறுகீரைக் கூட்டு – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி\nவெங்காயக் குழம்பு – செய்முறை சமையல் – மகளிர்ப் பகுதி\nலட்டும் தட்டும் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி\nதக்காளி துவையல் – செய்முறை – மகளிர் பகுதி\nமரம் ஏறலாம் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி\nயானை வருது – அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி\nகணிதத்தில் எந்தவொரு எண்ணுக்கும் அதன் அடுக்கு 0 எனில் அதன் மதிப்பு 1 ஆக இருப்பது ஏன்\nவெங்காயக் காரத்துவையல் – சமையல் பகுதி\nதமிழ் நாடு – தமிழ் மொழி வாழ்த்து – பாரதியார் கவிதை\nதேங்காய் பால் சோறு – Coconut Milk Rice – செய்முறை – மகளிர் பகுதி\nவடைகறி – செய்முறை – மகளிர் பகுதி\nகணிதம் வினாடி வினா-1 – டிஎன்பிஎஸ்சி தொகுதி-4, மற்றும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கானது\nஅறிவியல் வினாடி வினா-1 – டிஎன்பிஎஸ்சி தொகுதி-4, மற்றும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கானது\nஉலகிலேயே மிகப்பெரிய ஒரு செல் முட்டை எது\nபூமியின் துருவப் பகுதிகள் மட்டும் ஏன் குளிர்ச்சியாக உள்ளன\nபஞ்சாமிர்தம் – ஐந்தமுது – செய்முறை – மகளிர் பகுதி\nமாம்பழம் – சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி\nஆத்திசூடி – உயிர் வருக்கம் – ஔவையார்\nமோர் குழம்பு – செய்முறை – மகளிர் பகுதி\nகமர்க்கட்டு – Coconut – Jaggery Candy – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி\nநாசா மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனங்களின் விண்வெளிப்பயணம் (NASA SpaceX Demo-2 Test Flight to Space)\nஅறிவியல் / பொறியியல் படிப்புகள்\nபொறியியல் திறனறித்தேர்வு – கேட் – GATE\nஇளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் (UG and PG Degree Courses)\nகலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்\nகல்வி / பயிற்சித் திட்டங்கள்\nமருத்துவப் படிப்பு – Medical Courses\nஇளநிலைப் பட்டப் படிப்புக்கான சேர்க்கைகள்\nதமிழ்நாடு எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் சேர்க்கைகள் (M.B.B.S and B.D.S. Admissions)\nநீட் (இளநிலை) – NEET (UG)\nகால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு\nஅறிவியல் வினாடி-வினா (Science Quiz)\nகணிதம் வினாடி வினா (Maths Quiz)\nகுருவிரொட்டி சிறுவர்களுக்கான படைப்புத்திறன் போட்டி\nவகுப்பு 1 முதல் 3 வரை\nவகுப்பு 3 முதல் 5 வரை\nநான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு (4 மற்றும் 5) மாணவர்கள்\nபல்வகை சாதம் – வெரைட்டி ரைஸ்\nடி.என்.பி.எஸ்.ஸி தொகுதி-4 தேர்வு – TNPSC Group-IV Exam Prep\nபொது அறிவியல் – பொது அறிவு வினா விடைகள்\nஅறிவியல் / பொறியியல் படிப்புகள்\nஇளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் (UG and PG Degree Courses)\nகலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்\nகல்வி / பயிற்சித் திட்டங்கள்\nகால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு\nகுருவிரொட்டி சிறுவர்களுக்கான படைப்புத்திறன் போட்டி\nடி.என்.பி.எஸ்.ஸி தொகுதி-4 தேர்வு – TNPSC Group-IV Exam Prep\nதமிழ்நாடு எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் சேர்க்கைகள் (M.B.B.S and B.D.S. Admissions)\nநீட் (இளநிலை) – NEET (UG)\nபல்வகை சாதம் – வெரைட்டி ரைஸ்\nபொது அறிவியல் – பொது அறிவு வினா விடைகள்\nபொறியியல் திறனறித்தேர்வு – கேட் – GATE\nமருத்துவப் படிப்பு – Medical Courses\nவகுப்பு 1 முதல் 3 வரை\nவகுப்பு 3 முதல் 5 வரை\nகுருவிரொட்டி இணைய இதழ் பற்றி – About Kuruvirotti E-Magazine\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-1174/", "date_download": "2020-11-29T04:50:19Z", "digest": "sha1:3PVJEK2ZGW6ISVDWBMZY7FMHMVLRQPCJ", "length": 12092, "nlines": 87, "source_domain": "www.namadhuamma.net", "title": "மாணவர்களுக்கு ஆசிரியர்கள் முனைப்போடு பாடங்களை கற்பிக்க வேண்டும் - அமைச்சர் கே.சி.கருப்பணன் வேண்டுகோள் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\n2 ஆயிரம் மின் கிளினிக்குகள் டிசம்பர் 15-க்குள் தொடக்கம் – முதலமைச்சர் அறிவிப்பு\nஉடல் உறுப்பு தானத்தில் 6-வது முறையாக தமிழகம் முதலிடம் : டாக்டர்கள்,மருத்துவ பணியாளர்களுக்கு முதலமைச்���ர் நன்றி\nசென்னையில் தண்ணீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு – முதலமைச்சர் திட்டவட்டம்\nதமிழ்நாட்டில் 1500 நபர்களுக்கும் குறைவாக கொரோனா தொற்று – முதலமைச்சர் தகவல்\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ள பிரதமருக்கு முதலமைச்சர் நன்றி\nஏழை மக்களின் பசியை போக்கியது அம்மா அரசு – முதலமைச்சர் பெருமிதம்\nபள்ளி பாடத்திட்டத்தை குறைத்து 5 நாட்களில் அறிவிப்பு வெளியீடு – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\nசரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் புயல் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாத்தோம் – முதலமைச்சர் பேச்சு\nதி.மு.க.வின் பொய் பிரச்சாரத்தை முறியடித்து கழகத்தை மாபெரும் வெற்றிபெற செய்வோம்-பொள்ளாச்சி வி.ஜெயராமன் சூளுரை\n288 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்\nமதுரை மேற்கு தொகுதியில் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆய்வு\nபள்ளி மாணவ- மாணவிகளுக்கு ரூ.15.50 லட்சம் ஊக்கத்தொகை – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்\nமேலூரில் 49அடி உயர கம்பத்தில் கழகக்கொடி- மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஏற்றினார்\nவிவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு – அமைச்சர் கே.சி.வீரமணி உறுதி\nகழகத்தின் வளர்ச்சி – வெற்றிக்கு பாடுபட மதுரை மண்டல தொழில்நுட்ப பிரிவு சூளுரை – மதுரை மண்டல தகவல் தொழிநுட்ப பிரிவு தீர்மானம்\nமாணவர்களுக்கு ஆசிரியர்கள் முனைப்போடு பாடங்களை கற்பிக்க வேண்டும் – அமைச்சர் கே.சி.கருப்பணன் வேண்டுகோள்\nமாணவர்களும் பல்வேறு விருதுகளை பெறும் வகையில் அவர்களுக்கு ஆசிரியர்கள் முனைப்போடு பாடங்களை கற்பிக்க வேண்டும் என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் சி.கதிரவன், தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் கே.எஸ்.தென்னரசு, வே.பொ.சிவசுப்பிரமணி, இ.எம்.ஆர்.ராஜா (எ) கே.ஆர்.ராஜாகிருஷ்ணன் , சு.ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த 13 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருதான ‘டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது” வழங்கினார்.\nநிகழ்ச்சியில் அமைச்சர் கே.��ி.கருப்பணன் தெரிவிக்கையில், உடலுக்கு கண்கள் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதேபோன்று ஒருவனது வாழ்க்கைக்கு எண்ணும் எழுத்தும் இரண்டு கண்கள் போன்றது. அத்தகைய சிறப்புமிக்க கல்விச் செல்வத்தை மாணவர்களுக்கு போதிக்கும் ஆசிரியப் பெருமக்கள் ‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்” என்று தெய்வநிலைக்கு ஒப்பாக போற்றப்படுகிறார்கள். விருது பெற்ற ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, ஆசிரியர்களும் தங்களை போன்று மாணவர்களும் பல்வேறு விருதுகளை பெறும் வகையில் அவர்களுக்கு முனைப்போடு பாடங்களை கற்பிக்க வேண்டும் என்றார்.\nஇந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.தங்கதுரை, முதன்மை கல்வி அலுவலர் ரா.பாலமுரளி, மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகச்சாலை தலைவர் ஏ.ஆர்.ஜெகதீசன் மாவட்ட கல்வி அலுவலர்கள் தி.சிவக்குமார், சி.மாதேசன், கா.பழனி, இரா.குழந்தைவேல், த.இராமன் உட்பட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nஅரசுப்பள்ளி, அரசுக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளது – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பெருமிதம்\nதமிழகத்தில் மும்மொழி கொள்கை ஏற்று கொள்ளப்படாது – அமைச்சர் டி.ஜெயக்குமார் திட்டவட்டம்\nதி.மு.க.வின் பொய் பிரச்சாரத்தை முறியடித்து கழகத்தை மாபெரும் வெற்றிபெற செய்வோம்-பொள்ளாச்சி வி.ஜெயராமன் சூளுரை\nஆர்.கே.நகரில் இரண்டாம் கட்டமாக 100-மகளிர் குழுக்கள் உருவாக்கம் – ஆர்.எஸ்.ராஜேஷ் தொடங்கி வைத்தார்\nசேவை செய்யும் நோக்கத்தில் ஸ்டாலின் புயல் பாதிப்புகளை பார்வையிடவில்லை – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி\nயார் பெற்ற பிள்ளைக்கு யார் உரிமை கொண்டாடுவது தி.மு.க.வுக்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கண்டனம்\nமுதலமைச்சருக்கு `பால் ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/02/02/", "date_download": "2020-11-29T05:25:26Z", "digest": "sha1:N2NXYITD2KXEXD3GO2WFIPHWXVICJRLI", "length": 11904, "nlines": 148, "source_domain": "chittarkottai.com", "title": "2012 February 02 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஅழகை பராமரிக்கும் அடுப்பங்கரை பொருட்கள்\nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\nஉடலில் `அட்ரினல் சுரப்பி’ செய்யும் அதிசயங்கள்\nநீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி\n30 வகை எண்ணெய் இல்லாத சமையல்\nஅல்சர் – அசிடிட்டிக்கான அசத்தல் ரெசிபிக்கள்\nவெற்றி பெற்றிடவழிகள் – குறையை நிறையாக்க…\nஇந்திய வங்கித் துறையில் ஷரீஅத் முறைமை\nவைரவிழா ஆண்டில் ஜமால் முஹம்மது கல்லூரி\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 11,494 முறை படிக்கப்பட்டுள்ளது\nதொண்டை அலர்ஜியை தடுக்க வழிமுறை\nபொதுவாக தொண்டை நோய்களைப் பற்றி ஆராயும் போது அதிகம் பேரை பாதிப்பவை தொண்டையில் சதை வளருதல், தொண்டை வலி, சரியாக உணவு உண்ண இயலாமை, குரல் மாற்றம், தொண்டையில் புற்று நோய், வாய்ப்புண், பான்பராக்கினால் வரும் வியாதிகள், இவை தான் முதலில் ஞாபகத்திற்கு வரும். தொண்டையில் சதை மிகச் சாதாரணமாக குழந்தைகளுக்கு காணப்படுகிறது. இதற்கு டான்சில்ஸ் என்று பெயர். குழந்தைகளின் 12 வயது வரை இந்த சதை காணப்படுகிறது. அதற்கு பிறகு சில சமயங்களில் தொல்லை . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன\nஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்..\n30க்கு மேல் திருமணம் = தாய்மையில் சிக்கல் \nஅறிவை வளர்க்க – குர்ஆனை படியுங்கள்\nகாகிதம் (பேப்பர்) பிறந்த கதை\nவஹாபிஸம் யாருங்க இந்த வஹ்ஹாபிகள்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – சிப்பாய்கள்\nமிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10302238", "date_download": "2020-11-29T04:14:39Z", "digest": "sha1:AZOWVQN3COMDU7SGNG7BZNXZUQJOU3QM", "length": 49221, "nlines": 821, "source_domain": "old.thinnai.com", "title": "நேர்த்திக்கடன்…. | திண்ணை", "raw_content": "\nகிமூ…….. நல்லவர்.வயது நாற்பத்தைந்து ஆனாலும் பார்க்கும்போது அப்படித்தெரியமாட்டார்.ஒல்லியாய் உயரம் மிகக்குறைவாய்…இருப்பார். எனது நெஞ்சுக்கு எதிரே அவர் முகம் இருக்கும்…….இருவரும் நின்று கொண்டு பேசிக்கொண்டிருந்தால்.எனக்கு அவ்ர் நெருங்கிய சினேகம்.நான் பணிபுரியும் ஆலையில் அவர் ஒரு தினக்கூலி தொழிலாளி.அவர் போன்ற தினக்கூலித்தொழிலாளிகளுக்கு வேலையில் நான் பொறுப்பாளி…….சார் போடுவார்கள்.வெளியே போய் சவுடால் பேசுவார்கள்.கொஞ்சம் கோபமாய்ப்பேசினால் வீட்டுக்கு இப்புடித்தானே சார் போவீங்க……….என்று அன்பாய் விசாரிப்பார்கள்.\nநமக்கு இதெல்லாம் சகஜம்.வேலைக்கு வந்து ஆறு வருடங்கள் ஆகிறது.எத்தனையோ பேரை பார்த்தாகி விட்டது.சில பேரிடம் வேலை வாங்க பெண்கள் கதை பேச வேண்டும். சிலபேரிடம் சினிமாக்கதை பேசவேண்டும். சிலபேரிடம் செண்டிமெண்ட் ஒர்க் அவுட் ஆகும். சில பேரிடம் நாம் மட்டும் பேசிப்பயனில்லை..அவ்ர்களைப்பேசவைக்க வேண்டும்….பேச்சு முடியும் போது ஏங்க……….அப்புடியே போயி ஒரு அஞ்சு மூட்டை அள்ளி தட்டிட்டு போயிடுங்க..பெரிசு பார்த்தா………அரட்டை அடிக்கிறாங்கன்னு டென்ஷனாயிடும்…அப்புறம் நாந்தான் இதுக்கெல்லாம் திட்டு வாங்கணும்……..என்று மேனேஜரைப்பற்றி போட்டுக்கொடுக்கவேண்டும்….பெரிசு என சொல்லவேண்டும். சிலசமயம் நம்மை அவர்கள் போட்டுக்கொடுத்துவிடுவார்கள்…அத்ற்கும் ரெடியாய் பெரிசு நல்ல மனுஷம்ப்பா…..சும்மா பேசுவாரு ஆனா உதவினா ஒடனே பண்ணுவாரு ன்னு சாட்சி வைத்து பேசவேண்டும்.\nபலபேரிடம் நாம் எதைப்பற்றி பேசினாலும் வேலை ஆகாது…பேசி முடிக்கும்போது என்னாசார் பண்ணச்சொல்றீங்க………வீட்டுக்கஷ்டம்…மூணு குழந்தைங்க….அப்புறம் ஒரு பொண்டாட்டி…குடும்பத்தை ஓட்ட கஷ்டமா இருக்கு……வீட்டு வாடகை அஞ்சி மாசமா கொடுக்கல���……….வேலை வெட்டி இல்லாமெ இருந்தேன் .அப்போபார்த்து பக்கத்து வீட்லே இருந்த ஒரு பொண்ணுகூட செட் அப் ஆயிடுச்சி அதுவும் இப்போ அஞ்சி மாசமா…..ஆக அல்லாடுறேன்……..ரெண்டு சம்சாரத்தோட……என்பார்கள்.\nபதினெட்டு வயது என சொல்லிக்கொண்டு வேலைக்கு வந்த பன்னிரெண்டு வயது சிறுவன் இசக்கியில் இருந்து………எழுபது வயதை ஐம்பத்தி ஒன்பதாக்கி இதோ சுண்ணாம்பு மூட்டை வைத்து…தள்ளிக்கொண்டு போய்க்கொண்டிருக்கும்……………ஐயா நாகூர் பிச்சை வரைஎல்லோருக்கும் பிரதானம் வயிறு. சிலபேருக்கு சில வயிறுகள் வயிறு என ஒரே வார்த்தையில் நாம் சொல்லி விட்டாலும் அத்ன் அளவுகள் அதிகம். அதன் பசி அதிகம். சமயத்தில் அது செய்யும் மாயங்களையும் நாம் பார்க்க முடியும்.\nகிருஷ்ணமூர்த்தி அண்ணனுக்கு…. ஆம் நான் முதலிலே சொன்னவர்……..கிமூ…..என்று. அவருக்கு நான் என்றால் ஒரு பிரியம். அவரை மட்டும் நான் அண்ணன் என்பேன்…..மற்ற எல்லோரையும் பெயர் சொல்லித்தான் கூப்பிடுவேன்…..கூட ஒரு வாங்க……..போங்க சேர்த்து. ஆனால் இவரை மட்டும் அண்ணன்.\n……..மேலே….பாசிட்டிவ் அடிக்குது……..அந்தக்கன்வேயர்லே இருந்து டஸ்டா வருது. கம்ப்ரெஷ்ர் போட்டு கொஞ்சம் லோடு ஏத்தச்சொல்லலாமே.. ‘.\nமுதலில் அவர் வேலைக்கு வந்த போது எல்லோரும் போலவே நானும். நக்கலாகத்தான் பேசினேன்…….பார்த்தேன். அவர் உருவம். உயரம்…….ஒரு மாதிரியான கண்கள்….மூன்று பாதி சேர்த்தது போல். ஆனால் இப்போது அவர் பேசிய வார்த்தைகளும் அதன் ஆங்கில உச்சரிப்புகளும் என்னை அவரை அதிசயமாய் பார்க்க வைத்தன.மெல்ல விசாரிக்க ஆரம்பித்தேன்.\nபி.ஏ படித்தவர். பி.ஏ என்றால் அந்தக்கால பி.ஏ. .இந்தக்கால ஐ ஏ எஸ்…..கூட அதற்கு சமமில்லை….என்றுதான் நான் சொல்லுவேன்.அவ்வளவு ஆங்கிலப்புலமை….முடிந்த வேலை செய்வார்…அவர் உடல்வாகு அப்படி…..கடினமான வேலைகளை நான் கொடுப்பதில்லை….சில பேர் கொடுப்பதாக அவர் என்னிடம் சொல்லமாட்டார்….ஆனால் தெரியும் ..செய்வார்கள்…….ஆளுமை பதவிகளில் இருக்கும் சிலபேருக்கு தமக்கு கீழே இருப்பவர்கள் முட்டாளாய் இருக்க வேண்டும். அதிலும் கொஞ்சம் புத்திசாலியாக இருந்தால் கூட போதும்..அவ்வளவுதான்.தாழ்வு மனப்பான்மை வந்துவிடும் அவர்களுக்கு…………\nகிமூ….அண்ணணுக்கு இரண்டு பெண்கள்.மூத்த பெண் ஒரு ஜவுளீக்கடையில்.வேலை செய்கிறாள் …இரண்டாவது பெண்….பத்தாம் வகுப���பு படிக்கிறாள்.வயதான அம்மா அப்பா .இரண்டு அண்ணன்கள். சுழற்சி முறையில் அம்மா அப்பா நான்கு மாதம் ஒரு வீட்டில். இப்போது இவர் வீட்டில். வறுமை அவர் வீட்டில் வீடு கட்டி குடி வாழ்ந்தது .எப்போதாவது அவர் வீட்டுக்கு செல்ல வேண்டும் என அடிக்கடி நினைப்பேன். இப்போதுவரை அதற்கு நேரமில்லை.\nஅவர் கதை அனைத்தையும் அவர் என்னிடம் சொல்லுவார்…தான் பட்ட துன்பம் அனைத்தையும் சொல்லுவார். தன் கை தனது வயிற்றுக்காகவும் தனது வயிறு சம்பந்தப்பட்ட அனைவருக்காகவும் பட்ட கஷ்டம் படும் கஷ்டம் அனைத்தையும் சொல்வார்.அவற்றில் பாதி என் தந்தை எனக்கு சொன்னதாய் இருக்கும். நான் பார்த்தவையாய் இருக்கும்…வேகாத வெயிலில் இடுப்பெலும்பு உடைய மரம் உடைத்தது நினைவுக்கு வரும் .நெஞ்சம் உருகும்……..இதயம் செயலிழந்து இப்படியெல்லாம் எதற்காக கஷ்டப்பட நாம் பிறந்திருக்க வேண்டும் என நினைக்கத்தோன்றும்.ஆனால் அவர் முகத்தில் நான் அதற்கான வருத்தமே பார்த்ததில்லை.கஷ்டங்களை அவர் சொல்லும்போது கூட.. ‘…எப்படியோ அம்மா அப்பாவை கடைசிகாலத்துலெ சந்தோசமா வெச்சிருக்கோம் சுந்தர்….அது போதும்….நாம பிச்சை எடுத்தாவது அவங்களை சந்தோசமா வெச்சிக்கணும்……..அதுதாம்பா…..நமக்கு சந்தோசம் ‘ என்பார்.\nகாதலித்து திருமணம் செய்துகொண்டிருக்கிறார்……..அதுவும் ஊனமான ஒரு பெண்ணை……..அவர் சொல்லச்சொல்ல எனக்குள் என்னவோ ஒரு மாதிரி இருக்கும்…….நாம் உயிர் வாழ்கிறோமா என்பது கூட எனக்கு சந்தேகமாயிருக்கும். இருபது வயதில் இருந்து அசைவம் சாப்பிடுவதில்லை….வள்ளலார் பாடல்கள் படித்ததில் இருந்து….சாமி கும்பிடுவதில்லை. ஒவ்வொரு வள்ளலார் ஜோதி தினத்தன்று முடிந்த அளவுக்கு தெருவில் வசூலித்து அன்னதானம் போடுவார்……தன் அந்த மாத சம்பளமும் அதில் முடிந்து விடும்\nபட்டினியை கூட ரசித்து அனுபவிப்பார். இரவு வேலை நேரங்களில் தங்களது சாப்பாட்டுக்கு ஏதாவது கேண்டானில்…மீதமிருப்பதை…வாங்கித்தரச்ச்சொல்லி ஒரு பிரிவினர் அன்பாய் எங்க:ளை வேண்டிக்கொண்டிருக்கையில் கூட அவர் எதுவும் கேட்க மாட்டார்.கொண்டுவந்தால் சாப்பிடுவார்….இல்லையேல் யாரிடமும் கேட்கமாட்டார்.என்னிடம் கூட.\n‘என்னமோ தெர்யலை சுந்தரு……….இன்னைக்கி எனக்கு வேலைக்கி வரவே புடிக்கலெ கை கால்லாம் ஒரே அசதி….நாளையிலே இர்ந்து நாலு நாளைக்கி வரமா���்டேன்..ப்பா .அம்மா அப்பா வெ கூட்டிக்கிட்டு ராமேஸ்வரம் போறேன். அம்மாவுக்கு ரொம்ப ஆச….அங்கெ போயி ரெண்டு நாளு இருந்து சாமி கும்புட்டுட்டு வரணுமின்னு. நான் சின்னபுள்ளயா இருந்தப்போ நேந்துக்கிச்சாம்…அதுவும் இந்த வலது கையிலே என்னமோ பெரிய கட்டி மாதிரி வந்து கையையே எடுக்கணும்ன்னு எல்லாரும் சொன்னப்போ…அது அங்கெ உள்ள சாமிக்கு நேந்துக்கிச்சாம் …கை செரியாயிட்டா…….ரெண்டு கை நெறய காணிக்கை போடச்சொல்றேன்னு…….. ‘\n‘காணிக்கையை கையிலாதவங்களுக்கு போட்டாவது ரெண்டு வேளை நிம்மதியா ச்சாப்பிடுவாங்கே…….அதுக்கும் அம்ம வேண்டாங்கிது..\nஅதுக்கும் அதுகிட்டே சொல்லிப்பாத்துட்டேன்…….ம்….என்னதான் அது இதுன்னு பண்ணாலும் இதையும் கட்டாயம் பண்ணியாணூம்னு சொல்லுதுப்பா……ஏற்கனவே நெறைய கடென்………இதுலே இப்போ இது வேறே………செரி…அம்மவுக்காக…….எதையும் பண்ணலாம்பா. ‘\n‘நான் கோயிலுக்கே போனதில்லை சுந்தரு……இப்போதான் மொதல்லெ போகப்போறேன் அதுவும் ஏம் அம்மாவுக்காக…….நாளைக்கி ரெண்டாம் பொண்ணுக்கு ரிசல்ட் வருதுப்பா…..மொதல்லெ வருவேன்னு சொல்லியிருக்கா…….பாப்போம்பா…….என்னமோ … பெரியவ நல்லா படிப்பா…..அவளைத்தான் படிக்கவெக்கெ முடியாமெ போச்சி…..இவளையாவது கை காலை ஏன் தலையைக்கூட அடமானம் வெச்சாவது படிக்கவெக்கணும்பா….. ‘\nநான் எதுவுமே இடையில் பேசவில்லை……..அவர் இன்று ஏதோ வித்தியாசமாக என்னிடம் நிறைய பேசுகிறார்.\n‘செரி……அப்போ…..இன்னைக்கிம் லீவு போட்டுட்டு ரெஸ்ட் எடுத்துக்கிட்டு நாளைக்கி கெளம்பவேண்டியதுதானே……….ண்ணே….. ‘\n‘இல்லேப்பா….அம்மாதான் சொன்னாங்க……..இன்னைக்கி மட்டும் பொயிட்டு வா…….நாலு நாளூ லீவு போடப்போறேன்னு………..அதாம்பா வந்தேன். ‘\n‘சரின்னே நல்ல படியா பொயிட்டு வாங்க. பணம் எதுவும் வேணுமுன்னா சொல்லுங்க இப்போ கொஞ்சம் தான் இருக்கு…….காலையிலெனா பேங்க் லெ எடுத்து தருவேன்.ஒண்ணூம் நினைக்காதீங்க சொல்லுங்க பணம் எதுவும் வேணுமா \n‘இல்லேப்ப…….கேட்டிருக்கேன்…..சூப்பர்வைசர்ட்டே.காலையிலே தர்றேன்னு சொல்லியிருக்கார்………போதும்பா…… ‘\n என்ன முக்கியமான ப்ரச்சனையா……….ரொம்பநேரமா பேசுறீங்க போல இருக்கு………. ‘\nஅவரைப்பார்த்ததும்…….கிமூ…..அண்ணா கொஞ்சம் விலகிப்போனார். அவர் விலகுவது தெரிந்து…..வந்த எனது இன்சார்ஜ் சொன்னார்.\n‘கிருஷ்னமூர்த்தி��..மேலே ரெண்டாம் ஃபுலோர் லெ ஐனூத்தி பத்து கன்வேயர் பக்கத்திலே ஒரு ஐம்பது மூடை ரீ ப்ராசெஸ் மெட்டாரியல் இருக்கு….அதைக்கொஞ்சம் உள்ளே தட்டி விட்டுடுங்க……..டாப் கவெரை தொறந்து…..பாத்து. போடும்போது ஃபாரின் மெட்டாரியல் ஏதும் உள்ளே போயிடாம பாத்து போடுங்க. கூட வேண்ணா நாகூர் பிச்சைய கூட்டிக்கிங்க…….. ‘\n‘என்னப்பா……மேயிர மாட்டை நக்குன மாடு கெடுத்தது மாதிரி……..ரொம்ப ஃப்ரீ யா பேசாதப்பா அவங்ககிட்டே. அப்புறம் ஒருவேலையும் பாக்கமாட்டானுங்க…….. ‘\nகிமூ அண்ணன் போன பின் தான் சொன்னார்..\n‘இல்லே சார்…..நைட்டு ஷிஃட். ரொம்ப வேலை சொல்லிக்கூடாது சார் அதுவும் இல்லாமெ .கொஞ்சம் பேசினா…….ரிலாக்ஸ் ஆயிடுவாங்க.இல்லையா.அப்புறமா நாம வேலையை சொல்லலாம். அதுக்காகத்தான்…… ‘\n‘சரி..பாத்துக்கோ. எப்படியும் எல்லாமூடையையும் போட்டு முடிக்கச்சொல்லு………..சரியா \n‘உள்ளே இருக்கான் சார்……கன்ட்ரோல் ரூம்லே ‘\n‘அவென் யாயா அங்கே இருக்கான். என்ன தெரியும் அவனுக்கு…….நீ ப்போயி உள்ளே இருந்துகிட்டு அவனை அனுப்பு……மூடை போடுறதை பாத்துக்கச்சொல்லி…… ‘\n‘மாப்ளே….கேண்டான்லெ போய் சாப்பிட்டு வறேன். மேலே மூடை போடுறாங்க……..கொஞ்சம் போய் பாத்துக்க..நான் சாப்பிட்டு வந்திறேன் ‘\nசாப்பிட்டுக்கொண்டிருந்தேன். அவசரமாக ராஜா என்னை ரேடியோவில் அழைத்தான்.\nகிமூ அண்ணன்……தன் இடது கையால் வலது கையின்மேற்பாதியை பிடித்துக்கொண்டிருந்தார். வலது கையின்……..முழங்கையின் மூட்டிலீருந்து இருந்து வேகமாய் ரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது.முழங்கையின் மூட்டிற்கு கீழே கையில்லை.\nஅவர் முகத்தில் எந்தவொரு வேதனையும் எனக்கு தெரியவில்லை.\n‘கடைசிவரை கோயிலுக்கு போகக்கூடாதுன்னு இருக்கு…….என்ன பண்றது சுந்தர்……. ‘\nஉடனே அவரை………மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு மேலே போய் அந்தக்கையைத்தேடினேன்.\nகன்வேயரின் உள்ளே மாட்டிக்கொண்டிருந்தது.கன்வேயரை திருப்பி சுற்றி அதை வெளியே எடுத்தேன்.\nஎன் கை மேலே அந்த கை. அந்த கையின் ஒரு விரலில் ஒரு செப்பு மோதிரம்……….அதில் அந்த சாமி படம்..\nசிலவயிறுகள் அழுவது எனக்குக்கேட்டது, அந்தக்கையை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடும்பொழுது.\nஅது ஒரு மழை நேர இரவு..\nபூர்வீகம் இந்திரலோகம், பேரு தேவகுமாரன்\nகனவு நதியும் நிஜ மீன்களும்\nஅ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்ம��க ஆய்வு ‘ பற்றி: 12 இந்துத்துவம் பரப்பி வரும் பாசிசப் பிரச்சாரங்கள்: இசுலாமியருக்கு எதிரான\nசென்னை புத்தகக் கண்காட்சியில் மக்களிடம் கருத்துக்கணிப்புகள்\nநினைத்தேன்…சொல்கிறேன்…தமிழ் சினிமா ரசிகர்கள் பற்றி…\n‘உயிரோடு தமிழ்கூடும் போது ‘\nபூசை வைக்கும் தொழில் – உரைவெண்பா\nகதிரியக்கச் சூழ்நிலையில் மனிதர் கவனமாய் வாழ முடியுமா \nஒவ்வாமை என்னும் எரிமலை (ஆதவனின் ‘ஒரு அறையில் இரண்டு மனிதர்கள் ‘ – எனக்குப்பிடித்த கதைகள் – 49)\nநா.முத்துக்குமாரின் ‘குழந்தைகள் நிறைந்த வீடு ‘. – கவிதைப்புத்தக விமர்சனம்\nவாயு (குறுநாவல் -அத்தியாயம் இரண்டு )\nநாவலும் வாசிப்பும் – நூலின் முன்னுரை\nகசடதபற இதழ் தொகுப்பு by சா.கந்தசாமி – ஒரு பார்வை\nதப்பித்தலின் கணங்கள் -லியோ டால்ஸ்டாயின் அன்னா காினீனா குறித்து\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஅது ஒரு மழை நேர இரவு..\nபூர்வீகம் இந்திரலோகம், பேரு தேவகுமாரன்\nகனவு நதியும் நிஜ மீன்களும்\nஅ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 12 இந்துத்துவம் பரப்பி வரும் பாசிசப் பிரச்சாரங்கள்: இசுலாமியருக்கு எதிரான\nசென்னை புத்தகக் கண்காட்சியில் மக்களிடம் கருத்துக்கணிப்புகள்\nநினைத்தேன்…சொல்கிறேன்…தமிழ் சினிமா ரசிகர்கள் பற்றி…\n‘உயிரோடு தமிழ்கூடும் போது ‘\nபூசை வைக்கும் தொழில் – உரைவெண்பா\nகதிரியக்கச் சூழ்நிலையில் மனிதர் கவனமாய் வாழ முடியுமா \nஒவ்வாமை என்னும் எரிமலை (ஆதவனின் ‘ஒரு அறையில் இரண்டு மனிதர்கள் ‘ – எனக்குப்பிடித்த கதைகள் – 49)\nநா.முத்துக்குமாரின் ‘குழந்தைகள் நிறைந்த வீடு ‘. – கவிதைப்புத்தக விமர்சனம்\nவாயு (குறுநாவல் -அத்தியாயம் இரண்டு )\nநாவலும் வாசிப்பும் – நூலின் முன்னுரை\nகசடதபற இதழ் தொகுப்பு by சா.கந்தசாமி – ஒரு பார்வை\nதப்பித்தலின் கணங்கள் -லியோ டால்ஸ்டாயின் அன்னா காினீனா குறித்து\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்க���்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/calendar/action~oneday/exact_date~1600819200/request_format~json/cat_ids~55/", "date_download": "2020-11-29T05:10:59Z", "digest": "sha1:G2GFNYST2ZJUEEEKB4QFWTWXQMOW3DOD", "length": 5760, "nlines": 166, "source_domain": "saivanarpani.org", "title": "Calendar | Saivanarpani", "raw_content": "\n12. ஈசன் அடி போற்றி\n67. பரசிவமே அனைத்தையும் நிற்பிக்கின்றது\n32. ஓங்காரமாய் நின்ற மெய்யா\n50. தானும் உண்ணா பிறருக்கும் கொடா தேனீக்கள்\n72. சிவ உணர்வும் நன் மக்களும்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=507&cat=10&q=General", "date_download": "2020-11-29T05:44:43Z", "digest": "sha1:CMUNIT5VMCG7JNCWWAZV3C7QRB5ITLQG", "length": 14858, "nlines": 139, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nதற்போது நிலவி வரும் மந்தமான பொருளாதாரச் சூழலால் ஐ.டி., துறையில் பணி வாய்ப்புகள் பற்றி எனக்குக் குழப்பமாக இருக்கிறது. பி.இ., 3ம் ஆண்டு படிக்கும் நான் வேறு என்ன துறைகளுக்குச் செல்லலாம்\nதற்போது நிலவி வரும் மந்தமான பொருளாதாரச் சூழலால் ஐ.டி., துறையில் பணி வாய்ப்புகள் பற்றி எனக்குக் குழப்பமாக இருக்கிறது. பி.இ., 3ம் ஆண்டு படிக்கும் நான் வேறு என்ன துறைகளுக்குச் செல்லலாம்\nஐ.டி., துறையின் எதிர்காலம் பற்றிய பயங்கள் இருந்தாலும் இத்துறையின் எதிர்காலம் பற்றிய அவநம்பிக்கைகள் தேவையில்லை என்றே கூறலாம். எனினும் ஐ.டி., மட்டும் தான் நமக்கான துறை என்று யாருமே நினைக்க வேண்டியதில்லை.\nபிற துறைகளிலும் திறனாளர்களுக���கான எத்தனையோ வேலைகள் இருக்கின்றன. எந்தத் துறையில் சேர விரும்பினாலும் நீங்கள் 6 முதல் 7 ஆண்டுகள் அத் துறையில் அனுபவம் பெற்று திறன்களில் வலுப்பெற்று அதில் நிலைக்க முடியும்.\nஐ.டி., இ அண்ட் சி படிக்கும் நீங்கள் தொடர்ந்து நல்ல மதிப்பெண் பெறுவது மிக அவசியம். தற்போது 72 சதவீத மதிப்பெண்ணோடு படித்து வரும் நீங்கள் இதை 80க்கும் மேலாக கொண்டு செல்ல முயற்சி செய்யவும். டெலிகாம், எம்பெடட் டெக்னாலஜிஸ், ஆர். அண்ட் டி., பாதுகாப்புத் துறை, நெட்வொர்க்கிங் டொமைன்கள் என உங்களுக்கான வாய்ப்புகள் எத்தனையோ உள்ளன.\nஇவற்றில் ஏதாவது ஒரு துறையில் நீங்கள் நுழைந்து ஒன்று முதல் 2 ஆண்டுகள் வரைஅனுபவம் பெற்றுவிட்டு உங்களது எதிர்காலத் துறை என்ன என்பதை தீர்மானிக்க முடியும். பி.இ., படிப்பவர்கள் டெக்னிகல் அல்லது மேனேஜ்மென்ட் என 2 பிரிவு பணிகளில் ஏதாவது ஒன்றுக்குள் செல்லலாம்.\nடெக்னிகல் துறை தான் உங்களுக்கானது என இப்போதே உங்களால் தீர்மானிக்க முடிந்தால், எம்பெடட் டெக்னாலஜிஸ், வி.எல்.எஸ்.ஐ., டிசைன் அல்லது ரோபோடிக்ஸ் என ஒன்றில் சிறப்புப் பயிற்சியைப் பெறலாம்.\nஇவற்றில் மேற்படிப்புக்காக நீங்கள் வெளிநாட்டுக் கல்வியைக் கூட தேர்வு செய்யலாம். டெக்னிகலை விட மேனேஜ்மென்ட் தான் உங்களுக்கான துறை என தீர்மானித்தால், சிறப்பான கல்வி நிறுவனம் ஒன்றில் எம்.பி.ஏ., படிப்பில் சேருவது சிறந்தது. அதில் ஆபரேஷன்ஸ், மார்க்கெட்டிங், சிஸ்டம்ஸ் மேனேஜ் மென்ட் என உங்களது ஆர்வத்திற்கும் திறனுக்கும் ஏற்ற பிரிவில் சேரலாம்.\nசிறப்பான எதிர்காலத்தைப் பெற தொடர்ந்து உங்களது திறன்களை மேம்படுத்தி அனுபவத்தை அதிகரித்துக் கொண்டே செல்ல வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nபி.ஏ., பி.எட்., படித்திருக்கும் நான் அடுத்ததாக எம்.ஏ., படிக்கலாமா அல்லது எம்.எட்., படிக்கலாமா எது படித்தால் வாய்ப்புகள் அதிகம்\nபட்டப்படிப்பு முடித்திருக்கும் நான் கடந்த சில மாதங்களாக இந்தியாவில் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பித்து அதற்கேற்ப பயிற்சியை மேற்கொண்டிருக்கிறேன். ஷார்ட்ஹேண்ட் நிமிடத்திற்கு 60 முதல் 70 வார்த்தைகள் தான் திறன் பெற்றிருக்கிறேன். ராணுவ ஸ்டெனோகிராபர் பணியிடங்கள் ஓரளவு அறிவிக்கப்படுவதால் இதற்கு விண்ணப்பித்தால் என்னை தேர்வு செய்வார்களா\nஆபரேஷன் ரிசர்ச் பிரிவில் எம்.எஸ்சி., படிப்பை எங்கு படிக்கலாம்\nகுரூமிங் ஆலோசகர் என்னும் துறை பற்றி தற்போது கேள்விப்படுகிறேன். இது நல்ல துறைதானா இதில் வேலை வாய்ப்புகள் எப்படி\nஒயர்லெஸ் படிப்புகள் பற்றிக் கூறவும். இன்றையச் சூழலில் இது நல்ல துறைதானா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/6-kamal-hassan-inaugurate-youth-wing-fan-club-aid0091.html", "date_download": "2020-11-29T05:28:30Z", "digest": "sha1:HGJ7OLWC7FDXAH3IAIDOVSEXTTY3YSGV", "length": 14915, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தின் இளைஞர் அமைப்பு தொடக்கம் | Kamalhassan inaugurates youth wing of fans club | கமல்ஹாசன் நற்பணி இயக்க இளைஞர் அமைப்பு தொடக்கம் - Tamil Filmibeat", "raw_content": "\nதியேட்டரில் தான் மாஸ்டர் ரிலீஸ் - படக்குழு அறிவிப்பு\n35 min ago பிராக்டீஸ் வாட் யூ பிரீச்.. பாலாஜியை வழக்கம்போல் தடவிக் கொடுத்த கமல்.. கடைசியில இப்படி பண்ணிட்டாரே\n48 min ago எப்படிலாம் யோசிக்கிறாய்ங்க.. பூமாலையால் மேலாடை.. சிம்பு பட நடிகையின் வேறலெவல் போஸ்.. வழியும் ஃபேன்ஸ்\n1 hr ago நிஷ்டையில் இருந்து ஷிவானியை எழுப்பிய கமல்.. அர்ச்சனா பண்ணது ஹர்ட் ஆச்சு என சொல்லி சிக்கிட்டார்\n1 hr ago விபத்தில் சிக்கிய பிரபல நடிகையின் கார்.. மற்றொரு காருடன் மோதல்.. அதிகாரி உட்பட 3 பேர் பரிதாப பலி\nNews சொக்கனுக்கு உகந்த சொக்கப்பனை கார்த்திகை தீப திருநாளில் கொளுத்துவது ஏன் தெரியுமா\nAutomobiles பிஎம்டபிள்யூ சொகுசு காரில் குப்பை அள்ளிய உரிமையாளர்.. காரணம் என்னனு தெரியுமா\nSports அவரை பாருங்க.. ஏன் இப்படி நடந்து கொள்கிறார்.. கோலி கொடுத்த இடம்தான் காரணம்.. ஷாக் தந்த இளம் வீரர்\nLifestyle கார்த்திகைத் தீபம் எதனால், எப்போது இருந்து கொண்டாடப்படுகிறது தெரியுமா\nFinance வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகமல்ஹாசன் நற்பணி இயக்கத்தின் இளைஞர் அமைப்பு தொடக்கம்\nகமல்ஹாசன் நற்பணி இயக்கத்தின் சார்பில் இளைஞர் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதை நடிகர் கமல்ஹாசன் இன்று தொடங்கி வைத்தார்.\nசென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மகாராஷ்டிர நிவாஸ் திருமண மண்டபத்தில் இன்று காலை நடந்த நிகழ்ச்சியில் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் இளைஞர் அமைப்பு தொடக்க விழா நடைபெற்றது.\nஏழைப் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம், அமீனா என்ற 3 மாதக் குழந்தைக்கு இருதய அறுவைச் சிகிச்சைக்காக ரூ. 36,000 நிதியுதவி வழங்கப்பட்டது.\nநற்பணி இயக்கத்தைச் சேர்ந்த மறைந்த சீனிவாசனின் மனைவி சந்திராவுக்கு ரூ. 8500 நிதியுதவியும் அளிக்கப்பட்டது. ஊனமுற்ற 3 இளைஞர்களுக்கு மூன்று சக்கர சைக்கிள்களும் அளிக்கப்பட்டன. அனைத்தையும் உரியவர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் வழங்கினார்.\nநிகழ்ச்சியில் புதிதாக தொடங்கப்பட்ட இளைஞர் அமைப்பில் ஏராளமான கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் இணைந்தனர்.\nவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவை தங்கவேலு, செய்தித் தொடர்பாளர் நிகில் முருகன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.\nநிஷ்டையில் இருந்து ஷிவானியை எழுப்பிய கமல்.. அர்ச்சனா பண்ணது ஹர்ட் ஆச்சு என சொல்லி சிக்கிட்டார்\nஅன்புக்கு ஏன் பயப்படுறேன்.. கமல் கிட்ட பாலா சொன்ன விளக்கம்.. வசமா மாட்டிக்கிட்டியே பயில்வான்\nநீங்க கூட தான் குட்டி குரூப் வச்சிருக்கீங்க.. பாலாவை வச்சு விளாசிய கமல்.. அர்ச்சனா குரூப் ஹேப்பி\nஅப்போ ஆரி தான் வின்னரா தனித்துவம் தான் வெற்றி பெற வைக்கும்.. அதிரடியாய் சொன்ன கமல்\nஇந்த வார பிக் பாஸ் எபிசோடு எப்படி இருக்கும் கமல் என்னென்ன பிரச்சனை எல்லாம் கையில் எடுப்பார்\nஅந்தகாரம் படக்குழுவிற்கு ஆசிர்வாதம் கிடைத்தது..அட்லி நெகிழ்ச்சி ட்விட்\nலேடி கெட்டப்பில் கமல்ஹாசனை மிஞ்சிய பிரபல நடிகர்…வைரல் பிக்ஸ்\nஇந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியது இவர் தான்.. என்ன காரணம்\nஷப்பா முடியல.. நானா இருந்தேன்.. நானா இருந்தேன்.. ஒரே பதில்.. கமல் அதை கேட்காமலே இருந்திருக்கலாம்\nபாலாஜி மூடிக்கிட்டு அப்பவே ஜெயிலுக்கு போயிருக்கணும்.. வேற லெவலில் வெளுத்து வாங்கிய ஜித்தன் ரமேஷ்\nஅதை எல்லாம் காதுலயே வாங்காம வ��்துட்டேன்.. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பது பற்றி பேசிய கமல்\nஅர்ச்சனா அமைதியா இல்லை.. சைலன்ட்டா சூப்பர் வேலை செஞ்சிட்டு வராங்க.. மாஸ்டர் பிளானால இருக்கு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: கமல்ஹாசன் கமல்ஹாசன் நற்பணி இயக்க இளைஞர் அமைப்பு தொடக்கம் கமல்ஹாசன் நற்பணி இயக்க நிகழ்ச்சி kamalhassan fan club youth wing kamalhassan narpani iyakkam\nஇந்த வார பிக் பாஸ் எபிசோடு எப்படி இருக்கும் கமல் என்னென்ன பிரச்சனை எல்லாம் கையில் எடுப்பார்\nபாலாவுக்காக அர்ச்சனாவை ஏமாற்றிய ஷிவானி.. அன்சீனில் அம்பலமான ரகசியம்.. என்ன தெரியுமா\n மாஸ்டர் ரிலீஸ் குழப்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை கேட்கும் ரசிகர்கள்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=7913", "date_download": "2020-11-29T04:43:48Z", "digest": "sha1:HD3UZDDAFTDG73KL4GXXEZRQF3OPYCAW", "length": 33286, "nlines": 137, "source_domain": "www.dinakaran.com", "title": "இதயத்திற்கு ஆற்றல் அளிக்கும் எள்! | Sesame gives energy to the heart! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > ஆரோக்கிய இதயம்\nஇதயத்திற்கு ஆற்றல் அளிக்கும் எள்\n“இளைத்தவனுக்கு எள், கொழுத்தவனுக்கு கொள்ளு” என்பது மருத்துவ பழமொழி. எண்ணெய் வித்து தாவரங்களில் இருந்து பெறப்படும் எண்ணெய் வகைகளில் எள்ளின் மூலம் பெறப்படும் நல்லெண்ணெய் அதிக மருத்துவ குணம் கொண்டதாக இருக்கிறது. எள்ளின் இலை, பூ, காய், விதை அனைத்தும் மருத்துவ குணம் கொண்டுள்ளது. எள்ளில் பல வகை இருந்தாலும் கருப்பு மற்றும் வெள்ளை எள்கள் இரண்டும் பயன்பாட்டில் அதிகமாய் இருக்கிறது. கருப்பு எள்ளில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. வெள்ளை மற்றும் சிவப்பு எள்ளில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது. இது இந்தியா முழுதும் பயிரிடப்படும் மிகச் சிறிய செடி வகையாகும். இதற்குத் திலம் என்றும் ஒரு பெயர் உண்டு. எள் விதைகளில் எண்ணெய் எடுக்கப்படுகின்றது.\nஆனால் பொதுவாக இதை எள் எண்ணெய் என்று சொல்லாமல் நல்லெண்ணெய் என்றே அழைப்பர். எள் வறண்ட பகுதியிலும் வளரக் கூடியது. இதைப் பயிரிடும் போது ஒருமுறை தண்ணீர் விட்டால் போதும். பிறகு தண்ணீர் விடத் தேவையில்லை. அந்த அளவுக்கு வறட்சியை தாங்கிக்கொள்ளும் சிறப்புத் தன்மை கொண்டது. பழங்காலத்திலும் சரி, இன்றும் கிராமப்புறங்களில் அநேக வீடுகளில் நல்லெண்ணெய் பயன்படுத்துவார்கள். இதற்கு காரணம் உடலுக்கு நல்ல ஆரோக்கியமும் குளிர்ச்சியையும் இந்த எண்ணெய் தரும். கெட்ட கொலஸ்ட்ரால் சேர்வதை எள் முற்றிலுமாக தடுக்கின்றது. அதிலும் சுத்திகரிப்பு செய்யாத, மரச்செக்கிலிருந்து பெறப்பட்ட நல்லெண்ணெய் உடலுக்கு நல்லது. தினமும் நல்லெண்ணெய் கொண்டு ஆயில் புல்லிங் செய்வதால் வாயில் உள்ள பாக்டீரியாக்கள், வைரஸ்கள் அழிக்கப்படும். நல்லெண்ணையைவிட அதிகம் பலன் தரக்கூடியது எள் தான்.\nஎள்ளை தினமும் ஒரு குறிப்பிட்ட அளவு எடுத்துக்கொள்ளலாம். தினமும் காலையில் அல்லது சமையலில் 1 ஸ்பூன் சேர்த்துக்கொள்ளலாம். பருவமடைந்த பெண்களுக்கு எள் உருண்டை, எள்சாதம் செய்து கொடுப்பதால் இரும்புச்சத்து இழப்பு தடுக்கப்படுகிறது. எள் விதையில் டயட்டரி புரோட்டீன்களுடன் உயர்தர அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளது. ஆகவே புரோட்டீன் டயட்டை மேற்கொள்வோருக்கு இது மிகச்சிறந்த உணவுப் பொருள். அதற்கு இந்த எள் விதைகளை சாலட்டுகள், நூடுல்ஸ் மற்றும் இதர உணவுப் பொருட்களின் மேல் தூவி சாப்பிடலாம். இல்லாவிட்டால், தினமும் ஒரு ஸ்பூன் எள் விதைகளை\nஎள் விதை எண்ணெய் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு உதவும். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் சீசேமோலின் (Sesamolin), அழற்சி எதிர்ப்பு பண்புகளான பெருந்தமனி குழாய்களில் ஏற்படும் அடைப்பைத் தடுத்து, இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.\nஇரும்புச் சத்தினால் ஏற்படும் ரத்த சோகை குறைபாட்டினை நீக்கும் தன்மை எள் விதையில் உள்ளது. வெள்ளை நிற எள்ளை விட கருப்பு நிற எள்ளில் அதிக இரும்புச் சத்து உள்ளதால் ரத்த சோகையை தடுத்து இரும்புச் சத்துக்களை உடலுக்கு அதிக அளவில் தருகின்றது.\nஎள்ளில் புரதச் சத்து அதிகம் உள்ளது. உடல் எடை சராசரி அளவிற்கும் கீழாக இருப்பவர்கள் தினமும் சிறிதளவு எள் சாப்பிட���டு வந்தால் உடலில் சக்தி அதிகரிக்கும். உடல் இளைத்தவர்களும் சரியான உடல் எடையை பெறுவார்கள். உடல் விரைவில் சோர்வடையாமல் நீண்ட நேரம் செயலாற்றும் சக்தியையும் பெறுவார்கள்.\nவைட்டமின் பி1, பி6, நியாசின், தையாமின், ஃபோலிக் அமிலம், ரிபோபிளேவின் போன்ற வைட்டமின்கள் எள்ளில் அதிக அளவில் உள்ளது. 100 கிராம் எள்ளில் 97 சதவீதம் ஃபோலிக் அமிலம் இருக்கிறது. இது நமக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு ஃபோலிக் அமிலம் தேவையோ அதில் 25 சதவிதத்தின் தேவையை பூர்த்தி செய்கிறது. எள்ளில் அதிக அளவு காப்பர் சத்தும், கால்சியச் சத்தும் உள்ளது. மெக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி, வைட்டமின ஈ, இரும்புச் சத்து, ஜிங்க் மற்றும் புரதச் சத்து மற்றும் நார் சத்துக்கள் உள்ளதாக விஞ்ஞான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஇப்படி நீண்ட சத்துக்கள் அட்டவணையைக் கொண்ட எள்...\n1. சுவாச மண்டல ஆரோக்கியத்தை பராமரிக்கிறது\n2. எலும்பு அடர்த்தியை பராமரிக்கிறது\n3. எலும்பு தேய்மானம் ஏற்படாமல் தடுக்கிறது\n4. கொழுப்பின் அளவை குறைக்கிறது\n5. ரத்தக் குழாய்களின் ஆரோக்கியம் பராமரிக்கப்படுகிறது.\nநோய் எதிர்ப்பானாக செயல்படும் (Act As A Antitode)\nஎள், சாப்பிட்டு வருபவர்களுக்கு தோல் சம்பந்தமான எந்த ஒரு வியாதியும் சுலபத்தில் ஏற்படாது. எள்ளில் இருக்கும் எண்ணெய்கள் உடலின் தோலில் பளபளப்பு தன்மையை அதிகப்படுத்துகிறது. மேலும் தோலில் ஏற்பட்டிருக்கும் சொறி, சிரங்கு, படை பாதிப்புகளை கூடிய விரைவில் நீக்கும் தன்மை எள்ளுக்கு உண்டு. தோலில் ஏற்படும் சுருக்கங்களையும் முற்றிலுமாக நீக்கி நல்ல பளபளப்பை தரக் கூடியது.\nமாமிசம் சாப்பிடாதவர்கள் மற்றும் மாமிச உணவுகள் சாப்பிடுவதை கைவிட்டவர்கள் அவ்வப்போது எள் சாப்பிட்டு வருவது உடலுக்கு நல்ல பலத்தை அளிக்கும். எள் இரும்புச்சத்து, ஜிங்க் எனப்படும் துத்தநாக சத்து அதிகம் கொண்டது. இளம்வயதினர், பெண்கள், வயதானவர்கள் என அனைவரும் எள்ளை தொடர்ந்து உட்கொள்ளவது சிறந்தது.\nஎள் விதையில் மெக்னீசியம் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. எள் விதை அல்லது எள் எண்ணெய் சர்க்கரை நோயைத் தடுப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. மேலும் இது ஹைப்பர் சென்சிடிவ் நீரிழிவு உள்ளவர்களின் உடலில் பிளாஸ்மா குளுக்கோஸை மேம்படுத்தவும் செய்யும். தினமும் 1 ஸ்பூன் எள் சாப்பிட்டு ��ந்தால் ரத்தத்தில் இருக்கும் நீரிழிவு நோய்க்கான செல்கள் முற்றிலுமாக இறந்துவிடும் என ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.\nஎள் விதை மற்றும் சர்க்கரை நோய் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இந்த எள் விதைகள் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுவதாக தெரிய வந்தது. ஏனெனில், எள் விதைகளில் மக்னீசியம் அதிகம் உள்ளது. இது தான் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் முக்கிய சத்தாகும். கொலஸ்ட்ராலை குறைக்கிறது\nஅளவைக் குறைக்கவும் உதவும். ரத்தத்தில் படிந்திருக்கும் மற்றும் உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பை படிப்படியாக குறைக்கின்றது. ஏனெனில், இதில் உள்ள பைட்டோஸ்டெரால்கள், கொலஸ்ட்ரால் உற்பத்தியைத் தடுக்கும். குறிப்பாக கருப்பு நிற எள் விதைகளில் தான் பைட்டோஸ்ரால்கள் அதிகளவில் உள்ளது. எனவே கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள், கருப்பு நிற எள் சாப்பிடுவது மிகவும் நல்லது. குடலியக்க ஆரோக்கியம் எள் விதைகளில் நார்ச்சத்து ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இதை உட்கொள்வதன் மூலம் குடலியக்கம் சீராக நடைபெற்று, செரிமான பிரச்சனைகள் நீங்கி, குடலில் உள்ள கழிவுப் பொருட்களும் சரியாக வெளியேற்றப்படும். புற்று நோய்க்கெதிரான பண்புகள் எள் விதையானது புற்று நோயை அடியோடு அகற்றவல்லது. புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளான பைட்டிக் அமிலம், மெக்னீசியம் மற்றும் பைட்டோஸ்டெரால்கள் அதிகம் இருப்பதால் இவை புற்று நோயை ஏற்படுத்தும் செல்களை அழிக்கக்கூடியது.\nஆர்த்ரிடிஸ் பிரச்சனை இருப்பவர்கள் தினமும் எள் விதைகளை சாப்பிடுவது நல்லது. இதில் உள்ள அதிகப்படியான காப்பர், ஆர்த்ரிடிஸ் பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளித்து எலும்புகள், மூட்டுகள் மற்றும் ரத்த நாளங்களை வலிமைப்படுத்தும்.\nமது அருந்தும் பழக்கம் இருப்பவர்கள் தினமும் எள் விதைகயை சாப்பிட்டு வந்தால், ஆல்கஹாலால் கல்லீரல் பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டு, கல்லீரல் செயல்பாட்டின் ஆரோக்கியம் மேம்படும்.\nஒரு கையளவு எள் விதைகளில் ஒரு டம்ளர் பாலை விட அதிகமாக கால்சியம் அடங்கியுள்ளது. மேலும் எள் விதைகளில் உள்ள ஜிங்க் சத்து, எலும்புகளின் அடர்த்தியை மேம்படுத்தும். எனவே எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் இருக்க வேண்டுமானால், தினமும் ஒரு ஸ்பூன் எள் விதைகளையாவது சாப்பிட வேண்டும்.\nசிறுநீரகம்தா��், நம் உடலில் ஓடும் ரத்தத்தில் இருக்கும் அனைத்து வகையான நச்சுக்களும் சிறுநீர் வழியாக நமது உடலில் இருந்து வெளியேற்றுகிறது. ஒரு சிலருக்கு முதுமையின் காரணமாகவும், சரிவர நீர் அருந்தாமல் இருப்பதாலும் சிறுநீர் கழிப்பதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. இப்படிப்பட்டவர்கள் தினமும் சிறிதளவு எள் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் அதிகளவு வெளியேறும். சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதையும் தடுக்கும்.\nசிலர் எப்போதும் ஒருவித மன அழுத்தத்தில் இருப்பார்கள். எள் மெக்னீசியம் மற்றும் கால்சியம் சத்துக்களை அதிகம் கொண்டது. இப்படி படபடப்பு தன்மை மிகுந்தவர்கள் தினமும் சிறிதளவு எள் சாப்பிட்டு வந்தால் அவர்கள் உடலில் மூளை மற்றும் நரம்புகளில் இறுக்கம் தளர்ந்து, உடல் மற்றும் மனம் அமைதியடையும் படபடப்பு தன்மை மறையும்.\nஎடை குறைய வேண்டும் என நினைப்பவர்கள் எள் பொடியை தினமும் எலுமிச்சை மற்றும் தேனுடன் கலந்து ஒரு பேஸ்ட் போன்று உருவாக்கி கொள்ளவும். தினமும் ஒரு உருண்ட காலை எழுந்ததும் உண்டு வந்தால் எடை குறைய தொடங்கும்.\nநல்லெண்ணெய் கொண்டு வாய் கொப்பளித்து வந்தால் வாயில் இருக்கும் நுண் கிருமிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு வாயில் இருக்கும் துர்நாற்றம் குறையும். சிலருக்கு வாயில் அடிக்கடி புண் வந்து அவதிப்படுவார்கள். இவர்கள் நல்லெண்ணெயால் வாய் கொப்பளிப்பதன் மூலம் வாய்ப்புண் விரைவில் குணமடையும்.\nதினமும் உணவில் எள்ளை அல்லது காலையில் வெறும் வயிற்றில் முதல் நாள் ஊற வைத்த எள் தண்ணீரை குடித்து வந்தால் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகள் முற்றிலுமாக நீங்கி சருமம் பொலிவடையும். சருமத்தில் ஏற்படும் அலர்ஜி போன்ற நோயிலிருந்து முற்றிலுமாக பாதுகாக்கும்.\nஎள் எண்ணெயிலிருந்து பெறப்படும் நல்லெண்ணெயை கொண்டு தலையில் தேய்த்து வந்தால் முடி நன்றாக வளரும். முடியின் அடிப்பகுதியில் இருக்கும் ஸ்கால்ப் நன்கு வளம் பெற்று முடி கொட்டுவது முற்றிலுமாக தடுக்கப்படுகின்றது.\nஎள் விதை பவுடருடன் சிறிது கிராம்பு பொடியை சேர்த்து தினமும் காலை பல் துலக்கிய பிறகு தடவி வந்தால் பற்கள் ஆரோக்கியத்துடன் இருப்பதுடன் நல்ல பளபளப்பையும் பெறும். எள் விதை பொடியானது பற்களின் மேலுள்ள எனாமலை நன்கு உறுதி பெற செய்கிறது. நாம் உண்ணும் கடின உணவுகள் மற்றும் ���த்து கோளாறுகளால் பற்களின் எனாமல் தேய்ந்து விடுகின்றது. இந்த உராய்வை எள் விதையானது சரிசெய்கிறது.\n30 வயதை தாண்டியவுடன் பெரும்பாலானவர்களுக்கு முகச் சுருக்கம் ஏற்படும். அப்படியான முகச் சுருக்கம் உடையவர்கள் எள் விதையின் பொடியுடன் தேன் அல்லது பால் கலந்து இரவில் பேஸ் பேக் போட்டு பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். எள் விதை பொடியை முகத்தில் தடவிய பிறகு சோப்போ, ஃபேஸ் வாஷ் கொண்டோ முகத்தை கழுவக்கூடாது. 4 மணி நேரத்திற்கு முகத்தில் எந்த வித ரசாயனமும் பயன்படுத்த கூடாது. இதை தினமும் அல்லது வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தலாம்.\nஎள் விதை பவுடரை அரிசி மாவுடன் கலந்து முகத்தில் தடவி ஸ்க்ரப் போன்று தேய்க்க வேண்டும். இது முகத்திற்கு நல்ல பொலிவையும் இளமை தோற்றத்தையும் தருகின்றது. டெட் செல்களை அகற்றி முகத்திற்கு நல்ல ஈரப்பதத்தை தருகின்றது. முகம் எப்போதும் மினுமினுப்புடன் இருக்க நல்ல இளமை தோற்றத்தையும் தந்து பராமரிக்க உதவுகின்றது.\nமாதவிடாய் வருவதற்கு முன் உடலில் ஏற்படும் மாற்றங்களான வயிறு உப்புசம், மார்பகங்களில் வலி, தலை வலி, உடல் கனத்து போதல் போன்றவை எள் சாப்பிடுவதால் குறைகிறது. மாதவிடாய் வந்த 15 நாட்களுக்கு பின் எள்ளை உணவில் சேர்த்துக் கொண்டால் இந்த மாதவிடாய் தொல்லைகளிலிருந்து விடுபடலாம். இவ்வளவு நன்மைகளைத் தருவதால்தான், நம் முன்னோர்கள் அந்த காலத்தில் நல்லெண்ணெய் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். இதனாலேயே அவர்கள் மிகுந்த ஆரோக்கியத்துடன் வாழ்ந்தனர்.\nஎள்சாதம் செய்யும் முறையை சமையல்கலை நிபுணர் நித்யா நடராஜன் இங்கே விளக்குகிறார்.\nவடித்த சாதம் - 1 கப்,\nகடுகு - 1 டீஸ்பூன்,\nகருவேப்பிலை - 1 கைப்பிடி,\nஎள் - 3 டேபிள் ஸ்பூன்,\nவரமிளகாய் - 6 to 7,\nபெருங்காயம் - ½ டீஸ்பூன்,\nகடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்,\nமல்லித்தழை - 1 கைப்பிடி (பொடியாக நறுக்கியது).\nஒரு கடாயில் எள், உளுந்து, கடலைப்பருப்பு, வரமிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் 5 முதல் 7 நிமிடம் வாசனை வரும் வரை வறுத்து ஆறவைத்து எடுத்து பொடி செய்து கொள்ளவும். மற்றொரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, கருவேப்பிலை சேர்த்து வதக்கி, அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து தேவையான உப்பு சேர்த்து கிளறி மல்லித்தழை தூவி சூடாக பரிமாறவும்.\nஇதயத்திற்கு ஆற்றல் அ��ிக்கும் எள்\nசடன் கார்டியாக் அரெஸ்ட்- ஹார்ட் அட்டாக்\nசடன் கார்டியாக் அரெஸ்ட்- ஹார்ட் அட்டாக்; என்ன வித்தியாசம்\nஇதய கோளாறுகளை தவிர்க்கும் பூசணி விதை\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/10/24132510/1267826/175-kg-jewels-rescue-Police-appeal-for-Ganeshan-to.vpf", "date_download": "2020-11-29T04:33:47Z", "digest": "sha1:6GUKSAKGHXIAT3525EJUBZD6LM474E2E", "length": 11440, "nlines": 92, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: 3 kg jewels rescue Police appeal for Ganeshan to be taken custody again", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமுருகன் கூட்டாளி பதுக்கிய 3 கிலோ நகைகள் மீட்பு - கணேசனை மீண்டும் காவலில் எடுக்க போலீசார் மனு\nபதிவு: அக்டோபர் 24, 2019 13:25\nவங்கி கொள்ளை தொடர்பாக கணேசனின் காவல் இன்றுடன் முடிவடைந்ததையடுத்து மீண்டும் அவனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க ஸ்ரீரங்கம் கோர்ட்டில் தனிப்படை போலீசார் மனு செய்தனர்.\nகணேசனை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் அழைத்து வந்த காட்சி\nதிருச்சி லலிதா ஜூவல்லரியில் ரூ.13 கோடி மதிப்புள்ள 28 கிலோ நகைகளை கொள்ளையடித்த திருவாரூரை சேர்ந்த பிரபல கொள்ளையன் முருகன் பெங்களூரு கோர்ட்டிலும், சுரேஷ் செங்கம் கோர்ட்டிலும் சரணடைந்தனர். மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த கணேசனை திருச்சி தனிப்படை போலீசார் கைது செய்தனர்.\nஅவர்களிடம் நடத்திய விசாரணை மூலம் லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடித்த நகைகளில் 23 கிலோ நகைகளை போலீசார் மீட்டுள்ளனர். மீதமுள்ள நகைகளை எங்கு பதுக்கியுள்ளனர் என்று தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்தநிலையில் முருகன், சுரேஷ், ���ணேசன் ஆகியோர் கடந்த ஜனவரி மாதம் திருச்சி நெ.1 டோல்கேட் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் 3.75 (470 பவுன்) கிலோ நகை மற்றும் ரூ.19 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்ததும் தெரியவந்தது.\nஅந்த கொள்ளை வழக்கு தொடர்பாக சுரேஷ், கணேசனை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வரும் நிலையில், வங்கி சுவரில் கியாஸ் வெல்டிங் மூலம் துளையிட்ட வெல்டர் ராதாகிருஷ்ணனையும் போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகணேசன், ராதாகிருஷ்ணனிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளில் 1.25 கிலோ நகைகளும், லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடித்த 1.75 கிலோ நகைகளையும் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகேயுள்ள மேட்டுப்பட்டி மலையடிவாரத்தில் மண்ணில் புதைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் மேட்டுப்பட்டி சென்று அங்கு புதைத்து வைத்திருந்த 3 கிலோ நகைகளை மீட்டனர்.\nஅதில் 1.25 கிலோ நகைகளில் லலிதா ஜூவல்லரியின் முத்திரைகள் (டேக்) இருந்தது.\nஏற்கனவே கணேசனிடமிருந்து லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.2.30 கோடி மதிப்புள்ள 6 கிலோ 100 கிராம் நகைகளை போலீசார் பறிமுதல் செய்திருந்தனர். இன்று மீட்கப்பட்ட நகைகள் விரைவில் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட உள்ளது.\nமேலும் வங்கி கொள்ளை தொடர்பாக கணேசனின் காவல் இன்றுடன் முடிவடைந்ததையடுத்து மீண்டும் அவனை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க ஸ்ரீரங்கம் கோர்ட்டில் தனிப்படை போலீசார் மனு செய்தனர். இதற்காக கணேசனை போலீ சார் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.\nலலிதா ஜூவல்லரி, பஞ்சாப் நே‌ஷனல் வங்கி கொள்ளை தொடர்பாக முருகனிடம் விசாரிக்க, அவனை காவலில் எடுப்பதற்கான நடவடிக்கைகளில் திருச்சி தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். முருகனிடம் விசாரிக்கும்போது இந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதிருச்சி நகைக்கடை கொள்ளை பற்றிய செய்திகள் இதுவரை...\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு: முருகன்-சுரேஷ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nதிருவாரூர் முருகனிடம் இருந்து 1 கிலோ நகைகள் பறிமுதல்\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு- முருகனை மேலும் 5 நாள் காவலில் எடுக்க முடிவு\nதிருச்சி நகைக்கடை கொள்ளை- நகைகளை அபகரித்ததாக போலீஸ் மீது சுரேஷ் குற்றச்சாட்டு\nமேலும் திருச்சி நகைக்கடை கொள்ளை பற்றிய செய்திகள்\nதர்மபுரி அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி\n2 மாதிரி பள்ளிகளில் தலா ரூ.20 லட்சத்தில் உள்கட்டமைப்பு வசதிகள்- கலெக்டர் தகவல்\nஉடையார்பாளையம் அருகே கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது\nதிமுக பிரச்சாரத்தை மக்கள் நம்பமாட்டார்கள்- அமைச்சர் உதயகுமார்\nநீலகிரியில் 2 லட்சத்து 16 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21364", "date_download": "2020-11-29T05:24:45Z", "digest": "sha1:N3SS2T4BTNYH3LRH2R7EGNCSI4LGH5WA", "length": 20456, "nlines": 206, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 29 நவம்பர் 2020 | துல்ஹஜ் 486, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:16 உதயம் 17:15\nமறைவு 17:56 மறைவு 05:14\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிங்கள், ஏப்ரல் 15, 2019\nபுகாரி ஷரீஃப் 1440: இருபத்து எட்டாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 567 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃபின் 92ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், 07.03.2019. வியாழக்கிழமை 19.00 மணிக்கு திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது.\nரஜப் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்திலிருந்து நபிமொழிகள் ஓதப்பட்டு, காலை 09.15 மணியளவில் அன்றைய நாளில் ஓதப்பட்ட நபிமொழிகளுக்கு மார்க்க அறிஞர்களால் விளக்கவுரை வழங்கப்படுவது வழமை.\nஏப்ரல் 05 அன்று இருபத்து எட்டாம் நாளில், ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, விளக்கவுரையையும், அந்நாள் மிஃராஜ் நாள் என்பதால் அதுகுறித்த வரலாற்றையும் – காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ வழங்கினார். அன்று இமாம் புகாரீ ரஹ்மத்துல்லாஹி அவர்களின் நினைவு நாளாதலால், அவர்களது வாழ்க்கைச் சரித உரையை ஐக்கிய சமாதானப் பேரவை அமைப்பின் நிறுவனர் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் டீ.எம்.என்.ஹாமித் பக்ரீ மன்பஈ வழங்கினார்.\nஅன்று 19.00 மணிக்கு, சட்டமேதை ஷாஃபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மீதும், அஜ்மீர் காஜா நாயகம் அவர்கள் மீதும் புகழ்மாலை (மர்திய்யா) ஓதும் மஜ்லிஸ், காயல்பட்டினம் ஷெய்கு ஹுஸைன் பள்ளியின் இமாம் ஹாஃபிழ் என்.டீ.ஷெய்க் சுலைமான் ஜுமானீ தலைமையில் நடைபெற்றது. ஹாமிதிய்யா திருக்குர்ஆன் மனனப் பிரிவு மாணவர் எஸ்.ஏ.அஹ்மத் யாஸீன் கிராஅத் ஓதி துவக்கி வைக்க, காயல்பட்டினம் முஹ்யித்தீன் பள்ளியின் இமாம் நஹ்வீ எம்.எம்.முத்துவாப்பா துஆ ஓதி நிறைவு செய்தார்.\nரஜப் 29ஆம் நாள் (ஏப்ரல் 06) ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, கேரள மாநிலம் குட்டிகாட்டூர் ஜாமிஆ ஆரிஃபிய்யா அன்வாரிய்யா அரபிக் கல்லூரியின் திருக்குர்ஆன் மனனப் பிரிவு ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் என்.கே.காஜா முஈனுத்தீன் மஸ்லஹீ வழங்குகிறார். அந்நாள் சட்டமேதை ஷாஃபிஈ இமாம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் நினைவு நாள் என்பதால் அவர்களது வாழ்க்கைச் சரித உரையை, மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஏ.எம்.முஹ்யித்தீன் லெப்பை ஸக்காஃபீ வழங்குகிறார்.\nஒவ்வொரு நாளும் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற இணையதள பக்கத்தில் ஒலி நேரலை செய்யப்படுகிறது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nமக்களவைத் தேர்தல் 2019: தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வாக்குச் சாவடிகள் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வாக்குச் சாவடிகள்\nநாளிதழ்களில் இன்று: 18-04-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (18/4/2019) [Views - 267; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 17-04-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (17/4/2019) [Views - 245; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 16-04-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (16/4/2019) [Views - 271; Comments - 0]\nகுருவித்துறைப் பள்ளியின் செயலர் ஏப். 10 அன்று சென்னையில் காலமானார் குருவித்துறைப் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது குருவித்துறைப் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது\nமஹ்ழரா அரபிக் கல்லூரி மாணவர் ஒரே அமர்வில் திருக்குர்ஆனை முழுமையாக ஓதும் நிகழ்ச்சி நகர மக்கள் திரளாகப் பங்கேற்பு நகர மக்கள் திரளாகப் பங்கேற்பு\nஏப். 16இல் மஹ்ழரா அரபிக் கல்லூரி பட்டமளிப்பு விழா 19 பேர் ‘ஆலிம் மஹ்ழரீ’ பட்டம் பெறுகின்றனர் 19 பேர் ‘ஆலிம் மஹ்ழரீ’ பட்டம் பெறுகின்றனர் இணையதளங்களில் நேரலை\nபுகாரி ஷரீஃப் 1440: திக்ர் மஜ்லிஸுடன் நிறைவுற்றது நிகழாண்டு நிகழ்ச்சிகள் (15/4/2019) [Views - 812; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: சமய நல்லிணக்கம், உலக அமைதி, நிலையான நல்லாட்சி, நாட்டு நலனுக்காக அபூர்வ துஆ பிரார்த்தனை பெருந்திரளானோர் பங்கேற்றனர்\nபுகாரி ஷரீஃப் 1440: இருபத்து ஒன்பதாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (15/4/2019) [Views - 603; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 15-04-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (15/4/2019) [Views - 279; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 14-04-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/4/2019) [Views - 277; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 13-04-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/4/2019) [Views - 280; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 12-04-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/4/2019) [Views - 435; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 11-04-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/4/2019) [Views - 912; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 10-04-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/4/2019) [Views - 256; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 09-04-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/4/2019) [Views - 275; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 08-04-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (8/4/2019) [Views - 264; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 07-04-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (7/4/2019) [Views - 280; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்���ம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-11-29T04:24:51Z", "digest": "sha1:OOC5QCKBBH4NAWGUHYW6WGADRUNFI2S4", "length": 5130, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "சீன பொருள்கள் |", "raw_content": "\nதடுப்பு மருந்து நமக்கு மட்டுமல்ல உலகுக்கும் பயனளிக்க வேண்டும்\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட\nபாரதத்தை சீரழிக்கும் சீன பொருள்கள்\nஉலகத்தையே இன்று சீனத் தயாரிப்புகள்தான் ஆட்சி செய்துகொண்டிருக்கின்றன. சின்னக் குழந்தைகளுக்கான 5 ரூபாய் ப்ளாட்ஃபார பொம்மையில் ஆரம்பித்து தட்டுமுட்டு சாமான்கள், ப்ளாஸ்டிக் பொருட்கள் என்று நம்மூரில் எல்லாமே சைனா மயம் கம்பெனி மொபைல்களை விட ......[Read More…]\nJanuary,5,12, —\t—\tசீன தயாரிப்புகள், சீன பொருள், சீன பொருள்கள், சீனத் தயாரிப்புகள்\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து தொடர்ந்து பாஜக வலியுறுத்தி வருகிறது. 1999 ம் ...\nநன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி ...\nதொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)\nடான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. ...\nமுருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்\nமுருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4training.net/mediawiki/index.php?title=Church/ta&oldid=43153", "date_download": "2020-11-29T04:56:48Z", "digest": "sha1:5PKZ47BCS3WJ4XOJEIB64DSWZHY37X3R", "length": 16596, "nlines": 75, "source_domain": "www.4training.net", "title": "தேவாலயம் - 4training", "raw_content": "\nகர்த்தரின் சன்மானங்களை நாங்கள் ஏற்றுக்கொண்டு மறுபிறவி எடுக்கும்போது, ​​நாங்கள் கர்த்தரின் குடும்பத்தில் உறுப்பினராகின்றோம். ஒவ்வொரு ஆன்மீக குழந்தைக்கும் ஒரு ஆன்மீக குடும்பம் தேவை. கர்த்தர் நம்முடைய பரலோகத் தந்தை, இயேசுவின் சீடர்களாகிய நாம் சகோதர சகோதரிகளைப் போன்றவர்கள். குடும்பம் என்றால் கர்த்தரின் பிள்ளைகளாக நாம் யார் என்பதை அறியவும் வளரவும் ஒரு பாதுகாப்பான இடமுமாகும். குடும்பம் பராமரிப்பை வழங்குவதோடு, மேலும் உறவுகளில் எவ்வாறு வாழ வேண்டும் என்பதையும் நாங்கள் கற்றுக்கொள்கின்றோம்.