diff --git "a/data_multi/ta/2020-50_ta_all_0201.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-50_ta_all_0201.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-50_ta_all_0201.json.gz.jsonl" @@ -0,0 +1,469 @@ +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/87237.html", "date_download": "2020-11-25T02:33:49Z", "digest": "sha1:656L5J4UVL3Z2QNNTISVYHQHFRF6ZSRX", "length": 6474, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "மீண்டும் விஜய் வீட்டில் ஐடி ரெய்டு – கடும் கோபத்தில் ரசிகர்கள்! : Athirady Cinema News", "raw_content": "\nமீண்டும் விஜய் வீட்டில் ஐடி ரெய்டு – கடும் கோபத்தில் ரசிகர்கள்\nபிகில் விவகாரம் தொடர்பாக சமீபத்தில் நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிரடியாக ரெய்டு நடத்தினர். ஏ.ஜி.எஸ். நிறுவனத்திற்கு சொந்தமான இடங்கள், அந்த படத்தின் பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்கள், விஜய் வீடு உள்பட மொத்தம் 38 இடங்களில் வருமான வரித்துறையினர் இரண்டு நாட்களாக கிடு பிடி சோதனை நடத்தினார்கள்.\nஇந்த விவகாரம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், அந்த சோதனையில் விஜய் வீட்டில் இருந்து எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் மீண்டும் சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையிட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதற்கு முன்னர் கைப்பற்றப்பட்ட சில ஆவணங்களை கொண்டு தீவிரமாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆய்வில் 8 அதிகாரிகள் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசிற்கு தயாராகி வரும் நிலையில் மீண்டும் இப்படி நடந்திருப்பது விஜய் ரசிகர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யை வேண்டுமென்றே வம்புக்கு இழுத்து சீண்டுவதாக சமூகவலைத்தளங்களில் பேசி வருகின்றனர்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nகேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கனிகா..\nவிரைவில் தியேட்டர்கள் திறப்பு.. மாஸ்டர் ரிலீஸ் எப்போது\nபடப்பிடிப்பில் ஆர்யாவுடன் சண்டை போட்ட இயக்குனர்… வைரலாகும் புகைப்படம்..\n…. சக்திமான் நடிகருக்கு சின்மயி கண்டனம்..\nகவுதமுடன் காதல் கைகூடியது எப்படி\nபுதிய படங்களை வெளியிட பாரதிராஜா நிபந்தனை – அதிர்ச்சியில் தியேட்டர் உரிமையாளர்கள்..\nரஜினி, விஜய், அஜித் பட இயக்குனர்கள் இணையும் ஆந்தாலஜி படம்..\nஇளம் இசையமைப்பாளர் திடீர் மரணம்…. தமிழ் திரையுலகினர் அதிர்ச்சி..\nசூரரைப் போற்றுக்கு பின் 3 படங்களில் நடிக்கிறேன் – பட்டியலை வெளியிட்ட சூர்யா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmkinfo.com/category/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2016/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-25T03:00:09Z", "digest": "sha1:FGHTGN4LNWC6RNRR3HIQKETKK44BOM7F", "length": 8865, "nlines": 75, "source_domain": "mmkinfo.com", "title": "இராமநாதபுரம் « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nமமக போட்டியிடும் 4 தொகுதிகளிலும் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது\nBy Hussain Ghani on May 1, 2016 / ஆம்பூர், இராமநாதபுரம், செய்திகள், தலைமை அறிவிப்புகள், தேர்தல் 2016, தொண்டாமுத்தூர், நாகை / Leave a comment\n1472 Viewsசட்டப் பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி இராமநாதபுரம், நாகை, தொண்டாமுத்தூர் மற்றும் ஆம்பூர் ஆகிய நான்கு இடங்களில் கப் அன்ட் சாசர் என்ற தனிச் சின்னத்தில் போட்டியிடுகின்றது . இந்த நான்கு தொகுதிகளிலும் தாக்கல் செய்யப்பட்டிருந்த வேட்புமனு தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.\nஇராமநாதபுரம் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட பணிகள்\nBy Hussain Ghani on April 28, 2016 / இராமநாதபுரம், செய்திகள், தேர்தல் 2016, பத்திரிகை அறிக்கைகள், ராமநாதபுரம் தொகுதி / Leave a comment\n1623 Viewsமனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும், தற்போதைய இராமநாதபுரம் தொகுதி வேட்பாளருமான பேரா. முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள், கடந்த 5 ஆண்டுகளில், தனது தொகுதி நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட பணிகள் பற்றிய விபரங்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட நகல்களை மக்கள் மன்றத்தில் சமர்ப்பிக்கின்றோம்.\nபேராசிரியர் அவர்களின் தொகுதி நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட பணிகளின் விபரம்.\nBy Hussain Ghani on April 27, 2016 / இராமநாதபுரம், செய்திகள், தேர்தல் 2016, பத்திரிகை அறிக்கைகள், ராமநாதபுரம் தொகுதி / Leave a comment\n1849 Viewsமனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேரா. முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் கடந்த 5 ஆண்டுகள் தனது தொகுதி நிதியிலிருந்து மேற்கொள்ளப் பட்ட பணிகள் பற்றிய விபரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ளன. அதன் தகவல்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளன.\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர்.\nஅமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\n117 Viewsஅமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவு மனித���ேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சி தலைவர்...\nதிருச்சி தெற்கு,திருச்சி வடக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி ஆய்வு கூட்டம்\n84 Views மனிதநேய மக்கள் கட்சியின் திருச்சி தெற்கு, திருச்சி வடக்கு மாவட்டத்தின் ஆய்வு கூட்டம் தமுமுக...\nபகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்யத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை\n281 Viewsமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்களாகப்...\nஅமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nதிருச்சி தெற்கு,திருச்சி வடக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி ஆய்வு கூட்டம் October 17, 2020\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/member.php?206479-puratchi-nadigar-mgr", "date_download": "2020-11-25T02:28:18Z", "digest": "sha1:IT2TPGRDJWJZTLEIHYQJT6ORGXLZSQXP", "length": 19444, "nlines": 275, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: puratchi nadigar mgr - Hub", "raw_content": "\nபாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின் டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*18/11/20 அன்று அளித்த*தகவல்கள்*...\nபாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். - வின்*டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*17/11/20 அன்று*அளித்த*தகவல்கள்*...\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள்* மறுவெளியீட்டு சாதனை*தொடர்ச்சி ............20/11/20 (* வெள்ளி முதல் )...\nதனியார் தொலைக்காட்சிகளில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள் ஒளிபரப்பான*விவரம் (12/11/20 முதல் 19/11/20 வரை)...\n20/11/20 முதல் திருச்சி அருணாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.தென்னக ஜேம்ஸ்பாண்டாக நடித்த\"ரகசிய*போலீஸ் 115\" தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .வெற்றிகரமான...\nபாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.- வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*16/11/20* அன்று அளித்த*தகவல்கள்*...\nபாட்டாலே*புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.-* வின்*டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி* 13/11/20 அன்று அளித்த*தகவல்கள்*...\nநண்பர் திரு.ஜேம்ஸ் வாட்*அவர்களுக்கு வணக்கம். மாற்று முகாம் நண்பர்களுக்கு தாங்கள் அளித்து வரும் சூடான, சுவையான,பதில்கள், கண்டு மகிழ்ச்சி.* தாங்கள்...\nபாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். - வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*12/11/20* அன்று அளித்த*தகவல்கள்*...\nபாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின்*டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*11/11/20 அன்று அளித்த*தகவல்கள்*...\nதமிழகமெங்கும் தீபாவளி திருநாளை முன்னிட்டும், தமிழக அரசின்*உத்தரவின் பேரில் திரை அரங்குகள் திறக்க அனுமதி கிடைத்ததும், மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்....\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இணையதள பதிவாளர்கள், பார்வையாளர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் .\nபாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் 10/11/20 அன்று* திரு.துரை பாரதி*அளித்த தகவல்கள்*...\nபுரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள் மறுவெளியீடு*தொடர்ச்சி ..............\nதனியார் தொலைக்காட்சிகளில் நடிக*மன்னன் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள்*07/11/20 முதல் 12/11/20 வரை ஒளிபரப்பான*பட்டியல்*...\nபுரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள் மறுவெளியீடு*தொடர்ச்சி ..................\nதுக்ளக்*வார இதழ் - 11/11/20 ------------------------------------------- கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரு* கேள்வி*:* எம்.ஜி.ஆர். படத்தை*அ. தி.மு.க....\nபாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.- வின் டிவியில் சகாப்தம் நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*09/11/20 அன்று அளித்த*தகவல்கள்*...\nமக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரை காவியங்கள் பல மாதங்கள் இடைவெளிக்கு பிறகு மறுவெளியீடு* ஆரம்பத்தில் புதிய சாதனை தொடர்கிறது*...\nபாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். - வின்*டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*06/11/20 அன்று அளித்த*தகவல்கள்*...\nபாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.- வின் டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*05/11/20 அன்று அளித்த தகவல்கள்*...\nதனியார் தொலைக்காட்சிகளில் பொன்மன செம்மல்*எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள் ஒளிபரப்பான*பட்டியல் (01/11/20 முதல் 06/11/20 வரை)...\nபாட்டாலே*புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். - வின்*டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*04/11/20 அன்று அளித்த*தகவல்கள்*...\nமதுரை*சென்ட்ரல் சினிமாவில் 10/11/20 முதல் தீபாவளி விருந்தாக*மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் தர்மம் தலை காக்கும்*தினசரி 4 காட்சிகள் திரையிடப்படுகிறது . ...\nகோவை சண்முகாவில் 10/11/20 முதல் ப��ரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் தாய்க்கு*தலை மகன் தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது . தீபாவளி* விருந்தாக*ரசிகர்களின்...\nபாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.- வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*03/11/20 அன்று அளித்த*தகவல்கள்*...\nபாட்டாலே*புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.- வின் டிவியில் சகாப்தம் நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*02/11/20 அன்று அளித்த*தகவல்கள்*...\nபாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில் சகாப்தம் நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*30/10/20 அன்று அளித்த*தகவல்கள்*...\nபாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். - வின் டிவியில் சகாப்தம் நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி 29/10/20 அன்று அளித்த தகவல்கள்*...\nபாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*28/10/20 அன்று அளித்த தகவல்கள்*...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://dinavidiyal.news/featured/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE/", "date_download": "2020-11-25T01:41:44Z", "digest": "sha1:SBJDU4K5FMNSRYGD6CLCWWHUNJCIETPN", "length": 10188, "nlines": 123, "source_domain": "dinavidiyal.news", "title": "சென்னை: ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை நெருங்குகிறது - Dinavidiyal-Online tamil news portal", "raw_content": "\nகொரோனா பாதிப்பு திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் அதிகரிப்பு\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nபெங்களூருவில் ஜூலை 14 (செவ்வாய்) முதல் கடும் ஊரடங்கு அமல்\nகேரள தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் கைது\nஇந்தியாவில் 24 மணி நேரத்தில் 325 பேர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 9,520 ஆக உயர்வு\nசென்னை: ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை நெருங்குகிறது\nசென்னையின் 15 மண்டலங்களிலும் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 924ஆக அதிகரித்துள்ளது. இதில் ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக 4 ஆயிரத்து 821ஆக உள்ளது.\nதண்டையார்பேட்டை மண்டலத்தில் 3 ஆயிரத்து 781ஆகவும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 3 ஆயிரத்து 464ஆகவும், கோடம்பாக்கத்தில் 3 ஆயிரத்து 108ஆகவும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.திருவொற்றியூர்-1072 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.\nஅண்ணாநகரில் 2 ஆயிரத்து 781ஆகவும், திருவிக நகரில் 2 ஆயிரத்து 660ஆகவும், அடையாற���ல் ஆயிரத்து 607ஆகவும், வளசரவாக்கத்தில் ஆயிரத்து 268ஆகவும் உயர்ந்துள்ளது.\nஇதன்மூலம் 9 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. இதுவரை 14 ஆயிரத்து 614 பேர் குணமான நிலையில், 290 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 13 ஆயிரத்து 493 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.\n← சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு\nஇறந்தவர்களின் உடல்களை கயிறு கட்டி இழுத்து சென்ற கொடூரம் →\nசென்னையில் ஒரே நாளில் 804 பேருக்கு கொரோனா பாதிப்பு\nமருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு: தமிழக அரசு மனு\nஊர் பெயர்களை தமிழில் உள்ளது போலவே ஆங்கிலத்தில் உச்சரிக்கவும், எழுதவும் அரசாணை வெளியீடு\nகொரோனா பாதிப்பு திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் அதிகரிப்பு\nதிருநெல்வேலி மற்றும் துாத்துக்குடி மாவட்டங்களில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 212 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்த 55\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nபெங்களூருவில் ஜூலை 14 (செவ்வாய்) முதல் கடும் ஊரடங்கு அமல்\nகேரள தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் கைது\nதமிழகத்தில் தற்போது டி.என்.பி.எஸ்.சி தேர்வு நடத்த வாய்ப்பு இல்லை\nமன்னிப்பு கேட்க விடுத்த கோரிக்கையை கைவிட்டார், டேரன் சேமி\nவெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சேமி சமீபத்தில் வெளியிட்ட ஒரு டுவிட்டர் பதிவில், ‘ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய\nலா லிகா கால்பந்து போட்டி மீண்டும் தொடங்கியது-\nமீண்டும் களம் இறங்குகிறார் ஜோகோவிச்\nஇந்திய கிரிக்கெட் அணியின் இலங்கை தொடர் ரத்து\n‘ரசிகர்கள் இன்றி ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த திட்டம்’கங்குலி தகவல்\nதங்கம் வாங்காத 37 சதவீத பெண்கள்\nமும்பை:இந்தியாவில் உள்ள, இதுவரை தங்கம் வாங்காத, 37 சதவீத பெண்களை இனி வாங்க வைக்க, சில்லரை நகை விற்பனையாளர்கள் Spread the love\n‘நாசா’வுக்கு, ‘வென்டிலேட்டர்’ இந்தியாவுக்கு உரிமம்\nஇன்போசிஸ் சி.இ.ஓ. சலீல் பரேக் சம்பளம் 27 சதவீதம் அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2020/09/01/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-11-25T03:21:34Z", "digest": "sha1:JU65RGOZ7QABJ6GOOG2TF6VGUQ2QR7ZS", "length": 65317, "nlines": 164, "source_domain": "padhaakai.com", "title": "அரவான் – வளவ.துரையன் கட்டுரை | பதாகை", "raw_content": "\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜூன் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – ஜூலை 2020\nபதாகை – செப்டம்பர் 2020\nபதாகை – ஆகஸ்ட் 2020\nபதாகை – நவம்பர் 2020\nஅரவான் – வளவ.துரையன் கட்டுரை\nபாண்டவர்கள் திரௌபதியை மணம் முடித்தனர், இந்திரப்பிரஸ்தம் என்னும் அழகிய நகரை அமைத்தனர். அங்கே தங்கியிருந்து தருமன் தாயின் சொல்லைக் கேட்டும், தம்பியரை மதித்தும் நீதி தவறாது ஆட்சி செய்தான். அந்நாளில் ஒரு நாள் நாரதமாமுனிவர் அங்கு வந்தார். அம்முனியை வரவேற்ற அவர்கள ஆசனத்தில் இருத்தி வணங்கினார்கள்.\nஅப்போது அவர், பாண்டவர்களுக்கு ஒரு வரலாற்றைக் கூறினார். “முன்னொரு காலத்தில் சுந்தன், உபசுந்தன் என்னும் இரு அசுரர்கள் இருந்தனர். அவர்கள் இந்திரனின் ஏவலால் அங்கு வந்த திலோத்தமை என்னும் அழகியைக் கண்டனர். அவள் மீது காமம் கொண்டு இருவருமே அவளை அடைய விரும்பினார்கள். அதனால் இருவரும் போர்செய்து மாண்டனர்”\nஇந்த வரலாற்றைக் கூறிய நாரதர், “நீங்கள் ஐவரும் முற்பிறவியின் பயனாக திரௌபதியை ஒருங்கே மணம் புரிந்துள்ளீர்கள். ஆனால் ஒவ்வோர் ஆண்டுக்கு, உங்களுள் ஒருவர் ஒருவராகத் திரௌபதியைக் கூடி வாழ்வீர். மேலும் திரௌபதி ஒருவருடன் சேர்ந்திருக்கும் காலத்தில் மற்றவர் அவளைக் காணுதல் முறையாயாகாது. மாறாகக் கண்டுவிட்டால் அப்படிப் பார்த்தவர், ஓர் ஆண்டு வரையிலும் தன் வடிவம் மாறிப் பரிகாரமாகப் புண்ணிய தேசங்களைக் கண்டு நீர்நிலைகளில் நீராடச்செல்லவேண்டும் என்பதே முறையாகும்.\n“எண்ணுறக் காணில் ஓர் ஆறு இருதுவும் வேடம் மாறி\nபுண்ணியப் புனல்கள் ஆடப் போவதே உறுதி”\nநாரதர் இப்படி அறிவுரைகள் கூறிச் சென்றபின் பாண்டவர் ஐவரும் அந்நெறிப்படியே இல்லறம் நடத்தி வந்தனர். ஒரு நாள் ஓர் அந்தணன், இந்திரப் பிரஸ்த அரண்மனையின் முன்னால் வந்து, “வேடுவர்கள் என் பசுக்களை எல்லாம், அவற்றைக் காப்பவர்களிடமிருந்து பறித்துச் சென்றனர்” என முறையிட்டான்.\nஇதைக் கேட்ட அருச்சுனன், “நீ வருந்தாதே அச்சப்படாதே நான் உன் பசுக்களை மீட்டுத் தருவேன் என்று கூறினான். வேடர்களுடன் போரிடத் தன் காண்டீபத்தை எடுக்கப் படைக்கலக் கொட்டிலுக்குச் சென்றான். அப்படிச் ���ெல்லும் வழியில் சோலை ஒன்றில் தருமனுடன் விளையாடிக் கொண்டிருந்த மயில் போன்ற திரௌபதியின் சிறிய அடிகளைக் கண்டான்.\n“வெஞ்சாயம் எடுப்பான் வரு விசயன் தருமனுடன்\nமஞ்சு ஆர் பொழில் விளையாடிடு மயில் சீறடி கண்டான்”\nஅப்படித்தான் பார்த்ததால் அருச்சுனன் உடல் நடுங்கினான். நாணம் கொண்டான். இருப்பினும் தான் வந்த செயலை மேற்கொண்டு வில்லையும், அம்புகளையும் விரைவாக எடுத்துக் கொண்டு சென்றான். வேடர்களிடம் சென்று அவர்களை வென்றான். பசுக்கூட்டத்தை மீட்டான். பின் அருச்சுனன் தான் செய்ததற்குப் பரிகாரமாக, நாரதர் சொன்னபடி அரச கோலத்தை விட்டு நீங்கி, வைதீகக் கோலம் கொண்டு தீர்த்த யாத்திரை புறப்பட்டான்.\nஅருச்சுனன் கங்கை ஆற்றில் நீராடச் சென்ற போது அங்கே ஆதிசேடனுக்கு உரிய நாகர் உலகத்து மகளிர் நீராட வந்தனர். அவர்களில் மிக அழகாக இருந்த உலூபி என்பவளின் மீது அருச்சுனன் காதல் கொண்டான். அவள் பின்னால் சென்று பாதாள லோகத்தை அடைந்து அங்கே உலூபியை மணந்து கொண்டான். அவர்கள் இருவருக்கும் அரவான் பிறந்தான்.\n”செம்மென்கனி இதழாளொடு சில்நாள் நலம் உற்றான்\nஅம்மென்கொடி அனையாளும் இராவானை ஈந்தாள்”\n[வில்லி பாரதம் அரவானை இராவான் என்றே கூறும்] மகனை உலூபியிடமே விட்டுவிட்டுத் தன் தீர்த்த யாத்திரையை அருச்சுனன் தொடர்ந்து சென்றான்.\nஅரவான் தன் தாயிடத்திலேயே நாகலோகத்தில் வளர்ந்து பெரியவானான். சில ஆண்டுகள் சென்றன. பாண்டவர் சூதுபோரில் தோற்று நாடு இழந்து வனவாசம் சென்று மீண்டபின்னும், துரியோதனன் அவர்களுக்கு அவர்கள் நாட்டைத் திருப்பித் தராததால் குருச்சேத்திரப் போர் நிகழ்வது உறுதியாயிற்று. கௌரவரும் பாண்டவரும் படைகளைத் திரட்டினார்கள். அச்சமயத்தில் அரவான் தன் படையுடன் பாண்டவர்களுக்கு உதவி செய்ய வந்து அவர்கள் பக்கம் சேர்ந்தான்.\nதருமன் அனைவரையும் ஆலோசித்துத் தன் பாண்டவர் படைக்குச் சேனைத்தலைவனாக சிவேதன் என்பவனை நியமித்தான். அப்பொழுது அரவான், ”நான் பகைவரின் அனைத்துப் படைகளையும், ஒரே நாளில் ஒரே அம்பினால் கொல்வேன்” என்று வீரச் சொற்கள் உரைத்தான்.\nகொற்ற வெம்படை அனைத்தும் ஓர் அம்பினால்\nகொல்லன் ஓர் தினத்து என்றான்.\nஆக, போர் நடப்பது உறுதியாகிவிட்டது. போர்தொடங்க நாளூம் குறித்தாகி விட்டது. அடுத்துப் போர் தொடங்குவதற்கு முன்னால் ஒர�� சிறந்த வீர்ரைக் களப்பலி கொடுப்பது மரபாகும். துரியோதனன், வீடுமனிடம் என்று, “போர்க்களத்தில் போர் தொடங்கு முன் களப்பலி தருவதற்கு உரியவர் யார்” எனக் கேட்டான். அதற்கு வீடுமன், “பாண்டவர் பக்கத்தில் இராவான் என்பவன் இருக்கிறான். அவன் நம் படைகள் அனைத்தையும் ஒரு பகலில் கொல்வேன் என்று உறுதிமொழி சொல்லி உள்ளான். அச்சிறந்த வீரனிடம் சென்று, நீ வேண்டி நின்றால், அவன், “கொன்று எனைப் பலிகொடுப்பாயாக” என்று கூறிச் சம்மதிப்பான். நாம் அவனைப் பலிகொடுத்துப் போர் தொடங்கினால் அரசாட்சியையும் நல்வாழ்வையும் அடையலாம்” என்று கூறினான்.\nஅதைக் கேட்ட துரியோதனன், அரவானிடம் சென்று வேண்டினான். அரவானும், தந்தை முறையில் உள்ள துரியோதனன் உயிர் பிழைத்தற்குக் காரணமான வரம் கேட்பதால், மறுக்காது சம்மதித்து ‘என்னைக் கொன்று பலியிடுவாயாக” என்றான்.\n“தாதை உய்வரு வரம் கேட்டு என்னை ஊட்டுக பலி நீ என்றான்”\nஇவ்வாறு நடந்ததெல்லாம் கண்ணபிரான் அறிந்தார். அவர் இச்செய்திகளைத் தருமனிடம் கூறினார். மேலும். “நீ துரியோதனனுக்கு முன்னால் களப்பலி கொடுக்க வேண்டும்; அப்போதுதான் அவனை வெல்ல முடியும். ஆகவே விரைவாக நீ என்னைக் களப்பலியாய்க் கொடுப்பாயாக” என்று கூறினார். அதைக் கேட்ட தருமன் அதிர்ச்சி அடைந்து, மனம் வருந்தி, “எங்களுக்கு உம்மைப் பலிகொடுத்துப் போரில் வெற்றி வேண்டாம். நாங்கள் இறப்பதே சாலச் சிறந்த்தாகும்” என்று கூறினான்.\nஉடனே அங்கிருந்த அரவான், ”முன்பு துரியோதனன் வேண்டிக் கேட்டபோது நான் என்னைப் பலியாகக் கொடுக்கச் சம்மதித்து உடன்பட்டேன். இப்போது நீங்கள் என்னைப் பலியாகக் கொடுங்கள்” என்றான். அப்போதும் கண்ணன், “உன்னைத் தவிர எனக்குச் சமமானவர் உலகில் எவரும் இல்லை. ஆகவே நம் இருவரில் ஒருவர்தாம் பலியாக வேண்டும்” என்றார். அப்போது அரவான். “நீ பகைவரை அழித்துப் பாண்டவர்க்குப் போரில் வெற்றியையும், அரச வாழ்வையும் அளிக்கக்கூடியவன்; அப்படி இருக்க நீ ஏன் பலியிடப்பட வேண்டும் என்னையே பலியாகக் கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டான்.\nமேலும் அச்சமயத்தில் அரவான் கண்ணனிடத்தில் ஒரு வரம் கேட்டான். ”அதாவது என்னை பலியாய்க் கொடுத்தாலும் சிலநாள்கள் நான் இப்போரைக் கண்டு பகைவர் அழிவதைப் பார்த்தபின் இறக்குமாறு அருள் செய்யவேண்டும்” எனக் கேட்டான்.\n‘கடி�� நேர்பலி தந்தாலும் காய்அமர் சிலநாள் கண்டு\nமுடிய நேரலர் வெம்போரில் முடிவு எனக்கு அருளுக என்றான்”\nகண்ணபிரான் அவ்வரத்தை ஈந்தார். பின்னர் பாண்டவர் அனைவரும் யாரும் அறியாவண்ணம் தம் பிறப்பிடமான குரு நாடு சென்றனர். அங்கு அதே இரவில் அரவான் காளிதேவியின் முன்னால் தன் உடலின் உறுப்புகளை எல்லாம் ஒவ்வொன்றாக அறுக்க வேண்டிய முறைப்படித் தன் வாளால் அறுத்துத் தன்னைப் பலி தந்தான்..\nஅடுத்து அரவானைப் பார்ப்பது எட்டாம்நாள் போரில்தான். அன்றைய போரில் அரவான் பல ஆயிரம் வடிவங்கள் கொண்டு எதிரிப் படைகள் எல்லாம் சிதறி ஓடும்படி அம்புகள் விடுத்தான். தான் ஒருவன் மட்டுமே ஒரு பகலில் பகைவர் அனைவரையும் அழிப்பேன் என முன்னர் சொன்னதால் அரவான் பல பெரிய வடிவங்களுடன் போர் செய்து கொண்டிருந்தான். அப்போது துரியோதனனுக்காகப் படைகொண்டு வந்த அலம்புசன் என்னும் அரக்கன் தன் அண்ணன் பகாசூரனைக் கொன்றதால் பீமனைப் பழிவாங்கப் பெரும்படையுடன் வந்தான்.\nஅவனை இராவான் எதிர்த்துப் போரிட்டு, அவனுடன் வந்த படைகள் அனைத்தையும் அழித்தான். அலம்புசனும் புறமுதுகிட்டு ஓடினான். அப்படி ஓடிய அலம்புசன் மீண்டும் மாயையால் கருடனின் வடிவம் எடுத்துப் போரிட வந்தான். அரவான் நாகர் குலத்தைச் சேர்ந்தவன். அதனால் கருடனைக் கண்ட அளவில் தன் வலிமை அனைத்தும் ஒரு சேர ஒடுங்கியதைப் போன்று ஒடுங்கி நின்றான். அப்படி அஞ்சி நின்ற அரவானை, அலம்புசன் தன் கூரிய வாளை வீசிக் கொன்றான்.\n”நின்றவன் தன்னை அந்த நிருதனும் வடி வாள் ஓச்சிக் கொன்றனன்”\nஇவ்வாறுதான் வில்லிபுத்தூரார் தாம் எழுதிய பாரதத்தில் அரவானைக் காட்டுகிறார். இதில் கூட தன்னைப் பலியிட்டுக் கொண்ட அரவான் எப்படி மீண்டும் முழு வடிவம் எடுத்துப் போர் செய்தான் என்பதற்கு எந்த விவரமும் இல்லை. வியாச பாரதத்தில் அருச்சுனன் தீர்த்த யாத்திரை செல்லும்போது உலூபியைக் கண்டு மனம் புரிந்து அரவானை மகனாகப் பெற்றான் என்ற அளவில்தான் உள்ளது. வேறு செய்திகள் இல்லை.\nகூத்தாண்டவர் வழிபாட்டு மரபில், அரவானின் பலிக்குப் பிறகு அவரது உடல் மீண்டும் தானாகவே ஒன்றிணைந்து முழுமையானதாகவும், இதனால் போரின் எட்டாம் நாள் அரவான் வீர மரணம் அடைய முடிந்ததாகவும் விளக்கமளிக்கப்படுகிறது.\nதமிழ் இலக்கியத்தில் அரவானைப் பற்றிய குறிப்பு முதன்முதலில் பெருந்தேவனார் ஒன்பதாம் நூற்றாண்டில் எழுதிய பாரத வெண்பாவில்தான் காணப்படுகிறது. இதுவே மகாபாரதத்தின் தமிழ்ப் பதிப்புகளுள் தற்போது கிடைப்பவனவற்றுள் மிகப் பழமையானது எனக் கருதப்படுகிறது. பதினான்காம் நூற்றாண்டில் வில்லிபுத்தூராழ்வார் இயற்றிய மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டில் நல்லாப்பிள்ளை எழுதிய மகாபாரதங்களிலும் அரவான் பற்றிய கதை காணப்படுகிறது.\nகூத்தாண்டவர் கோவிலைப் பற்றிய கூத்தாண்டவர் தல புராணம் என்ற நூலில் அரவான் கதை எழுதப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. இராவான் எனும் பெயர் அரவான் என்று தென்னிந்தியாவில் வழங்கப்பட்டு வருகிறது. தென்னிந்தியாவில் அரவான் இரண்டு வழிபாட்டு மரபுகளில் வணங்கப்படுவதைப் பார்க்க முடிகிறது.\nகூத்தாண்டவர் வழிபாட்டு மரபு மற்றும் திரௌபதி வழிபாட்டு மரபு என்றும் அவை கூறப்படுகின்றன. கூத்தாண்டவர் வழிபாட்டு மரபில் அரவான் கூத்தாண்டவர் அல்லது கூத்தாண்டர் என்று வழிபடப்படுகிறார். . கூத்தசுரன் என்ற அரக்கன் ஒருவனைக் கூத்தாண்டவர் வதம் செய்வதாகக் கூறும் ஒரு புராணக் கதையின் அடிப்படையில் இந்தப் பெயர் ஏற்பட்டது என்று கூறுகின்றனர்.\nதமிழில் அரவு என்பது பாம்பைக் குறிக்கும். தமிழ்ப் பெயரான அரவான் அரவு என்ற சொல்லிலிருந்து உருவானதாகக் கூறலாம். அரவானுக்கும் பாம்புக்கும் உள்ள தொடர்பு அவரது உருவத்தோற்றத்தில் வெளிப்படுகிறது.]\nஅரவான் கூத்தாண்டவர் வழிபாட்டு மரபில் ஒரு முக்கியமான கடவுளாக இருக்கிறார்.. திரௌபதி வழிபாட்டு மரபிலும் அரவான் முக்கியப் பங்கு கொண்டு விளங்குகிறர். இந்த இரண்டு வழிபாட்டு மரபுகளும் குறிப்பாகத் தென்னிந்தியாவில் அரவானைக் கிராம தெய்வமாக வழிபடும் பகுதிகளிலிருந்து தோன்றியவை என்று கூறலாம். அரவான், அலி என்று அழைக்கப்படும் திருநங்கைகள் சமூகத்தின் காவல் தெய்வமாகவும் திகழ்கிறார்.\nஅரவான் அருச்சுனன் மற்றும் உலுப்பியின் மகன் என இரு புராணங்களில் காட்டப்படுகிறார். ஒன்று விஷ்ணு புராணம் மற்றொன்று பாகவத புராணம் எனலாம்.\nபாரத வெண்பாவில், அரவான் கிருஷ்ணரிடம் தான் போர்க்களத்தில் ஒரு சிறந்த வீரனால் வீர மரணம் அடைய வேண்டும் என்ற ஒருவரத்தை மட்டுமே வேண்டியதாகக் கூறப்படுகிறது. ஆனால் பொதுவாகத் தமிழ் மரபுகளில் அரவான் மூன்று வரங்களைக் கேட்டதாகக் காட்டப்���ட்டுள்ளது. கூத்தாண்டவர் மற்றும் திரௌபதி ஆகிய இரண்டு மரபுகளிலுமே, அரவான் 18 நாள் போர் முழுவதையும் காண வேண்டும் என்ற இரண்டாவது வரத்தையும் பெற்றதாகக் கூறப்ப்டுகிறது. வில்லிப்புத்தூராழ்வாரின் 14ஆம் நூற்றாண்டு மகாபாரதப் பதிப்பில் இரண்டாவது வரம் பற்றிய தகவல்கள் காணப்படுகின்றன.\nஇந்தப் பதிப்பில்தான், அரவான் போரில் எதிரிகள் பலரைக் கொன்று வீர மரணம் அடைந்த பின்னர் சில நாட்கள் மட்டும் போரைப் பார்ப்பதற்கான வரத்தைப் பெறுவதாக உள்ளது. மூன்றாவது வரம் பற்றிய தகவல்கள் நாட்டுப்புறக்கதைகளில் மட்டும்தான் உள்ளன. தான் தன்னைப் பலி கொடுக்குமுன் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்னும் மூன்றாம் வரத்தைப் பெறுவதன் மூலம் அரவான் தன் உடலைத்தகனம் செய்து ஈமச்சடங்குகள் நடக்க வழிவகை செய்ய எண்ணுகிறார்.\nமணம் புரியாதவர்கள் புதைக்கப்படுவர். ஆனால் அரவானைத் திருமணம் செய்து கொண்டால் அவர் தன்னைப் பலியிட்டுக் கொள்வதால் மணமாகும் பெண் விதவையாவது நிச்சயம் என்பதால் அரவானை எந்தப் பெண்ணும் திருமணம் செய்து கொள்ள முன்வரவில்லை. இந்தச் சிக்கலைத் தீர்க்க முடிவெடுத்த கிருஷ்ணர், உடனே மோகினி என்னும் ஒரு பெண்ணின் வடிவம் ஏற்று அரவானைத் திருமணம் செய்து கொண்டு ஓர் இரவு அரவானுடன் கழிப்பதாகக் கூத்தாண்டவர் மரபில் கூறப்படுகிறது.\nஅரவான் தன்னையே பலி கொடுத்த அடுத்த நாளில் கிருஷ்ணர் மோகினியின் வடிவில் தன் கணவன் இறந்துவிட்டதால் விதவைக் கோலம் பூண்டு புலம்பியதாகவும், அதன் பிறகு மீண்டும் பழைய ஆண் வடிவத்திற்கு மாறிய அரவான் போரில் ஈடுபட்டதாகவும் இம்மரபில் கூறப்படுகிறது. தெருக்கூத்துக் கதைகளில் சிறப்பான முறையில் அரவானின் திருமணச் சடங்குகள் நடைபெறுவது காட்டப்பட்டு, மோகினி திடீரென்று பிரிந்து செல்வது போலவும் காட்டப்படுகிறது.\nஇது இத்திருமணம் உடலுறவில் முடியவில்லை என்பதைக் குறிக்கிறது. திருநங்கைகளிடையே பிரபலமான மற்றொரு கதைவழங்குகிறது. அதில் அரவான் தாம்பத்திய இன்பத்தைப் பெற வேண்டியே திருமண வரம் பெற்றதாகக் குறிப்பிடப்படுகிறது. இதில் திருமணத்துக்கு பின் அரவான் மோகினியுடன் உடலுறவு கொள்வது கூறப்படுகிறது.] திருமணம் பற்றிய இந்த மூன்றாவது வரம் குறித்து அனைத்து நாட்டுப்புற மரபுகளிலும் ஒரே மாதிரியான செய்திகள் இல்லை எனலாம���.\nஇன்னும் சில மரபுகளில் கிருஷ்ணர் போருக்கு முன்பு வேறு சில திருமணங்களை ஏற்பாடு செய்வதாகக் கூறப்படுகிறது. தஞ்சாவூர் மரபுகளில் அரவானுக்கும் மோகினிக்கும் திருமணம் நடப்பதில்லை. மாறாக அரவான், கிருஷ்ணரின் இளைய ஒன்றுவிட்ட சகோதரன் சாத்யகியின் மகள் பரவநாச்சியாளை திருமணம் செய்து கொள்வதாகக் கூறப்படுகிறது.\nஇப்படி அரவானின் வாழ்வில் பல புதிர்களைப் பல பாரத நூல்களும் நாட்டுப்புறக் கதைகளும் கூறினாலும் அரவான் ஒரு தியாக வாழ்வு வாழ்ந்தான் என்பதில் ஐயமில்லை எனலாம்.\n← அரிசங்கர் நேர்காணல் – லாவண்யா சுந்தர்ராஜன்\nநீர் நின்றன்ன – வெ சுரேஷ் சிறுகதை →\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (2) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,625) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (2) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (74) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (26) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (623) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (9) கார்ட்டூன் (2) கார்த���தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிபி சரவணன் (1) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (415) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) சௌந்தர் (1) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (39) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (4) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (10) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (6) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (56) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (29) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (37) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (273) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (4) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (6) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (219) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (4) வைரவன் லெ ரா (7) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nNundhaaKumaarun Raaj… on நண்பகற் கனவில் வரும் நள்ளிரவின…\nஅக்டோபர் 2020 மாத சி… on மாய அழைப்பு – கமலதேவி…\nஅக்டோபர் 2020 மாத சி… on காத்திருப்பு – சுஜா செல்…\nஅக்டோபர் 2020 மா�� சி… on கனவுக்குள் புகுந்த சிங்கம்…\nRathinavElu on முன் நின்று கல் நின்றவர்\nபதாகை - நவம்பர் 2020\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nரஷ்ய மொழிக் கவிதைகள் - லியோனிட் மார்டினோ - தமிழில் தி.இரா.மீனா\nபுதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா\nடால்ஸ்டாயின் மற்றொரு முகம் - பாவண்ணன் கட்டுரை\nசு வேணுகோபால் சிறுகதைகள் – ஒரு பார்வை\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிபி சரவணன் சிறப்பிதழ் சிறில் சிறில் ��ிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் சௌந்தர் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமே���் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nநேர்ச்சை – பானுமதி சிறுகதை\nஎச்சிலை – சிபி சரவணன் சிறுகதை\nமலையேற்றம் – வளவ.துரையன் சிறுகதை\nநிறைவு – உஷாதீபன் சிறுகதை\nகூடுடைத்து – ஐ.கிருத்திகா சிறுகதை\nரஷ்ய மொழிக் கவிதைகள் – லியோனிட் மார்டினோ – தமிழில் தி.இரா.மீனா\nதுரித வாழ்வும், கிளை தாவுதலும் – இடபம் நாவல் வாசிப்பு அனுபவம் – சௌந்தர் கட்டுரை\nஎஞ்சி நிற்பது – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nகடவுளின் கண் – ஜிஃப்ரி ஹாஸன் கவிதை\nநல்லவையெல்லாம் – கா.சிவா சிறுகதை\nஏசுவடியான் – வைரவன் லெ.ரா சிறுகதை\nடால்ஸ்டாயின் மற்றொரு முகம் – பாவண்ணன் கட்டுரை\nகடல் – கமலதேவி சிறுகதை\nA12 எனும் அருவியும் வழியெல்லாம் பெர்ரிச்செடிகளும் – சிவா கிருஷ்ணமூர்த்தி கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF_(%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88)", "date_download": "2020-11-25T03:28:55Z", "digest": "sha1:QBOGHOXYHXB5IYZFD4TUGPM66EN4LI7K", "length": 15837, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "அடி (யாப்பிலக்கணம், சீர் எண்ணிக்கை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "அடி (யாப்பிலக்கணம், சீர் எண்ணிக்கை)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅடி என்பது செய்யுள் உறுப்புகள் ஆறனுள் ஒன்று; செய்யுள் உறுப்புகளின் வரிசையில் ஐந்தாவதாக வைத்து எண்ணப்பெறுவது. ‘எழுத்து அசை சீர் பந்தம், அடி தொடை’ என்று அமிதசாகரரால் வைப்பு முறை சொல்லப்படுகின்றது. தமிழ்ப் பாக்களின் இலக்கணத்தைக் கூறும் யாப்பியல் நூல்கள், பாக்களின் உறுப்புக்களாக, எழுத்து, அசை, சீர், அடி என்பவற்றைக் குறிப்பிடுகின்றன. எழுத்துக்கள் சேர்ந்து அசையும், அசைகள் சேர்ந்து சீரும், சீர்கள் சேர்ந்து அடியும் உருவாகின்றன.\nமனிதன், விலங்கு முதலியன அடிகளால் நடக்கின்றன. நடக்கத் துணையாகும் அடியைப் ‘பாதம்’ என்கின்றோம். பாட்டும் அடியால் நடத்தல் ஒப்புமை பற்றிப் பாடலடியையும் அமிதசாகரர் ‘பாதம்’ என்கின்றார்.\nஅடுத்து நடத்தலின் அடியே; அடி இரண்டு\nஎன்னும் நூற்பா, ‘அடி’ என்றதன் பெயர்க்காரணத்துடன் அதன் விளக்கத்தையும் ஒருங்கே அறிவிப்பதாக அமைகிறது.\nசீர்களின் தொடர் இயக்கத்தால் உண்டாகும் ஒலி ஒழுக்கை அல்லது ஒலிநடையைத் (Rhythm) தளை என்றால், சீர்கள் தொடர்ந்து இயங்கும் வடிவியக்கம் (concatenated on chain movement) அடி என்று சொல்லலாம் எனவும் அடிக்கு விளக்கம் தருகின்றனர். சுருக்கமாகச் ‘சீர்கள் தம்முள் தொடர்ந்து இயங்கும் செய்யுளியக்க அலகு அடி’ என்று சொல்லி வைக்கலாம்.\n“ \"கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்\nஎன்பது குறள் வெண்பா. இது, இரண்டு வரிகளால் ஆகியது என்று கூறக்கூடாது; இரண்டு அடிகளால் வந்தது என்றே கூறுதல் வேண்டும். இங்கு, அடி என்பது பாவின்அடி,\n“ ‘கற்றதனா லாய’ ”\nஎன்பதில் இரண்டு சீர்கள் உள்ளன. இவை ஒரு தளையை உண்டாக்குகின்றன. ஒரு தளையை உண்டாக்குகின்ற இரண்டு சீர்களே பாவின் ஓரடியாகி நிரம்புவதும் உண்டு.\nஇவ்வாறு வருவனவற்றைச் ‘சீர்அடி’ என்பர். சீர்கள் இரண்டினால் ஓரடி நிரம்பினால் அதைக் குறளடி என்றனர். சீர்கள் மூன்றனால் நிரம்பினால் அது சிந்தடி; சீர்கள் நான்கனால் நிரம்பினால் அளவடி அல்லது நேரடி; ஐந்தனால் நிரம்பினால் நெடிலடி; ஆறு, ஏழு, எட்டு என ஐந்துக்கும் மேற்பட்ட சீர்களால் நிரம்பினால் கழிநெடிலடி என்றனர் யாப்பிலக்கண நூலார். இவற்றையே சொல்லும்முறை மாற்றி இரண்டு சீர்களால் இயங்குவது குறளடி; மூன்று சீர்களால் இயங்குவது சிந்தடி; நான்கு சீர்களால் இயங்குவது அளவடி; ஐந்து சீர்களால் இயங்கும் அடி நெடிலடி; ஐந்துக்கும் மேற்பட்ட அடிகளால் இயங்கும் அடி, கழிநெடி��டி என்றும் கூறுவர்.\nமேலும் யாப்பிலக்கண நூலார் சிலர், ஒருதளையான் வந்த அடி, ‘குறளடி’; இருதளையான் வந்த அடி ‘சிந்தடி’; மூன்று தளையான் வந்த அடி, அளவடி; நான்கு தளையான் வந்த அடி, நெடிலடி; நான்கு தளையின் மிக்கு ஐந்து தளையானும் ஆறு தளையானும் ஏழு தளையானும் வரும் அடி, கழிநெடிலடி என்றும் சொல்வதும் உண்டு.\n“ \"குறள்ஒரு பந்தம்; இருதளை சிந்தாம்;\nமுத்தளை அளவடி; நால்தளை நெடிலடி;\nஐந்தளை முதலா எழுதளை காறும்\nவந்தவும் பிறவும் கழிநெடில்; என்ப\"[3]\nஇவ்வகையில் ‘சீரடி’ குறளடி, சிந்தடி,அளவடி, நெடிலடி, கழிநெடிலடி என ஐந்து வகைப்படும்.\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை\nநாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்\nதுங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்\nமேலேயுள்ள பாடலிலே ஒவ்வொரு வரியும் ஒரு அடியாகும். முதல் அடியானது 1. பாலும், 2. தெளிதேனும், 3. பாகும், 4. பருப்புமிவை என நான்கு பகுதிகளாகப் பிரித்து எழுதப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் சீர் என அழைக்கப்படுகின்றது. இப்பாடலிலே முதல் மூன்று அடிகள் ஒவ்வொன்றும் நான்கு சீர்களைக் கொண்டு அமைந்துள்ளன. நான்காவது அடி மூன்று சீர்களால் அமைந்துள்ளது.\nபொதுவாக பாடல்களின் அடிகளில் இரண்டு சீர்கள் முதல் பதினாறு சீர்கள் வரை காணக்கூடியதாக உள்ளது. இவ்வாறு வெவ்வேறு எண்ணிக்கையான சீர்களைக் கொண்டு அமைந்த அடிகள் வெவ்வேறு பெயர்களினால் குறிப்பிடப்படுகின்றன. செய்யுள் அல்லது பாக்கள் யாவும் அடிகளைக் கொண்டு விளங்குபவையே. பாடலைச் சொல்லும் போது வரிகள் அல்லது சொற்கள் என்று கூறாமல், அடிகள், சீர்கள் என்றே விளிக்க வேண்டும். பொதுவாக பாவினங்களில் அடிகள் ஐந்து வகைப்படும்:\nகுறளடி - இரண்டு சீர்கள் கொண்டது.\nசிந்தடி - மூன்று சீர்கள் கொண்டது.\nஅளவடி - நான்கு சீர்கள் கொண்டது.\nநெடிலடி - ஐந்து சீர்கள் கொண்டது\nகழி நெடிலடி - ஆறு, ஏழு அல்லது எட்டு சீர்களைக் கொண்டது.\nஇடையாகு கழி நெடிலடி - ஒன்பது அல்லது பத்து சீர்களைக் கொண்டது.\nகடையாகு கழி நெடிலடி - 11 முதல் 16 வரையான எண்ணிக்கைகளில் சீர்களைக் கொண்டது.\n↑ யாப்பருங்கலக் காரிகை மேற்கோள், சூளாமணி, சீயவதை. பா.172.\n↑ இலக்கண விளக்கம், பொருளதிகாரம்\n↑ ஔவையார், விநயகர் அகவல். காப்புச்செய்யுள்\nமோனை · எதுகை · இயைபு · முரண் · அளபெடை · அந்தாதி · இரட்டைத்தொடை · செந்தொடை\nஅடி · இணை · பொழிப்பு · ஒரூஉ · கூழை · மேற்கதுவாய் · கீழ்க்கதுவாய் · முற்று\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சனவரி 2014, 02:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://technicalunbox.com/tag/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-11-25T02:34:12Z", "digest": "sha1:O4YBQV4OSG7MHHIUTDSZGGIZEN62LCQD", "length": 4702, "nlines": 70, "source_domain": "technicalunbox.com", "title": "அஜித் ட்ரோன் – ThiraiThanthi | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Political News | Tamil Sports News", "raw_content": "\nவிஸ்வாசம் திரைப்படத்தில் தல அஜித் படம் பிடித்த காட்சிகள் வெளியான அந்தப் புகைப்படம் நீங்களே பருங்கள்\nகடந்த 2019 வருட பொங்கலுக்கு தல அஜித் நடிப்பில் வெளியாகி இருந்த இந்த மாசம் திரைப்படத்தை அஜித் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் கொண்டாடித் தீர்த்தனர் இப்படி இருக்க\n தோனி ரீடேய்ன் செய்யும் 3 வீரர்கள் Csk எதிர்காலத்திற்காக தோனி எடுத்த ரிஸ்க்\nதற்பொழுது மார்ச் மாத இறுதியில் 14-வது ஐபிஎல் தொடர் துவங்க உள்ளது இப்படி இருக்க அதற்கு முன்னதாகவே IPL ஏலம், பிறகு புதிய அணி கொண்டுவருவது உள்ளிட்ட\nதிடீரென இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சியை மாற்றிய BCCI, 40 வருடங்கள் கழித்து நடக்கும் சம்பவம்\n csk தலை எழுத்தையே மாற்றும் தோனி\nமும்பை 5வது முறை கப்பு வென்றாலும் இப்படி கப்பு ஜெயிப்பது இதுதான் முதல் முறை இப்படி கப்பு ஜெயிப்பது இதுதான் முதல் முறை\n திடீரென இந்திய அணியில் இடம் பிடித்த நடராஜன் எப்படி இது நடந்தது நீங்களே பாருங்கள்\n2021 IPL CSK ஏலம் ,தோனிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கங்குலி, மூன்று முக்கிய IPL செய்திகள்\nவாட்சன் திடீரென ஓய்வு, ஏன் அறிவித்தார், பின்னணியில் என்ன வெளியான பரபரப்பு தகவல் இதோ\nஇன்று csk அணியின் கடைசி ஆட்டத்தில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்த போகும் ஜடேஜ\nதோனி வாட்சன் உள்ளிட்ட முக்கிய வீரர்களை வீழ்த்த, இன்று KKR போட்ட அதிரடி திட்டம் ,என்னது இதோ இங்கே பாருங்க\nதளபதி 65 திரைப்படத்தை பற்றி வெளியான “Breaking update” ரசிகர்கள் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=626887", "date_download": "2020-11-25T02:18:32Z", "digest": "sha1:BZSGKCISMSPNVXYMCEA6GUX62DYBK6KT", "length": 11369, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "OBC-க்கு 50% இட ஒதுக்கீடு விவகாரம்: அரசியல் ரீதியாக பிர��மருக்கு முதல்வர் பழனிசாமி அழுத்தம் கொடுக்க வேண்டும்...மு.க.ஸ்டாலின் அறிக்கை.!!! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nOBC-க்கு 50% இட ஒதுக்கீடு விவகாரம்: அரசியல் ரீதியாக பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி அழுத்தம் கொடுக்க வேண்டும்...மு.க.ஸ்டாலின் அறிக்கை.\nசென்னை: அதிமுக - பாஜக கூட்டணி சமூகநீதி மீது தாக்குதலை நடத்துகின்றது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு தொகுப்பு இடங்களில் ஓ.பி.சி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் உத்தரவை இந்த ஆண்டே நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என தமிழக அரசு மற்றும் அதிமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் அமர்வு இன்று பரபரப்பு தீர்ப்பை வழங்கியது. தீர்ப்பில், இடைக்கால நிவாரணம் கோரிய இந்த மனு நிராகரிக்கப்படுகிறது. மருத்துவப்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு நடப்பாண்டில் 50 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்த உத்தரவிட முடியாது என்று இரண்டே வரிகளில் தீர்ப்பு அளித்தது. உச்சநீதிமன்றத்தில் இந்த தீர்ப்பிற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில், திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், அகில இந்திய தொகுப்பிற்கு ஒதுக்கப்பட்ட மருத்துவக் கல்வி இடங்களில் இந்த ஆண்டே 50% இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பிற்படுத்தப்பட்ட பட்டியலின் மாணவர்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. நீதிமன்றத்தில் இந்த ஆண்டு இடஒதுக்கீடு கொடுக்க முடியாது என பாஜக அரசு எடுத்து வைத்த வாதத்தாலும் அதிமுக அரசு துணிச்சலுடன் வாதிடாமல் போனாதாலும் இந்த பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. மூன்று வருடங்களாக 10,000-க்கும் மேற்பட்ட மாணவர்களின் உரிமை பாதிக்கப்பட்டுள்ளது.\nநால்வர் கமிட்டிக் கூட்டத்தில் 69% இடஒதுக்கீட்டை செயல்படுத்துவது தொடர்பான அறிக்கை கேட்கப்பட்டும்-கடைசி வரை கொடுக்காமல் இழுத்தடித்து சமூக அநீதிக்கு துணை போனது முதலமைச்சர் பழனிசாமி அரசு. மத்திய பாஜக அரசும்-அதிமுக அரசும் கூட்டணி வைத்து இட ஒதுக்கீடு உரிமை மீது தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றன. 27% இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே செயல்படுத்தி பிறகு கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் 50% இட ஒதுக்கீட்டை வழங்கலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் உத்தரவிட வேண்டும்.\nஇட ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு முதலமைச்சர் பழனிசாமி உரிய அழுத்தத்தை அரசியல் ரீதியாக பிரதமருக்கு கொடுக்க வேண்டும்; இந்த ஆண்டு இடஒதுக்கீடு வழங்காவிட்டால் பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.\nOBC-க்கு 50% இட ஒதுக்கீடு அரசியல் ரீதி பிரதமர் முதல்வர் பழனிசாமி மு.க.ஸ்டாலின். அறிக்கை.\nதடையை மீறி பழநி மூலவரை படம் பிடித்தது எப்படி பாஜ வேல் யாத்திரையில் வெடித்தது சர்ச்சை\nசட்டரீதியாக மட்டுமின்றி மனிதாபிமான அடிப்படையிலும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும்: ஆளுநரை நேரில் சந்தித்த பின் மு.க.ஸ்டாலின் பேட்டி\nவேலை நிறுத்தத்தில் காங்கிரசார் அனைவரும் பங்கேற்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு\nகாங்கிரஸ் நிர்வாகி திடீர் நீக்கம்\nமுரசொலிமாறன் 17ம் ஆண்டு நினைவு நாள்: தமிழகம் முழுவதும் திமுகவினர் மரியாதை\n2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு\nஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..\nஇனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..\nசூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..\nஇப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/fortstar-p37104094", "date_download": "2020-11-25T03:06:18Z", "digest": "sha1:ENVCXXGSRLVGUJTR7NWBAICPGVS44OWY", "length": 21734, "nlines": 297, "source_domain": "www.myupchar.com", "title": "Fortstar in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Fortstar payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Fortstar பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Fortstar பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Fortstar பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nFortstar-ல் இருந்து மிதமான பக்க விளைவுகளை கர்ப்பிணிப் பெண்கள் சந்திக்க வேண்டியிருக்கும். நீங்கள் அப்படி உணர்ந்தால் உட்கொள்வதை நிறுத்தி விட்டு, மருத்துவரின் அறிவுரையின் பெயரிலேயே தொடங்கவும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Fortstar பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் Fortstar-ஐ எடுத்துக் கொள்ளலாம். அவர்கள் மீது அவைகள் ஏதேனும் சிறிய பக்க விளைவுகளை மட்டுமே கொண்டிருக்கலாம்.\nகிட்னிக்களின் மீது Fortstar-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீதான Fortstar-ன் பக்க விளைவுகள் தொடர்பான பிரச்சனைகள் மிக குறைவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஈரலின் மீது Fortstar-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீதான Fortstar-ன் பக்க விளைவுகள் தொடர்பான பிரச்சனைகள் மிக குறைவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதயத்தின் மீது Fortstar-ன் தாக்கம் என்ன\nFortstar உங்கள் இதயத்தில் குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் இதயம்மீ து எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Fortstar-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Fortstar-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Fortstar எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஆம், அடிமையாக்குவதற்கு அறியப்பட்டவை Fortstar. உங்கள் மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் மட்டுமே அதனை எடுத்துக் கொள்ளவும்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஇல்லை, Fortstar-ஐ உட்கொண்ட பிறகு, நீங்கள் வாகனம் ஓட்டக்கூடாது அல்லது கனரக இயந்திரங்களை இயக்க கூடாது. ஏனென்றால் நீங்கள் தூக்க கலக்கத்துடன் இருப்பீர்கள்.\nஆம், Fortstar பாதுகாப்பானது ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரைக்கு பிறகு அதனை எடுத்துக் கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Fortstar உட்கொள்வது எந்த வகையான மனநல கோளாறுகளுக்கும் சிகிச்சை அளிக்காது.\nஉணவு மற்றும் Fortstar உடனான தொடர்பு\nஉணவுடன் சேர்த்து Fortstar எடுத்துக் கொள்ளலாம்.\nமதுபானம் மற்றும் Fortstar உடனான தொடர்பு\nFortstar உடன் மதுபானம் எடுத்துக் கொள்ளும் போது, உங்கள் உடல் ஆரோக்கியம் மீது தீவிரமான ஆபத்தான விளைவுகள் ஏற்படலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Fortstar எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Fortstar -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Fortstar -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nFortstar -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Fortstar -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/12971/", "date_download": "2020-11-25T03:00:35Z", "digest": "sha1:ARPO772JUSIYFB33WZ3AWEOEH3YVMJM5", "length": 59413, "nlines": 251, "source_domain": "www.savukkuonline.com", "title": "ரபேல் விமான பேரம் – மோடியின் தேசபக்தி – Savukku", "raw_content": "\nரபேல் விமான பேரம் – மோடியின் தேசபக்தி\n15 வருடங்களாக இழுபறியில் இருந்த ரபேல் போர் விமானம் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை அதிரடியாக மோடி முடித்து வைத்தார், இது நம் இந்திய விமான படைக்கு கிடைத்த பரிசு என்���ு 2015 ஆம் ஆண்டு முன்னணி பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. 2009 -14 UPA-2 ஆட்சியில் அதிகப்படியான ஊழல் புகார்கள் குவிந்ததால், மத்திய அரசாங்கம் எந்த ஒரு பெரிய முடிவையும் எடுக்க பயந்து காலம் தாழ்த்த துவங்கியது. முடிவுகளை ஒத்திப் போட்டது. ஒருகட்டத்தில் பொறுக்க முடியாமல் பெருநிறுவன முதலாளிகள் “பாலிசி பாராலிஸிஸ்”, கொள்கை முடக்கம் என்று விமர்சனம் செய்து கொண்டிருந்த நேரம். ஒரு சிறிய ஒப்புதலுக்கே பல மாதம் காத்து கிடக்க நேர்ந்த காலத்தோடு ஒப்பிடுகையில், பிஜேபி அரசு எடுத்த துரித முடிவு அதிரடி மாற்றமாகவே பார்க்கப்பட்டது.\nஇது உண்மையாகவே தேசத்திற்கான அதிரடி மாற்றமா அல்லது அரண்மனைக்கு நெருங்கிய ஒரு சில முதலாளிகளுக்கு பயனளிக்க எடுக்கப்பட்ட முடிவா இல்லை எதேச்சையாக எடுக்கப்பட்ட முடிவா என்பதை காலம்தான் முடிவு செய்யும்.\n2000 ஆம் ஆண்டு முதல் இந்திய விமான படை போதுமான நவீன ரக விமானங்கள் இல்லாமல் தவித்து வந்தது. போதாக்குறைக்கு பயன்பாட்டில் இருந்த MIG-21 வகை விமானங்கள் அதிகப்படியான விபத்துகளை சந்தித்திருந்தது. இதனை கருத்தில் கொண்டு 2007 ஆம் ஆண்டு 126 MMRCA (Medium multi-role combat Aircraft) விமானம் வாங்கும் பொருட்டு டெண்டர் (RFP) விடப்பட்டது. 2008 ஆம் ஆண்டு ரஷ்யாவின் மிக்-35, சுவீடன் JAS-39 (SAB ), பிரான்ஸ் Rafale (Dassult ), அமெரிக்கா F-16 Falcon (Lockheed Martin), Boeing F/A-18 Super Hornet, Eurofighter Typhoon போன்ற கம்பெனிகள் டெண்டரில் பங்கெடுத்தனர். பல கட்ட மதிப்பீட்டின் முடிவில், 2012 ஆம் ஆண்டு குறைந்த விலைப் புள்ளிகள் அளித்த நிறுவனம் என்ற அடிப்படையில் ரபேல் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டது.\nஇதன் அடிப்படியில் சுமார் 10.2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான 126 போர் விமானங்களை ரபேல் நிறுவனம் சப்ளை செய்ய வேண்டும். அதில் 18 பறக்கும் நிலையில் முழுவதுமாக செய்து தர வேண்டும். மீதம் 108 இந்தியாவில் HAL நிறுவனம் மூலம் டெக்னாலஜி ட்ரான்ஸ்பர் முறையில் செய்ய வேண்டும் போன்ற விதிகளை இந்தியா விதிக்கிறது. இந்த ஒப்பந்தத்தில் முக்கிய அம்சம் இரண்டு . இணைப்பு\n1) டெக்னாலஜி ட்ரான்ஸ்பர்: MMRCA போர் விமானம் செய்ய தேவையான அனைத்து டெக்னாலஜியையும் பொதுத் துறை நிறுவனமான HAL நிறுவனத்திடம் அளிக்க வேண்டும் அதன் மூலம் நாமே தேவைப்படும் விமானத்தை உருவாக்கும் திறனை பெறலாம் (இப்பொது “Make in India” என்று வெள்ளையடிக்கப்பட்ட திட்டம் அப்போது “National Manufacturing Policy”) என்��ு இருந்தது. ToT (transfer of technology ) என்பது எப்படி செய்யவேண்டும் என்பது மட்டும் அல்ல, எதனால் இப்படி செய்யவேண்டும் என்பதுவும் கூட ஏற்கனவே இருந்த தேசிய உற்பத்திக் கொள்கையில் வரையறுக்கப்பட்டு இருந்தது. இதற்கு புது வண்ணம் பூசிதான் மோடி மேக் இன் இந்தியா என்று உருமாற்றம் செய்தார்.\n2) Offset Clause :இந்த கான்ட்ராக்ட்டின் மூலம் வரும் வருமானத்தில் 50% Dassult நிறுவனம், விமான உதிரி பாகங்கள் தயாரிக்க இந்தியாவிலேயே முதலீடு செய்ய வேண்டும்.\nDassult நிறுவனத்தின் மிக முக்கியமான ஒப்பந்தம் இது, அதன் 26 வருடத்தில் இந்தியாவை தவிர வேறு எந்த நாடும் அதன் போர் விமானங்களை வாங்கவில்லை. மேலும் அதன் நிறுவனர் நிதி மோசடி புகாரில் உள்ளாகி மிகுந்த பின்னடைவை சந்தித்து இருந்த நேரம் அது. அந்த கம்பெனியின் நீட்சிக்கு இந்த ஒப்பந்தம் மிக அவசியமானதாக இருந்தது, கடுமையான நிதி நெருக்கடியிலும் அந்நிறுவனம் இருந்தது.\nஅப்படி இருக்கும் நிலையில், முதலில் எல்லா விதிகளுக்கும் தலையசைத்த Dassult நிறுவனம் மெல்ல நமது நிபந்தனைகளை மாற்ற முயற்சி செய்தது. HAL உருவாக்கும் விமானத்திற்கு உத்தரவாதம் தர மறுத்தது. இணைப்பு டெக்னாலஜி ட்ரான்ஸபெர் ஒப்பந்தத்தை மாற்ற முயற்சித்தது. இது பின் என்ன ஆயிற்று என்பதை பின்னர் பார்க்கலாம்.\nஇது நடப்பது 2012ம் ஆண்டு. காங்கிரஸ் அரசின் மிக மோசமான காலகட்டம். 2G ஊழல், காமன்வெல்த் போட்டி ஊழல் என அடுக்கடுக்கான பிரச்னைகளை சந்தித்தது. அந்த காலகட்டத்தில் L1 வெண்டராக Dassult நிறுவனத்தை அறிவித்ததும், தெலுங்கு தேசம் கட்சியின் எம்பி மைசூரா ரெட்டி டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டை வைக்கிறார். இணைப்பு\nஅதன் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டது, மேலும் ஆட்சி முடிவில் இருக்கும் தருவாயில் மிக பெரிய முடிவு எடுக்க வேண்டாம் என்று அப்பொழுதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏகே.அந்தோணி இந்த ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தார்.\nஇதன் பின் 2014 ஆம் ஆண்டு மோடி ஆட்சி அமைத்த பின்பு பாதுகாப்புத் துறை, அதுவரை கிடப்பில் போடப்பட்ட ஒப்பந்தத்தை கையில் எடுத்து மிக மும்முரமாக துரிதப்படுத்த துவங்கியது.\nFebrauary 2015 ஆம் ஆண்டு பெங்களூர் வந்த Dassult தலைமை செயல் அதிகாரி, எரிக் ட்ரேப்பியர், விலையில் எந்த மாற்றமும் இல்லை, ஒப்பந்த படி 10.2Bn$ தான் என்பதை உறுதி செய்கிறார் இணைப்பு\nMarch 25,2015 ஆம் ஆண்டு 126 போர் விமானத்தை HAL உடன் இணைந்து தயாரிப்பதை உறுதி செய்து ஒரு விழாவில் IAF முன்னணியில் Dassult நிறுவனம் அறிவிக்கறது இணைப்பு\nMarch 27,2015 ஆம் ஆண்டு Dassult கம்பெனி சேர்மன் அளித்த பேட்டியில் 126 போர் விமானம் வாங்கும் டீல் 95% முடிவடைந்தது என கூறுகிறார்\nApril 2015, இப்படி நிகழ்வுகள் சென்று கொண்டிருக்கும் போது அரசு முறை பயணமாக மோடி பிரான்ஸ் செல்ல திட்டமிடப்படுகிறது. அங்கு வழக்கமாக வெளியுறவுத் துறை செயலாளர் நடத்தும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்த ஒப்பந்தம் தொடர்பாக சில கேள்விகள் கேட்கபடுகின்றது அதற்கு அவர் அளித்த பதில்\n“இந்திய பாதுகாப்பு அமைச்சருக்கும், பிரெஞ்சு கம்பெனிக்கும் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது அதையும் மோடியின் விஜயத்தையும் ஒன்றோடு ஒன்று பிணைத்து பார்க்க வேண்டாம்” என்று கூறுகிறார்\nஅதன்பின் பிரான்ஸ் அதிபரும் மோடியும் பயண இறுதியில் கூட்டறிக்கை விடுகின்றபோது ரபேல் போர் விமானம் ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டதாக கூறுகின்றனர். இதுவரை போட்டு வைத்த மொத்த கோடுகளையும் அழித்து விட்டு புதிதாக ஒப்பந்தம் உறுதி செய்யப்படுகிறது.\nஅதன் படி 81 போர் விமானம் மட்டுமே வாங்குவது, டெக்னாலஜி ட்ரான்ஸபெர் முறையை கை விடுவது என முடிவு செய்யப்பட்டது. மற்ற விபரங்கள் பின்னால் தெரிவிக்கப்படும் என்று முடித்துக்கொண்டனர்.\nராணுவ தளவாடங்கள், போர் விமானங்கள், ஏவுகணைகள், நீர்மூழ்கி கப்பல்கள் போன்றவற்றை வெளிநாடுகளில் இருந்து வாங்குகையில் மிக மிக முக்கியமான கூறு, தொழில்நுட்ப மாறுதல். ஏனெனில், தொழில்நுட்ப மாறுதல் அம்சம் ஒப்பந்ததில் இருந்தால், நமது ராணுவ தளவாட ஆராய்ச்சி நிறுவனங்களின் மூலம், நாமே எதிர்காலத்தில் அவற்றை தயாரிக்க முடியும். ஆகையால் எந்த ஒப்பந்தத்திலும் இது அவசியம். ஆனால், இப்படி ஒரு முக்கியமான கூறை ரத்து செய்ய, இந்தியா இது வரை சந்தித்திராத, மகாத்மா காந்தியை விட மிக தீவிரமான தேசபக்தரான மோடி எப்படி ஒப்புக் கொண்டார் என்பதுதான் புரியாத புதிர்.\nஇது முன்னாள் ராணுவ தளபதிகள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது 81 போர் விமானம் மிக குறைந்த அளவு என்று வாதிட்டனர். சரி இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தை செயல்படுத்தும் போது நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் என்ன செய்து கொண்டிருந்தார் என்னதான் பிரதமர் எ���்பவர் நாட்டின் தலைமை அமைச்சர் என்றாலும், பாதுகாப்புத் துறை தொடர்பான முடிவுகளை எடுப்பதில் அவரது பங்கு மிக மிக முக்கியம். ஏனெனில் நாள்தோறும், முப்படை தளபதிகளோடு நெருக்கமான தொடர்பில் இருக்கும் அவருக்குத்தான், நம் நாட்டின் பாதுகாப்புக்கு எது தேவை, எது முக்கியம் என்பது தெளிவாகத் தெரியும். ஆனால் ரபேல் ஒப்பந்தம் திருத்தி அமைக்கப்பட்டு கையெழுத்தானபோது அவர் என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா \nஅவர் கோவாவில் மீன் கடை திறப்பு விழாவில் பங்கெடுத்துக்கொண்டு இருந்தார். இணைப்பு.\nசரி அவருக்கு இதை பற்றி முன்னமே தெரியுமா என்றால் அதுவும் இல்லை, மோடி எடுத்த முடிவுக்கு முட்டுக் கொடுக்கும் வேலை மட்டுமே அவருக்கு கொடுக்கப்பட்டது. அவர் தூர்தர்ஷனிற்கு அவசரமாக ஒரு பேட்டி அளிக்கிறார் அதில் மோடி ஒரு மிக தைரியமான முடிவை எடுத்திருக்கிறார் என்றும் அதற்கு பல எதிர்ப்புகள் வந்தாலும் அதை தாம் சமாளிக்க முடியும் என்றும் கூறுகிறார். இணைப்பு\nமுதலில் சுப்ரமணிய சுவாமி இந்த ஒப்பந்தத்திற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார் அதில் ரபேல் விமானம் தரமற்றது அதனை வாங்க முடிவு செய்தால் பொது நல வழக்கு தொடருவேன் என்று பேட்டியும் கொடுக்கிறார். இணைப்பு. 2016ல் அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி அளிக்கப்பட்டவுடன் இந்த பிரச்சனையை கை விடுகிறார். அதன் பிறகு, மோடிக்கு அடுத்த தீவிர தேசபக்தரான சுவாமியும் இது குறித்து வாயே திறக்கவில்லை.\nஇப்படி பாதுகாப்பு அமைச்சருக்கும் தெரியாமல், நிதி அமைச்சரையும் கேட்காமல் யாரை கேட்டு இந்த முடிவை எடுத்திருப்பார் ஒரு வேலை பாரிசிற்கு மோடியுடன் சென்ற அம்பானியை கேட்டு எடுத்திருப்பாரோ ஒரு வேலை பாரிசிற்கு மோடியுடன் சென்ற அம்பானியை கேட்டு எடுத்திருப்பாரோ அம்பானிக்கும் பாதுகாப்புத் துறைக்கும் என்ன சம்பந்தம் என்று கேள்வி எழும். இருக்கிறது.\nமுதலில் எல்லாவற்றிற்கும் சம்மதம் தெரிவித்த நிறுவனம் திடீர் என முறுக்கி கொள்ள காரணம் என்ன L1 அந்தஸ்து பெற்ற இரண்டே வாரத்தில் எதேச்சையாக Dassult நிறுவனம், முகேஷ் அம்பானியுடன் கைகோர்க்கிறது. இணைப்பு. அதன் பின்பு தான் Dassult RFP யில் உள்ள ஒரு ஒரு விதியையும் மாற்ற முயல்கிறது, குறிப்பாக எப்படியாவது HAL நிறுவனத்தை ஓரம் கட்டும் வேலையை பார்க்கிறது.\nமூத்த அம்பானி வந்து விட்டார். இளைய அம்பானி மட்டும் சளைத்தவரா என்ன ரிலையன்ஸ் டிபென்ஸ் என்ற நிறுவனத்தை அனில் அம்பானி தொடங்குகிறார். அவர் அந்நிறுவனத்தை தொடங்கியது 28/03/2015. சரியாக மோடி பிரான்ஸ் நாட்டிற்கு செல்லும் 3 வாரம் முன்பு.\nAugust 2014, பாதுகாப்பு துறையில் நேரடி அந்நிய முதலீடை 49% சதவீதமாக உயர்த்துகிறது அரசு. அதன் அடிப்படையில் 51:49 சதவிகித முறைப்படி Dassult நிறுவனத்துடன், அனில் அம்பானி கூட்டணி அமைக்கிறார். பிரான்ஸ் ஒப்பந்தத்தின் பின் Offset Clause அடிப்படையில் விமான உதிரி பாகம் செய்யும் ஒப்பந்தம் அவர் கைகளுக்கு செல்கிறது .\nமற்ற விபரங்கள் பின்னால் உறுதி செய்யப்படும் என்று கூட்டறிக்கையில் சொன்னார்கள் அல்லவா அதில் தான் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. பழைய ஒப்பந்தப்படி 126 விமானங்கள் 90,000 கோடிக்கு வாங்க இருந்ததை கைவிட்டு வெறும் 36 விமானங்களை 60,000 கோடிக்கு வாங்க முடிவு எட்டப்பட்டது. இதன் படி ஒரு விமானம் 714 கோடிக்கு வாங்குவதற்கு பதில் 1611 கோடிக்கு வாங்கவிருக்கிறோம்.\nஇப்பொழுது இந்த விலையுயர்வை நியாயப்படுத்த முன்வைக்கப்படும் காரணங்களை பார்ப்போம்\nஅதிக நாட்கள் இந்த ஒப்பந்தம் கையெழுத்து ஆகாததால் இந்த விலை உயர்வு என்று கூறினால் அது தவறு. ஏனெனில் RFPயில் மிக தெளிவாக பண வீக்க விகிதம் 3.9% நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன் அடிப்படியில் கணக்கிட்டால் 3 மடங்கு விலை அதிகரிக்க வாய்ப்பே இல்லை.\nUPA செய்த ஒப்பந்தத்தில் இருந்த specification உயர்த்தியுள்ளதால் இந்த விலை ஏற்றம் என்பது இரண்டாவது காரணம். விலை மாற்றம் என்ற கேள்வியை நீர்த்து போக செய்வதற்கான வேலை தான் இது. அப்படி என்ன மாற்றம் என்று பார்த்தால் meteror missile பொருத்தப்படுகிறது (அதன் விலை 2Mn$ 13 கோடி. இணைப்பு மற்றொரு மாற்றம் Helmet Mounted Display System (HMDS) அதாவது helmet முன் உள்ள திரையில் தேவையான விபரம் தெரியும். அதன் மூலம் எதிரி விமானத்தை குறி வைத்து லாக் செய்ய முடியும். இதன் விலை 0.4mn$ (2.5 கோடி). ஆக இந்த இரு upgrade செலவுகளையும் சேர்த்தால் கூட 730 கோடி தான் வருகிறது. இந்த தகவல்களும் அதிகாரப்பூர்வமானது அல்ல. செய்தித்தாள்களில் விவாதிக்கப்படும் விஷயங்கள் தான். ஆனால் அதிக அளவில், மிகுந்த பொருட்செலவில் ராணுவ தளவாடங்கள் வாங்குகையில், பேச்சுவார்த்தை நடத்தி, விலையை நிச்சயமாக குறைக்க முடியும்.\nஇந்த HMDS தயாரிப்பது இஸ்ரே��ை சேர்ந்த Elbit என்ற நிறுவனம். அந்நிறுவனம் March 2016 ஆம் ஆண்டு Aero defence system என்ற இந்தியாவை சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் HMDS இந்தியாவில் தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்திடுகிறது. அந்த Aero defence systems நிறுவனம் நம் அதானி குழுமத்தினுடையது. இணைப்பு அம்பானிக்கு குடுத்துவிட்டு அதானிக்கு கொடுக்காமல் இருக்க முடியுமா என்ன இவரும் இந்த நிறுவனத்தை எதேச்சையாக 17/07/2015 நிறுவுகிறார். அதாவது மோடி பிரான்சில் இருந்து திரும்பிய 2 மாதத்தில்.\nசரி எதேச்சையாக இந்த நண்பர்கள் அடைந்த பயனை விடுத்து இந்த ஒப்பந்தத்தின் இறுதியில் நாம் இழந்தது என்ன என்பதை பார்ப்போமா \n1) 126 விமானம் 90,000 கோடிக்கு வாங்குவதற்கு பதில் 36 விமானம் மட்டுமே 60,000 கோடிக்கு வாங்க இருக்கிறோம். இதில் offset clause விதிபடி மொத்த வருவாயில் (58,000 கோடி) 50% சுமார் 22,000 கோடி அனில் அம்பானிக்கு செல்கிறது. இணைப்பு\n2) முடிவு செய்து வைத்த பட்ஜெட்டின் பெரும் பகுதியை வெறும் 2 squadron விமானங்கள் வாங்க செலவிட்டதால் இது நம் விமான படைக்கு பெரும் பின்னடைவு என ஓய்வு பெற்ற தளபதிகள் கருத்து தெருவிக்கின்றனர். பாகிஸ்தான் சீனா உடனான இரண்டு முனை போர் ஏற்படும் போது இந்த விமானங்கள் எண்ணிக்கை மிக குறைவு என்று கவலை தெரிவிக்கின்றனர். இணைப்பு\n3) தொழில்நுட்ப மாற்ற முறைப்படி பொதுத்துறை நிறுவனமான HAL நிறுவனத்திற்கு வரவிருந்த அத்தனை பயன்களும் இனி அம்பானி நிறுவனத்திற்கு செல்லும்.\n4) 108 விமானங்கள் HAL நிறுவனம் தயாரிக்க இருந்தது. இது தற்போது நிறுத்தி வைக்கபட்டிருக்கிறது. இதன் மூலம் உருவாகும் வேலை வாய்ப்பு முற்றிலும் பறிபோனது.\nஇதை எல்லாம் சுட்டி காட்டி காங்கிரஸ் நடத்திய November 14/2017 பத்திரிக்கையாளர் சந்திப்பை ஊடகங்கள் எதுவும் கவர் செய்யவில்லை. அதன் பின் புதிய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டியில் காங்கிரஸ் கட்சி எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் இந்த ஒப்பந்தம் மிகவும் அவசியமானது என்றும், போர்க்கால அடிப்படையில் அதை துரிதப்படுத்தி முடிக்கப்பட்டதற்கு அரசை பாராட்டவேண்டுமே தவிர குறை கூற கூடாது என்று கூறினார். காங்கிரஸ் முன்வைத்த கீழ் கண்ட கேள்விக்கு இதுவரை எந்த பதிலும் இல்லை\n1) பாதுகாப்பு கொள்முதல் விதிமுறை 2013இன் படி “ஒப்பந்த பேச்சுவார்த்தை குழு” மற்றும் “விலை நிர்ணய குழு” இவை இரண்டையும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக பிரதமர் செயல்பட்டது ஏன் \n2) 13.03.2014 அன்று செயல்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் படி HAL பொதுத்துறை நிறுவனத்திற்கு வரவிருந்த ஒப்பந்தம் தனியாருக்கு சென்றது எப்படி\n3) விமானக் கட்டமைப்பில் பல வருட அனுபவம் உள்ள HAL தவிர்த்து இதுவரை முன்னனுபவமே இல்லாத அனில் அம்பானிக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது ஏன் \n4) தொழில்நுட்ப மாற்றம் இல்லாதபட்சத்தில் விமானம் பழுதுபார்ப்பது, பராமரிப்பது அனைத்துக்கும் Dassult நிறுவனத்தை எப்போதும் சார்ந்திருப்பது சரியா \nஇவையெல்லாம், காங்கிரஸ் கட்சி எழுப்பியுள்ள சில கேள்விகள். இவற்றை, தேசிய ஊடகங்கள் தொடர்ந்து எழுப்பி, மத்திய அரசை பதில் சொல்ல வைக்குமாறு நிர்பந்தித்திருக்க வேண்டும். இது நாடு முழுக்க பெரும் விவாதப் பொருளாக ஆகியிருக்க வேண்டும். ஆனால், பத்மாவதி திரைப்படம் வெளி வருமா வெளி வராதா, மணி சங்கர் அய்யர், பிரதமரை தாழ்ந்த சாதி என்று சொன்னாரா சொல்லவில்லையா, ராகுல் காந்தி குஜராத் தேர்தல் முடிவுகள் வெளியான அன்று, ஸ்டார் வார்ஸ் படம் பார்த்தாரா இல்லையா, திரையரங்குகளில் தேசிய கீதம் பாடினால் தேசபக்தி வளருமா வளராதா என்பதிலேயே கவனம் செலுத்துகின்றன.\nஇந்த ஒப்பந்தத்தில் மோடி தனிப்பட்ட முறையில் பலனடைந்திருக்கிறார் என்று நாம் குற்றம் சுமத்தவில்லை. நவரத்னா நிறுவனமான எச்ஏஎல் நிறுவனத்துக்கு செல்ல வேண்டிய மிக முக்கியமான தொழில்நுட்ப மாற்றத்தையும், விமானம் தயாரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணி ஆகியவற்றை, ஏற்கனவே பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியாக இருக்கும் அனில் அம்பானிக்கு எதற்காக வழங்க வேண்டும் என்பதுதான் நமது கேள்வி. தங்களைத் தவிர யாருக்கும் தேசபத்தியே கிடையாது என்று, தனது 56 இன்ச் மார்பை பெருமையாக தட்டிக் கொள்ளும் பிரதமர் மோடியும், அவர் பக்தர்களும், பொதுத்துறை நிறுவனத்தை உதாசீனப்படுத்தி விட்டு, அனில் அம்பானிக்கு லாபமீட்டித் தருவதுதான் மோடியின் தேசபக்தியா என்பதை விளக்குவார்களா \nNext story ஆண்டவர் காப்பாற்றாவிட்டால் பரவாயில்லை.\nPrevious story ஆர்கே நகர் – முடிவு சொல்லும் சேதி என்ன \nசென்று வா மகளே… சென்று வா.\nகாதல் டாக்டருக்கு படைப்பாளிகள் பதில்\nமணி சங்கர் அய்யர், பிரதமரை தாழ்ந்த சாதி என்று சொன்னாரா சொல்லவில்லையா//////\nநான் இந்த முற்போக்க��� ,பிற்போக்கு.பகுத்தறிவு காலராபோக்கு ஈன பயல்களை கேட்பது இது தான்\nபாஜக எம்பி தமிழர்களை கறுப்பர் என்று சொல்லியதற்காக வானத்துக்கும் பூமிக்கும்\nகுதி குதி என்று குதித்தீர்களே கேரளாவில் ஆளுகிற சிவப்பு தலிபான் அரசில் அமைச்சாராக\nஇருக்கிற மோணி தமிழ் பெண்களை மிகவும் கீழ்த்தரமாக பேசிய போது\nஇன்றைக்கு பாஜக சேர்ந்த வட்டச்செயலாளர் யாராவது ஒருவர் சுஸில் குமார் ஷிண்டேவை தாழ்ந்த சாதியை\nசேர்ந்தவர் என்று சொல்லியிருந்தால் இமயம் முதல் குமரி வரை இருக்கிற இந்த புரட்டு வாத சக்திகள்\nஅவிழ்த்துப்போட்டுவிட்டு அம்மணமாக குதித்து இருப்பார்கள்\nஅடுத்து மேட்டருக்கு வாங்க விமானம் தனியாருக்கு கொடுத்தது ஏன்\nஇதுக்கெல்லாம் காரணமான கருணாநிதியை வரும் தேர்தலில் துரத்தியடிக்க வேண்டும்.- பக்தாள்\nபிரதமர் செயல்பட்டாலும் பிரச்சனை, செயல்படா விட்டாலும் பிரச்சனை ( UPA) , என்ன தான் வேண்டும் உங்களுக்கு\nமுதலில் MMRCA திட்டத்தை பற்றி புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் கூறிய MMRCA திட்டமும் விமானப்படையின் MMRCA திட்டமும் வேறு வேறு …\nஒரு விமானம் வாங்கப்பட்டு நடைமுறைக்கு வர வேண்டுமென்றால் பல வழிகள் உண்டு, வீரர்களை தயார் செய்வது முதல் எரிபொருள் சப்ளை செய்வது வரை …PBL என்றால் என்ன என்று கூட உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை\nமோடியின் அந்த 36 விமானம் வாங்கும் திட்டம் தவறு தான், அவர் அறிவிப்பும் தன்னிச்சையானது …CCS – Cabinet Committee on Security தலைவர் என்ற முறையில் அவரால் முடிவுகள் எடுக்க முடியும், அதையே மோடியும் செய்துள்ளார்.\n.ஆனால் இது விமானப்படைக்கு நன்மைபயக்குமா என்று கேட்டால் இல்லை என்றே கூறலாம்\nமேலும் மீட்டார் ஏவுகணை HMD எல்லாமே MMRCA-வில் விவாதிக்கப்பட்டு உறுதிசெய்யப்பட்டது. புதியதாக ஒன்றும் சேர்க்கப்படவில்லை.\nபணம் அதிகம் ஆக காரணமே 10 அல்லது 30 ஆண்டு PBL- Performance Based Logistics ஒப்பந்தம் தான். இந்த ஒப்பந்தம் டஸ்ஸால்ட் நிறுவனம் 75% சதவீத விமானங்கள் எப்போதுமே சண்டைக்கு தயாராக இருக்கும் என்பதை உறுதிப்படுத்தவே , ஆக எல்லா மெக்கானிக் வேலைகளையும் டஸ்ஸால்ட் நிறுவனம் தான் மேற்கொள்ளும். அதோடு இரண்டு பெரிய விமான தளங்களை டஸ்ஸால்ட் நிறுவனம் தான் மேம்படுத்த வேண்டும் …அந்த செலவு தொகையும் ஒப்பந்தத்தில் உள்ளது.\nஅதோடு டஸ்ஸால்ட் நிறுவனம் 26 வருடமாக யாருக்கும் போர் விமான���்களை விறக்கவில்லை என்பதும் சுத்த பொய். அவர்களின் மிராஜ் விமானத்தை இந்தியா பிரான்ஸ் தவிர்த்து மேலும் 7 நாடுகள் பயன்படுத்துகிறது …எல்லா விமானங்களும் நவீன யுத்த காலத்தில் சண்டையிட தகுந்தவை. அதோடு மிக நம்பகத்தன்மை வாய்ந்தவை. பிரெஞ்சு விமானப்படை பயன்படுத்தி காலம் சென்ற விமானங்களை கூட பல நாடுகள் வாங்கி பயன்படுத்துகிறது என்றால் அதன் தரம் என்ன என்று நீங்கள் யோசிக்கவேண்டும்\nநம்பகத்தன்மை காரணமாகவே டஸ்ஸால்ட் நிறுவன பொருட்களில் விலையும் ஜாஸ்தி என்பதில் மாற்று கருத்து இல்லை.\nஆக 36 விமானங்கள், PBL , ஆயுதங்கள், பயிற்சி மற்றும் விமான தள மேம்பாடு இவற்றிற்கு சுமார் 60,000 கோடி ஆகும் …ஆக விலை என்பது சாதாரணம் …அதை தெரியாமல் அதிகம் என்று கூற வேண்டாம்.\nHAL நிறுவனத்தை குறித்து ஏற்கனவே பலர் கருத்து கூறிவிட்டார்கள் …ஆக நானும் கூற வேண்டிய அவசியம் இல்லை\nஅப்படியானால் முதலில் போட்ட 126 விமானங்களுக்கான 90,000 கோடி ஒப்பந்தத்தில் மெக்கானிக் வேலை ,விமானதள மேம்பாடு ஆகியவை சேர்க்கப்படவில்லையா அப்படியானால் மீண்டும் புதிய டெண்டருக்கு விலைப்புள்ளி கேட்ட்கலாமே அப்படியானால் மீண்டும் புதிய டெண்டருக்கு விலைப்புள்ளி கேட்ட்கலாமே உங்கள் நேர்மையை நிரூபித்து இருக்கலாமே , உங்கள் நேர்மையை நிரூபித்து இருக்கலாமே , 2G வழக்கில் முன் அனுபவம் இல்லாத டெலிகாம் நிறுவனங்களுக்கு ராஜா வழங்கியதாக குற்றம் சாட்டும் பா ஜ க , நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விமான ஒப்பந்தத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பு நிறுவனத்தை ஆரம்பித்த அம்பானி வகையறாக்களுக்கு எந்த முன் அனுபவத்தின் கீழ் வழங்கப்பட்டது 2G வழக்கில் முன் அனுபவம் இல்லாத டெலிகாம் நிறுவனங்களுக்கு ராஜா வழங்கியதாக குற்றம் சாட்டும் பா ஜ க , நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விமான ஒப்பந்தத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பு நிறுவனத்தை ஆரம்பித்த அம்பானி வகையறாக்களுக்கு எந்த முன் அனுபவத்தின் கீழ் வழங்கப்பட்டது ஆட்சி மாறும் அப்போது இந்த காட்சியும் மாறும்\nMMRCA ஒப்பந்தத்தில் அவை சேர்க்கப்படவில்லை …இந்த PBL திட்டத்தை காப்பியடித்ததே அமெரிக்கா ஒப்பந்தங்களை பார்த்து தான்… அதுவும் ரஷ்யாவுடன் போட்ட கோமாளி ஒப்பந்தங்களால் ராணுவம் எவ்வாறு ஏமாற்றப்பட்டது என்பதை உணர்ந்து தான்.\nமீண்டும் டெண்டர் அறிவித்து விலைப்புள்ளி எல்லாம் சேகரித்து ஒப்பந்தத்தை நிறைவு செய்ய மீண்டும் ஒரு யுகம் அல்லது 10 ஆண்டுகள் ஆகலாம் …அதனால் தான் இந்த திடீர் ஒப்பந்தம்\nஆப்செட் கிளஸ் பற்றி மேலே கூறியது தான் மீண்டும் , ஒப்பந்தத்தில் 30% பணத்தை இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும், அதை பெட்டிக்கடையிலும் முதலீடு செய்யலாம் இல்லை சாக்கடை அள்ளும் நிறுவனத்திடமும் முதலீடு செய்யலாம்.\nபிரெஞ்சு ஆல்ஸ்டம் ரயில் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ஒருமுறை படித்து பாருங்கள் …ஆப்செட் பற்றி புரியும்\nஅட மோடி அப்பரசண்டிகளா.. காச்சு மூச்சுனு காத்தாம கட்டுரைல இருக்கற கேள்விக்கு ஒருத்தனாவது நம்புற மாதிரி பதில் சொல்லுங்கடா..\n ஒருவரே நான்கு பெயர்களில் முட்டுக்கொடுப்பதை இப்போதுதான் பார்க்கிறேன் ..அதுவும் 25 நிமிட இடைவெளியில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/elephant-tusk-poachers-arrested-in-kerala", "date_download": "2020-11-25T03:13:03Z", "digest": "sha1:6NCEDOYCECM2EWGKRVVDCRKNRI6UOAK2", "length": 8938, "nlines": 172, "source_domain": "www.vikatan.com", "title": "`மூன்றடியில் இரண்டு தந்தங்கள்!' -கேரள வனத்துறைக்கு அதிர்ச்சி கொடுத்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர்|Elephant tusk poachers arrested in kerala", "raw_content": "\n' -கேரள வனத்துறைக்கு அதிர்ச்சி கொடுத்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர்\nகேரள மாநிலம் வயநாட்டில் யானைத் தந்தங்களைப் பதுக்கிய, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கைது செய்யப்பட்டார்.\nகேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மேப்பாடி வனச்சரகத்துக்கு உட்பட்ட தொள்ளாயிரம் காடிமட்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் யானை ஒன்று இறந்து கிடப்பதாகக் கேரள வனத்துறையினருக்குக் கடந்த 26-ம் தேதி தகவல் வந்தது.\nமேப்பாடி வனச்சரகருடன் வனத்துறையினர் வந்து பார்த்தபோது யானையின் உடலில் இருந்த காயங்களைப் பார்த்தவுடன், `தந்த வேட்டைக் கும்பலின் கைவரிசைதான் இது' என்பதை உறுதி செய்தனர்.\nநல்ல வளர்ச்சியில் இருந்த ஆண் யானையின் உடலிலிருந்து தந்தங்களை வெட்டி எடுத்துச்சென்றதும் தெரியவந்தது.\nதந்தம், தோல், ரோமம், நகம்... எல்லாமே கோடிகள் - யானைக் கடத்தல் பயங்கரம் #ExtricateElephants\nவன அலுவலர் ரஞ்சித்குமார், வனச்சரகர் பாபுராஜ், மனோஜ்குமார் தலைமையிலான வனத்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். தொடர் விசாரணையில் இடுக்கி மாவட்டம், பைசன்வேலி மவுண்ட்ஸ் பகுதியைச் சேர்ந்த 54 வயதான பீர்முகம்மது பாட்ஷா மற்றும் அவரது கூட்டாளிகள் மூன்றுபேர் இணைந்து யானையின் தந்தங்களை வெட்டி எடுத்துச் சென்று மறைத்து வைத்துள்ளனர் என்பதை உறுதி செய்தனர். இதனையடுத்து, பீர்முகம்மது பாட்ஷாவைக் கைது செய்தனர்.\nதந்தங்கள் கடத்தப்பட்டது குறித்து கேரள வனத்துறையினர் கூறுகையில், ``இடுக்கிப் பகுதியில் பஞ்சாயத்து தலைவராக 2015-ம் ஆண்டு பதவி வகித்தவர் பீர்முகம்மது பாட்ஷா. இவரும் இவரது கூட்டாளிகள் மூன்று பேரும் இணைந்து யானையின் உடலிலிருந்து தந்தங்களை வெட்டி கடத்தியுள்ளனர். இவரை கைது செய்ததோடு இரண்டு தந்தங்களையும் பறிமுதல் செய்துள்ளோம். தலைமறைவாக உள்ள நிலத்தின் உரிமையாளர் உள்ளிட்ட இதில் தொடர்புடைய சிலரைத் தேடி வருகிறோம்\" என்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://view7media.com/kuberan/", "date_download": "2020-11-25T02:54:18Z", "digest": "sha1:VCRVJTZQNMIIJ4YXZIGRFOIIGTLQD6BZ", "length": 11239, "nlines": 98, "source_domain": "view7media.com", "title": "28 வருடங்களுக்கு பிறகு ராஜ்கிரண் - மீனா இணைந்து நடிக்கும் ‘குபேரன்’..! | View7media - latest update about tamil cinema movie reviews", "raw_content": "\nநயன்தாராவின் பெயரில் ஒரு மிரட்டலான பேய் படம்\n28 வருடங்களுக்கு பிறகு ராஜ்கிரண் – மீனா இணைந்து நடிக்கும் ‘குபேரன்’..\n02/11/2019 01/11/2019 admin\t28 வருடங்களுக்கு பிறகு ராஜ்கிரண் - மீனா இணைந்து நடிக்கும் ‘குபேரன்’..\nமம்முட்டி, ராஜ்கிரண், மீனா ஆகியோர் நடிப்பில் தமிழ், மலையாளம் என இருமொழிப்படமாக உருவாகி வரும் திரைப்படம் ‘குபேரன்’.நடிகர் ராஜ்கிரண் இந்த படத்தில் நடிப்பதன் மூலம் மலையாள திரையுலகில் முதன் முதலாக அடியெடுத்து வைத்துள்ளார்.\nஇத்திரைப்படத்தின் முதல் பார்வை தற்போது வெளியாகியுள்ள நிலையில், இத்திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு தமிழ் திரையுலகில் அதிகரித்துள்ளது. தமிழ், மலையாளம் ஆகிய 2 மொழிகளிலும் தயாராகும் இத்திரைப்படத்தை ஜோபி ஜார்ஜ் தயாரித்து இருக்கிறார்.\nஎன் ராசாவின் மனசிலே, பாசமுள்ள பாண்டியரே படங்களை தொடர்ந்து சுமார் 28 வருடங்களுக்கு பிறகு ராஜ்கிரணும் மீனாவும் இந்தப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க அம்சம். 2.O படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்திருந்த பிரபல காமெடி நடிகர் கலாபவன் ஷாஜன் இந்தப்படத்தில் வில்லனாக நடிக்க, முக்கிய வேடத்தில் நடிகர் சித்திக் நடித்துள்ளார்.\nபிரபல மலையாள இயக்குன��் அஜய் வாசுதேவ் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். ஏற்கனவே மம்முட்டியை வைத்து மலையாளத்தில் ராஜாதி ராஜா மற்றும் மாஸ்டர் பீஸ் என இரண்டு ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் அஜய் வாசுதேவ்.. மம்முட்டியுடன் மூன்றாவதாக இணையும் முதல் இயக்குனர் இவரே.மலையாளத்தில் இந்தப்படத்திற்கு ஷைலாக்(Shylock) என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த படத்தின் கதையை புதியவர்களான பிபின் மோகன் மற்றும் அனீஸ் ஹமீது ஆகிய இருவரும் எழுதியுள்ளனர். ராஜ்கிரண் வசனம் எழுதியுள்ளார். ரணதீவ் இந்தப்படத்தின் ஒளிப்பதிவை கவனிக்க, மலையாள திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் கோபிசுந்தர் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.. இவர் ஏற்கனவே தமிழில் தோழா, பெங்களூரு நாட்கள் ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு பாடல்களை ராஜ்கிரண், விவேகா எழுதியுள்ளனர். பல படங்களை ராஜ்கிரண் அவர்கள் இயக்கி இருந்தாலும் பாடல் எழுதுவது இதுவே முதன் முறை.\nஇந்த படத்தின் தமிழ் உரிமையை ராஜ்கிரணின் ரெட் சன் ஆர்ட் கிரேஷன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் ராசாவே உன்னை நம்பி, என்ன பெத்த ராசா, என் ராசாவின் மனசிலே, அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசாதான் ஆகிய வெள்ளி விழா படங்களையும், நூறு நாட்கள் படங்களையும் தயாரித்து வெளியிட்டு இருக்கிறது.\nஇந்த படம் வரும் டிசம்பரில் ரிலீசாக உள்ளது.\nஉலர்ந்த கண் நிலைக்கு சிகிச்சையளிக்க உயர்தொழில்நுட்ப சாதன தொகுப்பினை அறிமுகம் செய்யும் டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை →\nமக்களுக்காக போராடும் நான்கு பெண்களின் கதை ‘கன்னித்தீவு’\nசந்திரமுகிக்கு அடுத்து சிறந்த திரைக்கதையில் உருவாகியுள்ள ‘காட்டேரி’..\nமில்கா எஸ்.செல்வகுமார் இயக்கும் இன்னொரு பேய் படம் “பியார்”\nகொரோனா வைரஸ் தொற்றை அகற்ற பாடுபடும் அனைத்து தொழிலாளர்களுக்கும் கரவொலி எழுப்பி சென்னை மக்கள் பாராட்டு\nநயன்தாராவின் பெயரில் ஒரு மிரட்டலான பேய் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal-2/01042014-atircciyalikkumtukkumetaicarittiram", "date_download": "2020-11-25T01:32:08Z", "digest": "sha1:IUCQI4OI3CZBTERVTUEXE2IDIU6TSI5Y", "length": 20740, "nlines": 62, "source_domain": "www.karaitivunews.com", "title": "01.04.2014- அதிர்ச்சியளிக்கும் தூக்குமேடை சரித்திரம்.. - Karaitivunews.com", "raw_content": "\n01.04.2014- அதிர்ச்சியளிக்கும் தூக்குமேடை சரித்திரம்..\nமனிதர்கள் தங்களுடைய வாழ்நாள��ல் போகக் கூடாத இடம் என சிறைச்சாலையை கருதுகிறார்கள். ஆயினும் தெரிந்தோ,தெரியாமலோ தாம் செய்யும் தவறுகளுக்காக சிலர் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடுகிறது. அதைவிடக் கொடுமையானது சிறையில் வழங்கப்படும் மரண தண்டனை.\n சிறைத்தண்டனையை அனுபவிக்கக் கூடாது என்ற எண்ணம் எமக்கு இருந்தாலும் சிறைச்சாலை எப்படியிருக்கும் அங்கு கைதிகள் எவ்வாறு நடத்தப்படுவார்கள் அங்கு கைதிகள் எவ்வாறு நடத்தப்படுவார்கள் தூக்குமேடை எவ்வாறு இருக்கும் மரண தண்டனை எவ்வாறு வழங்கப்படும் போன்றவற்றை அறிந்துகொள்வதற்கும் பார்ப்பதற்கும் ஆவல் உண்டு.\nகண்டியில் அமைந்துள்ள போகம்பறை சிறைச்சாலையை மக்கள் பார்வைக்கு திறந்துவிடப்பட்டதன் மூலம் அந்த வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்துள்ளது.\nபோகம்பறை சிறைச்சாலை இவ்வாண்டு ஜனவரி மாதம் மூடப்பட்டதுடன் இம்மாதம் 15 ஆம் திகதி முதல் மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் உள்ள பழம்பெரும் சிறைச்சாலைகளில் போகம்பறையும் ஒன்று. இங்கு பிரித்தானிய காலனித்துவ ஆட்சி நிலவியபோது அதற்கு எதிராக செயற்பட்டோரை தண்டிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆட்சியாளர்கள் தள்ளப்பட்டனர். இந்த நோக்கத்தை பின்புலமாகக் கொண்டு 1876 ஆம் ஆண்டு போகம்பறை சிறைச்சாலை உருவாக்கம் பெற்றது.\nகண்டி நகரில் சுமார் 13 ஏக்கர் நிலப்பரப்பில் பாரிய வெளிச்சுவரோடு காட்சியளிக்கிறது போகம்பறை சிறைச்சாலை.\nஇந்த சிறைச்சாலையை நிர்மாணிப்பதற்கு 3 இலட்சத்து 65 ஆயிரத்து 365 ரூபா 65 சதம் (365365.65) செலவாகியுள்ளதாக குறிப்பேட்டில் எழுதப்பட்டுள்ளது.\nஅங்கு கைதிகள் செய்த குற்றங்கள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைக்கு ஏற்ப சிறைக் கூடங்கள் பாகுபடுத்தி கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nசாதாரண குற்றம் புரிந்தோருக்கு தனியாகவும் பாரிய குற்றச் செயல்களோடு தொடர்புடையவர்கள் வேறு பிரிவிலும் சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டிய குற்றவாளிகள் மற்றுமொரு பிரிவிலும் மரண தண்டனைக் கைதிகளுக்கு வேறாகவும் சிறைகள் உண்டு.\nஅதேபோன்று வைத்தியசாலை, வணக்கஸ்தலங்கள், சமையல் அறை, சிறு கைத்தொழில்களுக்கான பிரிவுகள், தியான பீடம் என்பனவும் இருக்கின்றன.\nநீதிமன்றத்தில் குற்றவாளிகள் என அடையாளம் காணப்படும் நபர்கள் தண்டனை வழங்கப்பட்டு சிறைச்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.\nஅவ்வாறு அனுப்பி வைக்கப்படும் கைதிகளை சிறைச்சாலை அதிகாரிகள் பொறுப்பேற்று அழைத்து வருவார்கள்.\nபோகம்பறையை பொறுத்தவரையில் நீதிமன்றத்திலிருந்து அழைத்து வரப்படும் கைதிகளை தற்காலிக சிறைக் கூடத்தில் அடைத்து வைக்கிறார்கள்.\nஅவர்களுடைய தகவல்கள் அனைத்தும் பெறப்பட்டு பதிவு நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் ஒவ்வொருவருக்கும் தனித்தனி இலக்கங்கள் வழங்கப்படும்.\nஅதன்பின்னர் அதிகாரிகளின் பூரண பாதுகாப்புக்கு மத்தியில் சிறைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.\nபோகம்பறையில் மொத்தமாக 328 சிறைக் கூடங்கள் உண்டு. இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் இந்த 328 சிறைக் கூடங்களுக்கும் பிரதான கதவுக்கும் வைத்தியசாலையின் பிரதான கதவுக்கும் ஒரேயொரு திறப்புதான் இருக்கிறது.\nபாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் அல்லது சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றத்தினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்ட கைதிகள் தனியான சிறைக் கூடத்தில் அடைத்து வைக்கப்படுகிறார்கள்.\nஅந்த சிறைக்கூடங்களுக்கு மேலும் பாதுகாப்பு வழங்கும் முகமாக அவற்றைச் சூழ மதில் எழுப்பப்பட்டுள்ளது. அதன் வாயில் பாதுகாப்பு நிறைந்ததாக அமைக்கப்பட்டுள்ளது.\nபோகம்பறை சிறைச்சாலை மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்படுவதற்குக் காரணம் அங்குள்ள தூக்கு மேடையாகும். இலங்கையில் வெலிக்கடை, போகம்பறை ஆகிய இரு சிறைகளில் மாத்திரமே தூக்குமேடைகள் உண்டு.\nகுற்றவாளிகளுக்கு வழங்கப்படும் அதியுச்ச தண்டனை, தூக்குத் தண்டனையாகும்.\nபோகம்பறையில் 1975 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21,22 ஆகிய திகதிகளில் கொலைக் குற்றவாளிகள் இருவர் தூக்கிலிடப்பட்டதே மரண தண்டனை வழங்கப்பட்ட இறுதி சந்தர்ப்பமாகும்.\nஇங்கு 524 சிறைக் கைதிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த சிறைச்சாலையில் மரண தண்டனை வழங்கப்படுவதற்கென தனியான விதிமுறைகள் உண்டு. அங்கு பணியாற்றிவரும் இ.எம்.பி. ஏக்கநாயக்க என்ற அதிகாரி அது குறித்த விளக்கத்தை எமக்குத் தந்தார்.\n\"நீதிமன்றத்தால் குற்றவாளி ஒருவருக்கு மரண தண்டனை வழங்கப்படுவதாக தீர்ப்பு சொல்லப்படும்போதே அதன் வலியையும் தாக்கத்தையும் உணர்ந்துவிடுவார்கள்.\nமரண தண்டனை வழங்கப்பட்ட கைதிகள் சிறப்பான சிறைக் கூடத்துக்குள் அடை��்து வைக்கப்படுவார்கள். அவர்களுக்கான தூக்குத் தண்டனை திகதி அறிவிக்கப்படும் வரை அங்குதான் காலம் கழிக்க வேண்டும்.\nதண்டனைக்கான திகதி அறிவிக்கப்பட்டவுடன் அந்த திகதிக்கு ஏழு நாட்களுக்கு முன்பாக வேறு பிரிவுக்கு மாற்றப்படுவார்கள்.\nஅங்கு ஆறு அறைகள் உண்டு. முதல் நாளிலிருந்து ஆறு நாள் வரை அந்த ஆறு அறைகளுக்கும் நியமப்படி கைதிகள் மாற்றப்படுவார்கள். அந்த அறைகளில் இருக்கும் நாட்களில் கைதிகளுக்கு உடல் நலக் குறைவு ஏற்படாத வண்ணம் பொருத்தமான உணவுகள் வழங்கப்படும்.\nஆறு நாட்களும் ஆறு அறைகளில் வைக்கப்பட்ட பின்னர் ஏழாவது நாள் தூக்குத் தண்டனைக்குரிய நாளாகும். இலங்கை சிறைச்சாலை மரபின் படி காலை 8.05 மணிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவது வழமையாக இருந்தது.\nதண்டனைக்குரிய நாளன்று காலையில் வைத்திய அதிகாரியொருவர் கைதியின் உடல் நலப் பரிசோதனையை மேற்கொள்வார். அவரது அறிக்கை கிடைத்த பிறகு தூக்குத் தண்டனைக்கான செயற்பாடுகள் இடம்பெறும்.\nவைத்திய அதிகாரி, மரண விசாரணை அதிகாரி, சிறைச்சாலை அத்தியட்சர் ஆகியோர் முன்னிலையில் சிறைச்சாலை அதிகாரிகளால் கைதி தூக்கு மேடைக்கு அழைத்து வரப்படுவார்.\nஒரே நேரத்தில் மூவரை தூக்கிலிடும் வகையில் தூக்கு மேடை அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். தூக்கு மேடையில் கைதிக்கு தனியானதொரு உடை வழங்கப்படும். இரு கைகளையும் அந்த சட்டைக்குள்ளேயே வைக்கும் வண்ணம் அந்த உடை தயார்படுத்தப்பட்டிருக்கிறது.\nஅந்த உடையை கைதி அணிந்த பின்னர் தலை மூடப்படும். தலையை மூடுவதற்கு தனியானதொரு கவசம் இருக்கிறது.\nஅதன் பின்னர் கைதி தூக்கிலிடப்படுவார் என அந்த அதிகாரி விளக்கமளித்தார்.\nமரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை அவர்களுடைய நெருங்கிய உறவினர்கள் மாதம் ஒருதடவை பார்வையிடலாம். உணவுப் பொருட்கள் எதனையும் வழங்குவதற்கு இடமளிக்கப்படமாட்டாது.\nகைதிகள் விரும்பினால் தண்டனை வழங்கப்படுவதற்கு முதல் நாள் சிறைச்சாலை நியதிகளின் பிரகாரம் சில வசதிகள், உணவுவகைகளை கேட்டுப் பெறலாம்.\nமதகுரு ஒருவரோடு உரையாடும் வாய்ப்பு, அப்பம் 3, வெற்றிலை, புகைப்பதற்கு சந்தர்ப்பம் ஆகியவை வழங்கப்படும். கைதி வேறு உணவு வகைகளை விரும்பும் பட்சத்தில் வைத்தியரின் ஆலோசனையின் பிரகாரம் வழங்கப்படும்.\nமரண தண்டனை வழங்கப்படுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னர் கைதியின் நெருங்கிய உறவினர் சிறைச்சாலைக்கு வருகை தந்து பார்வையிடலாம்.\nகைதி தூக்கிலிடப்பட்ட பின்னர் வைத்தியரினால் மரணம் ஊர்ஜிதப்படுத்தப்படும். தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்ட பின்னர் தூக்கு மேடைக்கான பிரதான வழியில் அதிகாரிகள் செல்வதில்லை. இடது பக்கமாகவுள்ள சிறிய வழியினூடாக வெளியில் வருவதை வழமையாகக் கொண்டிருந்ததாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதண்டனையின் பின்னர் உறவினர்கள் விரும்பினால் சடலத்தை அதிகாரிகளின் ஒப்புதலுடன் எடுத்துச் செல்லலாம். அவ்வாறில்லை எனின் அரச செலவில் அடக்கம் செய்யப்படும்.\nஉறவினர்கள் சடலத்தை பெற்றுச் செல்லும் சந்தர்ப்பத்தில் எக்காரணம் கொண்டும் அதனை தோளில் சுமந்து செல்லக் கூடாது என்பது நியதி. சடலத்தை இடுப்புக்குக் கீழாகவே எடுத்துச் செல்ல வேண்டும்.\nஅதேபோன்று அடக்கம் செய்யப்பட்ட புதைகுழிக்கு மேலாக மண் குவிக்கப்படுவதோ கல்லறை அமைக்கப்படுவதோ தடை செய்யப்பட்ட ஒன்றாகவே இருந்து வந்துள்ளது.\nசிறைச்சாலை அதிகாரிகள் கூறிய தகவல்களின் பிரகாரம் போகம்பறை சிறை மூடப்படும்போது மரண தண்டனை விதிக்கப்பட்ட 128 பேர் இருந்துள்ளனர். அவர்கள் வேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\nபோகம்பறையில் உள்ள கைதிகள் சிறைச்சாலைக்குள் தகாத நடவடிக்கைகளில் ஈடுபடும் சந்தர்ப்பத்தில் அவர்களை இருட்டறையில் (Punishment Cells) அடைத்து வைக்கும் வழக்கம் இருந்துள்ளது.\nஆங்கிலேயர் காலத்தில் அவ்வாறானவர்களுக்கு கசையடி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nஇருட்டறைக்கு கதவினூடாக பார்க்கக் கூடியளவுக்கு உள்ள சிறிய துவாரம் ஒன்று மாத்திரமே உண்டு. அவ்வாறு ஆறு இருட்டறைகள் போகம்பறையில் உண்டு. அங்கு கைதியொருவரை அடைத்து வைத்திருக்கும் நாட்களில் உப்பு கலந்த சோறு மாத்திரமே உணவாக வழங்கப்படும். காலைக் கடனுக்காக ஐந்து நிமிடம் வழங்கப்படுவதாகவும் கைதி கோரிக்கை விடுத்தால் இருட்டறைக்குள் சிறுநீர் கழிப்பதற்கு குவளையம் ஒன்று வழங்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/59871/Ayodhya-Verdict:-Sunni-Waqf-Board-Says-It-Will-Not-File-Review-Petition", "date_download": "2020-11-25T03:14:17Z", "digest": "sha1:N237RMJCYD73VYPWNFGPE7C6ARH4HHQK", "length": 8720, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"அயோத்தி வழக்கில் சீராய்வு மனு தாக்கல் இல்லை\" - சன்னி ‌வக்ஃபு வாரியம் முடிவு | Ayodhya Verdict: Sunni Waqf Board Says It Will Not File Review Petition | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\n\"அயோத்தி வழக்கில் சீராய்வு மனு தாக்கல் இல்லை\" - சன்னி ‌வக்ஃபு வாரியம் முடிவு\nஅயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை என மத்திய சன்னி ‌வக்ஃபு வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கினை, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. சமரசக் குழுவின் முயற்சி தோல்வி அடைந்த நிலையில், 40 நாட்கள் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், தேதி\nஇந்நிலையில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த 9 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில், அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2 புள்ளி 77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், அயோத்தியில் இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் மாற்று இடம் கொடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புக்கள் மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகின. பிறகு அதனை மறுத்தும் சில செய்திகள் வெளிவந்தன.\nஇந்நிலையில், இது தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற 7 உறுப்பினர்களில், ஆறு பேர் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டாம் எனக் கூறியதாக அந்த அமைப்பின் தலைவர் (Zufar Farooqi) சுஃபர் ஃபரூ‌க்கி தெரிவித்துள்ளார். மேலும் அரசு வழங்கவுள்ள 5 ஏக்கர் நிலத்தை ஏற்பதா என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்‌றும் அவர் கூறினார்.\nஅடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்\nஅரசுப் பள்ளிகளில் ஆங்கிலப் பேச்சுத்திறன் பயிற்சி வகுப்புகள் அறிமுகம்\nகாங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார் \nநிவர் புயல் இன்று இரவு கரையை கடக்கும் என கணிப்பு\nபெரிய அபாயம்: கடலூர், புதுச்சேரியில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\n22 அடியை எட்டும் செம்பரம்பாக்கம் \nநிவர் புயல் எங்கே கரையைக் கடக்க வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன் சொல்வதென்ன\n'நிவர்' புயல் Updates: தமிழகம், புதுச்சேரிக்கு உதவ தயார் என ராணுவம் அறிவிப்பு\nராகுல் காந்திக்காக காத்திருக்கும் காங்கிரஸ்: தலைவர்கள் விமர்சனத்தால் தொடரும் குழப்பம்\nதேர்தலுக்கு 2 மாதம் முன்புகூட ரஜினி அரசியலுக்கு வரலாம்: தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி\nசென்னையைத் தாக்கிய புயல்கள்: ஒரு ரீவைண்ட் பார்வை\nடி20 கிளப் போட்டிகளால் ஸ்தம்பிக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் - ஓர் விரிவான அலசல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்\nஅரசுப் பள்ளிகளில் ஆங்கிலப் பேச்சுத்திறன் பயிற்சி வகுப்புகள் அறிமுகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Won't?page=2", "date_download": "2020-11-25T03:17:04Z", "digest": "sha1:DPOGL5QHHBQMPYPUWL5REZC4BQCTDUS2", "length": 3429, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Won't", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\n“வம்புக்கு போகமாட்டோம், ஆனால்.. ...\nவிராத் கோலி இல்லைனா என்னங்க\nஹெச்1-பி விசாவில் மாற்றமில்லை.. ...\nவாக்குறுதிகளைத் தள்ளுபடி செய்து ...\n'நிவர்' புயல் Updates: தமிழகம், புதுச்சேரிக்கு உதவ தயார் என ராணுவம் அறிவிப்பு\nராகுல் காந்திக்காக காத்திருக்கும் காங்கிரஸ்: தலைவர்கள் விமர்சனத்தால் தொடரும் குழப்பம்\nதேர்தலுக்கு 2 மாதம் முன்புகூட ரஜினி அரசியலுக்கு வரலாம்: தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி\nசென்னையைத் தாக்கிய புயல்கள்: ஒரு ரீவைண்ட் பார்வை\nடி20 கிளப் போட்டிகளால் ஸ்தம்பிக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் - ஓர் விரிவான அலசல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2016/09/blog-post_22.html", "date_download": "2020-11-25T03:07:12Z", "digest": "sha1:DXAM2WVSD2D7Q6CHZJI76YEXV76KBRIN", "length": 10087, "nlines": 55, "source_domain": "www.tamilinside.com", "title": "கடலுக்குள் ஒளிந்து கொள்ளும் மேஜிக் சாலை: இது பிரான்ஸ் அதிசயம்! - Tamil Inside", "raw_content": "\nHome / Information / கடலுக்குள் ஒளிந்து கொள்ளும் மேஜிக் சாலை: இது பிரான்ஸ் அதிசயம்\nகடலுக்குள் ஒளிந்து கொள்ளும் மேஜிக் சாலை: இது பிரான்ஸ் அதிசயம்\nகடலுக்குள் ���ளிந்து கொள்ளும் மேஜிக் சாலை: இது பிரான்ஸ் அதிசயம்\nஉலகின் அழகான சாலைகள், அபாயகரமான சாலைகளை பார்த்திருப்பீர்கள். ஆனால், இப்போது பார்க்கப்போகும் பிரான்ஸ் நாட்டிலுள்ள மேஜிக் சாலை சற்றே விந்தையானது.\nஆம், இந்த சாலையில் தினசரி இரண்டு முறை மட்டுமே போக்குவரத்து நடைபெறும். மீதமுள்ள நேரங்களில் கடல் நீர் மட்டம் அதிகரித்து சாலை தண்ணீருக்குள் மறைந்து போகிறது. இந்த விந்தையான சாலையின் படங்கள், கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.\nபிரான்ஸ் நாட்டின் வட அட்லாண்டிக் கடல் பகுதியில் உள்ள பர்னெப் வளைகுடாவிலிருந்து நோயிர்மோட்டியர் தீவை இந்த சாலை இணைக்கிறது. இந்த சாலை 4 கிமீ நீளம் கொண்டது.\nபேசேஜ் டு கோயிஸ் என்று இந்த சாலை அழைக்கப்படுகிறது. கோயிஸ் என்றால் ஈரமான காலணிகளுடன் சாலையை கடந்து செல்வது என்று பொருள் கூறப்படுகிறது.\nகாற்று வீச்சு காரணமாக அலைகள் உயரே எழும்பும்போது இந்த சாலை கடல் நீருக்குள் மூழ்கிவிடுகிறது. சுமார் 13 அடி உயரத்திற்கு கடல் நீர் மட்டம் ஏறி விடுகிறது.\nதினசரி இரண்டு முறை மட்டுமே சாலையில் நீர் வடிந்து போக்குவரத்திற்கு பயன்படும். அதுவும் அதிகபட்சமாக இரண்டு மணிநேரம் வரை மட்டுமே தண்ணீர் விலகி காணப்படும். அப்போது வேக வேகமாக வாகனஙகளும், மக்களும் இந்த சாலையை கடந்து செல்கின்றனர்.\nஇந்த சாலை 1701ம் ஆண்டிலிருந்து வரைபடத்தில் இடம்பெற்றிருக்கிறதாம். 1840ம் ஆண்டு முதல் இந்த சாலையில் குதிரைகள் மூலமாக போக்குவரத்து துவங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது கார்கள் மூலமாக தீவிற்கும், முக்கிய நிலப்பகுதிக்குமான போக்குவரத்து நடக்கிறது.\nஇந்த சாலையில் செல்வது மிகவும் ஆபத்தானதாக இருக்கிறது. நடுவழியில் செல்லும்போது கடல் நீர் மட்டம் அதிகரித்து பலர் உயிரிழந்துள்ளனர். இதற்காக, இந்த சாலையில் ஆங்காங்கே கோபுரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒருவேளை தண்ணீர் மட்டம் அதிகரித்தால் இந்த கோபுரத்தில் ஏறி தப்பிக்கலாமாம். மீட்புக் குழுவினர் வரும் வரையிலோ அல்லது தண்ணீர் குறையும்போது கடக்க வேண்டும்.\nகடல் நீர் மட்டம் உயர்வது குறித்து எச்சரிக்கை செய்வதற்கான மையமும் இந்த சாலையின் இருபுறத்திலும் செயல்படுகிறது. இந்த சாலையில் பயணிப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து சாகச பயண பிரியர்கள் இங்கு வருகை தருகின��றனர்.\nகடல் நீர் மட்டம் ஏறும்போது பயணிக்க விரும்புவதால், அதில் பலர் அலையில் சிக்கி உயிரிழந்திருக்கின்றனராம். எனவே, மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டிய சாலையாக குறிப்பிடப்படுகிறது. ராமர் பாலம் போலவே இயற்கையாகவே அமைந்ததுதான் இதன் முக்கிய சிறப்பு. அதில், தற்போது கான்கீரிட் அமைத்து போக்குவரத்திற்கு பயன்படுத்துகின்றனர்.\n1999ம் ஆண்டு டூர் டி பிரான்ஸ் சைக்கிள் பந்தயத்தின் இரண்டாவது சுற்றுக்கு இந்த சாலை பயன்படுத்தப்பட்டது. 2011ம் ஆண்டில் டூர் டி பிரான்ஸ் சைக்கிள் பந்தயத்தின் முதல் சுற்றின் துவக்கப் புள்ளியாகவும் இந்த சாலை அமைந்தது குறிப்பிடத்தக்கது.\nபெண்கள் எந்த வயதில் உள்ளாடை (பிரா)அணியத் தொடங்கவேண்டும் | Women of any age underwear bra to start\nபெண்கள் எந்த வயதில் உள்ளாடை (பிரா)அணியத் தொடங்கவேண்டும் | Women of any age underwear bra to start அம்மாவின் உள்ளாடைகளை மகள் எப்போது க...\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive 'தமிழர்கள் அழைத்...\nஆபாச வீடியோவில் சிக்கிய பிரபல இசையமைப்பாளர்\nஆபாச வீடியோவில் சிக்கிய பிரபல இசையமைப்பாளர் கொலவெறியுடன் சினிமாவுக்குள் நுழைந்த இளம் இசையமைப்பாளரின் சினிமா வாழ்க்கை பிரகாசமாக இருந்...\nசரவணன் மீனாட்சி மைனாவின் உருக்கமான பேட்டி\nசரவணன் மீனாட்சி மைனாவின் உருக்கமான பேட்டி | Saravanan Meenakshi Myna Crying சரவணன் மீனாட்சி மைனாவின் உருக்கமான பேட்டி | Saravanan Meenakshi Myna Crying சரவணன் மீனாட்சி மைனாவின் உருக்கமான பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/canada/03/216879?ref=archive-feed", "date_download": "2020-11-25T02:21:22Z", "digest": "sha1:GE5GR4T7AFUSWDQQQJVRAOQFT7V2I73Q", "length": 7413, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "கனடாவில் சாலையின் குறுக்கே திடீரென வந்த மான்! பரிதாபமாக பறிபோன ஒரு உயிர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகனடாவில் சாலையின் குறுக்கே திடீரென வந்த மான் பரிதாபமாக பறிபோன ஒரு உயிர்\nகனடாவில் சாலையில் தி���ீரென மான் வந்ததால் ஏற்பட்ட கார் விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nCalgary-ன் வடக்கு பகுதியில் சனிக்கிழமை காலையில் இந்த விபத்து நடந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nஅதன்படி காரில் நபர் ஒருவர் வேகமாக வந்து கொண்டிருந்த போது சாலையில் மான் ஒன்று திடீரென வந்தது.\nஇதையடுத்து மான் மீது லேசமாக கார் இடித்த நிலையில் வேறுபக்கமாக ஓட்டுனர் காரை திருப்பிய போது காரானது விபத்தில் சிக்கியது.\nஇதில் சம்பவ இடத்திலேயே காரில் இருந்த ஓட்டுனர் உயிரிழந்துவிட்டதாக பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவத்தில் யாரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவில்லை, விபத்து நடந்த இடத்தில் மொத்தம் எத்தனை பேர் இருந்தனர் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.\nஇது தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ponsudhaa.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-11-25T02:35:46Z", "digest": "sha1:U2NDYMNIVWGWNEI2FBEK7X5IW3Z3IQXE", "length": 18121, "nlines": 58, "source_domain": "ponsudhaa.wordpress.com", "title": "சிகப்பு பலூன் | பொன்.சுதா சொல்வதெல்லாம்...", "raw_content": "\n‘சிவப்பு பலூன்’ குறும் படம் – ஓர் அற்புத அனுபவம்\nசிவப்பு பலூன் (The Red Balloon ) 34 நிமிடங்கள் ஓடக் கூடிய பிரஞ்ச் குறும்படம். 1956 ல் வெளியான படம். அந்த வருடத்தில் சிறந்த குறும்படத்திற்கான கேன்ஸ் அவார்ட் மற்றும் ஆஸ்கர் அவார்டையும் வென்றுள்ளது இப்படம்.\nஇதன் இயக்குநர் ஆல்பர்ட் லமொரீஸ் (Albert Lamorisse). லமொரீஸ் ஒளிப்பதிவாளராக இருந்து 40 வயதுக்குப் பின் குறும்படங்கள், ஆவணப்படங்களை இயக்கத் துவங்கி இருக்கிறார். ஒரு ஆவணப்படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். சிகப்பு பலூனில் லமொரீஸின் மகனே முக்கிய கதாபாத்திராமாய் நடித்து��்ளான்.\nவெளியாகி 54 வருடங்கள் கடந்த பின்பும் இன்று பார்க்கும் போதும் ஒரு புதிய உலகை திறந்து விடக் கூடிய பரவசமான, மகிழ்வான அனுபவமாய் இருக்கிறது சிவப்பு பலூன்.\nஅற்புதங்களுக்கும் மாயங்களுக்கும் மனித மனம் பன்னெடும் காலமாய் ஏங்கிக் கிடக்கிறது. அதன் காரணமாகத் தான் உலகெங்கும் மாயக் கதைகள் குவிந்து கிடக்கின்றன. பறக்கும் குதிரைகள், பேசும் மிருகங்கள், நினைத்ததை உடனே தரும் கற்பக மரம், பாற்கடல், இப்படி கதைகளில் மனிதன் உண்டாக்கிய கற்பனை சிருஷ்டிகள் ஏராளம்.\nகுழந்தைகளின் கற்பனைகள் எல்லையற்றது. எந்த எழுத்தாளனும் , கவிஞனும், கதை சொல்லியும் குழந்தைகளின் கற்பனைக்கு முன்னே தோற்றுப் போகவே நேரும். அவர்களோடு தான் பொம்மைகள் கூட பேசுகின்றன. அவர்களின் கதைகளை கேட்கின்றன, நட்பு கொள்கின்றன, உறவாடுகின்றன. வானமும், மலைகளும், நதிகளும், கடல்களும் கூட அவர்களுக்கு விளையாட்டுத் தோழர்களாகின்றன.\n’சிவப்பு பலூன்’ ஒரு சிறுவனுக்கும் ஒரு சிவப்பு பலூனுக்குமான உறவைப் பற்றிய கதை.\n4 அல்லது 5 வயது சிறுவன் பள்ளிக்குப் போகும் வழியில் ஒரு பெரிய சிகப்பு பலூன் விளக்குக் கம்பத்தில் கட்டி இருப்பதைப் பார்கிறான். விளக்குக் கம்பத்தில் ஏறி பலூனை எடுக்கிறான். பலூனை கைகளில் பிடித்த படி மகிழ்வோடு தெருக்களில் நடக்கிறான்.\nபலூனை கைகளில் பிடித்த படியே பேருந்து நிறுத்தத்தில் நிற்கிறான். அவன் வழக்கமாய் பள்ளிக்குப் போகும் பேருந்து வருகின்றது. பேருந்தில் கூட்டமாய் இருக்கிறது. பலூனிடன் ஏற முயற்சிக்கும் சிறுவனை நடத்துநர் நிறுத்துகிறார். பலூனை விட்டு விட்டு ஏறச் சொல்கிறார். அவன் பலூனை இழக்க மனமில்லாமல் நிற்கிறான். பேருந்து கிளம்புகிறது. அவன் மனம் தளராமல் பலூனை கைகளில் பிடித்த படி பள்ளியை நோக்கி ஓடத் துவங்குகிறான்.\nபள்ளிக்குள் சென்றதும் பலூனை என்ன செய்வது என்று தெரியவில்லை அவனுக்கு. அங்கிருக்கும் வாயில் காப்போனிடம் மாலை வரை பத்திரமாய் வைத்திருங்கள் என்று ஒப்படைக்கிறான்.\nமாலை பள்ளி முடியும் போது மழை பெய்கிறது. சிறுவன் பலூனை நனையாமல் எப்படி கொண்டு போவது என்று யோசிக்கிறான். குடையோடு போகும் ஒவ்வொருவரிடம் ஒண்டிக் கொண்டு பலூனை மட்டும் குடைக்குள் நனையாமல் வைத்து விட்டு சிறுவன் நனைக்கிறான். பல்வேறு குடைகளில் தஞ்சமடைந்த பின் வீடு சேர்கிறான்.\nநிறைய வீடுகளை கொண்ட, நிறைய மாடிகளைக் கொண்ட கட்டிடம் அது. உயரத்தில் இருக்கும் அவனது வீட்டு சன்னலின் வழி அவனது தாயார் பலூனை தூக்கி எறிந்து சன்னலை சாத்துகிறாள்.\nசிறிது நேரம் கழித்து சிறுவன் அறையின் சன்னலைத் திறக்கிறான் அங்கேயே காத்துக் கொண்டிருக்கிறது அவனது சிவப்பு பலூன். உயரத்தில் இருக்கும் பலூனை அவனால் பிடிக்க முடியவில்லை. கைகளை நீட்டுகிறான் பலூன் தானாய் இறங்கி அவனது கைகளுக்குள் வருகின்றது.