\nநாங்கள் இயேசு கிறிஸ்துவின் உடல் - புதிய ஏற்பாடு இயேசு கிறிஸ்துவுக்கும் அவரைப் பின்பற்றுபவர்களுக்கும் இடையிலான உறவை விவரிக்கின்றது. ஒரு உடல் என்றால் எல்லோரும் ஒரு அங்கம் மற்றும் ஒரு சிறப்பு பங்கு உண்டு. இயேசு கிறிஸ்து தலை; நாம் அவருடன் இணைந்திருக்க வேண்டும், இதனால் அவர் எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து நம்மை வழிநடத்த முடியும். ஒரு உடல் செயல்படுவதைப் போலவே நாங்கள் ஒன்றாக வேலை செய்ய வேண்டும். அந்த வகையில் நாம் இயேசு கிறிஸ்துவை ஒத்திருக்கிறோம், அவர் நம் மூலமாக செயல்பட முடியும்.\nஒர் அணி என்பது ஒரு பொதுவான நோக்கத்திற்காக ஒன்றாக வேலை செய்ய முடிவு செய்யும் நபர்களின் குழுவாகும். அவர்கள் ஒன்றாகப் பயிற்சியளித்து இலக்கை அடைய தேவையானதைச் செய்கிறார்கள். தம்முடைய தேவாலயம் தம்முடைய ராஜ்யத்திற்காக ஒன்றுபட வேண்டும் என்று இயேசு கிருஸ்து விரும்புகிறார். நாங்கள் யாருடன் ஒர் அணியை உருவாக்க முடியும், யார் எங்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்பதை கர்த்தர் நமக்குக் காட்டுகிறார்.\nஆகவே, “தேவாலயம்” என்பது ஒரு கட்டிடம் அல்ல, ஆனால் இயேசு கிருஸ்துவைப் பின்பற்றுபவர்களின் குழு என்பது தெளிவாகிறது. தேவாலயம் என்னும்போது, அதாவது பூங்காக்கள், பாடசாலைகள், தேர்நீர்க் கடைகள், தேவாலயக் கட்டிடங்கள், அலுவலகங்கள், மற்றும் வீடுகள் அல்லது நிகழ்நிலைகளில் சந்திப்பதைக் குறிப்பதாகும் .\nதேவாலயத்தின் மூன்று படங்களும் உங்கள் வாழ்க்கையில் எப்படி இருக்கும் (ஒரு குடும்பமாக, ஒர் உடலாக, ஒர் அணியாக)\nஅப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தில் தேவாலயம்\nபுதிய ஏற்பாட்டில், “தேவாலயம்” என்ற சொல் மூன்று வெவ்வேறு வழிகளில் பயன்படுத்தப்படுகிறது:\nஉலகில் இயேசு கிருஸ்துவைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் (உலகளாவிய “கிறிஸ்துவின் உடல்”)\nஒரு நகரத்தில் / ஒரு பிராந்தியத்தில் இயேசுகிருஸ்துவைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் எடுத்துக்காட்டு: “எருசலேமில் உள்ள தேவாலயம்” (அப்போஸ்தலர் நடபடிகள் 11:22)\nதவறாமல் ஒன்றுகூடும் இயேசுவைப் பின்பற்றுபவர்களின் குழு. எடுத்துக்காட்டாக: “பிரிஸ்கில்லா மற்றும் அக்விலாவின் வீட்டில் நடத்திய வீட்டுத் தேவாலயங்கள்” (ரோமர் 16: 5)\nஇங்கே நாம் மூன்றாவது பொருளைப் பார்க்கிறோம். எந்த கூறுகள் ஒரு தனிப்பட்ட தேவாலயத்தை உருவாக்குகின்றன\nஅப்போஸ்தலர் நடபடிகளை வாசித்தல். 2:37-47.\n\"ஞானஸ்நானம்\" என்ற சொல்லின் அர்த்தம் என்னவெனில்\"மூழ்குவது, முழுக்கு\", சுத்திகரிப்பு அல்லது கழுவுதல் என்பதாகும். இயேசு கிருஸ்து ஞானஸ்நானம் பெற்றதைப் போலவே, நாமும் ஞானஸ்நானம் பெறுவதன் மூலம் கர்த்தருடன் சேர்கின்றோம். இயேசு கிருஸ்து தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு கட்டளையிடுகிறார்: \"... பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியின் பெயரால் அவர்களை ஞானஸ்நானம் செய்யுங்கள்.\" (மத்தேயு 28:19)\nஅப்போஸ்தலர்நடபடிகள் 2:38 ஐ மீண்டும் படியுங்கள், இது எவ்வாறு விளக்குகிறது மற்றும் \"மறுபிறப்பின்\" முக்கிய பகுதிகளைக் காட்டுகிறது என்பதைப் பாருங்கள்:\nநாங்கள் மனந்திரும்பி எங்கள் பழைய வாழ்க்கையை அடக்கம் செய்கிறோம். இயேசு அடக்கம் செய்யப்பட்டு மீண்டும் உயிர்த்தெழுந்த அதே வழியில், ஞானஸ்நானத்தில் தண்ணீருக்கு அடியில் சென்று ஒரு புதிய வாழ்க்கையுடன் தண்ணீரிலிருந்து வெளியே வருகிறோம் (ரோமர் 6: 1-11). எங்கள் புதிய குடும்பத்தில், இயேசு கிருஸ்துவின் முன்மாதிரியால் வழிநடத்தப்பட்டு பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட முற்றிலும் புதிய வாழ்க்கை முறையைத் தொடங்குகின்றோம். (மேலும் விவரங்களுக்கு “ ஞானஸ்நானம்” என்ற வேலைத்தாளைப் பார்க்கவும்).\nகர்த்தரின் கடைசி இராப் போசனம்.\nஇயேசு கிருஸ்து கர்த்தருடைய இராப்போஜனத்தை அமைத்தார், இதனால் அவருடைய மரணத்தையும் அவருடைய பாவங்களுக்காக அவருடைய இரத்தம் சிந்தப்பட்டதையும் நினைவில் கொள்கின்றோம் (லூக்கா 22: 15-20). இயேசு கிருஸ்து நமக்காக என்ன செய்தார் என்பதைப் பற்றி சிந்திக்கவும் நன்றி செலுத்தவும் நாம் நேரம் எடுத்துக்கொள்கின்றோம். நம்மிடம் இருக்கும்போது, ​​நம்முடைய செயல்களை ஆராய்ந்து நம்முடைய பாவங்களை ஒப்புக் கொள்ள வேண்டும் (1 கொரிந்தியர் 11: 23-29, வேலைத்தாள் “ பாவங்களை ஒப்புக்கொண்டு மனந்திரும்புதல்” ஐயும் காண்க.\nஞானஸ்நானம் பெற்ற ஒரு குழு இப்போது இயேசுவைப் பின்பற்ற முடிவு செய்கிறது. அவர்கள் ஒருவருக்கொருவர் ஒரு உடன்படிக்கை செய்கிறார்கள், தங்களை ஒரு தேவாலயமாகக் காணத் தொடங்குகிறார்கள், மேலும் கர்த்தரின் விருப்பத்தை ஒன்றாகச் செய்வதில் ஈடுபடுகிறார்கள்.\nஆரோக்கியமான தேவாலயங்களில் மற்றவர்களைப் பற்றி அக்கறை கொண்ட தலைவர்கள் உள்ளனர், மேலும் அவர்களின் வாழ்க்கையின் எல்லா பகுதிகளிலும் கர்த்தருடைய சித்தத்தைச் செய்ய அவர்களுக்கு ஆதரவளிக்கின்றார்கள்.\nகர்த்தருக்கு நன்றி செலுத்தும் அன்பளிப்புகளை வழங்குவதும் வழிபாட்டு செயல்களாகும். எங்கள் வாழ்க்கையின் பல பகுதிகளில் கர்த்தருக்கு தியாகங்களை வழங்குகின்றோம், எடுத்துக்காட்டாக, எங்கள் நேரம் மற்றும் எங்கள் திறன்களுடன். நம்முடைய பணத்தின் ஒரு பகுதியை அவரிடம் கொடுக்கும்படி கர்த்தர் கேட்டுக் கொண்டார். கர்த்தரின் குடும்பத்தில் - அவருடைய உலகளாவிய, பிராந்திய மற்றும் உள்ளூர் இராச்சியம் கொடுக்க இது ஒரு முக்கியமான வழியாகும்.\nநாங்கள் கடவுளைப் புகழ்கிறோம், அவருடைய முன்னிலையில் இருக்கிறோம்.\nநாங்கள் ஒருவருக்கொருவர் அன்பாக அக்கறை கொள்கின்றோம், அத்தோடு ஒருவருக்கொருவர் தியாகம் செய்யவும் தயாராக இருக்கின்றோம்.\nநாம் ஒன்றாகச் சேர்ந்து கர்த்தருடன் பேசுகிறோம்.\nநாம் பரிசுத்த வேதாகமத்தைப் படித்து, அன்றாட வாழ்க்கையில் கர்த்தருக்குக் கீழ்ப்படிய அனைவருக்கும் கற்பிக்கின்றோம்.\nநாம் சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொண்டு பரிசுத்த ஆவியின் சக்தியால் சீடராக்குகின்றோம்.\nஒரு குழுவாக இப்போது நேரத்தை எடுத்து மதிப்பீடு செய்யுங்கள்: உங்கள் குழுவில் இந்த கூறுகள் எவை உள்ளன\nதேவாலயத்தின் கர்த்தரின் இலட்சியத்தை நீங்கள் நெருங்க உங்கள் அடுத்த படிகள் என்ன (நீங்கள் எதைச் சேர்க்க வேண்டும் (நீங்கள் எதைச் சேர்க்க வேண்டும் உங்கள் நேரத்தை வித்தியாசமாக எங்கே பயன்படுத்த வேண்டும் உங்கள் நேரத்தை வித்தியாசமாக எங்கே பயன்படுத்த வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cidm.pt/ta/d-bal-review", "date_download": "2020-11-29T03:44:12Z", "digest": "sha1:QY2B4VRPN5SDBYOV5FBBAMQIHFS2AD4C", "length": 29350, "nlines": 100, "source_domain": "cidm.pt", "title": "D-BAL சிறப்பாக வேலை செய்கிறதா? விஞ்ஞானிகளின் அறிக்கை ...", "raw_content": "\nஎடை இழந்துவிடகுற்றமற்ற தோல்வயதானஅழகுதள்ளு அப்Celluliteபாத சுகாதாரம்சுறுசுறுப்புசுகாதாரமுடிஇலகுவான தோல்சுருள் சிரைபொறுமைதசை கட்டிடம்மூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்ஆண்குறி விரிவாக்கம்இனக்கவர்ச்சிசக்திஇயல்பையும்அதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூக்கம்குறைவான குறட்டைவிடுதல்குறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபல் வெண்மை\nD-BAL உடனான அனுபவங்கள் - சோதனையில் தசைக் கட்டடம் உண்மையில் சாத்தியமா\nஒரு பெரிய தசை வெகுஜனத்திற்கு D-BAL தீர்வாக இருக்க வேண்டும். நிறைய திருப்தி அடைந்த நுகர்வோர் தசைக் கட்டிடம் எப்போதும் சிக்கலானது மற்றும் முழு முயற்சி செய்ய வேண்டியதில்லை என்பதை நிரூபிக்கிறது. D-BAL எந்த அளவிற்கு வைத்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியவில்லை, பாசாங்கு செய்வதன் பொருள் என்ன எந்த சந்தேகமும் இல்லாமல் நீங்கள் உண்மையில் தசையை உருவாக்க முடிந்தால் நாங்கள் உங்களுக்குக் காண்பிப்போம்:\nD-BAL பற்றி நீங்கள் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்\nதயாரிப்பாளர் தசை வெகுஜனத்தை அதிகரிக்க D-BAL செய்கிறது. உங்கள் இலக்காக நீங்கள் நிர்ணயித்ததைப் பொறுத்து, நிதி நிரந்தரமாக அல்லது எப்போதாவது பயன்படுத்தப்படும். மகிழ்ச்சியான வாங்குபவர்கள் D-BAL தங்கள் வெற்றிகரமான வெற்றிக் கதைகளைப் பற்றி தெரிவிக்கின்றனர். வெப்ஷாப்பில் வாங்குவதற்கு முன்பு நீங்கள் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்\nஇந்த தயாரிப்பு அந்த பகுதியில் உள்ள அசல் உற்பத்தியாளரின் விரிவான அறிவை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் இலக்கை அடைவதில் இது நிச்சயமாக உங்களுக்கு நன்மை அளிக்கிறது.\n✓ ஒரே இரவில் விநியோகம்\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nமுக்கிய விற்பனையானது இதுதான்: இந்த முறைக்கு ஒரு வாய்ப்பை வழங்குவது இயற்கையாகவே பயனுள்ள மற்றும் நம்பத்தகுந்த மென்மையான தயாரிப்பை உங்களுக்கு வழங்கும்.\nD-BAL டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. அது அசாதாரணமானது. போட்டியாளர்களின் பிற வழிகள் ஒரே நேரத்தில் எண்ணற்ற பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க மீண்டும் மீண்டும் ம���யற்சி செய்கின்றன, இது தர்க்கரீதியாக நிபந்தனையுடன் மட்டுமே செயல்படுகிறது. அதன்படி, ஒருவர் z. பி. இரக்கமின்றி குறைவான உணவு சப்ளிமெண்ட்ஸ் பயன்பாட்டில். Slimmer மதிப்பாய்வைக் கவனியுங்கள். ஆகையால், இந்த வகை தயாரிப்புகளுடன் நீங்கள் ஒருபோதும் முடிவுகளைப் பெறுவதில்லை என்பதில் பெரிய ஆச்சரியம் இல்லை.\nD-BAL அதிகாரப்பூர்வ இணைய கடையில் உற்பத்தி நிறுவனத்திடமிருந்து பெறப்படுகிறது, இது இலவச, விவேகமான மற்றும் சிக்கலற்றதாக வழங்குகிறது.\nபக்க விளைவுகள் இல்லாமல் உற்பத்தியாளரின் கூற்றுப்படி\nஅன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த எளிதானது\nஇந்த நன்மைகள் D-BAL முதல் தர தயாரிப்பாக ஆக்குகின்றன:\nதீர்வு மற்றும் எண்ணற்ற பயனர் அறிக்கைகள் பற்றிய எங்கள் விரிவான ஆய்வின்படி, டஜன் கணக்கான நன்மைகள் கொள்முதல் முடிவை மிகவும் எளிதாக்குகின்றன என்பதை நாங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி உணர்ந்து கொண்டிருக்கிறோம்.\nD-BAL ஒரு வழக்கமான மருந்து அல்ல, எனவே நன்றாக ஜீரணிக்கக்கூடியது மற்றும் துணை தோன்றும்\nஉங்கள் பிரச்சினைகள் எதையும் நீங்கள் சொல்லத் தேவையில்லை & ஒரு கட்டுப்பாட்டு வாசலை எடுத்துக் கொள்ளுங்கள்\nதசையை வளர்ப்பதாக உறுதியளிக்கும் கருவிகள் பெரும்பாலும் மருத்துவரின் பரிந்துரைப்படி தனியாகக் கிடைக்கின்றன - D-BAL நீங்கள் இணையத்தில் எளிமையாகவும் மலிவாகவும் பெறலாம்\nதசை வளர்ச்சியைப் பற்றி பேசுவதை நீங்கள் ரசிக்கிறீர்களா இல்லை நீங்கள் செய்ய வேண்டியதில்லை, ஏனென்றால் தயாரிப்பைப் பற்றி யாரும் கேட்காமல் ஆர்டர் செய்ய உங்களுக்கு வாய்ப்பு உள்ளது\nD-BAL பயனர்களுக்கு எவ்வாறு உதவுகிறது\nநீங்கள் ஒரு சில சோதனைகளைப் பார்த்து, கட்டுரையின் அம்சங்களைக் கவனிக்கும்போது D-BAL இன் விளைவுகள் சிறப்பாக புரிந்து கொள்ளப்படுகின்றன.\nஉங்களுக்காக நாங்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளோம்: ஆகவே, மதிப்பாய்வுகளையும் பயனர் அனுபவங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும் எதிர்வினைகளை வகைப்படுத்துவதற்கு முன்பு, D-BAL விளைவு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கைகள் இங்கே:\nD-BAL தொடர்பான அனைத்து குறிப்பிடத்தக்க தகவல்களும் உத்தியோகபூர்வ மற்றும் கிளையன்ட் ஆகியோரால் D-BAL, மேலும் இது ஆராய்ச்சி மற்றும் ஆராய்ச்சி முடிவுகளிலும் பிரதிபலிக்கிறது.\nஎந்த பயனர்களுக்கு தயாரிப்பு சிறப்பு\nஇதை எளிதில் நம்பத்தகுந்த வகையில் விளக்கலாம். எங்கள் விரிவான பகுப்பாய்வுகள் D-BAL அனைத்து மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்காது என்பதைக் காட்டுகிறது.\nஏனென்றால், தசை வளர்ச்சியில் எவருக்கும் அல்லது எவருக்கும் பிரச்சினைகள் இருந்தால், D-BAL பயன்பாட்டின் மூலம் சிறந்த முடிவுகளை அடைய முடியும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.\nநீங்கள் ஒரு மாத்திரையை எடுத்து உங்கள் பிரச்சினைகளை எந்த நேரத்திலும் முடிக்க முடியும் என்று நீங்கள் நினைத்தால், உங்கள் பார்வையை மறுபரிசீலனை செய்வது முக்கியம்.\nஇதுவரை யாரும் பெரிய அளவில் தசையைப் பெறவில்லை. இதைச் செய்ய, அதிக பொறுமை எடுக்கும்.\nD-BAL ஒரு D-BAL கருதப்பட்டாலும், அது ஒருபோதும் அதை விட்டுவிடாது.\nஎனவே, நீங்கள் தசையை உருவாக்க விரும்பினால், D-BAL வாங்கவும், உட்கொள்ளலை முழுவதுமாக எடுத்துக் கொள்ளவும், எதிர்காலத்தில் வெற்றி பெறுவதில் மகிழ்ச்சியாக இருங்கள்.\nD-BAL உடன் ஏதேனும் பக்க விளைவுகள் உள்ளதா\nD-BAL முறையான செயல்முறைகளை உருவாக்குகிறது, அவை உயர்தர பொருட்களால் வழங்கப்படுகின்றன.\nD-BAL க்கான ஒரே நம்பகமான மூலம் என்பது அதிகாரப்பூர்வ கடை மட்டுமே.\nடஜன் கணக்கான போட்டி தயாரிப்புகளைப் போலல்லாமல், தயாரிப்பு இவ்வாறு நம் உடலுடன் ஒரு அலகுடன் தொடர்பு கொள்கிறது. இது தோன்றாத பக்க விளைவுகளையும் விளக்குகிறது.\nஆரம்ப பயன்பாடு சற்று வித்தியாசமாக உணர வாய்ப்பு உள்ளதா முழு விஷயத்தையும் நன்றாக உணர உங்களுக்கு கொஞ்சம் தீர்வு தேவை\n உடல் ஒரு மாற்றத்திற்கு உட்படுகிறது, இது ஒரு சீரழிவாக இருக்கக்கூடும், ஆனால் ஒரு புதுமையான உணர்வு மட்டுமே - இது ஒரு தயாரிப்பு ஆகும், இது பின்னர் மறைந்துவிடும்.\nD-BAL பயனர்களிடமிருந்து வரும் கருத்து, இணக்கங்கள் பொதுவாக கற்பனை செய்ய முடியாதவை என்பதைக் காட்டுகிறது.\nலேபிளில் D-BAL இன் பொருட்களைப் பார்க்கும்போது, பின்வரும் கூறுகள் குறிப்பாக வேலைநிறுத்தம் செய்கின்றன:\nஅதிகமாகவோ அல்லது குறைவாகவோ பயனற்றது, ஒரு குழுவிலிருந்து அத்தகைய தீர்வு சரியான அளவு இல்லாமல் பயனுள்ள மூலப்பொருளைக் கொண்டிருப்பது சாத்தியமில்லை.\nதற்செயலாக, வாடிக்கையாளர்கள் உற்பத்தியின் அளவைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை - மாறாக நேர்மாறானது: அதே பொருட்கள் ஆராய்ச்சியில் கவனம் செலுத்துவதன் மூலம் மிகவும் வல��வாக ஒருங்கிணைக்கப்படுகின்றன.\nஇந்த தயாரிப்பு தொடர்பாக ஒரு நபர் என்ன கருத்தில் கொள்ள வேண்டும்\nபயன்பாடு மிகவும் சிரமமின்றி உள்ளது மற்றும் எந்த தடையும் இல்லை, இவ்வளவு மகிழ்ச்சி மேலோங்கும். இதை Energy Beauty Bar ஒப்பிட்டுப் பார்த்தால் இது ஆச்சரியமாக இருக்கும்.\nநீங்கள் எந்த நேரத்திலும் D-BAL கவலையற்ற நாள் முழுவதும் கொண்டு செல்ல முடியும், யாரும் கவனிக்கவில்லை. எனவே, நீங்கள் தயாரிப்பைப் பெறுவதற்கு முன்பு மிகுந்த முடிவுகளை எடுக்க இது பணம் செலுத்தாது.\nபொதுவாக, D-BAL முதல் பயன்பாட்டிற்குப் பிறகு தெரியும் மற்றும் சில வாரங்களுக்குள், உற்பத்தியாளரின் கூற்றுப்படி சிறிய முடிவுகளை அடைய முடியும்.\nசோதனையில், D-BAL பெரும்பாலும் வாடிக்கையாளர்களால் உறுதியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டது, இது ஆரம்பத்தில் குறுகிய நேரம் மட்டுமே நீடிக்கும். மீண்டும் மீண்டும் பயன்பாடு இந்த முடிவுகளை உறுதிப்படுத்துகிறது, எனவே பயன்பாடு முடிந்த பிறகும், முடிவுகள் நீளமாக இருக்கும்.\nஇதற்கிடையில், வாடிக்கையாளர்கள் D-BAL மிகவும் ஈர்க்கப்பட்டதாகத் தெரிகிறது, அவர்கள் சில ஆண்டுகளுக்குப் பிறகு சில வாரங்களுக்கு அதை தற்காலிகமாக உட்கொள்கிறார்கள்.\nஇந்த காரணத்திற்காக ஒருவர் அனுபவத்தின் அறிக்கைகளால் மிகவும் வலுவாக வழிநடத்தப்படக்கூடாது, இது மிக விரைவான இறுதி முடிவுகளை தெரிவிக்கிறது. பயனரைப் பொறுத்து, இறுதி முடிவுகள் ஏற்படும் வரை இது முற்றிலும் மாறுபட்ட நேரத்தை எடுக்கும்.\nபாலியல் மேம்பாட்டாளருடன் மற்ற ஆண்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிப்பது மிகவும் அறிவுறுத்தப்படுகிறது. திருப்தியடைந்த பயனர்களின் முடிவுகள் செயல்திறனை வெளிப்படுத்தும் படத்தைக் கொடுக்கும்.\nD-BAL மதிப்பீடு முதன்மையாக அனுபவத்திலிருந்து தெளிவான அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது, ஆனால் பல கூடுதல் காரணிகளையும் அடிப்படையாகக் கொண்டது. எனவே, சாத்தியமான சாத்தியக்கூறுகளை இப்போது நாம் கவனிக்கிறோம்:\nநிச்சயமாக, இது குறைவான மதிப்பாய்வுகளைப் பற்றியது மற்றும் D-BAL ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். இருப்பினும், பொதுவாக, கருத்து கணிசமானது மற்றும் இதன் விளைவாக உங்களுக்கும் மிகவும் திருப்திகரமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.\nஅந்த அற்புதமான முடிவுகள், நம்பகமான பயனர்களைக் கவர்ந்திழுக்கும்:\nஎனது முடிவு: D-BAL மிக தெளிவாக முயற்சிக்கவும்.\n> அசல் D-BAL -ஐ சிறந்த விலையில் வாங்க இங்கே கிளிக் செய்க <\nபெரும்பாலும், ஒரு சலுகை D-BAL போல பயனுள்ளதாக இருக்கும்போது, குறுகிய காலத்திற்குப் பிறகு அதைப் பெறுவதற்கு நீண்ட காலம் இருக்காது, ஏனென்றால் இயற்கையை அடிப்படையாகக் கொண்ட தயாரிப்புகள் மிகவும் கட்டாயமாக இருக்கக்கூடும் என்பது தொழில்துறையில் சில வட்டி குழுக்களுக்கு இடையூறு விளைவிக்கிறது. நீங்கள் D-BAL ஐ முயற்சிக்க விரும்பினால், நீங்கள் எப்போதும் காத்திருக்கக்கூடாது.\nஅத்தகைய தயாரிப்பு சட்டரீதியாகவும் மலிவாகவும் பெறப்படலாம் என்பது பெரும்பாலும் இல்லை. அசல் வழங்குநரின் இணையதளத்தில், தற்போது அதை தற்போது வாங்கலாம். மற்ற சலுகைகளுக்கு மாறாக, சரியான தயாரிப்பைப் பெற இந்த பக்கத்தில் ஒருவர் நம்பலாம்.\nநீண்ட காலத்திற்குள் முறையைச் செய்வதற்கான உங்கள் திறனை நீங்கள் சந்தேகிக்கிறீர்கள் எனில், அதை நிறைவு செய்வது நல்லது. எல்லாவற்றிற்கும் மேலாக, அதுவே முக்கிய வெற்றிக் காரணி: விட்டுவிடாதீர்கள். Yarsagumba ஒப்பிடும்போது இது சுவாரஸ்யமாக இருக்கிறது இருப்பினும், உங்கள் பிரச்சினையில் போதுமான உந்துதலை நீங்கள் சேகரிப்பதற்கான வாய்ப்புகள் நல்லது, இதனால் இந்த தயாரிப்பின் உதவியுடன் நீங்கள் விரும்பிய நிலையை அடைவீர்கள்.\nமிக முக்கியமானது: நீங்கள் D-BAL வாங்குவதற்கு முன் அவசியம் படிக்க வேண்டும்\nஎச்சரிக்கையை உங்களுக்கு நினைவூட்டுவதற்கு: தயாரிப்பு மூன்றாம் தரப்பினரிடமிருந்து வாங்கப்படக்கூடாது. என் நண்பர், D-BAL மதிப்புரைகளைப் பற்றி நான் அவருக்கு பரிந்துரைத்தபடி, சரிபார்க்கப்படாத விற்பனையாளர்களிடமிருந்து அவர் அதை D-BAL பெற முடியும் என்று கற்பனை செய்தார். எதிர்மறை முடிவுகள் அதிர்ச்சியாக இருந்தன.\nநான் ஆர்டர் செய்த அனைத்து தயாரிப்புகளும் பட்டியலிடப்பட்ட வலை முகவரிகளிலிருந்து ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. ஆகையால், பட்டியலிடப்பட்ட வலை முகவரிகள் மூலம் பொருட்களை ஆர்டர் செய்ய வேண்டும் என்பது எனது பரிந்துரை, ஏனெனில் இது அசல் உற்பத்தியாளரை நேரடியாக அணுக அனுமதிக்கும்.\nஇது காட்டப்பட்டுள்ளபடி, தயாரிப்புக்கு ஆர்டர் செய்வது அசல் மூலத்திற்கு மட்டுமே பரி���்துரைக்கப்படுகிறது, எனவே பிற மூலங்களிலிருந்து வாங்குவது எளிதில் அசிங்கமான விளைவுகளுக்கு வழிவகுக்கும். தயாரிப்பு அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளரின் ஆன்லைன் கடையில், ஒருவர் விவேகமான, கவலையற்ற மற்றும் பாதுகாப்பான ஷாப்பிங்கிற்கு பாடுபடுகிறார்.\nநீங்கள் இந்த ஆலோசனையைப் பின்பற்றினால், நீங்கள் எப்போதும் பாதுகாப்பான பக்கத்தில் இருப்பீர்கள்.\nஎங்கள் ஆலோசனை: நீங்கள் தயாரிப்பு வாங்கியவுடன், நீங்கள் பெரிய அளவில் தள்ளுபடியைக் கோர முடியும், அடுத்த சில மாதங்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. D-BAL அடுத்த விநியோகத்தை நீங்கள் எதிர்பார்க்கும் வரை தாமதப்படுத்துவது நம்பமுடியாத எரிச்சலூட்டும்.\nஅதேபோல், Miracle முயற்சிப்பது மதிப்பு.\nநீங்கள் D-BAL -ஐ வாங்க விரும்புகிறீர்களா பிரமாதம், ஆனால் போலிகள் மற்றும் நியாயமற்ற விலைகள் மீது ஒரு கண் இருக்கட்டும்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ மேலும் அறிய கிளிக் செய்க\nD-BAL க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/179902-rain-in-virudhunagar-district.html", "date_download": "2020-11-29T05:59:10Z", "digest": "sha1:W4AKH2YDO7D736B3OQQS3XI5BLUFQQ5G", "length": 77668, "nlines": 750, "source_domain": "dhinasari.com", "title": "ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதிகளில் பரவலாக மழை! - தினசரி தமிழ்", "raw_content": "\nஉங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்… நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.\nபுதன்கிழமை, நவம்பர் 25, 2020\nபஞ்சாங்கம் நவ.25 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 25/11/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் நவ.25ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~10 (25.11.2020) புதன் கிழமை* *வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது...\nதினசரி செய்திகள் - 15/01/2020 2:09 மணி 0\nநிரம்பி வரும் மதுராந்தகம் ஏரி\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி விரைவாக நிரம்பி வருகிறது\n‘அதுவரைக்கும் இந்தாளு உங்க கட்சியில் இருப்பானானு பாருய்யா’ என்று கமெண்ட் போட்டவரால் பரபரப்பு\nதினசரி செய்திகள் - 25/11/2020 2:13 மணி 0\nஅரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்பாலாஜி ந���ன்றால் அவரை எதிர்த்து பாஜக., நேரடியாக போட்டியிடும் என்று அண்ணாமலை\nஅதிதீவிர நிவர் புயலுக்கு அடுத்து… 3 நாளில் மீண்டும் ஒரு புயல்\nஅதிதீவிர நிவர் புயலுக்கு அடுத்து, மீண்டும் ஒரு புயல் வீசக்கூடும் என்று வானிலை மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.\n‘லவ் ஜிஹாத்’துக்கு… 10 ஆண்டு சிறை\nஉத்தரப்பிரதேசத்தில் கட்டாய மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை, 50 ஆயிரம் அபராதம்… அவசர சட்டம் அமல்\nகருப்பு வெள்ளையில் கவர்ச்சி காட்டிய நந்திதா தாஸ் – ஷாக் ஆன ரசிகர்கள்\nபா.ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானர் நந்திதா தாஸ். அதன்பின் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால், பெரிதாக வெற்றி கிடைக்கவில்லை.எனவே, சமூக வலைத்தளங்களில்...\nஅதிதீவிர நிவர் புயலுக்கு அடுத்து… 3 நாளில் மீண்டும் ஒரு புயல்\nஅதிதீவிர நிவர் புயலுக்கு அடுத்து, மீண்டும் ஒரு புயல் வீசக்கூடும் என்று வானிலை மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nஇந்தத் தேர்தல்ல திமுக., படுதோல்விய சந்திக்கும் தங்க தமிழ்ச்செல்வன் சாபத்தால் திமுக.,வினர் அதிர்ச்சி\nஇந்தத் தேர்தலில் கண்டிப்பாக தோல்வி அடையும் என்று கூறுகிறார். பின்னர் யாரோ எடுத்துக் கொடுக்க… சமாளித்து சிரித்துக் கொண்டே\nதகரம் காற்றில் பறந்து விழுந்து விபத்து..\nபுயல் நேரத்தில் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்த்து பாதுகாப்பை உறுதி செய்யுங்கள். குறிப்பாக, சாலையில் பைக்,\nநவ.24: தமிழகத்தில் 1,557 பேருக்கு கொரோனா; 17 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nபோக்குக் காட்டும் நிவார் புயல் கரையைக் கடப்பது எப்போது\nதமிழகத்தில் நாளை அரசு பொதுவிடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.\n‘லவ் ஜிஹாத்’துக்கு… 10 ஆண்டு சிறை\nஉத்தரப்பிரதேசத்தில் கட்டாய மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை, 50 ஆயிரம் அபராதம்… அவசர சட்டம் அமல்\nதடைப் பட்டியலில் மேலும்… 43 சீன ‘ஆப்’களுக்கு ஆப்பு வைத்த இந்திய அரசு\nஉள்நாட்டுப் பாதுகாப்பு, தனி நபர் தகவல் சுதந்திரம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது\nசபரிமலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க முடிவு\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும��� மகர விளக்கு சீசனுக்கு, தினமும்,\nதிருமலையில் முதியோர்களுக்கு ஸ்லாட்டுகள் ஒதுக்குவது குறித்து டிடிடி விளக்கம்\nராஜி ரகுநாதன் - 20/11/2020 11:16 காலை 0\nதிருமலையில் முதியோர்களுக்கு ஸ்லாட்டுகள் ஒதுக்குவதில் புகார்கள் மீது டிடிடி விளக்கம் அளித்துள்ளது.\nகர்னூலில் துங்கபத்ரா நதி புஷ்கரம் தொடக்கம்\nராஜி ரகுநாதன் - 20/11/2020 10:59 காலை 0\nஇன்றிலிருந்து கர்னூலில் துங்கபத்ரா நதி புஷ்கரம் தொடங்குகிறது. இன்றிலிருந்து 12 நாட்கள் தொடர்ந்து துங்கபத்ரா நதியில் புஷ்கரம் நடைபெறுகிறது.பிரத்தியேக பூஜைகளுடன் விழாவை தொடங்கி வைக்கிறார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்...\n14 வயதிலேயே உலகத்தில் உயரமான டீன்ஏஜராக கின்னஸ் சாதனை\nதினசரி செய்திகள் - 21/11/2020 11:52 காலை 0\nஒரு சிறுவன் 14 வயதிலுயே மிக மிக உயரமான சிறுவனாக கின்னஸ் புக் ரெக்கார்டில் இடம் பெற்றுள்ளான்.\nகொரோனா சிதைத்த மனநலனை மீட்டெடுக்க… இந்த 2 நாள் விர்சுவல் மீட்டில் கலந்து கொள்ளுங்க\nSWL கம்யூனிடியில் சேரவும், இந்தத் துறைகளில் உள்ள நிபுணர்களிடமிருந்து பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ளவும் பதிவு செய்யுங்கள்\nதவறான வரைபடம் காட்டிய டிவிட்டர்; இந்திய அரசிடம் மன்னிப்பு கோரியது\nஇந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படும் சீன ஆப்கள், வெளிநாட்டு செயலிகளுக்கு புகார்கள் மற்றும் அதன் விஷத் தன்மைக்கு ஏற்ப\nபாலில் குளியல்… ஒருவர் கைது\nராஜி ரகுநாதன் - 10/11/2020 4:25 மணி 0\nஇத்தனை பரபரப்பை ஏற்படுத்திய அந்த வீடியோவை நீங்களும் இதோ பாருங்கள்…\nஒபாமா வழியில் நாட்டை வழிநடத்துவோம்\nஇந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்த என் தாய் இந்த நிலையை எட்டுவோம் என நினைத்திருக்க மாட்டார்கள்.\nநிரம்பி வரும் மதுராந்தகம் ஏரி\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி விரைவாக நிரம்பி வருகிறது\nஅதிதீவிர நிவர் புயலுக்கு அடுத்து… 3 நாளில் மீண்டும் ஒரு புயல்\nஅதிதீவிர நிவர் புயலுக்கு அடுத்து, மீண்டும் ஒரு புயல் வீசக்கூடும் என்று வானிலை மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.\n வரவேற்று வைகை அம்மனுக்கு ஆராதனை\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 25/11/2020 1:23 மணி 0\nவைகை ஆற்றில் தண்ணீர் வரத்து இருப்பதை அடுத்து, வைகை நீரை வரவேற்று வைகை அம்மனுக்கு ஆராதனை நடைபெற்றது\nநாளைய ஆட்டோ வேலைநிறுத்தத்தில் இந்து ஆட்டோ தொழிலாளர் முன்���ணி பங்கேற்காது\nஇதனால் பாதிக்கப்படபோவது ஆட்டோ தொழிலாளர்கள் தான். இடதுசாரிகள் தொழிற் சங்கங்களைப் பொறுத்தவரை\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nசுபாஷிதம்: நிகழ்காலத்தில் வாழ வேண்டும்\nராஜி ரகுநாதன் - 24/11/2020 5:55 காலை 0\nகடந்த காலம் குறித்து வருந்துவதையோ எதிர்காலம் குறித்து அஞ்சுவதையோ விட்டுவிட்டு நிகழ்காலத்தில் சுறுசுறுப்பாக\nசபரிமலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க முடிவு\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு சீசனுக்கு, தினமும்,\nசுபாஷிதம் : தன் தப்பு தனக்குத் தெரியாது\nராஜி ரகுநாதன் - 21/11/2020 11:40 காலை 0\nதீயவன் பிறரிடமுள்ள கடுகளவு குற்றத்தை கூட ஆராய்ந்து பார்ப்பான். தன் தவறு வில்வக்காய் அளவு இருந்தாலும் கவனிக்கவே மாட்டான்.\nபுதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் - 21/11/2020 10:42 காலை 0\nநாகப்பட்டினம் மாவட்டம் திருவாவடுதுறையில் சூரசம்ஹார விழா சன்னிதானம் முன்னிலையில் அருளாசியுடன் நடந்ததுதிருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான திருவாவடுதுறை ஒப்பிலா முலையம்மை உடனாய மாசிலாமணீஸ்வரர் திருக்கோவிலில் கந்தசஷ்டி விழா நடந்ததுதிருவாவடுதுறையில் பிரசித்தி பெற்ற பழமையான மாசிலாமணீஸ்வரர்...\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2020-2021சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.25 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 25/11/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் நவ.25ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~10 (25.11.2020) புதன் கிழமை* *வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது...\nபஞ்சாங்கம் நவ.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 24/11/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் - நவ.24தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~09 (24.11.2020)செவ்வாய் கிழமை**வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~...\nபஞ்சாங்கம் நவ.23- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 23/11/2020 12:05 ��ாலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் - நவ.23ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்🙏🙏🙏🙏🙏🙏ஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம்~*கார்த்திகை ~08(23.11.2020)* திங்கட்கிழமை**வருடம்*~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}*அயனம்*~ தக்ஷிணாயனம் *ருது *~ சரத் ருதௌ. *மாதம்* ~ கார்த்திகை (விருச்சிக மாஸம்)*பக்ஷம் ~...\nபஞ்சாங்கம் நவ.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 22/11/2020 12:05 காலை 3\nஇன்றைய பஞ்சாங்கம்: நவ.22ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராமஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~07(22.11.2020)ஞாயிற்றுக்கிழமை **வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. மாதம்...\nபடப்பிடிப்பில் ரத்தம் சொட்ட சொட்ட அஜித் – வலிமை அதிர்ச்சி அப்டேட்\nவினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படப்பிடிப்பில் அஜித் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.அஜித் ஒரு கார் மற்றும் பைக் ரேசர் என்பவதால் வழக்கமாக அவர்...\nகருப்பு வெள்ளையில் கவர்ச்சி காட்டிய நந்திதா தாஸ் – ஷாக் ஆன ரசிகர்கள்\nபா.ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானர் நந்திதா தாஸ். அதன்பின் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால், பெரிதாக வெற்றி கிடைக்கவில்லை.எனவே, சமூக வலைத்தளங்களில்...\nவாங்க பாஸ் படம் பண்ணுவோம்… முருகதாஸுக்கு கை கொடுத்த சூர்யா…\nமாஸ்டர் படத்திற்கு பின் சன் பிக்சர்ஸ் தயாரிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் ஒரு புதிய படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால், சில பிரச்சனைகளால் அப்படத்திலிருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகிவிட்டார். எனவே, விஜயை அடுத்து யார்...\nமுருகதாஸ் அவுட்.. எஸ்.ஜே. சூர்யா என்ட்ரி – தளபதி 65 அப்டேட்…\nமாஸ்டர் படத்திற்கு பின் சன் பிக்சர்ஸ் தயாரிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் ஒரு புதிய படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால், சில பிரச்சனைகளால் அப்படத்திலிருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகிவிட்டார். எனவே, விஜயை அடுத்து யார்...\nநிரம்பி வரும் மதுராந்தகம் ஏரி\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி விரைவாக நிரம்பி வருகிறது\n‘அதுவரைக்கும் இந்தாளு உங்க கட்சியில் இருப்பானானு பாருய்யா’ என்று கமெண்ட் போட்டவரால் பரபரப்பு\nதினசரி செய்திகள் - 25/11/2020 2:13 மணி 0\nஅரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்பாலாஜி நின்றால் அவரை எதிர்த்து பாஜக., நேரடியாக போட்டியிடும் என்று அண்ணாமலை\nஅதிதீவிர நிவர் புயலுக்கு அடுத்து… 3 நாளில் மீண்டும் ஒரு புயல்\nஅதிதீவிர நிவர் புயலுக்கு அடுத்து, மீண்டும் ஒரு புயல் வீசக்கூடும் என்று வானிலை மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.\n‘லவ் ஜிஹாத்’துக்கு… 10 ஆண்டு சிறை\nஉத்தரப்பிரதேசத்தில் கட்டாய மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை, 50 ஆயிரம் அபராதம்… அவசர சட்டம் அமல்\nகருப்பு வெள்ளையில் கவர்ச்சி காட்டிய நந்திதா தாஸ் – ஷாக் ஆன ரசிகர்கள்\nபா.ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானர் நந்திதா தாஸ். அதன்பின் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால், பெரிதாக வெற்றி கிடைக்கவில்லை.எனவே, சமூக வலைத்தளங்களில்...\nஅதிதீவிர நிவர் புயலுக்கு அடுத்து… 3 நாளில் மீண்டும் ஒரு புயல்\nஅதிதீவிர நிவர் புயலுக்கு அடுத்து, மீண்டும் ஒரு புயல் வீசக்கூடும் என்று வானிலை மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nஇந்தத் தேர்தல்ல திமுக., படுதோல்விய சந்திக்கும் தங்க தமிழ்ச்செல்வன் சாபத்தால் திமுக.,வினர் அதிர்ச்சி\nஇந்தத் தேர்தலில் கண்டிப்பாக தோல்வி அடையும் என்று கூறுகிறார். பின்னர் யாரோ எடுத்துக் கொடுக்க… சமாளித்து சிரித்துக் கொண்டே\nதகரம் காற்றில் பறந்து விழுந்து விபத்து..\nபுயல் நேரத்தில் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்த்து பாதுகாப்பை உறுதி செய்யுங்கள். குறிப்பாக, சாலையில் பைக்,\nநவ.24: தமிழகத்தில் 1,557 பேருக்கு கொரோனா; 17 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nபோக்குக் காட்டும் நிவார் புயல் கரையைக் கடப்பது எப்போது\nதமிழகத்தில் நாளை அரசு பொதுவிடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.\n‘லவ் ஜிஹாத்’துக்கு… 10 ஆண்டு சிறை\nஉத்தரப்பிரதேசத்தில் கட்டாய மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை, 50 ஆயிரம் அபராதம்… அவசர சட்டம் அமல்\nதடைப் பட்டியலில் மேலும்… 43 சீன ‘ஆப்’களுக்கு ஆப்பு வைத்த இந்திய அரசு\nஉள்நாட்டுப் பாதுகாப்பு, தனி நபர் தகவல் சுதந்திரம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது\nசபரிமலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க முடிவு\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு சீசனுக்கு, தினமும்,\nதிருமலையில் முதியோர்களுக்கு ஸ்லாட்டுகள் ஒதுக்குவது குறித்து டிடிடி விளக்கம்\nராஜி ரகுநாதன் - 20/11/2020 11:16 காலை 0\nதிருமலையில் முதியோர்களுக்கு ஸ்லாட்டுகள் ஒதுக்குவதில் புகார்கள் மீது டிடிடி விளக்கம் அளித்துள்ளது.\nகர்னூலில் துங்கபத்ரா நதி புஷ்கரம் தொடக்கம்\nராஜி ரகுநாதன் - 20/11/2020 10:59 காலை 0\nஇன்றிலிருந்து கர்னூலில் துங்கபத்ரா நதி புஷ்கரம் தொடங்குகிறது. இன்றிலிருந்து 12 நாட்கள் தொடர்ந்து துங்கபத்ரா நதியில் புஷ்கரம் நடைபெறுகிறது.பிரத்தியேக பூஜைகளுடன் விழாவை தொடங்கி வைக்கிறார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்...\n14 வயதிலேயே உலகத்தில் உயரமான டீன்ஏஜராக கின்னஸ் சாதனை\nதினசரி செய்திகள் - 21/11/2020 11:52 காலை 0\nஒரு சிறுவன் 14 வயதிலுயே மிக மிக உயரமான சிறுவனாக கின்னஸ் புக் ரெக்கார்டில் இடம் பெற்றுள்ளான்.\nகொரோனா சிதைத்த மனநலனை மீட்டெடுக்க… இந்த 2 நாள் விர்சுவல் மீட்டில் கலந்து கொள்ளுங்க\nSWL கம்யூனிடியில் சேரவும், இந்தத் துறைகளில் உள்ள நிபுணர்களிடமிருந்து பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ளவும் பதிவு செய்யுங்கள்\nதவறான வரைபடம் காட்டிய டிவிட்டர்; இந்திய அரசிடம் மன்னிப்பு கோரியது\nஇந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படும் சீன ஆப்கள், வெளிநாட்டு செயலிகளுக்கு புகார்கள் மற்றும் அதன் விஷத் தன்மைக்கு ஏற்ப\nபாலில் குளியல்… ஒருவர் கைது\nராஜி ரகுநாதன் - 10/11/2020 4:25 மணி 0\nஇத்தனை பரபரப்பை ஏற்படுத்திய அந்த வீடியோவை நீங்களும் இதோ பாருங்கள்…\nஒபாமா வழியில் நாட்டை வழிநடத்துவோம்\nஇந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்த என் தாய் இந்த நிலையை எட்டுவோம் என நினைத்திருக்க மாட்டார்கள்.\nநிரம்பி வரும் மதுராந்தகம் ஏரி\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி விரைவாக நிரம்பி வருகிறது\nஅதிதீவிர நிவர் புயலுக்கு அடுத்து… 3 நாளில் மீண்டும் ஒரு புயல்\nஅதிதீவிர நிவர் புயலுக்கு அடுத்து, மீண்டும் ஒரு புயல் வீசக்கூடும் என்று வானிலை மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.\n வரவேற்று வைகை அம்மனுக்கு ஆராதனை\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 25/11/2020 1:23 மணி 0\nவைகை ஆற்றில் தண்ணீர் வரத்து இருப்பதை அடுத்து, வைகை ந��ரை வரவேற்று வைகை அம்மனுக்கு ஆராதனை நடைபெற்றது\nநாளைய ஆட்டோ வேலைநிறுத்தத்தில் இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி பங்கேற்காது\nஇதனால் பாதிக்கப்படபோவது ஆட்டோ தொழிலாளர்கள் தான். இடதுசாரிகள் தொழிற் சங்கங்களைப் பொறுத்தவரை\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nசுபாஷிதம்: நிகழ்காலத்தில் வாழ வேண்டும்\nராஜி ரகுநாதன் - 24/11/2020 5:55 காலை 0\nகடந்த காலம் குறித்து வருந்துவதையோ எதிர்காலம் குறித்து அஞ்சுவதையோ விட்டுவிட்டு நிகழ்காலத்தில் சுறுசுறுப்பாக\nசபரிமலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க முடிவு\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு சீசனுக்கு, தினமும்,\nசுபாஷிதம் : தன் தப்பு தனக்குத் தெரியாது\nராஜி ரகுநாதன் - 21/11/2020 11:40 காலை 0\nதீயவன் பிறரிடமுள்ள கடுகளவு குற்றத்தை கூட ஆராய்ந்து பார்ப்பான். தன் தவறு வில்வக்காய் அளவு இருந்தாலும் கவனிக்கவே மாட்டான்.\nபுதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் - 21/11/2020 10:42 காலை 0\nநாகப்பட்டினம் மாவட்டம் திருவாவடுதுறையில் சூரசம்ஹார விழா சன்னிதானம் முன்னிலையில் அருளாசியுடன் நடந்ததுதிருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான திருவாவடுதுறை ஒப்பிலா முலையம்மை உடனாய மாசிலாமணீஸ்வரர் திருக்கோவிலில் கந்தசஷ்டி விழா நடந்ததுதிருவாவடுதுறையில் பிரசித்தி பெற்ற பழமையான மாசிலாமணீஸ்வரர்...\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2020-2021சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.25 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 25/11/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் நவ.25ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~10 (25.11.2020) புதன் கிழமை* *வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது...\nபஞ்சாங்கம் நவ.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 24/11/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் - நவ.24தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~09 (24.11.2020)செவ்வாய் கிழமை**வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்���ிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~...\nபஞ்சாங்கம் நவ.23- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 23/11/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் - நவ.23ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்🙏🙏🙏🙏🙏🙏ஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம்~*கார்த்திகை ~08(23.11.2020)* திங்கட்கிழமை**வருடம்*~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}*அயனம்*~ தக்ஷிணாயனம் *ருது *~ சரத் ருதௌ. *மாதம்* ~ கார்த்திகை (விருச்சிக மாஸம்)*பக்ஷம் ~...\nபஞ்சாங்கம் நவ.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 22/11/2020 12:05 காலை 3\nஇன்றைய பஞ்சாங்கம்: நவ.22ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராமஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~07(22.11.2020)ஞாயிற்றுக்கிழமை **வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. மாதம்...\nபடப்பிடிப்பில் ரத்தம் சொட்ட சொட்ட அஜித் – வலிமை அதிர்ச்சி அப்டேட்\nவினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படப்பிடிப்பில் அஜித் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.அஜித் ஒரு கார் மற்றும் பைக் ரேசர் என்பவதால் வழக்கமாக அவர்...\nகருப்பு வெள்ளையில் கவர்ச்சி காட்டிய நந்திதா தாஸ் – ஷாக் ஆன ரசிகர்கள்\nபா.ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானர் நந்திதா தாஸ். அதன்பின் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால், பெரிதாக வெற்றி கிடைக்கவில்லை.எனவே, சமூக வலைத்தளங்களில்...\nவாங்க பாஸ் படம் பண்ணுவோம்… முருகதாஸுக்கு கை கொடுத்த சூர்யா…\nமாஸ்டர் படத்திற்கு பின் சன் பிக்சர்ஸ் தயாரிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் ஒரு புதிய படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால், சில பிரச்சனைகளால் அப்படத்திலிருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகிவிட்டார். எனவே, விஜயை அடுத்து யார்...\nமுருகதாஸ் அவுட்.. எஸ்.ஜே. சூர்யா என்ட்ரி – தளபதி 65 அப்டேட்…\nமாஸ்டர் படத்திற்கு பின் சன் பிக்சர்ஸ் தயாரிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் ஒரு புதிய படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால், சில பிரச்சனைகளால் அப்படத்திலிருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகிவிட்டார். எனவே, விஜயை அடுத்து யார்...\nநிரம்பி வரும் மதுராந்தகம் ஏரி\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி விரைவாக நிரம்பி வருகிறது\n‘அதுவரைக்கும் இந்தாளு உங்க கட்சியில் இருப்பானானு பாருய்யா’ என்று கமெண்ட் போட்டவரால் பரபரப்பு\nதினசரி செய்திகள் - 25/11/2020 2:13 மணி 0\nஅரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்பாலாஜி நின்றால் அவரை எதிர்த்து பாஜக., நேரடியாக போட்டியிடும் என்று அண்ணாமலை\nஅதிதீவிர நிவர் புயலுக்கு அடுத்து… 3 நாளில் மீண்டும் ஒரு புயல்\nஅதிதீவிர நிவர் புயலுக்கு அடுத்து, மீண்டும் ஒரு புயல் வீசக்கூடும் என்று வானிலை மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.\n‘லவ் ஜிஹாத்’துக்கு… 10 ஆண்டு சிறை\nஉத்தரப்பிரதேசத்தில் கட்டாய மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை, 50 ஆயிரம் அபராதம்… அவசர சட்டம் அமல்\nபடப்பிடிப்பில் ரத்தம் சொட்ட சொட்ட அஜித் – வலிமை அதிர்ச்சி அப்டேட்\nவினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படப்பிடிப்பில் அஜித் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.அஜித் ஒரு கார் மற்றும் பைக் ரேசர் என்பவதால் வழக்கமாக அவர்...\nகருப்பு வெள்ளையில் கவர்ச்சி காட்டிய நந்திதா தாஸ் – ஷாக் ஆன ரசிகர்கள்\nபா.ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானர் நந்திதா தாஸ். அதன்பின் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால், பெரிதாக வெற்றி கிடைக்கவில்லை.எனவே, சமூக வலைத்தளங்களில்...\nவாங்க பாஸ் படம் பண்ணுவோம்… முருகதாஸுக்கு கை கொடுத்த சூர்யா…\nமாஸ்டர் படத்திற்கு பின் சன் பிக்சர்ஸ் தயாரிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் ஒரு புதிய படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால், சில பிரச்சனைகளால் அப்படத்திலிருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகிவிட்டார். எனவே, விஜயை அடுத்து யார்...\nமுருகதாஸ் அவுட்.. எஸ்.ஜே. சூர்யா என்ட்ரி – தளபதி 65 அப்டேட்…\nமாஸ்டர் படத்திற்கு பின் சன் பிக்சர்ஸ் தயாரிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் ஒரு புதிய படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால், சில பிரச்சனைகளால் அப்படத்திலிருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகிவிட்டார். எனவே, விஜயை அடுத்து யார்...\nஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதிகளில் பரவலாக மழை\nகாலை 7 மணி முதல் மழை பெய்து வருவதால் வாகங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன.\nவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய கனமழையால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nகடந்த சில நாட்களாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் 6 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.\nஇந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் மாலை நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது .\nபின்னர் ஸ்ரீவில்லிப்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மம்சாபுரம், வன்னியம்பட்டி, கிருஷ்ணன்கோயில், மல்லி, கூமாப்பட்டி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது.\nசுமார் 1 மணி நேரத்திற்க்கும் மேலாக பெய்த கன மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.\nகாலை 7 மணி முதல் மழை பெய்து வருவதால் வாகங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன.\nநிரம்பி வரும் மதுராந்தகம் ஏரி\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி விரைவாக நிரம்பி வருகிறது\n‘மனிதாபிமானமற்ற’ முறையில் விடுதலை செய்ய வேண்டும்: பரபரப்பு கிளப்பிய ஸ்டாலின்\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை ‘மனிதாபிமானமற்ற’ முறையில் விடுதலை செய்ய வேண்டும் - ஸ்டாலின்\n‘அதுவரைக்கும் இந்தாளு உங்க கட்சியில் இருப்பானானு பாருய்யா’ என்று கமெண்ட் போட்டவரால் பரபரப்பு\nதினசரி செய்திகள் - 25/11/2020 2:13 மணி 0\nஅரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்பாலாஜி நின்றால் அவரை எதிர்த்து பாஜக., நேரடியாக போட்டியிடும் என்று அண்ணாமலை\nஅதிதீவிர நிவர் புயலுக்கு அடுத்து… 3 நாளில் மீண்டும் ஒரு புயல்\nஅதிதீவிர நிவர் புயலுக்கு அடுத்து, மீண்டும் ஒரு புயல் வீசக்கூடும் என்று வானிலை மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.\n வரவேற்று வைகை அம்மனுக்கு ஆராதனை\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 25/11/2020 1:23 மணி 0\nவைகை ஆற்றில் தண்ணீர் வரத்து இருப்பதை அடுத்து, வைகை நீரை வரவேற்று வைகை அம்மனுக்கு ஆராதனை நடைபெற்றது\n‘லவ் ஜிஹாத்’துக்கு… 10 ஆண்டு சிறை\nஉத்தரப்பிரதேசத்தில் கட்டாய மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை, 50 ஆயிரம் அபராதம்… அவசர சட்டம் அமல்\nபடப���பிடிப்பில் ரத்தம் சொட்ட சொட்ட அஜித் – வலிமை அதிர்ச்சி அப்டேட்\nவினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படப்பிடிப்பில் அஜித் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.அஜித் ஒரு கார் மற்றும் பைக் ரேசர் என்பவதால் வழக்கமாக அவர்...\nநிரம்பி வரும் மதுராந்தகம் ஏரி\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி விரைவாக நிரம்பி வருகிறது\n‘மனிதாபிமானமற்ற’ முறையில் விடுதலை செய்ய வேண்டும்: பரபரப்பு கிளப்பிய ஸ்டாலின்\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை ‘மனிதாபிமானமற்ற’ முறையில் விடுதலை செய்ய வேண்டும் - ஸ்டாலின்\n‘அதுவரைக்கும் இந்தாளு உங்க கட்சியில் இருப்பானானு பாருய்யா’ என்று கமெண்ட் போட்டவரால் பரபரப்பு\nதினசரி செய்திகள் - 25/11/2020 2:13 மணி 0\nஅரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்பாலாஜி நின்றால் அவரை எதிர்த்து பாஜக., நேரடியாக போட்டியிடும் என்று அண்ணாமலை\n‘அதுவரைக்கும் இந்தாளு உங்க கட்சியில் இருப்பானானு பாருய்யா’ என்று கமெண்ட் போட்டவரால் பரபரப்பு\nதினசரி செய்திகள் - 25/11/2020 2:13 மணி 0\nஅரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்பாலாஜி நின்றால் அவரை எதிர்த்து பாஜக., நேரடியாக போட்டியிடும் என்று அண்ணாமலை\nஅதிதீவிர நிவர் புயலுக்கு அடுத்து… 3 நாளில் மீண்டும் ஒரு புயல்\nஅதிதீவிர நிவர் புயலுக்கு அடுத்து, மீண்டும் ஒரு புயல் வீசக்கூடும் என்று வானிலை மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.\n‘லவ் ஜிஹாத்’துக்கு… 10 ஆண்டு சிறை\nஉத்தரப்பிரதேசத்தில் கட்டாய மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை, 50 ஆயிரம் அபராதம்… அவசர சட்டம் அமல்\nசுபாஷிதம்: நிகழ்காலத்தில் வாழ வேண்டும்\nராஜி ரகுநாதன் - 24/11/2020 5:55 காலை 0\nகடந்த காலம் குறித்து வருந்துவதையோ எதிர்காலம் குறித்து அஞ்சுவதையோ விட்டுவிட்டு நிகழ்காலத்தில் சுறுசுறுப்பாக\nசபரிமலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க முடிவு\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு சீசனுக்கு, தினமும்,\nசுபாஷிதம் : தன் தப்பு தனக்குத் தெரியாது\nராஜி ரகுநாதன் - 21/11/2020 11:40 காலை 0\nதீயவன் பிறரிடமுள்ள கடுகளவு குற்றத்தை கூட ஆராய்ந்து பார்ப்பான். தன் தவறு வில்வக்காய் அளவு இருந்தாலும் கவனிக்கவே மாட்டான்.\nதேகம் வீழினும் தேசப் பற்றை விடாத குரு தேக் பகதூர் நினைவுநாள்\nதினசரி செய்திகள் - 24/11/2020 12:40 மணி 0\nதேக் பகதூர் (தேக் பஹாதுர்) என்றால் வாள் மாவீரன் என்று பொருள். சீக்கிய ஐந்தாவது குருவான குரு ஹர்கோவிந்தின்\nபன்முகத் தன்மையையும் வாசகர் மனதில் நேர்மறை தன்மையையும் விதைப்பதற்கு தேசிய எண்ணம் கொண்ட\nதினசரி செய்திகள் - 20/11/2020 1:36 மணி 0\nதிமுக., காட்டும் அவமரியாதையையும் பாஜக., கொடுத்துள்ள இடத்தையும் குறிப்பிட்டு, பெண்களுக்கு மதிப்பளிக்கும் கட்சி எது\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nPulses PROதினசரி தமிழ் செய்திகள்\nஆன்லைன் ரம்மியில் தொடங்கி… கடனில் சென்று… அவமானத்தில் சிக்கி… தற்கொலைக்கு தூண்டப்பட்டு… ஏன் இப்படி\nஒரு கட்டத்தில் மீளலாம். ஆனால் கேட்க கேட்க பணத்தை அக்கவுண்டுக்கு அனுப்பும் ஆப்கள் மீளவே முடியாமல் செய்து விடுகின்றன.\nஆக.5: போன வருடம் 370 பிரிவு ரத்து; இந்த வருடம் அயோத்தி பூமி பூஜை\nகொள்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று நம்புகின்றனர் பாஜகவினர். அது அனேகமாக அடுத்த ஆகஸ்ட் 5 ஆம் தேதியாக இருக்கக்கூடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fresh2refresh.com/shri-vethathiri-maharishi/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-28/", "date_download": "2020-11-29T04:09:35Z", "digest": "sha1:24COREIIPMMT3QG7ZUZIGU5U673JPCOA", "length": 7562, "nlines": 104, "source_domain": "fresh2refresh.com", "title": "நவம்பர் 28 : மௌனம் - fresh2refresh.com நவம்பர் 28 : மௌனம் - fresh2refresh.com", "raw_content": "\nநவம்பர் 01 : திருவிளையாடல்\nநவம்பர் 02 : சமபங்கு\nநவம்பர் 03 : மனம் என்னும் புதினம்\nநவம்பர் 04 : ஐந்திணைப்புப் பண்பாடு\nநவம்பர் 05 : இறைநிலையுணர்ந்த அறிவு\nநவம்பர் 06 : கூர்மையும், நேர்மையும்\nநவம்பர் 07 : திறமை உயர்வு\nநவம்பர் 08 : முயற்சியளவே ஞான விளைவு\nநவம்பர் 09 : உயிரும் மனமும்\nநவம்பர் 10 : அலையின் தன்மை\nநவம்பர் 11 : மக்களின் அறிவு வளர்ச்சி\nநவம்பர் 12 : தாத்தாவும் பேரனும்\nநவம்பர் 13 : ஆன்மாவின் மூன்று நிலைகள்\nநவம்பர் 14 : கர்ப்பகாலப் பொறுப்புகள்\nநவம்பர் 15 : மௌன காலம்\nநவம்பர் 16 : இறைவனின் கருவி\nநவம்பர் 17 : பேரறிவில் தோய்வோம்\nநவம்பர் 18 : மனதின் மூன்று நிலைகள்\nநவம்பர் 19 : எதையும் சாதிக்கலாம்\nநவம்பர் 20 : பயிற்சியும் தேர்ச்சியும்\nநவம்பர் 21 : முன்பின் பிறவிகள்\nநவம்பர் 22 : பூரண சக்தி – குறுகிய ஆற்றல்\nநவம்பர் 23 : நால்வகைப் பேறுகள்\nநவம்பர் 24 : கருமையச் சிறப்பு\nநவம்பர் 25 : வி��ங்கினப் பதிவு\nநவம்பர் 26 : நலமே காணும் பாங்கு\nநவம்பர் 27 : சோஷலிசம்\nநவம்பர் 28 : மௌனம்\nநவம்பர் 29 : ஜீவன் முக்தர்களின் வாழ்க்கை நெறி\nநவம்பர் 30 : மனிதன் என்ற உயர் மதிப்போடு பொது நிலையில் ஆராய்ச்சி செய்\nநவம்பர் 28 : மௌனம்\nவாழ்க வையகம் வாழ்க வளமுடன்\nநாம் கருத்தொடராய்ப் பெற்ற வினைப் பதிவுகளையும், பிறவி எடுத்த பின் ஆற்றிப் பெற்ற வினைப் பதிவுகளையும் தன்மைகளாகப் பெற்றவர்களாவோம். நம் வினைப்பதிவுகள் அனைத்தும் புதையல் போல உயிர் எனும் இயற்கை கம்ப்யூட்டரில் அடங்கியுள்ளன. காலத்தால் மலரும் அப்பதிவுகளின் வெளிப்பாடுகளே எண்ணங்கள், செயலார்வம், நோய்கள், இன்ப துன்பங்கள் யாவுமாகும்.\nஒரு தொழிலதிபர் அல்லது வணிகர் மாதந்தோறும் அல்லது ஆண்டுதோறும் இருப்பிலுள்ள பொருள்களை கணக்கெடுப்பது போல எல்லாருமே மாதத்திற்கு ஒரு நாளோ அல்லது ஆண்டுக்குச் சில நாட்களோ ஒதுக்கிக் கொண்டு நம் இருப்பைக் கணக்கெடுக்க மௌன நோன்பு அவசியம்.\nஇந்தக் கருத்தோடு, தவத்தால் அறிவை அமைதிக்கும் கூர்மைக்கும் கொண்டு வந்து, அகத்தாய்வால் நமது இருப்புகளைக் கணக்கெடுத்து, புதிய திட்டங்கள், ஆக்க வாழ்வுக்கு வழி செய்து கொள்ள வேண்டும். மௌன நோன்பின் உண்மை நோக்கமறிந்து விழிப்புடன் காலத்தைப் பயன்படுத்தி, ஆன்ம தூய்மையும், வாழ்வின் வளமும் பெறுவோம். தான், குடும்பம், உற்றார், ஊர், உலகம் என்ற ஐந்து பிரிவுகளையும் பல தடவை வாழ்த்தி அமைதி காண்போம்.\nவாழ்க வையகம் வாழ்க வளமுடன்..\n“மோனநிலையின் பெருமை யார் எவர்க்கு\nமோனமே அறிவினது அடித்தளம் ஆம்,\nமோனத்தில் அறிவு தோய்ந்து பிறந்தால்\nமென்மை, இன்பம், நிறைவு, வெற்றி அமைதியுண்டாம்”.\nவாழ்க வையகம் வாழ்க வளமுடன்..\n– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.\nNEXT : நவம்பர் 29 : ஜீவன் முக்தர்களின் வாழ்க்கை நெறி\nPREV : நவம்பர் 27 : சோஷலிசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Adiparva-Section233.html", "date_download": "2020-11-29T04:32:51Z", "digest": "sha1:7DVQZ3JOYJYE6CC6BIWQAI63EG7ESKA2", "length": 33788, "nlines": 108, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "தாயின் பேச்சை ஏற்க மறுத்த குஞ்சுகள்! - ஆதிபர்வம் பகுதி 233", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\nதாயின் பேச்சை ஏற்க மறுத்த குஞ்சுகள் - ஆதிபர்வம் பகுதி 233\n(மய தரிசன பர்வம் - 04)\nபதிவின் சுருக்கம் : ஜரிதை தனது மகன்களை எலி வளைக்குள் புகச் சொன்னது; குஞ்சுகள் அதை ஏற்க மறுத்தது; எலியை ஒரு பருந்து பிடித்து சென்றதாக ஜரிதை சொன்னது; அதை ஏற்காத குஞ்சுகள் தங்கள் தாயை வேறிடம் போகச் சொன்னது; எரியும் காட்டில் தனது குஞ்சுகளை விட்டுவிட்டு ஜரிதை நெருப்பில்லாத பாதுகாப்பான இடத்திற்கு சென்றது...\nவைசம்பாயனர் சொன்னார், \"தனது மகன்களின் வார்த்தைகளைக் கேட்ட ஜரிதை, \"பொந்துக்குள் இருந்த அந்தச் சிறு எலியை ஒரு பருந்து தனது கூரிய நகத்தில் பற்றி எடுத்துச் சென்றது. எனவே, நீங்கள் அந்தப் பொந்துக்குள் சென்று அச்சமற்று இருக்கலாம்\" என்றாள்.(1)\nஇதைக் கேட்ட அந்தப் பிஞ்சுகள், \"பருந்து அந்த எலியைத் தூக்கிச் சென்றதைக் குறித்து நமக்கு எந்த உறுதியும் கிடையாது. அந்தப் பொந்துக்குள் வேறு எலிகளும் இருக்கலாம். அவற்றிடம் இருந்து நமக்கு எப்போதும் அச்சம் உண்டு.(2) ஆனால் இங்கோ இவ்வளவு தூரத்திற்கு நெருப்பு அணுக முடியுமா என்ற ஐயம் உள்ளது. ஏற்கனவே காற்றானது அந்நெருப்பை விலக்கிச் செல்வதைக் காண்கிறோம். நாங்கள் அந்தப் பொந்துக்குள் நுழைந்தால், அந்தப் பொந்தில் வாழும் உயிரினத்தால் எங்களுக்குச் சாவு நிச்சயம்.(3) ஆனால், நாங்கள் இங்கேயே இருந்தால் சாவு என்பது ஐயத்திற்கிடமானதுதான். ஓ தாயே, உறுதியான மரணம் என்ற நிலையைவிட, உறுதியற்ற நிலையே சிறந்தது. எனவே, நீ இங்கிருந்து தப்புவது உனது கடமையாகிறது. நீ வாழ்ந்தால்தால் நல்ல குழந்தைகளைப் பெறும் வாய்ப்பிருக்கிறது\" என்றன.(4)\nபிறகு அவர்களின் தாய் {ஜரிதை}, \"பிள்ளைகளே, பறவைகளில் சிறந்த பருந்து, தாழ இறங்கிப் பொந்துக்குள் இருந்து எலியைத் தூக்கிச் செல்வதை நானே கண்டேன். அவன் {பருந்து} அப்படி வேகமாகப் பறந்து செல்கையில், நான் அவனைப் {பருந்தைப்} பின் தொடர்ந்து அவனுக்கு வாழ்த்துத் தெரிவித்தேன்.(5,6)\nநான் அவனிடம், \"ஓ பருந்துகளின் மன்னா நீ எங்கள் எதிரியான எலியை உனது கூரிய நகங்களில் பற்றிச் செல்வதால், நீ எதிரிகள் இல்லாமல் வாழ்வாயாக. நீ சொர்க்கத்தில் தங்க மேனியுடன் வாழ்வாயாக\" என்று வாழ்த்துகூறினேன்.(7)\nபிறகு அந்தப் பருந்து அந்த எலியை விழுங்கினான். நானும் அவனிடம் விடைபெற்றுக் க��ண்டு வந்துவிட்டேன். எனவே, பிள்ளைகளே, இந்தப் பொந்துக்குள் நம்பிக்கையுடன் நுழையுங்கள். நீங்கள் அஞ்சுவதற்கு எதுவும் இல்லை. அந்தப் பொந்தில் வசித்த எலி பருந்தால் பிடித்துச் செல்லப்படுவதை நானே என் கண்ணால் பார்த்திருக்கிறேன்\" என்றாள் {ஜரிதை}.(8,9)\nஅதற்கு அந்தப் பிஞ்சுகள், \"ஓ தாயே, அந்த எலி பருந்தால் எடுத்துச் செல்லப்பட்டது என்பதை நாங்கள் எந்த வகையிலும் அறியவில்லை. அந்தக் காரியம் உறுதியானதா என்பது தெரியாமல் எங்களால் அந்தப் பொந்துக்குள் நுழைய முடியாது\" என்றன.(10)\nஅதற்கு அவற்றின் தாய் {ஜரிதை}, \"எலி பருந்தால் தூக்கிச் செல்லப்பட்டது எனக்கு உறுதியாகத் தெரியும். எனவே பிள்ளைகளே, நீங்கள் அஞ்சும் அவசியமில்லை. நான் சொல்வதைச் செய்யுங்கள்\" என்றாள்.(11)\nஅதற்கு அந்தப் பிஞ்சுகள், \"ஓ தாயே, நீ எங்களது அச்சத்தை விலக்கப் பொய்க்கதையைச் சொல்கிறாய் என்று நாங்கள் சொல்லவில்லை. புத்தி கலங்கியிருக்கும்போது ஒரு நபரால் செய்யப்பட்ட காரியங்களை, அந்த நபரின் திட்டமிட்ட செயல் என்று அரிதாகவே கூறலாம்.(12) எங்களால் உனக்கு எந்த ஆதாயமும் இல்லை. அதே போல நாங்கள் யார் என்பதையும் நீ அறியமாட்டாய். அப்படியிருக்கும்போது, நீ ஏன் உன் உயிரைப் பணயம் வைத்து எங்களைப் பாதுகாக்கமுனையவேண்டும் நாங்கள் உனக்கு யார் நீ இளமையும் அழகும் கொண்டிருக்கிறாய். உன்னால் உனது கணவரை {மந்தபாலரை} அடைய முடியும். நீ உன் கணவரிடம் செல்வாயாக. நீ மீண்டும் நல்ல குழந்தைகளைப் பெறுவாயாக. நாங்கள் இந்த நெருப்பில் புகுவதால், அருள் நிறைந்த உலகங்களை அடையவிடுவாயாக. இருப்பினும், நெருப்பு எங்களை உட்கொள்ளவில்லை என்றால், நீ மறுபடியும் இங்கு வந்து எங்களை அடையலாம்\" என்றன {அந்தச் சாரங்கப் பறவைக் குஞ்சுகள்}\".(15)\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"இப்படித் தனது மகன்களால் சொல்லப்பட்ட அந்தத் தாய்ப்பறவை {ஜரிதை}, காண்டவ வனத்தை விட்டு, விரைவாக நெருப்பில்லாத பாதுகாப்பான இடத்திற்குச் சென்றாள்.(16) விரைவாக முன்னேறிய அக்னி, தன்னுடைய கொடும் சுடர்களைக் கொண்டு மந்தபாலர் மகன்கள் இருந்த இடத்தை அணுகியது.(17) அந்த இளம்பறவைகள் அந்தச் சுடர்விட்டு எரியும் நெருப்புத் தங்களை நோக்கி வருவதைக் கண்டனர். அந்த நான்கு பறவைக்குஞ்சுகளில் மூத்தவனான ஜரிதாரி, அக்னிக் கேட்டுக் கொண்டிருக்கும்போதே பேசினான்\".(18)\nஆங்கிலத்தில் | In English\nLabels: அக்னி, ஆதிபர்வம், மய தரிசன பர்வம், ஜரிதை, ஜாரிதரி\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வ���னன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actress-lakshmi-menon-shares-her-weight-lose-secret/", "date_download": "2020-11-29T04:45:00Z", "digest": "sha1:ZA5BNVCEQ6S3BFQSDOEE6VUDZKJPDSSQ", "length": 8550, "nlines": 94, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Actress Lakshmi Menon Shares Her Weight Lose Secret", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய சாப்பாட்டல குறையே வைக்கல – இத பண்ணேன், தன்னால ஓடம்பு கொறஞ்சிடுச்சி – லட்சுமி மேனன்...\nசாப்பாட்டல குறையே வைக்கல – இத பண்ணேன், தன்னால ஓடம்பு கொறஞ்சிடுச்சி – லட்சுமி மேனன் சொன்ன சிகேர��ட்.\nதமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை லட்சுமி மேனன். இவர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு அறிமுகமான கும்கி படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கும்கி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்திற்காக இவருக்கு பல்வேறு விருதுகளும் குவிந்தது. இதனை தொடர்ந்து சுந்தர பாண்டியன், பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, வேதாளம், மிருதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.\nபின்னர் இவர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவர் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார்.இவர் கடைசியாக விஜய் சேதுபதியுடன் ரெக்க என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் 2016ம் ஆண்டு வெளி வந்தது. அதற்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இதனால் நடிகை லட்சுமி மேனன் அவர்கள் தன்னுடைய கல்லூரிப் படிப்பை தொடர்ந்தார்.\nநடிகை லட்சுமி மேனன் சினிமாவை விட்டு விலகியது ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியது.தற்போது இவர் சோஷியாலஜி பட்டப் படிப்பை படித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.சமீபத்தில் லட்சுமி மேனனின் சில லேட்டஸ்ட் புகைடபங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. அதில் ஸ்லிம்மாக இருந்த லட்சுமி மேனனை பார்த்து பலரும் வியந்து போனார்கள்.