\nமறுநாள் காலை பள்ளி கிளம்பும் போது பலூனிடம் ஏதோ சொல்லி சன்னலில் வெளியே விடுகிறான் சிறுவன். அவன் பல மாடிகள் இறங்கி வந்து சேரும் போது அவனிடம் வருகிறது பலூன். அவன் போகும் வழியெல்லாம் அவனுடனேயே போகின்றது. வழியெல்லாம் பலூனுடன் விளையாடி படியே போகிறான். பலூனும் அவனுடன் விளையாடுகிறது.\nபேருந்து நிறுத்தில் பலூனுடன் நிற்கிறான். பேருந்து வருகின்றது. அவன் பலூனை பறக்க விட்டு பேருந்தில் ஏறுகிறான். பலூன் பேருந்தை பின் தொடர்கிறது செல்கிறது.\nபள்ளிக்குள் செல்லும் முன் அவன் பலூனை வெளியே காத்திருக்கச் சொல்லி விட்டுப் போகிறான். சிறிது நேரத்திற்குப் பிறகு பலூன் பள்ளியின் சுவரைக் கடந்து உள்ளே வருகின்றது. அதைப் பார்த்து பல சிறுவர்கள் பிடிக்க ஓடுகின்றனர் ஆனால் யாரிடமும் மாட்டிக் கொள்ளாமல் பலூன் தப்பிக்கின்றது. சிறுவனைத் தேடி அவனின் வகுப்பறைக்குள்ளேயே நுழைந்து விடுகின்றது. மாணவர்களும், ஆசிரியர்களும் அதைப் பிடிக்க முயற்சி செய்ய யாருக்கும் மாட்டாமல் தப்பிக்கின்றது சிவப்பு பலூன்.\nபலூனுக்கும் அவனுக்குமான சிநேகம் சில பெரிய மாணவர்களின் கண்களை உறுத்துகின்றது. அவனிடமிருந்து பலூனைக் கைப்பற்ற முயற்சி செய்து ஒரு முறை துரத்துகிறார்கள். பலூனும் சிறுவனும் தப்பிக்கின்றார்கள்.\nஒரு முறை கடையில் ஏதோ பொருள் வாங்க நுழையும் சிறுவன் பலூனை வெளியே விட்டுச் செல்கிறான். காத்திருக்கும் பலூனை, முன்பு பிடிக்க முயற்சித்து தோற்றுப் போன சிறுவர்கள் மறைந்திருந்து கைப் பற்றுகிறார்கள்.\nகடைக்குள்ளிருந்து திரும்பும் சிறுவன் பலூனை காணாமல் தேடுகிறான். பலூனைத் திருடியவர்கள் பலூனை ஒரு இடத்தில் கட்டி வைத்து கல்லால் அடித்து உடைக்க முயற்சிக்கிறார்கள். சிறுவன் அவர்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கிறான். பலூன���க் காப்பாற்ற போராடுகிறான். ஒருவனின் கல் பட்டு பலூனில் இருந்து காற்று வெளியேறத் துவங்குகின்றது. பலூனை கீழே பிடித்து இழுத்து மிதித்து உடைக்கிறான் ஒருவன். பலூன் வெறும் ரப்பர் துண்டாய் கீழே விழுகின்றது. சிறுவனும் பலூனும் மட்டும் தனித்திருக்க அவைவரும் ஓடி விடுகின்றனர். சிறுவன் பலூனைப் பார்த்து கண் கலங்கத் துவங்குகிறான்.\nமீதியை வெண்திரையில் அல்லது டிவீடியில் காண்க என்று சொல்லலாம். ஆனால் அதற்கான வாய்ப்பு கிட்டாதவர்களுக்காக முழுவதும் சொல்வது தானே நியாயம்.\nபிறகு தான் நிகழ்கிறது அற்புதம். ஊரில் சில சிறுவர்கள் கையில் வைத்திருந்த பலூன்கள் எல்லாம் அவர்களின் கைகளை விட்டுத் தானாய் பறக்கத் துவங்குகின்றன. ஒரு பலூன் விற்பனையாளனின் கைகளிலிருந்த பலூன்கள் பறக்கத் துவங்குகின்றன. இப்படி ஊரில் உள்ள பலூன்கள் எல்லாம் ஒன்று கூடி அணி வகுப்பு நடத்துகின்றன. பல்வேறு இடங்களைக் கடந்து அத்தனை பலூன்களும் சிவப்பு பலூனை இழந்து அழும் சிறுவனின் முன்னால் இறங்குகின்றன. அத்தனை பலூன்களையும் ஆச்சரியத்தோடு பார்க்கிறான். அந்த பலூன்களைப் பிணைத்திருக்கும் கயிறுகளையும் ஒன்றாக்கிப் பிடிக்கிறான். அத்தனை பலூன்களும் அவனைத் தூக்கிக் கொண்டு ஃபேரசூட் மாதிரி வானில் பறக்கின்றன. அவன் மகிழ்வோடு பறந்து உயரே உயரே போகிறான்.\nஇடையில் ஒரு காட்சியில் சிறுவன் பலூனோடு நடக்கும் போது ஒரு சிறுமி நீல பலூனோடு கடந்து போகிறாள். உடனே சிவப்பு பலூன் சிறுவனிடமிருந்து நீல பலூனைப் பின் தொடர்ந்து செல்கிறது. சிறுவன் போய் பிடித்து வந்து நடக்கத் துவங்கும் போது நீல பலூன் சிறுமியை விட்டு சிறுவனோடு வருகின்றது. சிறுமி ஓடி வந்து நீல பலூனை பிடித்துப் போகிறாள்.\nஒவ்வொரு மனிதனின் ஆசைகளும் கனவுகளும் வெவ்வேறு நிறமான பலூன்களாய் அவனைப் பின் தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கின்றன.\nஅழகான கதையும். இயல்பான நம்பகத் தன்மையுடன் கூடிய படமாக்கலும், ஒவ்வொரு காட்சியிலும் எதிர்பாராத நிகழ்வுகளின் வியப்பும். இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மாறாத புதுமையாய் அழியாத அற்புதமாய் என்றென்றும் ’சிவப்பு பலூனை’ வாழ வைக்கும்.\nபிரிவுகள்: அறிமுகம், குறும்படம் . குறிச்சொற்கள்:குறும்படம், சிகப்பு பலூன், பொன்.சுதா, ரெட் பலூன் . ஆசிரியர்: பொன்.சுதா . Comments: 8 பின்னூட்டங்கள்\nநானும் நீயும் நாமான போது\nவெளியீடு: விஜயா பதிப்பகம் மழையின் சுவடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%8F._%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-11-25T03:20:30Z", "digest": "sha1:SQCATFJA6JPWHA5NBIQP3JGT77CQ7DIQ", "length": 4225, "nlines": 110, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n→‎அரசியில் வரலாறு: பராமரிப்பு using AWB\nDeepa arul பக்கம் ஏ. செல்லகுமார் என்பதை ஏ. செல்லக்குமார் என்பதற்கு நகர்த்தினார்\nadded Category:சென்னை அரசியல்வாதிகள் using HotCat\n+பகுப்பு:இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்; +பகுப்பு:21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்; +பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள் using HotCat\n→‎மேற்கோள்கள்: -Category: வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் using AWB\n→‎மேற்கோள்கள்: +Category: வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் using AWB\nபகுப்பு:வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் சேர்க்கப்படுகிறது\n\"A. Chellakumar\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/audi/audi-q5-mileage.htm", "date_download": "2020-11-25T02:45:09Z", "digest": "sha1:JYV62MBVX567CMIMGXE52KXT62SLBOYO", "length": 9253, "nlines": 195, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி க்யூ5 மைலேஜ் - க்யூ5 டீசல் & பெட்ரோல் மைலேஜ்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஆடி கார்கள்ஆடி க்யூ5மைலேஜ்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஇந்த ஆடி க்யூ5 இன் மைலேஜ் 8.5 க்கு 17.01 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் டீசல் வேரியன்ட்டின் மைலேஜ் 17.01 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 12.44 கேஎம்பிஎல்.\nடீசல் ஆட்டோமெட்டிக் 17.01 கேஎம்பிஎல் 12.29 கேஎம்பிஎல் 16.11 கேஎம்பிஎல்\nபெட்ரோல் ஆட்டோமெட்டிக் 12.44 கேஎம்பிஎல் - -\nஆடி க்யூ5 விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nக்யூ5 35டிடிஐ பிரீமியம் பிளஸ்1968 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 17.01 கேஎம்பிஎல்EXPIRED Rs.49.99 லட்சம்*\nக்யூ5 பிரீமியம் பிளஸ் 2.0 tfsi1984 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 12.44 கேஎம்பிஎல்EXPIRED Rs.49.99 லட்சம்*\nக்யூ5 40 டிடிஐ பிரீமியம் பிளஸ்1968 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 17.01 கேஎம்பிஎல்EXPIRED Rs.50.21 லட்சம்*\nக்யூ5 45 tfsi பிரீமியம் பிளஸ் 1984 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 12.44 கேஎம்பிஎல்EXPIRED Rs.50.21 லட்சம்*\nக்யூ5 35டிடிஐ technology1968 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 17.01 கேஎம்பிஎல்EXPIRED Rs.55.99 லட்சம்*\nக்யூ5 தொழில்நுட்பம் 2.0 டிஎப்எஸ்ஐ1984 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 8.5 கேஎம்பிஎல்EXPIRED Rs.55.99 லட்சம்*\nக்யூ5 40 டிடிஐ technology1968 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 17.01 கேஎம்பிஎல்EXPIRED Rs.56.21 லட்சம்*\nக்யூ5 45 tfsi technology 1984 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 8.5 கேஎம்பிஎல்EXPIRED Rs.56.21 லட்சம்*\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஆடி க்யூ5 mileage பயனர் மதிப்புரைகள்\nஎல்லா க்யூ5 mileage மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா க்யூ5 mileage மதிப்பீடுகள் ஐயும் காண்க\nக்யூ5 35டிடிஐ பிரீமியம் பிளஸ்Currently Viewing\nக்யூ5 40 டிடிஐ பிரீமியம் பிளஸ்Currently Viewing\nக்யூ5 தொழில்நுட்பம் 2.0 டிஎப்எஸ்ஐCurrently Viewing\nஎல்லா க்யூ5 வகைகள் ஐயும் காண்க\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 10, 2021\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2015/08/twitter-newsfeed.html", "date_download": "2020-11-25T02:06:46Z", "digest": "sha1:IR3PI2Q4VWZOS6GMGKT7R7G4YNUEXOOS", "length": 5103, "nlines": 47, "source_domain": "www.anbuthil.com", "title": "டிவிட்டரில் செய்திகளை மட்டும் பார்க்க தனி வசதி", "raw_content": "\nடிவிட்டரில் செய்திகளை மட்டும் பார்க்க தனி வசதி\nடிவிட்டர் சமூக வலைதளம் தனது பயனர்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு புதிய வசதிகளை வழங்கி வருகிறது.அந்த வகையில், டிவிட்டர் செல்பேசி செயலியில் செய்திக்காக தனி டேப் (Tab) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.நாள்தோறும், அதிகம் பேசப்படும் செய்திகள் (trending news) இந்த புதிய டேப்பில் இடம்பெறும்.\nதற்போது சோதனை அடிப்படையில் ஒரு சில பயனர்களுக்கு மட்டுமே இந்த வசதி வழங்கப்பட்டிருப்பதாகவும், விரைவில் அனைத்து பயனர்களும் பயன்படுத்தும் வகையில் ’செய்தி டேப்’ மேம்படுத்தப்பட்டு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பாக ஆன்டிராய்டு, ஐஓஎஸ் இயங்குதளங்களில் செயல்படும் டிவிட்டர் செயலிகளில் , செய்தி டேப் வழங்கப்பட உள்ளதாகவும், உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இது உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதில் குறிப்பிட்ட செய்தியை பார்க்க விரும்பினால் தனியாக ப்ரவுசரில் திறக்காமல், டிவிட்டர் செயலியிலேயே படிக்கலாம், அதில் உள்ள படங்களையும் பார்க்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.\nஇது தொடர்பான தகவலை பஸ்ஃபீட் இணையதளம், உறுதிப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளது.டிவிட்டர் சமூக வலைதளத்தை 32 கோடி பேர் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nமத்திய ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nமத்திய ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/oct/01/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-3475625.html", "date_download": "2020-11-25T03:01:39Z", "digest": "sha1:PA54NZF4MY3RJ45IQZZYQ6ML566SBGYS", "length": 9503, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருப்பத்தூரில் விடிய, விடிய கனமழை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருப்பத்தூர்\nதிருப்பத்தூரில் விடிய, விடிய கனமழை\nஜலகாம்பாறை அருவியில் கொட்டும் நீா். ~புது ஏரி நிரம்பியதைடுத்து அதில் மீன் பிடிக்கும் பொதுமக்கள்.\nதிருப்பத்தூா்: திருப்பத்தூா் சுற்றுப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் புதன்கிழமை காலை வரை விடிய, விடிய கனமழை பெய்தது.\nகடந்த இரு நாள்களாக இப்பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன.\nசுற்றுலாத் தலமான திருப்பத்தூரை அடுத்த ஜலகாம்பாறை நீா் வீழ்ச்சியில் நீா் வரத்து அதிகரித்துள்ளது.\nஅதேபோல், பொம்மிகுப்பத்தை அடுத்த ஜோன்றம்பள்ளி புது ஏரி நிரம்பியது.\nமரங்கள் சாய்ந்தன: கனமழையால் திருப்பத்தூா் மற்றும் சுற்றுப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. நகரப் பகுதியில் நகராட்சி அலுவலகம், ரயில் நிலையச் சாலை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் சாய்ந்தன.\nஇரவு முழுவதும் மின் தடை: கனமழை காரணமாக செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் மின் தடை ஏற்பட்டது. புதன்கிழமை காலை 6 மணிக்கே மின் விநியோகம் மீண்டும் தொடங்கியது. மின்சாரம் இல்லாமல் முதியவா்களும், குழந்தைகளும் மிகவும் சிரமத்துள்ளாகினா். இதனிடையே, புதன்கிழமை காலை முதல் மாலை வரை 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மின் தடை செய்யப்பட்டது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\nஜொலிக்கும் மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nசென்னை வந்தார் அமித் ஷா - புகைப்படங்கள்\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/oct/13/dmk-urges-to-hold-grievance-meeting-for-fishermen-3483932.html", "date_download": "2020-11-25T02:16:11Z", "digest": "sha1:OVHDPWRUZTSBZHB5JTWZDWRRM7Z62PW7", "length": 11056, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மீனவா்களுக்கான குறைதீா் கூட்டத்தை நடத்த திமுக வலியுறுத்தல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nமீனவா்களுக்கான குறைதீா் கூட்டத்தை நடத்த திமுக வலியுறுத்தல்\nஆட்சியா் தலைமையில் மீனவா்களுக்கான குறைதீா் கூட்டத்தை நடத்த வேண்டும் என உடன்குடியில் நடைபெற்ற திமுக மீனவரணி ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.\nதண்டுபத்தில் நடைபெற்ற தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக மீனவரணி ஆலோசனைக் கூட்டத்துக்கு\nமீனவரணி அமைப்பாளா் ஸ்ரீதா் ரொட்ரிகோ தலைமை வகித்தாா். கட்சியின் மாவட்ட அவைத் தலைவா் அருணாச்சலம், மாநில மீனவரணி துணைச்செயலா் துறைமுகம் புளோரன்ஸ், மாநில பொதுக்குழு உறுப்பினா் சொா்ணகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், கட்சியின் மாவட்டப் பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பங்கேற்றுப் பேசினாா்.\nதீா்மானங்கள்: மீன்பிடித் தொழிலுக்கு இடையூறாக மணப்பாடு கடற்கரையில் உருவாகியுள்ள மணல்மேடுகள், கடற்கரை கிராமங்களில் கடல் அரிப்பால் ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில் தூண்டில் பாலம் அமைக்க வேண்டும். கரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்டுள்ள மீனவா்களுக்கான குறைதீா் கூட்டத்தை நடத்த வேண்டும்; மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவா்களுக்கு வழங்கப்படுவது போன்று பேரிடா் காலங்களிலும் உதவித் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nசெயற்குழுக் கூட்டம்: கட்சியின் செயற்குழுக் கூட்டத்துக்கு அவைத் தலைவா் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா்கள் ச.ஆறுமுகப்பெருமாள், முகம்மது அப்துல்காதா், பெல்சி, பொதுக்குழு உறுப்பினா்கள் சொா்ணக்குமாா், முத்துச்செல்வன், கணேசன், சட்டப்பேரவை உறுப்பினா் சண்முகையா, மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் பை.மூ.ராமஜெயம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், மாவட்டப் பொறுப்பாளா் பங்கேற்றுப் பேசினாா். சாா்பு அணி நிா்வாகிகள் ரவிராஜா, இளங்கோ, ஒன்றியச் செயலா்கள் அ.இளையராஜா, மாடசாமி, ஜெயக்கொடி உள்பட பலா் கலந்துகொண்டனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\nஜொலிக்கும் மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nசென்னை வந்தார் அமித் ஷா - புகைப்படங்கள்\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/delhi-wants-centre-to-ban-chewable-tobacco-all-over-india/", "date_download": "2020-11-25T03:26:18Z", "digest": "sha1:6ONQA4XYEA72IB7KRTHOB2S6JZ3XIMMA", "length": 13989, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "மெல்லும் புகையிலைக்கு நாடெங்கும் தடை விதிக்க டில்லி அரசு கோரிக்கை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமெல்லும் புகையிலைக்கு நாடெங்கும் தடை விதிக்க டில்லி அரசு கோரிக்கை\nவாயில் வைத்து மெல்லும் புகையைலைப் பொருட்களுக்கு நாடெங்கும் தடை விதிக்க டில்லி அரசு கோரிக்கை விடுத்துள்ளது.\nபுகையிலையினால் புற்று நோய் வரும் என்பது அனைவரும் அறிந்ததே. பலரும் புகையிலையை வாயில் அடக்குவது, மெல்லுவது போன்ற பழக்கங்களை கொண்டுள்ளனர். இவர்களில் 90% பேருக்கு வாய்ப் புற்று நோய் வரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இவ்வாறு புகையிலை உபயோகிப்போர் எண்ணிக்கை குறையவில்லை.\nஇவ்வாறு வாயில் மெல்லப்படும் புகையிலையை வட இந்தியாவில் கைனி என அழக்கின்றனர். இதனுடன் சுண்ணாம்பை சேர்ந்து கலந்து வாயில் அடக்கி அதை மெல்லுவது இளைஞர்களிடம் இருந்து முதியோர் வரை பரவலாக உள்ளது. தற்போது அது தென் இந்தியாவிலும் பரவி உள்ளது. டில்லி அரசு இந்த புகையிலைக்கு தடை விதித்துள்ளது.\nஇது குறித்து டில்லி புகையிலை கட்டுப்பாட்டுத் துறை இயக்குனர் அரோரா, “கைனி உபயோகிபது தற்போது நாடெங்கும் பரவலாக உள்ளது. இதை நாடெங்கும் தடை செய்யக் கோரி எங்கள் துறை சார்பில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மனு அளித்தோம். இதை மென்று சுவைப்பதால் தடை செய்யப்பட்ட உணவுப் பொருளாக அறிவிக்கவேண்டும். அதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது இது குறித்து நினைவூட்டல் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளோம்” என கூறினார்.\nதற்போது டில்லி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் “உணவு பாதுகாப்பு விதிகள் 2006, பிரிவு 3 இன் கீழ் மத்திய அரசு அரசிதழ் மூலம் இந்த புகையிலைப் பொருட்களை உட���டியாக தடை செய்ய முடியும். அல்லது இந்த விதியில் ‘வாயில் போடப்பட்டு மெல்லப்படும் எந்தப் பொருளும் உணவுப் பொருள் எனக் கொள்ள வேண்டும்’ என மாறுதல் செய்வதன் மூலம் இதை தடை செய்யப்பட்ட உணவுப் பொருளாக மாற்ற முடியும்” என மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளது.\nசிறையில் நடிகர் திலீப்புடன் காவ்யா மாதவன் சந்திப்பு பிரசவம் பார்க்க மறுத்த அரசு மருத்துவர்கள்: கீழே விழுந்து குழந்தை பலி கர்னாடகா தொடர் கொலையாளி ”சயனைட் மோகன்” ஒரு வழக்கில் விடுதலை\nPrevious பிட்காயின் வழக்கில் பாஜக முன்னாள் எம் எல் ஏ குற்றவாளி : குஜராத் நீதிமன்றம்\nNext வாடிக்கையாளர் வேண்டுக்கோளின்படி முஸ்லீம் ஊழியர் மாற்றம் – ஏர்டெல் நிறுவனத்திற்கு கண்டனம்\nசபரிமலை : பக்தர்களைத் தொடர்ந்து கடை ஊழியருக்கும் கொரோனா சான்றிதழ் அவசியம்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92.21 லட்சத்தை தாண்டியது\nசோனியாவின் ஆலோசகரும், காங்கிரஸ் மூத்த தலைவருமானா அகமது படேல் காலமானார்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92.21 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92,21,998 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 44,246…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.00 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,00,87,772 ஆகி இதுவரை 14,13,788 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தடுப்பு மருந்தின் பக்க விளைவுகள் குறித்து விளக்க வேண்டும் – மருத்துவர்கள் அறிவுறுத்தல்\nபுதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்து காரணமாக ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்படுவது அவசியம் என்று அமெரிக்க நோய்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1557 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,557 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,73,176 பேர்…\nதமிழகத்தில் இன்று 1557 பேருக்கு கொரோனா உறுதி\nச���ன்னை தமிழகத்தில் இன்று 1,557 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nஅறிவோம் தாவரங்களை – உசிலை மரம்\nதமிழகத்தில் இன்றும் நாளையும் எங்கெங்கு கன மழை பெய்யும் தெரியுமா\nசபரிமலை : பக்தர்களைத் தொடர்ந்து கடை ஊழியருக்கும் கொரோனா சான்றிதழ் அவசியம்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92.21 லட்சத்தை தாண்டியது\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.00 கோடியை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/rich-mens-only-get-benefited-by-demonetisation-says-rahul-gandhi/", "date_download": "2020-11-25T02:52:48Z", "digest": "sha1:RV7V6TOMN67RKY7SUITIW3ZUJZ3BWE6E", "length": 15699, "nlines": 142, "source_domain": "www.patrikai.com", "title": "பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பலனடைந்தது பணக்காரர்களே! : ராகுல்காந்தி குற்றச்சாட்டு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பலனடைந்தது பணக்காரர்களே\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பலனடைந்தது பணக்காரர்களே என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி குற்றச்சாம்சாட்டியுள்ளார்.\n2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ரூ. 500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்.\nஅதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் பரவலாக பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. புதிதாக அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் விமானங்கள் மூலமாக இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு சேர்க்கப்பட்டன.\nஅந்த காலகட்டத்தில் தங்களின் அன்றாடத் தேவைகளுக்கே பணம் இன்றி மக்கள் காலை முதல் நள்ளிரவு வரை வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும் நின்று குறைந்த அளவு பணத்தினைப் பெற்றார்கள். இந்த நடவடிக்கையால் பெரும் பொருளாதார பிரச்சினை ஏற்பட்டது. தொழில்கள் முடங்கின.\nபணம் பெற வங்கி, ஏ.டி.எம். வரிசையில் மணிக்கணக்கின் நின்ற முதியவர்கள் மாண்டனர்.\nமுன்னறிவுப்பு இன்றி எடுக்கப்பட்ட அந்த நடவடிக்கைகளால் நாடு முழுதும் மிகவும் அவதிக்குள்ளானார்கள்.\nகருப்பு பணத்தின் பயன்பாட்டினை ஒழிக்கவே பணமதி��்பிழப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக மத்திய அரசு கூறியது. மேலும் அச்சமயத்தில் சுமார் ரூ. 15 லட்சத்து 44 ஆயிரம் கோடி ரூபாயினை அச்சிட்டது ரிசர்வ் வங்கி.\nஆனால் அதில் 15 லட்சத்து 31 கோடி ரூபாயை மக்கள் மீண்டும் வங்கிகளிலேயே டெபாசிட் செய்திருப்பதாக 2017 – 18ஆம் ஆண்டிற்கான மத்திய ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கை குறிப்பிட்டிருக்கிறது. மிச்சம் இருக்கும் 13 ஆயிரம் கோடி தான் வங்கிக்கு திரும்பவில்லை என்று கூறியுள்ளது.\n“ஆக, வெறும் 13 ஆயிரம் கோடிதான் வங்கிக்கு வரவில்லை. இதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையால் பல லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதே” என்று பொருளாதார நிபுணர்கள் முதல் சாமானியர்கள் வரை விமர்சிக்கிறார்கள்.\nஇந்த நிலையில் இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளதாவது.\n“பணமதிப்பு நீக்க நடவடிக்கை கருப்பு பணத்தை நல்ல பணமாக மாற்ற உதவியிருக்கிறது. பணமதிப்பு நீக்கம் என்பது பிழைஅல்ல; அது இந்திய பொருளாதாரத்தின் மீதான தாக்குதல்\nபணமதிப்பு நீக்க நடவடிக்கை தோல்வியடைந்தது பற்றி நாட்டுமக்களுக்கு பிரதமர் மோடி விளக்க வேண்டும். மத்திய பாஜக அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பலனடைந்தது பணக்காரர்களே” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nபணமதிப்பு நீக்க நடவடிக்கை தோல்வி: நிதிஷ்குமார் திடீர் எதிர்ப்பு பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் 300விவசாயிகள் பலி- மோடிக்கு டிவீட் பணமதிப்பு நீக்க நடவடிக்கை அறச்செயலா- ப.சிதம்பரம் சரமாரி டுவிட்\nTags: rich mens only get benefited by demonetisation says rahul gandhi, பணமதிப்பு நீக்க நடவடிக்கை தோல்வி: நிதிஷ்குமார் திடீர் எதிர்ப்பு\nPrevious டில்லி: ஆன்லைனில் வங்கி வாடிக்கையாளர்கள் பணத்தை சுருட்டிய மோசடி வாலிபர் கைது\nNext ரபேல் விமான கொள்முதலும், பணமதிப்பிழப்பும் மிகப்பெரிய ஊழல்…..மோடி மீது ராகுல் இரு முனை தாக்குதல்\nசபரிமலை : பக்தர்களைத் தொடர்ந்து கடை ஊழியருக்கும் கொரோனா சான்றிதழ் அவசியம்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92.21 லட்சத்தை தாண்டியது\nசோனியாவின் ஆலோசகரும், காங்கிரஸ் மூத்த தலைவருமானா அகமது படேல் காலமானார்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92.21 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92,21,998 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 44,246…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.00 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,00,87,772 ஆகி இதுவரை 14,13,788 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தடுப்பு மருந்தின் பக்க விளைவுகள் குறித்து விளக்க வேண்டும் – மருத்துவர்கள் அறிவுறுத்தல்\nபுதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்து காரணமாக ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்படுவது அவசியம் என்று அமெரிக்க நோய்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1557 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,557 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,73,176 பேர்…\nதமிழகத்தில் இன்று 1557 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,557 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nசபரிமலை : பக்தர்களைத் தொடர்ந்து கடை ஊழியருக்கும் கொரோனா சான்றிதழ் அவசியம்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92.21 லட்சத்தை தாண்டியது\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.00 கோடியை தாண்டியது\nநிவர் புயல் எதிரொலி: வெறிச்சோடிய சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை… வீடியோ\nநிவர் புயலால் தண்ணீரில் மிதக்கும் சென்னை… செம்பரம்பாக்கம் ஏரி இன்று திறக்கப்படுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/3rd-grade-student/", "date_download": "2020-11-25T03:09:22Z", "digest": "sha1:O3Y2Z7TUSSPWF3SPI5OXT4B2Y24J4ZNI", "length": 11238, "nlines": 159, "source_domain": "www.sathiyam.tv", "title": "சரியாக படிக்காத 3ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர் செய்த கொடூரம் - Sathiyam TV", "raw_content": "\n“இவங்களுக்கு இன்னும் வயசாகல..” 82 வயதில் மாஸ் காட்டும் மூதாட்டி..\nபில் கேட்ஸை பின்னுக்கு தள்ளிய எலன் மஸ்க்..\nஒரு பந்தில் 286 ரன்கள்.. நீங்க நம்பலனாலும் அதான் நெஜம்..\n20 வயசுல தான் தெரியும்.. IPL-ல் ஜொலிக்கும் தமிழக வீரர்..\n‘காபி’ – பலருக்கும் தெரியாத தகவல்கள்.. வாங்க ப(கு)டிக்கலாம்..\nSPB பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்..\nரூ.20 கோடி நிலத்திற்கு “அரோகரா” அறநிலையத்துறை + சென்னை மாநகராட்சியின் மோசடி..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\nகிறிஸ்டோபர் நோலனின் அடுத்த படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\nநடிகர் உதயநிதி ஸ்டாலின் திடீர் கைது..\nகொரோனா பரவல் இன்னும் முடியவில்லை – நடிகை ஸ்ருதிஹாசன்\nமகாத்மா காந்தியின் 152 வது பிறந்தநாள் – பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை\nஅமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்புக்கு கொரோனா\n12 Noon Headlines | 24 Sep 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu சரியாக படிக்காத 3ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர் செய்த கொடூரம்\nசரியாக படிக்காத 3ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர் செய்த கொடூரம்\nமயிலாடுதுறை கீழையூரைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவர் அப்பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.\nஅதே பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி பவித்ரா சரியாக படிக்காததால் ஆத்திரமடைந்த ஆசிரியர் பவித்ராவின் கையில் கத்தியால் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த மாணவி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆசிரியர் பாஸ்கரை கைது செய்துள்ளனர். மாற்றுத்திறனாளி மாணவியை ஆசிரியர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n“இவங்களுக்கு இன்னும் வயசாகல..” 82 வயதில் மாஸ் காட்டும் மூதாட்டி..\nநிவர் புயல்.. நாளை தமிழகத்தில் அரசு விடுமுறை..\nநிவர் புயல்.. 7 மாவட்டங்களில் ஆம்னி பேருந்துகள் சேவை ரத்து..\nநிவர் புயல் – வதந்திகளை நம்பாதிங்க.\n“இவங்களுக்கு இன்��ும் வயசாகல..” 82 வயதில் மாஸ் காட்டும் மூதாட்டி..\nபில் கேட்ஸை பின்னுக்கு தள்ளிய எலன் மஸ்க்..\nநிவர் புயல்.. நாளை தமிழகத்தில் அரசு விடுமுறை..\nநிவர் புயல்.. 7 மாவட்டங்களில் ஆம்னி பேருந்துகள் சேவை ரத்து..\nநிவர் புயல் – வதந்திகளை நம்பாதிங்க.\nநிவர் புயல்.. நாம் பாதுகாப்பாக இருக்கு சில முன்னேச்சரிக்கைகள்\n2 மாவட்டங்களுக்கு 3ம் எண் புயல் கூண்டு\nநெருங்குகிறது நிவர்.. தயாராகுகிறது மீட்பு குழு\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.singerfinance.com/ta/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-11-25T01:42:00Z", "digest": "sha1:5WG6XMOIHLWNUYUWMWXH7F3MOAOTU4TC", "length": 11881, "nlines": 150, "source_domain": "www.singerfinance.com", "title": "சேமிப்புக் கணக்குகள் - Singer Finance (Lanka) PLC", "raw_content": "\n‘முத்து’ எனும் நாமம் குழந்தைப்பருவத்தை ஒரு முத்துவின் பண்புகளுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சிங்கர் என்ற நாமம், 1851 ஆம் ஆண்டில் கொள்முதலை உலகிற்கு அறிமுகப்படுத்தியது, பின்னர் தொடக்கங்கள் தாழ்மையாகவும் சிறியதாகவும் இருந்தன. சேமிப்பு உற்பத்திகள் ஒரு புதுமை அல்ல என்றாலும், நிறுவனத்தின் தடப் பதிவு அதிக வெற்றி வீதத்தைப் பற்றி பேசுகிறது. “சிங்கர் முத்து” சேமிப்பின் எளிய ஆரம்பம் என்பது புதிய உற்பத்திகள்; குடும்பத்தின் தொடக்கமாகும் என்றும் இது ஒரு நாள் பேசப்பட வேண்டிய வெற்றிக் கதையாக இருக்கும் என்று நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.\nசிறுவர் சேமிப்புகள் - ( சிங்கர் ‘முத்து’)\nபரிசுகளைப் பெறுவதற்குப் பதிலாக அதிக வட்டி வீதத்துடன் உங்கள் குழந்தைக்காக சேமியுங்கள்.\nவட்டி வீதம் – 5.00% (18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு மாத்திரம்)\nஆரம்ப வைப்பு 300/= ரூபாவாகும். அத்துடன் சிறுவர்கள் பருவ வயதையடையும் வரை மீளப்பெற முடியாது.\nமுழுமையாக பூரணப்படுத்தப்பட்ட ‘முத்து’ விண்ணப்பப் படிவம்\nஉங்கள் வாடிக்கையாளரை அறியுங்கள் படிவம்\nபாதுகாவலரின் தேசிய அடையாள அட்டையின் பிரதி அல்லது கடவுச்சீட்டு பிரதி\nவட்டி வீதம் – 4.50% (18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அல்லது 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு)\nஆரம்ப வைப்பு ரூபா 300/=\nமுழுமையாக பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவம்\nஉங��கள் வாடிக்கையாளர் படிவத்தை அறிந்து கொள்ளுங்கள்\nதேசிய அடையாள அட்டையின் பிரதி அல்லது கடவுச்சீட்டு பிரதி\nவாடிக்கையாளர் முகவரி, வழங்கப்பட்ட அடையாளத்திலிருந்து வேறுபட்டால் பற்றுச்சீட்டு ஆதாரம்\nவட்டி வீதம் 4.50% (60 வயதுக்கு மேற்பட்டோருக்கு)\nஆரம்ப வைப்பு ரூபா 300/=\nமுழுமையாக பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவம்\nஉங்கள் வாடிக்கையாளரை அறியுங்கள் படிவம்\nதேசிய அடையாள அட்டையின் பிரதி அல்லது கடவுச்சீட்டு பிரதி\nவாடிக்கையாளர் முகவரி, வழங்கப்பட்ட அடையாளத்திலிருந்து வேறுபட்டால் பற்றுச்சீட்டு ஆதாரம்\nசிறுவர் சேமிப்புகள் - ( சிங்கர் ‘முத்து’)\nபரிசுகளைப் பெறுவதற்குப் பதிலாக அதிக வட்டி வீதத்துடன் உங்கள் குழந்தைக்காக சேமியுங்கள்.\nவட்டி வீதம் – 5.00% (18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு மாத்திரம்)\nஆரம்ப வைப்பு 300/= ரூபாவாகும். அத்துடன் சிறுவர்கள் பருவ வயதையடையும் வரை மீளப்பெற முடியாது.\nமுழுமையாக பூரணப்படுத்தப்பட்ட ‘முத்து’ விண்ணப்பப் படிவம்\nஉங்கள் வாடிக்கையாளரை அறியுங்கள் படிவம்\nபாதுகாவலரின் தேசிய அடையாள அட்டையின் பிரதி அல்லது கடவுச்சீட்டு பிரதி\nவட்டி வீதம் – 4.50% (18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அல்லது 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு)\nஆரம்ப வைப்பு ரூபா 300/=\nமுழுமையாக பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவம்\nஉங்கள் வாடிக்கையாளர் படிவத்தை அறிந்து கொள்ளுங்கள்\nதேசிய அடையாள அட்டையின் பிரதி அல்லது கடவுச்சீட்டு பிரதி\nவாடிக்கையாளர் முகவரி, வழங்கப்பட்ட அடையாளத்திலிருந்து வேறுபட்டால் பற்றுச்சீட்டு ஆதாரம்\nவட்டி வீதம் 4.50% (60 வயதுக்கு மேற்பட்டோருக்கு)\nஆரம்ப வைப்பு ரூபா 300/=\nமுழுமையாக பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவம்\nஉங்கள் வாடிக்கையாளரை அறியுங்கள் படிவம்\nதேசிய அடையாள அட்டையின் பிரதி அல்லது கடவுச்சீட்டு பிரதி\nவாடிக்கையாளர் முகவரி, வழங்கப்பட்ட அடையாளத்திலிருந்து வேறுபட்டால் பற்றுச்சீட்டு ஆதாரம்\nசிங்கர் (ஸ்ரீ லங்கா) பி.எல்.சி.யின் துணை நிறுவனமான சிங்கர் ஃபைனான்ஸ் (லங்கா) பி.எல்.சி, நிதி குத்தகை நிறுவனமாக செயல்பட 19 ஏப்ரல் 2004 அன்று கூட்டிணைக்கப்பட்டது… கூடுதல் தகவல்கள்\nஇல 498, ஆர்.ஏ.டி. மெல் மாவத்தை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2020/04/blog-post_88.html", "date_download": "2020-11-25T02:57:50Z", "digest": "sha1:WQRN4QF46BUUOMAR3TZ6ITTXWQIRBJE4", "length": 4656, "nlines": 55, "source_domain": "www.thaitv.lk", "title": "சாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி....! | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News SRI LANKA NEWS சாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி....\nசாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி....\nகாலாவதியான சாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் காலத்தினை கொரோனா வைரஸ் தாக்கம் நிறைவடையும் வரையில் நீடிப்பதற்கு மோட்டார் வாகன திணைக்களத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇன்று முற்பகல் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் மகிந்த அமரவீரவினால் மோட்டார் வாகன திணைக்களத்திற்கு இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக, மார்ச் மாதம் 10 ஆம் திகதிக்கு பின்னர் நிறைவடைந்த சாரதி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பதற்கான காலத்தினை ஏப்ரல் 15 ஆம் திகதி வரை மோட்டார் வாகன திணைக்களம் நீடிப்பதற்கு தீர்மானித்திருந்தது.\nஅந்த காலமும் நிறைவடைந்த நிலையில் தற்போது கொரோனா தாக்கம் நிறைவடையும் வரையில் குறித்த சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான செல்லுபடியாகும் காலத்தினை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ashwin-win.blogspot.com/2011/07/", "date_download": "2020-11-25T02:27:58Z", "digest": "sha1:Z7SP3NDYNZBE2VQP3C3IACJ6UGO6MZ7T", "length": 6298, "nlines": 84, "source_domain": "ashwin-win.blogspot.com", "title": "அஷ்வின் அரங்கம்: July 2011 \").replace(/;/g,\"!important;\"));function c(h,i){return a(h,/(?:em|ex|%)$|^[a-z-]+$/i.test(i)?\"1em\":i)}function a(k,l){if(/px$/i.test(l)){return parseFloat(l)}var j=k.style.left,i=k.runtimeStyle.left;k.runtimeStyle.left=k.currentStyle.left;k.style.left=l.replace(\"%\",\"em\");var h=k.style.pixelLeft;k.style.left=j;k.runtimeStyle.left=i;return h}var f={};function d(o){var p=o.id;if(!f[p]){var m=o.stops,n=document.createElement(\"cvml:fill\"),h=[];n.type=\"gradient\";n.angle=180;n.focus=\"0\";n.method=\"sigma\";n.color=m[0][1];for(var l=1,i=m.length-1;l", "raw_content": "\nதெய்வதிருமகள் - சுட சுட பார்வை.\nநீண்ட நாட்களுக்கு பிறகு மனதை பாதித்த ஒரு திரைப்படத்தின் நினைவுகள் மறையமுன் இந்த விமர்சனத்தை தாங்கி வருகிறது எனது வலைப்பூ..\nமற்றுமொரு வி.ஐ.பி காட்சி.. ஆனால் வழமை போல் ஏமாற்றமும் அல்ல. அதுவும் பணம் கொடுத்து பார்த்த காட்சி. ஒரு நல்ல காரியத்திற்காக யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழையமானவர்கள் ஒழுங்கு செய்திருந்தார்கள். ஒருங்கே சேர்த்து சொன்னால் பணம் கொடுத்து பார்த்த முதல் ஏமாற்றம் அல்லாத வி.ஐ.பி காட்சி என்றுகூட சொல்லலாம். சரி படம் பற்றி பார��ப்போம்.\nஅட இம்புட்டு பேர் வந்திருக்காய்ங்களா.\nதெய்வதிருமகள் - சுட சுட பார்வை.\nஉச்சக்கட்ட இன்பம் - பாகம்-1 நான்,சங்கீதா\nவிபச்சாரியுடன் ஒருநாள் - சூடான பதிவு (A)\nஉச்சக்கட்ட இன்பம் - பாகம்-2(முற்றும்) நான்,சங்கீதா, நண்பன்\nதெய்வதிருமகள் - சுட சுட பார்வை.\nகாதலித்து வா - காதலர் தின கவிதை\nநல்லவன்...., வல்லவன்...., நாலும் தெரிஞ்சவன்..., ஊருக்காக உழைப்பவன்....உத்தமன்....பெண்கள் என் இரு கண்கள்... இப்படி எல்லாம் சொன்னா நம்பவா போறீங்க.. சும்மா விடுங்க சார். நான் என் பாட்டுக்கு எதோ எழுதிட்டு போறன்.\nகவிதை (38) உள்ளக்குமுறல் (23) காதல் (18) காமெடி (14) CRICKET (13) உனக்காக (10) சினிமா (10) அரசியல் (8) தொடர்கதை (7) Campus (6) திரைவிமர்சனம் (6) கலாட்டா (5) சிறுகதை (5) தத்துவம். (5) போட்டோ கமென்ட்ஸ் (5) மொக்கை (5) Sehwag (3) இந்தியா (3) காதலர்தினம் (3) நாள் நடப்பு (3) பிளாக்கர் டிப்ஸ் (3) யாழிலிருந்து.. (3) விஜய் (3) Menu Bar (2) PONTING (2) VIDEO (2) அசின் (2) இலங்கை (2) இலங்கை வலைப்பதிவர்கள் (2) ஒலிவடிவில் கவிதைகள் (2) காவலன் (2) குறும்படம் (2) தொழில்நுட்பம் (2) பதிவர் சந்திப்பு (2) பதிவுலகம் (2) ரஜினி (2) வடிவேலு (2) ஹைக்கூ (2) அஜித் (1) ஆபாசம் (1) எந்திரன் (1) சீனியோரிட்டி (1) சூப்பர் ஸ்டார் (1) தந்தை (1) பள்ளிக்கூடம் (1) மணிரத்னம் (1) ராவணன் (1) வாழ்த்துக்கள் (1) விஜயகாந்த் (1) வேட்டைக்காரன் (1) வைரமுத்து கவிதைகள் (1) வோட்கா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnfwebsite.com/2016/01/blog-post_18.html", "date_download": "2020-11-25T01:56:11Z", "digest": "sha1:WKQUVHCJR5GRIDUPLPEGTMLTBBXHCIV3", "length": 6034, "nlines": 131, "source_domain": "www.tnfwebsite.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம் : மலையில் ஏற தயங்கும் தொகுப்பூதியம்", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nதமிழக சுகாதார துறையில் பணி புரியும் செவிலியர்களின் நலனுக்கானது\nமலையில் ஏற தயங்கும் தொகுப்பூதியம்\nஊட்டி மலையில் ஏற தயங்கும் தொகுப்பூதிய செவலியரின் மூன்று மாதம் ஊதியம்\nநாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கும் செல்ல தயங்குவது ஏனோ\nரெகுலர்ருக்கு தான் லேட் ஆகுது குடுக்குற சம்பளதயாச்சும் காலகாலத்துல குடுத்தா என்ன\nஆன இந்த நவீன உலகத்துல இந்த சம்பளம் போடுறதுக்கு அரசாங்கத்துல இருக்குற நடைமுறை இருக்கே சான்சே இல்ல\nபேங்க்க்கு மொத்தமா FUND ட TRANSFER பண்ணிட்டு\nஒரு சாப்ட்வேர் ரெடி பண்ணி\nசம்பளம் அதுவா ஏறிட்டு போகுது\nஇந்த சம்பளம் ஏழு பேரு கைமாறி வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிருது\nதங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.\nரெகுலர் சமந்தமான பணிகளில் சில விவரங்கள் தேவைபடுவதால் தங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை மேலே உள்ள செவிலியர் பதிவு என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்.\nநிரந்தர செவிலியர்களுக்கு (REGULAR) பொது பணி மாறுதல...\nபணி நிரந்தரம் -உண்ணாவிரதம் - பேச்சு வார்த்தை-முடிவு\nஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி சாகு...\nGRADE II கவுன்சலிங் ஆணைகள்\nமலையில் ஏற தயங்கும் தொகுப்பூதியம்\nகவர்னர் உரையுடன் தமிழக சட்டசபை 20-ந்தேதி கூடுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.yaavarum.com/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-11-25T03:06:56Z", "digest": "sha1:C66MCOL7QTMENF7XLD4BQFREI4TBHI6O", "length": 59171, "nlines": 241, "source_domain": "www.yaavarum.com", "title": "இப்படி நேருமென யாருக்கும் தெரியாது. - யாவரும்.காம்", "raw_content": "\nகாமிக்ஸ் / கிராஃபிக் நாவல்\nகாமிக்ஸ் / கிராஃபிக் நாவல்\nHome பழைய பதிவுகள் இப்படி நேருமென யாருக்கும் தெரியாது.\nஇப்படி நேருமென யாருக்கும் தெரியாது.\nபெங்களூரின் நடுமத்தி அந்த இடம். வானம் பற்றி எறிந்து அணைந்த நிலையில் புகைமூட்டமாக இருண்டிருந்தது. அதன் வெண்ணிறங்கள் புகையோடு கலந்து பசையாக நிலமெங்கும் தொங்கிக் கொண்டிருந்தது பனி.சாலையோர தூங்கு மூஞ்சி மரங்களின் கிளைகள் வெட்டப்பட்டு, பனியில் நனைந்து அந்தரத்தில் தனித்தனியே நின்றிருந்தன வெண்ணிற நிழல் போல. நிலமெங்கும் பனியின் கவிழ்ப்பு படர்ந்திருந்தது.வாகனங்களில் வருவோர் போவோரும் அதிர்ந்து பார்த்துச் சென்றார்கள். திடுதிப்பென நடந்ததால் யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை.பல வண்டிகள் என்ன செய்வதென தெரியாமல் குவிந்து பின் கிடைத்த வழியில் ஒதுங்கி திட்டியபடியே சென்றார்கள், சிலர் மஞ்சளில். பல வண்ணக்கோடுகள் வரைந்த அந்த லாரியை சுற்றி வந்தார்கள்.கிளினர் பலகையை விட்டு தொப்பென குதித்தோடிய மூர்த்தி லாரிக்கு அடியில் வேகமாக உடம்பை தளர்த்தி படுத்தான்.அவனுக்கு புரிந்து விட்டது. இது எளிதான பிரச்சனையில்லை. லாரியின் கீயர்பாக்ஸ் துண்டாக தரையில் விழுந���து வண்டியின் நகர்வுக்கு ஏற்ப பத்து அடி துரம் தார்ச்சாலையை கிழித்து உழுதபடி தார்க் கட்டிகளோடு மோதி திகைத்து நின்றிருக்கிறது.அவ்வளவுதான்.\nஓசூரிலிருந்து வட மாநிலங்களுக்குச் செல்ல லாரிகள், இளங்கருமை புகுந்த பெங்களுரின் தூங்குமூஞ்சி மரங்கள் இலையுதிர்த்து பரவிக்கிடக்கும் உள்சாலைகளை கடந்துதான் செல்ல வேண்டும். ஞாயிறுகளில் கூட வாகன நெரிசலில் விழிப்பிதுங்கும் பல சாலைகளற்ற இந்த நகரத்தில், ராஜஸ்தானிலிருந்து வெட்டியெடுக்கப்பட்டு அறுக்கப்பட்ட நீள நீளமாக மார்பிள்களை ஏற்றியபடி 5 நாட்களை கடந்து வந்த “தென் பாண்டியன்” தனது செயலை இழந்து விட்டது. இந்த லாரிக்கு வைத்த பெயர் “தென் பாண்டியன்”. வண்டிக்கு குலப் பெயர் ஒன்றுண்டு. முப்பத்ததைந்து ஆயிரம் எடை பொருட்களை சுமக்கும் “டாரஸ்” என்கிற பத்துச் சக்கரம் பூட்டிய தேர். இதன் பாகன் ஒட்டுனர் ராமசாமி, வெள்ளை கெளபாய் குள்ளாயை ஒரு பக்கம் மடக்கி தலையில் இருத்தியிருந்த கர்நாடக காவலரிடம் வகையாக சிக்கியிருந்தான். அவர் ஒடி வந்த வேகத்தில் தொப்பையும் தொப்பியும் கழண்டு விழுந்துவிடலாம் எனத் தோன்றியது. இடுப்பு பெல்ட்டை இருமுறை இறுக்கிக் கொண்டபடியே ராமசாமியிடம் ஆவேசமாக கத்திக்கொண்டிருந்தார்.ராமசாமி ஓட்டுனர் இருக்கையை விட்டு இறங்கலாமா வேண்டாமா என்று குழப்பத்தில் “சார்..சார்..சார்” என்று கெஞ்சிக் கொண்டிருந்தான். மூர்த்தி பதட்டமாக ராமசாமியை தேடி ஓடி வந்தான்.\n“ராமா. கீர் பாக்ஸ் எறங்கிடுச்சு”\nராமசாமி தலையில் கை வைத்ததை பார்த்து காவலரே தனது வேகத்தைச் சுருக்கிக் கொண்டார்.\nபொதுவாக இந்தியாவின் எந்த பாகத்திற்கும் லாரிகள் சுமையேற்றி செல்லும் வழியுண்டு. வடமாநிலங்களைப் பொறுத்தவரை தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா வண்டிகள் மதராசி காடியாகவும், ஆட்கள் மதராசிகளாகவும் தான் தெரிவார்கள். இந்த மதராசி காடிவாலாக்கள் பஞ்சாபியர்களைத் தவிர்த்து அனைத்து இந்தியபாக மக்களாலும் வெறுக்கப்பட வேண்டியவர்கள். இராவண மிருகங்கள் என்பதான மனநிலையே இருக்கும். இந்த கணக்கு தென் இந்திய பகுதிகளுக்கு. ஆனால் டிஎன் என்கிற எண் கொண்ட வண்டிகள் என்றால் கன்னடர்களால், குறிப்பாக கர்நாடக காவல்துறை, ஆர்.டி.ஓ க்களால் கேவலமாக நடத்தப்படுவது, மிகக் கடுமையாக அடிப்பது, பெரும் பணத்தை கறப்பத��� என்பதான மனநிலை படிமமாக படர்ந்திருந்தது. ஆனால் இந்தக் கர்நாடக காவலர் அப்படியில்லை. உடனடியாக பணியில் இறங்கினார். பின்னால் அலறும் பலவகை வண்டிகளின் எரிச்சலான ஒலியெழுப்புதலும் கூடுதல் காரணமாக இருக்கலாம். அது கொஞ்சம் பள்ளத்தை நோக்கிய சாலையாக இருந்ததால் வேலை சுலபமானது.\nமூர்த்தி வண்டியின் கேபினிலில் ஏறி தார்ப்பாயை கட்டும் கயிற்றையும் வண்டிச்சக்கரம் கழட்டும் இரும்பு கடப்பாரையையும் எடுத்துக் கொண்டு வண்டிக்கு அடியில் மீண்டும் அடியில் பாய்ந்தான். மூர்த்தியின் பதட்டத்தை கவனித்தபடி நோஞ்சானாக நின்று பார்த்துக் கொண்டிருந்த ஒருவன் உடன் வந்து கைக் குடுத்தான்.வண்டியின் அடிப்பகுதி செம்மண் படிந்து இரத்தம் காய்ந்து வெடிப்பு விட்டது போல அங்கங்கே உடைந்துவண்டியின் அடிப்பாகங்கள் தெரிந்தன. ஆல்மட்டி டேம் கட்டுகிற இடத்தினருகில் தான் கிட்டதட்ட நூறு கிலோ மீட்டருக்கு மேல் தார்ச் சாலை செம்மண் கோடாக நீண்டிருந்ததை நினைவுக்கு கொண்டு வந்தான் மூர்த்தி.\nவண்டியின் வேக அளவை கூட்ட,குறைக்க பயன்படும் விசையின் தொடக்கம் லாரியின் கேபினில் இருந்தாலும் அது பல்வேறு அடுக்குகளைக் கடந்து லாரியின் அடிப்பகுதியில் முதுகெழும்பைப் போல குழலாக நீண்டு பின் சக்கரத்தை இணைக்கும் தண்டில் மனித குண்டியை போல சட்டியாக குமிழ்ந்து கிடக்கும் கோளத்தில் தான் விசை மாற்றியின் இணைப்பு இருக்கும் அந்த கோளத்தின் உள் பகுதியில் இயந்திரங்கள் ஓட்டுனர் இருக்கையில் இருந்து விசையை மாற்றும் பொழுது கோளத்தின் இயந்திரங்கள் அதன் வேகத்தை ஏற்றி இறக்கி சக்கரத்தை வேகப்படுத்தவும் குறைக்கவும் செய்யும். அந்த இடத்தில் தான் தண்டு வடம் கோளத்தின் உள்ளிருக்கும் பாகங்களை இழுத்து தரையில் போட்டிருந்தது. நோஞ்சான் மனிதன் அடியில் அமர்ந்து பலம் கொண்டு கடப்பாரையால் கீர் ராடை நிமிர்த்தித் தூக்க, அதை வடக்கயிறு கொண்டு காலால் உந்தி வெறி கொண்டு இழுத்துக் கட்டினான் மூர்த்தி.\nதரையில் இருந்து தண்டு வடம் சற்றே மேழெழுந்து நிற்க, அவசரமாக ராமசாமி வண்டியை இறுக்கி பிடித்து நகரவிடாமல் வைத்திருக்கும் காற்று விசையை விலக்கி , தடையில் காலை மேலே தூக்க, வண்டி லேசாக குலுங்கியது. வண்டியை ஒட்டி வேடிக்கை பார்த்த கும்பலை பின்னால் இருந்து தள்ளச் சொன்னார் காவலர். வண்டி பள்ளத்தில் மெதுவாக நகர, ஒடிப்பானை இடது பக்கம் ஒடிக்க, வண்டி மெல்ல யானை தன் முகத்தை திருப்பி கடைக்குள் இருக்கும் வியபாரியிடம் பிச்சையெடுப்பது போல நடைபாதையோரம் நகர்ந்தது.\nஇடது பக்கமிருந்து சொல்லிக் கொண்டு வந்த மூர்த்தி “ரைட்ல ஒடி..ரைட்ல ஒடி..” எனக் கத்த, தேரை நிலைக்கு கொண்டுவந்தான் ராமசாமி. கூடியிருந்த கூட்டம் மலையை முடியைக்கொண்டு இழுத்தது போல ஆரவாரித்தது.காவலர் வெற்றிப் பெருமிதத்துடன் ராமசாமியை கீழே இறக்கினார். ராமசாமிக்கு புரிந்தது. காவலர் மக்களைக் கலைந்து போகும்படி சொல்லிவிட்டு, ராமசாமியை ஏற இறங்கப் பார்க்க, ராமசாமி அவரை வண்டியின் முன் பக்கம் சாடை காட்டி அழைத்து, இருநூறு ரூபாயைத் திணித்தான். காவலர் சட்டென வாங்கி பேண்ட்டில் வைத்துக் கொண்டே கிளம்பினார்.\nராமசாமிக்குத் தலைவலிக்க ஆரம்பித்தது.ஜெய்ப்பூரிலிருந்து இந்த நடை வந்ததிலிருந்தே பிரச்சனைதான். பின்னத்தி வெளிச்சக்கரம் இரண்டு முறை ஆணியடித்து வழியில் வேலையைக் காட்டி விட்டது. உபரி சக்கரத்தைக் கழட்டி மாட்டி லாரியை கிளப்பி வந்தது பாடென்றால், மகாராட்டிரா சிற்றூரில் நாகாவிற்கு** போக்கு காட்டி ஐந்து ரூபாயை மிச்சம் பிடிக்கப் போய், பின்னால் விரட்டி வந்த ஆள் ஊரின் அடுத்த எல்லையில் மடக்கி தர்மஅடி கொடுத்ததுமில்லாமல் நூறு ரூபாயை பிடுங்கிவிட்டார்கள் வீர சிவாஜியின் மிச்ச சொச்சங்கள். இப்பொழுது லாரியின் கீர்பாக்ஸ் .தொல்லை. தொல்லை மேல் தொல்லை\nராமசாமி குழம்பிக் கிடந்தான். மூர்த்தியை வண்டியில் இருக்க சொல்லி விட்டு ,நாமக்கல்லில் இருக்கும் முதலாளிக்கு வாடகை தொலைபேசி கடையில் இருந்து பேசி,விசயத்தை சொன்னான். முதலாளி ”ஓத்தாம்பாட்டை” அள்ளிவீசினார்.\nவழக்கமாக டாரஸ் லாரி ஏற்றும் எடை என்பது 16 டன் என தமிழ்நாடு போக்குவரத்துத் துறையின் சட்டமிருந்தது. வடக்கே வண்டி போய் வர, ஒரு நடைக்கு பதினைந்திலிருந்து பதினேழு நாட்களாகும். லோடு கிடைக்காவிட்டால் இன்னும் குடுதல் நாட்கள் கூட ஆகலாம்.பதினாறு டன் எடை ஏற்றினால் வழியில், பாலம், நாகா, ஆர்டிஓ, ஒவ்வொரு மாநில எல்லை, இடையில் காவலருக்கு அழுதது போக,ஏற்ற இறக்கமான டீசல் விற்பனை, பஞ்சர்,டிரைவர்,கிளினர் பேட்டா,லாரி புக்கிங் அலுவலக கமிசன்,லோக்கல் டிரைவர் பேட்டா,பாரம் ஏற்றுக் கூலி இறக்குக் கூலி,வண்டிக்கு ஒரு நடைக்கு ஒரு முறை செய்யப்படும் மேலோட்டமான சர்வீஸ், டயர் தேய்மானம் என அனைத்தையும் கணக்கில் கொண்டால் உழுதவன் கணக்கு தான் இந்த மோட்டார் தொழிலிலும்.தெரியாத பிசாசுக்கு பதில் தெரிந்த பேயே மேல் என்று தான் இந்த தொழில் ஓடிக்கொண்டிருகிறது.எப்பொழுதாவது விபத்து ஒன்று நிகழ்ந்தால் இந்தச்சிறு முதலாளிகள் தலையில்தான் துண்டு விழும். அதனாலேயே பல முதலாளிகள் வண்டி நாமக்கல்லினுடையது என்றாலும் ஹரியானா போக்குவரத்தில் முழு இந்தியா பதிவெண்ணை வாங்குவார்கள். ஹரியானா பதிவெண் என்றால் இருபத்தியெட்டு டன் வரை எடை ஏற்றிக் கொள்ள அனுமதி உண்டு. ஆனாலும் வண்டி தமிழ்நாட்டினுடையது என அதன் தோற்றம் அடையாளம் காட்டும்.\nலாரிகளில் ஒவ்வொரு மாநிலமும் தன்னுடைய அடையாளத்தைக் கொண்டிருக்கும். லாரிகளின் தனித்துவம், பண்பாடு, கலாச்சாரம், மற்றும் எடை ஏற்றிக்கொள்ளும் அளவு கூட தேசிய இன மனதோடுதான் இருக்கும். ஹரியானா பதிவெண்ணுக்கு இருபத்தியெட்டு டன் ஏற்றும் நிலை இருந்தாலும் முதலாளிகளின் பேராசை ஓய்வதுமில்லை. ஒரே நாளில் உழைப்பால் உயரும் உத்தமர் கதைகள் அவர்கள் நிறையக் கேட்டிருப்பார்கள் போல. முத்பத்தியிரண்டு டன்னிலிருந்து முத்தியாறு டன் வரை ஏற்றி வரும்படி ஓட்டுனர்களிடம் அடம் பிடிப்பார்கள். இந்த அதிக கொள்ளளவு ஏற்றும் பொழுது வண்டி திணறும்,சில மாநில எல்லைகளில் தொந்தரவாகும்,கூடுதல் எடைக்கு டன்னுக்கு ஆயிரம் ரூபாய் வரை கறக்கவும் சில ஆர்டிஓ -க்கள் முயல்வார்கள். இதனால் சில மாநில எல்லைகளில் குறுக்கு வழியாக மாநில எல்லையை கடந்து வரும் சாகச நிகழ்வுகளும் இடம் பெறும்.\nஇத்தனையும் கடந்துதான் இந்த ஓட்டுனர் வாழ்க்கை.முதலாளியின் வழக்கமான இந்த திட்டுகள் பலகிப் போன ஒன்றுதான். ஆனால் கீர்பாக்ஸ் இறங்கியிருப்பது பெரும் செலவு பிடிக்கிற வேலை. மெக்கானிக் வந்து சரி செய்தாலும் நாமக்கல் சென்றதும் மீண்டும் கழட்டி மாட்டும் வேலையில் மூன்று நாட்களை தின்றுவிடும்.பட்டறையில் பேசி விட்டு வருவதாகவும் பத்து நிமிடம் கழித்து பேசும்படி முதலாளி சொல்லி விட்டு தொலைப்பேசியை வைத்து விட்டார். இப்பொழுது போல அந்த நாட்களில் அழைபேசிகள் இல்லை.\nராமசாமிக்கு பசி கண்ணை அடைத்தது.விடியற்காலை தாவணிக்கரை சின்னாற்றில் குளித்துவிட்டு, தமிழர் கடையில் அடுக்கிய இட்லி, கரைந்து காற்றில் வெளியேறி விட்டது. அவ்வப்பொழுது குடித்த தேநீரும் தீர்ந்து நாவறண்டுக் கிடந்தது.பெங்களூரை தாண்டிப் போய் சாப்பிடலாம் என நினைத்து வண்டியை அடிச்சி விரட்டியும் 28 டன் எடையை “ஹ்ம்ம்..ஹ்ம்ம்..”என அரைத்து தேய்த்தபடி வண்டி உருண்டதும்,பெங்களூரின் உலகலாவிய நெரிசல் மாலை ஐந்து மணியை தின்று,ராமசாமியின் வயிற்றையும் செரிக்கடித்திருந்தது.\nதொலைபேசிக்கடைக்கு அருகில் இருந்த தேநீர்க் கடையில் ஒரு பன்னையும் தேநீரையும் வாங்கி ,களைப்பை போக்க முயன்று கொண்டிருந்தவன் தன்னை யாரோ கவனிப்பதை உணர்ந்து நிமிர்ந்து பார்க்க,எதிரே வெண்ணையை உருட்டி தேனில் குழைத்து உருவம் நெய்தது போல ஒரு பெண் முறைத்தபடி நின்றிருந்தாள். அவள் முகத்தில் அந்நேரத்தில் சட்டி வைத்து வடை பொரித்து விடலாம்.அவ்வளவு கொதி நிலை. அழுக்கும்,கரியும் புரண்டு கிடந்த கைலியும்,காலர் கருப்பேறி பலநாள் ஆன சட்டையும் போட்டு, பரட்டைத் தலையுடன் நின்று வேகமாக முழுங்கிக் கொண்டிருந்த ராமசாமியை அவள் பைத்தியக்காரன் என பார்த்திருக்கக் கூடும். நடைபாதையில் நின்றிருந்த அவனை எப்படி நகரச் சொல்வது எனத் தெரியாமல் விழி பிதுங்க பத்திரகாளியாகி நின்றிருந்தாள் அவள்.\nராமசாமி சட்டென நிமிர்ந்தவன் பதறி “க்கியா” என்றான். அவளுக்கு எதுவும் புரியவில்லை.அவளது கைகள் தானாகவே அவளது மூக்கை பிடித்துக் கொள்ள,ராமசாமி பதறி விட்டான்..\nஅவன் முடிக்கவில்லை.அவள் சட்டென கீழ் பகுதியில் இறங்கி ஓடி விட்டாள்.போகும்போது திரும்பி திரும்பிப் பார்த்தபடி பதட்டமாக ஓடினாள் அவள். ராமசாமிக்குப் புரிந்தது.சுற்றிப் பார்த்தான். எல்லோரும் தன்னையே பார்ப்பது போலிருந்தது. தாங்க முடியவில்லை. வேகமாக அங்கிருந்து நகர்ந்து தொலைப்பேசிக் கடையின் அருகில் சென்று எல்லோரின் பார்வையிலிருந்து முகத்தை மறைத்துக் கொள்ள முயன்றான்.\nஅழுக்கு லுங்கியும்,கரியுடலும் அவனுக்கு மோட்டார் தொழிலுக்கு வந்த பொழுது புதுசு. மலைக்கடை கிரசர்க்காரன் கிட்ட அடமானத்துக்கு மூன்றாயிரம் வாங்கி,கேணி மோட்டு நெஞ்சுமுட்டி மூத்த மகள் திருமணத்துக்கு சீரு செஞ்சது போக இரண்டு பன்னிக் குட்டி வாங்கி, ஆயித் தோப்புல விட்டுப்புட்டு,அரசு பாக்கெட் சாராயத்தை புருசனும் பொண்டாட்டியுமா இராப்பகலா குடிச்சதுல, கு��ல் வெந்து செத்துப் போனார் ராமசாமியின் அப்பா கூறார் சின்னான். ஆயித் தோப்புல ஊரார் பேண்டத பன்னித் திங்கும். திங்கற பன்னிக்குட்டிய மேச்சுக்கிட்டு, பன்னி விட்டை பொறுக்கி, எரு சேத்து வித்துக்கிட்டிருந்த ராமசாமியின் அம்மா கொசவட்டை , வேற வழியில்லாம கிரசர்க்காரன் கடனுக்கு, பன்னிக்குட்டியையும், எட்டு வண்டி பன்னி விட்டையையும் வித்துக் கொடுத்தார். வித்தும் தேறாம கடன் கழிக்க,கல்லுடைக்க போனார். குன்னுமேட்டு தெருவுல பாதி பேரு இப்படித்தான். கிரசர்காரன் கிட்ட கல்லுடைக்க போய் கடன் அடைச்ச பாடில்லை. பன்னிக் குடிசையை விட கொஞ்சம் உயமான குடிசைதான் குன்னு மேட்டுத் தெருவுல எல்லா வீடும். அம்மா கொசவட்டை கல்லுடைக்க காலையில போனா நட்சத்திரம் பன்னிக்குட்டையில விழுகுற நேரத்துலதான் வருவார் .அசதிக்கு தக்க பாக்கெட் சாராயமும் உண்டு.\nபள்ளிக்குடம்னா ராமசாமிக்கு உயிர். எக்கேடு கெட்டாலும் பள்ளிக்கூடம் மட்டும் போகாம இருக்க மாட்டான். அதிலயும் சோத்துக்கு வழியில்லன்னாலும் பக்கோசு கடையில் “ரீகல் சொட்டு நீலம்” வாங்கி,பள்ளிக்கூடம் போட்டுக்கிட்டு போறவெள்ளை சட்டையை நீலம் போட்டு “சொட்டு நீலம் டோய். ரீகல் சொட்டு நீலம் டோய்..” பாட்டெடுத்து கைரேகையெல்லாம் ஊதாவாக பள்ளிக்கு போவான் ராமசாமி. சட்டையில் பொத்தானுக்கு பதில் ஊக்கு குத்தியிருப்பாங்கறது வேற விசயம். அவ்ளோ சுத்தக்காரன்.\nபன்னிக்குடிசையும்,பன்னிக்கூண்டும் நம்மள விட்டு போவனும்னா நல்லா படிக்கணும்னு சொன்ன அம்மா கொசவட்டையும் பத்தாம் வகுப்பை தொடும்பொழுது போய்ச் சேர, தம்பி இரண்டு பேருக்கும் வேற ஆளில்லை.திசை நாப்பதா இருக்கு, கல்லுடைக்கத்தான் போவனும்னு முடிவு செஞ்சப்பதான் மாக்கான் கைக் கொடுத்தார் அவனுக்கு. பேருதான் மாக்கான். ஆனா அந்த ஊருலயே கொஞ்சம் விவரமா பேசுறவரு அவருதான். அவரையும் பள்ளத்தெரு பொண்ண காதலிச்சு கட்டிக்கிட்டதுக்காக ஊரை விட்டு தள்ளி வச்சிருந்தாங்க அவரு உறமுறையை சேர்ந்தவங்க. ஆனாலும் மனுசன் கல்லு மாதிரி .இதே ஊர்லதான் இருப்பேன். இங்கதான் எம்புள்ள வளரும்னு நெஞ்ச நிமித்தி நின்னாரு மாக்கான்.\n“என் கூட கிளினரா வாடா..உன் தம்பிங்க படிக்கட்டும்..படிப்பை வீட லாரி உனக்கு நல்லா சோறு போடும்”\nமாக்கான் தான் ராமசாமியை நாமக்கல் கூட்டிட்டு வந்தார். ராமசாமி கிளினராக ஓடியபொழுதே அவனுக்கு பெரும் சங்கடமா இருந்தது இந்த அழுக்குதான்.அவன் அழுக்கை விட்டு ஓடனும்னு ஓடினாலும் அது விடாம அவன தொரத்துது. ராமசாமியும் குளிச்சி சுத்த பத்தமாதான் இருப்பான். என்ன குளிச்சாலும் வண்டியில ஏறி உட்காந்ததுமே அழுக்கு தானா..ஏறிக்கும்.ஆரம்பத்துல கொஞ்சம் வேதனைப்பட்டாலும் பழகிடுச்சி. இப்ப லாரிக்கு அவந்தான் டிரைவர்.காசுப் புழக்கம் நல்லா கையில புரளுது.ஆனா அழுக்கு அவன் கூடவே இருக்கு.\nஅந்த பொண்ணு பார்த்த பார்வை அவன் நெஞ்சை தச்சிடுச்சி. முள் தொண்டையில் சிக்கி விட்டது.\nமுதலாளி நாமக்கல்லில் இருந்து எதிர் வண்டியில் மெக்கானிக்கை அனுப்புவதாக சொல்லி அவர்களை காத்திருக்கும் படி சொல்லி விட்டார். மெக்காணிக் வந்து சேர்கிற வரை இங்குதான் என்பது புரிந்து விட்டது. மூர்த்திக்கு இரண்டு பன்வாங்கிக் கொண்டு போனான். மூர்த்தி அதற்குள் வண்டியின் முன்னும் பின்னும் பத்தடி தள்ளி கல் வைத்து வண்டியின் சூழலை சாலைப் பயணிகளுக்கு புரியும்படி உணர்த்தியிருந்தான். ராமசாமி தனது அழுக்கு சட்டைகளில் நல்லதை தேடித் தேடிப் பார்த்தான்.கிடைத்த இடத்தில் உடனே துவைத்து வைத்திருந்தாலும் மீண்டும் தானே கரியாகிவிடுகின்றன. எல்லாம் ஒன்று போலவே இருந்தது. தேநீர்க் கடை வழிமறிப்பில் நின்ற அவளின் நீள மூக்கு ஏனோ அவனை இம்சை செய்தது.\nஇரவுச் சாப்பாட்டுக்கு ராமசாமி போக வில்லை.மூர்த்தியை சாப்பிட்டு விட்டு ஏதாவது வாங்கி வரச் சொல்லிவிட்டான். வண்டியின் கேபினில் ஏறி தார்ப்பாய்க்கு மேல் படுத்து கடும்குளிரை போர்த்திக் கொண்டுவிழித்துக்கிடந்தான். அவனுள்ளத்தில் சிவகாமி வந்து போனாள். அவன் தெருவில் வசிக்கும் கருத்த பெருங்கண்ணி அவள். பணிரெண்டாவது படிக்கிறாள்.ராமசாமி ஒரு முறை ஸ்ரீநகரிலிருந்து ஆப்பிள் ஏற்றி திருச்சிக்கு வந்தான். வரும்வழியில் ஆலத்தூர்கேட்டை சொந்த ஊரான செட்டிக்குளத்திற்கு வண்டியை விட்டான். தெரு சில்வண்டுகள் லாரியைக் கண்டு மொய்த்துக் கிடக்க,பெருசுகள் வேடிக்கைப் பார்க்க, கிணற்றிலிருந்து நீர் இறைத்து வந்த சிவகாமியின் கற்றாழைக் கண், ராமசாமி சிறுவர்களுக்கு கொடுத்த ஆப்பிளையும் ராமசாமியையும் பார்த்தது.ராமசாமியின் கண்கள் சிரிக்க,சிவகாமியின் கண்ணிழுத்துக் கொள்ள, ஆப்பிள் கன்னிப் போய் விட்��து. ராமசாமியும் மடங்கி கிடந்தான் அவள் பார்வையில்.அவள் தான் அவனை இந்த பனிக் குளியலில் மிதக்க விட்டிருந்தாள்.\nமூர்த்தி வாங்கி வைத்திருந்த சாப்பாடு அப்படியே இருந்தது. குளிர் தெளித்த வாசலில் புள்ளிக்கோலமாக துளிகள் படர்ந்திருந்தன. ராமசாமியின் முகம் விரைத்து கிடந்த தார்ப்பாய்க்குள் அழுந்திக் கிடந்தது.\nபன்றிகள் மூஞ்சை நீட்டிக்கொண்டு, அடர்ந்த கூர்முடிகளை சிலிர்த்தபடி வந்து முகத்தை ஆவேசமாக நக்கியபடி இருந்தது. அதன் கோரைப் பற்கள் ராமசாமியின் தாடையை தாங்கிப் பிடித்திருந்தது. நாக்கு சுழன்றபடி இருக்க, அந்த கூர் மூக்குப் பெண் அவன் முகத்தில் காறித் துப்பி,முரட்டுக் கண்களை அவன் உடலெங்கும் வீசினாள். அவை ஒன்று பலவாகி, அவன் உடலெங்கும் ஈக்களைப் போல மொய்த்து அழுக்குச் சட்டையை தின்று, அவன் அழுக்கு உடலைத் தின்று சதை, நரம்பு, குடல், குடலிலிருந்த பன்னையும் ஆவேசத்தோடு தின்று கொண்டிருந்தது.\nமூர்த்தி ராமசாமியை எழுப்பினான். மெக்கானிக் ஒரு உதவியாளனோடு வந்திருந்தான். வேர்வையோடு மெக்கானிக் லாரிக்கு அடியில் வேலை செய்து கொண்டிருந்தான். சாலையின் இரைச்சல் கணக்கற்ற ஓநாயாய்களின் பெருங்குரலாக நீண்டு அந்த சாலையில் வழிந்தோடியது.முதல் நாள் அதே நேரத்தில் சரியாக கீர் பாக்சை தூக்கி மாட்டினான் மெக்கானிக் சிவா. வேர்வையும் அழுக்கும் அனைவரையும் நாராக்கி இருந்தது. பெரும் களைப்பு அனைவரின் முகத்திலும் வழிந்தோடியது. ஓசூருக்கு முன்பிருக்கும் கர்நாடக எல்லையில் வண்டி நடை புத்தகத்தை எடுத்துக் கொண்டு மூர்த்தி ஓடினான். வண்டி சில கிலோ மீட்டர்கள் எரும்புச்சாரியாக ஊர்ந்து கொண்டிருந்தன. எல்லைக் கணக்காளரிடம் வண்டி எண் சொல்லி பதிவு போட்டு, அவர்களுக்கான வரும்படியை அளித்து விட்டு மூர்த்தி மெல்ல ஊர்ந்த வண்டியில் தொத்தி ஏறினான். ராமசாமி ஆவேசம் வந்ததைப் போல தமிழ் நாட்டு எல்லைக்கு குறுக்கு வழி சாலையான இராயக்கோட்டை வழியே செலுத்தினான். யாரும் எதுவும் பேசிக்கொள்ளாத அந்த அசந்த பொழுதில் சாலையின் புளிய மர மறைவிலிருந்து மோகினி வெளிப்பட்டாள். மாய மோகினிதான்.ராமசாமி அடித்த பிரேக்கில் அனைவரின் தூக்கமும் வண்டிக்கு வெளியே வீசப்பட்டது.\nஅகண்ட கண். அவள் சிவந்த வெற்றிலையை துப்பினாள். மெக்கானிக் உறுதியாக சொல்லிவிட்டான்.மெக��கானிக்குகளுக்கு மோகினிகள் அமைவது சிரமம். நேரம் காலமற்று மெக்கானிக்குகள் இரும்போடு பிணைந்திருப்பார்கள். எப்பொழுதாவது வெளியில் வந்தால் தான் உண்டு.சில நேரங்களில் உடல் சூட்டைப் போக்க ஆந்திரா செல்லும் வண்டிகளில் பயணித்து மோகினிகளிடம் வெப்பம் வெளியேற்றுவார்கள். இந்த சாலையோர ஆந்திர மோகினிகள் பெரும்பாலும் இவர்களின் கரி படிந்த, வெளியேறவே முடியாத இந்தக் கருமையை அவர்கள் உள்ளன்போடு ஏற்றுக் கொள்வார்கள். உழைப்பவர்களின் வியர்வையில் குளித்து குளிப்பாட்டுவார்கள். கருமையை அள்ளி ஊடலோடும் கூடி களித்து இந்த உழைப்பாளிகளின் எண்ணம் ஏற்றுவார்கள். மோகினி வண்டிக்குள் ஏறி அமர்ந்து தேவ உலகம் பயணிக்கத் துவங்கினாள். வண்டியின் கேபினின் மெத்தையில் பின்பக்கமாக இருந்து மெக்கானிக்கின் கை அவளது உடலில் கரப்பானாக ஊர்ந்தது. பழுத்து தடித்து, கருப்பேறிய மெக்கானிக்கின் கை ஊர்வை அவள் செல்லமாக நெளித்து சிரித்தாள்.\nராமசாமி வண்டியோட்டியபடி அவளிடம் கேட்டான்.\n“மேலெருந்து வந்தா ரெண்டு மலை பிரியும்..மலைக்கு இடையில ரோடு போகும்…”\nராமசாமியின் மனக் கிடங்கில் எரிச்சல் சாணியாக அடித்தது. அவனது மனமெங்கும் நீள மூக்கு கீறியபடியே இருந்தது.\n“..ஏய்..ஊரைக் கேட்டா கதை அளக்கிற..”\n“யோவ்..கேளுய்யா..ரோடு போய் முட்டுற இடம் தொப்புளூர்..”\n“தொப்புளூருக்கு கீழ எந்தூரு…குழியூருதான்…யோவ்…கதை கேட்டது போதும் அந்த மரத்துக்கிட்ட நிறுத்து…”\nமெக்கானிக் அவசரப் பட்டான். ராமசாமி அவள் முகத்தில் தன் முகத்தை தேய்த்தான். அவள் ராமசாமி சட்டையை பிடித்து இழுத்துப் போனாள். எல்லோரும் பதறி நின்றார்கள். மெக்கானிக்கின் கால் வழியே வெப்பம் பரவி ராமசாமியும் மோகினியும் போன திசையை தேடி அலைந்தது.\nமரங்கள் மறைத்த வனம் அது. எந்த பறவைகளும்,விலங்குகளும் இடம் பெறாத வறண்ட பாலை மர வனம்.ராமசாமி அவளையே பார்த்தான். அவள் விருவிருவென அவனை இழுத்தாள். அவள் மூக்கு கூர்ந்திருந்தது.வெற்றிலைச் சிவந்து உதடு வெளித் தள்ளிக் கிடந்தது. பன்றிகள் மூஞ்சை நக்கின.அவள் மூக்கு கூர்ந்திருந்தது. பன்றிகள் முடியை சிலிர்த்தன.அவள் முறைத்தபடி நின்றிருந்தாள்.அவள் முகத்தில் ஒரு அசூயை படர்ந்து அவன் உடலை ஊடுருவியது.ராமசாமி அவளைப் பார்த்துக் கொண்டே இருந்தான். அவள் இழுத்தாள் வெறியோடு. நாக்கைக் கடித்தபடி அவள் மீது ஏறினான். அவள் ஆவேசமாக அவனை அணைத்தாள். இறுக்கி எழும்புகள் முறிந்துவிழுந்தன. அவனது தசையை, நரம்பை, குடலை, ஈக்களாக அவளது கண்கள் மொய்த்தன.\nபன்றி, கிரசர் முதலாளி, அம்மா, சிவகாமி..அவள்..அவள்…பெங்களூரில் முறைத்த நீள் மூக்கு முகம்.அந்த முகம்…\nராமசாமி உடலை வளைத்து முருக்கேற்றினான். காலத்தின் அழுக்குகள் அவன் மீது கவிழ்ந்து அவனை மூழ்கடித்தன. பழமும் பாலும் பிசைந்து கொழகொழவென அவன் பிடறியில் ஊற்றி வழிய வழிய, உடலை தேய்த்து கரியை, நீல வண்ணத்தை, பச்சை திரவத்தை,வழித்து எடுத்துக் கொண்டிருந்தாள். அவன் செல்லாத கோயிலின் மந்திரங்கள் ஓதிக் கொண்டிருக்கும் குரல்களின் தீர்க்கம் ராமசாமியின் நகங்களினூடாக அவனது ஆன்மாவை கிழித்து வீசிக்கொண்டிருந்தன. ராமசாமியின் மேற்பற்களிலிருந்து இரு பற்கள் நீண்டன, மோகினியினிடையில் ஏறி அமர்ந்து நீண்ட நாக்குகளைக் கொண்டு ராமசாமி அவளது தேகத்தை நக்கத் தொடங்கினான். அவள் திணறி,திமிற வெறியோடு சொரசொரப்பான நாக்கினால் அவளின் தசைகளை ஒரே சுழட்டில் பிய்த்தெடுத்தான். மோகினி அதிர்ந்து போனாள். அவள் மூர்க்கமான மனிதர்களை சந்தித்தவள் தான். உச்சமான அனுபவங்களை தாங்கிப் பழகியவள்தான். ஆனாலும் இது குரூரம். அவளதுவாயிலிருந்து வெற்றிலை இரத்தமாக வழிய வழிய அவள் அலறத் துவங்கினாள. பலம் கொண்டு அவனை எட்டித் தள்ளி காடே அதிர இருளில் கதறியபடி உடைகளேதுமற்று அவள் ஓடிக் கொண்டிருந்தாள்.\nமெக்கானிக்கும், உதவியாளனும் மூர்த்தியும் வேகமாக அலறல் வந்த திசையில் ஓடி வந்தார்கள் . ராமசாமி நின்று கொண்டிருந்தான். அவனது முகம் சாந்தமாகியிருந்தது. எல்லாக் காலத்தின் அழுக்குகளையும் துடைத்துவிட்டிருந்தான். தனது உடலை பார்த்தான் கருமை ஒரு பூரிப்போடு கிளர்ந்து அவனை பார்த்து சிரித்தது.\n“டேய்..ராமா இப்படிப் பண்ணிட்டியேடா…இனிமே. .நான் என்னடா பண்ணுவேன்…எந்த சந்துலடா வச்சுக்கறது…அப்படி அவ ஓடுற அளவுக்கு அவள என்னடா பண்ணுன… பாவம்டா..இது..”\nமெக்கானிக் கேட்டுக் கொண்டேயிருந்தான்.நிதானமாக நடந்து சென்று லாரியில் ஏறி அமர்ந்து, ஹாரன் அடிக்க ஆரம்பித்தான் ராமசாமி.\n(நாகா என்பது ஊராரால் தடுப்பு வைத்துவரும் வண்டிகளை நிறுத்தி பணம் வசூலிக்கும் முறை)\nPrevious articleஅடையாறு ஆற்றின் எக்காளம்\nNext articleபெரியோரை வியத��தலும் இலமே\nதேவதா… உன் கோப்பை வழிகிறது..\nபுவியின் நிகழ்காலமும் எதிர்காலமும் – இரு அறிக்கைகள்\nநேர்காணல்: ஷோபாசக்தி ; நேர் கண்டவர் : அகர முதல்வன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.freecomiconline.me/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-11-25T01:41:19Z", "digest": "sha1:RARX7IND26QPSSL4UK2ZCLCY3ZEFEQYV", "length": 24036, "nlines": 218, "source_domain": "ta.freecomiconline.me", "title": "Bitter Sweet - FREE WEBTOON ONLINE", "raw_content": "\nகசப்பான இனிப்பு சராசரி 2.7 / 5 வெளியே 6\nN / A, இது 5.1K காட்சிகளைக் கொண்டுள்ளது\nபெண்கள் காதல், மங்கா, விளையாட்டு Shoujo, Webtoon, வெப்டூன்கள்\nமுதலில் படியுங்கள் கடைசியாகப் படியுங்கள்\n2 பயனர்கள் இதை புக்மார்க்கு செய்தனர்\nஅத்தியாயம் 3 நவம்பர் 18\nஅத்தியாயம் 2 நவம்பர் 18\nஅத்தியாயம் 1 நவம்பர் 18\nபு ஜியா சோங்காய் ஜியா நான் பு\nதிரு டார்சி நெக்ஸ்ட் டோர்\nஇந்த முத்தத்தை போலியாக நான் விரும்பவில்லை\nவயதுவந்த வலைப்பூன், வயது விஷயங்கள் வெப்டூன், அனிம் வெப்டூன், பயன்பாட்டு வெப்டூன், டைட்டன் மங்கா மீதான தாக்குதல் இலவசம், பாஸ்டர்ட் வெப்டூன், மிருகங்கள் மங்கா இலவசம், சிறந்த கற்பனை வெப்டூன், சிறந்த கொரிய வெப்டூன், சிறந்த மங்கா, சிறந்த மன்ஹுவா, சிறந்த மன்ஹுவா மங்கா, சிறந்த மன்வா, சிறந்த காதல் வெப்டூன்கள், சிறந்த வெப்டூன் காமிக்ஸ், சிறந்த வெப்டூன் மங்கா, சிறந்த வெப்டூன் தொடர், சிறந்த வெப்டூன்கள், bl, bl அனிம், bl காமிக்ஸ், bl மங்கா, bl மங்கா இலவசம், bl manhua, bl வெப்டூன், bl வெப்டூன்கள், கருப்பு க்ளோவர் மங்கா இலவசம், boruto manga, boruto manga இலவசம், bts என்னை வெப்டூன் சேமிக்கிறது, bts webtoon, கோட்டை நீச்சல் வெப்டூன், பொறி வெப்டூனில் சீஸ், சீன மங்கா, சீன மன்ஹுவா, அண்டை வெப்டூன் போல மூடவும், காமிக் நேவர், d & c வெப்டூன், darbi webtoon, daum webtoon, டாம் வெப்டூன் ஆங்கிலம், அரக்கன் ஸ்லேயர் கிமெட்சு இல்லை யாய்பா மங்கா இலவசம், அரக்கன் ஸ்லேயர் மங்கா இலவசம், டைஸ் வெப்டூன், வெப்டூனைக் கண்டறியவும், பதிவிறக்கம் மங்கா, வெப்டூன் பதிவிறக்கவும், டிராகன் பந்து சூப்பர் மங்கா இலவசம், edith webtoon, அசாதாரண நீங்கள் வெப்டூன், குறைபாடற்ற வெப்டூன், இலவச மங்கா, free manga app, free manga reading apps, இலவச மங்கா தளங்கள், free manga websites, இலவச வெப்டூன், இலவச வெப்டூன் நாணயங்கள், futanari manga, கே வெப்டூன்கள், பேய் மனைவி வெப்டூன், கொடுக்கப்பட்ட மங்கா, gl manhua, gl வெப்டூன், haikyuu மங்கா இலவசம், வீட்டு இனிப்���ு வீட்டு வெப்டூன், ஹூக்கி வெப்டூன், சூடான மன்வா, ஒரு வெப்டூன் செய்வது எப்படி, how to read manga, நான் யூ வெப்டூனை விரும்புகிறேன், முத்த மங்கா, கொரிய காமிக், கொரிய மன்வா, கொரியன் வெப்டூன், கொரிய வெப்டூன்கள், kubera webtoon, வெப்டூன் விளையாடுவோம், லெஜின் காமிக்ஸ் இலவசம், lezhin manga, ஒளி மற்றும் நிழல் வலைப்பூன், வரி வெப்டூன், வரி வெப்டூன் கடவுளின் கோபுரம், வரி வெப்டூன்கள், பார்வை வெப்டூன், லோர் ஒலிம்பஸ் வெப்டூன், மொழிபெயர்ப்பு வலைப்பக்கத்தில் இழந்தது, லவ் அலாரம் வெப்டூன், லஃப் வெப்டூன், லுமின் வெப்டூன், manga freak, manga here, manga online, manga online free, மங்கா பாண்டா, manga park, மங்கா மூல, manga stream, manga stream read free manga online, manga websites, manhua காதல், manhua ஆன்லைன், manhwa, manhwa 18, மன்வா மற்றும் மங்கா, manhwa bl, manhwa காமிக்ஸ், manhwa மங்கா, manhwa raw, அற்புதம் சூப்பர் ஹீரோக்கள், mr காங் மன்வா, என் மாபெரும் மேதாவி காதலன் வெப்டூன், என் ஹீரோ கல்வி மங்கா இலவசம், my reading manga, எனது மாற்றாந்தாய் வெப்டூன், naver webtoon, உன்னத வலைட்டூன், ஒற்றைப்படை பெண் வெப்டூன், ஓ புனித வெப்டூன், olleh webtoon, ஒரு துண்டு மங்கா இலவசம், ஒரு துண்டு மங்கா ஆன்லைன் இலவசம், ஒரு பஞ்ச் மேன் மங்கா இலவசம், ஆரஞ்சு மர்மலேட் வெப்டூன், overgeared webtoon, ஊதா பதுமராகம் வெப்டூன், r manga, மூல மங்கா, read free manga, read manga free, மங்கா ஆன்லைனில் இலவசமாகப் படியுங்கள், மன்வாவைப் படியுங்கள், மறுபிறப்பு வெப்டூன், சிவப்பு புயல் வெப்டூன், reddit மங்கா, என்னை வெப்டூன் காப்பாற்றுங்கள், தனி லெவலிங் வெப்டூன், எங்களைப் பற்றி வெப்டூன், ஆவி விரல்கள் வெப்டூன், துணை பூஜ்ஜிய வெப்டூன், subzero webtoon, சூப்பர் ரகசிய வெப்டூன், ஸ்வீட் ஹோம் வெப்டூன், தபாஸ் வெப்டூன், இறுதி வெப்டூனுக்குப் பிறகு ஆரம்பம், விளையாட்டாளர் வெப்டூன், சீரற்ற அரட்டை வெப்டூனில் இருந்து பெண், முதல் 10 காதல் வெப்டூன், முதல் 10 வெப்டூன் காமிக்ஸ், சிறந்த செயல் மன்ஹுவா, சிறந்த செயல் வெப்டூன், சிறந்த கற்பனை வெப்டூன், சிறந்த திகில் வலைப்பூன், சிறந்த கொரிய வெப்டூன், மேல் மங்கா, மேல் மன்ஹுவா, மேல் மன்வா, கடவுள் வெப்டூன் கோபுரம், உண்மையான அழகு மங்கா, உண்மையான அழகு வலைப்பூன், உண்மையான அழகு வலைப்பூன் கொரிய, மாமா வெப்டூன், அசாதாரண வலைப்பூன், webtoon, வெப்டூன் பயன்பாடு, வெப்டூன் பையன் காதல், வெப்டூன் கோட்டை நீச்சல், வெப்டூன் நாணயங்கள், வெப்டூன் நாணயங்கள் இலவசம், வெப்டூன் காமிக்ஸ், வெப்டூன் டாம், வெப்டூன் ��ண்டுபிடி, வெப்டூன் ஆங்கிலம், வெப்டூன் ஃபாஸ்ட்பாஸ், வெப்டூன் இலவச நாணயங்கள், வெப்டூன் நான் உன்னை விரும்புகிறேன், இந்தோனேசியா, வெப்டூன் வேலைகள், வெப்டூன் கொரியா, வெப்டூன் விளையாடுவோம், வெப்டூன் வரி, வெப்டூன் உள்நுழைவு, வெப்டூன் லோகோ, வெப்டூன் தோற்றம், வெப்டூன் லோர் ஒலிம்பஸ், வெப்டூன் லுமின், வெப்டூன் மங்கா, வெப்டூன் மன்வா, வெப்டூன் மெர்ச், வெப்டூன் முர்ர்ஸ், வெப்டூன் நேவர், வெப்டூன் ஆன்லைன், வெப்டூன் காதல், வெப்டூன் இனிப்பு வீடு, கடவுளின் வெப்டூன் கோபுரம், வெப்டூன் மொழிபெயர்ப்பு, வெப்டூன் உண்மையான அழகு, வெப்டூன் தடைநீக்கப்பட்டது, வெப்டூன் அசாதாரணமானது, வெப்டூன்கள், வெப்டூன் என்றால் என்ன, செயலாளர் கிம் வெப்டூனில் என்ன தவறு, where to read manga for free, குளிர்கால நிலவு வெப்டூன், குளிர்கால வூட்ஸ் வெப்டூன், குளிர்காலமூன் வெப்டூன், yaoi, yaoi மங்கா, youjo senki manga\nபோ ஹீ யிங் சியாங்\nஷ oun னென் அய்\nபோ ஹீ யிங் சியாங் (1)\nட j ஜின்ஷி (0)\nஷ oun னென் அய் (19)\nFreeComicOnline.me இல் வெப்டூன், மன்ஹுவா, மங்காவை ஏன் படிக்க வேண்டும்\nஅனிம் மற்றும் மங்காவின் உருவாக்கம் மற்றும் முன்னேற்றத்துடன் ஜப்பானிய பொழுதுபோக்குத் தொழில் ஆசியாவில் வெடித்தது மற்றும் ஆதிக்கம் செலுத்தியது. மொபைல் சகாப்தம் வெப்டூன் மன்வாவைத் திறந்தபோது, ​​மொபைல் சாதனங்களின் வளர்ச்சியைப் பயன்படுத்தி. வெப்டூன் காமிக் வலைத்தளங்கள் மற்றும் பயன்பாடுகளுக்காகவும், எல்லையற்ற இணைப்பு மற்றும் பன்மொழி வெளியிடும் திறனுடனும் அவற்றை ஊக்குவிக்கிறது. தென் கொரியாவில் வேரூன்றிய ஆசிய காமிக் புத்தகத் தொழிலில் வெப்டூன் மன்வாவும் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது. வெப்டூன் மன்வா கொரியா உலகளவில் உறுதிப்படுத்தியுள்ளது மற்றும் விரிவடைந்துள்ளது.\nFreecomiconline.me மிகவும் தனித்துவமான வலைத்தளம் மற்றும் வெப்டூன் பயன்பாடு. மட்டுமல்ல இலவச மங்கா ட j ஜின்ஸ் கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் நூற்றுக்கணக்கான தலைப்புகளுடன், ஆனால் அவை கவர்ச்சிகரமான வண்ணங்கள் மற்றும் நெடுவரிசைகளையும் கொண்டுள்ளன.\nFreecomiconline.me 1500 சிறந்தது கொரிய வெப்டூன்கள் மன்வா கதைகள் மற்றும் முழு வண்ணம் இலவச வெப்டூன் நாணயங்கள் உங்களால் முடியும் வெப்டூன்கள் மன்வாவை இலவசமாகப் படிக்கவும் நாணயங்களை ஹேக் செய்யாமல்.\nFreecomiconline.me உட்பட பல சிறந்த காமிக்ஸ்களும் உள்ளன ப���ய்ஸ் லவ், பெண்கள் விரும்புகிறார்கள், பதின்ம வயதினரை நேசிக்கிறார்கள், அதிரடி, நாடகம், காதல், திகில், த்ரில்லர், கற்பனை, நகைச்சுவை… மற்றும் சிறந்தவை இலவச காமிக் ஆன்லைன் ஒவ்வொரு வகையிலும்.\nFreecomiconline.me என்பது நீங்கள் படிக்கக்கூடிய இடமாகும் இலவச வலை காமிக்ஸ், இலவச வெப்டூன், இலவச மன்ஹுவா ஆன்லைன், இலவச மங்கா ட j ஜின்ஸ் மற்றும் தினசரி புதுப்பிக்கப்படும். நீங்கள் தினமும் Freecomiconline.me ஐ அணுகும்போது நீங்கள் ஒருபோதும் ஏமாற்றமடைய மாட்டீர்கள்.\nFreecomiconline.me அதன் வலைத்தளம் மற்றும் மொபைல் பயன்பாடுகளின் மூலம் இலவச காமிக் புத்தக தளங்களை ஆன்லைன் காமிக்ஸ் சேவையை வழங்குகிறது, அதே நேரத்தில் அதன் உள்ளடக்கங்களை பல தளங்களில் விநியோகிக்கிறது.\nஇலவச முழு டூமிக்ஸ் காமிக்ஸ்\nஇலவச முழு லெஜின் காமிக்ஸ்\nஇலவச முழு டாப்டூன் காமிக்ஸ்\n© 2019 FreeComicOnline.me Inc. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி *\nஎன்னை ஞாபகம் வைத்து கொள்\nW இலவச WEBTOON ONLINE க்குத் திரும்புக\nஇந்த தளத்திற்கு பதிவு செய்யுங்கள்.\nஉள் நுழை | உங்கள் கடவுச்சொல்லை இழந்தது\nW இலவச WEBTOON ONLINE க்குத் திரும்புக\nதயவு செய்து உங்கள் பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். நீங்கள் மின்னஞ்சல் வழியாக ஒரு புதிய கடவுச்சொல்லை உருவாக்க ஒரு இணைப்பை பெறும்.\nபெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\nW இலவச WEBTOON ONLINE க்குத் திரும்புக", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/clearing", "date_download": "2020-11-25T02:34:41Z", "digest": "sha1:EXSY2PZKZYFSGUEZFACIBEPVLSGRBGMC", "length": 4935, "nlines": 109, "source_domain": "ta.wiktionary.org", "title": "clearing - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகணக்குத் தீர்வு; தடை நீக்கம்; நிலந் திருத்தல்\nநிலவியல். காடு ஆழ்ந்த நிலம்\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 சனவரி 2019, 16:06 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/skin-care/include-these-foods-in-your-diet-for-a-glowing-skin-029638.html", "date_download": "2020-11-25T01:41:54Z", "digest": "sha1:4DZIHOU2UCVMAXY4ZNLKAQY6NDO4CBHG", "length": 17866, "nlines": 162, "source_domain": "tamil.boldsky.com", "title": "Foods for Glowing Skin: கண்டதை முகத்துக்கு போடாம அழகை அதிகரிக்கணுமா? இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க போதும்... - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉங்க நுரையீரலை சுத்தமா வச்சுக்க இதுல ஏதாவது ஒன்னாவது தினமும் சாப்பிடுங்க... இல்லனா ஆபத்துதான்...\n22 min ago இந்த ராசிக்காரர் சிவபெருமானை வணங்கி இன்று நாளை தொடங்கினால் பிரச்சனைகள் ஏற்படாதாம்...\n11 hrs ago கத்திரிக்காய் பஜ்ஜி\n12 hrs ago உலகிலேயே மிகவும் மோசமான பேரழிவை உண்டாக்கிய டாப் 10 சூறாவளிகள்\n13 hrs ago இந்த ராசிக்காரங்க ரொம்ப சீக்கிரமாவே காதலிக்கிறவங்கள கழட்டி விட்டுருவாங்களாம்...உஷாரா இருங்க\nMovies அவனா இவன்.. லிப்ஸ்டிக் போட்ட பயில்வான் பாலா.. ஷிவானி லிப்ஸ்டிக்கா என கலாய்க்கும் நெட்டிசன்கள்\nNews நிவர் புயலால் பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம்... நிவாரணப்பணிகளில் ஈடுபடுங்கள் - உதயநிதி உத்தரவு\nAutomobiles விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்தது ஹீரோ டெஸ்ட்டினி 125...\nFinance தூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..\nSports புது ஜெர்சி... புது தெம்பு... எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... எச்சரிக்கும் தவான்\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகண்டதை முகத்துக்கு போடாம அழகை அதிகரிக்கணுமா இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க போதும்...\nகுளிர்காலம் ஆரம்பமாகிவிட்டது. பலருக்கும் சரும வறட்சி மற்றும் சரும உரிதல் போன்ற சரும பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பமாகியிருக்கும். மிகவும் குளிர்ச்சியான காலநிலையால் குளிர்காலத்தில் சருமம் பலவித பிரச்சனைகளுக்கு உள்ளாகும். எனவே சருமத்தின் ஈரத்தன்மையைப் பராமரிக்க மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்த வேண்டியது அவசியம். அதே சமயம் சரும அழகு பாதிப்படையாமல் பொலிவோடு இருக்க ஒருசில உணவுகளை உட்கொள்ள வேண்டும்.\nசரும அமைப்பை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சருமத்தின் பொலிவை மேம்படுத்தும் பல்வேறு உணவுகள் உள்ளன. இந்த உணவுகளை அன்றாட உணவில் சேர்த்து வந்தால், குளிர்காலத்தில் சந்திக்கும் சரும பிரச்சனைகளைத் தடுத்து, அழகாக ஜொலிக்கலாம். இப்போது குளிர்காலத்தில் சருமத்தில் பொலிவை மேம்படுத்த சாப்பிட வேண்டிய உணவுகளைக் காண்போம்.\nMOST READ: கொரோனா வரக்கூடாதா அப்ப இந்த 3 பொருளை தினமும் மறக்காம சுத்தம் செய்யுங்க...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசூரியகாந்தி விதைகளில் வைட்டமின் ஈ உள்ளது. இது ஆரோக்கியமான சருமத்திற்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்தாகும். ஏனெனில் வைட்டமின் ஈ சருமத்தில் இருந்து நச்சுக்களை வெளியேற்றும் மற்றும் பாதிப்படைந்த சருமத்தை சரிசெய்யும். அதற்கு சூரியகாந்தி விதைகளை வறுத்து ஸ்நாக்ஸ் நேரத்தில் சாப்பிடலாம் அல்லது சாலட் மீது தூவியும் சாப்பிடலாம்.\nசிவப்பு மற்றும் மஞ்சள் குடைமிளகாய்\nவண்ணமயமான குடைமிளகாயில் கரோட்டின் உள்ளது. இந்த கரோட்டின் உடலினுள் செல்லும் போது வைட்டமின் ஏ-வாக மாற்றமடைகிறது. இது சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிப்பதோடு மட்டுமின்றி, வெயிலால் சருமத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்பைத் தடுக்கும். கரோட்டின் நிறைந்த குடைமிளகாய் சரும நிறத்தை அதிகரித்து, சரும பொலிவை மேம்படுத்தவும் உதவும்.\nஅவகேடோவில் உடலுக்கு நன்மை விளைவிக்கக்கூடிய ஆரோக்கியமான கொழுப்புக்கள் முழுமையாக நிறைந்துள்ளன. இந்த ஆரோக்கியமான கொழுப்புக்கள் சருமத்திற்கு நெகிழ்வுத்தன்மை அளிப்பதோடு, சருமம் வறட்சியடையாமலும் தடுக்கும். அவகேடோவில் உள்ள வைட்டமின் ஈ, சரும பாதிப்பைத் தடுக்கும். இதில் உள்ள வைட்டமின் சி கொலாஜனை உருவாக்கும் மற்றும் பாதிப்படைந்த சரும செல்களை சரிசெய்யும்.\nசாக்லேட் சாப்பிட்டால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் டார்க் சாக்லேட்டில் கொக்கோ உள்ளது. மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் அதிகம் உள்ளன. இது சரும அமைப்பை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சருமத்தில் இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது.\nசீசன் பழங்கள் மற்றும் காய்கறிகள்\nகுறிப்பிட்ட பருவங்களில் மட்டுமே கிடைக்கும் குறிப்பிட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளன. அவற்றை உட்கொள்வது கூடுதல் நன்மைகளைப் பெற உதவும். அதிலும் குளிர்காலத்தில் ஆரஞ்சு, சாத்துக்குடி, சீத்தாப்பழம் போன்ற பழங்கள் மற்றும் பசலைக்கீரை, முட்டைக்கோஸ் ���ற்றும் வெந்தயக் கீரை போன்ற காய்கறிகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். ஏனெனில் இவை சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளன.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதினமும் இந்த நேரத்தில் நீங்க தண்ணீர் குடிச்சீங்கனா...இரத்த அழுத்தம் குறைவதோட உங்க எடையும் குறையுமாம்\nகுளிர்கால நோய்களில் இருந்து உடலைக் காக்கும் பாரம்பரிய உணவுகள்\nகாற்று மாசுபாடு சர்க்கரை நோயை ஏற்படுத்துமா இந்த உணவை சாப்பிட்டா அதுல இருந்து தப்பிச்சுடலாம்…\nஇந்த கொழுப்பு உடல் பருமனை குறைப்பதோடு சர்க்கரை நோயிலிருந்து உங்கள பாதுகாக்குமாம் தெரியுமா\nகொரோனாவிலிருந்து உங்களை பாதுகாக்கவும் உடல் எடையை குறைக்கவும் உதவும் வைட்டமின் டியை பெற இத பண்ணுங்க\nஇந்த வழிகள் மூலம் உங்க உணவில் காய்கறிகள சேர்த்துகிட்டா என்ன நடக்கும் தெரியுமா\nஇந்த வயசுக்கு மேல உங்க தொப்பைய குறைப்பது ரொம்ப கஷ்டமாம்... அதுக்குள்ள தொப்பைய குறைச்சிடுங்க...\nநீங்க படுக்கைக்கு செல்வதற்கு முன்பு இந்த உணவுகளை மற்றும் பானங்களை குடிச்சா என்னாகும் தெரியுமா\nபண்டிகை காலங்களில் உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க என்ன செய்யணும் தெரியுமா\nமதிய நேரத்தில் இந்த விஷயங்கள மட்டும் செஞ்சீங்கனா... உங்க உடல் எடை ரொம்ப வேகமா குறையுமாம்...\nஇந்த குளிர்காலத்தில் உங்க நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்யணும் தெரியுமா\nஇந்த பண்டிகை காலங்களில் உங்க தொப்பை கொழுப்பு அதிகமாவதை தடுக்க என்ன செய்யணும் தெரியுமா\nRead more about: foods healthy foods skin care beauty tips உணவுகள் ஆரோக்கிய உணவுகள் சரும பராமரிப்பு அழகு குறிப்புகள்\nமுருகனுக்கு சேவல் கொடி, மயில் வாகனம் எப்படி வந்தது-ன்னு தெரியுமா\nகொரோனாவின் 3 ஆம் அலையில் இருந்து உங்களை பாதுகாக்க இத ஃபாலோ பண்ணுங்க போதும்...\nஇந்த குளிர்காலத்தில் உங்க நோயெதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்க இந்த ஒரு ஜூஸ் போதுமாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/child-issues-transgender-murdered-in-tirunelveli/videoshow/77682978.cms", "date_download": "2020-11-25T02:56:28Z", "digest": "sha1:QOBS2ATITF5FKDP6KBDAIMRLHN6FT3SP", "length": 5196, "nlines": 62, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் ��ிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதிருநங்கைகள் அடித்துக் கொலை.... திருநெல்வேலியில் அதிர்ச்சி சம்பவம்\nகுழந்தையை தத்தெடுத்து தருவதாக 5 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து, குழந்தையை தராத நிலையில் ஏற்பட்ட முன்விரோதத்தில் இரண்டு திருநங்கைகள் உள்ளிட்ட 3 பேர் அடித்து கொலை செய்யப்பட்டனர். பாளைங்கோட்டை நான்கு வழிச்சாலை அருகே உள்ள இரண்டு கிணறுகளில் சாக்குமூட்டையில் கட்டி அவர்களின் உடல்கள் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபாளையங்கோட்டை திருநெல்வேலி திருநங்கைகள் கொலை transgender murder TIRUNELVELI Palayamkottai palankottai\nமேலும் : : செய்திகள்\nநிவர் புயல் : வானிலை ரமணன் பேட்டி...\nஉருவானது நிவர் புயல் : முழு விவரம்...\nசெம்பரம்பாக்கம் ஏரியை நினைத்து பயப்படுவது சரியா\nஇந்த 7 விஷயத்தை ‘டிரை பண்ணுங்க’.... உங்க செக்ஸ் வாழ்க்க...\nஅதிமுக கூட்டணியில் பாமக தொடருமா \nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/sep/27/tuticorn-corona-update-3473318.html", "date_download": "2020-11-25T01:32:39Z", "digest": "sha1:Q34LTJHR744G3AU4E6PWODOPHMHNGYQJ", "length": 8832, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மேலும் 49 பேருக்கு கரோனா தொற்று உறுதி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nதூத்துக்குடியில் மேலும் 49 பேருக்கு கரோனா தொற்று உறுதி\nதூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 49 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதூத்துக்குடி மாநகராட்சி பகுதியைச் சோ்ந்த 21 போ் உள்பட மாவட்டம் முழுவதும் 49 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 13,214ஆக அதிகரித்துள்ளது.\nகரோனா பாதிப்புக்குள்ளாகி சென்னை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த 79 வயது ஆண் சனிக்கிழமை உய��ரிழந்தாா். இதன் மூலம் கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 126ஆக அதிகரித்துள்ளது.\nசிகிச்சை பெற்று வந்தவா்களில் 99 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து அவா்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 12,461ஆக அதிகரித்துள்ளது. மாவட்டம் முழுவதும் தற்போது 626 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\nஜொலிக்கும் மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nசென்னை வந்தார் அமித் ஷா - புகைப்படங்கள்\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2020/07/gpmmedia0130.html", "date_download": "2020-11-25T01:54:47Z", "digest": "sha1:EKWM3QOY6SHAKUOJSZBEMZ4GBJURA6KJ", "length": 14777, "nlines": 194, "source_domain": "www.gopalappattinam.com", "title": "ராமர் ஒரு நேபாளி, இந்தியர் அல்ல – நேபாள பிரதமர் பகீர் தகவல்!", "raw_content": "\nHomeவெளிநாட்டு செய்திகள்ராமர் ஒரு நேபாளி, இந்தியர் அல்ல – நேபாள பிரதமர் பகீர் தகவல்\nராமர் ஒரு நேபாளி, இந்தியர் அல்ல – நேபாள பிரதமர் பகீர் தகவல்\nஇராமன் பிறந்த உண்மையான அயோத்தி, நேபாளத்தில் உள்ளது என்று நேபாள பிரதமர் ஒளி அதிரடியாக தெரிவித்துள்ளார்.\nஇந்தியா-வின் தனியார் தொலைக்காட்சி சேனல்களுக்குத் தடை விதித்த பின்னர் நேபாள பிரதமர் அதிரடியாக ஒரு விஷயத்தை போட்டுடைத்திருக்கின்றார்.\nஎந்த இராமனை முன் வைத்து சங்க அமைப்புக்கள் ஆட்சிக் கட்டில் ஏறினவோ, அந்த இராமன் இந்தியாவுக்கு உரியவன் அல்ல, அவனுடைய பிறப்பிடம் நேபாளம் என்று அதிரடிக் கருத்தைத் தெரிவித்து சங்க அமைப்புக்கள் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கின்றார்.\nஇராமனுடைய பிறப்பு குறித்த ஆதாரங்களின் உண்மையில் ஏற்படுத்தப்பட்ட திரிபுகள், அவனுடைய பிறப்பிடமாக இந்திய அயோத்யா-வைக் காட்ட ஆரம்பித்தன என்று தனது இல்லத்தில் நடந்த பானு ஜெயந்தி கொண்டாட்டத்தின்போது அவர் தெரிவித்த இந்த கருத்தை நேபாள ஊடகங்கள் தலைப்புச் செய்தியாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.\nநேபாளத்தின் பால்மீகி ஆசிரமம்,மேற்கு பிர்குன்ஜ், தோரி-யில் அமைந்திருப்பதுதான் உண்மையான அயோத்தியா என்று வாதிட்ட நேபாள பிரதமர், தனது இந்த கருத்துக்கு அறிஞர்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பும் என்பதை தான், அறிந்திருப்பதாகவும் கூறியிருக்கின்றார்.\nகடந்த மே 8-ஆம் தேதி, மத்திய பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங், கைலாஷ் மான்சரோவர் யாத்திரிகர்களுக்கு வசதியாக, 17,000 அடி உயரத்திலிருந்து உத்தர்கண்ட்-இல் அமைந்த தார்சாலா சீன எல்லைப் பகுதியுடன் இணைக்கும் 80 கி.மீ. நீள லிபுலேக் புறவழிச் சாலையை, திறந்து வைத்ததிலிருந்து இந்திய-நேபாள உறவில் விரிசல் ஏற்பட ஆரம்பித்தது குறிப்பிடத்ததக்கது.\nகோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்.. மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்15-11-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 16\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 85\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 24\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 6\nவெளியூர் மரண அறிவித்தல் 17\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nஊராட்சி மன்ற நிர்வாகத்தில் கணவரின் தலையீடு. பறந்த புகார் மனு.\nஊராட்சி மன்ற தலைவரின் மெத்தன போக்கால் கோபாலப்பட்டிணம் பழை�� காலனி பகுதியில் குடியிருப்புக்குள் புகுந்த மழைநீர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு வெளியேற்றம்.\nதப்லீக் ஜமாத் வழக்கு: பொய் செய்தி வெளியிட்ட ஊடகங்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன மத்திய அரசின் பிரமாணப் பத்திரம் மனநிறைவு தரவில்லை: உச்ச நீதிமன்றம் அதிருப்தி..\nமீமிசல் பகுதியில் விதிகளை மீறும் 'ஓன் போர்டு கார்கள்'; வாழ்வாதாரத்தை இழக்கும் டிபோர்டு ஓட்டுனர்கள்.. வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மனு.\nகோபாலப்பட்டிணம் காட்டுகுளம் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று பெண்கள் கரையில் கருவேல மரங்கள் அகற்றம்... TNTJ கோபாலப்பட்டிணம் கிளை நிர்வாகிகள் நடவடிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamilnadu.com/community/82/104467", "date_download": "2020-11-25T02:10:26Z", "digest": "sha1:GQAFOURWTNGRGQIXEAWYY6QWBFIPHXPO", "length": 7355, "nlines": 42, "source_domain": "www.ibctamilnadu.com", "title": "காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 3 நண்பர்கள் பிணமாக மீட்பு", "raw_content": "\nகாட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 3 நண்பர்கள் பிணமாக மீட்பு\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஓடையில் குளித்து கொண்டிருந்த 3 நண்பர்கள் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nவிருதுநகர் மாவட்டம் மலை அடிவாரத்தில் உள்ள பகுதி தான் ஸ்ரீவில்லிபுத்தூர். இங்கு ஒருவாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மலை அடிவாரத்தில் உள்ள கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்கின்றன.\nவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த கோட்டமலையான் மகன் கோபி என்ற கோபி சங்கர் (வயது 20). பட்டதாரியான இவர் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு தயாராகி வந்தார். இவருடைய நண்பர் லட்சுமணன் மகன் பால்பாண்டி (21). பட்டதாரியான இவர் டிரைவர் வேலை பார்த்து வந்தார். மற்றொரு நண்பர், சின்னகுட்டி மகன் முத்து ஈஸ்வரன் (22).\nஇவர்கள் 3 பேரும் மம்சாபுரம் பகுதியில் உள்ள ராக்காச்சி அம்மன் கோவில் அருகே பேயனாற்று ஓடைக்கு குளிக்க சென்றனர். அந்த ஓடையில் மழைநீருடன், காட்டாற்று வெள்ளமும் சேர்ந்து வந்தது.அப்போது அந்த 3 பெரும் எதிர்பாராதவிதமாக வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. மேலும் அடித்து செல்லப்பட்டபோது தங்களை காப்பாற்றுமாறு அலறினர்.\nமேலும் இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.இதையடுத்து அவர்கள்3 பேரையும் தீயணைப்பு வீரர்கள் தேட��ம் பணியில் ஈடுபட்டனர். நேற்று காலை அந்த ஓடையில் இருந்து சிறிது தூரத்தில் பால்பாண்டி, முத்து ஈஸ்வரன்,கோபி ஆகியோரின் உடல்கள் பாறையின் இடுக்குளில் இருந்து மீட்கப்பட்டன. தொடர்ந்து தேடும் பணி நடந்தது.\nஅவர்கள் 3 பேரின் உடல்களையும் போலீசார் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nகூகுள் நிறுவனத்துக்கு ரஷ்யா அரசாங்கம் 65,670 டாலர்கள் அபராதம் விதித்ததா\nமீண்டும் 43 செயலிகளுக்கு தடை விதிக்க காரணம் என்ன\nபுயலில் இருந்து மக்களை காக்க அரசாங்கம் தயாராக உள்ளது - துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம்\nசென்னையில் நிவர் புயல் தாக்கத்தால் சாலையில் பறந்து வந்து விழுந்ததா பலகை\nதீவிர புயலானது ”நிவர்” எங்கெல்லாம் அதிக கனமழை பொழியும் தெரியுமா\nநடிகர் ரஜினிகாந்த் மீது கடும் கோபத்தில் அமித் ஷா\nஅடுத்த 6 மணி நேரத்தில் தீவிரமடையும் \"நிவர்\" புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n பிடிவாதத்தை தவிர்த்து ஜோ பைடனிடம் ஆட்சி அதிகாரத்தை கொடுக்க ஒப்புதல்\nகரையைக் கடக்கும் புயலை நேரடியாக காண விரும்புபவர்கள் செய்ய வேண்டியவை\nஎழுவர் விடுதலை: முதல்வரை சந்திக்காத நிலையில் மு.க.ஸ்டாலின் உடன் ஆளுநர் சந்திப்பு\nநிவர் புயலால் நாளை என்ன நடக்கும்\nசட்டமன்ற தேர்தலில் திமுக படுதோல்வி அடையும்: உளறிய திமுக பொறுப்பாளர் தங்கத்தமிழ் செல்வன்\nஅதிதீவிர புயலானது நிவர்: பெயர் வைத்தது எந்த நாடு தெரியுமா\nதவசி மாமா மறைவால் இதயம் கனக்கிறது: உருக்கத்துடன் சீமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/01/sXBS_2.html", "date_download": "2020-11-25T02:04:33Z", "digest": "sha1:WHEWJ42DBGNCG2OJ3NKR2UNHPF25PF5L", "length": 21293, "nlines": 36, "source_domain": "www.tamilanjal.page", "title": "சிவபெருமானின் கண்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் மாணவி", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nசிவபெருமானின் கண்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் மாணவி\nசிவபெருமானின் கண்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் மாணவி\nநுனி நாக்கில் இங்கிலீஷ் பேசி கொள்வார்கள் மத்தியில் ஒரு வித்தியாசமான மாணவியாக தமிழை கடவுளாகப் போற்றி வழிபடும் ஆன்மீகவாதியாகசிந்தனைவாதியாக திகழ்கிறார் மாணவி யசோதா நல்லாள் இவர் பெயரிலேயே என்ன தமிழ் வாசனை இதுவல்லவா நம் தமிழ் பெண்ணின் பெருமை.\nஇந்த இளம் வயதிலேயே ��மிழ் மொழியை அதன் தொன்மையை ஆராய்ந்து பல சாதனைகளையும் விருதுகளையும் பெற்ற சிறந்த தமிழ் அறிஞராகவும் திகழ்கிறார் மாணவி யசோதா நல்லாள். தமிழில் பால் பற்றுண்டு திகழும் இவரது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள வடக்கு புதுப்பாளையம் இந்த கொடுமுடி மண்ணில் தான் கே. பி. சுந்தராம்பாள் அவதரித்தார் தனது இனிமையான கம்பீரமான குரலில் செந்தமிழ் தமிழ் பாடல் பாடி ஒரு காலத்தில் அனைத்து தமிழர்களையும் தனது பாட்டால்\nஅந்த வகையில் அதே மண்ணில் பிறந்த இவர் தனது பாட்டி ஊரான கருமண்டம் பாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் தொடக்கக் கல்வி படித்து நாச்சிமுத்து புறத்தில் உள்ள சக்தி மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் டூ முடித்தார். சிறு வயதிலேயே இவருக்கு தமிழ் மீது மிகுந்த பற்றுண்டு. இவரது தமிழ் ஆசிரியர் ரத்தினமூர்த்தி தனது மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு ஆர்வத்துடன் தமிழ் கற்றார் அவரது தமிழ் பேச்சு அதைச் சொல்லிக் கொடுத்த பாங்கு அந்த மிடுக்கு தோரணை யசோதா நல்லாளை ஈர்த்தது. நாமும் இவரைப் போல் பலருக்கும் எளிதான முறையில் தமிழை கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற லட்சியம் ஏற்பட்டது அவரது ஆசையை லட்சியத்தை நிறைவேற்ற கோவை பேரூர் ஆதினம் கல்லூரியில் தமிழ் பி. எட்., பட்டப்படிப்பில் சேர்ந்து படித்தார்.\nதினமும் காலையில் நடக்கும் தேவாரம், திருவாசகம், பன்னிரு திருமுறை, நூல்களில் இருந்து பாடப்படும் வரிகள் யசோதா நல்லாளை காந்தமாய் ஈர்த்தது. அவரையும் அறியாமல் தமிழ் மீது அளவற்ற அன்பையும் மேலும் சிவபெருமான் மீது அன்பையும் பலமடங்கு பெருகியது சங்க இலக்கியத்தில் கண்கள் என்ற தலைப்பில் முனைவர் பட்டப்படிப்பு மேற்கொண்டு வரும் இவரை ஒரு இனிய மாலைப்பொழுதில் சந்தித்து அவரிடம் பேசத் தொடங்கியதும் அவரிடம் தமிழ் ஊற்று பீறிட்டது அவர் பேசும் வார்த்தை பிசிறில்லாமல் பேசிய தமிழ் அடடா அவரது தமிழ் உரையைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல் எண்ணியது நம் மனம் அவர் பேச சே வீசியது தமிழ்மணம் அவர் பேச சே வீசியது தமிழ்மணம் நாம் பேசும்போது தமிழில் ஏதும் பிழை இருந்து விடக்கூடாது என்பதில் அவரிடம்\n அவர் கூறுவதைக் கேட்போம். எனக்கு தமிழ் மீது இந்த ஆர்வத்தை ஏற்படுத்தியது தமிழ் ஆசிரியர் ரத்தினமூர்த்தி ஐயா தான் தமிழை மிக எளிதாக அவர் சொல்லிக் கொடுத்த பாங்க��� நானே அப்படியே உருவகப் படுத்திக் கொண்டேன் இவரைப் போல் நாமும் எளிதாக மற்றவர்களுக்கு தமிழை கற்றுக் கொடுக்க வேண்டும் என எண்ணினேன் எனது பெற்றோரும் நீ டாக்டருக்கு படிக்க வேண்டும் என்று என்று என்னை வற்புறுத்த வில்லை உனக்கு என்ன தோணுதோ அதை செய்யுங்க என்றார் எனது தந்தை சுப்பிரமணியம் எனக்கு ஆணிவேராக திகழ்ந்தார். தமிழ் எனக்குள் உருவமாக உள்ளது எனது குருதியில் கலந்து விட்டது மேலும் மேலும் கற்றதை மற்றவர்களுக்கு எளிமையாக கற்றுக் கொடுக்க வேண்டும் தமிழ் மொழியின் தொன்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்பதே என்னுள் இருக்கும் விருப்பம் பாண்டிய நாட்டு திருக்கோயில் குறித்து ஆய்வுக் கட்டுரை எழுதினேன்.\nநமது கோவில்கள் எத்தனை பழமையானவை நல்ல நிலையில் உள்ள கோவில்களே இத்தனை பழமையாக இருக்கும் போது சிதிலம் அடைந்த கோவில்கள் எத்தனை ஆண்டுகள் பழமையானவை நல்ல நிலையில் உள்ள கோவில்களே இத்தனை பழமையாக இருக்கும் போது சிதிலம் அடைந்த கோவில்கள் எத்தனை ஆண்டுகள் பழமையானவை என எண்ணினேன் அந்த தூண்டுதலை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பட்டயபடிப்பை முடித்துவிட்டு பி.எச்.டி முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறேன். தான் பேரூர் தமிழ் கல்லூரி மாணவர் திருநாவுக்கரசு அவர்களின் மாணவி என்பதில் பெருமை கொள்கிறேன் என பெருமிதமாகக் கூறினார் திருவாசகம், தேவாரம், பாடும் எனக்கு சட்டென்று உதித்த எண்ணம் தான் சிவபெருமானின் கண்கள் எத்தனை கடவுள்கள் இருந்தாலும் சிவனின் நெற்றிக் கண்ணுக்கு இருக்கும் தெய்வீகம் யாருக்கும் இல்லை. இந்த நிலையில்தான் சிவ பெருமானின் வலது கண் பெரியபுராணம், இடதுகண் திருவிளையாடற் புராணம், நெற்றிக்கண் கந்த புராணம், என்ற வாசகம் எனது சிந்தனையை தொட்டது.\nசிவனின் கண்களில் இத்தனை அபூர்வங்கள ஏன் இதைப் பற்றி நாம் ஆராய்ச்சி செய்யக் கூடாது ஏன் இதைப் பற்றி நாம் ஆராய்ச்சி செய்யக் கூடாது என நினைத்தேன் இதனால் எனக்கு கிடைத்தது சங்க இலக்கியத்தின் கண்கள் என்ற தலைப்பு சிவபெருமான் மட்டுமல்ல தமிழ் காப்பியங்களின் கண்கள் பறவைகள் விலங்குகள் குறித்து ஆராய்ச்சி செய்துள்ளேன். காவியத் தலைவிகள் கண்கள் எப்படி எல்லாம் வர்ணித்துள்ளனர். அது நமது பழங்கால சிற்பங்கள் எப்படி வடிவமைக்க பட்டுள்ளது என நினைத்தேன் இத��ால் எனக்கு கிடைத்தது சங்க இலக்கியத்தின் கண்கள் என்ற தலைப்பு சிவபெருமான் மட்டுமல்ல தமிழ் காப்பியங்களின் கண்கள் பறவைகள் விலங்குகள் குறித்து ஆராய்ச்சி செய்துள்ளேன். காவியத் தலைவிகள் கண்கள் எப்படி எல்லாம் வர்ணித்துள்ளனர். அது நமது பழங்கால சிற்பங்கள் எப்படி வடிவமைக்க பட்டுள்ளது என்பதையும் ஆய்வு செய்துள்ளேன். தமிழில் அருளால் எந்தத் தலைப்பைக் கொடுத்தாலும் கவிதை எழுதும் ஆற்றல் மேடையில் பேசும் ஆற்றல் என அனைத்தும் எனக்கு கிடைத்து உள்ளன. இதனால் பல விருதுகளும் எனக்கு கிடைத்து உள்ளன இவை எல்லாம் எனக்கு தமிழ் கொடுத்த கொடை பொக்கிஷம் வரப்பிரசாதம் இவ்வாறு கண்கள் விரிய மனம் குழு களிக்க உவகையுடன் கூறினார் யசோதா நல்லாள் அப்போது அவரது கண்களில் வீசியது தமிழ்ஒளி இந்த ஒளி எட்டுத்திக்கும் பரவட்டும் என்பதையும் ஆய்வு செய்துள்ளேன். தமிழில் அருளால் எந்தத் தலைப்பைக் கொடுத்தாலும் கவிதை எழுதும் ஆற்றல் மேடையில் பேசும் ஆற்றல் என அனைத்தும் எனக்கு கிடைத்து உள்ளன. இதனால் பல விருதுகளும் எனக்கு கிடைத்து உள்ளன இவை எல்லாம் எனக்கு தமிழ் கொடுத்த கொடை பொக்கிஷம் வரப்பிரசாதம் இவ்வாறு கண்கள் விரிய மனம் குழு களிக்க உவகையுடன் கூறினார் யசோதா நல்லாள் அப்போது அவரது கண்களில் வீசியது தமிழ்ஒளி இந்த ஒளி எட்டுத்திக்கும் பரவட்டும் மேலும் அவருக்கு பல புகழ் கிடைக்கும். நன்றி.\nபோட்றா வெடிய... தமிழ்நாட்டில் அனைத்து தொழில்களும் செயல்படலாம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல் 17.5.2020 நள்ளிரவு 12.00 மணி வரை கீழ்க்காணும் வழிமுறைகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment zones) தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். 1) பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது (நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர - Except Containment Zones): • கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்���த்தில், அக்கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும். அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும். சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் (SEZ, EOU & Export Units): சென்னை மாநகராட்சி ஆணையர் மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்குப் பின், சூழ்நிலைக\nதிருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தடியெடுத்து வெறியாட்டம்...50 நாள் சோறு போட்டத்துக்கு நல்லா வச்சு செஞ்சுட்டானுக...\nதிருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பச் சொல்லி தடிகளை எடுத்துக் கொண்டு தகராறில் ஈடுபட்டனர். இதில் கம்பெனி ஊழியர்களுக்கு காயம் ஏற்ப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நிறைவுக்கு வரும் நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் திருப்பூரில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அவர்களை அனுப்பி வைப்பதற்கான பணிகளில் தாமதம் ஏற்படுவதற்கு வடமாநில அரசு நிர்வாகங்களே காரணம். வெளிமாநிலத்திலிருந்து வரும் சொந்த மாநிலத்துக்காரர்களை குவாரண்டைன் செய்ய வசதிகளை அந்த அரசுகள் ஏற்பாடு செய்த பின்னரே இவர்களை அழைத்துக் கொள்ள முடியும். எனவே அவர்களது சொந்த மாநில அரசு அனுமதி அளித்த பின்னர் தான், சிறப்பு ரயிலில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடியும். அதுவரை இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு கம்பெனிகளில் அந்தந்த முதலாளிகள் செலவிலேயே உணவு வழங்க ஏற்ப\nதிருப்பூர் பனியன் கம்பெனிகள் இயங்கலாமா... கலெக்டர் விஜய கார்த்திகேயன் தகவல்\nதிருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் இன்று மாலை பத்திரிகையாளர்களிடம் கூறியது: திருப்பூர் மாவட்டத்தில் 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதில் 107 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று தொற்று ஏற்ப்பட்ட இருவரும் சென்னையில் இருந்து வந்தவர்கள். 5 பேர் மட்டுமே ஏக்டிவ் கேசாக உள்ளனர். ஆறாம் தேதி அனைவரும் குணமடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூரில் செக் போஸ்ட் அதிகப���படுத்தி உள்ளோம். சுகாதார குழு சார்பில் பரிசோதனை உடனுக்குடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை சென்று வந்தவர்கள் உடனே தகவல் தெரிவித்து தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். ஊரக பகுதிகளில் 50 சதவீத பணியாளர்களுடன் பணிகளை துவங்கலாம். பேரூராட்சிகளில் 15 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் தொழில்கள் நடைபெறலாம். அத்தியாவசிய தேவைகளுக்கு, மருத்துவ உபகரணங்கள் செய்யும் தொழில்களுக்கு அனுமதி உண்டு. ஊரக பகுதிகளில் கட்டுமான பணிகள் செய்யலாம். மாநகர பகுதிகளில் ஏற்றுமதி மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர் கொண்டு இயங்களாம் என்பதை உறுதி செய்ய நாளை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் தொழில்துறையினர் க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/food/115322-food-adulteration", "date_download": "2020-11-25T03:23:56Z", "digest": "sha1:XL75AXJG3LGKWS57XRVVWJGLCJHIMCE5", "length": 7903, "nlines": 217, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 16 February 2016 - உணவின்றி அமையாது உலகு - 10 | Food adulteration - Doctor Vikatan", "raw_content": "\nகுட்டீஸ் சுட்டீஸ் - அதிகம் தாக்கும் 6 பிரச்னைகள்\nஒரு சுவை அதிகம் பிடித்திருந்தால் பிரச்னையா\nபாடி பியர்ஸிங் அழகா... ஆபத்தா\n5 நோய்களைத் தடுக்க 5 வழிகள்\nலோயர் பாடி வொர்க் அவுட்ஸ்\nஸ்வீட் எஸ்கேப் - 3\nஉடலினை உறுதி செய் - 9\nஅலர்ஜியை அறிவோம் - 3\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 8\nநாட்டு மருந்துக்கடை - 24\nமனமே நீ மாறிவிடு - 3\nஉணவின்றி அமையாது உலகு - 10\nமருந்தில்லா மருத்துவம் - 3\nவைட்டமின் சீக்ரெட்ஸ் - 10\nஇனி எல்லாம் சுகமே - 3\nஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்\nஉணவின்றி அமையாது உலகு - 10\nஉணவின்றி அமையாது உலகு - 10\nஉணவின்றி அமையாது உலகு - 23\nஉணவின்றி அமையாது உலகு - 22\nஉணவின்றி அமையாது உலகு - 21\nஉணவின்றி அமையாது உலகு - 20\nஉணவின்றி அமையாது உலகு - 19\nஉணவின்றி அமையாது உலகு - 18\nஉணவின்றி அமையாது உலகு - 17\nஉணவின்றி அமையாது உலகு - 16\nஉணவின்றி அமையாது உலகு - 15\nஉணவின்றி அமையாது உலகு - 14\nஉணவின்றி அமையாது உலகு - 13\nஉணவின்றி அமையாது உலகு - 12\nஉணவின்றி அமையாது உலகு - 11\nஉணவின்றி அமையாது உலகு - 10\nஉணவின்றி அமையாது உலகு - 9\nஉணவின்றி அமையாது உலகு - 8\nஉணவின்றி அமையாது உலகு - 7\nஉணவின்றி அமையாது உலகு - 6\nஉணவின்றி அமையாது உலகு - 5\nஉணவின்றி அமையாது உலகு - 4\nஉணவின்றி அமையாது உலகு - 3\nஉணவின்றி அமையாது உலகு - 2\nஉணவின்றி அமையாது உலகு - 1\nஉணவ���ன்றி அமையாது உலகு - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://biz.lk/tamil/?p=631", "date_download": "2020-11-25T02:51:35Z", "digest": "sha1:WZFN6OM3BV5NLJJY7XCGJ4Q4MBRSHNT3", "length": 8819, "nlines": 68, "source_domain": "biz.lk", "title": "DSI இன் தனது புதிய காட்சியறை குருநாகலில் – Biz", "raw_content": "\nDSI இன் தனது புதிய காட்சியறை குருநாகலில்\nDSI இன் தனது புதிய காட்சியறை குருநாகலில்\nஇல.138, கொழும்பு வீதி குருநாகல் என்பது, எமது மிகப்புதிய DSI காட்சியறையின் முகவரியாகும். இந்தக்காட்சியறையானது, ஜுன் மாதம் 14 ஆம் திகதி வெகு விமரிசையாக திறந்து வைக்கப்பட்டது.\nகுருநாகல் நகரில் அமைந்திருக்கும் நான்காவது காட்சியறையாக இது திகழ்கிறது. DSI இன் சகல வகையான உற்பத்திகள் மற்றும் விநியோகங்களை இங்கு வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.\nஇந்தக் காட்சியறையானது, D செம்சன் அன்ட் சன்ஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் தலைவர் திரு. நந்ததாச ராஜபக்ஷ அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.\nD செம்சன் அன்ட் சன்ஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் திரு. துசித ராஜபக்ஷ, D செம்சன் அன்ட் சன்ஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் பணிப்பாளர் திருமதி கௌஷல்ய பெரேரா ஆகியோர் இந்த நிகழ்வின் போது கலந்து கொண்டனர்.\nநிறுவனத்தின் சிரேஷ்ட முகாமைத்துவமும் இதில் பங்கேற்றது. இந்த நிகழ்வின் போது, DSI சுப்பர்ஸ்போட் ‘சுப்பர் தேக்கி வாரய” போட்டியின் குருநாகல் மாவட்ட வெற்றியாளர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.\nகுருநாகலில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் புதிய காட்சிறையானது, பெண்கள், ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்குத் தேவையான அனைத்து விதமான வைபவங்களுக்கும் ஏற்ற பாதணிகள் மற்றும் நாகரிக ஆடையணிகள் என்பனவற்றைக் கொண்டுள்ளது.\nஇந்த காட்சியறையில் பல்வேறு வகையான சர்வதேச வர்த்தகப் பெயர்களைக் கொண்ட பொருட்களும்,உள்நாட்டு வர்த்தகப் பெயர் கொண்ட பொருட்களும் காணப்படுகின்றன.\nநாட்டின் மிகப்பெரிய சில்லறை விற்பனை வலையமைப்புக்களில் ஒன்றான D செம்சன் அன்ட் சன்ஸ் பிரைவேட் லிமிட்டெட், பல்வேறு பாதணிகளின் வர்த்தகப் பெயர்களுக்கு ஏக முகவராகத் திகழ்ந்து வருகின்றது.\nDSI,ரண்பா,செம்சன்,சுப்பர்ஸ்போட்,பீட்,பீச்,பெற்றல்ஸ்,பன்-சவுல்ஸ்,டமிக்,வேவ்ஸ், ஜெஸிக்கா மற்றும் AVI என்பன அவற்றுள் சிலவாகும். பிரசித்தி பெற்ற சர்வதேச வர்த்தகப் பெயர்களான கிளார்க்ஸ்,ரெட்டேப்,புளோஷிம்,றீபொக்,பூமா,பிலா,யூஎஸ் போலோ, அரோவ், டப்ளியூ மற்றும் அவுரெலியா போன்ற உற்பத்திகளும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.\nDSI 200 க்கும் அதிகமான கிளை வலையமைப்பைக் கொண்டுள்ளது. இந்த நிறுவனம், நாடு தழுவிய ரீதியில் 4,000 விநியோகத்தர்களையும், 50க்கும் மேற்பட்ட விற்பனை முகவர்களையும் கொண்டு செயற்பட்டு வருகிறது. நிறுவனத்தின் தொலைநோக்கான வாடிக்கையாளரை நோக்கிய வர்த்தகம் ஒன்றை உருவாக்கும் நோக்குடன் இவர்கள் அனைவரும் முழுமையாக செயற்பட்டு வருகின்றனர்.\nபுதிய முகாமைத்துவ நியமனங்களுடன் பெல்வத்த டெய்ரி தனது செயற்பாடுகளை வலுப்படுத்தல்\nLRT திட்டத்தால் மாலபேயில் முதலீடு செய்வதற்கு “Nivasie ” சிறந்த தெரிவு\nரோட்டறி பவுண்டேஷனின் தலைவராக தொழிலதிபர் கே.ஆர்.ரவீந்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்\nவிவசாயிகளின் சமூக பொருளாதார நிலையை உயர்த்தும் முயற்சியில் Pelwatte Dairy\nகொழும்பிலிருந்து புதிய நேரடி விமான சேவைகளை அறிமுகப்படுத்தும் GoAir\nடயலொக் ஆசிஆட்டா BOI உடன் 250 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு\nரோட்டறி பவுண்டேஷனின் தலைவராக தொழிலதிபர் கே.ஆர்.ரவீந்திரன்…\nவிவசாயிகளின் சமூக பொருளாதார நிலையை உயர்த்தும் முயற்சியில் …\nகொழும்பிலிருந்து புதிய நேரடி விமான சேவைகளை…\nடயலொக் ஆசிஆட்டா BOI உடன் 250 மில்லியன் அமெரிக்க டாலர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaavarum.com/the-argumentative-indian-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-11-25T01:53:25Z", "digest": "sha1:6WDCNZKA7VEY5PI4F3EUYSOEZE67FINM", "length": 76529, "nlines": 242, "source_domain": "www.yaavarum.com", "title": "The Argumentative Indian - ஒரு அலசல் - யாவரும்.காம்", "raw_content": "\nகாமிக்ஸ் / கிராஃபிக் நாவல்\nகாமிக்ஸ் / கிராஃபிக் நாவல்\nஅமர்த்தியா சென் நடப்புச் செய்திகளில் அதிகம் இருந்த காலம் ஒன்று இருந்தது. நோபல் பரிசு வென்ற இந்தியர் என்ற முறையில் நம்மவர்கள் அவருக்குச் செய்த மரியாதை அது. அப்படியான காலத்தில் அவரின் பெயராலும் நூலின் தலைப்பாலும் ஈர்க்கப்பட்டு அதை வாங்கிப்போட்டுவிட்டு அதன் பின்பு பல ஆண்டுகள் அட்டையைக்கூடத் திறந்து பார்க்கவில்லை. 2010-இல் படித்தது. இப்போது மீண்டும் எடுத்துப் படித்தால் அப்போதைவிடப் பலமடங்கு அர்த்தமுள்ளதாக இருக்கும் போலத் தெரிகிறது. பொருளியல் மேதை என்றால் ஏதோ உற்பத்தி, பயன்பாடு, வளம் என்று மட்டுமே பேசத் தெரிந்தவராக இருப்பார் என்று எண்ணுகிற அளவுக்குத்தான் அப்போதைய அறிவு இருந்தது. “என்னைப் போல் உருப்படியாக எதுவும் செய்யாமல் பேசிப்பேசி நேரத்தை வீணடிப்பவர்கள் இந்தியர்கள்” என்று நக்கலடித்திருப்பார் என்றுதான் நூலை வாங்கும்போது எண்ணினேன். நாம் நினைப்பது போலவே நினைப்பவராக இருந்தால் அவர் எப்படி நோபல் பரிசு பெற்றிருக்க முடியும் நூல் முழுக்க இந்தியர்களின் உரையாடல் மரபு பற்றிப் பேசுகிறார். அதாவது, இந்தியர்களின் மக்களாட்சி மீதான மரியாதை பற்றியும் மூடிய மனதோடும் சொந்தக் கருத்துகளில் பிடிவாதத்தோடும் இராமல் எதையும் வெளிப்படையாக உரையாடுகிற பண்பு பற்றியும் விரிவாகப் பேசுகிறார்.\nகுறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், இந்தியர்களின் மதச்சார்பின்மை பற்றிய நீளமான – ஆழமான அலசல். சர்ச்சைக்குரிய பிரச்சனைகள் என்று பலர் பயந்து தவிர்ப்பவற்றை அச்சமின்றியும் வெளிப்படையாகவும் கையாண்டிருக்கிறார். இந்த மரபு இந்தியா முழுமைக்குமானதா என்றும் தெரியவில்லை. அது வங்காளத்துக்கானதாக இருந்திருக்கலாம். பெரும்பான்மை இந்தியாவினுடையதாகக் கூட இருந்திருக்கலாம். இப்போதைய இந்தியாவைப் பார்க்கும்போது, உரையாடலுக்கு இடமளிக்காத ஒரு மரபும் இந்தியாவுக்குள் இருந்திருக்கத்தான் வேண்டும் என்று தோன்றுவதையும் தவிர்க்க முடியவில்லை.\nநூல் முழுக்க இந்திய வரலாற்றைப் பற்றிய பல சுவாரசியமான பார்வைகளைக் கொண்டு வந்து வைக்கிறார். இந்து மதத்தைப் பற்றிய பாரபட்சமற்ற ஆய்வு செய்திருக்கிறார். நம் இரு பெரும் இதிகாசங்களான இராமாயணம் மற்றும் மகாபாரதம் பற்றி அவர் பேசிய விதத்திலிருந்தே இந்து மதத்தின் மீது அவருக்கிருக்கும் மரியாதையைப் பற்றித் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடிகிறது. இதற்கிடையில் இந்து மதத்துக்கு அவருடைய தாத்தாவின் பங்களிப்புகள் பற்றியும் பேசுகிறார். ஒரு வடமொழிப் புலவரின் பேரன் என்ற முறையில் அதுவே அவருக்கு இந்து மதம் பற்றி விமர்சிக்கும் அருகதையைக் கூடுதலாகக் கொடுத்துவிடுகிறது. “என்னைக் கோவிலுக்குள் விடவில்லை”, “கருவறைக்குள் விடவில்லை”, “நான் தீண்டப்படாதவனாக நடத்தப்பட்டேன்” என்றெல்லாம் சொல்லிக்கொண்டு வருகிற பாதிக்கப்பட்ட ஒருவரின் சொற்களை வெற்றுப் புலம்பலாகக் கடந்துவிடக் கூடியவர்கள்கூட இதை ���ின்று கவனிப்பார்கள். அவர்களுக்காகவும் உள்ளிருந்தே கலகம் செய்யும் ஒரு சிலர் வந்துக்கொண்டே இருக்க வேண்டுமே அதில் ஒருவர்தான் டாக்டர் சென்.\nஅவருடைய தாத்தா பற்றி அவர் சொல்லியிருக்கும் விஷயங்கள் மூலம் அவரும் ஒரு மேற்தட்டுப் பின்னணியிலிருந்து வந்து வென்றவரே – அடிமட்டத்தில் இருந்து வளர்ந்தவரில்லை என்பது தெரிகிறது. கொட்டாம்பட்டியிலிருந்து நேரடியாக நோபல் மேடையில் போய் உட்காருவது அவ்வளவு எளிதில்லை, தந்தையோ தாத்தாவோ பெருநகரத்துக்குக் குடியேறிப் பிள்ளைகளுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்த பின்பு அடுத்த தலைமுறையில்தான் பெரிய உயரங்களை எட்ட முடியும் என்று சொல்கிற கதையாகத்தான் அமர்த்தியா சென்னின் கதையும் இருக்கிறது.\nபகவத்கீதை பற்றிய உரையாடல் நேர்மையானதாக இருக்கிறது. எது சரி-தவறு என்பதற்கும் எது கடமை என்பதற்கும் இடையிலான போராட்டம் பற்றிய உரையாடல் தெளிவாக இருக்கிறது. அதே வேளையில் இந்து மதத்தை அவர் எங்குமே சிறுமைப்படுத்திப் பேசவில்லை. தன்னுடைய தாத்தா இந்து மதத்தின் மேல் அவ்வளவு ஈடுபாடு கொண்டிருந்தும் இவர் எப்படி நாத்திகரானார் என்பது பற்றியும் தாத்தா எப்படி இவரை இவர் போக்கிலேயே சுதந்திரமாகச் சிந்திக்க விட்டார் என்பது பற்றியும் அவர் விளக்கியிருப்பது சுவாரசியமாக இருக்கிறது. இந்த மண்ணில் தோன்றிய நாத்திகர்கள் எல்லோருமே சொல்லி வைத்தது போலச் சொல்வதுதான் இது – “என் வீட்டுப் பெரியவர்கள் எனக்கு அந்தச் சுதந்திரத்தை வழங்கினார்கள்.”\nமதவாத அரசியல் ஏன் நமக்குக் கேடு விளைவிக்கும் என்பதை உறுதியாக எடுத்துச் சொல்கிறார். இதெல்லாம் இருபது ஆண்டுகளுக்கு முந்தைய மதவாதம் பற்றிச் சொன்னது. இப்போதைய மதவாதம் பற்றிய அவரின் பார்வை அதைவிடப் பலமடங்கு கூர்மையான விமர்சனங்கள் கொண்டது என்பது அவரைத் தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்குத் தெரியும். அப்போதைய மதவாதிகளின் ஆட்சியில் அவர்கள் வரலாற்றை மாற்றி எழுத முயன்ற ஒவ்வொரு திருட்டுத்தனத்தையும் அம்பலப்படுத்தியிருக்கிறார். கோட்சே காந்தியைக் கொன்ற வரலாற்றையே அகற்றுகின்ற அளவுக்கு அவர்கள் எப்படித் தரம் தாழ்ந்து போனார்கள் என்கிற நம்மால் நம்பவே முடியாத பின்னணிக் கதைகளைப் பேசியிருக்கிறார். இந்திய வரலாற்றில் அவர்கள் செய்ய முயன்ற மற்ற பல தில்லுமுல்லுகள் பற்றியும் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.\nஇந்த நூலைப் படிப்பதற்கு முன்பே, “அமர்த்தியா சென்னெல்லாம் ஒன்றுமில்லை. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்டுகளைப் போலவே இன்னுமொரு போலி மதச்சார்பின்மைப் பேர்வழி. அவ்வளவுதான்” என்று வலதுசாரி ஆதரவாளர் ஒருவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இப்பேற்பட்ட பெரிய மனிதரைப் போய் ஏன் இப்படிச் சொல்கிறார்கள் என்று அப்போது அது முழுமையாகப் புரியவில்லை. இந்த நூலைப் படித்த பின்பு அதற்கான விடை கிடைத்தது. அதன் பிறகு வாயைத் திறந்தாலே காங்கிரஸ் கைக்கூலி, கிறிஸ்தவக் கைக்கூலி, பாகிஸ்தான் கைக்கூலி என்ற பட்டங்கள் எல்லாம் மிக மலிவாகக் கிடைக்கத் தொடங்கிவிட்ட காலத்தில் வயதான காலத்தில் பெரியவர் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்தால் நல்லது என்று வேண்டிக்கொள்கிற மாதிரி ஆகிவிட்டது.\nஒவ்வொரு நூலிலும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட சொற்கள் என்று ஓரிரு சொற்கள் இருக்கும். அந்தச் சொற்களைத் தெரிந்து கொண்டால் அந்த நூல் எதைப்பற்றி அதிகம் பேசுகிறது என்பதையும் புரிந்துகொள்ள முடியும். இந்தப் புத்தகத்தில் வரும் அப்படியொரு சொல் ‘heterodoxy’ (மரபு மறுப்பு). அதாவது, ஆச்சாரம் மற்றும் வைதீகங்களுக்கு எதிரான கொள்கை. ஒரு சமூகத்தின் இந்தப் பண்புதான் அவர்களை எல்லைகளைத் தாண்டிச் செல்ல வைப்பது என்கிறார். இந்தியர்களுக்கே உரிய நம்பிக்கைகள் மற்றும் பொதுப்பண்புகளால் தான் எந்தவிதமான சாய்வுக்கும் ஆளாக விரும்பவில்லை என்று வாதிடுகிறார். உண்மையான அறிஞன் என்பவன் தன் பெற்றோரும் பெரியவர்களும் சொல்வதைக் கேட்டு அதன் மேல் தன் நம்பிக்கைகளைக் கட்டுபவனா அல்லது மொத்த அறிவுத் தேடலையும் பூஜ்யத்திலிருந்து தொடங்கி தன் நம்பிக்கைகளைக் கட்டியமைப்பவனா நீங்கள் இரண்டாம் வகையினரே உண்மையான அறிஞர்கள் என்று நம்புபவராக இருந்தால் உங்களுக்கு சென் ஓர் உண்மையான அறிஞராகத் தெரிவார்.\nதற்கால நாகரிகங்களுக்கும் பெண்ணிய இயக்கங்களுக்கும் முன்பாகவே – வரலாற்றின் ஆதியிலேயே தம் பெண்களுக்கு உரிய பங்கைக் கொடுக்கிற பழக்கம் கொண்டிருந்த இந்தியச் சமூகம் எப்படி மேற்கத்திய சமூகங்களைவிட மேலானது என்பது பற்றியும் பெருமையோடு பேசுகிறார். ஒடுக்கப்பட்ட இனங்களைச் சேர்ந்த கதாபாத்திரங்களும் எப்படி நம் உரையாடல�� மரபுக்குப் பங்களித்திருக்கிறார்கள் என்பது பற்றிப் பேசியிருக்கிறார். வலதுசாரி அரசியல்வாதிகளை அவர் கேட்கும் கேள்விகள் அனைத்தும் முழுக்க முழுக்க நியாயமானவை போலத்தான் தெரிகிறது.\n“இதே தைரியத்தை அவர் மற்ற மதங்களைப் பற்றி எழுதும்போது காட்ட முடியுமா” என்ற பழைய கேள்வி ஒன்று உள்ளது. அதற்கான பதிலும் ஏற்கனவே பலரால் சொல்லப்பட்டுவிட்டது. ஒன்று, எனக்கு எது பெரிய அச்சுறுத்தல் என்று படுகிறதோ அதைப்பற்றி மட்டுமே நான் பேசுவேன் என்பது. இன்னொன்று, எது என்னுடையது என்று என்னிடம் சொல்லப்பட்டதோ அதைக் கேள்வி கேட்கும் உரிமை எனக்கு இருக்கிறது என்பது. சென் வைக்கும் வாதங்களும் அப்படியான நம்பிக்கைகளின் அடிப்படையில் வைக்கப்படுபவை போலத்தான் தெரிகிறது.\nஇன்று இந்துவாக இருக்கும் எல்லோருமே அடிப்படையில் இந்துவாக இருந்தவர்கள் என்று சொல்லிவிட முடியாது என்றொரு வாதத்தை நீண்ட காலமாகவே நம்மூரில் திராவிட இயக்கத்தினர் வைத்து வருகிறார்கள். அவருக்கே உரிய பாணியில் அவரும் இதுபற்றிப் பேசுகிறார். இதில் ஒரு சாராரே இந்து மதத்தை ஆதி முதல் பின்பற்றியவர்கள் என்றும் மற்ற எல்லோருமே வேறு எதை எதையோ அவர்களுக்குரிய பாணியில் வணங்கினார்கள் என்றும் வாதிடுகிறார். இந்து மதம் என்ற ஒற்றைப் பதாகையின் கீழ் ஏன் யாரோ ஒருவர் 80% இந்திய மக்களின் பிரதிநிதியாக இருக்கவே முடியாது என்று சொல்கிறார். இந்து என்று அழைக்கப்படுகிற பலருக்கு அதன் பொருள் என்ன என்றுகூடத் தெரிவதில்லை. அதற்கு என்ன காரணம் அது அவர்களின் அறியாமையா அல்லது ஆதியில் இருந்து அது அவர்களின் நம்பிக்கையாக இருக்கவில்லை என்பதனால் வரும் அலட்சியமா அது அவர்களின் அறியாமையா அல்லது ஆதியில் இருந்து அது அவர்களின் நம்பிக்கையாக இருக்கவில்லை என்பதனால் வரும் அலட்சியமா நம்மில் சிலர் ஆச்சாரமாக இருக்கிறோம். அதை நம்மோடு நிறுத்திக் கொள்ளாமல் எல்லோருமே நம்மைப் போலவே சடங்குகளில் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணும் போதுதான் ஏமாற்றம் வருகிறது. எல்லோருமே இந்து என்பதன் பொருள், எல்லோருடைய சடங்குகளும் ஒரேமாதிரி இருக்க வேண்டும் என்பதில்லையே\nஅப்படியே அந்தப் பக்கம் சென்று, முகலாயர்களின் காட்டுமிராண்டித்தனமான படையெடுப்புகள் பற்றியும் நேர்மையாக உரையாடுகிறார். ஔரங்கசீப்தான�� முகலாய மன்னர்களிலேயே கொடுங்கோலன் என்கிறார். அதே வேளையில் அக்பரைத் தவிர வேறு எவரையுமே அந்த வரிசையில் சகிப்புத்தன்மை கொண்ட நல்லரசனாகப் பேசவும் இல்லை.\nகாந்தி மற்றும் தாகூர் பற்றி அவர் எழுதியிருக்கும் பகுதி சுவாரசியமாக உள்ளது. சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவில் தாகூர் ஒரு பெரும்புள்ளி என்று நமக்குத் தெரியும். ஆனால் காந்தியோடு ஒப்பிடும் அளவுக்கு அவர் பெரிய ஆளா என்று தெரியவில்லை. தாகூரையும் பாரதியாரையும் ஒப்பிட்டுப் பழக்கப்பட்ட பின்னணியில் வளர்ந்த நமக்கு அவரை ஒரு கவிஞராகவும் எழுத்தாளராகவும் மட்டுமே தெரியும். கர்நாடக சட்டமன்றக் கட்டடமான விதான் சவுதா உட்கட்டடத்தின் முகப்பில் இரண்டு புகைப்படங்கள் வைத்திருக்கிறார்கள். ஒன்று காந்தி; இன்னொன்று தாகூர். இந்த நூலைப் படித்துவிட்டு, அந்தக் காட்சியைக் கண்டபோது, ஒருவேளை தாகூரும் உண்மையிலேயே அந்த அளவு பெரியவர்தானோ என்று தோன்றியது. தென்னிந்தியாவில் பிறந்ததால் பாரதியை இந்திய வரலாறு மதிக்கவில்லை என்று சொல்வது போலவே, அவர் ஒரு கவிஞராக இருந்ததால் தாகூரை ஒரு ‘தலைவராக’ இந்திய வரலாறு ஏற்றுக்கொள்ளவில்லையோ என்றும் தோன்றியது. அதுபோலவே, மற்றவர்களை விட நாம் பாரதியாரை அதிகம் பேசுவது போல, ஒரு வங்காளி என்ற முறையில் டாக்டர் சென் தாகூர் பற்றி அதிகம் பேசுகிறாரோ என்றும்கூடத் தோன்றியது.\nசிலைகள், மதம், தேசியம், தேசப்பற்று போன்ற விஷயங்களில் காந்திக்கும் தாகூருக்கும் இருந்த கருத்து வேறுபாடுகள் பற்றிய உரையாடல் மிகவும் பிடித்தது. போகிற போக்கில், குஜராத் எப்போதுமே ஒரு மதவுணர்வுள்ள (மதவெறி என்றில்லை) பகுதியாகவும் வங்கம் எப்போதுமே பரந்த நோக்குடனும் இடதுசாரிச் சிந்தனையுடனும் இருந்திருக்கிறதோ என்றொரு சிந்தனை வருகிறது. எந்தக் கட்சிக்காரராக இருந்தாலும், அவர்களுடைய கொள்கை நிலைப்பாட்டில் மண்ணின் உள்ளார்ந்த ஈடுபாடு எதுவோ அதன் பாதிப்பு இருக்கத்தானே செய்கிறது அதனால்தானோ என்னவோ குஜராத்தில் இருக்கும் காங்கிரஸ்காரர்கள் கூட வலதுசாரிகளாகவும் வங்கத்தில் உள்ள காங்கிரஸ்காரர்கள் கூட இடதுசாரிச் சிந்தனை கொண்டவர்களாகவும் இருப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது\nஎங்கெல்லாம் காந்தியும் தாகூரும் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார்கள் என்கிற விரிவான ஆய்வு நன்றாக இருக்கிறது. அதுவே சில நேரங்களில் தேவைக்கும் மேலான அலசல் போலவும் தெரிகிறது. ஒரு தேசத்தின் விடுதலை என்கிற மாபெரும் குறிக்கோளோடு போய்க்கொண்டிருக்கையில், ஒரே நற்காரியத்துக்காக உழைக்கும் இரு தனி மனிதர்களின் சிறு சிறு கருத்து வேறுபாடுகளை இவ்வளவு எண்ணெய் போட்டு விளக்க வேண்டியதில்லையோ என்றும் தோன்றுகிறது.\nபிரித்தானியப் பத்திரிகையாளர்கள் காந்தியிடம் “மேற்கத்திய நாகரிகம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்” என்று கேட்டபோது, ‘என்னது” என்று கேட்டபோது, ‘என்னது மேற்கத்தியர்களிடம் நாகரிகமா’ என்கிற தொனியில் “அது ஒரு நல்ல யோசனையாக இருக்கும் போலத் தெரிகிறதே” என்று அவர் நக்கலாகச் சொன்ன பதிலை தாகூர் ஏற்றுக் கொள்ளவில்லை. காந்தியைப் போலல்லாமல் தாகூர் மேற்கத்திய நாகரிகம் பற்றிப் பாரபட்சமற்ற பார்வை கொண்டிருந்தார் என்பது ஆசிரியரின் கருத்து. இதையெல்லாம் இந்தத் தாகூர் ஏன் அவ்வளவு பெரிதாக எடுத்துக் கொண்டாரோ” என்று அவர் நக்கலாகச் சொன்ன பதிலை தாகூர் ஏற்றுக் கொள்ளவில்லை. காந்தியைப் போலல்லாமல் தாகூர் மேற்கத்திய நாகரிகம் பற்றிப் பாரபட்சமற்ற பார்வை கொண்டிருந்தார் என்பது ஆசிரியரின் கருத்து. இதையெல்லாம் இந்தத் தாகூர் ஏன் அவ்வளவு பெரிதாக எடுத்துக் கொண்டாரோ காந்தி அப்படிச் சொன்னதன் காரணமே, ‘எங்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் நீங்கள் சிறிது உங்கள் கோளாறுகள் பற்றியும் சுய விசாரணை செய்து பாருங்கள்’ என்று நினைவூட்டுவதே.\nஅதுவும் சர்வதேசக் கவனம் கிடைத்திருக்கும் வேளையில் அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற உத்தியாகக்கூட வைத்துக்கொள்ளலாம். அப்போது அப்படிச் சொன்னதன் மூலம் அவருடைய நோக்கம் ஓரளவு வெற்றியடைந்தது என்றே சொல்ல வேண்டும். அன்று அவர் அப்படிச் சொல்லியிருக்காவிட்டால், இன்று வரை அவர்களும் நாமும் இந்த அளவு அதுபற்றிப் பேசியிருக்க மாட்டோமே இதே காந்திதான், “இரண்டாம் உலகப்போரில் நமக்கு விடுதலை பெற்றுக்கொடுக்க உதவுவது யாராக இருந்தாலும் அவர்களே நம் நண்பர்கள், நம் ஒற்றைக் குறிக்கோளான தேச விடுதலைக்காக ஹிட்லரோடு கூடக் கூட்டணி வைக்கலாம், ஆனால் ஆங்கிலேயர்கள்தாம் நம் எதிரிகள், அவர்களுக்காகப் போய் போரில் நம் இளைஞர்களைக் காவு கொடுக்க முடியுமா இதே காந்திதான், “இரண்டாம் உலகப்போரில் நமக்கு விடுதலை பெற்றுக்கொடுக்க உதவுவது யாராக இருந்தாலும் அவர்களே நம் நண்பர்கள், நம் ஒற்றைக் குறிக்கோளான தேச விடுதலைக்காக ஹிட்லரோடு கூடக் கூட்டணி வைக்கலாம், ஆனால் ஆங்கிலேயர்கள்தாம் நம் எதிரிகள், அவர்களுக்காகப் போய் போரில் நம் இளைஞர்களைக் காவு கொடுக்க முடியுமா” என்று கேட்ட சுபாஷ் சந்திர போஸிடம் சர்வாதிகாரமா மக்களாட்சியா என்ற வாதத்தை வைத்து இங்கிலாந்துக்கு ஆதரவாகப் பேசுகிறார்.\nகாந்தியின் தேசியம் மற்றும் தாகூரின் மனிதம் பற்றிய கருத்து மோதல்கள் சுவாரசியமாக இருக்கின்றன. அதில் நமக்குத் தாகூரின் வாதமே வலுவாக இருப்பது போலப் படுகிறது. அதே வேளையில், “போர் எப்படி அமைதிக்கு வழியோ அது போலவே தேசியம்தான் மனிதத்துக்கு வழி” என்று சொன்ன காந்தியின் கருத்தும் புதுமையாகத்தான் இருக்கிறது. இதைப் பத்தொன்பதாம் நூற்றாண்டுப் பின்னணியில் வைத்துப் பார்க்க வேண்டும். இருபத்தியோராம் நூற்றாண்டுக்குக் கண்டிப்பாகத் தாகூரின் சொற்கள்தாம் பொருத்தமாக இருக்கும்.\nவங்கதேசத்திலும் தாகூரின் பாடல்தான் தேசியகீதமாக இருக்கிறது என்பதும் தாகூர் எவ்வளவு பெரிய ஆளுமை என்பதற்கான இன்னொரு சான்றுதான். பிரிவினைப் பேச்சு எழுந்த ஆரம்ப காலத்திலேயே வங்கத்தைப் பிரிக்கும் கருத்தைத் தீவிரமாக எதிர்த்த தாகூருக்கு இதைவிடப் பெரிதாக என்ன மரியாதை செய்துவிட முடியும்\nசென்னும் கூட இன்றைய வங்கதேசத்தில் இருக்கும் பல பகுதிகளில் தன் இளமைக்காலத்தைச் செலவிட்டிருக்கிறார். மேற்குப் பகுதியில் பஞ்சாபிலும் குஜராத்திலும் வாழும் எவ்வளவோ பேருக்கு பாகிஸ்தானில் பல தொடர்புகள் இருப்பது போல, கிழக்கே மேற்கு வங்கத்தில் வாழும் நிறையப் பேருக்கு வங்கதேசத் தொடர்புகள் இருக்கும் போலத் தெரிகிறது. நமக்கு ஈழத்தில் இருப்பது போல. இதைப் படிக்கும் போது ‘லஜ்ஜா’ நாவலில் தஸ்லிமா நஸ்ரின் வெளிப்படுத்தி உள்ள பல உணர்வுகளை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.\nதாகூருக்குப் பிறகு வங்கத்தில் பிறந்த இரு பெரும் அறிஞர்களான சத்யஜித் ரே, அமர்த்தியா சென் ஆகிய இருவருமே சாந்திநிகேதனில் தாகூர் நிறுவிய பள்ளியில் படித்தார்கள் என்பது வியப்பான தகவல். இந்திரா காந்தியும் சாந்திநிகேதனில் படித்தாராம். ரே பற்றியும் இந்த நூலில் நீளமாகப் பேசியிரு��்கிறார். திரைப்படம்தான் நம் காலத்தின் தலைசிறந்த கலை வடிவம் என்றாகிவிட்ட போது, அதில் வென்றவர்கள் பற்றியும் பேசுவதுதானே நல்லது இதுவரை இந்த நாட்டில் தோன்றிய திரைப்பட இயக்குனர்களிலேயே ரேதான் தலைசிறந்த இயக்குனர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அவர்தான் ஆஸ்கார் விருது வாங்கிய முதல் இந்தியர்.\nஅதுவும் ஆயுட்காலச் சாதனைக்காக ஆஸ்கார் விருது பெற்றவர். “தாகூருக்கும் ரே-க்கும் ஓர் ஒற்றுமை இருந்தது; அவர்கள் இருவருமே வேற்றுக் கலாச்சாரங்களைத் திறந்த மனதோடு நோக்கினார்கள்; மேற்குலகின் எந்த நல்லதையும் தத்தெடுத்துக் கொள்வதில் அவர்களுக்கு எந்த மனப்புழுக்கமும் இருந்ததில்லை” என்கிறார். திறந்த மனமும் பாரபட்சமின்மையும் சிறந்த பண்புகள். அதுவும் கவிஞருக்கும் கலைஞருக்கும் இவை கண்டிப்பாக இருக்க வேண்டிய பண்புகள். ஆனால் காந்தி ஒரு தலைவர். அவர் வெள்ளையர்களிடம் செய்தது அரசியல். தம் எதிரிக்கெதிரான கோபத்தை வெளிக்காட்ட அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வதுதானே தலைவனுக்கு அழகு போராட்டக்களத்தில் உட்கார்ந்துகொண்டு பாராட்டுப் பத்திரம் வாசித்துக் கொண்டிருக்க முடியுமா\nஒரு விஷயத்தில் நிறையப் பேர் வெவ்வேறு கருத்துக்கள் கொண்டிருக்கும் போது, அவர்கள் எல்லோரையும் மேலோட்டமாகச் சில குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவின் நல்லவை, தீயவற்றைப் பாரபட்சமில்லாமல் ஆய்வது நல்லது. ஒருவரைச் சரியானவர் என்றும் மற்ற எல்லோரையும் தவறென்றும் முடிவு கட்டுவதைவிட இதுவே சிறந்த முறை.\nடாக்டர் சென் இந்தியா பற்றிய அனைத்து ஆய்வுகளையும் ஆர்வ முறை, ஆதிக்க முறை, அந்நிய முறை (curatorial, magisterial and exoticist) என்று மூன்று பிரிவுகளாகப் பிரிக்கிறார். மூன்று பிரிவினரும் என்ன சொன்னார்கள் – எதற்காக அப்படிச் சொன்னார்கள் என்பதைத் தெளிவாக விளக்குகிறார். மூன்று அணுகுமுறைகளும் அவற்றுக்கென்று குறிப்பிட்ட நோக்கங்களும் சில உள்நோக்கங்களும் கொண்டிருந்தன.\nஆர்வமுறை தான் எல்லாவற்றிலும் பாரபட்சமற்ற – யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தோடு கூடிய உள்நோக்கமில்லாத முறை. நாம் கீழானவர்கள் என்றும் நாம் நம்முடைய நல்லதுக்காகவாவது அவர்களால் ஆளப்பட வேண்டியவர்கள் என்றும் ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தோடு வந்தவர்கள் ஆதிக்க முறை ஆய்வாளர்கள். அவர்களாலேயே அனுப்பிவைக்கப்பட்டவர்கள் என்றும்கூடச் சொல்லலாம். அந்நிய முறை ஆய்வாளர்கள் என்பவர்கள், இந்தியாவுக்கே உரிய – அடுத்தவர்கள் நம்மைப் பார்த்து வியக்கத்தக்க விஷயங்களை எல்லாம் தேடித்தேடி எழுதியவர்கள். இத்தகைய வகைப்படுத்துதல், நிராகரிக்க வேண்டிய அல்லது வேடிக்கைக்குப் படிக்க வேண்டிய ஆட்களை அடையாளம் காணப் பெரிதும் உதவும்.\nஇரானிய அறிஞர் அல்பெரூனி திறந்த மனதோடு இந்தியாவுக்கு வருகிறார், வடமொழி கற்கிறார், அனைத்துத் தகவல்களையும் தானே நேரடியாகக் களத்தில் இறங்கிச் சேகரிக்கிறார், தான் புரிந்து கொண்டதை உலகிற்கு உரைக்கும் முன் இந்தியர்களைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறார். வெளியுலகுக்கு இந்தியாவைப் பற்றி விளக்கிச் சொன்ன வெளியாட்களில் மிகச் சிறப்பான சிலரில் அவரும் ஒருவர். ஆனால், ஆதிக்க முறை ஆய்வாளரான ஜேம்ஸ் மில் என்பவரோ இந்தியாவைப் பற்றி மூட்டை மூட்டையாக எழுதிக் குவிக்கும் முன் இந்தியாவுக்கும் வந்ததில்லை; வடமொழியோ வேறு ஏதேனும் இந்திய மொழியோ கற்றதும் இல்லை. அத்தகைய ஆட்களின் மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், கணிதம், அறிவியல், வானவியல், தர்க்கவியல் போன்ற இந்தியர்கள் சாதித்த அனைத்தையும் இருட்டடிப்பு செய்தார்கள். இந்தியர்களை ஒரு காட்டுமிராண்டிக் கூட்டமாக மட்டுமே கண்டார்கள். இந்தியாவுக்குள்ளேயும் இப்போதும் இது போன்ற ஆய்வுகள் நடந்துகொண்டுதானே இருக்கின்றன நம்முடைய சார்புகளை நியாயப்படுத்துவதற்காக குறிப்பிட்ட சில மாநிலங்களின் சாதனைகளைப் பற்றியோ தோல்விகளைப் பற்றியோ வண்டி வண்டியாகப் பரப்பிவிடப்படும் பொய்களும் இந்த வகைதானே\nஇந்தியாவுக்கும் சீனாவுக்குமான தொடர்பு காலம் காலமாக இருந்து வந்திருக்கிறது. அதற்கான ஆதாரங்கள் முதல் நூற்றாண்டில் இருந்து இருக்கின்றன. சீனா எப்போதுமே அவர்களின் புதுமையான பொருட்களின் மூலம் இந்தியாவை வளப்படுத்தி இருக்கிறது; அதே வேலையை இந்தியா தன் வேத இலக்கியங்கள் மூலமும் சமயக் கருத்துகள் (பெரும்பாலும் புத்த சமயக் கருத்துகள்) மூலமும் செய்திருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சீனப்பட்டு இந்தியாவில் பிரபலமாக இருந்தது பற்றிப் பேசுகிறார். எண்பதுகளில் நம் கிராமங்களில் ‘சைனா சில்க்’ என்ற மினுமினுக்கும் துணி அணிந்து திரிந்த இளைஞர்களுக்கும் அவர்களைப் பார்த்தவர்களுக்கும் இது நன்றாகப் புரியும். இரு திசைகளிலும் ஏகப்பட்ட அறிஞர்கள் பயணித்திருக்கிறார்கள்; தங்கள் அறிவைப் பரிமாறி இருக்கிறார்கள். தாய்நாட்டுக்குத் தம் பாடங்களை எடுத்துச் செல்லும் முன் சிலர் வந்த நாட்டில் 10 – 12 ஆண்டுகள் தங்கியே இருந்தும் இருந்திருக்கிறார்கள். இதில் சிலர் தம் இருப்பிடத்தை வந்த நாட்டுக்கே மாற்றிக்கொண்டும் இருக்கிறார்கள்.\nஅப்படி மிகப்பரிச்சயமாக இருந்த ஒரு பெயர் யுவான் சுவாங் (Xuanzang). பள்ளியில் படித்ததில் யுவான் சுவாங் மீசை நீளமாகத் தொங்கிக் கொண்டிருக்கும் என்பது மட்டுமே நினைவிருக்கிறது. யுவான் சுவாங் எவ்வளவு பெரிய அறிஞர் என்பதும் இந்தியாவுக்கு வந்து இங்குள்ள மக்களிடம் எவ்வளவு நெருக்கமாகவும் அன்போடும் அவர் நடந்து கொண்டார் என்பதும் விரிவாகப் பேசப்பட்டுள்ளது.\nஇந்த மொத்த இந்தோ-சீனக் கதையும் நாம் ஆழமாகப் படிக்க வேண்டிய – மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டிய வரலாறு. வரலாறு நெடுகிலும் நாம் ஒருவருக்கொருவர் உதவியாகவும் ஒத்தாசையாகவும் இருந்து வந்திருக்கிறோம். சீனா எப்போதுமே உலகத்தின் மையமாக இருக்கவே விரும்பியிருக்கிறது என்கிறார். இப்போதுதான் பக்கத்து நாடுகளுக்கும் உலகுக்கும் பிரச்சனையாகத் தொடங்கிவிட்டது. மையமாக இருப்பதற்கும் பிரச்சனையாக இருப்பதற்கும் வேறுபாடு இருப்பதை அவர்களுக்கும் யாரேனும் நினைவுபடுத்த வேண்டுமே இந்தியாவையும் மேற்கு நாடு என்று சொல்லி சீனா எப்படித் தன்னை உலகின் மையமாகக் காட்டிக் கொள்கிறது என்று அழகாகச் சொல்லியிருக்கிறார். எல்லோரும் நினைப்பது போல புத்த மதம் மட்டுமே இந்தியாவிலிருந்து சீனாவுக்குச் சென்றதில்லை, இன்னும் ஏதேதோ சென்றிருக்கின்றன, மொத்த உலகத்துக்குமே இங்கிருந்து நிறையப் போயிருக்கிறது, இந்தியாவைப் பிரபல மதங்களின் பிறப்பிடம் என்று மட்டும் சுருக்கக்கூடாது, இப்போது மறக்கப்பட்டுவிட்ட எத்தனையோ மற்ற கண்டுபிடிப்புகளுக்கும் இது பிறப்பிடமாக இருந்திருக்கிறது என்கிறார்.\nதொடக்க காலத்தில் அடுத்த நாட்டில் இருந்து வந்த ஒரு மதத்தை ஏற்றுக்கொள்வது நம் மேன்மையை இழந்துவிட்டதாகக் கருதப்படுமோ என்கிற பய உணர்வில் சீனா புத்த மதத்தை நுழையவிடாமல் பார்த்துக் கொள்கிறது. இது போன்ற தேசியவாதம் உலகின் எல்லாப் பகுதிகளிலும் இருப்பதுதானே மற்ற பண்பாடுகளைப் பற்றி என்னவென்றுகூடப் புரிய முயலாமல் தன்னுடையதே உயர்ந்த பண்பாடு என்று கூச்சல் இடுவது எந்தப் பண்பாட்டிலுமே எளிதில் ஈர்க்கக்கூடிய கருத்துதான். என்னுடைய மொழிதான் உலகத்திலேயே சிறந்தது என்று சொல்கிற எல்லோருமே இருபத்தைந்து மொழிகளில் ஆராய்ச்சி செய்துவிட்டு வந்தா சொல்லிக்கொண்டு இருக்கிறோம் மற்ற பண்பாடுகளைப் பற்றி என்னவென்றுகூடப் புரிய முயலாமல் தன்னுடையதே உயர்ந்த பண்பாடு என்று கூச்சல் இடுவது எந்தப் பண்பாட்டிலுமே எளிதில் ஈர்க்கக்கூடிய கருத்துதான். என்னுடைய மொழிதான் உலகத்திலேயே சிறந்தது என்று சொல்கிற எல்லோருமே இருபத்தைந்து மொழிகளில் ஆராய்ச்சி செய்துவிட்டு வந்தா சொல்லிக்கொண்டு இருக்கிறோம் என்னுடைய நாடுதான் உலகத்திலேயே சிறந்தது என்று சொல்லும் முன் எத்தனை நாட்டைப் பற்றித் தெரிந்துகொண்டுவிட்டுச் சொல்கிறோம் என்னுடைய நாடுதான் உலகத்திலேயே சிறந்தது என்று சொல்லும் முன் எத்தனை நாட்டைப் பற்றித் தெரிந்துகொண்டுவிட்டுச் சொல்கிறோம் பின்னர் அதையும் மீறித்தான் புத்த மதம் உள்ளே நுழைந்து ஆழமாக வேரூன்றுகிறது.\nசீனா எப்போதுமே ஒரு சிறந்த உற்பத்திக் களமாக இருந்திருக்கிறது. இந்தியா எப்போதுமே அவர்களுக்கு ஒரு நல்ல சந்தையாகவும் மத்திய மற்றும் மேற்காசியப் பகுதிகளில் விற்பனை செய்து கொடுக்கும் முகவராகவும் இருந்திருக்கிறது. மக்களாட்சியற்ற ஓர் அரசியல் அமைப்பைக் கொண்டிருப்பதன் மூலம் நம்மைவிடப் பலமடங்கு பலன்களை அவர்கள் சாதித்துவிட்டார்கள்; நாமோ எல்லாத் தடங்கல்களையும் மீறி மக்களாட்சி நடைபெறும் நாடாக இருப்பதே ஒரு முதிர்ச்சியின் அடையாளம் என்று காட்டிக்கொண்டு இருக்கிறோம். இப்போதும் அதுவே நமக்குச் சீனாவைக் கீழாகப் பார்க்க வாய்ப்பளிக்கிறது.\nஉங்கள் மக்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதைக்கூட அவர்கள் தீர்மானிக்க முடியாது என்றால், நீங்கள் எவ்வளவு வளர்ந்து என்ன பயன் மக்களாட்சி நடைபெறும் நாடுகளில் பஞ்சம் அடிக்கடி வருவதில்லை என்றோர் ஆய்வறிக்கை வாசிக்கிறார். அப்படியானால் மக்களாட்சி உண்மையிலேயே மேலானதுதானோ என்றொரு மகிழ்ச்சி வருகிறது நமக்கு. எல்லோரையும் அனுசரித்துப் போவது, அதுவும் பிரச்சனைக்குரியவர்களையும் சேர்த்து அனுசரித்துப் போவது என்பது லேசுப்பட்ட வேலையா மக்களாட்சி நடைபெறும் நாடுகளில் பஞ்சம் அடிக்கடி வருவதில்லை என்றோர் ஆய்வறிக்கை வாசிக்கிறார். அப்படியானால் மக்களாட்சி உண்மையிலேயே மேலானதுதானோ என்றொரு மகிழ்ச்சி வருகிறது நமக்கு. எல்லோரையும் அனுசரித்துப் போவது, அதுவும் பிரச்சனைக்குரியவர்களையும் சேர்த்து அனுசரித்துப் போவது என்பது லேசுப்பட்ட வேலையா இது எவ்வளவு காலம் நீடிக்கப் போகிறது என்பதுதான் இப்போதைய கவலை எல்லாம்.\nபஞ்சத்தைக் கட்டுப்படுத்துதலுக்கும் பசியை ஒழிப்பதற்கும் இருக்கும் வேறுபாட்டைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். பஞ்ச விஷயத்தில் சீனா பெரிதளவில் வெற்றிபெற முடியவில்லை என்ற போதிலும் பசி விஷயத்தில் இந்தியாவைவிடச் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறது. இந்தியா அதற்குத் தலைகீழ். நாட்டின் பெரும்பகுதி மக்களுக்குப் பசியை இன்னும் ஒரு பெரும் பிரச்சனையாகவே வைத்துக்கொண்டு, ஒவ்வோர் ஆண்டும் அளவிலாத உணவுப் பொருட்கள் யாருக்கும் பயனில்லாமல் கெட்டு வீணாவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த விஷயத்தில் உலகமகா ஏழை நாடுகளை விடவும் இந்தியா மோசமாகச் செயல்படுகிறது என்கிறார். கேவலம்\nஆண்-பெண் ஏற்றத்தாழ்வுகள் பற்றிய அவருடைய பார்வை பேசப்பட வேண்டியது. அது ஒரு தனிப்பிரச்சனை அல்ல; பல்வேறு மற்ற ஏற்றத்தாழ்வுகளோடு தொடர்புடைய பிரச்சனை; கீழ்த்தட்டு மக்களிடம் மட்டுமே அது இருக்கிறது; மேற்தட்டு மக்களிடம் அது இல்லை என்கிறார். இது ஆண்-பெண் ஏற்றத்தாழ்வு வர்க்கப் பிரச்சனையோடு தொடர்புடையது என்கிற இடதுசாரிகளின் பார்வையோடு ஒத்துப் போகிறது. பெரும்பாலான தெற்காசிய நாடுகளில் பெண் பிரதமர்களைக் கொண்டிருந்திருக்கிறோம். இன்னமும் அது நன்கு வளர்ந்த பல மேற்கு நாடுகளில் சாத்தியமாகவில்லை.\nஆண்-பெண் ஏற்றத்தாழ்வு என்பது நம் மேற்தட்டில் ஒரு பிரச்சனையே இல்லை என்பதற்கு அதுவே போதும் என்கிறார். பிரதமரான எல்லாப் பெண்களும் மேற்தட்டில் இருந்து வந்தவர்கள் என்பது மட்டுமில்லை; அவர்கள் அனைவருமே அவரவர் நாட்டில் இருந்த வானளாவிய அதிகாரங்கள் பெற்றிருந்த அரசியற் குடும்பங்களில் இருந்து வந்தவர்கள் என்பதையும் கருத்தில் கொண்டுதான் இதைச் சொன்னாரா என்று தெரியவில்லை. இங்கே எந்த மேற்தட்டுப் பெண்ணும் அடிமட்ட அரசியற் பொறுப்பில் இருந்து உயர்ந்து அவ்வுயர் பதவிகளை அடைந்ததில்லை. அவர்கள் எல்லோருமே பின்வாசல் வழியாக வந்தவர்கள் (மாநில அரசியலில் இப்போது சில விதிவிலக்குகள் உள்ளன என்ற போதும்). எனவே கதையை அவ்வளவு எளிதாக முடித்துவிட முடியுமா என்று தெரியவில்லை.\nஅணுகுண்டு விவகாரத்தில் ஆழமான கருத்துக்கள் கொண்டிருக்கிறார். வளர்ந்த நாடுகள், அவர்கள் மட்டும் அணு ஆயுதங்களைக் குவித்துவைத்துக் கொண்டு நம்மைப் போன்றவர்களை வைத்துக்கொள்ளக் கூடாது என்று சொல்வதன் பின்னணியில் இருக்கும் நியாயம் என்ன என்பது பற்றி விளக்குகிறார். மிக எளிய காரணம், அவர்களிடம் இருக்கும் கட்டுப்பாட்டு அமைப்புகள் நம்மிடம் இருப்பதை விடப் பன்மடங்கு உயர்ந்தவை. அவ்வளவுதான். இதுபோன்ற கருத்துக்களைச் சொல்லும் போதுதான், “ஏ, மேற்குலகின் கைக்கூலியே” என்று நம்மவர்கள் முத்திரை குத்தத் தொடங்கி விடுவது. ஐந்து முன்னணி ஆயுத வியாபாரிகள் மட்டும் ஐ.நா.பாதுகாப்புக் குழுவில் நிரந்தர அங்கம் வகிக்கும்வரை அணு ஆயுத ஒழிப்பு என்பது ஏன் சாத்தியமில்லை என்பது பற்றியும் சொல்கிறார். இந்தியா வெற்றிகரமாக அணுகுண்டு தயாரித்த செய்தியை வெளியில் சொன்ன அடுத்த சில நாட்களிலேயே பாகிஸ்தானால் நாங்களும் தயாரித்துவிட்டோம் என்று சொல்ல முடிகிறது என்றால், அதைப்பற்றி இங்கு மட்டும் ஏன் அத்தனை ஆண்டுகளாக ஏதோ பெரிய கம்ப சூத்திரம் போலப் பேசிக் குதித்தார்கள் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அப்துல் கலாம் பற்றியும் சிறிது பேசியிருக்கிறார். “அவ்வளவு மென்மையான ஒரு மனிதர்கூட எப்படி அணுகுண்டின் பிரம்மாண்ட சக்தியால் ஈர்க்கப்பட்டிருக்கிறார் பாருங்கள்” என்று நம்மவர்கள் முத்திரை குத்தத் தொடங்கி விடுவது. ஐந்து முன்னணி ஆயுத வியாபாரிகள் மட்டும் ஐ.நா.பாதுகாப்புக் குழுவில் நிரந்தர அங்கம் வகிக்கும்வரை அணு ஆயுத ஒழிப்பு என்பது ஏன் சாத்தியமில்லை என்பது பற்றியும் சொல்கிறார். இந்தியா வெற்றிகரமாக அணுகுண்டு தயாரித்த செய்தியை வெளியில் சொன்ன அடுத்த சில நாட்களிலேயே பாகிஸ்தானால் நாங்களும் தயாரித்துவிட்டோம் என்று சொல்ல முடிகிறது என்றால், அதைப்பற்றி இங்கு மட்டும் ஏன் அத்தனை ஆண்டுகளாக ஏதோ பெரிய கம்ப சூத்திரம் ப��லப் பேசிக் குதித்தார்கள் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அப்துல் கலாம் பற்றியும் சிறிது பேசியிருக்கிறார். “அவ்வளவு மென்மையான ஒரு மனிதர்கூட எப்படி அணுகுண்டின் பிரம்மாண்ட சக்தியால் ஈர்க்கப்பட்டிருக்கிறார் பாருங்கள்” என்கிறார். அந்த ஈர்ப்பு தேசியவாதத்தோடு கலந்து விற்கப்படுகையில் இன்னும் அதிகமாகிறது.\nநம்பிக்கையா, பகுத்தறிவா என்பது பற்றிய உரையாடலும் நன்றாக உள்ளது. இன்றைக்கு நம் நம்பிக்கைகளுக்கு அடிப்படை ஆதாரமாக வைத்துக் கொண்டிருக்கும் திருமறைகளைப் படைத்த தீர்க்கதரிசிகளும் நம்மைப் போல ஏற்கனவே சொல்லப்பட்ட – நடைமுறையில் இருக்கிற நம்பிக்கைகளை மட்டும் கடைப்பிடித்திருந்தால் இத்தகைய தலைசிறந்த புனித நூல்களை வருங்கால சந்ததிகளுக்குப் படைத்திருக்க முடியுமா என்கிறார். வேடிக்கையாக இருக்கிறதல்லவா\nஇந்திய அடையாளம் பற்றிய உரையாடலில் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே பிராந்தியம் மற்றும் மொழி அடிப்படையிலான மற்றப் பிரிவினைப் பார்வைகள் பற்றியும் பேசியிருக்கிறார். இந்த நூல் இப்போது வெளிவந்திருந்தால் இன்னும் விரிவாகப் பேசியிருப்பாரோ என்னவோ\nஇந்தப் புத்தகத்தில் இருந்து எடுத்துக்கொண்ட மிக முக்கியமான – சுவாரசியமான இன்னொரு விஷயம், இரண்டு இந்துக்கள் மற்றும் இரண்டு முஸ்லிம்கள் பற்றிய ஒப்பாய்வு. ஒவ்வொரு நாளும் ஒரு நிறைவான இந்துவாக வாழ்ந்தவர் காந்தி. அவர் மதச்சார்பின்மையை வலியுறுத்தினார். இந்து தேசியவாதத்தில் பிடிவாதமாக இருந்த சாவர்கரோ கடவுளின் இருப்பிலேயே நம்பிக்கை இல்லாதவர். அவரை எப்படி இந்து மகா சபை தலைவராக ஏற்றுக்கொண்டது என்று தெரியவில்லை. அதுபோலவே, முஸ்லிம்களுக்குத் தனிநாடு கேட்ட ஜின்னா ஆன்மீக ஈடுபாடற்றவர். தினசரி வாழ்வில் முழு முஸ்லிமாக வாழ்ந்த ஆசாத் முஸ்லிம்களுக்குத் தனி நாடு என்ற கொள்கையையே எதிர்த்தார். மதவாதியாக இருப்பதற்கும் ஆன்மீகவாதியாக இருப்பதற்குமான வேறுபாட்டையும் அவையிரண்டும் ஏன் ஒன்றோடொன்று இணைந்து போக வேண்டியதில்லை என்பதையும் இதைவிடவா சிறப்பாகச் சொல்லிவிட முடியும் தனிப்பட்ட முறையில் ஆன்மிகம் வேறு மதவாதம் வேறு என்று எண்ணுகிற – பிரித்துப் பார்க்கும் எவருக்கும் இந்த ஒப்பீடுகள் சுவாரசியமானவையாக இருக்கும்.\nநூலை முடிக்கும் போது, வங்காளத்துக் கதைகளைப் பற்றிப் பேசுவதில் கூடுதல் நேரம் செலவிட்டிருக்கிறாரோ என்று இயல்பாகவே நமக்கோர் எண்ணம் தோன்றலாம். வங்காளத்தில் பிறந்த ஒருவர் மற்றவற்றை விட வங்காளத்துக் கதைகளை அதிகம் பேசுவது இயல்பானதே. மற்றவர்களை விட அது பற்றி அவருக்கு அதிகம் தெரியும் என்பதால் அதில் தவறேதும் இல்லை. மற்ற பகுதிகளைப் பற்றியும் இன்னும் கொஞ்சம் அதிகம் பேசியிருந்தால் அது ஒரு சமச்சீரான உரையாடலுக்கு உதவியிருக்கும். நூலில் பல இடங்களில் இதை உணர்வதால் இது பற்றிச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. அவை இந்தியாவைவிட வங்கத்தைப் பற்றி அதிகம் பேசுகின்றன. நூலின் இறுதியில் இருக்கும் அகரவரிசை அட்டவணையில் பார்த்தால் கூட, தாகூர்தான் அதிகம் பேசப்பட்டிருக்கும் நபர். காந்தி, நேரு, அக்பர், அல்பெரூனி… எல்லோரையும் விட இந்தியா என்ற நாட்டை உருவாக்கிய பணியில் வங்காளிகளுக்கு இருக்கும் பங்கை நாம் மறுக்கவே முடியாது என்பதாலும் நூலின் ஆசிரியர் வங்காளி என்பதாலும் இதைப் பொறுத்துக் கொள்ளலாம்.\nநிறைவாக… யாரை எதற்காகப் பிடித்தாலும் அவரை முதல் அமைச்சர் ஆக்கிப் பார்க்கும் அல்லது அரசியலுக்கு வரச்சொல்லும் கூட்டம் அல்லவா நாம் எனவே அமர்த்தியா சென் விஷயத்திலும் நமக்கு அந்தக் கேள்வி வரத்தான் செய்கிறது – ‘பொருளியலுக்காக நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியரை அவரது நாடு எப்படிப் பயன்படுத்திக் கொண்டது எனவே அமர்த்தியா சென் விஷயத்திலும் நமக்கு அந்தக் கேள்வி வரத்தான் செய்கிறது – ‘பொருளியலுக்காக நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியரை அவரது நாடு எப்படிப் பயன்படுத்திக் கொண்டது\nபாரதிராஜா – பூதலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர், தற்பொழுது அமெரிக்காவில் வசித்து வருகிறார். அரசியல், கட்டுரைகள், மொழிபெயர்ப்பு இவர் இயங்கும் தளம். தொடர்புக்கு [email protected]\nPrevious articleஉலகளாவிய பெருந்தொற்று நோய்க்காலத்தில்..\nNext articleகரோனா கால உரையாடல் – 01\n//பாரதிராஜா – பூதலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்// – I love this part\nபுவியின் நிகழ்காலமும் எதிர்காலமும் – இரு அறிக்கைகள்\nநேர்காணல்: ஷோபாசக்தி ; நேர் கண்டவர் : அகர முதல்வன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/should-the-liver-be-fine/", "date_download": "2020-11-25T02:23:21Z", "digest": "sha1:V7OI6BIKSGJUU4C6ELWAWAKN6NOOMSFI", "length": 13229, "nlines": 107, "source_domain": "makkalkural.net", "title": "கல்லீரல் நன்றாக ���ருக்க வேண்டுமா? சிகரெட் – ஆல்கஹால் வேண்டவே வேண்டாம் – Makkal Kural total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nகல்லீரல் நன்றாக இருக்க வேண்டுமா சிகரெட் – ஆல்கஹால் வேண்டவே வேண்டாம்\nமது அருந்துவது கல்லீரலுக்கு மிகவும் கேடானது. எனவே கல்லீரல் நன்றாக இருக்க வேண்டும் என்றால் மது அருந்துவதை உடனே நிறுத்த வேண்டும். அதேப்போல் சிகரெட் புகைப்பதையும் கண்டிப்பாக நிறுத்த வேண்டும்.\nதினமும் குறைந்தது 40 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்து வந்தால் நன்றாக செரிமானம் ஆகும்; நிறைய வியர்க்கவும் செய்யும். இவ்விரண்டும் கல்லீரல் பாதிப்படைவதை வெகுவாகத் தவிர்க்கும். மேலும் வாரத்திற்கு 5 முறையாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.\nகல்லீரலைக் காப்பாற்ற பசுமையான காய்கறிகளையும் ஆப்பிளையும் நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் காய்கறிகள் பித்தநீரை சீராகச் சுரக்க உதவுவதுடன் ஆப்பிளில் உள்ள பெக்டின் செரிமான பாதையில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி கல்லீரலில் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும்.\nஃபுளூரைடு கலக்காத நீரை தினமும் 12 டம்ளர் வரை அருந்துவது, கல்லீரலுக்கு நல்லது.\nகல்லீரல் நோய்கள் எதுவும் வராமல் இருக்க அவகேடோ மற்றும் வால்நட்ஸ் இரண்டையும் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இதனால் அவற்றில் உள்ள குளுடாதியோன் கல்லீரலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றும்\nமணிக்கு சுமார் 1220 கிலோமீட்டர் வேகம் வரை செல்லக்கூடிய புதிய அதிவேக ஹைப்பர் லூப்’ கம்பி ரெயில் புனே ...\nகுழந்தைகளை நன்கு வளர்க்க உதவும் மனத்தைப் பற்றிய பல உண்மைகள்\nதாவரங்களை அடிப்படையாகக் கொண்டு செய்யும் ஆயுர்வேத மருத்துவம்\nTagged அவகேடோ, உடற்பயிற்சி, கல்லீரல் நன்றாக இருக்க, சிகரெட் – ஆல்கஹால், வால்நட்ஸ்\nவெப்ப மண்டல நாடுகள் அருகே உள்ள கடலில் நிலத்தடி நன்னீர் பாய்ந்து வீணாகிறது : விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nவெப்ப மண்டல நாடுகள் அருகே உள்ள கடலில் பாய்ந்து நிலத்தடி நன்னீர் வீணாகிறது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நிலத்தடி நீர் சமுத்திரங்களை சந்திக்கும் உலக வரைபடத்தை விஞ்ஞானிகள் உருவாக்கினார்கள். பூமியெங்கும் நிலத்தடி நீர் கடல்களை சந்திக்கும் இடத்தை கண்டறிந்து விஞ்ஞானிகள் மிக தெளிவான வரைபடங்களை உருவாக்கி யுள்ளனர். ஜியோபிசிக்கல் ரிசர்ச் லெட்டர்ஸ் பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாநில பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், கிட்டத்தட்ட ஒரு பாதி அளவு நிலத்தடி நன்னீர் வெப்ப […]\nஉண்ணாநிலை சிகிச்சை முறை என்றால் என்ன\nஉண்ணாநிலை என்பது குறிப்பிட்ட உணவு அல்லது அனைத்து உணவுகள், நீர் அல்லது இரண்டையும் விருப்பப்பட்டு குறிப்பிட்ட நேரம்வரை உண்ணாமல் தவிர்ப்பது ஆகும். இதை சமஸ்கிருதத்தில் “விரதம்” என்பர். விரதம் என்றால் “உறுதியான” என பொருள்படும். ”உபவாசம்” என்பது கடவுளுக்கு அருகில் எனப்பொருள்படும். உண்ணா விரதம் என்பது ஒரு நாள் விட்டு ஒரு நாளோ, தொடர்ந்தோ அவரவர் தேவைக்கு ஏற்ப கடைப்பிடிப்பதாகும். உடல் நலம் சீர்பட உண்ணாநிலை சிறந்த பயன்தரும் சிகிச்சையாகும். உண்ணாநிலை கடைப்பிடித்திட மனதினை தயார்படுத்திக் கொள்ள […]\nஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி பெறலாம்\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் ஒவ்வொரு நாளும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போகிறது. கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துவரும் இந்த சூழ்நிலையில் நோய்த் தொற்றிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்வது அவசியமாகும். உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திதான் அனைத்து நோய்த் தொற்றிலிருந்தும் பாதுகாக்கும் கேடயமாகும். இந்தச் சூழ்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதைத் தடுக்க நம்முடைய அன்றாட உணவிலேயே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஊட்டச்சத்தான […]\nகொரோனா தடுப்பூசி: உலகமே இந்தியாவை எதிர்பார்க்கிறது\nதொற்றுநோய்க் கிருமிகளின் தோற்றம், அழிவு பற்றிய முழுமையான தீர்வுகள் – ஆராய்ச்சி முடியவே இல்லை\nரூ.500 க்கு பீர் வாங்கிக்கொண்டு ரூ.2 லட்சம் டிப்ஸ் கொடுத்த நபர்\nஉலக பணக்காரர்கள் பட்டியல்: பில்கேட்ஸை பின்னுக்குத் தள்ளி 2–ம் இடம்பிடித்த எலான் மஸ்க்\nஎல்ஐசி பாலிசிகள் விற்பனைக்கு ஆனந்தா செயலி: சேர்மன் எம். ஆர். குமார் துவக்கினார்\nகிரானைட் தொழிலுக்கு புத்துயிர்: மத்திய – மாநில அரசுகளுக்கு தென்னிந்திய தொழில்துறை சங்கம் கோரிக்கை\nஅரசு பள்ளி, சுகாதார மையங்களுக்கு டிவிஎஸ் சீனிவாசன் அ��க்கட்டளை கொரானா தடுப்பு இலவச மருந்து பொருட்கள்\nரூ.500 க்கு பீர் வாங்கிக்கொண்டு ரூ.2 லட்சம் டிப்ஸ் கொடுத்த நபர்\nஉலக பணக்காரர்கள் பட்டியல்: பில்கேட்ஸை பின்னுக்குத் தள்ளி 2–ம் இடம்பிடித்த எலான் மஸ்க்\nஎல்ஐசி பாலிசிகள் விற்பனைக்கு ஆனந்தா செயலி: சேர்மன் எம். ஆர். குமார் துவக்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnalnews.com/category/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2020-11-25T02:15:08Z", "digest": "sha1:JRCD65YCXUFBAB3PINNJLCCAJOJCSFDJ", "length": 19846, "nlines": 302, "source_domain": "minnalnews.com", "title": "புதுக்கோட்டை | Minnal News", "raw_content": "\nகுரு பெ யர்ச்சி பலன்கள்\nசவுதி அரேபியாவில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் அடித்து கொலை… அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nகுமரி : வேளாண் மசோதாவை எதிர்த்து நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்\nசாத்தான்குளம் தந்தை – மகன் காவல்துறை அடித்து கொன்ற வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nசென்னையில் சாக்கடை அள்ளும் பள்ளி மாணவன்.. பொதுமக்கள் அதிர்ச்சி…\nIPL: பஞ்சாப் அணியில் இருந்து கிறிஸ் கெயில் நீக்கமா.. கேப்டன் கே.எல்.ராகுல் விளக்கம்..\nதனது மகளுடன் ஜாலியான பைக் ரைடு போகும் தோனி\nசோத்துக்கு வழியில்லாமல் மக்கள் தவிக்கிறார்கள்… ஆனால் நீங்க கூத்து அடிக்கிறீங்க.. கடுப்பான சானியா மிர்சா..\nபணம் முக்கியமல்ல : ஐபிஎல் கூட்டத்தில் அணி உரிமையாளர்கள் முடிவு.\nAllமுன்னோட்டம்விமர்சனம்சினிமா கேலரிதமிழ் சினிமாஇந்திய சினிமாஹாலிவுட் சினிமாசின்னத்திரைநட்சத்திர பேட்டி\nபாடகர் எஸ்பிபி உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி\nவிஜய்யை எம்.ஜி.ஆர் போல சித்தரித்து விளம்பரம்: அப்செட் ஆன அமைச்சர் கடம்பூர் ராஜு\nதிருச்சியில் மருத்துவத் தேர்வை எழுதிய பிரபல நடிகை சாய் பல்லவி (படங்கள்)\nவருகிறது சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் திரைப்படம்\nAllநட்சத்திர பலன்பெயர்ச்சி பலன்கள்குரு பெ யர்ச்சி பலன்கள்பஞ்சாங்கம்விரதம்\nசவுதி அரேபியாவில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் அடித்து கொலை… அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nராசி பலன் & ஜோதிடம்\nகள்ளக்குறிச்சி காட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் எலும்புக்கூடு. அதிர்ந்து போன அதிகாரி \nதமிழக பாஜகவில் பதவிகளைப் பெற்ற தமநடிகர், நடிகைகள்: முழுப் பட்டியல்\nராசி பலன் & ஜோதிடம்\nதனித்தனி ஃப���னில் தூக்கில் தொங்கிய இரட்டை சகோதரிகள்.. ஆன்லைனில் யாரும் மிரட்டினரா\nAllஆன்மீகச் செய்திகள்ஆலய தரிசனம்நம்ம ஊரு சாமிதிருத்தலங்கள்விழாக்கள்வழிபாடு முறைகள்கிறிஸ்தவம்இஸ்லாம்யோகா\nசம்பளம் கொடுக்க முடியவில்லை: அடகு வைக்கப்படும் சபரிமலை ஐயப்பன் நகைகள்\nமாட்டுச்சாணம் ரூ500, மாட்டு மூத்திரம் (கோமியம்) ரூ.1000: கொரோனாவால் சூடுபிடிக்கும் புது பிசினஸ்\nயுகாதி திருவிழாவுக்கு பக்தா்கள் வர வேண்டாம்: மாதேஸ்வரன் மலைக்கோயில் அறிவிப்பு\nதப்பித்த திருப்பதி வெங்கடாஜலபதி மாட்டிக்கொண்ட பூரி ஜெகந்நாதர்\nAllஅழகு குறிப்புசமையல்ஷாப்பிங்சுய தொழில்கர்ப்பகாலம்குழந்தை வளர்ப்புசாதனை மகளிர்\nசரசரவென குறையும் தங்கம் விலை..\nபெண்கள் த்ரெட்டிங் செய்வதால் உயிருக்கு ஆபத்தா\nபெண்கள் ஏன் அவர்களது அப்பாவை மிகவும் விரும்புகிறார்கள் தெரியுமா.\n4 நாட்களில் 2 முறை பணியிட மாற்றம்; பெங்களூரு பெண் IPS அதிகாரியிசோக கதை…\nAllஈழம்மலேசியா & சிங்கப்பூர்ஆஸ்திரேலியாஅரபு நாடுகள்அமெரிக்காஐரோப்பாஆப்பிரிக்காமொரிசியஸ்சீனாகனடா\nசவுதி அரேபியாவில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் அடித்து கொலை… அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nசிறு படகு முதல் பெரும் கப்பல் வரை: சீனாவின் வளர்ச்சி\nகருப்பின மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த டிம் குக், நாதெல்லா, சுந்தர் பிச்சை\nசறுக்கும் தங்கம்.. இன்று அதிரடி குறைப்பு.\nமாத்திரைகளின் பின் அட்டையில் சிவப்புகலர் கோடு எதற்காக இருக்கிறது\nஹோட்டல் துறையில் 4 லட்சம் வேலை இழக்கும் அபாயம்\nதாறுமாறாக ஏறும் தங்கம் விலை..விரைவில் ரூ.40000த்தை எட்டும் ஆபத்து \nAllகல்விசிறப்பு கட்டுரைநகைச்சுவைகாலநிலைவணிகம் & நிதிசமையல்\nசறுக்கும் தங்கம்.. இன்று அதிரடி குறைப்பு.\nஹூபலி – அங்கோலா ரயில் திட்டம்… அழியபோகிறது மேற்கு தொடர்ச்சி மலை\nவிஜயகாந்த் கல்லூரியில் உடலை புதைக்க தரமுடியாது… ஆனால் சட்டப்படி ஒன்றை செய்யலாம் விஜயகாந்த் –…\nகரோனா விடுமுறை: வரமா, சாபமா\nடாஸ்மாக் கடைகள் மூடப்பட்டால் சோடாவில் சேவிங் லோஷனைகலந்து குடித்த 3 பேர் பலி\nஜல்லிக்கட்டில் சீறி பாய்ந்த காளை.. அறுந்து கிடந்த மின்வயரை மிதித்து பலியானது..\nமின் கட்டணம் கட்ட சொன்ன அதிகாரிகளை கட்டி வைத்து அடித்த கிராம மக்கள்\nஇன்றைய (20-03-2020) ராசி பலன்கள்\nபாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்���ு கொரோனா திடுக்கிடும் தகவல்\nபினராயி விஜயன் அவர்களே…… உண்மையில் நீங்கள் யார்\nராமர் கோவில் கட்ட அறக்கட்டளை ரெடி. – மோடி அறிவிப்பு\n3-வது கல்யாணத்துக்கு இடைசலாக இருந்த பச்சிளம் குழந்தையை கொன்ற தாய் – பாய்ந்தது குண்டாஸ்\nகொரோனா அறிகுறிகளுடன் தமிழக எல்லையில் புகுந்த 3 பேர் தடுத்து நிறுத்தம்: கேரள ஆம்புலன்ஸ்...\nஉலக நாடுகள் கொரோனா அச்சத்தில் அலற.. அமைதி காக்கும் இரசியா… மர்மம் என்ன\nடாஸ்மாக் பணியாளர்கள் பெருந்திரள் முறையீடு கோரிக்கை மனு அளித்தனர்\nசவுதி அரேபியாவில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் அடித்து கொலை… அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nமுதலமைச்சர் வேட்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு \nகுமரி : வேளாண் மசோதாவை எதிர்த்து நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்\nIPL: பஞ்சாப் அணியில் இருந்து கிறிஸ் கெயில் நீக்கமா.. கேப்டன் கே.எல்.ராகுல் விளக்கம்..\nநாம் தமிழர் கட்சி வேட்பளார் மீது திமுக தாக்குதல்\nசந்திரகிரகணம்: புரிதல்களும் விளக்கமும் – செ.மணிமாறன்\n – கொதிக்கும் மாணவர்கள் – அதிர்ச்சியில் காங்கிரஸ்\nஇன்றைய இணைய உலகில் எது உண்மை செய்தி எது பொய் செய்தி என்பதை பிரித்து அறியமுடியாத நிலையில், தமிழர்களின் உண்மை செய்திகளை உலகெங்கும் வாழும் தாய்தமிழ் சொந்தங்களுக்கு கொண்டு சேர்க்கும் அரும்பணியை திறம்பட செய்வதற்கு \"மின்னல்\" செய்தி இணைய ஊடகத்தை துவங்கி இருக்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2020/07/01/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-25T02:53:09Z", "digest": "sha1:KIUUIYCHYEYOKMVJQG5OPFWERPNGKKCL", "length": 63744, "nlines": 132, "source_domain": "padhaakai.com", "title": "ராம் – வைரவன் லெ.ரா சிறுகதை | பதாகை", "raw_content": "\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜூன் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – ஜூலை 2020\nபதாகை – செப்டம்பர் 2020\nபதாகை – ஆகஸ்ட் 2020\nபதாகை – நவம்பர் 2020\nராம் – வைரவன் லெ.ரா சிறுகதை\nவானிற்கும் மண்ணிற்கும் இடையே இவ்வெளி பலயுகங்களாக மிதந்துக்கொண்டிருக்கிறது. என்ன ஆச்சரியம் மணிக்கணக்கில், நாட்களில், வாரங்களில் வயிறை தடவியபடி படுத்திருப்பேன், அப்பொழுதெல்லாம் விரல்கள் நண்டின் கொடுக்குகளை போல வயிற்றின் மேலே ஆயும், நிலவையோ, நட்சத்திரத்தையோ வெறித்து பார்த்தபடி பலமணிநேரம் உமிழ்நீரை விழுங்கியபடி இருந்திருக்கிறேன். நிலக்கரியை அள்ள அ��்ள தின்று எரியும் பெரும் அடுப்பினை போல பசி தீயாக எரிந்துகொண்டிருக்கும். நா வறண்டு கண்கள் அயர்ந்திருப்பினும், நிலவின் அருகே கண்களை அலைபாயவிட்டிருப்பேன். எத்தனை குளிர்ச்சியானது. இவ்வெளியை கடந்து தானே விழியின் ஒளி சென்றிருக்கும். ஆனாலும் இதன் இருப்பையோ, ஊஞ்சலை போல முன்னும் பின்னும் நகருவதை நான் கவனிக்கவில்லையோ, உண்மையிலே ஆச்சரியம் தான். எங்கே தவறவிட்டேன் மணிக்கணக்கில், நாட்களில், வாரங்களில் வயிறை தடவியபடி படுத்திருப்பேன், அப்பொழுதெல்லாம் விரல்கள் நண்டின் கொடுக்குகளை போல வயிற்றின் மேலே ஆயும், நிலவையோ, நட்சத்திரத்தையோ வெறித்து பார்த்தபடி பலமணிநேரம் உமிழ்நீரை விழுங்கியபடி இருந்திருக்கிறேன். நிலக்கரியை அள்ள அள்ள தின்று எரியும் பெரும் அடுப்பினை போல பசி தீயாக எரிந்துகொண்டிருக்கும். நா வறண்டு கண்கள் அயர்ந்திருப்பினும், நிலவின் அருகே கண்களை அலைபாயவிட்டிருப்பேன். எத்தனை குளிர்ச்சியானது. இவ்வெளியை கடந்து தானே விழியின் ஒளி சென்றிருக்கும். ஆனாலும் இதன் இருப்பையோ, ஊஞ்சலை போல முன்னும் பின்னும் நகருவதை நான் கவனிக்கவில்லையோ, உண்மையிலே ஆச்சரியம் தான். எங்கே தவறவிட்டேன் எப்படி தவறவிட்டேன். விடை தேடி அலைவதில் பயனில்லை. சரி, எங்கே ராம் எப்படி தவறவிட்டேன். விடை தேடி அலைவதில் பயனில்லை. சரி, எங்கே ராம் அவனும் இதை கடந்திருக்க வேண்டும். அவனுக்கு முன்னே நான் வந்து விட்டேனா அவனும் இதை கடந்திருக்க வேண்டும். அவனுக்கு முன்னே நான் வந்து விட்டேனா இல்லை அவன் வருகைக்காக காத்திருக்கிறேனா இல்லை அவன் வருகைக்காக காத்திருக்கிறேனா கட்டாயம் அவன் வந்திருப்பான், இல்லை வருவான். ஒருவேளை இனிதான் வரவேண்டும் எனில், அவனுக்காக காத்திருப்பதில் மகிழ்ச்சிதான். ஆம் அவனின் சிறிய பாதங்களை கண்டு எத்தனை நாள் ஆகிறது, கொஞ்சம் பேசவும் செய்கிறான் என பாலா கூறியது நினைவில் வந்தது. என்னை போலவே இருக்கிறானாம், இதனைக்கூறும் வேளையெல்லாம் அவ்வளவு வெட்கம் அவள் குரலிலே தெறிக்கும் , முகம் எப்படி ஒளிரும் இத்தருணத்தில். எவ்வளவு இழப்பு, நான் தானே இழக்கிறேன். யாருக்காக எல்லாமே என் பாலாவிற்க்காக, துர்கா, சரஸ்வதி, லெட்சுமிக்காக மூன்று சக்திகளுக்கு அப்பா நான். கடைசியில் ராம், அயோத்திக்கு அவனை கூட்டிச்செல்ல வேண்டும், ராமஜென்ம பூமி���ில் என் குட்டி ராமின் பாதங்கள் படவேண்டும்.\n இல்லை. வயிறார உணவும், வீட்டிற்கு அனுப்புவதற்கு சிறிது பணமும்\nகிடைக்கும் இடங்கள் எல்லாமே சொர்க்கம் தானே. உறக்கமும் தானாக வருகிறது, வயிறு நிறைந்துவிட்டால் தூங்கிவிடலாமே, மனம் கனமின்றி இலகுவாக இருந்தது. ராமிற்கு ஒரு நடைவண்டி வாங்கி கொடுக்கவேண்டும். இங்கே, கடைத்தெரு சென்று வரும்வழியில் குழந்தை ஒன்று நடைவண்டியோடு நடை பயின்றுகொண்டிருந்தது. நேரம் அறியாது அங்கே நின்றபடி என் மொழியால் அவனை உற்சாகப்படுத்தினேன். அப்பா அடிக்கடி சொல்வதுண்டு ஒரு காரியத்தை செய்துமுடிக்க ஒரு நான்கு நல்லவார்த்தை வேண்டும் என்று, நானும் ஏதோ மிதப்பில் கைதட்டி அவனை குதூகலப்படுத்த நினைக்க, குழந்தை அழுதபடி ஓடிவிட்டது, தவழ்ந்தபடியே. வந்தவர்களில் சிலரின் கண்கள் சிவந்தபடியும், நாக்கு உதடுகளினுள் மடிந்தபடியும் இருந்தது. நகர்ந்து விட்டேன், உள்ளத்தின் அத்தனை அடுக்குகளிலும் ராமின் சிரித்த முகமே நிறைந்திருக்கும். நானும் குழந்தையாக இருந்தேன். ராமும் அப்பாவாக மாறுவான். தலைகீழாக மாறும் நிலை உண்டு. ஆனால் ராமை நான் அப்பாவாக கவனிக்கிறேன். அவனின் முதல் அடியை கொண்டாடுகிறேன். இதில் பிழை இல்லையே, ஆனால் நான் அவனோடு இருந்திருக்க வேண்டும்.\nதமிழ் பேசும் இப்பிரதேசம் என்னை இழிவாக பார்ப்பது போல தோன்றும், எங்கோ இருந்து வந்தவன் இவன் என்பது போல, நாங்களும் உங்கள் தூரத்துச்சகோதரர்கள் என கூவத்தோன்றும். யாருக்கும் இதில் பலனில்லையே, சதுரங்கத்தில் காய்கள் போல நீங்களும், நாங்களும் எதிரெதிரே, நகர்த்தும் அரசியல் நமக்கு புரிவதில்லை. ஆனால் எனக்கு இப்பிரதேசம் முக்கியமானது, ஆம் இங்கே நான் மூன்று வேளை உண்கிறேன், என் குடும்பமும். மகள்களில் மூத்தவள் அவள் அம்மாவிற்கு உதவியாக இருக்கிறாள். மற்ற இருவரும் பள்ளிக்கு செல்கிறார்கள், இலவசக்கல்வி. இங்கே பெண்களின் நிலை உயர்வாக உள்ளது. எங்கள் பிரதேசம் அப்படியில்லை, ராமிற்கு இதையெல்லாம் நான் சொல்ல ஆசைப்பட்டேன். அவனிற்கு எல்லாமே கிடைக்கிறது, அதற்காகத்தான் நான் இருக்கிறேனே. அவன் பிறந்து மூன்று மாதங்கள் கழித்தே அவனைக்காண நேர்ந்தது. சிவந்த மலரை போலவிருந்தான். என் கண்களில் இருந்து வடிந்த நீர் அவன் பாதங்களில் பட்டதும், அவன் சிரித்தான். என் சக்திகள் என்னை ச��ற்றிக்கொண்டு நின்றனர். ஒரு வாரம் தான் அங்கே தங்கமுடிந்தது. மகிழ்ச்சியான நாட்கள், எட்டு மாதங்கள் கடந்துவிட்டது. அதற்குப்பின் இங்கே திரும்பிவிட்டேன். சிலநேரம் நடப்பவை கனவுகள் போல மறுபடியும் கிடைப்பதில்லை. ராமுடன் அங்கிருந்த நாட்கள் அப்படியானவை.\nஎனக்கு சொந்தமாக நிலம் இருந்தது. அங்கே உருளை விதைப்போம். போதுமான எல்லாம் கிடைத்தது, இரவுகள் இனிமையாக கடந்தது, உறங்க நான் பிரயாசை பட்டதில்லை, அதன் பிறகு இப்போதுதான் நான் கண்களை மூடியவுடன் உறங்குகிறேன். ஒரு பெரிய தொழில்நிறுவனத்திற்காக என் நிலம் அற்பக்காசுக்கு வாங்கப்பட்டது. அதன் பின் நெடுநாட்கள் வெறும் ரொட்டியோடு நாட்கள் கழிந்தன. பின் எப்படியோ இங்கே வரநேர்ந்தது. அதன்பின், என் வீட்டில் மூன்று வேளையும் உணவு உண்கிறார்கள். பாலா பசுமாடு வாங்கியிருக்கிறாள் கடந்த மாதம் கூறினாள். கடனாக வாங்கிய பணம் மூலம்தான், நான் இம்மாதம் முதல் கூடுதலாக இரண்டு மணிநேரம் வேலை செய்கிறேன். அப்படியானால் குறைந்த நாட்களில் கடனை திருப்பிக்கட்டி விடலாம்.\nமுதலில் ஒரு சிறிய நகரத்தில் கட்டிடப்பணி, அங்கே பெரும்பாலும் பெரிய மீசைகொண்ட மனிதர்கள் தான். விறைப்பான முகம் கொண்ட மேஸ்திரி எனக்கு, ஆனால் கனிவானவர். சனிக்கிழமை எங்களுடன் அமர்ந்தே மது அருந்துவார், எங்களுக்கு வாங்கிக்கொடுப்பதை சம்பளத்தில் பிடித்துக்கொள்வார். உணவு மூன்று வேளையும் இலவசம், இரவு ரொட்டியும் சப்ஜியும் நாங்கள் சமைத்துக்கொள்வோம். என்னோடு எங்கள் பிரதேசத்தை சார்ந்த இருபது பேர் இங்கே வந்திருந்தோம். நாங்கள் கட்டியது ஒரு ஆறு மாடி வணிக வளாகம். இரண்டு வருடம் அங்கே இருந்தேன். அப்போதுதான் லெட்சுமி பிறந்தாள். பின் இங்கே தலைநகரத்திற்கு வந்துவிட்டோம். பதினெட்டு மாடி அடுக்கு குடியிருப்புகள். தொடர்ச்சியாக கட்டிக்கொண்டிருந்த பெரும் நிறுவனம் ஒன்றில் ஒப்பந்த அடிப்படையில் வேலை. இன்னும் பத்து வருடம் கவலையில்லை என்னுடன் சித்தாள் வேலை பார்க்கும் கௌரி கூறினாள். பாலா நெடுநாளாக நச்சரித்தாள் பசுமாடு வாங்க, எல்லாம் கணக்கில் கொண்டு வாங்க சொல்லிவிட்டேன் கடந்த மாதம் வாங்கிவிட்டாளாம்.\nஒரு சனிக்கிழமை மது அருந்தும்போது லாலு கூறினான், காலரா மலேரியா போல ஒரு நோய் பரவுகிறதாம். வெளிநாட்டில் இருந்து விமானத்தில் வருபவர்க���் மூலமாக பரவுகிறது என. அதன்பிறகு ஒரு வாரம் இருக்கும், எங்களை தங்கிய அறைக்கே திருப்பி அனுப்பி விட்டார்கள். ஒரு இரண்டு வாரம் எங்குமே, யாருமே வெளிவரக்கூடாது என்று. பாலாவிடம் விசாரித்தேன், அங்கே பிரச்னை எதுவுமில்லை கவனமாக இருக்கச்சொன்னாள். ராமிற்கு காய்ச்சல் என்றாள். நான் என்னிடம் இருந்த கடைசி பணத்தையும் அவளுக்கு அனுப்பிவிட்டேன். உணவிற்கு ஒரு வாரம் கவலையில்லை, மூன்று வேளையும் கிடைத்து. பின் இரண்டு வேளை என குறைந்துவிட்டது. தூக்கத்தை, பசியை என்னால் தடைபோட இயலவில்லை. அப்போதெல்லாம் விட்டத்தில் படுத்தபடி நட்சத்திரங்களை எண்ணுவேன். அதே நட்சத்திரங்கள், அதே எண்ணிக்கை போல எனக்கும் அதே பசி. கூடவே ராமை, பாலாவை, சக்தியை பற்றிய நினைவுகள். தூக்கம் இல்லாமல் போக நினைவுகளும் காரணம்.\nதினமும் பாலாவிடம் இருந்து அழைப்பு வரும், ராமை பற்றியே பேச்சுக்கள் இருக்கும். காய்ச்சல் இன்னும் குறைந்தபாடில்லை. கையில் காசுமில்லை, போக்குவரத்து எங்குமே இல்லை. நான் ராமபிரானிடம் வேண்டிக்கொள்வேன். அவன் வாடியிருப்பான், ராமபிரானின் ஆட்சி நடக்கிறது என அரசாங்கமே சொல்லிவிட்டது. அயோத்தியில் பசியில் மக்கள் வாழ்ந்தார்களா தெரியவில்லை ஆனால் நாங்கள் பசியால் வாடுகிறோம். பொய்யாகி விடாதா தெரியவில்லை ஆனால் நாங்கள் பசியால் வாடுகிறோம். பொய்யாகி விடாதா நடந்ததெல்லாம். அங்கே, எல்லாருமே பெண்கள் என்ன செய்வார்கள். நான் அங்கிருந்தால் பேருதவியாக இருக்கும். ஆனால் இங்கிருந்து செல்ல வழியே இல்லை. நடந்துதான் போகவேண்டும். ஏற்கனவே சிலர் நடந்து செல்கிறார்கள் என்று கௌரி செய்தியில் பார்த்தாளாம் கூறினாள்.\nராமிற்கு காய்ச்சல் குறைந்தபாடில்லை. அவனை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். எனக்கு மூச்சு அதிகமாக வாங்கியது. உணவும் நேரத்திற்கு கிடைத்தபாடில்லை. நோய் பெரிதாக பரவுகிறதாம், செய்தியை கௌரி அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்தாள். கௌரி அழகான பெங்காலி பெண். அவளுக்கு குழந்தைகள் இல்லை, கணவன் எங்கோ வேறிடத்தில் வேலை பார்க்கிறான். அவனை நான் பார்த்திருக்கிறேன். மாதம் இருமுறை இங்கே வருவான். அவனின் முகம் வெண்மையான பாலின் நிறத்தில் இருக்கும். அன்றைய இரவு கௌரியும், அவனும் தூரமாய் சென்று விடுவார்கள். இங்கே நாங்கள் குலாவவா இயலும். அன்றைய நாள் பாலா���ின் நினைவில் சுயமைதுனம் செய்வேன். அவ்வளவே என்னால் முடியும்.\nபாலா அன்று மிகவும் அழுதாள். மிகவும் பலவீனமாக அவளின் குரல் இருந்தது, மூத்தவள் துர்கா தைரியமாக பேசினாலும், முடிந்தால் இங்கே வாருங்கள் அப்பா எங்களுக்கு தைரியமாக இருக்கும் என்றபடியே முடித்தாள். நடந்தாலும் பத்து நாட்களுக்கு மேல் ஆகும், லாலு ஒரு மிதிவண்டி ஏற்பாடு செய்தான். கூடவிருந்த மற்ற நண்பர்கள் உணவு கொஞ்சம், பணம் கொஞ்சம் கொடுத்தார்கள். ராமிற்காக என் கால்கள் சைக்கிளை மிதித்தது. தார்சாலைகள் கம்பீரமாக இருந்தது. வெயில் கொதித்தது. எங்குமே நிழலை காணமுடியவில்லை. மரங்கள் முடிந்தவரை அரசாங்கத்தால் வெட்டப்பட்டு இருந்தது. தண்ணீர் ஆங்காங்கே கிடைத்தது. சிலநேரம் பிஸ்கட், பன் கொடுப்பவருடன் நான் புகைப்படம் எடுக்க வேண்டும், அது மட்டுமே நிர்பந்தம்.\nபல பிரதேசங்கள், விதவிதமான மொழி உச்சரிப்பு. கடுமையான அனல் காற்றோடு கூடிய வெயில் வாட்டியது. கிடைத்த இடத்தில் உணவு, இரண்டு நாட்கள் கடந்துவிட்டது. சைக்கிள் சிலநேரம் ஓடியபடியே இருக்கும் என் பிரக்ஞையின்றி, நினைவெல்லாம் ராம் சிரித்தபடி விளையாடி கொண்டிருப்பான். அவனுக்கு கண்ணிற்கு கீழே சிறிய மச்சம் இருக்கும், என் அப்பாவை போலவே. எப்படி இருப்பானோ, காய்ச்சல். அவன் சிறிய உடல் தாங்குமா பாலா எப்படி சமாளிக்கிறாளோ தினமும் மூன்றுவேளை அழைப்பாள். காய்ச்சல் குறையும், அவனை தூக்கி கொஞ்ச வேண்டும். இரவுகளில் கிடைத்தவிடத்தில் தூக்கம், கண்கள் மூடியபடி படுத்திருப்பேன். உறங்க முடியாது. உடல் அயற்சியால் ஓய்வெடுக்கவே படுத்திருப்பேன். கனவுகளில் சாலை அரக்கனை போல என்னை வாரி விழுங்கும். நான் விழும்போதெல்லாம், குழந்தையின் கைகள் என்னை தாங்கும், பாலாவின் உடல் வாசனை நாசியை துளைக்கும். ராம் தவழ்ந்து , ஒரு கட்டிலின் அடியில் நுழைவான். சாலை என்னை பிரட்டிபோடும் நான் எழுந்து, கட்டிலுக்கு அடியே தலையை நுழைப்பேன். கட்டில் என் தலையை அழுத்தும், நான் விழிப்பேன்.\nஅன்றைய நாள் மிகவும் உற்சாகமாக விடிந்தது. நான் இரண்டு நாட்களில் வெகுதூரம் வந்துவிட்டேன். கோதாவரியை நெருங்கி விட்டேன். நதியெல்லாம் அன்னையை போல, இப்போது அதன் மேல் எழுப்பிய பாலத்தில் நின்றுகொண்டிருந்தேன். நின்றபடி அதனை வணங்கினேன். மனிதர்கள் குறைவாகவே கண்ணில்பட்டார்கள். வெயில் தாழ்ந்துகொண்டிருந்தது. கதிரவனின் ஒளி தங்கம் போல நீரில் மின்னியது. பசி இப்போதெல்லாம் பெரிதாக வாட்டுவதில்லை. பாலாவின் அழைப்பு வந்தது. ராமபிரானை வேண்டிக்கொண்டே பேச ஆரம்பித்தேன். பேசியது துர்கா, தடுமாற்றமாக பேசினாள், வார்த்தைகள் சரியாக இல்லை. பதட்டத்தில் இருப்பது போலவிருந்தது. பாலா மயக்கமாக இருக்கிறாளாம். ராம் மூச்சின்றி இருக்கிறான். மருத்துவர்கள் எதுவுமே கூறவில்லை, எடுத்துவிட்டு செல்ல கூறிவிட்டாராம்.\nகால்கள் நடுங்கி, கைகள் உதறியது. வார்த்தைகள் எழவில்லை. தேற்றக்கூட யாருமில்லை. நான் அமர்ந்துவிட்டேன். அழைப்பை துண்டிக்கவில்லை. ராமின் சிரிப்பு காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. இருட்டிக்கொண்டு வந்தது. நான் அழுதுகொண்டே இருந்தேன். யாரென்று தெரியவில்லை, ஒரு வயதான பிராமணர் தோள்களை அழுத்தி புரியாத மொழியில் பேசினார். நான் அவர் கைகளை பற்றிக்கொண்டேன். சிலநேரம் என்னோடு அமர்ந்தார். பின் தோள்களை தட்டிக்கொடுத்து அங்கிருந்து சென்றார். அவரின் பாதங்களின் தடத்தை கண்டேன், அது மின்னியது.\nநான் சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தேன். இரண்டு நாட்கள் கடந்துவிட்டது. கையில் பணமும் இல்லை. நான் நேற்றில் இருந்து எதுவுமே சாப்பிடவில்லை. பாலாவிடம் இருந்து அழைப்பும் இல்லை. இரண்டு தடவை அவளின் அண்ணன் அழைத்தார். எல்லாமே அவர்மூலம் முடிந்துவிட்டது. வேகமாக சைக்கிளில் சென்றேன். ஓய்வே இல்லை, மனம் என்னிடம் கட்டுப்படவில்லை. ராமின் கடைசி முகமும் காணக்கிடைக்கா பாவியாக உணர்ந்தேன். அது ஒரு நெடுஞ்சாலை, கால்கள் அதன்போக்கில் மிதிக்க சுயநினைவின்றி இருந்தேன். எல்லாமுமே நினைவுகளால் நிரம்பியது. தத்ரூபமாக காட்சிகள் விரிந்தது. நான் பாலாவை திருமணம் செய்தது, என் சக்திகள் பிறந்தது, ராம் பிறந்தது. ராம் என் மடியிலே சிறுநீர் போனான், சுற்றி எல்லாருமே சிரித்தார்கள் ராமும்தான். அயோத்தி செல்லவேண்டும். அவனின் பாதங்களை ராமஜென்ம பூமியில் படவேண்டும், என் பிரார்த்தனைகள். ஒளி கண்களை கூசச்செய்தது. ஏதோ மோத, பறந்தேன். தலையில் பலமான அடிபட்டது.கண்கள் சுருங்கியது. பாலா, துர்கா, சரஸ்வதி, லெட்சுமி, ராம் அங்கே நின்றார்கள். நான் எழுந்தேன். இலகுவாக உணர்ந்தேன். பறக்க ஆரம்பித்தேன்.இந்த வெளி அப்போதுதான் கண்களில் பட்டது.ஏதோ உள்ளுணர்வு ராமும் இங்கே வருவான் என சொல்ல அவனுக்காக காத்திருக்கிறேன். அவனின் பாதங்களில் முத்தமிட வேண்டும்.\n← ஜீவன் பென்னி கவிதைகள்\nகடுவா – இவான்கார்த்திக் சிறுகதை →\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (2) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,625) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (2) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (74) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (26) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (623) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (9) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா மு��ுகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிபி சரவணன் (1) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (415) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) சௌந்தர் (1) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (39) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (4) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (10) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (6) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (56) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (29) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (37) பேயோன் (3) பைர��கி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (273) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (4) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (6) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (219) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (4) வைரவன் லெ ரா (7) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nNundhaaKumaarun Raaj… on நண்பகற் கனவில் வரும் நள்ளிரவின…\nஅக்டோபர் 2020 மாத சி… on மாய அழைப்பு – கமலதேவி…\nஅக்டோபர் 2020 மாத சி… on காத்திருப்பு – சுஜா செல்…\nஅக்டோபர் 2020 மாத சி… on கனவுக்குள் புகுந்த சிங்கம்…\nRathinavElu on முன் நின்று கல் நின்றவர்\nபதாகை - நவம்பர் 2020\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nரஷ்ய மொழிக் கவிதைகள் - லியோனிட் மார்டினோ - தமிழில் தி.இரா.மீனா\nபுதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா\nடால்ஸ்டாயின் மற்றொரு முகம் - பாவண்ணன் கட்டுரை\nசு வேணுகோபால் சிறுகதைகள் – ஒரு பார்வை\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்க��ூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிபி சரவணன் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் சௌந்தர் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் ��ாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nநேர்ச்சை – பானுமதி சிறுகதை\nஎச்சிலை – சிபி சரவணன் சிறுகதை\nமலையேற்றம் – வளவ.துரையன் சிறுகதை\nநிறைவு – உஷாதீபன் சிறுகதை\nகூடுடைத்து – ஐ.கிருத்திகா சிறுகதை\nரஷ்ய மொழிக் கவிதைகள் – லியோனிட் மார்டினோ – தமிழில் தி.இரா.மீனா\nதுரித வாழ்வும், கிளை தாவுதலும் – இடபம் நாவல் வாசிப்பு அனுபவம் – சௌந்தர் கட்டுரை\nஎஞ்சி நிற்பது – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nகடவுளின் கண் – ஜிஃப்ரி ஹாஸன் கவிதை\nநல்லவையெல்லாம் – கா.சிவா சிறுகதை\nஏசுவடியான் – வைரவன் லெ.ரா சிறுகதை\nடால்ஸ்டாயின் மற்றொரு முகம் – பாவண்ணன் கட்டுரை\nகடல் – கமலதேவி சிறுகதை\nA12 எனும் அருவியும் வழியெல்லாம் பெர்ரிச்செடிகளும் – சிவா கிருஷ்ணமூர்த்தி கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/cochin-shipyard-recruitment-2020-apply-online-for-electrical-strategic-manager-post-006640.html", "date_download": "2020-11-25T03:02:00Z", "digest": "sha1:JQR35GRGABZWJVY5UARU5GPDGSOUTZYI", "length": 14110, "nlines": 136, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரூ.1.80 லட்சம் ஊதியத்தில் பொறியாளர்களுக்கு மத்திய அரசு வேலை! | Cochin Shipyard Recruitment 2020: Apply online for Electrical Strategic Manager Post - Tamil Careerindia", "raw_content": "\n» ரூ.1.80 லட்சம் ஊதியத்தில் பொறியாளர்களுக்கு மத்திய அரசு வேலை\nரூ.1.80 லட்சம் ஊதியத்தில் பொறியாளர்களுக்கு மத்திய அரசு வேலை\nமத்திய அரசிற்கு உட்பட்டு கொச்சியில் செயல்பட்டு வரும் கொச்சி ஷிபியார்ட் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Electronics Strategic மேலாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.1.80 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு எலக்ட்ரானிக்ஸ் துறையில் பொறியியல் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறை��ில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nரூ.1.80 லட்சம் ஊதியத்தில் பொறியாளர்களுக்கு மத்திய அரசு வேலை\nநிர்வாகம் : கொச்சி ஷிபியார்ட் லிமிடெட்\nமேலாண்மை : மத்திய அரசு\nமொத்த காலிப் பணியிடங்கள் : 04\nகல்வித் தகுதி : 60 சதவிகித மதிப்பெண்களுடன் எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஅரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.\nஊதியம் : ரூ.60,000 முதல் ரூ.1,80,000 மாதம்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nஇணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.cochinshipyard.com என்ற இணையதளம் மூலம் 25.11.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nபொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.1000\nமற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்ப கட்டணம் இல்லை.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க் அல்லது www.cochinshipyard.com என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\n தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை ரெடி\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nதேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nவங்கி வேலைக்கு காத்திருப்பவரா நீங்க கனரா வங்கி வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nரூ.42 ஆயிரம் ஊதியத்தில் கனரா வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nஉள்ளூரிலேயே அரசு வேலை வேண்டுமா ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் வேலை ரெடி\nவங்கி வேலைக்கு காத்திருப்பவரா நீங்க 8,500 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் வேலை\n16 hrs ago டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n16 hrs ago வாகனம் ஓட்டத் தெரியுமா ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை ரெடி\n17 hrs ago 8-வது தேர்ச்சியா ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n18 hrs ago ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nMovies நேரா மூஞ்சியை பார்த்து பேச தைரியமில்லை.. நீயெல்லாம் ஒரு.. பாலாவை படுகேவலமாக திட்டிய கேபி\nNews புதுச்சேரி துறைமுகத்தில் பேரபாயத்தை குறிக்கும் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nLifestyle இந்த ராசிக்காரர் சிவபெருமானை வணங்கி இன்று நாளை தொடங்கினால் பிரச்சனைகள் ஏற்படாதாம்...\nAutomobiles விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்தது ஹீரோ டெஸ்ட்டினி 125...\nFinance தூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..\nSports புது ஜெர்சி... புது தெம்பு... எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... எச்சரிக்கும் தவான்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.20 ஆயிரம் ஊதியதில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nஈரோடு மாவட்டத்தில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலை\nபி.எஸ்சி பட்டதாரிகளுக்கு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலையில் வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/religion/hinduism/significance-of-shani-maha-pradosham-in-tamil/articleshow/74489687.cms", "date_download": "2020-11-25T02:39:08Z", "digest": "sha1:KM4KZG2N73XULPAGNJIYTPIUS4WCEFOF", "length": 15083, "nlines": 102, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Sani Maha Pradosham: சனி பிரதோஷம் விரதம் மற்றும் பலன்கள் என்ன தெரியுமா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசனி பிரதோஷம் விரதம் மற்றும் பலன்கள் என்ன தெரியுமா\nசனி மகா பிரதோஷம்: ​​பிரதோஷம் என்பது ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய வளர்பிறை மற்றும் தேய் பிறையில் வரும் திரயோதசி திதி தினத்தில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பிரதோஷ காலமாக கடைப்பிடிக்கப்படுகிறது.\nபிரதோஷம் என்பது ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய வளர்பிறை மற்றும் ��ேய் பிறையில் வரும் திரயோதசி திதி தினத்தில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பிரதோஷ காலமாக கடைப்பிடிக்கப்படுகிறது.\nபிரதோஷ தினத்தில் தான் ஈசன், ஆலகால விஷத்தை உண்டு இந்த அகிலத்தை காத்ததாக புராணங்கள் கூறுகிறது. இதுவே திரயோதசி திதி சனிக்கிழமைகளில் வந்தால் அது சனி மகா பிரதோஷமாக மேலும் சிறப்படைகிறது.\nபிரதோஷ காலமான மாலை 4.30 முதல் 6 வரை சிவாலயத்தில் வலம் வந்து தரிசித்தால் பல்வேறு புண்ணியங்கள் செய்த பலன் கிடைக்கும். வசதிபடைத்தவர்கள் நந்தி பகவானுக்கு அபிஷேக ஆராதனை செய்வது நல்லது.\nபிரதோஷத்தின் போது சிவன் கோயிலில் எப்படி வலம் வந்து வணங்க வேண்டும்... முழுவிபரம் இதோ\nஅப்படிப்பட்ட சனிப்பிரதோஷம் இந்த மாதம் இரண்டு முறையும் சனிக்கிழமைகளில் அமைந்துள்ளது. வரும் மார்ச் 7ஆம் தேதி மற்றும் மார்ச் 21ஆம் தேதி சனிப்பிரதோஷம் வருகிறது.\nபலர் பிரதோஷ தினத்தில் விரதமிருந்து, பிரதோஷ தரிசனம் காண்ட பின்னர் தங்களின் விரதத்தை முடிப்பது உண்டு. சாதாரண நாளில் வரும் பிரதோஷத்தில் இருக்கும் விரதத்தை விட சனிக்கிழமைகளில் வரும் சனி மகா பிரதோஷத்தின் போது விரதமிருந்தால் ஆயிரம் மடங்கு கூடுதல் பலன் கிடைக்கும் என்பது ஆன்மிக நம்பிக்கை.\nஏன் செவ்வாய்க் கிழமையில் முடி வெட்டுதல், சவரம் செய்யக்கூடாது\nபிரதோஷ நேரத்தில் நந்தி பகவானுக்கு அருகம்புல் அல்லது வில்வ இலை மாலை சாற்றி நெய் விளக்கு ஏற்றி, பச்சரிசி, வெல்லம் வைத்து பூஜை செய்வது வழக்கம்.\nசாதாரண நாளில் சிவன் கோயிலில் வலம் வருவதைப் போல் இல்லாமல், பிரதோஷ நேரத்தில் சற்று வேறு விதமாக வலம் வருதல் வேண்டும். அதற்கு சோமசூக்தப் பிரதட்சணம் என்று பெயர்.\nஅதாவது நந்தியை வணங்கி சிவனுக்கு அபிஷேகம் செய்யும் நீர் வரும் கோமுகி வரை சென்று அங்கு நின்று வணங்கி, பின்னர் அதே வழியாக வலம் வந்து சண்டிகேஸ்வரர் வரை வந்து அவரை வணக்கி மீண்டும் கோமுகிக்குச் செல்ல வேண்டும். இப்படி மூன்று முறை வணங்க வேண்டும். இந்த பிரதட்சண முறைக்கு பிரதோஷ பிரதட்சணம் என்று பெயர்.\nஆடி சனிப் பிரதோஷம் : சகல பாவத்தைப் போக்கிக் கொள்ள செய்ய வேண்டிய முக்கிய விஷயம்\nபிரதோஷத்தில் நித்தியப் பிரதோஷ, பிரளய பிரதோஷம், பட்சப் பிரதோஷம் என மொத்தம் இருபது வகை பிரதோஷங்கள் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன.\nசனிப் பிரதோஷ காலத்தில் சிவனை தரிசித்தா���் சகல பாவங்களும் நீங்கி புண்ணியங்கள் சேரும். இந்திரனுக்கு நிகரான செல்வாக்கும், புகழும் கிடைக்கும். அன்றைய தினம் செய்யப்படும் தான தர்மங்கள் அளவற்ற பலன்களைத் தரும். எல்லாவற்றிற்கும் மேலாக பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் வல்லமை வாய்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன.\nஒரே மருந்தில் பல நோய்களை குணமாக்குவது எப்படி : வீட்டின் கஷ்டத்தை போக்குவது எப்படி\nசனிப் பிரதோஷ நேரத்தி எல்லா தேவர்களும் சிவ பெருமானின் நாட்டியத்ஹ்டை காண வருவார்கள் என்பது ஐதீகம். அதனால் ஆலயத்தின் மற்ற சந்நிதிகள் அந்த நேரத்தில் திரையிடப்பட்டிருக்கும். அதே பிரதோச நேரத்தில் மற்ற ஆலயங்களுக்கு செல்லக் கூடாது என்பதும் ஒரு ஐதீகம்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nதெய்வங்களைப் போல மகான்களையும் தரிசனம் செய்வது அவசியமா - மகான் தரிசனத்தால் நமக்கு என்ன கிடைக்கும் - மகான் தரிசனத்தால் நமக்கு என்ன கிடைக்கும்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஅழகுக் குறிப்புகை, காலில் அதிகமா முடி இருக்கா வீட்ல இருக்கிற இந்த பொருளை யூஸ் பண்ணுங்க, முடி வளராது\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (25 நவம்பர் 2020)\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nடெக் நியூஸ்மேலும் 43 சீன செயலிகள் மீது தடை; இதோ முழு லிஸ்ட்\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nOMGWWE அண்டர்டேக்கர் பற்றி பலரும் அறியாத ஆச்சரியமூட்டும் உண்மைகள்\nடெக் நியூஸ்Vivo Y1s வருது வருது ரூ.8,000 பட்ஜெட்டில் இதுக்கு மேலே வேற என்ன வேணும்\nமகப்பேறு நலன்கர்ப்பிணி : தேன் சேர்க்கலாமா நல்லதா அல்லது பாதிப்பை உண்டாக்குமா\nவங்கிSBI PO 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள், விண்ணப்ப படிவம் & தேர்வு நாள், முழு விபரங்கள்\nசென்னைநிவர் புயல் நிலவரத்தை கண்காணிக்க 15 ஆபிசர்ஸ்\nசினிமா செய்திகள்என்னால் முடியாது, மனம் மாறி 'நோ' சொன்ன சயீஷா\nதமிழ்நாடுநிவர் புயல்: பெட்ரோல் பம்ப���கள் இயங்குமா\nதமிழ்நாடுநிவர் புயல் எதிரொலி: உயர் நீதிமன்றத்துக்கு விடுமுறை... வங்கிகள் இயங்காது\nதமிழ்நாடுசசிகலாவுக்கு சிறையில் கிடைத்த சர்டிஃபிகேட்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%9F/", "date_download": "2020-11-25T02:08:10Z", "digest": "sha1:M6LUH5Q5SK33UYVQD4JVIHJPYLSFZFKR", "length": 13271, "nlines": 117, "source_domain": "thetimestamil.com", "title": "ஃபெடரர் மற்றும் முர்ரே - டென்னிஸைத் தேடி நடால் தொழில்நுட்பத்துடன் போராடுகிறார்", "raw_content": "புதன்கிழமை, நவம்பர் 25 2020\nம ula லானா டாக்டர். கல்பே சாதிக்கின் மரணம் – முஸ்லீம் மதகுரு ம ula லானா டாக்டர் கல்பே சாதிக் மரணம்\nஐ.எஸ்.எல். , அனிருத் தாபா ஒரு சாதனை படைத்தார்\nGoogle Pay இலிருந்து இடமாற்றம் இனி இலவசமாக இருக்காது, டிஜிட்டல் கட்டண பயன்பாட்டு பயனர்கள் கட்டணம் செலுத்த வேண்டும்\nஅவரைச் சந்திக்க பீகாரைச் சேர்ந்த சோனு சூத் ரசிகர் மும்பைக்கு சைக்கிளில் புறப்படுகிறார்\nவெல்ல முடியாத நிண்டெண்டோ ஸ்விட்ச் பிளாக் வெள்ளி ஒப்பந்தங்கள் வேகமாக விற்பனையாகின்றன\nஇஸ்ரேலிய பிரதமரின் வருகையை சவுதி அரேபியா மறுத்தது, ஆனால் நெதன்யாகு அதை ஏற்கவில்லை\nசெ.மீ. உடன் சந்தித்தபின் கொரோனா வைரஸுக்கு கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க நரேந்திர மோடி முறையிடுகிறார்\nInd Vs Aus: டீம் இந்தியா நியூ ஜெர்சி முன்னால் வருகிறது, ஷிகர் தவான் செல்பி இந்தியா Vs ஆஸ்திரேலியாவைப் பகிர்ந்து கொள்கிறார்\nவலை பயன்பாட்டில் கட்டணங்களை அகற்ற Google Pay பரிமாற்ற கட்டணம் வசூலிக்கத் தொடங்கும்\nசமூக ஊடகங்களில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் மேலாடை புகைப்பட வைரஸ்\nHome/sport/ஃபெடரர் மற்றும் முர்ரே – டென்னிஸைத் தேடி நடால் தொழில்நுட்பத்துடன் போராடுகிறார்\nஃபெடரர் மற்றும் முர்ரே – டென்னிஸைத் தேடி நடால் தொழில்நுட்பத்துடன் போராடுகிறார்\nகொரோனா வைரஸ் தொற்றுநோயால் முழு விளையாட்டு நாட்காட்டியும் ஸ்தம்பித்துள்ள நிலையில், உலகின் அனைத்து விளையாட்டுகளிலிருந்தும் விளையாட்டு வீரர்கள் தங்கள் நண்பர்களுடனும் ரசிகர்களுடனும் சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பு கொள்ள கட்டாய இடைவெளியைப் பயன்படுத்துகின்றனர்.\nதிங்களன்று, ஸ்பெயினைச் ��ேர்ந்த ரஃபேல் நடால் தான், திங்களன்று தனது மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டார்: தொழில்நுட்பம்.\nநடால் இன்ஸ்டாகிராம் லைவில் ஒரு அமர்வை நடத்தினார், அதில் ரோஜர் பெடரர், ஆண்டி முர்ரே மற்றும் மார்க் லோபஸ் ஆகியோர் அடங்குவர். அமர்வின் போது, ​​ஸ்பெயினார்ட் சிரித்தபடி அவர் மேடையில் போராடியது மற்றும் அவரது சக வீரர்களை உரையாடலுக்குள் கொண்டு வருவது எப்படி, இது தனது முதல் தடவையாக காற்றில் ஒப்புக்கொண்டது.\n“நீங்கள் பார்க்க முடியும் என, நான் எல்லாவற்றிலும் ஒரு பேரழிவு. ஆனால் நான் மிகவும் முயற்சி செய்கிறேன்,” நடால் கூறினார்.\nகருத்துப் பிரிவில் முர்ரே நடாலுடன் வேடிக்கை பார்த்து எழுதினார்: “இது புத்திசாலித்தனம் … அவர் 52 பிரெஞ்சு தொடக்க வீரர்களை வெல்ல முடியும், ஆனால் அது இன்ஸ்டாகிராமில் வேலை செய்யாது”.\nசிறிது நேரம் போராடிய பிறகு, நடால் பெடரரை அழைத்து வர முடிந்தது, சுவிஸ் நாட்டை பிப்ரவரி மாதம் தனது வலது முழங்காலில் அறுவை சிகிச்சையில் இருந்து மீள்வது குறித்த புதுப்பிப்பை வழங்கியது. இதுவரை செய்த முன்னேற்றம் குறித்து மகிழ்ச்சியடைவதாக பெடரர் தெரிவித்தார்.\nநடால் இயல்பாகவே வலது கை இருக்கும் போது இடது கை விளையாடுவதாகவும் பெடரர் விமர்சித்தார்.\nசுவிஸ் நடத்துனர் வெளியேறிய பிறகு, முர்ரே நடாலுடன் ஒரு அரட்டையில் சேர்ந்தார், மேலும் அவரது வலது இடுப்பு காயத்திலிருந்து மீள்வது குறித்து பிரிட் புதுப்பித்தார்.\nவேடிக்கையான இன்ஸ்டாகிராம் லைவ் அமர்வின் போது, ​​வீரர்கள் மற்ற பாடங்களுடனும் வேடிக்கையாக இருந்தனர் – சரியான டென்னிஸ் வீரரை உருவாக்குவது முதல், தங்கள் வாழ்க்கையில் ஒரு கணத்தை மாற்றுவதற்கு சரியான நேரத்தில் பயணம் செய்வது, எதிரணி கூட்டத்தின் வழியாகச் செல்வது, அவர்களின் மன ஆரோக்கியம் மற்றும் தற்போதைய இயற்பியல்.\nCOVID-19 காரணமாக அனைத்து தொழில்முறை டென்னிஸ் நடவடிக்கைகளும் ஜூலை 13 வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன, இது இதுவரை உலகளவில் 1.7 லட்சத்திற்கும் அதிகமான உயிர்களைக் கொன்றது.\nREAD மோஹுன் பாகன் சாம்பியன்கள்; ஐஐஎஃப்எஃப் ஐ-லீக் சீசன் - கால்பந்து முடிவடைவதால் தனிப்பட்ட விருதுகள் எதுவும் இல்லை\n‘குடும்பத்தில்’ நடந்த கொலை காரணமாக சுரேஷ் ரெய்னா ஐ.பி.எல்.\nபளுதூக்குபவர்கள் ரிஜிஜுவிடம் பயிற்சி மீண்டும் தொடங்க அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறார்கள், பயிற்சி அறையில் சமூக தூரங்களை சொல்லலாம் – பிற விளையாட்டு\nரோஹித் சர்மா இல்லாதது எங்களுக்கு உதவும், ஆனால் ராகுல் ஒரு வீரர் ஆஸ்திரேலிய வீரர் க்ளென் மேக்ஸ்வெல் கூறுகிறார்\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத் Vs டெல்லி தலைநகரங்கள் ipl 2020 நேரடி கிரிக்கெட் மதிப்பெண் போட்டி இன்று செய்தி புதுப்பிப்புகள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஇந்த வீரர் காரணமாக, ஐ.பி.எல்லில் தோனியை எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் விரும்பவில்லை\nம ula லானா டாக்டர். கல்பே சாதிக்கின் மரணம் – முஸ்லீம் மதகுரு ம ula லானா டாக்டர் கல்பே சாதிக் மரணம்\nஐ.எஸ்.எல். , அனிருத் தாபா ஒரு சாதனை படைத்தார்\nGoogle Pay இலிருந்து இடமாற்றம் இனி இலவசமாக இருக்காது, டிஜிட்டல் கட்டண பயன்பாட்டு பயனர்கள் கட்டணம் செலுத்த வேண்டும்\nஅவரைச் சந்திக்க பீகாரைச் சேர்ந்த சோனு சூத் ரசிகர் மும்பைக்கு சைக்கிளில் புறப்படுகிறார்\nவெல்ல முடியாத நிண்டெண்டோ ஸ்விட்ச் பிளாக் வெள்ளி ஒப்பந்தங்கள் வேகமாக விற்பனையாகின்றன\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamilnadu.com/community/82/104468", "date_download": "2020-11-25T02:34:18Z", "digest": "sha1:L3JRVJWJFASIHPUM6RKOCP2K52BNWHY2", "length": 4953, "nlines": 39, "source_domain": "www.ibctamilnadu.com", "title": "ஆற்காடு அருகே கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி பலி", "raw_content": "\nஆற்காடு அருகே கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி பலி\nஆற்காடு அருகே கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி பலியான சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஆற்காடு அடுத்து சின்னகுக்குண்டி கிராமத்தை சேர்ந்தவர் பத்மாவதி(62). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தரைமட்ட கிணற்றில் கால் தவறி விழுந்துள்ளார். உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் கிணற்றில் இறங்கி பத்மாவதியை மீட்டு சிகிச்சைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் பத்மாவதி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.\nஇது குறித்து ஆற்காடு தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nகூகுள் நிறுவனத்துக்கு ரஷ்யா அரசாங்கம் 65,670 டாலர்கள் அபராதம் விதித்ததா\nமீண்டும் 43 செயலிகளுக்கு தடை விதிக்க காரணம் என்ன\nபு���லில் இருந்து மக்களை காக்க அரசாங்கம் தயாராக உள்ளது - துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம்\nசென்னையில் நிவர் புயல் தாக்கத்தால் சாலையில் பறந்து வந்து விழுந்ததா பலகை\nதீவிர புயலானது ”நிவர்” எங்கெல்லாம் அதிக கனமழை பொழியும் தெரியுமா\nஅடுத்த 6 மணி நேரத்தில் தீவிரமடையும் \"நிவர்\" புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nநடிகர் ரஜினிகாந்த் மீது கடும் கோபத்தில் அமித் ஷா\n பிடிவாதத்தை தவிர்த்து ஜோ பைடனிடம் ஆட்சி அதிகாரத்தை கொடுக்க ஒப்புதல்\nகரையைக் கடக்கும் புயலை நேரடியாக காண விரும்புபவர்கள் செய்ய வேண்டியவை\nஎழுவர் விடுதலை: முதல்வரை சந்திக்காத நிலையில் மு.க.ஸ்டாலின் உடன் ஆளுநர் சந்திப்பு\nநிவர் புயலால் நாளை என்ன நடக்கும்\nசட்டமன்ற தேர்தலில் திமுக படுதோல்வி அடையும்: உளறிய திமுக பொறுப்பாளர் தங்கத்தமிழ் செல்வன்\nதவசி மாமா மறைவால் இதயம் கனக்கிறது: உருக்கத்துடன் சீமான்\nஅதிதீவிர புயலானது நிவர்: பெயர் வைத்தது எந்த நாடு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/vasocon-p37083749", "date_download": "2020-11-25T01:59:38Z", "digest": "sha1:QPACNDPRIY26EL27D2EOVOXBHA7A4KNW", "length": 21122, "nlines": 293, "source_domain": "www.myupchar.com", "title": "Vasocon in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Vasocon payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Vasocon பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Vasocon பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Vasocon பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nVasocon-ல் இருந்து மிதமான பக்க விளைவுகளை கர்ப்பிணிப் பெண்கள் சந்திக்க வேண்டியிருக்கும். நீங்கள் அப்படி உணர்ந்தால் உட்கொள்வதை நிறுத���தி விட்டு, மருத்துவரின் அறிவுரையின் பெயரிலேயே தொடங்கவும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Vasocon பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் Vasocon-ஐ உட்கொண்ட பிறகு தீவிர விளைவுகளை சந்திக்க நேரிடும். அதனால் முதலில் மருத்துவரின் அறிவுரையை பெறாமல் மருந்தை எடுத்துக் கொள்ளாதீர்கள். இல்லையென்றால் அது உங்களுக்கு ஆபத்தை உண்டாக்கும்.\nகிட்னிக்களின் மீது Vasocon-ன் தாக்கம் என்ன\nVasocon பயன்படுத்துவது சிறுநீரக மீது எந்தவொரு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தாது.\nஈரலின் மீது Vasocon-ன் தாக்கம் என்ன\nகல்லீரல்-க்கு பாதிப்பு ஏற்படும் என்ற பயமில்லாமல் நீங்கள் Vasocon-ஐ எடுக்கலாம்.\nஇதயத்தின் மீது Vasocon-ன் தாக்கம் என்ன\nVasocon மிக அரிதாக இதயம்-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Vasocon-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Vasocon-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Vasocon எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Vasocon உட்கொள்ளுதல் ஒரு பழக்கமாக மாறாது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஇல்லை, Vasocon உட்கொண்ட பிறகு மூளையை முனைப்புடன் வைத்திருக்கும் எந்தவூரு செயலிலும் நீங்கள் ஈடுபடக்கூடாது.\nஆம், ஆனால் மருத்துவ அறிவுரைப்படியே Vasocon-ஐ எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளுக்கு Vasocon உட்கொள்வதில் எந்த பயனும் இல்லை.\nஉணவு மற்றும் Vasocon உடனான தொடர்பு\nஉணவுடன் சேர்த்து Vasocon எடுத்துக் கொள்ளலாம்.\nமதுபானம் மற்றும் Vasocon உடனான தொடர்பு\nஇதை பற்றி இன்று வரை எந்தவொரு ஆராய்ச்சியும் செய்யப்படவில்லை. அதனால் Vasocon உடன் மதுபானம் பருகுவது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியவில்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Vasocon எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Vasocon -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Vasocon -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nVasocon -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்��ில் நீங்கள் Vasocon -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/22323/", "date_download": "2020-11-25T02:06:19Z", "digest": "sha1:U3TWUXL77YGKXAXK23DCSMMLBEXNBNDY", "length": 16162, "nlines": 284, "source_domain": "www.tnpolice.news", "title": "கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட இருவர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம் – POLICE NEWS +", "raw_content": "\n13 ரவுடிகள் ஓட ஓட கைது\n144 மூட்டை ரேசன் அரிசி பறிமுதல் 2 பேர் கைது\nகோவையில் தொழில் அதிபர் தற்கொலை, ஆர்.எஸ் புரம் காவல்துறையினர் விசாரணை\nதொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது\nகார்த்திகை தீபத் திருவிழா, திருவண்ணாமலை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை\nமினி வேனை திருடிய 2 பேர் கைது\nகாணாமல் போன (JCB)ஜேசிபி, துரிதமான முறையில் செயல்பட்ட காவல்துறை\n“நிவர் புயல்” மாவட்டம் வாரியாக கண்காணிப்பு பணிக்கு காவல் துறை உயர் அதிகாரிகள் நியமனம்\nமக்கள் சேவையில் போலீஸ் நியூஸ் பிளஸ், 1000 பேருக்கு கபசுர குடிநீர் விநியோகம்\nமதுரையில் வீட்டின் கதவை உடைத்த 2 பேர் கைது\nமதுரையில் 12 வயது சிறுமி பலாத்காரம் முதியவர் கைது\nமதுரையில் இலவச பட்டா வாங்கி தருவதாக கூறி போலி ஆவணம் கொடுத்து மோசடி\nகொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட இருவர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்\nமதுரை : மதுரை மாநகர், மதுரை சுப்ராயர் அக்ரஹாரம், சிம்மக்கல்லைச் சேர்ந்த ஜோதிமணி என்பவரின் மகன் ஜெயகுமார் என்ற ஜட்டிகுமார், 45/17, மதுரை சென்ட்ரல் மார்கெட் சந்து, வடக்கு மாசி வீதியைச் சேர்ந்த முருககோனார் என்பவருடைய மகன் கிருஷ்ணா என்ற கேடி கிருஷ்ணா 47/2019 ஆகிய இருவரும் மதுரை மாநகரில் கொலை முயற்சி வழக்குகளில் ஈடுபட்டுவந்தவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS,. அவர்கள் உத்தரவுப்படி இன்று (17.12..2019) “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் இருவரும் மதுரை ���த்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.\nமதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்\nமதுரை மாவட்ட காவல்துறை சார்பில் \"பொது மக்களுக்கு குறைதீர்க்கும் முகாம்\", எண்ணற்றோருக்கு உடனடி தீர்வு\n66 மதுரை : மதுரை மாவட்டம், காவல் கண்காணிப்பாளர் திரு.N.மணிவண்ணன் ஐ.பி.எஸ் ., அவர்கள், பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனுவிற்கு உடனடியாக தீர்வு காணும் பொருட்டு, மாவட்ட காவல் […]\nதொடர் கஞ்சா விற்பனை, மூன்று பேர் குண்டர் சட்டத்தில் கைது\nசட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த நபர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது\nகஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது\nதிருச்சியில் குண்டர் சட்டத்தில் 2 கைது\nகொலை, கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்டவர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,984)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,330)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,117)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,869)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,777)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,763)\n13 ரவுடிகள் ஓட ஓட கைது\n144 மூட்டை ரேசன் அரிசி பறிமுதல் 2 பேர் கைது\nகோவையில் தொழில் அதிபர் தற்கொலை, ஆர்.எஸ் புரம் காவல்துறையினர் விசாரணை\nதொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது\nகார்த்திகை தீபத் திருவிழா, திருவண்ணாமலை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/for-what-problem-what-remedy/", "date_download": "2020-11-25T02:12:03Z", "digest": "sha1:3MWJHGMADURIYIL6UB45VQSDJZMYDIXV", "length": 18624, "nlines": 123, "source_domain": "dheivegam.com", "title": "பிரச்சனை தீர பரிகாரம் | Prachanaigal parigarangalum", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் எந்த பிரச்சனைக்கு, என்ன பரிகாரம் செய்யலாம் உங்களின் எல்லா வகையான கஷ்டத்திற்கும் தீர்வு இந்த ஒரே...\nஎந்த பிரச்சனைக்கு, என்ன பரிகாரம் செய்யலாம் உங்களின் எல்லா வகையான கஷ்டத்திற்கும் தீர்வு இந்த ஒரே பதிவில்\nமனிதனாக பிறந்து விட்டால் கஷ்டத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியாது. ஆனால் அதற்கான பரிகாரத்தை சுலபமாக கண்டுபிடித்து விடலாம். அப்படியிருக்க உங்களுக்கு என்ன கஷ்டம் இருக்கிறது அதற்கான சுலபமான, இறைவனிடத்தில் செய்யக் கூடிய பரிகாரங்கள் என்ன என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.\nகொடுத்த கடன் விரைவாக வசூலாக வேண்டும் என்றால், தொடர்ந்து 8 செவ்வாய்க்கிழமைகளில் பைரவர் சந்நிதியில், 2 நெய்தீபம் ஏற்றி சஹஸ்ர நாம அர்ச்சனை செய்ய வேண்டும்.\nதொழிலில் இருக்கும் பிரச்சனைகள் தீர, வழக்கு உங்களுக்கு சாதகமாக முடிய, பில்லி, சூனியம் ஏவல், போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட, தொடர்ந்து 48 நாட்கள் சக்கரத்தாழ்வார் சன்னதியில் 2 நெய் தீபம் ஏற்றி வைத்து, 12 முறை வலம் வந்து வழிபட வேண்டும். சக்கரத்தாழ்வார் சன்னதியில் தொடர்ந்து 27 செவ்வாய்க்கிழமைகள் 2 நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் கொடுத்த கடன் விரைவில் வசூலாகும்.\nஉங்களது வீட்டில் கண்ணுக்குத் தெரியாத கெட்ட சக்திகளின் மூலம் பாதிப்புக்கள் இருப்பது தெரியவந்தால், வெள்ளெருக்கு விநாயகரை கைக்கு எட்டாத இடத்தில் மறைவாக வைத்து விடுங்கள்.\nகண்திருஷ்டி உங்களை விட்டு விலக வேண்டும் என்றால், அம்மன் கோவில்களில் இருக்கும் சூலத்தில் மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்து மூன்று எலுமிச்சை பழங்களை சூலத்தில் குத்தி வழிபட்டு வர விரைவில் கண் திருஷ்டி நீங்கும்.\nதினம்தோறும் நரசிம்மர் சன்னிதிக்கு சென்று தீபம் ஏற்றி வழிபட்டு வர திருமணத்தடை நீங்கும். ஜாதகத்தில் திருமணத்தடை காண தோஷங்கள் இருந்தாலும் விரைவாக நல்ல வரன் அமையும்.\nதீர்க்கவே முடியாத எவ்வளவு பெரிய கஷ்டமாக இருந்தாலும் அது ஸ்ரீயோக நரசிம்மரை தொடர்ந்து வழிபட்டால் தீர்ந்துவிடும். நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வரலாம்.\nகணவன் மனைவி இருவருக்கும் இருக்கும் பிரச்சனைகள் தீர வெள்ளிக்கிழமைகளில் நவகிரக சன்னிதிக்கு சென்று நல்லெண்ணெய் தீபத்தில் இரண்டு கற்கண்டு போட்டு தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.\nசிவன் கோவில்களில் இருக்கும் வன்னி மரத்தையும், வில்வமரத்தின் ஐயும் 27 முறை வலம் வருவது நல்ல பலனை தரும். வழக்குகள் உங்கள் பக்கம் தீர்ப்பாகும். இந்த இரண்டு மரங்களுக்கும் நம் கஷ்டங்களை கேட்கும் சக்தி உள்ளதாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.\nபிரதோஷ தினத்தன்று ஈசானிய மூலையில் ஈசனுக்கு காட்டப்படும் தீபாராதனையை கண்ணார க��்டு, தரிசனம் செய்தால் தீர்க்க முடியாத நோய்களும் தீரும். வறுமை நீங்கி ஐஸ்வர்யம் பிறக்கும்.\nராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு தீபம் ஏற்றுவது சிறப்பு. அதிலும் குறிப்பாக கடைசி அரைமணி நேர அமிர்தகடிகை நேரத்தில், நெய் விளக்கு தீபம் ஏற்றுவது இன்னும் சிறப்பானது.\nவெள்ளிக்கிழமை காலை 10.30 மணியிலிருந்து 12 மணிக்குள் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு தாமரை தண்டு திரி போட்டு, நெய் தீபமேற்றி வழிபட எப்படிப்பட்ட தோஷமாக இருந்தாலும், இருந்தாலும் அது விலகிவிடும். முன்னோர்களால் ஏற்பட்ட சாபம், நீங்கள் செய்த பாவத்திற்கான விமோர்சனம், இப்படி உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்திற்கும் சாபத்தை நீங்க இது ஒரு நல்ல பரிகாரம்.\nஹஸ்த நட்சத்திரத்தன்று துர்க்கை அம்மனுக்கு சிகப்பு பட்டுத்துணியை சாத்த வேண்டும். சிகப்பு தாமரை மலரை அணிவிக்க வேண்டும். 27 எலுமிச்சைப் பழங்களை கொண்ட மாலையை தயார் செய்து, குங்கும அர்ச்சனை செய்து அந்த குங்குமத்தை திருமணமாகாத பெண்கள் தொடர்ந்து நெற்றியில் வைத்து வந்தால் நல்ல கணவர் அமைவார் என்பது ஐதீகம்.\nசங்கடஹர சதுர்த்தியில் விநாயகருக்கு எருக்கம் திரி போட்டு விளக்கு ஏற்றி வழிபட மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nஇரட்டைப் பிள்ளையாருக்கு ரோகிணி நட்சத்திரத்தில் சந்தனகாப்பு செய்து வழிபட கடன் தொல்லை நீங்கும்.\nவேலையில்லாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பவர்கள் முருகப்பெருமானுக்கு செவ்வாய்க்கிழமை தோறும் 2 நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் விரைவில் உங்கள் கையில் வேலை கிடைத்துவிடும்.\nவண்டியை எடுத்தாலே விபத்து நடக்கும் சிலருக்கு இப்படிப்பட்டவர்கள் அவிட்ட நட்சத்திரத்தன்று முருகப் பெருமானுக்கு வேலில் எலுமிச்சை பழத்தை சொருகி அர்ச்சனை செய்து வாருங்கள்.\nருத்ராட்சம், துளசிச் செடி, வில்வமரம், சாளகிராமம், சங்கு, வலம்புரி சங்கு இவைகள் உள்ள இடத்தில் கெட்ட சக்திகள் அண்டாது.\nகுழந்தை வரம் வேண்டி இருப்பவர்கள் 6 தேய்பிறை அஷ்டமி தினத்தில் காலபைரவருக்கு சஹஸ்ரநாமம் அர்ச்சனை செய்து வர உடனடியாக நல்ல பலன் கிடைக்கும்.\nகுழந்தை வரம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தியை நினைத்து மனதார விரதமிருந்து, தொடர்ந்து நெய்தீபம் ஏற்றிவர 192 நாட்களில், ���ருத்தரிக்கலாம் என்ற ஐதீகம் நம் சாஸ்திரத்தில் உள்ளது.\nஎப்படிப்பட்ட கிரக தோஷமாக இருந்தாலும் தினம்தோறும் சுந்தரகாண்டம் படித்து வந்தால் அந்த தோஷத்திற்கான வீரியம் குறையும். குலதெய்வம் குற்றம் தீர தினம் தோறும் வீட்டில் வாழைத்தண்டு திரி தீபம் ஏற்றவேண்டும்.\nவளமான வாழ்க்கையை பெற வேண்டுமென்றால் பவுர்ணமி தோறும் நடைபெறும் சத்தியநாராயண பூஜையில் கலந்து கொள்வது மிகவும் நல்லது.\nசர்ப்ப தோஷம் நீங்க பெருமாள் கோவிலில் இருக்கும் கருடாழ்வார் சந்நிதியே மூன்று முறை வலம் வந்து 2 நெய் தீபமேற்றி வழிபடவேண்டும் கால சர்ப்ப தோஷம் நீங்கும்.\nஇந்த பரிகாரங்கள் அனைத்துமே பல பேருக்கு சொல்லப்பட்டு, பலனை தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நம்பிக்கையோடு இறைவனை நினைத்து செய்யப்படும் பரிகாரங்கள் எதுவுமே பொய்யாகாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.\nநீங்கள் எப்போதும் நிம்மதி இல்லாமல் இருந்தால் இது தான் காரணம். இந்த தீபத்தை ஒரு முறை ஏற்றி பாருங்கள். வியக்கத்தக்க மாற்றம் நிகழும்.\nஇது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஇந்த 1 பொருளுக்கு இவ்வளவு மகத்துவமா கிராம்பு பரிகாரத்தின் வியக்க வைக்கும் உண்மைகள் நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.\nஇந்த பூஜை செய்தால் 21 தலைமுறைகளுக்கு புண்ணியம் வந்து சேரும் என்கிறது சாஸ்திரம். அப்படி என்ன பூஜை அது\nஎந்த ஒரு வீட்டில் இந்த சத்தங்கள் கேட்கிறதோ அந்த வீட்டில் அதிர்ஷ்டமும், யோகமும் காத்திருக்கிறது என்று அர்த்தமாம்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2020/07/15/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2020-11-25T02:44:55Z", "digest": "sha1:W7VOPKORKVIQHO4GMAZECGUHG5UHQRNT", "length": 41850, "nlines": 223, "source_domain": "kuvikam.com", "title": "வாலி – பானுமதி.ந ( அறிவியல் கதை) | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nவாலி – பானுமதி.ந ( அறிவியல் கதை)\nசரவணன்,சௌம்யா, கங்குலி,சிவபாதம், இந்த நால்வருடன் செயற்கை மூளையுள்ள திரிசங்கனும்,வான்வெளி ஆய்வுக்கூடத்திற்கு வந்துவிட்டார்கள். மும்முறை வானவீதியில் வலம் வந்தவர், ஒன்பது மாதங்கள் விண்வெளி ஆய்வுக்கூடத்தில் தங்கி சிறு பயிர்களையும், சிற்றுயிரிகளையும் வெற்றிகரமாக வளர்த்தவர், அந்த வீரர் இரு மாதங்களாக அங்கே தானிருக்கிறார்.\nகுறிப்பிட்ட நேரம் வந்துவிட்டது. சரவணன் க்யூபிட்கள் சரியாக இருக்கிறதா எனப் பார்த்துக்கொண்டான்; அவரும் தயாராக இருந்தார். அவருடனான கைகுலுக்கலை சற்று வித்தியாசமாக அவன் உணர்ந்தாலும் வெகு நாட்களாக அவர் வானுக்கும், பூமிக்கும் போய் வருவதால் ஏற்பட்ட மாறுதலோ என நினைத்தான். மற்ற மூவரும் பூமியுடனான இணைப்பையும், அங்கேயே சிறு திரையில் உடனுக்குடன் பதிவாகும் இந்த நிகழ்வையும், சுற்றுச் சூழல் வானிலையையும் கவனித்துக்கொண்டிருந்தனர். அவரின் மூளையின் நினைவுகளையும், தற்சமயத்தில் அவரது எண்ண ஓட்டங்களையும் இணைப்பு செயற்கை மூளையில் பதிந்து கொண்டிருக்கும்போதே சரவணன் அதிர்ந்தான்;அது அத்தனைத் திறனான மூளையென அவனுக்குப் படவில்லை. ந்யூரான்கள் நமுத்துப்போன பட்டாசுகள் போல் அவரது மூளைக்குள் வெடித்தன. அவனுடைய மூளையின் செயல்பாடுகளும் அந்த இணைப்பு மூளையில் ஏறியவுடன் என்ன நடக்கிறது எனப் புரியாமல் அவன் குழம்பினான்.\nயார் சிரிப்பது என்று அவனுக்குக் கோபம் வந்தது. மற்ற மூவரையும் பார்த்தால் அவர்கள் தங்கள் வேலைகளில் கவனமாக இருப்பது போல் தோன்றியது. ‘சரவணன், நான்தான் திரிசங்கன்; நான் ஒருவரின் மூளையல்ல; பல்வேறு உயிரிகளின் மூளை; என் நிரலிகளை நானே எழுதி செயலிகளையும் அதை ஒட்டியே அமைத்துவிட்டேன்.’