\nஇதுகுறித்து பேட்டி ஒன்றில் பங்கேற்ற லட்சுமி மேனன் பேசுகையில், ‘‘எப்படி ஸ்லிம் ஆனேன் என்று எனக்கே தெரியவில்லை. நிறைய டான்ஸ் பண்ணினேன். ஆனா, எடை குறைக்கணும்கிறதுக்காக டான்ஸ் பண்ணல. அதுவா குறைஞ்சுடுச்சு. எப்போவுமே நல்லா சாப்பிடுவேன். அதுல எந்தக் குறையும் வச்சது இல்லை என்று கூறியுள்ளார் லட்சுமி மேனன்.\nPrevious articleதனது வருங்கால கணவருக்கு சித்ரா கொடுத்துள்ள சர்ப்ரைஸ் – வீடியோ இதோ.\nNext articleநீங்க ஜாலியா இருக்க மாற்றீங்கனு சொன்னார் – அதன் பின்னர் அவர் படத்தில் நான் நடிக்கவே இல்லை. சமீரா ரெட்டிக்கு நடந்த கொடுமை.\nசூப்பர் சிங்கரில் குடும்ப குத்து விளக்காக இருந்த பிரகதியா இப்படி ஒரு உடைகளில்.\nபாண்டியன் ஸ்டோர்ஸில் நுழைந்த சில நாட்களிலேயே மருத்துவமனையில் அனுமதியான பிரபல நடிகை – கவலைக்கிடமான நிலை.\nபாண்டவர் இல்லம் சீரியல் நடிகைக்கு திருமணம் முடிந்தது – மாப்பிள்ளை ��வர் தானாம்.\nஅஜித்துடன் ரெட் படத்தில் நடித்த நடிகையா இது. இதில் எப்படி இருக்காங்க பாருங்க.\nஅஜித்துடன் பேச ஷாலினிக்கு திருட்டுத்தனமாக ஷூட்டிங் ஸ்பாட்டில் செல் போன் கொடுத்து உதவியுள்ள 90ஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/palsuvai/jothidam/91782/", "date_download": "2020-11-29T04:39:13Z", "digest": "sha1:Z6Q5SWQNR7763SIQH6PKXXAJ5P3KXVHD", "length": 16144, "nlines": 175, "source_domain": "thamilkural.net", "title": "இன்றைய நாள்(13.11.2020) உங்களுக்கு எப்படி? - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome பல்சுவை சோதிடம் இன்றைய நாள்(13.11.2020) உங்களுக்கு எப்படி\nஇன்றைய நாள்(13.11.2020) உங்களுக்கு எப்படி\nஉங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nகனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொட்டது துலங்கும் நாள்.\nபுதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்குவீர்கள். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.\nஎதிர்பார்த்த காரியங்கள் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். நன்மை கிட்டும் நாள்.\nகுடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். பயணங்கள் ��ிறப்பாக அமையும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களைத் தேடுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். தைரியமுடன் செயல்படும் நாள்.\nகடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nராசிக்குள் சந்திரன் இருப்பதால் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து செல்லும். நெருங்கியவர்களிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லிஆதங்கப்படுவீர்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nபழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். அண்டை அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம் எரிச்சல் அடைவீர்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nஉங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கல் யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் முக்கிய பொறுப்புகளை ஏற்பீர்கள். எண்ணங்கள் நிறைவேறும் நாள்.\nஉங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றி கொள்வீர்கள். பிள்ளைகளின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். விஐபிகளால் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடிவரும். அலுவலகத்தில் மரியாதை கூடும். புதிய பாதை தெரியும் நாள்.\nகடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர் பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.\nசந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.\nPrevious articleதகனம் என்பது அவரவர் கலாச்சார தேர்வுகளை அடிப்படையாக கொண்டது- இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி\nNext articleயாழ். பல்கலையில் கலைப் பீட மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல்: விரிவான அறிக்கை கையளிப்பு\nஇன்று சந்தோசத்தில் மிதக்கப் போகும் ராசிக்காரர் நீங்களா\nஇன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர் யார்\nஇன்றைய நாள்(27.11.2020) உங்களுக்கு எப்படி\nஒரு தாயின் ஈனக் கண்ணீரால் இந் நாடு இரண்டாகிவிடுமா\nஎமக்காக இன்றும் போராடும் பிரபாகரன் என்ற மந்திரச்சொல்\nநசுக்கப்படும் மனித உரிமை : சட்டங்களை கடந்து போராட தமிழ் தலைமை தயாரா\nயுத்தத்தில் குற்றம் இழைக்கவில்லை எனில் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்சுகிறீர்கள்\nகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்பவேண்டாம்: சுகாதார அமைச்சு\nதமிழர்கள் பயங்கரவாதிகளை நினைவுகூரவில்லை:சிங்கள இராணுவத்திடமிருந்து தம்மைப் பாதுகாக்க போராடிய வீரர்களையே நினைவுகூருகின்றனர்-விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.icteducationtools.com/2020/09/how-to-start-new-admission-in-emis-by.html", "date_download": "2020-11-29T04:31:14Z", "digest": "sha1:UTKWLP7JANIOWQN6KXGNLQZKFGCNVFYR", "length": 4177, "nlines": 140, "source_domain": "www.icteducationtools.com", "title": "HOW TO START NEW ADMISSION IN EMIS BY R.GOPINATH THIRUVALLUR TAMILNADU", "raw_content": "\nசேர்க்கை முதல் வகுப்பிற்கு மட்டுமே செய்யப்பட வேண்டும். EMIS குழுவிலிருந்து சரியான வழிகாட்டுதலைப் பெறும் வரை பிற வகுப்புகளுக்கு புதிய சேர்க்கை இல்லை.\n2 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, மாணவர்கள் மெனுவில் கொடுக்கப்பட்ட தேடல் விருப்பத்தைப் பயன்படுத்தி சேர்க்கை நடத்தி கொள்ளலாம்\nவகுப்பு 10 தமிழ் பாடம் 1 மொழி இரண்டாம் தொகுதி சான்றிதழ் தேர்வு தயாரிப்பு இரா.கோபிநாத் 9578141313\nவகுப்பு 10 தமிழ் பாடம் 1 மொழி இரண்டாம் தொகுதி சான்றிதழ் தேர்வு தயாரிப்பு இரா.கோபிநாத் 9578141313\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2020/08/02150109/1747704/Taapsee-Help-for-gift-iphone-to-school-girl.vpf", "date_download": "2020-11-29T05:35:28Z", "digest": "sha1:XMKKGEHSWJ5R5OPHYSFEAF66SMEIVMOV", "length": 8397, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Taapsee Help for gift iphone to school girl", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஏழை மாணவி ஆன்லைன் வகுப்பில் படிக்க ஐபோன் வாங்கி கொடுத்த டாப்சி\nகர்நாடகாவை சேர்ந்த ஏழை மாணவி ஆன்லைன் வகுப்பில் படிக்க, நடிகை டாப்சி ஐபோன் வாங்கி கொடுத்துள்ளார்.\nதமிழில் ஆடுகளம், ஆரம்பம், காஞ்சனா–2, கேம் ஓவர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள டாப்சி இப்போது பாலிவுட் படங்களில் கவனம் செலுத்துகிறார். இந்த நிலையில் நடிகை டாப்சி, ஆன்லைன் வகுப்புக்காக போன் இல்லாமல் தவித்த ஏழை மாணவி ஒருவருக்கு ஐபோன் வாங்கி கொடுத்து உதவியிருக்கிறார்.\nகர்நாடக மாநிலத்தை சேர்ந்த மாணவி ஒருவர், 12ம் வகுப்பு தேர்வில் 96 சதவீத மதிப்பெண்களை எடுத்துள்ளார். மேலும், அவர் நீட் தேர்விற்கு படிக்க தயாராகி வருகிறார். அதற்கான கல்வி கட்டணத்தை அவரது தந்தை கடன் வாங்கியும், நகைகளையும் விற்றும் கட்டியுள்ளார். இருப்பினும் அந்த மாணவி ஆன்லைன் வகுப்பில் படிக்க தேவையான ஸ்மார்ட்போன் இல்லை என்று செய்திகள் வெளியானது. இதை பார்த்த நடிகை டாப்சி அந்த மாணவிக்கு புதிய ஐபோன் ஒன்றை வாங்கி அனுப்பி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் டாப்சி.\nஇதுகுறித்து டாப்சி தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: பெண்கள் அதிகம் படிக்க வேண்டும், அனைத்து குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும். நமக்கு அதிக டாக்டர்கள் அவசியம். அதற்காக இது என்னுடைய ஒரு சிறு முயற்சி என்று கூறியுள்ளார்.\nடாப்சி பற்றிய செய்திகள் இதுவரை...\nஎன்னை தகுதியற்ற நடிகை என்பதா - நடிகை டாப்சி ஆவேசம்\nஹீரோவின் மனைவிக்கு பிடிக்காததால் என்னை படத்தில் இருந்து நீக்கினர் - டாப்சி பகீர் புகார்\nபிகினி உடையில் பிரபல நடிகை... குவியும் லைக்ஸ்\nஉயிரோடு இருந்திருந்தால்... இந்நேரம் சுஷாந்த் தான் ஜெயில்ல இருந்திருப்பார் - டாப்சியின் டுவிட்டால் சர்ச்சை\nவிஜய் சேதுபதியுடன் நடிப்பது உண்மையா\nமேலும் டாப்சி பற்றிய செய்திகள்\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் திடீர் அறிக்கை\nதனுஷை தலைவா என்று அழைத்த பிரபல நடிகை\nபிக்பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆனது இவர் தானா\nவிளம்பரத்தில் நடிக்க மறுத்த லாவண்யா... காரணம் தெரியுமா\nநான்கு இயக்குனர்களின் பாவ கதைகள்... டீசரை வெளியிட்ட ஓடிடி நிறுவனம்\nஎன்னை தகுதியற்ற நடிகை என��பதா - நடிகை டாப்சி ஆவேசம்\nஹீரோவின் மனைவிக்கு பிடிக்காததால் என்னை படத்தில் இருந்து நீக்கினர் - டாப்சி பகீர் புகார்\nவிஜய் சேதுபதி படத்துக்கு இப்படி ஒரு தலைப்பா\nஉயிரோடு இருந்திருந்தால்... இந்நேரம் சுஷாந்த் தான் ஜெயில்ல இருந்திருப்பார் - டாப்சியின் டுவிட்டால் சர்ச்சை\nவிஜய் சேதுபதியுடன் நடிப்பது உண்மையா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/259155", "date_download": "2020-11-29T03:54:39Z", "digest": "sha1:46MEVZE53J62VOTGFUD7VNLSSUGJJHTE", "length": 9134, "nlines": 155, "source_domain": "www.tamilwin.com", "title": "பெஹலியகொட மீன் சந்தை கொவிட் தொற்றாளிகளுடன் தொடர்பு பேணிய 863 பேர் தனிமைப்படுத்தலில் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபெஹலியகொட மீன் சந்தை கொவிட் தொற்றாளிகளுடன் தொடர்பு பேணிய 863 பேர் தனிமைப்படுத்தலில்\nபெஹலியகொட மீன் சந்தை கொவிட்-19 நோய்த் தொற்றாளிகளுடன் தொடர்பு பேணிய சுமார் 863 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nஇலங்கை இராணுவம் மற்றும் விமானப்படையினரால் நடாத்தப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் முகாம்களில் இந்த நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nபெஹலியகொட மீன் சந்தையில் 49 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளமை பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.\nஇதில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் மீன் வியாபாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் குறித்த நோய்த் தொற்றாளிகளுடன் தொடர்பு பேணிய தடயங்களின் அடிப்படையில் 863 பேர் இன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nஇலங்கையின் பல பகுதிகளில் கொரோனா பரவல்கள் ஏற்படும் ஆபத்து\nவீடுகளில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் - ஜனாதிபதி கோட்டாபயவின் உத்தரவு\nகைதிகள் 600 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி\nதனிமைப்படுத்தலின் போது அதிகாரிகளின் அலட்சியம்\nசாதாரண தரப் பரீட்சையை தொடர்ந்தும் ஒத்திவைக்க வேண்டி ஏற்படும்\nகொரோனாவால் கொழும்பில் 81 பேர் உயிரிழப்பு\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/151950/", "date_download": "2020-11-29T05:02:17Z", "digest": "sha1:72IGPITRAKADYT6JPMONW33OUJA56B4M", "length": 9680, "nlines": 140, "source_domain": "www.pagetamil.com", "title": "மீனவரின் படகு, வெளியிணைப்பு இயந்திரத்திற்கு தீ வைத்த விசமிகள்! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமீனவரின் படகு, வெளியிணைப்பு இயந்திரத்திற்கு தீ வைத்த விசமிகள்\nவடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று தனிப்பனை கிராமத்தில் கடற்தொழிலாளர் ஒருவரின் படகு, வெளியிணைப்பு இயந்திரம் மற்றும் பெறுமதியான வலைகள் விஷமிகளால் தீயிட்டு எரிக்கப்பட்டு உள்ளது.\nஇந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nவடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று தனிப்பனை கிராமத்தில் கடற்தொழிலாளர் ஒருவரின் படகு, வெளியிணைப்பு இயந்திரம் மற்றும் பெறுமதியான வலைகள் விஷமிகளால் தீயிட்டு எரிக்கப்பட்டு உள்ளது. தனிப்பனை கிராமத்தில் நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தர்மபிரகாசம் உதயதாஸ் என்பவரின் படகே இவ்வாறு விசமிகளினால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட கடற்தொழிலாளர் பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார். அத்துடன் யாழ் மாவட்ட நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளுக்கும் தகவல் வழங்கியுள்ளார். இதனையடுத்து பொலிசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nயாழ் மாநகரசபை பகுதிக்குள் மீண்டும் கட்டாக்கால் நாய் பிடிப்பு\n15 வயது யப்பான் சிறுமியுடன் இலங்கைக்கு தப்பிவந்த இளைஞன் கைது: சிறுமி 6 மாதம்\nஅவுஸ்திரேலியாவின் மோனாஷ் நகரசபை உறுப்பினராக இலங்கை வம்சாவளி பெண்\nபுட்டுக்கு அதிக ருசியை அளிப்பது என்ன\nஇந்தவார ராசி பலன்கள் (30.11.2020- 6.12.2020)\nநாடு கடந்த காதல்…. யப்பான் சிறுமியை ‘தூக்கி வந்த’ இலங்கை இளைஞனின் காதல் கதை\nகாலியை வீழ்த்தியது யாழ்ப்பாணத்தவர் இல்லாத யாழ்ப்பாண அணி\nமன்னார் ஆசிரியர் கைது: பழிவாங்க மாட்டி விடப்பட்டிருக்கலாமென சந்தேகம்\nஎல்.பி.எல் முதல் ஆட்டத்தில் கண்டியை வீழ்த்தியது கொழும்பு\nகிளிநொச்சி கிராமத்திலிருந்து முதலாவது பொறியியலாளரும் மருத்துவரும்: வறுமை சாதிக்க தடையல்ல என்பதனை உணர்த்திய சகோதரிகள்\nதனிமைப்படுத்தல் சட்டத்தை எமது பிரதேசத்தில் இன்னும் சில தினங்களுக்கு இறுக்கமாக கடைப்பிடிக்க தீர்மானித்துள்ளோம். அதனால் முடியுமானவரை எல்லோரும் வீட்டிலேயே தங்கி இருக்க கேட்கப்படுகின்றீர்கள். முக்கியமாக, வியாபார நிலையங்கள், விவசாய நிலங்களுக்கு செல்லுதல், வீதிகளில்...\nஇந்தியா-இலங்கை-மாலைதீவுகள் இடையே கடல்சாா் பாதுகாப்பு பேச்சுவாா்த்தை\nஇந்தவார ராசி பலன்கள் (30.11.2020- 6.12.2020)\nலிப்டில் சிக்கி 7 வயது சிறுவன் பலி\nவிடுதியில் அறை எடுத்து கொரோனா பரிசோதனை செய்த லேப் டெக்னீசியன் போலீசில் ஒப்படைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.wordpress.com/category/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%8D/ngugi-wa-thiongo/", "date_download": "2020-11-29T05:16:13Z", "digest": "sha1:OJK3OGR723R6MUO5F7CUJZ4VN2SYVRL5", "length": 47791, "nlines": 593, "source_domain": "abedheen.wordpress.com", "title": "Ngũgĩ wa Thiong’o | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\n’முஸாஃபிர் ஹுங் யாரோ’ என்று நான் பாடியதைக் கேட்ட நண்பன், ‘நீதான்’ என்றான். ஹக். ’முஸாஃபிர் சத்திரம்’ என்ற தலைப்பில் தாஜ் எழுதிய பதிவிற்கான சுட்டியையும் கொடுத்தான். அல்லாவே, அவர் அங்கே எழுத ஆரம்பித்து விட்டாரா மீண்டும் ஆபிதீன் பக்கங்களின் ஆறு வாசகர்களும் தப்பித்தார்கள். தாஜ் தனியாக எழுத ஆரம்பித்தது எனக்கு தெரிந்துவிட்டது என்று காட்ட ’ நாகூர் முஸாஃபர்’ என்ற பெயரில் ஒரு கமெண்ட் போட்டேன். இன்னொரு கமெண்ட் போட்ட ஷார்ஜா நண்பர் தன்னை ‘இன்னொரு முஸ��ஃபிர்’ என்று அங்கே குறிப்பிட்டிருக்கிறார். மூணு ட்ரக் வாங்கி சம்பாதிக்க நினைப்பவர் முஸாஃபரா ஆபிதீன் பக்கங்களின் ஆறு வாசகர்களும் தப்பித்தார்கள். தாஜ் தனியாக எழுத ஆரம்பித்தது எனக்கு தெரிந்துவிட்டது என்று காட்ட ’ நாகூர் முஸாஃபர்’ என்ற பெயரில் ஒரு கமெண்ட் போட்டேன். இன்னொரு கமெண்ட் போட்ட ஷார்ஜா நண்பர் தன்னை ‘இன்னொரு முஸாஃபிர்’ என்று அங்கே குறிப்பிட்டிருக்கிறார். மூணு ட்ரக் வாங்கி சம்பாதிக்க நினைப்பவர் முஸாஃபரா வேடிக்கை. எங்கள் இருவருக்கும் பதில் சொன்ன தாஜ்பாய் – தாஜ்வின் ரியல் எஸ்டேட் ஓனர் – இருக்கிறாரே… தன்னை ’நிஜ முஸாஃபிர்’ என்று சொல்லியிருக்கிறார். ’வாங்க நம்ம காரில் போகலாம்’ என்று சொல்லி சோழன் டிரான்ஸ்போர்ட் பஸ்ஸில் கூட்டிச் செல்பவர் அப்படித்தான் சும்மா சொல்வார்; விடுங்கள் மோகன்லால் ரசிகரை.\nஅருமையாக ஆரம்பித்திருக்கும் தாஜ் பதிவில் , ஏழை – பணக்காரன் – அல்லா என்றெல்லாம் ’விவாதம்’ வருகிறது. அதில் வரும் ஹஜ்ரத்தையும் எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறது. படித்தவுடன் , பணக்காரர்கள் பற்றி ‘கூகி’ எழுதிய பகுதிதான் ஞாபகம் வந்தது. பயங்கரமாக என்னை சிரிக்கவைத்த எழுத்து அது. ’“If poverty was to be sold three cents today, i can’t buy it.” என்று சொல்லும் ’கூகி’யின் எழுத்தை – சிரிப்பும் சினமும் கலந்த எழுத்தே சிறந்த எழுத்து என்று சொல்வதற்காக – பதிவிடுகிறேன். இண்டெர்நெட் ’ஏழைகள்’ இன்புறுவார்களாக\nஒரு விஷயம். ‘சுதந்திரத்திற்காகப் போராடுவது என்ற விஷயமே ஒரு மோசமான கனவுதான், அர்த்தமில்லாத கொடுங் கனவுதான். இனி, மூன்றே மூன்று விஷயங்களுக்காக நாம் ஒன்று சேர்வோம்: கபளீகரம் செய்வது, பணம் பிடுங்குவது, சொத்துக்களைப் பறிமுதல் செய்வது. திருட்டின் மூன்று புனித வடிவங்கள்: தட்டிப் பறித்தல், அச்சுறுத்திப் பணம் பறித்தல், பறிமுதல் செய்தல். பொதுமக்களுக்குச் சொந்தமான எதைக் கண்டாலும் சும்மா விடாதீர்கள்; ஏனென்றால் நம்மை நாமே பார்த்துக் கொள்ளாவிட்டால் வேறு யார்தான் பார்த்துக் கொள்வார்கள்’ என்றெல்லாம் (வாக்குமூலத்தில்) வரும் நீண்ட முற்பகுதியை பிறகு பதிவேற்றுகிறேன். நேற்றிலிருந்து கடும் ஜூரம். முந்தாநாள் சந்திக்க வந்த கவிஞர் முபாரக், ஆபிதீன் பக்கங்கள் வரவர சகிக்கவில்லை ; ஆபிதீனும் எழுதுவதில்லை என்று சொன்னதுதான் காரணம் என்று நினைக���கிறேன். அவன் எழுத ஆரம்பித்தால் இன்னும் மோசமாக அல்லவா போகும்’ என்றெல்லாம் (வாக்குமூலத்தில்) வரும் நீண்ட முற்பகுதியை பிறகு பதிவேற்றுகிறேன். நேற்றிலிருந்து கடும் ஜூரம். முந்தாநாள் சந்திக்க வந்த கவிஞர் முபாரக், ஆபிதீன் பக்கங்கள் வரவர சகிக்கவில்லை ; ஆபிதீனும் எழுதுவதில்லை என்று சொன்னதுதான் காரணம் என்று நினைக்கிறேன். அவன் எழுத ஆரம்பித்தால் இன்னும் மோசமாக அல்லவா போகும் எனவே, முக்கியமான பிற்பகுதி மட்டும் இப்போது. நன்றி – ஆபிதீன்\nகூகி வா தியாங்கோ எழுதிய ’சிலுவையில் தொங்கும் சாத்தான்’ (Devil on the Cross) நாவலிலிருந்து..(தமிழாக்கம் : அமரந்த்தா – சிங்கராயர்)\nதீதிகா வா கூஞ்சியின் வாக்குமூலம் :\n‘…இப்போது நான் அந்த புத்திசாலித்தனமான திட்டத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். அப்போது அடிமைத்தனத்தின் மகுடத்தை அணியக்கூடிய தகுதியான ஒரே ஆள் நான்தான் என்று நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.\n‘ஒரு இரவில் தூங்கிக் கொண்டிருக்கும்போது திடீரென்று அந்தயோசனை உதித்தது. என் இதயம் மகிழ்ச்சியால் துள்ளியது. நம்மைப் போன்ற செல்வந்தர்களுக்கு புது வாழ்வு தரும் ரகசியம் எனக்கு வெளிப்படுத்தப்பட்டதாக உணர்ந்தேன்.\n‘நமது தென்னாப்பிரிக்க போயர் இன நண்பர் பேராசிரியர் பர்னாடு மனித உடலில் உறுப்பு மாற்று சிகிச்சை பற்றிப் பேசுவதற்காக இங்கு வந்திருந்தாரே, அப்போதுதான் அது உதித்தது. கென்யாட்டா மருத்துவமனையில் அவர் மருத்துவர்களுடன் பேசும்போது நானும் இருந்தேன். வழக்கமாக எனக்கு ஏற்படும் கவலை அப்போது பீடித்தது.\n‘இந்த தீதிகா வா கூஞ்சி எப்போதெல்லாம் அவனுடைய அபரிதமான செல்வத்தைப் பற்றி நினைக்கிறானோ அப்போதெல்லாம் பல விடை தெரியாத கேள்விகளை அவனுக்குள்ளேயே வருத்தத்துடன் கேட்டுக் கொள்கிறான். இவ்வளவு செல்வங்கள் இருந்தும் என்னிடம் இருப்பது என்ன ஒரு மனிதனுக்கு – ஒரு தொழிலாளிக்கோ, ஒரு விவசாயிக்கோ, ஒரு ஏழைக்கோ – இல்லாதது என்ன இருக்கிறது என்னிடம் ஒரு மனிதனுக்கு – ஒரு தொழிலாளிக்கோ, ஒரு விவசாயிக்கோ, ஒரு ஏழைக்கோ – இல்லாதது என்ன இருக்கிறது என்னிடம் ஏழையைப் போலவே ஒரே ஒரு வயிறுதான். பரம ஏழையைப் போலவே ஒரே ஒரு இதயம்தான்; இருப்பதிலேயே ஏழையான மனிதனைப் போலவே ஒரே ஒரு…தான். உங்களுக்கு தெரியும், நான் எதைச் சொல்ல வருகிறேன் என்று.\n‘ஆயிரம் பேருக்கு உணவு படைக்கும் அளவுக்குப் போதுமான பணமும் சொத்தும் என்னிடம் இருந்தும் ஏழைகளைப் போலவே ஒரு தட்டு உணவே எனக்குப் போதுமானதாக இருக்கிறது. ஒரே சமயத்தில் நூறு சூட்டுகள் அணியுமளவுக்கு என்னிடம் போதுமான பணம் இருந்தும், மற்றவர்களைப் போலவே ஒரே ஒரு கால்சட்டையும், சட்டையும், ஜாக்கெட்டும்தான் நான் அணிய முடிகிறது. சந்தையில் மனித உயிர் விற்கப்படுமானால், ஐம்பது உயிர்களை வாங்குமளவுக்கு என்னிடம் பணம் இருந்தும் மற்றவர்களைப் போலவே எனக்கு ஒரே ஒரு இதயமும், ஒரே ஒரு உயிரும்தான் இருக்கிறது. ஒரே இரவில் பத்துப் பெண்களுடன் படுக்குமளவுக்கு என்னிடம் சொத்தும் பணமும் இருக்கிறது. ஆனால் ஒரே ஒரு தடவையில் ஒரே ஒரு பெண்ணே என்னை சோர்வடைய வைத்து விடுகிறாள். நானும் முழுத் திருப்தியில்லாமல் தூங்கிப் போய்விடுகிறேன்.\n‘ஆக, ஒரே ஒரு வாயும், ஒரே ஒரு வயிறும், ஒரே ஒரு இதயமும், ஒரே ஒரு உயிரும், ஒரே ஒரு குறியும் எனக்கு இருப்பதைப் பார்க்கும்போது பணக்காரனுக்கும் ஏழைக்கும் என்னதான் வேறுபாடு இருக்கிறது என்று தோன்றுகிறது. அடுத்தவரிடமிருந்து திருடி என்ன பயன்\n‘அந்த இரவில் எனக்குப் புரிந்தது இதுதான்: நம் நாட்டில் வாய், வயிறு, இதயம் போன்ற மனித உடலின் பாகங்கள் – உதிரி பாகங்கள் – தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இருக்க வேண்டும். அதாவது, வசதிப்பட்டால் ஒரு பணக்காரன் இரண்டு அல்லது மூன்று வாய்கள், இரண்டு வயிறுகள், இரண்டு குறிகள், இரண்டு இதயங்கள் வைத்துக்கொள்ள முடிய வேண்டும். முதல் வாய் மென்று, மென்று அலுத்துப் போய்விட்டால், முதல் வயிறு நிரம்பிப் போய்விட்டால், மற்ற வாயும் வயிறும் அந்த வேலையைச் செய்ய முடிய வேண்டும். என்னைப் போல வயதான மனிதனிடம் ஒரு சுகர் கேர்ள் இருக்கும் போது முதல் எஞ்சின் நின்றவுடன் அப்படியே தூங்கி விடுவதற்குப் பதிலாக அடுத்ததை இயக்கி கையிலுள்ள வேலையை தொடரலாம். இரண்டு எஞ்சின்களுள் ஒன்றுக்கொன்று இரவு முழுவதும் உதவி செய்தால், காலையில் விழித்தெழும்போது மனமும் உடலும் முழுவதுமாக ஓய்வெடுத்த நிறைவு கிடைக்கும், சில புதிய பழமொழிகளை உருவாக்கலாம்.: ‘பணக்காரனின் இளமை முடிவதேயில்லை’; ஒரு மனிதனுக்கு இரண்டு இதயங்கள் இருந்தால் உண்மையில் அவனுக்கு இரண்டு உயிர்கள் இருப்பதாகத்தானே அர்த்தம் அப்படியானால், மெய்யான பணக்காரன் ச���கவே மாட்டான் என்று பொருள். இன்னொரு பழமொழிக்கும் சாத்தியமுண்டு: ‘பணக்காரன் சாவதில்லை’. நமது பணத்தைக் கொண்டு சாகா வரத்தை வாங்கி, சாவை ஏழைகளின் முழு உரிமையாக்கி விட்டுவிடலாம்.\n‘இந்த யோசனையால் நான் புளகாங்கிதமடைந்துவிட்டேன். ஆனால் ஒரு தவறு செய்துவிட்டேன். அதைப் போய் என் மனைவியிடம் சொல்லிவிட்டேன். அதிக அவசரம் கிழங்குக்கு கேடு. பெண்களுக்கு ரகசியங்கள் கிடையாது.\n‘முதன் முதலில் என் மனைவி இந்த யோசனையில் மகிழ்ந்து போய் என்னைக் கட்டி அணைத்து ஆங்கிலத்தில் கொஞ்சி (’என் புத்திசாலி குட்டிக் கண்ணு’) முத்தமாரியும் பொழிந்தாள். ஒருவேளை இந்த யோசனை நிறைவேறினால் பிரமாதமாக இருக்கும்; ஏனென்றால் பணக்காரனின் மனைவியை ஏழையின் மனைவியிடமிருந்து வேறுபடுத்துக் காட்ட அது உதவும் என்றாள். இப்போதெல்லாம் ஏழையோ, பணக்காரர்களோ துணிகளின் மொத்த உற்பத்தியால் பெண்கள் எல்லோரும் பார்ப்பதற்கு ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள். ஆனால், இந்தத் தொழிற்சாலை உருவாகி விட்ட பிறகு, பணக்காரர்களின் மனைவிகளை அடையாளம் காண அவர்களுடைய இரண்டு வாய், இரண்டு வயிறு, இரண்டோ அதற்கு மேலோ இதயம், அப்புறம்…. இரண்டோ அதற்கு மேலோ பெண்ணுறுப்புகள். இவற்றை வைத்து அடையாளம் கண்டுவிடலாம்.\n‘இரண்டு பெண்ணுறுப்புகள், ஒன்றுக்கு பதிலாக இரண்டு வைத்துக் கொள்ளலாம் என்றெல்லாம் அவள் சொன்ன பிறகு, நான் பயத்தில் வெலவெலத்துப் போய்விட்டேன். ஒளிவு மறைவில்லாமல் அவளிடமும் சொன்னேன்: ‘உனக்கு இரண்டு வாய், இரண்டு வயிறு, இன்னும் பிற உறுப்புகள் எத்தனை இருந்தாலும் எனக்குக் கவலையில்லை. ஆனால் இரண்டு… மட்டும் கூடாது, கூடவே கூடாது இந்தப் பைத்தியக்காரத்தனைத்தை எல்லாம் மறந்துவிடு’ என்று சொன்னேன். உடனே அவள் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்துவிட்டாள். விஷயம் அப்படித்தான் என்றால் உங்களுக்கும் இரண்டு குறிகள் இருக்கலாகாது என்றாள். உனக்கு எதற்கு இரண்டு சொல், இரண்டை எதற்கு உபயோகிப்பாய் என்று கசப்புடன் கேட்டேன். உனக்கு மட்டும் எதற்கு இரண்டு இந்தப் பைத்தியக்காரத்தனைத்தை எல்லாம் மறந்துவிடு’ என்று சொன்னேன். உடனே அவள் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்துவிட்டாள். விஷயம் அப்படித்தான் என்றால் உங்களுக்கும் இரண்டு குறிகள் இருக்கலாகாது என்றாள். உனக்கு எதற்கு இரண்டு சொல், இரண்டை எதற்கு உபயோகிப்பாய் என்று கசப்புடன் கேட்டேன். உனக்கு மட்டும் எதற்கு இரண்டு இரண்டை நீ எதற்கு உபயோகிப்பாய் இரண்டை நீ எதற்கு உபயோகிப்பாய் உனக்கு இரண்டு இருந்தால் எனக்கும் இரண்டு இருக்க வேண்டும். இரு பாலாருக்கும் சமத்துவம் இருக்க வேண்டும் என்றாள்.\n’இதற்குள் எனக்கு கண்மண் தெரியாமல் கோபம் வந்து விட்டது. அவளுடைய சமத்துவத்தை எடுத்துக்கொண்டு ஐரோப்பா, அல்லது அமெரிக்காவுக்கு ஓடும்படி சொல்லிவிட்டேன். இங்கு நாம் ஆப்பிரிக்கர்கள். நாம் ஆப்பிரிக்கப் பண்பாட்டைத்தான் பின்பற்ற வேண்டும் என்று சொல்லி அவள் முகத்தில் பளாரென்று ஓர் அறை விட்டேன். அழ ஆரம்பித்து விட்டாள். மறுபடியும் ஓர் அறை விட்டேன். மூன்றாவது முறை அறையப் போனபோது அவள் சரணடைந்து விடாள். நான் மூன்றோ பத்தோ கூட வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டாள். அவள் ஒன்றிலேயே திருப்தி அடைந்து கொள்வாளாம்.\n அந்தக் கண்காட்சியைக் கற்பனை செய்து பாருங்கள். ஒவ்வொரு பணக்காரனும் இரண்டு வாய், இரண்டு வயிறு, இரண்டு குறி, இரண்டு இதயம் வைத்துக் கொள்ளலாம். அப்படியே இரண்டு உயிர்களும் கூட. நம் பணம் நமக்கு சாகா வரம் வாங்கும்படி உதவும். சாவை ஏழைகளுக்கே விட்டு விடலாம். ஹாஹாஹா\n ஒருவழியாக அது தனக்குத் தகுதியானவரிடம் வந்து சேர்ந்து விட்டது\nநன்றி : அமரந்த்தா, தாமரைச் செல்வி பதிப்பகம்\nபார்க்க : சிலுவையில் தொங்கும் சாத்தான் – தமிழ்கூடல் விமர்சனம்\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜே. பி. சாணக்யா (1)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nஅங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு (1)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.livechennai.com/new-regulations-in-chennai-from-july-6th/", "date_download": "2020-11-29T05:04:13Z", "digest": "sha1:K5YVSSU64F44IEWULQVX5D5T4Y7363V5", "length": 5219, "nlines": 88, "source_domain": "tamil.livechennai.com", "title": "சென்னைக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு! - Live chennai tamil", "raw_content": "\nதயார் நிலையில் சென்னை மாநகராட்சியில் 169 நிவாரண மையங்கள்\nகார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு மகா தீபம் ஏற்றும் மலையில் எஸ்பி ஆய்வு\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திைக தீபத்திருவிழா கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடத்த முடிவு\n24 அக்டோபர் 2020 – உலக போலியோ தினம்\nஅரிய திருச்செந்தூர் முருகர் படம் இலவசமாக பெற்றிட\nஅடுப்பில்லா சமையல்: புட்டிங் (BANANA PUDDING)\nசென்னையில் இன்றைய மின்தடை (05.08.2020)\nசென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன\nசென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன\nசென்னைக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு\nஉலகளவில் மாபெரும் வெப்பினார் கவிதைப் போட்டி\nசென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன\nபால் பொருட்கள் விலை நிலவரம்\nநறுமண பொருட்கள் விலை நிலவரம்\nதங்கம் விலை நிலவரம் சென்னை\nவெள்ளி விலை நிலவரம் சென்னை\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா : மலை உச்சிக்கு தீப கொப்பறை எடுத்து செல்லப்பட்டது\nதிருவண்ணாமலை நகரத்திற்கு வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்கு தடை\nதயார் நிலையில் சென்னை மாநகராட்சியில் 169 நிவாரண மையங்கள்\nசெம்பரம்பாக்கம் ஏரி இன்று(நவ.,25) நண்பகல் 12 மணிக்கு திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது\nவாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்\nதிருவண்ணாமலை மாவட்டத்தின் 21-வது ஆட்சியராக சந்தீப் நந்தூரி பொறுப்பேற்பு\nமகாத்ரியா உடன் ஒரு நிமிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/ipl-2019/2", "date_download": "2020-11-29T05:15:11Z", "digest": "sha1:XAKQWPPCJHD2WNMIUMPPC6SHXZU4K6SZ", "length": 6191, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஒரு மனுஷன் ஓடலாம்... இப்பிடியா விண்வெளி வரைக்கும் ஓடுறது தாஹிர்... கலாய்ச்சு எடுக்கும் ரசிகர்கள்\n‘கோவக்கார’ தோனி.. ‘மன்கட்’ அஷ்வின் ஐபிஎல்., இதுவரை.....\nIPL 2019 Final: ரத்தக்காயங்களுடன் பேட்டிங் செய்த வாட்சன்... ரசிகர்களிடம் வலியை உண்டாக்கிய ஹர்பஜன்\nIPL 2019 Final: ரத்தக்காயங்களுடன் பேட்டிங் செய்த வாட்சன்... ரசிகர்களிடம் வலியை உண்டாக்கிய ஹர்பஜன்\nஅஜித் ரசிகராக இருந்து கொண்டு இப்படி பண்ணலாமா\nIPL 2019 Best Players: ஐபிஎல் சிறந்த வீரர்களுக்கு அம்மி, கிழிந்த பேண்ட் விருது வழங்கிய சேவாக்.. யார் யாருக்கு தெரியுமா\nIPL 2019 Best Players: ஐபிஎல் சிறந்த வீரர்களுக்கு அம்மி, கிழிந்த பேண்ட் விருது வழங்கிய சேவாக்.. யார் யாருக்கு தெரியுமா\nIPL 2019 Final Winner: கெத்தா தோத்த சென்னைக்கும், பட்டையை கிளப்பிய மும்பைக்கும் வாழ்த்து தெரிவித்த கிரிக்கெட் வீரர்கள்\nIPL 2019 Final Winner: கெத்தா தோத்த சென்னைக்கும், பட்டையை கிளப்பிய மும்பைக்கும் வாழ்த்து தெரிவித்த கிரிக்கெட் வீரர்கள்\nIPL 2019 MI Score: ஐபிஎல் இறுதிப் போட்டியில் சதுரங்க வேட்டை ஆடிய நடிகர் நடராஜன்... ஸ்கோரை முன்னதாகவே கூறி பரபரப்பு\nIPL 2019 MI Score: ஐபிஎல் இறுதிப் போட்டியில் சதுரங்க வேட்டை ஆடிய நடிகர் நடராஜன்... ஸ்கோரை முன்னதாகவே கூறி பரபரப்பு\nIPL 2019 MI Score: ஐபிஎல் இறுதிப் போட்டியில் சதுரங்க வேட்டை ஆடிய நடிகர் நடராஜன்... ஸ்கோரை முன்னதாகவே கூறி பரபரப்பு\nSachin Tendulkar: ‘தல’ தோனி ‘ரன்-அவுட்’ தான் திருப்புமுனையே...: ஜாம்பவான் சச்சின்\nCSK vs MI Highlights: மும்பை இந்தியன்ஸ் 1 ரன்னில் ‘த்ரில்’ வெற்றி...மறுமடி மண்ணைக்கவ்விய சென்னை\n‘மிடில் ஆர்டர்’ படுமோசம்.. அடுத்த முறை இருக்குடா உங்களுக்கு.. மும்பைக்கு வார்னிங் குடுத்த ‘தல’ தோனி\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%87", "date_download": "2020-11-29T05:34:35Z", "digest": "sha1:MRCJXBXMKC2QEFBVLAD2EDSYRJOAECIF", "length": 7111, "nlines": 266, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்\nதானியங்கிஇணைப்பு category 1883 இறப்புகள்\nதானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nதானியங்கி: 70 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nதானியங்கி இணைப்பு: cy:Édouard Manet\n→‎தி இலஞ்சியன் ஆன் தி கிராஸ்\n→‎தி இலஞ்சியன் ஆன் தி கிராஸ்\n→‎தி இலஞ்சியன் ஆன் தி கிராஸ்\n→��தி இலஞ்சியன் ஆன் தி கிராஸ்\n→‎இலஞ்சியன் ஆன் தி கிராஸ்\n→‎மியூசிக் இன் தி டுய்லெரிஸ்\n→‎மியூசிக் இன் தி டுய்லெரிஸ்\n→‎மியூசிக் இன் தி டுய்லெரிஸ்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manidal.blogspot.com/", "date_download": "2020-11-29T04:49:19Z", "digest": "sha1:DYD4S7WC3GL2VD4SJISAXQEV6TBM3Z34", "length": 140360, "nlines": 382, "source_domain": "manidal.blogspot.com", "title": "MAANIDAL - மானிடள்", "raw_content": "\nதமிழ் இலக்கியம் பற்றிச் சிந்திக்கும் வலைப்பூ\nசனி, அக்டோபர் 31, 2020\nஅறிஞர் ந. சுப்பு ரெட்டியார் அவர்களின் 105 ஆம் ஆண்டு அகவை நாள் சிறப்பு பொழிவு கம்பனில் உருக்காட்சிகள்\nகம்பனில் உருக்காட்சிகள் காணொளியைக் காண பின்வரும்தொடுப்பினை இயக்குக.\nபதிவிட்டது palaniappan நேரம் 3:54 பிற்பகல் கருத்துகள் இல்லை: இணைப்புகள்\nதேம்பாவணியில் அறக்கருத்துகள் முனைவர் மு.பழனியப்பன்\nதமிழ்மொழி இலக்கியங்கள் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு பொருள்களை வெளிப்படுத்துவனவாகும். இந்நால்வகைப் பொருள்களையும் அடிப்படையாகக் கொண்டு பண்டைக்காலம் முதல் இன்றைய காலம் வரை தோன்றிய இலக்கியங்கள் அவ்வக்காலச் சூழல்களை விளக்குவனவாக அமைந்தன. தமிழ்ச் சமுதாயததின் நாகரீகத்தையும், வாழ்வியல் முறைமைகளையும் எடுத்துக்காட்டுவனவாகவும் அமைந்துள்ளன. சங்ககால இலக்கியம் முதல் இக்கால உரைநடை இலக்கியங்கள் வரை முன் குறிப்பிட்ட நால்வகைப் பொருள்களும் அவற்றின் அடிப்படையில் தமிழர்தம் வரலாற்றுச் செய்திகளும் அமைந்துள்ளன என்பதை மறுக்க இயலாது. நால்வகைப் பொருள்களும் தமிழிலக்கியங்களுக்கு இன்றியமையாதன என்பதைத் தமிழ் இலக்கண நூல்கள் வரையறுத்துக் காட்டுகின்றன.\nஇன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு\nஅன்பொடு புணர்ந்த ஐந்திணை என்ப”\nஅறம், பொருள், இன்பம் வீடு அடைதல் நூற்பயனே”\nநாற்பொருள் பயக்கும் நடை நெறித்தாகி\nஎன்ற இலக்கண வரிகளில் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு பொருளையும் தமிழ் இலக்கியங்கள் அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்ற அறம் பெறப்படுகின்றது.\nஇந்நால்வகைப் பொருள்களில் அறம் என்பது மக்களின் வரையறுக்கப்பட்ட ஒழுங்குமுறை வாழ்க்கையினைக் குறிப்பிடுவதாகும். பொருள் என்பது தமிழர்களின் அக வாழ்வையும், புறவாழ்வையும் குறிப்பிடுவதாகும். இன்பம் என்பது அவ்விரு வாழ்க்கையினாலும் ஏற்படுகின்ற மகிழ்வைக் குறிப்பிடுவதாகும். வீடு என்பது வரையறுக்கப்பட்ட ஒழுக்க நெறியில் அக வாழ்வையும், புற வாழ்வையும் அமைத்துக் கொண்டு, அவற்றால் ஏற்பட்ட இன்ப துன்பங்களை அனுபவித்து, அவற்றின் பயனாகிய பேரின்பம் பெற்றுப் பிறவியை நீக்கிக் கொள்வதைக் குறிப்பிடுவதாகும்.\nஅறு என்ற அடிச்சொல்லில் தோன்றிய அறம் என்ற சொல் பல பொருள்களைக் கொண்டு விளங்குவதாகும். அறம் என்ற இச்சொல்லிற்குக் கீழ்வரும் பொருள்கள் அறிஞர்களால் கூறப் பெறுகின்றன.\n1. மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்ட ஒழுக்க முறைகளின் தொகுதியே – முழுநிறை வடிவமே அறம் எனக் கூறுவர்.\n2. மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்டதோடு அன்றி அவ்வக் காலத்தில் ஆளுவோர், சமயங்கள், சமூக நிறுவனங்கள் ஆகியவை வகுத்துக் கொடுத்தவையும் அறம் எனப்பட்டன என்பது கருதத் தக்கது.\n3. அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழிதலும் ஆம்.\n4. அன்புச் செய்கையும், இரக்கச் செய்கையும் அறம் எனப்படும். மனத்தால் நினைப்பதும்\nவாயால் பேசுவதும் அறம் ஆகி விடாது. செயலாக நிகழ்வதே அறம் எனப் போற்றப்பட்டு வந்தது.\n5. அறம் என்பது தக்கது தக்கதனைச் சொல்லி நிற்றலுமாம் .\nஇவ்வாறு அறம் என்ற சொல்லிற்குப் பொருள் கூறப் பெற்றுள்ளன. இத்தகைய அறம் பற்றிய கருத்துகள் கிறித்துவ இலக்கியமான தேம்பாவணி நூலில் விரிந்து காணப் பெறுகின்றன. அவற்றில் ஒருசிலவற்றை அதிலும் முன்பகுதியில் இடம் பெற்றுள்ள அறக் கருத்துகளைச் சுட்டிக் காட்டுவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.\nகிறித்துவ சமயத்தார் தமிழுக்கு அளித்த இலக்கியக் கொடைகளில் முதன்மை பெறுவது தேம்பாவணி ஆகும். இதனைத் தந்தவர் இத்தாலிய நாட்டுக் கவிஞர் சோஜப் பெஸ்கி என்ற வீரமாமுனிவர் ஆவார். இவர் தமிழ்நாட்டில் சமயப்பணி ஆற்றுவதற்காக கி.பி. 1711 ஆம் ஆண்டு மே 8ஆம் நாள் மதுரைக்கு வந்தார். இவர் தமிழ், வடமொழி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார். சுப்பிர தீபக் கவிராயரிடம் இவர் தமிழ் பயின்றார். தான் பெற்ற தமிழ்ப் புலமையால் சூசையப்பர் வரலாற்றைச் செந்தமிழ்க் காவியமாகத் தேமபாவணி என்ற பெயரில் இயற்றினார். இந்நூல் கிறித்துவத் தமிழ்க் காவியங்களில் தலைமை சான்றது. இதனால் மதுரைத் தமிழ்ச் சங்கம் இந்நூலின் நயங்களைப் பாராட��டி அவருக்கு வீரமாமுனிவர் என்ற பட்டம் அளித்தது. எனவே வீரமாமுனிவர் என்ற பெயரைத் தந்த மாபெரும் இலக்கியம் தேம்பாவணி ஆகும்.\nசிந்தாமணிப் பாடல்களின் சாயலையும், கம்ப இராமாயணத்தின் சந்தத்தையும் பின்பற்றித் தேம்பாவணியின் பாடல்கள் அமைந்துள்ளன. முனிவரது தமிழ் அறிவையும், சமயப் பற்றையும் தேம்பாவணியில் பரக்கக் காணலாம். தேம்பாவணி அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு உறுதிப் பொருள்களை உணர்த்தும் பெருங்காப்பியங்களின் வரிசை நூலைச் சேர்ந்ததாகும். இது மூன்று காண்டங்களைக் கொண்டது. 3615 செய்யுட்களையும், 36 படலங்களையும் கொண்டதாகும். காப்பிய இலக்கணப்படி நாட்டுப்படலம், நகரப் படலம் கூறிய பின், காப்பியத் தலைவனாகிய வளன் வரலாறு கூறப்பெறுகிறது. இது வேதநூல் முறையைக் கர்ண பரம்பரைக் கதையோடும், புனைந்துரைகளுடனும் கூறி மங்கல முடிவைக் கொண்டு நிறைவு பெறுகிறது. இதில் திருக்குறள், நாலடியார் உள்ளிட்ட நூல்களில் காணப்படுகின்ற அறக்கருத்துகள் தழுவப் பெற்று இந்நூலில் அமைந்துள்ளன எனலாம்.\nஇந்நூலைச் சிந்தாமணியைப் போல முதற்கர்பியம் எனக் குறிப்பிடுவர். இந்நூலின் முதற்படலமாக விளங்குவது நாட்டுப்படலம். அப்படலத்தில் இடம் பெற்ற அறக் கருத்துகளைக் காணுகின்ற பொழுது பண்டைத் தமிழ் நீதி இலக்கியங்களின் உணர்வைப் பெற முடிகிறது.\nஆசிரியர் எனப்படுவோர் தான் முதலில் நன்கு கல்வியைக் கற்றுப் பிறகு மாணவர்களுக்கு ஐயம் ஏற்படாத வண்ணம் கல்வியைப் புகட்ட வேண்டும். இதனைத் தேம்பாவணி இயற்கைக் காட்சியை வருணிக்கும் பொழுது இவ்அறக் கருத்தை வலியுறுத்துகிறது.\n“படித்தநூல் அவை பயன்பட விரித்துரைப பவர்போல்,\nதடித்தநீல் முகில் தவழ்தலை பொலிந்தபொன் மலையே,\nகுடித்த நீரெலாம் கொப்புளித்து, அமுதென அருவி\nஇடித்து, அறாஒலி எழத் திரை எறிந்து உருண்டு இரிவ.”\nஇப்பாடலின் பொருள் – படித்த நூற்பொருளை மாணவர்களின் கூட்டம் பயன்பெறும் வண்ணம் ஓசையோடும், விரித்து உரைப்பவர் போலச் சூல் கொண்ட நீல மேகம் தவழ்கின்ற அழகிய மலைகள், தாம் குடித்த நீரைக் கொப்பளித்தமையால் அமுதம் போன்ற அருவிகள் ஓசையை எழுப்பி, அலையை வீசி உருண்டு ஓடின என்பதாகும்.\nஇப்பாடலில் ஆசிரியர்க்கு உரிய அறம் கூறப்படுகிறது. மேகநீரை மலை வாங்கிக் கொண்டு அருவியாகக் கொப்பளித்தல் என்ற உவமை மூலம் அந்த அறம் விளக்கப்படுகிறது. அதாவது ஒரு ஆசிரியர் தான் கறபிக்கக் கூடிய பாடத்தை உள்வாங்கிக் கொண்டு மாணவர்களுக்கு நல்ல ஓசை இன்பத்தோடு விரிவாக எடுத்துரைக்க வேண்டும் என்ற அறம் கூறப்படுகிறது. இதனையே நன்னூலும் நல்லாசிரியர் இலக்கணம் கூறும் பகுதியில்,\nகுலனருள் தெய்வம் கொள்கை மேன்மை\nகலைபயில் தெளிவு கட்டுரை வன்மை”\n2. கற்ற சான்றோரின் அறநிலை\nகல்வியை நன்கு கற்ற சான்றோர்கள் உலக இன்பங்களை வெறுத்து வீட்டுப் பேற்றை விரும்பி நிற்பர். எனவே சான்றோர்க்கு உரிய அறம் உலக இன்பத்தைவிடப் பேரின்பத்தை விரும்புவதே ஆகும். இதனைத் தேம்பாவணி கிழ்வரும் பாடலில் குறிப்பிடுகிறது.\nஅஞ்சி லாஎதிர் அடுக்கிய கல்லெலாம் கடந்தே .\nஎஞ்சி லாஎழில் இழதைத்தநீள் மருதமும் நீக்கித்,\nதுஞ்சி லாநதி, தொடர்ந்துஅகல் கருங்கடல் நோக்கல்,\nவிஞ்சை யாரெலாம் வெறுத்துவீடு இவறிய போன்றே”\nஇப்பாடலின் பொருள் – அருவியாக வீழ்ந்து ஆற்று நீராக ஓடிய நீர், குறிஞ்சியையும் மருதத்தையும் கடந்து, நெய்தல் நிலமாகிய கடலில் போய்க் கலந்தது. இது எதனைக் காட்டுகிறது என்றால் அறிவுடையோர் உலக இன்பங்களைத் துறந்து வீடு பேற்றை விரும்பியதைப் போன்றது ஆகும்.\nஇதில் கூறப்பெற்றுள்ள அறம் சான்றோர்கள் உலக இன்பங்களை வெறுத்து, வீடு பேறாகிய இன்பத்தைப் பெறுவார்கள் என்பதாகும். இதனையே திருக்குறளும்,\nசார்புஉணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றுஅழித்துச்\nஇக்குறளின் குறிப்பு உலக இன்பங்களில் சாராது தான் சார வேண்டிய மெய்ப்பொருளைச் சார்ந்தால் பிறவி அறும் என்ற அறமாகும்.\n3. ஐம்பொறிகள் அடக்கும் அறம்\nமனிதனின் வாழ்வுக்குத் துன்பம் தருவன ஐம்புலன்களால் ஏற்படும் உணர்வுகளாகும். அவ்வுணர்வுகளை அடக்கி வாழ்வதுதான் சான்றோர்களாகிய முனிவர் பெருமக்களின் அறமாகும். இதனைத் தேம்பாவணியின் கீழ்வரும் பாடல் உணர்த்துகிறது.\nசெறி உலாம் புனல் சிறைசெய்து, பயன்பட ஒதுக்கி,\nவெறி உலாம் மலர் மிடைந்து, அகல் வயல்வழி, விடுவார்\nபொறி உலாம் வழி போக்கிலது இயல்பட அடக்கி,\nநெறி உலாவு அறம்நேர், அவை நிறுத்தினர் போன்றே”\nஇப்பாடலின் பொருள் – ஆறாக ஓடிவரும் நீரை ஏரியில் தேக்கி வைத்து, வயலுக்குப் பயன்படும் வண்ணம் வாய்க்கால் வழியாக நெறிப்படுத்தி உழவர்கள் வயல்களில் பாயவிடுவர். இது எதனைக் காட்டுகிறது என்றால் பொறிகள் வழியாக மனத்���ைச் செல்ல விடாது, அதனை அடக்கி அறவழியில் செலுத்துகின்ற சான்றோரின் செயலைப் போன்றது என்பது இதன் பொருளாகும்.\nஇப்பாடலில் இடம்பெறும் அறம், ஐம்புலன்களின் வழியே மனம் செல்லாதவாறு தடுத்து அறவழியில் செலுத்துவது தான் மனித உயிரின் கடமையாகும் என்பதாகும். இவ்அறத்தைச் சங்க இலக்கியங்களில் ஒன்றான அகநானூறும் வலியுறுத்துகிறது.\nவிழையா உள்ளம் விழையும் ஆயினும்\nகேட்டவை தோட்டியாக மீட்டு ஆங்கு\nஅறனும் பொருளும் வழாஅமை நாடித்\nதன்தகவுடைமை நோக்கி மற்று அதன்\nஎன்பது பாடற் பகுதியாகும். இப்பாடலின் கருத்து – மனதை அதன் விருப்பப்படி செல்லவிடாது, கேள்விச் செல்வத்தால் அறனும் பொருளும் வழாது, தன் பெருமையை நோக்கி அறிவைச் செலுத்துதல் எண்ணியதை முடிப்பதற்குரிய ஆற்றலைத் தரும் என்பதாகும். எனவே ஐம்புலன் அடக்கினால் நல்நெறி செல்லலாம் என்பது அறிவுறுத்தப் பெறுகிறது.\n4. அறமற்ற பொருளை விரும்பாமை\nஐம்புலனை அடக்கி வாழும் சான்றோர் பெருமக்கள் அறம் அல்லாத நிலையில் தங்களிடத்தில் பொருள் வந்து சேருமானால் அதனை வெறுத்து ஒதுக்கிவிடுவர் என்பதை இயற்கை வருணனை மூலம் கீழ்வரும் தேம்பாவணிப் பாடல் குறிப்பிடுகிறது.\nநோக்க, இன்புஉளம் நுகர, ஒண் முளரியோடு ஆம்பல்\nநீக்க லாது . எலா நீர்மலர் களையெனக் கட்டல்,\nஆக்கம் ஆக்கினும் அறனிழந்து ஆவது கேடென்று\nஊக்க(ம்) மாண்பினர், ஒருங்குஅவை ஒழிக்குதல் போன்றே”\nஇப்பாடலின் பொருள் – வயலில் முளைத்துள்ள ஒளி மிக்கதும், மணம் கொண்டதுமான தாமரைப் பூவினையும், ஆம்பல் பூவினையும் உதவாத களைகள் என்று உழத்தியர் பிடுங்கி எறிவர். இது எதனைக் காட்டுகிறது என்றால் அறநெறி தவறி வரும் செல்வம் ஆக்கத்தை உண்டாக்கினாலும், கெடுதலை உடையதே என்று சான்றோர் அதனை நீக்கி விடுவர் என்பது பாட்டின் பொருளாகும். இப்பாடலில் நெல்விளையும் வயலில் நெல்லுக்கு மாறாக (அழகும் மணமும் பொருந்திய தாமரை மலர்கள் உள்ளிட்டவை சிறந்தவை என்றாலும் அவை களையாகக் கருதப்படும் என்ற இயற்கை நிகழ்வு இடம் பெற்றுள்ளது)\nஇப்பாடலில் இடம்பெற்ற அறம், அறநெறி தவறிய செல்வம் இன்பம் பயக்கும் என்றாலும், சான்;றோர் அதனை ஏற்க மாட்டார்கள் எனக் கூறப்பெற்று, அறநெறி தவறிய நிலையில் செல்வத்தைச் சேர்க்கக் கூடாது என்று கூறப்பெற்றுள்ளது. இச்செய்தியைப் பிற தமிழ் இலக்கியங்களும் சு���்டிக் காட்டுகின்றன.\nஅறன்ஈனும் இன்பமும்ஈனும் திறன் அறிந்து\nஅறத்தின் ஈட்டிய ஒண்பொருள் அறவோன்\nதிறத்து வழிப்படூஉம் செய்கை போல”\nஎன்று மணிமேகலையும், அறத்தினால் வருவதுதான் சிறப்புடைய பொருளாகும் என்பதை வலியுறுத்துகின்றன.\nதமிழகத்தில் வழங்கி வரும் அறங்களில் தலைமை சான்றது விருந்தோம்புதல் அறமாகும். வந்த விருந்தை உபசரித்து, வரவிருக்கும் விருந்தை எதிர்பார்த்தல்தான் அறம் என்று திருக்குறள் குறிப்பிடும். இத்தகைய விருந்தோம்பல் அறத்தை வலியுறுத்தும் வண்ணம் தேம்பாவணியில் கீழ்க்கண்ட பாடல் அமைந்துள்ளது.\nஇருந்து ஓடிய திரு, இங்கணில் இனிது அன்புற இடலால்,\nபருந்தோடுறும் நிழலென்று, உயர் பயன் ஈன்றிடும் எனவே,\nமருந்தோடுஇகல் அரிதுஅன்பு, உளம் மலிகின்றன மரபோர்,\nவிருந்தோடுஉண விருகின்றனர் இலையென்று, உளம் மெலிவார்”\nஇப்பாடலின் பொருள் – செருசலேம் நகரத்து மக்கள் அறம் செய்யாதிருந்தால் செல்வங்கள் ஓடி விடுமே என்று கவலைப்படுகின்றனர். ஏனென்றால் நகரத்தில் உள்ள வீடுகளில் இருந்து இனிதாகவும், அன்பாகவும் அறம் செய்தால் பருந்தின் நிழல் தொடர்ந்து வருவது போல அறம் தங்களைத் தொடர்ந்து வரும், இன்ப உலகத்தைத் தரும் என்ற அறத்தை உணர்ந்தவர்கள் அந்நகரத்து மக்கள். ஆனால் அறத்தைச் செய்வதற்குரிய விருந்தினர்கள் வரவில்லையே, அவர்களை உபசரிக்க முடியவில்லையே என்று வருந்துகிறார்கள் என்பது பொருள்.\nஇப்பாடலில் கூறும் அறம் – விருந்தினர்க்கு உணவு படைக்கும் அறம் பொருட் செல்வத்தைக் காக்கும். விருந்தினரைப் பெறமுடியாது எருசலேம் நகரத்து மக்கள் வாடுவதால் அறம் செய்யாத நிலை ஏற்படுகிறது. அதனால் பொருளின் பயனும், அறத்தின் பயனும் கிடைக்காமல் போய் விடுகிறதே என்ற அறக்கருத்து இடம்பெற்றுள்ளது. இவ்விருந்து புரத்தல் அறத்தைக் கீழ்வரும் திருக்குறளும் வலியுறுத்துகிறது.\nஅகன்அமர்ந்து செய்யான் உறையும் முகன்அமர்ந்து\nஇத்திருக்குறள் முகமலரச்சியோடு விருந்தினரை வரவேற்று உபசரிப்பவன் இல்லத்தில் திருமகள் அதாவது செல்வமகள் இனிது அமர்ந்து உறைவாள் என்று அறத்தைத் வலியுறுத்துகிறது.\n6. இல்லற, துறவற மேன்மை\nஅறத்தின் மே;னமையைத் தமிழ் இலக்கியங்கள் இல்லறம் என்றும் துறவறம் என்றும் வகைப்படுத்தி அவற்றின் சிறப்பினை எடுத்துக் கூறுவனவாகும். இந்த இருவ��ைப் பிரிவு வள்ளுவர் காலத்திலேயே தொடங்கி விட்டது. திருவள்ளுவர் அறத்துப்பாலில் இல்லற இயல் என்றும் துறவற இயல் என்றும் பிரித்துக் குறட்பாக்களைத் தந்துள்ளார். அதோடு மட்டுமல்லாது,\nஅறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும்\nஎன்ற குறள்வழியும் அவ்விருவகையைப் பதிவு செய்துள்ளார். இக்குறட்பாவிற்கு உரை எழுதிய பரிமேலழகர், இக்குறட்பாவில் இல்வாழ்க்கை என்பதால் இல்லறமும், அஃது என்ற சொல்லால் துறவறமும் குறிக்கப் பெற்றுள்ளது என்ற முறையில் பொருள் தந்துள்ளார். இந்த இல்லற, துறவறத்தைத் தேம்பாவணி சுட்டிக்காட்டி, இரண்டு அறங்களும் தேவை என்பதை வலியுறுத்துகிறது.\nஈரறம் பிரிந்து நோக்கில், இயம்பிய துறவின் மாட்சி\nபேரறம் ஆவ தன்றி, பிரிவிலா இரண்டு, தம்முள்\nஓரற மாகச் சேர்க்கில், உறுதியும் பயனும் ஓங்கத்\nதேர்அற மாகும் என்றான் செழுந்துறைக் கேள்வி மூத்தோன்”\nஇப்பாடலின் பொருள் – இல்லறம், துறவறம் என்ற இரண்டில் துறவறமே சிறந்தது என்றாலும், இரண்டையும் ஓர் அறமாகக் கொண்டு வாழ்ந்தால் வாழ்வில் உறுதியும் பயனும் கிடைத்திடும் என்று முதியவன் கூறினான் என்பது பொருளாகும்.\nஇதில் கூறப்பெற்ற அறம், இல்லறம் துறவறம் இரண்டையும் அனுபவித்து அதில் மேன்மை அடைவதுதான் தக்க அறம் என்பது கூறப்பெற்றுள்ளது.\nஇல்லறத்தின் சிறப்பையும், அது துறவறத்திற்கு ஒப்பாக அமையும் என்பதைத் திருக்குறளும் வலியுறுத்துகிறது.\nஆற்றின் ஒழுக்கி அறன்இழுக்கா இல்வாழ்க்கை\n7. இன்னா செய்தாரைப் பொறுத்தல்\nஉலகில் சமயநெறிகள் அனைத்தும் மக்களின் வாழ்வியலுக்கு ஏற்ற நெறிமுறைகளைக் குறிப்பிடுகின்றன. நெறிமுறைகளில் மிக இன்றியமையாததாக மனிதர் குலத்திற்குக் கூறப்பெறுவது மன்னிக்கும் குணம் அனைவருக்கும் வேண்டும் என்பதாகும். அதிலும் தனக்குத் தீங்கு செய்தவர்களின் தீமையைப் பொறுத்து அவர்களை மன்னித்தல வேண்டும் என்பது சிறந்த அறமாக எல்லாச் சமயமும் கூறுகின்றன. தேம்பாவணியில் இக்கருத்தை வலியுறுத்தும் பாடல் கீழ்வருமாறு அமைந்துள்ளது.\nதுய்யம் தாய்உரித் தொடர்பினார், சுடப்புகன் றவர்க்கும்\nமய்யம் தாவிய மனத்துஎழும் அன்பின் நன்று இயற்றல்\nநொய்அம் தாதுகள் நோவ, உள் குடைந்துஇமிர் அளிக்கும்\nசெய்அம் தாமiரை நினைப்ப, நல் விருந்துஇடும் போன்றே”\n(ஈரறம் பொருத்து படலம், பா. 60)\nஇப்பாடலின் பொருள் – தூய மனமுடைய தாய் போன்ற அன்புடைய வளனாரும் மரியாளும் தங்களைப் பற்றிக் கொடிய சொற்களால் ஏசியவர்களுக்கும், தங்களுடைய மனத்தில் தோன்றிய அன்பினால் அவர்கள் கூறியதைப் பொருட்படுத்தாது அவர்களுக்கு விருந்து படைத்தனர். அது எது போல என்றால், குளிர்ந்த இலைகளையும், தாதுக்களையும் உடைய பூக்கள், தாதுக்களை உண்பதற்காகத் துன்பப்படுத்திய வண்டுகளுக்குத் தேனைக் கொடுப்பது போல என்று இப்பாடல் குறிப்பிடுகிறது.\nஇப்பாடலில் தீய சொற்களைக் கூறித் துன்பப்படுத்தியவர்களுக்கும் நல்லதே செய்ய வேண்டும் என்ற அறத்தை இப்பாடல் குறிப்பிடுகிறது.\nஇதனைக் கீழ்வரும் நீதி இலக்கியப் பாடலும் குறிப்பிடுகிறது.\nஉபகாரம் செய்ததனை ஓராதே தங்கண்\nஅபகாரம் ஆற்றச் செயினும் – உபகாரம்\nதாம்செய்வ தல்லால் தவற்றினால் தீங்கூக்கல்\nஇப்பாடலில் இடம் பெற்ற அறம் – நற்குடிப் பிறந்தார்கள் தாங்கள் செய்த ; உதவியை எண்ணாது,தங்களுக்கு அபகாரம் செய்தவர்களுக்கும் மீண்டும் நல்லதே செய்தல் நல்லோரின் அறமாகும் என்பதாகும்.\nஉலகச் சமயங்கள் அனைத்தும் ஏற்றுக்கொண்ட கோட்பாடு வினைக்கோட்பாடு ஆகும். முன்வினைப் பயனை அடுத்த பிறவியில் அனுபவிப்பதும், இப்பிறவியில் செய்த வினையின் பயனை அடுத்த பிறவியில் அனுபவிப்பதும் வினைக்கோட்பாடாகும். நல்வினை செய்தால் புண்ணியத்திற்கு ஆளாகி இன்பத்தை அனுபவிப்பர். தீவினை செய்தால் பாவத்திற்கு ஆளாகித் துன்பத்தை அடைவர். இக்கோட்பாடு கிறித்துவ சமயத்திலும் உண்டு என்பதைத் தேம்பாவணி பல இடங்களில் குறிப்பிடுகிறது. இதனை வளனார் கூறுவது போலத் தேம்பாவணி கீழ்வரும் பாடல்களில் குறிப்பிடுகிறது.\nவினை முதிர்ந்து விளித்தனர ஆவிபோய்,\nமுனைமுதிர்ந்த அழல் முதிர் பூதியில்,\nகனைமுதிர்ந்த பனிப்பொடு, எக் காலமும்\nபுனைமுதிர்ந்த சிறை புதைந்து ஓவுமால்”\n(காண்டம் – 3, பாடல், 86)\nசெய்த நற்றவ வாள்கொடு, தீவினை\nகொய்தபின், இறந்து ஆவிகுளிர்ந்து, அருள்\nபெய்த நெஞ்சு, பெயர்கில பேரின்பம்\nஎய்த ஆண்டகை கண்டுஎன்றும் வாழுமால் “.\n(காண்டம் -3, பாடல்; -87)\nஇருவ கைப்படும் இவ்வுயிர் விட்டு,இடை\nவருவ கைப்படும் மற்றுயிர், தன்வினை\nஒருவ கைப்படும் ஒப்பினைத் தீயுலகு\nஅருவகைப் படும் அல்லலில், வீயுமால்”\n(காண்டம் -3, பாடல் – 88)\nஇப்பாடல்களின் பொருள் – (சூசையிடம் சிவாசிவன் என்பவர் உ��தேசம் கேட்கிறார். அந்த உபதேசத்தில் இப்பாடல்கள் அமைந்துள்ளன)\nதீவினை செய்து இறந்துபட்டவர்கள் தீவினைக்கு உரிய சிறையாகிய நரகில் வீழ்வர். அந்நரகத்தில் இருக்கும் பேய்கள் அவர்களுக்குத் துன்பம் செய்யும்.\nதவம் எனும் வாளால் தீவினையை அறுத்து நல்வினை செய்தவர்கள் இறந்த பிறகு வானுலகத்தை அடைந்து, அருள் பெற்றுப் பேரின்பத்தை எய்தி இறைவனைக் கண்டு தொழுவார்கள். இரண்டிற்கும் நடுவே நின்றவர் இவ்வுலகில் சிலகாலம் வாழ்ந்து, துன்பங்களை அடைந்து, பிறகு ஞானம் பெற்று இறையருளைப் பெறுவார்கள் என்ற செய்தியை இப்பாடல்கள் தருகின்றன.\nஇவற்றால் உணர்த்தப் பெறுகின்ற அறம் ஒரு பிறப்பில் தீவினை செய்தவர்கள் நரகத்தில் வீழ்ந்து துன்பப்படுவர். நல்வினை செய்தவர்கள் தங்கள் தவத்தால் துன்பத்திலிருந்து நீங்கிப் பேரின்பத்தை அடைவர்.\nதீயவராகவும் நல்லவராகவும் வாழ்ந்தவர்கள் அனுபவிக்க வேண்டிய துன்பங்களை அனுபவித்த பிறகு, இறையருளைப் பெறுவர் என்ற அறக்கருத்து கூறப்படுகிறது.\nஇந்த ஊழ்வினைச் செய்தியைத் திருக்குறள் பத்துப் பாக்களில் குறிப்பிடுகிறது. ஊழ் என்ற அதிகாரத்திற்கு உரை எழுதிய பரிமேலழகர், ஊழ் என்பது இருவினைப் பயன் செய்தவனையே சென்று அடைதற்கு ஏதுவாகிய நியதிஎன்று உரை எழுதியுள்ளார்.\nஇம்மை செய்தன யான்அறி நல்வினை\nஉம்மைப் பயன்கொல் ஒருதனி யுழந்தித்\nதிருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது”\nஎன்று சிலப்பதிகாரத்தில் மாடல மறையோன் கோவலனின் துன்பத்திற்குக் காரணத்தை விதியின் பயனாகக் கூறுவதையும் இங்கு நினைவு கொள்ளலாம்.\nஇவ்வாறு ஊழ்வினைக் கோட்பாடுகள் பண்டைக்காலம் தொட்டுத் தேம்பாவணி வரை சமுதாய நம்பிக்கையாக இருந்தமை புலனாகின்றது.\nமானிடத் தோற்றம் பற்றிக் கிறித்துவ சமயத்தில் வழங்கப்பெறும் ஆதம், ஏவாள் நிகழ்வைத் தேம்பாவணி மூன்றாவது காண்டத்தில் ஞாபகப் படலத்தில் குறிப்பிடுகிறது. அந்நிகழ்வு இடம் பெற்ற சூழல் சூசை சிவாசிவனுக்கு ஊழ்வினை பற்றிக் கூறும் இடத்தில் அமைந்துள்ளது. சிவாசிவன் சூசையை நோக்கி, எனக்கு ஓர் ஐயம் உள்ளது. கற்றறிந்த எங்கள் முன்னோர் ஊழ்வினை உண்டென்று சொல்லியிருக்கிறாரே, அது என்னஎன்று கேட்கிறார். அதற்குச் சூசை, நீ சொன்ன விதி பற்றிய வேதநூல் கருத்தைக் கூறுகிறேன், கேள். இறைவன் உலகத்தைப் படைத்தபின் முதல் மனித��ாகிய ஆதம், ஏவாளைப் படைத்து ஒரு அழகிய சோலையின்கண் வைத்தார். இச்சோலையில் ஒரு மரத்தின் கனியைத் தவிர மற்ற எல்லாவற்றையும் நீங்கள் உண்ணலாம் என்று அனுமதித்தார். குறிப்பிட்ட அந்த மரத்தின் கனியை உண்ணக் கூடாது. உண்டால் இறந்து போவீர்கள் என்று கூறினார். ஆனால் ஏவாள் தீவினையின் (அலகை எனும் பேய்) தூண்டுதலால் அக்கனியைப் பறித்து உண்டதோடு, கணவனுக்கும் கொடுத்து உண்ணச் செய்தாள். அதனால் அக்கனி அவர்களுக்கு நஞ்சாகி, வானத்து நன்மைகள் அத்தனையையும் ஒழித்தது. இதுவே முதல் ஊழ்வினை ” என்று நிகழ்வைக் குறிப்பிடுகிறார். (காண்டம் – 3, ஞாபகப் படலம் – பாடல் 108 முதல் 117 வரை)\nஎனவே கிறித்துவமத முதல்வினைக் கோட்பாடு இயற்கைக்கு மாறாக இறைவனின் ஆணையை மீறி, முதல் மனிதர்கள் செய்த தீவினைதான் ஊழின் தொடக்கமாக அமைந்தமை பெறப்படுகிறது.\nபிற நாட்டைச் சார்ந்த நல்லறிஞர்கள் தமிழுக்கு அளித்த கொடைகளில் முதன்மையானது வீரமாமுனிவர் தந்த தேம்பாவணிக் காவியம் ஆகும். காப்பியத்திற்கு உரிய இலக்கணங்கள் பொருந்தி பாடப்பெற்ற இக்காவியம் தமிழர்தம் மரபுகளையும், கொள்கைகளையும் குறைவு படாது விளக்கும் ஒரு பெரு நூலாகும். தேம்பாவணியின் ஆசிரியர் வீரமாமுனிவர் தமிழ்நாட்டில் கிறித்துவப்பணி செய்தபொழுது தமிழை நன்கு கற்று, சிலப்பதிகாரம், சிந்தாமணி உள்ளிட்ட காப்பியங்களைக் கற்று, அவைகளின் சாயலில் தேம்பாவணியைப் படைத்துள்ளமை பெருமைக்கு உரியதாகும். தமிழ்க் காப்பியங்களின் சந்தங்களும், அமைப்புக்களும் பொருந்தும் வண்ணம் தேம்பாவணி பாடப் பெற்றுள்ளது. தமிழ்க் காப்பியங்களுக்கு ஏற்ப அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு பொருள்களை வலியுறுத்தும் காப்பியமாகவும் இது அமைந்துள்ளது. அறத்தை வலியுறுத்தும் வண்ணம் தமிழ் மக்களின் அறக்கோட்பாடுகளைத் தேம்பாவணி தன்னகத்துக் கொண்டு விளங்குகிறது. அவற்றில் ஒரு சிலவற்றை இக்கட்டுரை எடுத்துக் காட்டியுள்ளது. இதன் மூலம் தேம்பாவணியின் சிறப்பையும், அயல்நாட்டாரின் தமிழ் உணர்வையும் அறிய முடிகிறது.\nபதிவிட்டது palaniappan நேரம் 3:48 பிற்பகல் கருத்துகள் இல்லை: இணைப்புகள்\nநக்கண்ணையார் பாடல்களின் அடிநாதம் முனைவர் மு.பழனியப்பன்\nசங்க இலக்கியப் பெண்பாற் புலவர்களில் குறிக்கத்தக்கவர் நக்கண்ணையார் ஆவார். இவர் பெருங்கோழியூர் நாயகனின் மகள��� என்ற குறிப்பும் பெறப்படுகின்றது. பெருங்கோழியூர் என்பது தற்காலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருங்களுர் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். இவரின் தந்தையின் குலப்பெயரின்படி இவர் மரக்கலம் செலுத்தும் குலம் சார்ந்தவர் என்பதும் அறியக் கிடைக்கின்றது.\nஇவர் இருந்த ஊருக்கு தித்தன் என்பவனின் மகனான போரவைக் கோப்பெரு நற்கிள்ளி வந்துசேருகிறான். உறையூரில் இருக்கும் தன் தந்தையிடம் கொண்ட முரண்பாட்டால் பல ஊர்கள் தாண்டி பெருங்கோழியூருக்கு இவன் வந்து சேர்கிறான். வந்த அவனை ஊர் முன்னவர்கள் பாதுகாக்கின்றனர்.\nஅப்போது அவ்வூருக்கு ஒரு மல்லன் வருகிறான். அவன் ஆமூர் என்ற ஊரைச் சார்ந்தவன். அம்மல்லன் மற்போர் சண்டையில் வல்லவன். அவன் இவ்வூருக்கு வருகை தந்து தன்னுடன் சண்டையிட யாராவது வர இயலுமாக என்று கேட்க அவ்வூர் இளைஞர்களில் யாரும் முன்வராத நிலையில் போரவை கோப்பெரு நற்கிள்ளி முன்வருகிறான். இருவருக்கும் சண்டை நடைபெறுகிறது. சண்டையில் யார் வெற்றி பெற்றார் என்பதை கடைசி வரை ஊரார்கள் சொல்ல முன்வரவில்லை. இருவரும் சரிசமமாக போர் செய்தனர். ஆனால் நக்கண்ணையார் தன் பாடலில் நற்கிள்ளி வென்றான் என முடிவை அறிவிக்கிறார். அப்பாடலில் போரவை நற்பெருங்கிள்ளியைத் தன் தலைவன் என்று உரைக்கிறார்.\nதன்னை உளப்படுத்திய இக்குறிப்பு காரணமாக இவரின் இக்காட்சி தொடர்பான பாடல்கள் புறநானூற்றில் இடம்பெறச்செய்யப் பெறவைக்கப்பெற்றுள்ளன. ஒரு பெண் தான் காதலிப்பவன் யார் என வெளிப்பட தெரிவிக்கக் கூடாது, ஓர் ஆடவன் தான் காதலிப்பவள் பெயரை வெளிப்படுத்தக் கூடாது என்ற நிலையில் இப்பாடல் சுட்டி ஒருவர் பெயர் கொள்ள வைத்து முறையால் அகப்பாடலில் இருந்து விலக்கப்பெற்று, அதே நேரத்தில் இப்பாடலின் வரலாற்றுக்குறிப்பு, கவிச்சிறப்பு கருதி விடவும் முடியாமல் புறநானூற்றில் இடம்பெறச் செய்யப்பெற்றுள்ளது.\nஎன்னைக்கு ஊர் இஃது அன்மையானும்\nஎன்னைக்கு நாடு இஃது அன்மையானும்\nஆடு ஆடு என்ப ஒரு சாரோரே\nஆடு அன்று என்ப ஒரு சாரோரே\nஅம்சிலம்பு ஒலிப்ப ஓடி எம்இல்\nயான்கண்டனன் அவன் ஆடுஆகுதலே|| (புறநானூறு. 85)\nஎன்ற பாடல் அதுவாகும். இப்பாடலில் ஊரார் தன் ஊர் சார்ந்தவன் கிள்ளி அல்ல என்பதால் அவன் பக்கம் சாராமல் நிற்கின்றனர் என்பது தெரியவருகிறது. ஆனால் உண்மையில் வென்றவனாக கிள்ளியை நக்கணையார் காணுகிறார்.\nமேலும் கிள்ளி பற்றிய பற்பல குறிப்புகளை அவர் தம் புறநானூற்றுப் பாடல்களில் பதிவு செய்துள்ளார். கிள்ளி புல்லரசி உணவையே தற்போது உண்டுவந்தாலும், அவன் போரில் வெற்றி பெறும் அளவிற்குத் திறம் பெற்றுள்ளான். அவன் ஊரின் வெளியே ஓரிடத்தில் பாதுகாப்பாக தங்கியுள்ளான். அவனை எண்ணி என் மனம் வாடுகிறது. என் உடல் பசலை பூக்கின்றது.\nஊர்த் திருவிழாவிற்கு உப்பு விற்க வந்த உமணர்கள் விழா முடிந்தபின் பொலிவற்று, சோம்பித்திரிவர். ஆனால் உழவர்கள் மகிழ்வுடன் தம் தொழில் காணப் புறப்படுவர். உமணர் போன்று நானும் மள்ளர் போன்று கிள்ளியும் உள்ளோம். போர் என்றால் மகிழ்வுடன் கிள்ளி வெளிவருவான். என் வருத்தத்தை அவன் அறிவானா என்ற ஏக்கத்துடன் ஒரு பாடலை அவர் பதிவு செய்துள்ளார்.\nஎன்னை புற்கை உண்டும் பாருந்தோளன்னே\nயாமே புறஞ்சிறை இருந்தும் பொன்அன்னம்மே\nபோர் எதிர்ந்து என்னை போர்க்களம் புகினே\nகல்லென் பேர் ஊர் விழவுடை ஆங்கண்\nஉமணர் வெரூஉம் துறையன் னன்னே (புறநானூறு, பாடல். 84)\nஇப்பாடலின் வழியாக நக்கண்ணையார் ஒருதலைக்காதலாக கைக்கிளையாகக் கிள்ளியைக் காதலித்துள்ளார் என்பது தெரியவருகிறது.\nஇதற்குத் திணை வகுத்த பழைய புறநாநூற்று திணைப்பகுப்பாளர்கள் இதற்குக் கைக்கிளைத் திணை என்று குறித்துள்ளனர். எனவே கைக்கிளை அன்புடைக் காமம் இல்லை என்பதால் அதனைச் சங்க அக இலக்கியங்களில் சேர்க்கும் மதிப்பை பெறவில்லை என்பது இதன்வழி தெரியவருகிறது. இருப்பினும் புறநானூற்றில் இப்பாடல்கள் சேர்க்கப்பெற்றிருப்பது என்பது புறத்திற்கு மாறான துறைகள் என்றாலும் புறப்பகுப்பு நெகிழ்வுடையது என்பதைக் காட்டுவதாக உள்ளது.\nமற்றொரு பாடலில் நக்கண்ணையாரின் காதல் இன்பம் இன்னும் பெருகுகிறது. தலைவனை எண்ணி இத்தலைவி வருந்துகிறாள். இதன் காரணமாக அவள் உடல் மெலிகிறாள். இம்மெலிவால் வளையல்கள் அவளறியாமல் கழன்று விழுகின்றன. இதனால் அதனை மறைக்க அவள் யாது செய்யலாம் என எண்ணுகிறாள். அப்போது கிள்ளியைத் தழுவினால் இவ்வருத்தம் போகும் என்று அவள் மனம் சொல்லுகிறது. ஆனால் ஊர் தூற்றும் என்பதையும் அவள் மனம் அறிவுறுத்துகிறது. இவ்விரு நிலைபோல ஊரும் அவனின் வெற்றியை ஏற்கவும் இல்லை. மறுக்கவும் இல்லை என்று மற்போர் நிகழ்வை இப்ப���டல் உறுதி செய்கின்றது.\nஇவ்வாறு மூன்று பாடல்கள் இவர் படைத்தனவாகப் புறநானூற்றுத் தொகுப்பில் கிடைக்கின்றன. இப்பாடல்கள் அகப்பாடல்கள், அகச்சாயல் மிக்க பாடல்கள் என்றபோதும், இதில் தலைவன் தலைவி பெயர்கள் அறியப்பட்டுள்ளதாலும், கைக்கிளை நிலையில் அமைந்ததாலும் புறப்பாடல்களுக்குத் தள்ளப்பெற்றுள்ளன.\nபெண்கள் தங்கள் பாடல்களில் பிறர் காட்சிகளை, பிறர் செயல்பாடுகளைப் பாடுவதைவிட தம் வாழ்க்கையைப் பாடுகின்றனர் என்பது இப்பாடல்கள் வழி அறியவருகின்றது. மேலும் இவர்களின் தன் வெளிப்பாடு அக்காலத்தில் ஆண்புலவர்கள் மையத்தில் ஏற்கப்படுவதாக இல்லை என்பதை இப்பாடல்கள் புறப்பாடல்களாக ஆக்கப்பெற்றிருப்பதன் வாயிலாக அறியமுடிகின்றது.\nஇருப்பினும் இவர் அகப்பாடல்கள் பாடுவதிலும் வல்லவராக இருந்துள்ளார் என்பதை அகத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பாடல்கள் காட்டுகின்றன.\nஅகநானூற்றில் 252 ஆம் எண்ணுடைய பாடலும், நற்றிணையில் 19, 87 ஆம் எண்களுள்ள பாடல்களும் இவரால் பாடப்பெற்றுள்ளன. இவற்றில் இவரின் அகப்பாடல் புனைதிறம் வெளிப்படுகின்றது.\nநற்றிணைப்பாடல்கள் இரண்டின் கருத்துகளும் பின்வருமாறு.\n87 ஆம் பாடல் தலைவி தலைவன் பிரிந்தபோது அவனைக் கனவில் கண்டு மகிழ்ந்து பாடியதாக அமைகின்றது.\nமாமரத்தில் ஒரு வெளவால் தூங்குகின்றது. அதன் கனவில் சோழர் குடி பிறந்த அழிசி என்பவனுக்கு உரிமையான காட்டில் உள்ள நெல்லிக்கனியும் அதன் சுவையும் இடம்பெறுகின்றது. இதனைக் கண்ட வெளவால் மகிழ்வது போல நானும் தலைவனைக் கனவில் கண்டு மகிழ்கின்றேன் என்பது இப்பாடலின் பொருளாகும்.\nஇப்பாடலிலும் இவரின் நிறைவேறாத தலைவனின் நெருக்கம் பாடப்பெற்றுள்ளது. மேலும் இவர் காட்டிய உவமை மாற்றோர் காட்டும் உவமைகளை விட மாறானது. வெளவால் உவமை என்பது வேறுபட்ட வித்தியாசமான உவமை. பெண்கள் நுணுக்கமாகவும், தங்களுக்கு அருகில் இருப்பதையும் உவமையாக ஆக்கும் படைப்பு எளிமை வாய்ந்தவர்கள் என்பது இதன்வழி தெரியவருகிறது.\nதலைவியை கூடி நீங்கிய தலைவனைப் பார்த்து விரைவில் மணம்செய்து கொள் என்று தோழி சொல்லியதாக நற்றிணையின் 19 ஆம் பாடல் அமைகின்றது. சுறாமீனின் முன்பகுதி கொம்பு போல இலைகளைக் கொண்டது தாழை. தாழையின் அரும்பு யானையின் தந்தம் போல வெளிப்புறப்படுவது. அப்படிப்பட்ட தாழை மலர்ந்து மணம் வீசி அப்பகுதியை திருவிழாக் காணும் ஊர் போல் மணமூட்டுகின்றது. இத்தகைய பெருமை வாய்ந்த ஊரின் தலைவனே நீ தலைவியை விட்டுத் தேர்ப்பாகன் செலுத்தப் பிரிகிறாய். ஆனால் இவள் நீ பிரிந்தபின் நீ வருவதாகச் சொன்ன நாள் வரை உயிருடன் இருக்கமாட்டாள். அவ்வளவு துன்பத்தில் இருக்கிறாள் என்பது இப்பாடலின் பொருளாகும்.\nஇங்கும் தலைவியின் துயரம் பெரிதுபட பேசப்படுகிறது. நக்கண்ணையார் பாடல்களில் தலைவனைப் பெறாத தலைவியின் துயரமே நிரம்பிக்கிடக்கிறது என்பதை இதன்வழி உணரமுடிகின்றது.\nஇப்பாடலில் தாழைப் புதருக்கு இவர் காட்டியுள்ள பொருத்தம் பெண்படைப்பின் அடையாளமாக விளங்குகின்றது.\nஅகநானூற்றில் இவர் பாடிய பாடல் இவரின் நுண்ணறிவைக் காட்டுவதாக உள்ளது. புலியானது தன் இரையை வலப்பக்கத்தில் வீழ்த்தி உண்ணும். இடப்பக்கத்தில் வீழ்த்துவது என்பது அதற்குப் பிடிக்காத ஒன்று. அப்படி வீழ்த்திய விலங்கின் தசையை அது உண்ணாது. ஏனென்றால் புலியின் இடதுகை பாய்ச்சலால் அடிபடும் விலங்கு வலது புறம் விழவேண்டும். புலியின் இடது கைக்கே இத்தனை பலம். அந்தப்புலியை ஒரு யாளி வென்றது. அது யானையின்மீது மேலும் பாய்ந்தது. இந்த வழியாக வரும் தலைவன் நிலையை எண்ணி தலைவி வருந்துகிறாள்.\nதலைவியை அடைய புலி, யாளி, யானை போன்றன வழி இடையூறு செய்வதைப்போல, தலைவியை அடையப் பலர் தடையாக இருந்துள்ளனர். அவர்களின் வலிமை பெரியது. அதனைக் கடந்துத் தலைவன் தலைவியை அல்லது தலைவி தலைவனை அடைய வேண்டும் என்ற சவாலின் வெளிப்பாடே இப்பாடல் என முடியலாம்.\nஇவ்வாறு தலைவன் தலைவி இணைவில் ஏற்படும் இன்னலைப் பாடுகிறார் நக்கண்ணையார். ஏனெனில் அது அவர் வாழ்வில் விளைந்த நிகழ்வு. அதையே முதன்மைப்படுத்தி அவர் பாடல்களாக ஆக்கியுள்ளார் என முடியலாம்.\nபதிவிட்டது palaniappan நேரம் 3:46 பிற்பகல் கருத்துகள் இல்லை: இணைப்புகள்\nபண்டிதமணியும் தமிழும் – பாகம் – 3 முனைவர் மு.பழனியப்பன்\nதமிழகத்தின் இயற்கை வளம், இலக்கிய வளம் என்பது சிற்றூர், பேரூர் என்று வேறுபாடில்லாமல் அனைத்து ஊர்களின் வளங்களினாலும் ஏற்பட்டதாகும். தமிழ் வளர்த்த பெருமக்கள் பலர் தோன்றிய ஊர்கள் சிற்றூர்கள் என்பது எண்ணுதற்குரியது. தமிழுக்கு உலக அளவில் பெருமை பெற்றுத் தந்த ஒரு சிற்றூர் மகிபாலன்பட்டி என்று தற்காலத்தில் அழைக்கப்பெறும் பூங்குன்றம் என்ற சங்க காலத்தில் அழைக்கப்பெற்ற ஊர் ஆகும். இந்த ஊரினைச் சார்ந்தவர் சங்கப் புலவரான கணியன் பூங்குன்றனார் ஆவார். இவரின் ‘‘யாதும் ஊரே, யாவரும் கேளீர்’’ என்று தொடங்கும் பாடல் உலகப்புகழ் பெற்றதாகும். ஐக்கிய நாடுகள் சபையில் உலக இலக்கியங்களின் ஒப்பற்ற வரிகள் எழுதப்படுகின்ற காலத்து இந்தியாவின் இலக்கியப்பெருமையைக் காட்ட இந்த ஒரு பாடலடியை எழுதுவற்கு ஐக்கிய நாடுகள் சபையார் முன்வந்தார்கள் என்றால் அந்த ஊரின் பெருமை பாராட்டத்தக்கதாகும். இத்தகைய ஒப்பற்ற இலக்கியப் பாடல் எழுந்த ஊர் பூங்குன்றம் என்ற ஊராகும். இந்த ஒரு பாடல் இந்தியாவின் பண்பாட்டையும், அதன் மத,மொழி, இனச் சார்பின்மையையும் எடுத்துரைக்கும் பெற்றியது ஆகும்.\nஇத்தகு பெருமை பெற்ற இவ்வூரில் பிறந்தவர் பண்டிதமணியார். சங்க இலக்கியப் பின்புலம் பெற்ற இவ்வூரில் பிறந்த பண்டிதமணியார் தமிழார்வம் பெற்றிருந்தது என்பது இம்மண்ணின் குணம், மணம் ஆகும். தமிழ்ப் புகழ் பொலிந்த மண்ணில் பிறந்தவர் பண்டிதமணியார். பண்டிதமயணியாரின் இயற்பெயர் கதிரேசன் என்பதாகும். வாழ்க்கை வரலாற்றினை விவரிக்கும் இக்கட்டுரையில் பண்டிதமணி என்ற பட்டத்தைப்பெறும் வரையிலும் கதிரேசன் என்றே பண்டிதமணியார் சுட்டப்பெறுகிறார். பண்டிதமணி என்ற பட்டத்தைப் பெற்ற பின்னர் பண்டிதமணியார் என்ற பெயரிலேயே இவ்வாழ்க்கை வரலாற்றை உரைக்கும் கட்டுரை அவரை விளிக்கின்றது,\nசங்க காலத்தில் பூங்குன்றம் என்ற இந்த ஊரைத் தலைமையிடமாகக் கொண்டு இருபத்துநான்கரை கிராமங்கள் அமைந்த பூங்குன்ற நாடு என்ற நாடு உருவாக்கம் செய்யப்பெற்றிருந்திருக்கிறது என்று கருத்துரைக்கிறாரி் ஆய்வாளர் சோமலே(பண்டிதமணி, ப.10) இவ்வூர் சார்ந்து கிடைக்கும் கல்வெட்டுகளிலும் பூங்குன்ற நாடு என்ற வழக்கு இடம்பெற்றுள்ளது. இங்குள்ள குகைக்கோயில் ஒன்றில் ‘‘பூங்குன்ற நாட்டுப் பூங்குன்றத்துடையார்’’ என்ற குறிப்பு காணப்படுவதாக சதாசிவப் பண்டாரத்தார் குறிக்கின்றார். (மேலது.ப.13) மேலும் இவ்வூரில் உள்ள ஒரு குன்றுக்கு இன்றும் பூங்குன்றம் என்ற பெயர் வழங்கப்பெற்று வருகின்றது. இதுதவிர இக்குன்று சார்ந்து கோயில் கொண்டுள்ள அம்பிகைக்குப் பூங்குன்றத்துநாயகி என்ற பெயரும், அய்யனாருக்குப் பூங்குன்றத்து அய்யனார் என்ற பெயரும் வழங்��ி வருகின்றன. இதன் காரணமாக இவ்வூரின் பழமை தெரியவருகின்றது. இவ்வளவில் பூங்குன்றம் என்ற ஊரும் நாடும் சங்ககாலம் முதலே தமிழகத்தின் தலைசிறந்த பகுதியாக, இலக்கிய வளம் கொழிக்கும் பகுதியாக விளங்கியதை மேற்கண்ட குறிப்புகளால் அறியமுடிகின்றது.\nமணிமுத்தாறு ஓடும் அழகிய கிராமம் பூங்குன்றம் ஆகும். மேலும் இதனை ஒட்டி அமைந்த குன்றுகளும் சிறு காடுகளும் இவ்வூருக்கு அழகு சேர்ப்பன. இவ்வூர் சற்று உள்ளடங்கிய பகுதியாக இப்பகுதியில் விளங்குவதால் இன்னமும் இவ்வூர் போக்குவரத்து வசதிகளில் சற்றுப் பின்தங்கியே உள்ளது. இங்குள்ள மணிமுத்தாறு பெருகினால் ஊரில் உள்ள மக்கள் வெளியில் செல்ல இயலாது. யாரும் ஊருக்குள் வரவும் இயலாது.\nஇவ்வூரின் தற்காலப் பெயர் மகிபாலன்பட்டி என்பதாகும். மகிபாலன் என்ற அரசன் முற்காலத்தில் ஆண்டதன் காரணமாக இதன் பெயர் அவ்வரசன் பெயரினால் மகிபாலன்பட்டி என வழங்கப்பெற்றதாக ஒரு வாய்மொழி வரலாறு இவ்வூரில் வழங்கி வருகின்றது. சங்க காலச் சிறப்பு மிக்க பூங்குன்றம் எனப்பட்டுப் பிற்காலத்தில் மகிபாலன்பட்டி என்று அழைக்கப்பெற்ற இந்த மண்ணே (பண்டிதமணியார்) கதிரேசனார் பிறந்த மண்ணாகும்.\nசிவகங்கை மாவட்டத்தில் திருப்புத்தூர் வட்டத்தில் தற்போது இருந்துவரும் இந்த ஊர் பழைய காலத்தில் பாண்டி நாடு எனப்பட்ட பகுதியின் ஒரு அங்கமாக விளங்கியுள்ளது. தமிழ் வளர்த்த பாண்டிப் பகுதியில், தமிழ் இலக்கியம் பூத்த மண்ணில் பெரும்புலவர் கதிரேசனார் தோன்றியது என்பது அம்மண்ணிற்கு இன்னமும் பெருமை சேர்க்கத்தக்கதாக உள்ளது.\nபண்டிதமணியார் பிறந்த இனம் நகரத்தார் இனம் ஆகும். இவ்வினத்தார் இந்த ஊரில் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்து வருகின்றனர். ஒன்பது நகரக்கோயில்களை அடிப்படையாக வைத்து அவ்வகையில் பிரிவுகளைச் சமைத்து சிவவாழ்வினை வாழ்ந்து வரும் வணிகக் குடியினர் நகரத்தார்கள் ஆவர். இவ்வொன்பது பிரிவுகளில் வயிரவன் கோயில் என்ற கோயிலின் அடிப்படையில் வந்த நகரத்தார் குடியில் பிறந்தவர் கதிரேசனார்..\nகதிரேசனாரைப் பெற்றெடுத்த பெருமக்கள் முத்துக்கருப்பன், சிகப்பி ஆகியோர் ஆவர். இவர்களுக்கு 16.10.1881 ஆம் நாள் பிறந்த குழந்தையே கதிரேசன் ஆவார். இவர் பிறந்த நாளைத் தமிழில் குறிப்பிடவேண்டும் என்றால் விசு ஆண்டு புரட்டாசி மாதம் இரண்டாம் நாள��� வெள்ளிக்கிழமை அன்று திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர் கதிரேசன் ஆவார்.\nஇவர் தனது பெற்றோரின் அருமை, பெருமை கருதி, அவர்களை எண்ணி, அவர்களுக்குத் தன் நூல்களைக் காணிக்கையாக்கியுள்ளார் பண்டிதமணி. உரைநடைக்கோவையின் முதல் பகுதியானது தந்தையார்க்கும், இரண்டாம் பகுதி தாயார்க்கும் காணிக்கையாக்கப்பெற்றுள்ளது. இக்காணிக்கையை அழகான பாடல்களாகக் கதிரேசனார் வரைந்துள்ளார்.\nதந்தையைப் பற்றிய பாடல் பின்வருமாறு.\n‘‘செந்தமி ழமிர்தத் திவலையும் உலகிற்\nமுந்துறப் பெறுதற் கறிவொளி யுதவி\nநந்தலில் புகழை நிறுவியெம் இறைவன்\nதந்தையின் அருளை நினைவுறீஇ யுருகுந்\nஎன்ற இப்பாடலில் தன் தந்தையார் பற்றிய நினைவுகளைத் தொகுத்தளித்துள்ளார் பண்டிதமணி. இப்பாடலுக்கு எளிமையான அளவில் உரையும் தந்துள்ளார் பண்டிதமணி. அவ்வுரை பின்வருமாறு.\n‘‘கற்றுவல்ல பெரியோர் அவைகளில் சிறியேனாகிய யானுங் கலந்து பயன் எய்துதற்குரிய நல்லறிவு பெறுதற்குக் காரணிகராகிய என் அரிய தந்தையார் அவர்களின் அருட்பெருக்கை நினைந்து, நினைந்து உருகுதற்கு அறிகுறியாக இந்நூலை வெளியிட்டு அவ்வருட்கு இதனை உரிமைப்படுத்துகிறேன்’’ என்ற இப்பாடலின் உரையில் தந்தையின் அருளை எண்ணி எண்ணி உருகும் மகன் தான் எனக் கூறிக்கொள்வதில் பெருமை அடைகின்றார் கதிரேசனார். தான் பிறந்து ஏறக்குறைய நாற்பதாண்டுகள் கழிந்த நிலையில் தன் தந்தைக்கு நன்றிப் பெருக்கினைச் செய்யும் இனிய புதல்வனின் நிலையை இப்பாடல் உலகிற்குக் காட்டுகின்றது. மேலும் தான் தமிழ் அமிர்தத்தை, வடமொழியைக் கற்கத் தடைசெய்யாது அவ்விருப்பத்தை வளர்க்க உதவியமைக்காகத் தந்தைக்கு இவர் நன்றி பாராட்டுகின்றார். இக்காலத்தில் தந்தையும் தாயரும் அயல்மொழிக் கல்வியில் நாட்டம் கொண்டு அதற்காகச் செலவழித்துத் தன் குழந்தைகளைப் படிக்க வைப்பதைக் காணும்போது தமிழறிவைத் தந்த இந்தத் தந்தையைத் தாயைப் பாராட்டித்தான் ஆகவேண்டும்.\nகதிரேசனாரின் தாயாரைப் பற்றிய பாடல் உரைநடைக்கோவை இரண்டாம் பகுதியில் காணிக்கைப் பாடலாக அமைக்கப்பெற்றுள்ளது.\n‘‘என்னையீன் றெடுத்தென் உடல்நலம் பேணி\nஇருந்தமிழ்ப் புலவர் தங் குழுவில்\nதுன்னியான் இருப்பக் கண்டுள மகிழ்ந்து\nஅன்னை யினருளை நினைவுறீஇ யுருகற்\n(உரைநடைக்கோவை, இரண்டாம் பகுதி, உரிமையுரை)\nஇப்பாடலில் தன்னைத் தாய் நெடிது நாள் காத்ததாகக் குறிக்கின்றார் கதிரேசனார். இளம்பிள்ளை வாத நோயால் பாதிக்கப்பெற்ற குழந்தைக்குத் தாய், வெளியில் சொல்ல இயலாத பல நிலைகளில் உதவியாகவேண்டும் என்பதையும் அவ்வளவில் பெருத்த உதவியைக் கதிரேசனாரின் தாய் செய்தார் என்பதையும் இப்பாடல் எண்ணி அத்தாய்க்கு நன்றி செலுத்துகின்றது,\nஇளம்பிள்ளை வாத நோய் காரணமாகத் திருமணம் தள்ளிப்போன காலத்தில் மகனையும் தன்னையும் ஆற்றி வாழ்நாள்களை வீழ்நாள்களாக ஆகாமல் காத்த பெருமை தன் அன்னைக்கு உண்டு என்பதால் இத்தகைய அருமைப் பாடலைக் கதிரேசனார் பாடியுள்ளார்.\nஇதற்கும் அவரே உரை கண்டுள்ளார். ‘‘ அறிவு வளர்வதற்கு இடனாக உள்ள என் உடலை நன்கு பேணி வளர்த்து, எனக்கு உறுதுணையாம்படி உபசரித்து யான் கலைநலம் பெறுதற்குப் பெரிதும் துணையாக இருந்தவர்களும், புலவர் குழுவிற் சிறியேனும் ஒருவனாக இருக்கும் நிலை கண்டு, உள மகிழ்ந்து நீண்ட நாட்களாக என்னைப் பாதுகாத்து வந்தவர்களும் ஆகிய என் இனிய அன்னையார் அவர்களின் அருட்பெருக்கை உன்னியுன்னி உருகுதற்கு அடையாளமாக இந்நூல் வெளியிட்டு அவ்வருட்கு இதனை உரிமைப்படுத்துகிறேன்’’ (உரைநடைக்கோவை, உரி்மையுரை) என்ற கதிரேசனாரின் இப்பாடல் உரை இவர் தாயாரின் அருமை பெருமைகளை எடுத்துரைப்பதாக உள்ளது. மேலும் புலவர் குழுவில் கதிரேசனார் இருந்து அணி செய்வதைப் பார்க்கும் பெருமை இவரின் தாயருக்குக் கிடைத்தது. தந்தையார் இவரின் சிறுவயதிலேயே இறந்துவிட்டார் என்ற குறிப்பும் இப்பாடலில் பொதிந்து கிடக்கின்றது. இவ்வாறு தன் பெற்றோரை நினைந்து நினைந்துப் போற்றி, நன்றிப் புரப்பவராக பண்டிதமணி விளங்குகின்றார்.\nகதிரேசனாரின் இளமைப் பருவத்தில் முதல் இரண்டரை ஆண்டுக்காலம் உடல் நலத்திற்கு எக்குறையும் வராமல் நலமாகவே இருந்தது. இக்காலத்திற்குப் பிறகு அவருக்கு ஏற்பட்ட சுரநோய் காரணமாக அவருக்கு இளம்பிள்ளை வாதம் என்ற நோய் தாக்கியது. இந்நோயின் கடுமை காரணமாக கதிரேசனாரின் இடது கை, இடது கால் ஆகியன வலுவிழந்து அவரால் மற்ற குழந்தைகள் போல உடனுக்குடன் தன் வேலைகளைப் பார்த்துக் கொள்ள இயலமுடியாத நிலை ஏற்பட்டது.\nஇந்நோய் தாக்கியதன் காரணமாக அவர் பிறந்து ஏழு ஆண்டுகளுக்குப் பின்னரே கதிரேசனார் திண்ணைப் பள்ளிக்கு அனுப்பப்பெற்றார். இருப்பினும் அங்கும் அவர் ஏழு மாதங்கள் மட்டுமே கல்வி கற்றார். ஆத்திச்சூடி, உலக நீதி போன்ற எளிய செய்யுட்கள் இத்திண்ணைப் பள்ளி வாயிலாகக் கதிரேசனாருக்கு அறிமுகமாயின. இதுபோன்று பல நூல்கள் தமிழில் இருப்பதை அவர் அறிந்ததால் அந்நூல்களைப் பெற்றுப் படிக்கவேண்டும் என்ற எண்ணம் கதிரேசனாருக்குத் தோன்றியது.\nஅத்தகைய பெருமை மிக்க நூல்கைளை அவர் தேடினார். அந்நேரத்தில் கம்பராமாயணம், திருத்தொண்டர் புராணம் போன்றன அவருக்குப் படிக்கக் கிடைத்தன. இவை ஏதோ முன்னர் படித்த உணர்ந்த நூல்கள் போல அவருக்குப் பொருள் புரிந்தன. மூலபாடங்களே அவருக்கு எளிதில் பொருள் விளங்கிப் புரிபட ஆரம்பித்தன. இவ்வாறு தனக்குக் கிடைக்கும் நூல்கள் அனைத்தையும் தொடர்ந்து கற்றுவரும் பழக்கத்தை அவர் மேற்கொண்டார்.\nகதிரேசனார், அவரின் குடும்ப வழக்கப்படி தன் பதினோராம் வயதில் வணிகத்தில் ஈடுபட ஆரம்பித்தார். இலங்கைக்குச் சென்று வணிகம் செய்து வரலானார். இலங்கை நாட்டில் உள்ள கம்பளை, நுவரேலியா ஆகிய ஊர்களுக்கு இடைப்பட்ட வழியில் அமைந்துள்ள இரட்டைப் பாதை என்னுமிடத்தில் உள்ளத் தோட்டத் தொழிலாளர்களுக்கு அரிசி, புடவை ஆகியவை விற்பனை செய்யும் வணிகத்தை அவர் மேற்கொண்டார். யாழ்ப்பாணத்து அறிஞர்கள் பலரின் தொடர்பும் இக்காலத்தில் பண்டிதமணிக்குக் கிடைத்தது.\nஇவ்வாறு வணிகம் செய்து பொருளீட்டி வரும் காலத்தில், மூன்றாண்டுகள் கழிந்த நிலையில் கதிரேசனாரின் தந்தை இந்தியாவில் இறந்த செய்தி அவருக்கு எட்டியது. உடனே கதிரேசனார் இந்தியா திரும்பினார்.குடும்பத்தின் மூத்த பிள்ளை இவர் என்பதால் குடும்பத்தைச் சுமக்க வேண்டிய சுமை இவரை மீளவும் இலங்கை செல்லவிடாமல் தடுத்தது. இந்தியாவிலேயே இருந்துத் தன் குடும்பத்தைக் காக்க வேண்டிய கடமைக்கு ஆளானார் கதிரேசனார். நோயின் வாட்டத்தைப் போக்க பல மைல் தூரம் நடந்து செல்வது என்பது அவருக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு. சுண்டைக்காடு. வேலங்குடி போன்ற மகிபாலன்பட்டியை ஒட்டிய கிராமங்களுக்கு நடந்து சென்று தன் நோயை ஆற்றினார் கதிரேசனார்.\nகதிரேசனாருக்குப் பதினான்கு வயது நெருங்கும்போது இளம்பிள்ளை வாத நோய் அவரைப் பெரிதும் வருத்தத் தொடங்கியது. இதன் காரணமாக ஊன்றுகோல் கொண்டே நடக்கும் நிலைக்கு ஆளானார் கதிரேசனார். வீட்டிலேயே ப��ரும்பான்மைக் காலம் உறையும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.\nஅந்நிலையில் தன் வீட்டுச் சன்னலின் அருகே இருந்து கொண்டு வருவோர் போவோருடன் உரையாடி தன் ஊர், நகர, நாட்டுச் செய்திகளை அறிந்து கொள்வது என்பது இவருக்குப் பிடித்த மற்றொரு பொழுதுபோக்கு ஆகும். அக்காலத்தில் செய்திகளைத் தாங்கிவந்த சுதேச மித்திரன் இதழை தன் இல்லத்திற்கு வரவழைத்து அதன் வழியாக உலகச் செய்திகளை அவர் அறிந்துகொண்டார். பல தமிழ் இலக்கிய நூல்களை இக்காலத்தில் விடாமல் கற்றுவந்தார். அவரின் தமிழறிவு பெருகிய காலம் இதுவேயாகும்.\nஇக்காலத்தில் தன் வழிபடு கடவுளான விநாயகப் பெருமானை வணங்கி அவரையே குருவாகக் கொண்டுக் கதிரேசனார் கற்ற நூல்கள் பலவாகும். தமிழ்ப்புலவர், இலக்கணக் கடல் அரசஞ் சண்முகனார் என்பரைத் தன் ஆசானாக் கொண்டுக் கற்ற நூல்களும் பல. அரசஞ் சண்முகனார் கதிரேசனார் இல்லத்தில் தங்கி அவருக்குத் தமிழ் நூல்களைப் போதித்தார். அரசஞ் சண்முகனாரை மற்றொரு பிள்ளையாகக் கருதிச் சிவப்பி ஆச்சி வளர்த்தார்கள். அந்த அளவிற்கு கதிரேசனாருக்கும், அரசஞ் சண்முகனாருக்கும் நெருங்கியத் தமிழ்த் தொடர்பு ஏற்பட்டது. இத்தொடர்பால் இலக்கணப் புலமையும், இலக்கியப் புலமையும் செழிக்கப் பெற்றார் கதிரேசனார். தன் ஆசிரியராக விளங்கிய அரசஞ் சண்முகனார் பொருள் இன்றி வற்றியபோது அவருக்கு அவ்வப்போது பொருள் உதவிகள் செய்து தன் நன்றியினைக் கதிரேசனார் தெரிவித்து வந்தார்.\nதமிழைக் கற்றுத் தேறியது போலவே, வடமொழியையும் கற்றுத் தேர வேண்டும் என்ற ஆர்வம் கதிரேசனாருக்கு ஏற்பட்டதால், அம்மொழியைக் கற்ற தருவை நாராயண சாஸ்திரியாரிடம் மாணவராக அமைந்தார். அவரிடம் ஐந்தாண்டுகள் சமஸ்கிருதப் பயிற்சி பெற்றார். அவர் வழியாகப் பாணினி, வியாகரணம், வடமொழிக் காவியங்கள், நாடகங்கள் போன்றவற்றைக் கற்றார். இதன் காரணமாக வடமொழி அறிஞராக பண்டிதமணி விளங்க முடிந்தது.\nஇவற்றோடு சைவ சித்தாந்தப் புலமையும் தனக்கு நிரம்ப வேண்டும் என்று கதிரேசனார் எண்ணினார். இதற்காகத் தக்க ஒருவரைத் தேடியபோது காரைக்குடியைச் சார்ந்தச் சித்தாந்த வித்தகர் சொக்கலிங்க ஐயா என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அவரிடம் சைவ சிந்தாந்த பாடத்தை இரண்டாண்டுகள் கேட்டார். இச்சொக்கலிங்க ஐயா கதிரேசனாரின் இலக்கியப் பேச்சினைக் கேட்டு ��கிழ்ந்தவர். ஒரு முறை இவரின் இலக்கியப் பேச்சினைப் பாராட்டிய இவர் சமயத்துறையிலும் கதிரேசனார் முன்நிற்கக் கேட்டுக்கொண்டார். அதனடிப்படையிலேயே கதிரேசனார் சைவ சித்தாந்தம் கற்கும் எழுச்சியை, வழியைப் பெற்றார்.\nஇவ்வளவில் கதிரேசனாரின் இலக்கிய இலக்கண அறிவு, வடமொழி அறிவு, சைவ சித்தாந்த அறிவு ஆகியன மேம்பட்டன. இவ்வறிவை மேலும் விரிவாக்கச் சான்றோர் பலரை நேரிலும் கடிதங்கள் வாயிலாகவும் தொடர்பு கொண்டார் கதிரேசனார்.\nமு.ரா. கந்தசாமிக் கவிராயர், மறைமலையடிகள் போன்ற பலரது அறிமுகம் கதிரேசனாருக்கு அரசஞ் சண்முகனார் வழி கிடைத்தது. உ, வே. சாமிநாதையர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, ஞானியாரடிகள், ரா. ராகவையங்கார், வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார்ஈ, நாவலர் சோம சுந்தர பாரதியார் போன்றோருடன் இவர் நட்பு கிளைத்து வளர்ந்தது.\nமறைமலையடிகளைச் சந்திக்க நாகப்பட்டிணம் வரை சென்று வருவார் கதிரேசனார். அவ்வாறு செல்லும்போது ஒரு பயணத்தின்போது, சைவ சித்தாந்த சமாஜத்தின் சார்பில் நடந்த விழாவில் கதிரேசனார் உரையாற்றும் வாய்ப்பினைப் பெற்றார். இதுவே சொற்பொழிவுத் துறையில் கதிரேசனார் கால் பதித்த முதல் நிகழ்வாகும்.\nஇதன் பின்னர் ஞானியார் அடிகளாரின் நட்பு கிடைக்கப்பெற்று அவரின் பேச்சாற்றலை அறிந்து அவரைத் தன் முன்னோடியாகக் கொண்டு பேச்சுத்துறைக்குள் நுழைந்தார் கதிரேசனார். செட்டி நாட்டில் பல இடங்களில் கதிரேசனார் பொழிவுகளை ஆற்றினார்.\nகதிரேசனாரின் சொற்பொழிவுகளை அப்படியே அச்சாக்கம் செய்யுமளவிற்கு அவை பொருத்தமுறத் தயாரிக்கப்படும். தேவையான விளக்கங்கள், மேற்கோள்கள், சிந்தனைகள் முதலானவை சேர்க்கப்பெற்று அப்பொழிவுகள் கனமாக இருக்கும். மேலும் பேச்சின் நிறைவில் பேசியதன் சாரம் அப்படியே சுருங்கிய நிலையில் எடுத்துரைக்கப்படும். இவரின் பேச்சுரைகளே உரைநடைக் கோவைகளாக இரு தொகுதிகளாகப் பின்னாளில் தொகுக்கப்பெற்றன. அந்த அளவிற்குச் சொற்பொழிவை ஒரு கலையாகக் கதிரேசனார் ஆற்றி வந்தார்.\nஇலக்கியப் பயிற்சியோடு சமுதாய நலமும் சிறக்கத் தொண்டுகள் ஆற்றியவர் கதிரேசனார். கண்டவராயன் பட்டி என்ற ஊரில் இருந்து மகிபாலன்பட்டிக்கு வரும் பாதை நலமுடையதாக இருக்காது. மழை பெய்துவிட்டால் வண்டிமாடுகள் வண்டியை இழுக்க வெகு சிரமப்படும். தன் பயணத்���ிற்கு மாட்டுவண்டியையே நம்பிய இருந்த கதிரேசனார் இப்பாதையைச் சீரமைக்க ஒருவரைத் தேடினார். அக்காலத்தில் மகிபாலன் பட்டியில் இருந்து தேவகோட்டையில் உள்ள ஒரு செல்வம் மிக்கக் குடும்பத்திற்கும் வாரிசு இல்லாத காரணத்தால் தத்துப் பிள்ளையாகச் சென்ற திரு வீரப்பச் செட்டியார் என்பவரை அணுகினார். அவரின் பொருளுதவியால் தன் சொல்லுதவியால் திருந்திய பாதை ஒன்றைக் கதிரேசனார் நிறுவினார். இப்பாதையே இன்றும் பேருந்துகள் செல்லும் பாதையாக உள்ளது.\nமேலும் இவ்வூருக்கு அஞ்சலக வசதி, கல்விக்காக மங்கல விநாயகர் வித்தியாசாலை, மோட்டார் போக்குவரத்து போன்றவற்றை ஏற்படுத்தித் தந்த்தில் கதிரேசனாரின் பங்கு பெரிதாகும். இவ்வாறு தான் வாழ்ந்த ஊரில் சமுதாயச் சேவையை ஆற்றியவர் கதிரேசனார். இந்நன்றியை நினைவூட்டும் வண்ணம் ஊரில் நடுவில் இவரின் சிலை தற்போது நிறுவப்பெற்றுள்ளது. சிலைவடிவில் கதிரேசனார் நின்று நிலவி இன்னமும் இவ்வூர் வளமும் நலமும் பெற வாழ்த்துரைத்து வருகின்றார்.\nகதிரேசனாருக்கு செட்டி நாட்டில் மக்கள் தரமான கல்விச் செல்வத்தைப் பெறுவதற்கான பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் இல்லை என்ற மனக்குறை இருந்து வந்தது. அதனை நிறைவிக்க வேண்டும் என்ற பேரார்வம் அவர் மனதில் நாளும் எழுந்து கொண்டே இருந்தன.\nஇக்காலத்தில் இவர் பலவான்குடியில் மணிவாசகர் சங்கம் என்ற ஒரு அமைப்பினை ஏற்படுத்தினார். அதன் வழி சமய அறிவை மக்களுக்குப் புகுத்தி வந்தார். அவ்வூரின் சிவநேசர் திருக்கூட்டத்தின் முதல் தலைவராக இருந்தும் அவர் தொண்டாற்றினார்.\nதொடர்ந்து தயாரின் வேண்டுகோளுக்குச் செவி சாய்த்து இராமேசுவரம் வரை அவர் தலயாத்திரை மேற்கொண்டார். கதிரேசனார் வாழ்வில் திருமணம் முதலான நல்ல நிகழ்வுகள் நடைபெறவேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட தலயாத்திரை இதுவாகும். இத்தல யாத்திரையைத் தமிழ் யாத்திரையாக மாற்றிக் கொண்டார் கதிரேசனார். இராமநாதபுரத்தில் இருந்த இராகவையங்காரைச் சந்தித்து அவரின் நட்பினைப் பெற்றார். அவர் வழியாகப் பாண்டித்துரைத் தேவரைச் சந்தித்து நான்காம் தமிழ்ச் சங்கத்தின் புலவர் அவையில் இடம்பெறச் செய்யப்பெற்று அணிபெற்றார். தமிழ்ச் சங்கத்தின் தொடர்பு அவருக்கு என்றைக்கும் இருப்பதாக வளர்ந்துவந்தது.\nசெட்டிநாட்டில் தமிழ் வளர்க்க���ம் நிறுவனம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்ற அவரின் அவா மேலைச்சிவபுரி என்ற சிற்றூரில் இருந்த தனவணிகர்களால் நிறைவேறியது. 1909 ஆம் ஆண்டு மேலைச்சிவபுரியில் சன்மார்க்க சபை என்பதை அவர் நிறுவ எண்ணம் கொண்டார். இவ்வூருக்கு அக்காலத்தில் சிவப்பட்டி என்றே பெயர். திரிந்து வழங்கும் அப்பெயரை மேலைச்சிவபுரி என்ற இலக்கியப் பெயரால் அழைத்தவர் கதிரேசனார். இவ்வூரில் கதிரேசனாரின் தமக்கையார் மணம் முடிக்கப் பெற்றிருந்தார். இதன் காரணமாக அடிக்கடி கதிரேசனார் இவ்வூருக்கு வரும்படியாயிற்று. இவர் இவ்வூருக்கு வரும்போதெல்லாம் அங்கு சைவமும் தமிழும் தழைத்தோங்கும் நல்லெண்ணம் கொண்ட வ.பழ. சா குடும்பம் என்றழைக்கப்படும் குடும்பத்தைச் சார்ந்த பழனியப்பச் செட்டியார் அவர்களையும், அவரது தம்பி அண்ணாமலைச் செட்டியார் அவர்களையும் சந்தித்து உரையாடுவது வழக்கம்.\nஅண்ணன், தம்பி இருவரும் தமிழார்வமும் தமிழ்ப் புலவர்களை ஆதரிக்கும் குணமும் மிக்கவர்கள். இவர்களிடம் கதிரேசனார் பேசும்போதெல்லாம் இலக்கியம், சமயம் வளர்க்கும் அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று கூறிவருவார். அதற்குக் காட்டாக நான்காம் தமிழ்ச் சங்கத்தையும், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தையும் எடுத்துக்காட்டுவார். இவரின் பேச்சில் கவரப்பட்ட இருவரும் மேலைச் சிவபுரியில் சன்மார்க்க சபை தொடங்க முன்வந்தனர்.\nசன்மார்க்கம் என்பதற்குக் கதிரேசனார் தரும் பொருள் எண்ணத்தக்கது. தன்னைச் சார்ந்தாரைப் பசுத்துவ நீக்கிப் பதித்துவமீந்து சிவபிரனோ டிரண்டறக் கலப்பிப்த்து அசைவறு நிலையாகிய பேரானந்தப் பெருவாழ்விற் றலைப்படுத்துவது இச் சன்மார்க்கம் என்பது கதிரேசனார் சன்மார்க்கத்திற்குக் காட்டும் பொருளாகும். வள்ளலார் கண்ட சன்மார்க்கம் இதனின்று வேறானது என்றாலும் இவ்விரு சன்மார்க்கங்களும் மாறானவை அல்ல. முக்தி நெறியைத் தலைப்படுதற்கு உரிய வழி சன்மார்க்கம் என்பதால் அந்நெறியை வழங்க மேலைச்சிவபுரியில் நிறுவப்பட்டதே சன்மார்க்க சபையாகும்.\nஇச்சபையின் தோற்றம் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஒன்பதாம் ஆண்டு மே மாதம் பதிமூன்றாம் நாள் நடைபெற்றது. இந்நாள் திருநாவுக்கரச சுவாமிகள் குருபூசைக்குரிய நாள் ஆகும். இந்நாளில் சபையைத் தொடங்கலாம் என எண்ணிய கதிரேசனார் இந்நாளைக்குச் சில நாள்கள் முன்னர் மேலைச்சிவபுரி வந்து சேர்ந்தார். அந்நேரம் வ.பழ.சா குடும்பத்தின் முன்னவர் பழனியப்பன் கொழும்பு சென்று இருந்தார். எனவே அவரின் தம்பி அண்ணாமலையாரைக் கண்டு சபையைத் தொடங்கும் நாள் குறித்தும், உடன் செய்ய வேண்டுவது குறித்தும் கதிரேசனார் உரையாடினார்.\nதிருநாவுக்கரசு சுவாமிகளின் குருபூசை நாளி்ல் அவருக்குக் குரு பூசை நடத்தி அன்னதானம் அளித்து மாலையில் அறிஞர்களைக் கொண்டுச் சொற்பொழிவாற்றச் செய்வது என்ற அமைப்பில் சபையின் துவக்க நாள் திட்டமிடப்பெற்றது. இருப்பினும் அண்ணாமலையார் இதற்கு ஓரளவே ஒப்புதல் தந்துப் பணிகளைச் செய்தார். அண்ணன் வராத குறை அவர் மனதில் இருந்தது. அண்ணனில்லாமல் சபை தொடங்குவதில் அவருக்கு சற்றுப் பின்னடைவு இருந்தது. ஆனாலும் அண்ணன் பழனியப்பர் சபை தொடங்கும் நாளன்று வந்து சபையின்தொடக்க விழாவில் கலந்து கொண்டார். இது நன்னிமித்தமாகவும், அனைவர் மனத்தை மகிழச் செய்வதாகவும் இருந்தது.\nதி்ட்டமிட்டப்படி மேலைச்சிவபுரியின் ஆதிகாலத்து, விநாயகர் கோயிலான சாமிநாத விநாயகர் சன்னதியில் அப்பெருமானுக்கு அபிடேக ஆராதனை செய்யப்பெற்றது. அதன்பின் திருநாவுக்கரசு நாயனாரின் புராணம் வாசிக்கப்பட்டது. அவருக்குக் குருபூசை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பெற்றது.\nமாலை மூன்று மணியளவில் மகாவித்வான் அரசன் சண்முகனார் தலைமையேற்க, மு.ரா. கந்தசாமிக் கவிராயர்,கீழச் சீவல்பட்டி வித்வான் பீமகவி, தேவகோட்டை சொ. வேற்சாமி கவிராயர், வேந்தன்பட்டி புலவர் வாத்தியார் ஆகியோர் சொற்பொழிவாற்றினர். இவ்விழாவின்போது சாமிநாத விநாயகர் மீது பதிற்றுப் பத்தந்தாதி என்பதைக் கதிரேசனார் பாடினார். இக்கவிகளிளைக் காண்கையில் இவரின் கவியாற்றல் மிகுதியாக வெளிப்பட்டு இருப்பதைக் காணமுடிகின்றது.\nமேலைச்சிவபுரி சன்மார்க்க சபை இவ்வளவில் தொடக்கம் பெற்றது. இதன் தலைவராக வ.பழ.சா. பழனியப்பச் செட்டியார் விளங்கினார். நாளும் சபை வளர அவர் சிந்தனை கொண்டார்.\nரூபாய் பன்னிரண்டாயிரம் செலவில் சபைக்கு ஒரு கட்டிடம் உருவாக்கப்பெற்றது. இச்சபையின் துணை நிறுவனங்களாக கணேசர் செந்தமிழ்க்கலாசாலை, தொல்காப்பியர் நூலகம் ஆகியன உருவாக்கப்பெற்றன.\nசபையின் வாயிலாக திங்கள் தோறும் சமய இலக்கியச் சொற்பொழிவுகள் நடத்தப்பெற்றன. ஆண்டுதோறும் ஆண்டுவிழா நடத்தப்பெற்றது. இவ்வாண்டுவிழாக்களில் தமிழகத்தின் தலைசிறந்த புலவர்கள் கலந்து கொண்டனர். பக்கத்து ஊர்களில் இருந்து இந்நிகழ்வைக் காண வரும் அன்பர்கள் மாட்டுவண்டியில்தான் வரவேண்டும். அவ்வாறு வரும் மாடுகளுகளின் உணவிற்காக வைக்கோல் போர் உருவாக்கும் பணிதான் ஆண்டுவிழாவின் முதல் பணியாக சபையாருக்கு இருந்தது. இதனடிப்படையில் காணுகையில் இச்சபையின் இலக்கியபணி, மக்கள் பணி சிறந்தது என்பதை உணரமுடிகின்றது. அனைத்து உயிர்களுக்கும் உணவளித்துப் புரக்கும் செயலே சன்மார்க்கம் என்பதை எண்ணிச் சபையார் மாடுகளுக்கும் விருந்துவைத்து, மக்களுக்கும் இன்சுவை, சொற்சுவை விருந்து படைத்து, வந்திருக்கும் புலவர்களுக்கும் தங்குவதற்கு ஏற்ற வகையில் குடில்கள் அமைத்துச் செய்த திருப்பணி தமிழுக்கும் சைவத்திற்கும் ஆற்றிய செம்மைப் பணியாகும்.\nதொடர்ந்து சபையும் வளர்ந்தது. அதன் துணை நிறுவனங்களும் வளர்ந்தன. கணேசர் செந்தமிழ்க் கலாசாலையில் தமிழ்ப்பாடங்கள் நடத்தப்பெற்று முறையே தேர்வுகளும் வைக்கப்பெற்றன. இப்பணிகளைப் கதிரேசனாரும் அரசன் சண்முகனாரும் பகிர்ந்துக் கவனித்துக் கொண்டனர்.\nகதிரேசனார் கலை உள்ளமும், கல்வி அவாவும் சன்மார்க்க சபை கண்ட காரணத்தால் ஓரளவிற்கு அமைதி பெற்றன. இவரின் பொருளாதாரத்திற்கும் வ.பழ.சா குடும்பத்தார் வழி செய்தனர். பர்மாவிலும், மலாய் நாட்டிலும் நடைபெறும் வணிகத்தில் கதிரேசனாருக்கு பங்கு ஏற்படுத்தப்பெற்றது, இவ்வாறு பற்பல நிலைகளில் தமிழ் உயரவும், கதிரேசனாரின் நிலை உயரவும் வ.பழ.சா குடும்பத்தார் உதவினர்.\nசபையின் இரண்டாம் ஆண்டுவிழாவின்போது பண்டிதமணி அவர்கள் பேசிய பேச்சுரை நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் சீர்திருத்தம் என்பதாகும். இதனை நூலாக வெளியிட்டு நூல் வெளியிடும் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டது சன்மார்க்கசபை.\nசபையின் மூன்றாம் ஆண்டு விழா நெருங்குகையில் வ.பழ. சா குடும்பத்தின் முன்னவர் பழனியப்பர் உடல் நலிவுற்று இறைவனடி சேர்ந்தார். தொடர்ந்து சபையின் பணிகளைப் பழனியப்பருக்குப் பின்னவரான அண்ணாமலையார் கவனித்து வரத் தொடங்கினார். சபையின் வைப்பு நிதியாக ரூபாய் ஐம்பதாயிரம் என்ற நிலையில் இவ்வமைப்பு வலுப்பெற்றது. இச்சபையின் பெருமையும் இதனை தன் வழியால் நட��்தி வரும் கதிரேசனாரின் புகழும் இணைந்துத் தமிழகமெங்கும் பரவத் தொடங்கின.\nபதிவிட்டது palaniappan நேரம் 3:45 பிற்பகல் கருத்துகள் இல்லை: இணைப்புகள்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமுகவரியும் என் செல்பேசி எண்ணும்\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nகம்பராமாயணம் - கிட்கிந்தா காண்டம் அரசியற் படம்\nகம்பராமாயணம் பாலகாண்டம்பூக்கொய் படலம், காரைக்குடி கம்பன் கழகத்திற்காகப் பதிவிடப்பெற்றது\nகம்பராமாயணம், ஆரணிய காண்டம் கரன் வகைப் படலம்\nசங்க இலக்கியம் - அம்மூவனார் கவிதைச் சிறப்பு\nசங்க கால ஆடை அணிகலன் பண்பாடு\nசங்ககாலத்தில் பெண்கள் திருமணத்திற்கு முன் பூச்சூடவில்லை\nதிரு நாஞ்சில் சம்பத் அவர்கள் தலைமையில் இராமாயணமே இன்றைய வாழ்விற்குத் தேவை பட்டிமண்டபம்\nநன்னூல் உயிரீற்றுப் புணரியல் காட்சி உரை\nமுனைவர் கு. ஞான சம்பந்தன் தலைமையில் பட்டி மண்டபம் தமிழர் வரலாறு பண்பாடு\nமின்னூல் விடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்\nசி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுரான உரைத்திறன்\nதமிழ்ப் படைப்புலகில் எழுத்தாளர் ஜெயகாந்தன்\nஎழுத்தாளர் ஜெயகாந்தன் தமிழ்ப் படைப்புலகின் மிகச் சிறந்த அடையாளம். அவருக்கு முன்னும் அவருக்குப் பின்னும் எவ்வெழுத்தாளரும் அடைய முடியா...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n* * *பெரியபுராணத்தில் பெண்கள்\n* விடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்\n* சி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுராண உரைத்திறன்\n* மகாராணியின் அலுவலக வழி\n* திருவருட்பயன் (எளிய உரைநடையில்)\n* உண்மை விளக்கம் (எளிய உரைநடையில்)\n* பண்டிதமணி கதிரேசன் செட்டியார்\n* சிந்தனைக் கவிஞர் பெரி. சிவனடியான்\nஇலக்கியத்தைப் படிப்பதனால் என்ன என்ன பயன்கள் ஏற்படும் என்று ஒரு கேள்வியை எழுப்பினால் அதற்குப் பல்வேறு விடைகளைத் தரலாம். * இலக...\nஒரே நாளில் ஒன்பது நகரக் கோயில்களைக் காண ஒரு எளிய பயணத்திட்டம்.\nஒருநாளில் நகரக் கோயில்கள் ஒன்பதையும் வணங்கிட எண்ணம் கொண்டோம். ஒரு மகிழ்வுந்தில் காலை எட்டுமணிக்குக் கிளம்பிய நாங்கள் மதியம் 2.30 மணிக்...\nபெரியபுராணத்தில் பெண்கள் ஓர் ஆய்வு\nஎன் முதல் புத்தகம் பெரியபுராணத்தில் பெண்கள் ஓர் ஆய்வு என்பதாகும். இது பெரிய புராணத்தில் உள்ள 34 பெண்களை வெளியுலகிற்கு எடுத்துக்காட்டும் வக...\nதமிழின் செம்மொழித் தன்மைக்கு அதன் தனித்தன்மையும் ஒரு காரணம் ஆகும். உலக அளவில் ஆசிய மொழிக் குடும்பத்தில் தனிச்சிறப்பு வாய்ந்ததாகவும், இந்தி...\nதமிழ் இலக்கியப் பரப்பில் இளங்கோவடிகள் காப்பிய வடிவத்தையும், காப்பிய மரபுகளையும் தொடங்கி வைக்கும் முதன்மையாளராக விளங்குகின்றனார். காப்பியம் ...\nசங்க கால கல்வி இயக்கங்கள்\nசங்ககாலத் தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழியாக, பயிற்றுமொழியாக, இலக்கிய மொழியாக விளங்கியிருந்திருக்கிறது. தமிழகம் அப்போது பெற்றிருந்த ...\nபெண்ணிய உளவியல் நோக்கில் வெள்ளிவீதியார்பாடல்கள்\nசங்க இலக்கியப் படைப்பாக்கத்தில் பெண்கள் குறிக்கத்தக்க இடத்தை வகித்துள்ளனர். சங்ககாலப் பெண்களில் அகப்பாடல்களை மட்டும் பாடியவர் என்ற பெருமை...\nமாத்தளை சோமுவின் கதைகளில் செவ்வியல் இலக்கியங்களின் தாக்கம்\nஇலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் கூர்ந்து நோக்கப்பட வேண்டியனவாகும். தொடர்ந்து தமிழக இலக்கிய வளர்ச்சியோடு இணைந்து போட்டி...\n3. நந்தனார் கண்ட சிதம்பரம்\nசிதம்பரம் பக்தி உணர்வின் சிகரம் ஆகும். அது பக்திமான்களின் தலைநகரமும் ஆகும். தில்லைச் சிற்றம்பலத்திற்கு ஈடு இணை எங்கும் இல்லை....\nகலியன் குரல் காட்டும் வைணவ முப்பொருள்களுள் ஒன்றான இதம்\nவைணவத் தத்துவங்களில் ஆழங்கால்பட்டு, அதனில் கரைந்து, அதனில் தோய்ந்து அத்தத்துவங்களை எளிமையான முறையில் எடுத்துரைத்த தமிழறிஞர்களுள்...\nமுத்துக்கமலம்-இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...Welcome to Muthukamalam...\nஇத்தளத்தில் இடம்பெறும் கருத்துகள் பதிப்புரிமைக்கு உட்பட்டன . பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: duncan1890. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-11-29T04:17:24Z", "digest": "sha1:DN3PU2D63GEDYIONVH2BOFKGZXFVJWYM", "length": 6579, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "சாக்ஷி டிவி |", "raw_content": "\nதடுப்பு மருந்து நமக்கு மட்டுமல்ல உலகுக்கும் பயனளிக்க வேண்டும்\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட\nபிரதமர், சோனியா, காங்கிரஸை விமர்சித்த ஜெகன்மோகன் டிவி\nஜெகன் மோகன் ரெட்டிக்கு சொந்தமான சாக்ஷி டி,வி சோனியா காந்தியையும் பிரதமர் மன்மோகன் சிங்கையும் நேரடியாக விமர்சித்துச் செய்திவெளியிட்டதால் காங்கிரஸார் கொதிப்படைந்து உள்ளனர். சாக்ஷி டி.வி சோனியாவைக் கடுமையாக விமர்சித்துருப்பதை எதிர்த்து காங்கிரஸார் ......[Read More…]\nNovember,21,10, —\t—\tகாங்கிரஸார், கொதிப்படைந்து உள்ளனர், சாக்ஷி டிவி, செய்தி, சோனியா காந்தி, ஜெகன் மோகன் ரெட்டி, நேரடியாக விமர்சித்து, பிரதமர் மன்மோகன் சிங், போராட்டதையும் நடத்தி\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து தொடர்ந்து பாஜக வலியுறுத்தி வருகிறது. 1999 ம் ...\nசோனியாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள ...\nஇதுதான் … இப்படித்தான் காங்கிரஸ்\nமன்மோகன் சிங் டெல்லி பன்னீர் செல்வம்\nநடிகர் விஜய் கலையை சேவையாகக் கருதி, 5 ரூ� ...\nபோகிற போக்கில் உங்கள் விருப்பத்துக்கு ...\nசோனியாகாந்தி விரைவில் உடல் நலம் தேற இற� ...\nஹெலிகாப்டர் ஊழலில் சோனியா காந்திக்கு � ...\nசுதந்திரமாக சிந்திப் போரை சோனியா காந்� ...\nகாங்கிரஸ்சில் இந்திரா காந்தி, சோனியா க� ...\nகாங்கிரஸாரின் பாவங்களுக்காக அவர்களை ம ...\nகாய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது ...\nஉடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்\nஉயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/harbhajan-singh-opinion-on-indian-openers-for-australia-test-series-qk7fir", "date_download": "2020-11-29T05:44:07Z", "digest": "sha1:4YDL275JATKJEMAP2VIHQJMDDTWYPQ3P", "length": 10860, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "#AUSvsIND டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக இவங்கதான்..! | harbhajan singh opinion on indian openers for australia test series", "raw_content": "\n#AUSvsIND டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக இவங்கதான்..\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக யார் யார் இறங்க வேண்டும் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக யார் யார் இறங்க வேண்டும் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.\nஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. வரும் 27ம் தேதி முதல் ஒருநாள் போட்டி தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் ஆரம்பத்தில் காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த ரோஹித் சர்மா எடுக்கப்படவில்லை.\nஆனால் விராட் கோலி கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடாமல், இந்தியாவிற்கு திரும்ப இருப்பதால், டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா எடுக்கப்பட்டார்.\nகடந்த ஆண்டு டெஸ்ட் அணியின் தொடக்க வீரராக தனது இடத்தை ரோஹித் சர்மா தக்கவைத்த நிலையில், ஆஸ்திரேலிய தொடரில் கேஎல் ராகுல், மயன்க் அகர்வால் ஆகிய இருவரும் இடம்பெற்றிருப்பதால், தொடக்க வீரர்களாக யார் யார் இறங்குவார்கள், விராட் கோலியின் 4ம் பேட்டிங் ஆர்டரில் யார் இறங்குவார் என்பதெல்லாம் கேள்விக்குறியாக உள்ளது.\nஇந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஹர்பஜன் சிங், தொடக்க ஜோடியை நான் மாற்றமாட்டேன். ரோஹித் சர்மாவும் மயன்க் அகர்வாலுமே தொடக்க வீரராக இறங்க வேண்டும். கோலியின் பேட்டிங் ஆர்டரில் கேஎல் ராகுல் இறங்க வேண்டும். ராகுல் ஒரு தரமான பேட்ஸ்மேன். அவரை மாதிரியான ஒரு தரமான பேட்ஸ்மேன், எந்த பேட்டிங் ஆர்டரில் இறங்கினாலும் சிறப்பாக ஆடுவார். ராகுலின் பேட்டிங் ஆர்டர் அவரது ஆட்டத்தில் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது என்று ஹர்பஜன் சிங் தெரிவித்தார்.\n#AUSvsIND 2வது ஒருநாள் போட்டி: புதிய மைல்கல்லை எட்டிய கோலி\n#AUSvsIND தம்பி நீங்க கிளம்புங்க; ஆஸி., அணியில் அதிரடி மாற்றம் நம்ம ஆளுங்க செம கெத்து நம்ம ஆளுங்க செம கெத்து\nஒருநாள் கிரிக்கெட்டுக்கு பாண்டியா, ஜடேஜாலாம் சரிப்பட்டு வரமாட்டானுங்க - ச(ர்ச்சை)ஞ்சய் மஞ்சரேக்கர்\n#AUSvsIND இந்தியாவின் தோல்விக்கு இதுதான் காரணம்.. இவ்வளவு மட்டமா பண்ணா எப்படி ஜெயிக்கிறது.. இவ்வளவு மட்டமா பண்ணா எப்படி ஜெயிக்கிறது..\n#AUSvsIND எங்களுக்கு எந்த பிரச்னையுமே இல்லடா.. இந்திய அணியின் வயிற்றில் புளியை கரைக்கும் ஆஸ்திரேலியா\n#AUSvsIND 2வது ஒருநாள்: என்ன ஆனாலும் சரி இதுதான் டீம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்���த்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமக்களே உஷார்.. தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து.. ரெட் அலர்ட் விடுத்து வானிலை மையம் எச்சரிக்கை..\nகாங்கிரஸிலிருந்து அதிமுகவில் இணைந்த அப்சரா ரெட்டி அதிமுகவில் முக்கிய பதவி... ஓபிஎஸ், இபிஎஸ் அதிரடி..\nஅரசியல் நிலைப்பாட்டை அறிவிக்கிறார் ரஜினி... சென்னையில் ரஜினி நாளை முக்கிய ஆலோசனை.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/wild-elephants-rounds-in-day-leopards-hunting-at-night", "date_download": "2020-11-29T05:35:43Z", "digest": "sha1:YOQ6GZJ6VIZQUZIKM4ARJMUPWI3HPHTN", "length": 11717, "nlines": 124, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பகலில் காட்டுயானைகள் அட்டகாசம்; இரவில் சிறுத்தைப் புலிகள் வேட்டை - அச்சத்தில் மக்கள்...", "raw_content": "\nபகலில் காட்டுயானைகள் அட்டகாசம்; இரவில் சிறுத்தைப் புலிகள் வேட்டை - அச்சத்தில் மக்கள்...\nநிலகிரியில் பகலில் காட்டு யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டும், இரவில் சிறுத்தைப்புலிகள் பசுக்களை வேட்டையாடியும் வ்ருவதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.\nநீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் காட்டு யானைகள், புலிகள், மான்கள், காட்டெருமைகள், சிறுத்தைப் புலிகள், கரடிகள் என காட்டு விலங்குகள் அதிகளவில் உள்ளன.\nபசுந்��ீவன தட்டுப்பாட்டால் பகலில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் நாசப்படுத்துகின்றன. இரவில் சிறுத்தைப் புலிகள் ஊருக்குள் புகுந்து கால்நடைகளை பிடித்துக் கொன்று வருகின்றன. இதனால் விவசாயிகள் மற்றும் மக்கள் பெரும் நட்டத்துக்கும், பீதிக்கும் ஆளாகி உள்ளனர்.\nகூடலூர் தாலுகா தேவர்சோலை சர்க்கார்மூலா பகுதியைச் சேர்ந்த விஜயன் என்பவர் தனது வீட்டில் ஐந்து பசு மாடுகள் வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் வழக்கம்போல பசுக்களை மேய்ச்சலுக்கு விட்டார். ஆனால், மாலை வீட்டுக்கு ஒரு பசு மட்டுமே வந்தது.\nஇதனையடுத்து மற்ற பசுக்களை விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினர் தேடிச் சென்றனர். ஆனால், மாடுகள் கிடைக்கவில்லை.\nஇந்த நிலையில் நேற்று காலை அதே பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் இரண்டு பசு மாடுகள் இறந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அறிந்த விஜயன் மற்றும் மக்கள் நேரில் சென்று பார்த்தனர். அப்போது சிறுத்தைப்புலி கடித்து விஜயனின் பசு மாடுகள் இறந்தது உறுதி செய்யப்பட்டது.\nஎனினும், மேலும் இரண்டு மாடுகள் எங்கு சென்றது என்பது தெரியாததால் காணாமல் போன பசுக்களை தேடும் பணியில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே சம்பவ இடத்தை வன காப்பாளர் பிரகாஷ் பார்வையிட்டார்.\nஇதுகுறித்து கிராம மக்கள், \"இறந்துபோன பசுக்களுக்கு இரண்டு வயது இருக்கும். கிராம பகுதியில் சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பதால் அச்சமாக உள்ளது. இனி வரும் காலங்களில் கால்நடைகளை தாக்கும் செயல்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே கிராம மக்கள் மற்றும் மக்கள் நலன் கருதி சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்\" என்று கோரினர்.\nமக்களே உஷார்.. தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து.. ரெட் அலர்ட் விடுத்து வானிலை மையம் எச்சரிக்கை..\n#AUSvsIND 2வது ஒருநாள் போட்டி: புதிய மைல்கல்லை எட்டிய கோலி\nகாங்கிரஸிலிருந்து அதிமுகவில் இணைந்த அப்சரா ரெட்டி அதிமுகவில் முக்கிய பதவி... ஓபிஎஸ், இபிஎஸ் அதிரடி..\n#AUSvsIND தம்பி நீங்க கிளம்புங்க; ஆஸி., அணியில் அதிரடி மாற்றம் நம்ம ஆளுங்க செம கெத்து நம்ம ஆளுங்க செம கெத்து\nஅரசியல் நிலைப்பாட்டை அறிவிக்கிறார் ரஜினி... சென்னையில் ரஜினி நாளை முக்கிய ஆலோசனை.,\n3 நகரங்களுக்கு சென்று கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணியை ஆய்வு செய்த பிரதமர் மோடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமக்களே உஷார்.. தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து.. ரெட் அலர்ட் விடுத்து வானிலை மையம் எச்சரிக்கை..\nகாங்கிரஸிலிருந்து அதிமுகவில் இணைந்த அப்சரா ரெட்டி அதிமுகவில் முக்கிய பதவி... ஓபிஎஸ், இபிஎஸ் அதிரடி..\nஅரசியல் நிலைப்பாட்டை அறிவிக்கிறார் ரஜினி... சென்னையில் ரஜினி நாளை முக்கிய ஆலோசனை.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-balaji-murugadoss-workout-out-in-swimming-pool/", "date_download": "2020-11-29T04:14:13Z", "digest": "sha1:Q3CYXZ6TQJRKEYJK5WVQIDTB4LHRU76S", "length": 10066, "nlines": 94, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Bigg Boss Balaji Murugadoss Workout Out In Swimming Pool", "raw_content": "\nHome பிக் பாஸ் நீச்சல் குளத்தில் பெண்ணை வைத்து உடற்பயிற்சி செய்யும் பாலாஜி முருகதாஸ். வைரலாகும் வீடியோ.\nநீச்சல் குளத்தில் பெண்ணை வைத்து உடற்பயிற்சி செய்யும் பாலாஜி முருகதாஸ். வைரலாகும் வீடியோ.\nபிக் பாஸின் இந்த சீஸனின் சோம் சேகர், பாலாஜி முருகதாஸ் என்று ரசிகர்களுக்கு பரிட்சமில்லாத சில போட்டியாளர்களும் கலந்து கொண்டு உள்ளனர். அந்த வகையில் மாடல் அழகானான பாலாஜி முருகதாஸ் தேனியில் பிறந்த இவர் வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான் மாடலிங் மீதிருந்த ஆர்வத்தால், இவர் மிஸ்டர் இந்தியா போட்டியில் கூட கலந்து கொண்டிருக்கிறார். 2018 ஆம் ஆண்டு இவர் மிஸ்டர் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு பட்டத்தை வென்றார்.அதே போல இவர் 2017 ஆம் ஆண்டின் பிரபல டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையின் Mr. Perfect Body என்ற பட்டத்தை கூட வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாலாஜி ஒருவர் கடந்த ஆண்டு மீனா நடிப்பில் வெளியான மெர்லின் காமாக்ஷி என்ற வெப்சீரிஸ் என்கூட நடித்திருக்கிறார்.\nஅதுபோக இவர் ஏற்கனவே ஆர்கே சுரேஷ் நடிப்பில் வெளியாக இருந்த டைசன் என்ற படத்தில் கமிட் ஆனதாக செய்திகள் வெளியானது . அந்த படத்தின் அறிவிப்பு கடந்த 2018 ஆண்டில் வெளியானது. இப்படி ஒரு நிலையில் தான் இவர் பிக் பாஸில் கலந்து கொண்டு இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடந்து வந்த பாதை என்ற ஒரு டார்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் தங்கள் வாழ்வில் கடந்து வந்த கடினமான பாதை குறித்து பேசி இருந்தார்கள்.\nஅதேபோல் இந்த டாஸ்கின் போது பாலாஜி முருகதாஸ் பேசும் போது, தனது தாய், தந்தை இருவரும் குடிக்கு அடிமையானவர்கள் என்றும், குடித்துவிட்டு அப்பா தன்னை நள்ளிரவில் அடித்து துன்புறுத்தியதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் ஒரு குழந்தையைப் பெற்று சரியாக வளர்க்க முடியாதவர்கள் ஏன் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். பாலாஜி முருகதாஸ்ஸின் இந்த கதையை கேட்டு போட்டியாளர்களும் பார்வையாளர்களும் கண் கலங்கினர்.\nயோக்கியன் #BalajiMurugaDoss 😄ஏழை தாயின் மகன் ..குடிகார பெற்றோரின் மகன் .. பாவம் ல 😞\nச்சா ஒரு மனுஷன் குளிக்க கூட பாத்ரூம் இல்லாம ஷாம்பு வாங்க கூட காசு இல்லாம பீர் ஊத்தி குளிக்கிறாரு பாவம்😑#BiggBossTamil4 #BiggBossTamil pic.twitter.com/hzqpHWSrAr\nமேலும், பாலாஜி முருகதாஸை Self Made Man என்று அனைவருமே சமூக வலைதளத்தில் புகழ்ந்து தள்ளினர். இப்படி ஒரு நிலையில் பாலாஜி முருகதாஸ் நீச்சல் குளத்தில் பீரை தலையில் ஊற்றிக்கொண்டு டிக் டாக் செய்த வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவிவந்தது. இப்படி ஒரு நிலையில் நீச்சல் குளத்தில் பாலாஜி முருகதாஸ் பெண் ஒருவரை வைத்து உடற்பயிற்சி செ��்யும் வீடியோ ஒன்று வெளியாகி இருப்பதை கண்டு ரசிகர்களை மேலும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.\nPrevious articleமாலத்தீவில் பிறந்தநாளை கொண்டாட்டம் – நீச்சல் உடைகளில் புகைப்படங்களை அள்ளி வீசிய டாப்ஸி.\nNext articleதுவங்கியது முதல் வாரத்திற்கான நாமினேஷன் – இந்த ரெண்டு பேர் தான் டார்கெட்.\nஅர்ச்சனாவை கலாய்த்து வந்த மீமை பதிவிட்ட சுரேஷ் – இன்னும் இவர் குசும்பு குறையவே இல்லப்பா.\nகாப்பாற்றப்பட்ட 4 போட்டியாளர்கள். இந்த மூன்று பேரில் ஒருவர் வெளியேற்றம். யார் அது \nசிறு வயதில் தனது தாய் தந்தையுடன் பாலாஜி முருகதாஸ் – இவரையா பாலாஜி, குடிகார...\nபிக் பாஸ் போட்டியில் கலந்துகொண்டால்.. நான் தான் ஜூலியாக இருப்பேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonnews.media/2020/07/blog-post_455.html", "date_download": "2020-11-29T03:45:31Z", "digest": "sha1:X6FV725C6UR7YWQ6PLQDWPXEYLAZZBUI", "length": 5400, "nlines": 47, "source_domain": "www.ceylonnews.media", "title": "கோட்டாபய தொடர்பில் மக்களின் தவறான புரிதல்! சுட்டிக்காட்டுகிறது ஜே.வி.பி", "raw_content": "\nகோட்டாபய தொடர்பில் மக்களின் தவறான புரிதல்\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தியதாக கிராமத்தில் இருப்பவர்கள் எண்ணிக்கொண்டிருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தியமைக்கான பெருமை மருத்துவர்கள் உட்பட சுகாதார ஊழியர்கள் மற்றும் பொலிஸார் உட்பட படையினரையே சாரும் எனவும் அவர் கூறியுள்ளார்.\nஊருகஸ்மங்சந்திய பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் இதனை கூறியுள்ளார்.\nஅவர்களின் அர்ப்பணிப்பை பெருமையுடன் ஏற்றுக்கொண்டு மக்கள் தனிமைப்படுத்திக் கொண்டதால், நாட்டின் அதிஷ்டம் காரணமாக கொரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்த முடிந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தவறு காரணமாகவே கடற்படையினர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகினர்.\nகண்ணுக்கு புலப்படாத வைரசுடன் படையினருக்கு போரிட முடியாது. துப்பாக்கியால், வைரசை சுட்டு வீழ்த்த முடியாது. சுகாதார ஊழியர்களுக்கு மாத்திரமே வைரசை கட்டுப்படுத்த தெரியும். எனினும் ஜனாதிபதி படையினரை கொரோனா ஒழிப்புக்கு பயன்படுத்தி அவர்களை நோயா��ிகளாக மாற்றினார்.\nஇப்படி எந்த பொறுப்பும் இல்லாத அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்கினால் நடப்பவற்றை எண்ணிப்பார்க்க முடியாது. இந்த தவறுகளை தெரிந்தும் அரசாங்கத்திற்கு வாக்களித்தால், மக்ளுக்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப எவரும் இருக்க மாட்டார்கள் எனவும் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.\nமுஸ்லிம்,தமிழர்களை எங்களிடம் கையேந்த வைப்போம்\n மஹிந்த விடுத்துள்ள உடனடி அறிவிப்பு\nதமிழருக்கு ஒரு அடி நிலம் கூட இல்லை என்ற ஞானசாரரின் இனவாத கருத்துக்கு கொடுக்கப்பட்ட பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-1736/", "date_download": "2020-11-29T04:25:31Z", "digest": "sha1:RGBNSR5O4DODWGLQYRJFZJTSQSEEEXNI", "length": 11752, "nlines": 87, "source_domain": "www.namadhuamma.net", "title": "குடிமராமத்து திட்டத்தில் கண்மாய்கள் தூர்வாரும் பணி - எஸ்.டி.கே.ஜக்கையன் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\n2 ஆயிரம் மின் கிளினிக்குகள் டிசம்பர் 15-க்குள் தொடக்கம் – முதலமைச்சர் அறிவிப்பு\nஉடல் உறுப்பு தானத்தில் 6-வது முறையாக தமிழகம் முதலிடம் : டாக்டர்கள்,மருத்துவ பணியாளர்களுக்கு முதலமைச்சர் நன்றி\nசென்னையில் தண்ணீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு – முதலமைச்சர் திட்டவட்டம்\nதமிழ்நாட்டில் 1500 நபர்களுக்கும் குறைவாக கொரோனா தொற்று – முதலமைச்சர் தகவல்\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ள பிரதமருக்கு முதலமைச்சர் நன்றி\nஏழை மக்களின் பசியை போக்கியது அம்மா அரசு – முதலமைச்சர் பெருமிதம்\nபள்ளி பாடத்திட்டத்தை குறைத்து 5 நாட்களில் அறிவிப்பு வெளியீடு – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\nசரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் புயல் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாத்தோம் – முதலமைச்சர் பேச்சு\nதி.மு.க.வின் பொய் பிரச்சாரத்தை முறியடித்து கழகத்தை மாபெரும் வெற்றிபெற செய்வோம்-பொள்ளாச்சி வி.ஜெயராமன் சூளுரை\n288 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்\nமதுரை மேற்கு தொகுதியில் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆய்வு\nபள்ளி மாணவ- மாணவிகளுக்கு ரூ.15.50 லட்சம் ஊக்கத்தொகை – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்\nமேலூரில் 49அடி உயர கம்பத்தில் கழகக்கொடி- மாவட்ட செயல���ளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஏற்றினார்\nவிவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு – அமைச்சர் கே.சி.வீரமணி உறுதி\nகழகத்தின் வளர்ச்சி – வெற்றிக்கு பாடுபட மதுரை மண்டல தொழில்நுட்ப பிரிவு சூளுரை – மதுரை மண்டல தகவல் தொழிநுட்ப பிரிவு தீர்மானம்\nகுடிமராமத்து திட்டத்தில் கண்மாய்கள் தூர்வாரும் பணி – எஸ்.டி.கே.ஜக்கையன் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்\nதேனி மாவட்டம், கம்பம் தொகுதிக்குட்பட்ட தேவாரம் சின்னதேவிகுளம் மற்றும் சின்னஓவுலாபுரம் பெரியஊத்து ஓடை ஆகிய கண்மாய்களில் குடிமராமத்து பணியை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன் துவக்கி வைத்தார்.\nதேனி மாவட்டம், தேவாரத்தில் உள்ள சின்னதேவிகுளம் கண்மாய், சின்னமனூர் ஒன்றியம் சின்னஓவுலாபுரம் பெரியஊத்துஓடை கண்மாய் உள்ளிட்ட கண்மாய்களின் கரைகள் மழை காலங்களில் ஏற்படும் சரிவால் பலவீனமாகி உள்ளது. மேலும் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதால் கண்மாய்களின் கரைகளை பலப்படுத்தவும், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை முதல்வர், துணை முதல்வர் ஆகியோரின் கவனத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் கொண்டு சென்றார்.\nஅதனடிப்படையில் சின்னதேவிகுளம் கண்மாய் தூர்வார ரூ.32 லட்சமும், பெரிய ஊத்து ஓடை கண்மாய் தூர்வார ரூ.25 லட்சமும் ஒதுக்கீடு செய்து உடனடியாக பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. அதன்படி நேற்றுமுன்தினம் சின்னதேவிகுளம் கண்மாயிலும், நேற்று பெரிய ஊத்து ஓடை கண்மாயிலும் பூமிபூஜை செய்து தூர்வாரும் பணிகளை கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன் துவக்கி வைத்தார்.\nஇந்நிகழ்ச்சியில் உத்தமபாளையம் வடக்கு ஒன்றிய செயலாளர் கதிரேசன், சின்னமனூர் ஒன்றிய செயலாளர் விமலேஸ்வரன், தேவாரம் பேரூர் செயலாளர் சீனிவாசன், சின்னமனூர் ஒன்றிய அவைத்தலைவர் கண்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் பாண்டியராஜ் மற்றும் பூசாரிகவுண்டன்பட்டி குருசேவ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nஸ்டாலின் மக்களுக்கு உதவி செய்வது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்துகிறார் – வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ குற்றச்சாட்டு\nஅரசு ஊழியர்களுக்கு கூடுதலாக 30 பேருந்துகள் இயக்கம் – சென்னை மாந���ர போக்குவரத்து கழகம் அறிவிப்பு\nதி.மு.க.வின் பொய் பிரச்சாரத்தை முறியடித்து கழகத்தை மாபெரும் வெற்றிபெற செய்வோம்-பொள்ளாச்சி வி.ஜெயராமன் சூளுரை\nஆர்.கே.நகரில் இரண்டாம் கட்டமாக 100-மகளிர் குழுக்கள் உருவாக்கம் – ஆர்.எஸ்.ராஜேஷ் தொடங்கி வைத்தார்\nசேவை செய்யும் நோக்கத்தில் ஸ்டாலின் புயல் பாதிப்புகளை பார்வையிடவில்லை – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி\nயார் பெற்ற பிள்ளைக்கு யார் உரிமை கொண்டாடுவது தி.மு.க.வுக்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கண்டனம்\nமுதலமைச்சருக்கு `பால் ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pagetamil.com/135329/", "date_download": "2020-11-29T05:18:33Z", "digest": "sha1:W5R4TNU4WXWUS5XEC7YMBSJNZHB3YPW7", "length": 15745, "nlines": 149, "source_domain": "www.pagetamil.com", "title": "முரளியின் மூன்றும் பறக்கும்: திலகர் எச்சரிக்கை! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுரளியின் மூன்றும் பறக்கும்: திலகர் எச்சரிக்கை\nஇலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர்களான குமார் சங்ககார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோரை முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே காட்டிக் கொடுத்த போது அமைதி காத்து வந்த முன்னாள் கிரிக்கட் வீரர் முத்தையா முரளிதரனுக்கு, முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தொடர்பில் பேசுவதற்கு உரிமையில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் மயில்வாகனம் திலகராஜா தெரிவித்தார்.\nஇதேவேளை அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு முரளிதரனுக்கு உரிமை உண்டு . அவர் நேரடியாகவே அந்த செயற்பாடுகளில் ஈடுபடாமல் வேறொரு தரப்பினருக்க துணைப்போகும் வகையில் செயற்படுவது முறையற்ற செயற்பாடாகும். அதனை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விட்டார்.\nஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,\nமுன்னாள் கிரிக்கட் வீரர் முத்தையா முரளிதரன் எவ்வாறு முன்னாள் அமைச்சர் மனோகணேச���் தொடர்பில் கருத்து தெரிவிக்க முடியும். அவர் மனோவைப் போன்று தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் முன்னின்று செயற்பட்டுள்ளாரா நாட்டு மக்களின் நல்லிணக்கம் மற்றும் ஐக்கியம் தொடர்பில் பேசியுள்ளரா\nஅவர் சிறந்த கிரிக்கட் வீரர் என்ற வகையில் கிரிக்கட் விளையாட்டில் ஈடுபடுவதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை. அரசியலுக்குள் வந்து இனங்களுக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவிக்கம் வகையில் செயற்பட வேண்டாம் என்றே கூறுகின்றோம்.\nஇதேவேளை அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என்றும் நாங்கள் கூறவில்லை. தான்னை வீரனாக காட்டிக் கொள்ள வேண்டும் என்றால் தம்பியை தேர்தல் களத்தில் நிறுத்தாமல், தானே தேர்தலில் களமிறங்கியிருக்க வேண்டும். முன்னாள் கிரிக்கட் வீரர்களான திலகரட்ன தில்சான், சனத் ஜயசூரிய மற்றும் அர்ஜூன ரணதுங்க ஆகியோர் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடவில்லையா அவர்கள் தாங்களே களமிறங்கி தேர்தலில் போட்டியிட்டார்கள். வெற்றி பெற்றவர்கள் தொடர்ந்தும் இருக்கின்றார்கள். தோல்வியடைந்தால் சென்று விடுகின்றார்கள்.\nஅவர்களைப் போன்று முரளியும் தேர்தலில் நேரடியாகவே போட்டியிடலாம் தானே.\nமஹிந்தானந்த அளுத்கமகேவும் தமிழ் மொழியில் உரையாற்றுவார். அதனை நாங்கள் திருட்டு தமிழ் என்றுதான் கூறுவோம். நான் தெரியும், நான் செய்துக் கொடுப்பேன் போன்ற வசனங்களே அவர் கூறுவார்.\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தின் போதும் இவ்வாறே பேசினார். 1000 ரூபா சம்பளத்தை பெற்றுக் கொடுப்பதாக குறிப்பிட்டார். தற்போது அவர் எங்கே இருக்கின்றார். அவரும் பெருந்தோட்டதுறை தொழிலாளர்களிடமிருந்து சந்தாப் பணம் சேகரிக்கின்றார். அந்த பணத்தை பயன்படுத்தி இந்த தொழிலாளர்களுக்கு பயன்தரும் செயற்பாடுகள் எதனையாவது செய்துள்ளாரா\nமுன்னாள் கிரிக்கட் அணித் தலைவர்களான சங்ககார மற்றும் மஹேல ஜயவர்தனவை மஹிந்தானந்த காட்டிக் கொடுத்த போது முரளி எங்கே இருந்தார். அப்போது மனோ கணேசன் சங்காவுக்கும், மஹேலவுக்கும் ஆதரவாக குரல் கொடுத்து வந்தார். நாங்களும் எமது கிரிக்கட் வீரர்கள் பக்கமே இருந்தோம். எமது தமிழ், முஸ்லிம் இளைஞர்களும் இனபேதம் பாராமல் எம்நாட்டு கிரிக்கட் வீரர்களின் பக்கமே இருந்தார்கள்.\nஇவ்வாறன நிலைமையில் அமைதி காத்து வந்த முரளி தற்போது மனோ தொடர்பில் பேசுவது அரசியல் இல்லாமல் வேறு என்ன. அரசியல் செய்வதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. அதனை நேரடியாக செய்யுமாறே நாங்கள் கூறுகின்றோம். தான் அரசியல் செய்யவில்லை எனக்காட்டிக் கொண்டு ஒருதரப்பினருக்கு துணைப்போகும் வகையில் செயற்பட கூடாது.\nமுரளி வேண்டுமானால் கிரிக்கெட்டில் தூஷ்ரா போடலாம். அவர் போலிப்பிரச்சாரம் செய்தால், நாங்கள் போடும் தூஷ்ராவில் அவரது 3 விக்கெட்டும் பறக்கும் என்றார்.\nவைத்தியரிடம் சிகிச்சை பெற்ற 500 பேர் வரை தனிமைப்படுத்தல்\nகண்டி தேசிய வைத்தியசாலையில் வைத்தியருக்கும், 7 தாதியருக்கும் கொரோனா\nபுட்டுக்கு அதிக ருசியை அளிப்பது என்ன\nஇந்தவார ராசி பலன்கள் (30.11.2020- 6.12.2020)\nநாடு கடந்த காதல்…. யப்பான் சிறுமியை ‘தூக்கி வந்த’ இலங்கை இளைஞனின் காதல் கதை\nகாலியை வீழ்த்தியது யாழ்ப்பாணத்தவர் இல்லாத யாழ்ப்பாண அணி\nமன்னார் ஆசிரியர் கைது: பழிவாங்க மாட்டி விடப்பட்டிருக்கலாமென சந்தேகம்\nஎல்.பி.எல் முதல் ஆட்டத்தில் கண்டியை வீழ்த்தியது கொழும்பு\nகிளிநொச்சி கிராமத்திலிருந்து முதலாவது பொறியியலாளரும் மருத்துவரும்: வறுமை சாதிக்க தடையல்ல என்பதனை உணர்த்திய சகோதரிகள்\nதனிமைப்படுத்தல் சட்டத்தை எமது பிரதேசத்தில் இன்னும் சில தினங்களுக்கு இறுக்கமாக கடைப்பிடிக்க தீர்மானித்துள்ளோம். அதனால் முடியுமானவரை எல்லோரும் வீட்டிலேயே தங்கி இருக்க கேட்கப்படுகின்றீர்கள். முக்கியமாக, வியாபார நிலையங்கள், விவசாய நிலங்களுக்கு செல்லுதல், வீதிகளில்...