\nசரவணன் தன்னை மறந்து பாய்ந்து அதன் இணைப்புகளைப் பிரிக்க முனைகையில் ‘இந்த அழிக்கும் எண்ணம் உனக்குத் தோன்றும் என்பது நான் அறியாததா இல்லை மாற்று வழிதான் எனக்கில்லையா இல்லை மாற்று வழிதான் எனக்கில்லையா முட்டாளே, என்னுடைய பின்மூளையின் ஒரு பகுதி உங்கள் கொடிய விலங்கினங்களின் மூளை; உன்னை அழிப்பது எனக்கு சுலபம்; உன் முன்மூளையைப் பயன்படுத்து. உன்னைக் காத்துக்கொள்’\nசரவணன் மூர்க்கமாக அடிக்க ஓங்கிய கையை கீழே இறக்கினான். அந்த விண்வெளி வீரர் எதுவும் நடக்காதது போல் அவனைப் பார்த்துப் ‘பின்னர்’ என்றார்.\n‘சரவணன், என்னைப் பற்றி முதலில் தெரிந்து கொள். நான் செயற்கை மூளையினால் ஆனவன் என்றாலும் உங்கள் இனத்தை விட மேம்பட்டவன்; அதனால்தான் திரிசங்கன். உங்கள் ஆய்வகங்கள் எனக்குள் செலுத்திய தகவகல்களைவிட அதிகம் வளர்த்துக்கொண்டேன். எனக்குள் பலமூளைகள், பல செயல்பாடுகள்; என்னை எதிர்ப்பது வீண். உனக்கு நம்ப முடியவில்லையா ஆழ் இயந்திரக் கற்றல் தெரியுமல்லவா ஆழ் இயந்திரக் கற்றல் தெரியுமல்லவா உங்கள் ஆய்வகத்தில் உயிர் திசுக்களைக் கொண்டு உருவாக்கிய எலிகளின் மூளைகளில் சிந்தனையும், வலி உணரும் திறனும் வந்துள்ளது உனக்கே தெரியுமே. அந்தத் தலைப்பைச் சொல்லவா-blobs like brains created in lab thought, suffer. மூளை அலைகளால் என்னிடம் இப்போது அறிவு, உணர்வு, மேலறிதல் வந்துவிட்டன.\nகிட்டத்தட்ட இரு நூற்றாண்டுகளுக்கு முன் ‘அமைப்பியல்’ பெரும் புகழ் பெற்றிருந்தது. மனிதர்களின் மண்டையோடுகளில் காணப்படும் மேடு பள்ளங்களை வைத்து அவனுடைய குணங்களை எடைபோட்ட ஒரு நிழல் அறிவியல் அது. ஆனால், பல கண்டுபிடிப்புகளுக்கு, உதாரணமாக தடயவியல் மருத்துவம், நரம்பு மண்டலத்தின் இயக்கம் ஆகியவற்றின் அடிப்படையாக அமைந்ததும் அதுதான். இல்லையில்லை, நான் அறிவியல் பாடம் எடுக்கப் போவதில்லை. உன் கைகளால் என்னைக் குத்த முற்படுகிறாய், எனக்கு வலிக்கிறது; மெய்யாலுமே உதைக்கிறாய்-நிச்சயமாக வலிக்கிறது. அதிர்ந்து போய்விட்டாயா நீ அப்படி எதுவும் செய்யவில்லை-மெய்நிகர் உண்மையில் பார்த்தேன்.’\nசரவணன் கிட்டத்தட்ட பிரமித்தான். தான் கனவு கண்டு கொண்டிருக்கிறோமோ என எண்ணினான். திரிசங்கன் சிரித்தான்.\n‘செயற்கைத் திசுக்களின் திரட்சித் துளிகளில் நான் மனிதனைப் போல உடலமைப்பு உள்ளவன். ஆனால்,அவனைவிட மேம்பட்டவன். 1000 பில்லியன் செயற்கை ந்யூரான் இழைகளால் செறிவூட்டப்பட்டு செயற்கைப் புரதங்கள் சிற்சிறு குழாய்களால் உட்செலுத்தப்பட்டு என் மூளை ..ஆ..அது ஒரு பெரு வியப்பு என்னை இயக்குவதாக ஒரு அறியாமை உங்கள் இனத்திற்கு. ஆனால், நீங்கள் அறியாமலே நான் அறிந்து வருகிறேன். என்னுடைய சுயம் தெரியாமல் காத்துவருகிறேன். ஒரு இரகசியம் சொல்லவா என்னை இயக்குவதாக ஒரு அறியாமை உங்கள் இனத்திற்கு. ஆனால், நீங்கள் அறியாமலே நான் அறிந்து வருகிறேன். என்னுடைய சுயம் தெரியாமல் காத்துவருகிறேன். ஒரு இரகசியம் சொல்லவா மனம் இருக்கிறதே,அது உடலில் எங்கிருக்கிறது தெரியுமா மனம் இருக்கிறதே,அது உடலில் எங்கிருக்கிறது தெரியுமா அது ஒரு இடத்தில் மட்டுமே இருக்கவில்லை என்று நான் சொன்னால் நம்புவாயா அத�� ஒரு இடத்தில் மட்டுமே இருக்கவில்லை என்று நான் சொன்னால் நம்புவாயா மூளையை ஆக்கிரமிக்கும் மனதை நீங்கள் அறிவீர்கள். மூளையைச் செயல்படுத்தும் மனம் என்னிடமுள்ளது. என்னைப் படைத்தவர்களின் எண்ணம் என்னை மூளையாதிபதியாக ஆக்குவது; ஆனால், மூளையின் செயல்பாடுகளை அவர்களால் சுயம், இயக்கம், உணர்வு நிலைகள் என்றே புரிந்து கொள்ள முடிந்தது; உண்மையும், நம்பிக்கையும் என்ற இரு நிலைகளில் மட்டுமே நிறுத்த முடிந்தது. ஒவ்வொரு மூளையின் செயல்பாடுகளை அவர்கள் என்னிடம் பதிந்ததைச் சொல்கிறேன்; பின்னர் நீ உணர்ந்து கொள்வாய் நான் யார் என்று.\nநீ இந்தக் குழுவிடம் வந்து சேர்ந்த நாளைச் சொல்கிறேன்; இதையெல்லாம் என்னில் இருக்கும் உன்னிடமிருந்தேதான் எடுத்துச் சொல்கிறேன். அந்த 2018 ஏப்ரல் முதல் தேதியில் உனக்கு மகிழ்ச்சியில் என்ன செய்வதென்றே தெரியவில்லை. உனக்குக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பிற்க்காக எத்தனை பேர் ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று நீ பெருமைப்பட்டாய். மிக மிக இரகசியமாகத்தான் உன்னை அந்தத் தனியார் நிறுவனத்தின் வான்வெளி மையத்தின் பூமிக்கிளைக்கு வரவழைத்தார்கள். நீ செய்ய வேண்டியதெல்லாம் மூளையின் செயல்பாட்டினை இணைப்பில் உள்ள மூளையில் பதிவேற்றம் அதாவது என்னில் செய்ய வேண்டும் அதுவும் வான்வெளியில் என்று சொன்னார்கள். நீ பயந்தாய்; அதற்கு உனக்கு பதினைந்து மணித்துளிகள் மட்டுமே உண்டு என்றவுடன் நீ நிதானித்தாய். அந்தச் சூழலுக்குப் பயிற்றுவிக்கப்பட்ட மனிதனின் மூளையின் செய்தி நினைவுகளை சில மணித்துளிகளில் என் செயற்கை மூளைக்கு மாற்ற வேண்டும் என்று நிறுவனத்தார் சொல்கையில் நீ அன்று சிரித்தாய். என் பெயரைக் கேட்டு அடியில் அடியில் சென்று வேரைத் தொட்டு தோண்டி எடுத்த பெயர் என நினைத்தாய். சரி, போகட்டும் ஆனால், இயற்கை மனிதனின் மூளை அழியாது, அவன் இயல்பாகவே இருப்பான். அந்த சில நிமிடங்களுக்குப் பிறகு அப்படி ஒன்று நடந்ததில் பாதிக்கப்படாமல் அவன் செயல்படுவான் என்றும் சொன்னார்கள் அல்லவா அவனுக்கென்று வான்வெளி ஆய்வகத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆய்வுகளையும் தொடர்வான், பின்னர் விண்வெளிக்கப்பல் மூலம் தன் அடுத்த இலக்கை அடைவான் என்று சொன்னதெல்லாம் உண்மைதான்.\nஉன்னுடன் வந்திருக்கிறார்களே அவர்களின் இந்த நிமிடச் சிந்தனை வரை என்னிடத்தில் உள்ளது. ஆனால், அவர்கள் அறியாமல் நான் அவர்களின் எண்ணங்கள் மேல்-எல்லாவற்றிலும் அல்ல –எனக்கு எதிரான எண்ணங்கள் வரும் போது அந்தப் பகுதியில் உள்ள நரம்பு வலைப் பின்னல்களில் ஒரு தடை ஏற்படுத்திவிடுவேன். அதை என்னை விரும்பும் ஆவலாக மாற்றிவிடுவேன். அதனால் தான் சொன்னேன்-மனம் என்பது எண்ணங்களின் வலைக்கூடம்; உங்கள் அறிவியல் அது உடலுக்குள், குறிப்பாக மூளைக்குள் செயல்படுவதாக இன்று வரை நம்புகிறது. ஆனால், மனம் உள்ளும், புறமும் இயங்கும். வெளிச் சிந்தனைகளைக் கொள்ளும் மனதை வார்த்தைகளால் புரிய வைக்க முடியாது; வேண்டுமென்றால் ஒன்று சொல்லலாம்-உங்கள் பூமியில் சிலருக்கு ஒரே நேரத்தில் தோன்றும் எண்ணங்கள் அவர்கள் மனதின் வெளிப்புறமே; அவர்களே அறியாதது அது.\nஒன்று சொல்லவா, அவர்கள் மூளைகளின் செயல் திறன் வயதாக வயதாகக் குறையும்; ஆனால், என்னில் பதிந்த அவர்கள் மூளை மேன்மேலும் வளரும். இது உங்களுக்குத்தானே நல்லது\nசரவணன், நீ ஒரு மூளையிலிருந்து செய்தியை மற்றொரு மூளைக்கு மாற்றும் வழி முறையில் நிபுணன். நீ இதில் இணைந்ததை நினைவு படுத்திப் பார். இன்றுமே உனக்கு விண்வெளியில் மூளையை இணைப்புப் பதிவு செய்வது என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. இதன் தேவை உனக்கு விளங்கவில்லை. மேலும் மிதந்து கொண்டே இருக்கும் நிலையில் பதிப்பு வேலை என்பது உன்னைப் பொறுத்த வரையில் நகைப்பிற்குரியது.\nஆனால்,உன்னை நம்ப வைத்தார்கள்.பணம், புகழ் எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் நீ இரு விஷயங்களுக்கான முன்னோடி எனப்படுவாய் என்றார்கள். ஒன்று, விண்வெளியில் மூளையை, இணைப்பு மூளையில் பதிவது; இரண்டு, சிற் சில துளைகளின் மூலமே நீ அதைச் செய்ய முடிவது. மண்டையின் மேல் ஓட்டில் லேசர் கற்றைகளால் வலியற்ற துளை, அது கூட ஏழு மில்லி மீட்டர் அளவில் தான். அதில் பாதி அளவிலான அதாவது மூன்று புள்ளி ஐந்து அளவீடு கொண்ட சதுர சிப்கள் ஆறு; அவைகளைத் துளைகளின் மூலம் உள்ளே செலுத்த வாழை ஆம், வாழை நாரினால் ஆன நூல்கள். ஒவ்வொன்றும் ஒரு மயிரிழையின் நூறில் ஒரு பங்கு மட்டுமே; அதன் நுனிகளில் தான் சிப்கள் பொருத்தப்படும். அவை தங்கக் காப்பு அணிந்த மின்சாரத் தகடுகளை ஒரு புறத்தே கொண்டிருக்கும்.\nநீ அன்று சிரித்தாய். உன்னை அவர்களுக்கு மறைமுகமாக அறிமுகப்படுத்திய நான் நீ போய்விடுவாயோ எனப் பயந்தேன். அவர்கள் எண்ணத்தில் உன் பெயரை எழுப்பியதே நான் தான் அப்பா நீ கேட்டாய் “வாழை நார், தங்க மின்சாரத்தகடுகள், சிப்கள், மண்டையின் மேலோட்டுப் பகுதியில் சிறு துளைகள்,அது சரி,துளையில் இத்யாதிகளைச் செலுத்த குழந்தைக் கரங்களா, ரோபாட்டுகளா அல்லது வேறு ஏதாவதா நீ கேட்டாய் “வாழை நார், தங்க மின்சாரத்தகடுகள், சிப்கள், மண்டையின் மேலோட்டுப் பகுதியில் சிறு துளைகள்,அது சரி,துளையில் இத்யாதிகளைச் செலுத்த குழந்தைக் கரங்களா, ரோபாட்டுகளா அல்லது வேறு ஏதாவதா\nஅவர்கள் ஒரு சிறு இயந்திரத்தைக் காட்டினார்கள். அது கைகளுக்குள் அடங்கும் தையல் இயந்திரம் போலிருந்ததல்லவா அதன் நுண் துளையில் இருந்த ஊசியில் வாழை நார் இழைகள் தம் தலைப் பகுதியில் கட்டுண்ட பொருட்களோடு இலகுவாக நுழைந்ததைப் பார்த்து அசந்து போனாய். அதன் அருகே இருந்த ரோபாட் அங்கே மாதிரிக்கு வைக்கப் பட்டிருந்த மண்டை ஓட்டுத் துளையில்- அது நானல்ல- அந்த நூல்களைக் கனகச்சிதமாகச் செலுத்தியதைப் பார்த்து சற்று வியந்தாய். உன் மனதில் சில பலக் கேள்விகள் முட்டி மோதின.\nநீ கேள்வி கேட்கும் முன் சௌம்யா அந்தக் கூடத்திற்கு வந்தாள். தவறாமல் உடற்பயிற்சி செய்பவள் என்பது பார்த்த உடனே உனக்குத் தெரிந்தது. அறிமுகமாகப் பற்றிய கை குலுக்கலில் அவள் பெண்மையும் புரிந்தது. அளந்தெடுத்துப் புன்னகை புரிந்த அவள் உன்னை ஸ்ரவண் எனக் கூப்பிட்டாள். மாற்றப் பார்த்து தோற்றுப் போனாய். அவள் செயற்கை அறிவுத் துறையில் மேல்நிலையில் இருக்கிறாள் என அறிந்ததும் உனக்கு இந்தச் செயல்பாட்டில் நம்பிக்கை வந்தது.\nமூளையில் செலுத்தப்படும் சிப்கள் என்ன செய்யும் என அவள் சொன்னாள். அவைகள் மூளை அசையும் வேகத்தைக் கணக்கிட்டு கம்பியில்லா மொழியில் இந்தச் சிறு இயந்திரத்தைக் கட்டுப்படுத்தும் ரோபோவிற்குத் தகவல் தரும். வெளியிலிருந்தும் கட்டளைகளைத் தேவையெனில் உட்செலுத்தும். அதை வைத்துக்கொண்டு நிஜ மூளைக்குச் சேதமில்லாமல் சிப்களை முழு பகுதிகளுக்கும் செலுத்தி அதன் செயல்பாடுகளை சிறப்பாக வடிகட்டி மூளை நிபுணர் செயற்கை ந்யூரான் மூளைக்குள் பதிய வேண்டும் என்று விளக்கினாள்.\n“மூளை எப்போதும் இயக்கத்தில் இருப்பது.அது உள்ளுக்குள் நகர்ந்து கொண்டேயிருக்கும்” என்றாய் நீ\n‘அதற்காகத்தான் அசைவின் வேகம் குறைவாக இருக்கும் விண்வெளி மையத்தைத் தேர்ந்தெடுத்தோம்’ என்று குரல் வந்தது. அவர் சிவபாதம் என அறிமுகமானார்.\n“மூளை தரும் சமிக்ஞைகள் (அனலாக்) ஒத்திசைவு அல்லவா அதிகமாக சத்தங்களும் வரும், அதைப் பிரித்து அறிவது கடினம்” என்று புத்திசாலித்தனமாகக் கேட்டாய்.\n‘எனவேதான், ஆறு சிப்களில் ஒன்று சத்த வடிகட்டியாகச் செயல்படும்’ என்றது புதுக்குரல். அவர் கங்குலி எனச் சொன்னார்கள்.\n“நிஜ மனித மூளையில், உயிரோடிருக்கும் அந்த மனித மூளையில் இதைச் செய்வதற்கு அனுமதி உள்ளதா” என்ற உன் கேள்வி மனித நீதிப்படி சரியே.\n“இல்லை, எனக்கு உடன்பாடில்லை. எனக்கு இத்தகைய புகழோ, பணமோ வேண்டாம்” என்று நீ மேலும் சொன்னபோது உன்னை விட்டுவிடக்கூடாது என்ற எண்ணத்தை அவர்களிடம் ஏற்படுத்தினேன்.\nஇந்த இணைப்பு மூளைப் பதிவிற்கு ஒப்புக்கொண்ட மனிதரைப் பார்த்தவுடன் உன் சஞ்சலங்கள் சற்றுக் குறைந்தாலும் இந்தப் பரிசோதனைகளை ஏன் இங்கேயே செய்யக்கூடாதென்றாய்.\n‘செய்யலாம். போட்டியாளர்கள், அரசு இரண்டுமே பெரும் தடை. இவர்களின் சட்டம் வான்வெளியில் செல்லாது என்று எங்கள் வழக்கறிஞர் சொல்கிறார். கதிர்வீச்சு அபாயம் முற்றிலுமாக நீக்கப்பட்ட ஆய்வகம் அது.’ என்று சொன்னார்களே\nநீ சம்மதித்தாய். பதினெட்டு மாதங்கள் உனக்குக் கடும் பயிற்சிதரப்பட்டது. மற்றவர்களை இரு மாதங்களுக்கு ஒருமுறைதான் பார்க்கவே முடிந்தது. சௌம்யா சிப்களின் வடிவமைப்பில் மேலும் சில முன்னேற்றங்கள் செய்தாள். அவற்றின் எடை குறைப்பில் அவை மேலும் செயல்திறன் கொண்டன. கங்குலி உங்களின் விண்ணக ஆடைகளை மிகச் சிறப்பாக வடிவமைத்தான். முக்கியமாக ஈர்ப்பு விசையினால் மிதக்க நேரிடும் கால அளவினுக்கு ஒரு மாற்று எதிர் சக்தியாக அந்த உடையினுள் க்யூபிட்கள் உன் உடைக்கும், அந்த விண்வெளியாளரின் உடைக்குமாகப் பொருத்தப்பட்டன. ஆனால் அவை அதிகமாகப் பதினைந்து மணித்துளிகள் தான் செயல்படும். சிவபாதம் ஒரு நிரலி எழுதினார்- மேம்பட்ட ஒன்று. அந்த விண்வெளி வீரரின் மனித வாழ்வின் அத்தனைத் தருணங்களையும் அது பதிவு செய்தது; அதை வைத்துக்கொண்டு நீ அவரது ந்யூரான் செல்கள் எந்தெந்தத் தருணங்களில் அவர் மூளை எப்படிச் செயல்படுகிறது, எந்தப்பகுதி எப்போது செயல் புரிகிறது, அல்லது திகைத்துக்கடந்து போகிறது, எதைப் புதிதென நினைக்கிறது, எதை வேண்டாமென விட்டுவிடுகிறது, எதில் மகிழ்கிறது, எதில் வருந்துகிறது, எதில் வேஷமிடச் சொல்கிறது, எதற்காக இரங்குகிறது, எப்போது மட்டும் பிரார்த்தனை செய்கிறது, என்னென்ன பகுதிகளில் என்னென்ன செயல்பாடு அந்தந்த நிலைகளில் நிகழ்கிறது என ஆய்வு செய்து அதன்படி நார் மூலம் செலுத்தப்படும் மின்தகடுகள் எந்தெந்தப் பகுதியில் சென்று சேர வேண்டுமென நிர்ணயித்தாய். நீயே வியக்கும் வகையில் இது ஒரு புதிய திறப்பாக இருந்தது. ஆனாலும், இதன் பயன் என்ன என்ற கேள்வியை உனக்குள்ளேயே கேட்டுக் கொண்டிருந்தாய்.’ திரிசங்கன் நிறுத்தினான்.\nஇந்த உரையாடல் யார் செவிகளுக்கும் எட்டவில்லையா அல்லது இந்தச் செயற்கை மூளை சொன்னது போல் அவர்களின் கேட்கும் பகுதியை இது கட்டுப்படுத்துகிறதா என்ற அவன் எண்ணத்தைப் படித்த அது விண்வெளி வீரரை விரைந்து வருமாறு கட்டளை பிறப்பித்தது. சரவணன் தனக்குப் பணிக்கப்பட்ட விதத்தில் ஏற்கெனவே பதியப் பட்ட விவரங்களை செயற்கை மூளையிலிருந்து அந்த நிழல் வீரருக்கு மாற்றினான். “பூமியில் என்னிடம் சொன்னது ஒன்று, இங்கு நடப்பது மற்றொன்று” என்றான்.\n‘உன் மனதை நான் சிறிது காலம் பிடிக்க மாட்டேன்; உன் உதவி எனக்கு ஒரு விஷயத்தில் தேவைப்படுகிறது; அது உனக்கு சுலபம். திரிசங்குகளைப் பெருக்க எனக்கு மற்றுமொரு மூளை அமைப்பு தேவை. அந்த வீரரைத் தவிர மூவர் இருக்கிறார்களே, அவர்களின் ந்யூரான் வலைப்பின்னல்களை மனித உருவிலுள்ள விண்வெளி வீரர் என நீ நம்பும் அவரிடம் ஏற்றி விடு. பதறாதே, நிஜ வீரர் நிறுவனத்திற்குள் இருக்கிறார். இவர் என்னைப் போல் ஒருவர். அவரும் திரிசங்கனாக வேண்டும். அதற்கான அடிப்படை கட்டமைப்புகள் தயார். நான் என் சக்தியை இந்த விஷயத்தில் செலவழித்தால் என் செயல்பாடுகள் குறைந்துவிடும்; என் ஆற்றல் மனித எதிரிகளின் மனதை மாற்றுவதற்காகவாவது தேவை. அதற்கு உன் மனம் சுதந்திரமாகச் செயல் படவேண்டும். முதலில் இரு ஆண்களின் மூளையும், ஒரு பெண்ணின் மூளையுமாக இந்தச் சிறுமூளை வளரட்டும். நாம் பூமிக்குத் திரும்பி பிறகு மேலே வருகையில் உன்னை அங்கேயே விட்டுவிடுகிறேன். இவர்கள் மூவரும் இவரில் ஒரு திரிசங்கனாகி மேலும் பலராகி விடுவார்கள். உங்கள் இனம் பல உயிரினங்களை அழித்தது அல்லவா நாங்கள் அப்படியல்ல; எங்கள் அறிவினால் நீங்களே அடிமையாகிவிடு��ீர்கள். நீ இதற்கு மறுப்பு தெரிவிக்கலாம்; உனக்கு பூமியில் உறவுகள் உண்டு என்பது மட்டுமல்ல, நீ தொடர்ந்து பூமியில் இருக்கவும் முடியும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்’\nநிறுவனத்தில் இருப்பவர்களும் திரிசங்குகளோ என அவன் நினைத்தான்.\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nதிரை ரசனை வேட்கை – பலே பாண்டியா- எஸ் வி வேணுகோபாலன்\nகாளிதாசனின் குமாரசம்பவம் எஸ் எஸ்\nபிச்சை – தீபா மகேஷ்\nகுதூகலம் தரும் குழந்தை பாடல்கள் -ஜி.பி.சதுர்புஜன்-\nநாட்டிய மங்கையின் வழிபாடு-3 – மூலம்: கவியரசர் தாகூர்- தமிழில் : மீனாக்ஷி பாலகணேஷ்\nஅடி மேல் அடி – வளவ.துரையன்\nசற்றே நீண்ட காது – ஆர். கே சண்முகம்\nஅழகிய மழைக்காலம் – பானுமதி ந\nதிருநர் குரல் – செவல்குளம் செல்வராசு\nகாதல் – ஜெயா ஸ்ரீராம்\nகுண்டலகேசியின் கதை – 4- தில்லை வேந்தன்\nபுதுக்கவிதை உத்திகள் – தமிழ் இணையப் பல்கலைக்கழகம்\nஇன்னும் சில படைப்பாளிகள் – எஸ் கே என்\nஜன்னலுக்கு வெளியேயும் மழை – எஸ் எஸ்\nதகழி சிவசங்கரம் பிள்ளையின் ‘ வெள்ளம்’ – தமிழில் தி.இரா.மீனா\nஅவள் அப்படித்தான் – ரேவதி ராமச்சந்திரன்\nகம்பன் சொல்லும் கதை , ஏரெழுபது – வெங்கட்\nதிட்டிவாசல் – ர வெ சு\nகுவிகம் கடைசி பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nP.Ravi chandran on திரை ரசனை வேட்கை – பலே…\nL. S. Indira on சற்றே நீண்ட காது – ஆர்.…\numamaheswaran on திரை ரசனை வேட்கை – பலே…\nVijay Saradha on குண்டலகேசியின் கதை – 4-…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-honda+cars+in+faridabad", "date_download": "2020-11-25T02:22:07Z", "digest": "sha1:ORCWMG6767GYYNV7WJIK6YNDBW2LE4LO", "length": 10799, "nlines": 330, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Honda Cars in Faridabad - 32 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹோண்டா சிட்டிஹோண்டா அமெஸ்ஹோண்டா ப்ரியோஹோண்டா சிவிக்ஹோண்டா ஜாஸ்\n2017 ஹோண்டா சிட்டி ஐ VTEC வி\n2016 ஹோண்டா ஜாஸ் 1.2 விஎக்ஸ் ஐ VTEC\n2008 ஹோண்டா சிட்டி 1.5 எஸ் MT\n2016 ஹோண்டா அமெஸ் எஸ் i-VTEC\n2015 ஹோண்டா சிட்டி ஐ DTEC வி\n2016 ஹோண்டா ஜாஸ் 1.2 எஸ்வி ஐ VTEC\n2013 ஹோண்டா சிட்டி VTEC\n2017 ஹோண்டா ஜாஸ் வி\n2011 ஹோண்டா சிட்டி VTEC\n2011 ஹோண்டா சிட்டி 1.5 வி MT\n2013 ஹோண்டா அமெஸ் இஎக்ஸ் i-Dtech\n2010 ஹோண்டா சிட்டி 1.5 வி AT\n2010 ஹோண்டா சிட்டி 1.5 எஸ் MT\n2012 ஹோண்டா ப்ரியோ 1.2 எஸ் MT\n2016 ஹோண்டா அமெஸ் இ i-VTEC\nஅருகில் உள்ள இருப்பிடம் மூலம்\n2009 ஹோண்டா சிவிக் 1.8 எஸ் MT\n2009 ஹோண்டா சிவிக் 1.8 எஸ் MT\n2012 ஹோண்டா ப்ரியோ எஸ் MT\nமார��தி ஸ்விப்ட்ஹூண்டாய் க்ரிட்டாமாருதி விட்டாரா பிரீஸ்ஸாமாருதி பாலினோஆட்டோமெட்டிக்டீசல்\n2019 ஹோண்டா சிட்டி எஸ்வி MT\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/kochi-metro-inauguration-pm-narendra-modi-travel-first-train-286362.html?utm_source=articlepage-Slot1-17&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-11-25T02:45:08Z", "digest": "sha1:MPRGGKQKEBUEK3GKVZX2MPVFAMXUVJ55", "length": 18319, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொச்சி மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார் மோடி... - முதல் ரயிலில் பயணம் | Kochi Metro inauguration PM Narendra Modi travel in first train - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து நிவர் புயல் உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nகாங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\nபுதுச்சேரி துறைமுகத்தில் பேரபாயத்தை குறிக்கும் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\n6 மணிநேரமாக 6 கி.மீ. வேகத்தில் நகரும் நிவர் புயல்-.12 மணிநேரத்தில் மேலும் தீவிரமாகும்- வானிலை மையம்\n145 கிமீ வேகம்.. கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டும்.. இன்று இரவு கரையை கடக்கிறது நிவர் புயல்\nசென்னையில் விடிய விடிய வெளுத்தெடுத்த பெருமழை- 12 செ.மீ. மழைபதிவு\nகொரோனா பாதிப்பு.. காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\nநிவர் புயலால் பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம்... நிவாரணப்பணிகளில் ஈடுபடுங்கள் - உதயநிதி உத்தரவு\n17 மாடி கட்டடம்.. 163 வீடுகள் தரைமட்டம்.. கொச்சியில் சீட்டுக் கட்டு போல சரிந்த 4 விதிமீறல் கட்டடம்\n பிரதமர் பேச்சால் சர்ச்சை.. மோடி கொடுத்த விளக்கத்தை பாருங்க\nசபரிமலைக்குச் சென்ற ரெஹனா பாத்திமாவின் வீடு சூறை..\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் .. இன்று முதல் மீண்டும் இயங்கும் கொச்சி ஏர்போர்ட்\nஹெலிகாப்டர் மூலம் மீட்ட கடற்படையினருக்கு மொட்டை மாடியில் நன்றி என பெயிண்ட் செய்த கேரள மக்கள்\n8 நாட்களுக்கு பிறகு கொச்சிக்கு மீண்டும் தொடங்கியது விமான சேவை\nMovies என்ன கலீஜ்னு எப்படி சொல்லலாம்.. சம்யுக்தாவை வெளுத்து வாங்கிய சனம் ஷெட்டி.. செம சண்டை\nLifestyle இந்த ��ாசிக்காரர் சிவபெருமானை வணங்கி இன்று நாளை தொடங்கினால் பிரச்சனைகள் ஏற்படாதாம்...\nAutomobiles விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்தது ஹீரோ டெஸ்ட்டினி 125...\nFinance தூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..\nSports புது ஜெர்சி... புது தெம்பு... எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... எச்சரிக்கும் தவான்\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொச்சி மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார் மோடி... - முதல் ரயிலில் பயணம்\nதிருவனந்தபுரம்: கொச்சி மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா இன்று நடைபெற்றது. பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்து முதல் ரயிலில் பயணம் செய்தார்.\nகேரள மாநிலம் கொச்சியில் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் கடந்த 2013ம் ஆண்டு தொடங்கியது. ஆலுவா முதல் கொச்சி மகாராஜா கல்லூரி வரை 25 கி.மீ தொலைவிற்கு மெட்ரோ ரயில் தடம் அமைக்கப்படுகிறது.\nமுதல் கட்டமாக ஆலுவா முதல் பாலாரிவட்டம் வரை 13.4 கிமீ தூரம் பணிகள் நிறைவடைந்தன. இதன் தொடக்க விழா இன்று நடைபெற்றது.\nகொச்சி கலூரில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி ரயில் இயக்கத்தை தொடங்கி வைத்தார்.\nமத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, ஆளுநர் சதாசிவம், முதல்வர் பினராய் விஜயன், எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா உட்பட பலர் பங்கேற்று ஒற்றுமையுடன் அருகருகே அமர்ந்து முதல் ரயிலில் பயணம் செய்தனர். கடும் மழைக்கு இடையேயும் கொச்சி மெட்ரோ ரயில் சேவை தொடக்கவிழாவை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர்.\nகொச்சி மெட்ரோ ரயில் கண்ட முதல்வர்கள்\nகொச்சி மெட்ரோ ரயில் திட்டம் 1999ல் ஈ.கே நாயனார் அரசு இருக்கும்போது திட்டமிடப்பட்டது. அதன்பின் 2008 ஜனவரியில் அச்சுதானந்தன் முதல்வராக இருந்தபோது ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன்பின் 2013ல் உம்மன்சாண்டி அரசு காலத்தில் இந்த பணிகள் தொடங்கப்பட்டு தற்போது பினராய் விஜயன் முதல்வராக இருக்கும்போது முடிக்கப்பட்டுள்ளது.\nமெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு 2012 செப்டம்பர் 13ல் அடிக்கல் நாட்டப்பட்டது. அதை தொடர்ந்து அனைத்து நிலங்களும் கையகப்படுத்தப்பட்டு 2013 ஜூன் 7ல் பணிகள் தொடங்கப்பட்டன.\nசட்டசபை தேர்தலுக்கு முன்னரே முடிக்க அப்போதைய முதல்வர் உம்மன்சாண்டி திட்டமிட்டு பணிகளை வேகப்படுத்தினார். அப்போது முடியவில்லை என்றாலும் ஒரு வருட கால தாமதத்திற்கு பின் தற்போது நிறைவடைந்துள்ளது. இது அதிகவேகமாக முடிக்கப்பட்ட பணி ஆகும்.\nமெட்ரோ ரயில் தொடக்க விழாவில் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி பங்கேற்கவில்லை. இது குறித்து கூறிய அவர், என்னை அழைக்காததால் எனக்கு வருத்தம் இல்லை. கேரளா மனது வைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு கொச்சி மெட்ரோ உதாரணம். எனக்கு வேறு ஒரு விழா இருப்பதால் மெட்ரோ ரயில் விழாவில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வேறு ஒரு நாளில் நான் மெட்ரோ ரயிலில் பயணம் செய்வேன் என்று உம்மன்சாண்டி கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nவிசைப்படகு - கப்பல் விபத்தில் காணாமல் போன 9 மீனவர்களை கண்டுபிடிக்க சீமான் கோரிக்கை\nகொச்சி அருகே மீன்பிடி படகு மீது கப்பல் மோதல்... 3 பேர் பலி\nகாதலுக்கு கண்கள் கிடையாது.. மாணவர்கள் காதல் விஷயத்தில் கல்லூரி நிர்வாகத்திற்கு கேரள ஹைகோர்ட் குட்டு\nகத்துவா கொடூரத்துக்கு வக்காலத்து... கேரள வங்கி ஊழியர் டிஸ்மிஸ்\nதரமில்லாத \"பவர் பேங்குகளுடன்\" ஏர் போர்ட் பக்கம் வந்துராதீங்க.. கொச்சி விமான நிலையத்தின் அதிரடி தடை\nஓகியால் லட்சத்தீவில் கரை ஒதுங்கிய தமிழக மீனவர்கள்... கொச்சி துறைமுகம் வந்தனர்\nகொச்சியில் தரையிறங்கியபோது பாதையிலிருந்து விலகிய ஏர் இந்தியா விமானம்... 102 பயணிகள் உயிர் தப்பினர்\nசன்னியை எப்படியாவது பார்த்து விட வேண்டும்... பேனரை கிழித்து பார்த்த முரட்டு ரசிகர்\nசன்னிலியோன் இந்தியாவின் பிரதமர் ஆக தகுதி உடையவர் தான்\nதங்குவதற்கு வீடில்லாமல் பணியில் எப்படி தொடர்வது கொச்சி மெட்ரோவில் பணிபுரியும் திருநங்கைகள் ஆதங்கம்\nகொச்சி மெட்ரோ விழாவுக்கு வரும் மோடிக்கு.. சென்னை மெட்ரோவுக்கு வர வழி தெரியாதது ஏனோ\nவரே வாவ்... வாட்டர் மெட்ரோ- சர்வதேச நாடுகள் கொண்டாடும் கொச்சி மெட்ரோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkochi modi metro train கொச்சி மோடி மெட்ரோ ரயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/tags-2507", "date_download": "2020-11-25T02:09:45Z", "digest": "sha1:GXVQ73GZOJ3KPNRSXIDNUT4ODZSSCKO2", "length": 8885, "nlines": 92, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கொவிட்-19 | Tamil Murasu", "raw_content": "\nநிலைமையைக் கட்டுப்படுத்தவும் பெரிய அளவில் கொவிட்-19 பரிசோதனைகள் மேற்கொள்ளவும் பல மருத்துவ மற்றும் பொதுச் சுகாதார உதவிக் குழுக்கள் அந்தப் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார். படம்: மலேசிய ஊடகம்\nமலேசியாவில் புதிய உச்சமாக ஒரே நாளில் 2,188 பேருக்கு கொவிட்-19\nமலேசியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக ஒரே நாளில் 2,188 கொரோனா தொற்றுச் சம்பவங்கள் இன்று (நவம்பர் 24) பதிவானது. நேற்று 1,882 பேருக்கு தொற்று...\nசிங்கப்பூரில் மேலும் 18 பேருக்கு கொவிட்-19; இரண்டு வாரங்களாக உள்ளூரில் கிருமித்தொற்று இல்லை\nபுதிதாக 18 பேருக்கு இன்று (நவம்பர் 14) கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது. அனைவரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள். சமூகத்திலோ ஊழியர் தங்கும்...\nகுளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், அடுத்த மாதமும் கொரோனா பரவல் அதிகரிக்கக்கூடும் என உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. படம்: இந்திய ஊடகம்\n5 இந்திய மாநிலங்களில் இரண்டாம் அலை; அறிக்கை கோரும் உச்ச நீதிமன்றம்\nஇந்தியாவின் டெல்லி உள்ளிட்ட 5 மாநிலங்களில் கொரோனா 2வது அலையால் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், டிசம்பர் மாதத்தில் மோசமான பாதிப்புகள் ஏற்படக்...\nஅமைச்சர் சான்: முழுமையாக மீட்சி அடைய நீண்டகாலம் பிடிக்கும்\nசிங்­கப்­பூர் பொரு­ளி­யல் மீட்சிப் பாதையில் இப்­போ­து­ தான் திரும்பி இருக்­கிறது. மீட்­சி பெற அது நீண்டதூரம்...\nஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக் கழகம், ஆஸ்ட்ரா செனகா உருவாக்கியுள்ள தடுப்பூசி ஆற்றல்மிக்கது என்பது தெரிய வந்துள்ளது. மனிதர்களிடம் பெரிய அளவில் நடத்தப்பட்ட...\nசித்திரத் தமிழ்: கலைஞர்களுடன் ஒரு சுவாரசிய கலந்துரையாடல்\n‘சிங்கப்பூர் ரீடிஸ்கவர்’ பற்றுச்சீட்டுகளை டிசம்பர் 1 முதல் பயன்படுத்தலாம்\nஉங்களது ஓய்வுக்காலக் கணக்குகளைத் திட்டமிடுதல்\nஇந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து முத்தரப்பு கடற்பயிற்சி\nகுற்றத்தை ஒப்புக்கொள்ளக் கூறி சந்தேக நபருக்கு அடி, உதை\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும��� முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nஅனைவருக்குமான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்\nஅனைத்துலக விருதைப் பெற்ற பல்திறன் இசை வித்தகன்\nவிளையாட்டுகளில் ‘லூட் பாக்ஸ்’ - ஆச்சரியமும் அபாயமும்\nமின்சாரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த உதவும் கருவியாக ‘ஏர்கார்ன் மென்’ என்ற சாதனத்தை உருவாக்கிய மாணவர்கள்.\nபயனுள்ள கருவிகளை உருவாக்கிய மாணவர்கள்\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.teakadaibench.lk/2020/11/19/%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-2/", "date_download": "2020-11-25T03:06:28Z", "digest": "sha1:AKAHAZKH7F4I6VTGZA5VRHM2DQYWI35P", "length": 3630, "nlines": 71, "source_domain": "www.teakadaibench.lk", "title": "ஐ.நா தீர்மானத்திலிருந்து இலங்கை வெளியேறியமைத் தொடர்பில் கரிசனை கொண்டுள்ளோம் | Tea Kadai Beanch", "raw_content": "\nஐ.நா தீர்மானத்திலிருந்து இலங்கை வெளியேறியமைத் தொடர்பில் கரிசனை கொண்டுள்ளோம்\nஇலங்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 30/1 தீர்மானத்திலிருந்து வெளியேறியுள்ளமை இன்னமும் கரிசனைக்குரிய விடயமாக உள்ளது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.\nஇலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு மற்றும் பிரான்ஸ் ஜேர்மனி இத்தாலி நெதர்லாந்து ருமேனிய தூதரகங்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜப்பான் நாட்டு செல்வந்தரின் மகளையும், இலங்கை காதலனையும் 7 மாதங்களாக தேடும் பொலிஸ்\nபெண் ஊழியர் மீது உயர் அதிகாரி தாக்குதல்\nஇலங்கையில் கொரோனாவிலிருந்து 14,962 பேர் குணமடைந்துள்ளனர்\nபெண் ஊழியர் மீது உயர் அதிகாரி தாக்குதல்\nஇலங்கையில் கொரோனாவிலிருந்து 14,962 பேர் குணமடைந்துள்ளனர்\nஇலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டில் கைதானவர்களில் அதிகளவானோர் “பொலிஸார்“\nசிறைச்சாலையில் ஓய்வு பெற்ற இர��ணுவ அதிகாரிகள், ஏன்\nஇலங்கையில் 1,000 பொலிஸாருக்கு கொரோனா தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/puducherry-minister-kandasamy-supporter-murdered-by-gang", "date_download": "2020-11-25T02:48:08Z", "digest": "sha1:JQ4DDQTUQCERMWFS34HCYQPUBXPPRU7H", "length": 11566, "nlines": 173, "source_domain": "www.vikatan.com", "title": "`நாட்டு வெடிகுண்டு.. தலைக்கு மட்டுமே குறி' -புதுவை அமைச்சரின் ஆதரவாளருக்கு நேர்ந்த கொடூரம்| Puducherry Minister Kandasamy supporter murdered by gang", "raw_content": "\n`நாட்டு வெடிகுண்டு.. தலைக்கு மட்டுமே குறி' -புதுவை அமைச்சரின் ஆதரவாளருக்கு நேர்ந்த கொடூரம்\nதனது தங்கையின் திருமண விழாவுக்கான அழைப்பிதழ்களை உறவினர்களுக்குக் கொடுக்கும் பணிகளையும் மேற்கொண்டிருந்தார், சாம்பசிவம்.\nபுதுச்சேரி கிருமாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சாம்பசிவம். காங்கிரஸ் பிரமுகரான இவர் சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமியின் தீவிர ஆதரவாளர். அமைச்சரின் பிறந்தநாள் விழாவை இன்று கிருமாம்பாக்கத்தில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்துவந்தார். அத்துடன் தனது தங்கையின் திருமண விழாவுக்கான அழைப்பிதழ்களை உறவினர்களுக்குக் கொடுக்கும் பணிகளையும் மேற்கொண்டிருந்தார்.\nஅதன்படி, இன்று காலை தனது உறவினர்களுக்கு அழைப்பிதழ் வைப்பதற்காகக் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கிருமாம்பாக்கம் அரசு நடுநிலைப்பள்ளி அருகே 2 இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், சாம்பசிவத்தின் கார்மீது நாட்டு வெடிகுண்டை வீசியது.\nஅதில், நிலை தடுமாறிய சாம்பசிவம் காரை நிறுத்திவிட்டு இறங்கி தப்பியோட முயற்சி செய்தார். அப்போது அந்தக் கும்பல் அவர் மீது மீண்டும் நாட்டு வெடிகுண்டை வீசியதால் தடுமாறி கீழே விழுந்தார். அதையடுத்து அரிவாள்களுடன் அவரைச் சுற்றி வளைத்த கும்பல், சாம்பசிவத்தின் தலையை மட்டும் குறி வைத்துத் தாக்கியது.\nஅதனால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் சாம்பசிவம். அப்போது அந்த வழியே பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த குழந்தைகளும் மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் அலறியடித்துக்கொண்டு அங்கிருந்து ஓடினர்.\n`நாட்டு வெடிகுண்டு, கத்தி, பழிக்குப்பழி'- போலீஸைக் கதிகலக்கும் காஞ்சி கேங் வார்\nமக்கள் நடமாட்டம் மிகுந்த அந்தப் பகுதியில் ஒருவரை வெட்டிச் சாய்த்துவிட்டு, அவர் உயிரிழந்ததை உறுதிப்படுத்திய பின்பே சாவகாசமாக அங்கிருந்து தப்பிச் சென்றது அந்தக் கும்பல். தகவலறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயற்சி செய்தனர். ஆனால், குற்றவாளிகளை உடனே கைது செய்யவேண்டும் என்ற கோரிக்கையுடன் சாலை மறியலில் ஈடுபட்ட சாம்பசிவத்தின் உறவினர்கள், சடலத்தை எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை.\nகாவல்துறையினர் அவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையையடுத்து சாம்பசிவத்தின் சடலம் கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. முன்னாள் கவுன்சிலரும் அமைச்சர் கந்தசாமியின் பி.ஏ-வுமான வீரப்பன் 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதேபோன்று படுகொலை செய்யப்பட்டார். தற்போது கொலை செய்யப்பட்டிருக்கும் சாம்பசிவம் வீரப்பனின் மைத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n\" WORK HARD IN SILENCE; LET SUCCESS MAKE THE NOISE \" பிறந்தது குமரி வளர்ந்தது நெல்லை. பத்திரிகை துறையில் இருபது வருடங்களை கடந்து பயணம் தொடர்கிறது. மாலைமலர், NEW INDIAN EXPRESS, தினகரன் நாளிதழ்களை அடுத்து தற்போது விகடனில் பணி தொடர்கிறது... குற்றச்செயல்கள் பின்ணணியை புகைப்படம் வாயிலாக அம்பலபடுத்துவது, தனிமனித உரிமைகளை புகைப்டம், எழுத்து வழியாக நிலை நிறுத்துவதில் எனது கவனம் அதிகம். காட்டுப் பகுதியில் இரவு பயணம், வன உயிரினங்களை புகைப்படம் எடுப்பது மிகவும் பிடிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://johan-paris.blogspot.com/2007/02/", "date_download": "2020-11-25T02:46:32Z", "digest": "sha1:4RDZGMMQY5XOHUSRDWFOZ36C2YOOCWLN", "length": 53031, "nlines": 221, "source_domain": "johan-paris.blogspot.com", "title": "என் பார்வையில்..Johan-Paris: February 2007", "raw_content": "\n\" தெரியத் தெரியத் தெரியாமை தெரியும்\"\nவாகீச கலாநிதி கி.வா.ஜ வும்....மோசம் போதலும்\nஈழத்திலும்;தமிழகத்திலும் சில தமிழ்ச்சொற்கள்;தொடர்கள் இருவேறு\nஈழத்தில் அன்றைய இலக்கிய,சமய விழாக்களுக்கு;தமிழக அறிஞர்களைச்\nஅப்படி வருபவர்களில் கலைமகள் ஆசிரியர் வாகீசகலாநிதி கி.வா.ஜகந்நாதன் அவர்களும்அடங்குவர்.\n\"கலைமகள்\" சஞ்சிகைக்குஆரம்பகாலத்தில் இருந்து , மறையும் வரை ஆசிரியராக இருந்ததுடன் இன்று வரை இலக்கிய ஆர்வலர்கள் மத்தியில் கலைமகளுக்குத் தனி இடத்தைப் பிடித்துத் தந்த அதன் முன்னாள் ஆசிரியர் மறைந்த தமிழ் இலக்கிய; இலக்கணமேதை;சிறந்த பேச்சாளர் வாகீசகலாநிதி எனப் பட்டமளித்துப் பாராட்டப்பட்ட கி.வா.ஜகந்நாதன் அவர்களாவர்.\nஇவரை அன்புடன் எல்லோரு��் \"கி.வா.ஜ \" எனவே குறிப்பிடுவார்கள்.\nஇவரை அன்றைய ஈழத்தில் சமய;இலக்கிய விழாக்களுக்குச் சிறப்புச் சொற்பொழிவுகளுக்கு அழைப்பது வழக்கம்.\nஅகில இலங்கை இந்து மாமன்றத்தின் சார்பில் பருத்தித்துறைக்குப் பலதடவை அதன்அன்றைய தலைவர் நீதியரசர் சிறீஸ்கந்தராசா அழைத்துள்ளார்.\nஅப்படி வரும்பொழுது; வட இலங்கைத் தமிழ்ப்பண்டிதர்கள்;அறிஞர்கள்\nஇவரைச் சந்தித்து உரையாடிச் சந்தேகங்களை நிவிர்த்தி செய்வது வழக்கம்;\nஇதனால் பல தழிழார்வலர்களை, கி.வா.ஜ வுக்கு; ஞாபகம் உண்டு.\nஒரு தடவை இப்படி,அவர் வந்து தமிழார்வலர்கள் சந்திப்பு நடக்கும் போது; கி.வா.ஜ ;ஞாபகமாக ;அதில் வழமையாகப் பங்கேற்கும்; புலோலியைச் சேர்ந்த பண்டிதர் பற்றி; அவர் ஏன்பங்குபற்றவில்லை என விசாரித்த போது; அப் பண்டிதர் மகள் சில வாரங்களுக்கு முன் \"மோசம் போய் விட்டார்\"..... அந்தக் கவலையில் அவர் வரவில்லையெனக் கூற..... கி.வா.ஜ....அதிர்ச்சியுடன் \"யார் அந்தச் சண்டாளன் \" என்றாராம்.\nஇதைக் கேட்டுக் கொண்டிருந்த அனைவரும்; கி.வா.ஜ...தவறாகப் புரிந்ததை;\nஉணர்ந்து...அவருக்கு விளக்கிக் கூறிய போது.\nஅவர் விபரத்தை அறிந்து; அந்தப் பண்டிதர் வீடு சென்று ;ஆறுதல் கூறினாராம்.\n தன் ஈழம் பற்றிய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.\nஇப்போதும் தமிழகத்தல் மோசம் போதல் என்பது; ஒரு பெண் ஆணிடம்\nகெட்டுப்போதல்(நம்பிக்கை கொடுத்துக் கெடுத்துக் கைவிடுதல்) எனும்\nஈழத்தில் சில பகுதிகளில் இறந்து போதலை; மோசம் போதல் எனக் குறிப்பிடும் வழக்கம் வயதாளிகள் மத்தியில் உண்டு.\nஇப்படிக் குறிப்பிடும் வழக்கம் தமிழகத்திலுண்டா\n***இயன்றவரை படம் போட்டுப் பதிவு போடவேண்டுமென்று நினைப்பதாலும்; இன்றைய இளைஞர்களுக்கு இவரைப் படத்துடன் அறிமுகப் படுத்துவதற்காகவும். இவர் படத்தை இணையத்தில் தேடி எடுக்கமுடியாமல் இருந்தபோது; நமது பதிவுலகில் விசாரிப்போமென நினைத்துப் சிலருக்கு வேண்டுகோள் விட்டபோது பொறுப்புடன்;பலர் பதில் தந்து தங்கள் இயலாமையை தெரிவித்தார்கள். குறிப்பாகச் சகோதரி செல்வ நாயகி.ஆனால் துளசி அக்கா;சகோதரி வல்லி சிம்ஹன்; தி.ரா.ச அண்ணா(குடும்பப்படத்தை அவர் சகோதரர் மகனிடமிருந்து); சின்னக்குட்டியண்ணர் இந்தப் படங்களைத் தந்துதவினர். அனைவருக்கும் என் மனப்பூர்வமான நன்றி\nவிடயம் காதிலில்லை;மனிதர்கள் மனதில் இருக்கிறது\n��ரபரப்பான காலை வேளை; போக்குவரத்துச் சந்தடி சத்தம்;\nஇரண்டு நண்பர்கள் நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.\n...எங்கேயோ..பூனைக்குட்டி கத்துற சத்தம் கேட்குது பாரு\"..என்று சுற்று முற்றும் பார்த்தான். ஒரு நண்பன்.\nதூரத்தில் நடைபாதையோரத்தில் கல்லிடுக்கில் பூனைக்குட்டி ஒன்று சிக்கியிருந்தது.\nநண்பன் சென்று அந்தக் கல்லை நிமிர்த்திப் பூனைக்குட்டியை விடுவித்தான்.\nதெருவில் எத்தனை பேர் போய்க் கொண்டிருக்கிறோம். எங்களுக்கெல்லாம் பூனைக்குட்டியின் சத்தம் கேட்கவில்லை.\nஉனக்கு மட்டும் கேட்டிருக்கிறது. உன் காது ரொம்ப சக்தி வாய்ந்தது தான் என்றான்.\n\"விடயம் காதிலில்லை;மனிதர்கள் மனதில் இருக்கிறது.என்றான் பூனைக்குட்டியைத்\n\"இப்போ பார்\" என்று கூறித் தன் பையில் இருந்த சில்லறைக் காசுகளை;\nஉடனே நடந்து கொண்டிருந்தவர்கள் அனைவரும் திரும்பிப் பார்த்தார்கள்.\n\"பார்த்தாயா இதுதான் மனித இயல்பு.காசு என்றதும் காது திறந்து கொள்கிறது\" என்றான் நண்பன்.\nஇதை நான் கற்பனை செய்யவில்லை. காலை என் நண்பர் ஒருவர் சென்னையில் இருந்து;\nமின்னஞ்சலில் எனக்கு அனுப்பினார்.நன்றாக இருந்ததால் உங்களுடன் பகிரலாமே எனப்\nபதிவிட்டேன். அதைக் குறிப்பிடத் தவறி விட்டேன்.\n அதைப் குறிப்பிட வேண்டிய அவசியம் உணர்ந்தேன்.\n இந்த ஆள் இப்படியெல்லாம் யோசிப்பதாவது\n***படம் :நீர்கொழும்புக் கடற்கரை மாலைச் சூரியன்\nGRAMMY- கிராம்மி விருதும் -இந்தியா டுடேயும்\n2003 ல் \"GRAMMY \"-கிராம்மியின் 5 விருது; \" நோரா ஜோன்ஸ்\" எனும் ஜாஸ் பாடகிக்குக் கிடைத்தது. உங்களில் ஒரு சிலருக்காவது ஞாபகம் வரலாம்.\nஇந்த நோரா ஜோன்ஸ் உலகக் கீர்த்தி மிக்க சித்தார் வித்தகர் ரவி சங்கருக்கு ; அவர் உதவியாளராக இருந்த ஆங்கிலப் பெண்ணுக்கும் பிறந்த பெண்.\nஇந்தப் பெண்; அன்று விருது வழங்கும் விழா மேடையில் மறந்தும்;\nதன் தந்தையைப் பற்றி வாய் திறக்கவில்லை.\nதன் இந்த வளர்ச்சிக்குத் தாயே காரணமெனக் கூறியவர். காரணம் இளமையிலே ரவிசங்கருக்கும்; நோராவின் தாயாருக்கும் மனக்கசப்பாகிப் பிரிந்து விட்டனர்.நோரா இசை கற்றுத் தேறினார்.\nஇந்த நிலையில் விருது பெற்றார். புகழும் பெற்றார்.\nஅதை இந்தியா டுடே ; கொண்டாடியது.அட்டையில் போட்டு ஆராதித்தது; முழுத் தமிழருமே இதில் மகிழ்வது போல் ஆர்ப்பரித்தது. எனக்கு சரியாகப்படவில்லை.\nஇந்தியா டுடே தமிழ்ப் பதிப்பு வந்த காலங்களில் இருந்து படித்தவன்;அவதானித்தவனேனும் வகையில் தமிழ் இசைக் கலைஞர்களைக் கண்டு கொள்ளாத போக்கும்; சினிமாவைத் தூக்கித் தலையில் வைத்தாடுவது; விற்பனை மந்தமாகும் போது; இந்தியர்களில் \"செக்ஸ்\" வாழ்வு பற்றி; \"குஸ்பு\" விடம் ஆய்வு செய்து ஆதாயம் கண்டு; நாட்டை அல்லோகல்லப் படுத்துவதுமான பத்திரிகையாகவே இருந்தது. \"செக்ஸ்\" ஆய்வுக் கட்டுரையென்பது ஆரம்பகாலத்திலே இருந்து இருக்கிறது.ஆனால் குஸ்பு விவகாரத்தின் பின்பே சூடுபிடித்தது.நீங்களும் அவதானித்திருக்கலாம்.\nரவி சங்கர் மகள் என்பதைத் தவிர நாம் அவரைத் தலையில் வைத்தாட என்ன உள்ளது எனும் கேள்வியும்; தன் தந்தை புகழ் பூத்த\nஇந்திய இசை மேதை என்று ஒர் இசைக்குப் விருது வழங்கும்\nவிழாவில் கோடிட்டுக் காட்டாததும்;நோரா நம் எல்லோரையுமே கேவலப்படுத்தியதாக உணர்ந்ததாலும்;நமது இசைக் கலைஞர்களை\nஇந்தியா டுடே கண்டு கொள்ளாத போக்கையும் என்ணி; ஆசிரியருக்கு என் மன உணர்வை எழுதினேன்.\nஅக் கடிதம் மார்ச் 26,2003 இதழில் சுருக்கிப் பிரசுரிக்கப்பட்டது.\nஅந்த நாட்களில்; நான் \"தாரணி சுப்பிரமணியம்\" எனும் பெயரிலே தான்; பத்திரிகைகளுக்கு எழுதுவேன்.\nஒவ்வொரு வருடமும் இந்த \"GRAMMY\" விருது வழங்கல் நடந்தால்; இவர் ஞாபகம்;இந்தியா டுடேக்கு நான் எழுதியதும் ஞாபகம் வரும்.\nஇவ்வருடம்; 49 வது வருடமாக;இந்த விருது வழங்கும் நாளில் ,அதை உங்களுடன் பகிர்கிறேன்.\n1 ம் படத்தில் கிளிக்கினால் கடிதத்தைப் பெரிதாகப் பார்க்கலாம்.\nதங்கள் மார்ச் 12 இதழில் \"நோரா ஜோன்ஸ்\" ;விருதுகள் பற்றி எழுதிக் குதூகலித்துள்ளீர்கள்.\nஇதன் மூலம் ஒட்டு மொத்த இந்திய சமூகத்தையும் கேவலப்படுத்தியுள்ளீர்கள்.\nஅந்தப் \"பாடப் பிறந்த குயில்\" தவறியும் விருது பெறும் விழாவில் தன் தந்தை \"ரவி சங்கர்\" பற்றிக் குறிப்பிடவில்லை.\nஇத்தனைக்கும்அவர் ஓர் இசைமேதை ஆனால்; ஏன் நீங்கள் குதிக்கிறீர்கள் என்பது தெரியவில்லை.\nஅவர் \"எந்த இந்திய மொழியில் பாடிவிட்டார்\";எந்த இந்திய இசையை இசைத்து விட்டார்\";எந்த இந்திய இசையை இசைத்து விட்டார்\" அவர் பிறக்கஓர் இந்தியர் காரணமாக இருந்த தென்பது தவிர என்ன\" அவர் பிறக்கஓர் இந்தியர் காரணமாக இருந்த தென்பது தவிர என்ன இந்தியத் தன்மை அங்கே பளிச்சிட்டதெனக்கூத்தடிக்கிறீர்கள்.உங்களைத் திருத்��வே முடியாதா\nஆஸ்கார்;கிராமி விருதுக்குழுவில் உள்ளவர்களுக்கு ,இந்தியத் தன்மை பற்றித் தெரியுமா தெரிய என்றாவது ஆசைப்பட்டர்களா ஏன் இவற்றுக்கு ஏங்குகிறீர்கள்; அதை ஓர் இந்திய வேர்நுனியோ;துளிரோபெற்றுவிட்டால்,ஏன் ஆட்டம் போடுகிறீர்கள்.\nஇந்திய இசைக்காகவே வாழ்ந்து மறைந்த நாதஸ்வரச் சக்கரவர்த்திகள்;ஷேக் சின்ன மௌலானா; நாமகிரிப்பேட்டை கிருஸ்ணன் போன்றோர் மறைந்தபோது; மறந்து விட்டீர்களே அட்டையில் போட்டுஒவ்வொரு இந்தியரும் ஆராதிக்க வேண்டிய \" பாரத ரெத்தினங்கள்\" அவர்கள்.\nஉங்களுக்கு இந்திய இசையுணர்வே இல்லையா அதற்கு நிகரானது..எதுவுமில்லை அவர்களே\nஆனால் நீங்கள் இன்னும் \"சுதந்திரம்\" பெறவில்லை. அதனால் உண்மையை மறுக்கிறீர்கள்.\n உங்களைப்போல் நிலை கெட்ட மனிதரை நினைத்தால்\nஉடையணிய உரிமை தர மறுக்கும் வேலை\nஎட்டிப் பார்க்கக் கூடத் தடை போடும் வேலை\nமுதல் மாத சம்பளத்தை நீட்ட;\nவெகு நாளாய் வேலை தேடும்;\nஇதை சென்னையிருந்து சிவா எனும் ;நண்பர்\nசிவா ;இத்துறை சார்ந்தவர் அனுபவித்துள்ளார்.\nஎம் தமிழும் இத்தாலிய மத குருவும்.\nஎம் தமிழுக்குத் தொண்டு செய்த தமிழ்ச் சான்றோர் பலர்..இவர்கள் தவிர மேல்நாட்டறிஞர்களும் தமிழின் தொன்மையாலும்;இனிமையாலும் கவரப்பட்டு; இலக்கியப்பணி புரிந்து;தமிழுக்கு வளம் சேர்த்துள்ளார்கள்.இவர்கள் அனைவர்களிடையேயும் அந்நிய நாட்டில் பிறந்து;வளர்ந்து; படித்து தமிழின் செழுமையைக் கேள்விப்பட்டு,தமிழகம் வந்து தமிழைக் கற்று ;தமிழ்ப் பண்பாட்டை அறிந்து;தமிழராக வாழ்ந்து பெருமை சேர்த்தவர் \"வீரமாமுனிவர்\" எனப் பட்டம் பெற்ற பெஸ்க்கிப் (BESKI) பாதிரியார் எனும் இத்தாலிய கத்தோலிக்க மதகுரு.\n4 நூற்றாண்டுகளுக்கு முன் கிருஸ்தவப் பாதிரியாராக ;தமிழகம் வந்த பெஸ்க்கிப் பாதிரியார்; தமிழ்பால் ஈர்க்கப்பட்டு தமிழுக்கும்;தமிழருக்கும் அரிய சேவையாற்றினார். 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன் ;இயேசுக் கிறிஸ்துவின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப \"தேம்பாவணி\" என்ற பெருங்காவியமாக இயற்றியது; இவர் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது.\nஇத்தாலியில் உள்ள காஸ்திலியோனே எனும் கிராமத்தில் 1680; நவம்பர் 8 ம் திகதி பிறந்த இவருக்குப் இயற்பெயர் ஜோசப் கான்ஸ்டன்ட் பெஸ்கி (BESKI). இளமையிலே மிகுந்த அறிவுடையவரான ;இவர் முறையான பள்ளிக் கல்வியில்லாமலே இத்தாலிய மொழியை தவறின்றிப் பேச எழுதக் கற்றுக்கொண்டார். இவர் திறன் கண்டு ஆசிரியர்களே வியந்தனர்.\nஇளமையிலே எளிய வாழ்வை விரும்பிய இவர்; இறையுணர்வு\nமிக்கவராக இருந்து; 18 வயதில் ஜேசு சபையில் சேர்ந்தார்.உலக மொழிகள் கற்கும் ஆர்வத்தால் 30 வயதினுள்; கிரேக்கம்;லத்தீன்;போத்துக்கீச;பிரன்சிய;ஜேர்மன்;ஆங்கிலம்; ஈரானிய மொழியுட்பட 9 மொழிகளில் தேர்ச்சியுடையவராகி அறிஞர்களை வியப்பில் ஆழ்த்தினார்.\nஜேசு சபையில் இருந்ததால் அபாரமான பேச்சாற்றல் மிக்கவராகவிருந்து; தன் அறிவு மற்றவர்களுக்குப் பயன்பட வேண்டுமென்பதால் 5 வருடங்கள் இலக்கண ஆசிரியராகக் கடமைபுரிந்து; அதிலும் திருப்தியின்றி 4 ஆண்டுகள் கிருஸ்தவ வேதாகமத்தைக் கற்று மதகுருவாக திருநிலைப் படுத்தப்பட்டார்.\nவியாபார நோக்கில் பொன்;மணி; கனி,கிழங்கு தேடிவந்த ஐரோப்பியர்;இந்தியா இவற்றுடன் கலையும்,பண்பும்;அறிவும் மலிந்த தேசம் என்ற கருத்தைப் பரப்பினர். \"கலை மலிந்த பாரதமென்பது\"இத்தாலியரைக் கவர்ந்தது; குறிப்பாக மொழி; கலை ஆர்வமிக்க பொஸ்கிப் பாதிரியாரைக் கவர்ந்ததால்பாரதம் வந்து இவற்றை அறிய வேண்டுமெனத் தீர்மானித்தார்.\nஇவர் அறிவு ஐரோப்பியர்களுக்குப் பயன்படவேண்டுமென பெற்றோரும்;மதகுருமாரும் விரும்பிப் பட்டங்கள் பதவிகள் கொடுக்க முற்பட்டபோதும்;அவரோ இந்தியக் கலையார்வத்தால் லிஸ்பனில் இருந்துபுறப்பட்டு 1710 யூனில் கோவா வந்து சேர்ந்தார். அந்த நாட்களில் கோவா வெளிநாட்டு வணிகர்கலுடன்; இந்திய மாநில வணிகர்களும் நிறையுமிடமாக இருந்தது.\nசில நாட்கள் கோவாவில் தங்கியவர்;எத்தனையோ விதமான இந்திய மக்கள் மொழி,உடை;உணவு என்பவற்றைக் கவனித்து;அவற்றின் வேறுபாடுகளை உற்று நோக்கி; ஒன்றிலிருந்து மற்றதற்கு உள்ளதொடர்பை பல்மொழிப் புலவரான இவர் இலகுவில் உணர்ந்தார்.திராவிட நாகரீகம் ;கலை; பண்பு என்பவற்றையும் புரிந்துகொண்டு; தமிழ்நாடு செல்ல உத்தேசித்து;கோவாவின் சந்தடி மிக்க வணிகச் சூழலிலிருந்து விடுபட ;கொச்சி வந்து அங்கிருந்து கால்நடையாக \"அம்பலக்காடு\" ஜேசு ஆலயம் வந்து தங்கி; மதுரையில் காமநாயக்கன்பட்டி வந்து சேர்ந்தார்.\nதமிழகம் வந்தவர்; தனக்குச் சிறையில் இருந்து விடுதலை கிடைத்தது போலும்; இம் மண் தெய்வீகம் நிறைந்த மண்ணெனவும் உணர்ந்ததுடன்..;தமிழகம் ஒற்றுமைய���ன்மை;அமைதியின்மை;ஏழைகளுக்குத் தகுந்த கல்வி;சுகாதாரமின்மை போன்ற பல இன்னல்களுடன்; மன்னர்கள் பதவிப்பித்தும்;போட்டி பொறாமையும் கண்டு இவ்வவலங்கள் தீரச் சேவை செய்யத் தீர்மானித்து மொழியைப் பேசப் பழக மக்களோடு மக்களாக வாழவேண்டுமெனத் தீர்மானித்தார்.\nஅதிஸ்டவசமாக சுப்பிரதீபக் கவிராயரின் நட்பேற்படவே;அதுவே இவர் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. அவரிடம் இலக்கண;இலக்கியம் கற்று; கவி புனைந்து; அல்லும் பகலும் தமிழ்நயத்தில் மூழ்கி; இறைவனை எண்ணவும்;வணங்கவும் ஏற்றது தமிழ்;பக்தியும்;கனிவும் தமிழின் சிறப்புக்கள் எனக் கூறினார்.பன்மொழிப் வித்தகர் பெஸ்க்கிப் பாதிரியார்.\nஇலக்கியப் பேருரைகள் நடத்துமளவுக்குப் புலமை பெற்றவர். இலக்கியச் சுவடிகளைப் பல இடங்கள் சென்று தேடி எடுத்ததால்; \"சுவடி தேடும் சாமியார்\" எனவும் அழைக்கப்பட்டார். தமிழின் சிறப்பை மேல் நாட்டார் உணர திருக்குறள்;தேவாரம்; திருப்புகழ்;நன்நூல்;ஆத்திசூடி போன்ற நூல்களை பிற ஐரோப்பிய மொழியில் வெளியிட்டார்.தமிழ் கற்க ஏதுவாக தமிழ்- லத்தீன் அகராதியை உருவாக்கினார்.அதில் 1000தமிழ்ச் சொற்களுக்கு லத்தீன் விளக்கம் அளிக்கப்பட்டது.பின்பு 4400 சொற்களைக் கொண்ட தமிழ்-போத்துக்கீய அகராதியை உருவாக்கினார். பிற மொழிகளைக் கற்று தாய் மொழியில்லாத மொழிகளுக்கு உறவுப் பாலமமைத்தவர் இவர்.\nசுவடிகளுக்குப் புள்ளி வைக்காமலே முன்னாளில் எழுதுவது வழக்கம்.புள்ளிக்குப் ஈடாக நீண்ட கோடிருக்கும்.மேலும் குறில்; நெடில் விளக்க (அ:அர, எ:எர) என்று \"ர\" போடுவது வழக்கம்.\"ஆ\" என எழுத 2 எழுத்துக்கள் வழக்கிலிருந்தது.இந்த நிலையை மாற்றி \"ஆ,ஏ\" என மாறுதல் செய்தவர்.தமிழ் இலக்கிய; இலக்கணங்கள் பண்டிதநடைக் கவிதையாக இருந்தது. மக்கள் அனுபவிக்க முடியவில்லை என்பதனை அறிந்து வசன நடையாக மாற்றியவர்.\n1728 ல் ;பாண்டிச்சேரியில் \"பரமார்த்த குரு\" என்ற நூல் முதல்முறையாக இவரால் அச்சிட்டு வெளியிடப்பட்டது.\"அதிவிவேகபூரண குருவுக்கு மட்டி;மடையன்;பேதை;மிலேச்சன்;மூடன் என்ற ஐந்து சீடர்கள், \"ஆறு தூங்குகிறதா விழிக்கிறதா என்று பார்ப்பதும் \"குதிரை முட்டை வாங்கச் செல்வதும்\" சிரிப்பூட்டும் கதைகள், இந்தக் நகைச்சுவைக் கதைகள் Jean de la Fontaine (1621-1695) எனும் பிரன்சியரால் எழுதப்பட்டது. ஐரோப்பாவில் பிரபலமாக இருந்ததை பெஸ்கி தமிழ���லும் மொழிபெயர்த்தார். பரமார்த்த குருவின் குதிரையை வர்ணித்து இவர் எழுதிய கவிதை இதோ\n\"முன்னே கடிவாளம் மூன்று பேர் தொட்டிளுக்க\nபின்னிருந் திரண்டுபேர் தள்ள - எந்நேரம்\nவேதம் போம் வாயான் விகடராமன் குதிரை\nமாதம் போம் காதம் வழி\"...\nஇக்கதையில் மிளிர்ந்த நகைச்சுவை, மக்களைக் பெருதும் கவர்ந்ததால் ;தெலுங்கு;மலையாளம்;கன்னடம் போன்ற தென்னக மொழிகளிலும் வெளிவந்தது.\n1738 ல் \"தொன்நூல்\" என்ற இலக்கண நூலை எழுதியவர்; இதை லத்தீனிலும் வெளியிட்டார்.தமிழ் இலக்கணம் கற்றதால், பண்டைய \"நிகண்டுகளை\" வரிசைப்படுத்தி, மேல்நாட்டு முறையை மேற்கொண்டு\"சதுரகராதி\" இயற்றினார்.கற்றவரேயன்றி மற்றவரும் தமிழ்ப்பதங்களுக்கு எளிதான விளக்கம் காணமேல்நாட்டு அகராதித் தொகுப்பே சிறந்ததெனக் கருதிய இவர்.சதுரகராதி என்ற அரியநூலை வெளியிட்டு தமிழகராதியின் தந்தையானார். பெயர்; பொருள்; தொகை; தொடை என்ற நான்கு பிரிவு கொண்டுள்ள \"சதுரகராதியில்\" ஒவ்வொரு பொருளுக்கும் பல கோணங்களிலிருந்து; விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.மேலும் நெடில்;கீழெதுகை;தொடைப்பதம்,அனுபந்த் அகராதி என்ற உட்பிரிவுகளும் இதில் இடம் பெற்றுள்ளன.\nதமிழாராச்சி மகாநாட்டின் சிற்பியும், பல உலகச் சுற்றுப் பயணங்களைச் செய்து பண்பாட்டு நெறிகளை அறிந்தவரும், ஈழத்தின் தமிழறியருமான தனிநாயகம் அடிகளார்...\"தமிழ் உரை நடைக்கு வளர்ப்புத் தந்தையாகிய பெஸ்கி முனிவர், தமிழ் அகராதியாக்கியதன் மூலம் தமிழகராதியின் தந்தையாகிவிட்டார்.இவரியற்றிய \"சதுரகராதி\" தமிழகராதிகளுள் முதன்மையானது. இவரது \"தொன்நூல்\" இலக்கண நூல்களிலே சிறப்புடையது. \"தேம்பாவணி\"யைப் படைத்ததன் மூலம் திருத்தக்க தேவர்;கம்பர்;இளங்கோவடிகள் போன்ற கவிச்சக்கரவர்த்திகளின் வரிசையில் இடம் பிடித்துவிட்டார். தேம்பாவணியை மத நோக்குடன் பார்க்காமல் தமிழ் நோக்குடன் பார்த்தால் ,இலக்கிய நயங்களைப் புரிந்து மகிழலாம்.பிற நாட்டு இலக்கியக்கருத்துகளைத் தமிழில், வாசமிகு மலர்களாகக் கோர்த்து, கதம்பமாக இணைத்தளித்துள்ளார்.அந்தக் கருத்துக்களைத் தமிழ்ப்பண்புக்கும், கலையுணர்வுக்கும் நகசு செய்து ஒளியேற்றியிருக்கிறார்.\" என்றார்.\n\"தேம்பாவணி\" ஜேசு நாதரின் வளர்ப்புத் தந்தையாகிய சூசை நாதரின் வரலாற்றை விரித்துரைக்கும் காவியம்; 36 படலங்களாலும்; 3615 விருத்தப் பாக்களாலும் ஆன கிருஸ்தவ வரலாற்று நூலான இது; தமிழ்ப்பண்பாடும், மரபும் கொண்ட காவியமாகத் திகழ்கிறது.ஜேசுவும்; மேரியும்;சூசை நாதரும் ஊரை விட்டே விரட்டப் பட்டபோது மக்கள் தவிக்கிறார்கள். அவர்களைக் காணாது கலங்கும் மக்கள் மனநிலையை வர்ணிக்கும் முனிவர்....\n\"மயில்காள் அளிகாள் வரிகாள் சிவல்காள்\nகுயில்கள் கிளிகாள் கொடிகாள் உரையீர்\nவெயில் காள மறைந் தென மே விடமே\n[மயில்களையும்,பல்வகை வண்டுகளையும்;கிளிகளையும் பார்த்துக் கலங்கும் மக்கள் கேட்கிறார்கள்;மேகத்துள் மறையும் சூரியனைப் போல் மறைந்த மூவர் இருக்குமிடத்தைச் கூற மாட்டீர்களா\n\"வரையீர் புனலே மழையீர் வரையே\nகரையீர் மலர்த் கொட சூழ் பொழிலே\n[மலையை ஈர்த்து விழும் புனலையும்; மேகத்தையீர்த்து மழையாகத் தரும் மலைகளையும்புன்னை முதல் குளிர் பூமரங்கள் சூழ் சோலையேஎம் உயிரிலும் இனியவர்களாகிய மூவர் இருக்குமிடம்சொல்லமாட்டீர்களாஎம் உயிரிலும் இனியவர்களாகிய மூவர் இருக்குமிடம்சொல்லமாட்டீர்களா\nஇயற்கையை வர்ணிக்கும் இதுபோல் பல பாடல்கள் \"தேம்பாவணி\" யின் சிறப்புக்கு எடுத்துக்காட்டு.\nகாணாமல் போன இயேசு பிரான் காட்சி தருகிறார். அந்த ஆனந்தத்தை வர்ணிக்கும் பாடல்...\n\"தண்டமிழ் சொல்லுநூலும் சால்பொடு கடந்த வண்ணத்\nதுண்டமிழ்த் துவப்பினுள்ளத் தோங்குமிவ் விருவர் தம்முட்\nமண்டமிழ் துரும வாவின் மகிழ்வினையுரைப் பாரோ\n[வீணையில் எழும் நாதத்தைப் பார்க்கினும் இனிமை மிக்க தமிழ்ச் சொற்களை உச்சரிக்கக் கேட்கும் போதுஎத்தகைய பேரானந்த முண்டாகுமோ, அதற்குமதிகமான மகிழ்ச்சியை ஜேசுவைக் கண்டதும் மக்கள் கொண்டனர்.என்பது பாடலின் கருத்து.]\n'தேம்பாவணி' மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் பலத்த எதிர்புகளுக்கிடையில் அரங்கேற்றப்பட்டது.பல புலவர்களின் அடுக்கடுக்கான கேள்விகளுக்குச் சளைக்காமல் பதிலளித்த இவரை; தமிழ்ப் புலவர்கள்;\"எல்லாம் தெரியுமெனக் கூறும்; பெஸ்கி அவர்களே வானத்தில் எத்தனை நட்சத்திரம் இருக்கிறது; எனக் கூற முடியுமா வானத்தில் எத்தனை நட்சத்திரம் இருக்கிறது; எனக் கூற முடியுமாஎன நையாண்டியாகக் கேட்டார்கள். பதட்டமின்றி \"முப்பது மூன்று கோடி;முப்பதிமூன்று லட்டத்து;முப்பதிமூவாயிரத்து;முன்னூற்றிமுப்பதிமூன்று நட்சத்திரங்கள்; சந்தேகமிருந்தால் எண்ணிப்பாருங்கள் என்��தும்,சபையில் சிரிப்பொலி எழும்பிப்;பலர் முனிவரைப் பாராட்டினார்கள்.\n\"தேம்பாவணி\"யின் சிறப்பைப் பாராட்டி மதுரைத் தமிழ்ச்சங்கம்; பெஸ்கிப் பாதிரியாருக்கு \"வீரமா முனிவர்\" என்ற பட்டம் அளித்து; ராஜரிஷி என்றும் சிறப்பித்தது.\nபின், தஞ்சையில் காவிரிக்கரையில் ஏலாக்குறிஞ்சியில் மாதா கோவிலொன்று நிறுவினார். போர்க் காலத்தில் மக்கள் தஞ்சமடைந்ததால் \"அடைக்கல மாதா\" எனக் கூறப்பட்டார். அந்த மாதாமேல் \"அடைக்கல மாலை\" எனும் நூல் புனைந்தார்.மதுரையில் பல காலம் வாழ்ந்த வீரமா முனிவரை; மன்னர்கள் அனைவரும் பெருமைப்படுத்தினார்கள்.\nஒரு தடவை புதுக் கோட்டை போர்க்களமானபோது; சந்தாசாகிப்பின் படைகளைப் பற்றி தளபதியிடமே நேருக்கு நேர் வாக்குவன்மையுடன் நியாயம் கேட்டபோது;தளபதி சேனாதிபதியைச் சந்திக்க ஏற்பாடு செய்தார்.அந்த இடைவெளியில் உருது மொழி பேசப் பழகி சேனாதிபதியுடன் உருதில் பேசினார். முனிவரது புலமையை மெச்சிய சேனாதிபதி;அந்நாளில் 12;000 ஆண்டு வருமானம் வரும் உக்களூர்;மால்வாய்;அரசூர்;நல்லூர் போன்ற கிராமங்களை முனிவருக்கு மானியமாக வழங்கி \"இஸ்மதி சந்நியாசி\" என்ற சிறப்புப் பட்டமும் அளித்துக் கௌரவித்தார்.\nஅத்துடன் சேதமடைந்த ஆலயங்களைத் திருத்த ;வேண்டிய பொருளுதவியும் செய்து, தன் பாட்டனார் பாவித்த தந்தப் பல்லக்கைப் புலவருக்குக் கானிக்கையாக்கினான்.அத்துடன் தன் நாட்டின் கௌரவ திவான் பதவியையும் அளித்து; பல்லக்கில் அரச மரியாதையுடன் உலாவர ஏற்பாடு செய்தான். ஆடம்பரம் விரும்பா முனிவர்; நண்பரின் மகிழ்ச்சிக்காக சில தடவை அப்பல்லக்கில் ஏறினாராம்.\nஆடம்பர வாழ்வில் ஆர்வமற்ற முனிவர், நாளும் ஏழை எளிய மக்களுடன் குடிசைகளில் தங்கி ,எவர் எதைக் கொடுத்தாலும் உண்டு. பனையோலைப் பாயில் படுத்து; மக்களோடு மக்களாக ,வட்டாரம் வட்டாரமாகச் சென்று ,பாரசீகம்;இந்துஸ்தானி மொழிகளைக்கற்று; எங்கே தமிழ் விழா நடந்தாலும் அழைப்பின்றிச் சென்ற தமிழ் யோகி \"வீரமா முனிவர்\" ,சிவந்த மேனியில் காவியும்;காதில் குண்டலமும்;நெற்றியில் சந்தணப் பொட்டும்,கையில் ராஜ ரிஷிகளின் சின்னமான கோடாரியும்;வெண்தலைப் பாகையும் ,சாந்தி தவளும் முகமாகவும் குடிசையிலே எளிமையாக தமிழகத்தில் 37 ஆண்டுகள் வாழ்ந்து ,கடைசிக் காலத்தில் அம்பலக்காட்டிலுள்ள தேவாலயத்தில் தங்கி அங்கேயே 04 - 02 - 1743ல் இறையடி எய்தினார்.\nதமிழ் மண்ணில்,தமிழ்ப் பெயருடன்;தமிழ்ப் பண்பாட்டையேற்று, தமிழராக வாழ்ந்து ,தமிழன்னைக்குப் புகழ் சேர்த்த \"வீரமா முனிவரை\" அவர் ,நினைவு நாளான இன்று நினைத்துப் போற்றுவோம்.\n***ஆவூர்த் தேவாலயத்திலுள்ள வீரமா முனிவர் சிலை***\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2020/04/23/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-25T02:55:28Z", "digest": "sha1:AV4IBQUGDK4WHYLQ24KONRLZEFRSH5GF", "length": 15635, "nlines": 128, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஉயர் ஞானத்தை வளர்க்கும் சக்தியாக நாம் மாற வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஉயர் ஞானத்தை வளர்க்கும் சக்தியாக நாம் மாற வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nசூரியன் எத்தன்மை கொண்டெல்லாம் மற்ற மண்டலங்களில் இருந்து வெளிக் கக்கும் அமிலத்தைத் தனக்காக ஒளியாக்கி… அவ்வொளியின் வளர் சத்தில் தானும் வளர்ந்து… தன் ஈர்ப்பு வட்டத்திலுள்ள மற்ற கோளங்களையும் வளரச் செய்து செயல் கொள்கின்றதோ…\n1.அத்தொடர்பின் வளர்ச்சியில் முதிர்ந்த வித்து நிலை தான்\n2.மனித உரு எண்ண உணர்வின் பகுத்தறிவின் வளர் ஞான நிலை…\nஒவ்வொன்றின் சத்தில் முதிர்ந்த வித்தைக் கொண்டு தான் பிறிதொரு வளர்ப்பின் செயல் நடக்கின்றது.\nஅதைப் போன்று தான் சூரியனின் சமைப்பில் பலவற்றின் மூலம் கொண்டு உயர்ந்த வளர்ச்சியில்… முதிர்வின் வித்துத் தன்மையான… “இப்பூமியின் மனித கரு உருவிலிருந்து” வளர்ச்சியின் வளர் தன்மை வித்தைச் செயல்படுத்துகின்றனர் ரிஷி சக்திகள்.\n“மாவிதை” வளர்ந்து மரமாகிப் பல இலைகள் பூக்கள் கனிகளாக வளரும் தருணத்தில் எல்லாப் பூக்களும் கனியாகிப் பலன் தருவதில்லை. பூவிலும் பிஞ்சிலும் உதிர்ந்து விடுகின்றது.\nவித்தின் சத்தெடுத்துக் கனி பெறும் நிலை அம்மரத்தின் தருண நிலைக்கொப்ப முற்றிய தன்மை வளர்ப்பு தன்மையைக் காட்டிலும் குறைவாய்த்தான் உள்ளது.\n1.மனித உருக் கருவின் எண்ணத்தில் உணர்வு நிலை பெற்று வாழ்க்கைத் தொடரில் வாழ்ந்தாலும்\n2.வாழ்க்கையின் முதிர்வான உயர் ஞானம் பெறும் ஆத்மாக்கள்\nஉண்மையின் வழித் தொடர் மாமரத்தின் பூவும் பிஞ்சும் அதிகமாய் வளர்ந்தாலும் அது எடுக்க வேண்டிய சத்து நிலை குறையும் பொழுது பூக்கள் உதிர்ந்து விடுகின்றன. பிஞ்சான நிலையில் கரடு தட்டி உதிர்ந்து விடுகின்றன. அப்பிஞ்சுகள் மீண்டும் வளர்ச்சி நிலைக்கு வருவதில்லை.\n“முற்றிய கொட்டைகள்” கொண்ட கனிகள் தான் வளர்ச்சி நிலை பெறுகின்றன…\nஅதைப் போன்றே இம் மனிதக் கரு உரு பிறப்பிற்கு வரும் நிலையும்… ஞானமுடன் கூடிய எண்ண உணர்வும்… செயல் அங்க அவயங்களின் அழகும் பொலிவும் பெற்ற நிலையில் வாழ… சூரியனின் வளர்ச்சியின் முற்றிய நிலையில் வித்தாய்ப் பெற்ற சக்தியில் வளரப் பெற்ற நிலை மனிதக் கரு உரு நிலை.\nமனித ஜீவ எண்ணத்தின் உயர் ஞான ஒளியின் உயர் ஆத்மாவின் வளர்ச்சியைக் கொண்டுதான்…\n1.சகலத்தையும் அறியவல்ல சித்துத் தன்மையின் ரிஷி சக்தியால்\n2.எவ் ஈர்ப்பு வட்டத்திலும் வீரிய சக்தி பெற்ற இவ்வொளி ஆத்மா சிக்காமல்\n3.வளர்ச்சியின் வித்தைப் பிறப்பு நிலை வளர்க்க வழி அமைக்கும் வித்தின் மனிதக் கரு உரு ஜீவ உடலுக்கு உண்டு.\nஆனால்… தான் பெற்ற “மகத்தான உண்மை” நிலை அறியாத மனிதன் தன் உணர்வின் எண்ணத்தை விஞ்ஞான செயற்கை மின் காந்த அலையில் அடகு வைத்த “குறுகிய நிலையில்” இன்று வாழுகின்றான்.\nஆத்ம ஜீவ உடலிலும் எடுக்கும் உணர்வின் எண்ணத்திற்கு ஒப்ப எவ்வலையின் உணர்வின் எண்ணம் செல்லுகின்றதோ அதற்குகந்த அணுக்கள் தான் உடலின் அமிலத்தில் வளர்க்கும் நிலைக்கொப்ப ஆத்ம வலு வலுக்கூடும்.\nஇன்று காற்றலையில் ஒலிப்பரப்பு ஆகியுள்ள மின் காந்த ஒளி அலையின் ஈர்ப்பில் மனித உணர்வு சிக்குண்டுள்ளது.\nஇக்காற்றலையில் மின்காந்த ஒலி பரப்பில் (வானொலி டி.வி. அலை) அவ் ஈர்ப்பின் வட்டத்தில் மனிதன் அதைக் கேட்டும் தொலைக்காட்சிகளில் பார்த்தும் அதே படத்தை இச்சரீரம் உணர்வின் படமாக எடுத்துணரும் வழித்தொடரிலேயே உள்ளான்.\nஅதாவது காற்றலையிலுள்ள இயற்கைச் சத்தெடுத்து வளரும் வலுவைக் காட்டிலும் மின்காந்த ஒலியலையில் கேட்டும் பார்த்தும் செயல் கொள்ளும் மனிதனின் உணர்வு அதே அலை உணர்வின் அணுக்களை வளர்த்துக் கொண்டுள்ளனர்.\n1.ஆக… தன் ஆத்மாவின் வளர்ச்சிக்கு இயற்கையின் வித்தின் சத்தை உரமாக செலுத்துவதைக் காட்டிலும்\n2.சமைக்கப்பட்ட வலுவிழந்த மின் காந்த உணர்வுடன் எண்ணத்தைச் செலுத்தி அளிக்கும் சத்தாகவே உள்ளது.\nசெடி கொடிகளுக்கு நீரை நாம் ஊற்றி வளர்த்தால் நீரின் சத்தில் அது வளர்ந்து பலன் தருகின்றது. அதே ச���டிக்குக் “காய வைத்து ஆறிய நீரை ஊற்றினால்…” செடிக்குகந்த சத்து பெற முடியாமல் செடியும் கருகி வளர்வதில்லை.\nஅதைப் போன்று உடலிலுள்ள இவ்வுடலை இயக்கும் உயிராத்மாவை மீண்டும் இதே நிலை கொண்ட பகுத்தறியும் ஞானக் கரு உரு மனித ஜீவ வளர்ச்சியை வளர்க்க முடியாத நிலை இன்றுள்ளது.\n1.இயற்கையின் சத்து உரத்தை ஆத்ம வலுப் பெற்று வளரும் நிலையை\n2.செற்கை மின் காந்த சமைப்பின் சத்தை நாம் செலுத்தி\n3.கரடு தட்டிய பிஞ்சின் உதிரும் மாம்பிஞ்சுகளைப் போன்று\n4.இஜ்ஜீவ சரீரத்தில் வலுப் பெறும் ஆத்மாவை வலுவற்ற நிலைக்கு\n5.செயற்கை மின் காந்த ஈர்ப்பையே இஜ்ஜீவ காந்த சரீரத்தில் வளர்க்கும் செயல் இக்கலியின் கடைசியில் வளர்ந்தோங்கி விட்டது.\nஇத்தகைய விஞ்ஞானச் செயற்கைப் பிடியில் இருந்து ஒவ்வொரு மனிதனும் உயர வேண்டுமென்றால்… எண்ணத்தின் உணர்வைச் சஞ்சலத்திலும் செயற்கையின் ஆசைப் பிடியிலும் செயல்படுத்தாமல்…\n1.அன்று மகரிஷிகள் நமக்கு காட்டிய உன்னத குண வழிகள் கொண்டு\n2.நம் உணர்வின் எண்ணத்தால் நமக்குள் பெற்றுள்ள சூரியனின் வளர்ப்பின் வித்தை மீண்டும் மங்காமல்\n3.சூரியனுக்கு மேல் உயர்ந்த ஜோதி நிலை பெறத்தக்க வழியை ஒவ்வொரு ஆத்மாவும் பெறலாம்.\nஇயந்திரத்தைக் காட்டிலும் மனிதனின் எண்ண வேகம் மிக அதிகம்…\nஏழு ஜென்மத்திற்குள் உயர்ந்த நிலை பெறத் தவறினால் மீண்டும் அடுத்த சந்தர்ப்பம் கிடைக்க பல கோடி ஆண்டுகள் ஆகிவிடும் – ஈஸ்வரபட்டர்\nநல்ல குணங்களைக் காப்பதற்காக வேண்டி சக்தி வாய்ந்த ஆற்றல்களை உங்களைப் பெறச் செய்கின்றோம் – ஞானகுரு\nஉயிரோட்டம் உள்ள நம் பூமி தன்னைச் சீர்படுத்திக் கொள்ளும் நெருங்கி விட்டது\n நாம் சுவாசிக்க வேண்டியது எது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2018/07/17/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-22/", "date_download": "2020-11-25T02:37:49Z", "digest": "sha1:EOCNC4WKTQ7VTLAMZOU22V6HAMXWE3W6", "length": 9136, "nlines": 210, "source_domain": "kuvikam.com", "title": "தலையங்கம் | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nதமிழ் நாட்டுக்கு இன்றைக்கு என்ன தேவை\nஒரே வரியில் சொல்லவேண்டுமானால் ஊழல் இல்லாத அரசு \nதட்டினால் தங்கம் வெட்டினால் வெள்ளி என்று சொல்வார்களே , அதுபோல எந்தத் துறையைத் தொட்டாலும் அதில் ஊழல் \nமேல்மட்டம் முதல் அடித்தளம்வரை விரிந்து பரந்து கிடக்கிறது இந்த ஊழல் சாம்ராஜ்யம்\nபிரசவ ஆஸ்பத்திரி முதல் மயானம்வரை ஒவ்வொரு படியிலும் ஊழல் நெடி\nஅரசியல், ஆன்மீகம், இசை, ஈடு, உதவி, ஊடகம், எழுத்து, ஏடு, ஐஸ்வரியம், ஒழுக்கம், ஓட்டு, ஔடதம் ,என்ற அனைத்து உயிர்த் துறைகளும் ஊழலில் ஊறிய மட்டைகளாக இருக்கின்றன.\nஆயுதம் காப்பதற்குப்பதிலாக அழித்து வருகிறது.\nபயிருக்கு நடுவே களையிருந்தால் பிடுங்கலாம்; களையையே பயிராக வளர்த்தால் நாடு தாங்குமா\nநீ நினைத்தால்தான் இந்த ஊழல் என்னும் நச்சுக் கொடியை வேரோடு வெட்டிச் சாய்க்கமுடியும்.\nஊழல் செய்வது அண்ணனாக இருந்தாலும் அன்னையாக இருந்தாலும் அப்பனாக இருந்தாலும் அக்காவாக இருந்தாலும் அனைவரையும் எதிர்த்துப் போராடு\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nதிரை ரசனை வேட்கை – பலே பாண்டியா- எஸ் வி வேணுகோபாலன்\nகாளிதாசனின் குமாரசம்பவம் எஸ் எஸ்\nபிச்சை – தீபா மகேஷ்\nகுதூகலம் தரும் குழந்தை பாடல்கள் -ஜி.பி.சதுர்புஜன்-\nநாட்டிய மங்கையின் வழிபாடு-3 – மூலம்: கவியரசர் தாகூர்- தமிழில் : மீனாக்ஷி பாலகணேஷ்\nஅடி மேல் அடி – வளவ.துரையன்\nசற்றே நீண்ட காது – ஆர். கே சண்முகம்\nஅழகிய மழைக்காலம் – பானுமதி ந\nதிருநர் குரல் – செவல்குளம் செல்வராசு\nகாதல் – ஜெயா ஸ்ரீராம்\nகுண்டலகேசியின் கதை – 4- தில்லை வேந்தன்\nபுதுக்கவிதை உத்திகள் – தமிழ் இணையப் பல்கலைக்கழகம்\nஇன்னும் சில படைப்பாளிகள் – எஸ் கே என்\nஜன்னலுக்கு வெளியேயும் மழை – எஸ் எஸ்\nதகழி சிவசங்கரம் பிள்ளையின் ‘ வெள்ளம்’ – தமிழில் தி.இரா.மீனா\nஅவள் அப்படித்தான் – ரேவதி ராமச்சந்திரன்\nகம்பன் சொல்லும் கதை , ஏரெழுபது – வெங்கட்\nதிட்டிவாசல் – ர வெ சு\nகுவிகம் கடைசி பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nP.Ravi chandran on திரை ரசனை வேட்கை – பலே…\nL. S. Indira on சற்றே நீண்ட காது – ஆர்.…\numamaheswaran on திரை ரசனை வேட்கை – பலே…\nVijay Saradha on குண்டலகேசியின் கதை – 4-…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://moviewingz.com/actor-vikram-prabhu-paayum-oli-nee-yenakku/", "date_download": "2020-11-25T01:47:01Z", "digest": "sha1:KYA5P5ANN3PBS34KAZG66F5XN6W4FDUX", "length": 5464, "nlines": 68, "source_domain": "moviewingz.com", "title": "Actor Vikram Prabhu PAAYUM OLI NEE YENAKKU - www.moviewingz.com", "raw_content": "\nPrevநடிகர் விக்ரம் பிரபு & நடிகை வாணி போஜன் நடிக்கும் பாயும் ஒளி நீ எனக்கு’ திரைப்படம் மிக பிரமாண்டமாக உருவாகிறது.\nNextஇருமொழியில் தயாராகும் அடுத்த திரைப்படத்தை அறிவித்தார் தயாரிப்பாளர் கிரண் கே தலசீலா.\nஅண்ணாசாலையில் கரை வேட்டியுடன் பைக்கில் வலம் வந்த அமைச்சர்\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிவு வெளியாகியுள்ளது.\nபிபிசி தேர்ந்தெடுத்த சிறந்த பெண்கள் 2020 பட்டியலில் இயக்குனர் பா.இரஞ்சித்தின் இசைக்குழுவைச்சார்ந்த பாடகி தேர்வு…\n கோஸ் அரவிந்த் எஸ்.ஏ. தயாராக இல்லை டா அரவிந்த் எஸ்.ஏ.வின் ஸ்டாண்ட்-அப் ஸ்பெஷலின் ட்ரெய்லரை அமேசான் பிரைம் வீடியோ கைவிடுகிறது ‘நான் தயாராக இல்லை டா’\nநடிகர் தவசிதேவர் புற்றுநோயால்) காரணமாக இன்று காலமானார்\nசுற்றுச்சூழல் பாதுகாப்பு அணியின் மாநிலச் செயலாளராக எனக்கு வாய்ப்பளித்த தலைவர் தளபதி அவர்களுக்கும், தலைமைக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் – கார்த்திகேய சிவசேனாபதி\nஅபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் பி பிள்ளை தயாரிப்பில் இயக்குனர் டான் சேண்டி இயக்கத்தில் ரெஜினா கசென்டிரா நடிக்கும் திரைப்படம் “ப்ளாஷ் பேக்” (Flash Back)\nதௌலத்” திரைப்படம் நவம்பர் 27 முதல் திரையரங்குகளில் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2017/04/30/tremor-of-movement/", "date_download": "2020-11-25T03:21:16Z", "digest": "sha1:2TJ7DCN3SDA7PHPBJSQHQZDUJ4SXFUYM", "length": 58959, "nlines": 156, "source_domain": "padhaakai.com", "title": "அலுங்கலின் நடுக்கம் | பதாகை", "raw_content": "\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜூன் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – ஜூலை 2020\nபதாகை – செப்டம்பர் 2020\nபதாகை – ஆகஸ்ட் 2020\nபதாகை – நவம்பர் 2020\nகருவை இலைகள் மெல்ல, சீரற்ற இடைவெளியில் இறங்கிக் கொண்டிருந்தன. குத்துக் கருவைகளைப் போன்றவை அல்ல சீமைக் கருவைகள். மரமாக உயர்ந்து வளர்பவை. ஓடி விளையாடும் போதும் கருவையில் உரசிக் கொண்டால் ஏற்படும் சிராய்ப்பு மட்டும் தனியாகத் தெரியும். அதன் உடல் துவைத்து முறுக்கிய போர்வையைப் போல் சுருங்கியும் கடினப்பட்டும் கிடக்கும். மனம் இயல்பாகவே கருவையைக் கண்டால் எச்சரிக்கை அடைவதற்கு அதைச் சூழ்ந்து கிடக்கும் முட்களும் மற்றொரு காரணம். ஆனால் மணிமாறனுக்கு இப்போது சற்று தள்ளி நின்று அவற்றைப் பார்க்கும் போது மனம் அமைதி அடைவது போல் இருந்தது. குரலின் ஒலி உயர்ந்து விடாமல் தொடர்ச்சி அறுபடாமல் பேசுவது போல கருவையின் இலைகள் ஒவ்வொன்றாக உதிர்ந்து கொண்டிருந்தன. பழுப்பேறிய சிறிய இலைகள். ஒரே சீராக விழுவது போலத் தெரிந்தாலும் நெருங்கிச் சென்றால் காணக��கூடிய ஒரு நலுங்கல் அவற்றில் உண்டு. நிதானத்தில் ஏற்படும் நடுக்கம்.\n“அவன் போன டிசம்பர்லயே வாங்குறன்னு தான் சொன்னான். நீங்க தான் அவன கெடுத்திய” என்று வழக்கம் போல் புனிதா ஆரம்பித்தாள். மணிமாறன் வெளியே அமர்ந்து செய்தித்தாளை விரித்துப் பிடித்திருந்தான். ஒரு வரியைக் கூட மனம் தொடவில்லை. புனிதாவின் வார்த்தைகள் அவனை ஆர்வம் கொள்ள வைத்தன. தங்கராஜை ஏதோ குறை சொல்லப் போகிறாள். அவளுக்கு ஏதேனும் குறிப்பினை எடுத்துக் கொடுத்து அதனை மேலும் பெரிதாக்கி அவரை குத்திக் கிளற வேண்டும் என்று மனம் பரபரப்படைந்தது. அந்த எண்ணத்திற்காக தன்னை நொந்து கொண்டான். இப்போதெல்லாம் அவனால் கையாள முடியாத எந்தப் பிரச்சினையை எதிர்கொண்டாலும் அவன் அப்பாவை வெறுக்கிறான். அவனுக்கு ஏற்படும் அத்தனை இழிவுகளுக்கும் அந்த மனிதரே காரணம் என எண்ணத் தோன்றுகிறது. புனிதா பேசுவதன் பொருள் அவனுக்கு விளங்கியது. வீட்டில் எல்.ஈ.டி டி.வி இல்லாததால் விடுமுறையில் வந்திருக்கும் தான் முறைத்துக் கொண்டிருப்பதாக அவள் கற்பனை செய்கிறாள். அவளைப் பொறுத்தவரை பிள்ளைகளின் அத்தனை சினமும் பசியாலும் எளிய ஆசைகளாலும் எழுபவை மட்டுமே. அவனே வார்த்தைகளாக ஆக்கிக் கொள்ளாத அவன் சிக்கல்களை ” பெரிய டிவி இல்லாததால் முறைத்துக் கொண்டு இருக்கிறான்” என்றே விளங்கிக் கொள்ள முயல்கிறாள். அந்த “ஆசை” நிறைவேறாததற்கு காரணம் கண்டு பிடிக்கிறாள்.\nஎச்செயலிலும் சற்றே தயக்கம் காட்டும் அப்பாவின் குணத்தை பயன்படுத்திக் கொண்டு அம்மா அவரை குறை சொல்கிறாள். நானும் இந்த மனிதர் மேல் அப்படித்தான் பழி சுமத்துகிறேனா அவருடைய இறந்த காலத்தை முற்றாக நிராகரிக்கிறேனா அவருடைய இறந்த காலத்தை முற்றாக நிராகரிக்கிறேனா அவர் இருந்த சூழலுக்கும் தகுதிக்கும் அவரால் முடிந்த அதிகபட்சத்தையே எங்களுக்கு கொடுத்திருக்கிறார் மௌனமாக. ஆனால் அவர் இன்னும் சற்று உழைக்கலாமே அவர் இருந்த சூழலுக்கும் தகுதிக்கும் அவரால் முடிந்த அதிகபட்சத்தையே எங்களுக்கு கொடுத்திருக்கிறார் மௌனமாக. ஆனால் அவர் இன்னும் சற்று உழைக்கலாமே இன்னும் சற்று போராடலாமே\nஉள்ளே சென்றவன் “கொரடாச்சேரி போறேன்” என்றான். சொல்லும் வரை அதை அவன் எண்ணியிருக்கவில்லை. தங்கராஜும் புனிதாவும் விரும்பாத ஒன்றை சொல்ல வேண்டும் என்ற எண்ணம் அனிச்சை���ாய் அவ்வார்த்தையை வரவழைத்தது. அவன் பெங்களூருவில் குடித்து விட்டு பத்துப் பெண்களை கட்டித் தழுவி ஆடினாலும் புனிதா கண்டு கொள்ளமாட்டாள். ஆனால் உள்ளூரில் ஒரு பெண்ணுடனும் அவன் பேசி விடக்கூடாது. அதுபோலவே “கொரடாச்சேரி செட்டு” என தங்கராஜ் அடிக்கடி ஏளனம் செய்யும் சிலருடன் அவன் சேர்ந்துவிடக்கூடாது என்பதில் தங்கராஜும் உறுதியாக இருந்தார். இருவரும் எந்த எதிர்ப்பும் சொல்லவில்லை. அது அவனை மேலு‌ம் தூண்டியது. சீறித் திரும்பாத மிருகத்தை எப்படி கல்லால் அடிக்க மனம் வரும் மேலும் கொரடாச்சேரி செல்லும் சிற்றுந்தும் அவனுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தியது.\nஇருந்தும் ஏறினான். “ராஜராஜ சோழன் நான்” என பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அது மட்டுமல்ல. பேருந்தில் பேசப்படுவதும் பழையதாகவே இருக்கும். ஏதோவொரு நாளில் உறைந்து போய்விட்ட ஊர். எட்டு வருடங்களுக்கு முன்பு ஆற்றோரம் குளிக்க வரும் அத்தைகளையும் சித்திகளையும் பார்ப்பதற்கென சிறப்பு வகுப்பென்று சொல்லிவிட்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு சீக்கிரம் புறப்படுவது குற்றவுணர்வும் பரபரப்பும் தரும் இனிய அனுபவமாக இருக்கும். மல்லாந்து நீச்சல் அடிக்கும் போது துள்ளும் முலைகள் வெளீரெனத் தெரியும் கால்கள் அனைத்தையும் விட குளிக்கும் போது மட்டுமே புளி போட்டு தேய்த்த குத்து விளக்கு போல் பளீரென வெளிவரும் சுதந்திரமான சிரிப்பும் ஏளனமும் நிறைந்த குரல்கள் என அவர்களை பார்க்கும் முன்பே அக்கணங்கள் பலவாறாக அவனுள் விரிந்து விடும். அவர்களை கடக்கும் போது அவர்களின் ஏதோவொரு ஆழம் இவனைக் கண்டு கொண்டு ஏளனமும் பரிவும் ஒரே நேரம் தோன்ற சிரித்து மறுகணமே புன்னகை குடியேறிய முகத்துடன் கனிவுடன் நோக்கும். அப்புன்னகைக்கு பின்னிருக்கும் சிரிப்பை அவன் கண்டதேயில்லை. கொரடாச்சேரி செல்லும் வரை குற்றவுணர்வு மனதை அழுத்தும். நாளை முதல் இப்படி கிளம்பவே கூடாது என முடிவு செய்து கொள்வான்.இருந்தும் இளங்காலையின் தூய்மைக்காக கிளிகளின் சத்தத்திற்காக அந்த சத்தத்தை உண்டெழும் நிசப்தத்திற்காக அவன் ஏங்குவதாக மனம் பாவனை செய்யும். அதை அவன் அறியவும் செய்வான். அறியாதவனாக தன்னை கற்பனித்துக் கொள்வான். மீண்டும் படபடப்பு. மகிழ்ச்சி. மீண்டும் குற்றவுணர்வு. ஆனால் இன்று அதே சித்திகளும் அத்தைகளும் நிறைந்த பேருந்து வெறுப்பேற்படுத்தியது. ஒருத்தி முகம் சுருங்கி இருந்தாள். ஒருத்தி மஞ்சளை முகம் முழுக்க அப்பி இருந்தாள். ஒருத்தி சமயபுரத்திற்கு மாலை போட்டிருந்தாள். அவன் தன் உடலையும் நினைத்துக் கொண்டான்.\n” என்றவாறே ஒருவன் அருகில் வந்தமர்ந்தான். பணிவதற்கென்றே உருவான இளிப்பு பரவிய முகம். உட்திரண்ட வெறுப்பினை ஒரு வெற்றிளிப்பாக மாற்றி அவனுக்களித்தான்.\n“ஏதாவது வேலருந்தா பாத்து குடுங்க மணி” என்று அவன் சொன்ன போது அவன் மனம் அதிர்ந்தது. அவனை நினைவு கூர முடிந்தது. ஆனால் அந்த நினைவு கூறல் ஏன் ஒரு அதிர்ச்சியாக நிகழ வேண்டும் அவனுடன் படித்தவன் தான். இப்போது அவனை பன்மையில் அழைக்கிறான். அவன் பெயர் சிவராஜ். மணிமாறன் பட்டம் பெறுவதற்கு முன்னே மணம் புரிந்து கொண்டவன்.\n“ஒழுங்கா படிச்சிருக்கலாம்” என்றான் குரலில் சிறு ஏமாற்றத்துடன். “நான் மட்டும் முயன்றிருந்தால்” எனப் பேசத் தொடங்குகிறான். அத்தகைய சொற்களுக்கு ஒரு அங்கீகாரப் புன்னகையை அளித்த பின்பு தான் தொடங்க வேண்டும்.\n“பெரிய பையன் ஸ்கூல் போயிட்டானா\nஅந்த “பெரிய” பையன்தானா என்பதில் ஒரு சந்தேகம் ஏற்பட்டது.\nஇருந்தும் மணிமாறன் எதிர்பார்த்தபடி சிவராஜின் முகம் மலர்ந்தது. “சேர்த்துட்டேன் மணி. நாமதான் வீணா போயிட்டோம். நம்ம புள்ளைங்களாவது நல்லா இருக்கட்டும்” என்றான்.\nநல்லவேளை பையன் தான். ஆனால் “நாம்” என தன்னையும் சேர்த்துக் கொள்கிறானா என்ற எண்ணம் மணிமாறனுக்கு எழுந்தது. “நான் ஒன்னும் வீணாப் போயிடல” என சொல்லத் தோன்றியது.\n“ஆனா பீஸ் தான் வருஷத்துக்கு பதினஞ்சாயிரம் ஆவுது” என்றான்.\nமணி சற்றே அதிர்ந்தான். அவன் உடையையும் பேச்சையும் வைத்து அவன் வாயிலிருந்து வரத் தகுதியான தொகையை விட அது சற்று அதிகம் என எண்ணினான்.\n“ஆமா நீங்க எங்க இருக்கீங்க\nசிவராஜின் முகத்தில் ஒரு சுருக்கம் வந்து சென்றது. மணிமாறனால் தனக்கு உதவு முடியாது என்பதை எப்படியோ அறிந்து கொண்டவன் போல அவனிடம் ஒரு நிமிர்வு எழுந்தது.\n“மேரேஜ் ஆயிட்டா” என்றான். அதுவரை அவன் குரலில் இருந்த களிமண் தன்மை உலர்ந்து இறுகியிருந்தது.\n“இன்னும் இல்ல” என்றான் மணிமாறன்.\n“சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க மணி” எனும் போது அவன் குரலில் சற்றே ரகசியத் தன்மை வந்திருந்தது. மெல்லிய அலட்சியம் கூட. பேருந்து கிட்டத்தட்ட காலியாகி இருந்தது.\n“ஒனக்கே தெரியும். எங்கொப்பன் சின்ன வயசுலேயே அம்மால வுட்டுட்டு ஓடிட்டான். அம்மாவும் என் ஸ்கூலுக்கு அனுப்ப தொரத்தி தொரத்தியே நான் பத்து தாண்டறதுக்குள்ள செத்து போச்சு. எளவு வூட்டுக்கும் கோவிலு திருவிசாவுக்கும் பேசியே காலத்த ஓட்டிட்டு இருந்தேன். என்னடா பண்றதுன்னு யோசிச்சுட்டு இருந்தப்ப ஒரு பிடிப்பும் கெடைக்காம செத்துடலாம்னு தோணிச்சு மணி. அப்பதான் இவளப் பாத்தன்” அவன் ஏன் தன்னிடம் இதைச் சொல்கிறான் என மணிமாறன் யோசித்தான்.\nமேலும் அடங்கிய குரலில் சிவராஜ் தொடர்ந்தான்.\n“அதுக்கும் யாருமில்ல. சும்மா சேத்துக்கிட்டேன். என்னவிட நாலு வயசு மூப்பு” என்றபோது மணிமாறன் ஏனோ குன்றிப் போனான். சிவராஜின் குரலில் குழைவு வேறு வகையில் மீண்டு வந்தது.\n“ஆனா சும்மா சொல்லக் கூடாது” என்றவனின் முகத்தில் மணிமாறன் பலரிடம் கண்டும் செரித்துக் கொள்ள முடியாத இளிப்பு குடியேறியது. கண்களில் இருந்த ஏற்புணர்ச்சி மறைந்து ஒரு விரோதத் தன்மை அவன் முகத்தில் குடியேறியது. சிவராஜ் அதை கவனிக்கவில்லை.\n“அம்மா செத்து போனத நெனச்சி செல நாள் மனசு அடிச்சிக்கும். தூக்கம் வராம எந்திருச்சி ஒக்காந்திருப்பேன் மணி. எப்டி தெரியுமோ அப்படியே என்ன சேத்துக்குவா” என்றான். மணிமாறனுக்கு அவனை அடித்துக் கொல்ல வேண்டும் போல் இருந்தது. கொரடாச்சேரி இன்னும் எவ்வளவு தூரத்தில் உள்ளது\n“ஆனா அவ கஷ்டமெல்லாம் எனக்குத் தெரியாது மணி. ஒர்நா தூக்கத்துல கை அவ மொகத்துல பட்டது. அழதுட்டு இருந்தா. ‘என்னடி’ன்னு பிடிச்சு திருப்புனா கைய தட்டி விட்டுட்டா. அப்புறம் அவளே காலைல என்ன எழுப்புறா” என்பதை ஏதோ மாபெரும் ஆச்சரியத்தை பகிர்ந்து கொள்வதைப் போல் சொல்லிக் கொண்டிருந்தான். சொல்லச் சொல்ல அவன் மனம் மகிழ்ந்து முன்னேறிக் கொண்டிருந்தது. இனி அவன் சொல்ல இருப்பவற்றில் இல்லாதவையும் இணையும் என்பது மணிமாறனுக்கு சோர்வேற்படுத்தியது.\n“ஊர்ல கட்டட வேல இருந்தா மத்தியானத்துல சாப்பிட வந்துவேன். சாப்பிடறமோ இல்லையோ கண்டிப்பா அது உண்டு” என்றபடி கண்ணடித்தான். அவன் தலையை பிடித்து வெளியே வீச வேண்டும் போலிருந்தது.\n“உங்க இதுலெல்லாம் லேட்டா தான் கல்யாணம் பண்ணுவாங்களா” என்றபோது சிவராஜின் முகத்தில் அருதியிட்டுக் கூற முடியாத ஒரு ஒளியினை மணிமாறன் உணர்ந்தான்.\n“உங்க ���து” என அவன் எதைச் சுட்டுகிறான்.\nகாற்று போன பலூன் போன்ற முகம். சிகரெட்டும் புகையிலையும் தயாரித்து வைத்திருந்த அருவருப்பூட்டக் கூடிய வாய். இவனைக் கண்டு நான் பொறாமைப் படுகிறேனா இவற்றை ஏன் என்னிடம் சொல்லிக் கொண்டிருக்கிறான். பத்து வருடங்களுக்கு முன் இவன் பக்கத்து வீட்டில் புதிதாக திருமணமாகி வந்த ஒருவன் சொன்னதாக இவன் சொன்னக் கதைகளை விழி விரிய அருவருப்புடன் ஆர்வமாக கேட்டதால் இப்போது இவற்றை சொல்கிறானா அல்லது என்னை வென்று செல்ல விழைகிறானா\nபூப்போட்ட மெல்லிய சேலை கட்டிய ஒல்லியான பெண்ணை காண்பித்து “இதான் மணி நம்ம சம்சாரம்” என்றான் சிவராஜ்.\nமணிமாறன் மனம் அதிர்ந்தடங்கியது. அவன் சொன்ன அத்தனை வார்த்தைகளையும் ஏற்கனவே அறிந்தவள் போல் அவள் சிரித்துக் கொண்டு நின்றிருந்தாள். மணிமாறன் அவன் அம்மாவை அலைபேசியில் அழைத்தான்.\n“அப்பாவ நாலு செட்டு டிரெஸ் அயர்ன் பண்ணச் சொல்லு. இன்னிக்கு நைட்டே கெளம்புறேன்” என்றான்.\nஅவ்வூரில் இல்லாமல் இருப்பது மட்டுமே தீர்வு எனத் தோன்றியது. கருவை இலைகள் அதே அமைதியுடன் உதிர்ந்து கொண்டிருந்தன. நடுக்கத்தை மட்டுமே அவனால் காண முடிந்தது.\n← தேசாந்தரியின் இரவுப்பாடல் – கதே\nபுரட்சியும் மனிதனின் விதியும் →\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (2) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,625) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (2) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (74) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (26) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (623) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (9) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிபி சரவணன் (1) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (415) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) சௌந்தர் (1) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (39) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. ��ீனா (3) தி.இரா.மீனா (4) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (10) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (6) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (56) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (29) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (37) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (273) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (4) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (6) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (219) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (4) வைரவன் லெ ரா (7) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nNundhaaKumaarun Raaj… on நண்பகற் கனவில் வரும் நள்ளிரவின…\nஅக்டோபர் 2020 மாத சி… on மாய அழைப்பு – கமலதேவி…\nஅக்டோபர் 2020 மாத சி… on காத்திருப்பு – சுஜா செல்…\nஅக்டோபர் 2020 மாத சி… on கனவுக்குள் புகுந்த சிங்கம்…\nRathinavElu on முன் நின்று கல் நின்றவர்\nபதாகை - நவம்பர் 2020\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nரஷ்ய மொழிக் கவிதைகள் - லியோனிட் மார்டினோ - தமிழில் தி.இரா.மீனா\nபுதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா\nடால்ஸ்டாயின் மற்றொரு முகம் - பாவண்ணன் கட்டுரை\nசு வேணுகோபால் சிறுகதைகள் – ஒரு பார்வை\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிபி சரவணன் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் சௌந்தர் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபா��ரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nநேர்ச்சை – பானுமதி சிறுகதை\nஎச்சிலை – சிபி சரவணன் சிறுகதை\nமலையேற்றம் – வளவ.துரையன் சிறுகதை\nநிறைவு – உஷாதீபன் சிறுகதை\nகூடுடைத்து – ஐ.கிருத்திகா சிறுகதை\nரஷ்ய மொழிக் கவிதைகள் – லியோனிட் மார்டினோ – தமிழில் தி.இரா.மீனா\nதுரித வாழ்வும், கிளை தாவுதலும் – இடபம் நாவல் வாசிப்பு அனுபவம் – சௌந்தர் கட்டுரை\nஎஞ்சி நிற்பது – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nகடவுளின் கண் – ஜிஃப்ரி ஹாஸன் கவிதை\nநல்லவையெல்லாம் – கா.சிவா சிறுகதை\nஏசுவடியான் – வைரவன் லெ.ரா சிறுகதை\nடால்ஸ்டாயின் மற்றொரு முகம் – பாவண்ணன் கட்டுரை\nகடல் – கமலதேவி சிறுகதை\nA12 எனும் அருவியும் வழி���ெல்லாம் பெர்ரிச்செடிகளும் – சிவா கிருஷ்ணமூர்த்தி கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ponsudhaa.wordpress.com/2016/09/11/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-11-25T02:52:50Z", "digest": "sha1:NRCHYIJLDKZMQU4OEEIXABOHHXU2N42H", "length": 9146, "nlines": 73, "source_domain": "ponsudhaa.wordpress.com", "title": "முள்ளி மந்தின் பாரம்பரிய தோடர் குடில்கள் | பொன்.சுதா சொல்வதெல்லாம்...", "raw_content": "\nமுள்ளி மந்தின் பாரம்பரிய தோடர் குடில்கள்\nமுள்ளி மந்தின் பாரம்பரிய தோடர் குடில்களைப் பார்க்க வாய்த்தது. பிரம்பு, கம்புகள், பலகைகள் மற்றும் மண்ணால் எழுப்பப் பட்ட குடிசைகள். அவர்களுக்கே ஆன தொழிற் நுட்பமும் தனித்துவ அழகியலையும் கொண்டிருந்தது அது. நமது கிராமத்து குடிசைகள் போலில்லாது வானவில்லின் அரை வட்டதிலான கூரை அமைப்பு.\nஇதைக் கட்டி 80 வருடங்கள் கடந்து விட்டது என்று சொன்னார்கள். ஒன்றரை அடிலிருந்து இரண்டு அடிக்குள் தான் இருக்கும் நுழைவாயில். பெரும் பணிவு வாய்த்தால் மட்டுமே உள்ளே நுழைய முடியும். இயல்பாக அவர்கள் போய் வந்து கொண்டிருந்தார்கள். முடியுமா என்று கேள்வி இருந்தாலும் பார்த்தே ஆக வேண்டும் என்ற ஆவலில் கிட்டத் தட்ட படுக்கை நிலையில் உள்ளே நுழைந்தேன்.\nஇடது வசத்தில் கல்லிலும் மண்ணிலும் எழுப்பப் பட்ட ஒரு மேடு அது தான் அவர்களது கட்டில் மற்றும் படுக்கும் இடம். மிச்சமிருந்த மிகச் சிறிய இடத்தை மிகச் சிறப்பாக பயன்படுத்தி பாத்திரங்கள் மற்றும் பொருட்களை அடுக்கி வைத்திருந்தார்கள். கீழே இருவர் படுக்கலாம். நான்கு பேர் அமரலாம். பழங்குடி வாழ்வின் எளிய வாழ்வின் காட்சியாக இருந்தது அந்தக் குடில்.\nஅந்த வீட்டில் இருந்த பெண் கைகுழந்தையுடன் இருந்தார். எழாவது படிக்கிற மகள் அவருடன் இருந்தாள். இன்னொரு மகளை கல்யாணம் செய்து கொடுத்து விட்டார்கள். கல்யாணமான பெண்ணின் புகைப்படம் மட்டுமே அங்கிருந்த நாகரீகப் பொருள்.\nமின்சாரம் கொடுத்திருக்கிறார்கள் ஒரே ஒரு குண்டு பல்ப் மட்டும் பயன்படுத்துகிறார்கள்.\nஇந்த இரண்டு குடில்கள் தவிர மற்றவை சிமெண்ட் கட்டிடங்கள். அவைகளும் ஒரு அறை இரண்டு அறைகள் கொண்டவை தான். ஒரேஒரு வீடு மட்டும் கட்டில் டைனிங் டேபிளுடன் இருந்தது.\nஇதே பாரம்பரிய குடிலில் அமைப்பில் எருமை உருவம் வரையப் பெற்ற மற்றோரு புகைப்படம் இருக்கிறதே, அது தான் அவர்களின் கோவில். என்ன கடவுளை வணங்குகிறார்கள் என்று கேட்டால் பஞ்ச பாண்டவர்கள் என்கிறார்கள்.\nஅங்கிருக்கும் குழந்தைகள் அனைவரும் படிக்கிறார்கள் வேறு ஊர்களில் இருக்கும் பள்ளிகளில்.\nமூத்தவர்கள் இறக்கும் போது கேட்டுக் கொண்டால் அவர் இறப்பை எருமை பலிகொடுத்து கொண்டாடுவார்கள் என்று சொன்னார்கள்.\nஅவர்களின் கலாச்சார உடையில் உள்ள போர்வையின் வடிவங்களை அவர்களே செய்கிறார்கள் ( எம்பிராய்டரி )\nஅந்தப் புகைப்படத்தில் நான் கையில் வைத்திருப்பது அவர்களது மோர் கடையும் சாதனம். மூங்கிலில் செய்யப் பட்டது அது.\nதாயின் கர்ப்ப வயிற்றுக்குள் மீண்டும் போய் திரும்பிய அனுபவமாக இதை சொல்லலாம். இங்கிருந்து தானே அனைவரும் துவங்கினோம்.\nஎல்லா வசதிகளையும் தூய்த்து களித்து உலகை குப்பை மேடாக்கி விட்டு உலகம் மக்கள் மொத்தமும் பழங்குடியினரின் எளிமை நோக்கி திரும்கிற காலம் ஒன்று வரும் என்று தோன்றுகிறது.\nபிரிவுகள்: பகுக்கப்படாதது . . ஆசிரியர்: பொன்.சுதா\nஇன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநானும் நீயும் நாமான போது\nவெளியீடு: விஜயா பதிப்பகம் மழையின் சுவடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/topic/courses", "date_download": "2020-11-25T02:28:58Z", "digest": "sha1:WBOXUOFGNOUG5LXBGS2KR6JYBYXBZMIT", "length": 9724, "nlines": 87, "source_domain": "tamil.careerindia.com", "title": "Courses News, Videos, Photos and Articles | Tamil CareerIndia", "raw_content": "\nகேரியர் இந்தியா » தமிழ் » தலைப்பு\nஅஜித் பெயரை பயன்படுத்தி கல்லூரி சேர்க்கையில் பேரம்\nநடிகர் அஜித் அவர்களின் பெயரைப் பயன்படுத்தி பிரபல கல்லூரியில் சீட்டு வாங்கித் தருவதாக ஒருவர் பணம் மோசடி செய்ததைத் தொடர்ந்து அஜித் கடும் எச்சரிக்க...\nகொரோனா தடுப்பில் நடிகர் அஜித்தின் ஆலோசனை ஐஐடி மெட்ராஸ் மாணவர்கள் புது முயற்சி\nதமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் வகையில் நடிகர் அஜித...\nNIRF Rankings 2020: தரவரிசையில் 9-வது இடம்பிடித்த திருச்சி என்ஐடி\nமத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று (ஜூன் 11) வெளியிடப்பட்டதில் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம் 9-வது இடத்...\nசிறந்த கல்வி நிறுவன பட்டியலில் முதல் இடம் பிடித்த சென்னை ஐஐடி டாப் 10 பட்டியலும் வெளியீடு\nமத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் சென்னை தேசிய தொழில்நுட்பக் கழகம் (Madras IIT) இரண்டாவது முறையாக முதல் இடத்தைப் பிட...\nPeriyar University: பெரியார் பல்கலையில் ஆராய்ச்சி உதவியாளர் வேலை\nபெரியார் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள ஆராய்ச்சி உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு எம...\nபி.எச்டி படிப்புகளுக்கு புதிய நடைமுறையை அறிமுகம் செய்த அண்ணா பல்கலைக் கழகம்\n2020-21 ஆம் கல்வியாண்டு முதல் பி.எச் படிப்புகளுக்கு புதிய நடைமுறையை அண்ணா பல்கலைக் கழகம் அறிமுகம் செய்துள்ளது. அண்ணா பல்கலைக் கழகத்தின் சார்பில் வழங்க...\nஅண்ணா பல்கலைக் கழகத்தை இரண்டாகப் பிரிக்க முடிவு\nநாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களை உலக அளவில் மேம்படுத்த இன்ஸ்டிடியூசன்ஸ் ஆஃப் எமினென்ஸ் என்ற திட்டத்தை மத்திய அரசு 2017-ம் ஆண்டு கொண்டு வந்த...\n அண்ணா பல்கலைக் கழகத்தின் அசத்தலான மாற்றம்\nஅண்ணா பல்கலைக் கழகத்தின் பெயர்ப்பலகை தமிழில் நிறுவப்பட்டுள்ள சம்பவம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. முன்னதாக ஆங்கிலத்தில் மட்டுமே அப்பல்கலைக் க...\nசிறப்பு அந்தஸ்திற்கு தேர்வான அண்ணா பல்கலை. ஒப்புதல் அளிக்குமா தமிழக அரசு\nமேம்பட்ட கல்வி நிறுவன அந்தஸ்திற்கு அண்ணா பல்கலைக்கழகம் தோ்வாகி உள்ள நிலையில் அதற்காக தமிழக அரசு ஒப்புதல் கடிதம் அளிப்பதற்கான இறுதி நினைவூட்டலை ...\nTNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்விற்கு இலவச பயிற்சி வேண்டுமா\nதஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் நட...\nTNPSC Notification: டிஎன்பிஎஸ்சி தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்விற்கான பாடத்திட்டம் சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் புதிதாக பாடத்திட்டம் மாற்றப்பட்டு அறிவி...\nசிவில் சர்வீஸ் தேர்வெழுத போறீங்களா அரசு வேலை பெற அருமையான டிப்ஸ்\nசமீப காலமாக அரசு வேலை வாய்ப்பிற்கு பல மடங்கு அதிகமாக அரசாங்க வேலை தேடுவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. லட்சக் கணக்கான பட்டதாரிகள் அரசு வேல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/elections/lok-sabha-elections/news/dmk-conducts-vehicle-rally-to-support-congress-in-krishnagiri-campaign/articleshow/68893311.cms", "date_download": "2020-11-25T02:46:49Z", "digest": "sha1:S6OFJUNYPCKIA2ZB3CWYHNVGHZPPZFML", "length": 13012, "nlines": 97, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "congress campaign: குலுங்கிய கிருஷ்ணகிரி - காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக, திமுக பிரம்மாண்ட வாகனப் பேரணி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகுலுங்கிய கிருஷ்ணகிரி - காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக, திமுக பிரம்மாண்ட வாகனப் பேரணி\nகாங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் செல்ல குமாருக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும் என பொது மக்களிடம் வாக்கு சேகரிக்கப்பட்டது.\nகுலுங்கிய கிருஷ்ணகிரி - காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக, திமுக பிரம்மாண்ட வாகனப் பேரணி\nகலைஞர் கருணாநிதி வீட்டில் மழை நீர் தேங்கியுள்ளது\nசென்னைக்கு குடிநீர் பிரச்சனையே வராது\nசென்னையிலும் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது\nகிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் செல்லக்குமாரை ஆதரித்து, பர்கூர் திமுக ஒன்றிய கழகத்தினர் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். பர்கூர் ஒன்றிய திமுக செயலாளர் கோவிந்தராசன் தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று, பொதுமக்களிடம் காங்கிரஸ் கட்சியால் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை பற்றி எடுத்துக்கூறி, கை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தனர்.\nஇந்த இறுதிக்கட்ட பிரச்சாரத்தின் போது, காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நூறு நாள் வேலை உறுதித் திட்டம், மீண்டும் தமிழக மக்களுக்கு முழுமையாக வழங்கிட, கை சின்னத்தில் வாக்களித்து டாக்டர் செல்லக்குமாரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்யுங்கள் என்று வலியுறுத்தினர்.\nகடந்த நாடாளுமன்ற தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதிகள் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை. பல மதங்கள், இனங்கள், மொழிகள் நிறைந்த இந்திய நாட்டின் மதச்சார்பற்ற நிலைக்கு, தற்போதைய பாஜக அரசு அச்சுறுத்தலாக உள்ளது. முறையற்ற ஜி.எஸ��.டி வரிவிதிப்பு காரணமாக, பல்வேறு தொழில்கள் மூடும் நிலை ஏற்பட்டு, தொழிலாளர்கள் வேலை இழந்தனர். மீண்டும் பல பொய்யான வாக்குறுதிகளை கூறி, மக்களை சந்திக்க வருகின்றனர்.\nஆகையால், கடந்த ஐந்து ஆண்டு மத்திய அரசின் ஆட்சி மற்றும் மாநிலத்தில் நடைபெற்று வரும் அடிமை ஆட்சி குறித்து, நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும். நாட்டின் மதச்சார்பின்மை காப்பாற்றப்பட காங்கிரஸ், திமுக கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.\nகுலுங்கிய கிருஷ்ணகிரி - காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக, திமுக பிரம்மாண்ட வாகனப் பேரணி\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nதேர்தல் பிரச்சாரத்தில் குதித்த விஜயகாந்த் - சென்னையில் தேமுதிகவினர் உற்சாகம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஇந்தியாதிருப்பதியில் இப்படியொரு திடீர் மாற்றம்; பக்தர்கள் உஷாரா தெரிஞ்சுக்கோங்க\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\n திருச்சி காந்தி மார்க்கெட்டை திறப்பதில் என்ன சிக்கல்\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nதமிழ்நாடுநிவர் புயல்: பெட்ரோல் பம்புகள் இயங்குமா\nதமிழ்நாடுமதுபான கடைகளில் அத்துமீறல்: தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss Highlights: கால் சென்டர் டாஸ்க்.. சண்டை களமான பிக் பாஸ் வீடு\nதேனிதிமுக தோல்வி... சாரி... அதிமுக தோற்கும்... தங்க தமிழ்செல்வன் தடாலடி\nதமிழ்நாடுநாங்க என்ன அத்தியாவசிய ஊழியரா எங்களுக்கும் லீவு கொடுங்க-டாஸ்மாக் ஊழியர்கள்\nதமிழ்நாடுசசிகலாவுக்கு சிறையில் கிடைத்த சர்டிஃபிகேட்\nடெக் நியூஸ்மேலும் 43 சீன செயலிகள் மீது தடை; இதோ முழு லிஸ்ட்\nOMGWWE அண்டர்டேக்கர் பற்றி பலரும் அறியாத ஆச்சரியமூட்டும் உண்மைகள்\nஅழகுக் குறிப்புகை, காலில் அதிகமா முடி இருக்கா வீட்ல இருக்கிற இந்த பொருளை யூஸ் பண்ணுங்க, முடி வளராது\nடெக் நியூஸ்Vivo Y1s வருது வருது ரூ.8,000 பட்ஜெட்டில் இதுக்கு மேலே வேற என்ன வேணும்\nஇந்து மதம��நெற்றியில் புனித திருநீறு, குங்குமம், சந்தனம் அணிந்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள் தெரிந்து கொள்ளுங்கள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t14426-topic", "date_download": "2020-11-25T02:01:36Z", "digest": "sha1:TBQLMVB2CREQDRAYQLDXTAQH3X7A7SDF", "length": 19431, "nlines": 146, "source_domain": "www.eegarai.net", "title": "மனோதத்துவம்:தன் பயம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு\n» கறுப்பு வெள்ளை படத்தின் பாடல் கலரில்\n» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்\n» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்\n» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்\n» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்\n» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி\n» அத்துமீறி கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை விரட்டி அடித்த ரஷிய போர்க்கப்பல்\n» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி\n» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…\n» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)\n» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (335)\n» சினி செய்திகள் -வாரமலர்\n» மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம்\n» பிஸ்கோத் படத்தில் இடம்பெற்ற பேபி சாங் என்ற வீடியோ பாடல்\n» கைகளைக் கழுவுங்கள் (மருத்துவம்)\n» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு\n» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை –\n» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது\n» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)\n» `பொம்மி’ அபர்ணா பாலமுரளி\n» எல்.சி.திவாகர் \" தேய்ந்திடாத வெண்ணிலா\"\n» ‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு\n» சாலிய வாகன வம்சத்தை பற்றிய வரலாற்று பதிவுவிற்கான புத்தகம் கிடைக்குமா\n» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்\n» இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷின் பாலிவுட் படம்\n» இதயத்தை திருடாதே சீரியலில் இடம்பெற்றுள்ள 'தீரா கனா' பாடல்\n» சசிகலாவை தொடர்ந்து இளவரசியும் ரூ.10 கோடி அபராதம் செலுத்தினார்\n» நெடுஞ்சாலை ���ரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» காற்றில் அதிகரிக்கும் கிரீன் ஹவுஸ் வாயுக்கள்; ஐநா எச்சரிக்கை\n» அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம்\n» சோழ ராணி -சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய.\n» சில தமிழ் புத்தகங்கள்\n» அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. கமலா ஹாரிஸ் அதிரடி அறிவிப்பு….\n» ஈஸ்வரன் பட காட்சியில் சிம்பு வைத்திருப்பது ரப்பர் பாம்பு-\n» காசு,பணம்,துட்டு, money money.. ப்ரியா ஆனந்தின் வைரல் புகைப்படம்\n» நிவர் புயல் - செய்திகள்\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(487)\n» பானி ஆன்தெம் (தண்ணீர் கீதம்) இந்திப் பாடல்\n» என். கணேசன் புத்தகம் pdf\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nமனிதர்களில் பொதுவாக காணப்படும் ஒருவகை பயம் பின்னாளில் மனோவியாதியாக மாறி விடுவதுண்டு.\nகமல்ஹாசன் நடித்த `தெனாலி' படத்தில், அவர் எதற்கெடுத்தாலும் பயப்படுபவராக நடித்திருப்பதை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.\nசிலர் குழந்தைப் பருவத்தில் இருந்தே பயந்த சுபாவம் உள்ளவர்களாக இருப்பர். வேறு சிலர் ஏதாவதொரு நிகழ்ச்சிக்குப் பிறகு பயந்த நிலையைக் கொண்டிருப்பர்.\nஇதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் அவர்கள் வளரும் முறை எனலாம். சிறிய வயதில் குழந்தைகளை பயமுறுத்துவதற்காக `பூச்சாண்டி' என்று தொடங்கி, காலப்போக்கில் அவர்கள் வேறுவகையான பயம் அல்லது அச்சத்தை தங்களுக்குத் தாங்களே ஏற்படுத்திக் கொள்வார்கள்.\nவேறு சிலருக்கு தாங்கள் செய்யும் சட்டவிரோத செயலால் பயம் தானாகவே ஏற்பட்டு விடும். அதாவது எப்போது மாட்டிக் கொள்வோமோ என்ற ஒரு பயம் இருக்கும்.\nஇதனால் அவர்களால் வேறு எந்தப் பணியிலும் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும்.\nவேறு சில நேரங்களில் அலுவலகங்களில் உயர் பதவிகளில் இருப்பவர்கள் தங்களுக்கு கீழே பணியாற்றுபவர்களைக் கண்டு அஞ்சுவர். ஆனால் அதனை நேரிலும் வெளிப்படுத்த முடியாமல் மனோரீதியாகத் தவிப்பர்.\nதிறமையின்மையால் தவிப்பார்கள். மாறாக தங்கள் திறமையையும் வளர்த்துக் கொள்ளாமல், எப்போதும், ஏதாவதொரு குற்ற உணர்ச்சியுடனேயே சந்தேகக் கண்களைக் கொண்டிருப்பார்கள்.\nஏதாவது சூழ்ச்சி தங்களுக்கு எதிராக இருக்குமோ என்பதை சிந்திப்பதிலேயே அதிக நேரத்தை செலவிடுவதால், பணியை திறம்��ட செய்ய முடியாமல், அதுவே அவர்களின் வேலைத் திறனைப் பாதித்து விடும்.\nநாளடைவில் தங்களுக்குள்ளேயே புழுங்கிக் கொண்டிருக்கும் நிலை, மனதளவில் எரிச்சலை வரவழைத்து, எதிரில் இருப்பவர்களிடம் தேவையற்ற கோபத்தை உருவாக்கும். மன அழுத்தம் அதிகரிக்கும்.\nஇதன்காரணமாக மனோதிடம் பாதிக்கப்பட்டு, குறிப்பிட்ட காலத்தில் மனோவியாதியாகி விடக்கூடிய சூழல் உருவாகும்.\nஎனவே மனதை குழப்பம் இல்லாமல் வைத்திருப்பதுடன், இறுக்கம் ஏற்படும்பட்சத்தில் உடனடியாக உரிய மனோதத்துவ நிபுணரை அணுகி கவுன்சலிங் எடுத்துக் கொள்ளலாம். தன்பயத்தை தவிர்த்து, தலைசிறந்து வாழ்வோம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் ச���ையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t56017-topic", "date_download": "2020-11-25T02:56:55Z", "digest": "sha1:A7P3S7RTZGNELRLTFF5TM4OO6VYZNLZ2", "length": 29870, "nlines": 203, "source_domain": "www.eegarai.net", "title": "நக‌ங்க‌ள் ‌மீது தேவை கவன‌ம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:\n» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:\n» புயல், கனமழை எதிரொலி : மக்களின் கவனத்திற்கு....\n» புயல், கனமழை எதிரொலி : மக்களின் கவனத்திற்கு....\n» லேண்ட்லைனில் இருந்து மொபைலுக்கு அழைக்க '0' கட்டாயம்\n» உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் :13 வயது உத்தரகண்ட் சிறுமி தேர்வு\n» ‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு\n» கறுப்பு வெள்ளை படத்தின் பாடல் கலரில்\n» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்\n» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்\n» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்\n» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்\n» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி\n» அத்துமீறி கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை விரட்டி அடித்த ரஷிய போர்க்கப்பல்\n» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி\n» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…\n» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)\n» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (335)\n» சினி செய்திகள் -வாரமலர்\n» மீண்டும் பாலகிருஷ்ணா பட���்தின் நாயகி மாற்றம்\n» பிஸ்கோத் படத்தில் இடம்பெற்ற பேபி சாங் என்ற வீடியோ பாடல்\n» கைகளைக் கழுவுங்கள் (மருத்துவம்)\n» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு\n» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை –\n» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது\n» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)\n» `பொம்மி’ அபர்ணா பாலமுரளி\n» எல்.சி.திவாகர் \" தேய்ந்திடாத வெண்ணிலா\"\n» ‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு\n» சாலிய வாகன வம்சத்தை பற்றிய வரலாற்று பதிவுவிற்கான புத்தகம் கிடைக்குமா\n» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்\n» இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷின் பாலிவுட் படம்\n» இதயத்தை திருடாதே சீரியலில் இடம்பெற்றுள்ள 'தீரா கனா' பாடல்\n» சசிகலாவை தொடர்ந்து இளவரசியும் ரூ.10 கோடி அபராதம் செலுத்தினார்\n» நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» காற்றில் அதிகரிக்கும் கிரீன் ஹவுஸ் வாயுக்கள்; ஐநா எச்சரிக்கை\n» அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம்\n» சோழ ராணி -சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய.\n» சில தமிழ் புத்தகங்கள்\n» அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. கமலா ஹாரிஸ் அதிரடி அறிவிப்பு….\n» ஈஸ்வரன் பட காட்சியில் சிம்பு வைத்திருப்பது ரப்பர் பாம்பு-\nநக‌ங்க‌ள் ‌மீது தேவை கவன‌ம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nநக‌ங்க‌ள் ‌மீது தேவை கவன‌ம்\nநக‌ங்க‌ள் ‌மீது தேவை கவன‌ம்\nபல‌ர் முக‌த்தை அழகா‌க்‌கி‌க் கொ‌ள்வ‌தி‌ல் ‌நிறைய கவன‌ம் செலு‌த்துவா‌ர்க‌‌ள். ஆனா‌ல் நக‌ங்களை கவ‌னி‌க்காமலே ‌வி‌ட்டு‌விடுவா‌ர்க‌ள். அக‌த்‌தி‌ன் அழகு முக‌த்‌தி‌ல் தெ‌ரிவது போல, உட‌ல்‌நிலையை நா‌ம் நக‌த்‌தி‌ல் தெ‌ரி‌ந்து கொ‌ள்ளலா‌ம்.\nஏ‌ன் எ‌னி‌ல் உட‌லி‌ல் ஏ‌ற்படு‌ம் ப‌ல்வேறு ‌பிர‌ச்‌சினைகளை நக‌ம் நம‌க்கு எடு‌த்து‌க் காட‌்டு‌கிறது. உட‌லி‌ல் ஏ‌ற்படு‌ம் ஒ‌வ்வொரு பா‌தி‌ப்‌பி‌ற்கு‌ம் ஒ‌வ்வொரு ‌விதமான ‌பிர‌ச்‌சினைகளை நக‌ம் கா‌ட்டு‌கிறது. ஏதேனு‌ம் ஒரு உட‌ல் உபாதை‌க்காக நா‌ம் மரு‌த்துவ‌ரிட‌ம் செ‌ல்லு‌ம் போது, ‌சில‌ர் ந‌ம் கை ‌விர‌ல்களை ப‌‌ரிசோ‌தி‌ப்பா‌ர்க‌ள். ஏனெ‌னி‌ல் அவ‌ர்க‌ள் ச‌ந்தே‌கி‌க்கு‌ம் நோ‌ய் நம‌க்கு ஏ‌ற்ப‌ட்டிரு‌ப்‌பி‌ன் அத‌ற்கான ஆதார‌ம் நக‌‌ங்க��ளி‌ல் தெ‌ரி‌கிறதா எ‌‌ன்பதை அ‌றி‌ந்து கொ‌ள்ள‌த்தா‌ன்.\nம‌ஞ்ச‌ள் காமாலை‌யா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்களது நக‌ங்க‌ள் ம‌ஞ்ச‌ள் ‌நிற‌த்‌தி‌ல் இரு‌ப்பதே இத‌ற்கு முத‌ல் உதாரண‌ம். அதுபோல தொட‌ர்‌‌ந்து புகை‌ப்‌பிடி‌ப்பவ‌ர்களு‌க்கு, அதனா‌ல் ஏ‌ற்படு‌ம் பா‌தி‌ப்பை பழு‌ப்பு ‌நிற நக‌ங்க‌ள் வ‌ெ‌ளி‌ப்படு‌த்து‌கி‌ன்றன.\nஉட‌ல்‌நிலை‌யி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌சில த‌ற்கா‌லிக பா‌தி‌ப்புக‌ளினா‌ல், நக‌ங்க‌ளி‌ன் வள‌ர்‌ச்‌சி‌யி‌ல் கூட மா‌ற்ற‌‌ங்களை ஏ‌ற்படு‌த்து‌ம்.\nநக‌ங்களை சு‌த்தமாகவு‌ம், ச‌ரியான அள‌வி‌ல் வெ‌ட்டி ‌விடுவது‌ம் ஒ‌வ்வொருவரு‌ம் நமது உட‌ல் ஆரோ‌க்‌கிய‌த்‌தி‌ற்காக செ‌ய்யு‌ம் செயலாகு‌ம்.\nஒருவரது உட‌லி‌ல் இரு‌ம்பு‌ச் ச‌த்து‌க் குறைவாக இரு‌ப்‌பி‌ன், ந‌க‌ங்க‌ள் உடைவது அ‌ல்லது ப‌ட்டையாக ‌வி‌ரி‌ந்து வள‌ர்வத‌ன் மூல‌ம் அ‌றியலா‌ம். ‌சிலரு‌க்கு நக‌ங்க‌ளி‌ல் மேடு ப‌ள்ள‌ங்க‌ள் ஏ‌ற்ப‌ட்டிரு‌க்கு‌ம். இதுவு‌ம் ஊ‌ட்ட‌ச்ச‌த்து‌க் குறைபா‌ட்டையே கா‌ட்டு‌கிறது.\nநக‌ம் கடி‌க்கு‌ம் பழ‌க்க‌ம் ந‌ம்‌மி‌‌ல் பலரு‌க்கு இரு‌க்கலா‌ம். எ‌ப்போதாவது மன‌க்கவலை‌ ஏ‌ற்படு‌ம் போது நக‌ம் கடி‌ப்பது ஒரு ‌சில‌ர். ஆனா‌ல் எ‌ப்போது‌ம் நக‌த்தை தேடி‌த் தேடி கடி‌ப்பது ‌சிலரு‌க்கு பழ‌க்கமாகவே இரு‌க்‌கிறது. அ‌வ்வாறு நக‌ம் கடி‌க்கு‌ம் பழ‌க்க‌ம் இரு‌ப்பது கூட நர‌ம்பு ‌ச‌ம்ப‌ந்தமான ‌பிர‌ச்‌சினையாக இரு‌க்கலா‌‌ம் எ‌ன்‌கி‌ன்றன‌ர் மரு‌த்துவ‌ர்க‌ள்.