\nஇந்தியா-இலங்கை-மாலைதீவுகள் இடையே கடல்சாா் பாதுகாப்பு பேச்சுவாா்த்தை\nஇந்தவார ராசி பலன்கள் (30.11.2020- 6.12.2020)\nலிப்டில் சிக்கி 7 வயது சிறுவன் பலி\nவிடுதியில் அறை எடுத்து கொரோனா பரிசோதனை செய்த லேப் டெக்னீசியன் போலீசில் ஒப்படைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/controversy/100188-kerala-woman-arrested-under-goondas-act", "date_download": "2020-11-29T05:21:56Z", "digest": "sha1:H5RBCPSRBDNI7DONW6WAP2USQV4PRIHF", "length": 8266, "nlines": 156, "source_domain": "www.vikatan.com", "title": "கேரளாவில் பெண் 'தாதா' குண்டர் சட்டத்தில் கைது! | Kerala woman arrested under Goondas act", "raw_content": "\nகேரளாவில் பெண் 'தாதா' குண்டர் சட்டத்தில் கைது\nகேரளாவில் பெண் 'தாதா' குண்டர் சட்டத்தில் கைது\nகேரளாவில் பெண் 'தாதா' குண்டர் சட்டத்தில் கைது\nகேரளாவில் முதன்முறையாக குண்டர் சட்டத்தில் பெண் ஒர���வர் கைதுசெய்யப்பட்டிருப்பது பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\nகேரள மாநிலம், கொச்சி அருகே உள்ள பறவாபுழாவைச் சேர்ந்தவர் ஷோபா ஜான். இவர், அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏழைக் குடும்பத்தில் இருந்து சிறுமியை விலைக்கு வாங்கி உள்ளார். அதன்பிறகு அந்தச் சிறுமியை கேரளாவின் முக்கிய பிரமுகர்களின் பாலியல் உறவுக்கு பயன்படுத்தி வந்தார். தொடர்ந்து பாலியல் கொடுமை அனுபவித்து வந்த அந்தச் சிறுமி உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் போலீஸாரால் மீட்கப்பட்டார். இதையடுத்து ஷோபா ஜான் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஜெயச்சந்திரன் உட்பட 7 பேர் கைதுசெய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக பதிவுசெய்யப்பட்ட வழக்கில், கொச்சி மாவட்ட கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது. அதில் ஷோபாஜானுக்கு 18 ஆண்டு சிறைத் தண்டனையும், ஜெயச்சந்திரனுக்கு 11 ஆண்டு சிறைத் தண்டனையும்,1 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மற்றவர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.\nஷோபா ஜான் கேரளாவில் பெண் தாதாவாக செயல்பட்டுவந்துள்ளார். அவரின் கீழ் பல அடியாள்கள் இருந்துள்ளனர். இவர்மீது கேரளாவில் பல காவல் நிலையங்களில் 34 வழக்குகள் உள்ளன. இதில் 26 வழக்குகளில் ஷோபா ஜான்தான் முதல் குற்றவாளி. இதைத்தொடர்ந்து ஷோபா ஜானை குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்ய கொச்சி போலீஸ் சூப்பிரண்ட் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டரின் ஒப்புதலின் பேரில் ஷோபா ஜான் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கேரளாவில் கைதுசெய்யப்பட்ட பெண் தாதா ஷோபாதான் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/117794/news/117794.html", "date_download": "2020-11-29T04:26:58Z", "digest": "sha1:PTZRHUMX5FG3W5PUHG2TO3RIEOOBKAZ3", "length": 30308, "nlines": 138, "source_domain": "www.nitharsanam.net", "title": "இயக்கத்தின் இரகசியங்கள்: வெளியே சொல்பவருக்கு நூறு கசையடி, கேட்பவருக்கு ஐநூறு கசையடி!! (“தமிழினி”யின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து..!! : நிதர்சனம்", "raw_content": "\nஇயக்கத்தின் இரகசியங்கள்: வெளியே சொல்பவருக்கு நூறு கசையடி, கேட்பவருக்கு ஐநூறு கசையடி (“தமிழினி”யின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து..\n• மாத்தையா அண்ணர் மீதான துரோகக் குற்றச���சாட்டு வெளிக் கிளம்பியது.\n• கேள்விகள் எதுவும் கேட்காது ‘வீரமரணம்‘ அடையும் வரை இயக்கத்துக்கு விசுவாசமாக போராட வேண்டும் என்பதே இயக்கத்தின் கட்டுப்பாடு\n• மாத்தையா அண்ணர் தளபதி சொர்ணத்தினால் மானிப்பாயில் அமைந்திருந்த அவரது முகாம் வைத்து சுற்றிவளைக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்\nவடமராட்சிக்கும் தென்மராட்சிக்கும் போகிற வழிகளில் உள்ள வெட்டைகளில் எதிர்காற்றுக்குச் சைக்கிள் ஓட்டிச் செல்வதே பெரும் போராட்டமாக இருந்தது.\nஇந்தக் காலகட்டத்தில் மகளிர் படையணியின் இரண்டாம் நிலைத் தளபதியாகக் கேணல் விதுஷா பொறுப்பெடுத்திருந்தார்.\nபெண் போராளிகளுடைய தனிப்பட்ட பிரச்சனைகளையும் நிர்வாகப் பொறுப்பு மாற்றங்களையும் தீர்மானிக்கின்ற அதிகாரம் அவருக்கிருந்தது.\nபுன்னாலைக்கட்டுவன் பெண்கள் நன்னடத்தைப் பண்ணைக்கு வருகை தந்த அவர் மிகுந்த ஆச்சரியத்துடன் அங்கு நாம் மேற்கொண்டிருந்த வேலைகளைப் பார்த்துப் பாராட்டினார்.\n1993 ஏப்ரல் யாழ்ப்பாணம் வலிகாமம் கோட்டத்தின் மகளிர் பொறுப்பாளராக நான் நியமிக்கப்பட்டேன். ஊரெழுவில் எமது அரசியல் முகாம் அமைந்திருந்தது.\nஅங்கு என்னுடன் சேர்த்து இருபது பெண் போராளிகள் இருந்தனர். அவர்கள் அனைவரிலும் நான் இயக்க அனுபவம் குறைந்தவராக இருந்தேன்.\nஆரம்பத்தில் அவர்களை வைத்து எவ்வாறு வேலைகளை நகர்த்தப் போகிறேன் எனக் கலக்கமடைந்தாலும் நாளோட்டத்தில் இயக்கத்தில் பெரியதொரு அலையாக மாத்தையா அண்ணர் மீதான துரோகக் குற்றச்சாட்டு வெளிக் கிளம்பியது.\nமூத்த போராளிகளிடையே அந்த விடயம் மிகுந்த அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. பலர் அழுதார்கள், இன்னும் சிலர் ஆத்திரப்பட்டார்கள்.\nஇயக்கத்தின் தலைவர் இந்தியாவில் நிரந்தரமாகத் தங்கியிருந்த 1980 களின் நடுப்பகுதியில், வன்னிப் பிரதேசத்தில் இயக்கத்தைக் கட்டுக் கோப்புடன் வளர்த்ததில் மிகமுக்கியப் பங்கு வகித்தவர் மாத்தையா எனப் பல மூத்த பெண் போராளிகள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.\nஅத்துடன் வேறு இயக்கத்தில் இணைந்த பெண்களைத் தந்திரமாகப் புலிகள் இயக்கத்தினுள் உள்வாங்கிப் பயிற்சிக்கு அனுப்பியவரும் இவர்தான் எனவும் அப்படி உள்வாங்கப்பட்ட மூத்த பெண் போராளிகள் சொல்லியிருக்கிறார்கள்.\nஅது மட்டுமல்லாமல் இந்திய இராணுவத்துடனான போரில் புலிகள் ஈடுபடத் தொடங்கிய ஆரம்ப நாட்களில் வன்னிப் பகுதியில் பல தாக்குதல்களை வழிநடத்தியவரும், அந்தத் தாக்குதல்களில் ஈடுபட்ட பெண் போராளிகளின் அணிகளை வழி நடத்தியவரும் மாத்தையா அண்ணர்தான் என எமது பயிற்சி ஆசிரியரும் பல தடவைகள் கூறியிருக்கிறார்.\nஇயக்கத்தில் அனுபவம் குறைந்த ஆரம்பகட்ட அரசியல் போராளியாக இருந்த எனது தனிப்பட்ட உணர்வுகளில் மாத்தையா விவகாரம் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தா விட்டாலும், இயக்கத்தின் பிரதித் தலைவராக இருந்த ஒருவர் மீது ஏற்பட்டிருந்த இந்தக் களங்கம் அதிர்ச்சியாக இருந்தது.\nநான் மாத்தையா அண்ணரை இரண்டொரு தடவை மாத்திரமே நேரிலே சந்தித்திருந்தேன்.\nவடமராட்சியில் அரசியல் போராளிகளுக்கு நடத்தப்பட்ட ஒரு பேச்சுப் பயிற்சி வகுப்பின்போது, குலுக்கல் மூலம் தெரிவு செய்யப்படும் தலைப்புகளில் உடனடியாகப் பேசவேண்டும்.\nஎனக்குத் தரப்பட்ட தலைப்பில் நான் பேசி முடித்தபோது சிரித்தபடி மாத்தையா அண்ணர் தனது கரங்களைத் தட்டி என்னைப் பாராட்டிய நினைவு மாத்திரமே இருந்தது.\nமானிப்பாயில் அமைந்திருந்த அவரது முகாம், தளபதி சொர்ணத்தினால் சுற்றிவளைக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்ட செய்தியைப் பொதுமக்களும் அறிந்திருந்தனர்.\nஅந்தக் காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குள் ஏற்பட்டிருந்த இந்த விடயம் மக்கள் மத்தியில் பெரிய விடயமாகப் பேசப்பட்டது. “மாத்தையாவுக்கு என்ன நடந்தது” என்ற கேள்வி திரும்பும் திசையெல்லாம் மக்களால் கேட்கப்பட்டது.\nஎங்களைப் போன்ற இளநிலைப் போராளிகளுக்கு எதுவுமே புரியாத குழப்ப நிலையாகவே இருந்தது. ஆனால் அவர் அண்ணைக்குத் (பிரபாகரன்) துரோகம் செய்துவிட்டார்.\nஇந்தியாவின் ‘றோ’ உளவு நிறுவனத்தின் கையாளாக மாறியதுடன் தலைவரைக் கொலை செய்துவிட்டுத் தானே இயக்கத்தின் தலைவராகச் செயற்படுவதற்கு முயற்சித்தார் என எமது மூத்த போராளிகள் விளக்கம் அப்பாற்பட்ட விடயங்களை ஆராய்வதும் போராளிகள் செய்யத்தகாத காரியங்களாக இருந்தன.\nஇயக்கத்தின் இரகசியத்தை வெளியே சொல்பவருக்கு நூறு கசையடிகளும் கேட்பவருக்கு ஐநூறு கசையடிகளும் கொடுக்கப்படும் என்பது பரவலாக இருந்த கருத்தாகும்.\nஎனவே போராளிகள் கூடியிருந்து தேவையற்ற கதைகள���ப் பேசுவதற்குப் பயந்தனர். புலிகளின் அரசியல் பிரிவை ஒரு அரசியல் கட்சிக்குரிய கட்டமைப்புகளுடன் மாத்தையா ஒழுங்குபடுத்தியிருந்தார்.\nவிடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி, மகளிர் முன்னணி என்ற பெயர்களுடன் மக்கள் மத்தியில் ‘இணக்க சபை, ‘பிரஜைகள் குழு’ போன்ற அமைப்புகளும் இயங்கிக்கொண்டிருந்தன.\nபோராளிகளின் முகாம்களில் தலைவரும் மாத்தையாவும் சேர்ந்து நிற்கிற படங்கள் பெரிதாகத் தொங்கிக்கொண்டிருந்த காலம்.\nஇயக்கத்தில் ‘மாத்தையாட ஆக்கள்’ என்று குறிப்பிட்டுக் கதைக்கும் பழக்கமும் இருந்தது. பெண் போராளிகளில்கூட மாத்தையா அண்ணரில் அளவற்ற விசுவாசமுடையவர்கள் இருந்தனர்.\n‘மாத்தையா கைது’ நடைபெற்றதன் பின்பு அவரால் ஏற்படுத்தப்பட்டிருந்த அனைத்து அமைப்புகளிலும் புதிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.\n‘மக்கள் முன்னணி‘யாக இருந்த புலிகளின் அரசியல் பிரிவு ‘அரசியல்துறை’ ஆக்கப்பட்டது.\nஇதன் பொறுப்பாளராக அதுவரை யாழ்ப்பாண மாவட்டச் சிறப்புத் தளபதியாகச் செயற்பட்டு வந்த தினேஸ் (தமிழ்ச்செல்வன்) நியமிக்கப்பட்டார்.\nமாத்தையாவின் அரசியல் வேலைகள் அனைத்தும் முழுமையாக வேறு வடிவங்களை எடுத்தன.\nஅவரால் உருவாக்கப்பட்டிருந்த ‘கல்விக் குழு‘வைச் சேர்ந்த போராளிகள் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் வேறு வேலைகளுக்குப் பிரித்து அனுப்பப்பட்டனர்.\nஇயக்கத்திற்குள் ‘மௌனமான குழப்பம்’ அனைவரது மனங்களுக்குள்ளும் அலை மோதிக்கொண்டிருந்த காலமாக அது இருந்தது.\nஅப்போது நான் வலிகாமக் கோட்டத்தின் மகளிர் பொறுப்பாளராக இருந்தேன். தினசரி மக்கள் சந்திப்புக்களைச் செய்ய வேண்டிய நிலையும், கூட்டங்களில் உரையாற்ற வேண்டிய நிலையும் எனக்கிருந்தது.\nவலிகாமக் கோட்டம் எனும் பெரும் பகுதிக்குள் யாழ்ப்பாணத்தின் மையப்பகுதி அடங்கியிருந்தது. வலிகாமம் கோட்டத்தின் கீழ் ஏழு வட்டச் செயலகங்கள் அமைக்கப்பட்டிருந்தன.\nஅதன்படி யாழ் வட்டம், நல்லூர் வட்டம், கோப்பாய் வட்டம், உடுவில் வட்டம், சண்டிலிப்பாய் வட்டம், சங்கானை வட்டம், தெல்லிப்பளை வட்டம் என அமைக்கப்பட்டிருந்த பகுதிகளுக்குள் தெல்லிப்பளை வட்டம் இயங்கவில்லை.\nஅப்பகுதி மக்கள் தமது வீடுகளிலிருந்து வெளியேறி இடம் பெயர்ந்திருந்தனர். வலிகாமத்தின் ஏனைய பிரதேசங்கள் பலாலி இராணுவ தளத��தின் அச்சுறுத்தல் பிரதேசங்களாக இருந்த காரணத்தால், மக்கள் இடம்பெயர்ந்திருந்தனர்.\nஅதனால் அவை மனித நடமாட்டங்களற்ற சூனியப் பகுதிகளின் பெரும்பகுதி கைப்பற்றப்பட்டதன் காரணமாகப் பெருமளவு மக்கள் இடம்பெயர்ந்து வலிகாமம் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த முகாம்களில் வசித்து வந்தனர்.\nஅந்த மக்களிடையே தீவக கோட்டத்திற்குரிய அரசியல்பிரிவு உறுப்பினர்கள் வேலைத் திட்டங்களை முன்னெடுத்தனர்.\nஇராணுவத்தின் கட்டுப்பாட்டில் அந்த மக்கள் பட்ட துன்பங்களும் அவர்களுடைய கண்ணீர்க் கதைகளும் ஏராளமானவை.\nவலிகாமத்தில் எமது பிரதான வேலைத் திட்டங்களாக இருந்தவை மாதந்தோறும் மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வுகளை நடாத்துதல், கிராம மக்களுடனான சந்திப்புக்களை நடத்துதல், இயக்கத்திற்குப் புதிய போராளிகளை இணைத்தல்,\nஇயக்கத்தின் சுதந்திரப் பறவைகள், விடுதலைப் புலிகள் ஆகிய பத்திரிகைகளை வீடுவீடாக விற்பனை செய்தல், உயிரிழந்த போராளிகளின் இறுதி நிகழ்வுகளை ஒழுங்குபடுத்துதல், காலத்திற்குக் காலம் இயக்கத்தின் தேவைகளுக்கேற்பப் பணிக்கப்படும் வேலைகளை முன்னெடுத்தல் ஆகியன இந்த வேலைகளில் ஈடுபட்ட காரணத்தால் பல இடங்களையும், பல்வேறுபட்ட குண இயல்புகளைக் கொண்ட மக்களையும் அறிந்துகொள்ளும் அனுபவம் எனக்குக் கிடைத்தது.\nஉண்மையில், மக்களுடன் பேசிப் பழகி அவர்களது இன்ப துன்பங்களில் பங்கெடுக்கும் சந்தர்ப்பங்கள் எமக்குக் கிடைப்பது எம்மை மேலும் பக்குவப்படுத்தும் என்பதை உணர்ந்துகொண்டேன்.\nஇக்காலப் பகுதியில் இயக்கத்தின் காவல்துறைப் போராளிகள் பிரதேசக் காவல் நிலையங்களை அமைத்துச் செயற்படத் தொடங்கினர்.\nஅதுவரை மக்களின் பிரச்சனைகளை அரசியல் போராளிகளே தீர்த்து வைத்தனர். அதன் பின்பு அப்படியான பிரச்சனைகள் எமது முகாம்களுக்கு வரும்போது அவர்களைக் காவல்துறைச் செயலகத்திற்கு அனுப்பி வைக்கும்படி எமக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.\nகோட்ட மட்டத்திலான வேலைகளில் பெண் போராளிகளுக்கெனச் சில வேலைகள் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டிருந்தன.\nஅதை விடுத்து இயக்கத்தால் மக்கள் மத்தியில் பொதுவாக முன்னெடுக்கப்படும் வேலைகளில் பெண் போராளிகளுக்கும் பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதற்காகக் குரல் கொடுத்துப் பல ஆண் பொறுப்பாளர்களது எதிர்ப்பையும் முரண்பாடுகளையும் சந்திக்கவேண்டி ஏற்பட்டது.\nஅரசியல் போராளிகளுக்கான ‘அரசறிவியல் பயிற்சிக் கல்லூரி’ ஒன்று இருபாலையில் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு அனைத்து உறுப்பினர்களும் ஒன்று சேர்க்கப்பட்டு வகுப்புகள் நடைபெறுவது வழக்கம்.\nஇயக்கத்தின் மூத்த பயிற்சிகள், விவாத அரங்குகள் என்பனவும் பொதுஅறிவுப் பரீட்சைகளும் நடைபெறும். இப்படியான சந்தர்ப்பங்கள் இயக்க உறுப்பினர்களுக்கு அறிவு புகட்டுவதாகவும், அவர்களின் திறமைகளை இனங்காணும் களங்களாகவும் இருந்தன.\nபுதிதாகக் ‘கல்விப் பிரிவு’ ஒன்றை உருவாக்குவதற்காகப் போராளிகள் தெரிவு செய்யப்பட்டனர்.\nஆண் பெண் போராளிகளை உள்ளடக்கிப் பத்துப் பேர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். கல்விக் குழுப் போராளிகள் ஒவ்வொருவரும் ஒரு பொறுப்பாளருக்குரிய தகமைகளுடன் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனால் தெரிவு செய்யப்பட்டனர்.\nயுத்தக் களங்களில் அணிகளை வழிநடத்திய அனுபவமுள்ளவர்களும், மக்கள் மத்தியில் அரசியல் வேலைகளைச் செய்தவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.\nஅந்த அணிக்கு நானும் தெரிவு செய்யப்பட்டிருந்தேன். இயக்கத்தில் எந்த வேலையைத் தந்தாலும் ஒரு உடுப்புப் பையைத் தூக்கிக்கொண்டு உடனே புறப்படத் தயாராக இருந்தனர் போராளிகள். நானும் அப்படியே செயற்பட்டேன்.\nநின்று நிதானிக்காத காட்டாறுபோலக் காலம் ஓடிக்கொண்டிருந்தது. ஒரு இறுக்கமான நிறுவனமாகக் கட்டியெழுப்பப் பட்டிருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நான் செயற்பட்ட காலம் அதனுடைய உச்ச எழுச்சிக் காலமாகவே இருந்தது.\nஇயக்கத்தின் நடவடிக்கைகளிலும் தீர்மானங்களிலும் இருந்த சரி, பிழைகளை இனங்கண்டு கொள்ளவோ அல்லது அவற்றைச் சீர்தூக்கிப் பார்த்து எமது நிலைப்பாடுகளை மாற்றியமைப்பதோ இயக்கத்திற்குள் கற்பனையிலும் நடக்க முடியாத ஒரு காரியமாக இருந்தது.\nமேலும் களமுனையில் நாளாந்தம் எந்தக் கேள்விகளுமே கேட்காது எமது சக போராளிகள் தமது உயிரை இழந்து கொண்டிருந்தார்கள்.\nஅந்தத் தியாகங்களுக்கு முன்னால் வேறு எதனாலும் எழுந்து நிற்க முடியாதிருந்தது. ‘வீரமரணம்’ அடையும் வரை விடுதலை இயக்கத்தின் விசுவாசமிக்கப் போராளியாகக் கடமையாற்ற வேண்டும் என்ப��ைத் தவிர எனது சிந்தனைகளில் வேறு எதுவுமே தென்படவில்லை.\nகாலநதி எல்லா மேடு பள்ளங்களையும் நிரப்பியபடி வேகமாகப் பாய்ந்தோடிக் கொண்டிருந்தது\nPosted in: செய்திகள், தொடர் கட்டுரை\nபாரிஸில் வளர்ந்த ரொனி பிளிங்கென் அமெரிக்க இராஜாங்கச் செயலராகிறார்\nPami-அ கல்யாணம் பண்றப்ப மூட்டை தூக்குனேன்\nYOUTUBE-ல் என் மாத வருமானம் இதுதான்\nYOUTUBE-ல் இருந்து இவ்வளவு காசா… ரகசியத்தை வெளியிட்ட மைக்செட் ஸ்ரீராம் ரகசியத்தை வெளியிட்ட மைக்செட் ஸ்ரீராம்\nMic Set Sriram ஐ கதற கதற அழ வைத்த நபர்கள்\nவயிற்று வலிக்கு கிரைப் வாட்டர் கொடுப்பது சரியா\nபெண்கள், ஆண்களைவிட அதிக எண்ணிக்கையில் தேர்வில் தேறுகிறார்களே, ஏதாவது விசேஷக் காரணம் உண்டோ\nபெண்கள் கவர்ச்சியாக இருந்தும், ஏன் அழகு சாதனங்களைப் பெரிதும் விரும்புகிறார்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/03/maathiyosi-preview.html", "date_download": "2020-11-29T04:07:52Z", "digest": "sha1:F73EGNTD7UH5PYDHGLJTZMT3G52LGMBM", "length": 10424, "nlines": 90, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> மாத்தியோசி - மு‌ன்னோ‌ட்ட‌ம் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > மாத்தியோசி - மு‌ன்னோ‌ட்ட‌ம்\n> மாத்தியோசி - மு‌ன்னோ‌ட்ட‌ம்\nஒரு கல்லூரியின் கதை படத்தை இயக்கிய நந்தா பெ‌ரியசாமியின் புதிய படம், மாத்தியோசி. புதுமுகங்களுடன் ஷம்மு நடித்துள்ளார்.\nமருந்துக்குக்கூட நல்ல விஷயங்கள் தெ‌ரியாத நான்கு கிராமத்து இளைஞர்கள் சின்னச் சின்ன தப்புகள் செய்கிறார்கள். கிராமத்தில் இனியும் இருக்க முடியாது என்ற நிலையில் சென்னைக்கு வருகிறார்கள். அங்கு அவர்கள் சந்திக்கும் சம்பவங்கள், பிரச்சனைகள், காதல் இவைதான் கதை.\nநான்கு புதுமுகங்கள் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளனர். படத்தில் அவர்களின் பெயர்கள் பாண்டி, ஓணான், மங்கா, மா‌ரி. இதில் பாண்டியாக ஹ‌ரிஷ், ஓணானாக கோபால், மங்காவாக அலெக்ஸ், மா‌ரியாக லோகேஷ் நடித்துள்ளனர். இவர்களுடன் ஷம்முவும் நடித்துள்ளார்.\nஇயக்குனர் ரவிம‌ரியா பெண்மை கலந்த வேடத்தில் நடித்துள்ளார். இவர்தான் படத்தின் வில்லன். இவர்களுடன் இயக்குனர்கள் பொன்வண்ணன், ‌ஜி.எம்.குமார் ஆகியோரும் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு விஜய் ஆம்ஸ்ட்ராங். குருகல்யாண் இசையமைத்துள்ளார். கோலா பாஸ்கர் எடிட்டிங், சண்டைப் பயிற்சி ஸ்���ீடு சையத்.\nபிஎஸ்எஸ்ஆர் பிலிம்ஸ் சார்பில் பி.எஸ்.சேகர் ரெட்டி தயா‌ரித்துள்ளார்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\n> விண்ணைத்தாண்டி வருவாயா - இரண்டாவது விழா\nவிண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இரண்டு பாடல்களை ஒளிபரப்புவார்கள், பார்த்து ரசிக்கலாம் என்று காத்திருந்தவர்களுக்கு ...\n> பாரம்பரிய சித்த மருத்துவர்களை தெரிந்து கொள்வோம்\nசித்தர்களின் ஆசி பெற்று குருவின் அருள் பெற்று சித்த வைத்தியம் செய்து வரும் மருத்துவர்களின் கருத்தரங்கு 2009 மார்ச் 8,9,10 தேதிகளில் தர்மா ம...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\n> தென்னிந்தியாவின் காஸ்ட்லி நடிகை - இலியானா.\nதென்னிந்தியாவின் காஸ்ட்லி நடிகை யார் த்‌‌ரிஷா, நயன்தாரா, அசின் ஆகியோர் போட்டியில் இருந்தாலும் அவர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை...\n> நித்யானந்தர்ரிடம் மாட்டாத விஜய்\nகதவைத்திற காற்று வரட்டும் என பத்தி‌ரிகையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார் நித்யானந்தர். பக்தர்களில் ஒரு பாவி திறந்த கதவு வழியாக நித்யா...\n> விண்டோஸை வேகப்படுத்த 20 வழிகள்\nவிண்டோஸ் 95, 98, 2000, எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 எனப் பல நிலைகளில் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை மைக்ரோசாப���ட் தந்தாலும், அவை இயங்கும் வேகம் இன்ன...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2018/107264/", "date_download": "2020-11-29T04:50:03Z", "digest": "sha1:R2MT3HLPODKFMNJRSFCVKNVDMAED6VT7", "length": 12159, "nlines": 169, "source_domain": "globaltamilnews.net", "title": "விடாது துரத்தும் நியாயங்களும், ஓடிக்கொண்டிருக்கும் ராஜபக்ஸவும்…. - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிடாது துரத்தும் நியாயங்களும், ஓடிக்கொண்டிருக்கும் ராஜபக்ஸவும்….\nஎதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கும் மஹிந்த ராஜபக்ஸ, பொதுஜன பெரமுனவில் உறுப்புரிமையைப் பெற்றுள்ளமையினால், அவர் பாராளுமன்ற உறுப்பினர் அல்லவென வாதப் பிரதிவாதங்கள் வலுப்பெற்றுள்ளன.\nஇது தொடர்பில் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டதுடன், தெரிவுக்குழுவொன்றை நியமித்து, அது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என ராஜபக்ஸவை எதிர்க்கும் ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கையாக உள்ளது. எனினும், அவ்வாறான தேவை இல்லை என்பது மஹிந்த ராஜபக்ஸ தரப்பினரின் நிலைப்பாடாகவுள்ளது.\nஎதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஸ நியமிக்கப்பட்டவுடன், இந்த பிரச்சினை தோன்றியது. ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் தரப்பினர் மஹிந்த ராஜபக்ஸ பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க முடியாது என தெரிவித்தனர்.\nஇதனையடுத்து இன்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.\nகடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் அதே நிலையில் காணப்படுவதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஅவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்களாக செயற்படுவதாக மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார். நீதிமன்ற உத்தரவின் படி நீக்கப்பட்ட கீதா குமாரசிங்க தவிர்ந்த ஏனையவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட���டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்துவதாக அவர் சபாநாயகருக்கு அறிவித்துள்ளார்.\nTagsஎதிர்க்கட்சித் தலைர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பொதுஜன பெரமுன மஹிந்த அமரவீர மஹிந்த ராஜபக்ஸ\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nமாவீரர் நாள் 2020 – நிலாந்தன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்திய கடல் வலயம் – முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅஹிம்சா விக்ரமதுங்க உள்ளிட்ட குழுவினர், ஷாணி அபேசேகரா குறித்துகரிசனை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகநூலில் மாவீரர்தினக் கவிதை – சம்பூர் இளைஞர் கைது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநள்ளிரவில் வீடு புகுந்து வயோதிபர்கள் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநினைவேந்தல் நடத்த முயன்ற அருட்தந்தை பிணையில் விடுவிப்பு.\nஉடனடியாக ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும்….\nவிஷால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது:\nமாவீரர் நாள் 2020 – நிலாந்தன்… November 29, 2020\nஇந்திய கடல் வலயம் – முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து… November 28, 2020\nஅஹிம்சா விக்ரமதுங்க உள்ளிட்ட குழுவினர், ஷாணி அபேசேகரா குறித்துகரிசனை… November 28, 2020\nமுகநூலில் மாவீரர்தினக் கவிதை – சம்பூர் இளைஞர் கைது. November 28, 2020\nநள்ளிரவில் வீடு புகுந்து வயோதிபர்கள் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல். November 28, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://poetryinstone.in/ta/2011/10/", "date_download": "2020-11-29T03:58:14Z", "digest": "sha1:CE7UT3VLJRW7L7DMLXZVQJICXGERWFTO", "length": 19950, "nlines": 135, "source_domain": "poetryinstone.in", "title": "October | 2011 | Poetry In Stone", "raw_content": "\nபாரத பிரதமருக்கு பிறந்த நாள் பரிசு – 2001 குஜராத்தில் இருந்து திருடு போன சிலை கண்டுபிடிப்பு\nசிலைத் திருட்டு – பாகம் பத்தொன்பது – சிங்கப்பூர் உமை\nசிலைத் திருட்டு – பாகம் பதினெட்டு – லண்டன் ஏலம் 2011\nஆறு கோடிக்கு விற்கப்பட்ட காஞ்சிபுரம் கைலாசநாதர் கௌரி \nசிவபுரம் – ​​சொல்லப்படாத கதை, பாகம் 3\nகங்கை கொண்ட சோழபுரத்தில் ஒரு கல்யாணசுந்தர வடிவம்\nபோகும் வழி எல்லாம் நல்ல மழை, ஆனால் கங்கை கொண்ட சோழபுரம் அடைந்ததுமே சரியாக நமக்கென்றே நின்று ஆதவன் பளீர் என்று தனது ஆதிக்கத்தை செலுத்த துவங்கினான். மழையில் நனைந்த வரலாற்றுச் சின்னம் கண்முன்னே பளீர் என்று ஜொலித்தது.\nஆரம்பமே அங்கு இருந்த ‘ அதிகாரிகளுடன்’ வாக்கு வாதத்தோடுதான். கருவறையை படம் பிடிக்க மாட்டோம், நாங்கள் செய்யும் பணி இது என்று என்ன சொன்னாலும் அவர்கள் கேட்க வில்லை, தொல்லியல் துறையினர் கட்டுப்பாட்டில் இருக்கும் எந்த இடத்திலும் புகைப்படம் எடுக்கலாம், பணம் கட்ட தேவை இல்லை என்று அதட்டியதும் சிட்டாய்ப் பறந்து விட்டனர். வெளியில் எடுத்து முடித்த பின்னர், மீண்டும் அவர்களது தொல்லை துவங்கியது. இம்முறையும் தோல்விதானோ என்று மனம் தளரும் தருவாயில் ஒரு அதிர்ச்சி. உள்ளே ஏதோ ஒரு பெரிய நிகழ்ச்சி, ஒரே கூட்டம், வீடியோ படமே எடுத்துக் கொண்டு இருந்தது அந்தக் கூட்டம். அவர்கள் எடுக்கும் பொது நாங்கள் ஏன் எடுக்கக் கூடாது என்று சத்தம் போட்டு, அவர்களையும் மீறி படம் எடுக்க துவங்கினோம். அப்போது பார்த்து மின் தடை \nமுடிந்த வரை எது எதுவெனப் பார்த்துப் பார்த்துத் தடவி தடவி படங்களை எடுத்தோம். ஆஹா அந்த வாயிற் காவலர்கள் தான் என்ன ஒரு கம்பீரம். இவர்கள் இங்கே இருக்க ”அவர்கள்” அங்கே எதற்கு என்று தோன்றியது.\nகால்களுக்கு அடியில் கருப்பாக தெரிகிறதே \nஆம், நமது கேமராவின் மூடி…\nஇவர்கள் இருவரையும் பார்த்துக்கொண்டே உள்ளே நுழைந்தோம் – சுவரின் அந்த பக்கம் இன்னும் ஒரு சிற்பம் – புடைப��புச் சிற்பம். ஆனால் இரண்டிற்கும் உள்ள அளவு வித்யாசமமானது அதை வடித்த கலைஞனின் திறமையை வெளிப்படுத்தியது. பொதுவாக வரையறுக்கப்பட்ட அளவிற்கு வரைவதோ வடிப்பதோ சுலபம். அதையே மிகவும் பெரிது படுத்தியோ அல்லது சிறிது படுத்துவதோ கடினம் – அங்க அமைப்பு சரியாக வராது.\nமின்தடையின் காரணமாக வெளிச்சம் குறைவு. முக்கியமான இடம் சரியாக படம் எடுக்க முடியவில்லை.\nஎனினும் கதை விளங்கியது. பல முனிவர்கள் முன்னிலையிலும், பிரம்மன் முன்னிலையிலும் மீனாக்ஷி திருக்கல்யாணம நடக்கிறது.\nகல்யாண சுந்தரராக சிவன், மணப்பெண்ணுக்கே உரித்தான வெட்கத்துடன் மீனாக்ஷி, பெண்ணை தாரை வாற்றுக் கொடுக்கும் பெருமாள் மற்றும் லக்ஷ்மி\nஉடனே நினைவுக்கு வந்தது நாம் முன்னரே பார்த்த செப்புத் திருமேனி.\nஇரண்டுக்கும் உள்ள ஒற்றுமை அபாரம்\nபெருமாள் சற்றே முன்ப்பக்கம் குனிந்து இருப்பது போல உள்ளது\nஆனால் மீனாட்சியின் அந்த இடது கை, சற்றே வெட்கத்துடன் கலந்த புன்முறுவல்\nஇன்னும் அபாரம் பெருமாளின் கடி வஸ்திரம் ( சிவனுக்கு அப்படி இல்லை \nநாம் சென்ற பதிவில் பார்த்தது போல\nஒன்று கல் புடைப்புச் சிற்பம், மற்றொன்று செப்புத்திருமேனி , இருந்தும் இரண்டிலும் கலைஞன் தனக்கே உரிய கலையுணர்ச்சியில் சிற்ப விதிகளை வெளிகொணர்ந்த விதம் அருமை.\nஅங்கதம் தேடி – வானர இளவரசன் அல்ல\nஆபரணங்களின் மீது மனிதனுக்கு உண்டான தீவிர பிடிப்பு எப்போது துவங்கியது என கடவுள் நன்கு அறிவார். கிளிஞ்சல் ஓடுகளில் துவங்கி, மணிகளிலிருந்து, பனையோட்டு காதணிகள் என நிலையான வளர்ச்சி அடைந்து தங்கம் எனும் பசுமஞ்சள் உலோகத்தில் உயர்ந்த கற்கள் பதிக்கப்பெற்ற ஆபரணங்கள் வரை படிப்படியாக முன்னேறியது. அதன் பின்னர் என்ன சொல்வது…ஒரே ஓட்டம் தான்..தங்க ஓட்டம். எனினும் இன்று நாம் சற்றே காலத்தை பின்னோக்கி கடந்து செல்ல இருக்கிறோம். அரசர்கள் தங்கத்தை வாரி வாரி கொடையாக அளித்த காலங்களில், அவற்றை வைத்து எவ்வாறு இறைவனை அலங்கரித்தார்கள் என காணப் போகிறோம். ஏன் இந்த திடீர் தேடல் என நீங்கள் கேட்பது புரிகிறது. நமது நோக்கமே ஒரு அபூர்வமான ஆபரணத்தை அடையாளம் காண்பதே. அதன் பெயரோ விந்தையாக நாம் மிகவும் அறிந்த கிஷ்கிந்தையின் இளவரசனாகிய அங்கதனின் பெயராகவே உள்ளது.\nநம்முடைய தேடலில் நமக்கு உதவியது இரண்டு அற்புதமான சோழர�� கால வெண்கல சிற்பங்கள். இரண்டுமே நியூயோர்க்கில் உள்ளன. ஒன்று மெட்ரோபோலிடன் அருங்காட்சியகத்திலும் மற்றது ப்ரூக்ளின் அருங்காட்சியகத்திலும் உள்ளன.\nஇவை இரண்டுமே கி.பி. 10 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை. சந்திரசேகர வடிவம் கொண்ட சிவனும் மற்றும் விஷ்ணுவும் – இருவருமே சமபங்க நிலையில் (நேரான தோற்றம்) தங்களது மேல்கரங்களில் வழக்கமான ஆயுதங்களுடன் காட்சி அளிக்கின்றனர் – சிவனது கைகளில் மானும், மழுவும் ஏந்தி உள்ளார். விஷ்ணு சங்கு சக்கரம் ஏந்தி உள்ளார்.\nப்ரூக்ளின் அருங்காட்சியகத்தில் இந்த அற்புத வெண்கல சிலை வந்து சேர்ந்த விதம் மிகவும் சுவையானது. (இந்த இணைப்பிலிருந்து கிடைத்த படங்களுக்கு நன்றி)\nமெட்ரோபோலிடன் மியூசியத்தை சேர்ந்த விஷ்ணுவின் சிலையில் இருந்து நாம் துவங்குவோம்.\nகிரீடம் மிகவும் அழகாக உள்ளது. மேலும் ஒரு சிறிய பட்டை அதன் அடி வரை செல்கிறது. இதற்கு பட்டிகை என்று பெயர். அது சேர்ந்திருக்கும் பொருளின் தன்மையை பொருத்து அதன் பெயரும் மாறுபடும். உதாரணத்திற்கு இரத்தின பட்டிகை.\nகி.பி. பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த இந்த சோழர் கால வெண்கல சிலையில் (970 CE – எப்படி இத்தனை உறுதியாக இதற்க்கான காலத்தை கணக்கிட்டார்கள் என தெரியவில்லை),புரிநூல் நேராக மார்பில் இருந்து இடுப்பிற்கு வருகிறது. (தொன்மையான விஷ்ணு திருமேனிகள் பதிவில் நாம் கண்டது புரிநூல் மூன்றாக பிரிந்து ஒன்று வலது முன்கையில் மேலே செல்வது போல இருக்கும் – இவ்வாறு அணிவதை நிவீத முறை என கூறுவர்)\nஅடுத்து வயிற்றில் உள்ள பட்டை – இது இடுப்பாடையை இறுக்கியிருக்கும் பட்டையாக இல்லாமல், அலங்காரத்திற்கு அணியும் உதர பந்தனத்தை போன்றதொரு அணியாகவே உள்ளது. இந்த பட்டைக்கு பெயர் கடி பந்தனமாகும்.\nஅடுத்து கைகளில் அந்த அணிகலன் உள்ளத என்று பாப்போம். இந்த கைப்பட்டைக்கு கேயூரம் என்று பெயர்.\nராஜேஷ் மற்றும் கார்த்திக் அவர்களுக்கு மிக்க நன்றி. அவர்களது வலைதளமாகிய ஆக்ருதியில் சிற்பத்தின் பாகங்களை அருமையாக விளக்கி உள்ளனர். அதன் மூலம் நாம் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது.\nநாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் பட்டையின் கொக்கி சிம்ம முகம் மேலும் மிகவும் அழகுற தொங்கிகொண்டிருக்கும் யூ வடிவ ஆடை கடி வஸ்திரம் ஆகும்.\nவலது கரம் பாதுகாக்கும் அபாய ஹஸ்தமாக உள்ளதை கவனிக்கவு��்.\nஇடது கையோ மிகவும் அனாயசமாக இடது புற இடுப்பில் வைத்திருப்பதாக உள்ளது. இதற்கு கட்யவலம்பிதா நிலை என்று பெயர். இவ்வாறு இடுப்பில் இருக்கும் கரத்திற்கு கடி ஹஸ்தம் என்று பெயர்.\nசந்திர சேகர வெண்கல சிலையில் இதனை காண முடிகிறதா என்று பாப்போம்.\nவிஷ்ணுவின் சிலை போன்றே வலது கரம் அபாய ஹஸ்தம் கொண்டுள்ளது. ஆனால் இடது கை வேறுபட்டுள்ளது.\nஒரே போன்று தொன்று இரண்டு நிலைகள் உள்ளன. கடக ஹஸ்தம் மற்றும் சிம்ம கர்ண ஹஸ்தம்.\nஇவை இரண்டிலும் பெரிய வித்தியாசம் இல்லை. இருப்பினும், சிம்ம கரணத்தில் நடுவிரல் சிறிது விரிந்திருக்கும். பொதுவாக கடக ஹஸ்தம் பல்வேறு பெண் தெய்வ திருமேனிகளில் கரத்திலே ஒரு பூவை தாங்கி இருக்கும் விதமாகக் காணப்படும். (மலர்ந்த மலர்களை இறைவியின் கரத்தில் வைப்பது வழக்கம்). ஆக, நாம் இதை ஆராய்ந்து பார்க்கும்போது, நடுவிரல் சிறிது விரிந்திருக்கவே, இது சிம்ம காரணமாக இருக்க கூடும். (திரு. கோபிநாத் அவர்களின் Elements of Hindu Iconography -இல் இரண்டு முத்திரைகளும் ஒன்று போலவே கருதப்படுகின்றன. இவற்றை மேலும் தெளிவாக ஆராய மேலும் பலரின் புத்தகங்களை தேட வேண்டும்)\nஇப்போது நமது கண்களுக்கு வித்தை காட்டும் அந்த அங்கதம் – இது ஒரு கை அணி ஆகும். ஆனால் இது வரை நாம் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏனென்றால் அது நன்றாக மறைந்துள்ளது. அதை காண்பதற்கும் நாம் சிலையின் பின்புறம் சென்று பார்க்க வேண்டும்.\n ஆம். இது தான் அங்கதம் – தோள்வளை என்ற மேல் கை ஆபரணம் இது.\nபடங்களுக்கு நன்றி : ஆக்ருதி , ப்ரூக்ளின் மற்றும் மெட்ரோபோலிடன் அருங்காட்சியகம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/exercises-of-the-four-navies-under-the-command-of-the-united-states", "date_download": "2020-11-29T04:22:59Z", "digest": "sha1:U65OGDCGWGRDGHLPRGSIGYCWITGHHJZR", "length": 21334, "nlines": 81, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, நவம்பர் 29, 2020\nஅமெரிக்காவின் கட்டளைக்கிணங்க நான்கு நாட்டுக் கடற்படைகளின் பயிற்சிகள்\nவரவிருக்கும் நவம்பர் மாதத்தில் அரபிக் கடலிலும், வங்காள விரிகுடாவிலும் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளின் கடற்படைகளின் பயிற்சிகள் (Malabar exercises) நடைபெறவிருக்கின்றன. இதற்குமுன் 1990களின் முற்பகுதியில் இந்தியா மற்றும் அமெரிக்கக் கடற்படைகளின் கூட்டு மலபார் பயிற்சிகள் நடைபெற்றன. சமீப காலங்கள் வரையிலும் அது ஜப்பானியப் பங்கேற்புடன் மூன்று நாடுகளின் பயிற்சியாக மாறியிருந்தது.\n2007இல் ஒருதடவை மட்டும், ஆஸ்திரேலியாவும், சிங்கப்பூரும் மலபார் பயிற்சிகளை வங்காள விரிகுடாவில் நடத்தின. அந்த சமயத்தில், அமெரிக்க தலைமையிலான பன்னாட்டு ராணுவப் பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து, கொல்கத்தாவிலிருந்தும், சென்னையிலிருந்தும் இரண்டு கூட்டு நடைபயணங்களை (joint jathas), இரண்டும் விசாகப்பட்டினத்தில் சேர்ந்திடும் விதத்தில் மேற்கொள்ளப்பட்டன.\nஇப்போது ஏற்பட்டுள்ள நான்கு நாடுகளின் ராணுவக் கூட்டணிக்கு 2007இலேயே திட்டமிடப்பட்டது. எனினும் இப்போது டிரம்ப் நிர்வாகத்தின் நிர்ப்பந்தத்தின் காரணமாக கடைசியில் இப்போது நிறைவேறியிருக்கிறது. இதுபோன்ற கூட்டுப் பயிற்சி என்பது சீனாவிற்கு எதிரானது என்கிற உண்மையை அமெரிக்கா மறைத்தே வந்திருக்கிறது. 2017இல், மணிலாவில் இந்த நான்கு நாடுகளின் செயலாளர்கள் மட்டத்தில் அவர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில், சீனாவின் அதிகரித்துவரும் செல்வாக்கைத் தடுப்பதற்காக “சுதந்திரமான மற்றும் வெளிப்படையான இந்தோ-பசிபிக் திட்டத்திற்கு” (“free and open Indi-Pacific”) முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று பிரகடனம் செய்யப்பட்டது.\nசென்ற ஆண்டு, நான்கு நாடுகளின் ராணுவக்கூட்டணி, அமைச்சர்கள் மட்டத்திற்கு மேம்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நியூயார்க்கில் செப்டம்பரில் நான்கு நாட்டின் வெளிநாட்டு அமைச்சர்களின் கூட்டம் நடந்தது. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு அக்டோபர் 6 அன்று டோக்கியோவில் அமைச்சர்கள் மட்டத்திலான இரண்டாவது கூட்டம் நடந்துள்ளது.\nஅமெரிக்கா, இந்த நான்கு நாட்டு ராணுவக் கூட்டணியை, சீன எதிர்ப்புக் கூட்டணியே என்று வெளிப்படையாகவே பிரகடனம் செய்திருக்கிறது. அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர், மைக் பொம்பியோ, டோக்கியோவில் நடந்த கூட்டத்தில் கூறியதாவது: “நான்கு நாடுகளின் கூட்டாளிகள் என்ற முறையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சுரண்டல், ஊழல் மற்றும் வற்புறுத்தல் ஆகியவற்றிலிருந்து நம் மக்களையும், கூட்டாளிகளையும் பாதுகாக்க ஒருவர்க்கொருவர் ஒத்துழைக்கவேண்டிய கட்டாயம், முன்பைவிட இப்போது மிகவும் முக்கியமானதாக மாறியிருக்கிறது.”\nலடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே முட்டுக்கட்டை ஏற்பட்டபின்னர், இந்தியாவில் உள்ள கார்ப்பரேட் ஊடகங்களும், பல்வேறு போர்த்தந்திர வல்லுநர்களும் (strategic experts), இதுபோன்று நான்கு நாடுகளின் ராணுவக் கூட்டணியை தீவிரமாக நியாயப்படுத்தத் தொடங்கி இருக்கின்றனர். இந்தியா, அமெரிக்காவுடன் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், ஆசியா-ஆப்ரிக்கா பிராந்தியத்தில் சீனாவைக் கட்டுப்படுத்துவதற்கு இது அவசியம் என்றும் தொடர்ந்து கூறத் தொடங்கி இருக்கின்றனர்.\nஎனினும், அமெரிக்க போர்த்தந்திர நலன்களுடனான கூட்டணியை இப்போது “இந்தோ-பசிபிக்” பிராந்தியம் என்ற சொற்றொடர்மூலம் விளிக்கத் தொடங்கி இருக்கின்றனர். பிரதமர் நரேந்திர மோடி, “ஆசிய-பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திற்கான கூட்டுப் போர்த்தந்திர தொலைநோக்குப்பார்வை” (“Joint Strategic Vision for the Asia-Pacific and Indian Ocean Region”) என்னும் உடன்பாட்டில், 2015 ஜனவரியில் இந்தியாவிற்கு ஜனாதிபதி ஒபாமா வந்திருந்த சமயத்தில் கையெழுத்திட்டிருந்தார். இந்தியாவை மேலும் நயமாக ஏய்த்துச் செயலாற்றுவித்திட, ஆசியா-பசிபிக் பிராந்தியம் என்பது, டிரம்ப் நிர்வாகத்தால் இப்போது இந்தோ-பசிபிக் பிராந்தியம் என்று மாற்றப்பட்டிருக்கிறது.\nஇந்தியா, 2016இல் அமெரிக்காவுடன் கடல்வழி மற்றும் வான்வழிப் போக்குவரத்து விநியோக ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது. இதற்கு “கடல்வழி மற்றும் வான்வழி பரிவர்த்தனை ஒப்பந்தக் குறிப்பாணை” (LEMOA-“Logistics Exchange Memorandum of Agreement”) என்று பெயர். இதனைத் தொடர்ந்து இதேபோன்று 2020 ஜூனில் ஆஸ்திரேலியாவுடனும், அடுத்து 2020 செப்டம்பரில் ஜப்பானுடனும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இப்போது இந்த நான்கு நாடுகளின் ராணுவக் கூட்டணியில் பெரிய அளவில் நடவடிக்கைகள் எடுக்கப் பட்டிருக்கின்றன. இவை அனைத்தும், ஒன்றுக்கொன்று மற்றவர்களின் ராணுவ வசதிகளைப் பயன்படுத்திக்கொள்ள பரஸ்பரம் வசதி செய்து கொடுக்கின்றன. இந்த மலபார் ராணுவப் பயிற்சிக் கூட்டணியில் இப்போது ஆஸ்திரேலியாவும் சேர்க்கப்பட்டு நான்கு நாடுகளின் ராணுவக் கூட்டணியாக மாறியிருக்கிறது.\nமத்திய அயல்துறை அமைச்சர், ஜெய்சங்கர், செப்டம்பரில் ஒரு கருத்தரங்கத்தில் உரையாற்றும்போது, இந்தியா எந்தவொரு “கூட்டணி அமைப்புமுறையிலும்” (“alliance system”) அங்கமாக மாறாது என்று கூறியபோது, அது கபடத்தனமான ஒன்று என்பது நன்கு தெரிந்தது. ஏனெனில், இந்தியா, ஏற்கனவே, அமெரிக்காவுடன் “கடல்வழி மற்றும் வான்வழி பரிவர்த்தனை ஒப்பந்தக் குறிப்பாணை” (LEMOA) மற்றும் தகவல் மற்றும் பரஸ்பர இயங்குதன்மை மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தக் குறிப்பாணை (CISMOA - “Communications, interoerability and Security Memorandum of Agreement”) ஆகிய இரு அடிப்படையான இரு ஒப்பந்தங்களிலும் கையெழுத்து செய்துள்ளது. மூன்றாவது ஒப்பந்தமும் “அடிப்படைப் பரிவர்த்தனை மற்றும் தகவல் ஒப்பந்தம்” (BECA-“Basic Exchange and Communication Agreement”) என்ற பெயரில் இறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. வரும் அக்டோபர் 27 அன்று புதுதில்லியில் இரு நாடுகளின் ராணுவம் மற்றும் அயல்துறை அமைச்சர்கள் மட்டத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் இதுதொடர்பான அறிவிப்புகளைப் பார்க்கலாம்.\nஇத்தகைய ஒப்பந்தங்கள் அமெரிக்காவின் ராணுவக் கூட்டணிகளால் கையெழுத்திடப்பட்டிருக்கின்றன. அது நேட்டோ (NATO) நாடுகளாக இருந்தாலும் சரி, அல்லது ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் உள்ளவைகளாக இருந்தாலும் சரி. இந்தியா, ஏற்கனவே, அமெரிக்காவின் “பெரிய ராணுவக் கூட்டாளி” (“major defence partner”)யாக இருக்கிறது. நாட்டின் இறையாண்மையை அடகு வைத்து, இவ்வாறு அமெரிக்காவின் இளைய பங்காளியாக மாறியிருக்கிறோமே என்பது தொடர்பாக எவ்விதமான மனச்சங்கடமும் மோடி அரசாங்கத்திற்குக் கிடையாது. இவ்வாறு இந்தியா, அமெரிக்காவுடனான நான்கு நாடுகள் கூட்டணியில் சேர்ந்திருப்பது தொடர்பாக இந்தியாவின் அண்டை நாடுகள் என்ன கருதும் அல்லது ஆசியன் (ASEAN) நாடுகள் என்ன கருதும் என்பதைப்பற்றியெல்லாம் இதற்கு எந்தக் கவலையும் கிடையாது.\nஎதார்த்த நிலைமை என்னவென்றால், இந்த நான்கு நாடுகள் கூட்டணி, இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தைப் பேணிப்பாதுகாக்க வேண்டும் என்கிற பேராசையின் விளைவேயாகும். இது இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாத்திடும் என்று எண்ணுவதெல்லாம் மாயை மற்றும் வலுவற்றவை என்பது தெரியவரும். அமெரிக்காவைப் பொறுத்தவரைக்கும் நான்கு நாடுகள் கூட்டணி அதற்கு ஒரு கூடுதல் அம்சம். அவ்வளவுதான்.\nஇந்தியா, தன்னுடைய நலன்களுக்காக, எல்லையில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டையை சீனாவுடன் உயர்மட்ட அளவில் அரசியல் ரீதியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண முன்வர வேண்டும். கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றுக்குப்பிந்தைய காலத்தில், இந்தியாவின் வளர்ச்சிக்காக, இந்தியா சீனாவுடன் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாகும். அமெரிக்காவின் ஆசிய-பசிபிக் பிராந்திய, பூகோள-அரசியல் போர்த்தந்திரத்தின் ஓர் அங்கமாக இந்தியா மாறுவது, நம் நாட்டின் எல்லைப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை மேலும் சிக்கலாக்கிடும். பல்துருவ உலகக் கோட்பாடு அதிகரித்துக்கொண்டிருக்கக்கூடிய நிலையில் நாட்டின் முன்னேற்றத்திற்கு மிகவும் அவசியமான இந்தியாவின் போர்த்தந்திர சுயாட்சியையும் இது கடுமையாகக் கட்டுப்படுத்திடும்.\nஅரசு மருத்துவர்களுக்கு மட்டும் எதிரான தீர்ப்பல்ல இது...\nவங்கித் துறை இனி அம்போதானா\nநவ.5க்குள் போனஸ் வழங்கக்கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்\nநபார்டு வங்கியின் சார்பில் ரூ.7,976.82 கோடி கடன் வழங்க இலக்கு\nசிபிஎம் போராட்ட அறிவிப்பு எதிரொலி: 108 ஆம்புலன்ஸ் சேவை மீண்டும் துவக்கம்\nஉதகையில் அஞ்சலக முகவர் சேர்ப்பு\nஉழவர் அலுவலர் தொடர்புத் திட்டம் - ஆட்சியர் தகவல்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonnews.media/2020/07/blog-post_83.html", "date_download": "2020-11-29T04:32:54Z", "digest": "sha1:PEDZZXO5WUO22OJBQFT7TGVA53PUHEDV", "length": 13165, "nlines": 53, "source_domain": "www.ceylonnews.media", "title": "மஹிந்த ராஜபக்ஷவின் கிழட்டுப் புலி தான் கருணா!", "raw_content": "\nமஹிந்த ராஜபக்ஷவின் கிழட்டுப் புலி தான் கருணா\nமுஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிர்ந்த ஏனைய முஸ்லிம் கட்சிகளுக்கு போடுகின்ற வாக்குகள் கடல் நீரில் கரைத்த உப்பிற்கு சமமானது. கல்முனையை கூறுபோட துணிந்த அதாவுல்லாஹ்வின் கட்சிக்கு வாக்களிப்பதில் எனக்கு எந்தவித உடன்பாடுகளும் இல்லை என கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் வேட்பாளருமான கே.எம்.அப்துல் றஸாக் (ஜவாத்) தெரிவித்தார்.\nஅவரும் கல்முனை சாய்ந்தமருது பிரிப்பில் மகிழ்கின்ற ஒர���வர். எனவே அவரை ஒதுக்கி விட வேண்டும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக அம்பாறை திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் மயில் சின்னத்தில் இலக்கம் 1 இல் போட்டியிடுகின்ற அவர் கல்முனையில் அமைந்துள்ள தனது அலுவலகத்தில் நேற்று இரவு நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஅங்கு மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர், தம்பி ஹரிஸ் பற்றி நான் பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை அவர் எடுக்கும் சில விடயங்கள் அனைத்தும் சிறுபிள்ளைத்தனமாகவே இருக்கும் இம்முறை கல்முனைக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் தேவை.\nஅந்த உறுப்பினர் இந்த பிரதேசத்தில் ஆச்சரியத்தை அளிக்கும் செயற்பாட்டை முன்னெடுப்பவராக இருக்க வேண்டும் . கல்முனையை தலைநகராக மாற்றியமைப்பது நமக்குத் தேவை. இப் பிரதேசத்தில் இன ஐக்கியத்தை கட்டியெழுப்ப வேண்டிய நாடாளுமன்ற பிரதிநிதியை நாம் அடையாளம் காண வேண்டிய தேவை இருக்கின்றது.\nஅம்பாறையில் தேர்தலில் வேட்பாளராக இறங்கியுள்ள கருணாவை பற்றி நாம் பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. அவர் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின், கார்ட்டூனில் வருவதைப் போன்ற கிழட்டு புலி ஆகவே அவரைப் பற்றி கவலைப்பட தேவையில்லை.\nகருணாவினால் வந்துள்ள உயிர் அச்சுறுத்தல் குறித்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் தெரிவித்த விடையத்தை பார்த்தால் அவர் இன்னும் சிறுபிள்ளை போல் தான் தெரிகிறது. அவர்களை பற்றி அலட்டிக் கொள்ளத் தேவையில்லை கருணாவின் அரசியல் கால நடவடிக்கைகள் என்னை பொறுத்தளவில் அது ஒரு பெரிய விடயமாக இருக்காது.\nகருணாவை பொறுத்த வரையில் அவரை அந்த அளவிற்கு தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்கின்றார்கள் என்ற பெரும் கேள்வி இருக்கின்றது. தமிழ் பாடசாலையிலும் வடக்கிலும் கிழக்கிலும் கல்வி கற்றவன் என்ற வகையில் கருணாவை ஏற்றுக் கொண்டவர்கள் அரிதானவர்கள். அந்த அடிப்படையில் கருணா மீது ஹரீஸ் ஒரு குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்.\nவழைமையாக ஹென்றி மகேந்திரன் , ஹீரீஸ், கோடீஸ்வரன் இவர்கள் மூவரும் தனியே திட்டமிட்டு முஸ்லிம் சார்ந்த இன ரீதியான விடையங்களை பொய் வதந்திகளை அவர்கள் கூறுவார்கள். முஸ்லிம்கள் சார்ந்த விடயங்களை இவர்கள் சொல்லிக் கொள்வது போல அவர்கள் ���ொல்லிக் கொள்வார்கள் இது வழமையான அரசியல் சித்தாட்டம் இதைப் பற்றி நான் கவலை கொள்ளத் தேவையில்லை.\nஇம்முறை அம்பாறையில் நான்கு சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருவதற்கு சாத்தியக்கூறுகள் இருக்கின்றது. அம்பாறை என்ற தொகுதிக்கு ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தான் வர வேண்டும். ஏனைய பொத்துவில் சம்மாந்துறை கல்முனை தொகுதிகளுக்கு ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வர வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.\nமுஸ்லிம்களை பொறுத்தளவில், ஒரே கட்சியின் கீழ் போட்டியிட்டிருந்தால் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை வெல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் இருந்தது. நாங்கள் கேட்டு கொண்டதற்கிணங்க இரண்டு முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களையும் மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரையும் சேர்த்து போட்டியிட்டிருந்தால் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை முஸ்லிம்கள் சார்பாக பெற்றிருக்க முடியும்.\nதற்போது முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஆறு உறுப்பினர்களை களமிறக்கி இருக்கிறார்கள். இவர்கள் எவரும் வெல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் இல்லை. இதில் ஒரு உறுப்பினர் 40 வாக்குகளுக்கு மேல் பெற வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. சிங்கள உறுப்பினர் பெறும் வாக்குகளை விட அதிக வாக்குகளை பெற்றால் மாத்திரமே ஒரு முஸ்லிம் காங்கிரஸ் சார்பான பிரதிநிதியை வெல்ல முடியும்.\nகடந்த காலங்களில் விளையாட்டுத் துறை பிரதியமைச்சராக இருந்தும் ஒரு மைதானத்தை கட்ட முடியாதவர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் . இவர் உள்ளூராட்சி அமைச்சை வைத்திருந்து கல்முனை பிரச்சனையைத் தீர்க்க முடியாதவர். வங்கி கட்டிடம் ஒன்றை கட்டமுடியாதவரை மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்க வேண்டுமா அல்லது மாகாண சபை உறுப்பினராக இருந்து பல சேவையாற்றிய என்னை தேர்ந்தெடுக்க வேண்டுமா அல்லது மாகாண சபை உறுப்பினராக இருந்து பல சேவையாற்றிய என்னை தேர்ந்தெடுக்க வேண்டுமா என மக்கள் தீர்மானிக்க வேண்டும்.\nநான் நாடாளுமன்ற உறுப்பினராக வந்தால் மூன்று ஆண்டுக்களுக்குள் கல்முனை பிரச்சினையை தீர்த்து வைப்பேன். முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிர்ந்த ஏனைய இரு முஸ்லிம் கட்சிகள் போட்டியிடுகின்ற இரு கட்சிகளுக்கு போடும் வாக்குகள் கடல் நீரில் கரைத்த உப்ப��ற்கு சமமானது. கல்முனையை கூறுபோட துணிந்த அதாவுல்லாஹ்வின் கட்சிக்கு வாக்களிப்பதில் எனக்கு எந்தவித உடன்பாடுகளும் இல்லை . கல்முனை சாய்ந்தமருது பிரிப்பில் மகிழ்கின்ற அவரை ஒதுக்கி விட வேண்டும் எனவும் தெரிவித்தார்.\nமுஸ்லிம்,தமிழர்களை எங்களிடம் கையேந்த வைப்போம்\n மஹிந்த விடுத்துள்ள உடனடி அறிவிப்பு\nதமிழருக்கு ஒரு அடி நிலம் கூட இல்லை என்ற ஞானசாரரின் இனவாத கருத்துக்கு கொடுக்கப்பட்ட பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-244/", "date_download": "2020-11-29T05:54:45Z", "digest": "sha1:3LV47DF6OJG36X22VFVD5YHXBHCZRMJZ", "length": 12046, "nlines": 86, "source_domain": "www.namadhuamma.net", "title": "கோவில்பட்டியில் ரூ.11 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாயவிலை கடை - அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ திறந்து வைத்தார் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\n2 ஆயிரம் மின் கிளினிக்குகள் டிசம்பர் 15-க்குள் தொடக்கம் – முதலமைச்சர் அறிவிப்பு\nஉடல் உறுப்பு தானத்தில் 6-வது முறையாக தமிழகம் முதலிடம் : டாக்டர்கள்,மருத்துவ பணியாளர்களுக்கு முதலமைச்சர் நன்றி\nசென்னையில் தண்ணீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு – முதலமைச்சர் திட்டவட்டம்\nதமிழ்நாட்டில் 1500 நபர்களுக்கும் குறைவாக கொரோனா தொற்று – முதலமைச்சர் தகவல்\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ள பிரதமருக்கு முதலமைச்சர் நன்றி\nஏழை மக்களின் பசியை போக்கியது அம்மா அரசு – முதலமைச்சர் பெருமிதம்\nபள்ளி பாடத்திட்டத்தை குறைத்து 5 நாட்களில் அறிவிப்பு வெளியீடு – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\nசரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் புயல் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாத்தோம் – முதலமைச்சர் பேச்சு\nதி.மு.க.வின் பொய் பிரச்சாரத்தை முறியடித்து கழகத்தை மாபெரும் வெற்றிபெற செய்வோம்-பொள்ளாச்சி வி.ஜெயராமன் சூளுரை\n288 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்\nமதுரை மேற்கு தொகுதியில் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆய்வு\nபள்ளி மாணவ- மாணவிகளுக்கு ரூ.15.50 லட்சம் ஊக்கத்தொகை – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்\nமேலூரில் 49அடி உயர கம்பத்தில் கழகக்கொடி- மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஏற்றினார்\nவிவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு – அமைச்சர் கே.சி.வீரமணி உறுதி\nகழகத்தின் வளர்ச்சி – வெற்றிக்கு பாடுபட மதுரை மண்டல தொழில்நுட்ப பிரிவு சூளுரை – மதுரை மண்டல தகவல் தொழிநுட்ப பிரிவு தீர்மானம்\nகோவில்பட்டியில் ரூ.11 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாயவிலை கடை – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ திறந்து வைத்தார்\nகோவில்பட்டி சட்டமன்ற தொகுதி வளர்ச்சி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் ஸ்டாலின் காலனியில் கட்டப்பட்ட நியாய விலை கடை கட்டிடத்தை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ திறந்து வைத்தார்.\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஸ்டாலின் காலனி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் கோவில்பட்டி ஸ்டாலின் காலனியில், கட்டப்பட்ட நியாயவிலைக் கடை கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப்நந்தூரி தலைமையில் நடைபெற்றது. விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் போ.சின்னப்பன் முன்னிலை வகித்தார். இதில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு ரேஷன் கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார.\nஇந்நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் பி.மோகன், கோவில்பட்டி நகராட்சி ஆணையர் ராஜாராம், கோவில்பட்டி கூட்டுறவு துணை பதிவாளர் ஜெயசீலன், மாவட்ட ஒன்றிய கூட்டுறவு மேலாண்மை இயக்குனர் அந்தோணி பட்டுராஜ், கோவில்பட்டி ஒன்றிய தலைவர் கஸ்தூரி, மாவட்ட விவசாய அணி தலைவர் கயத்தார் மாரியப்பன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட வர்த்தக அணி தலைவரும்,தனலட்சுமி ஓட்டல் உரிமையாளருமான விஜயராஜ், கோவில்பட்டி நகர செயலாளர் விஜய பாண்டியன், கோவில்பட்டி ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், கயத்தாறு ஒன்றிய செயலாளர் வினோபாஜி, முன்னாள் கவுன்சிலர் செல்வகுமார், கழுகுமலை ஸ்ரீ முருகன் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் கருப்பசாமி, முன்னாள் மாவட்ட ஆவின் பால் இயக்குனர் நீலகண்டன், முன்னாள் கவுன்சிலர் பாலமுருகன், கோவில்பட்டி ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் ராமர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nசென்னையில் 5 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை – மாநகராட்சி ஆணையர் தகவல்\nகரூரில் நீதிமன்ற அறைகள் திறப்பு விழா – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பங்க��ற்றார்\nதி.மு.க.வின் பொய் பிரச்சாரத்தை முறியடித்து கழகத்தை மாபெரும் வெற்றிபெற செய்வோம்-பொள்ளாச்சி வி.ஜெயராமன் சூளுரை\nஆர்.கே.நகரில் இரண்டாம் கட்டமாக 100-மகளிர் குழுக்கள் உருவாக்கம் – ஆர்.எஸ்.ராஜேஷ் தொடங்கி வைத்தார்\nசேவை செய்யும் நோக்கத்தில் ஸ்டாலின் புயல் பாதிப்புகளை பார்வையிடவில்லை – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி\nயார் பெற்ற பிள்ளைக்கு யார் உரிமை கொண்டாடுவது தி.மு.க.வுக்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கண்டனம்\nமுதலமைச்சருக்கு `பால் ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8187:2011-12-28-20-31-11&catid=344&tmpl=component&print=1&layout=default&page=&Itemid=239", "date_download": "2020-11-29T05:19:29Z", "digest": "sha1:B36KH7R5OWQJEL2DZTJTGTAMLWJQBO67", "length": 4797, "nlines": 11, "source_domain": "www.tamilcircle.net", "title": "கே.பி.என். பேருந்துப் பயணிகள் தீயில் கருகிப் பலி: தனியார்மயத்தின் கொடூரம்!", "raw_content": "கே.பி.என். பேருந்துப் பயணிகள் தீயில் கருகிப் பலி: தனியார்மயத்தின் கொடூரம்\nதாய்ப் பிரிவு: புதிய ஜனநாயகம்\nவெளியிடப்பட்டது: 28 ஜூலை 2011\nதமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இச்சம்பவம் எதிர்பாராத விபத்து அல்ல. சாலை விதிகளைக் கடைபிடிக்காமல், சாலையின் தன்மை, வாகனத்தின் தன்மை, இரவுச் சூழ்நிலை எதையும் பொருட்படுத்தாமல் தனியார் பேருந்துகளின் கண்முன் தெரியாத வேகம்தான் இக்கோர விபத்துக்குக் காரணம். அந்த வேகத்துக்குப் பின்னே ஒளிந்திருப்பது தனியார் பேருந்து முதலாளிகளின் இலாபவெறி. இதுதான் அனைத்து ஓட்டுக் கட்சிகளின் ஆதரவோடு தீவிரமாக்கப்பட்டுவரும் தனியார்மயத்தின் உண்மை முகம்\nபல ஆயிரம் மக்களின் உயிரைப் பறித்து, பல்லாயிரக்கணக்கானோரை நிரந்தர ஊனமாக்கிய போபால் விசவாயுப் படுகொலையையும், கும்பகோணத்தில் 63 பச்சிளம் குழந்தைகளைத் தனியார் பள்ளி முதலாளியின் இலாபவெறிக்குப் பலிகொடுத்ததையும், இன்னும் பலபன்னாட்டு ஏகபோக நிறுவனங்களின் தனியார் முதலாளிகளின் இலாபவெறிக்காக மக்கள் கொத்துக் கொத்தாகப் பலியாக்கப்படுவதையும் பட்டியல் போட்டால் பக்கங்கள் போதாது.\nதனியார���மயத்தின் கொடூரத்துக்கு ஓர் உதாரணம்தான் இப்படுகொலை என்பதை விளக்கி, ஓசூர் வட்டாரத்தில் ஆயிரக்கணக்கில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து பிரச்சாரத்தை மேற்கொண்ட பு.ஜ.தொ.மு., அதன் தொடர்ச்சியாக, கடந்த ஜூன் 15 அன்று மாலை ஓசூர் அரசுப் பேருந்து பஸ் டெப்போ அருகில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத்தை நடத்தியது. \"தனது இலாப வெறிக்காக 22 பேரின் உயிரைப் பறித்த கே.பி.என். முதலாளிக்குத் தண்டனை வழங்கு தனியார் பேருந்து, தனியார் சொகுசு விரைவுப் பேருந்துகளை அரசுடமையாக்கு தனியார் பேருந்து, தனியார் சொகுசு விரைவுப் பேருந்துகளை அரசுடமையாக்கு மக்களின் உயிரைப் பறிக்கும் தனியார்மயத்துக்கு எதிராகப் போராடுவோம் மக்களின் உயிரைப் பறிக்கும் தனியார்மயத்துக்கு எதிராகப் போராடுவோம்' என விண்ணதிரும் முழக்கங்களுடன் நடந்த இத்தெருமுனைக் கூட்டம், தனியார்மயத்தின் கொலையையும் கொடூரத்தையும் உணர்த்தி, அதற்கெதிராக உழைக்கும் மக்களைப் போராட அறைகூவியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/110812/", "date_download": "2020-11-29T03:46:09Z", "digest": "sha1:5V7EZRTEP4TYDSEE6GGLSQ7HXX2DTHQX", "length": 10436, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "நடேசனின் இரண்டு நூல்கள் யாழ்ப்பாணத்தில் வெளியீடு - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநடேசனின் இரண்டு நூல்கள் யாழ்ப்பாணத்தில் வெளியீடு\nபுலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வாழும் எழுத்தாளரும் மருத்துவருமான நடேசனின் ‘எக்ஸைல்’ (ஈழப்போராட்ட கால அனுபவங்களின் தொகுப்பு) வெளியீடும் ‘கானல் தேசம்’ (நாவல்) அறிமுகமும் 25.01.2019 மாலை 05.00 மணிக்கு யாழ்ப்பாண நகரில் உள்ள றிம்மர் மண்டபத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆங்கில மொழித்துறை விரிவுரையாளர் திரு. மகேந்திரன் திருவரங்கன் தலைமையில் நடைபெறவுள்ளது.\nஇந்த நிகழ்வில் விமர்சனவுரைகளை ஊடகவியலாளர் பூபாலரட்ணம் சீவகன், கிரிஷாந், யதார்த்தன், எழுத்தாளரும் திரைப்பட இயக்குநருமான ஹஸீன் ஆகியோர் ஆற்றுகின்றனர்;. நூல்களை டான் தொலைக்காட்சிக் குழுமத்தின் தலைவர் குகநாதனும் எழுத்தாளர் க. சட்டநாதனும் வெளியிட்டு வைக்கவுள்ளனர். நிகழ்வில் பங்கேற்று உரையாடல்களை நிகழ்த்துமாறு நண்பர்கள், எழுத்தாளர்கள், ஊடகத்துறையினர், கவிஞர்கள், வாசகர்கள் அனைவரையும் மகிழ் வெளியீட்டகத்தினர் கேட்கின்றனர்.\nTagsஎக்ஸ���ல் கானல் தேசம் நடேசனின் நூல்கள் புலம்பெயர்ந்து யாழ்ப்பாணத்தில் வெளியீடு\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nமாவீரர் நாள் 2020 – நிலாந்தன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்திய கடல் வலயம் – முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅஹிம்சா விக்ரமதுங்க உள்ளிட்ட குழுவினர், ஷாணி அபேசேகரா குறித்துகரிசனை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகநூலில் மாவீரர்தினக் கவிதை – சம்பூர் இளைஞர் கைது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநள்ளிரவில் வீடு புகுந்து வயோதிபர்கள் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநினைவேந்தல் நடத்த முயன்ற அருட்தந்தை பிணையில் விடுவிப்பு.\nமுல்லை நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் அருகே விகாரை- சட்ட விரோதமானது\nநால்வருக்கு கடும் எச்சரிக்கையுடன் தண்டனை\nமாவீரர் நாள் 2020 – நிலாந்தன்… November 29, 2020\nஇந்திய கடல் வலயம் – முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து… November 28, 2020\nஅஹிம்சா விக்ரமதுங்க உள்ளிட்ட குழுவினர், ஷாணி அபேசேகரா குறித்துகரிசனை… November 28, 2020\nமுகநூலில் மாவீரர்தினக் கவிதை – சம்பூர் இளைஞர் கைது. November 28, 2020\nநள்ளிரவில் வீடு புகுந்து வயோதிபர்கள் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல். November 28, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maiththuli.blogspot.com/2011/05/bushy-episode-5.html", "date_download": "2020-11-29T03:51:40Z", "digest": "sha1:VLG2SY7PXO5AVGZGS6LHKJ5GEFVCIFRJ", "length": 19172, "nlines": 239, "source_domain": "maiththuli.blogspot.com", "title": "மைத்துளிகள் ...: BUSHY - EPISODE 5", "raw_content": "\nஇதுக்கு இதே வேலையா போச்சு எங்கயாவது போய், யார் கிட்டயாவது வாலாட்ட வேண்டியது. அவா குடுக்கற அடி, கடியெல்லாம் வாங்கிண்டு இங்க வந்து \"மியாவ் ....\" ங்க வேண்டியது எங்கயாவது போய், யார் கிட்டயாவது வாலாட்ட வேண்டியது. அவா குடுக்கற அடி, கடியெல்லாம் வாங்கிண்டு இங்க வந்து \"மியாவ் ....\" ங்க வேண்டியது கழுத்து கிட்ட-லாம் ஏதோ கடி. முன்ன போல இல்ல, துப்பாண்டி. ஆகாரம் போறல. நாங்க குடுக்கரதையாவது திங்கணும். மேல் மாடியாத்து \"Sunday Special\" சாப்பாடு தான் வேணும்-னா நான் என்ன பண்ண முடியும் கழுத்து கிட்ட-லாம் ஏதோ கடி. முன்ன போல இல்ல, துப்பாண்டி. ஆகாரம் போறல. நாங்க குடுக்கரதையாவது திங்கணும். மேல் மாடியாத்து \"Sunday Special\" சாப்பாடு தான் வேணும்-னா நான் என்ன பண்ண முடியும் நாள் முழுக்க அங்க நின்னுண்டு கத்தி என்ன ப்ரயோஜனம் நாள் முழுக்க அங்க நின்னுண்டு கத்தி என்ன ப்ரயோஜனம் ஏதாவது தேரித்தா திரும்பி வால தூக்கிண்டு இங்க தானே வந்த\nஅதுவே இந்த Bushy -ய பாரு எவ்வளோ சமத்து \"டா\"ன்னு வந்து கேக்கறது. கொடுக்கறத சாப்படறது. கடிகாரத்த முழுங்கினாப்ல நாலு-ன்னா நாலு, ஆறு-ன்னா ஆறு மணிக்கு வந்து கேக்கும். 4:10 கு வந்து அதட்டும். என் ப்ரமையோ என்னவோ- கடிகாரத்த வேற காட்டி-காட்டி அதட்டராப்ல தோணும்.\nகொஞ்ச நாளா பத்தியம் வேற. முறுக்கு- cup cake லாம் நப்பாச பிடிச்சு திங்கற பழக்கதெல்லாம் விட்டுடுத்து, Bushy அதோட \"புளியங்கொட்டை\" cat food மட்டும் தான். வயறு வேற ஒரு தினுசா இருக்கு. முன்ன மாதிரி gate ல இடுக்குல நுழைஞ்சு வர முடியறதில்ல. வயறு இடிக்கறது. வெளீலேர்ந்து குரல் கொடுக்கும். Gate அ தொறந்து விடணும்.\nஇதுகிட்ட சொன்னா கேக்கறதா பாரு அந்த \"Pet Shop\" கடைக்காரி என்ன சொன்னா அந்த \"Pet Shop\" கடைக்காரி என்ன சொன்னா \"குட்டி போட்டா அளகா இருக்கும். 2 மாசத்துக்கு ஒரு தடவ குட்டி போட்டுகிட்டே இருக்கும்\"னு சொன்னாளா இல்லையா \"குட்டி போட்டா அளகா இருக்கும். 2 மாசத்துக்கு ஒரு தடவ குட்டி போட்டுகிட்டே இருக்கும்\"னு சொன்னாளா இல்லையா பூனை பண்ணையா போய்டும் நம்பாம். அத இப்போவே எங்கயாவது விட்டுட்டு வந்தா தேவல. ஆனா பாவம், சாப்ட ஏதாவது கிடைக்குமோ, கிடைக்காதோ பூனை பண்ணையா போய்டும் நம்பாம். அத இப்போவே எங்கயாவது விட்டுட்டு வந்தா தேவல. ஆனா பாவம், சாப்ட ஏதாவது கிடைக்குமோ, கிடைக்காதோ ஸ்பஷ்டமா \"ங்கா...