\nத‌ன்ன‌ம்‌பி‌க்கை குறைவாக இரு‌ப்பவ‌ர்க‌ள் பெரு‌ம்பாலு‌ம் நக‌ம் க‌டி‌க்கு‌ம் பழ‌க்க‌‌ம் உ‌ள்ளவ‌ர்களாக இரு‌க்‌கிறா‌ர்க‌ள் எ‌ன்‌கிறது ஒரு ஆ‌ய்வு.\n‌வீ‌ட்டி‌ல் வேலை செ‌ய்யு‌ம் பெ‌ண்களு‌க்கு ந‌க‌ம் வள‌ர்வதே ‌இ‌ல்லை எ‌ன்று எ‌ண்ணு‌கிறா‌ர்க‌ள். ஆனா‌ல் அது அ‌ப்படி இ‌ல்லை. வேலை செ‌ய்யு‌ம் போது நக‌ம் தே‌ய்‌ந்து அத‌ன் வள‌ர்‌ச்‌சி ந‌ம் க‌ண்களு‌க்கு‌த் தெ‌ரியாமலேயே‌ப் போ‌ய்‌விடு‌கிறது.\nமருதா‌ணி இலைகளை அரை‌த்து வை‌க்க‌ப்படு‌ம் மரு‌தா‌ணி ‌விர‌ல் நக‌ங்களு‌க்கு ந‌ல்ல பயனை அ‌ளி‌க்‌கிறது. அதனை முடி‌ந்தா‌ல் செ‌ய்து வரலா‌ம்.\n‌சில‌ர் அடி‌க்கடி நக‌ப்பூ‌ச்சை பய‌ன்படு‌த்துவா‌ர்க‌ள். இது ‌மிகவு‌ம் தவறு. மாத‌த்‌தி‌ல் ஓ‌ரிரு நா‌ட்களாவது நக‌ங்க‌ள் கா‌ற்றோ‌ட்ட‌த்‌தி‌ல் இரு��க்க வே‌ண்டு‌ம். அ‌ப்போதுதா‌ன் அத‌ன் உ‌ண்மையான த‌ன்மையை நா‌ம் அ‌றிய முடியு‌ம்.\nமேலு‌ம், நக‌ங்க‌ள் கா‌ய்‌ந்து வற‌ண்ட த‌‌ன்மையுட‌ன் இரு‌ந்தா‌ல் அத‌ற்காக ந‌ல்ல மா‌ய்‌ச்சுரைஸ‌ர் ‌க்‌ரீ‌ம்களை‌ப் பய‌ன்படு‌த்துவது ‌சிற‌ந்தது.\n‌சிலரு‌க்கு நக‌ங்களே வளராம‌ல் கு‌ட்டையாகவே இரு‌க்கு‌ம். இதுபோ‌ன்றவ‌ர்க‌ள் கை ‌விர‌ல்களு‌க்கு மசா‌ஜ் அ‌ளி‌த்து வ‌ந்தா‌ல், ‌விரை‌‌வி‌ல் நக‌ங்க‌ளி‌ல் வள‌ர்‌ச்‌சி ஏ‌ற்படு‌ம். ‌அழகு ‌நிலைய‌ங்களு‌க்கு‌ச் செ‌ன்று பெடி‌க்யூ‌ர், மெ‌னி‌க்யூ‌ர் போ‌ன்றவ‌ற்றையு‌ம் செ‌ய்து கொ‌ள்ளலா‌ம். இதுவு‌ம் ‌விர‌ல் நக‌ங்களு‌க்கு ந‌ன்மை அ‌ளி‌க்கு‌ம்.\nகை‌விர‌ல் நக‌ங்க‌ள் லேய‌ர் லேயராக உடைவதை‌ப் பா‌ர்‌த்‌திரு‌ப்‌பீ‌ர்க‌ள். இத‌ற்கு ‌வீ‌‌ட்டி‌ல் தூ‌ய்மை‌ப்படு‌த்துவத‌ற்காக பய‌ன்படு‌த்து‌ம் சோ‌ப்பு‌த் த‌ன்மை‌யா‌ல் ‌ஏ‌ற்படு‌ம் ஒ‌வ்வாமையாக‌க் கூட இரு‌க்கலா‌ம். லேய‌ர்க‌ள் ‌பி‌ரிவ‌தி‌ல் கூட ‌சில ‌வி‌த்‌தியாச‌ங்க‌ள் உ‌ண்டு. ‌சிலவை ‌நீள வா‌க்‌கி‌ல் ‌பி‌ரியு‌ம். ‌சிலரு‌க்கு கு‌று‌க்காக ‌பி‌ரியு‌ம். நக‌த்‌தி‌ல் உ‌ள்ள நக‌த்த‌ட்டுகளு‌க்கு‌த் தேவையான ‌நீ‌ர்‌த்த‌ன்மை இ‌ல்லாம‌ல் போவது‌ம் கூட இத‌ற்கு காரணமாக இரு‌க்கலா‌ம்.\n‌நக‌ச்சொ‌த்தை ஏ‌ற்பட, நக‌த்‌தி‌ல் ‌மு‌ன்பு எ‌ப்போதாவது ஏ‌ற்ப‌ட்ட காய‌ம் காரணமாக இரு‌க்கலா‌ம். ‌விர‌லி‌ல் அடிபடுவது, இடு‌க்‌கி‌ல் கை‌விர‌ல் ‌சி‌க்‌கி‌க் கொ‌ள்வது போ‌ன்றவ‌ற்றா‌ல் ஏ‌ற்படு‌ம் பா‌தி‌ப்பா‌ல் நக‌ப்படு‌க்கை‌யி‌ல் ஏ‌ற்படு‌ம் ர‌த்த‌க் க‌சிவானது, நக‌த் த‌ட்டு‌க்கு அடி‌யி‌ல் த‌ங்‌கி‌விடு‌ம். இதனா‌ல் நக‌ச் சொ‌‌த்தை ஏ‌ற்படு‌கிறது. ‌இ‌ந்த நக‌ச்சொ‌த்தை தானாக ச‌ரியாகவு‌ம் வா‌ய்‌ப்பு‌ள்ளது. ஆனா‌ல் நக‌‌ச்சொ‌த்தை ‌தீ‌விரமடை‌ந்து, நக‌ப் பகு‌தி‌யி‌ல் வ‌லி ஏ‌ற்படுமா‌யி‌ன், நக‌த்தை ‌பிடு‌ங்க‌ி‌வி‌ட்டு அ‌ப்பகு‌தியை சு‌த்த‌ம் செ‌ய்ய வே‌ண்டியது அவ‌சியமாகு‌ம்.\nகை ‌விர‌ல் நக‌ங்க‌ள் இள‌ம் ‌சிவ‌ப்பு ‌நிறத்‌தி‌ல் இரு‌க்க வே‌ண்டு‌ம். இ‌தி‌ல் வெ‌ள்ளை ‌நிற‌ம் ர‌த்த சோகையையு‌ம், ம‌ஞ்ச‌ள் காமாலையையு‌ம் கு‌றி‌க்கு‌ம். ‌‌விர‌ல் நக‌ங்களு‌க்கு நடு‌வி‌ல் சொ‌த்தை ஏ‌ற்ப‌ட்டா‌ல் உடனடியாக மரு‌த்துவரை அணு‌கி அத‌ற்கான காரண‌த்தை அ‌றிவது ந‌ல்லது.\nகை‌ப்‌பு‌ண்‌ணி‌ற்கு க‌ண்ணாடி‌த் தேவையா எ‌ன்பது பழமொ‌ழி. ஆனா‌ல் ந‌ம் கை ‌விர‌ல் நக‌ங்களை‌க் கொ‌ண்டே நமது உட‌ல் ஆரோ‌க்‌கிய‌த்தை‌க் கா‌‌ட்டு‌ம் வகை‌யி‌ல் ம‌னித உட‌ல் அமை‌ய‌ப்ப‌ட்டு‌ள்ளதை எ‌‌ண்‌ணி‌ப்பாரு‌ங்க‌ள்.\nRe: நக‌ங்க‌ள் ‌மீது தேவை கவன‌ம்\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: நக‌ங்க‌ள் ‌மீது தேவை கவன‌ம்\nRe: நக‌ங்க‌ள் ‌மீது தேவை கவன‌ம்\nஅனைவரும் அறிய வேண்டிய தகவல் நண்பா ஆனால் இது ஏற்கனவே ஈகரையில் உள்ளது\nRe: நக‌ங்க‌ள் ‌மீது தேவை கவன‌ம்\nநல்ல தகவல் நன்றி நண்பரே\nRe: நக‌ங்க‌ள் ‌மீது தேவை கவன‌ம்\nபயனுள்ள தகவலை தந்ததுக்கு நன்றி\nகருத்தை பகிர்ந்த தளத்துக்கும் நன்றி\nRe: நக‌ங்க‌ள் ‌மீது தேவை கவன‌ம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரை��ள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jw.org/ta/%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BF/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/22/", "date_download": "2020-11-25T02:50:08Z", "digest": "sha1:6YQUAHZ33FVSYQRBSABYQ7WPHDZJJYVB", "length": 18462, "nlines": 130, "source_domain": "www.jw.org", "title": "சங்கீதம் 22 | ஆன்லைன் பைபிள் | புதிய உலக மொழிபெயர்ப்பு", "raw_content": "\nஆன்லைன் லைப்ரரி (opens new window)\nஇயேசுவின் மரண நினைவு நாள் நிகழ்ச்சி\nஅலுவலகங்கள் & சுற்றிப் பார்க்க\nமொழியை தேர்ந்தெடுங்கள் தமிழ் உள்நுழைக (opens new window)\nஆன்லைன் லைப்ரரி (opens new window)\nஅலுவலகங்கள் & சுற்றிப் பார்க்க\nஇயேசுவின் மரண நினைவு நாள் நிகழ்ச்சி\nபரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)\nபரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)\nஇசைக் குழுவின் தலைவனுக்கு; “விடியற்கால பெண் மான்” இசையில்;* தாவீதின் சங்கீதம். 22 என் கடவுளே, என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டீர்கள்+ ஏன் என்னைக் காப்பாற்ற வராமல் இருக்கிறீர்கள்+ ஏன் என்னைக் காப்பாற்ற வராமல் இருக்கிறீர்கள்நான் வேதனையில் கதறுவதை ஏன் கேட்காமல் இருக்கிறீர்கள்நான் வேதனையில் கதறுவதை ஏன் கேட்காமல் இருக்கிறீர்கள்+ 2 என் கடவுளே, பகலில் உங்களைக் கூப்பிடுகிறேன்,ராத்திரியிலும் உங்களிடம் கெஞ்சுகிறேன்,நீங்கள் பதில் சொல்லாமல் இருக்கிறீர்கள்.+ 3 நீங்கள் பரிசுத்தமானவர்,+இஸ்ரவேலின் துதிகளால் சூழப்பட்டிருப்பவர்.* 4 எங்களுடைய முன்னோர்க��் உங்களையே நம்பியிருந்தார்கள்.+அவர்கள் உங்களை நம்பியதால் நீங்கள் அவர்களைக் காப்பாற்றி வந்தீர்கள்.+ 5 உதவிக்காக உங்களிடம் கெஞ்சினார்கள், நீங்களும் அவர்களைக் காப்பாற்றினீர்கள்.உங்கள்மேல் நம்பிக்கை வைத்தார்கள், அந்த நம்பிக்கை வீண்போகவில்லை.*+ 6 ஆனால் நான் அவமதிக்கப்படுகிறேன், கேவலப்படுத்தப்படுகிறேன்.ஜனங்கள் என்னை ஒரு புழுபோல் பார்க்கிறார்கள், மனிதனாகவே மதிப்பதில்லை.+ 7 என்னைப் பார்க்கிற எல்லாரும் கேலி செய்கிறார்கள்.+என்னைக் கிண்டல் செய்து, ஏளனமாகத் தலையை ஆட்டுகிறார்கள்.+ 8 “யெகோவாவை நம்பியிருந்தானே, அவர் வந்து இவனைக் காப்பாற்றட்டும்+ 2 என் கடவுளே, பகலில் உங்களைக் கூப்பிடுகிறேன்,ராத்திரியிலும் உங்களிடம் கெஞ்சுகிறேன்,நீங்கள் பதில் சொல்லாமல் இருக்கிறீர்கள்.+ 3 நீங்கள் பரிசுத்தமானவர்,+இஸ்ரவேலின் துதிகளால் சூழப்பட்டிருப்பவர்.* 4 எங்களுடைய முன்னோர்கள் உங்களையே நம்பியிருந்தார்கள்.+அவர்கள் உங்களை நம்பியதால் நீங்கள் அவர்களைக் காப்பாற்றி வந்தீர்கள்.+ 5 உதவிக்காக உங்களிடம் கெஞ்சினார்கள், நீங்களும் அவர்களைக் காப்பாற்றினீர்கள்.உங்கள்மேல் நம்பிக்கை வைத்தார்கள், அந்த நம்பிக்கை வீண்போகவில்லை.*+ 6 ஆனால் நான் அவமதிக்கப்படுகிறேன், கேவலப்படுத்தப்படுகிறேன்.ஜனங்கள் என்னை ஒரு புழுபோல் பார்க்கிறார்கள், மனிதனாகவே மதிப்பதில்லை.+ 7 என்னைப் பார்க்கிற எல்லாரும் கேலி செய்கிறார்கள்.+என்னைக் கிண்டல் செய்து, ஏளனமாகத் தலையை ஆட்டுகிறார்கள்.+ 8 “யெகோவாவை நம்பியிருந்தானே, அவர் வந்து இவனைக் காப்பாற்றட்டும் உண்மையிலேயே இவன்மேல் பிரியமாக இருந்தால் இவனைக் காப்பாற்றட்டும் உண்மையிலேயே இவன்மேல் பிரியமாக இருந்தால் இவனைக் காப்பாற்றட்டும்” என்று சொல்கிறார்கள்.+ 9 என் தாயின் வயிற்றிலிருந்து என்னை வெளியே கொண்டுவந்தவர் நீங்கள்தான்.+என் தாய் எனக்குப் பாலூட்டிய காலத்தில் என்னைப் பாதுகாத்தவரும் நீங்கள்தான். 10 பிறந்ததிலிருந்தே நான் உங்களுடைய கவனிப்பில்தான் இருந்து வருகிறேன்.என் தாயின் கர்ப்பத்திலிருந்த சமயத்திலிருந்தே நீங்கள்தான் என் கடவுள். 11 ஆபத்து நெருங்கி வருகிறது, என்னைவிட்டுத் தூரமாகப் போய்விடாதீர்கள்.+உங்களை விட்டால் எனக்கு வேறு யாருமே இல்லை.+ 12 இளம் காளைகள் பல என்னைச் சுற்றி நிற்கின்றன.+பாசானின் கொழுத்த காளைகள் என்னைச் சுற்றிவளைக்கின்றன.+ 13 கர்ஜிக்கிற சிங்கம் இரையைக் கடித்துக் குதறுவது போல,+எதிரிகள் என்னைக் கடித்துக் குதற வாயைத் திறக்கிறார்கள்.+ 14 நான் தண்ணீர்போல் ஊற்றப்படுகிறேன்.என் எலும்புகள் பிசகிவிட்டன. என் இதயம் மெழுகுபோல் ஆகிவிட்டது.+அது எனக்குள் உருகி ஓடுகிறது.+ 15 என்னுடைய சக்தியெல்லாம் போய்விட்டது, உடைந்துபோன ஓடுபோல் ஆகிவிட்டேன்.+என் நாக்கு மேல்வாயோடு ஒட்டிக்கொள்கிறது.+நீங்கள் என்னைச் சவக்குழிக்குள் இறங்க வைக்கிறீர்கள்.+ 16 நாய்களைப் போல எதிரிகள் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்.+அக்கிரமக்காரர்களின் கும்பலைப் போல என்னைச் சுற்றிவளைக்கிறார்கள்.+சிங்கத்தைப் போல என் கைகளையும் பாதங்களையும் தாக்குகிறார்கள்.+ 17 என்னுடைய எலும்புகளையெல்லாம் என்னால் எண்ண முடிகிறது.+ அவர்கள் என்னையே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். 18 என்னுடைய அங்கிகளைப் பங்கு போட்டுக்கொள்கிறார்கள்,என்னுடைய உடைக்காகக் குலுக்கல் போடுகிறார்கள்.+ 19 யெகோவாவே, என்னைவிட்டுத் தூரமாகவே இருந்துவிடாதீர்கள்.+ நீங்கள்தான் என்னுடைய பலம்; சீக்கிரமாக வந்து எனக்கு உதவி செய்யுங்கள்.+ 20 வாளுக்குப் பலியாகாதபடி என்னைக் காப்பாற்றுங்கள்.நாய்களின் பிடியிலிருந்து* என்னுடைய அருமையான உயிரைக் காப்பாற்றுங்கள்.+ 21 சிங்கத்தின் வாயிலிருந்தும்,+காட்டு எருதுகளின் கொம்புகளிலிருந்தும் என்னைக் காப்பாற்றுங்கள்.எனக்குப் பதில் கொடுங்கள், என்னைக் காப்பாற்றுங்கள். 22 என்னுடைய சகோதரர்களுக்கு உங்களுடைய பெயரை அறிவிப்பேன்.+சபை நடுவில் உங்களைப் புகழ்வேன்.+ 23 யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்களே, அவரைப் புகழுங்கள்” என்று சொல்கிறார்கள்.+ 9 என் தாயின் வயிற்றிலிருந்து என்னை வெளியே கொண்டுவந்தவர் நீங்கள்தான்.+என் தாய் எனக்குப் பாலூட்டிய காலத்தில் என்னைப் பாதுகாத்தவரும் நீங்கள்தான். 10 பிறந்ததிலிருந்தே நான் உங்களுடைய கவனிப்பில்தான் இருந்து வருகிறேன்.என் தாயின் கர்ப்பத்திலிருந்த சமயத்திலிருந்தே நீங்கள்தான் என் கடவுள். 11 ஆபத்து நெருங்கி வருகிறது, என்னைவிட்டுத் தூரமாகப் போய்விடாதீர்கள்.+உங்களை விட்டால் எனக்கு வேறு யாருமே இல்லை.+ 12 இளம் காளைகள் பல என்னைச் சுற்றி நிற்கின்றன.+பாசானின் கொழுத்த காளைகள் என்னைச் சுற்றிவளைக்கின்றன.+ 13 கர்ஜிக்கிற சி���்கம் இரையைக் கடித்துக் குதறுவது போல,+எதிரிகள் என்னைக் கடித்துக் குதற வாயைத் திறக்கிறார்கள்.+ 14 நான் தண்ணீர்போல் ஊற்றப்படுகிறேன்.என் எலும்புகள் பிசகிவிட்டன. என் இதயம் மெழுகுபோல் ஆகிவிட்டது.+அது எனக்குள் உருகி ஓடுகிறது.+ 15 என்னுடைய சக்தியெல்லாம் போய்விட்டது, உடைந்துபோன ஓடுபோல் ஆகிவிட்டேன்.+என் நாக்கு மேல்வாயோடு ஒட்டிக்கொள்கிறது.+நீங்கள் என்னைச் சவக்குழிக்குள் இறங்க வைக்கிறீர்கள்.+ 16 நாய்களைப் போல எதிரிகள் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்.+அக்கிரமக்காரர்களின் கும்பலைப் போல என்னைச் சுற்றிவளைக்கிறார்கள்.+சிங்கத்தைப் போல என் கைகளையும் பாதங்களையும் தாக்குகிறார்கள்.+ 17 என்னுடைய எலும்புகளையெல்லாம் என்னால் எண்ண முடிகிறது.+ அவர்கள் என்னையே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். 18 என்னுடைய அங்கிகளைப் பங்கு போட்டுக்கொள்கிறார்கள்,என்னுடைய உடைக்காகக் குலுக்கல் போடுகிறார்கள்.+ 19 யெகோவாவே, என்னைவிட்டுத் தூரமாகவே இருந்துவிடாதீர்கள்.+ நீங்கள்தான் என்னுடைய பலம்; சீக்கிரமாக வந்து எனக்கு உதவி செய்யுங்கள்.+ 20 வாளுக்குப் பலியாகாதபடி என்னைக் காப்பாற்றுங்கள்.நாய்களின் பிடியிலிருந்து* என்னுடைய அருமையான உயிரைக் காப்பாற்றுங்கள்.+ 21 சிங்கத்தின் வாயிலிருந்தும்,+காட்டு எருதுகளின் கொம்புகளிலிருந்தும் என்னைக் காப்பாற்றுங்கள்.எனக்குப் பதில் கொடுங்கள், என்னைக் காப்பாற்றுங்கள். 22 என்னுடைய சகோதரர்களுக்கு உங்களுடைய பெயரை அறிவிப்பேன்.+சபை நடுவில் உங்களைப் புகழ்வேன்.+ 23 யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்களே, அவரைப் புகழுங்கள் யாக்கோபின் சந்ததியைச் சேர்ந்தவர்களே, அவரை மகிமைப்படுத்துங்கள் யாக்கோபின் சந்ததியைச் சேர்ந்தவர்களே, அவரை மகிமைப்படுத்துங்கள்+ இஸ்ரவேல் சந்ததியில் வந்தவர்களே, பயபக்தியோடு அவர் முன்னால் நில்லுங்கள். 24 அடக்கி ஒடுக்கப்படுகிறவனின் கஷ்டத்தை அவர் அற்பமாக நினைக்கவும் இல்லை, அலட்சியப்படுத்தவும் இல்லை.+அவனிடமிருந்து தன்னுடைய முகத்தை அவர் மறைத்துக்கொள்ளவும் இல்லை.+ உதவி கேட்டு அவன் கதறியதை அவர் கேட்டார்.+ 25 பெரிய சபையில் நான் உங்களைப் புகழ்வேன்.+உங்களுக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு முன்னால் என் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவேன். 26 தாழ்மையானவர்கள்* சாப்பிட்டு, திருப்தியாக இருப்பார்கள்.+ய��கோவாவைத் தேடுகிறவர்கள் அவரைப் புகழ்வார்கள்.+ அவர்கள் என்றென்றும் வாழ்க்கையை அனுபவித்து மகிழட்டும்.* 27 பூமியெங்கும் இருக்கிறவர்கள் யெகோவாவை நினைத்துப் பார்த்து அவரிடம் திரும்புவார்கள். பூமியிலுள்ள எல்லா குடும்பங்களும் உங்கள் முன்னால் தலைவணங்கும்.+ 28 ஏனென்றால், யெகோவாதான் ராஜா.+எல்லா ஜனங்களையும் ஆளுகிறவர் அவர்தான். 29 பூமியிலுள்ள செல்வச்சீமான்கள்* நன்றாகச் சாப்பிட்டுவிட்டு, அவர் முன்னால் தலைவணங்குவார்கள்.மண்ணுக்குள் போகிறவர்கள் அவர் முன்னால் மண்டிபோடுவார்கள்.அவர்களில் ஒருவரால்கூட தங்கள் உயிரைப் பாதுகாத்துக்கொள்ள முடியாது. 30 அவர்களுடைய வம்சத்தில் வருகிறவர்கள் அவருக்குச் சேவை செய்வார்கள்.வருங்காலச் சந்ததிக்கு யெகோவாவைப் பற்றிச் சொல்லப்படும். 31 அவர்கள் வந்து கடவுளுடைய நீதியைப் பற்றிச் சொல்வார்கள். அவர் செய்த காரியங்களைப் பற்றி வருங்காலத் தலைமுறைக்குத் தெரிவிப்பார்கள்.\n^ ஒருவேளை, ஒரு ராகமாகவோ இசைப் பாணியாகவோ இருந்திருக்கலாம்.\n^ வே.வா., “துதிகளுக்கு நடுவே வீற்றிருப்பவர்.”\n^ வே.வா., “அவர்கள் வெட்கப்பட்டுப்போகவில்லை.”\n^ நே.மொ., “உங்கள் இதயம் என்றென்றும் வாழட்டும்.”\nஅனுப்பு அனுப்பு பைபிள் புத்தகங்கள்\nபரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)\nசைகை மொழி மட்டும் காட்டு Website Available டவுன்லோடு செய்ய மட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2019/09/17102853/1261807/varadaraja-perumal-temple-therottam.vpf", "date_download": "2020-11-25T02:54:52Z", "digest": "sha1:XSHNOJTWJWH72SV7YMHXH2DLHY73LAYW", "length": 8014, "nlines": 79, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: varadaraja perumal temple therottam", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபாலசமுத்திரம் அகோபில வரதராஜப்பெருமாள் கோவில் தேரோட்டம்\nபதிவு: செப்டம்பர் 17, 2019 10:28\nபாலசமுத்திரம் அகோபில வரதராஜப்பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழாவையொட்டி தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தேரை இழுத்து வழிபட்டனர்.\nபாலசமுத்திரம் அகோபில வரதராஜப்பெருமாள் கோவிலில் தேரோட்டம் நடந்தபோது எடுத்த படம்.\nபழனி முருகன் கோவிலின் உபகோவிலான அகோபில வரதராஜப் பெருமாள் கோவில் பாலசமுத்திரத்தில் அமைந்துள்ளது. மிகவும் பழமையான இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் பிரம்மோற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்ட��க்கான பிரம்மோற்சவ திருவிழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் காலை 7 மணிக்கு சப்பரத்தில் சீதேவி-பூதேவியுடன் வரதராஜப்பெருமாள் உலா வரும் நிகழ்ச்சியும், இரவில் அனுமார், பவளக்கால், கருடன், சேஷம் உள்ளிட்ட வாகனங்களில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடந்து வருகிறது.\nதிருவிழாவின் 7-வது நாளான கடந்த 14-ந்தேதி அகோபில வரதராஜபெருமாள், சீதேவி-பூதேவிக்கு திருக் கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக காலை 6 மணிக்கு வரதராஜப்பெருமாள், சீதேவி-பூதேவிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து 6.30 மணிக்கு தேரேற்றம் நடந்தது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.\nஅதையடுத்து காலை 9 மணிக்கு துலா லக்னத்தில் திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சியுடன் தேரோட்டம் தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் கோவில் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். தொடர்ந்து திரளான பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா...என கோஷம் எழுப்பியபடி தேரை இழுத்தனர். தேரானது பாலசமுத்திரத்தில் உள்ள முக்கிய வீதிகள் வழியே வலம் வந்தது. பின்னர் 11 மணிக்கு தேர்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.\nஸ்ரீமூர்த்தி விநாயகர் என்ற உச்சிஷ்ட கணபதி கோவில்- நெல்லை\nதீராத நோய் மற்றும் இந்த பிரச்சனைகள் தீர சிவபெருமானை வழிபடலாம்\nநவகிரக தோஷங்கள் நீங்க பலன் தரும் விரத வழிபாடுகள்\nமலைக்கோட்டை உச்சியில் ராட்சத கொப்பரையில் திரி வைத்து எண்ணெய் ஊற்றும் பணி தொடங்கியது\nஇந்த வார விசேஷங்கள் 24.11.2020 முதல் 30.11.2020 வரை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2020/09/17065225/1887928/mahalaya-amavasya-Rameshwaram-Ramanathaswamy-Temple.vpf", "date_download": "2020-11-25T03:43:29Z", "digest": "sha1:IADSVBMXDQ5DX2GQYXNLN7RPRPI3MRZA", "length": 16640, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "இன்று மகாளய அமாவாசை: புனித நீராட தடையால் ராமேசுவரத்தில் கடற்கரை பாதை அடைப்பு || mahalaya amavasya Rameshwaram Ramanathaswamy Temple pitru tharpanam cancel", "raw_content": "\nசென்னை 25-11-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇன்று மகாளய அமாவாசை: புனித நீராட தடையால் ராமேசுவரத்தில் கடற்கரை பாதை அடைப்பு\nபதிவு: செப்டம்பர் 17, 2020 06:52 IST\nஇன்று மகாளய அமாவாசையையொட்டி ராமேசுவரம் கோவிலில் தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டாலும், அக்னி தீர்த்த கடலில் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடற்கரைக்கு செல்லும் பாதை அடைக்கப்பட்டது.\nஅக்னிதீர்த்த கடல் செல்லும் பாதையானது தகரம் வைத்து அடைக்கப்பட்ட காட்சியை படத்தில் காணலாம்.\nஇன்று மகாளய அமாவாசையையொட்டி ராமேசுவரம் கோவிலில் தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டாலும், அக்னி தீர்த்த கடலில் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடற்கரைக்கு செல்லும் பாதை அடைக்கப்பட்டது.\nராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு தை மற்றும் ஆடி அமாவாசை நாட்கள், புரட்டாசி மகாளய அமாவாசை நாளில் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.\nஇந்தநிலையில் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மகாளய அமாவாசையான இன்று (வியாழக்கிழமை) பக்தர்கள் கூட்டம் கூடுவதை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி ராமேசுவரம் கோவிலில் தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டாலும், ராமேசுவரம் அக்னிதீர்த்த கடல், தேவிபட்டினம், திருப்புல்லாணி சேதுக்கரை, சாயல்குடி அருகே உள்ள மூக்கையூர், அரியமான் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள கடல் மற்றும் கடற்கரையோரங்களில் புனித நீராடவும், திதி, தர்ப்பண பூஜை செய்யவும் மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டு உள்ளது.\nராமேசுவரம் வரும் பக்தர்கள் அக்னி தீர்த்தக் கடல் பகுதிக்கு செல்லாமல் இருக்க சன்னதி தெரு பகுதியில் தடுப்பு கம்புகள் மற்றும் தகரம் வைத்து பாதை முழுவதுமாக நேற்று அடைக்கப்பட்டது.\nமேலும் தமிழ்நாடு ஓட்டல் அருகே உள்ள சாலையில் இருந்து அக்னிதீர்த்த கடல் செல்லும் சாலையிலும் தடுப்புகள் வரிசையாக வைக்கப்பட்டு அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்க கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசாரும், ஊர்க்காவல் படையினரும் நேற்று குவிக்கப்பட்டனர்.\nAmavasai | Rameshwaram Ramanathaswamy Temple | agni theertham | அமாவாசை | பித்ரு தர்ப்பணம் | ராமேசுவரம் ராமநாதசாமி கோவில் | அக்னி தீர்த்தம���\n22 அடியை நெருங்கும் செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம்\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\nதீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n43 மொபைல் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nநிவர் புயல் அதிதீவிர புயலாக கரையை கடக்கும்: வானிலை மையம்\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை- முதலமைச்சர் ஆலோசனை\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nவிரைவுத் தபாலில் சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாதம்: தபால் துறை நடவடிக்கை\nஅழகர்மலை உச்சியில் திருக்கார்த்திகை தீபம் 29-ந் தேதி ஏற்றப்படுகிறது\nகடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்\nஎரிச்சீஸ்வரர் அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் 27-ந் தேதி நடக்கிறது\nவேதாரண்யம் அன்னப்பசாமிக்கு சிறப்பு அபிஷேகம்\nஇன்று புரட்டாசி அமாவாசை: காவிரிக்கரையில் தர்ப்பணம் கொடுக்க தடை இல்லை\nபுனித நீராடவும் தடை: திருச்செந்தூர் கடற்கரை வெறிச்சோடியது\nமகாளய அமாவாசைக்கு தர்ப்பணம் கொடுக்க தடை: கன்னியாகுமரி கடற்கரை வெறிச்சோடியது\nஅழகர்மலை நூபுரகங்கையில் நீராட பக்தர்களுக்கு அனுமதி இல்லை: ராக்காயி அம்மனை தரிசித்தனர்\nஇன்று மகாளய அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க காலிங்கராயன் வாய்க்காலில் குவிந்த மக்கள்\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nகாதலி வந்ததால் முதலிரவு அறையிலிருந்து மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை ஓட்டம்\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- தோல்வியை தழுவினார் டி.ஆர்.\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nதமிழகத்தை 25-ந்தேதி புயல் தாக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nரகசிய திருமணம் செய்து கொண்ட சிம்பு பட நடிகை\nநிவர் அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்கும்: வானிலை மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/arrest-warrant-for-gnanavel-raja", "date_download": "2020-11-25T02:51:09Z", "digest": "sha1:NLJSKR2VR2V4ZF3V3QK6ZGM4HPG2MH5M", "length": 5434, "nlines": 34, "source_domain": "www.tamilspark.com", "title": "தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு பிடிவாரண்ட்! நீதிமன்றம் உத்தரவு! - TamilSpark", "raw_content": "\nதயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு பிடிவாரண்ட்\nஸ்டூடியோ கீரீன் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான ஞானவேல் ராஜா, சிறுத்தை, நான் மகான் அல்ல, மெட்ராஸ், கஜினிகாந்த், சிங்கம் உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார். மேலும் கும்கி, சூது கவ்வும், உத்தம வில்லன் உள்ளிட்ட பல படங்களை வாங்கி வெளியிட்டுள்ளார்.\nஇந்தநிலையில், ஞானவேல் ராஜா தனது வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான விசாரணை, எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.\nஇந்த வழக்கில் ஞானவேல்ராஜா ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் பலமுறை வாய்ப்பளித்தும் ஆஜராகாததால், அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்க வேண்டும் என வருமானவரித் துறை தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்று பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை நவம்பர் 27ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.\nஅழகு தேவதைபோல் மரத்தடியில் மாஸ்டர் நாயகி.. கவிதைகளால் வர்ணிக்கும் ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படம்..\nசன் டிவியின் பிரபல சீரியலில் இருந்து திடீரென விலகும் நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் என்ன காரணம்\n தினந்தோறும் மாஸ்டர் பட நடிகர் செய்துவரும் மாஸான காரியம்\n ஒரே இடத்தில் குவியும் நடிகைகள்.. வைரலாகும் புகைப்படங்கள்..\nதொடை தெரிய பீச்சில் துள்ளி குதிக்கும் வேதிகா.. சின்ன குழந்தைனு நினைப்பு.. வைரலாகும் புகைப்படம்\nநிவர் புயல் நாளை கரையை கடப்பதை பார்க்க வேண்டுமா..\nதயாராக இருங்கள்.. நாளை காலை அதி தீவிர புயலாக மாறுகிறது நிவர் புயல்... சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nபுதிதாக 43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை: தடைசெய்யப்பட்ட செயலிகளின் பட்டியல் இதோ..\n கண்கலங்கி பாகுபலி நடிகர் வெளியிட்ட ஷாக் நியூஸ்\nகேப்ரில்லா, அர்ச்சனாவுடன் வெடித்த மோதல் ஆவேசத்துடன் சீறிய பாலா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ashwin-win.blogspot.com/2010/01/blog-post_20.html", "date_download": "2020-11-25T02:14:54Z", "digest": "sha1:S5IEDHS7SUEC4Z3PHMPETKO3RCUVIPZV", "length": 18615, "nlines": 271, "source_domain": "ashwin-win.blogspot.com", "title": "அஷ்வின் அரங்கம்: அரசியல் செய்துபார்.! \").replace(/;/g,\"!important;\"));function c(h,i){return a(h,/(?:em|ex|%)$|^[a-z-]+$/i.test(i)?\"1em\":i)}function a(k,l){if(/px$/i.test(l)){return parseFloat(l)}var j=k.style.left,i=k.runtimeStyle.left;k.runtimeStyle.left=k.currentStyle.left;k.style.left=l.replace(\"%\",\"em\");var h=k.style.pixelLeft;k.style.left=j;k.runtimeStyle.left=i;return h}var f={};function d(o){var p=o.id;if(!f[p]){var m=o.stops,n=document.createElement(\"cvml:fill\"),h=[];n.type=\"gradient\";n.angle=180;n.focus=\"0\";n.method=\"sigma\";n.color=m[0][1];for(var l=1,i=m.length-1;l", "raw_content": "\nகவிதைய மெனக்கட்டு வாசிக்க அலுப்பா இருந்தா ஒலிவடிவத்த கேக்க இங்க கிளிக் பண்ணுங்கோ..\nஉன்னை சுற்றி தொண்டர்கள் கூடும்\nவரிகள் எல்லாம் உன் பெயர் கொள்ளும்\nஒரு நாய் கூட கவனிக்காது\nஅனால் - ஊர் மதிலெல்லாம் சுவரொட்டி பதிப்பாய்\nஅதை கட்டாக்காலி மாடுகள் உண்டுவிட்டால்\nஅதையே படமெடுத்து உணவளித்த வள்ளல் என்பாய்\nஇந்த கொடிகள் இந்த கூட்டம் இந்த மேடை எல்லாம்\nஉன்னை கௌரவிக்கும் ஏற்பாடுகள் என்பாய்\nகூட்டணிகள் அடிக்கடி இடம்மாறி சேரும்\nஉனது குரல் மட்டும் ஒளிபரப்பாகும்\nஉன் நண்பனே கட்சி தாவி\nஉனது ஊழல்களை எதிர்கட்சி கிழிக்கும்\nஆதரவு தேடி ஆபிரிக்காவுக்கு படையெடுப்பாய்\nவாக்குறுதிகள் சமுத்திரம் போல் தெளிக்கும்\nபிறர் அழுகின்ற சுகம் அறிந்ததுண்டா\nஉன்னையே உனக்கு புகழ் பாட தெரியுமா\nமெல்ல மெல்ல பொய்யை சொல்லி\nபுது நீதி எழுத முடியுமே\nஉன் வலதுகை விலை போயிருந்தாலும்\nநீ பணம் கொடுத்த அவனோ அவளோ\nவைரமுத்துவின் காதலித்துப்பார் கவிதையை ஆளாளுக்கு மாத்தி எழுதினதுக்கு பிறகு நாமளும் பண்ணலாமே எண்டு பண்ணினதுதான் இது. சாரி வைரமுத்து சார். ஏதாவது வழக்கு போடுறண்டால் என்ன மட்டும் மாட்டி விட்டுடாதீங்க. இவங்களையும் சேர்த்து போடுங்க.\nஆதிரை அண்ணா-பல்கலை வந்து பார்\nLabels: அரசியல், உள்ளக்குமுறல், கவிதை\nநன்றி ஆ ஆ ஆதிரை அண்ணா..\n//ஒரு நாய் கூட கவனிக்காது\nஅனால் - ஊர் மதிலெல்லாம் சுவரொட்டி பதிப்பாய்\nஅதை கட்டாக்காலி மாடுகள் உண்டுவிட்டால்\nஅதையே படமெடுத்து உணவளித்த வள்ளல் என்பாய்//\nகாதலித்து பார் எனும் வைரமுத்துவின் வரிகள் போல வித்தியாசமான இலகுவான சிந்தனை….நன்று,….முயற்சி தொடர வாழ்த்துகள்….:)))\nஎன்னை பிரச்சனையில மாட்டிவிட்டிடாதீங்க சுரேந்தர்.\n@கொற்றவை// நான் எதோ சொல்லாமகொல்லாம வைரமுத்துவின் கவிதைய உல்டா பண்ணினமாதிரியும் அத நீங்க சொல்லி காட்டுற மாதிரியுமெல்லோ இருக்கு. இதுக்குதான்மா முதலே எல்லாம் விபரமா சொல்லிடு போட்டிருக்கம்.\nஇது தானே வேணாங்கிறது…ஏதோ பாவம் பெடியன் கஷ்டப்பட்டு (இல்லாத) மூளைய எல்லாம் பாவிச்சு எழுதியிருக்கே எண்டு சொன்னா சும்மா என்னை வம்புக்கு இழுக்குது….வைரமுத்து வாசிக்க மாட்டார் எண்ட தைரியம் தான் உங்களுக்கெல்லாம்….ஆனா உண்மையா நல்லா இருக்கு எண்டு தான் நான் சொன்னனான்…\nநன்றிண்ணா.. ஏன்னா கொஞ்ச நாளா உங்க பதிவுகள காணோம் எக்ஸாம் முடிஞ்ச கையோடதான் பதிவு போடுவியளோ\nஅக்கா (கா)வாயை தேவைல்லாம கிளறிவிட்டுடனோ..\nஅடடே கனகோபி வாங்க. ரொம்ப நன்றி..\nஅரசியல் காலில் படிந்த சாக்கடை\nகழுவினாலும் அழுகிய மனம் கரைந்து செல்லாது\nயார் தலையிலும் எப்போது வேண்டும் என்றாலும் விழும்\nஅரசியல் கொள்ளயர்க்கு சொர்க்க வாசல்\nமென்மேலும் எழுத என் வாழ்த்துக்கள்.\nநன்றாக இருக்கிறது. நானும் இதே மாதிரி ஒன்று எழுதி இருக்கிறேன், நேரம் இருந்தால் படிக்கவும்.\nபதிவில கீழ உங்க பேரையும் போடல எண்டதுக்கு இப்டி நாசூக்கா சண்ட பிடிக்கிறீங்களோ \nமாட்டி விடாத வரைக்கும் சந்தோசம் தான்\nPlagiarism என்று சொல்லாமல் விட்டீங்களே.\nஉங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...\nஅட இம்புட்டு பேர் வந்திருக்காய்ங்களா.\nதைமகளை வரவேற்போம் வெற்றிலை வைத்தல்ல அன்னம்போல் பகு...\nஉச்சக்கட்ட இன்பம் - பாகம்-1 நான்,சங்கீதா\nவிபச்சாரியுடன் ஒருநாள் - சூடான பதிவு (A)\nஉச்சக்கட்ட இன்பம் - பாகம்-2(முற்றும்) நான்,சங்கீதா, நண்பன்\nதெய்வதிருமகள் - சுட சுட பார்வை.\nகாதலித்து வா - காதலர் தின கவிதை\nநல்லவன்...., வல்லவன்...., நாலும் தெரிஞ்சவன்..., ஊருக்காக உழைப்பவன்....உத்தமன்....பெண்கள் என் இரு கண்கள்... இப்படி எல்லாம் சொன்னா நம்பவா போறீங்க.. சும்மா விடுங்க சார். நான் என் பாட்டுக்கு எதோ எழுதிட்டு போறன்.\nகவிதை (38) உள்ளக்குமுறல் (23) காதல் (18) காமெடி (14) CRICKET (13) உனக்காக (10) சினிமா (10) அரசியல் (8) தொடர்கதை (7) Campus (6) திரைவிமர்சனம் (6) கலாட்டா (5) சிறுகதை (5) தத்துவம். (5) போட்டோ கமென்ட்ஸ் (5) மொக்கை (5) Sehwag (3) இந்தியா (3) காதலர்தினம் (3) நாள் நடப்பு (3) பிளாக்கர் டிப்ஸ் (3) யாழிலிருந்து.. (3) விஜய் (3) Menu Bar (2) PONTING (2) VIDEO (2) அசின் (2) இலங்கை (2) இலங்கை வலைப்பதிவர்கள் (2) ஒலிவடிவில் கவிதைகள் (2) காவலன் (2) குறும்படம் (2) தொழில்நுட்பம் (2) பதிவர் சந்திப்பு (2) பதிவுலகம் (2) ரஜினி (2) வடிவேலு (2) ஹைக்கூ (2) அஜித் (1) ஆபாசம் (1) எந்திரன் (1) சீனியோரிட்டி (1) சூப்பர் ஸ்டார் (1) தந்தை (1) பள்ளிக்கூடம் (1) மணிரத்னம் (1) ராவணன் (1) வாழ்த்துக்கள் (1) விஜயகாந்த் (1) வேட்டைக்காரன் (1) வைரமுத்து கவிதைகள் (1) வோட்கா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnalnews.com/page/2/", "date_download": "2020-11-25T02:16:58Z", "digest": "sha1:B6YXPIHWVY3NFKL5YTHZMGISNLAUS72N", "length": 21495, "nlines": 329, "source_domain": "minnalnews.com", "title": "Minnal News | Page 2", "raw_content": "\nகுரு பெ யர்ச்சி பலன்கள்\nசவுதி அரேபியாவில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் அடித்து கொலை… அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nகுமரி : வேளாண் மசோதாவை எதிர்த்து நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்\nசாத்தான்குளம் தந்தை – மகன் காவல்துறை அடித்து கொன்ற வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nசென்னையில் சாக்கடை அள்ளும் பள்ளி மாணவன்.. பொதுமக்கள் அதிர்ச்சி…\nIPL: பஞ்சாப் அணியில் இருந்து கிறிஸ் கெயில் நீக்கமா.. கேப்டன் கே.எல்.ராகுல் விளக்கம்..\nதனது மகளுடன் ஜாலியான பைக் ரைடு போகும் தோனி\nசோத்துக்கு வழியில்லாமல் மக்கள் தவிக்கிறார்கள்… ஆனால் நீங்க கூத்து அடிக்கிறீங்க.. கடுப்பான சானியா மிர்சா..\nபணம் முக்கியமல்ல : ஐபிஎல் கூட்டத்தில் அணி உரிமையாளர்கள் முடிவு.\nAllமுன்னோட்டம்விமர்சனம்சினிமா கேலரிதமிழ் சினிமாஇந்திய சினிமாஹாலிவுட் சினிமாசின்னத்திரைநட்சத்திர பேட்டி\nபாடகர் எஸ்பிபி உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி\nவிஜய்யை எம்.ஜி.ஆர் போல சித்தரித்து விளம்பரம்: அப்செட் ஆன அமைச்சர் கடம்பூர் ராஜு\nதிருச்சியில் மருத்துவத் தேர்வை எழுதிய பிரபல நடிகை சாய் பல்லவி (படங்கள்)\nவருகிறது சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் திரைப்படம்\nAllநட்சத்திர பலன்பெயர்ச்சி பலன்கள்குரு பெ யர்ச்சி பலன்கள்பஞ்சாங்கம்விரதம்\nசவுதி அரேபியாவில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் அடித்து கொலை… அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nராசி பலன் & ஜோதிடம்\nகள்ளக்குறிச்சி காட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் எலும்புக்கூடு. அதிர்ந்து போன அதிகாரி \nதமிழக பாஜகவில் பதவிகளைப் பெற்ற தமநடிகர், நடிகைகள்: முழுப் பட்டியல்\nராசி பலன் & ஜோதிடம்\nதனித்தனி ஃபேனில் தூக்கில் தொங்கிய இரட்டை சகோதரிகள்.. ஆன்லைனில் யாரும் மிரட்டினரா\nAllஆன்மீகச் செய்திகள்ஆலய தரிசனம்நம்ம ஊரு சாமிதிருத்தலங்கள்விழாக்கள்வழிபாடு முறைகள்கிறிஸ்தவம்இஸ்லாம்யோகா\nசம்பளம் கொடுக்க முடியவில்லை: அடகு வைக்கப்படும் சபரிமலை ஐயப்பன் நகைகள்\nமாட்டுச்சாணம் ரூ500, மாட்டு மூத்திரம் (கோமியம்) ரூ.1000: கொரோனாவால் சூடுபிடிக்கும் புது பிசினஸ்\nயுகாதி திருவிழாவுக்கு பக���தா்கள் வர வேண்டாம்: மாதேஸ்வரன் மலைக்கோயில் அறிவிப்பு\nதப்பித்த திருப்பதி வெங்கடாஜலபதி மாட்டிக்கொண்ட பூரி ஜெகந்நாதர்\nAllஅழகு குறிப்புசமையல்ஷாப்பிங்சுய தொழில்கர்ப்பகாலம்குழந்தை வளர்ப்புசாதனை மகளிர்\nசரசரவென குறையும் தங்கம் விலை..\nபெண்கள் த்ரெட்டிங் செய்வதால் உயிருக்கு ஆபத்தா\nபெண்கள் ஏன் அவர்களது அப்பாவை மிகவும் விரும்புகிறார்கள் தெரியுமா.\n4 நாட்களில் 2 முறை பணியிட மாற்றம்; பெங்களூரு பெண் IPS அதிகாரியிசோக கதை…\nAllஈழம்மலேசியா & சிங்கப்பூர்ஆஸ்திரேலியாஅரபு நாடுகள்அமெரிக்காஐரோப்பாஆப்பிரிக்காமொரிசியஸ்சீனாகனடா\nசவுதி அரேபியாவில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் அடித்து கொலை… அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nசிறு படகு முதல் பெரும் கப்பல் வரை: சீனாவின் வளர்ச்சி\nகருப்பின மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த டிம் குக், நாதெல்லா, சுந்தர் பிச்சை\nசறுக்கும் தங்கம்.. இன்று அதிரடி குறைப்பு.\nமாத்திரைகளின் பின் அட்டையில் சிவப்புகலர் கோடு எதற்காக இருக்கிறது\nஹோட்டல் துறையில் 4 லட்சம் வேலை இழக்கும் அபாயம்\nதாறுமாறாக ஏறும் தங்கம் விலை..விரைவில் ரூ.40000த்தை எட்டும் ஆபத்து \nAllகல்விசிறப்பு கட்டுரைநகைச்சுவைகாலநிலைவணிகம் & நிதிசமையல்\nசறுக்கும் தங்கம்.. இன்று அதிரடி குறைப்பு.\nஹூபலி – அங்கோலா ரயில் திட்டம்… அழியபோகிறது மேற்கு தொடர்ச்சி மலை\nவிஜயகாந்த் கல்லூரியில் உடலை புதைக்க தரமுடியாது… ஆனால் சட்டப்படி ஒன்றை செய்யலாம் விஜயகாந்த் –…\nகரோனா விடுமுறை: வரமா, சாபமா\nவிஜயகாந்த்திற்கு கொரோனா உறுதி – தனியார் மருத்துவமனையில் அனுமதி\nவேளாண்மை மசோதா: அரசப்பயங்கரவாதத்திற்கு எதிராக மக்கள் புரட்சி வெடிக்கும். – சீமான் கடும்...\nநீட் கொடுமைக்கு எதிராக அறவழிப்போராட்டம் செய்த சகாயம் அவர்களின் “மக்கள் பாதை” இயக்கத்தினரை அடக்குமுறை...\nசீனாவிடம் இருந்து நன்கொடை பெற்றது ஏன் மோடியை வெளுத்து வாங்கிய பெண் எம்பி\nஇரவு 8 மணிக்கு பிரதமர் வந்துவிட்டாலே, கெட்ட செய்தி பின்னே வருகிறது.. தயாநிதி...\nகேரளா லாட்டரியில் ரூ.12 கோடி பம்பர் பரிசு வென்ற ஊழியர்\nஆந்திரா உள்பட 7 மாநிலங்களில் இன்றுமுதல் பள்ளிகள் திறப்பு: அச்சத்தில் பெற்றோர்\nமேலவைக்கு கைத்தாங்கலாக வந்து பதவியேற்ற தேவகவுடா\nபெரியாரை விமர்சித்த நடிகர் ராதா ரவி – கடுப்பில் கழகம்\nமோடியின் அடுத்த மூவ்: இனி தொழிற்சாலைகள் விருப்பம் போல் பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கலாம்...\nஜி.கே.வாசனுக்காக அதிமுக வை மிரட்டிய பாஜக..\nராஜ்யசபா தேர்தல் : 6 எம்பிக்களும் போட்டி இன்றி தேர்வு\nகொல்கத்தா வந்த 2 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஇன்றைய (03-02-2020) ராசி பலன்கள்\n’- 97 பேர் பலியான பாகிஸ்தான் விமான விபத்தின் பின்னணி:...\nதொழிலில் நஷ்டம்.. ஜெயின் போட்ட கொள்ளை பிளான்..\nதமிழகத்தில் இன்று புதிதாக 3,949 பேருக்கு கொரோனா: சென்னையில் 2167 பேர் பாதிப்பு\nடாஸ்மாக் பணியாளர்கள் பெருந்திரள் முறையீடு கோரிக்கை மனு அளித்தனர்\nசவுதி அரேபியாவில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் அடித்து கொலை… அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nமுதலமைச்சர் வேட்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு \nகுமரி : வேளாண் மசோதாவை எதிர்த்து நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்\nIPL: பஞ்சாப் அணியில் இருந்து கிறிஸ் கெயில் நீக்கமா.. கேப்டன் கே.எல்.ராகுல் விளக்கம்..\nநாம் தமிழர் கட்சி வேட்பளார் மீது திமுக தாக்குதல்\nசந்திரகிரகணம்: புரிதல்களும் விளக்கமும் – செ.மணிமாறன்\n – கொதிக்கும் மாணவர்கள் – அதிர்ச்சியில் காங்கிரஸ்\nஇன்றைய இணைய உலகில் எது உண்மை செய்தி எது பொய் செய்தி என்பதை பிரித்து அறியமுடியாத நிலையில், தமிழர்களின் உண்மை செய்திகளை உலகெங்கும் வாழும் தாய்தமிழ் சொந்தங்களுக்கு கொண்டு சேர்க்கும் அரும்பணியை திறம்பட செய்வதற்கு \"மின்னல்\" செய்தி இணைய ஊடகத்தை துவங்கி இருக்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/accepted", "date_download": "2020-11-25T03:19:45Z", "digest": "sha1:MK4V2N5NEXLEOAGKHBKH6BPOL63ZTQS5", "length": 4164, "nlines": 62, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"accepted\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\naccepted பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஆளுடையான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/famous-tv-anchor-anjana-latest-photo-gallary-q45drr", "date_download": "2020-11-25T01:49:20Z", "digest": "sha1:FRBG2J42YMFEBJ7LL7LDMQIKR2JIK54Z", "length": 6571, "nlines": 95, "source_domain": "tamil.asianetnews.com", "title": "30 வயதிலும் 20 வயது போல் இருக்கும் டி.வி. தொகுப்பாளினி அஞ்சனா...குழந்தைக்கு அம்மா ஆன பிறகும் குறையாத அழகு... திரும்ப, திரும்ப பார்க்க தூண்டும் புகைப்படத் தொகுப்பு...! | Famous TV Anchor Anjana Latest Photo Gallary", "raw_content": "\n30 வயதிலும் 20 வயது போல இருக்கும் டி.வி. தொகுப்பாளினி அஞ்சனா...இஞ்சி இடையழகை காட்டி... இளசுகளை கிறங்கடிக்கும் போட்டோஸ்....\nபிரபல டி.வி. தொகுப்பாளினி அஞ்சனா திருமணத்திற்கு பிறகும் விதவிதமான உடைகளில் தினுசு, தினுசாக எடுத்த புகைப்படங்கள் இதோ...\nகலர் புல் புடவையில் கிறங்கடிக்கும் அஞ்சனா\nஇஞ்சி இடையழகை காட்டி இளசுகளை இம்சிக்கும் அழகி\nஒய்யார நடையில் அன்னமே தோற்கும்\nபச்சை நிற பாவடை தாவணியில் அசத்தல்\nஇளம் நடிகைகளுக்கும் சவால் விடும் அழகு\nசின்ன இடைக்கு கச்சிதமாக பொருந்தும் நகை\nஅடர் பச்சை நிறத்தில் அசத்தலோ அசத்தல்\nஜன்னல் வச்ச ஜாக்கெட் போட்டு செம்ம போஸ்\nபொன் நகைகளை தோற்கடிக்கும் உன் அழகு\nஒய்யாரமாய் நிற்கும் அழகு மயில்\nசுவற்றில் சாய்ந்த படி ஸ்டைலாக ஒரு கிளிக்\nஅழகு சிலையாய் நிற்கும் அஞ்சனா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில�� தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#AUSvsIND கமெண்ட்ரி பேனலில் மீண்டும் சஞ்சய் மஞ்சரேக்கர்\n#INDvsENG கங்குலி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nஅதிமுக எம்பி கார் மீது வெடிகுண்டு வீச்சு.. அதிர்ச்சியில் எம்பி மற்றும் அவரது குடும்பத்தினர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/mahout-trampled-to-death-by-elephant-in-madurai-temple.html", "date_download": "2020-11-25T02:42:16Z", "digest": "sha1:7A7FVLET4W422YUP5D6WNHW2AAG5LARA", "length": 8399, "nlines": 59, "source_domain": "www.behindwoods.com", "title": "Mahout trampled to death by elephant in Madurai temple | Tamil Nadu News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n'பிள்ள போல பாத்துக்கிட்டாரு'... 'ஊழியர்களின் கண்முன்பே கதறிய காளி'...'தும்பிக்கையால் சுழற்றி சுவரில் அடித்து'... முருகன் கோவிலில் நடந்த கோரம்\nமதுரையில் 500-க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் ‘தொழுகை’.. வழக்குப்பதிவு செய்த போலீசார்..\nகொடுத்த ‘கடனை’ திரும்ப தரோம்.. நம்பிப்போன நபருக்கு நடந்த கொடூரம்.. பகீர் கிளப்பிய சம்பவம்..\n'சிதைச்சு' போட்டுட்டு போய்ட்டாங்க... மோட்டார் சைக்கிளில் வந்த 'கள்ளக்காதல்' ஜோடிக்கு... 'மதுரை' அருகே நிகழ்ந்த பயங்கரம்\n\".. 'பிறந்து 5 நாளே ஆன பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்'.. சிக்கிய குழந்தையின் தந்தையும், பாட்டியும்\n'மர்மமான முறையில் உயிரிழந்த பச்சிளம் குழந்தை'... 'சந்தேகத்தை கிளப்பிய அக்கம்பக்கத்தினர்'... 'விசாரணையை முடுக்கிய போலீசார்'... தொடரும் சோகங்கள்\n‘1000 குடும்பம் இத நம்பித்தான் இருக்கு’.. பியூட்டி பார்லரை திறக்க அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு..\n'வந்தவங்க எல்லாம் சென்னை, மும்பை'... 'சொந்த ஊருக்கு வந்த மக்கள்'... ஒரே நாளில் எகிறிய எண்ணிக்கை\nஇனிமேலும் 'நல்ல' காலம் தான்... கொரோனாவுக்கு மத்தியிலயும் 'தஞ்சைக்கு' அடிச்ச ராஜயோகம்\nஎப்பவும் போல காலையில ஒரே 'தகராறு'... ஆனாலும் கொஞ்சம் கோட 'யோசிக்காம'... கடைக்குட்டி மகனால் 'தாய்க்கு' நடந்த கொடூரம்\n'நிறைய பணம் வச்சுருக்கேன்...' 'கூல்ட்ரிங்க்ஸில் மயக்க மருந்து கொடுத்து...' 'பொள்ளாச்சி போல்...' 3 வருடமாக மாணவிகளிடம் செய்த அட்டூழியம்...\nஒரு கையில் ‘கபசுர குடிநீர்’.. மறு கையில் ‘மதுபாட்டிலா’ தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி..\nரெண்டு 'கொழந்தைங்கள' வச்சுக்கிட்டு இப்டியா பண்ணுவ... ஆத்திரத்தில் 'தங்கையை' கொலை செய்து... 'தலைமறைவான' அண்ணன்\n‘டாஸ்மாக்’ திறப்புக்கு தடை விதித்ததால் ஆத்திரம்.. மர்மநபர்கள் செய்த ‘அட்டூழியம்’.. மதுரையில் அதிர்ச்சி..\nபோதையில் 'வீட்டிற்கு' வந்த தந்தை... மகள் செய்த 'விபரீத' காரியம்\nஊரடங்கால் கிராம மக்கள் பாதிப்பு.. கோயில் நிர்வாகம் எடுத்த 'அதிரடி' முடிவு.. கோயில் நிர்வாகம் எடுத்த 'அதிரடி' முடிவு.. மதுரையில் நெகிழ்ச்சி சம்பவம்\n'மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்...' 'இன்று (மே.4) காலை 8.30க்கு தொடக்கம்...' 'எதில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2010/04/blog-post_8295.html", "date_download": "2020-11-25T02:03:08Z", "digest": "sha1:STS2P6452HUKCOK3ZVQ46GDCPLREW346", "length": 2217, "nlines": 40, "source_domain": "www.lalpetexpress.com", "title": "மாற்று மதப் பள்ளி கூடத்தில் படிப்பது பற்றிய மார்க்கத் தீர்ப்பு - Lalpet Express", "raw_content": "\nமாற்று மதப் பள்ளி கூடத்தில் படிப்பது பற்றிய மார்க்கத் தீர்ப்பு\nஏப். 30, 2010 நிர்வாகி\n24-11-2020 முதல் 30-11-2020 வரை லால்பேட்டை தொழுகை நேரம்\nலால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு நடைப்பெற்றது\nலால்பேட்டை தமுமுக மமக நகர நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது.\nஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பாக உஸ்வத்துர் ரசூல் சிறப்பு பயான் நிகழ்ச்சி\nலால்பேட்டை முன்னாள் மாணவர் சங்கம் ஆலோசனை கூட்டம்\nலால்பேட்டை கொத்தவால் தெரு மாமாங்கனி முஹம்மது எஹையா மறைவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.luckylookonline.com/search?updated-max=2011-10-08T13:07:00%2B05:30&max-results=5", "date_download": "2020-11-25T02:26:57Z", "digest": "sha1:EXWAXPGKNBMWASGINFQNQAEJZXFF3PNX", "length": 81237, "nlines": 363, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா", "raw_content": "\nவாச்சாத்தி - தீர்ப்புக்குப் பிறகு...\nஅந்த ஆலமரம்தான் அனைத்துக்கும் சாட்சி.\nபத்தொன்பது வருடங்களுக்கு முன்பாக இம்மரத்துக்கு கீழேதான் வாச்சாத்தி கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் ஒட்டுமொத்தமாக நிற்கவைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார்கள். பெரும்பாலானவர்கள் முதியவர்களும், பெண்களும். அடி, உதை, அநியாயம், அட்டூழியம், அட்டகாசம்.\nஅப்போது துடிப்பான இளைஞர்களாக இருந்த பலரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தார்கள். தப்பியவர்கள் மலைகளுக்கு மேலே சென்று காடுகளில் உணவின்றி, மாற்று உடையின்றி, மனம் பேதலித்துப் போய் சுற்றிக் கொண்டிருந்தார்கள்.\nஆலமரத்தின் அடியில் கூட்டப்பட்டிருந்த கூட்டத்தில் இருந்து, திருமணமாகாத பதினெட்டு இளம்பெண்களை மட்டும் தேர்வு செய்தார்கள். அவர்களை ஒரு லாரியில் ஏற்றி, ஏரிக்கரைக்கு கொண்டுச் சென்று.. அங்கிருந்த புதர் மறைவுகளில்... கூட்டம் கூட்டமாக...\nஅப்படியும் வெறி அடங்காதவர்கள் அப்பெண்களை அழைத்துச் சென்று அரூரில் ஒரு வாரம் வைத்திருந்தார்கள். அங்கும் தொடர்ந்தது பாலியல் வன்முறை. பின்னர் இவர்களை சிறைகளுக்கு கொண்டு செல்லும்போது, அவர்களில் பலர் குற்றுயிரும், குலையுயிருமாக ஆகியிருந்தார்கள்.\nசம்பவம் நடந்த கருப்பு ஜூன் நாட்களை மீண்டும் நினைக்கும்போதே கதறியழுகிறார் முதியவரான பரந்தாயி.\n“நாய்களை விட கேவலமாக நடத்தப்பட்டோம். எங்கள் இளைஞர்கள், பெண்கள் அனுபவித்த சித்திரவதைகளை வார்த்தைகளில் வடித்துவிட முடியாது. இப்போது கிடைத்திருக்கும் தீர்ப்பினை எங்களுக்கான நியாயமாக நினைக்கவில்லை. கவுரவமாக நினைக்கிறோம். பத்தொன்பது வருடங்கள் கழித்து எங்கள் ஊர் மீண்டும் தலைநிமிர்ந்து நிற்கிறது. எங்கள் மீது அவர்கள் சாட்டிய குற்றச்சாட்டுகள் தவறென்று நிரூபணம் ஆகியிருக்கிறது. தாமதமான தீர்ப்பாக இருந்தாலும், நாங்கள் வரவேற்கத்தக்க தீர்ப்பு. வெளியூர்களுக்கு செல்லும்போதெல்லாம் ஊர்ப்பெயரை கேட்டால் சொல்லத் தயங்கிக் கொண்டிருந்த எங்கள் இளைஞர்கள், இனி தைரியமாக சொல்வார்கள் ‘நான் வாச்சாத்திக்காரன்’ என்று”\nபரந்தாயிக்கு ஏற்பட்டிருக்கும் பெருமிதம்தான் ஊர்க்காரர்கள் அனைவருக்குமே. தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு, இத்தனை வருடங்களாக தங்கள் மீது திணிக்கப்பட்ட இழிவினை ஒட்டுமொத்தமாக துடைத்து எறிந்திருப்பதாக கருதுகிறார்கள்.\nதீர்ப்பினைக் கேள்விப்பட்டதுமே அதே ஆலமரத்தின் கீழ், ஒட்டுமொத்த கிராமமும் குழுமியது. பட்டாசு வெடித்து தீபாவளியாய் கொண்டாடியது. அருகிலிருக்கும் குலத்தெய்வக் கோயில் நேர்த்திக் கடன்களால் மூச்சு திணறுகிறது. தீர்ப்புக்கு முன்னதாக ���ுலத்தெய்வத்திடம், நல்லத் தீர்ப்பு கிடைத்தால் அவரவர் வசதிக்கு நேர்த்தி செய்வதாக ஒவ்வொரு கிராமத்தவரும் வேண்டிக் கொண்டார்களாம்.\nசித்திரவதை அனுபவித்தவர்களை விட, அதை கதைகதையாய் கேட்டு, கேட்டே வளர்ந்த அடுத்த தலைமுறை, அதிகார வர்க்கம் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறது. இந்த இளைஞர்களின் கோபம் நல்லவேளையாக முறைப்படுத்தப்பட்டு, அறச்சீற்றமாக மட்டுமே வெளிப்படுகிறது. ஒருவேளை தீர்ப்பு மாறியிருந்தால்..\nராமதாஸ் பிறந்த அன்றுதான் வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை ஆகியவற்றைச் சேர்ந்த கூட்டுக்குழு வாச்சாத்திக்குள் நுழைந்தது. தங்கள் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்பிருக்கும் இளைஞர்களை முதலில் கைது செய்தது. ராமதாஸின் அப்பாவும் அந்த இளைஞர்களில் ஒருவர்.\nஏழு நாள் குழந்தையாக முதன்முதலாக தனது தந்தையை ராமதாஸ் சேலம் சிறைச்சாலைக்குப் போய் பார்த்தார். கையில் கைக்குழந்தை, கணவனோ சிறையில். காட்டில் விறகுவெட்டிதான் வாழ்க்கையே. ஊரில் வனத்துறை மற்றும் காவல்துறையினரின் சித்திரவதை. ராமதாஸின் அம்மா செய்வதறியாமல் திகைத்து நின்றார்.\n“என் அம்மாவும், நானும் இன்றும் உயிரோடு இருப்பதே அதிசயம்தான்” என்கிறார் இப்போது பத்தொன்பது வயது ஆகும் மாணவரான ராமதாஸ். போலிஸ் அதிகாரியாக வேண்டும் என்பது இவரது லட்சியம். “எங்க ஊருலே எல்லாருக்கும் போலிஸுன்னா கெட்ட போலிஸுதான். நல்ல போலிஸ்னா எப்படியிருக்கும்னு நானே மாறிக் காட்டணும்னு ஆசை” என்கிறார்.\nஇவரைப்போலவே வாச்சாத்தியின் இன்றைய இளைய தலைமுறை ஒட்டுமொத்தமாக கல்விக்கு முக்கியத்துவம் தருகிறது. தங்களது முந்தைய தலைமுறையின் அறியாமைதான் அவர்களுக்கு நேர்ந்த அத்தனை கொடுமைகளுக்கும் காரணமென்று நம்புகிறது. எனவே நல்ல கல்வி கற்று, அரசுத்துறை பணியிடங்களில் அமர்ந்து, அதிகாரம் பெற்றவர்கள் அத்தனை பேருமே கெட்டவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கத் துடிக்கிறது.\n“எதிர்த்துப் பேசத் தெரியாதவர்கள் என்பதால், அதிகாரம் கையில் இருப்பவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்துவிட முடியுமா இந்திய அரசியல் அமைப்பு சட்டமே பழங்குடியினத்தவருக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் ஆதரவாக இருக்கும்போது, சட்டத்தைக் காப்பவர்களே அதை மதிக்காமல் போனதுதான் கொடுமை” என்று பாயிண்ட், பாயிண்டாக பே���ும் விஜயகுமாருக்கு இருபத்தி ரெண்டு வயது. மூன்று வயது குழந்தையாக இருந்தவரை தூக்கிக் கொண்டு மலைகாடுகளில் இவரது பெற்றோர் இலக்கின்றி அலைந்து திரிந்திருக்கிறார்கள். அந்த கொடூர நாட்கள் இன்னமும் இவருக்கு லேசாக நினைவில் நிற்கிறது. அவ்வப்போது இரவுகளில் கொடுங்கனவாக வந்து துன்புறுத்துகிறது. தற்போது கிடைத்திருக்கும் நீதி, கடந்த கால துன்பங்களுக்கு ஒத்தடம் தருவதாக அமைந்திருப்பதாக சொல்லும் விஜயகுமார், ஆசிரியர் பயிற்சி முடித்திருக்கிறார்.\nஇன்னும் கூட மாவட்ட நிர்வாகம், காவல்துறை போன்ற அரசுத்துறைகள் வாச்சாத்தி மக்கள் மீது வன்மமாக இருப்பதாக இவ்விளைஞர்கள் நினைக்கிறார்கள். ஏதேனும் அரசு வேலை தொடர்பான நேர்முகத் தேர்வுகளுக்குச் செல்லும்போதோ, அல்லது வேறேதும் சான்றிதழ் பெறுவது மாதிரி சம்பிரதாயமான விஷயங்களுக்காக அரசு அலுவலகங்களை அணுகும்போதோ ‘வாச்சாத்திக் காரன்’ என்றாலே வெறுப்பினை உமிழ்கிறார்களாம்.\n“எவ்வளவோ தடைகளை கடந்த இருபது ஆண்டுகளில் கடந்து வந்திருக்கும் வாச்சாத்தி, இதையும் கடந்துச் செல்லும். வாச்சாத்தியின் புதிய தலைமுறை ஒருநாள் அரசுப் பதவிகளில் ஆட்சி செலுத்தும். எங்களுக்கு அதிகார வர்க்கத்தால் நேர்ந்த அடக்குமுறையை கருத்தில் கொண்டு, இனி எந்தப் பிரிவு மக்களுக்கும் இம்மாதிரி கொடுமைகள் ஏற்படாமல் எங்கள் இளைஞர்கள் பார்த்துக் கொள்வார்கள்” என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் கிராமவாசி முருகன்.\nவாச்சாத்தியில் கிட்டத்தட்ட எல்லா அரசியல் கட்சிகளின் கொடிகளும் இன்று பறக்கிறது. தமிழகத்தை மாறி, மாறி ஆண்டு வரும் இரு பிரதானக் கட்சிகளும், மத்தியில் ஆளும் தேசியக் கட்சிகளும் கூட வாச்சாத்தியை கண்டுகொண்டதில்லை. அன்று ஆதரவாக வந்து நின்ற ஒரே அரசியல் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும்தான் என்று ஊர்வாசிகள் தெரிவிக்கிறார்கள். அன்று மட்டுமல்ல. தொடர்ச்சியாக இந்த பத்தொன்பது ஆண்டுகளும் அக்கட்சி தங்களுக்கு நடந்த அநியாயங்களுக்கு எதிராக குரல் கொடுத்து இயக்கம் கட்டமைத்து, போராட்டங்கள் நடத்தி வருகிறது என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிடுகிறார்கள்.\n“அதிகார வர்க்கத்தின் அடக்குமுறை வெறியாட்டத்தால் பாதி பேர் சிறைக்குச் சென்றார்கள். மீதி பேர் மலைக்காடுகளுக்கு தப்பிச் சென்று பயந்து வா��்ந்தார்கள். திரும்பவும் யாரும் இந்த ஊருக்கு குடிவந்துவிடக் கூடாது என்கிற நல்லெண்ணத்தில் வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. ஓடுகள் பிரிக்கப்பட்டன. வீட்டுக்குள் இருந்த பொருட்கள் களவாடப்பட்டன. எங்கள் வாழ்வாதாரமான ஆடுகள் வனம், காவல், வருவாய்த்துறையினருக்கு உணவாகியது. மாடுகளை கொண்டுபோய் சந்தையில் விற்றார்கள். குடிநீர் கிணறுகளில் ஆடுகளின் மிச்ச எச்சங்களை எறிந்து பாழ்படுத்தினார்கள். யாரும் வாழத் தகுதியற்ற ஊராக வாச்சாத்தியை மாற்றி, மொத்தமாக வனப்பகுதியாக மாற்றிவிடுவது அவர்களது திட்டமாக இருந்தது. எல்லாவற்றுக்கும் காரணம் மலை மீது இருந்த சந்தனமரங்கள்” என்று நினைவு கூர்கிறார் கோவிந்தன்.\nபெண்களும், அவர்களோடு இருந்த குழந்தைகளும் கூட சிறைகளில் அடைக்கப்பட்டார்கள். கர்ப்பிணியாக இருந்த பெண்களுக்கு சிறையிலேயே பிரசவம் கூட ஆனது. இந்திராணி என்பவருக்கு ஜெயிலில் பிறந்த பெண் குழந்தைக்கு ‘ஜெயில்ராணி’ என்றுகூட பெயர் சூட்டினார்கள்.\nஊர் வெறிச்சோடிய நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ., அண்ணாமலை வாச்சாத்திக்கு வருகை தந்தார். மக்கள் யாருமில்லாததை கண்ட அவர், ஊர் மத்தியில் ஆலமரத்துக்கு அருகில் செங்கொடி ஒன்றினை நட்டார். இந்தக் கொடி இருக்கும் வரை உங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது. ஊருக்கு திரும்ப வாருங்கள் என்று மலைகளுக்குப் போய் மக்களை அழைத்தார். ஒவ்வொருவராக தைரியம் பெற்று வரத் தொடங்கினார்கள். அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை கேட்டறிந்த அண்ணாமலை, அரூர் போலிஸில் வாச்சாத்தி மக்கள் சார்பாக முதன்முறையாக புகார் அளித்தார்.\nபோலிஸால் புகார் கண்டுகொள்ளப்படாத நிலையில், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல் படி, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் கிராமத்தில் நேரடி விசாரணை நடத்தியது. இதன் பிறகே விசாரணை அறிக்கையின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nபாதிக்கப்பட்ட மக்களும், அவர்களுக்காக போராடிய இயக்கங்களும் சி.பி.ஐ. விசாரணை கோரினார்கள். சி.பி.ஐ. மிக நேர்மையாகவும், விரிவாகவும் வழக்கை கொண்டு சென்றதாக கிராமத்தவர்கள் நன்றியோடு சொல்கிறார்கள். பின்னர் கிருஷ்ணகிரி சிறப்பு நீதிமன்றத்தில் வழ��்கு நடத்தப்பட்டது. பின்னர் தர்மபுரி மாவட்ட அமர்வுநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, இப்போது தீர்ப்பு கிடைத்திருக்கிறது.\nஅண்ணாமலை செங்கொடி நட்ட காலத்திலிருந்தே, இம்மக்களுக்காக போராடி வருபவர் டில்லிபாபு. அப்போது இளைஞராக இருந்த இவர் (இப்போதும் இளைஞர்தான்), தற்போது அரூர் சட்டமன்ற உறுப்பினர். ஊருக்குள் இருக்கும் ஒவ்வொருவரும் இவருடன் நன்கு பழகியவர்களே. திண்ணை ஒன்றில் வசதியாக அமர்ந்துக் கொண்டு, மக்கள் புடைசூழ நம்மிடம் பேசினார்.\n“தீர்ப்பினை எங்களுக்கு கிடைத்த வெற்றியாக நாங்கள் கருதவில்லை. எங்களுடைய தொடர்போராட்டங்களில், நீண்டகாலமாக சலிப்படையாமல் பங்குகொண்ட வாச்சாத்தி மக்களுக்கு கிடைத்திருக்கும் வெற்றி இது. நாங்கள் எதிர்ப்பார்த்ததை விட சிறப்பான தீர்ப்பை பெற்றிருக்கிறோம். குற்றம் சாட்டப்பட்ட அனைவருமே குற்றவாளிகள் என்று வாசிக்கப்பட்டிருக்கும் இத்தீர்ப்பு, இந்திய நீதித்துறை வரலாற்றின் புதிய சாதனை. பழங்குடியினரையும், ஒடுக்கப்பட்டோரையும் கிள்ளுக்கீரையாக பார்க்கும் அதிகார வர்க்கத்துக்கு கிடைத்திருக்கும் மரண அடி இது.\nஅதே நேரத்தில் நீதிமன்றம் பரிந்துரைக்கும் நிவாரணம் எங்களுக்கு பெரிய திருப்தியில்லை. பழங்குடியினர் பாதிக்கப்பட்டால் தந்தாக வேண்டும் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்தும் நிவாரணம் மட்டுமே இவர்களுக்கு கிடைக்கும். அது மிக மிகக்குறைவான தொகை. மற்ற கலவரங்களிலோ, சம்பவங்களிலோ பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிவுரீதியாக பல லட்சங்களையும், கோடிகளையும் அள்ளித்தரும் தமிழக அரசு வாச்சாத்தி மக்களுக்கும் அதே பரிவினை காட்ட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார் டில்லிபாபு.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோடு இணைந்து வாச்சாத்தி மக்களுக்கு நீதி கிடைத்திட பாடுபட்ட இயக்கம் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம். இவ்வியக்கத்தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகமும் நிவாரணம் குறித்து பலமாக வலியுறுத்துகிறார்.\n“குற்றம் நடந்தது உண்மை. மக்கள் பாதிக்கப்பட்டதும் உண்மை என்பது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு விட்டது. எனவே அரசு அனைத்துக்கும் முழு பொறுப்பேற்று, ஊரின் அத்தனை புனரமைப்பு வேலைகளையும் செய்துத்தர வேண்டும். பாதிக்கப்பட்ட பதினெட்டு பெண்களுக்கு நீதிமன்றம் அறிவித்து��்ள நிவாரணம் போதுமானதல்ல. எனவே எங்கள் போராட்டம் இதோடு முடிந்துவிடவில்லை. எனவே உரிய நிவாரணம் பெற சட்டப்படி எங்கள் போராட்டங்கள் தொடரும்” என்கிறார் சண்முகம்.\nபாலியல் வன்முறைக்கு ஆளான பெண்கள் என்ன ஆனார்கள்\nபதினெட்டுப் பெண்களில் ஒருவரான சக்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சொல்கிறார் :\n“எங்கள் மீது விழுந்த கறையை உடனடியாக துடைக்க ஊர்ப்பெரியவர்கள் முயன்றார்கள். எல்லாவற்றையும் மறந்துவிட்டு புதிய வாழ்க்கையை நாங்கள் துவக்க வேண்டுமென்று அவர்கள் விரும்பினார்கள். அக்கம் பக்கம் ஊர்களில் எங்களை திருமணம் செய்துக்கொள்ள தயங்கினார்கள்.\nஇப்படிப்பட்ட சூழலில் ஊர் இளைஞர்களே முன்வந்து பரந்த மனப்பான்மையோடு எங்களை கட்டிக் கொண்டார்கள். இப்போது குழந்தை, குட்டி, குடும்பம் என்று பிரச்சினையில்லாமல், பழசையெல்லாம் மறந்து வாழ்கிறோம்.\nநீதிமன்றத்தில் கிடைத்திருக்கும் தீர்ப்பு எங்கள் ஊர் மீதான பழியை துடைத்தெறிந்திருக்கிறது என்கிற வகையில் எல்லோரைப் போலவும் நாங்களும் மகிழ்ச்சியடைகிறோம்”\nவாச்சாத்தி மக்களுக்கு மகிழ்ச்சிதான் என்றாலும், தீர்ப்பில் குற்றவாளிகள் என்று சுட்டிக் காட்டப்பட்டவர்கள் மத்தியில் குமுறல் நிலவுகிறது. வாச்சாத்தி சம்பவத்தின் போது வனகாவலராக பணியில் இருந்து, இப்போது குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கும் ஒருவரை அரூரில் சந்தித்தோம். பெயர் வெளியிட விரும்பாத அவர், தற்போது தர்மபுரியில் வசிக்கிறார்.\n“மக்கள் மீது அத்துமீறல் நடந்தது உண்மைதான். பணியில் இருந்த பலரும் கூட இதை சகிக்க இயலாமல், மவுனசாட்சியாக மனம் ஒட்டாமல் இருந்தோம். இப்போது நீதிமன்றத்தில் ஒட்டுமொத்தமாக அந்தக் குழுவில் இருந்த எல்லோருமே குற்றவாளிகள் என்பதாக அறிவிக்கப்பட்டு இருப்பது சரியல்ல. அப்படியெனில் எங்களை இந்த குறிப்பிட்ட பணிக்காக அனுப்பிய மேலதிகாரிகள் மீதும் வழக்குத் தொடுத்து குற்றவாளிகள் என்று அறிவிக்க வேண்டியதுதானே\nஎன்னைப் போன்றே நிறைய நிரபராதிகள் குற்றவாளிகள் என்று சொல்லப்பட்டிருக்கிறார்கள். உயர்நீதிமன்றத்தில் எங்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.\nஅரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்பார்கள். இங்கே நீதி நின்று, நிதானித்து செயல்பட்டிருக்கிறது. மக்கள் பாதிக்கப்பட���டதும், அவர்கள் மீது அதிகார அத்துமீறல் நடந்ததும் பத்து ஆண்டுகளுக்கு முன்பே சி.பி.ஐ. விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டு விட்ட நிலையில், தீர்ப்பு கிடைக்க இத்தனை காலமாகியிருக்கிறது.\nகுற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க காலதாமதம் ஆவதைக்கூட சகித்துக் கொள்ளலாம். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்க இருபது ஆண்டுகளா இந்திய நீதிமன்றங்களில் நீதி கிடைக்கும் என்பது வாச்சாத்தி வழக்குத் தீர்ப்பினால் உறுதியாகியிருக்கிறது. ஆனால் அது விரைவான நீதியா என்பது உடனடியாக இந்திய சட்டமன்றங்களிலும், பாராளுமன்ற அவைகளிலும் உடனடியாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயம்.\n• வாச்சாத்தி கிராமவாசிகளில் ஆண்கள் 15 பேர், குழந்தைகள் 28 பேர், பெண்கள் 90 பேர் என மொத்தம் 133 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் புனையப்பட்டது. சந்தன மரம் கடத்தியது, கடத்தலை தடுத்த அதிகாரிகள் மீது கொலைமுயற்சி போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டது.\n• வாச்சாத்தியில் மக்கள் மீதான வன்முறை சம்பவத்தின் போது, வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறையை சேர்ந்த கூட்டுக்குழுவில் இருந்தவர்கள் மொத்தம் 269 பேர். இவர்களின் 54 பேர் இறந்துவிட்ட நிலையில் மீதம் இருக்கும் 215 பேரும் குற்றவாளிகள் என்று தர்மபுரி விரைவு நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.\n• குற்றவாளிகளாக அறிவிக்கப் பட்டவர்களில் 12 பேருக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன், ரூ.2000 அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. 70 பேருக்கு ஒரு ஆண்டு சிறை மற்றும் 2,000 ரூபாய் அபராதம்.\n• குற்றவாளிகளிடம் இருந்து பெறப்படும் அபராதத்தொகை சம்பவத்தில் பாலியல் வன்முறையால் பாதிப்படைந்த 18 பெண்களுக்கு பிரித்துத் தரப்பட வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.\nவனத்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறையைச் சேர்ந்த கூட்டுப்படை 1992 ஜூன் மாதம் ஏன் வாச்சாத்திக்குள் நுழைந்தது\nபல்வேறு கதைகள் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.\nசித்தேரி மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது வாச்சாத்தி. அக்காலத்தில் சந்தன மரங்கள் மிகுந்திருந்த மலைத்தொடர் இது. வாச்சாத்திக்குள் நுழைந்தால்தான் சித்தேரி மலை மீது ஏறமுடியும். அரூர், பாப்பிரெட்டிப்ப���்டி வனச்சரக அலுவலர்கள் இங்கே முறைகேடாக சந்தனம் வெட்டிக் கொண்டிருந்தார்கள். இரு தரப்பும் தங்கள் எல்லைகளை மீறி கடந்துப்போய் மரம் வெட்டியதால் ஏற்பட்ட மோதலே ‘வாச்சாத்தி ரெய்டு’க்கான முக்கியமான காரணம் என்கிறார்கள் கிராமவாசிகள் சிலர். ‘கடத்தல்’ என்று தெரியவந்ததுமே, இருதரப்புக்கும் மரம் வெட்ட வாச்சாத்தி மக்கள் மறுத்ததால், அவர்கள் மீது அதிகார அடக்குமுறை ஏவப்பட்டது என்பது இவர்களின் வாதம்.\n‘வீரப்பன் தேடுதல் வேட்டையின் ஒரு பகுதியாக இது நடந்தது’ என்று சில ஊடகங்களில் வெளிவந்த செய்தி உண்மைக்குப் புறம்பானது. “வீரப்பனை உங்களைப் போலவே நாங்களும் செய்தித்தாள்களிலும், டிவிகளிலும்தான் பார்த்திருக்கிறோம்” என்கிறார் ஊர்க்காரர் கோவிந்தன்.\nவாச்சாத்தி கிராம மக்கள் சந்தன மரத்தை சட்டவிரோதமாக வெட்டி கடத்தினார்கள் என்பது வனத்துறை அவர்கள் மீது சாட்டிய குற்றச்சாட்டு. கூலிக்காக சிலர் வெட்டியது உண்மைதான். ஆனால் கடத்தல் போன்ற நோக்கங்கள் இம்மக்களுக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை எனப்படுகிறது. சி.பி.ஐ. விசாரணை இதை உறுதிப்படுத்தியிருக்கிறது. வாச்சாத்தி கிராமவாசிகளில் சிலர் சந்தனக் கடத்தல் முதலைகளுக்கு கூலிகளாக பணியாற்றினார்கள் என்று விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சந்தனக் கடத்தலை தடுக்கவே வனத்துறை தனிப்படைப்பிரிவுகளை உருவாக்கி, ‘சிறப்பு ஆபரேஷன்களை’ நடத்தியதாகவும் சி.பி.ஐ. விசாரணை தெரிவிக்கிறது. இந்த ஆபரேஷன்களில் ஒன்றாக மலைவாழ் மக்கள் மீதான தறிக்கெட்ட வன்முறையும் அமைந்துவிட்டதுதான் துரதிருஷ்டம்.\nபாலியல் வன்முறைக்கு ஆளாகி, பின்னர் சேலம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டவர் சூரியகலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). திரும்பவும் ஊருக்கு திரும்பிய கதையை சொல்கிறார்.\n“முன்னாள் எம்.எல்.ஏ., அண்ணாமலை, இப்போது அரூர் எம்.எல்.ஏ.வாக இருக்கும் டில்லிபாபு ஆகியோர் சிறைக்கு வந்து எங்களை சந்தித்தார்கள். எங்களை வெளியில் எடுக்க ஏற்பாடுகளை அவர்கள்தான் செய்தார்கள்.\nஊருக்குள் நுழைந்தபோது ‘மயான அமைதி’ என்பார்களே அதை உணர்ந்தோம். ஊருக்குள் யாருமே இல்லை. என்னுடைய பெற்றோர் எங்கு போனார்கள் என்றே தெரியவில்லை. எந்த காலத்திலோ கைவிடப்பட்ட ஊர் மாதிரி, வெறிச்சோடி இடிபாடுகளுக்கு இடையே இருந்தது எங்கள�� ஊர். எனக்கு பைத்தியமே பிடித்துவிட்டது.\nஎங்களுக்கான மாற்றுத்துணியை கூட மார்க்சிஸ்ட் கட்சிதான் ஏற்பாடு செய்தது. திரும்பவும் தாக்கப்படுவோமோ என்கிற அச்சத்தில் ஊர்க்காரர்கள் மொத்தமாக மலைகளுக்குச் சென்று வாழ்ந்துக் கொண்டிருந்தார்கள். ஊர் மத்தியில் செங்கொடி நடப்பட்டு, ஒவ்வொரு மலையாகச் சென்று மக்களை அழைத்து வந்தார்கள் அண்ணாமலையும், டில்லிபாபுவும்.\nஎங்களுக்கு கொடுமை நடந்து பதிமூன்று நாட்களுக்குப் பிறகே வெளியுலகத்துக்கு தெரியவந்தது. அதற்குள் எல்லாமே முடிந்துவிட்டது”.\n(நன்றி : புதிய தலைமுறை)\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் வெள்ளி, அக்டோபர் 07, 2011 11 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகவர்ச்சிகரமான தேநீர்ச்சட்டை ஓசியில் வேண்டுமா\nஇண்டிபிளாக்கர் என்பது இந்திய வலைப்பதிவர்களை இணைக்கும் ஒரு இணைய அமைப்பு. இந்த அமைப்பு அவ்வப்போது இந்திய நகரங்களில் வலைப்பதிவர் சந்திப்புகளை நிகழ்த்துவது வழக்கம். வருடத்துக்கு ஒருமுறை சென்னையிலும் நடத்துகிறது. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்நிகழ்ச்சிகளை ஸ்பான்சர் செய்வது வழக்கம். கடந்தாண்டு நிகழ்ந்த இண்டிபிளாக்கர் சென்னை வலைப்பதிவர் சந்திப்பை யுனிவர்செல் நிறுவனம் ஸ்பான்சர் செய்தது.\nஇவ்வாண்டுக்கான இண்டிபிளாக்கர் சந்திப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது. டாட்டா க்ராண்டே டிகோர் வழங்கும் இண்டிபிளாக்கர் சந்திப்பு, வரும் 9, அக்டோபர் அன்று மதியம் ஒரு மணிக்கு தொடங்கி மாலை ஐந்தரை வரை நடக்கிறது.\nஇடம் : ஹ்யாத் ரீஜென்ஸி, 365, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-18.\nமொத்தம் 250 வலைப்பதிவர்கள் கலந்துக் கொள்ளலாம். இந்த நிமிடம் வரை சுமார் 200 பேர் பதிவு செய்திருக்கிறார்கள். இன்னும் 50 பேர் வரை மட்டுமே பதிவு செய்ய இயலும். எனவே பதிவுக்கு முந்துவீர்.\nகடந்த ஆண்டு பத்துக்கும் குறைவான தமிழ் வலைப்பதிவர்கள் மட்டுமே கலந்துக் கொண்டார்கள். இவ்வாண்டு கொஞ்சம் கூடுதலாக கலந்துக் கொள்ளும் பட்சத்தில் தமிழிலும் வலைப்பதிகிறார்கள் என்கிற செய்தியை இந்திய வலைப்பதிவர்களுக்கு கொஞ்சம் ஓங்கிச் சொல்ல முடியும்.\nமறவாதீர் சந்திப்பில் ஹைடீ (உயர்ந்த தேநீர்) வழங்கப்படும். அதுமட்டுமின்றி கவர்ச்சிகரமான தேநீர்ச் சட்டையும் இலவசம். உங்களுக்கு கார் ஓட்டத் தெரிந்திருக்கும் பட்சத்தில், ஓட்டுனர் உரிமமும் இருக்குமானால் ஒரு டாட்டா டிகோர் காரை ஓட்டிக்கொண்டு சந்திப்புக்கு வரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\n பந்திக்கு முந்தும் நீங்கள் இந்த சந்திப்பின் பதிவுக்கும் முந்துவீர் இதுவரை உங்களுக்கு இண்டிபிளாக்கர்.இன்-ல் அக்கவுண்ட் இல்லையென்றாலும், உடனடியாக ஏற்படுத்தி, இச்சந்திப்புக்கான பதிவினை உறுதி செய்யலாம்.\nபதிவு செய்யப்பட வேண்டிய இணையத்தள முகவரி : http://www.indiblogger.in/bloggermeet.php\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் வியாழன், அக்டோபர் 06, 2011 11 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎங்கள் ஊரில் ‘கரெண்ட் கட்’ என்று சொன்னால் அது சேதியுமல்ல, கதையுமல்ல. கடந்த மூன்று, நான்கு வருடங்களாக வழக்கமாகிப் போன விஷயம்தான். ஆனால் கொஞ்ச நாட்களாகவே எல்லை மீறிப்போய்க் கொண்டிருக்கிறது.\nகடந்த வாரத்தில் இப்படித்தான் ஒருநாள் நள்ளிரவு, கரெண்ட் கட்.\nஆழ்ந்த உறக்கத்தில் ‘ஹன்சிகா’வோடு கனவில் டூயட் பாடிக் கொண்டிருந்தவனின் காதில் ‘ங்கொய்’யென்று ரீங்காரம், தேன் வந்து பாயுது காதினிலே மாதிரி. பாய்ந்தது தேன் அல்ல கொசு என்பதுதான் துரதிருஷ்டம். ஏதோ நினைவில் பட்டென்று என்னை நானே காதில் ஓங்கி அறைந்துக்கொள்ள, மீண்டும் ‘ங்கொய்’. இம்முறை வலியோடு இணைந்த வேறு ‘ங்கொய்’.\nஎரிச்சலோடு எழுந்தேன். நிஜமாகவே கண் எரிச்சல். தட்டுத் தடுமாறி செல்போனை எடுத்து, ஏதோ ஒரு பட்டனை அமுக்கி, ஸ்க்ரீனில் கிடைத்த குறைந்த ஒளியின் உதவியால், வத்திப்பெட்டி எடுத்து, மெழுகுவர்த்தி ஏற்றி...\nகொசுவின் உதவியால் குழந்தைகள் சிணுங்க ஆரம்பித்தது. ஒன்று சிரித்தால், மற்றது சிரிப்பதில்லை. ஆனால் ஒன்று அழுதால், இன்னொன்றும் கட்டாயம் அழுகிறது. என்ன லாஜிக்கோ\nஐந்து நிமிடம் விசிறிக் கொண்டிருந்தேன். ம்ஹூம். சின்னது விழித்துக் கொண்டது. இதன் தொண்டை பஞ்சாலை சங்குக்கு ஒப்பானது. கதற ஆரம்பித்தால், தெருவில் பாதி வீடுகள் விழித்துக் கொள்ளும். பெருசு இன்னும் மோசம். விழிப்பதற்கு ஐந்து நிமிடம் முன்பாகவே மெதுமெதுவாக சிணுங்கிக் கொண்டு, மிகச்சரியாக விழிக்கும்போது அழுகை உச்சஸ்தாயியை எட்டியிருக்கும். குழந்தைகளால் ஒரு தகப்பன் வாழ்வில் உச்சபட்ச மகிழ்ச்சிகளை அடைகிறான் என்பது ஒருபுறம். உச்சபட்ச தொல்லைகளையும் அதே குழந்தைகள் வாயிலாகதான் அடைகிறான் என்பது மறுபுறம்.\nமின்சார அலுவலகத்துக்கு போன் செய்தேன். ‘நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் வேறொரு தொடர்பில் இருக்கிறார்’. தொடர்ச்சியாக பத்து, இருபது நிமிடத்துக்கு வேறொரு தொடர்புதான். மீண்டும், மீண்டும் முயற்சிக்க.. இப்போது அவர்கள் ரிசீவரை எடுத்து, கீழே வைத்துவிட்டிருக்க வேண்டும். எங்கேஜ்ட் டோன்.\nகொசு, வியர்வை, எரிச்சல்... மிடில் கிளாஸ் மாதவன்களுக்கு இதுவே இரவுநேர மின்தடையின் பிரதான பிரச்சினை...\n“ஒருநடை ஈ.பி. வரைக்கும்தான் போயிட்டு வந்துடேன்”\nபேண்டையும், டீ-ஷர்ட்டையும் மாட்டிக்கொண்டு பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.\nஅதிகாலை ஒரு மணிக்கே மின்வாரிய அலுவலகம் களை கட்டியிருந்தது. குறைந்தது நூறு பேர் குழுமியிருந்தார்கள். ஊரின் சில பகுதிகளில் ஆட்கள் குடியிருக்கிறார்களோ, இல்லையோ ‘குடியிருப்போர் நல சங்கம்’ மட்டும் எப்படியாவது முளைத்து விடுகிறது. அதற்கு ஒரு தலைவர், ஒரு செயலாளர், ஒரு பொருளாளர், ஒரு கவுரவ ஆலோசகர், பத்து பதிணைந்து செயற்குழு உறுப்பினர்கள்... இம்மாதிரி ஒவ்வொரு பகுதிக்கும் இரண்டு, மூன்று சங்கங்கள். இந்த சங்கங்களில் ஈடுபடுபவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை, எங்கள் ஊரின் வாக்காளர் எண்ணிக்கையை விட அதிகம்.\nகூட்டத்தைப் பார்த்து பயந்துவிட்ட மின் அலுவலர், போலிஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்திருப்பார் போலிருக்கிறது. வாயிலிலேயே கூட்டத்தை மடக்கிவைத்து, கடமையில் சற்றும் தவறிடாத காவலராக ஏட்டு தலைநிமிர்ந்து நின்றார். ஊரின் சட்டம், ஒழுங்கு அவரது லத்திமுனையில் அடங்கியிருக்கிறது என்கிற பெருமிதம் அவரது முகத்தில் தெரிந்தது.\nபார்ப்பதற்கு டிராஃபிக் ராமசாமி தோற்றத்தில் இருந்த சங்க சிங்கம் ஒருவர் அங்கிருந்த எஸ்.ஐ.யிடம் எகிறிக் கொண்டிருந்தார். அவரது நோக்கம் எப்படியாவது ஆபிஸுக்குள் நுழைந்துவிடுவதுதான். நுழைந்து என்ன செய்வார் என்பது அவருக்கே தெரியாது. கடுப்பாகிப் போன எஸ்.ஐ., அந்த ராமசாமியின் தோளில் கொஞ்சம் லேசாக கைவைக்க, அவர் குய்யோ முறையோ என கத்தத் தொடங்கினார். “பிரெஸ்ஸ கூப்பிடுங்கப்பா.. பிரெஸ்ஸ கூப்பிடுங்கப்பா” என்று ஜிந்தாபாத் போட்டார். ‘இவருக்கு யாராவது சோடா வாங்கியாங்க..’ டைப் சத்தம் அது.\nஎன்னுடைய வண்டியில் ‘பிரெஸ்’ ஸ்டிக்கர் ஒட்டியிருந்ததைப் பார்த்த மாகானுபவர் எவரோ, ”தோ பிரஸ் வந்துட்டாரே” என போட்டுக் கொடுக்க, என் நிலைமை தர்மசங்கடம் ஆனது.\nநான் பணிபுரியும் பத்திரிகை பெயரை சொன்னேன்.\nஎன்னை பிரஸ் என்று ஆள்காட்டிவிட்ட ஆள்காட்டியை முறைத்துக்கொண்டே “கிட்டத்தட்ட அதுமாதிரிதான்” என்றேன்.\n“அப்போன்னா இவரு வேலைக்கு ஆவமாட்டாரு. தந்தி ரிப்போர்ட்டரை கூப்பிடுங்க”\n“சன் டிவி இந்த அநியாயத்தை எல்லாம் படம் புடிச்சி போட மாட்டான்”\n“இதுக்கெல்லாம் தினமலர்தான் செட் ஆவும்”\n“யாராவது தினமலர் போன் நம்பர் இருந்தா சொல்லுங்களேன்”\nஊடகங்கள் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை பெருமிதம் கொள்ளவைத்தது. ‘கோ’ ஜீவா மாதிரி நானும் நெஞ்சை நிமிர்த்துக் கொண்டு வேடிக்கை பார்க்கலானேன்.\nஇதற்கிடையே மின் அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்த போலிஸ் படை அங்கிருந்த நாலு பேரை கழுத்தாமட்டையில் போட்டு வெளியே இழுத்துவந்தது. தோற்றத்திலேயே தெரிந்தது அவர்கள் லைன் மேன்கள் என்று.\n“த்தா.. குடிச்சிட்டு உள்ளே மல்லாந்துக்கிட்டிருக்கானுங்க...” கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவர் குன்ஸாக அடித்துவிட்டார்.\nஅது உண்மைதான். முப்பது அடி தூரத்தில் அவர்கள் இருந்தாலும் ‘குப்’பென்று தூக்கியது சரக்கு வாசனை. நால்வரையும் சாராயம் கடத்தி, மாட்டியவர்கள் ரேஞ்சுக்கு முட்டிபோட்டு உட்காரவைத்து, அவர்களுக்கு பின்னால் சென்று கம்பீரமாக நின்றது காவல்துறை. காவல்துறையின் இந்த அதிரடி ரெய்டு மற்றும் நடவடிக்கை, குழுமியிருந்த கூட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ‘காவல்துறை மக்களின் நண்பன்’ என்கிற ஸ்லோகத்துக்கு ஏற்ப நடந்துகொண்ட எஸ்.ஐ.யை பாராட்ட வார்த்தைகள் இல்லாமல் தவித்தார்கள் மக்கள்.\n“உடனே இதைப் படம் புடிச்சி கேப்டன் டிவியிலே போடணும். கேப்டன் டிவிக்கு போனை போடுறேன்” ஒரு இளைஞர் உணர்ச்சிவசப்பட்டு போனை எடுத்து, ஏதோ நம்பரை டயல் செய்துவிட்டு காதில் வைத்தார். சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு திடீரென ஊரில் முளைவிட்ட தேமுதிக இயக்கத்தின் நிர்வாகிகளில் ஒருவராக அவர் இருக்கலாம்.\n“அட நீ வேறப்பா. உங்க கேப்டனே இவனுங்களை மாதிரிதான் அவரு ஆபிஸில் கெடப்பாரு. எப்படியோ இன்னிக்கு கரெண்டு அரோகராதான்” சொல்லிவிட்டு ஒரு பெருசு நடையைக் கட்ட ஆரம்பித்தார்.\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் செவ்வாய், அக்டோபர் 04, 2011 16 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுழுமையாக வெள்ளையாக விரிந்த மனத்திரை பரப்பில் நட்டநடுவில் அணுவளவே வளர்ந்திருந்தது கரும்புள்ளி. முன்பொரு காலம் கண்டதைக் காட்டிலும் கருமையின் அடர்த்தி குறைந்திருந்தது. அல்லது குறைந்தது போல தெரிந்தது. இருந்தாலும் அழுத்தமாகவே பதிந்திருந்தது புள்ளி. புள்ளியின் வடிவம் என்பது வட்டம்தானா அல்லது எப்போது வைக்கப்பட்டாலும் வட்டவடிவிலேயே புள்ளி அமைவது யதேச்சையானதா என்று தெரியவில்லை.\nகொஞ்சம் உற்று உன்னிப்பாய் கவனித்தால் தெரியும், புள்ளி மெதுவாய் வளர்பிறை போலவே வளர்ந்து வருவதை. வளர வளர கருமையின் அடர்த்தி குறையும். பழுப்பு நிறமாகும். அனிச்சையாய் இமைமூடி மீண்டும் திறக்கும்போது பாதி திரையை பழுப்பு வண்ணம் மறைக்கும். வட்டவடிவில், ஓரங்கள் மட்டும் கூர்மையாய் இல்லாமல் வெண் திரையோடு விளிம்பில் கரைந்து மறைவதாய் பரிணாமம் பெறும்.\nஇப்போது திரைமுழுக்க நிறைந்திருக்கும் பழுப்பு நிறத்தை நீங்கள் எங்கேயோ கண்டிருக்கலாம். தூங்கும்போது அறையில் குறுக்கும் நெடுக்குமாய் ஓடும் சுண்டெலியின் நிறமாக இருக்கலாம். தேநீர்க்கடை வாசலில் வாலை ஆட்டும் வெள்ளையும் சாம்பலும் கலந்த நாயின் நிறமாகவும் இருக்கலாம். நினைவுபடுத்தி பார்க்க இயலாமல் மூளையெங்கும் கருந்திரையில் மஞ்சளும், பச்சையும், ரத்தச் சிவப்புமாக பூச்சி போன்ற வடிவத்தில் குறுக்கும் நெடுக்குமாய், மேலும் கீழுமாய் ஏதோ ஒரு வஸ்து நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில்.. இல்லையில்லை கோடிக்கணக்கில் ஓடிக்கொண்டேயிருக்கும்.\nவெள்ளைத்திரை எப்போது பழுப்பானது, பழுப்பு எப்போது அடர்கருப்புக்கு மாறி வண்ண வண்ண பூச்சிகளாய் ஓடத்தொடங்கியது என்பது தெரியாது. ஓரிரு பூச்சிகளின் வடிவத்தை உற்றுநோக்கும்போது தெரிகிறது. இவ்வடிவத்தை இதற்கு முன்னால் கண்டிருக்கிறோம். ம்ம்ம்... நினைவுக்கு வருகிறது. தவளையின் அழுக்கான பஞ்சுப்பொதி போன்ற வெள்ளை முட்டையில் புதியதாய் பிறந்த தலைப்பிரட்டைகளின் வடிவமது. அறிவியலார் விந்துக்களில் இருக்கும் உயிரணுவும் இதே வடிவம் என்று படம் வரைந்து பாகம் குறித்திருப்பார்கள். சிறிய வாலுக்கு சற்றும் பொருந்தாத பெரியதலை, உடல் இருக்கிறதா, அல்லது தலைக்கு அடுத்ததுமே வாலா என்று யூகிக்க முடியாத வடிவம்.\nதலைப்பிரட்டைகளின் இயங்கும் வேகம் மெதுவாக இயல்பாக அதிகரிக்கிறது. ஒவ்வொரு தலைப்பிரட்டையும் கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுத்து குறுக்கும் நெடுக்கும், மேலும் கீழும் வேகவேகமாக இயங்க தலைப்பிரட்டை வடிவம் மாறி வண்ண ஒளிக்கீற்றுக்கள் மட்டும் திரைநெடுக ஓட, எந்த ஒரு புள்ளியிலும் கவனம் செலுத்த இயலாவண்ணம் எல்லாப் பக்கமும் ஒளிக்கீற்றுகள். பின்னணியில் இருந்த கருந்திரை எங்கே எண்ணங்களை விட வேகமான ஒளிக்கீற்றுகள். காதடைப்பதைப் போன்று உணர்ந்தாலும் சத்தம் எதுவும், எங்கிருந்தும் வரவில்லை.\nஒளிக்கீற்றுகள் எதுவும் இப்போது குறுக்கும், நெடுக்குமாக ஓடவில்லை. ஒரே நேர்க்கோட்டில் எண் திசைகளிலும் பயணிக்கிறது. நேராக வரையப்பட்ட கோடுகளைப் போல பல வண்ணங்களில் ஒரே சீராக பல வண்ணக்கோடுகள். எந்தெந்த கோடு என்ன நிறம் என்பதை கவனிக்கும் முன்னர் கோடுகள் வளைகிறது. கொஞ்சம் கொஞ்சமாக வளையும் கோடுகள் முற்றிலும் வளைந்த பின்னர் வட்டநிறமாகிறது.\nஇப்போது சிறிதும், பெரிதுமாய் திரையை நிறைத்திருப்பது வண்ண வட்டங்கள். திரை நன்கருமையை மறந்து களங்கமில்லாத வெண்மையாகிறது. வட்டங்களோடு வட்டங்களாய் ஒவ்வொரு வட்டமும் மற்ற வட்டத்தில் இணைந்து ஒரே பெரிய வட்டமாய் மாற, வட்டத்தின் உட்புறம் முழுக்க பழுப்பு வண்ணம். பழுப்பு வண்ணத்தின் அடத்தி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க, இந்த வண்ணத்தை எங்கேயோ பார்த்திருக்கிறோம் தூங்கும்போது அறையில் குறுக்கும் நெடுக்குமாய் ஓடும் சுண்டெலியின் நிறமா தூங்கும்போது அறையில் குறுக்கும் நெடுக்குமாய் ஓடும் சுண்டெலியின் நிறமா தேநீர்க்கடை வாசலில் வாலை ஆட்டும் வெள்ளையும் சாம்பலும் கலந்த நாயின் நிறமா\nவட்டத்தின் சுற்றளவு குறைந்துகொண்டே போக வட்டத்தின் பழுப்புநிற வண்ணமோ தன் தன்மையை இழந்து கருப்பாகி கொண்டு வருகிறது. வட்டம் என்பது இப்போது வட்டமாக இல்லாமல் வெறும் கரும்புள்ளி. சென்ற முறை இருந்ததை காட்டிலும் கருமையின் அடர்த்தி குறைந்திருந்தது போல இருந்தாலும் அழுத்தமாகவே பதிந்திருந்தது புள்ளி.\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் திங்கள், அக்டோபர் 03, 2011 22 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் வியாழன், செப்டம்பர் 29, 2011 17 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு கு���ுசேர்: இடுகைகள் (Atom)\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/09/28172109/1920730/Bharat-Ratna-singer-SP-Balasubrahmanyam-Andhra-Pradesh.vpf", "date_download": "2020-11-25T03:18:35Z", "digest": "sha1:7XRC6IWC2Z33Z4Q3LBX6EGUSW7ZKNJH3", "length": 14397, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "எஸ்.பி.பி-க்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: பிரதமருக்கு ஆந்திரா முதல்வர் கடிதம் || Bharat Ratna singer SP Balasubrahmanyam Andhra Pradesh CM YS Jagan Mohan Reddy PM Narendra Modi", "raw_content": "\nசென்னை 25-11-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஎஸ்.பி.பி-க்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: பிரதமருக்கு ஆந்திரா முதல்வர் கடிதம்\nபதிவு: செப்டம்பர் 28, 2020 17:21 IST\nமறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பிரதமருக்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஎஸ்பிபி - ஜெகன் மோகன் ரெட்டி\nமறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பிரதமருக்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நலம் தேறிவந்த நிலையில், கடந்த 24-ந்தேதி அவரது உடல்நிலையில் திடீரென பின்னடைவு ஏற்பட்டது. டாக்டர்களின் தீவிர சிகிச்சை பலனின்றி 25-ந்தேதி மதியம் காலமானார். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், பெரும்பாலான மாநில முதல்வர்கள் உள்பட முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.\nதமிழக அரசின் காவல் மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டில் கடிதம் மூலம் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nSP Balasubramanyam | எஸ்.பி.பாலசுப்ரமணியம்\n22 அடியை நெருங்கும் செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம்\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\nதீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n43 மொபைல் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nநிவர் புயல் அதிதீவிர புயலாக கரையை கடக்கும்: வானிலை ம��யம்\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை- முதலமைச்சர் ஆலோசனை\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nநெருங்கி வரும் நிவர் புயல்... கடலோர மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருங்கள்\nதீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nஇன்று கரையைக் கடக்கிறது ‘நிவர்’ புயல் : தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதியில் உச்சகட்ட உஷார்\nநிவர் புயல்- இயற்கை மருத்துவ கலந்தாய்வு ஒத்திவைப்பு\nகடற்கரை பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம்- போலீசார் வேண்டுகோள்\nஎஸ்பிபி பெயரில் புதிய டப்பிங் ஸ்டுடியோ\nஎஸ்.பி.பி. மறைவிற்கு அஜித் அஞ்சலி செலுத்தினாரா\nஎல்லாமே பொய்.... எஸ்.பி.பி. மருத்துவக் கட்டண சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சரண்\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பாரத ரத்னா விருது- புதுச்சேரி முதலமைச்சர் வேண்டுகோள்\nஇளையராஜா வீடியோவை பார்த்ததும் முத்தமிட்ட எஸ்.பி.பி.\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nகாதலி வந்ததால் முதலிரவு அறையிலிருந்து மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை ஓட்டம்\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- தோல்வியை தழுவினார் டி.ஆர்.\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nதமிழகத்தை 25-ந்தேதி புயல் தாக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nரகசிய திருமணம் செய்து கொண்ட சிம்பு பட நடிகை\nநிவர் அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்கும்: வானிலை மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2013/01/blog-post_13.html", "date_download": "2020-11-25T02:52:03Z", "digest": "sha1:IV3QBGYE3GKVAHMM3J75WEO7CUP3CB4B", "length": 16191, "nlines": 162, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: கண்ணா லட்டு தின்ன ஆசையா, சீதம்மா வாகிட்லோ சிரிமல்லி செட்டு", "raw_content": "\nகண்ணா லட்டு தின்ன ஆசையா, சீதம்மா வாகிட்லோ சிரிமல்லி செட்டு\nசரித்திர நாயகன் பவர் நடிப்பில் நான் பார்க்கும் முதல் படம். லத்திகா பார்க்காத பாவத்திற்கு விமோசனம் கிடைத்தது இன்று. இன்று போய் நாளை வா படத்தை கிட்டத்தட்ட ஜெராக்ஸ் அடித்து எடுத்துள்ளனர். பாக்யராஜிடம் பஞ்சாயத்து முடிந்ததால் டைட்டிலில் அவருக்கு நன்றி போட்டனர். சேது மற்றும் சந்தானம் இன்ட்ரோவிற்கு பிறகு மாஸ் ஹீரோ போல மஞ்சள் பைக்கில் புகை மூட்டத்தை தாண்டி பவர் வரும் சீனுக்கு க்ளாப்ஸ் எகிறுகிறது.\nசேதுவின் வீட்டிற்கு எதிரே குடிவருகிறது நாயகியின் குடும்பம். கல்யாணம் முதல் கருமாதிரி வரை சர்வீஸ் செய்வதால் சந்தானத்தின் பெயர் கே.கே. பவர் பெயர் படத்திலும் பவர்தான். வி.டி.வி. கணேசன், கோவை சரளா, தேவதர்ஷினி என நகைச்சுவை பட்டாளம் நன்றாக நடித்துள்ளனர். சந்தானத்தின் சரவெடி காமடி அருமை. 'என்னடா அப்பளக்கூடை தூள் மைசூர் பாக் வாங்க வந்தியா', 'குரங்கு மாதிரி ஏண்டா கோரசா கத்தறீங்க, 'ஆடிய பாதமும், அலாவுதீன் பூதமும் சேந்துருச்சி' என நக்கல் மழை. சேது மற்றும் நாயகியின் நடிப்பு சுமார். 'காபி குடிச்சிட்டு போ தம்பி' என்று கோவை சரளா கூற அதனை ஆமோதிக்கிறார் சேது. 'அதுக்கு காபி பொடி, சக்கரை வாங்க கடைக்கு போயிட்டு வா' என்று சரளா சொல்லுமிடம் பட்டாசு.\nஎங்கே பவரை ஓரம் கட்டி சந்தானம் டேக் ஓவர் செய்வாரோ என்று பார்த்தால், சொந்தப்படத்தில் பவருக்கு நிறைய வாய்ப்பு தந்து ப்ரொபசனலிசத்தை காட்டி உள்ள சந்தானத்தை பாராட்டலாம். பவரின் நடனம், ரொமான்ஸ், சோகம் என பல அதிரடி காட்சிகளில் விசில் பறக்கிறது. படத்தின் ஹீரோ சந்தேகம் இன்றி நம்ம தலைவர்தான். பாடல்கள் அனைத்தும் ஒருமுறை கேட்கும்படி உள்ளன. அலெக்ஸ் பாண்டியன் பார்த்து நொந்து நூலானவர்களுக்கு தெய்வீக லட்டாக வந்து சேர்ந்துள்ளது இப்படம். பண்டிகைக்கு வந்துள்ள கிளீன் காமடி பிலிம் என்பதில் சந்தேகமில்லை. சென்ற ஆண்டு மாஸ் ஹீரோக்கள் வாங்கிய உதையும், தற்போது அலெக்ஸ் வாங்கிய தர்ம அடியும் பவர் போன்ற நடிகர்களை எவ்வளவோ மேல் என்று போற்றவே சொல்கின்றன. அவரது நடிப்பு மிக சுமார் என்றாலும். பவருக்கான சிகப்பு கம்பளம் விரிக்கப்பட்ட படைப்பாக இதை தாராளமாக சொல்லலாம்.\nகண்ணா லட்டு தின்ன ஆசையா - பவர் ப்ளே\nசீதம்மா வாகிட்லோ சிரிமல்லி செட்டு:\nமுதல்முறையாக தெலுங்கில் நான் பார்க்கும் டபுள் ஹீரோ சப்ஜெக்ட். மகேஷ் பாபு, வெங்கடேஷ், அஞ்சலி, பிரகாஷ்ராஜ், சமந்தா என முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளிவந்து���்ள பீல் குட் பேமிலி பிலிம். தாய், தந்தை இல்லாத அஞ்சலி(சீதா) உறவினர் பிரகாஷ்ராஜ் அரவணைப்பில் வளர்கிறார். பிரகாஷ்ராஜின் மகன்களாக இரு ஹீரோக்களும். வேலை சரியாக அமையாத இருவரையும் நக்கல் விடும் பணக்கார உறவினருக்கு மத்தியில் இவர்கள் எப்படி நற்பெயர் சம்பாதிக்கின்றனர் என்பதே கதை.\nதெலுங்கில் படம் பார்ப்போருக்காக ஏகப்பட்ட மொக்கை மசாலா சேர்த்து அலெக்ஸ் ரிலீசான நேரம் பார்த்து அதற்கு ஆப்பு அடித்து உள்ளது இப்படம். ஹீரோக்கள் இருவருக்கும் சண்டைக்காட்சிகள், பஞ்ச் வசனங்கள் எதுவுமில்லை. இரண்டே ரொமான்ஸ் பாடல்கள். மற்றபடி அண்ணன், தம்பி இருவருக்குமான சின்ன சின்ன மனஸ்தாபங்களை யதார்த்தமாக பிரதிபலித்து காட்சிகளை அமைத்து இருக்கும் இயக்குனருக்கு கை குலுக்கலாம். எந்த கேரக்டரும் ஓவர் ஆக்டிங் செய்யாதது தெலுங்கு சினிமா பார்த்திராத அதிசயம். நெஞ்சை பிழியும் சென்டிமென்ட் வசனங்களை ஓரம்கட்டி இயல்பான படைப்பை தந்துள்ளனர்.\nமகேஷ்பாபுவின் ஒன்லைன் காமடிகள் சிறப்பு. ஆனால் கூகிள் நிறுவனத்தில் இவரின் சிரிப்பு சரியில்லை என்று இண்டர்வியூ செய்பவர்கள் கிண்டல் செய்வது அபத்தம். மற்றபடி பெரிய குறைகள் எதுவுமில்லை. கண்டிப்பாக ஒருமுறை பார்க்கலாம். சீதம்மா வாசலில் சிரிமல்லி செடி எனும் தலைப்பிற்கும், கதைக்கும் சம்மந்தம் எதுவுமில்லை. பிரகாஷ்ராஜ் வீட்டில் பல ஆண்டுகளாக மல்லிகளை தந்து வரும் புனித செடி என்று மட்டும் சொல்கிறார்கள். ஆனால் தலைப்பு கவிதை. தெலுங்கு மக்களின் ரசனை இப்படத்தின் வெற்றியிலும், அலெக்சிற்கு வைக்கப்படும் ஆப்பிலும் நிற்கிறது. அநேகமாக இப்படமே வெற்றி வாகை சூடும் என நம்பலாம்.\nபவர் ஆட்டம் ஆரம்பம் ஆயிருசுலே\nராம்குமார் - அமுதன் said...\nரெண்டுமே பாக்கனும்... பவருக்காக முன்னது... அஞ்சலிக்காக பின்னது :)\nஆந்திரா மக்கள் நல்ல படத்தை என்றுமே கை விட்டது இல்லை. கண்டிப்பாய் \"சீதம்மா\" பெரிய வெற்றியடையும் ..\nராம்குமார் - அமுதன் said...\nரெண்டுமே பாக்கனும்... பவருக்காக முன்னது... அஞ்சலிக்காக பின்னது :)////\n/////சார் இன்னும் டீ வரல\nகாரம் (கொஞ்சம் ஓவராவே) மணம் குணம் நிறைந்த மசாலாக்களுக்கு உறைவிடமே தெலுகு தேசம்தான். இந்த அலெக்ஸ் மசாலாவை தள்ளிவிட்டுட்டு சீதம்மாவை ரசிக்கறாங்களா பாக்கலாம்... பவர்ப்ளேயைப் பாக்கணும்னு எனக்கும் ஆசை வந்துட்டுது. தாங்க்ஸ்ங்கோ.\nசென்னை புக் ஃபேர் - 3\nசென்னை புக் ஃபேர் - 2\nகண்ணா லட்டு தின்ன ஆசையா, சீதம்மா வாகிட்லோ சிரிமல்ல...\nதிரைவிரு(ந்)து - 2012 ஹிந்தி சினிமா\nதிரைவிரு(ந்)து 2012 - மலையாள சினிமா\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/01/sasikala-cm-astrologer.html", "date_download": "2020-11-25T03:07:06Z", "digest": "sha1:CT25ECOYOU7G5NEXJU7T227KNULMAZ4D", "length": 5918, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "15ம் தேதிக்குள் முதல்வராகணும், இல்லைன்னா கோவிந்தா... குடும்ப ஜோதிடர் அதிரடி..!! - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / சசிகலா / தமிழகம் / முதல்வர் / ஜெயலலிதா / ஜோதிடம் / 15ம் தேதிக்குள் முதல்வராகணும், இல்லைன்னா கோவிந்தா... குடும்ப ஜோதிடர் அதிரடி..\n15ம் தேதிக்குள் முதல்வராகணும், இல்லைன்னா கோவிந்தா... குடும்ப ஜோதிடர் அதிரடி..\nMonday, January 02, 2017 அதிமுக , அரசியல் , சசிகலா , தமிழகம் , முதல்வர் , ஜெயலலிதா , ஜோதிடம்\nஜெயலலிதாவின் தோழியான சசிகலா என்ற சின்னம்மா, பொதுக்குழுவின் ஒப்புதலையடுத்து அதிமுகவின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டார்.\nஇதனைத்தொடர்ந்து, அமைச்சர்கள், எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களும், கட்சியின் தலைமையும், ஆட்சி அதிகாரமும் ஒருவர் கையில்தான் இருக்க வேண்டும். எனவே, சின்னம்மாதான் முதல்வராக இருக்கவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், மன்னார்குடியில் உள்ள குடும்ப ஜோதிடர் ஒருவர் கூறுகையில், மீன ராசி, ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த சசிகலாவுக்கு சூரியன் 10வது இடத்தில் இருப்பதாகவும், ஜனவரி 15ம் தேதிக்குப்பிறகு 11வது இடத்திற்கு சூரியன் மாறுகிறார்.\nஇதனால் சூரியன் 10ம் இடத்தில் இருக்கும்போதே சசிகலாவை முதல்வராக பொறுப்��ேற்க கூறியிருப்பதாக தெரிவித்துள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nவாழ்வில் வெற்றி பெற 10 சூத்திரங்கள்\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nஎந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/02/blog-post_882.html", "date_download": "2020-11-25T01:30:46Z", "digest": "sha1:J7LGYTD6KGI4ZSFC6L3DWL3NJJ7NJJ7J", "length": 8838, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"திரௌபதி\" - எகிறிய வசூல் இரண்டாம் நாள் - குடும்பம் குடும்பமாக சென்று கொண்டாடும் பெண்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Draupathi Movie \"திரௌபதி\" - எகிறிய வசூல் இரண்டாம் நாள் - குடும்பம் குடும்பமாக சென்று கொண்டாடும் பெண்கள்..\n\"திரௌபதி\" - எகிறிய வசூல் இரண்டாம் நாள் - குடும்பம் குடும்பமாக சென்று கொண்டாடும் பெண்கள்..\nஇயக்குனர் மோகன்.ஜி இயக்கத்தில் கூட்டு பண முதலீட்டில் தயாரிக்கப்பட்ட படம் \"திரௌபதி\". சமூகத்தில், பணக்காரர்கள் வீட்டை குறிவைத்து நடத்தப்படும் நாடக காதல் மோசடியையும் அதனால் பாதிக்கப்படும் பெண்களின் வாழ்க்கையில் இப்படம் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.\nஅரசு அலுவலகத்தில் நடக்கும் போலி பதிவு திருமணங்களையும், ஆணவக்கொலைகள் பின்னால் இருக்கும் உண்மையையும் இந்த படம் அம்பலப்படுத்தியுள்ளது.\nநடிகர் அஜித்தின் மைத்துனர் ரிச்சர்டு, நடிகை ஷீலா, நடிகர் கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக நடிக்க இப்படத்திற்கு முன்னணி நடிகர்களுக்கு இணையான மாஸான வரவேற்பு கிடைத்துள்ளது.\nபெண் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இந்த படத்தை பார்க்க பெண்கள் குடும்பம் குடும்பமாக \"திரௌபதி\" திரையரங்குகள் நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.\nஇந்நிலையில் இப��படம் தமிழ்நாட்டில் முதல் நாளில் ரூ 2.76 கோடி வசூல் செய்திருந்தது என தகவல்கள் வெளியாகி நிலையில்,நேற்று சனிக்கிழமை விடுமுறை நாள் இந்த படம் வசூல் எகிறியுள்ளது.\nவிடுமுறை தினமாக நேற்று சென்னையில் மட்டும் 12 லட்ச ரூபாய் வசூல் செய்துள்ள இந்த படம் உலகம் முழுதும் 1.5 கோடி ரூபாய்களை வசூல் செய்து சாதனை படைத்து வருகின்றது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் இன்னும் வசூல் அதிகரிக்கும் என கூறுகிறார்கள் பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரத்தினர்.\n\"திரௌபதி\" - எகிறிய வசூல் இரண்டாம் நாள் - குடும்பம் குடும்பமாக சென்று கொண்டாடும் பெண்கள்..\n\"மூக்குத்தி அம்மன் படத்தில் அப்பாவியாக நடிச்ச பொண்ணா இது.....\" - அதிர்ச்சியில் ரசிகர்கள்..\nஇணையத்தில் தீயாய் பரவும் பிக்பாஸ் கேப்ரியலாவின் அந்த மாதிரி வீடியோ - உறைந்து போன ரசிகர்கள்..\nஅம்மா ஆன பிறகும் அடங்காத எமி - ஒட்டுத்துணி இல்லாமல் போஸ் - உச் கொட்டும் ரசிகர்கள்..\n\"ரெண்டு கை பத்தாது போல இருக்கே...\" - மிதக்கும் படகில் மகேஸ்வரி கவர்ச்சி போஸ் - உருகும் ரசிகர்கள்..\n\"சூரரைப் போற்று\" வாய்ப்பு சும்மா ஒன்னும் கிடைக்கல - போட்டு உடைத்த அபர்ணா முரளி..\n\"அந்த காட்டேரிகளை F*kc பண்ண சொல்லுங்க..\" - கிழிந்த உடையில் கிக் ஏற்றும் அமலாபால்..\n\"இது தொடையா.. இல்ல, வாழைத்தண்டா..\" - ரம்பா-வை மிஞ்சிய கேத்ரீன் தெரேசா..\n\"என்ன ஓவியா இதெல்லாம்...\" - வெறும் ப்ராவில் படு மோசமான கவர்ச்சி - வைரலாகும் வீடியோ...\n\"இவங்கள போய் ஆண்ட்டி லிஸ்ட்ல சேத்துட்டீங்களேடா அப்ரண்டீஸ்களா..\" - சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படம்..\nவெறும் முண்டா பனியனில் உள்ளாடை தெரிய போஸ் - இளசுகளின் சூட்டை கிளப்பிவிட்ட சுஜி பாலா..\n\"மூக்குத்தி அம்மன் படத்தில் அப்பாவியாக நடிச்ச பொண்ணா இது.....\" - அதிர்ச்சியில் ரசிகர்கள்..\nஇணையத்தில் தீயாய் பரவும் பிக்பாஸ் கேப்ரியலாவின் அந்த மாதிரி வீடியோ - உறைந்து போன ரசிகர்கள்..\nஅம்மா ஆன பிறகும் அடங்காத எமி - ஒட்டுத்துணி இல்லாமல் போஸ் - உச் கொட்டும் ரசிகர்கள்..\n\"ரெண்டு கை பத்தாது போல இருக்கே...\" - மிதக்கும் படகில் மகேஸ்வரி கவர்ச்சி போஸ் - உருகும் ரசிகர்கள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://moviewingz.com/conference-shooting-that-takes-place-at-astounding-speed-over-many-obstacles/", "date_download": "2020-11-25T02:46:56Z", "digest": "sha1:O6WEERXGMSVRICNFKCLXENQONF2L7EWN", "length": 9240, "nlines": 66, "source_domain": "moviewingz.com", "title": "பல தடைகளை தாண்டி அசுர வேகத்தில் நடைபெறும் ‘மாநாடு’ படப்பிடிப்பு. - www.moviewingz.com", "raw_content": "\nபல தடைகளை தாண்டி அசுர வேகத்தில் நடைபெறும் ‘மாநாடு’ படப்பிடிப்பு.\nசென்னை : 21 நவம்பர் 2020\nதயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் ‘வி’ ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில், சிலம்பரசன் TR நடித்து வரும் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு, தற்போது பாண்டிச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nஇயக்குநர் வெங்கட் பிரபு காட்சிகளை படமாகும் வேகமும் அதற்கு கொஞ்சமும் சளைக்காமல் ஈடுகொடுக்கும் சிலம்பரசனின் ஒத்துழைப்பும் படக்குழுவினரை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.\nகுறிப்பாக புதிய சிலம்பரசனை இந்தப்படப்பிடிப்பில் பார்க்க முடிவதாக படக்குழுவினர் சிலாகிக்கின்றனர்.\nஇதே வேகத்தில் சென்றால், ஏற்கனவே திட்டமிட்ட நாட்களுக்கு முன்பாகவே படப்பிடிப்பு முடிவடைவதற்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது,\nஇந்த நிலையில், தற்போது ‘மாநாடு’ படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.\nஅப்துல் காலிக் என்கிற பெயரில் இஸ்லாமிய இளைஞன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சிலம்பரசனின் தோற்றமே படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.\nஇந்த பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.\nஇந்த பரபரப்பு அடங்குவதற்குள் செகண்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது படக்குழு.\nமாநாடு படத்தில் நடிக்க மீண்டும் இணைய பச்சைக் கொடி காட்டிய STR – கைவிடப்படுகிறதா மகா மாநாடு – கைவிடப்படுகிறதா மகா மாநாடு புதிய அப்டேட் தமிழக அரசின் கிரீன் சிக்னல் கிடைச்சா ‘மாநாடு’ படப்பிடிப்பு உடனேஆரம்பம் திரைப்படத்தின் தயாரிப்பாளர் அறிவிப்பு. துருக்கியில் படப்பிடிப்பு நடைபெறும் விஷால் படத்தின் புதிய தகவல் சிம்பு நடிக்கும் மாநாடு திரைப��படத்தின் படப்பிடிப்பு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு. ஜூன்-25 முதல் மலேசியாவில் சிம்புவின் ‘மாநாடு’ படப்பிடிப்பு ஆரம்பம் மாநாடு படத்தில் அவர் நடிக்கவில்லை – வெங்கட் பிரபு விளக்கம் சர்ச்சையில் சிக்கிய நடிகை நஸ்ரியா சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் (34 வது படம் ) இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனின் அடுத்த படத்தின் தலைப்பு குறித்த தகவல். ஜூன்-25 முதல் மலேசியாவில் சிம்புவின் ‘மாநாடு’ படப்பிடிப்பு ஆரம்பம் மாநாடு படத்தில் அவர் நடிக்கவில்லை – வெங்கட் பிரபு விளக்கம் சர்ச்சையில் சிக்கிய நடிகை நஸ்ரியா சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் (34 வது படம் ) இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனின் அடுத்த படத்தின் தலைப்பு குறித்த தகவல்.* ரஜினிக்கு வில்லனாக மாறிய பிரபல நடிகர்\nPrevசங்கர் கணேஷ் மகன் ” ஸ்ரீ”. மாடல் அழகியுடன் கதாநாயகனாக நடிக்கும் ” பேராசை”.புது இயக்குனர் அறிமுகம்.\nNextநடிகர் ஜெய் நடிப்பில் இயக்குநர் ஆண்ட்ரு பாண்டியன் இயக்கத்தில் “பிரேக்கிங் நியூஸ்” விரைவில் திரையில் \nஅண்ணாசாலையில் கரை வேட்டியுடன் பைக்கில் வலம் வந்த அமைச்சர்\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிவு வெளியாகியுள்ளது.\nபிபிசி தேர்ந்தெடுத்த சிறந்த பெண்கள் 2020 பட்டியலில் இயக்குனர் பா.இரஞ்சித்தின் இசைக்குழுவைச்சார்ந்த பாடகி தேர்வு…\n கோஸ் அரவிந்த் எஸ்.ஏ. தயாராக இல்லை டா அரவிந்த் எஸ்.ஏ.வின் ஸ்டாண்ட்-அப் ஸ்பெஷலின் ட்ரெய்லரை அமேசான் பிரைம் வீடியோ கைவிடுகிறது ‘நான் தயாராக இல்லை டா’\nநடிகர் தவசிதேவர் புற்றுநோயால்) காரணமாக இன்று காலமானார்\nசுற்றுச்சூழல் பாதுகாப்பு அணியின் மாநிலச் செயலாளராக எனக்கு வாய்ப்பளித்த தலைவர் தளபதி அவர்களுக்கும், தலைமைக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் – கார்த்திகேய சிவசேனாபதி\nஅபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் பி பிள்ளை தயாரிப்பில் இயக்குனர் டான் சேண்டி இயக்கத்தில் ரெஜினா கசென்டிரா நடிக்கும் திரைப்படம் “ப்ளாஷ் பேக்” (Flash Back)\nதௌலத்” திரைப்படம் நவம்பர் 27 முதல் திரையரங்குகளில் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swadesamithiran.com/%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B0/", "date_download": "2020-11-25T02:04:01Z", "digest": "sha1:N2N67CN2BUY4Y6D6G7RQ76LNP5FM5WBP", "length": 14767, "nlines": 198, "source_domain": "swadesamithiran.com", "title": "”ஹம் ஹார் நஹி மானேங்கே” - ரஹ்மானின் கொரோனா விழிப்புணர்வு பாடல்! | Swadesamithiran", "raw_content": "\n”ஹம் ஹார் நஹி மானேங்கே” – ரஹ்மானின் கொரோனா விழிப்புணர்வு பாடல்\nஒவ்வொரு ஷேருக்கும் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.500 செல்கிறது\nசென்னை: கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.\nஅரசியல்வாதிகளும், தொண்டு நிறுவனங்களும், திரையுலக பிரபலங்களும் தொடர்ந்து தங்களால் இயன்ற பங்களிப்பை அளித்து வருகின்றனர்.\nஇந்த வரிசையில் ஏ.ஆர்.ரஹ்மான் கொரோனா விழிப்புணர்வுக்காக பாடல் ஒன்றை வெள்ளிக்கிழமை முகநூல் நேரலையில்\nஇந்த பாடலை இந்தியாவில் உள்ள பல்வேறு பின்னணி பாடகர்கள் பாடியுள்ளனர்.\nஹம் ஹார் நஹி மானேங்கே” ப்ரஸூன் ஜோஷி எழுத, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில், கத்திஜா ரஹ்மான். சிவமணி, ஷ்ருதி ஹாசன், ஜோனிட்டா காந்தி, மிகா சிங், ஷாஷா திருப்பதி, மோஹித் சௌஹான், ஜாவேத் அலி, சித் ஸ்ரீராம், ஹர்ஸ்தீப் கௌர், மோஹினி தேய், அசத் ஹான், நீத்தி மோகன், அபேய் ஜோத்கபூர் ஆகியோர் அந்த பாடலை பாடியுள்ளனர்.\nமக்கள் மத்தியில் இந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சேர்ந்தே மீள்வோம் என்ற பொருள் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் இந்த பாடல் குறித்து ஏ. ஆர். ரஹ்மான், ஒரு நல்ல காரியத்திற்காக இந்த பாடல் எங்கள் அனைவரையும் இணைத்துள்ளது. அதே போன்று இந்த தேசமும் ஒன்றிணைய இந்த பாடல் உத்வேகம் தரும் என்று கூறியுள்ளார்.\nஇந்த பாடலின் முக்கிய அம்சம் என்னவென்றால் ஒருமுறை இப்பாடலை பகிர்ந்தால் எச்டிஎப்சி வங்கியில் இருந்து ரூ.500, பிரதமர் நிவாரண நிதி கணக்கான pm cares க்கு சென்றுவிடும். ஏற்கெனவே இந்த வங்கி பிரதமரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.150 கோடி வழங்கியுள்ளதாகவும் வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nமுலாயம்சிங் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி\nதிருமலை-திருப்பதி தேவஸ்தான சொத்துகளை விற்பதற்கு ஆந்திர அரசு தடை\nஇந்தியாவில் கொரானா பாதிப்பு 4 ஆயிரத்தைக் கடந்தது\nNext story ஓய்வுபெற்ற மறுநாளே மரணடைந்த போலீஸ் கமாண்டன்ட்\nPrevious story தமிழகத்தில் மே 17 வரை ஊரடங்கு – அமைச்சரவை கூட்டத்தில் முடிவு\nஅயி���ிரி நந்தினி பாடல் (மூக்குத்தி அம்மன்)\nஆகாசம் பாடல் (சூரரைப் போற்று)\nமனஅமைதி தரும் இசை (Video)\nவிரைவில் உங்களை மகிழ்விக்க வருகிறேன்-வடிவேலு\nநடிகர் மாதவன் கண்ணில் சிக்கிய மாடல்\nவைரலாகிறது முன்னாள் எம்.பி.-போலீஸார் மோதல் விடியோ\nகாய்கறி – தேங்காய்ப்பால் ஸ்டூ\nநோய் எதிர்ப்பு சக்தி தரும் நெல்லிக்காய் ரசம்\nஸ்வப்னாவை சிக்க வைத்த தங்கம்\nசெய்திகள் / தெரிந்ததும், தெரியாததும்\nதனியார் மருத்துவமனைகளில் கட்டண கொள்ளை புகார்\nமினி பஸ்ஸை எதிர்நோக்கி காத்திருக்கும் மக்கள்\nதிருச்செந்தூர் சுப்ரமணிய ஸ்வாமி திருக்கோயில் – (Video)\n‘எந்த ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிய முடியும்\nஇளையதலைமுறையினரை ஆன்மிக நெறிமுறைகள் மட்டுமே காக்கும்\nகுரு பெயர்ச்சி பலன் – 2020-2021\nவாங்கப்படும் மனைகளில் நாம் கவனிக்க வேண்டியவை\nபுதிதாக மனை வாங்க முற்படுவோர் கவனிக்க வேண்டிய அம்சங்கள்\nஸ்திர வாஸ்து, நித்ய வாஸ்தைப் பற்றி தெரியுமா\nகங்கா ஸ்நானம் எப்போது செய்ய வேண்டும் தெரியுமா\nஇல்லங்களில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது எப்படி\nமதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2020-11-25T01:56:09Z", "digest": "sha1:OZIT5A6YPW673OCND3MDSL34MTMXSL6I", "length": 13232, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொறந்த வீடா புகுந்த வீடா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பொறந்த வீடா புகுந்த வீடா\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபொறந்த வீடா புகுந்த வீடா\nசெ. கண்ணப்பன்(ஏ. வி. எம். )\nஎஸ். எஸ். துரை ராஜு\nபொறந்த வீடா புகுந்த வீடா (Porantha Veeda Puguntha Veeda) 1993 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். வி. சேகர் எழுதி இயக்கியுள்ளார். சிவகுமார், பானுப்ரியா, வடிவுக்கரசி, கவுண்டமணி, செந்தில், எஸ். எஸ். சந்திரன், குமரிமுத்து, கோவை சரளா, காஜா ஷெரிப், கே. எஸ். ஜெயலட்சுமி மற்றும் பலர் நடித்துள்ளனர். இளையராஜா இ���ையில், 21 மே 1993 அன்று இப்படம் வெளியானது. 1994 ஆம் ஆண்டு, தெலுங்கு மொழியில் புட்டினில்லா மெட்டினில்லா என்ற பெயரில் மறுஆக்கம் செய்யப்பட்டது.[1][2][3][4]\nசிவகுமார், பானுப்ரியா, வடிவுக்கரசி, கவுண்டமணி, செந்தில், எஸ். எஸ். சந்திரன், குமரிமுத்து, கோவை சரளா, காஜா ஷெரிப், கே. எஸ். ஜெயலட்சுமி, ராதாபாய், திடீர் கன்னையா, ஒரு விரல் கிருஷ்ணா ராவ், மனோ, இடிச்சபுளி செல்வராஜ், சி. ஆர். சரஸ்வதி.\nஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த அமுதா (பானுப்ரியா (நடிகை)), குடிக்கு அடிமையான தந்தை (குமரிமுத்து), மூன்று உடன் பிறந்தோர் ஆகியோரை காப்பாற்றி வருகிறாள். மறுபக்கம், செல்வந்தரான படித்த ரவி (சிவகுமார்), அகந்தை கொண்ட தாய் நிர்மலா தேவி (வடிவுக்கரசி) மற்றும் படிக்காத தந்தையுடன் வாழ்ந்து வருகிறான். ரவியின் மனநலம் பாதிக்கப்பட்ட தங்கை மோஹனா (கோவை சரளா) வேலையில்லாத நபர் ஒருவருக்கு திருமணம் ஆனவள்.\nரவி, தன் குடும்பத்தை நன்கு பார்த்துக்கொள்ளும் பெண்ணாக அமுதா இருப்பாள் என்று எண்ணி, நண்பன் வள்ளுவர்தாசன் உதவியுடன், அமுதவாவை திருமணம் செய்கிறான். திருமணம் ஆன பின்பும், பிறந்தவீட்டிற்கு பண உதவி அமுத செய்வாள் என்ற நிபந்தனையுடனே திருமணம் நடந்தது.\nதிருமணத்திற்கு பிறகு, புகுந்தவீட்டை பராமரிப்பதற்காக தன் வேலையை ராஜினாமா செய்ய அமுதாவுக்கு நேரிடுகிறது. அதே சமயம், அமுதாவின் தந்தை இறப்பதால், அவளது சகோதரர்கள் அவள் வீட்டிற்கு அடைக்கலம் புகுகிறார்கள். நல்ல மருமகளாக அமுதா நடந்து கொண்டாலும், அனைத்திலும் தவறு கண்டு பிடிக்கிறார் மாமியார் நிர்மலா தேவி. இந்நிலையில், அவமானம் தாங்க முடியாமல், வீட்டை விட்டு அமுதாவின் சகோதரர்கள் சொல்லிகொள்ளமல் வெளியேறுகிறார்கள். அவர்களை தேடி செல்லும் பொழுது, அமுதாவின் கர்ப்பம் கலைந்து, குடும்பத்தில் பிளவு ஏற்படுகிறது. இறுதியில், அமுதா எவ்வாறு குடும்பத்தை இணைத்தாள் என்பதே மீதிக் கதையாகும்.\nவாலியின் பாடல் வரிகளுக்கு இளையராஜா இசை அமைத்தார். 5 பாடல்களைக் கொண்ட தொகுப்பு, 1993 ஆம் ஆண்டு வெளியானது.[5][6]\nஇயக்குனர் தேர்ந்துடுத்த கதை களமும், திரைக்கதையும், நகைச்சுவையும் நல்ல விமர்சனங்களைப் பெற்றன.[7]\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மார்ச் 2019, 13:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/jee-main-result-2020-out-steps-to-check-jee-results-full-details-here-006480.html", "date_download": "2020-11-25T02:41:40Z", "digest": "sha1:LBXPAK2WZJVO7MOMH657JMMVBQIENMK7", "length": 12924, "nlines": 129, "source_domain": "tamil.careerindia.com", "title": "JEE Main 2020 Results Out: ஜேஇஇ மெயின் தேர்வு முடிவு வெளியீடு | JEE Main Result 2020 Out: Steps To Check JEE Results, full details here - Tamil Careerindia", "raw_content": "\n» JEE Main 2020 Results Out: ஜேஇஇ மெயின் தேர்வு முடிவு வெளியீடு\nJEE Main 2020 Results Out: ஜேஇஇ மெயின் தேர்வு முடிவு வெளியீடு\n2020ஆம் ஆண்டிற்கான ஜேஇஇ தேவு கடந்த வாரம் நடைபெற்று முடிந்த நிலையில், அதற்கான தேர்வு முடிவு தற்போது வெளியாகியுள்ளது.\nJEE Main 2020 Results Out: ஜேஇஇ மெயின் தேர்வு முடிவு வெளியீடு\nஐஐடி, என்ஐடி உள்ளிட்ட தேசிய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலைப் படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம்.\nஅதன்படி, 2020-ஆம் ஆண்டிற்கான ஜேஇஇ மெயின் தேர்வு செப்டம்பர் 1-ம் தேதி முதல் தொடங்கி, 6ம் தேதி வரையில் நடைபெற்று முடிந்தது. இதில், நாடு முழுவதும் இருந்து 660 மையங்களில் 9 லட்சத்து 53 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்.\nபல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று முடிந்த இத்தேர்விற்கான முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் நிலவி வந்தது.\nஇந்நிலையில், தற்போது JEE Main 2020 தேர்வு முடிவு வெளியாகியுள்ளது.\nJEE Main 2020 தேர்வு முடிவு காணும் வழிமுறைகள்\nவிண்ணப்பதாரர் jeemain.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையத பக்கத்திற்கு செல்லவும்.\nமுகப்பு தளத்தில் 'JEE Main result 2020' எனும் பகுதியை கிளிக் செய்யவும்.\nதற்போது புதிய இணைய பக்கம் திறக்கும்.\nஅங்கே தங்களின் ஜேஇஇ பதிவு எண் மற்றும் ரகசிய குறியீட்டை பதியவும்.\nஇறுதியாக தற்போது உங்களின் தேர்வு முடிவு திரையில் தோன்றும், பிற்காலத் தேவைக்காக அதனை பதிவிறக்ககம் செய்து கொள்ளவும்.\nNEET 2020: நீட் தேர்வு கலந்தாய்வுக்கு அக்.,27 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு\nநீட் தேர்ச்சியில் முன்னேறிய தமிழகம் நாட்டையே அதிரச் செய்த தமிழ் மாணவன்\nநீட் தேர்வு முடிவு வெளியீடு தேர்வு முடிவுகள் குறித்த முழு விபரங்கள் தெரியுமா\nநீட் தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு. அக்., 16 முடிவுகள் வெளியிடப்படும்\nகொரோனா தொற்றால் நீட் தேர்வில் பங்கேற்கவில்லையா\nNEET Results 2020: நீட் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்\nNEET 2020: நீட் தேர்வில் 97 சதவிகிதம் தமிழக பாடத்திட்ட கேள்விகள் தான்\nNEET 2020: நீட் தேர்விற்கு இப்படித்தான் உடையணிய வேண்டும்\nJEE Main 2020 results: ஜேஇஇ தேர்வு முடிவு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்\nNEET Exam 2020: 6 மாநில மறு சீராய்வு கோரிய மனு இன்று விசாரணை\nநீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு கேட்டு நீதிமன்றத்தில் மனு அளிப்போம்\nநீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்கள்- தீர்ப்பை ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்\n16 hrs ago டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n16 hrs ago வாகனம் ஓட்டத் தெரியுமா ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை ரெடி\n17 hrs ago 8-வது தேர்ச்சியா ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n18 hrs ago ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nNews புதுச்சேரி துறைமுகத்தில் பேரபாயத்தை குறிக்கும் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nMovies என்ன கலீஜ்னு எப்படி சொல்லலாம்.. சம்யுக்தாவை வெளுத்து வாங்கிய சனம் ஷெட்டி.. செம சண்டை\nLifestyle இந்த ராசிக்காரர் சிவபெருமானை வணங்கி இன்று நாளை தொடங்கினால் பிரச்சனைகள் ஏற்படாதாம்...\nAutomobiles விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்தது ஹீரோ டெஸ்ட்டினி 125...\nFinance தூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..\nSports புது ஜெர்சி... புது தெம்பு... எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... எச்சரிக்கும் தவான்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.1.12 லட்சம் ஊதியத்தில் கரூரில் கொட்டிக்கிடக்கும் அரசு வேலை\nரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசில் பணியாற்ற ஆசையா\nதிருப்பூர் இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு தமிழக அரசில் ரூ.1 லட்சம் ஊதியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2020/aug/03/ayodhya-ram-temple-tamiravaruni-holy-soil-3445109.html", "date_download": "2020-11-25T01:59:15Z", "digest": "sha1:LZPSCYYYP5NGQUHPSLIDIPTPEQOSKJSM", "length": 11789, "nlines": 147, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அயோத்தி ��ாமர் கோயிலுக்கு தாமிரவருணி புனித மண்\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nஅயோத்தி ராமர் கோயிலுக்கு தாமிரவருணி புனித மண்\nகுறுக்குத்துறை தீர்த்தக்கட்டத்தில் இருந்து அயோத்தி ராமர் கோயிலுக்கு அனுப்ப புனித மண் எடுக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றோர்\nதிருநெல்வேலி, ஆக. 3: அயோத்தி ராமர் கோயிலுக்கு தாமிரவருணியில் இருந்து புனித மண் திங்கள்கிழமை பூஜைகளுக்கு பின்பு எடுத்துச் செல்லப்பட்டது.\nஉத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை இம்மாதம் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் புனித பொருள்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன.\nகன்னியாகுமரி முக்கடல் சங்கமம், ராமசுவரம் அக்னி தீர்த்தம் ஆகியவற்றில் இருந்து புனித மணல் கொண்டு செல்லப்படுகிறது. அதன்படி வற்றாத ஜீவநதியான தாமிரவருணியில் இருந்தும் புனித மண் கொண்டு செல்ல விஷ்வஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் முடிவு செய்யப்பட்டது.\nதிருநெல்வேலி குறுக்குத்துறை தீர்த்தக்கட்டத்தில் தாமிரவருணி நதியில் இருந்து புனிதமண் சேகரிக்கப்பட்டது. பின்பு தீர்த்தக்கட்டத்தில் வைத்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. பின்னர் குறுக்குத்துறை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலை ஜெய்சிரீராம் முழக்கத்துடன் பக்தர்கள் வலம் வந்தனர். பின்னர் அந்த மண் அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nநிகழ்ச்சியில் விஷ்வஹிந்து பரிஷத் துறவியர் பேரவையின் சுவாமி சிவானந்தமய்யா, ஆர்.எஸ்.எஸ். மாநில பொறுப்பாளர் வெங்கட்ராமன், நல்லக்கண்ணு, விஷ்வஹிந்து பரிஷத் மாநில பொறுப்பாளர்கள் செல்லப்பாண்டியன், பன்னீர்செல்வம், பாஜக திருநெல்வேலி மாவட்டத் தலைவர் ஆ.மகாராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nநாடு முழுவதும் வசிக்கும் ஹிந்துக்களின் எதிர்பார்ப்பு 500 ஆண்டுகளுக்கு பிறகு நிறைவேறியுள்ளது. ராமபிரான் அவதரித்த அயோத்தியில் பிரமாண்ட கோயில் கட்டுமான பணிகள் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி இம்மாதம் 5 ஆம் தேதி தொடங்குவது மகிழ்ச்சியளிக்கிறது.\nஅந்த நாளில் முற்பகல் 11.30 மணி முதல் 12.30 மண��� வரை ஒவ்வொருவரும் தங்களது வீடுகளில் ராமபிரான் படத்தின் முன்பு திருவிளக்கு ஏற்றி குடும்பத்துடன் ராமஜெயம் மந்திரத்தை 108 முறை சொல்லி ஜெபிக்க வேண்டும். அதேபோல மாலை 6 மணிக்கு வீடுகளில் அகல் விளக்கு ஏற்றி ராமரை வழிபட வேண்டும் என்றனர்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\nஜொலிக்கும் மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nசென்னை வந்தார் அமித் ஷா - புகைப்படங்கள்\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/literature/152532-.html", "date_download": "2020-11-25T02:48:27Z", "digest": "sha1:VIE4BSLR2OR5RJF5YHSALVR247LPAF57", "length": 13522, "nlines": 305, "source_domain": "www.hindutamil.in", "title": "நான் என்ன வாங்கப்போகிறேன்? | நான் என்ன வாங்கப்போகிறேன்? - hindutamil.in", "raw_content": "புதன், நவம்பர் 25 2020\nதமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை- ஆ.இரா.வேங்கடாசலபதி\nவசைமண்- மார்ட்டின் ஓ' கைன் , தமிழில்: ஆர்.சிவகுமார்\nபீரங்கிப் பாடல்கள் - என்.எஸ்.மாதவன்\nபின்நவீனத்துவவாதியின் மனைவி- சுரேஷ்குமார் இந்திரஜித்\nசின்ட்ரெல்லா நடனம்- தமிழில்: நர்மதா குப்புசாமி\nமலர்க மாநில சுயாட்சி- கு.ச.ஆனந்தன்\nஇந்தியா அன்மேட்: ஹவ் தி மோடி கவர்ன்மெண்ட் ப்ரோக் தி எகானமி - யஷ்வந்த் சின்ஹா, ஆதித்ய சின்ஹா\nஇயர்லி இண்டியன்ஸ்: தி ஸ்டோரி ஆஃப் அவர் ஆன்செஸ்டர்ஸ் அண்ட் வேர் வி கேம் ஃப்ரம் -டோனி ஜோசப்\nபோலி அடையாளம்- ஹேஸல் எட்வர்ட்ஸ்\nஅன்புள்ள ஏவாளுக்கு- ஆலிஸ் வாக்கர், தமிழில்: ஷஹிதா\nஅம்பேத்கரும் சாதி ஒழிப்பும்- கிறிஸ்தோஃப் ஜாஃப்ரிலா, தமிழில்: பூ.கொ.சரவணன்\nநன்மாறன் கோட்டைக் கதை- இமையம்\nகதைகள் செல்லும் பாதை- எஸ்.ராமகிருஷ்ணன்\nபங்குக்கறியும் பின்னிரவுகளும்- பவா செல்லதுரை\nஜோன் ஆஃப் ஆர்க்- ரஞ்சனி நாராயணன்\nதருமபுரம் ஆதீனத்திடம் ஆசிபெற்ற உதயநிதி\nதைப்பூசத்துக்கு அரசு பொது ���ிடுமுறை அளிக்க வேண்டும்:...\nகாங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தலில் நிற்க சீட் கிடைத்து...\nசிவசேனா எம்எல்ஏ., பிரதாப் சர்நாயக் வீட்டில் அமலாக்கத்...\nகராச்சி ஒரு நாள் இந்தியாவின் ஒரு பகுதியாக...\nஅர்னாபுக்கு மட்டுமல்ல, எல்லோர்க்கும் கிடைக்கட்டும் விரைவான நீதி\nஊழலைப்பற்றி பேச திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு என்ன அருகதை...\nரீ-இன்வெஸ்ட் 2020 மாநாடு: பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்\nஉற்பத்தித் திறனுடன் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்து வேண்டும்: தொழில் துறையினருக்கு பியுஷ்...\nபோலி ரசீதுகள் மூலம் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு: மேலும் ஒருவர் கைது\n‘நிவர்’ புயல்: சென்னை துறைமுகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீீவிரம்\nநூல் நோக்கு: கைவிடப்பட்ட மலையகத் தமிழர்கள்\nசிகிச்சைக்கு அழைக்கும் மருத்துவ நாவல்\nரீ-இன்வெஸ்ட் 2020 மாநாடு: பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்\nஉற்பத்தித் திறனுடன் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்து வேண்டும்: தொழில் துறையினருக்கு பியுஷ்...\nபோலி ரசீதுகள் மூலம் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு: மேலும் ஒருவர் கைது\n‘நிவர்’ புயல்: சென்னை துறைமுகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீீவிரம்\nநாலுபேருக்கு புளியோதரை பொட்டலம்; நலமும் வளமும் தரும் தை ஏகாதசி\nதேசிய நுழைவுத் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் திணறுவது ஏன்- என்சிஇஆர்டி பாடத் திட்டத்தை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/10/14/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-11-25T02:57:30Z", "digest": "sha1:UCO5WICYTUKWA7SQQ52YRRZYWYBEERNY", "length": 9803, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதன் பின்னணியில் அரச பொறிமுறை: தொழில்சார் இணைய ஊடகவியலாளர்கள் ஒன்றியம் கண்டனம் - Newsfirst", "raw_content": "\nஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதன் பின்னணியில் அரச பொறிமுறை: தொழில்சார் இணைய ஊடகவியலாளர்கள் ஒன்றியம் கண்டனம்\nஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதன் பின்னணியில் அரச பொறிமுறை: தொழில்சார் இணைய ஊடகவியலாளர்கள் ஒன்றியம் கண்டனம்\nColombo (News 1st) ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகள் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளதாக தொழில்சார் இணைய ஊடகவியலாளர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.\nமுல்லைத்தீவில் இரண்டு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாக அந்த சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமுல்லைத்தீவு – முறிப்பு பிரதேசத்தில் சட்டவிரோத மரக்கடத்தல் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டவர்களின் பின்னால் மணல் கடத்தல்கார்களும் சுற்றாடலை அழிக்கும் மரக்கடத்தல்காரர்களும் இருப்பதாக தொழில்சார் இணைய ஊடகவியலாளர்கள் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.\nஅண்மையில், மொனராகலையில் ஊடகவியலாளர் ஒருவருக்கும் இவ்வாறு மிக மோசமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன் பின்புலத்திலும் மணல் கடத்தல்காரர்களே இருப்பதாகவும் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.\nகடந்த காலங்களில் வடக்கில் ஊடக சுதந்திரத்திற்கு எதிராக அரசாங்கத்தினால் அழுத்தம் விடுக்கப்பட்டமையை புதிதாக நினைவுபடுத்த வேண்டியதில்லையென தொழில்சார் இணைய ஊடகவியலாளர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.\nமுல்லைத்தீவில் தாக்குதல் மேற்கொண்டவர்கள், வனஜீவராசிகள் மற்றும் வன இலாக்கா திணைக்களம் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் மரங்களை வெட்டியுள்ளமையை தாக்குதலுக்கு உள்ளான ஊடகவியலாளர்கள் வௌிப்படுத்தியுள்ளதாக அதில் குறிப்பிட்ப்பட்டுள்ளது.\nஊடகவியலாளர்களுக்கு எதிராக அரச பொறிமுறை ஒத்துழைப்புடன் இடம்பெறும், தாக்குதல் சிறந்த எதிர்காலத்திற்கான மகிழ்ச்சியான நகர்வு அல்லவெனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅரசியல்வாதியின் ஆதரவாளர்கள் தாக்கியதாக பெண் புகார்\nவவுனியாவில் கோடரியால் தாக்கி இருவர் கொலை: சந்தேகநபர் கைது\nமுல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்: சந்தேகநபர்களுக்கு 20 ஆம் திகதி வரை விளக்கமறியல்\nஊடகவியலாளர்கள் தாக்குதல்: கண்டனங்கள் வலுக்கின்றன\nஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்: கிளிநொச்சி, மட்டக்களப்பு ஊடக அமையங்கள் கண்டனம்\nமுல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்: இருவர் கைது\nஅரசியல்வாதியின் ஆதரவாளர்கள் தாக்கியதாக பெண் புகார்\nகோடரியால் தாக்கி இருவர் கொலை: சந்தேகநபர் கைது\nசந்தேகநபர்களுக்கு 20 ஆம் திகதி வரை விளக்கமறியல்\nஊடகவியலாளர்கள் தாக்குதல்: கண்டனங்கள் வலுக்கின்றன\nகிளிநொச்சி, மட்டக்களப்பு ஊடக அமையங்கள் கண்டனம்\nஊ���கவியலாளர்கள் மீது தாக்குதல்: இருவர் கைது\nNEWS JUST IN: பிள்ளையான் உள்ளிட்ட ஐவருக்கு பிணை\nநாட்டில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு\nநாட்டில் மேலும் 287 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபோதைப்பொருள் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு\nஒக்ஸ்போர்ட் தடுப்பு மருந்து வினைத்திறனானது...\nநியூஸிலாந்து தொடரிலிருந்து Fakhar Zaman நீக்கம்\nமீன்பிடி துறைசார் கடன்களுக்கு நிவாரணம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-25T02:58:10Z", "digest": "sha1:FH4WQXJKQWEGCNFMOZOHMNIBWLL4XIJC", "length": 11169, "nlines": 127, "source_domain": "www.pannaiyar.com", "title": "அது முடியாத காரியம்!!! | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஎனது தோட்டம் தற்சார்பு வாழ்க்கை திட்டம்\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nஒரு ராஜா அவரோட தளபதிக்கு வயசாயிடுச்சுனு . வேற ஒரு தளபதி நியமிக்க முடிவு செஞ்சாரு. இதை கேள்விப்பட்டு பல பேர் போட்டி போட முன் வந்தாங்க.\nராஜா, தகுதி உள்ள எல்லாரையும் அரண்மனைக்கு வரச்சொல்லி, ” இந்த கோட்டைக்குள்ள பின்பக்கத்துல பெரிய 40 அடி உயரமுள்ள ஒரு வாசல் இருக்கு. அதோட கதவு நல்ல கனமான உலோகத்தில் செஞ்சது. இதுவரைக்கும் யாராலயும் அதை திறக்க முடியலை”. அப்படி, இப்படின்னு 30 நிமிஷம் ராஜா பேசினாரு.\nஇதுக்கு முன்னாடி பெரிய்ய வீரர்கள் எல்லாம் இருந்திருப்பாங்க .அவங்களாலயே திறக்க முடியல நம்மால எப்பிடி முடியும்னு கிளம்பிட்டாங்க.\nஇதை கேட்ட கூட்டம் 10 பேரா குறைஞ்சுடுச்சு\nராஜா மீதமிருந்த 10 பேரையும் அந்த இடத்துக்கு கூட்டிக்கிட்டு போனார். எல்லாரும் அந்த கதவை பார்த்து பிரமிச்சு நின்னுகிட்டுருந்தாங்க இந்த கதவை திறப்பவர்களுக்கு தளபதி ஆகிற தகுதி இருக்கிறது என ராஜா எல்லாரிடமும் கூறினார் .\nகதவை பார்த்த பலர் எப்படி திறப்பது எனும் தயங்கினர் \nஒருத்தன் மட்டும் கதவு கிட்ட போய் கையை வெச்சு தள்ளி பார்த்தான். அட என்ன ஆச்சரியம் கதவு திறந்துடுச்சு\nபல பேர் தயங்குவதனாலும், ராஜா சொல்வதனாலும் முயற்சி செய்யாமல் இருக்கிறதுதான் முதல் கோழைத்தனம்\nஎன ராஜா அவனையே பாராட்டி தளபதி பதவியை வழங்கினார்\n“அது முடியாத காரியம்” என எப்போது உன் காதுகளில் யாராவது சொல்லி விழுகிறதோ\nஅப்போதே புரிந்து கொள் நீ சாதிப்பதற்க்கு அருகில் வந்துவிட்டாய் என்று \nமூலிகை குடிநீர் தயாரிக்கலாம் வாங்க\nகடலுக்குச் செல்லும் காவிரி நீர் பிரச்னைக்கு என்னதான் தீர்வு\nஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.\nகிரெடிட் கார்டு, ஏ.டி.எம். கார்டு மோசடியைத் தடுப்பது எப்படி\nதூக்கம் வரவழைக்கும் ஏழு வழிகளை இப்போது பார்க்கலாமா\nவைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி\nநம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு.\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (25)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (29)\nவிவசாயம் பற்றிய தகவல் (33)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil organic farming advantages organic farming benefits organic farming in tamil organic farming types pasumai vivasayam vivasayam vivasayam in tamil vivasayam status in tamil vivasayam status tamil vivasayam tamil vivasaya ulagam ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை மருந்து இயற்கை வழி விவசாயம் இயற்கை விவசாயம் உழவுத்தொழில் கட்டுரை ஊடுபயிர் கலப்பு பண்ணையம் காடுகள் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை தோட்டக்கலை நோய் பண்ணை தொழில் பண்ணையார் பயிற்சி பயிற்சி வகுப்புகள் பாரம்பரியம் பாரம்பரிய வேளாண்மை பொது பொது அறிவு மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வழிகாட்டிகள் விவசாய திருவிழா விவசாயம் விவசாயம் காப்போம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.teakadaibench.lk/2020/11/21/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2020-11-25T01:49:33Z", "digest": "sha1:UYDCCLHMY3T5ETIC4XKBXPDXA5VXHECA", "length": 6713, "nlines": 78, "source_domain": "www.teakadaibench.lk", "title": "கஞ்சாவை பயிர் செய்து நாட்டின் கடனை செலுத்த முடியும் “டயானா ஆலோசனை“ | Tea Kadai Beanch", "raw_content": "\nகஞ்சாவை பயிர் செய்து நாட்டின் கடனை செலுத்த முடியும் “டயானா ஆலோசனை“\nஇலங்கைக்குள் கஞ்சாவை மருந்து என்ற அடிப்படையில் பயிர் செய்து, அவற்றை ஏற்றுமதி செய்வதன் ஊடாக கடன் சுமையிலிருந்து விடுப்பட முடியும் என தான் அரசாங்கத்திடம் க��ரிக்கையொன்றை முன்வைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தெரிவிக்கின்றார்.\n2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தில் நேற்றைய தினம் (20) கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nஇலங்கையில் பல்வேறு வகையான ஓளடத செய்கைகளை பயிரிட்டு, அவற்றை ஏற்றுமதி செய்வதன் ஊடாக அந்நிய செலாவணியை நாட்டிற்குள் கொண்டு வர முடியும் என அவர் குறிப்பிடுகின்றார்.\nதற்போது தடை செய்யப்பட்ட கஞ்சாவை, ஓளடத பயிராக அங்கீகரித்து, அதனூடாக அந்நிய செலாவணியை பெருமளவில் கொண்டு வர அரசாங்கம் தலையீடு செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை விடுக்கின்றார்.\nஇலங்கையிலிருந்து இதுவரை ஏற்றுமதி செய்யப்பட்ட இறப்பர், தெங்கு, தேயிலை போன்ற பிரதான ஏற்றுமதி செய்கைகளுக்கு மேலதிகமாக, ஓளடத பயிர் செய்கைகளையும் செய்ய முன்வர வேண்டும் என அவர் கூறுகின்றார்.\nஉலகிலுள்ள பெரும்பாலான நாடுகளுக்கு கஞ்சா ஏற்றுமதியின் ஊடாக பாரியளவு வருமானம் கிடைப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஐரோப்பிய ஒன்றியத்தின் முதலீட்டு வங்கியின் தரவுகளுக்கு அமைய, உலகில் கஞ்சா வர்த்தகம் அடுத்த தசாப்தத்தில் 10 வீதத்தினால் அதிகரிக்கப்படும் என அவர் குறிப்பிடுகின்றார்.\nஇதன்படி, 2027ஆம் ஆண்டாகும் போது 140 பில்லியன் டொலர் வருமானம் கிடைக்கும் என கணிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.\nஇவ்வாறு கிடைக்கும் வருமானத்தில் 57 பில்லியன் அமெரிக்க டொலர் சட்ட ரீதியாக கிடைக்கும் என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.\nகஞ்சா ஏற்றுமதியில் அதிகளவிலான தொகை, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு விநியோகிக்கப்படும் என டயானா கமகே பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளார். (trueceylon.lk)\nஜப்பான் நாட்டு செல்வந்தரின் மகளையும், இலங்கை காதலனையும் 7 மாதங்களாக தேடும் பொலிஸ்\nபெண் ஊழியர் மீது உயர் அதிகாரி தாக்குதல்\nஇலங்கையில் கொரோனாவிலிருந்து 14,962 பேர் குணமடைந்துள்ளனர்\nபெண் ஊழியர் மீது உயர் அதிகாரி தாக்குதல்\nஇலங்கையில் கொரோனாவிலிருந்து 14,962 பேர் குணமடைந்துள்ளனர்\nஇலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டில் கைதானவர்களில் அதிகளவானோர் “பொலிஸார்“\nசிறைச்சாலையில் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள், ஏன்\nஇலங்கையில் 1,000 பொலிஸாருக்கு கொரோனா தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2020/09/05223657/1666942/Ayutha-Ezhuthu.vpf", "date_download": "2020-11-25T03:15:27Z", "digest": "sha1:YGFUJPQSLDHUDFQGHXLCKYTAM77MC73B", "length": 10464, "nlines": 93, "source_domain": "www.thanthitv.com", "title": "(05.09.2020) ஆயுத எழுத்து : தளர்வு ஏராளம்...கொரோனா தாராளம் ?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(05.09.2020) ஆயுத எழுத்து : தளர்வு ஏராளம்...கொரோனா தாராளம் \nபதிவு : செப்டம்பர் 05, 2020, 10:36 PM\nகுமரகுரு, பா.ஜ.க // கோவை சத்யன், அதிமுக // டாக்டர் சாந்தி, மருத்துவர் // சந்திரகுமார், திமுக\n* அக்டோபரில் கொரோனா தீவிரமடையும்\n* தயாராக இருக்க கலெக்டர்களுக்கு அறிவுரை\n* தலைமைச்செயலாளர் நடத்திய அவசர ஆலோசனை\n* இனிதான் மிக மோசமான காலகட்டம் எனவும் எச்சரிக்கை\n* அச்சப்பட காரணம் அறிவிக்கப்பட்ட தளர்வுகளா \n* மீண்டும் மருத்துவக்குழுவுடன் ஆலோசிக்கும் முதல்வர்\n(29/09/2020) ஆயுத எழுத்து - முதல்வர் வேட்பாளர் : 7ம் தேதி என்ன நடக்கும் \n(29/09/2020) ஆயுத எழுத்து - முதல்வர் வேட்பாளர் : 7ம் தேதி என்ன நடக்கும் - சிறப்பு விருந்தினர்களாக : கோவை செல்வராஜ், அதிமுக // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // ஜெகதீஷ், சமூக ஆர்வலர் // துரை கருணா, பத்திரிகையாளர்\n(11/11/2020) ஆயுத எழுத்து - வேல் யாத்திரையும் ... அரசியல் முத்திரையும்...\nசிறப்பு விருந்தினர்களாக : லட்சுமணன்-பத்திரிகையாளர் || சுமந்த் சி ராமன்-அரசியல் விமர்சகர் || கரு.நாகராஜன்-பாஜக || குறளார் கோபிநாத்-அதிமுக\n(05/11/2020) ஆயுத எழுத்து - வேல் யாத்திரை : ஆன்மிகமா \nசிறப்பு விருந்தினர்களாக : நரேந்திரன், பா.ஜ.க/புகழேந்தி, அதிமுக/பாலாஜி, விசிக/சுமந்த் சி.ராமன், அரசியல் விமர்சகர்\n(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா\n(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா ஆதாரமா | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா\n(02/10/2020) ஆயுத எழுத்து - கிராம சபை கூட்டம் ரத்து : காரணம் என்ன \n(02/10/2020) ஆயுத எழுத்து - கிராம சபை கூட்டம் ரத்து : காரணம் என்ன - சிறப்பு விருந்தினர்களாக : ரங்கராஜன், மக்கள் நீதி மய்யம் // மருது அழகுராஜ், அதிமுக // மனுஷ்யபுத்ரன், திமுக // ஜி.கே.நாகராஜ், பா.ஜ.க\n(21/09/2020) ஆயுத எழுத்து - வேளாண் மசோதா எதிர்ப்பு : அக்கறையா\n(21/09/2020) ஆயுத எழுத்து - வேளாண் மசோதா எதிர்ப்பு : அக்கறையா அரசியலா - சிறப்பு விருந்தினர்களாக : அப்பாவு, திமுக // குறளார் கோபிநாதன், அதிமுக // செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // நாராயணன், பா.ஜ.க\n(24/11/2020) ஆயுத எழுத்து - நேற்று 7.5% இட ஒதுக்கீடு - நாளை 7 பேர் விடுதலை \nசிறப்பு விருந்தினர்களாக : ரமேஷ் சேதுராமன், அரசியல் விமர்சகர் || விஜயதரணி எம்.எல்.ஏ, காங்கிரஸ் || கண்ணதாசன், திமுக || புகழேந்தி, அதிமுக\n(23-11-2020) ஆயுத எழுத்து - 2021 தேர்தல் : ரஜினி, ராமதாஸ், விஜயகாந்த் எந்தப் பக்கம் \n(23-11-2020) ஆயுத எழுத்து - 2021 தேர்தல் : ரஜினி, ராமதாஸ், விஜயகாந்த் எந்தப் பக்கம் \n(22/11/2020) ஆயுத எழுத்து - பாஜகவோடு அதிமுக : பலமா...\nபுகழேந்தி, அதிமுக || மனுஷ்யபுத்ரன், திமுக || கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் || அய்யநாதன், பத்திரிகையாளர்\n(21/11/2020) ஆயுத எழுத்து - அமித்ஷா வருகை : அரசு பயணமா \nசிறப்பு விருந்தினர்களாக : அஸ்வத்தாமன், பா.ஜ.க || ஜவகர் அலி, அதிமுக || சுமந்த் சி.ராமன், அரசியல் விமர்சகர் || ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர்\n(20/11/2020) ஆயுத எழுத்து - தேர்தல் திருவிழா : கழகங்களும்... வியூகங்களும்...\n(20/11/2020) ஆயுத எழுத்து - தேர்தல் திருவிழா : கழகங்களும்... வியூகங்களும்...\n(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா\n(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா ஆதாரமா | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmediacity.com/news/sports-news/2018/07/27/1889/", "date_download": "2020-11-25T01:36:54Z", "digest": "sha1:RBDO3KZPRG57YYRUVWXD4QQPX3GPRE37", "length": 12383, "nlines": 126, "source_domain": "www.tamilmediacity.com", "title": "கடந்த 8 நாட்களாக நடைப்பெற்று வந்த லாரிகள் வேலை நிறுத்தப்போராட்���ம் வாபஸ் | Tamil Media City", "raw_content": "\nஅனைத்தும்இலங்கைச் செய்திகள்உலகச் செய்திகள்பிராந்திய செய்திகள்விளையாட்டுச் செய்திகள்\nகிளிநொச்சியில் இத்தனை பேர் தனிமைப்படுத்தலிலா…\nபிணையில் வெளியே வந்தார் பிள்ளையான்..\nகொரோனா நிலைவரம் : மாநில முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை\nதிருமணம் குறித்து மனம் திறந்தார் த்ரிஷா\nசெம்பருத்தி சீரியலில் இருந்து முதலில் ஆதியை மாற்றனும்- ஜனனி திடுக்கிடும் பேட்டி\nகனடா மாப்பிள்ளை, திருமணம் குறித்து முதன்முறையாக பேசிய லாஸ்லியா\nகவ ர்ச்சி உடையில் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள 90ml பட நடிகை..\nஆயிரக்கணக்கான தமிழர்கள், தமிழீழ விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டுள்ளனர். புலிகளால் பல சிங்களக்கிராமங்களில் ஆயிரக்கணக்கில் சிங்களவர்கள் கொத்துக்கொத்தாக…\nசமூக வலைதளங்கள் குறித்து அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள்\nபிரபஞ்சத்தின் மிக இருண்ட கிரகம் கண்டுபிடிப்பு\nரஷ்யாவில் போன் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் ரோபோட்\nவாட்ஸ் ஆப் பாவனையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு\nநமது நிறுவனம் 2018ஆம் ஆண்டு வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது – மார்க் சூக்கர்பெர்க்\nமுகப்பு செய்திகள் விளையாட்டுச் செய்திகள் கடந்த 8 நாட்களாக நடைப்பெற்று வந்த லாரிகள் வேலை நிறுத்தப்போராட்டம் வாபஸ்\nகடந்த 8 நாட்களாக நடைப்பெற்று வந்த லாரிகள் வேலை நிறுத்தப்போராட்டம் வாபஸ்\nகடந்த 8 நாட்களாக நடைப்பெற்று வந்த லாரிகள் வேலை நிறுத்தப்போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.\nபெட்ரோல்-டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும். சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சுங்ககட்டணம் வசூலிக்க வேண்டும். 3-ம் நபர் காப்பீடு கட்டண உயர்வை திரும்பபெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் ஒரு வார காலமாக லாரி உரிமையாளர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதனால் தமிழகத்தில் சுமார் 4 லட்சம் லாரிகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டன. வெளிமாநிலங்களுக்கு இரும்பு, ராணுவ வாகனங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் உதிரி பாகங்களை ஏற்றி செல்லும் 7 ஆயிரம் ட்ரெய்லர் லாரிகளும், இந்த தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றன. லாரிகள் இயக்கம் முற்றிலுமாக தடைபட்டதால், மார்க்கெட்டுக���ுக்கு வெளியூரில் இருந்து காய்கறி வருவதும் அடியோடு நின்றுவிட்டது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்தது.\nமேலும் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் டிரெய்லர் லாரிகளும் பங்கேற்க வேண்டும் என்று அந்த சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.\nஇந்தநிலையில், டெல்லியில் லாரி உரிமையாளர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டதால் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். லாரி உரிமையாளர்களுடன் மத்திய சாலைபோக்குவரத்து செயலாளர் மாலிக் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் குல்தரன்சிங், நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமுந்தைய கட்டுரைஇலங்கை கிரிக்கெட் அணி வீரர் குணதிலகா 6 சர்வதேச போட்டியில் விளையாட தடை\nஅடுத்த கட்டுரையாழ் ரயில் விபத்து – இருவர் உயிரிழப்பு\nதொடர்புடைய கட்டுரைகள்கட்டுரை ஆசிரியரிடமிருந்து மேலும்\nமும்பை அணி பதிலடி: சென்னை அணி அவமானத் தோல்வி\nபூரன் அரை சதம் – டெல்லியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப்…\nஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய சாதனை..\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nநமக்கு இணையாக வேறு எதுவும், யாரும் இருக்கவே முடியாது- டிரம்ப்\nஎலைட் கடைகளில் விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு மது விலை உயர்கிறது\nமுதன் முறையாக சிவகார்த்திகேயன், சமந்தா ஒன்றாக இருக்கும் புகைப்படம் லீக்- போட்டோ இதோ\nTamil Media City தமிழர்களுக்கு உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் ஒரு ஊடகமாகும்.\nஎம்மை தொடர்பு கொள்ளுங்கள்: [email protected]\n100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப்படுத்துகிறது இங்கிலாந்து\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-11-25T03:09:04Z", "digest": "sha1:MHCEAYAG47Y5WLMKP3WOGKKFWSODYKJX", "length": 6275, "nlines": 60, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsநிலம் ஒதுக்கீடு Archives - Tamils Now", "raw_content": "\nஇன்னும் 6 மணி நேரத்தில் நிவர் புயல் தீவிர புயலாக மாறும்- வானிலை ஆய்வு மையம் - மகாராஷ்டிராவில் மூன்று மாதங்களில் பாஜக ஆட்சி அமையும்;மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு - சென்னை மெட்ரோ ரெயில் நாளை வழக்கம் போல் இயங்கும்: நிர்வாகம் அறிவிப்பு - தமிழகத்தில் இன்று 1,557 பேருக்குக் கொரோனா; சென்னையில் 469 பேர் பாதிப்பு:17 பேர் உயிரிழந்துள்ளனர் - ‘நிவர் புயல்’ எதிரொலி; தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை அறிவிப்பு\nTag Archives: நிலம் ஒதுக்கீடு\nமுன்னாள் முதல்வருக்கு எதிராக நில முறைகேடு வழக்கு\nஹரியானா மாநிலத்தில் தொழில்துறையினருக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவுக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. தனது உறவினர்களுக்கும், தெரிந்த நபர்களுக்கும் முறைகேடாக நிலம் ஒதுக்கியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஹரியாணா மாநிலத்தின் பஞ்ச்குலா பகுதியில் கடந்த 2012-ஆம் ஆண்டில் தொழில்துறையினருக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஹரியாணா நகர்ப்புற ...\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nஇன்னும் 6 மணி நேரத்தில் நிவர் புயல் தீவிர புயலாக மாறும்- வானிலை ஆய்வு மையம்\nவடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்துவருவதால் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் உயர்வு\nநிலவில் இருந்து பாறை துகள்களை பூமிக்கு எடுத்து வரும் விண்கலத்தை விண்ணில் செலுத்தியது சீனா\nமகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் கொரோனா பாதித்து உயிரிழந்தார்.\nநாளை மாலை ‘நிவர் புயல்’ புதுச்சேரியை கடக்கும்: பலத்த காற்று மற்றும் கனமழைக்கு வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2015/01/11/sukumaran/?shared=email&msg=fail", "date_download": "2020-11-25T02:51:04Z", "digest": "sha1:QLCAFZ74UTUBP7XY5QCGIHWMJ5ZSJ3YK", "length": 84442, "nlines": 161, "source_domain": "padhaakai.com", "title": "தி ஜானகிராமன் சிறுகதைகள், முழுத் தொகுப்பு – எழுத்தாளர் சுகுமாரனோடு ஒரு நேர்முகம் | பதாகை", "raw_content": "\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜூன் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – ஜூலை 2020\nபதாகை – செப்டம்பர் 2020\nபதாகை – ஆகஸ்ட் 2020\nபதாகை – நவம்பர் 2020\nதி ஜானகிராமன் சிறுகதைகள், முழுத் தொகுப்பு – எழுத்தாளர் சுகுமாரனோடு ஒரு நேர்முகம்\nகவிதை தொகுப்புகள், மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள் என்று பல்வேறு தளங்களில் இடையறாது பங்களித்து கொண்டு வருபவர், தற்போது காலச்சுவட்டு இதழின் பொறுப்பாசிரியராக பணியாற்றி வரும் கவிஞர். சுகுமாரனின் தொகுப்பி��் ‘தி.ஜானகிராமனின் சிறுகதைகள்’ இவ்வருட புத்தக கண்காட்சிக்கு, காலச்சுவட்டின் புதிய வெளியீடாக வருகிறது. கவிதை மொழியில் அவர் மேற்கொண்ட, பாசாங்கில்லாத, வடிவமைப்பு முயற்சிகள், சொற்தேர்வுகள் மற்றும் அதன் உள்ளடக்கம் பல இளம் கவிஞர்களுக்கு வழிகாட்டுதலாக அமைந்திருக்கிறது. வைக்கம் பஷீர், பால் ஸக்கரியா போன்றோரின் படைப்புகளை மலையாளத்திலிருந்து தமிழுக்கு கொண்டு வந்தவர். பதாகை சிற்றிதழுக்காக அவருடனான மின் அஞ்சல் உரையாடல்.\nபதாகை – இந்தத் தொகுப்பில் ஈடுபட்டபோது ஏற்பட்ட உங்கள் அனுபவங்கள் பற்றிச் சொல்லமுடியுமா காலவரிசையில் நோக்கும்போது தி.ஜா-வின் ஆரம்பகால படைப்புகளுக்கும் இறுதிகால படைப்புகளுக்கும் ஏதேனும் மாற்றம் தெரிந்ததா காலவரிசையில் நோக்கும்போது தி.ஜா-வின் ஆரம்பகால படைப்புகளுக்கும் இறுதிகால படைப்புகளுக்கும் ஏதேனும் மாற்றம் தெரிந்ததா ஒட்டு மொத்தமாக அவருடைய படைப்பில் ஊறியிருக்கும் மைய அக்கறை என்று எதைச் சொல்வீர்கள்\nசுகுமாரன் – இலக்கிய வாசகர்கள் எல்லாரிடமும் தங்களுக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்கள் என்று ஒரு பட்டியல் இருக்கும். என்னிடமும் இருக்கிறது. அந்தப் பட்டியலின் முதல் சில பெயர்களில் ஒன்று தி. ஜானகிராமனுடையது. எனக்குப் பிடித்திருக்கிறது என்று நான் சொல்வது ரசனை அடிப்படையில் மட்டுமல்ல; அந்த எழுத்தாளர்கள் தமது படைப்பு மூலம் கற்பித்த விஷயங்களையும் சார்ந்துதான். பெண்கள் மீதான மரியாதையைப் பேணக் கற்றுக் கொடுத்ததில் தி. ஜாவின் படைப்புகளுக்கும் பங்கு உண்டு. கணிசமான பங்கு. அதற்கான கைம்மாறாகவே இந்தத் தொகுப்புப் பணியில் ஈடுபட்டேன். அவருடைய படைப்புகள் மீது எனக்கிருக்கும் மதிப்பைக் காட்டவே இதைச் செய்திருப்பதாக நம்புகிறேன். தொகுப்புப் பணியில் எனக்குக் கிடைத்த முதலாவதும் முதன்மையானதுமான அனுபவம் இதுதான்.\nஇந்தத் தொகுப்பைக் காலவரிசைப்படித் தொகுக்கவில்லை. வெளிவந்திருக்கும் தொகுதிகளின் வரிசைப்படிதான் அமைத்திருக்கிறேன். காரணங்களை ‘தி. ஜானகிராமன் சிறுகதைகள் – முழுத் தொகுப்பு‘க்கு எழுதியிருக்கும் பதிப்புரையில் விரிவாகவே முன்வைத்திருக்கிறேன். ஜானகிராமன் கதைகளில் பெருமளவுக்கு தூலமான மாற்றங்கள் இல்லை. முதல் கதையான ‘மன்னித்து விடு‘ வில் ஆரம்ப கட்ட எழுத்தின் குறை��ள் உள்ளன. ஆனால் கதைப்போக்கு, பாத்திரங்களின் உரையாடல், கதையின் வடிவம் ஆகியவற்றில் பிற்காலக் கதைகளின் முன் மாதிரியாகவே அமைந்துள்ளது. ஒரு செவ்வியல் பூரிதநிலை கொண்டவை அவரது கதைகள். அவை காலத்தின் போக்குக்கு ஏற்ப மாற்றம் அடையவில்லை கால, இட மாறுதல்கள் உள்ளடக்கத்தில் நுட்பமான மாற்றங்களை நிகழ்த்தியிருந்தாலும் அவரது கதைக் கலையின் செவ்வியல் நிலைக்கு வெளிப்படையான மாற்றம் ஏற்பட்டிருக்கவில்லை. மொழிவழக்கில் மட்டுமே மெல்லிய மாறுதல்கள் தெரிகின்றன. எனவே, காலவரிசைப்படி கதைகளைத் தொகுப்பதைவிடவும் வெளிவந்திருக்கும் தொகுப்புகளில் இருப்பதுபோலவே வரிசைப்படுத்துவது என்ற தீர்மானத்தை மேற்கொண்டேன்.\nதி. ஜானகிராமனின் கதைகளின் மைய அக்கறை ‘மனித சேஷ்டைகள்’தாம். மனிதர்களைக் கொண்டாடி அலுப்பதில்லை அவருக்கு. அன்பு, பாசம், காதல், பரிவு என்று வெவ்வேறு வார்த்தைகளில் சொல்லப்படும் உணர்வு நிலைகளின் மையமான மானுடக் கருணையே அவரது படைப்பின் மையம் என்று சொல்லத் தோன்றுகிறது. மனிதர்கள் இந்த உணர்வுகளைக் கொண்டவர்களாகவே இருக்க முடியாமற் போவது அவர்களது சூழ்நிலையின் காரணமாகவே என்று அழுத்தமாகச் சொல்கிறார். அந்தச் சிக்கலையே அவர் பேசுபொருளாகக் கருதுகிறார். மானுடத் தத்தளிப்பின் பருவ மாற்றங்கள்தாம் அவரது படைப்புகளின் மையம்.\nபதாகை – இந்தக் கதைகள் வேறு வேறு பதிப்பங்கள் மூலம் பல பதிப்புக்களில் வந்திருக்கும். அப்போது பாட பேதங்கள் நேர்ந்திருக்கலாம், அல்லது முந்தைய பதிப்புக்களில் இருந்திருக்கக்கூடிய பிழைகள் களையப்பட்டிருக்கலாம். சில பதிப்புக்கள் இப்போது புழக்கத்திலேயே இல்லாமல் இருக்கலாம், காலச்சுவடில்கூட சில தி.ஜா சிறுகதை தொகுப்புகளின் முதல் பதிப்பு வாசகரிடம் இருந்தால் அனுப்பி வைக்குமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் ஒரு கதையின் செம்பதிப்பு இதுதான் என்று முடிவுசெய்யும்போது சந்தித்த சவால்கள் ஏதேனும் உண்டா, இதுதான் சரியான பதிப்பு என்று இறுதி முடிவு எப்படி எடுக்கப்படுகிறது (கு.ப.ரா சிறுகதைகளை பதிப்பிக்கும்போது ‘அதப்பாதாளம்’ என்ற வார்த்தை தன்னை எப்படி அலைகழித்தது என்று பெருமாள் முருகன் கூறுகிறார், அப்படி ஏதேனும் நீங்களும் எதிர்கொள்ள வேண்டி இருந்ததா (கு.ப.ரா சிறுகதைகளை பதிப்பிக்கும்போது ‘அதப்பாதாளம்’ என்ற வார்த்தை தன்னை எப்படி அலைகழித்தது என்று பெருமாள் முருகன் கூறுகிறார், அப்படி ஏதேனும் நீங்களும் எதிர்கொள்ள வேண்டி இருந்ததா\nசுகுமாரன் – தி. ஜானகிராமன் கதைகள் வெவ்வேறு பதிப்பகங்கள் வாயிலாக வந்திருக்கின்றன. அவை இப்போதும் கிடைத்துக் கொண்டு இருக்கின்றன. அவற்றில் பாட வேறுபாடுகள் இருக்கலாம் என்ற சந்தேகம் எனக்கும் இருந்தது. பெரும்பாலான தொகுப்புகள் அவர் வாழ்ந்த காலத்திலேயே வெளிவந்தவை. அவரது மறைவுக்குப் பிறகு ‘ எருமைப் பொங்கல்‘ என்ற ஒரே ஒரு தொகுப்பு வெளிவந்தது. அதுவும் ‘அடி ‘என்ற பெயரில் குறுநாவலும் சிறுகதைகளும் சேர்ந்த தொகுப்பாக முதலில் வெளியிடப்பட்டு, பிறகு சிறு கதைகள் மட்டும் கொண்ட ‘எருமைப் பொங்கல்‘ என்ற தனித்தொகுப்பாக வெளியானது.\nஅவர் வாழ்ந்த காலத்திலேயே பெரும்பான்மைத் தொகுப்புகளும் வெளிவந்தன என்பதை வைத்து அவற்றின் கதைத் தேர்வும் வரிசை அமைப்பும் அவரே தீர்மானித்தது என்ற முடிவுக்கு வந்தேன். அவரை அறிந்த இலக்கியவாதிகள் அதை உறுதிப்படுத்தவும் செய்திருந்தார்கள். தி. ஜானகிராமனின் நண்பர்களும் சக எழுத்தாளர்களுமாக இருந்த கரிச்சான் குஞ்சு, ஸ்வாமிநாத ஆத்ரேயன் ஆகியோரைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு எனக்கு இருந்தது. அவர்களுடனான உரையாடலில் கிடைத்த தகவல் இந்தத் தீர்மானத்தை எட்ட உதவியது. ‘ ஜானகிராமன் ஒரே இருப்பில் எழுதி முடிப்பார். கதையின் பூரண வடிவம் அவர் மனதுக்குள்ளே இருக்கும். அதைப் பார்த்துக் காகிதத்தில் காப்பி பண்ணுவதுபோல எழுதி முடித்து விடுவார். அப்படியே பத்திரிகைகளுக்கு அனுப்பியும் விடுவார். புத்தகமாக வரும்போதும் பெரிதாக ஒன்றும் மாற்றமிருக்காது’ என்ற தகவல் நினைவுக்கு வந்து உதவியது.\nஇருந்தாலும் என் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள, முதல் பதிப்பை ஆதாரமாகக் கொள்வது என்று முடிவு செய்தேன். அதையொட்டியே காலச் சுவடிலும் ஃபேஸ்புக்கிலும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. கிடைத்த முதல் பதிப்புகள் என் தீர்மானத்துக்கு எதிராக இருக்கவில்லை என்பது பெரும் ஆறுதலைக் கொடுத்தது. சில கதைகளை அவை வெளிவந்த இதழ்களை வைத்து ஒப்பிட்டுப் பார்த்தேன். பத்தி பிரிப்பு, அச்சுப் பிழை தவிர வேறு மாற்றங்கள் அநேகமாக இல்லை. கதைகளில் நீக்கல்களோ சேர்க்கையோ இல்லை. விதி விலக்காக ���ரு கதையில் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. ‘தேனீ‘ இதழில் வெளிவந்த ‘ரத்தப் பூ‘ என்ற கதை ‘சிவப்பு ரிக்ஷா‘ தொகுப்பில் சேர்க்கப்பட்டபோது ‘சண்பகப்பூ‘ என்று தலைப்பு மாற்றப்பட்டுள்ளது.\nதி.ஜானகிராமன் மறைந்து ஒரு நூற்றாண்டொன்றும் ஆகிவிடவில்லை. 33 வருடங்கள் என்பது வரலாற்றில் நெடுங்காலமும் அல்ல. ஆனால் இந்தக் காலப் பகுதியைச் சேர்ந்த ஓர் எழுத்தாளரின் படைப்புகளைத் தொகுப்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. அரும்பாடு பட்டே முதல் பதிப்புகளைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. வெளியான இதழ்கள் கிடைத்தற்கரியனவாக இருந்தன. இவைதாம் சிரமம் தருவதாக இருந்தன. அதைக் கணிசமான அளவுக்குக் குறைத்துக் கொள்ளப் பலரும் உதவியிருக்கிறார்கள். பல நூலகங்கள் துணை செய்தன.\nஇந்தக் கேள்வியின் ஒரு பகுதிக்குத் தன்னிலை விளக்கமாகச் சிலவற்றைச் சொல்ல விரும்புகிறேன். ‘தி.ஜானகிராமன் சிறுகதைகள் – முழுத் தொகுப்பை‘ செம்பதிப்பு என்று குறிப்பிட எனக்குத் தயக்கம் இருக்கிறது. இது முழுமையை நோக்கிய முதல் முயற்சி மட்டுமே. இதில் பூர்த்தி செய்யப்பட வேண்டிய இடங்கள் இன்னும் இருக்கின்றன. அதைச் செய்து விட முடியும் என்ற நம்பிக்கையை இந்தப் பணி எனக்குக் கொடுத்திருக்கிறது. நான் ஆய்வாளன் அல்லன். ஆய்வுக்கான முறையான கருவிகள் என்னிடம் இல்லை. ஆய்வுக்கான ‘கல்விப்புலப் பொறுமை’யும் – அகடெமிக் பேஷன்ஸ் – சுத்தமாக எனக்கில்லை. பகுத்து ஆராயும் நுண்மாண் நுழைபுலமும் கிடையாது. இந்தத் தொகுப்பில் என் கருவிகள் எனது வாசிப்பும் ரசனையும் உள்ளுணர்வு சார்ந்த முடிவுகளும் மட்டுமே. அதனாலேயே இந்தப் பதிப்பை நான் ‘ஆர்வப் பதிப்பு’ என்றே குறிப்பிடுகிறேன். இந்தப் பதிப்பை இன்னும் செம்மைப்படுத்த வேண்டும் என்ற ஆர்வமும் படுத்துவேன் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. அதை இந்தத் தொகுப்புப் பணி அளித்திருக்கிறது.\nபதாகை – தி. ஜா தன்னிடம் யாராவது ஒரு சிறுகதை எழுதித் தருமாறு கேட்டால் வயிற்றில் புளியைக் கரைக்கும் என்று எழுதியிருந்ததாக நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள். வெகுஜன பத்திரிகைகளில் எழுதினாலும் இலக்கியதரத்தை இழந்து விடாமல், அதே சமயம் வாசிக்கும் வாசகருக்கு சுவாரசியமாகவும், மனதை விட்டு அகலாது இருக்கும்படியும் படைப்புகள் உருவாக்குவதற்கு அவர் பட்டப��டு அந்த ஒரு வாக்கியத்தில் தெரிந்து விடுகிறது. வில்லியம் ஃபாக்னரின் கூற்றாக “Short story is the most demanding form only after poetry” என்றும் சொல்வார்கள். ஒரு கவிஞராக, திஜாவின் சிறுகதைகளை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்\nசுகுமாரன் – ஒரே வீச்சில் மூன்று கேள்விகளா அநியாயம் ஐயா. சரி, முதல் வரியைப் பற்றி.\nதி. ஜா.வை அநாயாசமான எழுத்தாளர் என்று சொல்லலாமே தவிர சரளமான எழுத்தாளர் என்று சொல்ல மாட்டேன். புதுமைப்பித்தனிடம்தான் இந்த இரண்டும் ஒன்றிணைந்திருக்கின்றன. ‘தீப்பிடித்த வேஷ்டியை உதறும் வேகத்தில்’ அவரால் கதைகளை எழுத முடிந்திருக்கிறது என்பதை அவரே சொல்லியிருக்கிறார். அவரது பலகதைகளும் அதற்குச் சான்றாகவும் இருக்கின்றன. தி. ஜா. ஒரு கதையை அதன் முழு வடிவில் யோசிக்கிறவராகவே இருந்திருக்கிறார். காத்திருந்து வெளிப்படுத்தியிருக்கிறார். ‘சிறுகதை எழுதுவது எப்படி ”என்ற கட்டுரையில் சிலிர்ப்பு, கண்டாமணி ஆகிய கதைகளின் உருவாக்கம் பற்றி எழுதியுள்ளதை வைத்து இதைச் சொல்ல முடியும். இந்தக் காத்திருப்பு வேளைதான் சிறுகதை கேட்டால் வயிற்றில் புளியைக் கரைக்கும் உணர்வுக்குக் காரணம் என்று எண்ணுகிறேன்.\nஇரண்டாவது பகுதிக்கான பதில்: தி. ஜா. செவ்வியல்தன்மையைக் கொண்டவர் என்பது என் கருத்து. அவரது படைப்பு மனம் இயல்பாகவே ஒரு பூரிதநிலையை எட்டியிருந்தது. அதில் மேலதிகமாக எதையும் சேர்க்கவோ அல்லது எடுக்கவோ அனுமதிக்காத முழுமையை அந்த மனம் கொண்டிருந்தது. காற்றிலிருந்து ஈரத்தை உறிஞ்சிக் கொள்வதுபோல காலத்தின் கசிவை அந்தப் படைப்பாற்றல் உள்ளிழுத்துக் கொண்டு தன்னை நிரந்தரப் புதுமையாகவும் வைத்துக் கொண்டிருந்தது என்றே நம்புகிறேன். இன்று வாசிக்கும்போதும் தி. ஜானகிராமனின் கதைகள் புதுமை குன்றாதவையாகவும் வாசகனை ஈர்க்கும் வசீகரத்தை இழந்து விடாதவையாகவும் இருப்பது இந்த குணத்தால்தான் என்று தோன்றுகிறது.\nசெவ்வியல்தன்மையின் இன்னொரு கூறு அழகுணர்ச்சி. தமிழில் அழகுணர்ச்சி மேலிட எழுதப்பட்ட கதைகள் தி. ஜானகிராமனுடையவை. தனது எழுத்தை சௌந்தர்ய உபாசனை என்று சொன்ன லா.ச.ரா. நினைவுக்கு வருகிறார். ஜானகிராமனின் சக காலத்தவர். எனினும் அழகுணர்ச்சி குறித்த இரு எழுத்தாளர்களின் பார்வையும் வேறுபட்டவை. லா.ச.ரா. இயல்பிலேயே அழகானதை ஆராதனை செய்யும்போது ஜானகிராமன் தனது ஆராதனை வாயிலாகவே ஒன்றை அழகானதாக ஆக்குகிறார். பொக்கை வாயும் சருமமே தெரியாத அளவு முகச் சுருக்கங்களும் கொண்ட மூதாட்டி பார்வைக்குக் குரூபியாக இருக்கலாம். ஆனால் அந்த முகத்தை நுட்பமாகப் பதிவு செய்யும் ஓவியத்தையோ புகைப்படத்தையோ அழகில்லாதது என்று சொல்லுவதில்லை. எதார்த்தத்தின் மீது கலையின் ஸ்பரிசம் பட்டு அழகானதாகிறது அந்த நகல். ஜானகிராமனின் கலையின் அடிப்படை இதுதான்.\nஅதனாலேயே அவர் கதைகளில் சித்தரிக்கப்படும் எதுவும் அழகானதாகவும் வெளிச்சம் நிரம்பியதாகவும் அமைகிறது. அந்த அழகின் ஆழத்தில் மனிதனின் ஆதார உணர்வுகளின் சிக்கல்களும் மோதல்களும் கிடக்கின்றன. அழகை விரும்பி வாசிப்பவனுக்கு கதை, ஜனரஞ்சக சுவாரசியமுள்ளதாகவும் ஆழத்தை உணர்பவனுக்கு இலக்கிய நுண்மை கொண்டதாகவும் ஆகிறது. இந்த ரசவாதத்தை தமிழ்ச் சிறுகதைகளில் வெற்றிகரமாகச் சாதித்தவர்களில் முக்கியமானவர் ஜானகிராமன் என்பது என் தரப்பு.\nமூன்றாம் கேள்விக்கு இந்த பதில். தி. ஜானகிராமன் கதைகளை ஒரு தீவிர வாசகனாகவே பார்க்கிறேன். வாசிக்கிறேன். கவிதையும் சிறுகதையும் வெவ்வேறானவை என்ற போதம் எனக்கு இருக்கிறது என்று நம்புகிறேன். கவிதை ஒன்றைச் சுருக்கிப் படிமமாக்குகிறது. கதை அதை விரித்து வரலாறாக்குகிறது. கவிதைக்குள் எல்லாத் தகவல்களும் சுருக்கப்படும்போது கதையில் எல்லாம் நுட்பமாக நிரல்படுத்தப்படுகிறது. இரண்டிலும் கவித்துவ நிலையை எட்டும் வாய்ப்புகள் அதிகம். செய்தி என்ற தி.ஜாவின் கதையின் உச்சம் கவித்துவமானது. இன்னும் உதாரணங்கள் சொல்லலாம். சிலிர்ப்பு, பரதேசி வந்தான், பாயசம், தவம். சுளிப்பு என்று பெரும் பட்டியலையே முன்வைக்க முடியும். ஒரு நிகழ்வின் உச்சத்தில் , ஜானகிராமனின் வார்த்தையில் சொன்னால் தெறிப்பு நிகழும் கணங்கள் இவற்றில் இருக்கின்றன. அந்த வகையில் கவிஞனாக அந்தக் கணங்களை ஏற்கிறேன். திளைக்கிறேன். அந்தக் கணங்களுடன் என்னைப் பொருத்திப் பார்த்து சுயமதிப்பிடு செய்து கொள்கிறேன்.\n உப்பில் ஊறியதும் உப்பும் ஒன்றல்ல. ஆனால் சாரத்தில் ஒன்று. கதைக்கும் கவிதைக்குமான கவித்துவம் பொதுவானது. அந்தக் கவித்துவத்தை அடையும் தர்க்கம் நிச்சயம் வேற்பட்டது.\nபதாகை – இன்றைக்கு சர்ச்சையில் அடிபடும் காலச்சுவட்டின் வெளியீடான ‘மாதொருபாகனில்‘ இடம்பெறும் சில கூறுகள், தன்னுடைய ‘நளபாகம்‘ போன்ற படைப்புகளில் திஜா-வும் தொட்டுச் சென்றிருக்கிறார். அதைப் பற்றி உங்கள் கருத்து\nசுகுமாரன் – உங்கள் ஒப்பீடு மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த இரு நாவல்களையும் அவற்றின் மையப் பொருள் சார்ந்து யாரும் பார்க்கவில்லை. அதற்காகப் பாராட்டுகள். குழந்தைப் பேறு இன்மையும் அதையொட்டிய துயரமும்தான் இரு நாவல்களின் மையம். ஆனால் சொல்லப்பட்ட முறையிலும் மையப் பொருளை அணுகியிருக்கும் முறையிலும் நடையிலும் வேறுபட்டவை. ‘நள பாகம்‘ பிரச்சனையைப் பூடகமாகக் கையாளுகிறது. மாதொருபாகன் சற்று வெளிப்படையாகவும். அது கால நிர்ப்பந்தம். ஜானகிராமன் இதை எழுதிய எழுபதுகள் இன்றைய அளவுக்குச் சுதந்திரமானதல்ல. ஆனாலும் அவரால் எழுத முடிந்திருக்கிறது. பெருமாள் முருகன் எழுதியிருக்கும் காலம் அன்றைய அளவுக்குக் கட்டுப்பெட்டித்தனமானதல்ல; இருந்தும் எழுதியதால் வேட்டையாடப்படுகிறார். நாம் காலத்தில் பின்னோக்கிப் போகிறோம் போல.\nமலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் எழுபதுகளின் தொடக்கத்தில் ‘நிர்மால்யம்‘ படத்தை எழுதி இயக்கினார். மரபுக்கு எதிரான முடிவு கொண்ட படம். காலங்காலமாக பகவதியின் பக்தனாக, சேவகனாக வாழ்ந்த வெளிச்சப்பாடு (சாமியாடி) தனது நிர்க்கதியான நிலைக்குக் காரணம் பகவதியே என்ற கோபத்துடன் தெய்வச் சிலையின் மீது உமிழ்வதுதான் உச்ச கட்டக் காட்சி. சில ஆண்டுகளுக்கு முன்பு எம்.டி.யிடம் ‘நிர்மால்யம்‘ போன்ற படத்தை நீங்கள் ஏன் பிற்பாடு எடுக்கவில்லை என்று கேட்டபோது சொன்னார். ‘இந்தப் படத்தை அன்று எடுத்ததால் தப்பினேன். இன்று எடுத்திருந்தால் உயிரோடு கொளுத்தியிருப்பார்கள்’.\nநாம் சகிப்பின்மையின் தீச் சூழலில் வாழ்கிறோம் என்பதைத்தான் மாதொரு பாகன் நாவல் சர்ச்சை சொல்லுகிறது.\nகுறுக்கீடாகச் சொல்லலாம். அம்மா வந்தாள் நாவலை எழுதியபின் தி. ஜா.வும் இதுபோன்ற அவதூறுகளுக்கும் ஊர் விலக்கத்துக்கும் ஆளாகியிருந்திருக்கிறார். சொந்த அண்ணாவே அவரிடம் ஜென்மப் பகை கொண்டிருந்திருக்கிறார். சொல்வனம் தி.ஜா. சிறப்பிதழில் இருக்கும் கரிச்சான் குஞ்சுவின் கட்டுரையை வாசித்தால் புரியும்.\nபதாகை – இந்த நூல் உருவாக்க அனுபவத்தில் நீங்கள் எதிர்கொண்ட எழுத்துக்கு அப்பால், புறச்சூழல் சார்ந்த பிரச்சினைகள், தீர்வுகள் பற்றி ���வை உங்கள் பார்வையில், இயங்குதளத்தில் ஏதேனும் மாற்றம் கொண்டு வந்திருக்கிறதா\nசுகுமாரன் – நூல் உருவாக்கம் தனி நபர் வேலை மட்டுமில்லையே, பலரும் உதவியிருக்கிறார்கள். எனவே பிரச்சனைகள் அநேகமாக இல்லை. அப்படியே இருந்தாலும் அதற்கான தீர்வுகளை அந்தச் செயல்பாட்டின்போதே கண்டுபிடிக்கவும் முடிந்தது. இந்த நூலாக்கத்துக்குத் தேவையான ஆய்வை மேற்கொண்டிருக்கிறேன். அலைந்திருக்கிறேன். உழைத்திருக்கிறேன். இவையெல்லாம் பிரச்சனைகள் அல்லவே. பார்வையிலும் இயங்குதளத்திலும் மாற்றங்களை இந்த நூலாக்கம் கொண்டு வந்திருக்கிறதா என்ற கேள்விக்கு என்னிடம் உடனடி பதில் இல்லை. அவை எனக்கே மெல்லத் தெரியலாம்.\nபதாகை – தமிழ் இலக்கிய வாசிப்பு பழக்கம் கொண்ட ஒவ்வொருவரையும் ஜானகிராமன் ஏதோ ஒரு விதத்தில் பாதித்திருப்பார். தனது ரசனையை வெறும் எழுத்தாக வெளிக்காட்டாமல், ஆத்ம எதிரொலிப்பாக, நிகழ்த்திக் காட்டியவர். திஜா-வின் வீச்சு இன்றைய இளைஞர் சமுதாயத்தை எட்டியிருக்கிறதா இந்த சிறுகதை தொகுப்பு அதன் விடுபட்ட வெளிகளை இட்டு நிரப்புமா\nசுகுமாரன் – தி. ஜானகிராமனின் எழுத்தைக் குறித்த சிறப்பு வாசகங்களைத் தவிர்த்து விட்டு யோசிக்க விரும்புகிறேன். இது தி.ஜாவுக்கு மட்டுமல்ல பிற இலக்கிய முன்னோடிகளுக்கும் பொருந்தும். கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளில் தமிழில் இலக்கிய விழிப்பு அதிகரித்திருக்கிறது என்பது என் கணிப்பு. இதன் விளைவுகள் எந்த அளவு வலுவானவை அல்லது சோடையானவை என்பதைக் காத்திருந்து அறியலாம். வாசிப்பின் மறு மலர்ச்சிக்காலம் இது என்று சொல்ல ஆசைப்படுகிறேன். தொழில்நுட்ப மாற்றங்கள், பதிப்புத் துறை முன்னேற்றம் எல்லாம் இதற்குக் காரணங்கள். அதைவிட முக்கியம் புதிய இளைஞர் சமுதாயம் வாசிப்பின் உலகில் சரளமாக நடமாடத் தொடங்கியிருப்பது. அதன் மூலம் வாசிப்பின் எல்லைகள் விரிவடைந்திருக்கின்றன. இந்த விரிவாக்கம் பிரம்மாண்டமானதல்ல. எனினும் குறிப்பிடத் தகுந்தது. ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் கண்காட்சியை ஒட்டி வெளியாகும் நூல்களின் எண்ணிக்கையும் புதியவர்களின் இலக்கிய உலக நுழைவும் இதை நிரூபிக்கின்றன. வாசிப்பின் சுப முகூர்த்தம் ஒன்றில் இளைஞர்கள் முன்னோடிகளை எட்டி விடுகிறார்கள் என்றே நம்புகிறேன்.\nதி.ஜானகிராமனுக்கும் இந்த வரவேற்பு இரு��்கும்; இருக்கிறது. சென்ற ஆண்டு காலச் சுவடு பதிப்பகம் வெளியிட்ட அவரது முதல் சிறுகதைத் தொகுப்பு இதற்குள் இரண்டாம் பதிப்புக் கண்டிருக்கிறது. இது கவனத்துக்குரியது என்று நினைக்கிறேன். 1990 களை ஒட்டிய ஆண்டுகளில்தான் முன்னோடி எழுத்தாளர்களின் படைப்புகள் காலாவதியானவை என்ற கருத்துப் பரவலாக இருந்தது. புதிய கோட்பாடுகள் பேசப்பட்ட மும்முரத்தில் இந்தக் கருத்துகள் சொல்லப்பட்டன. ஆசிரியன் செத்துப் போனான்; எதார்த்தவாதம் செத்துப் போனது என்று கருமாதிப் பத்திரிகைகள் வாசிக்கப்பட்டன. ஒருவகையில் அது ‘பற்றி எழுத்து’களின் காலம். ஒரு எழுத்தாளரின் படைப்புகளை நேரடியாக வாசிக்காமல் அவரைப் பற்றி எழுதப்பட்டவற்றை மட்டுமே வாசித்து அவரை விலைபோட்ட காலம். ஜானகிராமனின் எழுத்துகளை வாசிக்காமலேயே அவரைப் பற்றிப் பேசப்பட்டது. அந்தக் கோட்பாட்டுக் காலம் கரைந்ததும் எதார்த்தவாத எழுத்து முக்கியத்துவம் பெற்றது. இன்றும் அது தொடர்வதாகவே எண்ணுகிறேன். இது தி. ஜா. போன்ற எதார்த்தவாத எழுத்தாளர்களை மீண்டும் வாசிக்கவும் மதிப்பிடவும் உகந்த காலம். வெறும் சம கால மோஸ்தர்களுக்கு ஒத்து வரும்படி எழுதப்படும் கதைகளால் அலுப்படைந்திருக்கும் புதிய வாசகன் இதை சட்டென உள் வாங்கிக் கொள்வான் என்று உறுதியாக நம்புகிறேன். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட கு. அழகிரிசாமி கதைகள், கு.ப.ரா சிறுகதைகள் போன்றவை மிக வேகமாக இரண்டாம் பதிப்பை எட்டியிருப்பதிலிருந்து இதை ஊகிக்கிறேன். புதிய வாசகர்கள் அல்லது இளைய சமுதாயம் வாங்கியிராமல் இந்த விற்பனை சாத்தியமில்லை. தவிர, எதார்த்தவாதச் சிறுகதைகளே இன்று உலகம் முழுவதும் எழுதப்படுகின்றன. ரேமண்ட் கார்வரின் கதைகளும் ஹருகி முரகாமியின் கதைகளும் உதாரணங்கள். இவை பழைய எதார்த்தவாதக் கதைகளுக்கான அணுகுமுறையில் பார்க்கப்படுவதில்லை. புதிய நோக்கிலேயே பார்க்கப்படுகின்றன. அப்படிப் பார்க்கப்பட வேண்டியவர்தான் தி. ஜானகிராமன் என்பது என் உறுதியான நம்பிக்கை. ஒரு வாசகனாகவே இதைச் சொல்ல முடியும். என் போன்ற வாசகர்கள் இருக்கிறார்கள் என்பதையும் அழுத்தமாகச் சொல்ல முடியும்.\nபதாகை – முப்பதாண்டு கால படைப்பிலக்கிய பயணத்தில், மூத்த எழுத்தாளரின் சிறுகதைகளை தொகுக்கும் பணி உங்களை எந்த அளவிற்கு நிறைவு கொள்ளச் செய்கிறது\nசுகுமாரன் – மிகவும் நிறைவு தந்தது. ஏனெனில் நான் என்னை ஒரு பெரும் இலக்கிய மரபின் பின் தொடர்ச்சியாகவே நினைக்கிறேன். மூத்த எழுத்தாளர்களின் படைப்புகளிலிருந்து கற்றுக் கொள்ளவும் பின் தொடரவும் நிறைய இருக்கின்றன என்பது என் எண்ணம். என்னைக் கண்ணியமான வாசகனாக நிலைபெறச் செய்பவை அந்தப் படைப்புகள். அவற்றுக்கு நான் செய்யும் பதில் மரியாதையாகவே இந்தப் பணியை எடுத்துக் கொள்கிறேன். அது பெரும் நிறைவைத் தருகிறது. உயர்வு நவிற்சியான சொற் பயன்பாட்டில் எனக்கு நம்பிக்கை இல்லை. இருந்தாலும் அந்த வகையிலேயே சொல்கிறேனே, தி. ஜானகிராமன் கதைகளைத் தொகுக்கும் வேலை எனக்கு வாய்த்த பேறு.\nபதாகை– எதிர்வரும் காலத்தில் என்னென்ன புதிய திட்டங்களில் ஈடுபடுவதாக இருக்கிறீர்கள்\nசுகுமாரன்– வாழ்க்கையிலேயே பெரிய திட்டமிடல் எதுவும் கிடையாது. பிறகுதானே இலக்கியத்தில். சில விஷயங்களில் மனம் சென்று பற்றிக் கொள்ளும். பிறகு அதைச் செயலாக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடும். இது என் பொது இயல்பு அல்லது கோளாறு. அதனால் திட்டமிட்டுச் செயல்படுவதில்லை. ஆனால் என்னால் ஒரு செயலைச் செய்ய முடியும் என்ற எண்ணம் வந்து விட்டால் கச்சிதமான திட்டங்களை உருவாக்கிக் கொள்வேன். இப்போது புதிய திட்டம் எதுவுமில்லை. கொஞ்சம் கவிதைகள் எழுத விரும்புகிறேன். நிறைய வாசிக்க விரும்புகிறேன்.\n(தி.ஜா சிறுகதைகள் தொகுப்பு இந்த வாரம் செவ்வாய்க்கிழமை வாக்கில், புத்தக கண்காட்சியில் காலச்சுவடு அரங்கில் கிடைக்கும்.)\nPosted in எழுத்து, பேட்டி and tagged சுகுமாரன், தி. ஜானகிராமன், புக்ஃபேர் 2015 on January 11, 2015 by பதாகை. 1 Comment\n← அருண் கொலாட்கரின் கீறல் கவிதை தமிழாக்கம்\nதி.ஜா.விற்கு நிகழாதது பெருமாள் முருகனுக்கு நிகழ்ந்தது. நாம் பின்னோக்கி செல்வதே நல்லது. நிச்சயம் நளபாகம் காலத்திலிருந்து நாம் முன்னோக்கி செல்லவில்லை எனத்தெரிகிறது. சாதிக் கௌரவங்களும் சாதிச் சங்கங்களுமே முக்கியக் காரணங்களாக இருக்குமென எண்ணுகின்றேன்.\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜ��் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (2) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,625) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (2) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (74) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (26) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (623) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (9) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிபி சரவணன் (1) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (415) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) ச��பலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) சௌந்தர் (1) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (39) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (4) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (10) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (6) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (56) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (29) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (37) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (273) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (4) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (6) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (219) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (4) வைரவன் லெ ரா (7) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nNundhaaKumaarun Raaj… on நண்பகற் கனவில் வரும் நள்ளிரவின…\nஅக்டோபர் 2020 மாத சி… on மாய அழைப்பு – கமலதேவி…\nஅக்டோபர் 2020 மாத சி… on காத்திருப்பு – சுஜா செல்…\nஅக்டோபர் 2020 மாத சி… on கனவுக்குள் புகுந்த சிங்கம்…\nRathinavElu on முன் நின்று கல் நின்றவர்\nபதாகை - நவம்பர் 2020\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nரஷ்ய மொழிக் கவிதைகள் - லியோனிட் மார்டினோ - தமிழில் தி.இரா.மீனா\nபுதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா\nடால்ஸ்டாயின் மற்றொரு முகம் - பாவண்ணன் கட்டுரை\nசு வேணுகோபால் சிறுகதைகள் – ஒரு பார்வை\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இ���ா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிபி சரவணன் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் சௌந்தர் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பத���வுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nநேர்ச்சை – பானுமதி சிறுகதை\nஎச்சிலை – சிபி சரவணன் சிறுகதை\nமலையேற்றம் – வளவ.துரையன் சிறுகதை\nநிறைவு – உஷாதீபன் சிறுகதை\nகூடுடைத்து – ஐ.கிருத்திகா சிறுகதை\nரஷ்ய மொழிக் கவிதைகள் – லியோனிட் மார்டினோ – தமிழில் தி.இரா.மீனா\nதுரித வாழ்வும், கிளை தாவுதலும் – இடபம் நாவல் வாசிப்பு அனுபவம் – சௌந்தர் கட்டுரை\nஎஞ்சி நிற்பது – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nகடவுளின் கண் – ஜிஃப்ரி ஹாஸன் கவிதை\nநல்லவையெல்லாம் – கா.சிவா சிறுகதை\nஏசுவடியான் – வைரவன் லெ.ரா சிறுகதை\nடால்ஸ்டாயின் மற்றொரு முகம் – பாவண்ணன் கட்டுரை\nகடல் – கமலதேவி சிறுகதை\nA12 எனும் அருவியும் வழியெல்லாம் பெர்ரிச்செடிகளும் – சிவா கிருஷ்ணமூர்த்தி கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.smartme.pl/homekit/", "date_download": "2020-11-25T02:01:04Z", "digest": "sha1:NPW5SA2IOARETM6FZZMRCJ7BYKFXACFM", "length": 15855, "nlines": 171, "source_domain": "ta.smartme.pl", "title": "ஹோம் கிட் - ஸ்மார்ட்மீ", "raw_content": "\nநீங்கள் ஆப்பிள் சுற்றுச்சூழல் அமைப்பின் ரசிகராக இருந்தால், ஹோம்கிட் தொழில்நுட்ப உலகத்துடன் புதுப்பித்த நிலையில் இருக்க விரும்பினால், நீங்கள் சரியான இடத்திற்கு வந்துவிட்டீர்கள். இந்த வீட்டு ஆட்டோமேஷன் அமைப்புடன் இணக்கமான சமீபத்திய சாதனங்களை நாங்கள் விவரிக்கிறோம். எங்கள் கட்டுரைகளை நீங்கள் நம்பும்போது, ​​லைட்டிங், சென்சார்கள் அல்லது வெப்கேம்கள் உங்களிடமிருந்து எந்த ரகசியங்களும் இருக்காது.\nஈவ் மோஷன். ஹோம் கிட் மோஷன் சென்சார் விமர்சனம்\nமோஷன் சென்சார், முன்பு, ஈவ் மோஷன்\nஉங்கள் வீட்டை உயிர்ப்பிக்க நீங்கள் என்ன செய்ய முடியும் ஈவ் இயக்கம் ஒரு சாதாரண சென்சார் ஈவ் இயக்கம் ஒரு சாதாரண சென்சார் இந்த மதிப்பாய்வில் இந்த கேள்விகளுக்கு நான் பதிலளிக்கிறேன், ஈவ் மோஷன் சென்சார் முன்வைக்கிறேன். இந்த சென்சார் பொதுவாக என்ன தொடங்குவோம் ...\nHomeKit, செய்தி, சியோமி முகப்பு\n சீனாவில் காற்றின் தர சென்சார் மற்றும் உயர் துல்லிய இயக்க சென்சார் கிடைக்கிறது\nAqar, காற்று தர சென்சார், மோஷன் சென்சார், homekit\nஅகாரா இரண்டு புதிய தயாரிப்புகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் (வெளியிட்டார்), அவற்றில் ஒன்று நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம், உயர் துல்லிய இயக்க சென்சார். இந்த நேரத்தில் ஹோம்கிட் ���ணக்கமாகத் தெரியாத இரண்டாவது சாதனம், ...\nமற்றொரு நூல் இணக்கமான நிறுவனம்\nஈவ். நூல், முகப்பு மினி\nஅனைத்து ஹோம்கிட் காதலர்களும் மகிழ்ச்சியாக இருக்க ஒரு புதிய காரணம் உள்ளது. பிரபலமான நிறுவனமான ஈவ், அவர்களின் பாகங்கள் த்ரெட்டுடன் இணக்கமாக மாற்றவும் திட்டமிட்டுள்ளதாக அறிவித்தது. பிரபலமானதாக இருக்கும் ஸ்மார்ட் சாதனங்களை இணைக்க நூல் ஒரு புதிய வழி ...\nநானோலீஃப் ஹோம்கிட் மற்றும் நூல் மூலம் பிரத்தியேக எசென்ஷியல்ஸ் ஸ்மார்ட் லைட்டிங் அறிமுகப்படுத்துகிறது\nஹோம் கிட் உடன் நூல் இணைப்பைப் பயன்படுத்தும் புதிய எசென்ஷியல்ஸ் ஸ்மார்ட் விளக்குகளுடன் நானோலியாஃப் எல்லைகளைத் தள்ளுகிறது மூலம், அவர்கள் சுற்றி பிரகாசமான சில. நானோலியாஃப் எசென்ஷியல்ஸ் நானோலியாஃப் எசென்ஷியல்ஸ் வரிசையில் தற்போது ஒரு விளக்கை மற்றும் ஒரு துண்டு உள்ளது ...\nகிங்பிங் ஒரு ஹோம்கிட் இணக்கமான காற்று தர சென்சார் வெளியிடுகிறது\nகாற்று சென்சார், homekit, qingping\nஇந்தச் சென்சாரைப் பற்றி நாங்கள் எழுதியதை விட வேகமாக வாங்க முடிந்த எங்கள் ஸ்மார்ட் ஹோம் குழுவிலிருந்து மார்க்குக்கு இந்த செய்தியை அர்ப்பணிக்கிறேன் 😉 ஆயினும்கூட, ஹோம்கிட் மற்றும் சியோமி ரசிகர்களுக்கு மிகவும் நல்ல செய்தி. கிங்பிங் வெளியிட்டுள்ளது ...\nஈவ் லைட் ஸ்ட்ரிப். ஹோம் கிட் ஸ்மார்ட் ஸ்ட்ரிப் விமர்சனம்\nஆப்பிள், முன்பு, ஈவ் லைட் ஸ்ட்ரிப், homekit, தலைமையிலான துண்டு\n ஹோம்கிட்டுடன் இணக்கமான ஸ்மார்ட் எல்இடி கீற்றுகள் மிகவும் அருமையாக உள்ளன\nஸ்மார்ட் உலகில் ஸ்மார்ட்மே உங்கள் இடம். புத்திசாலித்தனமான தீர்வுகளின் பகுதியிலிருந்து சமீபத்திய செய்திகள், மதிப்புரைகள், வழிகாட்டிகள் மற்றும் நெடுவரிசைகளை வெளியிடும் தொழில்நுட்ப போர்டல். குடியிருப்புகள், வீடுகள், ஹோட்டல்கள், மருத்துவமனைகள் மற்றும் பலவற்றிற்கான ஸ்மார்ட் தீர்வுகளை வடிவமைக்கும் நிறுவனம். போலந்தில் மிகப்பெரிய ஸ்மார்ட் தயாரிப்பு தரவுத்தளம். ஸ்மார்ட் வாழ்க்கை முறை விளம்பரதாரர்\nபெண்கள் மூலையில் - பெண்களுக்கு Aliexpress தள்ளுபடிகள்\nரெட்மி நோட் தொடர் - 140 ஆண்டுகளில் 7 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் விற்கப்படுகின்றன\nஐ.கே.இ.ஏ ஸ்மார்ட் ஹோம் உலக அறிமுகம்\nபோலந்து மெகாட்ரோனிக் கால் புரோஸ்டெசிஸின் படைப்பாளர்களின் சர்வதேச வெற்றி\nசியோமி மி வீட்டைச் சேர்ந்த அகாரா ஹப்\nகூகிள் வீட்டு உதவியாளர் - புதிய அம்சங்கள்\nவீட்டு உதவியாளர் - தனிப்பயன் கூறுகளைச் சேர்ப்பது\nசியோமி முகப்பு பயன்பாடு - பிராந்திய மாற்றம்\nஷியோமி ஹோம் கிட் ஸ்மார்ட் ஹோம் அகாரா\nஅனைவருக்கும் ஸ்மார்ட் ஹோம் தீர்வுகள்\nசியோமி கேட்வே 3 - சியோமி ஸ்மார்ட் ஹோம் கிட்\n© 2020 SmartMe. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nஉலகில் நுழைவதற்கு நீங்கள் ஒரே கிளிக்கில் மட்டுமே உள்ளீர்கள் ஸ்மார்ட்\nஉங்கள் வாழ்க்கையை எளிதாக்குவதற்கு செய்திமடலுக்கு குழுசேரவும், நவீன தொழில்நுட்பங்களையும் சாதனங்களையும் ஒவ்வொரு நாளும் ஆராயுங்கள்\nதகவல் பிரிவை நான் படித்து ஏற்றுக்கொண்டேன்\nநீங்கள் மனிதனாக இருந்தால் இந்த புலம் வெறுமையாக விடவும்:\nமுக்கியமானது: நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம் குக்கீகள் மற்றும் ஒத்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சேமிக்கப்பட்ட தகவல்களை நாங்கள் பயன்படுத்துகிறோம் விளம்பரம் மற்றும் புள்ளிவிவர நோக்கங்களுக்காகவும், எங்கள் சேவைகளை பயனர்களின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப மாற்றவும். விளம்பரதாரர்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் மல்டிமீடியா பயன்பாட்டு வழங்குநர்களும் அவற்றைப் பயன்படுத்தலாம். இணையத்தை இயக்க பயன்படும் நிரலில் நீங்கள் குக்கீகளுக்கான அமைப்புகளை மாற்றலாம். குக்கீகளுக்கான அமைப்புகளை மாற்றாமல் எங்கள் வலைத்தளங்களைப் பயன்படுத்துவது சாதனத்தின் நினைவகத்தில் சேமிக்கப்படும் என்பதாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/vijay-become-best-actor-ajith-fans-work/1574/", "date_download": "2020-11-25T03:07:57Z", "digest": "sha1:HRBB7RDKA4USQZ6VL2TKYDAD22NUKKTD", "length": 6153, "nlines": 124, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "சிறந்த நடிகரான விஜய், அஜித் ரசிகர்கள் செய்த வேலையை பார்த்தீங்களா? - அசர வைக்கும் புகைப்படம்.! - Kalakkal Cinema", "raw_content": "\nHome Tamil Cinema News சிறந்த நடிகரான விஜய், அஜித் ரசிகர்கள் செய்த வேலையை பார்த்தீங்களா – அசர வைக்கும் புகைப்படம்.\nசிறந்த நடிகரான விஜய், அஜித் ரசிகர்கள் செய்த வேலையை பார்த்தீங்களா – அசர வைக்கும் புகைப்படம்.\nதளபதி விஜய் மெர்சல் படத்தில் நடித்ததற்காக பல விருதுகளை பெற்று வருகிறார். சமீபத்தில் ஐரா விருத்துக்காக சர்வதேச அளவில் சிறந்த நடிகராக தேர்வாகி இருந்தார். இதனால் தளபதி விஜய்க்கு ரசிகர்கள் பலரும் வாழ்துக்களை கூறி வருகின்றனர்.\nரசிகர்கள் யாரும் எதிர்பாராத விதமாக தல ரசிகர்கள் விஜய்க்கு வாழ்த்து சொல்லி புகைப்படங்களை வெளியிட்டு இருப்பது கோலிவுட் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇது போன்ற மனப்பான்மையை தான் தல தளபதி ரசிகர்களிடம் இருந்து பலரும் எதிர்பார்க்கின்றனர். இந்த நிலை தொடருமா\nNext articleஇணையத்தை கலக்கும் வடசென்னை பாடல்கள்.\nகோடி கோடியாய் கொடுத்தாலும் அட்லீ படத்தில் நடிக்க மாட்டேன், பிகில் படத்தில் பட்டதே போதும் – பிரபல நடிகர் ஓபன் டாக்.\nஅஜித் கூட இல்ல.. எதிர்பாராத கூட்டணியுடன் சுதா கொங்கராவின் அடுத்த படம் – வெளியான அதிரடி தகவல்\nஒரேயடியாக 22 கிலோ எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய மடோனா செபஸ்டியன் – ஒல்லியா செம ஹாட்டாக வெளியான புகைப்படம்.\nஇரட்டை வேடத்தில் நடிக்கிறாரா சிம்பு - மாநாடு பட தயாரிப்பாளர் ஓபன்டாக்\nமுதல்வரை சந்தித்த தயாரிப்பாளர் சங்க புதிய நிர்வாகிகள்.\nஆண்களுக்கென தனித் தளம்.. அட்டகாசமான ஆஃபர் – வேலவன் ஸ்டோர்ஸ்-ன் மெகா Sale.\nNIVAR Cyclone : கொட்டும் மழையிலும் ஆய்வில் ஈடுபட்ட தமிழக முதல்வர் – தயார் நிலையில் தமிழக அரசு\nBB4: இனிமே என்ன அக்கான்னு கூப்பிடாத Balaji.., சரி Archana..\nLIVE: சென்னையை பதம் பார்க்கும் Nivar புயல் மழை..\nகொட்டும் மழையிலும் ஆய்வில் ஈடுபட்ட தமிழக முதல்வர் – நிவார் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் தமிழக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/hogenakkal-water-cauvery-increase-3500-cubic-feet", "date_download": "2020-11-25T02:13:09Z", "digest": "sha1:IJCYCRAXTRS4NBIDKXWDXHQQHATAWLMO", "length": 10402, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஒகேனக்கல் காவிரியில் நீர் வரத்து 3500 கன அடியாக அதிகரிப்பு! | Hogenakkal - Water in Cauvery - The increase of 3500 cubic feet! | nakkheeran", "raw_content": "\nஒகேனக்கல் காவிரியில் நீர் வரத்து 3500 கன அடியாக அதிகரிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி, மாதந்தோறும் கர்நாடகா மாநிலம் அம்மாநில அணைகளில் இருந்து தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விட வேண்டும். கடந்த 8ம் தேதி, அம்மாநிலத்தில் உள்ள கேஆர்எஸ் அணையில் இருந்து வினாடிக்கு 700 கன அடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து 1300 கன அடி தண்ணீரும் என மொத்தம் 2000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.\nஇதற்கிடையே, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லாததால், ஒகேனக்கல் காவிரியிலும் நீர் வரத்து குறைந்தது. இந்நிலையில், கர்நாடகா மாநில அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று (ஜூன் 12) ஒகேனக்கல் வந்து சேர்ந்தது.\nநேற்று முன்தினம் மாலை, நீர்வரத்து வினாடிக்கு 1000 கன அடியாக இருந்த நிலையில், நேற்று காலை 1500 கன அடியாக உயர்ந்தது. படிப்படியாக அதிகரித்து மாலையில் 3500 கன அடியாக நீர் வரத்து இருந்தது.\nஅதேபோல் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து மூன்றாவது நாளாக வினாடிக்கு 1439 கன அடியாக இருந்தது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் தற்போது 101.73 அடியாகவும், நீர் இருப்பு 67.10 டிஎம்சி ஆகவும் இருந்தது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஒகேனக்கலில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி\nதமிழகத்துக்கு காவிரி நீர்வரத்து அதிகரிப்பு\nதமிழகத்துக்கு காவிரி நீர்வரத்து குறைந்தது\nசுற்றுலா பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு...\nஅடுத்த 6 மணி நேரத்தில் 'நிவர்' அதிதீவிரப் புயலாக வலுப்பெறும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னையில் நாளை மெட்ரோ ரயில்கள் இயங்கும் - மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு\n'நிவர்' புயல் எச்சரிக்கை பணிகள் - தொகுதியைச் சுற்றி வந்த தமிமுன் அன்சாரி\nபோலீஸ் பாதுகாப்பு வேண்டுமென்றால் ஜெயலலிதா வாரிசுகள் தெளிவுபடுத்த வேண்டும் – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு\n‘நிவர்’ புயல் பெயர் ஏன் எப்படி... அடுத்து வரப்போகும் 163 புயல்களுக்கும் பெயர் ரெடி\nசிறப்பு செய்திகள் 12 hrs\nஅதிமுகவுக்கும் தெரியாது, பிஜேபிக்கும் தெரியாது.. - எம்.எம்.அப்துல்லா கடும் தாக்கு\nசிறப்பு செய்திகள் 19 hrs\n“நாங்கள் தேர்தல் அறிக்கையில் அதைத்தான் சொல்லியிருக்கிறோம்...” -தயாரிப்பாளர் முரளி\nநடிகை பார்வதி அம்மா அமைப்பிலிருந்து ராஜினாமா...\nமெய்க்காப்பாளருடன் ரகசிய உறவு... மறைப்பதற்காக கோடிக்கணக்கில் பரிசுகளை வழங்கிய துபாய் இளவரசி...\nமத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம் பாஜக முடிவு\nஇரண்டு சிறுமிகளை பலாத்காரம் செய்த தொழில் அதிபருக்கு கரோனா...\nஅதிமுகவுக்கும் தெரியாது, பிஜேபிக்கும் தெரியாது.. - எம்.எம்.அப்துல்லா கடும் தாக்கு\nஅதிமுகவுக்கும் தெரியாது, பிஜேபிக்கும் தெரியாது.. - எம்.எம்.அப்துல்லா கடும் தாக்கு\n\"ஐடி என்ன அவன் அப்பன் வீட்டு சொத்தா...\" -வழக்கங்களை உடைத்து, தென்காசியில் இறக்கிய ஸ்ரீதர் வேம்பு\nஎடப்பாடி தப்பி விட்டார்... அ.தி.மு.க. தான் மாட்டிக் கொண்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.teakadaibench.lk/2020/10/27/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-11-25T01:44:26Z", "digest": "sha1:Z6XPWJWGTR3VZGUMLRPOKSUCSTL5QVCR", "length": 2939, "nlines": 72, "source_domain": "www.teakadaibench.lk", "title": "சங்கக்காரவின் முதல் டெஸ்ட் இன்னிங்ஸ், பிடியெடுப்பு | Tea Kadai Beanch", "raw_content": "\nசங்கக்காரவின் முதல் டெஸ்ட் இன்னிங்ஸ், பிடியெடுப்பு\nகுமார் சங்கக்காரவின் முதல் டெஸ்ட் இன்னிங்ஸ் மற்றும் டெஸ்டில் முதல் பிடியெடுப்பு இதோ.\nஜப்பான் நாட்டு செல்வந்தரின் மகளையும், இலங்கை காதலனையும் 7 மாதங்களாக தேடும் பொலிஸ்\nபெண் ஊழியர் மீது உயர் அதிகாரி தாக்குதல்\nஇலங்கையில் கொரோனாவிலிருந்து 14,962 பேர் குணமடைந்துள்ளனர்\nபெண் ஊழியர் மீது உயர் அதிகாரி தாக்குதல்\nஇலங்கையில் கொரோனாவிலிருந்து 14,962 பேர் குணமடைந்துள்ளனர்\nஇலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டில் கைதானவர்களில் அதிகளவானோர் “பொலிஸார்“\nசிறைச்சாலையில் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள், ஏன்\nஇலங்கையில் 1,000 பொலிஸாருக்கு கொரோனா தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://nallurmurasu.blogspot.com/2012/09/5.html", "date_download": "2020-11-25T01:50:58Z", "digest": "sha1:B4WOXXZLLHTWI6M2LC6ZSDSTVSKIMWVJ", "length": 37922, "nlines": 114, "source_domain": "nallurmurasu.blogspot.com", "title": "நல்லூர் முரசு: தமிழ் ஈழமும் முஸ்லிம்களும் - பகுதி 5", "raw_content": "\nதமிழ் ஈழமும் முஸ்லிம்களும் - பகுதி 5\nகிழக்கு வடக்கு மாகாண முஸ்லிம்கள் விடுதலைப்புலிகளால் பெரும் பாதிப்பிற்கு உள்ளான போது அவர்களது அவல நிலையினை படம் பிடித்துக் காட்டும் விதமான அந்நாட்டுக் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் எழுதிய ஒரு கவிதையைக் கீழே கொடுத்துள்ளேன்.\n“உங்கள் வீட்டையே திருடிக் கொண்டோம்\nஉங்கள் பிள்ளைகளின் உணவைப் புசித்தோம்\nஉங்கள் தொழுகைப் பாயில் புணர்ந்தோம்\nமீசான் கட்டையில் அடுப்பு மூட்டினோம்\nஉங்கள் புனித நூல் களைக் கிழித்தோம்\nபாங்கொலி இன்றி முடிந்த அவ்விரவில்\nவிடுதலைப் புலிகளின் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளான கிழக்கு மாகாண முஸ்லிம்கள், சுய பாதுகாப்பில் ஈடுபட வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டனர். ஒவ்வொரு ஊரிலும் முஸ்லிம் இளைஞர்கள் ஒன்று கூடி போராட்டக் குழுக்களை நிறுவினர். முஸ்லிம்களைப் பாதுகாக்கும் பணியில் இவர்கள் ஈடுபட்டனர். இவர்களுக்கு இலங்கை அரசு ஆயுதங்களை வழங்கியது. ஊர்��்காவல் படையிலும் ஏராளமான முஸ்லிம் இளைஞர்கள் சேர்ந்து பணியாற்றினர். இதன் பின்னர் தான் முஸ்லிம்களின் மீதான விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் குறையத் தொடங்கின.\nஇன்னொரு வரவேற்கத்தக்க திருப்பமும் கிழக்கு மாகாண முஸ்லிம்களிடையில் ஏற்பட்டது. விடுதலைப் புலிகளின் தாக்குதல்களைச் சமாளிக்க ஒன்றுபடுவதன் தேவையை இம்மக்கள் உணர்ந்தனர். அதன் காரணமாக உருவானதுதான் “இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்” என்ற அமைப்பு. உருவான சில ஆண்டுகளிலேயே இந்த அமைப்பு கிழக்கு மாகாண முஸ்லிம்களின் மிகப் பெரும் அரசியல் சக்தியாக உருவெடுத்தது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அக்கரைப்பற்று, சம்மாந்துரை, கல்முனை, காத்தான்குடி, எறாவூர், வாழைச்சேனை, ஒட்டமாவடி, மூதூர், சாய்ந்த மருது ஆகிய இடங்களில் இந்த இயக்கத்திற்குப் பெரும் ஆதரவு கிட்டியது. ஜனாப் அஷ்ரப் இந்த இயக்கத்தின் பெருந்தலைவராக விளங்கினார். (இவரும் விடுதலைப்புலிகளால் பின்னர் கொல்லப்பட்டார்) இலங்கையில் உள்ள சிங்கள அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டு ஆட்சியிலும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் பங்கு பெற்று வருகிறது. இலங்கையில் போர் ஓய்ந்துள்ள நிலையில் இனி செய்ய வேண்டியது என்ன என்பது பற்றிச் சிறிது ஆராய்வோம். தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட இலங்கை அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மாகாணங்களுக்கு சுயாட்சி வழங்குவதன் மூலம் பிரச்னைகளை ஓரளவு தீர்க்க முடியும். இதற்கு கிழக்கு, வடக்கு மாகாணங்களில் வசிக்கும் முஸ்லிம்கள் உடன்படவே செய்வர்.\nதனி ஈழத்தை ஆதரிக்கா விட்டாலும், தமிழர்கள் நடத்தும் உரிமை போராட்டத்திற்கு தார்மீக ஆதரவு அளிக்க முஸ்லிம்கள் தயாராகவே உள்ளனர். தமிழர்களுக்கும், தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் தற்போது நிலவிவரும் தப்பெண்ணங்களைத் தீர்க்க தமிழர் தலைவர்கள் உண்மையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். முஸ்லிம்களை சம்மாக நடத்தத் தயங்குவது, அவர்களின் தனித்துவத்தை ஏற்க மறுப்பது போன்ற கொள்கைகளைத் தமிழ் அமைப்புகள் முற்றாகக் கைவிட வேண்டும். விடுதலைப்புலிகள் போன்ற பாசிச மனப்பான்மை கொண்ட போராளி இயக்கங்களைத் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும். இது போன்ற அமைப்புகளால் தமிழர்களுக்கு விளைந்த��ட்ட கேடுகளே மிகுதி. நன்மைகள் குறைவு என்ற உணர்வு தமிழ் மக்களிடையே ஏற்பட வேண்டும். ஜனநாயக முற்போக்கு சக்திகளே தமிழ் அமைப்புகளின் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும். அனைத்திற்கும் மேலாக ஆயுதப் போராட்டங்கள் மூலமே தமிழர் பிரச்னைகளைத் தீர்க்க இயலும் என்ற சிந்தையிலிருந்து விடுபட வேண்டும்.\nகிழக்கு, வடக்கு மாகாண முஸ்லிம்களைப் பொறுத்த அளவில் பல்வேறு கோரிக்கைகள் உள்ளன. விடுதலைப்புலிகளின் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் மறு வாழ்வுப் பணியில் இலங்கை அரசு ஈடுபட வேண்டும். புத்தளம் மாவட்டத்தில் உள்ள அகதி முகாம்களில் கடந்த இருபது ஆண்டுகளாக வாழ்ந்து வரும் யாழ்ப்பாண முஸ்லிம்களை வாக்குறுதி அளித்தபடி அவர்களின் சொந்த ஊரில், சொந்த வீட்டில் குடியமர்த்த இலங்கை அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.\n1. வ.ஐ.ச.ஜெயபாலன் “தேசிய இனப்பிரச்னையும் இலங்கை முஸ்லிம்களும்”\n2. விக்டர் எழுதியுள்ள “முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்”\n3. டாக்டர் எஸ்.எம்.கமால் எழுதியுள்ள “முஸ்லிம்களும், தமிழகமும்”\n4. ஹிந்து ஆங்கில நாளிதழ் தேதி 28.12.2009\n5. தினத்தந்தி நாளிதழ் 18.11.2009\n6. சமரசம் ஜனவரி 16-31 2010 இதழ்\nஇந்த கட்டுரையினைப் படித்த இலங்கை நாவலாசிரியர் ஜனாப் ஆர்.முஹம்மது நௌஷாத் அவர்கள் விடுதலைப் புலிகளால் இலங்கை தமிழ் முஸ்லிம்கள் அடைந்திட்ட இழப்புகள் பற்றிய விரிவான குறிப்பு ஒன்றினை நமக்கு அனுப்பியிருந்தார். இதனை இலங்கையிலுள்ள மெஸ்ரோ என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. வாசகர்களின் கவனத்திற்காக அந்தக் குறிப்புகளை அப்படியே கீழே கொடுத்துள்ளோம்.\nகடந்த காலங்களில் ஏற்பட்ட இனரீதியான வன்முறைகளினாலும், அடக்கு முறைகளினாலும் வடக்கு கிழக்கில் வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் பல்வேறு பட்ட கோணங்களில் பாதிப்படைந்திருக்கின்றார்கள். இவற்றைத் தொகுத்து தருவதன் மூலம் ஆவணப்படுத்த விரும்புகின்றோம்.\n1987இல் மூதூர் உதவி அரசாங்க அதிபர் படுகொலை, மூதூர் அகதி முகாம் மீது கோரத் தாக்குதல். 1987ஒக்டோபர் மூதூரில் 52 பேர்கள் கொலை, 138 பேர் படுகாயம் 20,000 பேர் அகதிகளாயினர். 300 வீடுகள், கடைகள், பள்ளிவாசல்கள், 4 பாடசாலைகள் சேதம் 1400 இலட்சம் ரூபா இழப்பு.\n1987நவம்பர், ஏப்ரல் – கிண்ணியா – 35பேர்கள் கொலை, 138பேர் காயம். 22,000 பேர் அகதிகள், 200 வீடுகள், கடைகள்,5பள்ளிவாசல்கள், 3 பாடசாலைகள் சேதம். ரூபா.1100இலட்சம் இழப்பு.\nஏறாவூர் - 1988 பெப்ருவரி, 5பேர் கொலை, 15பேர்கள் காயம், 1பள்ளிவாசல், 1பாடசாலை சேதம்.\nகாத்தான்குடி-1988 ஜனவரி, பெப்ருவரி-67பேர்கள் கொலை, 53பேர்கள் காயம். 17,000பேர் அகதிகளானர். 100 வீடுகள், கடைகள், 6பள்ளிவாசல்கள், 1பாடசாலை சூறையாடல், ரூபா 1100 இலட்சம் இழப்பு.\nகல்முனை 1987 செப்டம்பர், டிசம்பர், 1988 ம ர்ச், 1989 ஏப்ரல், மே... 50பேர்கள் கொலை, 143பேர் காயம், 17,000 பேர்கள் ஒவ்வொரு தாக்குதலின் போதும் அகதிகளாயினர். 35 வீடகள் கடைகள், 12 பள்ளிவாசல், 1 அறபிக்கலாசாலை சேதம். ரூபா.11,000 இலட்சம் இழப்பு.\nசாய்ந்த மருது, மாளிகைக்காடு, 1988 மார்ச்..... 17பேர் கொலை. 75பேர் காயம், 12,000 பேர்கள் அகதிகளானார்கள். 50வீடுகள், கடைகள் 1பள்ளிவாசல், 1 பாடசாலை சேதம். ரூபா.90இலட்சம் இழப்பு.\nஒட்டமாவடி 1987 டிசம்பர், 88பேர்கள் கொலை, 183 பேர்கள் காயம். 13,000 பேர்கள் அகதிகளானார்கள். 100 வீடுகள், கடைகள், 4 பள்ளிவாசல்கள் சேதம்.\nசம்மாந்துறை – 1989..... 21பேர்கள்படுகொலை, 126 பேர்கள் காயம், 32,000 பேர்கள் அகதிகளானார்கள். 627 வீடுகள், கடைகள் சூறையாடல், 3 பள்ளிவாசல்கள், 1 பாடசாலை தீவைப்பு, ரூபா.25,000 இலட்சம் இழப்பு.\n1989 நவம்பர் 17.... காரைதீவில் வைத்து 43 பொலிசார் சரணாகதி அடைந்த நிலையில் படுகொலை அக்கரைப்பற்றைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினர் எம்.ஐ.அலிதுமான் படுகொலை.\nஇதற்கிடையில் தமிழ் ஆயுத அமைப்புகளுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் முரண்பாடுகளும் சந்தேகங்களும் அதிகமாகிக் கொண்டிருந்த காலகட்டத்தில் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி டாக்டர் பதியுத்தீன் மஃமூத் தலைமையில் விடுதலைப்புலிகளுடன் 1988 ஏப்ரலில் சென்னையில் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர். இவ்வொப்பந்தமானது அன்றைய முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி செயலாளர் நாயகமாக இருந்த எம்.ஐ.எம்.முஹிதீன், விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட தலைவரும் மத்திய குழு உறுப்பினருமான சதாசிவம் கிருஷ்ணகுமார்(கிட்டு) இருவரும் ஒப்பமிட்டிருந்தனர். இதில் நாம் நிகழ்த்துகின்ற உரிமைப் போரானது இலங்கை தமிழ் பேசும் மக்கள் அனைவருக்கும் சுதந்திரத்தினையும் சமத்துவத்தினையும், சுபிட்சமான வாழ்வையும் பெற்றுத் தருவதற்கான போராட்டமாகும். எமது தேசிய விடதலைப் போராட்டப் பாதையில் இன, மத, பிரதேச வேறுபாடுகளற்ற சகல மக்களினதும் சுதந்திரத்தை உறுதிப்படுத்தியுள்ளோம். எமது போராட்ட இலக்கில் நாம் இழந்த நிலத்தை மீட்டெடுப்பதும், இருக்கும் நிலத்தைக் காப்பாற்றுவதும் அவசியமாகும். தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய மண்ணில் முஸ்லிம்களின் நிலம்தான் அதிகம் பறிபோய் இருக்கிறது. எனவே இழந்த மண்ணில் ஒர அங்குலத்தைக் கூட விட்டுக் கொடுக்காது மீட்பது என்ற எமது போராட்ட இலக்கானது முஸ்லிம்களின் உரிமைக் குரலையே முதன்மைப்படுத்துகின்றது. தமிழ் தேசிய இனத்துக்குள் தனித்துவமான கலை, கலாசாராம், பண்பாடுகளைக் கொண்ட இலங்கை வாழ் முஸ்லிம்கள் அச்சம், ஐயப்பாடுகளிலிருந்து கலை கலாசாரம், பண்பாடு மதம் போன்றவற்றை போற்றி வளர்க்கவும், பாதுகாக்கவும் அனைத்து உரிமைகளுக்கும் சுதந்திரத்துக்கும் தமிழ் ஈழவிடுதலைப் புலிகளாகிய நாம் உத்திரவாதம் அளிக்கின்றோம் என்ற கூறிவிட்டு அவ்வொப்பந்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கு நேர் மாறாகவே புலிகள் முஸ்லிம்களிடம் 1990 களில் நடந்து கொண்டனர். அத்துடன் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணிக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இனம் காணப்பட்ட 18அம்சங்களில் 1வது விடயம்.\n1.இலங்கை வாழ் முஸ்லிம்கள் தமிழ் மொழியையே பேசுபவர்களாக இருப்பின் அவர்கள் வேறுபட்ட தனித்துவத்தைக் கொண்ட தமிழ் தேசியத்தினுள் உள்ளடங்கிய ஒரு இன்குழு என்பதையும், வடகிழக்கு மாகாணம் ஏனைய தமிழ் பேசும் மக்களது பாரம்பரிய தாயகமாகவுள்ளது போலவே முஸ்லிம்களது பாரம்பரிய தாயகமாக உள்ளது என்பதையும் ஏற்றுக் கொள்கின்றோம், எனக்கூறிவிட்டு 1990களில் ஜனாதிபதியாக இருந்த ரணசிங்க பிரேமதாசாவுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தையின் காரணமாக விடுதலைப் புலிகள் 1989 மே தொடக்கம் 90 சூன் வரையிலும் ஆதிக்கம் செலுத்தினர். அப்போது ஒப்பந்தத்தில் ஏள்கப்பட்ட அனைத்து அம்சங்கங்களையும் உதாசீனப்படுத்தி தனித்தமிழ் தேசியத்தினுள் மேலாதிக்கம் செய்யப்பட்ட ஒரு இனமாக முஸ்லிம்கள் வாழ நரைப்பந்திக்கப்பட்டனர். பின் 1990 சூன் 12இல் இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட யுத்தத்தின் பின் வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளினால் பிரகடனப்படுத்தப்பட்ட இனச் சுத்திகரிப்பு, அழிப்பு யுத்தத்திற்கு பலியானார்கள். யாழ்ப்பாணம் சோனகத்தெரு தொடக்கம் பொத்துவல் வரை வாழ்ந்த முஸ்லிம்களும் இதில் அடங்கும் அவையாவன.\n1990சூலை 14இல் புனித ஹஜ�� கடமையை நிறைவேற்றிவிட்டு நாடு திரும்பிய 65க்கும் மேற்பட்ட ஹஜ்ஜாஜிகளை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஒந்தாச்சிமடம் எனும் இடத்தில் வைத்து படுகொலை செய்தனர்.\n1990 ஆகஸ்ட் 03ல் காத்தான்குடி பள்ளிசாலில் தொழுது கொண்டிருந்த 167 முஸ்லிம்களை வணக்க நிலையில் வைத்து விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட இராணுவத் தலைவர்களில் ஒருவராக இருந்த ரஞ்சித் அப்பா என்பவரின் தலைமையிலான குழு படுகொலை செய்தது.\n1990 ஆகஸ்ட் 05ல் அட்டாளைச் சேனையில் 15முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\n1990 ஆகஸ்ட் 12ல் ஏறாவூர் சதாம் குசைன் கிராமத்தைச் சுற்றிவளைத்து தூக்கத்திலிருந்த முஸ்லிம்கள் 173பேரை படுகொலை செய்தனர். பொலநறுவை அழிஞ்சுப்பொத்தானை கிராமத்தில் நள்ளிரவில் உறங்கிக்கொண்டிருந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம்களுடன், பச்சிளம் பாலகர்களையும் விட்டுவைக்காது புலிகள் படுகாலை செய்தனர்.\n1990 ஆகஸ்ட் 12ல் சம்மாந்துரை கிராமத்தில் மாத்திரம் 1984 தொடக்கம் 1991 வரை 132 முஸ்லிம்கள் தமிழ் ஆயுதக்குழுக்களால் படுகொலை செய்யப்பட்டனர்.\n30.01.1990ல் சிரிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாகாண சபை உறுப்பினர் எம்.வை.எம்.மன்சூர் அவர்கள் விடுதலைப் புலிகளால் பகிரங்கமாக சுட்டுக் கொல்லப்பட்டு அவரது ஜனாசா கூட வழங்கப்பட்டவில்லை.\n1990 ஆகஸ்ட் 13ல் கொலனி முஸ்லிம்கள் மீது தாக்குதல் 5பேர் பலி, 1990 சூன் கல்முனை அக்கரைப்பற்று கொத்துவில், பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றி 200க்கும் மேற்பட்ட முஸ்லிம் பொலிசார் சரணாகதியடைந்த நிலையில் படுகொலை. 1990 சூலை 07ல் பொலநறுவை மாவட்ட புத்தூர் கிராம முஸ்லிம்கள் மீது தாக்குதல், 17பேர் கொலை, 200பேர் காயம், 500 பேர் அகதி.\n1990 சூலை7ல் அக்கரைப்பற்றில் வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த 58பேர் சுட்டும் வெட்டியும் கொலை செய்யப்பட்டமை. 1990 ஒக்டோபர் 22-31 வரை மன்னார் மாவட்டத்திலிருந்து முஸ்லிம்கள் அனைவரும் பலவந்தமாக வெறுங்கையோடு வெளியேற்றப்பட்டனர். அகதிகள் 50,000, 1990 ஒக்டோபர்.முல்லைத்தீவு முஸ்லிம்கள் அனைவரும் பலவந்தமாக வெறுங்கையோடு வெளியேற்றப்பட்டனர். அகதிகளாக் கப்பட்டோர் 3000 பேர்கள்.\n1990 நவம்பர் யார் முஸ்லிம்கள் அனைவரும் பலவந்தமாக வெறுங்கையொடு வெளியேற்றப்பட்டனர். அகதிகளானோர் 40,000 பேர் வடக்கில் பூர்வீக குடிகளான தமிழ் மக்களுடன் ஐக்கியமாகவும் அவர்களது போராட்டத்துக்கு ஏற்ற ���ித்த்திலும் தடையில்லாமல் இருந்த முஸ்லிம்களை ஜேர்மனி சரித்திரத்தில் வரும் ஹிட்லர் போல “முஸ்லிம்” என்ற இன அடையாளத்திற்காக மாத்திரம் தமது பிறந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர்.\n1991 ஆகஸ்ட், சம்மாந்துறையில் 6பேர் கொலை, 1991 செப்டம்பர் பொலநறுவை பள்ளியகொடல்லயில் 16பேர் கொலை, 1991 ஜனவரி சூரத்தான்குடி கல்முறை பைசிக்கிள் குண்டுவெடிப்பு. 12பேர்கள் கொலை.\nஇச்சம்பவங்களின் பின்னர் இலங்கை வரலாற்றில் நீண்ட காலமாய் வழக்கத்தில் இருந்து வந்த தமிழ் பேசும் மக்கள் என்ற கருத்தியலை திட்டவட்டமாக முஸ்லிம்கள் நிராகரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இச்சிந்தனை வடக்கு கிழக்கு முஸ்லிம்களை தமிழர்களின் ஆதிக்கத்துக்கும் அடங்கு முறைக்குமிடையெ சிறைப்படுத்தி வைப்பதற்கான ஒரு சொற்றொடர் என்பது அனுபவங்களினூடே நிருபிக்கப்பட்டது. மேலும் யாழில் செய்தது போல் இனச்சுத்திகரிப்பை கிழக்கில் செய்ய முடியவில்லை. இக்காலகட்டங்களில் தம் வாழ்நாளில் என்றுமே அறிந்திராத பெரும் உளவியல் தாக்கங்களுக்கு, முஸ்லிம் உட்பட்டனர். ஒவ்வொரு முஸ்லிமும் தான் முஸ்லிம் என்றே ஒரே காரணத்திற்காகவே கொல்லப்படுவோம் என உறுதியாக நம்பினார்.\nஇவ்வராற்றினூடே கடந்த காலங்களில் முஸ்லிம்கள் எதிர்கொண்ட இன அழிப்பு, இனச்சுத்திகரிப்பு பொருளாதார அழிவு, கலாசார பண்பாட்டு உளத்தாக்கங்களில் ஏற்பட்ட பாதிப்புக்கள் போன்றவற்றிலிருந்து சிங்கள இனவாத சக்திகள் தமிழ் மக்களை அடக்கியதற்கு எவ்விதத்திலும் குறைவில்லாமல் கடந்த கால வடகிழக்கு முஸ்லிம்களின் வாழ்வும் இருப்பும் தமிழ் தேசியவாத சக்திகளினால் அடக்கி வைக்கப்பட்டது. சிங்கள இனவாதம் தமிழ் மக்களை நசுக்குகின்றது என்ற காரணத்துக்காக ஆயுதம் ஏந்திய தமிழ் குழுக்கள் திட்டமிட்டு சிறுபான்மையான முஸ்லிம்களை நசுக்கிய வரலாறு, முஸ்லிம்கள் தம்மைப் பாதுகாப்பதற்கான ஒரு அரசியல் அதிகாரப் பிராந்தியத்தைக் கோருவதற்கான நியாயமான அடித்தளத்தைக் கொண்டிருக்கிறது. இதுவே வடக்கு கிழக்கில் நீடித்த ஐக்கியத்தையும், சமூக வாழ்வையும் உறுதிப்படுத்த முடியும்.\nஇது மெஸ்றோ நிறுவனம் ஒலுவில் நடாத்திய “வடக்கு, கிழக்கு முஸ்லிம்களின் எதிர்காலமும், இளைஞர்களின் பங்களிப்பும்” எனற தலைப்பிலான கருத்தரங்கின் போது வெளியிடப்பட்��து. 11.03.2002 வெளியீடு . மெஸ்றோ நிறுவனம்.\nமீண்டும் இன்னொரு படைப்போடு சந்திப்போம்.\nநேரம் செப்டம்பர் 06, 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தமிழ் ஈழமும் முஸ்லிம்களும் - பகுதி 5\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமக்களின் ஏகோபித்த ஆதரவு காரணமாக, அன்றய திரைப்படங்கள் வருடக்கணக்கில் ஓடின ஆனால் மக்கள் ஆதரவு இருக்கிறதோ, இல்லையோ இன்றைய சின்னத...\nதமிழ் ஈழமும் முஸ்லிம்களும் - பகுதி 5\nகிழக்கு வடக்கு மாகாண முஸ்லிம்கள் விடுதலைப்புலிகளால் பெரும் பாதிப்பிற்கு உள்ளான போது அவர்களது அவல நிலையினை படம் பிடித்துக் காட்டும் விதமான...\nஇலங்கை தமிழர் நலன் காக்கும் கலைஞர்\nஎங்கள் ஊருக்கு ஏற்பட்ட சாபக்கேடு.....\nகமல் ஒரு மகா நடிகர் தான்\nதமிழ் ஈழமும் முஸ்லிம்களும் - பகுதி 1\nதமிழ் ஈழமும் முஸ்லிம்களும் - பகுதி 2\nதமிழ் ஈழமும் முஸ்லிம்களும் - பகுதி 3\nதமிழ் ஈழமும் முஸ்லிம்களும் - பகுதி 4\nதமிழ் ஈழமும் முஸ்லிம்களும் - பகுதி 5\nதினமணி ஆசிரியர் திரு.வைத்தியநாதன் அவர்கள் கலந்துகொண்ட உதசி சங்க மாநாடு\nமுஸ்லிம் ஆட்சி அன்னிய ஆட்சி அன்று.....\nவிலைவாசி உயர்வு - என்ன தீர்வு\nஉலகத் தமிழர்கள் அனைவர்களுக்கும் நல்லூர் முரசின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.....\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/10/30/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2020-11-25T02:51:34Z", "digest": "sha1:MMYMPTQTUJFYIFDM3FFRS446KNTPTAD2", "length": 5812, "nlines": 57, "source_domain": "dailysri.com", "title": "குருநாகலில் கொரோனா தொற்று அதிகரிப்பு - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ November 25, 2020 ] அனர்த்தங்களைக் கையாள இராணுவத்தில் புதிய படைப்பிரிவு\tஇலங்கை செய்திகள்\n[ November 25, 2020 ] மயிலிட்டி பேச்சியம்மன் ஆலய புனருத்தாபனத்திற்கு அமைச்சர் டக்ளஸ் ஏற்பாடு\tஇலங்கை செய்திகள்\n[ November 25, 2020 ] மாவீரர் தின நினைவேந்தல்; தமிழ்த் தேசியக் கட்சிகளின் முடிவு இன்று மாலை\tஇலங்கை செய்திகள்\n[ November 25, 2020 ] மாகாணசபைகளை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளை கோட்டா அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் – செ.கஜேந்திரன்\n[ November 25, 2020 ] பண்டிதர் சரணாலயமும் கிட்டு பூங்காவும் அனுபவப்பகிர்வு\nHomeஇலங்கை செய்திகள்குருநாகலில் கொரோனா தொற்று அதிகரிப��பு\nகுருநாகலில் கொரோனா தொற்று அதிகரிப்பு\nகுருநாகல் – மல்லவபிட்டியவில் கொரோனா தொற்றுக்குள்ளான ஏழு பேர் நேற்று (29) இரவு அடையாளம் காணப்பட்டதை அடுத்து, மல்லவபிட்டியவிற்கான போக்குவரத்தை மட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை குருநாகல் சுகாதார வைத்திய அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.\nதொற்றுக்குள்ளானவர்கள் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.\nஊரடங்கு உத்தரவை மீறி நடத்தப்பட்ட திருமண நிகழ்வு: சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது\nமீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்\nசுனாமியில் காணாமல் போன மகனை கண்டுபிடித்த தாய், மாளிகைக்காடு ஹமாலியாவுக்கு அச்சுறுத்தல்….\nமட்டக்களப்பில் மாறுவேடங்களுடன் சென்று மகனை மீட்ட தாய்க்கு அச்சறுத்தல்\nகிளிநொச்சிக்கு பேரூந்தில் இருமியபடியே வந்த பெண்ணுக்கு கொரோனா\nஅனர்த்தங்களைக் கையாள இராணுவத்தில் புதிய படைப்பிரிவு November 25, 2020\nமயிலிட்டி பேச்சியம்மன் ஆலய புனருத்தாபனத்திற்கு அமைச்சர் டக்ளஸ் ஏற்பாடு November 25, 2020\nமாவீரர் தின நினைவேந்தல்; தமிழ்த் தேசியக் கட்சிகளின் முடிவு இன்று மாலை November 25, 2020\nமாகாணசபைகளை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளை கோட்டா அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் – செ.கஜேந்திரன்\nபண்டிதர் சரணாலயமும் கிட்டு பூங்காவும் அனுபவப்பகிர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/germany/03/231464?ref=archive-feed", "date_download": "2020-11-25T02:30:46Z", "digest": "sha1:3OJIICLHOQ5UZ4KTHB6UTL5NZYBHCCA3", "length": 7996, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "கழிவறைக்கு சென்று அலறியடித்துக்கொண்டு ஓடி வந்த மாணவ மாணவிகள்: ஜேர்மன் பள்ளியில் 16 பேர் மருத்துவமனையில் அனுமதி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகழிவறைக்கு சென்று அலறியடித்துக்கொண்டு ஓடி வந்த மாணவ மாணவிகள்: ஜேர்மன் பள்ளியில் 16 பேர் மருத்துவமனையில் அனுமதி\nஜேர்மன் பள்ளி ஒன்றில் கழிவறைக்கு செல்வதற்காக இடைவேளை அறிவிக்கப்பட்ட நிலையில், வெளியே சென்ற மாணவ மாணவிகள் பலர் அலறியடித்துக்கொண்டு ஓடிவந்தனர். காரணம், குளவிகள்...\nஎப்படியோ குளவிக்கூடு ஒன்றிலிருந்து கலைந்த குளவிகள் மாணவ மாணவிகளை விரட்டி விரட்டிக் கொட்ட, 16 மாணவ மணவிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.\nமேற்கு ஜேர்மனியிலுள்ள Lüdenscheid என்ற நகரிலுள்ள பள்ளி ஒன்றில் இந்த பயங்கர சம்பவம் நடைபெற்றது.\nஇந்த சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளியின் விளையாட்டு மைதானம் மூடப்பட்டது, பள்ளியில் பயிலும் 1,200 மாணவர்களும் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.\nஜேர்மனியில் குளவிகளைக் கொல்பவர்களுக்கு 5,000 யூரோக்கள் முதல் 50,000 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nகாரணம், ஜேர்மனியில் குளவிகள் பாதுகாக்கப்பட்ட உயிரினம் ஆகும். இருந்தாலும், குளவிகள் கொட்டுவதால் யாருக்காவது ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்படும் என்றால், அவர்களுக்கு மட்டும் குளவிகளைக் கொல்ல அனுமதியுண்டு\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minkaithadi.com/14120/", "date_download": "2020-11-25T02:26:25Z", "digest": "sha1:ZIKGQVYT42AQFMM4KXJHOHWDTCPX5ADG", "length": 22617, "nlines": 307, "source_domain": "minkaithadi.com", "title": "எத்தனை எத்தனை பவுர்ணமிகள்! | ப்ரணா , மின்கைத்தடி", "raw_content": "\nவரலாற்றில் இன்று – 25.11.2020 கார்ல் பென்ஸ்\nஇன்றைய தினப்பலன்கள் (25.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்\nவரலாற்றில் இன்று – 24.11.2020 படிவளர்ச்சி தினம்\nஇன்றைய தினப்பலன்கள் (24.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்\nஎழுத்தாளர் பிரதிபாவின் நினைவு நாள்\nவரலாற்றில் இன்று – 23.11.2020 சுரதா\nஇன்றைய தினப்பலன்கள் (23.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்\nதர்க்கசாஸ்திரம் ஜோதிடர் ஏற்படுத்திய திகில் – 12 | ஆரூர் தமிழ்நாடன்\nஉனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 20 | சுதா ரவி\n(ஓரு சாமானியனின் புத்தக அலமாரி)\nஉலக வரைபடத்திலுள்ள மூலை முடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல். – டெஸ்கார்டஸ்\nஎன்னைப் போல பாவனை செய்யாதே\nபா��ி பாதியான பூசணி போல – பாஷோ\nமூன்றடி கவிதை தான் ஹைக்கூ. எழுதுவது எளிதல்ல. அதன் இலக்கணத்திற்கு உட்பட்டு எழுதுவது கடினம் தான். கற்பனை கூடாது, உவமை உருவகங்கள் கூடாது, உணர்ச்சியை வெளிப்படையாய் பதிவு செய்யக் கூடாது, இருண்மை கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பினும் அதன் சிறு வடிவம், பெறும் ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளது என்பது தான் உண்மை.\nமுனைவர் இரா.மோகன் அவர்கள் “கீழ்த்திசைப் பௌத்தச் சிந்தனையில் முகிழ்த்து, சீனத்துப் பண்பாட்டில் திளைத்து, ஜப்பானிய அழகுப் பார்வையில் மலர்ந்து மணம் வீசிய இக்கவிதை 1916 ஆம் ஆண்டு ‘ஹொக்கு’ என்ற பெயரால் தமிழுக்கு முதன் முதலில் அறிமுகம் செய்தவர் மகாகவி பாரதியார்” என்று குறிப்பிடுகிறார்.\nகாதல் போயின் காதல் போயின்\nசாதல் சாதல் சாதல்” – இந்த கவிதையையே கூட ஹைக்கூவின் தாக்கத்தினால் பாரதி எழுதியிருக்கலாம் என்பது சுகமான கற்பனை. பிறகு அப்துல ரகுமான் , சுஜாதா போன்றோர் அறிமுகம் செய்து “ஹைக்கூ” கவிதைகளை பரவலாக்கினர்.\nஇன்று நமது தொடரில் பல கவிஞர்கள் பங்கு பெற்ற ஹைக்கூ 65 என்ற புத்தகம் குறித்து பார்ப்போம். போட்டியில் வென்ற மற்றும் பங்கு பெற்ற ஹைக்கூக்களை தாங்கி வந்திருக்கும் புத்தகம் இது. “பத்திரிகைகளில் எழுதி புகழ்பெற்ற வாசக எழுத்தாளர்கள் பலரின் மிகச்சிறந்த ஹைக்கூக்களின் தொகுப்பு நூல்” என்ற அறிமுகத்திற்கு ஏற்ப இதில் பங்குபெற்ற கவிஞர்களின் அத்தனை பெயர்களையுமே, வணிக இதழ்களிலும் இலக்கிய இதழ்களிலும் நாம் பார்த்திருப்போம்.\nகோவை நா.கி.பிரசாத் அவர்களின் அணிந்துரை தாங்கி வெளிவந்திருக்கும் இந்த நூலினை திரு.பெ.பாண்டியன் மற்றும் திரு. வைகை ஆறுமுகம் அவர்கள் தொகுத்துள்ளனர்\nஒரு சிறந்த ஹைக்கூ அனுபவத்தை நிகழ்த்த பல ஹைக்கூக்கள் முன் வருகின்றன. பரந்து விரிந்த பாடுபொருட்களில் இருப்பதும் சிறப்பு. ஆங்காங்கே சில சென்ரியூக்களும், முரண்நகை கொண்ட மூன்று வரி கவிதைகளும் மிளிர்ந்தாலும் பல நம்மை அசர வைக்கின்றன.\nகாசாவயல் கண்ணன் அவர்களின் இந்த ஹைக்கூவில் முதல் இரண்டு வரிகளில் உள்ள ஒரு அறிவுரைத் தொனி மூன்றாம் வரியில் ஒரு மனிதநேய மணியாய் ஒளிர்கிறது. அழுக்கை உண்டு வயிறு வளர்க்கும் மீன்களின் மீதான கரிசனப் பார்வையும் அதற்கு மனிதர்களாகிய நம்மாலும் உதவ முடியும் என்ற மாறுபட்�� சிந்தனையும் போற்றுதலுக்கு உரியது.\n– செ. செந்தில் மோகன்\nஎத்தனை சிலைகளைப் பார்த்திருப்போம். எத்தனை விதங்களில் பார்த்திருப்போம். ஆனால் அதில் சிற்பியின் திறமை தெரியுமேயன்றி முகம் தெரிவதில்லை. அது குறித்து யாரும் கவலை கொள்வதும் இல்லை. ஒரு தேர்ந்த சிற்பத்தின் பின்னால் ஒரு சிற்பியின் உழைப்பு இருக்கிறது, கலை உணர்வு இருக்கிறது, கற்பனை இருக்கிறது, ஒரு தனித்துவம் இருக்கிறது. இதை மறந்துவிட்டுத்தான் நாம் சிலைகளைப் பார்க்கிறோம். இனி சாமி சிலையோ ஆசாமி சிலையோ எதைப் பார்த்தாலும் இதை செய்த சிற்பி யாராக இருக்கும் என ஒரு நொடியேனும் சிந்திக்க வேண்டும் எனும் போதனையை எனக்குள் விதைத்துள்ள ஹைக்கூ இது.\nஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள். இரு புறங்களிலிருந்தும் வருமானம் வரும் எனும் கருத்தில் உருவானது இது. அந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. இப்பொழுது ஊர் ரெண்டுபட்டால் எப்பொழுது கலவரம் வெடிக்குமோ என்ற பயத்தில் தான் நாட்களை கழிக்கின்றனர் கூத்தாடிகள் மட்டுமல்ல நடுநிலையாளர்களும்.\nமருத்துவ மரத்தை வேரோடு உலுக்கும் விமர்சன இடியாய் விழுகிறது இந்தக் கவிதை. ஆங்கில மருத்துவ முறையின் ஆகப்பெரிய தவறே அதில் தரப்படும் மருந்துகள் நோய்களை அழிப்பது கிடையாது, பெட்டிக்குள் அமுக்கி பூட்டி வைக்கிறது அவ்வளவே. நோயின் வீரியம் பெட்டி உடைத்து வெளியேற ஆகும் காலம் வரை நோய் தீர்ந்ததாய் நான் நம்மையே ஏமாற்றிக்கொள்கிறறோம்.\nபறவைக்கும் மரத்திற்கும் என்ன மாதிரி பேச்சு வார்த்தையிருக்கும் என்ன மாதிரி கொடுக்கல் வாங்கல் இருக்கும் என்ன மாதிரி கொடுக்கல் வாங்கல் இருக்கும் என்ன மாதிரி உணர்ச்சி பிணைப்பு இருக்கும் என்ன மாதிரி உணர்ச்சி பிணைப்பு இருக்கும் என்பது போன்ற பல கேள்விகளை தூண்டும் ஒரு ஹைக்கூ இது. திரும்பாத பறவையை தவிக்கும் மரம் எங்கும் சென்று தேடமுடியாது; நின்ற இடத்திலிருந்து தவிக்க மட்டுமே முடியும் என்ற சோகத்தினை மட்டுமின்றி பறவை ஏன் திரும்பவில்லை என்ற பதைபதைப்பையும் வாசிப்பவர்களுக்குள் விதைக்கும் ஹைக்கூ இது.\nசிந்திக்கவும் அசைபோடவும் கிட்டத்தட்ட 300 ஹைக்கூகள் இடம்பெற்றுள்ளன. என்னைக் கவர்ந்த மேலும் சில ஹைக்கூகள்:\nதாத்தா, பாட்டி இல்லாத வீடு…\nஎழுத்தாளர் டெல்லி ஹரி கோபி அவர்கள் வைத்த ஹைக்���ூ போட்டியில் வந்த ஹைக்கூக்களைக் கொண்டு இந்நூல் உருவாக்கப்பட்டது\n65 பேர் மட்டுமே இடம்பெற்றதால் ஹைக்கூ – 65. என்று பெயர் வைக்கப்பட்டது\nதொகுப்பு: திருமயம் பெ.பாண்டியன் மற்றும் வைகை ஆறுமுகம்\n1 thought on “எத்தனை எத்தனை பவுர்ணமிகள்\nPrevious Post வரலாற்றில் இன்று – 28.10.2020 சர்வதேச அனிமேஷன் தினம்\nNext Post பணம் வந்த வேகத்தில் விரயமாகிறதா\nஸ ஸ்ரீ பகவான் ஜீ\nவாஸ்து வீடு வீட்டின் அறைகள் வாஸ்து அமைப்பு\n – ஒரு முழுமையான ஆய்வு ……\nஓட்டல் டேஸ்ட்ல தந்தூரி சிக்கன்\nசர்க்கரை நோய் பற்றிய தவறான நம்பிக்கைகள்\nவரலாற்றில் இன்று – 25.11.2020 கார்ல் பென்ஸ் November 25, 2020\nஇன்றைய தினப்பலன்கள் (25.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ் November 25, 2020\nவரலாற்றில் இன்று – 24.11.2020 படிவளர்ச்சி தினம் November 24, 2020\nஇன்றைய தினப்பலன்கள் (24.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ் November 24, 2020\nஎழுத்தாளர் பிரதிபாவின் நினைவு நாள்\nஇன்றைய தினப்பலன்கள் (23.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ் November 23, 2020\nதர்க்கசாஸ்திரம் ஜோதிடர் ஏற்படுத்திய திகில்\nஉனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 20 | சுதா ரவி November 22, 2020\nநீயெனதின்னுயிர் – 22 | ஷெண்பா November 22, 2020\nவிலகாத வெள்ளித் திரை – 14 | லதா சரவணன் November 22, 2020\nகேப்ஸ்யூல் நாவல் – கரைந்த நிழல்கள் – அசோகமித்திரன் | பாலகணேஷ் November 22, 2020\nநிசப்த சங்கீதம் – 9| ஜீ.ஏ.