\" ங்கும், என் முகத்த பாத்து\nஅது வயறு, அத விட பெருசா இருக்கு அத தூக்கிண்டு அத்தன படி ஏறி \"ஜிங்கு-ஜிங்கு\"ன்னு ஓடி வரும் அத தூக்கிண்டு அத்தன படி ஏறி \"ஜிங்கு-ஜிங்கு\"ன்னு ஓடி வரும் பயம்மா இருக்கும், எனக்கு. அன்னிக்கு ஒரு நாள், அந்த கொழுப்பெடுத்த நாய் ஒண்ணு- Bushy ய பாத்து \"உர்...\" னு உறுமறது. பாவம் Bushy பயம்மா இருக்கும், எனக்கு. அன்னிக்கு ஒரு நாள், அந்த கொழுப்பெடுத்த நாய் ஒண்ணு- Bushy ய பாத்து \"உர்...\" னு உறுமறது. பாவம் Bushy எங்காத்லேர்ந்து அடுத்தாத்து மதில்- அத்தன உயரத்துல தாவறது எங்காத்லேர்ந்து அடுத்தாத்து மதில்- அத்தன உயரத்துல தாவறது கீழ-கீழ விழுந்து ஏதாவது ஆச்சுன்னா கீழ-கீழ விழுந்து ஏதாவது ஆச்சுன்னா\nஒரு சில சமயத்துல, ரெண்டு நாய் படுத்துண்டுருக்கும். அதுகளுக்கு இடுக்குல பூந்து- இது வருது-ன்னு அந்த நாய்கள் கவனிக்கரதுக்குள்ள ஆத்துக்கு ஓடி வந்து \"ங்கா..\" ங்கும் இந்த துப்பாண்டி- \"வே...ஓ...ங்...வ்...\" ன்னு ஒரு வித்யாசமா ஒரு குரல் கொடுக்கும். நம்ப பொய் நாய்கள விரட்டி விடணும். அதுகள் போயிடுத்தா-ன்னு 5 நிமிஷம் நின்னு பாத்துட்டு- அப்புறம் ஜம்முன்னு மினுக்கிண்டு வரும்\n காரியத்துல ஒண்ணும் காணும். ஆனா Bushy- \"கொஞ்சரியா கொஞ்சிக்கோ... தூக்கரியா தூக்கிக்கோ... ஆனா எல்லாம் பண்ணினப்ரம்- ங்கா- கொடுத்துடு...\" ன்னு காரியத்துல தான் இருக்கும், அது கண்ணு\nமே 1st . நானும் வெளீல போயிருந்தேன். இவரும், எங்கயோ \"லோ-லோ\". இது மட்டும் தான் இருந்துது, ஆத்துல. Bushy ஒரே பொலம்பல். இதுக்கு என்ன பண்ணறதுன்னே தெரியல. ஆச்சு குட்டி போட போறது போலருக்கு. கொஞ்ச நாளாவே இடம் பாத்துண்டுருந்துது. Shelf குள்ள பொய் உக்காந்துண்டு வெளீல வரவே மாட்டேங்கறது அத எப்படியோ வெளீல துரத்தி விட்டாச்சு. ரொம்ப நேரம் ஆத்து வாசல்ல நின்னுண்டு கத்திண்டே இருந்துது. அப்புறம் போய்டுத்து. எனக்கு வேற ஒரே கவலை\nஅடுத்த நாள்- பழைய படி ஆய்டுத்து, வயறு. \"ங்கா\"- ங்கறது புடுங்கி எடுத்துடுத்து. அதோட வயிர நிரப்பி அனுப்பினா போய்டும்-னு ஆய்டுத்து. அது குட்டி போட்டுதா புடுங்கி எடுத்துடுத்து. அதோட வயிர நிரப்பி அனுப்பினா போய்டும்-���ு ஆய்டுத்து. அது குட்டி போட்டுதா இல்லையா\nகொஞ்ச நாளா- சாப்டு-சாப்டு வெளீல ஓடி போய்டறது குட்டிய எங்கயோ பத்தரமா ஒளிச்சு வெச்சுருக்கு போலருக்கு. இவருக்கு ரொம்ப தேவை குட்டிய எங்கயோ பத்தரமா ஒளிச்சு வெச்சுருக்கு போலருக்கு. இவருக்கு ரொம்ப தேவை Bushy ய தூக்கி வெச்சுண்டு கொஞ்சராராம் Bushy ய தூக்கி வெச்சுண்டு கொஞ்சராராம் \"உன் குட்டியலாம் அழைஷுண்டுவாடா... பாக்கணும் னு ஆசையா இருக்கு...\" ன்னு ஒரே கொஞ்சல்.\nஅன்னிக்கு சாயந்தரம். எப்படி வந்துது எப்ப வந்துது ஒண்ணும் தெரியல. ரெண்டு குட்டிய தூன்க்கிண்டு வந்து, ஒரு மர பலகைக்கு இடுக்குல போட்டுருக்கு. இது வேற ஒரே \"தை-தை\"... \"Photo எடுக்கறேன்.... Facebook ல போடறேன்...\" ன்னு \"செத்த அமைதியா இரு\"ன்னா கேக்கரதுகளா பாரு, ரெண்டும் \"செத்த அமைதியா இரு\"ன்னா கேக்கரதுகளா பாரு, ரெண்டும் அது எத்தன கஷ்ட பட்டுதோ அது எத்தன கஷ்ட பட்டுதோ இன்னும் கண்ணே சரியா தொறக்கல. நடக்க கூட தெரியல, அந்த குட்டிகளுக்கு இன்னும் கண்ணே சரியா தொறக்கல. நடக்க கூட தெரியல, அந்த குட்டிகளுக்கு குரல் கூட எழும்பல ஒண்ணு- துப்பாண்டி, Bushy-யாட்டமா கருப்பு-வெள்ள. ரொம்ப அழகா இருக்கு பாட்டிய கொண்டுருக்கு... இன்னொண்ணு, அட்ட கரி பாட்டிய கொண்டுருக்கு... இன்னொண்ணு, அட்ட கரி அது கண்ணு மட்டும் தான் தெரியறது அது கண்ணு மட்டும் தான் தெரியறது மீதி சமயத்துல அது இருக்கறதே தெரியல. அதுவும் அழகு தான்\nரெண்டுத்தையும் கொண்டு வந்து இங்க போட என்ன அவஸ்த பட்டுதோ- Bushy ஒவ்வொரு குட்டியா, ரெண்டு தடவ- மதில தாவணும், மாடில ஏறணும் ஒவ்வொரு குட்டியா, ரெண்டு தடவ- மதில தாவணும், மாடில ஏறணும் \"ங்கா\"... ன்னுது. தடவி கொடுத்தேன். அமைதியா செத்த நேரம் மூச்சு வாங்க படுத்துண்டுருந்துது. அதுவே குட்டியா இருக்கு \"ங்கா\"... ன்னுது. தடவி கொடுத்தேன். அமைதியா செத்த நேரம் மூச்சு வாங்க படுத்துண்டுருந்துது. அதுவே குட்டியா இருக்கு அதுக்கு ரெண்டு குட்டி\nPS: குட்டிகள் விளையாடற video பாக்க-- click here.\nகுட்டிகளை சுவீகரிக்க இஷ்ட பட்டால்- பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்...\nநல்ல உரை நடையில் சக ஜீவராசிகளையும் நேசிக்கும்\nஉயர் நடை , வாழ்த்துக்கள்\nபூனையே தமிழில் ஒருவேளை இடுகை எழுதினால் இப்படித்தான் இருக்குமோங்கற மாதிரின்னா இந்த இடுகை இருக்கு.\nகுட்டிகள் தீர்க்காயுஸா இருக்கட்டும் அம்மாக்காரியோட.\nஅழகான குட்டிப்பூ���ை போன்ற பதிவு.\n//பூனையே தமிழில் ஒருவேளை இடுகை எழுதினால் இப்படித்தான் இருக்குமோங்கற மாதிரின்னா இந்த இடுகை இருக்கு.//\nதிரு. சுந்தர்ஜி வெகு அழகாகச் சொல்லிவிட்டார்.\nதன் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகவே வைத்து புஷ்ஷியை போஷித்து வருவது எழுத்தில் அருமை..பாலுக்கும் உணவுக்கும் ஏங்கி கேட்கும் ..ங்கா படிக்க படிக்க பூனைக்குட்டியே நேரில் வந்த உணர்வு..\nவீடியோ அருமை... அதன் அறைக்குள் தமிழ் புத்தகமெல்லாம் இருக்கிறது...\nஉங்களுடன் நேரில் உரையாடிய மாதிரி ஆத்மார்த்தமா இருக்கு பதிவு உங்கள் நல்ல மனம் வாழ்க\nபுஷி எபிசொட் குஷியாக இருந்தது. வீடியோ ரொம்ப நல்லா இருந்தது. குட்டி போட்ட பூனைகிட்ட போனா கடிச்சுடும். ஜாக்கிரதை\nமியாவ்னு ஹாப்பியா கத்தினேன்.. குட்டிப் பூனை அழகைப் பார்த்து..\nபூனாய்ச்சி சொல்ல சொல்ல எழுதினீங்களா இப்படி எழுத பூமதிரி மனசும் தயையும் ரொம்ப வேணும்.. வாழ்த்துக்கள் மாதங்கி\nஇந்த 'இது'வை நல்ல நாள்லையே கைல பிடிக்கமுடியாது, இந்த லக்ஷணத்துல இன்னும் 2 குட்டியா அப்பாவுக்கும் பொண்னுக்கும் குஷிதான் இனிமே அப்பாவுக்கும் பொண்னுக்கும் குஷிதான் இனிமே..:))) செத்தநாழி புஷியோட குஷியா சம்சாரிச்ச மாதிரி இருந்தது இதோட பதிவு...:P\nஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)\nநல்லா இருக்குனு \"அதோட\" மொழில சொன்னேன்...:))\n// மேல் மாடியாத்து \"Sunday Special\" சாப்பாடு தான் வேணும்-னா\nஏதோ பாவம். கொஞ்சம் அவாகிட்ட சிபாரிசு பண்ணி special சாப்பாடு வாங்கி குடுக்கறதுதான அப்படியே நீயும் taste பண்ணலாம். :-)\nமுறுக்கு திங்கற பூனையை இப்போ தான் பாக்கறேன் (கேக்கறேன், படிக்கறேன்). :)\nஅழகான வர்ணனை. நேர்ல பாக்கறா மாதிரி இருக்கு.\nகுட்டிகள் அழகோ அழகு. videoல பாக்கறப்போ பயங்கர () cuteட்டா இருக்கு. என் பொண்ணு ரொம்ப நாளா தை தைன்னு குதிச்சு kitty வாங்கி குடுன்னு கேட்டுண்டு இருக்கா. :)\nஇது என் எழுத்து. இது என் கருத்து. இவை என் மைத்துளிகள்...\nசிறந்த புதுமுகம் -- நன்றி LK\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idaikkaduweb.com/uncategorized/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2020-11-29T04:04:13Z", "digest": "sha1:7UH7ZFFUTLMXQIU2FCAQPPGJOGMHPMV7", "length": 7575, "nlines": 130, "source_domain": "www.idaikkaduweb.com", "title": "சிதம்பரப்பிள்ளை வேலாயுதபிள்ளை - IdaikkaduWeb", "raw_content": "\nIdaikkaduWeb > Uncategorized > சிதம்பரப்பிள்ளை வேலாயுதபிள்ளை\nமுல்லைத்தீவு ஒட்டுசுட்டானைப் பிறப்பிடமாகவும், இடைக்காடு, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை\nவேலாயுதப்பிள்ளை அவர்கள் 30-12-2019 திங்கட்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை(ஓய்வுநிலை தபால் அதிபர்), சின்னப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், சரவணமுத்து(பிரதம கணக்காளர்) சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nசிலம்பு செல்வி அவர்களின் அன்புக் கணவரும்,\nதர்ஷினி(Doctor Of Chiropractic), தர்மினி(Bachelor Of Mathematics) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nசிவபாக்கியம்(ஒட்டுசுட்டான்), நல்லதம்பி(கனடா), காலஞ்சென்ற கமலாதேவி, கதிர்காமு(நாதன் -இடைக்காடு) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,\nகாலஞ்சென்ற சிவப்பிரகாசம், சிவஞானசுந்தரம்(ஓய்வுநிலை தபால் அதிபர்- இலங்கை), கங்கா(கனடா), பரமேஸ்வரி(இலங்கை), பத்மினி(அவுஸ்திரேலியா), சிறிகாந்தன்(அவுஸ்திரேலியா), சிவா(லண்டன்), தேன்மொழி(கனடா), ஆனந்தன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nசிவலோகநாதன், கையிலை, சிவசோதி, சிவகணேஸ்(கனடா), சிவயோகம்(இலங்கை), கமலினி, ரூபன், சுதா, கமல்(கனடா), குமுதா(சுவிஸ்), சிவா(இலங்கை), ஆரதன், அக்‌ஷன்யன்(லண்டன்), சுறேண்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nபிரதீபன், சசி, காலஞ்சென்ற மதுரா, அமலன், மிதுலன், தீபா, சரவணன், சுதன், அர்சுனா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்\nரூபன் – மருமகன் 416-566-6523\nகமல் – மருமகன் 416-464-0282\nதேனி – மைத்துனி 647-638-8611\nபிரதீபன்(சசி) – பெறாமகன் 647-280-3215\nகையிலை – மருமகள் 416-305-4475\nதுயர் பகிர்வோம் இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஓய்வு பெற்ற பிரதம தபால் அதி[...]\nரொரன்ரோ பல்கலைக்கழகம் தமிழ் இருக்கை - சொல்லாமல் செய்யும் பெரியோர்\nகனடா ரொரன்ரோ பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் தமிழ் இருக்கை நிறுவுவதற்காக தேவையான நிதிப்பங்களிப்புக்[...]\nஎமது நிதியத்தின் தலைவரும் பூநகரி மத்திய கல்லூரியின் அதிபருமாகிய திரு.வேலாயுதர் அரசகேசரி அவர்கள் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2020-11-29T04:19:32Z", "digest": "sha1:B2J2AQ6AZPKNVQHU6DOJS5OHHKPW6PHU", "length": 25728, "nlines": 190, "source_domain": "senthilvayal.com", "title": "அரசியல் செய்திகள் | உங்களுக்காக | பக்கம் 2", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nCategory Archives: அரசியல் செய்திகள்\n பிரதமரிடம் கவர்னர் தந்த ரிப்போர்ட்\nதமிழக அரசியல்வாதிகளின் பொம்மை விளையாட்டாக பல ஆண்டுகளாக உருட்டி விளையாடப்\nபடுகிறது 7 தமிழர் விடுதலை. ஜெயலலிதா முதல்வராக இருந்தவரை, கண்ணாமூச்சி\nஆட்டம் தொடர்ந்தது. எடப்பாடி பழனிசாமி அமைச்சரவை கூடி, பேரறிவாளன் உள்ளிட்ட\n7 பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தும் தீர்மானத்தை நிறைவேற்றியது.\nPosted in: அரசியல் செய்திகள்\nதுட்டுக்கு ஓட்டு என்பதே 2வது யுக்திதான்.. அப்ப இபிஎஸ்ஸின் முதல் யுக்தி அப்ப இபிஎஸ்ஸின் முதல் யுக்தி அடேங்கப்பா என வியந்த ர.ர.க்கள்\nதமிழகசட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தல் வெற்றிக்கான பட்ஜெட்டைகூட்டிக் கழித்துப் போட்டுக் கொண்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடிமுன்னிறுத்தப்பட்டிருப்பதால், ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதற்காக அவர்போட்டிருக்கும் பட்ஜெட் அடேங்கப்பா ரகமாக இருக்கிறது.\nPosted in: அரசியல் செய்திகள்\nவீதிக்கு வந்த விஜய் குடும்பப் பஞ்சாயத்து\nகழுகார் என்ட்ரி கொடுக்கவும், நமது நிருபர் பரபரப்பாக ஓடிவரவும் சரியாக இருந்தது. ‘நடிகர் விஜய் தனது கட்சியைப் பதிவு செய்திருக்கிறார். பிரேக்கிங் நியூஸ்…’ என்றார் நிருபர். பதற்றமே இல்லாமல் புன்முறுவல் பூத்த கழுகார், “தலைப்பைச் சொல்லிவிட்டீர் அல்லவா… பின்னணியை நான் சொல்கிறேன்” என்றபடி நாம் நீட்டிய மிளகாய் பஜ்ஜிகளை சுவைத்தபடியே செய்திகளுக்குள் நுழைந்தார்.\n“நடிகர் விஜய்யின் பெயரில், ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்கிற பெயரில் புதிய கட்சியொன்று தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கட்சியின் பொதுச்செயலாளராக விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரையும், பொருளாளராக விஜய்யின் தாய் ஷோபாவையும்\nPosted in: அரசியல் செய்திகள்\n’ – பற்றவைத்த கவர்னர்… பதறும் எடப்பாடி\nஓர் ஆளுநர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக இருக்க திட்டமிட்டேன். பல மாவட்டங்களில் ஆய்வுக்கூட்டங் களையும் நடத்தினேன். ஆ��ால், அ.தி.மு.க ஆட்சியாளர்கள் என்னை முடக்கி விட்டார்கள்.\nPosted in: அரசியல் செய்திகள்\nஅமைச்சரிடம் கொடுத்த ரூ800 கோடி விவகாரம்; மத்திய புலனாய்வு அமைப்பு விசாரிக்க முடிவு… அதிமுகவினரிடம் மேலும் ரூ136 கோடி மீட்பு-தினகரன் செய்தி\nதஞ்சை மாவட்டம் கும்பகோணம் கள்ளப்புலியூர் ஊராட்சி மன்ற தலைவரான பாமகவை சேர்ந்த பெரியவன் என்ற முருகன், அமமுகவின் தஞ்சை வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சுரேஷ்குமார், கும்பகோணம் முன்னாள் நகர பாமக செயலாளர் பாலகுரு, அகில இந்திய முக்குலத்தோர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் வேதா, முருகனின் சகோதரி மகன் சக்திவேல் ஆகிய 5 பேரை போலீசார் கடந்த 6ம் தேதி அதிரடியாக கைது செய்தனர். இவர்களின் கைது பின்னணியில் அமைச்சரிடம் கொடுத்து வைக்கப்பட்டிருந்த ரூ800 கோடியை மீட்க அதிமுக நடத்திய மெகா ஆபரேஷன் அம்பலமானது.\nPosted in: அரசியல் செய்திகள்\nPosted in: அரசியல் செய்திகள்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ராஜதந்திரம்.. திரும்பவும் அதிமுக ஆட்சி தான் – பாராட்டு அரசியல் வட்டாரம்.\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ராஜதந்திரத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.\nAIADMK and EPS Achievements : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து சிறப்பாக செயலாற்றி வருகிறது.\nPosted in: அரசியல் செய்திகள்\nPosted in: அரசியல் செய்திகள்\nPosted in: அரசியல் செய்திகள்\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nவயிற்றில் உள்ள கொட்ட கொழுப்பை வேகமாக கரைக்கும் அற்புத பானம் இதோ\nமுட்டையை பிரிட்ஜ்ல் வைத்தால்.. என்ன நடக்கும்.\nகுளிர்காலம் வந்தாச்சு. அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வா.. அதற்கான அறிவியல் காரணம் இதோ..\nவிதையில்லா பழங்களில் இவ்வளவு பிரச்னைகளா\nபா.ஜ.,விற்கு 35 தொகுதிகள் ஒதுக்கீடு\nகற்றாழையை மறந்தும்கூட இப்படி பயன்படுத்தி விடாதீர்கள். பிறகு தேவையில்லாத பிரச்சினை தான்\nமொபைல் சார்ஜ் போடுவதற்கு முன்பு ..கண்டிப்பாக இதையெல்லாம் கவனிங்க\nஅமித் ஷா: 40 தொகுதிகள் முதல் ரஜினியின் முடிவு வரை… நள்ளிரவைத் தாண்டி நீடித்த ஆலோசனை\nஇந்து கூட்டுக்குடும்பமும் வருமான வரி சேமிப்பும்.. – அறிய வேண்டிய அம்சங்கள்\nஎன்னய்யா… என்னை ஞாபகம் இருக்க��� – பழைய பல்லவியை தூசுதட்டும் அழகிரி…\nசசிகலா 10 கோடி அபராத விவகாரம்: கடைசி நேர நீதிமன்றப் பரபரப்பு… நடந்தது என்ன\nதோல் சம்பந்தமான நோய்களை தீர்க்கும் தும்பை மூலிகை\nபுதிய PVC ஆதார் அட்டையை பெற வேண்டுமா\nதிமுகவின் வெற்றிக்கு ஐபேக் போட்ட ஸ்கெட்ச். மெல்ல கசிந்த மெசேஜால் திருமாவளவன் அதிர்ச்சி.\nமலிவான சிகிச்சைக்கு உதவும் ‘கிராபீன்\nஅஜீரண பிரச்சனையில் இருந்து விடுபட நம் வீட்டு சமையலறையிலேயே சில பொருட்கள்\nஒரு ‘கோக்’ குடித்தால் 60 நிமிடம் நடக்க வேண்டும்\nபீகார் ரிசல்ட் எதிரொலி… காங்கிரஸ் சீட்டுக்கு வேட்டு வைக்கும் தி.மு.க\n பிரதமரிடம் கவர்னர் தந்த ரிப்போர்ட்\nஉங்களிடம் வங்கி கணக்கு உள்ளதா… உடனே இதை செய்யுங்கள், இல்லையெனில் கணக்கு முடக்கப்படும்..\nதுட்டுக்கு ஓட்டு என்பதே 2வது யுக்திதான்.. அப்ப இபிஎஸ்ஸின் முதல் யுக்தி அப்ப இபிஎஸ்ஸின் முதல் யுக்தி அடேங்கப்பா என வியந்த ர.ர.க்கள்\nவீதிக்கு வந்த விஜய் குடும்பப் பஞ்சாயத்து\n’ – பற்றவைத்த கவர்னர்… பதறும் எடப்பாடி\nஅமைச்சரிடம் கொடுத்த ரூ800 கோடி விவகாரம்; மத்திய புலனாய்வு அமைப்பு விசாரிக்க முடிவு… அதிமுகவினரிடம் மேலும் ரூ136 கோடி மீட்பு-தினகரன் செய்தி\nஇன்றும் பொருந்தக்கூடிய சாணக்கியரின் 4 நீதிகள்..\nஉங்கள் நகங்களில் இந்த அறிகுறிகளை கண்டால் அவற்றை அசால்ட்டாக எடுத்து கொள்ளாதீர்கள்\nஜிமெயில், மீட்டை தொடர்ந்து `GPay’ லோகோவையும் மாற்றும் கூகுள்… என்ன காரணம்\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான கூகுள் குரோமில் அறிமுகம் செய்யப்படும் புதிய வசதி\nஇணைப் பக்கத்தினை வீடியோவாக மாற்றும் கூகுளின் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ராஜதந்திரம்.. திரும்பவும் அதிமுக ஆட்சி தான் – பாராட்டு அரசியல் வட்டாரம்.\nவாட்ஸ் அப்பில் 7 நாட்களில் மறைந்து விடும் மெசேஜ்கள்.. புதிய அப்டேட்\nபணத்தை டெபாசிட் செய்ய.. எடுக்க.. இனி ரூ. 150 கட்டணம் அதிர்ச்சி தந்த பிரபல வங்கி\nகொரோனா சிகிச்சையில் இலவங்கப்பட்டை எவ்வாறு உதவும்\nமருந்து அட்டைகளில் காலி ஓட்டைகள் எதற்கு தெரியுமா \nஅரைஞாண் கயிறு கட்டுவதற்கு பின் ஒளிந்துள்ள அறிவியல் உண்மை\nரொம்ப.. ரொம்ப ஆபத்து… சாதாரணமா நினைக்காதீங்க… இனி அதிகம் குடிக்காதீங்க..\nஇந்த அற்புத உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க.. கொலஸ்ட்ரால் வேகமாக க��றையும்..\nஅனைத்து தோல் நோய்களுக்கும், சொறி, சிரங்கு அனைத்தையும் சரிசெய்யும் அற்புத மூலிகை\nநீங்கள் சாப்பிடும் முட்டை தரமானதுதானா.. நொடியில் கண்டறியும் மிக அவசியமான வழி இதோ..\nகூல் டிரிங்ஸ்களால் இதய நோய் பிரச்சனைகள் ஏற்படுகிறதா\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/kajal-aggarwal-wants-gautam-kitchlu-to-give-up-his-other-love/articleshow/79351216.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article9", "date_download": "2020-11-29T06:17:02Z", "digest": "sha1:JWF3P4AS5T7DIRA7FRWALU6ZIIYEMJHF", "length": 13457, "nlines": 97, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஎன் கணவர் 'அந்த' காதலை கைவிட்டால் சந்தோஷப்படுவேன்: காஜல்\nஎன் கணவர் கவுதம் அவரின் இன்னொரு காதலை கைவிட்டால் சந்தோஷப்படுவேன் என்று காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.\nகாஜல் அகர்வாலும், தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவும் கடந்த மாதம் 30ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். தேனிலவுக்கு மாலத்தீவுகளுக்கு சென்றார்கள். அவர்களின் காதல் கதையை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக இருந்தனர்.\nகாஜலும், கவுதமும் எங்கு சந்தித்தார்கள், எப்படி காதல் வந்தது: தங்கை செம பதில்\nஇந்நிலையில் காதல், திருமணம் குறித்து காஜல் அகர்வால் கூறியதாவது,\nமும்பையில் இருக்கும் என்.சி.பி.ஏ. கஃபேவுக்கு லன்ச்சுக்கு சென்றது தான் எங்களின் முதல் டேட். அங்கு அவர் கிட்டத்தட்ட என்னை பேட்டி எடுத்தார் எனலாம். ஆனால் அதுவும் ஜாலியாக இருந்தது.\nஎன்னிடம் ப்ரொபோஸ் செய்வதற்கு முன்பு என் தந்தையிடம் பேசி அனுமதி வாங்கியிருக்கிறார் கவுதம். அவர் கண்டிப்பாக ப்ரொபோஸ் செய்வார் என்று தெரியும். அதனால் அவர் ப்ரொபோஸ் செய்தபோது ஆச்சரியமாக இல்லை. என் தந்தையிடம் முன்பே பேசினாலும் ப்ரொபோஸ் செய்யாவிட்டால் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றேன்.\nநானாக பிடித்து அவரை உட்கார வைத்து பார்க்க வைத்தால் தான் படம் பார்ப்பார். இல்லை என்றால் கவுதமுக்கு படம் பார்க்கும் பழக்கம் இல்லை. எங்கள் இருவரில் கவுதம் தான் ரொமான்டிக்.\nகவுதமுக்கு அவரின் செல்போன் மீது காதல். தற்போது புது போன் வேறு கிடைத்திருக்கிறது. அந்த காதலை கைவிட்டால் நன்றாக இருக்கும். எங்களுக்கு இடையே சண்டை வந்தால் கவுதம் தான் முதலில் விட்டுக் கொடுப்பார்.\nகொரோனா வைரஸ் பிரச்சனைக்கு இடையே திருமண ஏற்பாடுகள் செய்தது கடினமாக இருந்தது. திருமணத்திற்கு வந்த வேலையாட்கள், விருந்தாளிகள் என்று அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. திருமணம் நடந்த இடம் சானிடைஸ் செய்யப்பட்டது.\nதிருமணம் முடிந்த கையோடு புது வீட்டில் குடியேறியது வித்தியாசமான அனுபவம். இப்படி தனி வீட்டில் வசிப்பது புது அனுபவம். வீட்டையும் பார்த்துக் கொண்டு, வேலைக்கும் செல்லும் பெண்கள் மீது எனக்கு எப்பொழுதுமே தனி மரியாதை உண்டு. தற்போது அந்த மரியாதை மேலும் அதிகரித்துள்ளது. கவுதம் என் மீது அதிக அக்கறை வைத்துள்ளார். அவர் சரியான நேரத்திற்கு சாப்பிட்டாரா, தூங்கினாரா என்பதை நான் பார்த்துக் கொள்கிறேன். நான் எங்காவது சென்றால் பத்திரமாக சென்றேனா, என் நாள் நல்லபடியாக இருந்ததா என்று கவுதம் கேட்பார். திருமணத்திற்கு முன்பு இப்படி எல்லாம் இல்லை என்றார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமுதல் படமே ரிலீஸாகல, அதற்குள் சூர்யா ஹீரோயின் ஆன ரஷ்மிகா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nகோலிவுட் காஜல் அகர்வால் கவுதம் கிட்ச்லு Kollywood Kajal Aggarwal gautam kitchlu\nடிப்ஸ் & ட்ரிக்ஸ்WhatsApp Tips : அடச்சே இது தெரியாம எல்லா சாட்டையும் டெலிட் பண்ணிட்டேனே\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nடிரெண்டிங்Ind vs Aus முதல் ODI போட்டியில் 'புட்டபொம்மா' டான்ஸ் ஆடிய டேவிட் வார்னர், வைரல் வீடியோ\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (29 நவம்பர் 2020) - இன்று கார்த்திகை தீப திருநாள்\nமகப்பேறு நலன்குழந்தைகளுக்கு வைட்டமின் சி : ஏன் எவ்வளவு\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nகல்வி செய்திகள்இனிமேல், அவரவர் தாய்மொழியில் ஐ.ஐ.டி, என்.ஐ.டி'யில் படிக்கலாம்....\nடெக் நியூஸ்இந்த லேட்டஸ்ட் Realme போனுக்கு புது அப்டேட் வந்துருக்��ாம்\nவீடு பராமரிப்புவீட்ல இருக்கிற காய்கறி செடிக்கு இயற்கை உரமும் வீட்லயே தயாரிக்கலாம்\nதமிழ்நாடுதமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்படும் தேதி: உறுதியாக தெரிவித்த அமைச்சர்\nகிரிக்கெட் செய்திகள்6ஆவது பௌலர் எங்கே இந்திய அணிக்கு ரொம்பதான் தைரியம்: கம்பீர் கடும் விமர்சனம்\nதமிழ்நாடுஅனைவருக்கும் இலவசம்; தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு\nமதுரைவாடகை தரவில்லை, சிறுவனோடு வீட்டை இடித்த உரிமையாளர்\nதங்கம் & வெள்ளி விலைGold Rate Today: தங்கத்தை அள்ளிட்டு போக சரியான நேரம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/%E0%AE%9C%E0%AE%BF-20-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-covid-19-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2020-11-29T04:13:05Z", "digest": "sha1:2DZCZ3XNGEEITSR2ZBKUD6LD2QILYKDN", "length": 14790, "nlines": 76, "source_domain": "totamil.com", "title": "ஜி 20 உச்சிமாநாடு COVID-19 க்கு இடையில் மெய்நிகர் செல்லும்போது முகமூடிகள், திரைகள் மற்றும் வெற்று நாற்காலிகள் - ToTamil.com", "raw_content": "\nஜி 20 உச்சிமாநாடு COVID-19 க்கு இடையில் மெய்நிகர் செல்லும்போது முகமூடிகள், திரைகள் மற்றும் வெற்று நாற்காலிகள்\nஇந்த தொற்றுநோய் உலகத் தலைவர்களின் வருடாந்திர கூட்டத்தை ஒரு மாபெரும் வெபினாராகக் குறைத்தது.\nமாஸ்க்-உடையணிந்த நிருபர்கள் சனிக்கிழமையன்று ரியாத் பால்ரூம்-மாற்றப்பட்ட ஊடக மையத்தில் கட்டாய வெப்பநிலை சோதனைகளுக்குப் பிறகு, உடல் ரீதியாக ஒரு மெய்நிகர் ஜி 20 உச்சிமாநாட்டை உள்ளடக்குவதற்காக, முதலில் ஹோஸ்ட் சவுதி அரேபியாவிற்கு ஒரு பெரிய விருந்து என்று கருதப்பட்டது.\nதலைநகரின் கிரவுன் பிளாசா ஹோட்டலில் உள்ள ஊடக அறை நூற்றுக்கணக்கான சர்வதேச செய்தியாளர்களுடன் சலசலக்கும். இது கொரோனா வைரஸ் தொற்றுநோயாக இல்லாதிருந்தால், உலகத் தலைவர்களின் வருடாந்திர கூட்டத்தை ஒரு மாபெரும் வெபினாராகக் குறைத்தது.\nஉச்சிமாநாடு துவங்கியபோது, ​​ஒரு சில வெளிநாட்டு ஊடகங்கள் தங்கள் கேமராக்களை ஒரு பெரிய ஒளிரும் திரையில் சுட்டிக்காட்டின, அங்கு உலகத் தலைவர்கள் பல சிறிய ஜன்னல்களில் தோன்றினர் – ஒன்று கலக்கும் ஆவணங்கள், மற்றொரு தொழில்நுட்ப உதவிக்கு அழைப்பு விடுத்தது மற்றும் ஒரு உதவியாளரிடம் சாதாரணமாக அரட்டை அடிப்பது.\nஉச்சிமா���ாட்டை நடத்திய முதல் அரபு நாடான சவுதி அரேபியாவைப் பொறுத்தவரை, ஊடக மையம் – பெரும்பாலும் வேலை செய்யாத பணிநிலையங்களால் நிரப்பப்பட்ட ஒரு குகை சரவிளக்கால் நிரம்பிய அறை – அதன் லட்சிய நவீனமயமாக்கல் உந்துதலைக் காண்பிப்பதற்கான ஒரு இழந்த வாய்ப்பின் அடையாளமாகும்.\n“இது கடவுளின் செயல்” என்று இராச்சியத்தின் வெளியுறவு மந்திரி அடெல் அல்-ஜுபைர், உடல் உச்சிமாநாட்டை சாத்தியமற்றதாக்கிய தொற்றுநோயைக் குறிப்பிடுகிறார்.\nகடந்த மூன்று ஆண்டுகளில் கடுமையான இராச்சியம் ஒரு பெரிய மாற்றத்தைக் கண்டது – பெண்கள் மீதான ஓட்டுநர் தடை நீக்கப்பட்டது, சினிமாக்கள் மீண்டும் திறக்கப்பட்டன மற்றும் பாலினங்களின் சமூக கலவையானது பெருகிய முறையில் பொதுவானதாகிவிட்டது, ஏனெனில் ஒரு காலத்தில் அஞ்சப்பட்ட மத காவல்துறையினர் பல்லற்றவர்களாக ஆக்கப்பட்டனர்.\n“ஆயிரக்கணக்கான மக்கள் சவுதி அரேபியாவுக்கு வந்து, தெருக்களில் நடந்து, சவுதி ஆண்களையும் பெண்களையும் சந்தித்திருந்தால், நாட்டில் நிகழ்ந்த மாற்றங்களைப் பார்த்தால், மாற்றங்களை உணர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்” என்று ஜுபீர் ஒரு ஊடக மாநாட்டில் கூறினார் உச்சிமாநாடு.\nஒரு உடல் உச்சிமாநாடு இராச்சியத்தின் சுற்றுலாத் திறனை முன்னிலைப்படுத்த ஒரு வாய்ப்பாக இருந்திருக்கும் – புதிய “வெள்ளை எண்ணெய்” பெட்ரோ-அரசு அதன் வருவாயைப் பன்முகப்படுத்த அபிவிருத்தி செய்ய ஆர்வமாக உள்ளது.\nசவூதி அரேபியா அதிர்ச்சியூட்டும் நிலப்பரப்புகளைக் கொண்டுள்ளது, ஆனால் கடுமையான சமூகக் குறியீடுகளும், மதுவுக்கு முழுமையான தடையும் உள்ள ஒரு நாட்டில் சுற்றுலா ஒரு கடினமான விற்பனையாக உள்ளது.\nஆனாலும், இயற்பியல் ஊடக மையத்தை அதிகம் பயன்படுத்த அரசாங்கம் முயன்றது.\nசவுதி இடங்களின் உருவப்படங்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த மையம் ஒரு சுற்றுலா கண்காட்சி என்று தவறாக கருதப்படலாம்.\nவாழ்ந்த பணியாளர்கள் நான்கு வெவ்வேறு வகையான அரபு காபிகளை வழங்கினர் – ஒவ்வொன்றும் ராஜ்யத்தின் வெவ்வேறு மூலையிலிருந்து.\nசவுதி சமையல் மகிழ்வைப் புகழ்ந்து பேசும் காபி டேபிள் புத்தகங்கள் வரலாற்று நகரமான அல் உலா மற்றும் அபாவின் மலை ரிசார்ட் போன்ற இடங்களுக்கு வழிகாட்டிகளுக்கு அடுத்ததாக வைக்கப்பட்டன – மகத்தான இயற்கை அழகைக் கொ��்ட இடங்கள் ஆனால் நாட்டிற்கு வெளியே அதிகம் அறியப்படவில்லை.\nஉச்சிமாநாட்டிற்கு முன்னதாக ரியாத்துக்கு நெருக்கமான மற்றும் பாரம்பரிய மண்-செங்கல் கட்டிடக்கலைக்கு பெயர் பெற்ற திரியாவில் இந்த இராச்சியம் ஒரு ஊடக விருந்தை நடத்தியது.\nதளர்வான பொருத்தப்பட்ட பாரம்பரிய தோப்கள் மற்றும் பிடிக்கப்பட்ட குத்துச்சண்டைகளை அணிந்து, நடனக் கலைஞர்கள் இடிபாடுகளுக்கு மத்தியில் தடுமாறினர்.\nபிற அரசாங்க திட்டங்களை முன்னிலைப்படுத்த, பத்திரிகையாளர்களுக்கு உத்தியோகபூர்வ நேர்காணல்கள் மற்றும் ஜி 20 உடன் தொடர்பில்லாத உச்சிமாநாட்டின் விளக்கங்கள் வழங்கப்பட்டன – சவுதி கல்வி மற்றும் விளையாட்டு அமைச்சர்கள் உட்பட.\nஉலகளாவிய பிரச்சாரகர்கள் இராச்சியத்தின் மனித உரிமைகள் பதிவில் கவனத்தை ஈர்க்க முற்பட்டபோது, ​​இந்த விவகாரம் மன்றத்தை மறைக்க விடக்கூடாது என்பதில் அரசாங்கம் உறுதியாக இருந்தது.\nஅத்தகைய ஒரு மாநாட்டில், முதலீட்டு மந்திரி காலித் அல்-ஃபாலிஹ், எதிர்மறையான தலைப்புச் செய்திகளைக் கேட்டார் – இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொடூரமான 2018 கொலை தொடர்பானது உட்பட – முதலீட்டு திறனை சேதப்படுத்தியிருக்கிறதா என்று.\nநிருபர்களிடமிருந்து கடுமையான கேள்விகளைக் கேட்க அதிகாரிகள் பழக்கமில்லாத ஒரு நாட்டில், நடுவர் பத்திரிகையாளரிடம் வினவலை வேறு இடத்திற்கு எடுத்துச் செல்லுமாறு கேட்டார்.\nஆனால் பதிலளிக்க ஃபாலிஹ் வலியுறுத்தினார்.\n“முதலீட்டாளர்கள் ஊடகவியலாளர்கள் அல்ல, முதலீட்டாளர்கள் சரியான பொருளாதார முடிவெடுக்கும் ஒரு திறமையான அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைக்கக்கூடிய நாடுகளைத் தேடுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.\n(இந்தக் கதையை என்டிடிவி ஊழியர்கள் திருத்தவில்லை, இது ஒரு ஒருங்கிணைந்த ஊட்டத்திலிருந்து தானாக உருவாக்கப்படுகிறது.)\nCOVID-19COVID19daily newsPolitical newsworld newsஇடயலஉசசமநடககசலலமபதசவுதி உச்சி மாநாடுஜஜி 20 உச்சி மாநாடுதரகளநறகலகளமகமடகளமயநகரமறறமவறற\nPrevious Post:பாலிவுட் நட்சத்திரங்களின் பாழடைந்த வீடுகளை மீட்டெடுக்க பாகிஸ்தான்\nNext Post:பொலிஸ் வழக்கைத் திரும்பப் பெறாததற்காக மத்தியப் பிரதேச தலித் சகோதரர்கள் அடித்து நொறுக்கப்பட்டனர்\n1 சிப்பாய் கொல்லப்பட்டார், சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தா��்குதலில் 9 பேர் காயமடைந்தனர்\nடோக்கியோ ஒலிம்பிக்கிற்கு 1.9 பில்லியன் அமெரிக்க டாலர் கூடுதல் செலவாகும் என்று தாமதமானது: அறிக்கை\nசுக்மாவில் ஐ.இ.டி குண்டுவெடிப்பில் சி.ஆர்.பி.எஃப் கமாண்டோ கொல்லப்பட்டார், 7 பேர் காயமடைந்தனர்\nபுதிய வீட்டுவசதி செயலாளர் – தி இந்து\nGHMC இல் ‘FFPL’ விதியை முடிவுக்குக் கொண்டுவருங்கள்: சம்பிட் பத்ரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonnews.media/2020/06/blog-post_212.html", "date_download": "2020-11-29T04:05:05Z", "digest": "sha1:GXKAIBZGAJ6DSGCFKD5UXTG4AOC6UWJ4", "length": 4264, "nlines": 45, "source_domain": "www.ceylonnews.media", "title": "தேர்தலில் வெல்ல சீனாவிடம் கையேந்திய ட்ரம்ப்: ஜான் போல்டன் குற்றச்சாட்டு!", "raw_content": "\nதேர்தலில் வெல்ல சீனாவிடம் கையேந்திய ட்ரம்ப்: ஜான் போல்டன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சீன அதிபர் ஜீ ஜிங் பிங்கிடம் தனிப்பட்ட முறையில் 2020 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தான் மீண்டும் வெற்றிபெற உதவுமாறு கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.\nஇதுதொடர்பில் சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறுகையில்,\nஅமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் “ஒரு வெள்ளை மாளிகை நினைவுகள்” என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார்.\nஅந்தப் புத்தகத்தில் அவர் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சீன அதிபர் ஜீ ஜிங் பிங்கிடம் தனிப்பட்ட முறையில் தேர்தலில் வெற்றிபெற உதவுமாறு கேட்டுக் கொண்டதாக கூறியுள்ளார்.\nபுத்தகத்தில் உள்ள தகவல்கள் அமெரிக்க பத்திரிகைகளில் வெளியாகி உள்ள நிலையில், குறித்த செய்தியில் உண்மையில்லை. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தலையிடுவதற்கு தமக்கு எவ்வித நோக்கமும் இல்லையென அவர் கூறியுள்ளார்.\nஇதேவேளை 17 மாதங்கள் ட்ரம்ப் நிர்வாகத்தில் பணியாற்றிய போல்டன் அமெரிக்க ஜனாதிபதியுடனான கருத்து வேறுபாடு காரணமாக கடந்த செப்டம்பரில் பதவியில் இருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுஸ்லிம்,தமிழர்களை எங்களிடம் கையேந்த வைப்போம்\n மஹிந்த விடுத்துள்ள உடனடி அறிவிப்பு\nதமிழருக்கு ஒரு அடி நிலம் கூட இல்லை என்ற ஞானசாரரின் இனவாத கருத்துக்கு கொடுக்கப்பட்ட பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/11/14202004/1271377/Youth-arrested-for-stealing-jewellery-train-passenger.vpf", "date_download": "2020-11-29T04:46:45Z", "digest": "sha1:5TJHF6CFXHWFXFBBDZEOPOCJHZYPTQ5E", "length": 14278, "nlines": 170, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜோலார்பேட்டையில் ரெயில் பயணிகளிடம் நகை திருடிய வாலிபர் கைது || Youth arrested for stealing jewellery train passenger in jolarpettai", "raw_content": "\nசென்னை 29-11-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஜோலார்பேட்டையில் ரெயில் பயணிகளிடம் நகை திருடிய வாலிபர் கைது\nஜோலார்பேட்டையில் ரெயில்வே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ரெயில் பயணிகளிடம் நகை திருடிய வாலிபரை கைது செய்தனர்.\nஜோலார்பேட்டையில் ரெயில்வே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ரெயில் பயணிகளிடம் நகை திருடிய வாலிபரை கைது செய்தனர்.\nஜோலார்பேட்டை அருகே ஓடும் ரெயில்களில் நகை பணம் செல்போன் ஆகியவை திருடப்பட்டு வருகிறது. இந்த சம்பவங்களை தடுக்க ரெயில்வே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் ஒன்றாவது பிளாட்பாரத்தில் ரோந்து சென்றனர்.\nஅப்போது சந்தேகப்படும்படியாக வாலிபர் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் வாலிபர் பள்ளிகொண்டா இந்திரா நகரை சேர்ந்த வெற்றிவேல் (வயது 23) என்பது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஓடும் ரெயில்களில் பயணிகளிடம் திருடியது தெரியவந்தது. கடந்த மே மாதம் பெங்களூரு செல்லும் ரெயிலில் கிருஷ்ண கிஷோர் என்பவரிடம் ஒரு பவுன் தங்க நகை மற்றும் பிப்ரவரி மாதம் பெங்களூரு ரெயிலில் குல்திப் என்பவரிடம் ஒரு பவுன் தங்க நகை, காவேரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெண் பயணியிடம் செல்போன் திருடியது தெரியவந்தது.\nஇது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வெற்றிவேலை கைது செய்தனர். அவரிடமிருந்து 2 பவுன் நகை செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.\nசிட்னியில் தொடங்கியது 2வது ஒருநாள் கிரிக்கெட்- ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nஜம்மு காஷ்மீர் எல்லையில் பறந்த பாகிஸ்தான் ட்ரோன்... துப்பாக்கி சூடு நடத்தி விரட்டியடித்த பி.எஸ்.எப்.\nகார்த்திகை தீபத்திருவிழா - திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது\nசந்தைக்கு வர தயாராகும் கொரோனா தடுப்பூசிகள் -ஒரு பார்வை\nமூன்றாம் கட்ட பரிசோதனையில் கோவாக்சின் -பிரதமர் மோடி நேரில் ஆய்வு\nதமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nகடையம் அருகே செங்கல் சூளை அதிபர் கொலையில் மகன் கைது\nஓசூர் அருகே போலி டாக்டர் கைது\nதர்மபுரி அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி\n2 மாதிரி பள்ளிகளில் தலா ரூ.20 லட்சத்தில் உள்கட்டமைப்பு வசதிகள்- கலெக்டர் தகவல்\nஉடையார்பாளையம் அருகே கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nமற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா\nகபில்தேவ் தேர்வு செய்துள்ள சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணி: இவருக்கும் இடம்...\nமாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா\nஅரசு மருத்துவமனையில் சிறுமியின் உடலை கடித்து இழுக்கும் தெரு நாய் -வலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி வீடியோ\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/259753", "date_download": "2020-11-29T05:01:22Z", "digest": "sha1:TPSSJLK2672IGSSAUZKTG4TPX5TWEC5Q", "length": 10511, "nlines": 157, "source_domain": "www.tamilwin.com", "title": "பேலியகொடவை விட மிகப் பெரிய கொத்தணி உருவாகினால்! எச்சரிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபேலியகொடவை விட மிகப் பெரிய கொத்தணி உருவாகினால் எச்சரிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்\nபேலியகொட கொரோனா கொத்தணியை விட மிகப் பெரிய கொத்தணி உருவாகின��ல், சுகாதார கட்டமைப்பினால் அதனை தாங்கிக் கொள்ள முடியாது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.\nஇப்படியான நிலைமை ஏற்பட்ட முழு நாடும் கடும் சிரமங்களுக்கு உள்ளாகும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொகுப்பாளர் மருத்துவர் ஹரித அளுத்கே சுட்டிக்காட்டியுள்ளார்.\n“தற்போது நோய் தொற்றுக்கு உள்ளான சில கொத்தணிகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் மினுவங்கொடை கொத்தணியில் இது ஆரம்பமானது.\nஅதன் பின்னர் கொழும்பு துறைமுகத்தின் கப்பல் தடாகத்தின் கொத்தணி, மத்துகமை அகலவத்தை கொத்தணி உருவானது.\nகுளியாப்பிட்டியவில் கொத்தணி உருவானது. கஹாத்துடுவையில் ஓரளவு ஆபத்து உருவாகியுள்ளது. இவ்வாறு பல உப கொத்தணிகள் உருவாகி வருகின்றன.\nபேலியகொடை கொத்தணி போல் திடீரென மிகப் பெரிய கொத்தணி ஏற்பட்டால், அதனை கட்டுப்படுத்த முடியாத நிலைமைக்கு முழு நாடும் மாறும்” மருத்துவர் ஹரித அளுத்கே எச்சரித்துள்ளார்.\nஇதனால், கொத்தணிகள் உருவாகும் நிலைமைக்கு வேலைகளை செய்யாது இருக்க வேண்டும் எனவும் கொத்தணிகளை முடிவுக்கு கொண்டு வர துரித நடவடிக்கை எடுக்க வேண்டியது தேசிய கடமை எனவும் ஹரித அளுத்கே குறிப்பிட்டுள்ளார்.\nமேல் மாகாணத்திலிருந்து முடிந்தளவு வெளியே செல்வதை தவிர்க்கவும்\nகொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள சுமார் 20ஆயிரம் கொள்கலன்கள்\nஇலங்கையின் பல பகுதிகளில் கொரோனா பரவல்கள் ஏற்படும் ஆபத்து\nவீடுகளில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் - ஜனாதிபதி கோட்டாபயவின் உத்தரவு\nகைதிகள் 600 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி\nதனிமைப்படுத்தலின் போது அதிகாரிகளின் அலட்சியம்\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்��ிகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jebam.in/7sacraments/anointing-of-the-sick/", "date_download": "2020-11-29T04:13:00Z", "digest": "sha1:F5TXXO2TWBLF5ZYUVI7UFQT4D7YH7RKF", "length": 11009, "nlines": 150, "source_domain": "jebam.in", "title": "நோயில்பூசுதல் | Jebam", "raw_content": "\nஇயேசுவின் திரு இரத்த செபமாலை\nநோயில்பூசுதல் என்னும் திருவருட்சாதனமானது குணப்படுத்தும் திருவருட்சாதனம். மனிதனின் நோயும் இறப்பும் கடவுளின் திட்டத்தில் இருந்ததில்லை. இயேசுவே பல முறைகளில் நோயுற்றவர்களை குணமாக்குவதையும், இறந்தோரை உயிர்ப்பிப்பதையும் நற்செய்தியில் நாம் காண்கிறோம்.\nதாய் திருச்சபையும் நோயுற்றோருக்கு சிறப்பான பணியைச் செய்யக் காத்திருக்கின்றது. நோயுற்றோர்க்கு நற்கருணை வழங்குவதிலும், நோயுற்றோரை மருத்துவமனையிலோ அல்லது வீட்டிலோ சென்று பார்த்து வருவது குருக்களின் முக்கிய கடமையாகும். உடலும் ஆன்மாவும் சேர்ந்ததுதான் மனிதன். மனிதனின் உடல்நலத்திலும் ஆன்மீகநலத்திலும் நலம் பெற்று வாழ திருச்சபை பல்வேறு வகைகளில் உதவிசெய்கிறது.\nநாம் சுகவீனமுற்றிருக்கும் போது பயப்படுகிறவர்களாகவும் மனத்தளவில் சோர்வுற்றவர்களாகவும் காணப்படுகிறோம். பலவேளைகளில் கடவுள் நம்மோடிருக்கிறார் என்பதை மறந்து விடுகிறோம். நமது சுகவீனத்தில் இயேசுவே நமக்கு துணையாய் இருந்து நமக்கு பலத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கிறார். அதுவும் நோயில் பூசுதல் என்னும் திருவருட்சாதனத்தின் வழியாக நமக்கு நற்சுகத்தையும் ஆன்ம பலத்தையும் கொடுக்கிறார்.\nஇயேசு தம் பன்னிரு சீடர்களைச் சுற்றிலுமுள்ள ஊர்களுக்கு அனுப்பினார். அவர்கள் புறப்பட்டுச் சென்று, மக்கள் மனம் மாற வேண்டும் என்று பறைசாற்றினார்கள். பல பேய்களை ஓட்டினார்கள். உடல் நலமந்றோர் பலரை எண்ணெய் பூசிக் குணப்படுத்தினார்கள் (மாற்கு6 ; 12, 13)\nஇவ்விதம், நோயில் பூசுதல் திருவருட்சாதனத்தை இயேசு நிறுவினார் என்று அறிகிறோம்.\nபுனித யாகப்பரும் இதை உறுதிபடுத்தி, பரிந்துரைக்கிறார்; உங்களுள் யாரேனும் நோயுற்றிருந்தால் திருச்சபையின் மூப்பர்களை அழைத்து வாருங்கள். அவர்கள் ஆண்டவரது பெயரால் அவர்மீது எண்ணெய் பூசி இறைவனிடம் வேண்டும்போது நோயுற்றவர் குணமாவர். ஆண்டவர் அவரை எழுப்பிவிடுவார். அவர் பாவம் செய்திருந்தால் மன்னிப்புப் பெறுவார். (யாக்.5 ; 14, 15) சாவின் ஆபத்தில் இருக்கத் தொடங்கும் போதே அத்தருணம் இந்த அருட்சாதனத்தைப் பெறும் சரியான நேரம் என உறுதியாகச் சொல்லலாம் (திருவழிபாடு 73)\nஇந்த அருட்சாதனத்தால் இறை நம்பிக்கை வளர்கிறது, இறப்பின் போது ஏற்படும் கவலைகளையும் சோதனைகளையும் தாங்க உறுதியான அருள், இறைவனின் திருவுளமாயின் நோயினின்று விடுதலை, பாவமன்னிப்பு, கழுவாய் கிடைக்கின்றன.\nPrevious articleபாவசங்கீர்த்தனம் செய்யும் முறை\nNext articleபரிசுத்த ஆவியானவர் ஜெபம்\nதூய அமலோற்பவ அன்னை பேராலயம்\nகிறிஸ்தவர்களின் குணநலன்கள் July 31, 2020\nமறைந்திருக்கும் புதையல்….. July 31, 2020\nஇறைவாக்கு உரைக்கும் சக்தி.. July 23, 2020\nகடவுளின் பொறுமை.. July 23, 2020\nஇயேசுவின் திரு இரத்த செபமாலை July 2, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D.pdf/357", "date_download": "2020-11-29T04:19:54Z", "digest": "sha1:KPLACRWCAOB6RC4XEGHFQM2224OR5IPO", "length": 4392, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:அவள்.pdf/357\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:அவள்.pdf/357 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:அவள்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/category/sermons/family/", "date_download": "2020-11-29T04:29:45Z", "digest": "sha1:IWSOPIS5LXIIB2ZCD6EVNPHRFYJ7XSTG", "length": 6357, "nlines": 114, "source_domain": "tamilchristianmessages.com", "title": "Family Archives - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nகுடும்ப கூடுகை | செய்தி 3 | கணவன் மனைவி உறவு எப்பட...\nகுடும்ப கூடுகை | செய்தி 2 | கிறிஸ்தவ பிள்ளைகள் கெட...\nகுடும்ப கூடுகை | செய்தி 1 | வேதத்தில் கிறிஸ்தவ குட...\nகுடும்ப கூடு��ை | செய்தி 3 | கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும்\nகணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும்\nகுடும்ப கூடுகை | செய்தி 2 | கிறிஸ்தவ பிள்ளைகள் கெட்டுப் போவதற்கு காரணமென்ன\nகிறிஸ்தவ பிள்ளைகள் கெட்டுப் போவதற்கு காரணமென்ன\nகுடும்ப கூடுகை | செய்தி 1 | வேதத்தில் கிறிஸ்தவ குடும்பங்கள்\nவேதத்தில் கிறிஸ்தவ குடும்பங்கள் (Download...\nகுடும்பத்திற்கான சத்தியங்கள் -2 Truth for the Family -2 குடும்பத்திற்கான...\nகுடும்பத்திற்கான சத்தியங்கள் – 1\nகுடும்பத்திற்கான சத்தியங்கள் – 1 Truth for the Family -1 குடும்பத்திற்கான...\nகுடும்பமும், தேவனின் சர்வ ஏகாதிபத்தியமும்\nகுடும்பமும், தேவனின் சர்வ ஏகாதிபத்தியமும் Family and God’s Sovereignty ...\nகுடும்பத்தில் நாவின் வலிமை The power of tongue in the family குடும்பத்தில் நாவின்...\nகுடும்பத்தில் உணர்வுகள் Emotions in a Christian Family குடும்பத்தில்...\nகும்பத்தில் ஏற்படும் சோர்வுகள் Discouragements in the family கும்பத்தில் ஏற்படும்...\nகிறிஸ்தவ குடும்பத்தின் பாதுகாப்பு சுவர் -2\nகிறிஸ்தவ குடும்பத்தின் பாதுகாப்பு சுவர் -1\nகிறிஸ்தவ குடும்பம் – 2\nகிறிஸ்தவ குடும்பம் – 2 Christian Family – 2 கிறிஸ்தவ குடும்பம் –...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/palsuvai/medicine/90485/", "date_download": "2020-11-29T04:38:37Z", "digest": "sha1:E3O5JFN7Y2SY7FZVGP4D2BEGGHEGTWCL", "length": 12295, "nlines": 167, "source_domain": "thamilkural.net", "title": "12 வகை நோய்களை தீர்க்கும் எளிய பாட்டி வைத்திய குறிப்புகள்! - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome பல்சுவை மருத்துவம் 12 வகை நோய்களை தீர்க்கும் எளிய பாட்டி வைத்திய குறிப்புகள்\n12 வகை நோய்களை தீர்க்கும் எளிய பாட்டி வைத்திய குறிப்புகள்\nஅன்றைய காலங்களில் சிறு தலைவலி என்றால் கூட வீட்டில் இருக்கும் மருத்துவ பொருட்களை தான் வைத்தியம் செய்தனர்.\nநாம் என்னதான் நவீன காலத்தை நோக்கி மாறிக்கொண்டே இருந்தாலும், நம்முடைய சில பழங்கால பழக்கவழக்கத்தை விட்டு மட்டும் மாறுவதில்லை அவற்றில் ஒன்றுதான், பாட்டி வைத்தியம்.\nபாட்டி வைத்தியங்களை இன்றைய காலங்களில் கூட காலங்காலமாக பின்பற்றி வருகின்றனர்.\nஇதனடிப்படையில் 12 வகையான நோய்களை தீர்க்கும் சில பாட்டி வைத்தியங்களை இங்கு பார்ப்போம்.\nகற்பூரவல்லி ��லைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை ஒன்றாக கலந்து நெற்றியில் பற்றுப் போட்டு வந்தால் தலைவலி குணப்படும்.\nமோரில் உப்பு சேர்த்து 5 நிமிடம் வரை வாயில் வைத்திருந்து, பின்பு வாய் கொப்பளிக்க வேண்டும். இந்த முறையை ஒரு வாரம் வரை தொடர்ந்து செய்து வர வாய் புண் குணமாகும்.\nபல் வலி ஏற்படும் போது சிறிது மிளகுத்தூளில் கிராம்பு எண்ணெய் கலந்து வலி இருக்கும் பல்லில் தடவி வந்தால் வலி குறையும்.\nகிராம்பை இடித்து பொடி செய்து கொள்ளவும். அந்த பொடியுடன் பனங்கற்கண்டு சேர்த்து பாலில் கலந்து காய்ச்சி சாப்பிட்டால் வறட்டு இருமல் குணமாகும்.\nவிக்கல் வரும்போது 1 கிண்ணம் அளவு தயிரை எடுத்து 1 தேக்கரண்டி உப்பு சேர்த்து கலந்து மெதுவாக குடித்து வர விக்கல் குணமாகும்.\nவெற்றிலை சாறை கொதிக்க வைத்து அந்த சாறை நெற்றியில் பற்றுப் போட்டு வந்தால் ஓயாத சளி குணமாகும்.\nஆமணக்கு எண்ணெயை கழுத்தில் சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் தடவி அதன் மேல் புளிய இலையை ஒட்ட வைத்து இரண்டு மணிநேரம் கழித்து வெந்நீரால் உருவி விட்டால் கழுத்தில் ஏற்பட்ட சுளுக்கு குறையும்.\nவெங்காயத்தை தோல் உரித்து அதில் சிறிதளவு உப்பைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். நன்றாக வெந்தவுடன் அந்த நீரை வடிகட்டிக் கொள்ளவேண்டும். வெங்காய தண்ணீரை எடுத்து இரவில் உண்ணும் சுடுசோற்றில் கலந்து சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை குறையும்.\nகண்டங்கத்திரிப் பூ, நல்லெண்ணெய், வேப்ப எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து காய்ச்சி மூலத்தில் தடவி வந்தால் மூலநோய் குறையும்.\nபத்து பதினைந்து கருஞ்சீரக விதைகளை மென்று தின்று வந்தால் நினைவாற்றல் பெருகும்.\nஒற்றை தலைவலி ஏற்படும் போது கரட் சாறில் சிறிது வெள்ளரிகாய் சாறு மற்றும் பீட்ரூட் சாறு கலந்து குடித்து வந்தால் ஒற்றை தலைவலி குறையும்.\nஅத்திக்காயை எடுத்து நன்றாக அரைத்து வடிகட்டி அதன் சாறை கால் ஆணி மீது தடவி வந்தால் கால் ஆணி குறையும். கால் மிருதுவாகும்.\nPrevious articleஇன்றைய நாள்(10.11.2020) உங்களுக்கு எப்படி\nNext articleபேரறிவாளன் மீண்டும் சிறைசெல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள் – அற்புதம்மாள்\nபெண்களின் மாதவிடாய் பிரச்னைக நீங்க சிறந்த வழிமுறைகள் இதோ\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் வெள்ளை தேனின் மருத்துவ குணங்கள்\nஒரு தாயின் ஈனக் கண்ணீரால் இந் நாட��� இரண்டாகிவிடுமா\nஎமக்காக இன்றும் போராடும் பிரபாகரன் என்ற மந்திரச்சொல்\nநசுக்கப்படும் மனித உரிமை : சட்டங்களை கடந்து போராட தமிழ் தலைமை தயாரா\nயுத்தத்தில் குற்றம் இழைக்கவில்லை எனில் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்சுகிறீர்கள்\nகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்பவேண்டாம்: சுகாதார அமைச்சு\nதமிழர்கள் பயங்கரவாதிகளை நினைவுகூரவில்லை:சிங்கள இராணுவத்திடமிருந்து தம்மைப் பாதுகாக்க போராடிய வீரர்களையே நினைவுகூருகின்றனர்-விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.icteducationtools.com/2020/09/10-interactive-game-by-iyammaln.html", "date_download": "2020-11-29T05:18:40Z", "digest": "sha1:F5R7HB7VCAILHOFMBBEMEKUADJ72CKCP", "length": 3959, "nlines": 138, "source_domain": "www.icteducationtools.com", "title": "வகுப்பு 10 அறிவியல் மூலக்கூறுகளை அணுக்கட்டு எண் அடிப்படையில் வகைப்படுத்தல் INTERACTIVE GAME BY IYAMMAL.N", "raw_content": "\nHomeSCIENCE E CONTENTவகுப்பு 10 அறிவியல் மூலக்கூறுகளை அணுக்கட்டு எண் அடிப்படையில் வகைப்படுத்தல் INTERACTIVE GAME BY IYAMMAL.N\nவகுப்பு 10 அறிவியல் மூலக்கூறுகளை அணுக்கட்டு எண் அடிப்படையில் வகைப்படுத்தல் INTERACTIVE GAME BY IYAMMAL.N\nமூலக்கூறுகளை அதன் அணுக்கட்டு எண் அடிப்படையில் வகைப்படுத்துக\nவகுப்பு 10 தமிழ் பாடம் 1 மொழி இரண்டாம் தொகுதி சான்றிதழ் தேர்வு தயாரிப்பு இரா.கோபிநாத் 9578141313\nவகுப்பு 10 தமிழ் பாடம் 1 மொழி இரண்டாம் தொகுதி சான்றிதழ் தேர்வு தயாரிப்பு இரா.கோபிநாத் 9578141313\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=9979", "date_download": "2020-11-29T04:02:37Z", "digest": "sha1:BVVFOACRTGERTRB3BNZUYCX2K7EHDSQH", "length": 16314, "nlines": 206, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 29 நவம்பர் 2020 | துல்ஹஜ் 486, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:16 உதயம் 17:15\nமறைவு 17:56 மறைவு 05:14\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 9979\nஞாயிறு, ஐனவரி 20, 2013\nபாபநாசம் அணையின் ஜனவரி 20 நிலவரம்\nஇந்த பக்கம் 1663 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினத்திற்கு குடிநீர் வழங்கும் மேல ஆத்தூர் நீர்தேக்கத்திற்கு - பாபநாசம் அணையில் இருந்து நீர் அனுப்பப்படுகிறது. பாபநாசம் அணையில் 143 அடி அளவு வரை - நீரினை தேக்கி வைக்கலாம்.\nஅணையின் ஜனவரி 20 நிலவரம் கீழே வழங்கப்பட்டுள்ளது. முந்தைய நாள் நிலவரம் அடைப்புக்குறிக்குள் வழங்கப்பட்டுள்ளது:\nஅணையில் நீர்மட்டம்: 68.20 அடி (69.20 அடி)\nமழையின் அளவு - 0 mm (0 mm)\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஎல்.கே.மேனிலைப்பள்ளியில் இன்று (ஜன.22) மாலை பெற்றோர் - ஆசிரியர் கழகக் கூட்டம் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோருக்கு அழைப்பு 10, 12ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோருக்கு அழைப்பு\nஜன.23 அன்று எல்.கே.மேனிலைப்பள்ளி ஆண்டு விழா\nபூவுலகில் DCW மாசு பிரச்சனை\nபாபநாசம் அணையின் ஜனவரி 21 நிலவரம்\nஇன்று (ஜனவரி 20) நகரில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது விரிவான புகைப்படங்கள் தொகுப்பு\nஅபுதாபி காய‌ல் ந‌ல‌ ம‌ன்ற‌த்தின் பத்தாவது செய‌ற்குழு கூட்ட‌ம் கூடியது பிப்ரவரி மாதத்தில் K.M.T. மருத்துவமனையில் மருத்துவ முகாம் நடத்த தீர்மானம் பிப்ரவரி மாதத்தில் K.M.T. மருத்துவமனையில் மருத்துவ முகாம் நடத்த தீர்மானம்\nஅபுதாபி காயல் நல மன்ற பொருளாளரின் தகப்பனார் மறைவிற்கு துபாய் காயல் நல மன்றம் இரங்கல்\nசென்னை புத்தகக் கண்காட்சி வாசலில் இலவச குர்ஆன் வழங்க முன்பதிவு\nஎழுத்தாளர் சாளை பஷீரின் சகோதரி காலமானார்\nராஜ் நியூஸ் தொலைக்காட்சியில் டாக்டர் கிஸார் - தடுப்பூசிகள் குறித்து இன்று (ஜனவரி 20) மாலை விளக்கம்\nகாயல்பட்டினத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து ஊற்றப்படும் இடங்கள் விபரம்\nநாளை (ஜனவரி 20) நாடு முழுவதும் பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழ்நாடு போலியோ இல்லாத 9-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது தமிழ்நாடு போலியோ இல்லாத 9-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது\nபாபநாசம் அணையி���் ஜனவரி 19 நிலவரம்\nஜாவிய்யாவின் முன்னாள் ஹிஃப்ளு பிரிவு ஆசிரியர் காலமானார்\nகுடிநீர் கட்டணம் நிலுவையின்றி இருந்தால் மட்டுமே புதிய குடிநீர் வினியோக திட்டத்தின் கீழ் பகிர்மான குழாயில் இணைப்பு தரப்படும் நகராட்சி அறிவிப்பு\nபாபநாசம் அணையின் ஜனவரி 18 நிலவரம்\nமானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்த்தப்பட்டது\nஅபூதபீ கா.ந.மன்ற பொருளாளரின் தந்தை காலமானார்\nஅரசுத் தேர்வுக்கு ஆயத்தமாகும் முன்னாள் மாணவ-மாணவியரை ஊக்கப்படுத்த ரஃப்யாஸ் ரோஸரி பள்ளியில் சிறப்பு நிகழ்ச்சி\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2019/12/2020_29.html", "date_download": "2020-11-29T05:13:27Z", "digest": "sha1:OUQHRRDJS4IOJ7B5O66GL2KCNTFYRVCD", "length": 76732, "nlines": 312, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: தனுசு - புத்தாண்டு பலன் - 2020", "raw_content": "\nதனுசு - புத்தாண்டு பலன் - 2020\nதனுசு - புத்தாண்டு பலன் - 2020\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்\nஎதையும் சிந்தித்து சீர்தூக்கி பார்த்து அறியும் திறமை கொண்ட தனுசு ராசி நேயர்களே நவகிரகங்களில் முழு சுபராக விளங்கும் குரு பகவான் ராசியில் பிறந்த உங்களுக்கு ராசியாதிபதி குரு திருக்கணிதப்படி 20-11-2020 முடிய ஜென்ம ராசியில் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் கடந்த கால வீண் விரயங்கள் சற்று குறைந்து படிப்படியான முன்னேற்றங்களை அடைவீர்கள். உடல் நிலையில் சிறிது முன்னேற்றம் உண்டாகும். அதிக அலைச்சல் இருக்கும் என்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது சிறப்பு. பண வரவுகள் சற்று சாதகமாக இருந்து உங��கள் தேவைகள் பூர்த்தியாகும் என்றாலும் எதிலும் சிக்கனமாக இருப்பது, ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. குருபகவான் 5, 7, 9-ஆம் வீடுகளை பார்ப்பதால் திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைகூடும் அமைப்பு, சிலருக்கு குழந்தை பாக்கியம் அமையும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் ஏற்படும் சுபசெலவிற்காக கடன் வாங்க நேரிடும்.\nஜென்ம ராசியில் சஞ்சரித்த சனி பகவான் திருக்கணிதப்படி வரும் 24-01-2020 முதல் தன ஸ்தானமான 2-ல் ஆட்சி பெற்று சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கு ஏழரைச்சனியில் ஜென்மச்சனி முடிந்து பாதச்சனி தொடர உள்ளது. சர்ப்ப கிரகமான ராகு 7-லும், கேது ஜென்ம ராசியிலும் வரும் 23-09-2020 வரை சஞ்சாரம் செய்வதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது, கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, முன் கோபத்தை குறைப்பது, பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாமல் இருப்பது நல்லது. தொழில், வியாபார ரீதியாக படிப்படியான முன்னேற்றம் இருக்கும் என்றாலும் பெரிய முதலீடுகளில் ஈடுபடும் போது உங்கள் பெயரில் செய்யாமல் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் செய்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் வேலையாட்களால் நிம்மதி குறையும் என்பதால் மிகவும் கவனமாக செயல்படவும். கூட்டு தொழில் செய்பவர்கள் எதிலும் நிதானமாக இருப்பது மூலம் ஏற்றத்தை அடைய முடியும். உத்தியோத்தில் நல்ல வாய்ப்புகளை பெறும் அமைப்பு மேலதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும் நிலை உண்டாகும் என்றாலும் வேலைபளு அதிகப்படியாக இருக்கும், நேரத்திற்கு உணவு உன்ன முடியாது. உடன் வேலை செய்பவர்கள் உங்கள் மிது வீண் பழி சொற்களை சொல்வார்கள் என்பதால் எதிலும் எச்சரிக்கையாக இருக்கவும்.\nஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் குரு தன ஸ்தானத்தில் அதிசாரமாக திருக்கணிதப்படி 30-03-2020 முதல் 14-05-2020 முடியவும் அதன் பின்பு 20-11-2020 முதல் மகர ராசியில் சஞ்சரிக்க உள்ள காலத்தில் உங்களது பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் நிலை, சகல விதத்திலும் மேன்மை அடையும் வாய்ப்பு உண்டாகும்.\nஉடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள், உடல் சோர்வு உண்டாகும். நேரத்திற்கு உணவு உன்ன முடியாத அளவிற்கு அலைச்சல் இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களால் தேவையற்ற மருத்துவ செலவுகள் ஏற்படும். உங்களின் முன் கோபத்தால் தேவையற���ற வாக்குவாதங்களும் வீண் பிரச்சினைகளும் ஏற்பட்டு மனநிம்மதி குறையும்.\nகணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்படக் கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களும் தங்கள் பங்கிற்கு வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். பணவரவில் சிறு சிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத வகையில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் கை கூடும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.\nஎதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கும் என்றாலும் வீண் பழிச் சொற்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டு பணியில் ஈடுபாடற்ற சூழ்நிலை உண்டாகும். உடல் அசதி காரணமாக சில நேரங்களில் பணியில் கவன குறைவு ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும்.\nஎதிர்பார்த்த லாபங்களை அடைவதில் சில சிக்கல்களை சந்திப்பீர்கள். நிறைய போட்டி பொறாமைகளை எதிர் கொள்ள நேரிடும். தொழில் வியாபாரத்தில் கடந்த காலங்களில் இருந்த மந்த நிலை விலகும். லாபம் பெருகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும்.\nகொடுக்கல்- வாங்கலில் சிறிது நெருக்கடிகள் இருந்தாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. அவ்வப்போது தேவையற்ற வம்பு வழக்குகள் மற்றும் பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தாலும் எதையும் எதிர்கொள்ளக் கூடிய வலிமையும் வல்லமையும் கூடும். கடன்கள் படிப்படியாக குறையும்.\nமக்களின் ஆதரவைப் பெற அரும்பாடுபட வேண்டி இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் தேவையற்ற தடைகள் ஏற்படுவதால் மன நிம்மதி குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவால் ஒரளவுக்கு செல்வாக்கினைப் பெறுவீர்கள். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டி இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.\nகையில் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பயன்படுத்தி கொள்வது நல்லது. அனைவரையும் அனுசரித்து ந��ப்பது, நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவது நல்லது. எதிலும் எதிர்நீச்சல் போட வேண்டி இருக்கும் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உத்தமம். எதிர்பாராத பயணங்களால் சற்று அலைச்சல், உடற் சோர்வு உண்டாகும்.\nகடந்த காலங்களில் இருந்த வம்பு பிரச்சினைகள் யாவும் விலகி லாபம் பெருகும். உழைப்பிற்கேற்ற பலன்களை அடைய முடியும். பயிர் விளைச்சல் சிறப்பாக இருந்தாலும், புழு பூச்சிகளின் தொல்லைகளால் வீண் செலவுகள் அதிகரிக்கும். எதிர்பாராத ஏற்படக் கூடிய செலவுகளை சமாளிக்க கடன் வாங்க வேண்டி வரும். பங்காளிகளிடம் கருத்த வேறுப்பாடுகள் ஏற்படலாம் என்பதால் பேச்சில் நிதானமாக இருக்கவும்.\nஉடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் எடுத்துக் கொள்ள வேண்டிய காலமாகும். கணவன்- மனைவி இடையே விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் எதிலும் ஒற்றுமையுடன் செயல்பட முடியும். குடும்பத்தில் மங்களகரமான சுப நிகழ்ச்சிகள் கைகூடும். சிலருக்கு புத்திர பாக்கியம் ஏற்பட்டு மகிழ்ச்சி உண்டாகும். பேச்சில் பொறுமை காப்பது உறவினர்களிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது.\nஆரோக்கிய ரீதியாக இருக்கும் சிறுசிறு பாதிப்புகளால் சில நேரங்களில் விடுப்பு எடுக்க வேண்டியிருக்கும், தேவையற்ற நட்புகளை தவிர்க்க வேண்டிய காலமாகும். கல்வியில் முழு முயற்சியுடன் செயல்பட்டு அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும், பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு மன நிம்மதியை தரும்.\nஉங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன், 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் வீண் வாக்கு வாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் சுக்கிரன், புதன் சாதகமாக இருப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெற்று தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். சிவனை வழிபடுவது சிறப்பு.\nசந்திராஷ்டமம் - 11-01-2020 காலை 07.52 மணி முதல் 13-01-2020 காலை 09.55 மணி வரை.\nஉங்கள் ராசிக்கு சுக்கிரன் 4-ல் உச்சம் பெற்று சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிக்க இருப்பதும் நல்ல பணவரவை தந்து உங்களுக்குள்ள நெருக்கடிகளை குறைக்கும் அமைப்பாகும். கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். எடுக்கும் காரியங்களில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டால் எதையும் சாதிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் எந்த எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறுவார்கள். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது உத்தமம்.\nசந்திராஷ்டமம் - 07-02-2020 மாலை 06.24 மணி முதல் 09-02-2020 இரவு 07.43 மணி வரை.\nஉங்கள் ராசிக்கு மாத முற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிப்பதும் சுக்கிரன் பஞ்சம ஸ்தானமான 5-ல் சாதகமாக சஞ்சரிப்பதும் பல்வேறு வகையில் அனுகூலங்களை தரும் அமைப்பாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். ஜென்ம ராசியில் செவ்வாய், 2-ல் சனி சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானமாக இருப்பது நல்லது. உணவு விஷயத்தில் கவனம் செலுத்தினால் மருத்துவச் செலவுகளை குறைத்துக் கொள்ள முடியும். நெருங்கியவர்களால் ஒரளவுக்கு அனுகூலங்களை பெறுவீர்கள். தொழிலில் போட்டி நிலவினாலும் நஷ்டம் ஏற்படாமல் சமாளிக்க முடியும். சுபகாரிய முயற்சிகளை சில காலம் தள்ளி வைப்பது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம் - 06-03-2020 அதிகாலை 04.55 மணி முதல் 08-03-2020 காலை 06.52 மணி வரை.