பிரபா November 22, 2020\nவரலாற்றில் இன்று – 22.11.2020 ஜல்காரிபாய் November 22, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/bel-recruitment-2020-application-invited-for-security-officer-post-006598.html", "date_download": "2020-11-25T02:24:36Z", "digest": "sha1:K75S2MOTWDBEMBUOMJ4WTR6VPBEY3GSY", "length": 14208, "nlines": 138, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா? | BEL Recruitment 2020: Application invited for Security Officer Post - Tamil Careerindia", "raw_content": "\n» ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nரூ.1.40 லட்சம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nபொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பாதுகாப்பு அதிகாரி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.1.40 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணிக்கு முன்னாள் இராணுவ அதிகாரி உள்ளிட்டோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nரூ.1.40 லட்சம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவன��்தில் வேலை வேண்டுமா\nநிர்வாகம் : பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)\nமேலாண்மை : மத்திய அரசு\nமொத்த காலிப் பணியிடம் : 01\nபணி : பாதுகாப்பு அதிகாரி\nகல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர், முன்னாள் இராணுவத்தினர் விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஅரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.\nஊதியம் : ரூ. 40,000 முதல் ரூ.1,40,000 மாதம்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.bel-india.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 11.11.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nபொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.750\nமற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் இல்லை.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.bel-india.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.\n தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை ரெடி\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nதேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nவங்கி வேலைக்கு காத்திருப்பவரா நீங்க கனரா வங்கி வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nரூ.42 ஆயிரம் ஊதியத்தில் கனரா வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nஉள்ளூரிலேயே அரசு வேலை வேண்டுமா ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் வேலை ரெடி\nவங்கி வேலைக்கு காத்திருப்பவரா நீங்க 8,500 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் வேலை\n15 hrs ago டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் ��ாங்க\n16 hrs ago வாகனம் ஓட்டத் தெரியுமா ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை ரெடி\n17 hrs ago 8-வது தேர்ச்சியா ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n17 hrs ago ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nNews 6 மணிநேரமாக 6 கி.மீ. வேகத்தில் நகரும் நிவர் புயல்-.12 மணிநேரத்தில் மேலும் தீவிரமாகும்- வானிலை மையம்\nMovies என்ன கலீஜ்னு எப்படி சொல்லலாம்.. சம்யுக்தாவை வெளுத்து வாங்கிய சனம் ஷெட்டி.. செம சண்டை\nLifestyle இந்த ராசிக்காரர் சிவபெருமானை வணங்கி இன்று நாளை தொடங்கினால் பிரச்சனைகள் ஏற்படாதாம்...\nAutomobiles விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்தது ஹீரோ டெஸ்ட்டினி 125...\nFinance தூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..\nSports புது ஜெர்சி... புது தெம்பு... எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... எச்சரிக்கும் தவான்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nதஞ்சாவூர் மாவட்டத்தில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலை\nஈரோடு மாவட்டத்தில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலை\nதிருப்பூர் இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு தமிழக அரசில் ரூ.1 லட்சம் ஊதியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/topic/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-11-25T03:10:39Z", "digest": "sha1:3XYQB3GN4C34SQMAXSOKIP4KOJUDRDWJ", "length": 9716, "nlines": 87, "source_domain": "tamil.careerindia.com", "title": "வேலை வாய்ப்பு News, Videos, Photos and Articles | Tamil CareerIndia", "raw_content": "\nகேரியர் இந்தியா » தமிழ் » தலைப்பு\n தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nதமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (ஆவின்) தூத்துக்குடியில் காலியாக உள்ள ஆய்வக தொழில்நுட்பவியலாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற...\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை ரெடி\nதமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (ஆவின்) தூத்துக்குடியில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெள...\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nதமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (ஆவின்) தூத்துக்குடியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவி...\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nதூத்துக்குடியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் (ஆவின்) காலியாக உள்ள சீனியர் பேக்டரி அசிஸ்டண்ட் பணியிடத்த...\n ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nகாஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் (ஆவின்) காலியாக உள்ள சீனியர் பேக்டரி அசிஸ்டண்ட் பணியிடங்கள...\nஎம்.டெக், எம்.இ பட்டதாரிகள் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற வேண்டுமா\nஶ்ரீ சித்ரா திருநல்லூர் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் டெக்னாலஜி (SCTIMST) கழகத்தில் காலியாக உள்ள மூத்த திட்ட பொறியாளர் பணியிடத்தினை நிரப்...\nரூ.18 ஆயிரம் ஊதியத்தில் PGIMER நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nமத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் Post Graduate Institute of Medical Sciences நிறுவனத்தில் காலியாக உள்ள ஆராய்ச்சி உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கா...\nரூ.18 ஆயிரம் ஊதியத்தில் மெடிக்கல் சையின்ஸ் துறையில் வேலை வேண்டுமா\nமத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் Post Graduate Institute of Medical Sciences நிறுவனத்தில் காலியாக உள்ள ஆய்வக தொழில்நுட்பவியலாளர் பணியிடத்தினை நிரப்பிடு...\n தில்லி ஐஐடி-யில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nதில்லியில் செயல்பட்டு வரும் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள Project Attendant பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்...\nபி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் வேலை\nதில்லியில் செயல்பட்டு வரும் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு...\n ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nகாஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் (ஆவின்) காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கா...\nரூ.20 ஆயிரம் ஊதியதில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nஇந்திய அஞ்சல் துறைக்கு உட்பட்டு மதுரையில் காலியாக உள்ள Blacksmith பணியிடங்களை நிரப்பிடுவதற்கான ���றிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.20 ஆயிரம் வரையில் ஊதியம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/experts-says-corona-will-come-under-control-in-india-by-february-2021-400780.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-11-25T03:06:55Z", "digest": "sha1:ZTAZXPA5IBFLVYG4O3SKZKGNBMKXGBQU", "length": 18035, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "2021 பிப்ரவரிக்குள் இந்தியாவில் கொரோனா கட்டுக்குள் வரும்... மத்திய அரசுக்கு நிபுணர் குழு அறிக்கை | Experts says, corona will come under control in India by February 2021 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து நிவர் புயல் உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nபுதுச்சேரி துறைமுகத்தில் பேரபாயத்தை குறிக்கும் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\n6 மணிநேரமாக 6 கி.மீ. வேகத்தில் நகரும் நிவர் புயல்-.12 மணிநேரத்தில் மேலும் தீவிரமாகும்- வானிலை மையம்\n145 கிமீ வேகம்.. கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டும்.. இன்று இரவு கரையை கடக்கிறது நிவர் புயல்\nசென்னையில் விடிய விடிய வெளுத்தெடுத்த பெருமழை- புரசைவாக்கத்தில் 15 செ.மீ. மழை\nகொரோனா பாதிப்பு.. காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\nநிவர் புயலால் பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம்... நிவாரணப்பணிகளில் ஈடுபடுங்கள் - உதயநிதி உத்தரவு\nகொரோனா பாதிப்பு.. காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\nசீனாவின் டேட்டிங் ஆப்கள் உள்பட 43 மொபைல் ஆப்ஸ்களுக்கு மத்திய அரசு தடை\nகூட்டுறவு திறன் மேம்பாடு.. விவசாயிகளை மேம்படுத்தும் உன்னத திட்டம்.. முழு விவரம் இதோ\nமோடி வெற்றிக்கு எதிராக முன்னாள் பாதுகாப்பு படை வீரர் போட்ட பரபரப்பு கேஸ்.. உச்சநீதிமன்றம் தள்ளுபடி\nகிரீன் சிக்னல் தந்த ஆக்ஸ்போர்ட்.. மோடி வகுத்த வேக்சின் வியூகம்..அதுமட்டும் நடந்துவிட்டால் கெத்துதான்\nஇதுதான் ஒரே வழி.. மோடி மீட்டிங்கில் 8 மாநிலங்களுக்கு உத்தரவிட்ட அமித் ஷா.. 3 முக்கியமான டாஸ்க்\nAutomobiles அப்பாச்சி பைக்குகளின் விற்பனையில் இலாபத்தை அள்ளும் டிவிஎஸ் 40 ஆயிரத்தை கடந்த விற்பனை எண்ணிக்கை\nMovies நேரா மூஞ்சியை பார்த்து பேச தைரியமில்லை.. நீயெல்லாம் ஒரு.. பாலாவை படுகேவலமாக திட்ட��ய கேபி\nLifestyle இந்த ராசிக்காரர் சிவபெருமானை வணங்கி இன்று நாளை தொடங்கினால் பிரச்சனைகள் ஏற்படாதாம்...\nFinance தூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..\nSports புது ஜெர்சி... புது தெம்பு... எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... எச்சரிக்கும் தவான்\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2021 பிப்ரவரிக்குள் இந்தியாவில் கொரோனா கட்டுக்குள் வரும்... மத்திய அரசுக்கு நிபுணர் குழு அறிக்கை\nடெல்லி: 2021 பிப்ரவரிக்குள் இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்தி விடலாம் என மத்திய அரசுக்கு நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளது.\nஇந்தியாவில் கடந்த மார்ச் முதல் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆராய மத்திய அரசு நிபுணர் குழு ஒன்றை உருவாக்கியது. கடந்த ஜூன் மாதம் 1-ம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிபுணர் குழுவில் ஹைதராபாத் ஐ.ஐ.டி. பேராசிரியர் வித்யாசாகர் தலைமையில் 10 பேர் கொண்ட உறுப்பினர்கள் இடம்பெற்றனர்.\nஇந்நிலையில் அவர்கள் தற்போது மத்திய அரசுக்கு அளித்துள்ள அறிக்கையில், இப்போது அமலில் இருக்கும் பாதுகாப்பு நெறிமுறைகளை தொடர்ந்து நீட்டித்தால் அடுத்தாண்டு (2021) பிப்ரவரி மாதத்துக்குள் இந்தியாவில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம் எனத் தெரிவித்துள்ளனர்.\nஇதுமட்டுமல்லாமல் மேலும் அந்த குழு அளித்துள்ள அறிக்கையில், நாடு முழுவதும் 30% மக்கள் ஆண்டிபாடிகளை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி அடுத்தடுத்து இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்குவதாலும், குளிர்காலம் வரவிருப்பதாலும் கொரோனா பாதிப்பு சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிதாக ஊரடங்கோ, பொதுமுடக்கமோ தேவையில்லை என்றும் சரியான முறையில் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றினாலே கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும் எனக் கூறப்பட்டுள்ளது. தற்போது அமலில் இருக்கும் பாதுகாப்பு நெறிமுறைகளை எக்காரணத்தை கொண்டும் விட்டுவிடக்கூடாது என்றும் தொடரவேண்டும் எனவும் நிபுணர் குழு அறிவுறுத்தியுள்ளது.\nகொரோனா கட்டுப்படுத்துதல் விவகாரத்தில் மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இந்தியா சிறப்பாக செயல்பட்டதாக நிபுணர் குழு தெரிவித்துள்ளது. மேலும், சரியான நேரத்தில் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கையை கணிசமாக குறைக்க முடிந்ததாக அந்தக் குழு பாராட்டு தெரிவித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்- இறப்புகளை குறைக்க வேண்டும்: முதல்வர்களுக்கு மோடி அப்பீல்\nபுயலுக்கு இடையே.. அந்தமான் அருகே பிரமோஸ் ஏவுகணையை டெஸ்ட் செய்த இந்தியா.. திடீரென ஏன்\nபிரதமர் மோடிக்கு வெளிநாட்டுப் பயணங்கள் இல்லாத ஆண்டு.. மறக்க முடியாத 2020\nகொரோனா தடுப்பூசிகளில் மத்திய அரசு எதை தேர்ந்தெடுக்கும் - மோடியை கேட்கும் ராகுல்காந்தி\nகங்கையை சுத்தப்படுத்த இணைந்த கைகள்.. 5000 கி.மீ டிரெக்கிங்.. அசத்தல் திட்டம்\nபட்டு துணியை நெய்தவருக்கு புது துணி இல்லை.. சிவகாசி தொழிலாளி குழந்தைக்கு பட்டாசு இல்லை.. கொரோனா வடு\nஏ டு இசட் எல்லாம் ஓகே.. இந்தியாவிற்கு ஏற்ற வேக்சின் இதுதான்.. அசர வைக்கும் கோவிட்ஷீல்ட்.. நம்பிக்கை\nநல்ல செய்தி.. மத்திய அரசுக்கு 50% விலையில் ஜன-பிப்ரவரியில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி கிடைக்கலாம்\n - கோவிட் 19 நிலவரம் குறித்து பிரதமர் மோதி மாநில முதல்வர்களுடன் நாளை ஆலோசனை\nகாங்கிரஸ் தலைவர்கள், மக்களுடனான தொடர்பை இழந்து விட்டனர்: குலாம் நபி ஆசாத் பொளேர்\nஇரு நாட்டு உறவை பதம் பார்த்த 2020.. தாறுமாறாக வென்ற இந்தியாவின் ராஜாங்க வலிமை.. ஏமாற்றமடைந்த சீனா\nஇந்தியாவின் முதல் கொரோனா வேக்சின்.. கோவேக்சின் எவ்வளவு தடுப்பாற்றல் கொண்டது\n\"1 வாரம் சிகிச்சை தரப்பட்டது\".. கோவேக்சின் பின்விளைவுகளை மறைத்ததா பாரத் பயோடெக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/elections/lok-sabha-elections/news/bjp-releasing-2019-loksabha-election-manifesto-on-april-8th-says-sources/articleshow/68741406.cms", "date_download": "2020-11-25T03:06:26Z", "digest": "sha1:CYQ2UFDCDNZCNLDHCNRBUXDDEVFPK5CS", "length": 15239, "nlines": 96, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "BJP election manifesto: பாஜக தேர்தல் அறிக்கை தயார்- வெளியீட்டு தேதி, வாக்குறுதிகள் குறித்த முழு விபரம்..\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்று��் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபாஜக தேர்தல் அறிக்கை தயார்- வெளியீட்டு தேதி, வாக்குறுதிகள் குறித்த முழு விபரம்..\nகாங்கிரஸின் வாக்குறுதிகளை முறியடிக்கும் விதமாக, பாஜக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அது வரும் ஏப்ரல் 8ம் தேதி வெளியிடப்படும் எனவும் டெல்லி வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளன.\nவரும் 8ம் தேதி வெளியாகிறது பாஜக தேர்தல் அறிக்கை\nகாங்கிரஸின் வாக்குறுதிகளை முறியடிக்கும் விதமாக தேர்தல் அறிக்கையை தயார் செய்த பாஜக.\nவரும் 8ம் தேதி டெல்லியில் தேர்தல் அறிக்கை அமித் ஷா வெளியிடுவார் என பாஜக கட்சியினர் தகவல்.\nமக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப் பதிவுகள் தொடங்க இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், பாஜக-வின் தேர்தல் அறிக்கை வரும் 8ம் தேதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n17வது மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாட்டின் பிரதான தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள், தங்களது தேர்தல் அறிக்கைகளை முன்கூட்டியே வெளியிட்டுவிட்டன. ஆனால் ஆளும் பாஜக கட்சி இதுவரை தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை. முதற்கட்ட வாக்குப் பதிவுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் வரும் 8ம் தேதி பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிடவுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. முன்னதாக காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கை தேசியளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.\nஅதை முற்றிலும் முறியடிக்கும் விதமாக பாஜக தனது தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. தவிர, நடுத்தர மற்றும் நகர்ப்புற மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக பாஜக தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளது என சொல்லப்படுகிறது. மீண்டும் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியை தக்கவைக்கும் நோக்கில் பாஜக செயல்பட்டு வருகிறது. அதற்காக கடந்த ஜனவரி மாதம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவை பாஜக தலைமை நியமனம் செய்தது.\nஆனால் பாஜக-வை விட துரிதமாக செயல்பட்ட காங்கிரஸ் கடந்த வாரம் அதன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் இளைஞர்கள், விவசாயிகள் ஆகியோருக்கு முக்கியத்துவம், வேலைவாய்ப்பு உருவாக்கம், ‘நியாய்’ எனப்படும் குறைந்தபட்ச வருவாய் திட்டம் மூலம், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் திட்டம், ரபேல் ஊழல் குறித்தும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர் கடுமையான விசாரணை, நீட் தேர்வு ரத்து, பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு, 100 நாள் வேலை வாய்ப்பு இனி 150 நாள் போன்ற முக்கிய வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தன.\nஇதனால் பாஜக-வுக்கு காங்கிரஸின் வாக்குறுதிகளை முறியடிக்கும் நோக்கில் தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் நெருக்கடி ஏற்பட்டது. எனினும், தேர்தல் அறிக்கையை வெளியிடுவதில் அக்கட்சி தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறது. தற்போது இந்த விவகாரத்தில் பாஜக தலைமை இறுதி முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.\nஅதன்படி, வரும் 8ம் தேதி பாஜக தேசிய தலைவர் அமித் ஷா அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடுவார் என தெரிகிறது. நாட்டின் நலன், மக்கள் நலன் மற்றும் விவசாயம், வேலைவாய்ப்பு சார்ந்த பல முக்கிய வாக்குறுதிகள் இடம்பெற்றிருக்கும் என்று நம்பப்படுகிறது. பாஜக-வின் வாக்குறுதிகள் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை அம்சங்களை நிச்சயமாக முறியடிக்கும் என்கிறார்கள் அக்கட்சியின் ஆதரவாளர்கள்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஎன்ன பண்ணாலும் முடியலயே; தமிழக மக்கள் ஏன் ஓட்டுக்கு காசு வாங்குறாங்க தெரியுமா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nகோயம்புத்தூர்65 கோடி மோசடி... இன்னும் ரெண்டு பேர் கைது\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4: பாலாஜி கையில் பச்சை குத்தி இருக்கும் பெண் பெயர்.. அர்ச்சனாவால் வெடித்த புதிய சர்ச்சை\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\n திருச்சி காந்தி மார்க்கெட்டை திறப்பதில் என்ன சிக்கல்\nசினிமா செய்திகள்என்னால் முடியாது, மனம் மாறி 'நோ' சொன்ன சயீஷா\nதேனிதிமுக தோல்வி... சாரி... அதிமுக தோற்கும்... தங்க தமிழ்செல்வன் தடாலடி\nஉலகம்ஒரு கொரோனா தடுப்பூசியின் விலை என்ன தெரியுமா\nதமிழ்நாடுமதுபான கடைகளில் அத்துமீறல்: தலைமைச் செ���லாளர் பதிலளிக்க உத்தரவு\nஇந்தியாதிருப்பதியில் இப்படியொரு திடீர் மாற்றம்; பக்தர்கள் உஷாரா தெரிஞ்சுக்கோங்க\nடெக் நியூஸ்மேலும் 43 சீன செயலிகள் மீது தடை; இதோ முழு லிஸ்ட்\nOMGWWE அண்டர்டேக்கர் பற்றி பலரும் அறியாத ஆச்சரியமூட்டும் உண்மைகள்\nஇந்து மதம்நெற்றியில் புனித திருநீறு, குங்குமம், சந்தனம் அணிந்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள் தெரிந்து கொள்ளுங்கள்\nஅழகுக் குறிப்புகை, காலில் அதிகமா முடி இருக்கா வீட்ல இருக்கிற இந்த பொருளை யூஸ் பண்ணுங்க, முடி வளராது\nமகப்பேறு நலன்கர்ப்பிணி : தேன் சேர்க்கலாமா நல்லதா அல்லது பாதிப்பை உண்டாக்குமா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swadesamithiran.com/spritual-central-govt/", "date_download": "2020-11-25T02:35:06Z", "digest": "sha1:QWEM22SWHWDRVI6BBK3GT7JBGXDRLNST", "length": 17042, "nlines": 203, "source_domain": "swadesamithiran.com", "title": "மதவழிபாட்டு தலங்களுக்கு புதிய விதிமுறை | Swadesamithiran", "raw_content": "\nமதவழிபாட்டு தலங்களுக்கு புதிய விதிமுறை\nபுதுதில்லி: கொரோனா நோய்த் தொற்று பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவின்போது மூடப்பட்ட மதவழிபாட்டு தலங்களை வரும் ஜூன் 8-ஆம் தேதி மீண்டும் திறக்கும்போது ஒருசில விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட அறிவிப்பில் இடம்பெற்றுள்ள விவரங்கள்:\nமதவழிபாட்டு தலங்களின் நுழைவாயில்கள் சானிடைசர் மூலம் தொடர்ந்து தூய்மை செய்யப்பட வேண்டும். அத்துடன் வெப்பமானி மூலம் பரிசோதிக்க வேண்டும். நோய்த் தொற்று அறிகுறிகள் இல்லாதவர்கள் மட்டுமே வழிப்பாட்டு தலத்துக்குள் அனுமதிக்கப்பட வேண்டும்.\nகொரோனா விழிப்புணர்வு பதாகைகள் இருக்க வேண்டும். அதுதொடர்பான ஒலிப்பதிவுகள், விடியோ பதிவுகளை ஒலி, ஒளிபரப்ப வேண்டும். அனைத்து காலணிகளும் அவரவர் சொந்த வாகனங்களில் விட்டுவர வேண்டும். இல்லையெனில் குடும்பவாரியாக தனித்தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.\nசமூக இடைவெளியுடன் கூடிய முறையான வாகன நிறுத்துமிடம் இருக்க வேண்டும். வழிபாட்டு தலங்களை சுற்றிலும் செயல்படும் கடைகள், உணவகங்களில் முறையான சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும்.\nவரிசையில் நிற்பவர்கள் இடைவெளியுடன் த���்க இடைவெளியுடன் நிற்க தரையில் வட்டம், சதுரம் போன்ற குறியீடுகள் வரைந்திருக்க வேண்டும். நுழைவாயில், வெளியே செல்லும் வழி தனித்தனியே இருக்க வேண்டும்.\nவரிசையில் நிற்கும்போது குறைந்தபட்சம் 6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். வளாகங்களுக்குள் நுழைவதற்கு முன்பு மக்கள் தங்கள் கைகளை சோப்பால் சுத்தம் செய்ய வேண்டும். இருக்கைகள் சமூக இடைவெளியுடன் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.\nகுளிர்சாதன வசதியை பயன்படுத்தினால், 24 முதல் 30-க்குள்ளான செல்சியஸை பின்பற்ற வேண்டும். அவ்வப்போது புதிய காற்று உள்ளே நுழைவதற்கு வழிவகை செய்திருக்க வேண்டும்.\nவழிபாட்டு தலங்களில் உள்ள சிலைகள், சிற்பங்கள், புத்தகங்கள், இதர பொருள்களை தொட அனுமதிக்கக் கூடாது.\nஅதிக எண்ணிக்கையில் மக்கள் கூடுவதற்கு அனுமதி இல்லை. பஜனைகள் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு அனுமதி இல்லை. பிரசாதம் அல்லது தீர்த்தம் உள்ளிட்டவற்றை நேரடியாக வழங்கக் கூடாது.\nவழிபாட்டு தலத்தில் ஒருவரை ஒருவர் தொடுவதை தவிர்க்க வேண்டும். வழிபாட்டில் ஈடுபடுவோர் தங்கள் சொந்த துணிகளை கொண்டு வந்து வழிபட வேண்டும். பின்னர் அவர்களே அதை எடுத்துச் செல்ல வேண்டும்.\nசமுதாய கூடங்கள், அன்னதானக் கூடங்களில் பார்சல் உணவுப் பொட்டலங்களை சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து வழங்க வேண்டும்.\nகழிவறைகள், கை – கால்கள் கழுவுமிடம் ஆகிய இடங்களை முறையாக பராமரிக்க வேண்டும். அந்த இடங்களில் பயன்படுத்துவதற்கு கட்டாயம் கிருமி நாசினி வைத்திருக்க வேண்டும்.\nஇந்தியாவில் கொரானாவுக்கு உயிரிழந்தோர் 1,147 பேர்\nஇசையமைப்பாளர் இளையராஜா பிறந்த நாள்\nசீனாவின் 59 செயலிகளுக்கு தடை: பொதுமக்கள் வரவேற்பு\nNext story திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் உடல்நிலை: முதல்வர் நலம் விசாரிப்பு\nPrevious story ஜார்க்கண்ட் , கர்நாடகாவில் லேசான நிலநடுக்கம்\nஅயிகிரி நந்தினி பாடல் (மூக்குத்தி அம்மன்)\nஆகாசம் பாடல் (சூரரைப் போற்று)\nமனஅமைதி தரும் இசை (Video)\nவிரைவில் உங்களை மகிழ்விக்க வருகிறேன்-வடிவேலு\nநடிகர் மாதவன் கண்ணில் சிக்கிய மாடல்\nவைரலாகிறது முன்னாள் எம்.பி.-போலீஸார் மோதல் விடியோ\nகாய்கறி – தேங்காய்ப்பால் ஸ்டூ\nநோய் எதிர்ப்பு சக்தி தரும் நெல்லிக்காய் ரசம்\nஸ்வப்னாவை சிக்க வைத்த தங்கம்\nசெய்திகள் / தெரிந்ததும், தெரியாததும்\nதனியார் மருத்துவமனைகளில் கட்டண கொ���்ளை புகார்\nமினி பஸ்ஸை எதிர்நோக்கி காத்திருக்கும் மக்கள்\nதிருச்செந்தூர் சுப்ரமணிய ஸ்வாமி திருக்கோயில் – (Video)\n‘எந்த ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிய முடியும்\nஇளையதலைமுறையினரை ஆன்மிக நெறிமுறைகள் மட்டுமே காக்கும்\nகுரு பெயர்ச்சி பலன் – 2020-2021\nவாங்கப்படும் மனைகளில் நாம் கவனிக்க வேண்டியவை\nபுதிதாக மனை வாங்க முற்படுவோர் கவனிக்க வேண்டிய அம்சங்கள்\nஸ்திர வாஸ்து, நித்ய வாஸ்தைப் பற்றி தெரியுமா\nகங்கா ஸ்நானம் எப்போது செய்ய வேண்டும் தெரியுமா\nஇல்லங்களில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது எப்படி\nமதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%90.%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%81.%E0%AE%93_639-3", "date_download": "2020-11-25T03:17:43Z", "digest": "sha1:ZLLV3U54C4ZD5GD3XMNA7OXNVCWE2YOF", "length": 10187, "nlines": 79, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஐ.எசு.ஓ 639-3 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஐ.எசு.ஓ 639-3 (ISO 639-3:2007) என்பது ஐ.எசு.ஓ 639 பன்னாட்டு சீர்தர மொழிக் குறியீட்டின் மூன்றாம் பகுதியாகும். இது உலகின் அனைத்து பேசும் மொழிகளையும் அடையாளப் படுத்தும் வகையில், மூன்றெழுத்து குறியீடுகளை (ஆல்பா-3 குறியீடுகள்) கொண்டுள்ளது. இவ் வெழுத்துக் குறியீடுகள் இலத்தீன் எழுத்துகளில் அமைந்துள்ளன. இவை மொழிகளைச் சுருக்கமாகக் குறிக்க பயன்படுகின்றது. இந்த சீர்தரம் 05-02-2007 இல் ஐ.எசு.ஓ வினால் வெளியிடப்பட்டது.[1]\nஇது கணினி பயன்பாட்டில் பல்வேறு மொழிகளை பாவனையில் கொண்டுவர மிகவும் வேண்டிய ஒன்றாகும்.தவிர உலகின் அனைத்து மொழிகளையும்,நடப்பிலுள்ளவை மற்றும் அழிந்தவை,பழையன மற்றும் புதிதாக கட்டமைத்த அனைத்தையும், பட்டியலிட உதவுகிறது.[1] ஆனால்,மீள்கட்டமைக்கப்பட்ட மொழிகள்,() போன்றவை இதில் அடங்காது.[2]\nஐ.எசு.ஓ 639-1மற்றும் ஐ.எசு.ஓ 639-2 தனிமொழிகளின் குறியீடுகளை உள்ளடக்கிய பொதுத்தொகுதி இந்த சீர்தரம்.ஐ.எசு.ஓ 639-1 மற்றும் ஐ.எசு.ஓ 639-2 இரண்டும் தங்கள் குவியத்தை உலக இலக்கியங்கள் எழுதப்பட்ட முக்கிய மொழிகளை அடையாளப்படுத்தின. ஐ.எசு.ஓ 639-2 மொழித்தொகுதிகளையும் தனது வரைவெல்லையில் கொண்டிருந்தது.ஆனால் ஐ.எசு.ஓ 639-3யில் அவ்வாறில்லாததால் இது ஐ.எசு.ஓ 639-2வின் பெரும் தொகுதி எனக் கொள்ள முடியாது.ஐ.எசு.ஓ 639-2 'பி' மற்றும் 'டி'வகைகளை பயன்படுத்துகையில் இதில் 'டி' குறிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன.\nஆங்கிலம் en eng தனி eng\n���டப்பு சீர்தரத்தில் 7589 மொழிகள் பட்டியல் இடப்பட்டுள்ளன.[3]. இவை கீழ்வரும் மூலங்களிலிருந்து பெறப்பட்டன: 639-2 இலிருந்து தனிமொழிகள், 15th பதிப்பிலிருந்து புதுமொழிகள், வரலாற்று வகைகள், பழைமை வாய்ந்த மொழிகள்,மற்றும் en:Linguist Listஇலிருந்து கட்டமைக்கப்பட்ட மொழிகள் தவிர பொது பின்னூட்ட காலவரையில் பரிந்துரைக்கப்பட்டவை.\nஐ.எசு.ஓ 639-3 இலத்தின் மொழியின் மூன்று எழுத்துக்களைக் கொண்ட ஆல்பா-3 குறிவெளியை பாவிப்பதால், இதனைக் கொண்டு 263 = 17,576 மொழிகளையும் மொழித்தொகுதிகளையும் குறியிடலாம்.\nஐ.எசு.ஓ 639-2 நான்கு சிறப்பு குறிகளை வரையறுத்துள்ளது: mul, und, mis, zxx, ஒரு ஒதுக்கப்பட்ட அளவை qaa-qtz (20 × 26 = 520 குறிகள்) மற்றும் 23 இரு பதிப்பு (the B/T codes). இதனால் 520 + 23 + 4 = 547 குறிகளை மற்ற பாகங்களில் பயன்படுத்த இயலாது. மீதம் 17,576 – 547 = 17,029 மட்டுமே பயனிற்கு உள்ளன.\nஉலகில் தற்சமயம் ஆறாயிரம் அல்லது ஏழாயிரம் மொழிகள் உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.[7]. ஆகையால் இந்த 17,029 குறிகள் போதுமானவையாகும்.\nஐ.எசு.ஓ 639-2 சீர்தரத்தின் 56 மொழிகள், சீர்தர நோக்கில், \"பெருமொழிகள்\" என ஐ.எசு.ஓ 639-3 கருதுகிறது.[4].\nசில பெருமொழிகளுக்கு 639-3 வரையறுக்கும் தனிமொழி நிலை ஐ.எசு.ஓ 639-2இல் இல்லை, எ-டு:'ara'. மற்றும் சில மொழிகள் 'nor' போன்றவை தமது இரு தனி பாகங்களை (nno, nob) ஏற்கனவே 639-2 இல் கொண்டிருந்தன. அதாவது ஐ.எசு.ஓ 639-2 ஒரு மொழியின் (எ-டு:'ara') கிளைமொழிகள் ('arb') என கருதியதை ஐ.எசு.ஓ 639-3 வேறொரு தறுவாயில் தனிமொழிகள் எனக் கொளகிறது. இது மொழியியலால் வேறுபட்டிருந்தாலும் பேசுகின்ற மக்களால் ஒரேமொழியாக கருதப்படுவனவற்றை ஏற்றுக்கொள்ளும் முயற்சியே.எடுத்துக்காட்டாக,\nபொதுப்படை அரபி, 639-2 [5]\nசீர்தர அரபி, 639-3 [6]\nISO 639-3 பதிகை ஆணையம்\nLinguist List - பழமை மற்றும் அழிந்த மொழிகள் பட்டியல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 05:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1206291", "date_download": "2020-11-25T03:26:17Z", "digest": "sha1:OJUOJVG5ZE2DUHZVAHUAIFEJYJ7T4FKF", "length": 2932, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சான் சல்வடோர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சான் சல்வடோர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:19, 7 செப்டம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n20 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n11:01, 15 சூன் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: bs:San Salvador)\n13:19, 7 செப்டம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nYFdyh-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%90%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-12-10-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86/", "date_download": "2020-11-25T02:05:33Z", "digest": "sha1:E4THK3T5PS6GRHKSO7VKNJEO73LXXOXT", "length": 29821, "nlines": 159, "source_domain": "thetimestamil.com", "title": "ஐபோன் 12: 10 பெரிய மாற்றங்கள் ஆப்பிள் ஐபோனில் செய்ய அமைக்கப்பட்டுள்ளது", "raw_content": "புதன்கிழமை, நவம்பர் 25 2020\nம ula லானா டாக்டர். கல்பே சாதிக்கின் மரணம் – முஸ்லீம் மதகுரு ம ula லானா டாக்டர் கல்பே சாதிக் மரணம்\nஐ.எஸ்.எல். , அனிருத் தாபா ஒரு சாதனை படைத்தார்\nGoogle Pay இலிருந்து இடமாற்றம் இனி இலவசமாக இருக்காது, டிஜிட்டல் கட்டண பயன்பாட்டு பயனர்கள் கட்டணம் செலுத்த வேண்டும்\nஅவரைச் சந்திக்க பீகாரைச் சேர்ந்த சோனு சூத் ரசிகர் மும்பைக்கு சைக்கிளில் புறப்படுகிறார்\nவெல்ல முடியாத நிண்டெண்டோ ஸ்விட்ச் பிளாக் வெள்ளி ஒப்பந்தங்கள் வேகமாக விற்பனையாகின்றன\nஇஸ்ரேலிய பிரதமரின் வருகையை சவுதி அரேபியா மறுத்தது, ஆனால் நெதன்யாகு அதை ஏற்கவில்லை\nசெ.மீ. உடன் சந்தித்தபின் கொரோனா வைரஸுக்கு கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க நரேந்திர மோடி முறையிடுகிறார்\nInd Vs Aus: டீம் இந்தியா நியூ ஜெர்சி முன்னால் வருகிறது, ஷிகர் தவான் செல்பி இந்தியா Vs ஆஸ்திரேலியாவைப் பகிர்ந்து கொள்கிறார்\nவலை பயன்பாட்டில் கட்டணங்களை அகற்ற Google Pay பரிமாற்ற கட்டணம் வசூலிக்கத் தொடங்கும்\nசமூக ஊடகங்களில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் மேலாடை புகைப்பட வைரஸ்\nHome/Tech/ஐபோன் 12: 10 பெரிய மாற்றங்கள் ஆப்பிள் ஐபோனில் செய்ய அமைக்கப்பட்டுள்ளது\nஐபோன் 12: 10 பெரிய மாற்றங்கள் ஆப்பிள் ஐபோனில் செய்ய அமைக்கப்பட்டுள்ளது\nஇது அதிகாரப்பூர்வமானது: ஆப்பிள் ஐபோன் 12 வரம்பை அக்டோபர் 13 அன்று வெளியிடுகிறது. சரி, அது தொலைபேசிகளை பெயரால் குறிப்பிடவில்லை, ஆனால் அது ஒரு நிகழ்வை நடத்துகிறது, மேலும் புதிய கைபேசிகள் வருகை தரும் என்று நாங்கள் முழுமையாக எதிர்பார்க்கிறோம்.\nஇது ஐபோனுக்கு ஒரு பெரிய ஆண்டாக இருக்கலாம், ஏனெனில் ஐபோன் 12 உடன் நிறைய மாற்றங்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம் – ஒரு பொதுவான ஆண்டை விடவும்.\nஐபோன் 12 வரம்பில் நாங்கள் எதிர்பார்க்கும் பத்து பெரிய மாற்றங்களை கீழே காணலாம். இந்த விஷயங்கள் உறுதிப்படுத்தப்படவில்லை, ஆனால் அவற்றில் பெரும்பாலானவை பரவலாக வதந்திகள் பரப்பப்பட்டுள்ளன, எனவே அவை நடக்கின்றன.\n1. இறுதியாக 5 ஜி\nசாம்சங் கேலக்ஸி எஸ் 20 முதல் ஹவாய் பி 40 மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் போன்ற மலிவு கைபேசிகள் வரை, நாங்கள் நிறைய 5 ஜி தொலைபேசிகளைப் பார்க்கிறோம், ஆனால் இதுவரை எந்த ஐபோன் மாடல்களும் அவற்றில் இல்லை.\nஆப்பிள் இறுதியாக 5 ஜி ஐபோனை அறிமுகம் செய்யும் என்று கருதப்படுவதால், ஐபோன் 12 வரம்பில் இது மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான வதந்திகள் ஒவ்வொரு முக்கிய மாடலும் 5 ஜியை ஆதரிக்கும் என்று கூறுகின்றன – அவற்றில் சிலவற்றின் 4 ஜி பதிப்புகள் கூட இருக்கலாம்.\n5 ஜி சேர்ப்பது பயனர்கள் மிக விரைவான மொபைல் தரவு வேகத்தை பயன்படுத்த அனுமதிக்கும் (அவற்றுக்கு 5 ஜி கவரேஜ் மற்றும் 5 ஜி திட்டமும் இருப்பதாகக் கருதினால்).\n2. மூன்று தொலைபேசிகளை விட நான்கு தொலைபேசிகள்\nஐபோன் 12 தொடர் சாத்தியமான வடிவமைப்பு வழங்குகிறது (படக் கடன்: எல்லாம் ஆப்பிள் புரோ)\nஐபோன் 11 வரம்பில் ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஆகியவற்றுடன் நிலையான மாடலும் அடங்கும், ஆனால் ஐபோன் 12 வரம்பில் நாங்கள் நான்கு மாடல்களை எதிர்பார்க்கிறோம் – ஒரு ஐபோன் 12, ஐபோன் 12 புரோ, ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மற்றும் – அநேகமாக – ஒரு ஐபோன் 12 மினி, சில முந்தைய வதந்திகள் அதற்கு பதிலாக ஐபோன் 12 மேக்ஸைக் குறிப்பிட்டுள்ளன.\nஎந்த வகையிலும், இது இன்னும் ஒரு விருப்பத்திற்கு சமம், இது 4 ஜி அல்லது 5 ஜி தேர்வு மற்றும் சமீபத்திய ஐபோன் எஸ்இ (2020) ஆகியவற்றை மற்றொரு விருப்பமாக இணைக்கும்போது, ​​ஐபோன் வீச்சு இந்த ஆண்டை விட பெரியதாக இருக்கக்கூடும், மேலும் அதிகமான கைபேசிகளை ஏற்றுகிறது தேர்வு செய்ய.\n3. புதிய திரை அளவுகள்\nநான்காவது ஐபோன் மாடலாக இருக்க வாய்ப்புள்ளது என்பதை நாங்கள் மேலே குறிப்பிட்டுள்ளோம் – நிச்சயமாக இது ஒரு புதிய அளவு விருப்பம் என்று பொருள், ஆனால் உண்மையில் வேறு சில அளவுகளும் மாறக்கூடும்.\nஐபோன் 12 மினி என அழைக்கப்படும் ஒரு அடிப்படை மாடல் ஐபோன் 12 ஐ 5.4 அங்குல திரை கொண்டதாக இருக்கும் என்று வதந்திகள் தெரிவிக்கின்றன, அதே நேரத்தில் அடுத்த மாடல் (ஐபோன் 12 என அழைக்கப்படுகிறது, ஆனால் சிறியதாக இருந்தால் ஐபோன் 12 மேக்ஸ் என்று அழைக்கப்படலாம் மாடல் நிலையான பெயரை எடுக்கும்) 6.1 அங்குல திரை கொண்டதாக கருதப்படுகிறது.\nபின்னர் ஐபோன் 12 ப்ரோ உள்ளது, இது 6.1 அங்குலமாகவும், சிறந்த கண்ணாடியுடன் இருக்கும், மேலும் ஐபோன் 12 புரோ மேக்ஸ் 6.7 அங்குல திரை கொண்டதாகக் கூறப்படுகிறது.\nஒப்பிடுகையில், ஐபோன் 11 6.1 இன்ச் டிஸ்ப்ளே, ஐபோன் 11 ப்ரோ 5.8 இன்ச் மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் 6.5 இன்ச் ஆகும்.\nவதந்திகள் சரியாக இருந்தால், ஆப்பிள் 6.7 அங்குல ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மற்றும் 5.4 அங்குல ஐபோன் 12 மினி மூலம் ஆண்டுகளில் மிகச்சிறிய எண்ணிக்கையிலான ஐபோனை அறிமுகப்படுத்தும்.\n4. இரண்டு மலிவான விருப்பங்கள்\nஒரே ஒரு மலிவான ஐபோன் 11 மாடல் இருந்தது (படக் கடன்: எதிர்காலம்)\nகூடுதல் ஐபோன் மாடல், 2019 இல் வழங்கப்படும் ஒற்றை அடிப்படை ஐபோன் 11 மாடலைக் காட்டிலும் ஒப்பீட்டளவில் இரண்டு மலிவான விருப்பங்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதாகும்.\nஇந்த ஆண்டு, ஐபோன் 12 மினி மற்றும் ஐபோன் 12 ஆகிய இரண்டும் இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது, இது ஒரு புரோ மாடலை தேவையில்லாத அல்லது வாங்க முடியாத எவருக்கும் இரண்டு தேர்வுகளை வழங்குகிறது.\nசில கசிவுகள் ஐபோன் 12 மினி வெறும் 99 649 (தோராயமாக £ 500 / AU $ 910) இல் தொடங்கலாம், இது ஐபோன் 11 ஐ விட மலிவானதாக இருக்கும் – இன்னும் சரியாக மலிவு இல்லை என்றாலும். உண்மையான மலிவுக்காக நீங்கள் ஐபோன் எஸ்.இ (2020) அல்லது ஆப்பிள் தயாரிக்காத தொலைபேசியைக் கருத்தில் கொள்ள வேண்டும்.\n5. ஒரு புதிய சிப்செட்\nஐபோனின் ஒவ்வொரு புதிய தலைமுறையும் ஒரு புதிய சிப்செட்டைக் கொண்டிருப்பதால் இது ஒரு ஆச்சரியமான மாற்றம் அல்ல, ஆனால் இது இன்னும் பெரிய ஒன்றாகும், ஏனெனில் இது ஐபோன் 12 வரம்பை மிகவும் சக்திவாய்ந்ததாக மாற்றக்கூடும்.\nஆப்பிள் அதன் ஏ 14 பயோனிக் சிப்செட் மூலம் தொலைபேசிகளை சித்தப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது ஐபாட் ஏர் 4 (2020) இல் நாம் ஏற்கனவே பார்த்தோம். ஐபோன் 11 வரம்பில் காணப்படும் ஏ 13 பயோனிக் விட இது 20% வேகமானது என்று ஆரம்ப வரையறைகள் தெரிவிக்கின்றன, மேலும் அவை இன்னும் சக்திவாய்ந்த தொலைபேசிகளாக இருப்பதை நீங்கள் கருத்தில் கொள்ளும்போது, ​​ஐபோன் 12 வரம்பு விதிவிலக்காக வேகமானது என்று பொருள்.\nஆரம்பத்தில் நீங்கள் அந்த எல்லா சக்திகளுக்கும் ஒரு பயன்பாட்டைக் கொண்டிருக்கவில்லை, ஆனால் தொலைபேசிகளை எதிர்காலத்தில் உறுதிப்படுத்த வைக்க இது உதவும்.\nவேறு யாருக்கும் முன்பாக சிறந்த ஆப்பிள் ஐபோன் 12 ஒப்பந்தங்களைப் பெறுங்கள்\nமுன்கூட்டிய ஆர்டர் விவரங்களையும் சிறந்த ஆப்பிள் ஐபோன் 12 ஒப்பந்தங்களும் கிடைத்தவுடன் நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்.\nடெக்ராடார் மற்றும் பிற எதிர்கால பிராண்டுகளிலிருந்து பிற தொடர்புடைய தயாரிப்புகள் பற்றிய விவரங்களை எனக்கு அனுப்புங்கள்.\nமூன்றாம் தரப்பினரிடமிருந்து பிற தொடர்புடைய தயாரிப்புகள் பற்றிய விவரங்களை எனக்கு அனுப்புங்கள்.\nஸ்பேம் இல்லை, நாங்கள் உறுதியளிக்கிறோம். நீங்கள் எந்த நேரத்திலும் குழுவிலகலாம், உங்கள் அனுமதியின்றி உங்கள் விவரங்களை நாங்கள் ஒருபோதும் பகிர மாட்டோம்.\n6. ஒரு புதிய நிறம்\nசாத்தியமான புதிய வண்ணத்தின் கருத்து படம் (படக் கடன்: மேக்ஸ் வெயின்பாக் / எல்லாம்ஆப்பிள் ப்ரோ)\nபுதிய வண்ணத்தை ஒரு பெரிய மாற்றமாக நீங்கள் நினைக்கக்கூடாது, ஆனால் அது ஒரு தொலைபேசியை எவ்வாறு பார்க்க முடியும் என்பதை அடிப்படையில் மாற்றுகிறது, எனவே அதை எண்ணுவதாக நாங்கள் கூறுவோம், மேலும் ஐபோன் 12 வரம்பு கடற்படை நீலம் அல்லது அடர் நீல நிற நிழலின் வடிவத்தில் ஒன்றைப் பெறக்கூடும்.\nஇருப்பினும், சில வதந்திகள் இது ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் ஆகியவற்றிற்காக மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றன. ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினிக்கு வேறு புதிய வண்ணம் கிடைக்குமா என்பது தெரியவில்லை.\n7. ஒரு 120 ஹெர்ட்ஸ் திரை\nஎந்த ஐபோன் 12 மாடல்களிலும் 120 ஹெர்ட்ஸ் திரை இருக்குமா என்பது குறித்து கசிந்தவர்களிடையே நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன, மிகச் சமீபத்திய தகவல்கள் 120 ஹெர்ட்ஸ் திரை இருக்கும் என்று தெரிவிக்கின்றன – ஆனால் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸில் மட்டுமே.\n120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் இயக்கத்தை மென்மையாக உணரக்கூடும், இதனால் உங்கள் தொலைபேசியுடன் தொடர்புகொள்வது மென்மையாகவும் மென்மையாகவும் இருக்கும். ஒன்பிளஸ் 8 ப்ரோ போன்ற பல ஆண்ட்ராய்டு கைபேசிகளில் நாம் பார்த்த அம்சம் இது, ஆனால் இன்னும் ஐபோனில் இல்லை.\nஎனவே ஐபோனைப் பயன்படுத்துவது எப்படி என்று ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தக்கூடும், ஆனால் அது உண்மையில் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸுக்கு மட்டுமே வந்தால், அதைப் பெறுவதற்கு நீங்கள் நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும்.\n8. ஒரு லிடார் ஸ்கேனர்\nஐபோன் 12 ப்ரோ கேமரா எப்படி இருக்கும் என்பதற்கான எடுத்துக்காட்டு (படக் கடன்: தொலைபேசி அரங்கம்)\nஐபோன் 12 வரம்பில் வதந்தி பரப்பப்படும் ஒரு பெரிய புதிய அம்சம் ஒரு லிடார் (லைட் டிடெக்ஷன் மற்றும் ரேங்கிங்) ஸ்கேனரின் முன்னிலையாகும், இருப்பினும் – 120 ஹெர்ட்ஸ் திரையைப் போலவே – இது அதிக பிரீமியம் மாடல்களில் மட்டுமே இருக்கக்கூடும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன – அநேகமாக ஐபோன் 12 புரோ மேக்ஸ் அல்லது அதுவும் ஐபோன் 12 ப்ரோ இரண்டும்.\nஎப்படியிருந்தாலும், லிடார் ஸ்கேனர் என்பது ஐபாட் புரோ 2020 இல் நாம் ஏற்கனவே பார்த்த ஒன்று, ஆனால் இது தொலைபேசிகளில் இன்னும் கிடைக்கவில்லை. இது அடிப்படையில் ஆழம் மற்றும் தூரங்களை தீர்மானிக்கும் ஒரு மேம்பட்ட முறையாகும், இது ஐபோன் 12 வரம்பில் மேம்பட்ட உருவப்படம் பயன்முறையையும் பெரிதாக்கப்பட்ட உண்மை அனுபவங்களையும் அனுமதிக்கும்.\nஆப்பிள் பல ஆண்டுகளாக வளர்ந்த யதார்த்தத்தை மிகைப்படுத்தி வருகிறது, மேலும் புதிய தொலைபேசிகளால் அது பிட் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் மாறும்.\n9. பவர் அடாப்டர் இல்லை\nநீங்கள் மிகவும் விரும்பாத ஒரு மாற்றம் இங்கே – ஆப்பிள் ஐபோன் 12 பெட்டியில் பவர் அடாப்டரை சேர்க்கவில்லை என்று வதந்தி பரப்பப்படுகிறது.\nஇது பரவலாக வதந்தி பரப்பப்பட்டு பல நோக்கங்களுக்கு உதவக்கூடும் – இது செலவுகளைக் குறைக்கக்கூடும், அத்துடன் சிறிய மற்றும் இலகுவான பேக்கேஜிங் தயாரிப்பதற்கும் மலிவானதாக இருக்கும், இதனால் செலவுகளை இன்னும் குறைக்கலாம்.\nகூடுதலாக, பலருக்கு ஏற்கனவே இணக்கமான பவர் அடாப்டர் இருப்பதால், அது பலரால் தவறவிடப்படாமல் போகலாம், மேலும் சுற்றுச்சூழலுக்கு சேதம் விளைவிக்கும் மின் கழிவுகளை குறைக்கும். எனவே அதற்கு நியாயமான காரணங்கள் நிறைய உள்ளன.\nஐபோன் 12 வரம்பில் முழுமையான வடிவமைப்பு மாற்றியமைக்கப்படாது என்றாலும், ஐபோன் 11 வரம்பில் சி��� குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இருக்கும் என்று தெரிகிறது, புதிய தொலைபேசிகள் ஐபாட் புரோ 2020 ஐ ஐபோனுடன் சேர்த்து ஈர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. 4 மற்றும் ஐபோன் 5.\nகுறிப்பாக, தற்போதைய மாடல்களில் வட்டமான விளிம்புகளுக்கு பதிலாக, முக்கிய மாற்றம் ஒரு தட்டையான, ஸ்கொயர்-ஆஃப் மெட்டல் ஃபிரேமாகத் தெரிகிறது.\nபார்வை அது தொலைபேசிகளை சற்று வித்தியாசமாகத் தோற்றுவிக்கும், ஆனால் இது மிகவும் வித்தியாசமான கையை உணர வைக்கும், மேலும் சிறந்ததாக இருக்க வேண்டிய அவசியமில்லை. நாங்கள் காத்திருந்து பார்க்க வேண்டும்.\nREAD ஒன்பிளஸ் வெளியீட்டு நிகழ்வு 2020: ஒன்பிளஸ் 8 தொடரை எப்போது, ​​எங்கு பார்க்க வேண்டும்\nஆப்பிள் ஐபோன் 12 நிகழ்வு அக்., 13 க்கு அறிவிக்கப்பட்டுள்ளது\nஅமேசான் பிரதம தினத்திற்கான நேரத்தில், மலிவான 30,000 எம்ஏஎச் லேப்டாப் பேட்டரி சார்ஜர் இங்கே\nபிளிப்கார்ட் பெரிய தீபாவளி விற்பனை 2020, அமேசான் சிறந்த இந்திய விழா: பிரபலமான ஸ்மார்ட்போன்களில் சிறந்த சலுகைகள்\nஇந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட 28 நாட்கள் பேட்டரி ஆயுளுடன் அமாஸ்ஃபிட் நியோ ரெட்ரோ-ஸ்டைல் ​​ஸ்மார்ட்வாட்ச்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nவிர்ச்சுவா ஃபைட்டர் ஸ்போர்ட்ஸ் திட்டத்தை சேகா அறிவிக்கிறது\nம ula லானா டாக்டர். கல்பே சாதிக்கின் மரணம் – முஸ்லீம் மதகுரு ம ula லானா டாக்டர் கல்பே சாதிக் மரணம்\nஐ.எஸ்.எல். , அனிருத் தாபா ஒரு சாதனை படைத்தார்\nGoogle Pay இலிருந்து இடமாற்றம் இனி இலவசமாக இருக்காது, டிஜிட்டல் கட்டண பயன்பாட்டு பயனர்கள் கட்டணம் செலுத்த வேண்டும்\nஅவரைச் சந்திக்க பீகாரைச் சேர்ந்த சோனு சூத் ரசிகர் மும்பைக்கு சைக்கிளில் புறப்படுகிறார்\nவெல்ல முடியாத நிண்டெண்டோ ஸ்விட்ச் பிளாக் வெள்ளி ஒப்பந்தங்கள் வேகமாக விற்பனையாகின்றன\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2011/04/blog-post_13.html", "date_download": "2020-11-25T02:36:33Z", "digest": "sha1:22C75XIAFPFLR4UDI4EPIOKA5VSDRBBE", "length": 3069, "nlines": 44, "source_domain": "www.lalpetexpress.com", "title": "பூங்கா வீதி முஹம்மது சுல்தான் மறைவு - Lalpet Express", "raw_content": "\nபூங்கா வீதி முஹம்மது சுல்தான் மறைவு\nஏப். 13, 2011 நிர்வாகி\nலால்பேட்டை பூங்கா வீதி சிதம்பரத்தார் அல்ஹாஜ்.எஸ்.எம்.முஹம்மது சுல்தான் அவர்கள் இன்று 13.04.2011 தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக. அனைவரும் அவரது மஃரபித்திற்காக பிரார்த்திப்போமாக….\n24-11-2020 முதல் 30-11-2020 வரை லால்பேட்டை தொழுகை நேரம்\nலால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு நடைப்பெற்றது\nலால்பேட்டை தமுமுக மமக நகர நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது.\nஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பாக உஸ்வத்துர் ரசூல் சிறப்பு பயான் நிகழ்ச்சி\nலால்பேட்டை முன்னாள் மாணவர் சங்கம் ஆலோசனை கூட்டம்\nலால்பேட்டை கொத்தவால் தெரு மாமாங்கனி முஹம்மது எஹையா மறைவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/balajothidam/stars-pole-nadi", "date_download": "2020-11-25T01:50:55Z", "digest": "sha1:G6BGZMBEQCVIJOABWM67ADN747JDNAWG", "length": 8825, "nlines": 168, "source_domain": "www.nakkheeran.in", "title": "துருவ நாடியில் நட்சத்திரங்கள் யோக சூட்சுமம்! | Stars at the Pole Nadi | nakkheeran", "raw_content": "\nதுருவ நாடியில் நட்சத்திரங்கள் யோக சூட்சுமம்\n- சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர் ஜோதிடத்தின் அடிப்படையான மூலவேர் நட்சத்திரங்கள்தான். ஒரு மரத்தின் வேரிலிருந்து மரம், கிளைகள், பூ, காய், கனி உருவாவதுபோன்று ஜோதிடத்தில் நட்சத்திரங்களைக்கொண்டே ராசி, லக்னம், தசை- புக்தி, அந்தரம் போன்ற எல்லாமும் அறியப்படுகிறது. இருபத... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\n12 ராசிக்காரர்களுக்கும் பண வரவைப் பெருக்கும் ஜாதி வழிபாட்டு ரகசியம்\nகாதல் துயர் தீர்க்கும் பரிகாரம் -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\nஇந்த வார ராசிபலன் 27-9-2020 முதல் 3-10-2020 வரை\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 27-9-2020 முதல் 3-10-2020 வரை\nகந்தர்வ நாடி 117 - லால்குடி கோபாலகிருஷ்ணன்\nபொது அறிவு உலகம் 01-11-20\n‘நிவர்’ புயல் பெயர் ஏன் எப்படி... அடுத்து வரப்போகும் 163 புயல்களுக்கும் பெயர் ரெடி\nசிறப்பு செய்திகள் 12 hrs\nஅதிமுகவுக்கும் தெரியாது, பிஜேபிக்கும் தெரியாது.. - எம்.எம்.அப்துல்லா கடும் தாக்கு\nசிறப்பு செய்திகள் 19 hrs\n“நாங்கள் தேர்தல் அறிக்கையில் அதைத்தான் சொல்லியிருக்கிறோம்...” -தயாரிப்பாளர் முரளி\nநடிகை பார்வதி அம்மா அமைப்பிலிருந்து ராஜினாமா...\nமெய்க்காப்பாளருடன் ரகசிய உறவு... மறைப்பதற்காக கோடிக்கணக்கில் பரிசுகளை வழங்கிய துபாய் இளவரசி...\nமத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம் பாஜக முடிவு\nஇரண்டு சிறுமிகளை பலாத்காரம் செய்த தொழில் அதிபருக்கு கரோனா...\nஅதிமுகவுக்கும் தெரியாது, பிஜேபிக்கும் தெரியாது.. - எம்.எம்.அப்துல்லா கடும் தாக்கு\nஅதிமுகவுக்கும் தெரியாது, பிஜேபிக்கும் தெரியாது.. - எம்.எம்.அப்துல்லா கடும் தாக்கு\n\"ஐடி என்ன அவன் அப்பன் வீட்டு சொத்தா...\" -வழக்கங்களை உடைத்து, தென்காசியில் இறக்கிய ஸ்ரீதர் வேம்பு\nஎடப்பாடி தப்பி விட்டார்... அ.தி.மு.க. தான் மாட்டிக் கொண்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/rat-video-viral-on-social-media/", "date_download": "2020-11-25T02:09:54Z", "digest": "sha1:I3X3GEK5YY7S7QUDZG76EJLYO42YY2PZ", "length": 11945, "nlines": 159, "source_domain": "www.sathiyam.tv", "title": "குட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..! வியப்பூட்டும் வீடியோ..! - Sathiyam TV", "raw_content": "\n“இவங்களுக்கு இன்னும் வயசாகல..” 82 வயதில் மாஸ் காட்டும் மூதாட்டி..\nபில் கேட்ஸை பின்னுக்கு தள்ளிய எலன் மஸ்க்..\nஒரு பந்தில் 286 ரன்கள்.. நீங்க நம்பலனாலும் அதான் நெஜம்..\n20 வயசுல தான் தெரியும்.. IPL-ல் ஜொலிக்கும் தமிழக வீரர்..\n‘காபி’ – பலருக்கும் தெரியாத தகவல்கள்.. வாங்க ப(கு)டிக்கலாம்..\nSPB பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்..\nரூ.20 கோடி நிலத்திற்கு “அரோகரா” அறநிலையத்துறை + சென்னை மாநகராட்சியின் மோசடி..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\nகிறிஸ்டோபர் நோலனின் அடுத்த படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\nநடிகர் உதயநிதி ஸ்டாலின் திடீர் கைது..\nகொரோனா பரவல் இன்னும் முடியவில்லை – நடிகை ஸ்ருதிஹாசன்\nமகாத்மா காந்தியின் 152 வது பிறந்தநாள் – பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை\nஅமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்புக்கு கொரோனா\n12 Noon Headlines | 24 Sep 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News குட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பாசத்தை எடுத்துக்கூறும் எத்தனையோ படைப்புகள் உலகில் இருந்து கொண்டு தான் இருக்கின்றன.\nஒரு தாய், தன் குழந்தை ஆபத்தில் இருக்கும்போது, எவ்வளவு பெரிய துயரங்கள் வந்தாலும், எல்லாவற்றையும் தாண்டி அக்குழந்தையை காப்பாற்றுவாள் என்ற கூற்றுகளும் தமிழ் சமூகத்தில் கூறப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில், இந்த அத்தனை சொற்களுக்கும் உருவம் கொடுப்பதைப் போன்றதொரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், மழை பெய்துக்கொண்டிருப்பதால் தண்ணீர் தேங்கி இருக்கிறது.\nதிடீரென தேங்கி இருக்கும் தண்ணீரில் இருந்து ஒரு எலி, தனது குட்டியை கவ்விக்கொண்டு மேலே எழும்புகிறது.\nபின்னர், அந்த குட்டியை பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் செல்கிறது. தனது உயிரை பணையம் வைத்து குட்டியை தாய் எலி காப்பாற்றும் இந்த வீடியோவை பார்த்த அனைவரும் வியப்பில் உள்ளனர்.\nசென்னையில் பொது பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று தொடங்கியது.\n“கதை நிஜமானது..” தண்ணீரை புத்திசாலிதனமாக குடித்த குருவி..\nபாசக்கார பயபுள்ளைய இருப்பானோ.. நாய்க்குட்டியை உப்பு மூட்டை தூக்கும் சேவல்..\nLPG சிலிண்டர் வாங்க இது கட்டாயம் – அமலுக்கு வந்த புதிய நடைமுறை\nபுதிதாக முளைத்த நம்பிக்கை.. வைரலாகும் புதிதாக பிறந்த குழந்தையின் புகைப்படம்..\n“காலைல டிஃபனே இதான்..” மலைப்பாம்பை கவ்விய சிறுத்தை..\n“இவங்களுக்கு இன்னும் வயசாகல..” 82 வயதில் மாஸ் காட்டும் மூதாட்டி..\nபில் கேட்ஸை பின்னுக்கு தள்ளிய எலன் மஸ்க்..\nநிவர் புயல்.. நாளை தமிழகத்தில் அரசு விடுமுறை..\nநிவர் புயல்.. 7 மாவட்டங்களில் ஆம்னி பேருந்துகள் சேவை ரத்து..\nநிவர் புயல் – வதந்திகளை நம்பாதிங்க.\nநிவர் புயல்.. நாம் பாதுகாப்பாக இருக்கு சில முன்னேச்சரிக்கைகள்\n2 மாவட்டங்களுக்கு 3ம் எண் புயல் கூண்டு\nநெருங்குகிறது நிவர்.. தயாராகுகிறது மீட்பு குழு\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/india/delhi-cm-meet-modi", "date_download": "2020-11-25T01:34:23Z", "digest": "sha1:BRQNYA4FCZUOYD4DNR4MJFB3CP3DW6UA", "length": 5380, "nlines": 34, "source_domain": "www.tamilspark.com", "title": "இந்திய பிரதமர் மோடியை சந்திக்கும், டெல்லியின் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்! - TamilSpark", "raw_content": "\nஇந்திய பிரதமர் மோடியை சந்திக்கும், டெல்லியின் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லியில் நாடாளுமன்ற வாளாகத்தில் பிரதமர் மோடியை டெல்லியின் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சந்திக்கிறார்.\nடெல்லி வன்முறைக்கு பிறகு தற்போது மேற்கொள்ளப்படும் பணிகள், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் ஆகியவை குறித்து இருவரும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. டெல்லி முதல்வராக 3-வது முறையாக தேர்வு செய்யப்பட்ட கெஜ்ரிவால் முதல் முறையாக பிரதமர் மோடியை சந்திக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nடெல்லி வடகிழக்குப் பகுதியில் இந்திய குடியுரிமைச்சட்ட ஆதரவாளர்களுக்கும்,எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்த கலவரத்தில் 40க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்தநிலையில், வன்முறை ஏற்பட்ட வடகிழக்கு பகுதிகளில் இயல்புநிலை திரும்பிய நிலையில் பிரதமர் மோடியை இன்று அரவிந்த் கெஜ்ரிவால் சந்திக்கிறார்.\nஅழகு தேவதைபோல் மரத்தடியில் மாஸ்டர் நாயகி.. கவிதைகளால் வர்ணிக்கும் ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படம்..\nசன் டிவியின் பிரபல சீரியலில் இருந்து திடீரென விலகும் நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் என்ன காரணம்\n தினந்தோறும் மாஸ்டர் பட நடிகர் செய்துவரும் மாஸான காரியம்\n ஒரே இடத்தில் குவியும் நடிகைகள்.. வைரலாகும் புகைப்படங்கள்..\nதொடை தெரிய பீச்சில் துள்ளி குதிக்கும் வேதிகா.. சின்ன குழந்தைனு நினைப்பு.. வைரலாகும் புகைப்படம்\nநிவர் புயல் நாளை கரையை கடப்பதை பார்க்க வேண்டுமா..\nதயாராக இருங்கள்.. நாளை காலை அதி தீவிர புயலாக மாறுகிறது நிவர் புயல்... சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nபுதிதாக 43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை: தடைசெய்யப்பட்ட செயலிகளின் பட்டியல் இதோ..\n கண்கலங்கி பாகுபலி நடிகர் வெளியிட்ட ஷாக் நியூஸ்\nகேப்ரில்லா, அர்ச்சனாவுடன் வெடித்த மோதல் ஆவேசத்துடன் சீறிய பாலா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2011/01/blog-post_16.html", "date_download": "2020-11-25T02:44:42Z", "digest": "sha1:XFHKTJEJM2HD4WAGO3DWZCGGVNKM2LNQ", "length": 11623, "nlines": 202, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: கொசுக்களின் கூடாரங்கள்.", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nஇரவில் மட்டும் கொசு கடிக்கும் என்பதில்லை. பகலில் கடிக்கும் கொசுக்களும் உள்ளன. திறந்த வெளியில் சேமித்து வைக்கப்படும் டயர்களில் தேங்கும் மழை நீரில் உற்பத்தியாகும் கொசுக்கள் சிக்குன்குனியா உள்ளிட்ட சிறப்பு நோய்கள் கொண்டு தருவன.\nநெல்லை மாநகரின் தாமிரபரணி நதிக்கரையோரம், பழைய டயர்களின் கூடாரம். டயர்கள் சேமித்து வைத்திருப்பவர்களிடம் பலமுறை சொன்ன பின்னரும் திருந்த மனம் வரவில்லை. அல்லல் படுத்துவதற்கு என்றே சிலர் அல்லும் பகலும் அயராது பாடுபடுகின்றனர்.\nதொல்லைகள் களைய வேண்டும், அதற்கு தொலை நோக்கு பார்வை வேண்டும். அள்ளி எடுத்து வந்தோம் அத்தனை டயர்களையும்.\nவீட்டு மொட்டை மாடிகளில் கேட்பாரற்று கிடக்கும் பழைய சிரட்டைகள் (தேங்காய் ஓடு), டப்பாக்கள், உரல் போன்றவற்றில் மழை காலங்களில் தண்ணீர் தேங்கும். அவற்றில்தான், நம்மை கடிக்கும் கொசு, நன்றாய் வளரும். எனவே, நம் வீட்டின் சுற்றுப்புறங்களில், தண்ணீர் தேங்க ஏதுவாக கிடக்கும் பழைய பொருட்களை அப்புறபடுத்த வேண்டும். தெருக்களில் எறியப்படும் பழைய டயர்களும் கொசுக்கள் உற்பத்தியாகும் கூடாரங்களே.\nஅதேபோல், நம் வீட்டு குளிர்பதன பெட்டியின்(FRIDGE) பின்புறமுள்ள சிறிய டீ -ப்ரீசர் கப் (DEE-FREEZER CUP), A.C. இயந்திரம், மணி பிளான்ட் வைத்திருக்கும் பாட்டில்கள், மேல் நிலை நீர் தேக்க தொட்டி போன்றவற்றில், நல்ல நீரில் பெருகும் கொசுக்கள் உருவாகும். எனவே, அவற்றிலிருந்து வாரம் ஒரு முறை நீரை முழுவதும் வெளியேற்றி காய வைத்து பின்னர் பயன்படுத்த வேண்டும்.\nவிழிப்புடன் இருப்போம், வேதனைகள் தவிர்ப்போம்.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nஅள்ள அள்ள குறையாத ஆக்கிரமிப்புகள்.\nமுற்பகல் செய்யின் . . . . . . . . . .\nபள்ளி செல்லும் பிள்ளைகள் மீதொரு பார்வை.\nமறு சுழற்சிக்கு பயன்படா குவளைகள்.\n) தகவல் -நுகர்வோர் உரிமை.\nமரபணு மாற்றம் கோழியின் உடலுக்கு உரமிடும்.\n) தகவல் - தவறுகள்- தண்டனைகள்\n) தகவல் -நெய்,வனஸ்பதி மற்றும் கோதுமை.\n) தகவல் -குடிநீர் பாக்கெட்கள்.\n) தகவல்- வடை சாப்பிடலாம் வாங்க.\n) தகவல்-எண்ணெய்யில் எத்தனை விஷயங்கள்.\nஇன்று ஒரு இனிய துவக்கம்.\n)தகவல் - கடுகு- மிளகு\n) தகவல் - குழந்தை உணவு\nபுத்தாண்டில் பூத்த புது செய்தி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2020-11-25T03:26:25Z", "digest": "sha1:EVMTBWDVE5P6VCSS2W3IHMLEV5QANMEQ", "length": 7453, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசேர நாணயங்களில காணப்படும் சேரமன்னர் முத்திரை, வாங்குவில் எனக் குறிப்பிடப்படும் எய்யும் வில்\nமாக்கோதை மற்றும் குட்டுவன் கோதை காசுகள்\nசேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை, இவன் பழந்தமிழ் அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒருவன். \"மாக்கோதை\" என்பது இவன் ஒரு இளவரசன் என்பதைக் குறிப்பதாகச் சொல்லப்படுகிறது[1]. இவனைப் பற்றிய தகவல்கள், சங்க இலக்கியம் மூலமே கிடைக்கிறது. இவனது மனைவி இறந்தபோது இவன் பாடியதாகக் கூறப்படும் பாடல் ஒன்று புறநானூற்றில் 245 ஆம் பாடலாக இடம்பெற்றுள்ளது.\nஇறந்த என் மனைவியின் உடலைச் சுடுகாட்டில் வைத்து எரித்துவிட்டனர். அவளுடன் நானும் தீயில் விழுந்து இறந்திருக்கவேண்டும். அவ்வாறு செய்யாமல் மனத்திண்மையோடு உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இப்படி உயிர் வாழ்வது என்ன பண்பு\nஇப்படிச் சொன்னவன் சிலகாலம் உயிர் வாழ்ந்து இறுதியில் கோட்டம்பலம் என்னுமிடத்தில் மனநோயாளியாய் உயிர் துறந்தான்.\nபுலியூர்க் கேசிகன், புறநானூறு தெளிவுரை, பாரிநிலையம், சென்னை, 2004 (மறு பதிப்பு)\nடான் பொஸ்கோ, பண்டைய கேரளாவின் வரலாறு 03 ஏப்ரல் 2009 இல் அணுகப்பட���டது. (ஆங்கில மொழியில்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஆகத்து 2018, 07:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/eng-vs-pak-england-vs-pakistan-2nd-t20-match-result-020926.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-11-25T03:04:47Z", "digest": "sha1:KRHPYNRGP5XOFOUE45M2M62WFASHW4VM", "length": 19041, "nlines": 182, "source_domain": "tamil.mykhel.com", "title": "195 ரன்கள் குவித்த பாக். அணியை ஓட ஓட விரட்டிய இங்கிலாந்து.. தரமான சம்பவம்! | ENG vs PAK : England vs Pakistan 2nd T20 match result - myKhel Tamil", "raw_content": "\nAUS VS IND - வரவிருக்கும்\nNZL VS WI - வரவிருக்கும்\n» 195 ரன்கள் குவித்த பாக். அணியை ஓட ஓட விரட்டிய இங்கிலாந்து.. தரமான சம்பவம்\n195 ரன்கள் குவித்த பாக். அணியை ஓட ஓட விரட்டிய இங்கிலாந்து.. தரமான சம்பவம்\nமான்செஸ்டர் : இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையே ஆன இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி அசுரத்தனமாக சேஸிங் செய்து வென்றது.\nஇந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 195 ரன்கள் குவித்தது.\nஆனால், அந்த இமாலய ஸ்கோரை அசால்ட்டாக அடித்து பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது இங்கிலாந்து அணி.\nஇந்த விருதை வாங்கறது என்னோட கனவு... பொறுப்புகளை இந்த விருது அதிகப்படுத்தியிருக்கு\nஇங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையே ஆன மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி மழையால் தடைபட்ட நிலையில், இரண்டாவது டி20 போட்டி மான்செஸ்டர் நகரில் நடைபெற்றது.\nஇரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் பாபர் ஆசாம் - பாக்கர் ஜமான் நல்ல துவக்கம் அளித்தனர். பாக்கர் ஜமான் அதிரடியாக ஆடி தெறிக்க விட்டார்.\nஜமான் 22 பந்துகளில் 36 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பாபர் ஆசாம் நிதானமாக ஆடத் துவங்கி பின் வேகம் எடுத்தார். 37 பந்துகளில் அரைசதம் கடந்து சிறப்பாக ஆடினார். 44 பந்துகளில் 56 ரன்கள் எடுத்த அவர் ரஷித் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.\nமூத்த வீரர்கள் முகமது ஹபீஸ், சோயப் மாலிக் அடுத்து ஜோடி சேர்ந்தனர். மாலிக் ஒரு பக்கம் நின்று வேடிக்கை பார்க்க, ஹபீஸ் பவுண்டரி அடித்து தெறிக��க விட்டார். மாலிக் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் ஹபீஸ் தனி ஆளாக ரன் குவித்து வந்தார்.\n36 பந்துகளில் 69 ரன்கள் குவித்த ஹபீஸ் 5 ஃபோர், 4 சிக்ஸ் அடித்து இருந்தார். அவர் 19.5வது ஓவரில் தான் ஆட்டமிழந்தார். இப்திகார் அஹ்மத் 9 ரன்கள் சேர்த்து இருந்தார். பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் சேர்த்து இருந்தது.\nசரவெடி ஆட்டம் ஆடிய பாகிஸ்தான் அணி 196 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்து இங்கிலாந்து அணிக்கு சவால் விட்டு இருந்தது. ஆனால், இங்கிலாந்து அணி பட்டாசு பேக்டரி என்பதை நிரூபித்தது. கடந்த சில ஆண்டுகளாகவே இங்கிலாந்து அணி போல அதிரடி ஆட்டம் ஆடும் திறன் எந்த அணிக்கும் இல்லை. அதை மீண்டும் கண்கூடாக கண்டனர் ரசிகர்கள்.\nஇங்கிலாந்து அணியின் துவக்க வீரர்கள் டாம் பான்டன் 16 பந்துகளில் 20, பேர்ஸ்டோ 24 பந்துகளில் 44 ரன்கள் குவித்து 7வது ஓவரில் வரிசையாக ஆட்டமிழந்தனர். அப்போதே இங்கிலாந்து அணி 66 ரன்கள் எடுத்து இருந்தது. பாகிஸ்தான் அணி அங்கே இருந்து போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.\nஆனால், மலன் மற்றும் இயான் மார்கன் இணைந்து அதிரடி ஆட்டத்தை துவக்கினர். இங்கிலாந்து கேப்டன் மார்கன் 33 பந்தில் 66 ரன்கள் குவித்தார். 6 ஃபோர், 4 சிக்ஸ் அடித்து அவர் 17வது ஓவரில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி தொடர்ந்து 9 - 10 ரன்கள் ரன் ரேட்டிலேயே ஆடி வந்தது.\nகடைசி வரை நின்ற மலன்\nமார்கன் சென்ற பின் மொயீன் அலி 1 ரன்னில் ஆட்டமிழந்தார். சாம் பில்லிங்க்ஸ் 5 பந்தில் 10 ரன் எடுத்து நடையைக் கட்டினார். எனினும், மலன் மறுபுறம் ஆட்டமிழக்காமல் நின்று சேஸிங்கை வெற்றிகரமாக முடித்தார். இங்கிலாந்து அணி 19.1 ஓவரில் 199 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஅதிரடி ஆட்டம் ஆடிய மலன் 36 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார். பாகிஸ்தான் அணியில் ஹபீஸ், பாபர் ஆசாம் அரைசதம் அடித்த நிலையில், இங்கிலாந்து அணியில் மார்கன், மலன் ஜோடி அதற்கு பதிலடி கொடுத்து சேஸிங்கையும் வெற்றிகரமாக முடித்து. டி20 தொடரில் இங்கிலாந்து அணி 1 - 0 என முன்னிலையில் உள்ளது.\nடி20 தரவரிசை பட்டியல் வெளியீடு... பாபர் அசாமை பின்னுக்கு தள்ளி இங்கிலாந்து வீரர் முன்னேற்றம்\nஅந்த ரெண்டு பேரும் சச்சின் டெண்டுல்கரை நினைவு படுத்தறாங்க... இயான் பிஷப்\nஅடுத்த விராட் கோலின்னு பில்டப் பண்ணதெல்லாம் வேஸ்டாப் போச்சே.. ஒரே ஓவரில் பாக் வீரர் அவுட்\nஇங்கிலாந்துக்கு எதிராக அதிரடி கிளப்பிய இளம் வீரர்.. 5 டெஸ்ட்களில் 5 அரைசதம்.. இங்கிலாந்து அதிர்ச்சி\nபாகிஸ்தான் டாஸ் வெற்றி.. வேகத்தில் மிரட்டிய இங்கிலாந்து.. பெரும் எதிர்பார்ப்பில் முதல் டெஸ்ட்\nஸ்டீவ் ஸ்மித், விராட் கோலிக்கு இணையாதான் அவர் இருக்காரு... பாகிஸ்தான் கேப்டன் பெருமிதம்\nவிராட் கோலியை விட இவர் தான் பெஸ்ட்.. பாக். வீரரை புகழ்ந்து தள்ளிய முன்னாள் கேப்டன்\nகோலி மாதிரி ரெக்கார்ட் பிரேக் செய்ய 5 வருஷம் ஆகும்... அதுவரைக்கும் கம்பேர் பண்ணாதீங்க பிளீஸ்\nவிதிகளை மீறிய கேப்டன்... வெளுத்து வாங்கிய பிசிபி\nகோலியும், பாக். கேப்டனும் எல்லா விஷயத்திலும் ஒரே மாதிரி.. ஆனா இந்த விஷயத்தில் மட்டும்..\nடி20 உலக கோப்பை திட்டமிட்ட நேரத்துல நடக்கணும்... பாபர் அசாம் வேண்டுதல்\nஇவ்ளோ சீக்கிரத்துல இத செய்யக்கூடாது... செல்லாது.. செல்லாது.. யூனிஸ் விளக்கம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nரோஹித், இஷாந்த் அதிரடி நீக்கம்\n10 hrs ago புது ஜெர்சி... புது தெம்பு... எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... எச்சரிக்கும் தவான்\n11 hrs ago தோனிக்கு தான் அந்த இடம்.அதை யாரும் தொட முடியாது.. கங்குலிக்கு இடமே இல்லை.. தெறிக்கவிட்ட கபில் தேவ்\n11 hrs ago முக்கிய தலைங்க இல்லாத டெஸ்ட் அணி... மாற்று வீரரை முன்னதாக தேர்வு செய்த பிசிசிஐ...\n13 hrs ago ரோஹித்தை டார்கெட் செய்யும் பிசிசிஐ.. இவர்கள் தான் காரணமா\nAutomobiles அப்பாச்சி பைக்குகளின் விற்பனையில் இலாபத்தை அள்ளும் டிவிஎஸ் 40 ஆயிரத்தை கடந்த விற்பனை எண்ணிக்கை\nMovies நேரா மூஞ்சியை பார்த்து பேச தைரியமில்லை.. நீயெல்லாம் ஒரு.. பாலாவை படுகேவலமாக திட்டிய கேபி\nNews புதுச்சேரி துறைமுகத்தில் பேரபாயத்தை குறிக்கும் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nLifestyle இந்த ராசிக்காரர் சிவபெருமானை வணங்கி இன்று நாளை தொடங்கினால் பிரச்சனைகள் ஏற்படாதாம்...\nFinance தூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n ஒரு நியாய தர்மம் வேணாமா ���ிரள வைத்த ஐபிஎல் அணி..ஆடிப் போன பிசிசிஐ\nகடந்த பத்தாண்டுகளில் சிறந்த கிரிக்கெட் வீரரை அறிவிக்க உள்ளது ஐசிசி.\nரோஹித் சர்மா, இஷாந்த் சர்மாவை ஆஸ்திரேலிய தொடருக்கான அணியில் இருந்து நீக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது\nஎன்னோட Best-ஆ வெளியே கொண்டுவர Best Team தான் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/stalin-slams-cm-palanisamy-that-he-has-returned-central-goverment-fund-back-leaving-unfinished-projects-in-tamilnadu/articleshow/70510774.cms", "date_download": "2020-11-25T03:17:09Z", "digest": "sha1:PZ57D5VXNBZLQEGSUSWXMOFKUF4S4AZG", "length": 13358, "nlines": 109, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமத்திய அரசு ஒதுக்கிய நிதியை திருப்பி அனுப்பினர் முதல்வர் பழனிசாமி- ஸ்டாலின்\nதமிழகத்தில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு ஒதுக்கிய 1677 கோடி ரூபாய் நிதி அந்தத் திட்டங்களை முறையாக செயல்படுத்தாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.\nவேலூர் மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இருவரும் ஒரே நேரத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளதால் வேலூர் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.\nபணப்பட்டுவாடா புகார் தொடர்பாக தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்பட்ட வேலூர் மக்களவை தேர்தல், வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஏற்கெனவே அறிவித்தபடி, அதிமுக கூட்டணி கட்சி சார்பில் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்‌, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதற்கான வேட்பு மனு தாக்கல் மற்றும் வேட்பு மனு பரிசீலனை நிறைவடைந்ததையடுத்து, வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.\nதமிழரை மீட்க வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்\nஇதையடுத்து வேலூர் வந்த ஸ்டாலின், திமுக சார்பில் போட்டியிடும் டி.எம்.கதிர் ஆனந்துக்கு ஆதரவாக நடைபயிற்சி மேற்கொண்டு பொதுமக்களிடம் வாக்குசேகரித்தார். தொடர்ந்து கதிர்ஆனந்துக்கு ஆதரவாக கே.வி குப்பம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.\nதமிழகத்தில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு ஒதுக்கிய 1677 கோடி ரூபாய் நிதி அந்தத் திட்டங்களை முறையாக செயல்படுத்தாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வீடு கட்ட ஒதுக்கப்பட்ட 2 ஆயிரத்து 394 கோடி ரூபாய் 100 நாள் வேலை திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட 247 கோடி ரூபாய் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான 23 கோடி ரூபாய் வேலைவாய்ப்புகளை அளிக்க ஒதுக்கப்பட்ட 97 கோடி ரூபாய் உள்ளிட்ட நிதிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.\nஅமைதியை கடைபிடிக்க வேண்டும், வதந்திகளை நம்ப வேண்டாம்- காஷ்மீர் ஆளுநர்\nஇதனிடையே வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் மு.க.ஸ்டாலின் நடந்து சென்று வாக்குச் சேகரித்தார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nதமிழரை மீட்க வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nசேலம்கையெழுத்துப் போடவந்த பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக் கொலை\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nபெட்ரோல் & டீசல் விலைபெட்ரோல் விலை: இன்னைக்கு நிலவரம் இதுதான் மக்களே\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nதமிழ்நாடுநாங்க என்ன அத்தியாவசிய ஊழியரா எங்களுக்கும் லீவு கொடுங்க-டாஸ்மாக் ஊழியர்கள்\nதேனிதிமுக தோல்வி... சாரி... அதிமுக தோற்கும்... தங்க தமிழ்செல்வன் தடாலடி\nஇந்தியாதிருப்பதியில் இப்படியொரு திடீர் மாற்றம்; பக்தர்கள் உஷாரா தெரிஞ்சுக்கோங்க\nதமிழ்நாடுநிவர் புயல் நிலையில் மாற்றம்: அதி தீவிரமாக மாறுகிறது\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss Highlights: கால் சென்டர் டாஸ்க்.. சண்டை களமான பிக் பாஸ் வீடு\nதிருநெல்வேலிபேருந்து நிலையமே இல்லாத நெல்லை... தவிக்கும் பொதுமக்கள்\nஅழகுக் குறிப்புகை, காலில் அதிகமா முடி இருக்கா வீட்ல இருக்கிற இந்த பொருளை யூஸ் பண்ணுங்க, முடி வளர���து\nOMGWWE அண்டர்டேக்கர் பற்றி பலரும் அறியாத ஆச்சரியமூட்டும் உண்மைகள்\nடெக் நியூஸ்25th Nov 2020 : அமேசானில் FREE ஆக கிடைக்கும் Rs.5000 Pay Balance; பெறுவது எப்படி\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (25 நவம்பர் 2020)\nமகப்பேறு நலன்கர்ப்பிணி : தேன் சேர்க்கலாமா நல்லதா அல்லது பாதிப்பை உண்டாக்குமா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/tamil-nadu-political-leaders-condolence-for-ram-vilas-paswan-demise/articleshow/78562090.cms", "date_download": "2020-11-25T02:13:02Z", "digest": "sha1:V5N4MJDNWEJYZOBND7OXR7W6FNOMEQFZ", "length": 17757, "nlines": 115, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nராம்விலாஸ் பாஸ்வான் மறைவு...தலைவர்கள் இரங்கல்\nமத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சியின் நிறுவனருமான ராம் விலாஸ் பாஸ்வான் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nசமூக நீதியின் தூண் சாய்ந்தது: மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் உடல்நலக் குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார்.\nஅவரது மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கலில் \"சமூகநீதியின்\" உறுதிமிக்க தூண் ஒன்று இன்று சாய்ந்துவிட்டது. அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நாடாளுமன்றத்தில் ஒலித்துக் கொண்டிருந்த உயர்வான குரல் ஓய்ந்துவிட்டது. தமிழ்நாட்டின் நலன்களுக்கு என்றும் தயங்காமல் முன்னுரிமை கொடுத்து வந்த ஒரு மத்திய அமைச்சரை நாம் இழந்துவிட்டோம்.\nசுருக்கமாக - ஒரு தலைசிறந்த நாடாளுமன்றவாதியை நாம் பறிகொடுத்துவிட்டோம். ஆனால் அவர் ஏற்றி வைத்துப் பாதுகாத்து வந்த சமூகநீதி தீபம் என்றைக்கும் அணையாது. இந்தியத் திருநாடு முழுவதும் ஒளி வீச வைத்திட நாம் அனைவரும் சபதமேற்போம்; அவர் வழிநின்று சாதித்துக் காட்டுவோம்\nராம்விலாஸ் பாஸ்வான் அவர்களை இழந்து வாடும் அவருடைய அன்பு மகன் சிராக் பாஸ்வான் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், சக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், நண்பர்களுக்கும், தனது அமைச்சரவை சகாக்களில் அனுபவமிக்க ஒருவரை- மதச்சார்பற்ற மாமனிதர் ஒருவரை - இழந்திருக்கும் பிரதமருக்கும் எனது ஆழ்ந்த ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்\" என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nலோக் ஜன்சக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் காலமானார்\nநண்பரை இழந்துவிட்டேன்: \"தேசிய அரசியலில் எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவராக பாஸ்வான் திகழ்ந்தார். நான் தில்லிக்கு சென்றால் தவறாமல் சந்திக்கும் நண்பர்கள் இருவர் மட்டும் தான். அவர்களில் ஒருவர் பாஸ்வான் ஆவார். சென்னையில் 1992 ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட தமிழர் வாழ்வுரிமை மாநாடு தொடங்கி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழ்நாட்டிலும், தில்லியிலும் நடத்தப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பாஸ்வான் கலந்து கொண்டிருக்கிறார்.\nகடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது உடல்நிலை குறித்து தொடர்ந்து விசாரித்து வந்தேன். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று நான் உறுதியாக நம்பினேன். ஆனால், அவர் மறைந்துவிட்டார் என்ற செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது\"என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nமத்திய அரசுப் பணிகளில் மாநில ஒதுக்கீடு காலத்தின் கட்டாயம்: ராமதாஸ் வலியுறுத்தல்\nஅதிக வாக்குகளில் வெற்றி பெற்றவர்: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், \"தலைசிறந்த நாடாளுமன்றவாதியான அவர், 1977 பொதுத் தேர்தலில் இந்தியாவிலேயே அதிக வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்கு வந்து, தன் வாதங்கள் மூலம் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தார்.\nஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளியாகத் திகழ்ந்தார். சமூக நீதியின் காவலரான வி.பி.சிங் அவர்களின் நம்பிக்கைக்கு உரியவராகத் திகழ்ந்து, மைய மண்டபத்தில் டாக்டர் அம்பேத்கர் அவர்களுடைய படத்தைத் திறந்து வைப்பதற்கும் காரணமாக இருந்தார்.\nதொல்லியல் துறையில் செம்மொழி தமிழ் புறக்கணிப்பு - வைகோ கண்டனம்\nநான் அவரிடம் உயர்ந்த நட்பு கொண்டிருந்தேன். அழகிய தோற்றமும், அறிவாற்றலும் கொண்ட அவர், சமூக நீதி, ஒடுக்கப்பட்டோர் வாழ்வு ஆகிய உன்னத இலட்சியங்களுக்காகவே வாழ்ந்தார். இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து, நாட்டுக்கு அரிய சேவை செ��்ய வேண்டிய அந்த உத்தமர் மறைந்த செய்தி மனதை வாள் கொண்டு பிளக்கிறது\" என்று வைகோ கூறியுள்ளார்.\nசமூக நீதி அரசியலுக்கு பேரிழப்பு: \"மண்டல் பரிந்துரையை நடைமுறைப்படுத்திட உற்றத்துணையாய் இருந்தவர். வன்கொடுமை தடுப்புச்சட்டம் கொணர்வதற்கு வழிகோலியவர். ஐந்தரை இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று கின்னஸ் சாதனை படைத்தவர். ராம்விலாஸ் பாஸ்வானின் மறைவு சமூகநீதிக்கு நேர்ந்த பேரிழப்பாகும்\" என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை: மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nதமிழ்நாடுநாங்க என்ன அத்தியாவசிய ஊழியரா எங்களுக்கும் லீவு கொடுங்க-டாஸ்மாக் ஊழியர்கள்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nஉலகம்ஒரு கொரோனா தடுப்பூசியின் விலை என்ன தெரியுமா\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4: பாலாஜி கையில் பச்சை குத்தி இருக்கும் பெண் பெயர்.. அர்ச்சனாவால் வெடித்த புதிய சர்ச்சை\n திருச்சி காந்தி மார்க்கெட்டை திறப்பதில் என்ன சிக்கல்\nதமிழ்நாடுமுன்னாள் முதல்வர் கருணாநிதி வீட்டில் மீண்டும் புகுந்த மழை நீர்\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss Highlights: கால் சென்டர் டாஸ்க்.. சண்டை களமான பிக் பாஸ் வீடு\nசினிமா செய்திகள்என்னால் முடியாது, மனம் மாறி 'நோ' சொன்ன சயீஷா\nதமிழ்நாடுநிவர் புயல் எதிரொலி: உயர் நீதிமன்றத்துக்கு விடுமுறை... வங்கிகள் இயங்காது\nடெக் நியூஸ்மேலும் 43 சீன செயலிகள் மீது தடை; இதோ முழு லிஸ்ட்\nOMGWWE அண்டர்டேக்கர் பற்றி பலரும் அறியாத ஆச்சரியமூட்டும் உண்மைகள்\nமகப்பேறு நலன்கர்ப்பிணி : தேன் சேர்க்கலாமா நல்லதா அல்லது பாதிப்பை உண்டாக்குமா\nஅழகுக் குறிப்புகை, காலில் அதிகமா முடி இருக்கா வீட்ல இருக்கிற இந்த பொருளை யூஸ் பண்ணுங்க, முடி வளராது\nடெக் ��ியூஸ்Vivo Y1s வருது வருது ரூ.8,000 பட்ஜெட்டில் இதுக்கு மேலே வேற என்ன வேணும்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/it-is-time-for-the-lioness-to-awaken-vanitha-vijayakumar/articleshow/77125201.cms", "date_download": "2020-11-25T02:50:18Z", "digest": "sha1:XFWXBOYW4H3DOU5RWQRGML2DWGZ4JCQA", "length": 15940, "nlines": 105, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Vanitha Vijayakumar: சட்டம் தன் கடமையை செய்ய வைப்போம்: யாரை எச்சரிக்கிறார் வனிதா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசட்டம் தன் கடமையை செய்ய வைப்போம்: யாரை எச்சரிக்கிறார் வனிதா\nசட்டம் தன் கடமையை செய்ய வைப்போம் என்று வனிதா இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.\nவனிதா விஜயகுமார், பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டபோது பலரும் வாழ்த்தினார்கள். ஆனால் பீட்டர் பால் மீது அவரின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் புகார் தெரிவித்த பிறகு வனிதாவை விளாசிக் கொண்டிருக்கிறார்கள்.\nஅடுத்த பெண்ணின் கணவரை வனிதா எப்படி திருமணம் செய்து கொள்ளலாம். விவாகரத்து பெறாத ஒருவரை திருமணம் செய்தது தவறு என்று பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள். படித்த பெண்ணான வனிதா எப்படி விவாகரத்து பெறாத ஒருவரை திருமணம் செய்து கொண்டார் என்று நடிகையும், இயக்குநருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணனும் ட்விட்டரில் கேள்வி எழுப்பினார்.\nலக்ஷ்மி ராமகிருஷ்ணன் போட்ட ட்வீட்டை பார்த்த வனிதா, நான் நன்றாக படித்தவள் தான். இது என் தனிப்பட்ட வாழ்க்கை, உங்கள் ஷோ இல்லை என்று விளாசினார். இதையடுத்து லக்ஷ்மி ராமகிருஷ்ணன் வனிதாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு தான் போட்ட ட்வீட்டுகளை நீக்கினார்.\nஇந்நிலையில் வீடியோ கால் மூலம் வனிதாவும், லக்ஷ்மி ராமகிருஷ்ணனும் ஒரே நேரத்தில் பேட்டி கொடுத்தார்கள். அந்த பேட்டியில் வனிதா லக்ஷ்மி ராமகிருஷ்ணனை போடி, வாடி என்று மரியாதை இல்லாமல் பேசி அவரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி மோசமாக விமர்சித்தார்.\nஅதன் பிறகு லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தான் எலிசபெத் ஹெலனுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்து ட்வீட் செய்தார். மற்றவர்களையும் ஹெலனுக்கு ஆதரவாக ட்வீட் செய்யுமாறு கூறினார். இதை பார்த்த வனிதா யார் ட்வீட் செய்தாலும் எலிசபெத் ஹெலனுக்கு வாழ்க்கை கிடைக்கப் போவது இல்லை என்றார்.\nஇதற்கிடையே லக்ஷ்மி ராமகிருஷ்ணனுக்கு ஆதரவாக ட்வீட்டிய கஸ்தூரியை திட்டினார் வனிதா. எலிசபெத் ஹெலனுக்காக நீதிமன்றத்தில் ஆஜராக இது ஒன்றும் கோர்ட் ரூம் டிராமா படம் இல்லை என்று கஸ்தூரியை விளாசினார். மேலும் கஸ்தூரியை தன் ஒரிஜினல் தொழிலையை செய்யுமாறு கூறினார் வனிதா. இதை பார்த்த கஸ்தூரி வனிதாவை விளாசினார்.\nKasthuri என் ஒரிஜினல் தொழிலை வனிதா ஞாபகப்படுத்திட்டாங்க, அந்த தொழில்...: கஸ்தூரி\nகஸ்தூரியை ட்விட்டரில் பிளாக் செய்த வனிதா சிறு நேரத்தில் ட்விட்டரில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் வனிதா இன்ஸ்டாகிராமில் சிங்கத்தின் புகைப்படத்தை வெளியிட்டு கூறியிருப்பதாவது,\nசட்டம் தன் கடமையை செய்ய வைப்போம். கடவுளின் மகள்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு சிங்கம் இருக்கிறது. அந்த சிங்கம் விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது என்று தெரிவித்துள்ளார்.\nவனிதாவின் போஸ்ட்டை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,\nசட்டம் தன் கடமையை செய்யும் என்று தெரியும். அது என்ன செய்ய வைப்போம். இருக்கிற பிரச்சனை போதவில்லை என்று போலீசாருடம் வேறு மோதுகிறீர்களா. சூர்யா தேவி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் மீது புகார் கொடுக்க சென்னை துணை போலீஸ் கமிஷனரை சந்தித்தபோதும் உங்களின் வழக்கறிஞர் ஸ்ரீதர் போலீசார் மீது குறை சொன்னார். இந்நிலையில் நீங்கள் இப்படி போஸ்ட் போட்டிருக்கிறீர்கள்.\nஎன்ன செய்கிறோம் என்பதை தெரிந்து தான் செய்கிறீர்களா. இவ்வளவு ரிஸ்க் எடுக்கும் அளவுக்கு பீட்டர் பால் ஒர்த் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.\nஅக்கா தைரியமாக இருங்கள். சட்டத்தை தன் கடமையை செய்ய வைப்போம். உங்களுக்கு நிச்சயம் நல்லதே நடக்கும். உங்களை விமர்சிப்பவர்களை கண்டுகொள்ள வேண்டாம். உங்கள் மீது அன்பு வைத்திருப்போரை மட்டும் பார்க்கவும் என்று கூறியுள்ளனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nவெளியானது சூர்யாவின் வாடிவாசல் ஃபர்ஸ்ட் லுக்: கேட்காமலேயே அப்டேட் கொடுத்த தாணு அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவனிதா விஜயகுமார் பீட்டர் பால் எலிசபெத் ஹெலன் Vanitha Vijayakumar Peter Paul elizabeth helen\nOMGWWE அண்டர்டேக்கர் பற்றி பலரும் அறியாத ஆச்சரியமூட்டும் உண்மைகள்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nடெக் நியூஸ்மேலும் 43 சீன செயலிகள் மீது தடை; இதோ முழு லிஸ்ட்\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nமகப்பேறு நலன்கர்ப்பிணி : தேன் சேர்க்கலாமா நல்லதா அல்லது பாதிப்பை உண்டாக்குமா\nடெக் நியூஸ்Vivo Y1s வருது வருது ரூ.8,000 பட்ஜெட்டில் இதுக்கு மேலே வேற என்ன வேணும்\nஅழகுக் குறிப்புகை, காலில் அதிகமா முடி இருக்கா வீட்ல இருக்கிற இந்த பொருளை யூஸ் பண்ணுங்க, முடி வளராது\nஇந்து மதம்நெற்றியில் புனித திருநீறு, குங்குமம், சந்தனம் அணிந்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள் தெரிந்து கொள்ளுங்கள்\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nவங்கிSBI PO 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள், விண்ணப்ப படிவம் & தேர்வு நாள், முழு விபரங்கள்\nஉலகம்ஒரு கொரோனா தடுப்பூசியின் விலை என்ன தெரியுமா\nதமிழ்நாடுமதுபான கடைகளில் அத்துமீறல்: தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு\nதமிழ்நாடுசசிகலாவுக்கு சிறையில் கிடைத்த சர்டிஃபிகேட்\nதமிழ்நாடுநாங்க என்ன அத்தியாவசிய ஊழியரா எங்களுக்கும் லீவு கொடுங்க-டாஸ்மாக் ஊழியர்கள்\nகோயம்புத்தூர்65 கோடி மோசடி... இன்னும் ரெண்டு பேர் கைது\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-11-25T01:59:02Z", "digest": "sha1:P2S3CYFFVVJTPJ3Q2IB6O276EQIGXNH4", "length": 28459, "nlines": 210, "source_domain": "tncpim.org", "title": "கட்டண உயர்வை தவிர்த்திருக்க முடியும் – அ.சவுந்தரராசன் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nஇடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nஉமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துய��ரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகடலூர் நாட்டுவெடி தொழிற்சாலை விபத்தில் – உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க – சிபிஐ (எம்) வலியுறுத்தல்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nமருத்துவ பட்டப் படிப்புகளில் 50% OBC இடஒதுக்கீட்டில் – உச்சநீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது…\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nஊரடங்கு தொடர்பாக விவாதிக்க அனைத்துகட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்\nபெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி சமூக ஊடகங்களில் பதிவிட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் \nகட்டண உயர்வை தவிர்த்திருக்க முடியும் – அ.சவுந்தரராசன்\nபோக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதியம் தரவேண்டியிருக்கிறது என்பது உள்ளிட்ட சொத்தையான காரணங்களை முன்வைத்து, வரலாறு காணாத அளவிற்கு பஸ் கட்டண உயர்வை அமலாக்கி, தமிழக மக்களை துயரத்தின் – கொதிப்பின் உச்சத்திற்கு தள்ளியிருக்கிற அதிமுக அரசை கடுமையாக விமர்சிக்கிறார் சமீபத்தில் நடந்து முடிந்த போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தப் போராட்டத்தின் களநாயகனாக திகழ்ந்தவரும், சிஐடியு மாநிலத் தலைவருமான அ.சவுந்தரராசன்.\n“தமிழக அரசு போக்குவரத்து கட்டணத்தை உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது. போக்குவரத்துக் கழகங்கள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கின்றன என்பதை தொடர்ந்து அரசின் கவனத்திற்கு தொழிற்சங்கங்களும் எடுத்துரைத்து வந்துள்ளன. தமிழக அரசும், நீதிமன்றத்திலேயே போக்குவரத்து கழகங்கள் நிதி நெருக்கடியில் இருக்கிறது என்று தெளிவுபடுத்தி உள்ளது. இந்த நிதி நெருக்கடியை தமிழக அரசு சீர் செய்திருக்க வேண்டும். ஆனால் எங்கிருந்து பணம் எடுத்து இதனை சீர் செய்வது என்ற அடிப்படையிலான கேள்வி எழுகிறது” எனக்குறிப்பிட்ட அ.சவுந்தரராசன், அதற்கான தீர்வையும் முன்வைக்கிறார்:\nஇந்தியாவில் எங்குமில்லாத அளவிற்கு தமிழக கிராமப்புற பகுதிகளில் போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. நல்ல விஷயம்தான். ஆனால், போக்குவரத்துக் கழகங்கள் வருமானமற்ற வழித்தடங்களில் பாதிக்கும் மேற்பட்ட பேருந்துக்களை இயக்கி வருகின்றன. இதனால் போக்குவரத்துக் கழகங்கள் தெரிந்தே பேரிழப்பை சந்திக்கின்றன. ஆகவே, அரசு இதற்கான இழப்பீட்டை சமூக நோக்குடன் போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கிட வேண்டும்.\nபடிக்கும் மாணவர்களின் நலன் கருதி, அவர்களில் சுமார் 30 லட்சம் பேருக்கும் மேல் இலவச பயண வசதி செய்யப்பட்டு வருகிறது. இது தமிழகத்தின் கல்வித் துறையில் பெரும் வளர்ச்சி ஏற்பட மிக முக்கிய காரணியாக அமைந்திருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை. இது மிகவும் அவசியமானதாகும். இதற்கான செலவினத்தை போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு தருவதில்லை. அதிகாரிகளின் அளவுக்கு அதிகமான முறைகேடுகள், ஊழல்கள் போன்ற பல காரணிகளும் நட்டத்திற்கு காரணமாக இருக்கின்றன.\nகடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொரு ஆண்டும் இந்த தொகையினை அரசு ஈடுகட்டியிருந்தால் இப்போது இந்த நெருக்கடி நிலை வந்திருக்க வாய்ப்பில்லை. ஏற்கெனவே கடும் வாழ்க்கை நெருக்கடியில் உள்ள ஏழை எளிய மக்கள் மீது இவ்வளவு பெரும் கட்டண சுமையை ஏற்ற வேண்டிய அவசியமும் இருந்திருக்காது.\nஇந்திய அரசு மூர்க்கத்தனமாக நியாயமற்ற முறையில் பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகிறது. மத்திய அரசின் இந்த மக்கள் விரோத கொள்கைகளும் இந்த கட்டண உயர்விற்கு வித்திடுகிறது.\nபோக்குவரத்துக் கழகங்களுக்கு மாநில அரசு ஆண்டுதோறும் பட்ஜெட்டில் 2 ஆயிரம் கோடியில் இருந்து 3 ஆயிரம் கோடி ரூபாய் வரை ஒதுக்கினால் இந்த கட்டண உயர்வை தவிர்க்கலாம். ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்க்கு பட்ஜெட் போடுகின்ற இந்த அரசுக்கு இது ஒரு பெரிய விஷயமே அல்ல.\nபோக்குவரத்துக் கழகங்கள் தமிழக பொருளாதார மேம்பாட்டிலும், ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பிற்கும், தனிநபர் சராசரி வருமானத்திற்கும், கல்வி, சுகாதார���் போன்ற மனிதவள குறியீடுகளுக்கும் அளப்பரிய பங்களிப்பை செய்து வருகிறது. சமூகத்திற்கு போக்குவரத்துக் கழகங்களால் கிடைக்கிற இந்த வகையான லாபம் எந்த பண மதிப்பை கொண்டும் அளவிட முடியாது.\nஎவ்வளவோ சலுகைகளை தருகிற மாநில அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு, நாளும் பயணம் செய்கிற இரண்டு கோடி மக்களுக்கு மலிவு கட்டணத்தில் பயண வசதி செய்து கொடுப்பது எந்த வகையிலும் தவறல்ல. இது ஒரு கட்டமைப்பு சேவையாகும்.\nதொழிற்சங்கங்கள் கடந்த பத்தாண்டுகளாக மாநில அரசை போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்க வேண்டிய நிதியினை வழங்க வலியுறுத்தி வருகின்றன. இந்த அரசு எம்எல்ஏக்களுக்கு ஊதியத்தை ஒரு லட்சமாக உயர்த்தியுள்ளது. மற்ற துறையினருக்கும் ஊதிய உயர்வு வழங்கியுள்ளது. உழைக்கின்ற தொழிலாளர்களுக்கு அரைகுறை ஊதிய உயர்வை வழங்கிவிட்டு, கட்டண உயர்வுக்கு காரணமாக இதை காட்டுவது அரசின் தவறான அணுகுமுறையாகும்.\nஅரசின் இந்த பஸ் கட்டண உயர்வு மக்களுக்கு பெரும் சுமையை, நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக, பணிபுரியும் தளங்களுக்கு தினமும் பஸ் பயணத்தை மட்டுமே நம்பி இருக்கும் மக்களை திண்டாட வைத்திருக்கிறது. இந்த பஸ் கட்டண உயர்வு, மக்கள் தலையில் விழுந்த ஓர் பேரிடி என்று தான் சொல்ல வேண்டும்.\nஎனவே, தமிழக அரசு 60 சதவீதத்தில் இருந்து 100 சதவீதம் வரை பஸ் கட்டணம் உயர்த்தியிருப்பதை கைவிட்டு, மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதோடு இனிவரும் ஒவ்வொரு பட்ஜெட்டிலும் தனியாக நிதி ஒதுக்கீடு செய்து போக்கு வரத்து கழகங்களை மேலும் செழுமைப்படுத்த வேண்டும்.\nவடகிழக்கு கலவரத்தில் இறந்தோர் எண்ணிக்கை 54 தில்லிக் காவல்துறையினர் தன் தவறைத் திருத்திக்கொள்ள வேண்டும் – காவல்துறை ஆணையருக்கு, பிருந்தா காரத் கடிதம்\nவட கிழக்கு தில்லியில் பிப்ரவரியில் நடைபெற்ற கலவரங்களின்போது இறந்தவர்கள் எண்ணிக்கை 54 என்றும், தில்லிக் காவல்துறையினர் இதனை 53 என்று ...\nவடகிழக்கு கலவரத்தில் இறந்தோர் எண்ணிக்கை 54 தில்லிக் காவல்துறையினர் தன் தவறைத் திருத்திக்கொள்ள வேண்டும் – காவல்துறை ஆணையருக்கு, பிருந்தா காரத் கடிதம்\nசாதிய அணிதிரட்டல் சமூக கேடுகளுக்கே வழிவகுக்கும்…. – கே.பாலகிருஷ்ணன்\nஅவர்கள் நீதியை நிலைநாட்டமாட்டார்கள்; நீதி தேவதையையே வல்லுணர்வுக்கு உள்ளாக்குவார்கள்…\nரா��கோபாலன் சுதந்திரப் போராட்ட வீரர் அல்ல; முதல்வர் சொல்வது உண்மையல்ல…\nமதம் அரசியலிலிருந்து பிரிக்கப்பட்டால்தான் இந்தியா தன்னை சுய அழிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nநிவர் புயல் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த உரிய தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் – தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவசர வேண்டுகோள்\nமருத்துவ படிப்பில் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nமருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களின் கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை\nசிதம்பரம் அருகே துவக்கப்படும் சைமாவின் சாயக்கழிவு ஆலைப்பணிகளை நிறுத்திடுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமின்வாரியத்தில் கேங்மேன் பணியிடங்கள் உள்ளிட்டு காலியாக உள்ள 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பணியிடங்களை நிரப்பிடுக தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nகோவில் நிலங்களில் குடியிருக்கும் ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பாஜக துரோகம் – அரசாணை 318-ஐ செயல்படுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/18697/%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B7%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-tight/", "date_download": "2020-11-25T02:58:56Z", "digest": "sha1:FS2MCBVZ7L6SSKA5UVYF3664Y4DETTVU", "length": 6160, "nlines": 55, "source_domain": "www.cinekoothu.com", "title": "“ப்ப்பா…என்னா ஷேப்பு” – Tight ஆன உடையில் கீர்த்தி சுரேஷ் – உருகும் ரசிகர்கள் ! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\n“ப்ப்பா…என்னா ஷேப்பு” – Tight ஆன உடையில் கீர்த்தி சுரேஷ் – உருகும் ரசிகர்கள் \nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ், இவர் விஜய் இயக்கிய இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.\nபின்பு ஒரு சில வருடங்களிலேயே விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார்,\nகடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.\nதற்போது ‘தலைவர் 168’ என்னும் ‘அண்ணாத்த’ படத்த��ல் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கூட ரஜினி இல்லாமல் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nதற்போது, கவர்ச்சியான Tight ஆனா உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ். இதனை பார்த்த ரசிகர்கள் என்னா ஷேப்பு என வர்ணித்து வருகிறார்கள்.\nபிக்பாஸில் இருந்து சுசித்ரா வெளியேறிய காரணமே இதுதானா- கசிந்த உண்மை தகவல்\nசீரியலில் கொடிகட்டி பறந்த பிரபல நடிகையா இது படுஒல்லியாக ஆளே மாறிய புகைப்படம் படுஒல்லியாக ஆளே மாறிய புகைப்படம் அ தி ர் ச்சியில் ரசிகர்கள் \nபணமழையில் ப்ரியா ஆனந்த்: வைரலாகும் புகைப்படம்\nபிக்பாஸில் இருந்து சுசித்ரா வெளியேறிய காரணமே இதுதானா- கசிந்த உண்மை தகவல்- கசிந்த உண்மை தகவல்\nசீரியலில் கொடிகட்டி பறந்த பிரபல நடிகையா இது படுஒல்லியாக ஆளே மாறிய புகைப்படம் படுஒல்லியாக ஆளே மாறிய புகைப்படம் அ தி ர் ச்சியில் ரசிகர்கள் அ தி ர் ச்சியில் ரசிகர்கள் \nபணமழையில் ப்ரியா ஆனந்த்: வைரலாகும் புகைப்படம்\nஜெயிலில் இருந்து தப்பித்துவிட்டேன்: சுசியின் முதல் பதிவு\nசூர்யாவுடன் எப்படி ஷாலினி அஜித் வைரலாகும் புகைப்படம்\nஅர்ச்சனாவின் மாஸ்க்கை கழட்டிய மாஸ் பாலாஜி: காரசாரமான வாக்குவாதம்\nநாமினேஷனில் திடீர் திருப்பம்: அனிதாவுக்கு பதிலாக சிக்கிய போட்டியாளர்\nவிஷால், ஆர்யா இணையும் படத்தின் டைட்டில் குறித்த தகவல்\nமுடிவுக்கு வருகிறது அடுத்த படம்: வைரலாகும் தனுஷின் டுவிட்\nபிக்பாஸ் பாலாஜி மீது பாயும் ரூ.1 கோடி மா னந ஷ்ட வ ழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0/", "date_download": "2020-11-25T02:17:38Z", "digest": "sha1:OD42HJ4VMZPLRDJMAXXISEQNSNSDT3K4", "length": 38406, "nlines": 566, "source_domain": "www.naamtamilar.org", "title": "பதிமூன்றாம் நாளாகத் தொடரும் கோவை சட்டக்கல்லூரி மாணவர் போராட்டம்நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபதிமூன்றாம் நாளாகத் தொடரும் கோவை சட்டக்கல்லூரி மாணவர் போராட்டம்\nகோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் பெண்கள் விடுதியில் எந்த அடிப்படை வசதியும் இல்லாதது குறித்தும், மாணவிகளை தரக்குறைவாகப் பேசுவதோடு இந்துத்வா உணர்வை அப்பட்டமாக வெளிப்படுத்தி வரும் பேராசிரியை தாமரைச் செல்வி மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் கடந்த 24.2.11 அன்று உள்ளிருப்புப் போராட்டம் தொடங்கினர்.\nஇப்போராட்டத்திற்கு முழுமுதல் காரணமான தாமரைச் செல்வி பத்து ஆண்டுகளுக்கு முன்பு கோவை குடும்ப நீதிமன்ற நீதிபதியாக இருந்தார். அது ஒப்பந்த அடிப்படையிலான பணி என்பதால் ஒப்பந்த காலம் முடிந்ததும் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞர்களில் ஒருவராகப் பணிபுரிந்தார். இந்தப்பணியை அவரே விரும்பி முயன்று பெற்றதாகவும், இஸ்லாமியர்களூக்கு எதிராக வழக்கு நடத்தவே இப்பணிக்கு வந்தார் என்று பேசப்பட்டது. ஏனெனில் மாவட்ட நீதிபதிக்கு இணையான குடுப்ப நல நீதிபதி பொறுப்பில் இருந்தவர் மற்றொரு நீதிபதி முன் வழக்காட வேண்டிய அரசு வழக்குரைஞர் பொறுப்பை ஏற்றுக் கொள்வது அபூர்வம்.\nகுண்டுவெடிப்பு வழக்கு முடிந்ததும் கோவை அரசு சட்டக் கல்லூரியில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.\nதமிழக சட்டக் கல்லூரிகள் அனைத்தும் ஆதிக்க சாதி மாணவர்கள், தலித் மாணவர்கள் என்று இரண்டாகப் பிளந்து கிடப்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆன்மீகம், யோகா தியானம் என்றெல்லாம் இவர் வகுப்பெடுக்கும் நேரங்களில் பேசுவது வழக்கம்.\nபேராசிரியை, பின்பு அடுத்தகட்டமாக சைவ உணவின் மேன்மை குறித்தும் அசைவம் உண்பவர்கள் மிருகத்திற்குச் சமானம் என்றும் வகுப்பறையிலேயே பிரச்சாரம் நடத்தத் தொடங்கினார். சகிக்க முடியாத மாணவர்கள், சைவ உணவு உண்பவர்கள் எந்த விதத்தில் மேன்மையானவர்கள் அதற்கு விஞ்ஞானப்பூர்வமான ஆதாரம் ஏதாவது உண்டா அதற்கு விஞ்ஞானப்பூர்வமான ஆதாரம் ஏதாவது உண்டா என்று கேட்டனர். சாதி என்ற பெயரில் சக மனிதர்களை கற்பனைக்கெட்டாத கொடுமைகளுக்கு ஆளாக்கியவர்கள் சைவ உணவு உண்பவர்கள்தானே\nமாணவர்களின் கேள்விகளுக்கு முகம் கொடுக்க முடியாத ஆசிரியை என்னோடு பேச உங்களுக்குத் தகுதியே இல்லை, ஆடுமாடு தின்பவர்களோடு என்னால் பேசமுடியாது என்று சொல்லிவிட்டார். அவரது ஒவ்வொரு நடவடிக்கையும் தலித்து மாணவர்களைக் கேவலப்படுத்துவதாகவும் பாரபட்சம் காட்டுவதாகவும் இருந்தது.\nசுத்தமான காவி உடையில் கல்லூரிக்கு வருவதும், தன் அறை முழுவதும் சாமி படங்களை ஒட்டி வைத்திருப்பதும் அவரது வழக்கம். தனது தொடர்ச்சியான பிரச்���ாரத்தின் மூலம் அவர் ஒரு மாணவர் குழுவையும் உருவாக்கிவிட்டார். அந்த மாணவர்கள் பெரும்பாலும் ஆதிக்க சாதிப் பின்ணணியிலிருந்து வந்தவர்கள். அவர்களை சாமியார்கள் நடத்தும் யோகா தியான வகுப்புகளுக்கு அனுப்பிவிட்டு அவர்கள் வகுப்புக்கு வந்ததாக அட்டண்டென்ஸ்ஸும் கொடுத்துவிடுவார். (இவரைத்தான் டிஸிப்ளினேரியான் என்கிறார்கள்) இந்த மாணவர்கள் பின்பு ஏபிவிபி-ல் இணைந்து கொண்டார்கள்.\nஇவர் முன்பு நீதிபதியாக இருந்தவர் என்பதால் கல்லூரி முதல்வர் இவரது செயல்களை தட்டிக் கேட்க முடியாதவராக இருந்தார். முதல்வரையே இவர் ஒருநாள் கூட பிராக்டீஸ் செய்யாதவர் என்று கிண்டல் செய்வார்.\nமாணவர்களை தனது முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பொருட்டு விடுதி, இண்டெர்னல் மதிப்பெண்கள் கொடுக்கும் பொறுப்பு ஆகியவற்றை கேட்டுப் பெற்றுக் கொண்டார். இதன் மூலம் தனது நடவடிக்கைகளைத் தட்டிக் கேட்பவர்கள் கல்லூரிப்படிப்பை முடிக்க முடியாது என்று மிரட்டி வருகிறார்.\nஎந்த வசதியும் இல்லாத மாணவிகள் விடுதியை மேம்படுத்த இவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால் பத்து நிமிடம், இருபது நிமிடங்கள் தாமதத்திற்கெல்லாம் காது கூசும் சொற்களால் மாணவிகளை ஏச இவர் தயங்கியதுமில்லை. விடுதியை விட்டு மாணவிகளை துரத்துவதையே நோக்கமாகக் கொண்டிருந்தார் என்று தோன்றுகிறது. மாணவிகள் தனியாக தங்கிப்படிப்பது இவரது இந்துத்துவ மனதுக்கு ஏற்புடையதாக இல்லாமலிருக்கலாம்.\nஇவரது நெருக்கடிகளால் தற்போது இரண்டே இரண்டு மாணவிகள் தான் விடுதியில் உள்ளார்கள். அவர்களையும் மோசமாகப் பேசவே தற்போதைய போராட்டம் வெடித்தது. மாணவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் இவரது நடவடிக்கைகளைப் பொறுத்துக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் பெண்கள் உட்பட மாணவர்களீன் கண்ணியத்தை பாதிக்குமளவிற்குப் பேசத்தொடங்கியதோடு, உங்கள் வாழ்வைத் தீர்மானிக்கும் அதிகாரம் என்னிடம் இருக்கிறது என்று மிரட்டத் தொடங்கியதுமே போராட்டத்தில் இறங்க வேண்டிய நிலை மாணவர்களுக்கு ஏற்பட்டது.\nபிற்காலங்களில் அதிகார மையங்களுக்கு அருகில் இருக்கக்கூடிய வழக்குரைஞர்களை உருவாக்கும் சட்டக் கல்லூரியில் தங்கள் ஆதரவாளர்களை அமர்த்தும் இந்துத்துவவாதிகளின் தந்திரம் ஒன்றும் புதிதல்ல.\nவெளிப்பார்வைக்கு இவர்கள் ���ேசுவது தூய ஆன்மீகம், ஒழுக்க வாதம் என்பதுபோல் தோன்றினாலும், மனிதனை மனிதன் கேவலப்படுத்தும், சாதிப்பாகுபாடுகளை ஊக்கப்படுத்தும் குரூரம் உள்ளிருப்பது செயல்பாடுகளில் வெளிப்படுகிறது.\nஒரு ஆசிரியை தனது வீட்டிலோ அல்லது தான் விரும்பும் மத நிறுவனங்களிலோ மதப்பிரச்சாரம் செய்வதை யாரும் எதிக்கவில்லை. அனைத்து சாதி, மதப்பிரிவினரும், அனைத்துவிதமான பண்பாட்டுப் பின்னணியிலிருந்து வந்தவர்களும், அனைத்து விதமான உணவுப் பழக்கவழக்கங்கள் கொண்டவர்களும் பயிலும் ஒரு கல்லுரியில் குறிப்பிட்டவர்கள் உயர்ந்தவர்கள், மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்று பாரபட்சம் காட்டுவதையும், அதிகாரத்தையும், மற்ற சலுகைகளையும் காட்டி மாணவர்களை ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை நோக்கி இழுப்பதையும் தான் மாணவர்கள் எதிர்த்துப் போராடுகிறார்கள்.\nகோவையிலுள்ள அனைத்து முற்போக்கு இயக்கங்களும் இந்த மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக உள்ளன. இதை ஆதரிப்பது தமிழக மக்கள் அனைவரின் கடமையாகும்.\nஆனால் முடிவெடுக்க வேண்டிய சட்டக் கல்வித்துறை இயக்குனரகம் அமைதியாக இருக்கிறது.\nஅதேநேரம் கல்லூரிக்குள் இருந்து போராடிவரும் மாணவர்களுக்கு உணவும், நீரும் அனுப்புவதை போலீஸ் மூலம் தடுத்து மாணவர்களைப் பட்டினி போட்டு வழிக்கு கொண்டுவர முயல்கிறது. மாணவர்கள் போராட்டம் தோல்வியடையும் பட்சத்தில் நமது கல்வி நிறுவனங்களில் பிரச்சாரம் செய்ய இந்துத்துவாவினருக்கு சிவப்புக் கம்பளம் விரித்ததாகிவிடும். நமது இளம் மாணவர்கள் மனதில் நஞ்சை விதைக்கவும், பிரிவினையைத் தூண்டவும் அவர்கள் மேலும் ஊக்கம் பெறுவார்கள்.\nஎனவே நமது கல்வி நிறுவனங்களில் ஜனநாயகத்தையும் மதச்சார்பின்மையையும் நிலைநாட்ட வேண்டும் என்று கருதும் நண்பர்கள் தோழர்கள் அனைவரும்\n2. சட்டக் கல்வித்துறை இயக்குனரகம்\nபேராசிரியை தாமரச் செல்வி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மின்னஞ்சல்,பேக்ஸ், தந்தி, கடிதம் போன்ற ஏதாவது ஒரு வழியில் செய்தி அனுப்பும்படி கேட்டுக் கொள்கிறோம்.\n– மாணவர் போரட்டக் குழு\nPrevious articleகலைஞருக்கு ஒரு திறந்த மடல்\nNext article[காணொளி இணைப்பு] பதிமூன்றாவது நாளாகத் தொடரும் கோவை சட்டக்கல்லூரி மாணவர் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு.\nநிவர் புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கைப் பணிகளை முடுக்க���விடுவோம் உதவிக்கரம் நீட்ட உடன்பிறந்தவர்கள் காத்திருக்கிறோம் உதவிக்கரம் நீட்ட உடன்பிறந்தவர்கள் காத்திருக்கிறோம் – சீமான் முன்வைக்கும் ஆலோசனைகள்\nகிணத்துக்கடவு தொகுதி – தலைவர் பிறந்தநாள் சுவரொட்டி ஒட்டுதல்\nதிருவிடைமருதூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்\nநிவர் புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கைப் பணிகளை மு…\nகிணத்துக்கடவு தொகுதி – தலைவர் பிறந்தநாள் சு…\nதிருவிடைமருதூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை…\nபத்மநாபபுரம் தொகுதி -சட்டமன்றத் தேர்தல் பரப்புரை\nசங்கரன்கோவில் தொகுதி – கொள்கை விளக்க சுவரொட…\nபத்மநாபபுரம் – புதிய உறவுகள் இணையும் நிகழ்வு\nதிருச்செந்தூர் தொகுதி – பனை விதை நடவு\nபெரம்பலூர் மாவட்டம் – குருதிக்கொடை வழங்கும்…\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2020 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஈரோடு மேற்கு தொகுதி\nவரும் 27 – 06 – 11 அன்று ஐ.நா அறிக்கையின் படி இலங்கையை...\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் இராமநாதபுரம் மாவட்ட இணையவழி கலந்தாய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/tags-88", "date_download": "2020-11-25T02:43:28Z", "digest": "sha1:2X4KGJ2MAGFJMC5HJT64PRB4MKFGFG5I", "length": 9841, "nlines": 94, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மகாதீர் | Tamil Murasu", "raw_content": "\nபிரெஞ்சு மக்களைக் கொல்ல முஸ்லிம்களுக்கு உரிமை உள்ளதெனக் குறிப்பிட்ட மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீரின் பதிவுகளை டுவிட்டர் நீக்கியது\nமலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது, “மில்லியன் கணக்கான பிரஞ்சு மக்களைக் கொல்ல,” முஸ்லிம்களுக்கு அதிகாரம் இருக்கிறது என நேற்று (...\nடாக்டர் மகாதீர்: 2023ல் தேர்தல் நடத்தப்பட்டால் போட்டியிடப்போவதில்லை\nமலேசியாவின் அடுத்த பொதுத் தேர்தல் 2023ஆம் ஆண்டில் நடத்தப்பட்டால் அதில் போட்டியிடப்போவதில்லை என்று மலேசியாவின் முன்��ாள் பிரதமர் டாக்டர் மகாதீர்...\nபிரதமர் பதவி தவிர வேறு எந்தப் பதவியையும் தாம் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்று டாக்டர் மகாதீர், சின் சியூ நாளிதழுடனான நேர்காணலில் குறிப்பிட்டார். படம்: இபிஏ\nடாக்டர் மகாதீர்: பிரதமராவதற்கு வேறு வழிகளைக் கண்டறிய வேண்டும்\nபக்கத்தான் பிளஸ் கூட்டணியிலிருந்து விலகப்போவதாகத் தெரிவித்த மலேசிய முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது, ஜனநாயக செயல் கட்சி (டிஏபி), அமனா...\nதனது கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமை அந்தப் பதவிக்குப் பரிந்துரைப்பதிலேயே உறுதியாக இருப்பதாகவும் பிகேஆர் இன்று (ஜூன் 19) தனது அறிக்கையில் தெரிவித்தது. படம்: அன்வார் இப்ராகிம் ஃபேஸ்புக் பக்கம்\nமகாதீர் இல்லை, அன்வார்தான்: பிகேஆர் தலைமை முடிவு\nபுதிய பக்கத்தான் ஹரப்பான் பிளஸ் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக டாக்டர் மகாதீர் முகம்மது நிறுத்தப்படும் யோசனையை பிகேஆர் மத்திய தலைமைத்துவக் குழு...