\nஜென்ம ராசிக்கு செவ்வாய், சனி 2-லும், சூரியன் 4-லும் சஞ்சரிப்பதால் உங்களுக்கு அலைச்சலை தரும் அமைப்பு என்றாலும் குரு அதிசாரமாக 2-ல் சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள், குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய யோகம் உண்டாகும். பொருளாதார ரீதியாக மேன்மைகள் ஏற்படும். பயணங்களில் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மன நிம்மதி குறையும். ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் விலகும். பண வரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரித்து நிம்மதி குறையும். துர்கை வழிபாடு செய்வது உத்தமம்.\nசந்திராஷ்டமம் - 02-04-2020 பகல் 01.33 மணி முதல் 04-04-2020 மாலை 05.08 மணி வரை மற்றும் 29-04-2020 இரவு 07.57 மணி முதல் 02-05-2020 அதிகாலை 01.05 மணி வரை.\nஉங்கள் ராசிக்கு குரு பகவான் அதிசாரமாக 2-ல் சஞ்சரிப்பதாலும் வரும் 4-ஆம் தேதி முதல் 3-ல் செவ்வாய், மாத பிற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் தொழில் பொருளாதார ரீதியாக மேன்மை, குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிகள் நடைபெறும். சுப முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றிகளை பெற்று விடுவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உடல் அசதி உண்டாகும். விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.\nசந்திராஷ்டமம் - 27-05-2020 அதிகாலை 01.25 மணி முதல் 29-05-2020 காலை 06.59 மணி வரை.\nஉங்களுக்கு இம்மாத முற்பாதியில் செவ்வாய் 3-ல், சூரியன் 6-ல் சஞ்சரிப்பதால் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். இதனால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து நடப்பதாலும், பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதாலும் அனைவரின் ஆதரவையும் பெற முடியும். பண வரவுகள் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் குறையும். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் நடந்து கொண்டால் லாபத்தினை பெற முடியும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் நற்பலன்களை அடையலாம். துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.\nசந்திராஷ்டமம் - 23-06-2020 காலை 07.35 மணி முதல் 25-06-2020 பகல் 12.25 மணி வரை.\nஉங்கள் ராசிக்கு 4-ல் செவ்வாய், 7-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் அலைச்சல், டென்ஷன், குடும்பத்தில் ஒற்றுமை குறையும் என்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாகவே இருக்கும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திக்க நேரிடும். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து நடந்துக் கொள்வது உத்தமம். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிப்பதால் நிம்மதியற்ற நிலை உண்டாகும். சிவ வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் - 20-07-2020 மாலை 03.28 மணி முதல் 22-07-2020 இரவு 07.15 மணி வரை.\nஜென்ம ராசியில் குரு மாத முற்பாதியில் 4-ல் செவ்வாய், 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதி���ாக நெருக்கடிகள் உடல் சோர்வு ஏற்படலாம் என்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. உணவு விஷயத்தில் கவனமுடன் இருப்பது சிறப்பு. தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். பண வரவுகள் சற்று ஏற்ற இறக்கமாகவே இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து நடப்பது உத்தமம். உற்றார் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் சற்றே மந்த நிலை உண்டாகும். சிவ வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் - 17-08-2020 அதிகாலை 00.50 மணி முதல் 19-08-2020 அதிகாலை 04.10 மணி வரை.\nஉங்களுக்கு இம்மாதத்தில் சூரியன் 9, 10-லும், புதன் 10, 11-லும் சஞ்சரிப்பதால் எந்த பிரச்சினைகளையும் சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய ஆற்றல் உண்டாகும். தனவரவுகள் சிறப்பாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். குரு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது நல்லது. தொழிலில் இருந்த நெருக்கடிகள் குறைந்து லாபத்தினை அடைய முடியும். கொடுக்கல்- வாங்கல் சுமாராக இருக்கும். சுபமுயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் நல்ல பெயர் கிடைக்கும். ஆஞ்சநேயர், தட்சிணாமூர்த்தி வழிபாடு உத்தமம்.\nசந்திராஷ்டமம் - 13-09-2020 காலை 10.35 மணி முதல் 15-09-2020 பகல் 02.25 மணி வரை.\nஉங்கள் ராசிக்கு சர்ப கிரகமான ராகு 6-லும், இம்மாதத்தில் சூரியன் 10, 11-லும், புதன் 11-லும் சஞ்சரிப்பதால் சகலவிதத்திலும் ஏற்றங்களை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். அரசு வழியில் ஆதரவுகள் கிட்டும். புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். எதிர்பாராத பயணங்களும் அதன் மூலம் சாதகமான பலன்களும் அமையும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சுமூகமாக முடியும். பண வரவுகள் சிறப்பாக அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். முருகரையும் விநாயகரையும் வழிபடவும்.\nசந்திராஷ்டமம் - 10-10-2020 இரவு 07.10 மணி முதல் 12-10-2020 பின்இரவு 12.30 மணி வரை.\nஉங்கள் ராசிக்கு ராகு 6-லும், புதன் 11-லும், மாத முற்பாதியில் சூரியன் 11-லும் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள�� கிடைத்து உங்களுக்குள்ள நெருக்கடிகள் குறையும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் நற்பலனைப் பெற முடியும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் சுமாரான லாபத்தினை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் அமையும். விநாயகரை வழிபடவும்.\nசந்திராஷ்டமம் - 07-11-2020 அதிகாலை 01.49 மணி முதல் 09-11-2020 காலை 08.43 மணி வரை.\nஉங்கள் ராசிக்கு 2-ல் குரு, 6-ல் ராகு சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். உற்றார் உறவினர்களிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். எடுக்கும் காரியங்களில் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டி இருக்கும். பணவரவுகள் ஒரளவுக்கு சிறப்பாக இருந்தாலும் சூரியன் 12-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு லாபம் உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது உத்தமம். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். சிவ வழிபாடும், முருக வழிபாடும் செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் - 04-12-2020 காலை 07.20 மணி முதல் 06-12-2020 பகல் 02.45 மணி வரை மற்றும் 31-12-2020 பகல் 01.37 மணி முதல் 02-01-2021 இரவு 08.15 மணி வரை.\nஎண் - 1,2,3,9 நிறம் - மஞ்சள், பச்சை கிழமை - வியாழன், திங்கள்\nகல் - புஷ்ப ராகம் திசை - வடகிழக்கு தெய்வம் - தட்சிணா மூர்த்தி\n2020 - ஜனவரி மாத ராசிப்பலன்\nவார ராசிப்பலன் - டிசம்பர் 29 முதல் ஜனவரி 4 வரை\nகும்பம் - புத்தாண்டு பலன் - 2020\nமகரம் புத்தாண்டு பலன் - 2020\nதனுசு - புத்தாண்டு பலன் - 2020\nவிருச்சிகம் - புத்தாண்டு பலன் - 2020\nதுலாம் - புத்தாண்டு பலன் - 2020\nகன்னி - புத்தாண்டு பலன் - 2020\nசிம்மம் - புத்தாண்டு பலன் - 2020\nவார ராசிப்பலன் - டிசம்பர் 22 முதல் 28 வரை\nகடகம் - புத்தாண்டு பலன் - 2020\nமிதுனம் - புத்தாண்டு பலன் - 2020\nரிஷபம் - புத்தாண்டு பலன் - 2020\nமேஷம் - புத்தாண்டு பலன் - 2020\nவார ராசிப்பலன் - டிசம்பர் 15 முதல் 21 வரை\nமகர ராசி - சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/education/entrance-exams/nta-has-extended-last-date-for-neet-ug-and-jee-main-2020-application-form-correction/articleshow/75160066.cms", "date_download": "2020-11-29T06:14:01Z", "digest": "sha1:YGK2E6LWTE5VKA3AON54GJ435PWQG2ZA", "length": 12449, "nlines": 91, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "NEET UG 2020: நீட், JEE தேர்வுக்கு விண்ணப்ப திருத்தம் செய்வதற்கான கடைசி தேதி நீட்டிப்பு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nநீட், JEE தேர்வுக்கு விண்ணப்ப திருத்தம் செய்வதற்கான கடைசி தேதி நீட்டிப்பு\nநாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு காலத்தை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கான விண்ணப்பதிவு பிழை திருத்தம் செய்வதற்கான கடைசி தேதியும் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு காலத்தை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கான விண்ணப்பதிவு பிழை திருத்தம் செய்வதற்கான கடைசி தேதியும் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nநீட் தேர்வு, ஜேஇஇ மெயின் தேர்வுகள் ஆகியவை மே முதல் வாரத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மே கடைசி வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது. அதே நேரத்தில், இந்த தேர்வுகளுக்கான விண்ணப்பப்படிவத்தில் பிழைகள் இருந்தால் அதனை திருத்திக் கொள்வதற்கு இரண்டாவது தடவையாக மாணவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டது. அதன்படி, ஏப்ரல் 14 ஆம் தேதியோடு, நீட், ஜேஇஇ தேர்வு விண்ணப்ப பிழைதிருத்தம் முடிந்து விட்டது.\nB.Sc IT என்ற படிப்பு உள்ளது. அதில் சேரலாமா\nவீட்டிலிருந்தே சாப்ட்வேர் மூலமாக செய்முறை வகுப்புகள்\nஇந்த நிலையில், தற்போது ஊரடங்கு உத்தரவு மே 3 ஆம் தேதி வரையில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதால், நீட், ஜேஇஇ தேர்வு விண்ணப்பப் பிழைதிருத்தம் செய்யவும் கூடுதல் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இது மாணவர்களுக்கு கிடைத்துள்ள மூன்றாவது வாய்ப்பாகும். எனவே, நீட், ஜேஇஇ தேர்வு விண்ணப்பப்படிவத்தில் பிழைகள் இருந்தால், அதனை மே 3 ஆம் தேதிக்குள் திருத்தம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nகடந்தாண்டு நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதால், இம்முறை தேர்வுகள் கெடுபிடி நிறைந்ததாக இருக்கும். மாணவர்கள் தங்களுடைய சுய விவரங்கள் அனைத்தையும் ஒரு முறைக்கு இரு முறை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். அதே போல், இம்முறை தேர்வு மையங்களை மாற்றிக் கொள்ளவும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, வெளியூர் தேர்வு மையத்தை தெரிவு செய்தவர்கள், தற்போது உள்ளூரிலே தேர்வு மையத்தை மாற்றிக் கொள்ளலாம்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nகொரோனா வைரஸ் பாதிப்பு: மாணவர்கள் தங்களின் நீட் தேர்வு மையத்தை மாற்றிக் கொள்ளலாம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nடிப்ஸ் & ட்ரிக்ஸ்WhatsApp Tips : அடச்சே இது தெரியாம எல்லா சாட்டையும் டெலிட் பண்ணிட்டேனே\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nமகப்பேறு நலன்குழந்தைகளுக்கு வைட்டமின் சி : ஏன் எவ்வளவு\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nவீடு பராமரிப்புவீட்ல இருக்கிற காய்கறி செடிக்கு இயற்கை உரமும் வீட்லயே தயாரிக்கலாம்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (29 நவம்பர் 2020) - இன்று கார்த்திகை தீப திருநாள்\nகல்வி செய்திகள்இனிமேல், அவரவர் தாய்மொழியில் ஐ.ஐ.டி, என்.ஐ.டி'யில் படிக்கலாம்....\nடிரெண்டிங்Ind vs Aus முதல் ODI போட்டியில் 'புட்டபொம்மா' டான்ஸ் ஆடிய டேவிட் வார்னர், வைரல் வீடியோ\nடெக் நியூஸ்இந்த லேட்டஸ்ட் Realme போனுக்கு புது அப்டேட் வந்துருக்காம்\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nதமிழ்நாடுநோட் பண்ணிக்கோங்க: டிச.2 அதி கன மழை பெய்யப் போகுது\nதமிழ்நாடுஅனைவருக்கும் இலவசம்; தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு\nதங்கம் & வெள்ளி விலைGold Rate Today: தங்கத்தை அள்ளிட்டு போக சரியான நேரம்\nகோயம்புத்தூர்கூடப் படு, இல்லயா வீடியோவ வெளிய விடுவேன்: பெண்ணுக்கு மிரட்டல்\nகிரிக்கெட் செய்திகள்6ஆவது பௌலர் எங்கே இந்திய அணிக்கு ரொம்பதான் தைரியம்: கம்பீர் கடும் விமர்சனம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/religion/superstition/these-reason-money-doesnt-stay-with-me-the-spiritual-reason-for-money-luck/articleshow/75769921.cms", "date_download": "2020-11-29T04:39:58Z", "digest": "sha1:5P2NJMNOFB7IHLNNRU6WKBJ32HSBGNGL", "length": 13233, "nlines": 100, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "superstition News : வீட்டில் செல்வம் சேரவில்லையா- இது தான் காரணமாக இருக்கலாம்- இது தான் காரணமாக இருக்கலாம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n- இது தான் காரணமாக இருக்கலாம்\nவீட்டில் செல்வம் சேர என்ன செய்ய வேண்டும், எப்படி வீட்டை வைத்திருந்தால் செல்வம் நம்மை விட்டு சென்றுவிடும். முன்னோர்கள் சொல்லி வைத்த செல்வம் சேரும் வழிகள் என்ன அதன் அறிவியல் பின்னனி என்ன என்பதை விரிவாக பார்ப்போம்...\nவீட்டில் செல்வம் தங்கவில்லையா, செல்வம் பெருக என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதை பெரும்பாலும் அறிவியல் காரணங்களும் ஒத்துப் போவதைப் போல உள்ளதை இந்த பதிவில் பார்ப்போம்...\n1.வீட்டில் பெண்கள் இருந்தும், பெண்கள் விளக்கேற்றாமல் ஆண்கள் விளக்கேற்றுவது.\n2. வீட்டில் சமையல் பாத்திரங்கள் மற்றும் எச்சில் பாத்திரங்கள் கழுவாமல் அப்படியே அதிக நேரம் வைத்திருப்பது.\n3. தலைமுடி தரையில் உலா வருவது போல வீட்டை கூட்டிப் பெருக்கி சுத்தமாக வைக்காமல் இருத்தல்\n4. ஒற்றடைகள் சேரும் வரை வீட்டை சுத்தப்படுத்தாமல் இருத்தல்\n5. சூரியன் மறைந்த பின் வீட்டை சுத்தப்படுத்த துடைப்பத்தை எடுப்பது.\n6. எச்சில் பாத்திரங்கள், காபி டம்ளர்கள் அப்படி அப்படியே ஆங்காங்கேயே வைத்திருப்பது.\nஉங்கள் வாழ்க்கையில் தீராத கஷ்டங்கள் தீர இப்படி விநாயகரை வழிபடுங்கள்\n7. பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை தவிர மற்ற நாட்களில் எண்ணெய் தேய்த்து தலை குளிப்பது.\nஆண்கள் புதன், சனிக் கிழமை தவிர மற்ற நாட்களில் எண்ணெய் தேய்த்து தலைக்குக் குளிப்பது.\n8. வீட்டில் உள்ள குழாய்களில் தண்ணீர் சொட்டிக் கொண்டு இருப்பது.\n9. வீட்டு சுவரில் ஈரம் தங்குவது\n10. வீட்டில் செல்லரிப்பது (கரையான் சேர்தல்)\n11. பூரான் போன்ர விஷய ஜந்துகள் உலா வருவது.\nவீட்டில் எச்சில் பாத்திரம் அதிக நேரம் கழுவாமல் இருப்பதால் அதில் பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண் கிருமிகள் பல மடங்கு பெருகி ஆரோக்கியத்தை கெடுக்கிறது.வீட்டில் சூரிய ஒளி படாவிட்டால், பூச்சி��ள், பூரான் போன்றவை வருவதோடு, நுண்கிருமிகள் கூடும். இப்படி மேலே கூறப்பட்ட காரணங்களின் பின் ஆன்மிக ரீதியாக மட்டுமல்லாமல் அறிவியல் ரீதியாகவும் அனைவராலும் ஒத்துக் கொள்ளும் படியாக உள்ளது.எனவே உடனே உங்கள் வீட்டில் இதுபோன்ற எதிர்மறை விளைவுகளைத் தரக் கூடிய விஷயங்களை உடனடியாக அகற்றுங்கள் அல்லது மாற்றுங்கள்.வீட்டை சுத்தமாக வைத்து தினமும் இறைவனை விளக்கேற்றி வேண்டிக்கொண்டாலே செல்வமும் மட்டுமல்லாமல், இறைவனே தேடி வருவார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nபிளாக் மேஜிக் என்றால் என்ன- செய்வினை, பில்லி,சூனியம் பாதிக்கப்பட்டோரின் சுவாரஸ்யமான கதை அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nடிரெண்டிங்Ind vs Aus முதல் ODI போட்டியில் 'புட்டபொம்மா' டான்ஸ் ஆடிய டேவிட் வார்னர், வைரல் வீடியோ\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (29 நவம்பர் 2020) - இன்று கார்த்திகை தீப திருநாள்\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nடிப்ஸ் & ட்ரிக்ஸ்WhatsApp Tips : அடச்சே இது தெரியாம எல்லா சாட்டையும் டெலிட் பண்ணிட்டேனே\nவீடு பராமரிப்புவீட்ல இருக்கிற காய்கறி செடிக்கு இயற்கை உரமும் வீட்லயே தயாரிக்கலாம்\nமகப்பேறு நலன்குழந்தைகளுக்கு வைட்டமின் சி : ஏன் எவ்வளவு\nடெக் நியூஸ்இந்த லேட்டஸ்ட் Realme போனுக்கு புது அப்டேட் வந்துருக்காம்\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nகல்வி செய்திகள்இனிமேல், அவரவர் தாய்மொழியில் ஐ.ஐ.டி, என்.ஐ.டி'யில் படிக்கலாம்....\nதமிழ்நாடுதமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்படும் தேதி: உறுதியாக தெரிவித்த அமைச்சர்\nதிருச்சிவைகுண்ட ஏகாதசி விழா...ஸ்ரீரங்கம் வரும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nபெட்ரோல் & டீசல் விலைபெட்ரோல் விலை: எகிறும் விலையால் கதறும் வாகன ஓட்டிகள்\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4: எலிமினேஷன் யாரு.. பரபரப்பான புதிய ப்ரொமோ\nமதுரைவாடகை தரவில்லை, சிறுவனோடு வீட்��ை இடித்த உரிமையாளர்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akuranatoday.com/world-news/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-11-29T05:14:22Z", "digest": "sha1:HRT7NEATHXBCDBZ2XSUGN3PW7ULDXC2K", "length": 7104, "nlines": 97, "source_domain": "www.akuranatoday.com", "title": "ஈரானின் ஆளில்லா விமானத்தை சுட்டுவீழ்த்த அமெரிக்கா பயன்படுத்திய நவீன ஆயுதம் - புதிய தகவல் - Akurana Today", "raw_content": "\nஈரானின் ஆளில்லா விமானத்தை சுட்டுவீழ்த்த அமெரிக்கா பயன்படுத்திய நவீன ஆயுதம் – புதிய தகவல்\nஈரானின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்துவதற்குஅமெரிக்கா நவீன ரக ஆயுதமொன்றை பயன்படுத்தியது என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅனைத்து வகையான வாகனங்களிலும் பொருத்தி பயன்படுத்தக்கூடிய அமெரிக்க கப்பல்களில் இருந்து எதிரி விமானங்களின் நடமாட்டத்தை கண்காணிக்க கூடிய மரைன் படையணியின் புதிய ஆளில்லா விமான எதிர்ப்பு ஆயுதத்தையே அமெரிக்கா பயன்படுத்தியுள்ளது.\nஎல்எம்ஏடிஐஎஸ் என்ற ஆயுதமே அமெரிக்க கடற்படை கப்பலி;ற்கு அருகில் சென்ற ஈரானின் டிரோனை செயல் இழக்க செய்வதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nகலிபோர்னியாவை சேர்ந்த மரைன் படைப்பிரிவின் விசேட படையணியொன்று இந்த வகை ஆயுதங்களுடன் மத்திய கிழக்கில் நிலை கொண்டுள்ளது என பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.\n2200 பேரை கொண்ட இந்த படையணி தற்போது அமெரிக்காவின் கடற்படை கப்பலான யுஎஸ் பொக்சரில் உள்ள விசேட படையணியொன்றுடன் இணைந்து செயற்படுகின்றது எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.\nகுறிப்பிட்ட வகை ஆயுதத்தை நிலத்திலே பயன்படுத்துவது வழமை எனினும் தற்போது பல கப்பல்களில் பொருத்தி அமெரிக்கா பரிசோதனை செய்கின்றது என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.\nகுறிப்பிட்ட ஆயுதத்தினால் ராடார்கள் மற்றும் கமராக்களை பயன்படுத்தி வான்வெளியில் பறக்கும் விமானங்களை கண்காணிக்க முடியும் எதிரிவிமானங்களை தனியாக அடையாளம் காணும் திறனும் இந்த வகை ஆயுதங்களிற்கு உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஉலகளவில் கொரோனா பாதிப்பு விபரம்\nஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் -COVID வயதானவ��்களுக்கு வலுவான நோய் எதிர்ப்பு சக்தி மருந்து கண்டுபிடிப்பு\nஹிஜாப் சீருடையை அறிமுகம் செய்தது நியூசிலாந்து காவல்துறை\nதனிப்பட்ட சுதந்திரங்களுக்காக இஸ்லாமிய சட்டங்களை தளர்த்துவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது\nதேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்ளுமாறு மெலனியா டொனால்ட் ட்ரம்புக்கு ஆலோசனை\nமுஸ்லிம்கள் பொருளாதார புறக்கணிப்பை கைவிட வேண்டும் என்று கெஞ்சிவரும் பிரான்ஸ்\nஅக்குறணை Ride for life + CSM இன் உதவி நடவடிக்கை\nதேசியப் பட்டியல் நெருக்கடி- சம்பிக , மனோ, ரிஷாத், ஹக்கீம் சஜித்துக்கு அழுத்தம்..\nகொரோனா பற்றிய இன்றைய தகவல்கள் 16-03-2020\nஇலங்கையில் விரைவில் PayPal பணமாற்ற வசதி\nமொரீஷியஸில் விபத்துக்குள்ளான எண்ணெய்க் கப்பல் இரண்டாக பிளவடைந்து பெரும் நாசம்\n20ம் திகதி அக்குறணை மின் துண்டிப்பு பற்றிய விபரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2020-11-29T04:18:24Z", "digest": "sha1:3QKHYCFUTGE5XX2FFDY2DZKXVHLWMULF", "length": 6375, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "செக்ஸ் புகார்கள் கூறப்பட்டு |", "raw_content": "\nதடுப்பு மருந்து நமக்கு மட்டுமல்ல உலகுக்கும் பயனளிக்க வேண்டும்\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட\nடெல்லியில் 30 போலீசார் மீது செக்ஸ் குற்றச்சாட்டு\nடெல்லியில் மூன்று ஆண்டுகளில் 30 போலீசார் மீது பெண்களுக்கு எதிரான செக்ஸ் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளது . இந்தியாவிலேயே மிக அதிக அளவில் பெண்களுக்கு எதிரான_குற்றங்கள் டெல்லியில்தான் நடைபெறுவதாக தகவல்கள் ......[Read More…]\nFebruary,20,11, —\t—\tகடத்தல், கற்பழிப்பு, குற்றச்சாட்டுகள், செக்ஸ், செக்ஸ் குற்ற சாட்டு, செக்ஸ் புகார்கள் கூறப்பட்டு, டெல்லி, தொந்தரவு, பாலியல், பெண்களுக்கு, பெண்கள்\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து தொடர்ந்து பாஜக வலியுறுத்தி வருகிறது. 1999 ம் ...\nடெல்லி பயங்கர தீவிபத்தில் சிக்கி 43 பேர� ...\nமாற்ற வேண்டியவைகளை முதலில் மாற்றுங்கள ...\nகற்பழிப்பு காமுகர்கள் மீது கடும் நடவட� ...\n“தமிழகத்தை மிரட்டும் செக்ஸ் டூரிஸம்&# ...\nஇரண்டு கண்களையும் இழந்து பெற்ற வெற்றி� ...\nதிட்டமிட்டபடி மசோதாக்கள் நிறைவே ற்றப் ...\nதினமும் 5 பேர் வரை எங்களை கற்பழிப்பார்க ...\nடெல்லியில் முக்கிய பணிகளில் கவர்னருக் ...\nகாமத்தை நம் முன்னோர்கள் கடந்துவிடு என� ...\nடெல்லிதேர்தல் முடிவு சரிபடுத்த கூடிய � ...\nகடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு ...\n“தீதும் நன்றும் பிறர் தர வாரா”\nஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...\nசிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=796&cat=10&q=General", "date_download": "2020-11-29T05:45:17Z", "digest": "sha1:6FXP3O6V2B3QLGNN3BEOZ27KKVYWTUWU", "length": 12478, "nlines": 136, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nமல்டி மீடியா படிப்புகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன். இதற்கான வாய்ப்புகள் எப்படி என கூறவும். | Kalvimalar - News\nமல்டி மீடியா படிப்புகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன். இதற்கான வாய்ப்புகள் எப்படி என கூறவும். டிசம்பர் 02,2009,00:00 IST\nகடந்த சில ஆண்டுகளாகவே மல்டிமீடியா துறை அதிக வளர்ச்சியை கொண்டிருக்கும் துறையாக விளங்குகிறது. இதை முறையாகவும் திறமையாகவும் படிப்பவருக்கு நல்ல வேலை பெறுவதற்கான திறன்கள் அதிகம் கிடைக்கின்றன. திறன் அதிகமாகப் பெற்றவருக்கு கூடுதல் சம்பளமும் கிடைக்கிறது.\nபொழுதுபோக்குத் துறை, விளம்பரம், பிரிண்ட் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் மீடியா என பல துறைகளிலும் மல்டி மீடியா படிப்பவருக்கான தேவை அதிகம் இருக்கிறது. இதனால் பட்டப்படிப்பு அல்லது பிளஸ் 2 முடிப்பவர் அதிக எண்ணிக்கையில் இதை கற்றுக் கொள்ள வருகின்றனர்.\nமல்டி மீடியா படிப்புகள் இப்போதெல்லாம் இன்ஜினியரிங் படிப்புகளுக்கு சமமாக கருதப்படுவதையும் காண்கிறோம். மல்டி மீடியா படிப்புகளில் பெறும் திறன்களும் நுட்பமும் 2டி, 3டி உருவாக்கம், இன்டீரியர் டிசைன், பேக்கிரவுண்ட், போர்கிரவுண்ட், ஸ்டோரிபோர்ட், திரைப்படங்கள் என பல மீடியாவின் பல த���றைகளுக்கும் தேவைப்படுகிறது. பப்ளிஷிங் நிறுவனங்கள், விளம்பர நிறுவனங்கள், டிசைன் ஸ்டுடியோ போன்றவற்றிலும் மல்டி மீடியா திறன் பெற்றவருக்கு எக்கச்சக்கமான தேவை இருக்கிறது.\nஇந்த வாய்ப்புகளைத் தாண்டி மல்டி மீடியாவில் பணிபுரிபவர்கள் மகிழ்ச்சியாகவும் உற்சாகத்தோடும் இதை தொடர்ந்து கற்றுக் கொள்ள முடிவது தான் இதன் சிறப்பம்சம்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஎல்லா துறைகளிலுமே படைப்பாக்கத்திறன் தேவைப்படுகிறது\nஎனது பெயர் பிரியா. நான் எம்.காம் படித்த ஒரு முதுநிலை பட்டதாரி. கார்பரேட் துறையில் 3 ஆண்டுகள் அனுபவம் உண்டு. எனது தொழிலை, மென்திறன்கள்/மேலாண்மை பயிற்சியாளராக ஆக்கிக்கொள்ள விரும்புகிறேன். எனக்கு ஆசிரியப் பணியில் பெரும் ஆர்வமுண்டு. எனவே, எனது லட்சியத்தை அடைய எதுபோன்ற படிப்புகளை நான் மேற்கொள்ள வேண்டும்\nசிறுபான்மையினருக்கென உதவித் தொகை எதையும் மத்திய அரசு தருகிறதா\nஹோம் சயின்ஸ் படிப்பு பற்றிக் கூறவும். பிளஸ் 1 படித்து வருகிறேன்.\nஇன்ஸ்டிடியூட் ஆப் ரயில் டிரான்ஸ்போர்ட் நடத்தும் படிப்புகளைப் பற்றிக் கூறுங்கள்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/choose-biggboss-house-next-captain-promo-released-qjd22z", "date_download": "2020-11-29T04:42:32Z", "digest": "sha1:MY76PLTQRJI33GYBLNFO5TY55PLMK64Y", "length": 8599, "nlines": 91, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தவறை உணர்ந்த பாலாஜி..! ஷாக் கொடுத்த போட்டியாளர்கள்.. விறுவிறுப்பாக கேப்டன்சி டாஸ்க்..! | choose biggboss house next captain promo released", "raw_content": "\n ஷாக் கொடுத்த போட்டியாளர்கள்.. விறுவிறுப்பாக கேப்டன்சி டாஸ்க்..\nஇந்த வாரம் நடைபெற்ற கேப்டன்சி டாஸ்க்கில் சோம், பாலாஜி மற்றும் சம்யுக்தா ஆகிய மூவர் கலந்து கொண்டிருந்த நிலையில் சோம் ஜெயிக்க கூடாது என்று அவருக்கு எதிராக செயல்பட்டு சம்யுக்தாவை ஜெயிக்க வைத்தார் பாலாஜி.\nஇதுகுறித்து கமலஹாசன் கேள்வி எழுப்பிய போது கூட அவர் இந்த வீட்டில் பப்பெட் பொம்மை போல் செயல் படுவதாக தெரிவித்தார்.\nஇதனை பிக்பாஸ் வீட்டில் இருந்த பலரும், அவரது பே���்சை கடுமையாக எதிர்த்தனர். இதனால் ஆரி உள்பட பலரிடம் இருந்து கடுமையான விமர்சனத்தையும் பாலாஜி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது\nஒருகட்டத்தில் பாலாஜிக்கே, சம்யுக்தாவை கேப்டன் ஆக்கியது தவறோ என்ற எண்ணமும் வந்துவிட்டது.\nஇந்த நிலையில் இன்று ’இந்த வாரம் முழுவதும் சிறப்பாக செயல்பட்டவர்கள் யார் என்ற பிக்பாஸ் கேள்விக்கு அர்ச்சனா, நிஷா, உள்பட பலர் சோமுவை தேர்வு செய்த நிலையில் பாலாஜியும் சோம் பெயரை குறிப்பிட்டார்.\nமேலும் தன்னால் தான் அவருக்கு கேப்டன் பதவி கிடைக்கவில்லை என்பதையும் அவர் வருத்தத்துடன் தெரிவித்து தனது தவறை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு சோம் பெயரை நாமினேட் செய்கிறார்.\nஇதுகுறித்து சம்யுக்தா பாலாஜியிடம் கேட்டபோது, ‘நான் தான் அனைவராலும் கார்னர் செய்யப்பட்டிருக்கின்றேன்’ என்று பதில் கூறியுள்ளார்.\nஅதேபோல் சிறப்பாக செயல்பட்ட இன்னொருவர் என ஆரியை சக போட்டியாளர்கள் தேர்வு செய்தனர். ஆரியை சிறப்பாக செயல்பட்டவர் என சனம்ஷெட்டி, அனிதா, ஆஜித், ஜித்தன் ரமேஷ், ஆஜித் ஆகியோர் தேர்வு செய்தனர்.\nஎனவே அடுத்த வார பிக்பாஸ் தலைவராக, ஆரி அல்லது சோம் வருவதற்கே நிறைய வாய்ப்புகள் உள்ளது என்பது தெரிகிறது\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஅதிமுக என்ன பாடத்தைக் கற்க வேண்டும் ஸ்டாலினுக்கு சரியான பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிசாமி..\nமுதல் ஒருநாள் போட்டி: சமபலத்துடன் மோதும் #AUSvsIND டாஸ் வென்ற ஆஸி., முதலில் பேட்டிங்\n108 நாட்களுக்கு பிறகு வீட்டிற்கு சென்ற வார்னர் வாசலுக்கு ஓடிவந்து கட்டியணைத்து அன்பை பொழிந்த மகள்கள்.. வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/job-11/", "date_download": "2020-11-29T05:20:57Z", "digest": "sha1:HGTFCVX2A5FOQU6NVCILVP7H4PSTA4UL", "length": 6585, "nlines": 112, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Job 11 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 அப்பொழுது நாகமாத்தியனாகிய சோப்பார் பிரதியுத்தரமாக:\n2 ஏராளமான வார்த்தைகளுக்கு உத்தரவு சொல்லவேண்டாமோ\n3 உம்முடைய வீம்புவார்த்தைகளுக்கு மனுஷர் மவுனமாயிருப்பார்களோ நீர் பரியாசம்பண்ணும்போது, ஒருவரும் உம்மை வெட்கப்படுத்தவேண்டாமோ\n4 என் சொல் சுத்தம் என்றும், நான் தேவரீருடைய பார்வைக்குத் துப்புரவானவன் என்றும் நீர் சொல்லுகிறீர்.\n5 ஆனாலும் தேவன் பேசி, உமக்கு விரோதமாய்த் தம்முடைய உதடுகளைத் திறந்து,\n6 உமக்கு ஞானத்தின் இரகசியங்களை வெளிப்படுத்தினால் நலமாயிருக்கும்; உள்ளபடி பார்த்தால் அது இரட்டிப்புள்ளதாயிருக்கிறது; ஆகையால் உம்முடைய அக்கிரமத்திற்கேற்றபடி தேவன் உம்மைத் தண்டிக்கவில்லையென்று அறிந்துகொள்ளும்.\n7 தேவனுடைய அந்தரங்க ஞானத்தை நீர் ஆராய்ந்து, சர்வல்லவருடைய சம்பூரணத்தை நீர் அறியக்கூடுமோ\n8 அது வானபரியந்தம் உயர்ந்தது; உம்மால் என்ன ஆகும் அது பாதாளத்திலும் ஆழமானது, நீர் அறியக்கூடியது என்ன\n9 அதின் அளவு பூமியைப்பார்க்கிலும் நீளமும் சமுத்திரத்தைப்பார்க்கிலும் அகலமுமாயிருக்கிறது.\n10 அவர் பிடித்தாலும், அவர் அடைத்தாலும் அவர் நியாயத்தில் கொண்டுவந்து நிறுத்தினாலும், அவரைத் தடைபண்ணுகிறவன் யார்\n11 மனுஷருடைய மாயத்தை அவர் அறிவார்; அக்கிரமத்தை அவர் கண்டும், அதைக் கவனியாதிருப்பாரோ\n12 புத்தியில்லாத மனுஷன் காட்டுக்கழுதைக்குட்டிக்கு ஒப்பாகப் பிறந்திருந்தாலும், பெருநெஞ்சுள்ளவனாயிருக்கிறான்.\n13 நீர் உம்முடைய இருதயத்தை ஆயத்தப்படுத்தி, உம்முடைய கைகளை அவருக்கு நேராக விரித்தால் நலமாயிருக்கும்.\n14 உம்முடைய கையிலே அக்கிரமமிருந்தால் அதைத் தூரத்தில் அகற்றிவிட்டு, அநியாயம் உம்முடைய கூடாரங்களில் வாசமாயிருக்கவொட்டாதிர��ம்.\n15 அப்பொழுது உம்முடைய முகத்தை மாசில்லாமல் ஏறெடுத்து, பயப்படாமல் திடன்கொண்டிருப்பீர்.\n16 அப்பொழுது நீர் வருத்தத்தை மறந்து, கடந்துபோன தண்ணீரைப்போல அதை நினைப்பீர்.\n17 அப்பொழுது உம்முடைய ஆயுசுகாலம் பட்டப்பகலைப்பார்க்கிலும் பிரகாசமாயிருக்கும்; இருள் அடைந்த நீர் விடியற்காலத்தைப்போலிருப்பீர்.\n18 நம்பிக்கை உண்டாயிருக்கிறதினால் திடனாயிருப்பீர்; தோண்டி ஆராய்ந்து சுகமாய்ப் படுத்துக்கொள்வீர்.\n19 பயப்படுத்துவாரில்லாமல் நித்திரை செய்வீர், அநேகர் முகத்தை நோக்கி விண்ணப்பம்பண்ணுவார்கள்.\n20 துன்மார்க்கருடைய கண்கள் பூத்துப்போய், அவர்கள் அடைக்கலமானவர்களை விட்டொழிந்து, அவர்கள் நம்பிக்கை சாகிறவன் சுவாசம்போல ஒழிந்துபோகும் என்றான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thesam.lk/archives/5841", "date_download": "2020-11-29T04:00:53Z", "digest": "sha1:DY72GXY4KBO5VO3X7SQXCSQYFLXVITRQ", "length": 38761, "nlines": 122, "source_domain": "thesam.lk", "title": "கொரோனா வைரஸ் எங்கே, எப்படி தோன்றியது? - Thesam", "raw_content": "\nகொரோனா வைரஸ் எங்கே, எப்படி தோன்றியது\nகொரோனா வைரஸ் எங்கே, எப்படி தோன்றியது\nஉலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுக்குழு கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ள சீனா சென்றுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தன்னுடைய நாட்டின் அரசியல் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இயலாமல், எதிர்வரும் தேர்தலை மனதில் கொண்டு, கொரோனா நோய் தொற்று தொடங்கியது முதல் சித்த பிரமை பிடித்தவர் போல் பேசி வருவதை உலகமே கூர்ந்து பார்த்து வருகிறது.\nமுதலில் “சீன வைரஸ்” என்றும், அமெரிக்காவை இது ஒன்றும் செய்யாது என்றும் சவடாலாக பேசினார். ஊரடங்கு, சமூக விலகல், தனிநபர் விலகல், முகக்கவசம் அணிதல் குறித்தெல்லாம் விஞ்ஞானிகளும், மருத்துவ நிபுணர்களும் தெரிவித்த கருத்துக்களுக்கெல்லாம் முரணாக பேசி வந்தார். அமெரிக்க மாகாண ஆளுநர்களுடன் கடுமையாக மோதினார். செய்தியாளர்களை சாடினார்.\nமற்ற நாடுகளுக்குச் செல்லும் மருத்துவ உபகர ணங்கள் மற்றும் மருந்துகளை வழிப்பறி செய்தார். ஹைட்ரோகுளோரோ குயின் மாத்திரையை உடன் அனுப்பாவிட்டால் பின்விளைவுகளை சந்திக்க வேண்டு மென இந்தியாவை மிரட்டினார். கிருமி நாசினியை ஊசி மூலம் உடலுக்குள் செலுத்தலாம் என்றார். உலக சுகாதார நிறுவனத்தை கடுமையாக தாக்கி அதற்கான நிதியை நி��ுத்திட முனைந்தார். அறிவியல் தொழில்நுட்ப செயல்பாடுகளுக்கு கடும் நெருக்கடிகளை தந்தார். ஜனவரி மூன்றாவது வாரத்திலேயே அமெரிக்காவில் முதல் நோயாளி கண்டறியப்பட்டிருந்தாலும் மார்ச் இறுதிவரை சோதனக் கருவிகளைத் தருவித்திடாமல் காலம் தாழ்த்தி பல லட்சம் உயிர்களோடு விளையாடினார். தொடர்ந்து சீனாவின் மீது குற்றம் சுமத்தி வந்த நிலையில் தற்போது உலக சுகாதார நிறுவனம் வைரஸின் தோற்றம் குறித்து ஆய்வினை மேற்கொள்ள பன்னாட்டு அறிவியல் அறி ஞர்கள் கொண்ட குழுவை அனுப்பியுள்ளது. சீன அரசு முழுமையான ஒத்துழைப்பை அளித்து வருகிறது.\nவிலங்குகளில் இருந்து தோன்றும் வைரஸ்களின் மூலமாக மனிதர்களுக்கு நோய்தொற்று ஏற்படக்கூடிய அபாயங்கள் இருக்கிறதா என்பது குறித்த விவாதம் புதிய கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதிலிருந்தே பேசப்பட்டு வருகிறது. அது பெரும்பாலானவர்களின் கவனத்தை ஈர்த்தும் உள்ளது. சார்ஸ் கோவ்-2 வைரஸ் என அழைக்கப்படும் இது சீனாவின் வுஹானில் வனவிலங்கு வர்த்தகச் சந்தையில் தோன்றியிருக்கலாம் என்று முதலில் பேசப்பட்டது. இருப்பினும் உறுதிப்படுத்தப்படாமல் இருந்தது. சார்ஸ் கோவ்-2 வைரஸுக்கு நெருக்கமான மற்றும் சமமான வைரஸ்களான சாட்ஸ் போன்றவை வௌவால்களில் காணப்படுவதால் இந்த வைரஸும் அவைகளிடம் இருந்து தோன்றியிருக்கலாம் என்கிற கருத்தும் நிலவியது. ஆனால் அதுவும் உறுதிப்படுத்தப்படாமல் இருந்தது.\nபொதுவாக புதிய வைரஸ்கள் சுற்றுச்சூழலில் இருந்து எவ்வாறு தோன்றுகின்றன அவை எப்படி மனிதர்களுக்கு தொற்றுகின்றன அவை எப்படி மனிதர்களுக்கு தொற்றுகின்றன என்பவை குறித்து நீண்ட காலமாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வைரஸும் அது தோன்றிய காலம் மற்றும் விதம் சார்ந்து தனித்துவமானதாக அமைந்து இருக்கின்றன. அதே சமயத்தில் இப்படித் தோன்றுகின்ற வைரஸ்களிடம் சில பொதுப் பண்புகளும் தென்படுகின்றன.\nபொதுவாக வைரஸ்கள் ஒரு இனத்திலிருந்து மற்றொரு இனத்திற்கு தாவுவது அரிது. ஒரு வைரஸ் ஒரு புதிய வகை ஏற்பிக்கு வெற்றிகரமாக செல்ல வேண்டுமானால் அந்த வைரஸில் பல மாற்றங்கள் நிகழ்ந்தாக வேண்டும். வைரஸானது, புதிதாகதாவும் உயிரினத்தின் உட்புறத்தில் சென்று தன்னை நகலெடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வைரஸ்கள் தான் ஒரு ���ுறிப்பிட்ட வகை செல்களைத் தாக்க முடியும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை (உ.ம். நுரையீரல், சிறுநீரகம்). ஒரு வைரஸானது ஒரு குறிப்பிட்ட செல்லினைத் தாக்கும் போது அந்த செல்லின் பரப்பிலுள்ள ஏற்பி மூலக்கூருடன் இணைகிறதெனில் அது மற்ற வகை செல்களில் இணைவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்பதோடு, வேறு ஏதேனும் சில காரணத்தால் கூட அந்தச் செல்லின் உள்ளே அது நகலெடுக்க முடியாமலும் போகலாம். எனவே ஒவ்வொரு வைரஸும் அதற்கென பிரத்தியேக ஏற்பியை கொண்டிருக்கும்.\nஒரு வைரஸ் புதிய ஏற்பியை தொற்றியவுடன், அது தன்னைத் தானே நகலெடுத்துக் கொள்வதற்கும் மற்ற செல்களைத் தாக்குவதற்கும், பரப்புவதற்கும் போதுமான தாக இருக்கவேண்டும். அப்படி நடப்பது மிகவும் அரிதானதே. இவ்வாறு தாவும் வைரஸ்கள் செல்லின் உள்ளே நுழைந்து தனது பணிகளை செய்ய முடியாததாலும் மற்ற செல்களுக்குள்ளும் நுழைய முடியாததாலும் அங்கேயே இறந்து விடக்கூடும். அதைத்தான் நாம் “டெட்-எண்ட் ஹோஸ்ட்கள்” என்று அழைக்கின்றோம். உதாரணமாக, இன்ஃப்ளூயென்ஸா வைரஸ் எச்5என்1(H5N1), அல்லது “பறவைக் காய்ச்சல்” பறவைகளில் தோன்றி மனிதர்களை தொற்றலாம். ஆனால் மனிதர்களுக்கி டையே அவை தொற்றவோ, பரவவோ வாய்ப்பில்லை. எப்போதாவது இந்தத் தடையை சமாளித்து உருவாகும் வைரஸ் புதிய, புதிய ஏற்பிகளுக்குத் தாவி, புதிய பரவல் தொடரை உருவாக்கி புதிய பரிமாற்ற சங்கிலியை நிறுவுகிறது. இப்படி இனங்களுக்கிடையில் தாவி தொற்றினை ஏற்படுத்தும் மாற்றங்களை வைரஸ் எப்படி பெற்றிருக்கிறது என்பது குறித்து கடந்த 20 ஆண்டுகளாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇன்ஃப்ளூயன்ஸா வைரஸ் அதற்கு ஒரு சிறந்த உதாரணம். இந்த வைரஸில் எட்டு மரபணு பகுதிகள் உள்ளன. இரண்டு வெவ்வேறு வைரஸ்கள் ஒரே செல்லில் நுழைகிற போது, இரண்டிலிருந்தும் மரபணு பகுதிகள் ஒன்றோடொன்று கலந்து ஒரு புதிய வைரஸ் இனத்தை உருவாக்கலாம். அப்போது அந்த புதிய வைரஸின் மேற்பரப்பில் உள்ள புரத வடிவம் தற்போது புழக்கத்தில் இருக்கும் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் அமைப்பிலிருந்து மாறுபட்டதாக இருக்கலாம். அந்த புதிய வைரஸுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி யாரிடமும் இருக்க வாய்ப்பில்லை. அதனால் அந்த புதிய வைரஸ் எளிதில் அனைவரையும் தொற்றி நோயை உண்டாக்கி விடுகிறது.\nஇன்ஃப்ளூயன்ஸா வைரஸில் இந்த மாற்றம்” ஆன்டி ஜெனி க்ஷிப்ட்” என்று அழைக்கப்படுகிறது. 2009 ஆம் ஆண்டு தோன்றிய எச்1என்1 இன்ஃப்ளூயன்ஸா தொற்று நோயில் இது தான் நிகழ்ந்தது. பன்றிகளுக்கும் மனிதர்களுக்கும் நோய் எதிர்ப்பு மண்டலம் ஒரே மாதிரி இருப்பதால், பன்றிகளில் தோன்றிய வைரஸ் மாற்றத்திற்கு உள்ளாகி மனிதர்களிடம் தொற்றி பெரும் தொற்று நோயாக பரவி யது. கொரோனா வைரஸ்களிலும் இத்தகைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதற்கான மரபணு ஆதாரங்கள் கிடைத்து உள்ளன. தற்போதைய சார்ஸ் – கோவ் -2 (SARS-CoV-2) தோற்றம் மற்றும் பரவல் குறித்த பல தகவல்களை நமது ஆய்வாளர்கள் வெளிக் கொணர்ந்து வருகிறார்கள்.\nஅதேபோல வைரஸின் மரபணுக்குள்ளும் சடுதி மாற்றம் நிகழ்ந்து மரபணுமாற்றங்கள் ஏற்பட்டு புதிய வைரஸ்கள் உருவாகலாம். இது வைரஸ்களிடம் காணப் படும் பொதுவான பண்பாகும். டி.என்.ஏ மரபணுவுக்குப் பதிலாக, அவற்றின் மரபணுத் தகவல்களை அதேபோன்ற ஆர்.என்.ஏ மூலக்கூறுகளில் சேமித்திடும் வாய்ப்பும் உள்ளது. ஏனென்றால், இந்த வைரஸ்கள் (கொரோனா வைரஸ்கள் தவிர) தன்னை நகலெடுக்கும் போது நிகழும் தவறுகளைக் களைந்திடும் நுட்பம் அவற்றிடம் இல்லை. இப்படி நகலெடுக்கும் போது உருவாகும் பிறழ்வுகள் பல வைரஸ்களுக்கு சேதத்தை விளைவிக்கும். அதே நேரத்தில் சில வைரஸ்கள் புதிய ஏற்பியை வலுவாக தாக்கவும், வேகமாகத் தொற்றவும் கூட வாய்ப்பிருக்கிறது.\nசார்ஸ் – கோவி -2 விஷயத்தில் என்ன நடந்தது மரபணு வின் சமீபத்திய ஆய்வுகள் இந்த வைரஸ் ஏறக்குறைய 40 ஆண்டுகளாக இன்று போலவே இதனை ஒத்த வடிவத்தில் வலம் வருவதாகத் தெரிவிக்கின்றன. நாம்காணக் கூடிய வைரஸிற்கு நெருங்கிய மரபுப் பண்புகளை கொண்ட வைரஸ்களை வெளவால்களில் காண முடிகிறது. வெள வால்களில் இது வரை கண்டறியப்பட்டுள்ள வைரஸ்க ளுக்கும், சார்ஸ் – கோவி -2 வைரஸுக்கும் ஏறக்குறைய 40-70 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பொதுவான மூதாதையர் இருந்திருக்கிறது.\nஇந்த வைரஸ்கள் ஒரு பொதுவான மூதாதையரைப் பெற்றிருந்தாலும், கடந்த 40 ஆண்டு கால பரிணாம வளர்ச்சியில் அவை வெகுவாகப் பிரித்துள்ளன. அதாவது சார்ஸ் -கோவி-2 வெளவால்களில் இருந்து மனிதர்க ளிடம் தாவியிருக்கலாம் அல்லது அது மாங்கூஸ் போன்ற வேறொரு இடைநிலை உயிரினத்தின் வழியாகக் கூட வந்திருக்கலாம். சார்ஸ் – கோவி -2க்கு நெருங்கிய தொடர்பு டைய வைரஸ்கள் மாங்கூஸ்களில் இருப்பதை ஹாங்காங் ஆய்வாளர்களும், வுகான் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய ஆய்வுக்குழுவினரும் சமீபத்தில் கண்டறிந்துள்ள னர். இருப்பினும் மரபியல் மாறுபாட்டுஅடிப்படையில் இந்தசார்ஸ் – கோவி -2 வைரஸ் தோன்றிய சரியான வழிமுறைகளை கண்டறிவதில் சீன வைராலஜி நிபுணர் ஷிஷெங்லி தலைமையிலான 30 நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சுற்றுச்சூழலில் மரபணு ரீதியாகவேறுபட்ட சார்ஸ் – கோவி -2 தோன்றியுள்ளதை ஆதாரப்பூர்வமாக கண்டறியும் வரை இது நமக்கு மர்மமான ஒன்றாகவே இருக்கும்.\nஇந்த வைரஸ் எளிதில் மனித செல்களில் தொற்றும் அளவிற்கான மாற்றம் செல்லினுள் நிகழ்ந்திட எது காரண மாக இருக்கிறது என்பதும் கண்டறியப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. இருப்பினும், கடந்த 100 ஆண்டுகளில் கொரோனா வைரஸ் குடும்பத்திலிருந்து தோன்றிய 500 க்கும் மேற்பட்ட வைரஸ்களையும், கடந்த 20 ஆண்டுக ளில் தோன்றியுள்ள சார்ஸ் (SARS), மெர்ஸ் (MERS) மற்றும் கோவிட் -19 (COVID-19)போன்ற ஆறு பெரிய நோய் தோற்றுக்களையும் பார்க்கிறபோது இந்த கொரோனா வைரஸ் தொற்றானது மனிதர்களுக்கு தாவி நோய்த் தொற்றை உருவாக்கும் கடைசி ஒன்றாக இருக்கப் போவதில்லை என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.\nதொற்றுகள் தோன்றும் வாய்ப்புகள் அதிகரிப்பு\nகொரோனா வைரஸ் பல விலங்குகளிடமும் தோன்றி பரவுகிறது. வன விலங்கு வர்த்தகம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி, உணவு உள்ளிட்ட பயன்பாடுகள், காடுகள் அழிக்கப்பட்டு விவசாய நிலப் பரப்பு அதிகரிக்கப்படுவது, மனிதர்களின் அதீத பய ணங்கள் முதலியவை விலங்குகளுக்கும் மனிதர்க ளுக்குமான தொடர்புகளையும் நெருக்கத்தையும் அதிகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் விலங்குகளிலி ருந்து​​வைரஸ்கள் மனிதர்களிடம் எளிதில் தாவுவதற்கான வய்ப்புக்களும் அதிகமாகி உள்ளது. மனிதர்கள் புதிய புதிய பகுதிகளை கண்டறிந்து உலகம் முழுவதும் வெகு வாக பரவுகிறபோது புதிய வைரஸ்களுடன் தொடர்பு ஏற்படு வது இயல்பான ஒன்றாக உள்ளது. இயற்கையின் மீதான மனிதச் செயல்பாடுகளும், வனவிலங்குகளின் வர்த்த கத்தில் மனிதர்களின் ஈடுபாடும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கொரோனா போன்ற நோய் தொற்றுகள் தோன்று வதற்கு வாய்ப்பாக அமைந்து விடுகின்றன.\nமேலும், உலகம் முழுவதும் மனித சமூகத்திடம் ஏற்பட்டி ருக்கும் பரந்துபட்ட தொடர்புகள், கொரோனா போன்ற புதிய கொள்ளை நோய்கள் உலகம் முழுவதும் எளிதில், ஓரிரு நாட்களிலேயே பரவுவதற்கான வாய்ப்பாக அமைந்தி ருக்கிறது. இயற்கைச்சூழலை இடைவிடாது சீர்குலைப்ப தன் மூலம் மனிதர்களுக்கு கொடிய வைரஸ்கள் தாவும் வாய்ப்பை தனியார்மய, தாராளமய உலகமய கொள்கை களே ஊக்குவித்து அதிகரித்து வருவதால், இத்தகைய விபரீதமான நிகழ்வுகள் ஏற்படுவதற்கு முழுப் பொறுப்புக்க ளையும் அறிவியலுக்கு சவால்விடும் அமெரிக்கா போன்ற முதலாளித்துவ நாடுகளே ஏற்க வேண்டும்.\nஇதன் விளைவு அமெரிக்கா மட்டுமல்லாது பொருளா தாரத்தில் வளர வேண்டிய நிலையில் உள்ள நாடுகளான இந்தியா, நைஜீரியா, பிரேசில் போன்ற நாடுகளும் பெரும் பாதிப்புக்குள்ளாகக் கூடிய நிலையில் இருப்பது நமக்கு கவலை அளிப்பதாக உள்ளது.\nஅமெரிக்க வைரஸ் நிபுணர் பாராட்டு\nநோயை உண்டாக்கக்கூடிய வைரஸ்கள் எவை எவை என கண்டறிந்து பட்டியலிட்டு விட்டால், பரிசோத னையாளர்களும், சுகாதார ஊழியர்களும் நோய்தொற்று ஏற்பட்டுள்ளவர்களை கண்டறிவது எளிதாகி விடும். கால்நடைகளில் இருந்து ரத்தம் மற்றும் ஸ்வாப் மாதிரிக ளையும், பண்ணை மற்றும் வர்த்தகத்திற்கு உட்படுத்தப் படும் வனவிலங்குகள், வௌவால்களின் வசிப்பிடத்திற்கு அருகில் வசித்து வரும், நோய் தொற்றுக்கு எளிதில் இலக்காகக் கூடிய மனிதர்கள், விவசாயிகள், சுரங்கப் பணியாளர்கள், கிராமப்புறத்தினர், மற்றும் வனவிலங்கு களை வேட்டையாடியும், பயன்படுத்தியும் வருபவர்கள் முதலியோரை பரிசோதித்து கொரோனா வைரஸ் தொற்றுள்ளதா என கண்டறிய வேண்டும்.\nகால்நடைகள், வன விலங்குகள் மற்றும் மனிதர்களின் ஆரோக்கியத்தை ஒருங்கிணைத்து “அனைவருக்கும் ஆரோக்கியம்” என்கிற அணுகுமுறையோடு செயல்பட வேண்டும். இதன் மூலம் நோய் தொற்று பெரிய அளவில் பரவுவது தடுக்கப்படும். இந்தத் திட்டம் பெருந் தொற்று ஏற்படுத்தும் இழப்புக்களிலிருந்து நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் விரயத்தை தடுத்துக் காத்திடும்.\n“வௌவால் மனுஷி” என்றழைக்கப்படும் வைரஸ் நிபுணர்ஷீ ஷெங்லி உள்ளிட்ட ஆய்வாளர்கள் ஆசியா, மத்திய ஆசியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸின் தோற்றத்தை கண்டறிவ தில் இரவு பகல் பாராது உழைத்து வருகின்றனர். தற்போது தோன்றியுள்ள வைரஸ் மட்டுமல்லாது எதிர்காலத்தில் இதையும் விட கொடிய வைரஸ்கள் தோன்றினால் அவற்றையும் எதிர்கொள்ளத் தக்க வழிமுறைகளை கண்டறிவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் போன்றவர்கள் இத்தகைய ஆய்வுக் கூடங்களிலிருந்து வைரஸ்கள் கசிந்திருக்கலாம் என்று கூறியிருப்பது ஆராய்ச்சியாளர்களின் முயற்சியை முடமாக்குவதாக உள்ளது. புதிதாக தோன்றியுள்ள வைரஸின் மரபணு வரிசையோடு ஒத்திருக்கக் கூடிய வைரஸ் இதுவரை கண்டறியப்பட வில்லை என்பதை அனைத்து நாடுகளின் விஞ்ஞானிகளும் உறுதிப்படுத்தி யுள்ளனர். உலகத் தரம் வாய்ந்த ஆய்வகம் என வுகான் ஆய்வகத்தை அமெரிக்காவின் நியூயார்க் சூழலியல் கூட்டமைப்பின் தலைவரும் வைராலஜி நிபுணருமான பீட்டர் டஸாக் பாரட்டியுள்ளனர்.\n16.70 லட்சம் வைரஸ் வகைகள்\n”கடந்த 20 ஆண்டுகளைத் திரும்பிப் பார்த்தால் சார்ஸ் வைரஸிலிருந்து எல்லா வைரஸ் அச்சுறுத்தல்களின் போதும் நம் அணுகுமுறையானது காத்திருந்து அதன்பின் எதிர்வினை ஆற்றுவது என்பதாகத்தான் இருக்கிறது. அதுதான் உலகலாவிய பேரிடருக்கான சூத்திரம். மனிதர்களுக்கும் காட்டு விலங்குகளுக்கும் தொடர்பு ஏற்படுவது அதிகரித்துக் கொண்டே வருவது மேலும் பல வைரஸ் தொற்றுக்களுக்குக் காரணமாக அமைந்து விடும். 16.70 லட்சம் வைரஸ் வகைகள் இது வரை கண்ட றியப்பட்டுள்ளன. இதில் கிட்டத்தட்ட பாதியளவு வைரஸ் வகைகளால் மனிதர்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஆகவே, கொரோனாவைத் தொடர்ந்து நாம் பல வைரஸ்களின் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள வாய்ப்பிருக்கிறது. காடுகள் அழிக்கப்படுவதால் காட்டு விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் தொடர்பு ஏற்படுவது அதிகரிக்கிறது. இதனால் புதுப்புது வைரஸ்கள் மனிதர்களுக்குத் தொற்றி விடுகின்றன” என்கிறார் பிரபல வைரஸ் ஆய்வாளர் டெனிஸ் கேரல்.\nபல்வேறு நாடுகளின் குகைகளில் வாழக்கூடிய வௌவால்களில் 5000க்கும் மேற்பட்ட வைரஸ்கள் வகை கள் உள்ளன. அவைகளை கண்டறிவது விஞ்ஞானிகள் முன்னுள்ள அவசர கடமையாக உள்ளது. அந்த வௌவால்கள் கோவிட் 19 போல நம்மைத் தொற்றி மிகப் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கு முன் அவைகளை நாம் அடைந்து அவற்றை கட்டுப்படுத்தி மனிதகுலத்தை பேராபத்துக்களில் இருந்து பாதுகாப்போம்.\nகட்டுரையாளர்: மாநில துணைத் தலைவர்,\nஓகஸ்ட் 05 க்கு முன்னர் MCC ஒப்பந்தம் பற்றிய தனது நிலைப்பாட்டைக் கூறுமாறு நாங்கள் ஜனாதிபதிக்கு சவால் விடுக்கிறோம் – தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட முதன்மை வேட்பாளர் விஜித ஹேரத்\nமுன்னாள் பிரதமர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்\nமூன்றில் இரண்டு அதிகாரத்தால் ஊசலாடும் – மலையக மக்களின் குடியிருப்பதற்கான உரிமை\nஇருபதுக்கு இருபது பொதுத் தேர்தலும் – வாக்காளர் பெருமக்களும்\nதொண்டாவை விமர்சித்து விரல் நீட்டுவோரிடம் சில வினாக்கள்\nஅறிவுக்கு உயிர் கொடுத்தோர் அழிவதில்லை\nமனித உரிமைகளை பாதுகாத்து, உலகின் மிக மோசமான பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த…\nஉலகின் மிக மோசமான பயங்கரவாதிகளை எவ்வித சிக்கல்களும் இன்றி புனர்வாழ்வளித்து, மீண்டும் சமூகத்துடன் இணைப்பதற்கு…\nஇலங்கையில் 19-25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு\n19 ஐ நீக்கும் சட்டமூலம் இந்தவாரம் அமைச்சரவைக்கு வரும் – …\nஇன ரீதியிலான தீர்வுகள், அபிவிருத்திக்கு புதிய அரசியல் அமைப்பு…\nஇந்தியாவில் கோவிட் – 19 பாதிப்பு 36 லட்சத்தை கடந்தது\nபகவத் கீதை Vs திருக்குறள் | சுபவீ – அருள்மொழி கருத்துரையாடல் | காணொளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/tamil-nadu/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2020-11-29T04:50:34Z", "digest": "sha1:BZNHG7BZIPMHUAIS2ONMCZX4FOVB4MTK", "length": 10212, "nlines": 60, "source_domain": "totamil.com", "title": "எம்.எஸ் பல்கலைக்கழகத்தின் அருந்ததி ராயின் புத்தகத்தை திரும்பப் பெறுவதை திமுக, சிபிஐ (எம்) கண்டிக்கிறது - ToTamil.com", "raw_content": "\nஎம்.எஸ் பல்கலைக்கழகத்தின் அருந்ததி ராயின் புத்தகத்தை திரும்பப் பெறுவதை திமுக, சிபிஐ (எம்) கண்டிக்கிறது\nமனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் புதன்கிழமை, ஏபிவிபி எழுப்பிய ஆட்சேபனைகளை அடுத்து, ‘தோழர்களுடன் நடைபயிற்சி’ புத்தகத்தை அதன் பாடத்திட்டத்திலிருந்து நீக்கியது\nஅகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) மற்றும் பிறரின் ஆட்சேபனைகளைத் தொடர்ந்து எம்.ஏ. ஆங்கில இலக்கிய மாணவர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட பாடத்திட்டத்திலிருந்து எழுத்தாளர் அருந்ததி ராயின் புத்தகத்தை நீக்க மனோன்மனியம் சுந்தரநார் பல்கலைக்கழகத்தின் முடிவை திமுக மற்றும் சிபிஐ (எம்) வியாழக்கிழமை கண்டனம் செய்தன.\n“இது கல்வியைக் காவலில் வைப்பதற்கான முயற்சி மற்றும் மாற்றுக் கருத்துக்களுக்கு எதிரான மனநிலையாகும்” என்று திமுக துணை பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஏ.ராஜா கூறினார்.\nஏபிவிபி எழுப்பிய ஆட்சேபனைகளை அடுத்து, பல்கலைக்கழகம், புதன்கிழமை, ‘தோழர்களுடன் நடைபயிற்சி’ புத்தகத்தை அகற்றியது. செல்வி ராய் மாவோயிச மறைவிடங்களுக்கும் வனப்பகுதிகளில் உள்ள முகாம்களுக்கும் சென்றதை அடிப்படையாகக் கொண்டது.\n“அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பாவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, துணைவேந்தர் திரு பிட்சுமணி, பாடத்திட்டத்தில் திருக்குரலுக்கு பதிலாக பகவத் கீதையை திணித்தார்,” என்று திரு ராஜா ஒரு அறிக்கையில் கேட்டார்.\nஉயர்கல்வித் துறை மாநில அரசின் கைகளில் இருப்பதால், “பாஜகவின் மாணவர் பிரிவின்” அழுத்தத்திற்கு அடிபணிவதற்கான முடிவை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி எவ்வாறு நியாயப்படுத்துவார் என்றும் அவர் ஆச்சரியப்பட்டார். திரு .ராஜா, பாடத்திட்டத்தை தீர்மானிக்க துணைவேந்தர் மற்றும் கல்வியாளர்களிடம் விடப்பட்டிருந்தாலும், இந்த புத்தகம் 2017 முதல் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது என்பதையும், ஏபிவிபியின் அழுத்தத்தைத் தொடர்ந்து மட்டுமே திரும்பப் பெறப்பட்டது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nராமாயணம் குறித்த ஏ.கே. ராமானுஜனின் புத்தகத்தை திரும்பப் பெற டெல்லி பல்கலைக்கழகத்தை கட்டாயப்படுத்திய ஏபிவிபி திருநெல்வேலி வரை அதன் கூடாரங்களை நீட்டித்துள்ளது. புத்தகத்தை அகற்றுவதன் மூலம், முதுகலை மாணவர்களுக்கு வெவ்வேறு பின்னணியிலிருந்து இலக்கியத்தையும் வரலாற்றையும் கற்க வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது, ”என்று அவர் குற்றம் சாட்டினார். தங்கள் போட்டியாளர்களை நகர்ப்புற நக்சல்கள் மற்றும் இந்திய எதிர்ப்பு என்று முத்திரை குத்துவது வகுப்புவாத சக்திகளின் வடிவமைப்பின் விரிவாக்கம் என்று அவர் கூறினார்.\n“உண்மையில், வகுப்புவாத சக்திகள் நாட்டின் பன்மை தன்மைக்கு எதிரானவை. மாணவர்கள் ஹிட்லர் மற்றும் இடி அமீன் பற்றி அறிந்து கொள்ள வேண்டும், மேலும் இதுபோன்ற முயற்சிகள் அவர்களின் உளவுத்துறையை மேம்படுத்தும், ”என்றார்.\nடி.எம்.கே மகளிர் பிரிவு தலைவரும் எம்.பி.யுமான கனிமொழி, “கலை, இலக்கியம், கலாச்ச���ரம் மற்றும் பாடத்திட்டம் என்றால் என்ன என்பதை அரசியல் தீர்மானிக்கப் போகிறது என்றால், அது பன்மைத்துவ சமுதாயத்திற்கு மிகவும் ஆபத்தானது” என்றார்.\nசிபிஐ (எம்) எம்.பி. பாடத்திட்டத்தை பாடத்திட்டக் குழு, நிலைக்குழு மற்றும் பல்கலைக்கழக செனட் மட்டுமே முடிவு செய்ய வேண்டும் என்று கூறி, புத்தகத்தை அகற்றுவதற்கான முடிவை திரும்பப் பெறுமாறு வெங்கடேசன் கோரினார்.\ndaily newsஅரநததஎமஎமஎஸகணடககறதசபஐதமகதமிழில் செய்திதரமபபபததகததபறவதபலகலககழகததனபாரத் செய்திரயன\nPrevious Post:நகரத்தின் நீர் விநியோகத்தை சீராக்க WRD புதிய பணியைத் தொடங்குகிறது\nNext Post:குறைந்தபட்சம் 74 புலம்பெயர்ந்தோர் லிபியாவிலிருந்து கப்பல் விபத்தில் இறந்தனர்: ஐ.நா.\nஇன்ஸ்டாகிராமில் இறுதியாக வாரிசு நடிகர் கிம் வூ பின்\n1 சிப்பாய் கொல்லப்பட்டார், சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தாக்குதலில் 9 பேர் காயமடைந்தனர்\nடோக்கியோ ஒலிம்பிக்கிற்கு 1.9 பில்லியன் அமெரிக்க டாலர் கூடுதல் செலவாகும் என்று தாமதமானது: அறிக்கை\nசுக்மாவில் ஐ.இ.டி குண்டுவெடிப்பில் சி.ஆர்.பி.எஃப் கமாண்டோ கொல்லப்பட்டார், 7 பேர் காயமடைந்தனர்\nபுதிய வீட்டுவசதி செயலாளர் – தி இந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-11-29T04:15:15Z", "digest": "sha1:GCLTUHVYSSI2P2L2IWTQRKHCBW3PTISB", "length": 6068, "nlines": 58, "source_domain": "totamil.com", "title": "இங்கிலாந்தின் டிரக் ஹீஸ்டில் 6 6.6 மில்லியன் ஆப்பிள் தயாரிப்புகளை திருடர்கள் திருடுகிறார்கள்: பொலிஸ் - ToTamil.com", "raw_content": "\nஇங்கிலாந்தின் டிரக் ஹீஸ்டில் 6 6.6 மில்லியன் ஆப்பிள் தயாரிப்புகளை திருடர்கள் திருடுகிறார்கள்: பொலிஸ்\nவிற்பனைக்கு பொருட்கள் வழங்கப்பட்ட எவருடனும் பேச விரும்புவதாக ஆலிஸ் கூறினார் (பிரதிநிதி)\nமத்திய இங்கிலாந்தில் ஒரு டிரக் கொள்ளையின்போது ஒரு டிரைவர் மற்றும் பாதுகாப்புக் காவலரைக் கட்டியெழுப்பிய பின்னர் 5 மில்லியன் பவுண்டுகள் (6 6.6 மில்லியன்) மதிப்புள்ள ஆப்பிள் தயாரிப்புகளை வாங்கிய திருடர்களை வேட்டையாடுவதாக பிரிட்டிஷ் பொலிசார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.\nகடந்த செவ்வாய்க்கிழமை மாலை நார்தாம்ப்டன்ஷையரில் உள்ள எம் 1 மோட்டார் பாதைக்கு ஒரு சீட்டு சாலையில் திருடர்கள் லாரியை குறிவைத்து, வாகனத���தை அருகிலுள்ள தொழில்துறை தோட்டத்திற்கு அழைத்துச் செல்வதற்கு முன்பு, அவர்கள் விட்டுச் சென்ற ஓட்டுநரையும் காவலரையும் கட்டி வைத்தனர்.\nஅங்கு அவர்கள் டிரெய்லரை வேறொரு டிரக் மீது மாற்றி, அதை ஒன்பது மைல் தொலைவில் லுட்டர்வொர்த் நகரத்திற்கு ஓட்டிச் சென்றனர், அங்கு ஆப்பிள் பொருட்களின் 48 தட்டுகள் மூன்றாவது வாகனத்தில் ஏற்றப்பட்டன.\n“அசாதாரண சூழ்நிலைகளில் எந்தவொரு ஆப்பிள் தயாரிப்புகளையும் விற்பனைக்கு வழங்கியிருக்கலாம் அல்லது குறைந்த விலையில் இதுபோன்ற பொருட்களை விற்பனை செய்யும் எவரையும் அறிந்த எவருடனும்” பேச விரும்புவதாக பொலிசார் தெரிவித்தனர்.\n(தலைப்பு தவிர, இந்த கதை என்.டி.டி.வி ஊழியர்களால் திருத்தப்படவில்லை, இது ஒரு ஒருங்கிணைந்த ஊட்டத்திலிருந்து வெளியிடப்படுகிறது.)\ndaily newstoday newsஆபபளஆப்பிள்இஙகலநதனடரகதயரபபகளதரடகறரகளதரடரகளபலஸபிரிட்டிஷ் போலீஸ்போக்குமலலயனஹஸடல\nPrevious Post:பச்சை ஜாக்கெட் மற்றும் முக்கிய சரிபார்ப்புக்காக ஜான்சனின் கண்ணீர்\nNext Post:அடுத்த வாரம் பண்ணை மசோதாக்களுக்கு எதிராக கொல்கத்தாவில் மார்ச் நடத்த காங்கிரஸ், இடது\n1 சிப்பாய் கொல்லப்பட்டார், சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தாக்குதலில் 9 பேர் காயமடைந்தனர்\nடோக்கியோ ஒலிம்பிக்கிற்கு 1.9 பில்லியன் அமெரிக்க டாலர் கூடுதல் செலவாகும் என்று தாமதமானது: அறிக்கை\nசுக்மாவில் ஐ.இ.டி குண்டுவெடிப்பில் சி.ஆர்.பி.எஃப் கமாண்டோ கொல்லப்பட்டார், 7 பேர் காயமடைந்தனர்\nபுதிய வீட்டுவசதி செயலாளர் – தி இந்து\nGHMC இல் ‘FFPL’ விதியை முடிவுக்குக் கொண்டுவருங்கள்: சம்பிட் பத்ரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Phaltan/swami-vivekanand-nagar/training/", "date_download": "2020-11-29T04:45:30Z", "digest": "sha1:AKIPX6DYNS2FPANRNAY5IPYNQYFN7LJM", "length": 6851, "nlines": 168, "source_domain": "www.asklaila.com", "title": "Top Training in swami vivekanand nagar, Phaltan | Learn lessons from sports tranining classes - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nகணினி கல்வி மற்றும் பயிற்சி மையம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகணினி கல்வி மற்றும் பயிற்சி மையம்\nஅழைக்க ஒ��ு எண்ணை தேர்வு\nகணினி கல்வி மற்றும் பயிற்சி மையம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகுருகுல் கம்ப்யூடர் எஜுகெஷன் செண்டர்\nகணினி கல்வி மற்றும் பயிற்சி மையம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபிரிலியண்ட் ஏகேடெமி இங்கிலிஷ் மீடியம் பள்ளி\nசுவாமி விவெகானந்த் நகர்‌, ஃபல்டன்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஷிரி உத்தரெஷ்வர் ஹை பள்ளி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fictos.com/2020/09/nesavaliyin-aasathiya-thiramai.html", "date_download": "2020-11-29T04:12:45Z", "digest": "sha1:K4Y6CXRQI4UOFH7CPRXX4T4UCAMRGU6J", "length": 14462, "nlines": 97, "source_domain": "www.fictos.com", "title": "நெசவாளியின் ஆசாத்தியா திறமை", "raw_content": "\nஅரசன் ஒருநாள் வேட்டைக்கு சென்றிருந்தான்.\nபயண வழியில் ஓர் இரவு வழியில் இருந்த ஒரு நெசவாளியின்\nஅவர்களுக்கு தன் வீட்டுக்கு வந்து தங்கியிருப்பது அரசன் என்பது தெரியாது.....\nயாரோ ஒரு வேட்டைக்காரன் வந்திருக்கிறான் என\nநினைத்துக்கொண்டு தங்க வசதி செய்து கொடுத்தார்கள்......\nஅரசன் காலையில் எழுந்து கொண்டபோது ,\nநெசவாளி நூல் நூற்கத் தொடங்கியிருந்தான்..... அவனது இடது கையில் ஒரு கயிறு கட்டப்பட்டிருந்தது..... அவனது இடது கையில் ஒரு கயிறு கட்டப்பட்டிருந்தது..... அரசன் அந்த நெசவாளியிடம் \"இது என்ன உனது இடது கையில் கயிறு அரசன் அந்த நெசவாளியிடம் \"இது என்ன உனது இடது கையில் கயிறு\n‘தொட்டிலில் உள்ள குழந்தையை ஆட்டுவதற்கானது....... குழந்தை அழுதால் இதை இழுப்பேன்…’’\nஎன்றான் நெசவாளி நூல் நூற்றுக்கொண்டே.\nஅவன் அருகில் ஒரு நீண்ட குச்சியிருந்தது...... ‘‘இந்தக் குச்சி எதற்கு’’ எனக் கேட்டான் அரசன்.......\n‘‘வெளியே என் மனைவி தானியங்களை வெயிலில் காயப்போட்டிருக்கிறாள்...... இந்தக் குச்சியின் மறுமுனையில் கருப்பு கொடியைக் கட்டியிருக்கிறேன்...... இந்தக் குச்சியின் மறுமுனையில் கருப்பு கொடியைக் கட்டியிருக்கிறேன்...... இதை அசைத்தால் பறவைகள் அருகில் வராது’’ என்றான்......\nஅந்த நெசவாளி தனது இடுப்பில் மணிகளைக் கட்டியிருந்தான்..... ‘‘இந்த மணியை எதற்கு கட்டியிருக்கிறாய் ‘‘இந்த மணியை எதற்கு கட்டியிருக்கிறாய்’’ எனக் கேட்டான் அரசன்.....\n‘‘வீட்டில் ஒரு எலி இருக்கிறது. அதன் தொல்லையை சமாளிக்க, இந்த மணியை ஒலித்தால்போதும், ஒடிவிடும்’’ என்று பதில் சொன்னான்.....\nஅவனது வீட்டின் ஜன்னலுக்கு வெளியே நாலைந்து சிறார்களின் முகம் தெரிந்தது..... நெசவாளியைப் பார்த்து, ‘‘அவர்கள் என்ன செய்கிறார்கள் நெசவாளியைப் பார்த்து, ‘‘அவர்கள் என்ன செய்கிறார்கள்’’ என்று கேட்டான் அரசன்.\n‘‘நூற்பு வேலை செய்துகொண்டிருக்கும்போது வாய் சும்மாதானே இருக்கிறது....... அதனால், அவர்களுக்கு எனக்குத் தெரிந்த பாடங்களை நடத்துகிறேன்..... \nஅவர்கள் வெளியே இருந்து கேட்டுக் கொள்வார்கள்\n‘‘அவர்கள் ஏன் வெளியே இருக்கிறார்கள்..... உள்ளே வரலாம்தானே எனக் கேட்டான் அரசன்.....\nஅதற்கு நெசவாளி சொன்னான்: ‘‘அவர்கள் காதுதான் நான் நடத்தும் பாடங்களைக் கேட்கப் போகிறது.... ஆகவே, அவர்களை என் வீட்டுக்கு முன்னால் உள்ள மண்ணை குழைத்துத் தரும்படி செய்திருக்கிறேன்..... ஆகவே, அவர்களை என் வீட்டுக்கு முன்னால் உள்ள மண்ணை குழைத்துத் தரும்படி செய்திருக்கிறேன்..... என்னிடம் பாடம் கேட்கும்போது, அவர்கள் காலால் சேற்றை குழைத்துக் கொண்டிருப்பார்கள்’’ என்றான்.......\nஒரே நேரத்தில் இவ்வளவு விஷயங்களை ஒருவன் செய்யமுடியுமா... என அரசனுக்கு வியப்பு தாங்க முடியவில்லை.....\nநெசவாளி சொன்னான்: ‘‘இது மட்டுமில்லை. என் மனைவி கிரேக்கத்துப் பெண். ஒவ்வொரு நாளும் பத்து கிரேக்கச் சொற்களை சிலேட்டில் எழுதி வைத்துப் போகிறாள்...., வேலை செய்துகொண்டே அதையும் கற்று வருகிறேன்.’’...\nஒருவன் விரும்பினால், ஒரே நேரத்தில், கற்றுக்கொள்ளவும், கற்றுத் தரவும், வேலை செய்யவும், வீட்டை கவனிக்கவும் முடியும் என்பதற்கு இந்த நெசவாளி தான் சாட்சி....\nநமது சோம்பேறித்தனத்துக்கு காரணம் கற்பித்துக் கொண்டிராமல்... \nதொடர்ச்சியான உழைப்பினைத் தந்து தோல்விகளைத் துரத்துவோம்....\nஅதுவே நிம்மதியான நிலையான சந்தோஷமான வாழ்வினை தரும்.\nking savaal கயிறு திறமை நெசவாளி மன்னர் ஞானி. ஆட்சி\nLabels: king savaal கயிறு திறமை நெசவாளி மன்னர் ஞானி. ஆட்சி\nபுத்தர் சொல்ல சீடர்கள் கேட்ட கதை: ஒரு காட்டில் ஒரு தேள் வாடகை தராமல் வசித்தது. காட்டின் நடுவே ஒரு வாய்க்கால். தேளுக்கு, வாய்க்காலின் இக்கரையில் இருந்து அக்கரைக்குப் போக ஆசை. வாய்க்காலில் வசித்த மீன், நண்டு, தவளை போன்றவற்றிடம் சென்று தேள் லிஃப்ட் கேட்டது, கொட்டும் தேளுக்கு யார்தான் உதவி செய்வார் எல்லா உயிரினங்களும் மறுத்துவிட்டன. அப்போது நீரோடையில் ஓர் ஆமை வந்தது. ஆமையிடம் சென்று ''என்னை அக்கரைக்குச் கொண்டுபோய் விடேன்'' என்று கெஞ்சிக் கேட்டது.கருணை கொண்ட அந்த ஆமை தனது முதுகில் தேளை ஏற்றிக் கொண்டு ஆமை நீரில் நீந்திச் சென்றது. ஆமையின் முதுகில் ஜம்மென்று சவாரி செய்யும் தேளுக்கு திடீரென்று ஒரு யோசனை. ‘நான் பலரைக கொட்டிம் அவர்கள் வலியால் துடிப்பதை பார்த்து ரசித்துள்ளேன். ஆனால் ஒரு நாள் கூட ஆமையை நாம் கொட்டியதே இல்லையே... இன்றைக்கு அதையும் செய்து பார்த்துவிடுவோமே...’ என்று காரியத்தில் இறங்கியது. ஆமையின் முதுகில் கொட்டியது தேள். ஆனால், ஆமை எதுவும் நடக்காதது மாதிரி நீரில் நீந்திபோய்க்கொண்டே இருந்தது. ‘என்னது இது எல்லா உயிரினங்களும் மறுத்துவிட்டன. அப்போது நீரோடையில் ஓர் ஆமை வந்தது. ஆமையிடம் சென்று ''என்னை அக்கரைக்குச் கொண்டுபோய் விடேன்'' என்று கெஞ்சிக் கேட்டது.கருணை கொண்ட அந்த ஆமை தனது முதுகில் தேளை ஏற்றிக் கொண்டு ஆமை நீரில் நீந்திச் சென்றது. ஆமையின் முதுகில் ஜம்மென்று சவாரி செய்யும் தேளுக்கு திடீரென்று ஒரு யோசனை. ‘நான் பலரைக கொட்டிம் அவர்கள் வலியால் துடிப்பதை பார்த்து ரசித்துள்ளேன். ஆனால் ஒரு நாள் கூட ஆமையை நாம் கொட்டியதே இல்லையே... இன்றைக்கு அதையும் செய்து பார்த்துவிடுவோமே...’ என்று காரியத்தில் இறங்கியது. ஆமையின் முதுகில் கொட்டியது தேள். ஆனால், ஆமை எதுவும் நடக்காதது மாதிரி நீரில் நீந்திபோய்க்கொண்டே இருந்தது. ‘என்னது இது இந்த ஆமை முதுகில் கொட்டியும் கூட இதுக்கு வலிக்கவே இல்லையே’ எ\nஒரு பெண்ணும் ஒரு பையனும்\nஒரு பெண்ணும் 🙎🏼 ஒரு பையனும்🙋🏻‍♂ காதலித்து வந்தனர் ஒரு நாள் இருவரும் திருமணம் செய்வது பற்றி. பேசினர் பெண் சொன்னாள் நாங்கள் நடுத்தர வர்கத்தை சேர்ந்தவர்கள் என்பது உனக்கு நன்றாகவே தெரியும் திருமணத்தை நடத்தி வைக்கும் அளவுக்கு எங்க அப்பாகிட்ட பணம் இல்லியே என்ன செய்வது என்று சொன்னாள் அதற்கு அந்த பையன் சொன்னான்... நான் என்ன வரதட்சினையா கேட்டேன் . உன் அப்பாவின் சம்மதம் தானே கேட்டேன்.....என்றான் பிறகு இருவரும் பெண்ணிண் அப்பாவை பார்க்க சென்றார்கள்......... விசயத்தை பெண்ணின் அப்பாவிற்க்கு தெளிவாக எடுத்து சொன்னார்கள்......... பெண்ணின் அப்பா சொன்னார் என்னிடம் 1000 ருபாய் மட்டுமே உள்ளது திருமணத்தை எப்படி நடத்துவது என்று சொன்னார்.......... அதற்கு பையன் சொன்னான் 1000ரூபாயே.போதும் அதிலேயே திருமணத்தை நடத��தலாம் நாளைக்கு நீங்க ரெஜிஸ்டர் ஆபீஸ்கு வாங்க என்றான்....... மறுநாள் எல்லாரும் ரெஜிஸ்டராபீஸுக்கு சென்றார்கள் பையன் மாமனாரிடம் சொன்னான் நீங்க போய்டு அந்த1000 ரூபாய்க்கும் ஸ்வீட் வாங்கிட்டு வாங்க என்றான் திருமணத்தை பதிவு செய்தார்கள்.....\n___ கஜா ___ சீற்றம் குறைகிறது மாற்றம் தெரிகிறது வேண்டும் என்கிறது மழலை குரல் வேண்டாம் என்கிறது அனுபவ குரல் இது காற்று நடத்தும் மாநாடு நடுங்கி நிற்கிறது குடிசை வீடு நிறைவேற போவது என்ன தீர்மானமோ பூமிக்கு வரப் போவது அழிமானமோ பூமிக்கு வரப் போவது அழிமானமோ நீ தென்றலாய் வந்தாய் ரசித்தோம் புயலாய் வருகிறாய் ஒரு நிமிடம் திகைத்தோம் உன் வேகத்தை கொஞ்சம் குறை துணைக்கு மேகத்தை கொஞ்சம் அழை உன் போர் குணம் பார்த்து நாங்கள் அழும் முன் வானம் அழட்டும் பூமி உன்னை தொழட்டும் கஜாவே சீற்றம் ஒழி களங்கம் அழி வா மழையாக மலர் தூவி வரவேற்போம் உன்னை நீ தான் காக்க வேண்டும் இந்த மண்ணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/8000", "date_download": "2020-11-29T05:55:59Z", "digest": "sha1:4B6GYEMZEL7ZHGGR76K2ODAWW66OOD2K", "length": 8023, "nlines": 67, "source_domain": "www.newsvanni.com", "title": "நடை பிணங்களாக வாழ்வதை விட முள்ளிவாய்க்காலில் இறந்திருக்கலாம் : உறவுகளை தொலைத்தோர் கதறல் – | News Vanni", "raw_content": "\nநடை பிணங்களாக வாழ்வதை விட முள்ளிவாய்க்காலில் இறந்திருக்கலாம் : உறவுகளை தொலைத்தோர் கதறல்\nநடை பிணங்களாக வாழ்வதை விட முள்ளிவாய்க்காலில் இறந்திருக்கலாம் : உறவுகளை தொலைத்தோர் கதறல்\nஎங்கள் பிள்ளைகளை தொலைத்து விட்டு நடமாடும் பிணங்களாக அலைகின்றோம். இந்த கொடுமையை அனுபவிப்பதைவிட குடும்பமாக அன்று முள்ளிவாய்க்காலில் இறந்திருக்கலாம் என்று காணாமல் போனோரின் உறவினர்கள் கண்ணீர்மல்க கூறியுள்ளனர்.\nகாணாமல் போனோரின் உறவுகள் ஒன்றிணைந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.\nஇராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எமது பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.\nஆனால் தானாக காணாமல் போனோரை தேடுகின்ற நபர்களாக எம்மை சித்தரிக்கின்றனர் எனவும் கூறியுள்ளனர்.\nஎமது பிள்ளைகளை எம்மிடம் தாருங்கள். எமது பிள்ளைகளை தொலைத்து விட்டு நடமாடும் பிணங்களாக அலைகின்றோம்.\nசொல்ல முடியாத வேதனைகளை அனுபவிக்கின்றோம். இந்த வேதனையை விட அன்று முள்ளிவாய்க்காலில் யுத்தத்தில் குடும்பமாக இறந்திருக்கலாம்’ என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கதறி அழுதனர்.\nஇதேவேளை, எட்டாவது நாளாகவும் காணாமல் போனோரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவவுனியா – தாண்டிக்குளத்தில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து ஹன்ரர் வாகனம் வி பத்து:…\nலொஸ்லியாவின் தந்தை ம ரணத்திற்கு இதுவா காரணம்…\nசற்று முன் கொ ரோனா தொ ற்றினால் மேலும் ஐவர் உ யிரி ழப் பு\nவவுனியாவில் அதிகாலை மாட்டினால் இடம்பெற்ற வி பத்தில் இளைஞர் ஒருவர் படு கா யம்\nதையல் கடைக்கு வேலைக்கு சென்ற இ ளம் பெ ண்ணிற்கு நே ர்ந் த ச…\nதிருமணமாகி ஒரு மாதத்தில் வீ தியில் க ணவருடன் வீ தியில்…\nநிவர் புயல் கா ரணமாக வி வசாயி எ டுத் த மு டிவு : இ…\nகா தலித்து தி ருமணம் செய்து 31நாட்களில் தாலியை க ழற்றி…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nவவுனியாவில் அதிகாலை மாட்டினால் இடம்பெற்ற வி பத்தில் இளைஞர்…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pagetamil.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-11-29T05:13:46Z", "digest": "sha1:7ORPX4ZAXEKDRBKDGVGE6HCTATFPFA5Q", "length": 25801, "nlines": 190, "source_domain": "www.pagetamil.com", "title": "தமிழ் சங்கதி Archives - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்க��ா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஇரகசிய வாக்களிப்பு என்றாலும் பகிரங்கமாக காண்பிக்க வேண்டும்: ஆனல்ட்டை வீழ்த்த சுமந்திரனின் உத்தியை கையாளும் கஜேந்திரகுமார்\nகிளிநொச்சியில் மாகாணசபை வேட்பாளர்களாக சிறிதரன் வழங்கிய பட்டியல்: ஜமீன்தாருக்கு இம்முறை சிக்கல்\nபருத்தித்துறையில் பெருந்தொகை கஞ்சாவுடன் சிக்கிய 20 வயது இளைஞன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற வரவு செலவு திட்டத்திற்கு ஈ.பி.ஆர்.எல் இன் ஆதரவை கோர முடிவு\nமுன்னணிக்கு பேரிடி: தலைமையின் அழைப்பை நிராகரித்த உறுப்பினர்கள்; யாழ் மாநகரசபையில் மணிவண்ணனுடன் 9 பேர்; அனைவரும் துரோகிகள் என கட்சி பிரகடனம்\nகோட்டா தரப்பின் இரகசிய நகர்வா: மட்டக்களப்பு மாநகரசபையை கூட்டமைப்பு இழக்கும் அபாயம்; பின்னணியில் கூட்டமைப்பு எம்.பி\nகூட்டமைப்பு உறுப்பினரை மோட்டார் சைக்கிளில் ஏற்றியதற்கே எகிறிய செயலாளர்; சமலை சந்திக்கலாமா\nதமிழ் தேசிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் அமைச்சர் சமல் ராஜபக்சவை சந்தித்து பேசியிருந்தனர். இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர். முல்லைத்தீவில் 8 கிராமங்களை மகாவலி...\nஐ.பி.சி பணம் கொடுத்து வாங்க முற்பட்ட 3 மாகாணசபை ஆசனங்களையும் தமிழ் அரசு கட்சி வழங்காது\nஎதிர்வரும் மாகாணசபை தேர்தலில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் இலங்கை தமிழ் அரசு கட்சி சார்பில் 3 வேட்பாளர்களை களமிறக்கும் ஐ.பி.சி நிறுவனத்தின் முயற்சிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பிரித்தானியாவை தளமாக கொண்ட ஐ.பி.சி நிறுவனம் கடந்த...\nமாமனிதர் ரவிராஜின் மருமகன் ஆகிறார் மாவையின் மகன் கலையமுதன்\n3ஆம் திகதி பேச்சாளர் அறிவிக்கப்படுவார்: மாற்றத்தை ஏற்படுத்த சம்பந்தனே அதிக தீவிரம்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் புதிய பேச்சாளர், கொறடா தொடர்பில் இறுதி அறிவித்தல் எதிர்வரும் 3ஆம் திகதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய தினம் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் இறுதியான...\nகூட்டமைப்பின் அடுத்த பேச்சாளர் யார்; தமிழ் அரசு கட்சி அதிரடி தீர்மானம்: சரணடைந்தார் சிறிதரன்\nமன்னாரில் நடத்த முடியாதென்றும் தெரிவித்திர���ந்தார். பின்னர், அவரையும் சுமந்திரன் வளைத்துப் போட்டார். ஆனால், சுமந்திரன் விடுகிறாரில்லை“ என கட்சியின் தலைமையிடம் சரணடைந்ததாக, தமிழ் அரசு கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவர் தமிழ் பக்கத்திடம் தெரிவித்தார்.\nஇலங்கை தமிழ் அரசு கட்சி அதிரடி நடவடிக்கை: மோதலில் ஈடுபட்ட இரண்டு குழுவிலும் ஒவ்வொருவர் நீக்கம்\nஎம்.ஏ.சுமந்திரனின் நடவடிக்கைகளில் இரா.சம்பந்தன் பெரும் அதிருப்தி: தமிழ் அரசியலில் அதிர்ச்சி திருப்பத்திற்கு வாய்ப்பு\nஇலங்கை தமிழ் அரசு கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் அண்மைய நடவடிக்கைகளினால், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பெரும் அதிருப்தியுடன் உள்ளார் என்பதை தமிழ்பக்கம் மிக நம்பகரமாக அறிந்தது. சுமந்திரன்...\nமாகாணசபை தேர்தலில் மாவைக்கு செக் வைக்கும் சுமந்திரன்: முதலமைச்சர் கனவுடன் களமிறக்கப்படும் சிவஞானசோதி\nஎதிர்வரும் வடமாகாணசபை தேர்தலுடன் தமிழ் அரசியலில் தனக்கு சாதகமான ஒரு நிலைமையை ஏற்படுத்தும் திரைமறைவு முயற்சிகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பேச்சாளரும், யாழ் மாவட்ட எம்.பியுமான எம்.ஏ.சுமந்திரன் தீவிரமாக இறங்கியுள்ளார். மாகாணசபை தேர்தலில்...\nநமக்கு வாய்த்த எம்.பிக்கள்: இரா.சம்பந்தனே கதறல்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற கூட்டம் இன்று கைகலப்பு இடம்பெறாத குறையாக நடந்து முடிந்தது. தனக்கு கட்சிக்குள் பெரிய பதவி தேவையென சிறிதரன் வலியுறுத்த, தனது அணியை சேர்ந்த சிறிதரனிற்கு பதவியை வழங்குங்கள்...\nநாங்கள் இப்போது எம்.பி… போன் பேச முடியாது… பயங்கர ‘பிஸி’: கஜேந்திரன் எம்.பி\nதமிழ் தேசிய கட்சிகள் கடந்த சில தினங்களின் முன்னர் மீண்டும் யாழில் ஒன்றுகூடியிருந்தனர். இதன்போது, கட்சி தலைவர்கள் விரைவில் சந்தித்து பேசுவதென முடிவானது. எதிர்பார்த்ததை போலவே இந்த சந்திப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி...\nமாவை அதிரடி: துரைராசசிங்கத்தின் ‘காற்று பிடுங்கப்பட்டது’; மட்டக்களப்பு சிறப்பு பொறுப்பு அதிகாரியாக பொ.செல்வராசா\nஇலங்கை தமிழ் அரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட சிறப்ப பொறுப்பு அதிகாரியாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் மூத்த துணைத்தலைவருமான பொன்.செல்வராசா நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் பொதுச்செயலாளராக இதுவரை பதவிவகித்து வந்த கி.துரைராசசிங்கம் இதுவரை கிழக்கு...\nநாடாளுமன்றத்திற்குள் மஹிந்த தரப்புடனேயே பொழுதை கழிக்கிறார்: சாணக்கியன் பற்றி சம்பந்தனிடம் முறைப்பாடு\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் நேற்று ஒரு பரபரப்பான முறைப்பாடு சென்றுள்ளது. இலங்கை தமிழ் அரசு கட்சியின் எம்.பிக்கள் இருவரே இந்த முறைப்பாட்டை வழங்கியிருக்கிறார்கள் என்பதே சுவாரஸ்யமானது. மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...\nசிறிதரனிற்கு வந்த புது ஆசை: நாணயச்சுழற்சியில் கூட்டமைப்பின் பேச்சாளர் தெரிவாகுவாரா; பங்காளி கட்சிகள் தனித்து இயங்குமா\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பில் குழப்பத்தில் ஈடுபட இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஒரு பகுதி திட்டமிட்டுள்ளது. இம்முறை பங்காளிக்கட்சிகளில் ஒன்றிற்கே பேச்சாளர் பொறுப்பு செல்ல வேண்டிய நிலையில், எம்.ஏ.சுமந்திரன் அணியிடமே...\nவிக்னேஸ்வரன் அணியில் இணைய பேச்சு நடத்தும் தமிழ் அரசு கட்சியின் முக்கிய தலைவர்\nஇலங்கை தமிழ் அரசு கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர், தமிழ் மக்கள் கூட்டணியில் இணையும் பேச்சுக்களில் ஈடுபட்டு வருகிறார். இலங்கை தமிழ் அரசு கட்சியில் யாருடைய பிடி ஓங்கும் என்பதை பொறுத்தே அவரது எதிர்கால...\nதமிழர் விடுதலை கூட்டணிக்குள் குழப்பம்: கட்சியை கைப்பற்ற காய்நகர்த்தும் அரவிந்தன் தரப்பு\nதமிழர் விடுதலை கூட்டணிக்குள் தலைமைத்துவ மோதல் மீண்டும் ஆரம்பித்துள்ளது. இங்கிலாந்திலிருந்து வந்து தேர்தலில் போட்டியிட்ட ச.அரவிந்தன் தரப்பு கட்சி தலைமையை கைப்பற்ற முயற்சிப்பதாக தெரிகிறது. இதனால் தமிழர் விடுதலை கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தமிழர்...\nரெலோ ஸ்தாபக தலைவரின் மனைவி மரணம்: யாழில் வரவேற்பு விழா\nயாழ் நாவலர் கலாசார மண்டபத்தில் இன்று ரெலோவில் வெற்றி பெற்ற மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வரவேற்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாண ரெலோ ஏற்கனவே இரண்டுபட்டுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த சுரேன்,...\n‘குற்றவாளிக்கு விளக்கமளிக்க மாட்டேன்’: விளக்கம் கேட்ட துரைராசசிங்கத்திற்கு உறுப்பினர் அனுப்பிய கடிதம்\nஇலங்கை தமிழ் அரசு கட்சியின் செயலாளருக்கு அனுப்பப்பட்ட கடிதமொன்றினால��� அதிர்ச்சியடைந்த நிலையில் அவருள்ளதாக தகவல். இலங்கை தமிழ் அரசு கட்சியின் வரலாற்றிலேயே மோசமான- வினைத்திறனில்லாத செயலாளர் என்ற எதிர்மறையான பெருமையை பெற்றுவிட்டார் கி.துரைராசசிங்கம். சொந்த...\nபொங்கி வழியும் ஐ.தே.க பாசம்: மாகாணசபை தேர்தலில் சிறிதரனின் பட்டியலில் களமிறக்கப்படவுள்ள ஐ.தே.க உறுப்பினர்கள்\nஐ.தே.கவிற்கும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் சில பிரமுகர்களிற்குமான தொடர்பு ஊரறிந்தது. அதை கள்ளத் தொடர்பு என்ற மாதிரி சிலர் எழுதி வருகிறார்கள். ஆனால், அதை அப்படி வர்ணிக்க முடியாது. அது நல்ல...\n123...29பக்கம்%தற்போதைய பக்கம்% இன் மொத்த பக்கங்கள்%\nதனிமைப்படுத்தல் சட்டத்தை எமது பிரதேசத்தில் இன்னும் சில தினங்களுக்கு இறுக்கமாக கடைப்பிடிக்க தீர்மானித்துள்ளோம். அதனால் முடியுமானவரை எல்லோரும் வீட்டிலேயே தங்கி இருக்க கேட்கப்படுகின்றீர்கள். முக்கியமாக, வியாபார நிலையங்கள், விவசாய நிலங்களுக்கு செல்லுதல், வீதிகளில்...\nஇந்தியா-இலங்கை-மாலைதீவுகள் இடையே கடல்சாா் பாதுகாப்பு பேச்சுவாா்த்தை\nகடல்சாா் பாதுகாப்பை மேம்படுத்துவது தொடா்பாக இந்தியா-இலங்கை-மாலைதீவுகள் இடையேயான முத்தரப்பு பேச்சுவாா்த்தை சனிக்கிழமை நடைபெற்றது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சித்து வரும் சூழலில், இந்தப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. மூன்று நாடுகள் இடையேயான நான்காவது...\nஇந்தவார ராசி பலன்கள் (30.11.2020- 6.12.2020)\nசந்திரன், சுக்கிரன், புதன் சாதக நிலையில் உள்ளனர். விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும். அசுவினி: வியாபாரிகள் ஓரளவு வளர்ச்சி காண்பார்கள். குடும்பத்தில் சிறு சிறு குழப்பங்கள் தோன்றி மறையலாம். சுபநிகழ்ச்சிகள் பெரியோர்களின் தலையீட்டால் நல்லவிதமாக...\nலிப்டில் சிக்கி 7 வயது சிறுவன் பலி\nதாராவியில் லிப்டில் சிக்கி 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மும்பை தாராவி கிராஸ்ரோடு பால்வாடி பகுதியில் கோஷிசெல்டர் என்ற 7 மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் வசித்து வருபவர் ஜோரா பிபி....\nவிடுதியில் அறை எடுத்து கொரோனா பரிசோதனை செய்த லேப் டெக்னீசியன் போலீசில் ஒப்படைப்பு\nகும்பகோணத்தில் விடுதியில் அறை எடுத்து சுகாதார துறையினர் அனுமதியின்றி கொரோனா பரிசோதனை செய்த லேப் டெக்னீசியனை நகராட்சி அதிகாரிகள் ப��டித்து போலீசில் ஒப்படைத்தனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/83315/", "date_download": "2020-11-29T04:47:09Z", "digest": "sha1:VI6UY6GVWVYOZB6WVW3JDCRWQVZYB6CF", "length": 16795, "nlines": 176, "source_domain": "globaltamilnews.net", "title": "வறுமையின் பிரபுக்கள் ஆகிவிட்ட நிதி நிறுவனங்கள்... - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவறுமையின் பிரபுக்கள் ஆகிவிட்ட நிதி நிறுவனங்கள்…\nமன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் ஜனாதிபதிக்கு கடிதம்\nநுண் நிதிக் கடனால் வட கிழக்;கு சாமானிய மக்கள் மிகப்பெரிய துர்ப்பாக்கியமான வாழ்வியலை தினமும் எதிர் கொள்கின்றனர். கவர்ச்சிகரமான விளம்பரங்களுடன் வறுமையில் வாடும் ஏதிலிகளை ஆசை வார்த்தை கூறி, ஏமாற்றி, எள்ளி நகையாடி, தாங்கள் வறுமையின் பிரபுக்கள் ஆகிவிடுகின்றனர் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.\n-மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் ஜனாதிபதி மைத்திரிபல சிறிசேனவிற்று இன்று (12) அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிடுகையில்,,,\nபெண்களையே இலக்கு வைத்து இந்த மோசடியில் ஈடுபடுகின்றனர். சில நிதி நிறுவனங்கள் பெண்களுக்கு மட்டுமே கடன் வழங்குகின்றனர். அதிக வட்டி அறவிடுவதுடன் குறித்த தவணைக்கு பணம் செலுத்த தவறுபவர்களுக்கு மேலதினமாகவும் பணம் அறவீடு செய்கின்றனர்.கடன் வழங்கும் நிபந்தனைகளை இலகுவாக்கி போட்டி போட்டு ஏதிலிகளை ஏமாற்றி கடன் வழங்குவதுடன் சில நிறுவனங்கள் நள்ளிரவைக் கடந்தும் பணியில் ஈடுபடுகின்றனர்.\nவெளிப்படை தன்மை இன்றி பொய்யும் புரட்டும் கூறி வழங்கிய பணத்தை அறவீடு செய்யும் போது அதி உச்ச அநாகரீகத்தில் ஈடுபடுகின்றனர்.பெண்களுடன் தகாத வார்த்தை பேசுவதுடன் வீதிகளில் வைத்து அவமரியாதை செய்கின்றனர். பாலியல் இலஞ்சமும் கோருகின்றனர். தவணை முறையில் பொருட்கள் வழங்குபவர்கள் இதைவிட கேவலமான செயல்களில் ஈடுபடுகின்றனர். இது ஒன்றும் அரசாங்கத்திற்கு தெரியாத விடயம் இல்லை.\nமத்திய வங்கியின் அனுமதியுடன் பகல் கொள்ளையடிக்கும் வட்டி வீதத்தை அறவிடுகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.\nஆகவே யுத்தத்தில் அனைத்து உடமைகளையும் இழந்து வறுமையின் பிடிக்குள் சிக்குண்டு தவிக்கும் எமது மக்களை மாற்றான் மனப்பான்மையுடன் வஞ்சிக்கிறீர்கள்.இந்த ஆண்டின் வரவு செலவு திட்டத்தின் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்று கொடுப்பதாக கூறினீர்கள்.\nஅதுவும் வெற்று வார்த்தைகளாகவே போய்விட்டது முன்னாள் சனாதிபதி சந்திரிக்கா அம்மையார் கிளிநெச்சியில் மத்திய வங்கி அதிகாரிகளுடன் கூட்டத்தை நடத்தி தீர்வு காண்பதாகவும் கூறினார். அதுவும் நடைபெறவில்லை. இப்போது நிதி அமைச்சர் வேடிக்கையான கதை சொல்லுகிறார்.\nஒன்றரை லட்சம் கடன் பெற்றவர்களுக்கு வட்டி செலுத்தப் போவதாக அப்படியானால் நுண்கடன் பிரச்சினையால் பலர் நாளுக்கு நாள் தற்கொலை செய்யும் இக்கட்டான சூழ்நிலை நிலவுகின்ற போது நிதி அமைச்சர் இந்தப் மோசமான விளைவை ஏற்படுத்தும் நுண்நிதியை நிதி நிறுவனங்கள் தொடரலாம் என்பதுதானே அதன் அர்த்தம் அப்படியானால் மக்களுக்காக அரசாங்கமா\nமத்திய வங்கி நிதிச் சுரண்டல் போல்தான் நிதிநிறுவனங்களும். மக்களின் செறிவுக்கு அதிகமாக மத்தியவங்கி வடகிழக்கில் அதிக கிளைகளை அமைப்பதற்கு நிதி நிறுவனங்களுக்கு எந்த சட்டத்தின் அடிப்படையில் அனுமதி வழங்கியது எனவே எதிர்காலத்தில் புதிய நிதி நிறுவனங்கள் கிளை திறப்பதிற்கு அனுமதிக்காதீர்கள்.\nஆகவே நுண்நிதி நிறுவனங்களின் செயற்பாடு மறு சீரமைக்கப்பட வேண்டும் பாதிக்கப்பட்ட மக்களை நிதி நிறுவனமிடமிருந்து காப்பாற்றுவதற்கு கண்காணிப்பு பொறிமுறை உருவாக்குங்கள் அரசியல் கடந்து ஆக்கபூர்வமாக சிந்தியுங்கள் இல்லையேல் மக்கள் நிதிநிறுவனங்களுக்கு எதிராக அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டிய துர்பாக்கிய சூழ்நிலை ஏற்படும் என்பதை தயவுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.என குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது…\nTagstamil tamil news கடிதம் ஜனாதிபதிக்கு நிதி நிறுவனங்கள் பிரபுக்கள் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் வறுமை\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nமாவீரர் நாள் 2020 – நிலாந்தன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்திய கடல் வலயம் – முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅஹிம்சா விக்ரமதுங்க உள்ளிட்ட குழுவினர், ஷாணி அபேசேகரா குறித்துகரிசனை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகநூலில் மாவீரர்தினக் கவிதை – சம்பூர் இளைஞர் க���து.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநள்ளிரவில் வீடு புகுந்து வயோதிபர்கள் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநினைவேந்தல் நடத்த முயன்ற அருட்தந்தை பிணையில் விடுவிப்பு.\nமன்னாரில் 12 ஆவது நாளாகவும் மனித எலும்புக்கூடு அகழ்வு பணி- 2 ஆவது நாளாக களனி பல்கலைக்கழக மாணவர்கள் இணைவு\nஇணைப்பு 2 பாவப்பட்ட பணம் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் தவராசா வீட்டின் வாசலில் கட்டப்பட்டது\nமாவீரர் நாள் 2020 – நிலாந்தன்… November 29, 2020\nஇந்திய கடல் வலயம் – முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து… November 28, 2020\nஅஹிம்சா விக்ரமதுங்க உள்ளிட்ட குழுவினர், ஷாணி அபேசேகரா குறித்துகரிசனை… November 28, 2020\nமுகநூலில் மாவீரர்தினக் கவிதை – சம்பூர் இளைஞர் கைது. November 28, 2020\nநள்ளிரவில் வீடு புகுந்து வயோதிபர்கள் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல். November 28, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8294:%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D&catid=43:%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D&Itemid=67", "date_download": "2020-11-29T04:52:05Z", "digest": "sha1:U4HDXJJLYH3I4UGMHMN3NRR5SMTTWG6K", "length": 21832, "nlines": 129, "source_domain": "nidur.info", "title": "அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தல்!", "raw_content": "\nHome கட்டுரைகள் அரசியல் அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தல்\nஅடுத்த அமெரிக்க அதிபர் தேர்தல்\nஅடுத்த அமெரிக்க அதிபர் தேர்தல்\n[ ஹிலாரி வென்றால் அவரது வலதுகரமான ஹூமா அப்தின் சீஃப் ஆஃப் ஸ்டாஃப் ஆகுவது உறுதியான ஒன்று. அமெரிக்க ஜனாதிபதிக்கு அடுத்த வலிமையுள்ள, அத்தனை ரகசியங்களும் தெரிந்த, முக்கியமான முடிவெடுக்கின்ற பதவி அமெரிக்க சீஃப்-ஆஃப்-ஸ்டாஃப் பதவிதான். தான் நினைப்பவரை எந்த பதவிக்கும் நியமிப்பதற்கும், பதவி உயர்வு செய்வதற்கும், பதவி இறக்குவதற்குமான அத்தனை அதிகாரங்களும் உள்ள பதவி அது.\nஹூமா அப்தின் ஒரு இஸ்லாமிக் ஃப்ரதர்ஹூட்டைச் சேர்ந்த, அடிப்படைவாத எண்ணம் கொண்ட முஸ்லிம் பெண்மணி. அவரது பின்னனியில் சவூதி அரேபியா, கத்தார், பாகிஸ்தான் போன்ற நாடுகள் இருக்கின்றன. சவூதி ஏகப்பட்ட பணத்தை ஹிலாரிக்குக் கொடுத்திருக்கிறது. ஹூமாவின் மீது கை வைத்தால் ஹிலாரிக்கு ஆபத்து வரக்கூடும் என்பதால் அவரை யாரும் ஒன்று செய்ய முடியாது.\nஹிலாரி வென்றால் அவரது வலதுகரமான ஹூமா அப்தின் சீஃப் ஆஃப் ஸ்டாஃப் ஆகுவது உறுதியான ஒன்று. அமெரிக்க ஜனாதிபதிக்கு அடுத்த வலிமையுள்ள, அத்தனை ரகசியங்களும் தெரிந்த, முக்கியமான முடிவெடுக்கின்ற பதவி அமெரிக்க சீஃப்-ஆஃப்-ஸ்டாஃப் பதவிதான். தான் நினைப்பவரை எந்த பதவிக்கும் நியமிப்பதற்கும், பதவி உயர்வு செய்வதற்கும், பதவி இறக்குவதற்குமான அத்தனை அதிகாரங்களும் உள்ள பதவி அது.\nஎன்.ஜி.ஓ.க்கள் மூலம் இந்தியாவிற்குத் தொல்லைகள் தந்த ஹிலாரி மீண்டும் பதவிக்கு வருவது இந்தியாவிற்கு சாதகமான ஒன்றல்ல. மோடிக்குத் தொல்லைகள் காத்திருக்கிறது. ]\nஅடுத்த அமெரிக்க அதிபர் தேர்தல்\nஅடுத்த அமெரிக்க அதிபர் தேர்தல் ஏறக்குறைய முடியும் தருவாயை அடைந்திருக்கிறது. என் வாழ்நாளில் இதுபோன்றதொரு மோசமான அமெரிக்கத் தேர்தலைக் கண்டதில்லை. என்னைப் போலவே பல அமெரிக்கர்களுக்கும் அதுவே எண்ணமாக இருக்கலாம். ஹிலாரியும், ட்ரம்பும் கடைசிக் கட்டப் பிரச்சாரத்தில் மாநிலம், மாநிலமாகச் சென்று கொண்டிருக்கிறார்கள். அடுத்த அமெரிக்க அதிபர் யாரென்று இன்னும் ஒரு பத்து நாட்களுக்குள் தெரிந்துவிடும்.\nஅமெரிக்க ஜனாதிபதியின் ஒரு கண்ணசைப்பு பல இலட்சக்கணக்கானவர்களின் மரணத்திற்குக் காரணமாகலாம். அல்லது இலட்சக்கணக்கானவர்களின் வாழ்விற்கும் காரணமாகலாம். அதற்கான வரலாற்று ஆதாரங்கள் பல உண்டு. பெருமளவிற்கு உலகப் பொருளாதாரம் அமெரிக்கப் பொருளாதாரத்துடன் பின்னிப் பிணைந்திருக்கிறது. எனவே அமெரிக்கத் தேர்தலை உலகம் அத்தனை எளிதில் உதாசீனப்படுத்திவிட முடியாது.\nஇந்தத் தேர்தலில் போட்டியிடுகிற இரண்டு பேர்களும் ஒவ்வொரு வகையில் தகுதியற்றவர்கள் என்றாலும், சென்ற வாரம் வரைக்கும் ஹிலாரி வெல்வது ஏறக்குறைய உறுதியாக இருந்தது என்றே நினைக்கிறேன்.\nசென்ற வாரம் எஃப்.பி.ஐ. ஹிலாரியின் அழிக்கப்பட்ட ஈமெயில் குறித்த விவகாரங்களைக் கையில் எடுத்த பின்னர் நிலைமை கொஞ்சம் மாறியிருக்கிறது. இருந்தாலும் இறுதியில், கொஞ்சம் இழுபறிக்குப் பிறகு, ஹிலாரியே வெல்வார் என்பது என்னுடைய தனிப்பட்ட கணிப்பு. அது தவறாகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது.\nஹிலாரி செகரட்டரி ஆஃப் ஸ்டேட்டாக இருந்த காலத்தில் அவரது தனிப்பட்ட மெயில் சர்வரில் இருந்து அனுப்பப் பட்ட முப்பத்து மூன்றாயிரம் ஈமெயில்களை அழித்த விவகாரம் அது. அமெரிக்க அரசாங்கத்தின் அமைச்சரவையில் பணிபுரிகின்ற எவரும் தனிப்பட்ட முறையில், தனிப்பட்டதொரு சர்வரில் இருந்து ஈமெயில் அனுப்புவது கடுமையான குற்றம்.\nஎதிரி நாடுகள் எதுவும் தனிப்பட்ட ஈமெயில் சர்வர்களை ஹேக் செய்வது அரசாங்க ரகசியங்களைக் கைப்பற்றலாம் என்கிற காரணத்தால் பலவித பாதுகாப்புகளைக் கொண்ட அரசாங்கத்து ஈமெயிலை மட்டுமே அவர்கள் உபயோகிக்க வேண்டும் என்பது விதி. ஆனால் ஹிலாரி அந்த விதியை உதாசீனப்படுத்தியது மட்டுமல்லாமல், விஷயம் வெளியே கசிந்தவுடன் அதிலிருந்த முப்பதாயிரத்திற்கும் மேலிருந்த ஈமெயில்களை அழித்தார்.\nஇன்றைய டெக்னாலஜியின் உதவி கொண்டு சாதாரணமாக அழிக்கப்பட்ட எந்தவொரு தகவலையும், ஈமெயிலையும் மீண்டும் தோண்டி எடுக்கலாம். ஆனால் ஹிலாரியும், அவரைச் சார்ந்தவர்களும் BleachBit என்கிற சாப்ட்வேரின் துணை கொண்டு ஈமெயில்களைச் சுத்தமாகத் துடைத்தார்கள். எல்லா ஈமெயிலும் அழிந்து போனதால் ஹிலாரிக்கு எதிராக எஃப்.பி.ஐ-யினால் ஒன்றும் செய்ய இயலவில்லை. தேர்தல் காலம் நெருங்க, நெருங்க அந்த விவகாரம் மெல்ல, மெல்ல மறைக்கப்பட்டது. மறக்கடிக்கப்பட்டது. நீங்களோ அல்லது நானோ பணிபுரியும் அலுவலகத்தில் எந்தவொரு முக்கிய ஈமெயிலையும் அழித்தால் குறைந்தது இருபது வருட ஜெயில் தண்டனை உண்டு என்பதினை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஹிலாரியை யாராலும் ஒன்றும் செய்ய இயலவில்லை.\nஅந்த மெயிலில் இருந்த தகவல்கள் அனைத்தும் ஹிலாரியின் ஊழல் விவகாரங்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தனது பதவியைப் பயன்படுத்திக் கொண்டு ஹிலாரி, அவரது கிளிண்டன் ஃபவுண்டேசனுக்காக ஏராளமான பணத்தை வளைகுடா நாடுகளில் இருந்து வாங்கிய தகவல்கள், மற்றும் லிபியாவிலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு ஆயுதம் கொடுத்த விவகாரங்கள் போன்ற மிக மோசமான விவகாரங்கள் அந்த ஈமெயில்களில் இருந்தன என்பதனை விக்கிலீக் கண்டுபிடித்து வெளியிட்டது. இருந்தாலும் அந்த விவகாரம் மிகத் தந்திரமாக அமுக்கப்பட்டது.\nஇதற்கிடையில் ஹூமா அப்தீன் என்கிற மிக முக்கியப் பெண்மணியைப் பற்றியும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஹூமா, ஹில்லாரியின் வலது கரம் போன்ற பெண்மணி. அமெரிக்க காங்கிரஸ்மேனாக இருந்த அந்தோணி வீனரின் மனைவி. இந்த அந்தோணி வீனர் என்கிற ஆசாமி பெண்கள் விவகாரத்தில் கொஞ்சம் அப்படி, இப்படியான ஆசாமி.\nஇந்த மாதிரியான விவகாரங்களில் சிறுவர்களை அறிந்தோ அல்லது அறியாமலோ ஈடுபடுத்துவது மிகப்பெரும் குற்றம். எனவே போலிஸ் அந்தோணி வீனரின் கம்ப்யூட்டரைத் தோண்ட ஆரம்பித்து, ஆச்சரியமூட்டும் வகையில் ஹிலாரியால் அழிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட ஈமெயில்களைக் கண்டுபிடித்தார்கள். ஏன், எதற்காக, எப்படி என்பதெல்லாம் யாருக்கும் புரியாத ரகசியங்கள். அடிப்படையில் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாகிவிட்டது. விடுவாரா ட்ரம்ப் அவர் சத்தம் கொடுக்க ஆரம்பிக்க, ஹிலாரியும், ஒபாமாவும், அமெரிக்க அட்டர்னி ஜெனரலும் அந்த விவகாரத்தை அமுக்க ஏகப்பட்ட பிரயத்தனங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nபொதுவில் கிளிண்டன்களுக்கு எதிரான, அல்லது அவர்களுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய, அவர்களது விஷயம் அறிந்தவர்களை சத்தமில்லாமல் வெளியுலகிற்கு அனுப்புவது தொடர்ந்து நடக்கிற ஒன்று. சென்ற வாரம் விக்கிலீக்கின் நிறுவனர் அப்படித்தான் மேலுலகம் போனார்.\nஇன்னொரு முக்கிய விக்கிலீக்கரான ஜூலியன் அசாஞ்சே லண்டனின் ஈக்வெடார் தூதரகத்தில் ஒளிந்து கொண்டிருக்கிறார். அல்லது நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார். ஹூமா அப்தின�� அப்படி ஒன்றும் செய்து விட முடியாது. ஹூமா ஒரு இஸ்லாமிக் ஃப்ரதர்ஹூட்டைச் சேர்ந்த, அடிப்படைவாத எண்ணம் கொண்ட முஸ்லிம் பெண்மணி. அவரது பின்னனியில் சவூதி அரேபியா, கத்தார், பாகிஸ்தான் போன்ற நாடுகள் இருக்கின்றன. சவூதி ஏகப்பட்ட பணத்தை ஹிலாரிக்குக் கொடுத்திருக்கிறது. ஹூமாவின் மீது கை வைத்தால் ஹிலாரிக்கு ஆபத்து வரக்கூடும் என்பதால் அவரை யாரும் ஒன்று செய்ய முடியாது.\nஹிலாரி வென்றால் அவரது வலதுகரமான ஹூமா அப்தின் சீஃப் ஆஃப் ஸ்டாஃப் ஆகுவது உறுதியான ஒன்று. அமெரிக்க ஜனாதிபதிக்கு அடுத்த வலிமையுள்ள, அத்தனை ரகசியங்களும் தெரிந்த, முக்கியமான முடிவெடுக்கின்ற பதவி அமெரிக்க சீஃப்-ஆஃப்-ஸ்டாஃப் பதவிதான். தான் நினைப்பவரை எந்த பதவிக்கும் நியமிப்பதற்கும், பதவி உயர்வு செய்வதற்கும், பதவி இறக்குவதற்குமான அத்தனை அதிகாரங்களும் உள்ள பதவி அது.\nஎன்.ஜி.ஓ.க்கள் மூலம் இந்தியாவிற்குத் தொல்லைகள் தந்த ஹிலாரி மீண்டும் பதவிக்கு வருவது இந்தியாவிற்கு சாதகமான ஒன்றல்ல. மோடிக்குத் தொல்லைகள் காத்திருக்கிறது. மீண்டும் இவாஞ்சலிஸ்ட்களும், சோனியா மொய்னோ போன்றவர்களும் அடுத்த ஆட்டத்தைத் துவக்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.\nஎல்லாரையும் விட பாகிஸ்தான் ஹூமாவை எதிர் நோக்கிக் காத்துக் கிடக்கிறது. எல்லா விதத்திலும் அடிவாங்கித் துவண்டு கிடக்கும் பாகிஸ்தானுக்கு ஹூமாவே நம்பிக்கை நட்சத்திரம். அதையும் விட, ஒபாமா மூலம் அமெரிக்க அதிகாரத்தைக் கைப்பற்றிய முஸ்லிம்கள், ஹூமா அப்தின் மூலம் அதனைத் தக்க வைத்துக் கொள்வது இன்றைக்கு முற்றிலும் சாத்தியமாகியிருக்கிறது.\nஅமெரிக்க தேர்தல் முடிவுகளை உலகம் ஆவலுடன் எதிர் நோக்கியிருக்கிறது. என்னையும் சேர்த்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/calendar/action~oneday/exact_date~27-10-2020/", "date_download": "2020-11-29T04:55:36Z", "digest": "sha1:ANSXBKQAKMKMBM42CM7E3ZYUPT6O7MXY", "length": 6035, "nlines": 170, "source_domain": "saivanarpani.org", "title": "Calendar | Saivanarpani", "raw_content": "\n24. வாழ்த்த வல்லார் மனத்துள் உறுசோதி\n15. பெருமானை உள்ளத்திலே உருவேற்றும் மந்திரம்\n32. காக்கை கரைந்து உண்ணல் காண்மின்\n50. தானும் உண்ணா பிறருக்கும் கொடா தேனீக்கள்\n97. அகத்தவம் எட்டில் தொகை நிலை\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தம���ழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/anaruna/jul08/fidel.php", "date_download": "2020-11-29T03:51:33Z", "digest": "sha1:CJ4UOGEQXX26MAFCTZLVQ54VUGHDEIKE", "length": 11277, "nlines": 47, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Seide Madal | Fidel Castro | Life history", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\n1926 ஆகஸ்டு 13 - கியூபாவில் பிரான் அருகில் ஒரு கரும்புத் தோட்டத்தில் பிடல் அய்ஜாந்தி ரோ காஸ்ட்ரோ ருஸ் பிறப்பு\n1945-50 - அவானா பல்கலைக் கழகத்தில் வழக்கறிஞராகப் பட்டம் பெறுகிறார். கொலம்பியாவில் புரட்சிகர அரசியலில் ஈடுபாடு கொள்கிறார்.\n1952 - நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, ஜெனரல் குல்ஜெம்சியோ பத்திஸ்தா தலைமையிலான இராணுவக் கவிழ்ப்புக்குப் பின் தேர்தல் நீக்கம் செய்யப்படுகிறது.\n1953 - சூலை 26 காஸ்ட்ரோ தலைமையில் சாந்தியாகோ டி கியூபாவில் மன்காடா பாசறை மீது நடைபெற்ற தாக்குதல் தோல்வி. காஸ்ட்ரோவும் தம்பி ரவுலும் சிறைப்பிடிக்கப்படுகின்றனர். ஈராண்டு கழித்து பொதுமன்னிப்பின் பகுதியாக விடுதல���.\n1955 - சூலை 26 இயக்கத்தை கட்டுப்பாடுமிக்க கரந்தடிப் படையாகச் சீரமைக்க வேண்டி மெக்சிகோவுக்கு இடம் பெயர்கிறார்.\n1956 திசம்பர் 2 - கிரான்மா என்ற கப்பலில் காஸ்ட்ரோவும் சிறிய புரட்சிக் குழுவினரும் கியூபா செல்கின்றனர். புரட்சிக்காரர்கள் தோற்கடிக்கப்பட்டுத் தப்பிப் பிழைத்தவர்களில் ரவுல், எர்னெஸ்டோ சே குவேரோ உள்ளிட்ட 12 பேர் கரந்தடிப் போர் நடத்துவதற்காக சியரா மேஸ்ட்ரா மலைகளுக்குச் செல்கின்றனர்.\n1959 - காஸ்ட்ரோ தலைமையில் ஒன்பதாயிரம் வீரர் கொண்ட கரந்தடிப் படை அவானாவிற்குள் நுழைய, பத்திஸ்தா வேறு வழியின்றித் தப்பியோடுகிறார். காஸ்ட்ரோ தலைமை அமைச்சராகிறார்.\n1960 - குருச்சேவ் தலைமையிலான சோவியத்து ஒன்றியத்தின் நெருக்கமான கூட்டாளியாகிறார். கியூபாவில் அமெரிக்க நலன்கள் அனைத்தையும் இழப்பீடின்றி நாட்டுடைமையாக்குகிறார். கியூபாவுடன் அரசநிலை உறவுகளை அமெரிக்கா துண்டித்துக் கொள்கிறது.\n1061 - அமெரிக்க சி.ஐ.ஏ. பயிற்றுவித்த, 1,300 கியூப அகதிகள் அமெரிக்க ஆதரவுடன் பன்றிகள் விரிகுடாவில் நடத்திய படையெடுப்பு தோல்வி. காஸ்ட்ரோவுக்கு கியூப மக்கள் பேராதரவு.\n1962 - கியூப ஏவுகணை நெருக்கடியால் அணுவாயுதப் போரின் விளம்பில் உலகம். துருக்கியிலிருந்து அமெரிக்க ஏவுகணைகள் விலக்கிக் கொள்ளப்படுவதற்குப் பதிலாக கியூபாவிலிருந்து ஏவுகணைகளை அகற்ற சோவியத்து நாடு ஒப்புக் கொண்டதால் நெருக்கடி தீர்வு.\n1976 - கியூபப் பொதுமைக் கட்சி புதிய சோசலிச அரசமைப்புக்கு ஒப்புதல் அளிக்கிறது. காஸ்ட்ரோ அதிபராகத் தேர்வு.\n1976-81 அங்கோலாவிலும் எத்தியோப்பியாவிலும் சோவியத்து ஆதரவுப் படைகளுக்கு கியூபா இராணுவ ஆதரவு.\n1980 - அகதி நெருக்கடி - சுமார் 1,25,000 கியூபர்கள் மேரியல் துறைமுகம் வழியாக அமெரிக்காவுக்கு ஓட்டம்.\n1991 - சோவியத்து ஒன்றியத்தின் வீழ்ச்சியினால் கியூபாவில் கடுமையான நிதி முடை.\n1993 - கியூபா மீதான முப்பதாண்டு வணிகத் தடையை இறுக்குகிறது அமெரிக்கா. சரிந்து வரும் பொருளியலுக்கு முட்டுக் கொடுக்க காஸ்ட்ரோ அமெரிக்க டாலரை சட்டமுறைச் செல்லுபடியாக்குகிறார். வரம்புக்குட்பட்ட அளவில் தனியார் தொழில் முனைவை அனுமதிக்கிறார்.\n1996 - கியூப அகதிகள் ஓட்டிச் சென்ற அமெரிக்க வானூர்திகள் இரண்டை கியூபா சுட்டு வீழ்த்தியபின் அமெரிக்க வணிகத் தடை நிரந்தரமாக்கப்படுகிறது.\n2000 - ஆறு வயதா��� கியூப அகதி எல்லன் கோன்சாலஸ் புளோரிடாவிலிருந்து தாயகம் திரும்பச் செய்வதற்கான 7 மாத காலப் போராட்டத்தில் காஸ்ட்ரோவுக்கு வெற்றி\n2002 – ‘தீய நாடுகளின்' அச்சில் கியூபாவையும் சேர்க்கிறது அமெரிக்கா.\n2006 - சூலை - அவசர அறுவை சிகிச்சைக்குப் பின் காஸ்ட்ரோ இடைக்காலப் பொறுப்பை ரவுலிடம் கையளிக்கிறார்.\n2008 - பிப்ரவரி 19. பொதுமைக் கட்சி ஏடு கிரான்மாவில் வெளியிடப்பட்ட கடிதத்தில் காஸ்ட்ரோ தமது பதவி விலகலை அறிவிக்கிறார்.\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-11-29T05:55:09Z", "digest": "sha1:J3UPD5KS5QSKNB22TAGYC3LHBDE5QSLH", "length": 13746, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஒலியியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஒலியை ஆராயும் ஓர் இயற்பியல் துறை\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஒலியியல் (Acoustics) என்பது, திண்மம், நீர்மம், வளிமம் ஆகியவற்றினூடாகக் கடத்தப்படும் பொறிமுறை அலைகள் பற்றி ஆய்வுசெய்யும் பல்துறை அறிவியல் ஆகும். இது இயற்பியலின் ஒரு துணைப்பிரிவு. ஒலியியலின் ஆய்வுகள் அதிர்வுகள், ஒலி, மீயொலி, அகவொலி என்பவற்றை உள்ளடக்குகின்றன. ஒலியியல் துறைசார்ந்த அறிவியலாளர் ஒலியியலாளர் எனப்படுகிறார். ஒலியியல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்களை ஒலியியல் பொறியாளர்கள் என அழைப்பதும் உண்டு. ஒலியியல் தற்காலச் சமுதாயத்தின் பல்வேறு துறைகளிலும் பயன்பட்டு வருவதைக் காணமுடியும். எடுத்துக்காட்டாகக் கேட்பொலி, இரைச்சல் கட்டுப்பாடு போன்றவை தொடர்பில் ஒலியியல் பெரிதும் பயன்பட்டு வருகிறது.\nகேட்டல், விலங்கு உலகில், வாழ்வதற்குத் தேவையான முக்கியமான விடயங்களுள் ஒன்று. அத்தோடு ஒலியை அடிப்படையாகக் கொண்ட பேச்சு, மனிதகுல வளர்ச்சியினதும், மனிதப் பண்பாட்டினதும் சிறப்பியல்புகளுள் ஒன்று. இதனால், ஒலியியலானது இசை, மருத்துவம், கட்டிடக்கலை, கைத்தொழில் உற்பத்தி, போர் போன்ற பல துறைகளிலும் பரவலாக ஊடுருவியுள்ளது.\nஒலியியல் பற்றிய ஆய்வுகள் பொறிமுறை அலைகளின் அல்லது அதிர்வுகளின் பிறப்பு, அவற்றின் பரவுகை, அவற்றைப் பெறுதல் ஆகியவை தொடர்பானவையாகவே உள்ளன.\nமேலுள்ள படம் ஒலியியல் நிகழ்வு அல்லது வழிமுறை ஒன்றின் படிமுறைகளைக் காட்டுகிறது. ஒலியியல் நிகழ்வொன்றுக்குப் பல காரணங்கள் இருக்கக்கூடும். இது இயற்கையானதாக அல்லது முனைந்து நிகழ்த்தப்படுவதாக இருக்கலாம். அதுபோலவே, ஏதோ ஒரு வடிவிலான ஆற்றலை ஒலியாற்றலாக மாற்றி ஒலியலைகளை உருவாக்குவதற்கான வழிமுறைகளும் பலவாறாகக் காணப்படுகின்றன. ஒலியலைகளின் பரவுகையை விளக்குவதற்கு ஒரு அடிப்படையான சமன்பாடு உண்டு. ஆனால், இதிலிருந்து உருவாகும் தோற்றப்பாடுகள் பலவாறானவையாகவும், பெரும்பாலும் சிக்கலானவையாகவும் உள்ளன. ஒலியலைகள் அவற்றைக் கடத்தும் ஊடகங்களினூடாக ஆற்றலை எடுத்துச் செல்கின்றன. இவ்வாற்றல் இறுதியில் வேறு வடிவங்களிலான ஆற்றலாக மாற்றம் அடைகின்றது. இம்மாற்றமும் இயற்கையாகவோ அல்லது வேண்டுமென்றே செய்யப்படுவதாகவோ இருக்கலாம். ஒரு புவியதிர்வு, எதிரிக் கப்பல்களைக் கண்டுபிடிக்க நீர்மூழ்கிக் கப்பல்கள் ஒலியலைகளைப் பயன்படுத்துதல், ஒரு இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி போன்ற எந்தவொரு நிகழ்விலும் முன்னர் குறிப்பிட்ட 5 படிமுறைகள் இருப்பதைக் காண முடியும்.\nஒலியியலில் மிகவும் முக்கியமானதாக அமைவது அலை பரவுகை ஆகும். இது இயற்பு ஒலியியல் பிரிவினுள் அடங்குகின்றது. பாய்மங்களில், அழுத்த அலைகளாகவே ஒலி பரவுகிறது. திண்மங்களில் ஒலியலைகள் பல வடிவங்களில் பரவக்கூடும். இவை நெடுக்கலை, குறுக்கலை அல்லது மேற்பரப்பலை ஆகிய வடிவங்களில் அமையக்கூடும்.\nஅலை பரவுகை: அழுத்த மட்டங்கள்தொகு\nநீர், வளி போன்ற பாய்மங்களில் சூழல் அழுத்த நிலையில் ஒலியலைகள் குழப்பங்களாகவே பரவுகின்றன. இக்குழப்பங்கள் மிகவும் சிறிய அளவினவாகவே இருந்தாலும் இவற்றை மனிதக் காதுகளால் உணர முடியும். ஒருவரால் கேட்டுணரக்கூடிய மிகவும் சிறிய ஒலி செவிப்புலத் தொடக்கம் (threshold of hearing) எனப்படும். இது சூழல் அழுத்தத்திலும் ஒன்பது பருமன் வரிசைகள் (order of magnitude) சிறியது. இக் குழப்பங்களின் உரப்பு ஒலியழுத்த மட்டம் எனப்படுகின்றது. இது மடக்கை அளவீட்டில் டெசிபெல் என்னும் அலகில் அளக்கப்படுகின்றது.\nஇயற்பியலாளரும், ஒலியியற் பொறியாளரும், ஒலியழுத்த மட்டத்தை அதிர்வெண் சார்பில் குறிப்பிடுவதுண்டு. மனிதருடைய காதுகள் ஒலிகளை இதே அடிப்படையில் புரிந்துகொள்வதும் இதற்கான ஒரு காரணமாகும். ஒலியில் உயர்ந்த சுருதி, தாழ்ந்த சுருதி என நாம் உணர்வது ஒரு செக்கனுக்குக் கூடிய அல்லது குறைவான சுற்று எண்ணிக்கைகளல் ஏற்படும் அழுத்த வேறுபாடுகளே ஆகும். பொதுவான ஒலியியல் அளவீட்டு முறைகளில், ஒலியியல் சைகைகள் நேர அளவில் மாதிரிகளாகக் குறிக்கப்படுகின்றன. இவை பின்னர் எண்மப் பட்டைகள் (octave band), நேரம் - அதிர்வெண் வரைபுகள் போன்ற வடிவங்களில் கொடுக்கப்படுகின்றன. இவ்விரு வடிவங்களும், ஒலியைப் பகுப்பாய்வு செய்யவும், ஒலியியல் தோற்றப்பாடுகளைப் புரிந்துகொள்ளவும் பயன்படுகின்றன.\nஒலி தொடர்பில் முழு அலைமாலையையும் மூன்று பகுதிகளாகப் பிரிக்க முடியும். இவை செவிப்புல ஒலி, மீயொலி, அகவொலி என்பன. செவிப்புல ஒலிகள் எனப்படும் மனிதச் செவிகளால் உணரக்கூடிய ஒலிகள் 20 ஹெர்ட்ஸ் முதல் 20,000 ஹெர்ட்ஸ் வரையான அதிர்வெண் எல்லையுள் அடங்குவன. இவ்வெல்லையுள் அடங்கும் செவிப்புல ஒலிகள் பேச்சுத் தொடர்பு, இசை போன்றவற்றில் பயன்படுகின்றன. மீயொலி எனப்படுவது 20,000 ஹெர்ட்ஸ்களுக்கு மேற்பட்ட அதிர்வெண்களைக் கொண்ட குறைந்த அலைநீளம் கொண்ட ஒலியாகும். இவ்வொலி உயர் பிரிதிறன் (resolution) கொண்ட படமாக்கல் நுட்பங்களிலும், பல வகையான மருத்துவத் தேவைகளுக்கும் பயன்படுகின்றது. குறைவான அதிர்வெண்களைக் கொண்ட அகவொலிகள் புவியதிர்ச்சி போன்ற நிலவியல் தோற்றப்பாடுகளை ஆய்வு செய்வதற்குப் பயன்படுகின்றன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 06:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/shocking-porn-video-first-action-arrest-in-tamil-nadu--q2dw4l", "date_download": "2020-11-29T05:45:16Z", "digest": "sha1:CWFJ3YWKPQI5SO4S2ZOV64UH6APQDAF5", "length": 9053, "nlines": 103, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அதிர்ச்சி... ஆபாச வீடியோ பார்த்தவர்... தமிழகத்தில் முதல் அதிரடி கைது..! | Shocking ... porn video ... first action arrest in Tamil Nadu ..!", "raw_content": "\nஅதிர்ச்சி... ஆபாச வீடியோ பார்த்தவர்... தமிழகத்தில் முதல் அதிரடி கைது..\nகுழந்தைகள் தொடர்பான ஆபாச வீடியோக்களை பார்த்து அதிகமாக பகிர்ந்ததாக திருச்சியில் ஒருவர் முதல் முறையாக கைது செய்யப்பட்டுள்ளார்.\nதிருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ் என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக குழந்தைகள் தொடர்பான படங்களை பார்த்துள்ளார். அத்தோடு அந்த ஆபாச படங்களை ஃபேஸ்புக் மெசேஞ்சரில் 15க்கும் அதிகமானோருக்கு பகிர்ந்துள்ளார்.\nநிலவன், ஆதவன் என்ற பெயர் கொண்ட கணக்கு மூலம் வீடியோக்களை பகிர்ந்ததாக முதற்கட்ட தகவலில் தெரிய வந்துள்ளது. கிறிஸ்டோபர் அல்போன்ஸ் என்பவரை கைது செய்த பாலக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசமூகவலைதளங்களில் ஆபாச படங்களை பார்ப்பவர்கள் கைது நடவடிக்கைக்கு பயப்படத்தேவையில்லை என ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார். ஏற்கெனவே ஆபாச படங்களை பார்த்தவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் தமிழகத்தில் ஆபாச படங்களை பகிர்ந்தவர் முதல்முறையாக கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nகாருக்குள் கசமுசா செய்த காசி... கை கடிகாரரத்தில் வீடியோ எடுக்கப்பட்ட இளம்பெண்ணின் அந்தரங்கம்..\nபோதை நடிகைகளின் திடுக் ரகசியம்... சிக்கியது பாலியலிலும் புகுந்து விளையாடிய ஆபாச வீடியோக்கள்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nபெற்ற குழந்தைகளை வைத்து தன் நிர்வாண உடலில்... ஆபாச ரெஹானா பாத்திமா மீது கடும் கோபத்தைக்காட்டிய நீதிபதி..\nகந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியதில் உள்நோக்கம்... கொதிக்கும் நடிகர் ராஜ்கிரண்..\nவடகொரிய அதிபரை நிலைகுலைய வைக்க தென் கொரியா சதி... வெளியானது மனைவியின் ஆபாச டிவிடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பின��ாயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமக்களே உஷார்.. தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து.. ரெட் அலர்ட் விடுத்து வானிலை மையம் எச்சரிக்கை..\nகாங்கிரஸிலிருந்து அதிமுகவில் இணைந்த அப்சரா ரெட்டி அதிமுகவில் முக்கிய பதவி... ஓபிஎஸ், இபிஎஸ் அதிரடி..\nஅரசியல் நிலைப்பாட்டை அறிவிக்கிறார் ரஜினி... சென்னையில் ரஜினி நாளை முக்கிய ஆலோசனை.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B7%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-11-29T05:30:18Z", "digest": "sha1:F4EFHQBJUBHE56ONMGJMKFEDLODGPJCX", "length": 4645, "nlines": 105, "source_domain": "www.colombotamil.lk", "title": "பிரீத் : இண்டூ தி ஷேடவ்ஸ் Archives | ColomboTamil.lk", "raw_content": "\nஇந்த ராசிக்காரர்கள் கொஞ்சம் சிரமத்தை சந்திக்க நேரிடுமாம்…\nநேற்றும் இரண்டு கொரோனா மரணங்கள்- மரண எண்ணிக்கை 109ஆக உயர்வு\nதனிமைப்படுத்தில் இருந்து நாளை விடுவிக்கப்படவுள்ள பகுதிகள்; முழுமையான விவரம்\nகாதலில் ஏமாற்றப்பட்டேன்.. பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி திடுக்\nஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு\nஶ்ரீலங்கா அமரபுர ராமன்ஞ சாமகீ மஹா சங்க சபாவ\nபிரீத் : இண்டூ தி ஷேடவ்ஸ்\nஓடிடி-யும் சிறந்த வாய்ப்பு – அபிஷேக் பச்சன்\nதிரையரங்குகளுக்கு இணை எதுவுமில்லை எனவும், இதுபோன்ற நேரத்தில் தயாரிப்பாளர்களுக்கு ஓடிடி ஒரு சிறந்த வாய்ப்பு எனவும் நடிகர் அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ்…\nவிஜய் அவர் வீட்டில் எப்படி இருப்பார் தெரியுமா பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ\nமீண்டும் தமிழுக்கு வந்த ஆசிஷ் வித்யார்த்தி\nசிகி���்சைக்கு உதவி கேட்ட பிரபல நடிகர் பரிதாப மரணம்\nபிரபல ஹீரோ வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த நயன்தாரா\nமினுமினுக்கும் மூக்குத்தி..தமிழ் நடிகைகளின் நியூ சேலஞ்ச்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2020/09/16181954/1887851/Lokesh-kanagaraj-next-movie-official-announcement.vpf", "date_download": "2020-11-29T06:16:54Z", "digest": "sha1:E7VRLBSNSVTMRS42HW7MX4EVDAIXB3V3", "length": 7282, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Lokesh kanagaraj next movie official announcement", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nலோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபதிவு: செப்டம்பர் 16, 2020 18:19\nமாஸ்டர் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.\nலோகேஷ் கனகராஜ் - கமல்\nமாநகரம் படத்தில் அறிமுகமாகி பின்னர் கைதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இடம்பிடித்துவிட்டார் லோகேஷ் கனகராஜ். கைதி படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய்யை வைத்து மாஸ்டர் என்கிற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்த படம் திரையரங்குகள் திறக்கப்பட்டதும் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமாஸ்டர் படத்தை தொடர்ந்து ரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் படம் இயக்க உள்ளதாக கூறப்பட்டது. இன்னும் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங்கே முடியாததால் தற்போதைக்கு இந்த கூட்டணி இணைய வாய்ப்பு இல்லை என கூறப்பட்டது.\nஇதனால் கமலை வைத்து அடுத்த படத்தை இயக்கும் பணிகளில் லோகேஷ் கனகராஜ் இறங்கி உள்ளார். இப்படம் குறித்த அறிவிப்பை இன்று மாலை லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது இருக்கிறார்.\nகமலின் 232 வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். இப்படத்திற்கு எவனென்று நினைத்தாய் என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் இதன் போஸ்டர் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.\nஅஜித்தின் ரீல் மகள் ஹீரோயின் ஆனார்\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் திடீர் அறிக்கை\nதனுஷை தலைவா என்று அழைத்த பிரபல நடிகை\nபிக்பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆனது இவர் தானா\nவிளம்பரத்தில் நடிக்க மறுத்த லாவண்யா... காரணம் தெரியுமா\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்\nதியேட்டர்கள் நாளை திறப்பு - ரிலீசாகும் ரஜினி, கமல், அஜித், விஜய் படங்கள்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கண் கலங்கிய கமல்\nகமல் - லோகேஷ் கனகராஜ் இணையும் படத்தின் தலைப்பு அறிவிப்பு\nபிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் பிரபல நடிகரின் மகள்... வைரலாகும் புகைப்படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/state/2019/11/06142839/1269954/VCK-Protest-against-Thiruvalluvar-statue-insulting.vpf", "date_download": "2020-11-29T06:03:18Z", "digest": "sha1:2FNU5MSXA4ENHQ7I7D5DSMWQXXSZMD5X", "length": 17719, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருவள்ளுவர் சிலை அவமதிப்பு- விடுதலை சிறுத்தைகள் 11-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் || VCK Protest against Thiruvalluvar statue insulting", "raw_content": "\nசென்னை 29-11-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதிருவள்ளுவர் சிலை அவமதிப்பு- விடுதலை சிறுத்தைகள் 11-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம்\nதிருவள்ளுவர் சிலை அவமதித்ததை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் சார்பில் வருகிற 11-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதிருவள்ளுவர் சிலை அவமதித்ததை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் சார்பில் வருகிற 11-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\nதிருவள்ளுவரை அவமதிக்கும் வகையில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வமான டுவிட்டர் பக்கத்தில் அவருக்கு காவி உடுத்தி, திருநீறுப்பூசி அவரை இந்து மதத் துறவியாக பதிவு செய்திருந்தனர்.\nஅதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டி என்னுமிடத்தில் திருவள்ளுவர் சிலையின் மீது சாணம் வீசி அவமதித்துள்ளனர். இந்த அநாகரிகப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.\nதிருவள்ளுவர் சாதி, மதம், மொழி, இனம் மற்றும் தேசம் போன்ற அனைத்து வரம்புகளையும் கடந்தவர். அதற்கு அவருடைய படைப்பான திருக்குறளே சாட்சியமாகும்.\nஉலகமெங்கும் வாழ்கிற ஒட்டுமொத்த மனித குலத்தையும் எக்காலமும் வழிநடத்தக் கூடிய ஒரு மகத்தான மனிதநேய கோட்பாட்டை உலகுக்கு வழங்கிய உன்னத மகான் திருவள்ளுவர். அவர் மானுடத்திற்கு அருளியிருக்கும் மகத்தான கொடையே திருக்குறள் ஆகும். இதனை அறிஞர் பெருமக்கள் உலகப் பொது மறை என��று போற்றுகின்றனர். இது ஒரு குறிப்பிட்ட மதத்திற்கானதாக மட்டுமின்றி அனைத்துத் தரப்பினருக்கும் பொருந்தக்கூடியது என்பதால் தான் இதனை பொதுமறை என்று போற்றுகிறோம்.\nஇந்நிலையில் அதனை இந்து அடையாளத்திற்குள் முடக்க முயற்சிப்பதும் அவருடைய திருவுருவச் சிலையை அவமதித்ததும் மிகவும் வெட்கக்கேடான இழி செயலாகும். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மானுட சமத்துவத்திற்காக உரத்துக் குரல் எழுப்பிய மாமனிதரான திருவள்ளுவரைக் காவி உடுத்தி அவமதித்த பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் சாணியடித்து இழிவு செய்த சமூக விரோதிகள் ஆகியோரை தமிழக அரசு உடனடியாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டும்.\nதிருவள்ளுவரை முன்னிறுத்தி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் சங்பரிவார் கும்பலைக் கண்டிக்கும் வகையிலும், சாதி மத வெறுப்பு அரசியலில் இருந்து தமிழகத்தைக் காக்கும் நோக்கிலும் வரும் 11-ந்தேதி அன்று தமிழகம் தழுவிய அளவில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.\nஇந்த அறப்போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகளுடன் அனைத்து ஜனநாயக சக்திகளும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கிறோம்.\nஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது\nசிட்னியில் தொடங்கியது 2வது ஒருநாள் கிரிக்கெட்- ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nஜம்மு காஷ்மீர் எல்லையில் பறந்த பாகிஸ்தான் ட்ரோன்... துப்பாக்கி சூடு நடத்தி விரட்டியடித்த பி.எஸ்.எப்.\nகார்த்திகை தீபத்திருவிழா - திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது\nசந்தைக்கு வர தயாராகும் கொரோனா தடுப்பூசிகள் -ஒரு பார்வை\nமூன்றாம் கட்ட பரிசோதனையில் கோவாக்சின் -பிரதமர் மோடி நேரில் ஆய்வு\n2 மாதிரி பள்ளிகளில் தலா ரூ.20 லட்சத்தில் உள்கட்டமைப்பு வசதிகள்- கலெக்டர் தகவல்\nநீலகிரியில் 2 லட்சத்து 16 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை\nபுதிய வீடுகள்-மருத்துவ கல்லூரி கட்டுமான பணி- கலெக்டர் ஆய்வு\nமாமல்லபுரத்தில் கோவிலில் திருடப்பட்ட பூதேவி உலோக சிலை பறிமுதல்- 2 பேர் கைது\nஆற்றின் நடுவே வெள்ளத்தில் சிக்கி 36 மணி நேரமாக தவித்த பெண்\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nமற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா\nகபில்தேவ் தேர்வு செய்துள்ள சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணி: இவருக்கும் இடம்...\nமாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா\nஅரசு மருத்துவமனையில் சிறுமியின் உடலை கடித்து இழுக்கும் தெரு நாய் -வலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி வீடியோ\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/781928/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-11-29T05:43:03Z", "digest": "sha1:P2PLC6F4QRYBMYUR5QCF7KRRHESXAG4W", "length": 4815, "nlines": 31, "source_domain": "www.minmurasu.com", "title": "சினேகன் தேர் மோதிய விபத்து – இளைஞர் உயிரிழப்பு – மின்முரசு", "raw_content": "\nசினேகன் தேர் மோதிய விபத்து – இளைஞர் உயிரிழப்பு\nசினேகன் தேர் மோதிய விபத்து – இளைஞர் உயிரிழப்பு\nபிரபல பாடலாசிரியரும், மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்தவருமான சினேகன் ஏற்படுத்திய விபத்தில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.\nதமிழ் திரைப்படத்தில் பாடலாசிரியராக வலம் வருபவர் சினேகன். இவர் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு நடிகர் கமல் கட்சி ஆரம்பித்தவுடன் அவரது கட்சியில் இணைந்த சினேகன், முக்கிய பொறுப்பில் பணியாற்றி வருகிறார்.\nஇந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் சவேரியாபுரம் மற்றும் திருமயத்துக்கு இடையே சினேகன் சென்ற கார், மோட்டார் சைக்கிளில் வந்த அருண் பாண்டி என்ற இளைஞர் மேல் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அருண் பாண்டி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.\nதீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அருண் பாண்டி சிகிச்சை பலனின்றி அருண் பாண்டியன் உயிரிழந்திருக்கிறார். தேர் ஓட்டிச் சென்ற சினேகன் மீது கவனக்குறைவாக வாகனத்தை இயக்குதல் மற்றும் விபத்து ஏற்படுத்துதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் திருமயம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் தற்போது இளைஞர் அருண் பாண்டியன் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): ஆஸ்திரேலியாவில் ஒருவர் சொன்ன பொய்யால் ஒரு மாநிலம் முழுவதும் ஊரடங்கு\nபிக்பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆனது யார் தெரியுமா\nசிட்னியில் தொடங்கியது 2வது ஒருநாள் கிரிக்கெட்- ஆஸ்திரேலியா முதலில் மட்டையாட்டம்\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு சிகப்பு ஆபத்து எச்சரிக்கை\nஜம்மு காஷ்மீர் எல்லையில் பறந்த பாகிஸ்தான் ட்ரோன்… துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்த பி.எஸ்.எப்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/2nd%20installment", "date_download": "2020-11-29T04:44:21Z", "digest": "sha1:VXUV7AM2AJDCD5KWFYPN5EKISB3O7CTQ", "length": 4752, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: 2nd installment | Virakesari.lk", "raw_content": "\nநியூஸிலாந்து சென்ற பாகிஸ்தான் அணியில் மேலும் ஒருவருக்கு கொரோனா\nமணல் அகழ்வுப் பணிகளை தடுக்கச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் உயிரிழப்பு\nகொழும்பு அணியின் 2 ஆவது வெற்றியும், கண்டி அணியின் 2 ஆவது தோல்வியும்\nபல்வேறு நாடுகளிலிருந்து 488 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nதனிமைப்படுத்தல் தளர்வு தொடர்பான புதிய அறிவிப்பு\nதனிமைப்படுத்தல் தளர்வு தொடர்பான புதிய அறிவிப்பு\nநாட்டில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்\nபிள்ளையான், லலித் வீரதுங்க ஆகியோரின் நீதிமன்ற தீர்ப்பு நியாயமானது - நீதி அமைச்சர் அலிசப்ரி\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nநாட்டில் கொரோனாவால் மேலும் எட்டு பேர் மரணம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: 2nd installment\nபாடசாலை விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பு \nபாடசாலைகளுக்கான 2020 ஆம் ஆண்டுக்கான 2 ஆம் தவணை எதிர்வரும் மே மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாகுமென ஜனாதிபதி செயலகம் தெரிவித்து...\nநியூஸிலாந்து சென்ற பாகிஸ்தான் அணியில் மேலும் ஒருவருக்கு கொரோனா\nகொழும்பு அணியின் 2 ஆவது வெற்றியும், கண்டி அணியின் 2 ஆவது தோல்வியும்\nபல்வேறு நாடுகளிலிருந்து 488 இலங்கையர்கள் ���ாடு திரும்பினர்\nதனிமைப்படுத்தல் தளர்வு தொடர்பான புதிய அறிவிப்பு\nஜனாதிபதியை சந்தித்தார் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/Need%20Choice", "date_download": "2020-11-29T04:58:05Z", "digest": "sha1:ZU6EZKQTJZC7L7GLVX67HBFBTOSIAWIN", "length": 4898, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: Need Choice | Virakesari.lk", "raw_content": "\nநியூஸிலாந்து சென்ற பாகிஸ்தான் அணியில் மேலும் ஒருவருக்கு கொரோனா\nமணல் அகழ்வுப் பணிகளை தடுக்கச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் உயிரிழப்பு\nகொழும்பு அணியின் 2 ஆவது வெற்றியும், கண்டி அணியின் 2 ஆவது தோல்வியும்\nபல்வேறு நாடுகளிலிருந்து 488 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nதனிமைப்படுத்தல் தளர்வு தொடர்பான புதிய அறிவிப்பு\nதனிமைப்படுத்தல் தளர்வு தொடர்பான புதிய அறிவிப்பு\nநாட்டில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்\nபிள்ளையான், லலித் வீரதுங்க ஆகியோரின் நீதிமன்ற தீர்ப்பு நியாயமானது - நீதி அமைச்சர் அலிசப்ரி\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nநாட்டில் கொரோனாவால் மேலும் எட்டு பேர் மரணம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: Need Choice\nமாணவர்களுக்கு 'வாழ்த்து' சொல்வதற்கு பதிலாக, 'ஆறுதல்' சொல்வது வேதனையளிக்கிறது - நடிகர் சூர்யா வேதனை\nநீட் தேர்வு பயத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக நடிகர் சூர்யா, 'மாணவர்களுக்கு 'வாழ்த்து...\nநியூஸிலாந்து சென்ற பாகிஸ்தான் அணியில் மேலும் ஒருவருக்கு கொரோனா\nகொழும்பு அணியின் 2 ஆவது வெற்றியும், கண்டி அணியின் 2 ஆவது தோல்வியும்\nபல்வேறு நாடுகளிலிருந்து 488 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nதனிமைப்படுத்தல் தளர்வு தொடர்பான புதிய அறிவிப்பு\nஜனாதிபதியை சந்தித்தார் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141196324.38/wet/CC-MAIN-20201129034021-20201129064021-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}