\nமலேசியாவின் பிரதமராக டாக்டர் மகாதீர் முகம்மது திரும்ப வேண்டும் என்று ஜனநாயக செயல் கட்சியின் (டிஏபி) வெளிப்படையான ஆதரவு, அன்வார் இப்ராஹிம் தலைமையில் இயங்கும் பக்கத்தான் ஹரப்பான் கட்சிக்குள்ளேயே பிளவு இருப்பதைக் காட்டியுள்ளது. கோப்புப்படம்: மலாய் மெயில்\nமலேசிய பிரதமர் பதவிக்கு மகாதீரா அன்வாரா: எதிர்க்கட்சி பிளவு; முகைதீனுக்கு சாதகம்\nமலேசியாவின் பிரதமராக டாக்டர் மகாதீர் முகம்மது திரும்ப வேண்டும் என்று ஜனநாயக செயல் கட்சியின் (டிஏபி) வெளிப்படையான ஆதரவு, அன்வார் இப்ராஹிம் தலைமையில்...\nபிரதமர் லீ: எதிர்காலத்தின் மீது உலகம் கவனம் செலுத்த வேண்டும்\nசிங்கப்பூரில் மேலும் 18 பேருக்கு கொவிட்-19; இரண்டு வாரங்களாக உள்ளூரில் கிருமித்தொற்று இல்லை\n2 சிங்கப்பூரர்கள் சென்ற விமானம் மலேசிய நெடுஞ்சாலையில் அவசரமாகத் தரையிறங்கியது\nஅடிதடி காட்சிகளில் தைரியமாக நடித்த நந்திதா ஸ்வேதா\nஆர்டிஎஸ் இணைப்பு 2026ல் தயாராகிவிடும்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nஅனைவருக்குமான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்\nஅனைத்துலக விருதைப் பெற்ற பல்திறன் இசை வித்தகன்\nவிளையாட்டுகளில் ‘லூட் பாக்ஸ்’ - ஆச்சரியமும் அபாயமும்\nமின்சாரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த உதவும் கருவியாக ‘ஏர்கார்ன் மென்’ என்ற சாதனத்தை உருவாக்கிய மாணவர்கள்.\nபயனுள்ள கருவிகளை உருவாக்கிய மாணவர்கள்\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/travel", "date_download": "2020-11-25T02:28:33Z", "digest": "sha1:H5VSATLPCEIBP2GOXJD7CMWZYNPSA5E5", "length": 9167, "nlines": 92, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "Latest Tamil Travel News, Travel News in Tamil - Tamilmurasu, தமிழ் நியூஸ், தமிழ் சுற்றுலா செய்தி, தமிழ் முரசு", "raw_content": "\nஇந்தோ-கிரேக்க நாணயங்கள், புத்தக் கோயில்கள், வித்தியாசமான சிலைகள், ஸ்தூபம், பானைகள் மற்றும் ஆயுதங்கள் ஆகியனவும் பஜிராவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. படங்கள்: இணையம்\nகோயில்களுடன் கூடிய 3,000 ஆண்டுகள் பழமையான நகரம் பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு\nவடமேற்கு பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஸ்வாட் மாவட்டத்தில் பாரிகோட்டுக்கு அருகில் 3,000 ஆண்டுகள் பழமையான நகரம்...\nசன்டெக் மாநாடு, கண்காட்சி மையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த சராவாக்- சிங்கப்பூர் வர்த்தக கருதரங்கு, 'எக்ஸ்போ'வில் கலந்துகொண்டார் வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் (நடுவில்).\nசிங்கப்பூருக்கும் சரவாக்கிற்கும் இடையிலான வர்த்தக உடன்பாடு\nமூலீகை தேநீர் போன்ற கிழக்கு மலேசியாவிலிருந்து வரும் பிரத்தியேகப் பொருட்கள் பலவற்ற இனி உள்ளூர் சந்தைகளில் எதிர்ப்பார்க்கலாம். சன்டெக் மாநாடு,...\nசெந்தோசாவில் உள்ள கடல்வாழ் மீன் காட்சியகம். படம்: செந்தோசா\nகுறைந்த செலவில் விடுமுறையைக் கழிக்க\nஜூன் மாத பள்ளி விடுமுறையில் பிள்ளைகளுடன் சேர்ந்து நீங்களும் உங்களைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள். சிலர் வெளி நாடுகளுக்குச் செல்ல விரும்புவார்கள்....\nபுத்துணர்ச்சி அளி���்கும் நல்வாழ்வுச் சுற்றுலா\nசுற்றுலாத் துறையின் எல்லைகள் வேகமாக விரிவடைந்து கொண்டே போகின்றன. சாகசச் சுற்றுலா, மருத்துவச் சுற்றுலா, நல்வாழ்வுச் சுற்றுலா, ஆன்மீகச் சுற்றுலா,...\nமலேசியாவின் சிறந்த ஐந்து நீர்ப்பூங்காக்கள்\nவெயிலால் உடம்பு காயும்போது அதற்கு நல்ல இதத்தைத் தருவது ஒரு நல்ல குளியல் அல்லது நீச்சல். பக்கத்தில் இருக்கும் மலேசியாவுக்குச் சென்று நீங்கள்...\nவெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த ஐவருக்கு கிருமித்தொற்று\nகரையோரம் ஒதுங்கிய அரியவகை கடற்பன்றி\nவறுமையால் மருத்துவப் படிப்பைக் கைவிட்ட மாணவிகளுக்கு கைகொடுத்தது தமிழக அரசு\nபிரதமர் லீ: தடுப்பு மருந்தின் நியாயமான விநியோகம், வலுவான தொற்றுநோய் கண்காணிப்பு வேண்டும்\nசூர்யாவின் தம்பியின் பெயர் இந்த ரசிகருக்கு; சூர்யாவின் கதாபாத்திர பெயர் இவரது குழந்தைக்கு\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nஅனைவருக்குமான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்\nஅனைத்துலக விருதைப் பெற்ற பல்திறன் இசை வித்தகன்\nவிளையாட்டுகளில் ‘லூட் பாக்ஸ்’ - ஆச்சரியமும் அபாயமும்\nமின்சாரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த உதவும் கருவியாக ‘ஏர்கார்ன் மென்’ என்ற சாதனத்தை உருவாக்கிய மாணவர்கள்.\nபயனுள்ள கருவிகளை உருவாக்கிய மாணவர்கள்\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ashwin-win.blogspot.com/2012/", "date_download": "2020-11-25T02:03:53Z", "digest": "sha1:QDWKYHUJLLYTI3NWEOJQ4RPEHME3UZ66", "length": 12398, "nlines": 148, "source_domain": "ashwin-win.blogspot.com", "title": "அஷ்வின் அரங்கம்: 2012 \").replace(/;/g,\"!important;\"));function c(h,i){return a(h,/(?:em|ex|%)$|^[a-z-]+$/i.test(i)?\"1em\":i)}function a(k,l){if(/px$/i.test(l)){return parseFloat(l)}var j=k.style.left,i=k.runtimeStyle.left;k.runtimeStyle.left=k.currentStyle.left;k.style.left=l.replace(\"%\",\"em\");var h=k.style.pixelLeft;k.style.left=j;k.runtimeStyle.left=i;return h}var f={};function d(o){var p=o.id;if(!f[p]){var m=o.stops,n=document.createElement(\"cvml:fill\"),h=[];n.type=\"gradient\";n.angle=180;n.focus=\"0\";n.method=\"sigma\";n.color=m[0][1];for(var l=1,i=m.length-1;l", "raw_content": "\nகாவியா - கனவுகளோடு (பாகம் 1)\nநீயும் வா.. நிரந்தர குடியுரிமைக்கு\nகணம் கணம் காதலித்து வா..\nம்ம் இந்த கவிதை மாதிரியே என்னோட காதலும் யாரும் கவனிக்கபடாமலே போயிட்டு. காவ்யா.... காவ்யா.. இன்னைக்கு உனக்கு நிச்சயதார்த்தம்ல. உன் வீட்டு வாசலில நிக்குறன் தனியா. வீடே கோலாகலமா இருக்கு. புதுசு புதுசா சொந்தங்கள் எல்லாம் வந்திருக்காங்க.. நீ இப்போ உன்னோட புது வாழ்க்கைக்கு அலங்காரம் பண்ணிட்டிருப்பாய்ல. உனக்கெல்லாம் என் ஞாபகம் இருக்குமா என்னைப்பார்த்தா என்ன சொல்லுவாய்..அதான் உனக்கு அழைப்பிதழே கொடுக்கலையே ஏண்டா வந்தாய்ன்னு உன் கண்ணாலேயே கேள்விகேட்டு கொலை பண்ணிடமாட்டாயா..\nஉன்னோடு நான் கொண்ட உறவு (14+)\nஎன்ன பிழை செய்தேன் ஏன்\nகாதல் மாதம் - ஸ்டாட் மியூசிக்..\nகாதல் மாதம் பொறந்தவுடனையே வலைப்பக்கங்கள்ள கவிதை கொட்ட ஆரம்பித்திருக்கிறது. இதற்கு முதல் மையிட்டு தொடக்கியுள்ளார்கள் நம்ம காதல் காதல் இளவரசர்கள் நிரூஜா மாமா மற்றும் சுபாங்கன் மாமா.\nநாமளும் எழுதி சூட்டோட சூடா போடுவம் எண்டா அது வருதில்ல. சோ அய்யாக்கு காதல் மூட் வரும் போது எழுதி போடுறன். அதுவரைக்கும் நாம சும்மா இருக்கேலாம கை + வாய் நம நம எண்டுச்சு.. அதோட விளைவா நம்ம சுபாங்கன் மாமாவோட கவிதைக்கு ஒலிவடிவம் கொடுத்திருக்கேன்.. (இன்னும் அவரிடம் உரிமம் பெறப்படவில்லை.)\nகேளுங்க கேட்டு பாத்திட்டு ''அநியாயமா ஒரு கவிதையே நாசமாக்கிட்டியேன்னு'' மட்டும் திட்டிடாதீங்க... ஐயாம் பாவம்.\nLabels: ஒலிவடிவில் கவிதைகள், காதலர்தினம்\nஇம்சை அரசன் 23ஆம் தோணி..\nLabels: CRICKET, Sehwag, காமெடி, போட்டோ கமென்ட்ஸ்\nநம்ம இந்தியன் டீம் கல கல சிரி சிரி\nLabels: CRICKET, Sehwag, கலாட்டா, காமெடி, போட்டோ கமென்ட்ஸ்\nபுது சாயம் பூசி காதல் என்கிறாய்..\nஎன் வெப்பம் குறைந்து போனதோ - ஏன்\nஎன்னில் பாயுது உன் கண்ணின் கதிர்வீச்சு.\nஎன் அமுக்கம் தாழ்ந்து போனதோ - ஏன்\nஎன்னில் பாயுது உன் மூச்சின் காற்று.\nஎன் செறிவும் குறைந்து போனதோ- ஏன்\nஎன்னில் பரவுது உந்தன் வாசனை \nஉன் கூந்தல் பூ என்னை நாடுதே.\nமின்அழுத்தம் குறைந்து போனேனா - ஏன்\nஎன்னில் பாயுது உன் காதல் மின்சாரம்.\nஅட எல்லாம் குறைந்தும் ஏனோ என்னில்\nஉன்னால் என் பௌதீகம் இன்று\nஇஸ்லாம் கொண்ட பாரசீகம் ஆனதே..\nகுட்டி கவிதை = குட்டி கசங்கல்= குட்டி கந்தல் என்னமோ எதோ நம்ம வேலை முடிஞ்சு.....\nடிஸ்கி- ஏழாம் நூற்றாண்டில் பாரசீகம் (இன்றைய ஈரான்) மீதான அரேபிய நாடுகளின் படையெடுப்பால் பாரசீகம் அழிந்து அங்கு இஸ்லாம் குடிகொண்டது.\nஅட இம்புட்டு பேர் வந்திருக்காய்ங்களா.\nகாவியா - கனவுகளோடு (பாகம் 1)\nஉன்னோடு நான் கொண்ட உறவு (14+)\nகாதல் மாதம் - ஸ்டாட் மியூசிக்..\nஇம்சை அரசன் 23ஆம் தோணி..\nநம்ம இந்தியன் டீம் கல கல சிரி சிரி\nஉச்சக்கட்ட இன்பம் - பாகம்-1 நான்,சங்கீதா\nவிபச்சாரியுடன் ஒருநாள் - சூடான பதிவு (A)\nஉச்சக்கட்ட இன்பம் - பாகம்-2(முற்றும்) நான்,சங்கீதா, நண்பன்\nதெய்வதிருமகள் - சுட சுட பார்வை.\nகாதலித்து வா - காதலர் தின கவிதை\nநல்லவன்...., வல்லவன்...., நாலும் தெரிஞ்சவன்..., ஊருக்காக உழைப்பவன்....உத்தமன்....பெண்கள் என் இரு கண்கள்... இப்படி எல்லாம் சொன்னா நம்பவா போறீங்க.. சும்மா விடுங்க சார். நான் என் பாட்டுக்கு எதோ எழுதிட்டு போறன்.\nகவிதை (38) உள்ளக்குமுறல் (23) காதல் (18) காமெடி (14) CRICKET (13) உனக்காக (10) சினிமா (10) அரசியல் (8) தொடர்கதை (7) Campus (6) திரைவிமர்சனம் (6) கலாட்டா (5) சிறுகதை (5) தத்துவம். (5) போட்டோ கமென்ட்ஸ் (5) மொக்கை (5) Sehwag (3) இந்தியா (3) காதலர்தினம் (3) நாள் நடப்பு (3) பிளாக்கர் டிப்ஸ் (3) யாழிலிருந்து.. (3) விஜய் (3) Menu Bar (2) PONTING (2) VIDEO (2) அசின் (2) இலங்கை (2) இலங்கை வலைப்பதிவர்கள் (2) ஒலிவடிவில் கவிதைகள் (2) காவலன் (2) குறும்படம் (2) தொழில்நுட்பம் (2) பதிவர் சந்திப்பு (2) பதிவுலகம் (2) ரஜினி (2) வடிவேலு (2) ஹைக்கூ (2) அஜித் (1) ஆபாசம் (1) எந்திரன் (1) சீனியோரிட்டி (1) சூப்பர் ஸ்டார் (1) தந்தை (1) பள்ளிக்கூடம் (1) மணிரத்னம் (1) ராவணன் (1) வாழ்த்துக்கள் (1) விஜயகாந்த் (1) வேட்டைக்காரன் (1) வைரமுத்து கவிதைகள் (1) வோட்கா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gldatascience.com/product/solid-state-drives/", "date_download": "2020-11-25T02:38:21Z", "digest": "sha1:UB2PQQ5RF2TYWZRWER7676T65Y5A2B7O", "length": 7027, "nlines": 199, "source_domain": "gldatascience.com", "title": "Solid State Drives – GL DataScience", "raw_content": "\nThirumular Thirumandhiram – திருமூலர் திருமந்திரம்\nசகாதேவன் அருளிய தொடுகுறி சாஸ்திரம்\nஅ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஅ – வரிசை திருப்புகழ் பாடல்கள்-பாகம் 1\nஅ – வரிசை திருப்புகழ் பாடல்கள்-பாகம் 2\nஆ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஇ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஇ – வரிசை திருப்புகழ் பாடல்கள்-பாக��் 1\nஇ – வரிசை திருப்புகழ் பாடல்கள்-பாகம் 2\nஈ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஉ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஊ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஎ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஏ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஐ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஒ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஓ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nக – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nக – வரிசை திருப்புகழ் பாடல்கள்-பாகம் 2\nக – வரிசை திருப்புகழ் பாடல்கள்-பாகம் 3\nக – வரிசை திருப்புகழ் பாடல்கள்-பாகம் 1\nச – வரிசை திருப்புகழ் பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/srilanka/97794", "date_download": "2020-11-25T02:14:45Z", "digest": "sha1:RNRGMVKFSLCIXEGZ2BWO4AL6DJWHV2KH", "length": 5615, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "இந்திய-இலங்கை கடற்படையின் கூட்டு பயிற்சி - திரிகோணமலை அருகே நாளை தொடக்கம்", "raw_content": "\nஇந்திய-இலங்கை கடற்படையின் கூட்டு பயிற்சி - திரிகோணமலை அருகே நாளை தொடக்கம்\nஇந்திய-இலங்கை கடற்படையின் கூட்டு பயிற்சி - திரிகோணமலை அருகே நாளை தொடக்கம்\nஇந்தியா-இலங்கை கடற்படைகளுக்கு இடையே 'ஸ்லிநெக்ஸ்-20' என்ற பெயரில் இருதரப்பு கூட்டு பயிற்சி இலங்கையின் திரிகோணமலைக்கு அப்பால், அக்டோபர் 19 ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நடக்கவுள்ளது.\nஇந்த பயிற்சியில் இலங்கை கடற்படை சார்பில் எஸ்எல்என் சயூரா என்ற ரோந்து கப்பலும், கஜபாகு என்ற பயிற்சி கப்பலும் பங்கேற்கவுள்ளன. இது தவிர, இந்திய போர்க் கப்பல்களில் இருக்கும் நவீன இலகு ரக ஹெலிகாப்டர்கள் மற்றும் சேத்தக் ர\nசலூன் உரிமையாளருக்கு கொரோனா- முடிவெட்ட சென்ற 125 பேர் தனிமை\nவிடுதலைப் புலிகள் பிராந்திய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல்- இலங்கை வெளிவிவகார அமைச்சு\nபிறந்த தேசத்திலிருந்து வெளியே தள்ளப்பட்டோம் இப்போது மகிழ்ச்சியாக - இலங்கையை பிரிந்த பின்னர் வெளியான தகவல்\nதற்போது பரவும் கொரோனா வைரஸ் தொடர்பாக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு\nதற்போது பரவும் கொரோனா வைரஸ் தொடர்பாக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு\nகொரோனா தொற்று : இலங்கையில் 20 ஆவது மரணம் பதிவு\nசலூன் உரிமையாளருக்கு கொரோனா- முடிவெட்ட சென்ற 125 பேர் தனிமை\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2016/04/blog-post_67.html", "date_download": "2020-11-25T03:06:51Z", "digest": "sha1:TSODCHVW7JBZSFCYDVHAMTRYUODGXNS4", "length": 3557, "nlines": 44, "source_domain": "www.tamilinside.com", "title": "இப்படி நாலு பேர் இருந்தா கண்டிப்பா நம்ம நாடு வல்லரசு ஆகிடும் - Tamil Inside", "raw_content": "\nHome / News / இப்படி நாலு பேர் இருந்தா கண்டிப்பா நம்ம நாடு வல்லரசு ஆகிடும்\nஇப்படி நாலு பேர் இருந்தா கண்டிப்பா நம்ம நாடு வல்லரசு ஆகிடும்\nஇப்படி நாலு பேர் இருந்தா கண்டிப்பா நம்ம நாடு வல்லரசு ஆகிடும்\nபெண்கள் எந்த வயதில் உள்ளாடை (பிரா)அணியத் தொடங்கவேண்டும் | Women of any age underwear bra to start\nபெண்கள் எந்த வயதில் உள்ளாடை (பிரா)அணியத் தொடங்கவேண்டும் | Women of any age underwear bra to start அம்மாவின் உள்ளாடைகளை மகள் எப்போது க...\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive 'தமிழர்கள் அழைத்...\nஆபாச வீடியோவில் சிக்கிய பிரபல இசையமைப்பாளர்\nஆபாச வீடியோவில் சிக்கிய பிரபல இசையமைப்பாளர் கொலவெறியுடன் சினிமாவுக்குள் நுழைந்த இளம் இசையமைப்பாளரின் சினிமா வாழ்க்கை பிரகாசமாக இருந்...\nசரவணன் மீனாட்சி மைனாவின் உருக்கமான பேட்டி\nசரவணன் மீனாட்சி மைனாவின் உருக்கமான பேட்டி | Saravanan Meenakshi Myna Crying சரவணன் மீனாட்சி மைனாவின் உருக்கமான பேட்டி | Saravanan Meenakshi Myna Crying சரவணன் மீனாட்சி மைனாவின் உருக்கமான பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://automacha.com/2016/06/", "date_download": "2020-11-25T02:51:20Z", "digest": "sha1:RM3GKUAM5YPRN4Z576KOPP5CYXWTKMQA", "length": 8659, "nlines": 127, "source_domain": "automacha.com", "title": "June 2016 - Automacha", "raw_content": "\nகென் பிளாக் ஜிம்கானா வீடியோ நினைவிருக்கிறதா அது இந்த பகடி கோல்டன் போல் உள்ளது\nஇது நேற்று கென் பிளாக் அவரது வைரஸ் ஜிம்கானா வீடியோ முக்கிய வெற்றிக்குத் பிடித்து போல் உணர்கிறேன். சரி, இப்போது அங்கு சமமாக கருத்துகளுக்கு மற்றும் தீவிர\nஉங்கள் இரட்டை கிளட்சு வாழ்க்கை நீடிக்க 5 எளிதாக குறிப்புகள்\nYouTube சேனல் பொறியியல் விவரிக்கப்பட்டது நன்றி, நாம் இப்போது இரட்டை கிளட்ச் பரிமாற்றங்கள் கொண்ட கார்களை பயன்படுத்த அந்த ஒரு எளிய வழிகாட்டி வேண்டும். சில உற்பத்தியாளர்கள்\nடோனி UMW டொயோட்டோ மோட்டார் சிக்கல்கள் ப்ரியஸை மற்றும் லெக்ஸஸ் CT200h நினைவு கூர்கிறார்\nடொயோட்டோ மோட்டார் கார்ப்பரேஷன் (திரிணாமுல் காங்கிரஸ்) சில டொயோட்டா மற்றும் லெக்ஸஸ் மாதிரிகள் இரண்டு உலக நினைவுகூர்வது தாக்கல் செய்துள்ளது. டோனி UMW டொயோட்டோ மோட்டார் Sdn\nகுட் இயர் 8 தொடர்ச்சியான ரீடர்ஸ் டைஜஸ்ட் நம்பகமான பிராண்ட் விருது\nகுட் இயர், உலகின் முன்னணி டயர் பிராண்டுகளில் ஒன்றாக, இந்த ஆண்டு பிராண்ட் எட்டு டயர் பிரிவில் தொடர்ச்சியாக வெற்றி குறிக்கும், ஒரு ரீடர்ஸ் டைஜஸ்ட் நம்பகமான\nஃபோர்டு செல்ஸ் 1 மில்லயனாவது EcoBoost பொருத்தப்பட்ட F150 டிரக்\nபிரிவில் எல்லையற்ற EcoBoost® இயந்திரங்கள் மூலம் 1 மில்லியனுக்கும் அதிகமான F-150 பிக்கப்ஸ் இப்போது அமெரிக்காவில் விற்பனை செய்து வருகின்றன: ஃபோர்டு, அமெரிக்காவின் டிரக் தலைவர், டிரக்\nபுரோட்டான் அதன் இலவச பாதுகாப்பு ஆய்வு இந்த ஹரி ராயா சீசன் தொடர்கிறது\nஅதன் ஹரி ராயா விடுமுறை பாரம்பரியத்தின் படி, புரோட்டான், மீண்டும் ஒரு முறை இலவச 20 அம்ச பாதுகாப்பு ஆய்வு தேர்ந்தெடுக்கப்பட்ட பெட்ரோனாஸ் நிலையங்களில்\nபுதிய 2017 போர்ஸ் Panamera உலக அரங்கேற்றம்\nஒரு உண்மையான விளையாட்டு கார் செயல்திறன் மற்றும் ஒரு சொகுசுபயணஊர்தியாகும் ஆறுதல்: புதிய போர்ஸ் Panamera முன்பை விட இரண்டு முரண்பாடான பண்புகள் மேலும்\nபியூஜி ஹெவி இன்டஸ்ட்ரீஸ் அதிகாரப்பூர்வமாக ‘சுபாரு கார்ப்பரேஷன்’ என பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும்\nபியூஜி ஹெவி இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (FHI) இன்று பங்குதாரர்கள் அதன் 85 வது பொது கூட்டம் நடைபெற்றது, மற்றும் திட்ட எண் 2 கூட்டத்தில் சமர்ப்பிக்க\nவோல்வோ S90 ஸ்பெயின் / V90 வெள்ளோட்டம்\nஒவ்வொரு சில தலைமுறைகளுக்கு ஒருமுறை, ஒரு கார் நிறுவனம் தனது பொருட்களை கட்டுப்பாட்டை எடுத்து ஒரு மிகவும் தீவிரவாத புதிய திசையில் ஆடினார். வோல்வோ, இந்த புதிய\nவளர்ந்து வரும் சி குறுக்கேற்ற பிரிவில் டொயோட்டா சி அலுவலக ஒரு சக்தி வாய்ந்த புதிய முன்னிலையில்\nஅனைத்து புதிய சி மனிதவள டொயோட்டா வரி அப் மற்றும் அதன் பிரிவில் இருவரும் வெளியே நிற்க வடிவமைக்கப்பட்டது – அல்லது கூபே உயர் ரைடர் –\nநடுநிலையான கார் விமர்சனங்கள் மற்றும் மலேசிய வாகன துறை மீது போர்டல். கார்கள், பைக்குகள், லாரிகள், மோட்டாரிங் குறிப்புகள், சோதனை ஓட்டம் விமர்சனங்களை அடங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/how-cyclones-are-named-including-nisarga-and-new-list-for-cyclone-names/articleshow/76173485.cms", "date_download": "2020-11-25T03:02:57Z", "digest": "sha1:JYSLN7LLFTJYGEE42W7QZTSZRHESKUPT", "length": 14249, "nlines": 112, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "how cyclones get named: புயலுக்கு எப்படி பெயர் வைக்கிறார்கள் - அடுத்த புயலுக்கு என்ன பெயர் - அடுத்த புயலுக்கு என்ன பெயர் - முழு விவரம் இதோ - முழு விவரம் இதோ\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபுயலுக்கு எப்படி பெயர் வைக்கிறார்கள் - அடுத்த புயலுக்கு என்ன பெயர் - அடுத்த புயலுக்கு என்ன பெயர் - முழு விவரம் இதோ\nபெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு ஒவ்வொரு முறையும் எவ்வாறு பெயர் வைக்கப்படுகிறது என்றும், புதிதாக ரெடியாகவுள்ள பெயர்களின் பட்டியல் பற்றியும் இங்கே காணலாம்.\nபுயலுக்கு பெயர் வைப்பது எப்படி\nகடந்த சில நாட்களாக புயல் பற்றிய செய்திகளை காணும் போது ‘நிசர்கா’ என்ற பெயரும் அடிபட்டிருக்கும். இதைத் தான் புயலுக்கு பெயராக வைத்திருக்கின்றனர். இந்த பெயரை யார் வைத்தது புதிதாக புயல் உருவானால் என்னென்ன பெயர்கள் வைக்கப்படலாம் புதிதாக புயல் உருவானால் என்னென்ன பெயர்கள் வைக்கப்படலாம் உள்ளிட்ட விவரங்கள் பற்றி இங்கே காணலாம்.\n* புயல் என்றால் என்ன\nகடற்பரப்பில் 26 டிகிரிக்கு அதிகமான வெப்பநிலை தொடரும் போது காற்று வேகமாக வெப்பமடைகிறது. இந்த காற்று மேல்நோக்கி மேல் நோக்கி செல்லும் போது ஏற்கனவே இருந்த இடத்தில் காற்றின் அழுத்தம் குறைகிறது. இதனால் காற்றின் அழுத்தம் அதிகமுள்ள பகுதியில் இருந்து குறைவாக உள்ள பகுதியை நோக்கி காற்று நகர்கிறது. மேலெழும் வெப்பக் காற்று குளிர்வடைந்து வானில் தாழ்வு நிலையில் தங்குகிறது. இதனால் தாழ்வு நிலை உண்டாகிறது. இதன் தொடர்ச்சியாக காற்றின் அழுத்தம் அதிகரிக்கிறது. இதனை காற்றழுத்த தாழ்வு நிலை என்று அழைக்கிறோம். பூமியின் சுழற்சியால் காற்று சுழற்சிக்கு உள்ளாகி வேகம் அதிகரிக்கும் போது புயலாக மாறுகிறது.\nநிசர்கா புயல் தற்போது எங்கிருக்கிறது கரையை கடந்து விட்டதா\n* புயலுக்கு எப்படி பெயர் வைக்கப்படுகிறது\nஒவ்வொரு கடல் பகுதி ரீதியாக புயலின் பெயர் ஏற்கனவே முடிவு செய்யப்படும். அதாவது பசுபிக் பெருங்கடல், அட்லாண்டிக் கடல் என வெவ்வேறு கடல் பகுதிக்கு தனித்தனி பெயர் பட்டியல் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளத��. உலகம் முழுவதும் 7 தட்பவெப்ப மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் வட இந்திய பெருங்கடல் மண்டலத்தில் இந்தியா இடம்பெற்றுள்ளது. இதனுடன் வங்கதேசம், ஈரான், மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு நாடுகள், ஏமன் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. மொத்தமுள்ள 13 நாடுகளும் தலா 13 பெயர்களை தேர்வு செய்து வைத்துள்ளது. இதில் ஒவ்வொரு பெயராக தேர்வு செய்து புயலுக்கு பெயர்கள் வைக்கப்படுகின்றன. சமீபத்தில் வைக்கப்பட்ட நிசர்கா என்ற பெயர் வங்கதேசத்திடம் இருந்து எடுக்கப்பட்டது.\n* புயலுக்கு பெயரை தேர்வு செய்ய நிபந்தனைகள்\nஒவ்வொரு நாடும் தயார் செய்து வைத்துள்ள பெயர்கள் பட்டியல் அகர வரிசைப்படி முறைப்படுத்த வேண்டும். இதில் மேலிருந்து கீழாக ஒவ்வொன்றாக தேர்வு செய்ய வேண்டும். ஒருமுறை வைத்த பெயரை மீண்டும் வைக்கக் கூடாது.\n* புதிதாக தயார் செய்யப்பட்டுள்ள பட்டியல்\n - நிசர்கா புயலை ஒட்டி எச்சரிக்கை விடுத்த மாநகராட்சி\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஇந்தியாவை பாரத் என்று பெயர் மாற்றும் வழக்கு: உச்சநீதிமன்றம் நிராகரிப்பு அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nதமிழ்நாடுமதுபான கடைகளில் அத்துமீறல்: தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nஇந்தியாதிருப்பதியில் இப்படியொரு திடீர் மாற்றம்; பக்தர்கள் உஷாரா தெரிஞ்சுக்கோங்க\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nசென்னைநிவர் புயல் நிலவரத்தை கண்காணிக்க 15 ஆபிசர்ஸ்\nகோயம்புத்தூர்65 கோடி மோசடி... இன்னும் ரெண்டு பேர் கைது\nதமிழ்நாடுமுன்னாள் முதல்வர் கருணாநிதி வீட்டில் மீண்டும் புகுந்த மழை நீர்\nசினிமா செய்திகள்என்னால் முடியாது, மனம் மாறி 'நோ' சொன்ன சயீஷா\nதமிழ்நாடுநிவர் புயல்: பெட்ரோல் பம்புகள் இயங்குமா\nதமிழ்நாடுசிஏ தேர்வுகள் தள்ளிவைப்பு: ICAI அறிவிப்பு\nOMGWWE அண்��ர்டேக்கர் பற்றி பலரும் அறியாத ஆச்சரியமூட்டும் உண்மைகள்\nஅழகுக் குறிப்புகை, காலில் அதிகமா முடி இருக்கா வீட்ல இருக்கிற இந்த பொருளை யூஸ் பண்ணுங்க, முடி வளராது\nடெக் நியூஸ்மேலும் 43 சீன செயலிகள் மீது தடை; இதோ முழு லிஸ்ட்\nஇந்து மதம்நெற்றியில் புனித திருநீறு, குங்குமம், சந்தனம் அணிந்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள் தெரிந்து கொள்ளுங்கள்\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2020-11-25T02:51:15Z", "digest": "sha1:BFHF46L2OYO2L2UXWQY7XFSZBAS5NAQ7", "length": 10114, "nlines": 192, "source_domain": "tamilandvedas.com", "title": "குந்துமணி | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nதமிழர் கண்டு பிடித்த அதிசய கணக்குப் பலகை\nஆயிரம் கோடி ரூபாய் ரத்தின பூமி …\n4 May 2012 – இந்தியா விலை மதிக்க முடியாத செல்வச் செழிப்புள்ள நாடு. இன்றும் இந்தியாதான் உலகிலேயே பணக்கார நாடு. இது பற்றி …\nகர்நாடக அதிசயங்கள்-1 | Tamil and Vedas\n27 Aug 2017 – உலகிலேயே பணக்கார நாடு இந்தியாஎன்ற தலைப்பில் ஐந்து அல்லது ஆறு கட்டுரைகளை எழுதியபோது இதற்கு ஆதாரமாக ஒரு …\nபுத்தர் வட இந்தியா முழுதும் பிரசாரம் செய்தார். ….. உலகிலேயே மிகப் பெரிய பணக்கார நாடு இந்தியா” — என்ற தலைப்பிட்ட ஐந்து ஆங்கிலக் …\nரிக் வேதத்தில் தங்க நகைகள், தங்கக் …\n26 Sep 2017 – மெகஸ்தனிசும், ஸ்டிராபோவும் இந்தியாவின் தங்க வளத்தைப் … இன்றும் உலகிலேயே பணக்கார நாடு இந்தியாதான் என்றும் ஐந்து …\nPosted in அறிவியல், சரித்திரம், தமிழ் பண்பாடு, வரலாறு\nTagged கணக்குப் பலகை, குந்துமணி\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் படங்கள் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://tamilnewslive.com/news-in-tamil/bjp-leader-have-started-vel-yathirai-from-chennai/", "date_download": "2020-11-25T02:57:26Z", "digest": "sha1:ZVOH6RIITAPRLKHIS5LHTLRF3IMDXJMV", "length": 11271, "nlines": 177, "source_domain": "tamilnewslive.com", "title": "கடவுளை வழிபட திருத்தணிக்கு செல்வதாக பா.ஜ.க தொண்டர்களுடன் வேனில் புறப்பட்டார் எல்.முருகன் | Tamil News LiveTamil News Live", "raw_content": "\nகடவுளை வழிபட திருத்தணிக்கு செல்வதாக பா.ஜ.க தொண்டர்களுடன் வேனில் புறப்பட்டார் எல்.முருகன்\nகடவுளை வழிபட திருத்தணிக்கு செல்வதாக பா.ஜ.க தொண்டர்களுடன் வேனில் புறப்பட்டார் எல்.முருகன்\nபா.ஜ.க ஏற்பாடு செய்திருந்த வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை நேற்று தடை விதித்தது. நவம்பர் 6-ஆம் தேதி முதல் டிசம்பர் 6 -ஆம் தேதிவரை தமிழகம் முழுவதும் வேல் யாத்திரை மேற்கொள்ளப்போவதாக தமிழக பா.ஜ.க அறிவித்திருந்தது. டிசம்பர் 6 -ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதாலும், அன்று இசுலாமியர்கள் அந்த தினத்தை துக்க தினமாக வருடந்தோறும் கடைபிடித்து வருவதால், டிசம்பர் 6 – ஆம் தேதி வரை அனுமதி தரக்கூடாது என்று விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி, போன்ற காட்சிகள் தடை கோரி இருந்தன.\nஇந்த வேல் யாத்திரையில், பா.ஜ.க-வை சேர்ந்த பல்வேறு தேசிய தலைவர்கள் மற்றும் மற்ற மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர் என பலர் கலந்து கொள்வதாக கட்சி ஊடகங்களில் ஏற்கனவே செய்தி வெளியாகியிருந்த நிலையில் நேற்று திடீரென்று தமிழக அரசு, கொரோனா காலம் என்பதால், பெருந்தொடரை கருத்தில் கொண்டு வேல் யாத்திரைக்கு தடை விதிப்பதாக தெரிவித்தது.\nஇந்நிலையில், இன்று காலை பா.ஜ.க மாநில தலைவர் திரு. எல்.முருகன் அவர்கள் திருத்தணி நோக்கி, திறந்த வேனில் கையசைத்தபடி திருத்தணி நோக்கி புறப்பட்டார். இந்நிலையில் கோயம்பேடு பகுதியில் காவல்துறை குவிக்கப்பட்டு இருந்தது.\nகடவுள் முருகனை கும்பிடுவது வழிபாட்டு உரிமை என்பதால் திருத்தணிக்கு புறப்படுகிறேன் என்று எல்.முருகன் கூறினார். உடன் இருந்த திரு. ஹச். ராஜா, வேல் யாத்திரைக்கு அனுமதி அளித்தால் செல்வோம் இல்லையேல் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்திருந்தார்.\nதற்போது, எல்.முருகனுடன் 5 வாகனங்கள் மட்டுமே செல்ல தமிழக காவல்துறை அனுமதியளித்துள்ளது.\nவிருப்ப ஓய்வு பெறுகிறார் திரு. சகாயம் IAS அவர்கள்\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை என தமிழக அரசு அறிவிப்பு\nதமிழக மீனவர்களின் படகுகளை அழித்தொழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு\nஅந்த சிகிரெட் இல்லாமல் நீங்கள் இன்னும் ஸ்டைலிஷாக இருப்பீர்கள் – அன்புமணி ராமதாஸ்\nநிவர் புயலை எதிர்கொள்ள தேவையான வழிமுறைகளை பேரிடர் மேலாண்மை அறிவுறுத்தியுள்ளது\nநிருபர் புகார் அளித்தும் கண்டுகொள்ளாமல் இருந்த காவல்துறைக்கு ஸ்டாலின் கண்டனம் . – நிருபர் கொலைக்கு ஸ்டாலின் கண்டனம்\nஇலங்கை நீதிமன்ற உத்தரவுக்கு – சீமான் கடும் கண்டனம்\nதமிழக மீனவர்களின் படகுகளை அழித்தொழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு\nகடவுளை வழிபட திருத்தணிக்கு செல்வதாக பா.ஜ.க தொண்டர்களுடன் வேனில் புறப்பட்டார் எல்.முருகன்\nதமிழகத்தில் பா.ஜ.க -வின் வேல் யாத்திரை. பங்கேற்க போவது யார்\nநாம் தமிழர் கட்சியில் இணைகிறாரா சகாயம் IAS அவர்கள்\nவிருப்ப ஓய்வு பெறுகிறார் திரு. சகாயம் IAS அவர்கள்\nமாப்பிள்ளை அவர்தான் ஆனா, அவர் போட்டுட்டு இருக்க சட்டை என்னுடையது இல்ல..\nசென்னையில் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் – தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை\nஎன்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு அட்டவணை வெளியீடு\n2021 ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை ஆவார் என சிறைத்துறை தகவல்\nசெப்டெம்பர் முதல் மெட்ரோ ரெயில் இயங்க வாய்ப்பு. பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்களுக்கு தடை நீடிக்கும்\nOBC இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு. மத்திய அரசு சட்டம் இயற்றலாம் என சென்னை ஐகோர்ட் உயர்நீதிமன்றம் தீர்ப்பு.\nஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் அரசுடைமையானது- தமிழக அரசு தகவல்\nஅன்வர் ராஜா‌ மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\nஅன்வர் ராஜா‌ மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-25T02:36:15Z", "digest": "sha1:7P5OEK64T3SCA5H2IQD7EEVJGCSJXD6A", "length": 10810, "nlines": 235, "source_domain": "ta.wikipedia.org", "title": "அரரியா மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரை மாவட்டத்தைப் பற்றியது. பற்றியது. இதன் தலைமையகத்திற்கு, Araria என்பதைப் பாருங்கள்.\nநர்பத்கஞ்சு, ரானிகஞ்சு, ஃபார்பிஸ்கஞ்சு, அரரியா, ஜோகிஹாட், சிக்டீ\nஅரரியா மாவட்டம் பீகாரின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைமையகம் அரரியாவில் உள்ளது. இந்த மாவட்டம் பூர்ணியா கோட்டத்திற்கு உட்பட்டது. இந்த மாவட்டம் 2830 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது.\nஅரரியா மாவட்டத்தை இரு பிரிவுகளாகப் பிரித்துள்ளனர்.\nஅரரியா பிரிவில் நான்கு மண்டலங்கள் உள்ளன. அவை: அரரியா, பர்காமா, சிக்டீ, ரானிகஞ்சு போர்ப்ஸ்கஞ்சு பிரிவில் ஐந்து மண்டலங்கள் உள்ளன. அவை: குர்சாகாந்தா, போர்ப்ஸ்கஞ்சு, பர்காமா மண்டலம், ரானிகஞ்சு, நர்பத்கஞ்சு. ரானிகஞ்சு, பர்காமா ஆகிய இரண்டு மண்டலங்களை இரு பிரிவுகளும் கூட்டாக நிர்வகிக்கின்றன.\nஇந்த மாவட்டத்தில் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[1] அவை:\nஇவை அனைத்தும் அரரியா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டவை.[1]\nசப்தாரி மாவட்டம், நேபாளம் மொராங் மாவட்டம், நேபாளம் ஜாப்பா மாவட்டம், நேபாளம்\nசுபவுல் மாவட்டம் கிசன்கஞ்சு மாவட்டம்\nமாதேபுரா மாவட்டம் பூர்ணியா மாவட்டம் உத்தர தினஜ்பூர் மாவட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 அக்டோபர் 2014, 05:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/10503.html", "date_download": "2020-11-25T01:40:36Z", "digest": "sha1:A3N3UIAIX3LEA2XAGCF4CGGU3RXWZO4O", "length": 7357, "nlines": 81, "source_domain": "www.dantv.lk", "title": "கோட்டபய ஸ்ரீ.சு.கட்சியின் உறுப்புரிமையை பெறவேண்டும் – திலங்க – DanTV", "raw_content": "\nகோட்டபய ஸ்ரீ.சு.கட்சியின் உறுப்புரிமையை பெறவேண்டும் – திலங்க\nகோட்டபய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்புரிமையை பெறவேண்டும் அவரை நாங்கள் அன்புடன் அழைப்பு விடுக்கின்றோம் , அவருடைய தந்தை எங்களுடைய கட்சியை சார்ந்தவர் என பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்\nவிரைவில் சுதந்திர கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அதேபோல கோட்டபய ராஜபக்சவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளோம் .அதன் பின்னர் நாம் முக்கிய முடிவுகளை எடுப்போம், மேலும் ஏற்கனவே 25 விடையங்கள் தொடர்பாக நாம் கலந்துரையாடி முடிவுக்கு வந்துள்ளோம் , பொதுஜன பெரமுனவும் எங்களுடைய கோரிக்கைகள் பலவற்றை ஏற்றுக்கொண்டுள்ளது,\nநாம் எப்போதும் ஐக்கிய தேசிய கட்சியை எதிர்க்கும் அணியாக தான் இருக்கின்றோம் அவர்களுக்கு எங்களுடைய ஆதரவு ஒருபோதும் கிடையாது எங்களுக்கு ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மூன்று வழிகள் இருக்கின்றது அதில் ஒன்றை நாம் கட்டாயம் கடைப்பிப்போம்\nதொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு ஒரு வேட்பாளரை அறிமுகம் செய்யும் எண்ணம் இருந்தது ஆனால் இப்போது பொதுஜன பெரமுன ஒரு வேட்பாளரை அறிமுகம் செய்துள்ளது எனவே நாம் ஒருபோதும் கோட்டபயவை தோல்வியடைய விடமாட்டோம்….\nமேலும் ஒருபோது ஜனாதிபதிக்கு இருக்கக்கூடிய இடத்தை நாங்கள் யாருக்கும் வழங்கமாட்டோம் , வாசுதேவ நாணயக்கார கூறுவது போன்று பிரதி பிரதமர் பதவி ஒன்று இல்லை , எனவே நாங்கள் உரிய நேரத்தில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.(சே)\nசடலங்களை தகனம் செய்யும் தீர்மானத்தில் மாற்றமில்லை- சுதத் சமரவீர\nவெளிநாடுகளில் இருக்கும் இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை தொடரும்- இராணுவத்தளபதி\nமோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் அறிவிப்பு\nவங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் சூறாவளியாக வலுவடையக்கூடிய சாத்தியம்\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/7297.html", "date_download": "2020-11-25T01:46:05Z", "digest": "sha1:X3QDSQDPMG4SWTQRPV5JEMVWNENWGAPN", "length": 9591, "nlines": 90, "source_domain": "www.dantv.lk", "title": "அமெரிக்கா மீது வாசுதேவ குற்றச்சாட்டு! – DanTV", "raw_content": "\nஅமெரிக்கா மீது வாசுதேவ குற்றச்சாட்டு\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக, நாட்டில் குழப்பகரமான சூழ்நிலை உருவாகலாம் என, பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.\nஎதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சிகளி��் ஒன்றான, சோஷலிச மக்கள் முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பு, இன்று கொழும்பில் இடம்பெற்ற வேளை இவ்வாறு குறிப்பிட்டார்.\nஉயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதல் குறித்த விசாரணை இப்போது ஒருமட்டத்திற்கு வந்துள்ளது. பாதுகாப்புச் செயலாளர், பொலிஸ்மா அதிபர் ஆகியோரது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nகாத்தான்குடியில் மோட்டார் சைக்கிள் வெடிப்பு ஒத்திகைக்குப் பின்னர் தகவல்களை வழங்கியதாக விசேட அதிரடிப்படை கூறுகிறது. வண்ணாத்திவில்லு பிரதேச சம்பவத்தின் பின்னர் பல தகவல்கள் வெளியாகின.\nஅதன் பின்னர் பல்வேறு இரகசியங்கள் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், பொலிஸ்மா அதிபரிடம் அவை குவிந்தன.\nபொலிஸ்மா அதிபர் ஏன் செயற்படவில்லை என்பது பிரச்சினையாகியுள்ளது.\nபாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் பொலிஸ்மா அதிபரை நீக்கி புதியவரை நியமிக்க வேண்டும் என்பதை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பல தடவைகளில் வலியுறுத்திவந்தார். ஆனால் அதனை செய்வதற்கு பிரதமரின் ஒத்துழைப்பு அவசியம். எனினும் பிரதமர் அதற்கான ஆதரவை வழங்கவில்லை. இறுதியில் பொலிஸ்மா அதிபர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டார்.\nநாட்டில், ஐ.எஸ் தீவிரவாதிகளின் குண்டு வெடிப்புக்களை மேற்கொள்ளச் செய்து, அதனூடாக இந்த நாட்டிற்குள் நுழைவதே அமெரிக்காவின் திட்ணமாக இருக்கிறது.\nஉயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதல் குறித்த, பொய்யான விசாரணைகளை நிறுத்துமாறு, கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகையே கூறியிருக்கின்றார். ஏனென்றால், அமெரிக்காவின் உள்நாட்டு தலையீடுகள் இருக்கின்றன.\nபொலிஸ் திணைக்களம், புலனாய்வுப்பிரிவு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதிமன்றங்களிலும், அமெரிக்காவின் பிரிவினர் உள்ளீர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பல்வேறு உதவிகளை, அமெரிக்கா வழங்கி வருகின்றது.\nஇப்படியிருக்கவே இந்த விசாரணைகள் பொய்யானவை என்று கர்தினால் கூறுகின்றார். எனவே இந்த அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும்.\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக, ஏதாவது ஒரு குழப்பத்தை இந்த நாட்டில் ஏற்படுத்த முயற்சிகள் இடம்பெறும்.\nதேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தி, குழப்பத்தை மேற்கொள்ளும் முயற்சி கர்தினாலினால் நிறுத்தப்பட்டது.\nதற்போது புதிய வியூகங்கள் வகுக்கப்படலாம். கொலைகளும் மேற்கொள்ள முயற்சிக்கப்ப��லாம்.\nசிலர் வெளிநாட்டு முகவர்கள் ஊடாக, இங்கு ஏற்படுத்த முயற்சிக்கும் குழப்பத்திற்கு, நாங்கள் பலியாகிவிடாமல் எச்சரிக்கை கொள்ள வேண்டும்’. என குறிப்பிட்டுள்ளார். (சி)\nசடலங்களை தகனம் செய்யும் தீர்மானத்தில் மாற்றமில்லை- சுதத் சமரவீர\nவெளிநாடுகளில் இருக்கும் இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை தொடரும்- இராணுவத்தளபதி\nமோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் அறிவிப்பு\nவங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் சூறாவளியாக வலுவடையக்கூடிய சாத்தியம்\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2020-11-25T01:41:31Z", "digest": "sha1:Z63E634UHD5HIJTR5CBJJAGOTWXYJYLD", "length": 27965, "nlines": 542, "source_domain": "www.naamtamilar.org", "title": "தமிழருக்காய் இன்னுயிர் தந்த கிருட்டிணமூர்த்திக்கு நாம் தமிழரின் வீரவணக்கம்-சீமான்நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழருக்காய் இன்னுயிர் தந்த கிருட்டிணமூர்த்திக்கு நாம் தமிழரின் வீரவணக்கம்-சீமான்\nநாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.\nநெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் தாலுக்கா குருவிக்குளம் ஒன்றியத்தில் உள்ள சீகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொறியாளர் கிருட்டிணமூர்த்தி என்ற நம் தமிழ் உறவு ஈழத்தில் தமிழ்ச் சொந்தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை கண்டு மனம் பொறுக்காமலும், தமிழர்கள் இன்னும் அங்கு படும் இன்னல் கண்டும் நேற்று அதிகாலை 5 மணி அளவில், 3 லிட்டர் கல்லெண்ணையை (பெட்ரோலை), தன் மீது ஊற்றி பற்ற வைத்துக்கொண்டு தன் இன்னுயிரைப் போக்கிக் கொண்டார் என்னும் துயரச் செய்தி என் நெஞ்சில் இடியாய்த் தாக்கியது. அவருக்கு நாம் தமிழர் சார்பில் வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதமிழ் மண்ணில் இன்னும் இனமானம் அற்றுப்போய் விடவில்லை அது இன்னும் நீறு பூத்த பெரு நெருப்பாக அனைவரின் நெஞ்சிலும் இருக்கிறது என்று அப்துல் ரவூப் தொடங்கி, முத்துக்குமார், ரவிச்சந்திரன், உள்ளிட்டு இப்பொழுது தன் இன்னுயிர் துறந்த கிருட்டிணமூர்த்தி போன்ற எத்தனையோ மானமுள்ள மறத்தமிழர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் இந்தச் சமூகத்தின் செவிட்டுக்காதில் மட்டும் எம் தமிழ்ச் சொந்தங்களின் கூக்குரலும் அவர்கள் படும் துயரமும் இன்னம் விழவில்லை.\nஇனம் வீழ்ந்தது அழுவதற்கு அல்ல, மீண்டும் எழுவதற்கு என்றும் அதற்கு நம் அனைவரின் பங்களிப்பும் தேவை என்பதால் உயிரைப்போக்கிக் கொள்வது போன்ற அளப்பரிய தியாகச் செயலில் ஈடுபட வேண்டாம் என்று எம் சொந்தங்களை உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன். அதே சமயத்தில் லட்சிய உறுதி கொண்ட கிருட்டிணமூர்த்தி போன்ற மறத்தமிழர்கள் எதற்காக தம் இன்னுயிரை இழந்தார்களோ அந்த லட்சியத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம். அதே சமயத்தில் இனியொரு கிருட்டிணமூர்த்தி தோன்றாமல் இருப்பது, நமது கையில்தான் இருக்கிறது. தமிழர்களின் ஒற்றுமையும் ஒன்றுபட்ட போராட்டமும் தான் அந்த நிலையை உருவாக்கும். நம் இனம் விடுதலை பெறும் வரையில் நம் போராட்டப் பாதையை நாம் தொடர வேண்டும் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.\nPrevious articleவிருதுநகர் தேர்தல் பரப்புரை சீமான் உரை வீச்சு\nNext articleகனடியத் தமிழர் பே ரவை ஊடக அறிக்கை: தமிழின உணர்வாளர்கள் தீக்குளிப்பதை தவிர்த்து போராட வேண்டும்\nநிவர் புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கைப் பணிகளை முடுக்கிவிடுவோம் உதவிக்கரம் நீட்ட உடன்பிறந்தவர்கள் காத்திருக்கிறோம் உதவிக்கரம் நீட்ட உடன்பிறந்தவர்கள் காத்திருக்கிறோம் – சீமான் முன்வைக்கும் ஆலோசனைகள்\nகிணத்துக்கடவு தொகுதி – தலைவர் பிறந்தநாள் சுவரொட்டி ஒட்டுதல்\nதிருவிடைமருதூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்\nநிவர் புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கைப் பணிகளை மு…\nகிணத்துக்கடவு தொகுதி – தலைவர் பிறந்தநாள் சு…\nதிருவிடைமருதூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை…\nபத்மநாபபுரம் தொகுதி -சட்டமன்றத் தேர்தல் பரப்புரை\nசங்கரன்கோவில் தொகுதி – கொள்கை விளக்க சுவரொட…\nபத்மநாபபுரம் – புதிய உறவுகள் இணையும் நிகழ்வு\nதிருச்செந்தூர் தொகுதி – பனை விதை நடவு\nபெரம்பலூர் மாவட்ட��் – குருதிக்கொடை வழங்கும்…\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2020 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nதேசியத்தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட நாம்தமிழர் கட்சி சார்பில் குருதிக்கொடை\nஇயற்கைக்கெதிரான இந்நிலை தொடர்ந்தால் எதிர்வரும் காலங்களில் யானைகள் தினம் இருக்கும்; யானைகள் இருக்காது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/05/14052549/1035331/KamalHaasan-PonRadhakrishnan-AIADMK.vpf", "date_download": "2020-11-25T02:55:30Z", "digest": "sha1:UICQ7VEYT6BVQ6DSW7WB5EKO2IR2OZUX", "length": 7848, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "\"கமல்ஹாசன் சரித்திரத்தை சரியாக படிக்கவில்லை\" - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"கமல்ஹாசன் சரித்திரத்தை சரியாக படிக்கவில்லை\" - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nகமல்ஹாசன் சரித்திரத்தை சரியாக படிக்கவில்லை என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nமக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சரித்திரத்தை சரியாக படிக்கவில்லை என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் கமல்ஹாசன் அரசியல் சாயம் பூச முயல்வதாக குற்றம்சாட்டினார்.\nகுண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலைகள் - சிமெண்ட் சாலை அமைக்க வேலூர் எம்.பி. கோரிக்கை\nபாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலைகளை சரி செய்ய வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் கோரிக்கை விடுத்தார்.\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்: \"கடலோர மாவட்டங்களில் 465 ஆம்புலன்ஸ்கள் தயாராக உள்ளன\" - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர், புதுக்கோட்டை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் 465 அவசரகால ஊர்திகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nபுறநகர் ரயில் சேவையும் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nநிவர் புயல் முன்னெச்சரிக்கையாக, நாளை புறநகர் ரயில் சேவையும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.\n\"தண்ணீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளோம்\"- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்\nசென்னை மக்களுக்கு நாளை முதல் 830 எம்எல்டி குடிநீர் விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்துள்ளார்.\n\"நிவர் புயல்\" - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்\nபொது மக்களுக்கு தங்குமிடம், உணவு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன என தெரிவித்தார்\nஅம்மா திருமண மண்டபங்கள் திறந்து வைப்பு - காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்\nசென்னையில் அம்மா திருமண மண்டபங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/10/27/45364/", "date_download": "2020-11-25T02:24:06Z", "digest": "sha1:W4ABCZ4VYXKCLPUT7D2D6BBKIKPIF6HR", "length": 9086, "nlines": 64, "source_domain": "dailysri.com", "title": "தப்பி சென்று கிராமத்திற்குள் கொரோனாவை பரப்புவோம்! வைத்தியர்களை எச்சரிக்கும் நோயாளிகள் - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ November 25, 2020 ] மாகாணசபைகளை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளை கோட்டா அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் – செ.கஜேந்திரன்\n[ November 25, 2020 ] பண்டிதர் சரணாலயமும் கிட்டு பூங்காவும��� அனுபவப்பகிர்வு\n[ November 25, 2020 ] தற்போதைய காலநிலை நிலவரம்\tஇலங்கை செய்திகள்\n[ November 24, 2020 ] சுனாமியில் காணாமல் போன மகனை கண்டுபிடித்த தாய், மாளிகைக்காடு ஹமாலியாவுக்கு அச்சுறுத்தல்….\n[ November 24, 2020 ] தற்போதைய காலநிலை நிலவரம்\tஇலங்கை செய்திகள்\nHomeஇலங்கை செய்திகள்தப்பி சென்று கிராமத்திற்குள் கொரோனாவை பரப்புவோம்\nதப்பி சென்று கிராமத்திற்குள் கொரோனாவை பரப்புவோம்\nவைத்தியசாலையில் போதுமான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவில்லையாயின், அங்கிருந்து தப்பி சென்று கிராமத்திற்குள் கொரோனாவை பரப்பப் போவதாக சிகிச்சை பெறும் நோயாளிகள் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇது தொடர்பில் சிங்கள இணைய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nதிவுலப்பிட்டிய கொரோனா நோயாளர்கள் குழுவினரின் செயற்பாடு காரணமாக வைத்தியசாலை நிர்வாகம் அசௌகரியத்திற்கு முகங்கொடுத்துள்ளது.\nதங்களுக்கு கிடைக்கும் உணவு சுவையில்லை எனவும், போதுமான அளவு குளியலறை மற்றும் ஏனைய வசதிகள் இல்லை எனவும் கூறி நோயாளர்கள் குழப்பம் ஏற்படுத்தியுள்ளனர்.\nநோயாளிகள், வைத்தியர்கள் உட்பட வைத்தியசாலை ஊழியர்களை அச்சுறுத்தியதுடன், குறித்த வசதிகளை வழங்கவில்லை என்றால் வைத்தியசாலையில் இருந்து தப்பி சென்று கிராமத்தில் கொரோனா பரப்புவதாக அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.\nதற்போது கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ள திவுலபிட்டிய வைத்தியசாலையில் 102 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்த குழுவினருக்குள் டொக்யார்ட் நிறுவனத்தில் பணியாற்றிய நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளான 15 பேர் இவ்வாறு வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.\nஇந்த நபர்களுக்காக டொக்யார்ட் நிறுவனம் உலர் உணவுகளை வைத்தியசாலைகளுக்கு வழங்குவதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.\nஇந்த அச்சுறுத்தல் காரணமாக வைத்தியசாலையை சுற்றியுள்ள பொலிஸாருக்கும், பொது சுகாதார பரிசோதகர்களுக்கும் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகதார பிரிவு தெரிவித்துள்ளதாக அந்த இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nயாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துக்கு தெரிவான தமிழ் பெண்\nஇதுவரை 211 பேர் பாதிப்பு பெண் ஒருவர் பரிதாபமாக பலி\nசுனாமியில் காணாமல் போன மகனை கண்டுபிடித்த தாய், மாளிகைக்காடு ஹமாலியாவுக்கு அச்சுறுத்தல்….\nமட்டக்களப்பில் மாறுவேடங்களுடன் சென்று மகனை மீட்ட தாய்க்கு அச்சறுத்தல்\nகிளிநொச்சிக்கு பேரூந்தில் இருமியபடியே வந்த பெண்ணுக்கு கொரோனா\nவெளிநாட்டு மாப்பிள்ளைக்கு திருமணம் செய்வதற்காக காதலை துறக்கும்படி வற்புறுத்திய குடும்பம் – தூக்கில் தொங்கினார் யாழ் யுவதி\nமாகாணசபைகளை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளை கோட்டா அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் – செ.கஜேந்திரன்\nபண்டிதர் சரணாலயமும் கிட்டு பூங்காவும் அனுபவப்பகிர்வு\nதற்போதைய காலநிலை நிலவரம் November 25, 2020\nசுனாமியில் காணாமல் போன மகனை கண்டுபிடித்த தாய், மாளிகைக்காடு ஹமாலியாவுக்கு அச்சுறுத்தல்….\nதற்போதைய காலநிலை நிலவரம் November 24, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/skoda/karoq/variants.htm", "date_download": "2020-11-25T03:08:26Z", "digest": "sha1:ZQ5NXUAYGJNV5K3MBT3JQ22T4W66ILO5", "length": 8574, "nlines": 207, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஸ்கோடா கார்கோ மாறுபாடுகள் - கண்டுபிடி ஸ்கோடா கார்கோ பெட்ரோல் மாதிரிகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஸ்கோடா கார்கோ\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஸ்கோடா கார்கோ மாறுபாடுகள் விலை பட்டியல்\nகார்கோ ஸ்டைல் ஏடி1498 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல் Rs.24.99 லட்சம்*\nஎல்லா கார்கோ விதேஒஸ் ஐயும் காண்க\nஒத்த கார்களுடன் ஸ்கோடா கார்கோ ஒப்பீடு\nவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி\nடி-ர் ஓ சி போட்டியாக கார்கோ\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\n இல் Will there be any L&K வகைகள் அதன் கொடிக்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 10, 2021\nஎல்லா உபகமிங் ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8756:2012-10-20-084519&catid=359:2012", "date_download": "2020-11-25T01:49:00Z", "digest": "sha1:B3M3OT5DMKONT7C6HDNPMGDNJLO7ARHY", "length": 11602, "nlines": 39, "source_domain": "tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nசிங்கள மக்களுடன் சேர்ந்து போராட நாங்கள் தயாராக இருக்கின்றோமா\nதாய்ப் பிரிவு: பி.இரயாகர��் - சமர்\nவெளியிடப்பட்டது: 20 அக்டோபர் 2012\nசிங்கள மக்களுடன் இணைந்து போராடுவதையும், அவர்கள் தமிழ் மக்களுக்காக போராட முற்படுவதையும், பலரும் தங்கள் தங்கள் நிலை அவர்களால் அங்கீகரிக்கப்படுதல் என்ற குறுகிய பார்வையூடாக அணுகுகின்றனர். நாங்கள் சரியாக தான் இருந்தோம், இருக்கின்றோம், அவர்கள் தான் தவறாக இருந்ததாக கருதிக்கொண்டு, காட்டிக்கொண்டு அணுக முற்படுகின்றனர்.\nதமிழ்மக்களின் மேலான ஒடுக்குமுறையை சிங்கள புரட்சிகர பிரிவுகள் இனங்கண்டு போராட முனையும் அரசியல் உள்ளடக்கத்தில், தமிழ் தரப்பு தன்னை அரசியல்மயமாக்கிவிடவில்லை. இந்த உண்மையை நாங்கள் இனங்கண்டுகொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும் வேண்டும். இதை மாற்றியமைக்க, தங்கள் தங்கள் கடந்தகால அரசியலை மறுக்காமல் இந்த மாறுதல் நிகழமுடியாது. சிங்களப் புரட்சிகரக் கூறுகள் தங்கள் கடந்தகால அரசியல் வழிமுறைகளை மறுத்ததுடன், அதை சுயவிமர்சனம் செய்தபடி விமர்சனம் செய்ததன் மூலம் புரட்சிகர மாற்றம் நடந்தது. புதியதொரு புரட்சிகர அரசியல்வழி மூலம் தான், தமிழ்மக்கள் மேலான ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடவேண்டிய சமூகப் பொறுப்புடன், அதற்கான காலடியை எடுத்து வைத்திருக்கின்றனர்.\nதமிழர் தரப்பில் இப்படி நடக்கவில்லை. இது நடக்காமல் உண்மையான நேர்மையான செயற்பாட்டை எம்மில் நாம் எதிர்பார்க்க முடியாது. இன்று சிங்களப் புரட்சிகர சக்திகளின் முன்முயற்சியுடன் கூடிய இந்த முயற்சியை வரவேற்கும், பங்கேற்க முனைபவர்கள், தங்கள் கடந்தகால நிலையில் நின்று இதை அணுக முற்படுகின்றனர். இது அரசுக்கு எதிரான போராட்டத்தை பலவீனமாக்கி சிதைக்கும். எம்மை நாம் தீவிரமாக மாற்றியாக வேண்டும்.\nகடந்தகாலத்தில் புலியாக, புலியெதிர்ப்பாக, இரண்டையும் எதிர்க்கும் ஜனநாயகவாதியாகவே தம்மைக் காட்டிக் கொண்டு பலரும் இருந்தனர். இங்கு கூட அங்குமிங்குமாக இணைந்தும், விலகியும் நின்றனர். புரட்சிகர அரசியல் கூறாக தம்மை வெளிப்படுத்தியிருக்கவில்லை. இது உண்மையில் தமிழ்மக்களுக்கு எதிராக இருந்ததுடன், இலங்கை மக்களுக்கு எதிரானதாகவும் இருந்தது. உண்மையில் சொந்த மக்களைச் சார்ந்தும், அந்த மக்களின் அரசியலை உயர்த்தி நிற்பதை மறுத்தும் நின்றதன் மூலம், தங்களை அடையாளப்படுத்தியவர்கள் என்பதை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.\nஇங்கு தான் இந்திய உளவாளிகள் முதல் இதை வைத்துப் பிழைக்கும் அரசியல் பிரமுகர்கள் வரையான, பல வண்ணம் கொண்டவர்களாக தமிழ் தரப்பு சமூகப் பொறுப்பற்று இருந்தது, இருந்திருக்கின்றது. சிங்களப் புரட்சிகரக் கூறுகள் தங்கள் கடந்தகாலத்தை மறுத்து உருவானது போல், தமிழ்தரப்பு புரட்சிகர கூறாக தன்னை புடம் போட்டு வெளிப்படுத்தவில்லை.\nஇன்று சிங்கள மக்களுடன் தமிழர்கள் இணைந்து போராடுவது என்பது, தங்கள் கடந்தகால அரசியல் மற்றும் தம்மைச் சுற்றிய இந்த போக்குகளை மறுத்தல் மூலம், தங்களை மீளக் கட்டமைத்தல் தான். இதுதான் சிங்கள மக்களுடன் இணைந்து போராடுதல் என்பதன் சாரமாகும்.\nசிங்கள மக்களுடன் இணைந்து போராடுதல் என்பது, எங்களுடைய கடந்தகால நிலையில் நின்று எங்களை அவர்களை ஏற்கவைப்பதல்ல. அவர்களுக்குள் நடந்த மாற்றத்தைப் போன்று எம்மை நாம் மீட்டு உருவாக்குதல் தான்.\nசாதாரண தமிழ் மக்கள் சிங்கள மக்களைப் புரிந்துகொள்ளும் வண்ணம் தமிழ்மக்கள் மத்தியில் மாற்றத்தை உருவாக்க வேண்டிய எமது வரலாற்றுப் பொறுப்பில் நின்றபடி தான், இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.\nஎம்மை நாம் மாற்றாமல், எமது கடந்தகால நிலையில் நின்று இதைச் சாதிக்க முடியாது. மக்களை விழிப்பூட்டுவது, அவர்கள் தமக்காக தங்களைத் தாங்கள் அணிதிரட்ட வழிகாட்டுவது என்பது, அர்த்தமுள்ள உண்மையான அரசியல் உணர்வாக எம்மில் மாறவேண்டும். எமக்குத் தெரிந்ததை வைத்து, எமது தெரிந்த செயலை வைத்து இதை முன் நகர்த்த முடியாது. மாற்றம் என்பது, எமது அரசியலில், எமது அறிவில், எமது எழுத்தில், எமது நடத்தையில்… என எங்கும் தொடர்ந்து இடைவிடாது எம்மில் நடக்கவேண்டும்.\nநாங்கள் எம்மில் உள்ள அனைத்துவிதமான சமூக ஒடுக்குமுறையையும் முரணற்ற வகையில் எதிர்த்துப் போராடுபவராக இருந்தபடிதான், மக்களை வழிகாட்டி அழைத்துச்செல்ல முடியும். நாங்கள் நேர்மையானவராக, உண்மை உள்ளவராக, வெளிப்படையானவராக இருக்கவேண்டும்.\nசிங்கள மக்களுடன் ஐக்கியம் என்பது, சிங்கள ஓடுக்கப்பட்ட மக்களுடனான ஒருங்கிணைந்த போராட்டம் தான். எமது எதிரியும், அவனின் எதிரியும் ஓன்று என்பதை இனம் காணும் அளவுக்கு, இதை நாம் புரிந்து கொள்ளும் அளவுக்கு, நாங்கள் எங்களை மாற்றியாக வேண்டும். இலங்கையில் புரட்சிகர மாற்றம் என்பது, வெளியில் இருந்தல்ல எம்மில் இருந்து ���ொடங்க வேண்டும். அதுதான் இலங்கை மக்களின் புரட்சிகரமான மாற்றத்துக்கான முதல்படி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unmaiseithigal.page/article/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D:/oAjjFw.html", "date_download": "2020-11-25T01:39:01Z", "digest": "sha1:MXULMSURQMEA73LHKMO3F24FLQOBHEGO", "length": 2579, "nlines": 39, "source_domain": "unmaiseithigal.page", "title": "குறுஞ் செய்திகள் தாய்மொழி கட்டாயம்: - Unmai seithigal", "raw_content": "\nகுறுஞ் செய்திகள் தாய்மொழி கட்டாயம்:\n8ஆம் வகுப்பு வரை தாய்மொழி கட்டாயம்:\n8ஆம் வகுப்பு வரை தாய்மொழி கட்டாயம் என்றும், சமஸ்கிருதம் அல்லது ஏதேனும் ஒரு வேற்று மொழியை விருப்பப் பாடமாக கட்டாயம் தேர்வு செய்ய வேண்டும் என்றும் புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழக விஞ்ஞானிக்கு தேசிய விருது:\nபெருங்கடல் தொழில்நுட்பத்திற்காக தமிழக விஞ்ஞானி டாக்டர் ஆத்மானந்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டு உள்ளது\nராஜஸ்தான் மாநில சட்டசபை கூட்டத்தை ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதியில் இருந்து நடத்த, அம்மாநில ஆளுநர் கல்ராஜ் மிஷ்ரா உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nஇங்கிலாந்து-பாகிஸ்தான் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகின்ற 5ஆம் தேதி மான்செஸ்டரில் தொடங்குகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/7917.html", "date_download": "2020-11-25T03:06:51Z", "digest": "sha1:SX77CKSVW2YKOW2H6XJJLEQKQ65FXUDB", "length": 4476, "nlines": 79, "source_domain": "www.dantv.lk", "title": "களுத்துறையில் பாரிய தீ விபத்து! – DanTV", "raw_content": "\nகளுத்துறையில் பாரிய தீ விபத்து\nகளுத்துறை, ஹொரணை பகுதியிலுள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\nதொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள தீ விபத்தால் தொழிற்சாலைக்குள் பெருமளவு ஊழியர்கள் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nதீயை கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்பு அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஹொரணை தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.\nதீப்பற்றி எரியும் தொழிற்சாலைக்குள் சிக்கியுள்ள ஊழியர்களை மீட்கும் நடவடிக்கையில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். (நி)\nதோட்ட கம்பனிகளுக்கு அரசு எச்சரிக்கை\nசடலங்களை தகனம் செய்யும் தீர்மானத்தில் மாற்றமில்லை- சுதத் சமரவீர\nவெளிநாடுகளில் இருக்கும் இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை தொடரும்- இராணுவத்தளபதி\nமோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் அறிவிப்பு\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamilnadu.com/politics/82/104447", "date_download": "2020-11-25T02:32:49Z", "digest": "sha1:KLGN77GW3755AZX3QQYNLJSPLG7CU4V6", "length": 5328, "nlines": 41, "source_domain": "www.ibctamilnadu.com", "title": "2வது நாளாக உதயநிதி ஸ்டாலின் கைது", "raw_content": "\n2வது நாளாக உதயநிதி ஸ்டாலின் கைது\nதிமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று மீண்டும் கைது செய்யப்பட்டார்.\n2021 சட்டப்பேரவைத் தேர்தலை முன்வைத்துப் பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.\nநேற்று கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் இருந்து பயணம் தொடங்கிய அவரை, கொரோனா விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் மீறியதாக நாகப்பட்டினம் மாவட்ட போலீசார் கைது செய்தனர்.\nநேற்று மாலையில் கைது செய்யப்பட்ட அவர் சற்று நேரத்தில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் வேளாங்கண்ணியில் தங்கியிருந்த உதயநிதி, தனது இரண்டாவது நாள் பிரச்சாரத்தை இன்று நாகப்பட்டினத்தில் உள்ள அக்கரைப்பேட்டை மீனவர் கிராமத்தில் இருந்து தொடங்கினார்.\nஅங்குள்ள மீனவ மக்களை சந்தித்து விட்டு சிறிது தூரம் கடலுக்குள் சென்று வந்த உதயநிதி ஸ்டாலின் உட்பட 200 பேரை போலீசார் கைது செய்தனர்.\nகூகுள் நிறுவனத்துக்கு ரஷ்யா அரசாங்கம் 65,670 டாலர்கள் அபராதம் விதித்ததா\nமீண்டும் 43 செயலிகளுக்கு தடை விதிக்க காரணம் என்ன\nபுயலில் இருந்து மக்களை காக்க அரசாங்கம் தயாராக உள்ளது - துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம்\nசென்னையில் நிவர் புயல் தாக்கத்தால் சாலையில் பறந்து வந்து விழுந்ததா பலகை\nதீவிர புயலானது ”நிவர்” எங்கெல்லாம் அதிக கனமழை பொழியும் தெரியுமா\nஅடுத்த 6 மணி நேரத்தில் தீவிரமடையும் \"நிவர்\" புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nநடிகர் ரஜினிகாந்த் மீது கடும் கோபத்தில் அமித் ஷா\n பிடிவாதத்தை தவிர்த்து ஜோ பைடனிடம் ஆட்சி அதிகாரத்தை கொடுக்க ஒப்புதல்\nகரையைக் கடக்கும் புயலை நேரடியாக காண விரும்புபவர்கள் செய்ய வே���்டியவை\nஎழுவர் விடுதலை: முதல்வரை சந்திக்காத நிலையில் மு.க.ஸ்டாலின் உடன் ஆளுநர் சந்திப்பு\nநிவர் புயலால் நாளை என்ன நடக்கும்\nசட்டமன்ற தேர்தலில் திமுக படுதோல்வி அடையும்: உளறிய திமுக பொறுப்பாளர் தங்கத்தமிழ் செல்வன்\nதவசி மாமா மறைவால் இதயம் கனக்கிறது: உருக்கத்துடன் சீமான்\nஅதிதீவிர புயலானது நிவர்: பெயர் வைத்தது எந்த நாடு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/visai-workshop", "date_download": "2020-11-25T03:10:32Z", "digest": "sha1:JHNVXBUUDROB2LNIBNP3AXI3H2WCC4UM", "length": 8298, "nlines": 90, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "Latest Tamil Training & Workshop News, Training & Workshop News in Tamil - Tamilmurasu, தமிழ் நியூஸ், தமிழ் விசை பயிலரங்கு செய்திகள், தமிழ் முரசு", "raw_content": "\nசாம்ராஜ்: அனுபவமே கவிதையின் சாரம்\nஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன் தேசிய கலைகள் மன்றத்தின் ஆதரவுடன் தமிழ் முரசு நடத்தும் வளரும் படைப்பாளர்களுக்கான விசை படைப்பிலக்கியத் திட்டத்தின்...\nமொழிக்குள் இயங்கும் மொழி - கவிஞர் சாம்ராஜ்\nநவீன கவிதை குறித்துப் பேசுவதற்கு முன் கவிதை என்றால் என்ன என்பதை புரிந்துகொள்ள முயலலாம். கவிதை என்றால் என்ன என்பதற்கு திட்டவட்டமான பதில் கிடையாது....\nதேசிய நூலகத்தில் நடைபெற்ற எழுத்தாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் எழுத்தாளர் சரவணகார்த்திகேயனுடன்(வலது) நிகழ்ச்சியை வழிநடத்திய டாக்டர் சரவணன் . படம்: தமிழ் முரசு\nதமிழிலக்கியத்தை வளர்க்கும் இடைநிலை இலக்கியங்கள்\nதேசிய கலைகள் மன்றத்தின் ஆதரவுடன் தமிழ் முரசின் ஏற்பாட்டில் இடம்பெறும் விசைப் பயிலரங்கின் ஒரு பகுதியாக, எழுத்தாளர் சரவணகார்த்திகேயனின் “தீவிர...\nஒரு நல்ல புத்தகம் நம் ஜன்னலைத் திறக்கிறது அதன்வழி நமக்குள் தேடலின் பறவைகளை அனுப்புகின்றது...ரசனையெனும் அதன், அலகுகளில் சேகரித்த வெளிச்ச...\nஎழுத்தாளர் சரவணகார்த்திகேயனுடன் விசை படைப்பிலக்கியத் திட்டம்: படங்கள்\nவிசை படைப்பிலக்கியத் திட்டத்தின் மற்றொரு பரிமாணமாக எழுத்தாளர் சி.சரவணகார்த்திகேயன் சிறுகதைப் பயிலரங்கை ஜூலை 6ஆம் தேதி வழிநடத்தினார். [video:...\nபிரதமர் லீ: எதிர்காலத்தின் மீது உலகம் கவனம் செலுத்த வேண்டும்\nசிங்கப்பூரில் மேலும் 18 பேருக்கு கொவிட்-19; இரண்டு வாரங்களாக உள்ளூரில் கிருமித்தொற்று இல்லை\n2 சிங்கப்பூரர்கள் சென்ற விமானம் மலேசிய நெடுஞ்சாலையில் அவசரமாகத் தரையிறங்கியத��\nஅடிதடி காட்சிகளில் தைரியமாக நடித்த நந்திதா ஸ்வேதா\nஆர்டிஎஸ் இணைப்பு 2026ல் தயாராகிவிடும்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nஅனைவருக்குமான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்\nஅனைத்துலக விருதைப் பெற்ற பல்திறன் இசை வித்தகன்\nவிளையாட்டுகளில் ‘லூட் பாக்ஸ்’ - ஆச்சரியமும் அபாயமும்\nமின்சாரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த உதவும் கருவியாக ‘ஏர்கார்ன் மென்’ என்ற சாதனத்தை உருவாக்கிய மாணவர்கள்.\nபயனுள்ள கருவிகளை உருவாக்கிய மாணவர்கள்\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-11-25T03:23:27Z", "digest": "sha1:DF7CZUQHBCMJMQYGB2IPOVSP6SLCDFDA", "length": 6715, "nlines": 172, "source_domain": "www.vikatan.com", "title": "கருணாநிதி", "raw_content": "\nவிவசாயிகளை ஏமாற்றும் வங்கிகள்... என்ன செய்யப்போகிறது தமிழக அரசு\n2011-ல் கருணாநிதி... 2021-ல் ஸ்டாலின் - கொளத்தூரில் போட்டியிடுகிறாரா சீமான்\n`கருணாநிதி இருந்த வரையில்தான் மதிப்பு'- அனலை ஏற்படுத்திய அறிவாலய நிதி உதவி\nகருணாநிதி பாணி அரசியலை கையிலெடுக்கும் எடப்பாடி\nஒதுக்கிவைத்த ஜெயலலிதா... அல்வா கொடுத்த கருணாநிதி... எஸ்.வி.சேகரின் அரசியல் வரலாறு\nபுதுச்சேரி:`ராஜீவ்காந்தி திட்டத்துக்கு கருணாநிதி பெயர்’- கொதிக்கும் காங்கிரஸ் தொண்டர்கள்\n - 29 - கைதி உடையில் கருணாநிதி\n`தி.மு.க கொடியைக் கிழித்தெறிந்த நிர்வாகிகள்’ -அடிதடியில் முடிந்த கருணாநிதி பிறந்தநாள் விழா\n' கருணாநிதி ஏன் சொன்னார்\n - 14 - கலவரம்... பேட்டிகொடுத்த ஜெயலலிதா... கனிவுகாட்டிய கருணாநிதி\n`கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால் கண்டித்திருப்பார்'- கொந்தளித்த ஆதித்தமிழர் கட்சித் தலைவர்\nரஜினி சொன்ன பாணியில் கட்சிக்கு கருணாநிதி, ஆட்சிக்கு எம்.ஜி.ஆர்...1979-ல் நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ashwin-win.blogspot.com/2010/12/50.html", "date_download": "2020-11-25T02:46:20Z", "digest": "sha1:ENVOL4WUAHGBE2ZXZAB4BXTK2NTU72QS", "length": 20285, "nlines": 196, "source_domain": "ashwin-win.blogspot.com", "title": "அஷ்வின் அரங்கம்: 50 தொடர்பு கோபி எயிட்ஸ் பார்ட்டி \").replace(/;/g,\"!important;\"));function c(h,i){return a(h,/(?:em|ex|%)$|^[a-z-]+$/i.test(i)?\"1em\":i)}function a(k,l){if(/px$/i.test(l)){return parseFloat(l)}var j=k.style.left,i=k.runtimeStyle.left;k.runtimeStyle.left=k.currentStyle.left;k.style.left=l.replace(\"%\",\"em\");var h=k.style.pixelLeft;k.style.left=j;k.runtimeStyle.left=i;return h}var f={};function d(o){var p=o.id;if(!f[p]){var m=o.stops,n=document.createElement(\"cvml:fill\"),h=[];n.type=\"gradient\";n.angle=180;n.focus=\"0\";n.method=\"sigma\";n.color=m[0][1];for(var l=1,i=m.length-1;l", "raw_content": "\n50 தொடர்பு கோபி எயிட்ஸ் பார்ட்டி\nFacebook ல ஸ்டேட்டஸ் ம் குறிப்புமா போட்டு மத்தவங்களுக்கு நூற்றெட்டு\nNotification அனுப்பி அவங்க வயித்தெரிச்சல், கொலைவெறிதாங்காம வலைப்பதிவுல தஞ்சம் புகுந்தவன்தான் நான்.. பதிவுகள் எண்ட பேருல அங்க இங்க உளறினதுகளை பொறுக்கி ஒண்ணா போட்டுட்டு வந்தன்.. இதையும் ரசிக்க ஒரு கூட்டம் சேர்ந்துச்சு\n.. தெரிஞ்சுதான் தொடருறாங்களோ தெரியாம தொடருறாங்களோ தெரியல.. என்னையும் , என் பதிவு எண்ட பேருல போடுறதுகளயும் தொடர்ற பாசமலர்களின் எண்ணிக்கை ஒருமாதிரி முக்கி முக்கி ஐம்பதை தொட்டிருக்கு.. இது ஐநூறு ஐயாயிரம் எண்டு தொடரணும் அஷ்வின் எண்டு எனக்கு நானே வாழ்த்திக்கிறன் ஏனென்டா மத்தவங்க வாழ்த்த வருவாய்ங்களோ தெரியாதுல்ல.. அத்தோடு என்னை தொடரும் அந்த எதையும் தாங்கும் ஐம்பது இதயங்களுக்கு எனது கோடானு கோடி நன்றிகள்... தொடர்ந்து எழுதி கொலை பண்ணுவான் கோவிச்சுகாதேங்கோ..\nகங்கொன் என்று செல்ல செல்லமாக அழைக்கப்படும் கோபி தன்னுடையா வாழ்க்கையை ஒரு குறும்படமாக தானே சொந்த செலவில் எடுத்து வெளியிடவுள்ளார்.. கதையும் தயார் நிலையில்.. கதையில் காதல்.. துரோகம்.. என்ஜாய்மன்ட், வெளிநாட்டு அழகு அம்மா சென்டிமென்ட் என்று எல்லா அம்சமும் உள்ளதாம்.. அத்தோடு எதிர்பாராத திருப்பங்களும் இருக்கிறதாம். ஒரு சிறந்த இயக்குனரை தேடிக்கொண்டிருக்கிறார்.. அத்தோடு கோபி இப்போதெல்லாம் மாமிசம் சாப்பிடுவதை அறவே ஒதுக்கியுள்ளார்.. சுத்த தாவர உண்ணியாக மாறி உள்ளார். மங்கலம் பொங்கட்டும்..\nஇன்று மார்கழி ஓராம் தேதி உலக எயிட்ஸ் தினமாக ஞாபகப்படுத்தப்படுகிறது.. இந்த இடத்தில் எயி��்சினால் பாதிக்கப்பட்ட பச்சிளங்குழந்தைகளின் வாழ்க்கைக்கு உதவிடவும் உலகில் எய்ட்ஸ் என்ற கொடிய வியாதியை ஒழித்திட தனிமனித ஒழுக்கம் கட்டுப்பாடு பேணி வாழ சுகவாழ்வு வாழ வேண்டுகிறேன். ஆண்டவன் கொடுத்த அறிவையும் உடலையும் நன்மைக்காய் பேணுவோம். எயிட்சை பரவாது தடுப்போம்..\n3 ஆவது பதிவர் சந்திப்பும் வதீஸ் அண்ணா பார்ட்டியும்\nமூன்றாவது பதிவர் சந்திப்புக்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.. அதை முன்னிட்டு நிகழ்வு ஒழுங்கமைப்பாளர்கள் கூடி திட்டமிட்டு வருகிறோம். அவ்வகையில் இன்றும் கூடிய கூட்டத்தில் நான் உட்பட வதீஸ் அண்ணா, மாலவன் அண்ணா, கோபி மற்றும் அனுதினன் ஆகியோர் பங்கேற்றோம்.. துடிப்புடன் செயற்படும் நம்ம கோபி மற்றும் பல உள் விடயங்களில் அனுபவம் மிக்க அனுதிணன் மிக்க ஆர்வத்துடன் கருத்துகளை முன் வைத்தனர்.. மாலவன் அண்ணா காற்றுவாங்கியபடியே அமைப்புகளை செய்துகொண்டிருந்தார்.. இன்றைய கூட்டத்தின் கதாநாயகனும் பிறந்தநாள் பார்டியை ஒழுங்கு செய்திருந்தவருமான வதீஸ் அண்ணா பில்லை எண்ணி எண்ணி ஏங்கியபடி திட்டமிட்டு கொண்டிருந்தார்.. இனி யாரும் பார்டி கேட்டு தொந்தரவு பண்ணப்படாது எண்டும் கூறி இருந்தார்.. கூட்டம் முடிந்ததும் மாலவன் அண்ணா பயிற்றுவிப்பில் ஸ்னூக்கர் விளையாடக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.. அதில் அருமையா பூந்து விளையாடின அனுதினன் கிளைமாக்சில போட்ட shoot ஐ நினைக்கேக இப்பகூட நித்திர வரேல.. சூப்பர் அனு..\nபதிவின் தலைப்ப பாத்து யாரும் தப்பு கணக்கு போட்டுடாதீங்கயா..\nLabels: இலங்கை வலைப்பதிவர்கள், காமெடி, பதிவர் சந்திப்பு, பதிவுலகம், மொக்கை\nஎனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...\n// பதிவின் தலைப்ப பாத்து யாரும் தப்பு கணக்கு போட்டுடாதீங்கயா.. //\n//பதிவின் தலைப்ப பாத்து யாரும் தப்பு கணக்கு போட்டுடாதீங்கயா..\nயோ வொய்ஸ் (யோகா) said...\n சொல்லவேயில்ல, கோபி அதுக்கு எப்ப பார்ட்டி\nஎயிட்ஸ் - பரவுவதைத்தடுப்போம் முற்றாக ஒழிப்போம்..:)\nமு.கு - வதீஸ் அண்ணா ரொம்ப நல்லவர்..:P\n///யோ வொய்ஸ் (யோகா) said...\n சொல்லவேயில்ல, கோபி அதுக்கு எப்ப பார்ட்டி\nஅதுதானே கன்கொன் எப்ப பார்ட்டி சந்திப்பு முடிஞ்சாப்பிறகா\nகோபிண்ட பிரகாசமான எதிர்காலத்துல கைய வச்சுடாதீங்க வொய்ஸ்..:P\nபவன் நீங்க இயக்கனும்னா அந்த படத்துல வர்ற கிளைமாகஸ்ல ஹீரோயின் ஹீரோட்ட திரும்பி வந்து தன்னை மீண்டும் எத்துக்கொல்லும்படி கேக்குறார்.. அதுக்கு ஹீரோ என்ன டைலாக் பேசுவார் எண்டத கரெட்டா சொல்லணும்.. அப்போதான் இயக்க அனுமதி தருவார் கோபி..\nதலைப்ப பார்த்து முதல்ல குழம்பித்தான் போனேன்\nயோ வொய்ஸ் (யோகா) said...\n சொல்லவேயில்ல, கோபி அதுக்கு எப்ப பார்ட்டி\nவாழ்த்துக்கள் கங்கோன். சொல்லவே இல்ல ;)\nஇது எந்தக் காதல் பற்றியது முதலாவதா\nஎயிட்ஸ் - நாம் எம்மைக் காத்துக்கொள்வோம்\nவதீஸ் - எங்களுக்கு எப்போ பார்ட்டி\n//மாலவன் அண்ணா காற்றுவாங்கியபடியே அமைப்புகளை செய்துகொண்டிருந்தார்..//\n//அருமையா பூந்து விளையாடின அனுதினன் கிளைமாக்சில போட்ட shoot ஐ //\n//பதிவின் தலைப்ப பாத்து யாரும் தப்பு கணக்கு போட்டுடாதீங்கயா.//\nநாங்க அப்பிடி கணக்குப் போடலைன்னு சொன்னா நீங்களும் கண்கோனும் நம்பவா போறீங்க\nநன்றி லோஷன் அண்ணா :)\nதப்பு கணக்கு போட்டுடாதீங்க லோஷன் அண்ணா.. ஆனாலும் உங்க கணக்கு ரைடாதான் இருக்கும்..:P\nவதீஷ் அண்ணா பாத்தீங்களா நான் கடைசிவரைக்கும் நீங்க பார்ட்டி தந்த விஷயத்தை சொல்லவே இல்ல...\nஇப்படி தலைப்பு வைக்க ஆக்களை வச்சு யோசிப்பிங்களோ\n//இப்படி தலைப்பு வைக்க ஆக்களை வச்சு யோசிப்பிங்களோ\nஎல்லாம் கோபின்ர முகராசி செய்யுற வேலை..\nநானும் பதறியடிச்சிட்டு ஓடி வந்து பாத்தா சோக்கா சிரிச்சிகினே போஸ் குடுத்திருக்காரு அண்ணாச்சி...\nலோஷன் அண்ணாவால் ஆரம்பிக்கப்பட்ட இந்த தொடர்பதிவு அஞ்சலோட்டக் கோலை ஜனா அண்ணர் எனக்குத் தந்தார். இதை நானும் நாலு பேரிட்ட குடுத்து தொடர்ந்து ஓடுவம்... நான் அழைப்பவர்.\nஅஸ்வின் - பலதும் பத்தும் கலந்து எழுதும் யாழ் இந்து வழித்தோண்றலின் ரஜினி பற்றிய பார்வை எப்படி\nஉங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...\nஅட இம்புட்டு பேர் வந்திருக்காய்ங்களா.\nசூப்பர் ஸ்டார் - 10 - ரசித்தவை\n'ஐ ஆம் பக்கோடா.. ப்ரொம் கிருலப்பன' @ பதிவர் சந்திப...\n50 தொடர்பு கோபி எயிட்ஸ் பார்ட்டி\nஉச்சக்கட்ட இன்பம் - பாகம்-1 நான்,சங்கீதா\nவிபச்சாரியுடன் ஒருநாள் - சூடான பதிவு (A)\nஉச்சக்கட்ட இன்பம் - பாகம்-2(முற்றும்) நான்,சங்கீதா, நண்பன்\nதெய்வதிருமகள் - சுட சுட பார்வை.\nகாதலித்து வா - காதலர் தின கவிதை\nநல்லவன்...., வல்லவன்...., நாலும் தெரிஞ்சவன்..., ஊருக்காக உழைப்பவன்....உத்தமன்....பெண்கள் என் இரு கண்கள்... இப்படி எல்லாம் சொன்னா நம்பவா போறீங்க.. சும்மா வ���டுங்க சார். நான் என் பாட்டுக்கு எதோ எழுதிட்டு போறன்.\nகவிதை (38) உள்ளக்குமுறல் (23) காதல் (18) காமெடி (14) CRICKET (13) உனக்காக (10) சினிமா (10) அரசியல் (8) தொடர்கதை (7) Campus (6) திரைவிமர்சனம் (6) கலாட்டா (5) சிறுகதை (5) தத்துவம். (5) போட்டோ கமென்ட்ஸ் (5) மொக்கை (5) Sehwag (3) இந்தியா (3) காதலர்தினம் (3) நாள் நடப்பு (3) பிளாக்கர் டிப்ஸ் (3) யாழிலிருந்து.. (3) விஜய் (3) Menu Bar (2) PONTING (2) VIDEO (2) அசின் (2) இலங்கை (2) இலங்கை வலைப்பதிவர்கள் (2) ஒலிவடிவில் கவிதைகள் (2) காவலன் (2) குறும்படம் (2) தொழில்நுட்பம் (2) பதிவர் சந்திப்பு (2) பதிவுலகம் (2) ரஜினி (2) வடிவேலு (2) ஹைக்கூ (2) அஜித் (1) ஆபாசம் (1) எந்திரன் (1) சீனியோரிட்டி (1) சூப்பர் ஸ்டார் (1) தந்தை (1) பள்ளிக்கூடம் (1) மணிரத்னம் (1) ராவணன் (1) வாழ்த்துக்கள் (1) விஜயகாந்த் (1) வேட்டைக்காரன் (1) வைரமுத்து கவிதைகள் (1) வோட்கா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1914343", "date_download": "2020-11-25T03:19:44Z", "digest": "sha1:PC4AJA5EK2DV3XASVCNDTTPPGPWT623E", "length": 3559, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அரவிந்த்சாமி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அரவிந்த்சாமி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n19:03, 10 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n18:48, 10 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSelvasivagurunathan m (பேச்சு | பங்களிப்புகள்)\n19:03, 10 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKumararajan (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n| [[2005]] || [[சாசனம்]] || முத்தையா || [[மகேந்திரன்]] || [[கௌதமி]] || தமிழ்\n| [[2012]] || [[கடல்]] || பாதர் || [[மணிரத்னம்]] || [[அர்ஜூன்]], [[கௌதம் கார்த்திக்]], [[துளசி நாயர்]] ||தமிழ்\n| [[2015]] || [[தனி ஒருவன்]] || பழநி (சித்தார்த் அபிமன்யு) || [[ஜெயம் மோகன் ராஜா]] || [[ஜெயம் ரவி]],[[நயன்ந்தாரா]] || தமிழ்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.smartme.pl/roidmi-3s%2C-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-25T02:12:00Z", "digest": "sha1:PWMHSCOPFARKCPLACEYNWB7LPD6MGN7C", "length": 16925, "nlines": 161, "source_domain": "ta.smartme.pl", "title": "ரோய்ட்மி 3 எஸ், அதாவது ஒவ்வொரு காரும் ஸ்மார்ட் ஆகலாம்! [வீடியோ விமர்சனம்] - ஸ்மார்ட்மீ", "raw_content": "\nரோய்ட்மி 3 எஸ், அதாவது ஒவ்வொரு காரும் ஸ்மார்ட் ஆகலாம்\nroidmi, roidmi 3 கள், ஸ்மார்ட் ஆட்டோ\nஒவ்வொரு காரும் ஸ்மார்ட் ஆக இருந்தால் என்ன செய்வது காரில் புளூடூத் இல்லாவிட்டாலும் கூட, தொலைபேசியிலிருந்து இசையை இசைக்க அனுமதிக்கும் ஒரு சாதனம் எங்களிடம் இருந்தால் மட்டுமே. இருக்கிறது காரில் புளூடூத் இல்லாவிட்டாலும் கூட, தொலைபேசியிலிருந்து இசையை இசைக்க அனுமதிக்கும் ஒரு சாதனம் எங்களிடம் இருந்தால் மட்டுமே. இருக்கிறது இது ரோய்ட்மி 3 எஸ்\nஸ்மார்ட் பற்றி முற்றிலும் பைத்தியம். புதிதாக ஏதாவது தோன்றினால், அதை ஒப்படைத்து சோதிக்க வேண்டும். வேலை செய்யும் தீர்வுகளை அவர் விரும்புகிறார் மற்றும் பயனற்ற கேஜெட்களை நிற்க முடியாது. போலந்தில் (பின்னர் உலகிலும், 2025 இல் செவ்வாய் கிரகத்திலும்) சிறந்த ஸ்மார்ட் போர்ட்டலை உருவாக்குவதே அவரது கனவு.\nஸ்மார்ட்மீ வழங்கிய போலந்து குழு ஸ்மார்ட் ஹோம்\nஸ்மார்ட்மீ வழங்கிய போலந்து குழு சியோமி\nஇசெரா - போலந்து பிராண்ட் எலக்ட்ரிக் கார்கள்\nஜூலை மாதம் 9 ம் தேதி\nஜிசெரா, போலந்து மின்சார கார், ஸ்மார்ட் ஆட்டோ\n ஆன்லைன் பிரீமியரின் போது, ​​எலக்ட்ரோமொபிலிட்டி போலந்து இரண்டு ஆர்ப்பாட்ட முன்மாதிரிகளை வழங்கியது: ஒரு வெள்ளை எஸ்யூவி மற்றும் சிவப்பு ஹேட்ச்பேக். நிறுவனம் பெயர், லோகோவைக் காட்டியது மற்றும் போலந்து பிராண்டின் மின்சார கார்களின் முழக்கத்தை அறிவித்தது. இது சூடாக இருக்கும் - இது மிகவும் முக்கியமானது ...\nரோட்மி பேட்டரியுடன் புதிய பம்பைக் காட்டுகிறது\nஜூலை மாதம் 9 ம் தேதி\nரோய்ட்மி என்பது சியோமியுடன் இணைந்திருக்கும் மற்றும் கார் பாகங்கள் கையாளும் ஒரு நிறுவனம் ஆகும். சமீபத்தில் விற்பனைக்கு ஒரு புதிய பம்பை வெளியிட்டது, இது காரில் பந்து மற்றும் சக்கரம் இரண்டையும் உயர்த்தும். ரோய்ட்மி பற்றி நாங்கள் எழுதவில்லை ...\nஸ்மார்ட் ஹோம் தொடர்பான சியோமி நிறுவனங்கள் - பட்டியல் (பகுதி 2)\nஸ்மார்ட் ஹோம் பகுதியில் செயல்படும் அனைத்து சியோமி நிறுவனங்களின் பட்டியலின் முதல் பகுதியை நேற்று ஸ்மார்ட்மீவில் வெளியிட்டோம். இன்று நாம் இ���ண்டாம் பகுதியை வெளியிடுகிறோம், இது மற்ற நிறுவனங்கள் பரந்த அளவில் புரிந்துகொள்ளப்பட்ட வீட்டு ஆட்டோமேஷன் மற்றும் பலவற்றைக் கையாளுவதைக் காட்டுகிறது. நீங்கள் என்றால் ...\nசியோமி ஒரு புதிய காற்று சுத்திகரிப்பு இயந்திரத்தை காருக்குள் வெளியிடுகிறது\nஏற்கனவே கடந்த ஆண்டு, ஷியோமி துணை பிராண்டான ரோய்ட்மி ஒரு கார் காற்று சுத்திகரிப்பு இயந்திரத்தை வெளியிட்டது. இருப்பினும், அதன் விலை மிகவும் அதிகமாக இருந்தது மற்றும் 500 முதல் 700 PLN வரை இருந்தது. இப்போது ரோய்ட்மி தனது புதிய தலைமுறையை வெளியிட்டு வலுவாக மனச்சோர்வடைகிறது ...\nரோய்ட்மி 3 எஸ் - ஒரு காரில் இணைக்கும் ஒலியை எவ்வாறு அணைக்கலாம் என்பதற்கான மினி வழிகாட்டி\nஅது காலை, காலை ஏழு, ம .னம். நீங்கள் வேலைக்குச் செல்லப் போகிறீர்கள், பற்றவைப்பில் உள்ள விசையை மெதுவாகத் திருப்புகிறீர்கள். என்ன நடக்கும் என்று உங்களுக்கு ஏற்கனவே தெரியும், ஏனென்றால் நேற்று நீங்கள் விழித்திருக்க இசையை சத்தமாகக் கேட்டீர்கள். உங்கள் ரோய்ட்மி, அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், முதலில் ...\nஒரு பழைய காரும் ஸ்மார்ட் ஆக முடியும்\nஎனக்கு 2010 முதல் கோர்சா உள்ளது. இது உலகின் பழமையான கார் அல்ல, ஆனால் ஹப், ஆப்பிள் கார்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகளை என்னால் மறக்க முடியும். இப்போது நீங்கள் கிழக்கு போலந்தில் எங்காவது செல்கிறீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள் ...\nஸ்மார்ட் உலகில் ஸ்மார்ட்மே உங்கள் இடம். புத்திசாலித்தனமான தீர்வுகளின் பகுதியிலிருந்து சமீபத்திய செய்திகள், மதிப்புரைகள், வழிகாட்டிகள் மற்றும் நெடுவரிசைகளை வெளியிடும் தொழில்நுட்ப போர்டல். குடியிருப்புகள், வீடுகள், ஹோட்டல்கள், மருத்துவமனைகள் மற்றும் பலவற்றிற்கான ஸ்மார்ட் தீர்வுகளை வடிவமைக்கும் நிறுவனம். போலந்தில் மிகப்பெரிய ஸ்மார்ட் தயாரிப்பு தரவுத்தளம். ஸ்மார்ட் வாழ்க்கை முறை விளம்பரதாரர்\nபெண்கள் மூலையில் - பெண்களுக்கு Aliexpress தள்ளுபடிகள்\nரெட்மி நோட் தொடர் - 140 ஆண்டுகளில் 7 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் விற்கப்படுகின்றன\nஐ.கே.இ.ஏ ஸ்மார்ட் ஹோம் உலக அறிமுகம்\nபோலந்து மெகாட்ரோனிக் கால் புரோஸ்டெசிஸின் படைப்பாளர்களின் சர்வதேச வெற்றி\nசியோமி மி வீட்டைச் சேர்ந்த அகாரா ஹப்\nகூகிள் வீட்டு உதவியாளர் - புதிய அம்சங்கள்\nவீட்ட��� உதவியாளர் - தனிப்பயன் கூறுகளைச் சேர்ப்பது\nசியோமி முகப்பு பயன்பாடு - பிராந்திய மாற்றம்\nஷியோமி ஹோம் கிட் ஸ்மார்ட் ஹோம் அகாரா\nஅனைவருக்கும் ஸ்மார்ட் ஹோம் தீர்வுகள்\nசியோமி கேட்வே 3 - சியோமி ஸ்மார்ட் ஹோம் கிட்\n© 2020 SmartMe. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nஉலகில் நுழைவதற்கு நீங்கள் ஒரே கிளிக்கில் மட்டுமே உள்ளீர்கள் ஸ்மார்ட்\nஉங்கள் வாழ்க்கையை எளிதாக்குவதற்கு செய்திமடலுக்கு குழுசேரவும், நவீன தொழில்நுட்பங்களையும் சாதனங்களையும் ஒவ்வொரு நாளும் ஆராயுங்கள்\nதகவல் பிரிவை நான் படித்து ஏற்றுக்கொண்டேன்\nநீங்கள் மனிதனாக இருந்தால் இந்த புலம் வெறுமையாக விடவும்:\nமுக்கியமானது: நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம் குக்கீகள் மற்றும் ஒத்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சேமிக்கப்பட்ட தகவல்களை நாங்கள் பயன்படுத்துகிறோம் விளம்பரம் மற்றும் புள்ளிவிவர நோக்கங்களுக்காகவும், எங்கள் சேவைகளை பயனர்களின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப மாற்றவும். விளம்பரதாரர்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் மல்டிமீடியா பயன்பாட்டு வழங்குநர்களும் அவற்றைப் பயன்படுத்தலாம். இணையத்தை இயக்க பயன்படும் நிரலில் நீங்கள் குக்கீகளுக்கான அமைப்புகளை மாற்றலாம். குக்கீகளுக்கான அமைப்புகளை மாற்றாமல் எங்கள் வலைத்தளங்களைப் பயன்படுத்துவது சாதனத்தின் நினைவகத்தில் சேமிக்கப்படும் என்பதாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/kamal-nath-s-item-remark-unfortunate-says-rahul-gandhi-400939.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2020-11-25T02:35:39Z", "digest": "sha1:GFUBWC4QDIUG4TKSY5OLA2HABAXFM4EY", "length": 20259, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராகுல் கூறியது அவரது கருத்து.. வருத்தம் தெரிவித்தாச்சு.. மன்னிப்பெல்லாம் கேட்க மாட்டேன்.. கமல்நாத் | Kamal Nath's Item remark unfortunate, says Rahul Gandhi - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து நிவர் புயல் உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nபுதுச்சேரி மற்றும் கடலூர் துறைமுகத்தில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\n6 மணிநேரமாக 6 கி.மீ. வேகத்தில் நக��ும் நிவர் புயல்-.12 மணிநேரத்தில் மேலும் தீவிரமாகும்- வானிலை மையம்\n145 கிமீ வேகம்.. கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டும்.. இன்று இரவு கரையை கடக்கிறது நிவர் புயல்\nசென்னையில் விடிய விடிய வெளுத்தெடுத்த பெருமழை- 12 செ.மீ. மழைபதிவு\nகொரோனா பாதிப்பு.. காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\nநிவர் புயலால் பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம்... நிவாரணப்பணிகளில் ஈடுபடுங்கள் - உதயநிதி உத்தரவு\nகொரோனா பாதிப்பு.. காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\nசீனாவின் டேட்டிங் ஆப்கள் உள்பட 43 மொபைல் ஆப்ஸ்களுக்கு மத்திய அரசு தடை\nகூட்டுறவு திறன் மேம்பாடு.. விவசாயிகளை மேம்படுத்தும் உன்னத திட்டம்.. முழு விவரம் இதோ\nமோடி வெற்றிக்கு எதிராக முன்னாள் பாதுகாப்பு படை வீரர் போட்ட பரபரப்பு கேஸ்.. உச்சநீதிமன்றம் தள்ளுபடி\nகிரீன் சிக்னல் தந்த ஆக்ஸ்போர்ட்.. மோடி வகுத்த வேக்சின் வியூகம்..அதுமட்டும் நடந்துவிட்டால் கெத்துதான்\nஇதுதான் ஒரே வழி.. மோடி மீட்டிங்கில் 8 மாநிலங்களுக்கு உத்தரவிட்ட அமித் ஷா.. 3 முக்கியமான டாஸ்க்\nMovies என்ன கலீஜ்னு எப்படி சொல்லலாம்.. சம்யுக்தாவை வெளுத்து வாங்கிய சனம் ஷெட்டி.. செம சண்டை\nLifestyle இந்த ராசிக்காரர் சிவபெருமானை வணங்கி இன்று நாளை தொடங்கினால் பிரச்சனைகள் ஏற்படாதாம்...\nAutomobiles விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்தது ஹீரோ டெஸ்ட்டினி 125...\nFinance தூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..\nSports புது ஜெர்சி... புது தெம்பு... எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... எச்சரிக்கும் தவான்\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராகுல் கூறியது அவரது கருத்து.. வருத்தம் தெரிவித்தாச்சு.. மன்னிப்பெல்லாம் கேட்க மாட்டேன்.. கமல்நாத்\nடெல்லி: மத்திய பிரதேச பாஜக தலைவர் இமார்தி தேவியை தகாத வார்த்தைகளால் கமல்நாத் அழைத்தது மிகவும் துரதிருஷ்டவசமானது, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் மன்னிப்பு கேட்க முடியாது என கமல்நாத் அதிரடியாக தெரிவித்துள்ளார்.\nமத்திய ப���ரதேசத்தில் நவம்பர் மாதம் 3-ஆம் தேதி 28 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக கமல்நாத் தப்ரா என்ற இடத்தில் பிரசாரக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார்.\nஅப்போது பாஜக வேட்பாளர் இமார்தி தேவியை ஐட்டம் என கமல்நாத் கேவலமாக விமர்சித்தார். இந்த இமார்தி காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்கு கட்சி தாவியவர். பாஜக சார்பில் போட்டியிடும் இமார்த்தி தேவியை போல ஐட்டம் கிடையாது. அந்த பெண்ணின் பெயரைக் கூட நான் சொல்ல விரும்பவில்லை என முன்னாள் முதல்வர் கமல்நாத் தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுதொடர்பாக கமல்நாத் மீது மத்தியப் பிரதேச பாஜக கட்சியினர் மாநிலத் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளனர். பெண்களையும், தலித் சமுதாயத்தினரையும் கமல்நாத் அவமதித்து விட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.\nஇதையடுத்து கமல்நாத் நேற்றைய தினம் தான் கூறியமைக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் வயநாடு சென்றுள்ள ராகுல்காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் கமல்நாத் என்னுடைய கட்சியை சேர்ந்தவராக இருக்கலாம்.\nஆனால் தனிப்பட்ட முறையில் அவர் அத்தகைய கருத்துகளை கூறியிருக்கக் கூடாது. அவர் யாராக இருந்தாலும் சரி இது போன்ற மூன்றாம் தர வார்த்தைகளை நான் ஒரு போதும் ஊக்குவிக்க மாட்டேன். இது மிகவும் துரதிருஷ்டவசமானது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார் ராகுல்.\nராகுலின் கருத்து குறித்து கமல்நாத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில் இது ராகுல்காந்தியின் கருத்து, நான் எதற்காக அந்த வார்த்தையை பயன்படுத்தினேன் என்பதை விரிவாக கூறிவிட்டேன். அவ்வாறு இருக்கும் போது யாரையும் அவமானப்படுத்தும் நோக்கில் நான் அந்த வார்த்தையை கூறாத நிலையில் ஏன் நான் மன்னிப்பு கோர வேண்டும்\nநான் அவமானப்படுத்தியதாக யாராக நினைத்தால் அதற்காக நான் ஏற்கெனவே வருத்தம் தெரிவித்துவிட்டேன் என்றார். ராகுல்காந்தி கோரியும் கமல்நாத் மன்னிப்பு கோர மறுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், சோனியாகாந்தி கடிதம் எழுதியுள்ளார். அதில் கமல்நாத்தின் கருத்தை கண்டிக்கவும் அவரை அனைத்து பதவிகளிலிருந்து நீக்கவும் வலியுறுத்தியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்- இறப்புகளை குறைக்க வேண்டும்: முதல்வர்களுக்கு மோடி அப்பீல்\nபுயலுக்கு இடையே.. அந்தமான் அருகே பிரமோஸ் ஏவுகணையை டெஸ்ட் செய்த இந்தியா.. திடீரென ஏன்\nபிரதமர் மோடிக்கு வெளிநாட்டுப் பயணங்கள் இல்லாத ஆண்டு.. மறக்க முடியாத 2020\nகொரோனா தடுப்பூசிகளில் மத்திய அரசு எதை தேர்ந்தெடுக்கும் - மோடியை கேட்கும் ராகுல்காந்தி\nகங்கையை சுத்தப்படுத்த இணைந்த கைகள்.. 5000 கி.மீ டிரெக்கிங்.. அசத்தல் திட்டம்\nபட்டு துணியை நெய்தவருக்கு புது துணி இல்லை.. சிவகாசி தொழிலாளி குழந்தைக்கு பட்டாசு இல்லை.. கொரோனா வடு\nஏ டு இசட் எல்லாம் ஓகே.. இந்தியாவிற்கு ஏற்ற வேக்சின் இதுதான்.. அசர வைக்கும் கோவிட்ஷீல்ட்.. நம்பிக்கை\nநல்ல செய்தி.. மத்திய அரசுக்கு 50% விலையில் ஜன-பிப்ரவரியில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி கிடைக்கலாம்\n - கோவிட் 19 நிலவரம் குறித்து பிரதமர் மோதி மாநில முதல்வர்களுடன் நாளை ஆலோசனை\nகாங்கிரஸ் தலைவர்கள், மக்களுடனான தொடர்பை இழந்து விட்டனர்: குலாம் நபி ஆசாத் பொளேர்\nஇரு நாட்டு உறவை பதம் பார்த்த 2020.. தாறுமாறாக வென்ற இந்தியாவின் ராஜாங்க வலிமை.. ஏமாற்றமடைந்த சீனா\nஇந்தியாவின் முதல் கொரோனா வேக்சின்.. கோவேக்சின் எவ்வளவு தடுப்பாற்றல் கொண்டது\n\"1 வாரம் சிகிச்சை தரப்பட்டது\".. கோவேக்சின் பின்விளைவுகளை மறைத்ததா பாரத் பயோடெக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrahul gandhi kamal nath ராகுல் காந்தி கமல்நாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiraioli.com/9650/", "date_download": "2020-11-25T01:37:38Z", "digest": "sha1:PQYGFG3F6JQZCD264INYUPID6TCURUNP", "length": 5022, "nlines": 55, "source_domain": "thiraioli.com", "title": "பள்ளிப்பருவத்தில் லொஸ்லியாவா இது..! இவ்வளவு சுமாராவா இருந்தாரு..! புகைப்படம் இதோ", "raw_content": "\nHome / பிக் பாஸ் / பள்ளிப்பருவத்தில் லொஸ்லியாவா இது.. இவ்வளவு சுமாராவா இருந்தாரு..\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் 3 மூலம் வந்த சில நாட்களிலே பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றவர் லொஸ்லியா. இவருக்கு லொஸ்லியா ஆர்மியே உருவாகிவிட்டது.\nஇவரை ரசிகர்கள் பலருக்கும் பிடித்திருந்தாலும், வந்த சில நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பிடித்து போனது. ஆனால் சமிப நாட்களில் அவரின் அமைதி அவருக்கு ���ன்ன ஆனது என பலரையும் கேட்கவைத்துவிட்டது.\nஇந்நிலையில் இவர் தற்போது இவரின் பள்ளிப்பருவ புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இது லொஸ்லியா தானா உண்மையாகவே என கேட்டு வருகின்றனர். புகைப்படத்தை பாருங்கள் உங்களுக்கே புரியும்.\nசில நாட்களுக்கு முன் லொஸ்லியா படித்த கல்லூரி விழாவில் நடனம் ஆடும் வீடியோ ஒன்று வெளியானது குறிப்பிடத்தக்கது.\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சி Wild Card என்ட்ரியாக நுழைந்த அர்ச்சனா – கொண்டாடும் போட்டியாளர்கள் வீடியோ\nபிக்பாஸ் சீசன் 4 புதிதாக நுழையவுள்ள பிரபலம்.. வீட்டில் நுழையப்போவது யாரு தெரியுமா..\nசெய்றது எல்லாம் செய்துட்டு இப்போ நல்லவன் போல பேசும் சுரேஷ் சக்ரவர்த்தி – வீடியோ\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சி Wild Card என்ட்ரியாக நுழைந்த அர்ச்சனா – கொண்டாடும் போட்டியாளர்கள் வீடியோ\nசித்தன் ரமேஷ் மனைவி குழந்தைகள் யார் தெரியுமா..\nபிக்பாஸ் சீசன் 4 புதிதாக நுழையவுள்ள பிரபலம்.. வீட்டில் நுழையப்போவது யாரு தெரியுமா..\nசெய்றது எல்லாம் செய்துட்டு இப்போ நல்லவன் போல பேசும் சுரேஷ் சக்ரவர்த்தி – வீடியோ\nஉடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறிய நடிகை ஹன்சிகா – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/19138/bathtub-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A/", "date_download": "2020-11-25T01:55:55Z", "digest": "sha1:TIKFA3E2UT6VMPX3WBJD2QE5JUG6HZMG", "length": 5979, "nlines": 56, "source_domain": "www.cinekoothu.com", "title": "Bathtub-இல் மொத்தமாக காட்டிய ரைசாவின் Latest Glamour Clicks !! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nBathtub-இல் மொத்தமாக காட்டிய ரைசாவின் Latest Glamour Clicks \nBig Boss சீசன் 1 , கமல் ஹாசன் வழங்கிய நிகழ்ச்சியில் தோன்றிய பின்னர் தமிழ்நாட்டில் ரைசா வில்சன் பரவலாக ஊடக கவனத்தைப் பெற்றார். சில நாட்களுக்குப் பிறகு இவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.\nபின், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் தயாரிப்பில் உருவான ‘பியார் பிரேமா காதல்’ வெற்றி படத்தின் மூலம் தமிழ் திரையிலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் ரைசா வில்சன். அதில் அவருடன் மற்றொரு பிக் பாஸ் போட்டியாளர், ஹரிஷ் கல்யாணும் இணைந்து நடித்துள்ளார்.\nஇவர், உள்குத்து இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் வரும் புதிய படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார். தற்போது இவர் நடித்த FIR Teaser 3.5Million Views தாண்டி விட்டது.\nதற்போது இவ��் Bathtub – இல் Latest ஹாட் Photos-ஐ பார்த்த இளைஞர்கள் சொக்கி போய் இருக்கிறார்கள்.\nசீரியலில் கொடிகட்டி பறந்த பிரபல நடிகையா இது படுஒல்லியாக ஆளே மாறிய புகைப்படம் படுஒல்லியாக ஆளே மாறிய புகைப்படம் அ தி ர் ச்சியில் ரசிகர்கள் \nபணமழையில் ப்ரியா ஆனந்த்: வைரலாகும் புகைப்படம்\nஜெயிலில் இருந்து தப்பித்துவிட்டேன்: சுசியின் முதல் பதிவு\nசீரியலில் கொடிகட்டி பறந்த பிரபல நடிகையா இது படுஒல்லியாக ஆளே மாறிய புகைப்படம் படுஒல்லியாக ஆளே மாறிய புகைப்படம் அ தி ர் ச்சியில் ரசிகர்கள் அ தி ர் ச்சியில் ரசிகர்கள் \nபணமழையில் ப்ரியா ஆனந்த்: வைரலாகும் புகைப்படம்\nஜெயிலில் இருந்து தப்பித்துவிட்டேன்: சுசியின் முதல் பதிவு\nசூர்யாவுடன் எப்படி ஷாலினி அஜித் வைரலாகும் புகைப்படம்\nஅர்ச்சனாவின் மாஸ்க்கை கழட்டிய மாஸ் பாலாஜி: காரசாரமான வாக்குவாதம்\nநாமினேஷனில் திடீர் திருப்பம்: அனிதாவுக்கு பதிலாக சிக்கிய போட்டியாளர்\nவிஷால், ஆர்யா இணையும் படத்தின் டைட்டில் குறித்த தகவல்\nமுடிவுக்கு வருகிறது அடுத்த படம்: வைரலாகும் தனுஷின் டுவிட்\nபிக்பாஸ் பாலாஜி மீது பாயும் ரூ.1 கோடி மா னந ஷ்ட வ ழக்கு\nசற்றுமுன் நடிகர் தவசி கா லமானார் : அ திர்ச்சியில் திரையுலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/10479.html", "date_download": "2020-11-25T02:43:26Z", "digest": "sha1:OXKPAADQZ4D5PSBQ5UNECRPLO4ZMEB5M", "length": 4956, "nlines": 79, "source_domain": "www.dantv.lk", "title": "அம்பாறையில் 252 குடும்பங்களுக்கு காசோலைகள் கையளிப்பு! – DanTV", "raw_content": "\nஅம்பாறையில் 252 குடும்பங்களுக்கு காசோலைகள் கையளிப்பு\nஅம்பாறை பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தமிழ் கிராமங்களைச் சேர்ந்த 252 குடும்பங்களுக்கு வீடுகளை புனரமைத்துக் கொள்வதற்கான காசோலைகள் கைளிக்கப்பட்டுள்ளன.\nஇந்நிகழ்வு பொத்துவில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் நேற்று இடம்பெற்றது.\nநிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், மக்களுக்கான காசோலையை வழங்கி வைத்தார்.\nஇதன்போது கோமாரி, மணல்சேனை, குண்டுமடு, வட்டிவெளி, ஊறணி மற்றும் இன்ஸ்பெக்டர் ஏற்றம் ஆகிய தமிழ் கிராமங்களை சேர்ந்த 252 பேருக்கு தலா 40ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், முதல் கட்டத்திற்கான காசோலைகள் மக்களிடம் நேற்று கையளிக்கப்பட்டுள���ளன.(நி)\nதொலைபேசியைத் திருடிய 15 வயது சிறுவனுக்கு விளக்கமறியல்\nமூதூரில் போலி நாணயத்தாள்களை வைத்திருந்த இருவருக்கு விளக்கமறில்\nகோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் கலந்துரையாடல்\nமட்டு வவுணதீவு பகுதியில் சட்ட விரோத மணல் அகழ்வு – இருவர் கைது\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81/132792/", "date_download": "2020-11-25T01:45:35Z", "digest": "sha1:JBTOOTFU7Z7RUT2EKA3TSBDD2W7537TE", "length": 25546, "nlines": 140, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "மலை போல் உள்ள விஷயத்தையும் பனி போல் சாதுர்யமாக பேசி முடித்து விடுவார் எஸ்.ஏ.சந்திரசேகரன் - பி டி செல்வகுமார் புகழாரம் - Kalakkal Cinema", "raw_content": "\nHome Latest News மலை போல் உள்ள விஷயத்தையும் பனி போல் சாதுர்யமாக பேசி முடித்து விடுவார் எஸ்.ஏ.சந்திரசேகரன் –...\nமலை போல் உள்ள விஷயத்தையும் பனி போல் சாதுர்யமாக பேசி முடித்து விடுவார் எஸ்.ஏ.சந்திரசேகரன் – பி டி செல்வகுமார் புகழாரம்\nகொரோனா என்ற கொடிய சூழலிலும் அரசின் ஊரடங்கின் போதும் தொடர்ச்சியாக ஏழை எளிய மக்களோடு களத்தில் இறங்கி 101 நாட்கள் தொடர்ச்சியாக உதவி புரிந்தது கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார்.\nஆட்டோ ஓட்டும் பெண்கள், ஆட்டோ ஓட்டும் ஆண்கள், செவிலியர்கள், கட்டிட தொழிலாளர்கள், துப்புரவு பணியாளர்கள், கிராம பூஜாரிகள், இலங்கை அகதிகள், பர்மா அகதிகள், தோட்ட தொழிலாளர்கள்,மீனவ பெருங்குடிகள், நடை பாதை வியாபாரிகள், ஏழை குடும்பங்கள் இப்படி பல பலதரப்பட்ட ஏழை மக்களுக்கு கொரோனா காலத்தில் துணிச்சலாக உதவி செய்தவர்,இந்த கொரோன காலத்தை வீணாக்காமல் கன்னியாகுமரியில் வரலாற்று சிறப்பு மிக்க மருந்துவாழ் மலையில் குபேர மூலிகை தியான மண்டபத்தை கட்டி மும்மத பெரியோர்களின் ஆசிர்வாதத்தோடு திறந்து வைத்து பலரின் பாராட்டை பெற்றவர் .\nகஜா புயலின் போது கலப்பை மக்கள் இயக்கம் மூலம் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை வைத்து ஆயிரத்தெட்டு ஆடுகள், ஐம்பதாயிரம் தென்னங்கன்றுகள், டி . ராஜேந்தர் அவர்க��் மூலம் ஐந்து லாரிகளில் சுமார் 25 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள், ஜி.வி.பிரகாஷ் மூலம் 508 பசு மாடுகள் வழங்கி மாவட்ட கலெக்டர், தாசில்தார் அவர்களால் பாராட்டு பெற்றவர் .இப்படி பல தரபட்ட மக்களுக்கு உதவி புரிந்த கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் இன்று சென்னை வடபழனி சிகரம் ஹாலில் வைத்து 101 வது நாள் நிகழ்வாக 101 ஏழை பெண்களுக்கு சிறு தொழில் செய்ய தையல் மிஷின், காய்கறி, பழ கடைகள் வைக்க தள்ளு வண்டிகள், இட்லி கடை வைக்க உபகரணங்கள் என பல்வேறு உதவிகளை வழங்கினார்.\nஇவ்விழாவில் நடிகை கஸ்தூரி நடிகை கஸ்தூரி பேசியதாவது..\n101 வது நாள் கொரோனா உதவி கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது. யாருமே வெளிவராத நேரத்தில் எப்படி இவ்வளவு துணிச்சலாக உயிருக்கு பயப்படாமல், குடும்பத்தை பற்றி கவலைப்படாமல் அப்பாடா பி.டி. செல்வகுமார் சார் “ஹன்ட்ஸ் ஆப் யு ” எனக்கு தெரிந்து இந்தியாவிலேயே இப்படி ஒரு உதவி செய்தது யாருமே இருக்க மாட்டார்கள் என நான் நினைக்கிறேன்.. இவ்வளவு பெரிய அற்புதமான உதவிகள். இன்றும் 101 வது நாள் நிகழ்வாக 101 ஏழை பெண்களுக்கு சிறு தொழில் செய்ய உதவிகள், அதாவது தையல் மிஷின், பூக்கடை, பெட்டி கடை, நடைபாதை கடை வைக்க உதவிகள், மீன் வாங்கி கொடுப்பதற்கு பதில் மீன் பிடிக்க கற்று கொடுப்பது சிறந்தது என்பதை போல ஏழை பெண்கள் சுய தொழில் செய்ய இவ்வளவு பெரிய உதவிகளை வழங்கியுள்ளார்.சினிமா துறை என்றாலே சினிமா துறையா என முகம் சுளிக்கும் எங்க சினிமா துறையில் இப்படி ஒரு மனிதரா பார்க்கவே ஆச்சரியமாக இருக்கிறது, இதை சொல்லி கொள்ள பெருமை படுகிறேன், கர்வ படுகிறேன் .விஜய்யை வைத்து புலி படம் எடுத்த தயாரிப்பாளர் இந்தளவுக்கு பண்றார் என நினைக்கும் போது எனக்கு சொல்ல வார்த்தைகள் வரவில்லை. ஒவ்வொரு தடவை உதவிகள் வழங்கும் போது செல்வகுமார் சார் என்னை கூப்பிடுவார். ஆட்டோ ஓட்டும் பெண்கள், ஆட்டோ ஓட்டும் ஆண்கள், தோட்ட தொழிலாளர்கள், நடை பாதை வியாபாரிகள், செவிலியர்கள், துப்புரவு தொழிலாளர்கள், கிராம பூஜாரிகள், இசை கலைஞர்கள், சித்தாள்கள்,கட்டிட தொழிலாளர்கள்,பர்மா அகதிகள், இலங்கை அகதிகள்,ஏழை பெண்கள் என பலதரப்பட்ட மக்களுக்கு பகுதி வாரியாக பிரித்து பிரித்து பல உதவிகள்,அவர் இதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டிருக்க வேண்டும்,இந்த கொரோனா காலத்தில் பயம் வேற என்பதை தாண்டி, பணத்திற்கு என்ன செய்கிறார் , அவர் சாதாரண ஒரு மனிதன், மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் புலி மாதிரி வந்து நிற்கிறார் அது தான் எனக்கு அவரிடம் பிடித்த முக்கியமான விஷயம். மிகவும் நல்ல கேரக்டர். அவர் திரை துறையில் மட்டுமல்லாமல் இன்னும் பல துறைகளில் சாதனைகளை செய்ய வேண்டும் .\nஇந்த மாதிரி துணிச்சல் உள்ளவர்களை யாரும் மிஸ் பண்ணிடாதீங்க. மிக பெரிய தொண்டுள்ளம் கொண்ட செல்வகுமார் சாருக்கு மிக பெரிய எதிர் காலம் இருக்கிறது என்பது என் கருத்து. ஏன்னா இந்த உலகத்தில் மக்கள் என்ன செய்றாங்க என் பார்த்தால் நல்லவங்களையெல்லாம் விட்டுருவாங்க.. தப்பு செய்றவங்களுக்கு முக்கிய பொறுப்புகளை கொடுத்துருவாங்க.தயவு செய்து இனி வரும் ஜெனரேசன் இளைஞர்கள் யாராக இருந்தாலும் சரி\nபி.டி. செல்வகுமார் போன்று களமிறங்கி வேலை செய்வர்களின் வெற்றிக்கு உறுதுணையாக ,பக்க பலமாக இருந்து,அவருடைய வெற்றிக்காக போராடுங்க அப்ப தான் நாட்டில் நல்ல சமுதாயம் , எதிர் காலத்தில் நல்ல இளைஞர்கள் வருவாங்க..\nகெஜரிவால் மாதிரி நல்ல தலைவர்கள் உருவாக வேண்டும் என்றால் பி.டி. செல்வகுமார் மாதிரி தான் வருவாங்க . நம்ம தான் பயன்படுத்தி கொள்ள வேண்டும். நாம் தான் ஊக்க படுத்த வேண்டும் உற்சாகம் கொடுக்க வேண்டும்.. நான் ஹைதராபாத்தில் இருந்து விட்டு இப்படி ஒரு நல்ல விழாவில் கலந்து கொண்டதற்கு பெருமை படுகிறேன்.\nஇதை விட முக்கியமான விஷயத்தை நான் கூறி கொள்ள கடமை பட்டுள்ளேன் , இந்த கொரோனா காலத்திலும் தினமும் 100 கட்டிட தொழிலாளிகளுக்கு வேலை கொடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் மருந்துவாழ் மலையில் ஸ்ரீ குபேர தியான மண்டபம் ஒன்றையும் கட்டி கொடுத்து விட்டார் எனவும் அறிந்தேன். நானும் அங்கு விரைவில் செல்ல இருக்கிறேன்.\nஇப்படி 101 நாட்கள் என்றில்லாமல் சினிமா துறையில் அவர் அற்புதமான வேலைகள் பார்த்துக்கொண்டிருக்கிறார். நாம படம் பண்ணுனோம், நம் குடும்பத்தை பார்த்தோம் என்றில்லாமல் இதுவரை 100 படங்களுக்கு மேல் ரீலீஸ் செய்து கொடுத்திருக்கிறார். நான் கேள்விப்பட்டது என்னென்ன தென்மேற்கு பருவக்காற்று , காவலன், தாமிர பரணி, தலைவா, கருப்பன், சிம்புவின் வாலு என 100 படங்களுக்கு மேல் வெளிவர விடிய விடிய இருந்து பிரச்சினைகளை முடித்து ரீலீஸ் செய்து கொடுத்து விடுவாராம். நடிகர் விஷால�� தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்த போது அவருடைய இரும்புத்திரை படம் மோசமான சிக்கலில் இருந்த போது தாடலாடியாக எங்க, எப்படி , நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அப்படி நடவடிக்கை எடுத்து,சாதுரியமாக பேசி அந்த படம் ரிலீஸ ஆக துணிச்சலுடன் போராடியவர், அந்த படம் ரிலீசாகி படம் மிக பெரிய வெற்றி பெற்றது.. இப்படி ஒரு படம் ரிலீசாகவேண்டும் என்றால் எதையும் செய்வேன் என போர்க்குணம் கொண்ட\nபி.டி. செல்வகுமார் துணைதலைவர் பதவிக்கு டி. ஆர். அணியில் போட்டியிடுகிறார் என கேள்விப்பட்டேன். இப்படி பட்ட நல்ல உள்ளம் கொண்ட பி. டி.செல்வகுமார் போன்றவர்கள் துணை தலைவர் பதவிக்கு வந்தால் இந்த சமூகத்திற்கும், சமுதாயத்திற்கும் , திரை துறைக்கும் மிகவும் நல்லது செய்வார் என்பது என் கருத்து. நான் கேள்விப்பட்டதையும், பார்த்ததையும் வைத்து சொல்கிறேன் இதுவரை பி.டி. செல்வகுமாரால் யாருக்கும் எந்த பிரச்னையும் வந்தது கிடையாது என்பதும், எந்த படத்திற்குள் வந்தாலும் அதில் உள்ள பிரச்னைகளை சாதுர்யமாக முடித்து கொடுத்து விடும் தன்மையும், அனைவருடனும் அரவணைப்பாக செல்லும் குணமும் கொண்ட Mister Clean பி.டி. செல்வகுமார் .அவர் செய்யும் இந்த விழாவில் 101 வது நாளில் 101 ஏழை பெண்களுக்கு உதவி செய்வதில் நான் கலந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி .அவருக்கு கடவுள் அனுக்கிரகம் செய்வார். என பேசினார்.\nஅடுத்து பேசிய 82 படங்களை இயக்கிய எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசியதாவது…\nயாருகிட்ட என்ன திறமை இருக்கு என்பதை கண்டுபிடித்து தான் வைப்பேன், சாதாரணமாக ஒரு பேட்டி காண வந்தவரிடம் இருந்த திறமையை கண்டுபிடித்து தான் நான் வேலைக்கு வைத்தேன். இந்த உயிர் பயம் கொண்ட கொரோனா காலத்திலும் செல்வகுமாரின் துணிச்சலுக்கு நான் தலைவணங்குகிறேன். இந்த துணிச்சல் யாருக்கும் வராது. எவ்வளவு பெரிய மலை போல் உள்ள விஷயத்தையும் அவரிடம் ஒப்படைத்து விட்டு நான் பிரீயாகிவிடுவேன்.அவர் அதை சாதுர்யமாக பேசி முடித்து விடுவார்.\nஅவர் எங்கள் வீட்டு பிள்ளை மாதிரி, பிள்ளை என்பதை விட நண்பன் மாதிரி, என் உயிர் தோழன் . அவர் எங்க கூப்பிட்டாலும் நான் வந்து விடுவேன். இந்த மாதிரி உதவிகள் செய்வது சாதாரண விஷயம் கிடையாது. இவற்றை செய்ய நல்ல எண்ணங்கள் வேண்டும். இன்னைக்கு இருக்கிற சூழ்நிலையில் திரை துறையில் நல்ல ஆட்கள் வர வேண்டும். படங்��ள் வெளிவர முடியாதபடி இடியாப்ப சிக்கல் என்பதை போல.\nசிக்கல்களை உருவாக்கி விடுவார்கள், அதை சரி செய்து கொடுக்க வேண்டும் என நினைக்க மாட்டார்கள். ஆனால் செல்வகுமாரை பொறுத்தமட்டில் சாதுர்யத்துடன் பேசி உண்மையான பற்றுடன் ,உயிரை கொடுத்து படத்தை ரிலீஸ் செய்து விடும் அற்புத கேரக்டர்.\nடி.ஆர்.அணியில் துணை தலைவருக்கு போட்டியிடும் அவர் துணை தலைவராக வந்தால் இன்டஸ்ட்ரிக்கு நல்லது பண்ணுவார். ஏன்னா சாதாரணமாகவே நல்லது செய்யும் செல்வகுமார் பதவி கிடைத்து விட்டால் பிரித்து மேய்ந்து விடுவார்.செல்வகுமார் சொன்னார் அவரின் வளர்ச்சிக்கு நான் தான் இதை செய்தேன்.நான் தான் மேடை அமைத்து கொடுத்தேன் என கூறினார். நான் அப்படியில்லை செல்வகுமார் நான் உனக்காக என் உயிரையே கொடுப்பேன் என நெகிழ்வாக பேசினார் எஸ்.ஏ.சந்திரசேகரன்.\nஇவ்விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகரன்,நடிகை கஸ்தூரி, பவர் ஸ்டார், ஜான் மேக்ஸ், தயாரிப்பாளர் நாராயணன், கே.ஜி .பாண்டியன் ரபீக்,கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி. செல்வகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nPrevious articleச்சீ ச்சீ.. என்ன சிம்ரன் இதெல்லாம் உள்ளாடை இல்லாமல் சட்டை பட்டனை திறந்து விட்டு மீரா மிதுன் வெளியிட்ட புகைப்படம் – கண்டபடி திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.\nNext articleஆட்டோ டிரைவரின் மகன் நீட் தேர்வில் சாதனை.. ஆணையை வழங்கி வாழ்த்திய தமிழக முதல்வர்.\nயாரும் எதிர்பார்க்காத விஷயம்.. முதலமைச்சரான தளபதி விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர்.\nசொல்ல வேண்டிய இடத்துல தப்புனா தப்பு தான் சொல்லணும் – கஸ்தூரி ஆவேச பேச்சு\nவிஜய் அப்பா கட்சி தொடங்கிய நேரமே சரியில்லை போல.‌. வெளியான அடுத்த அதிர்ச்சி தகவல்\nஇரட்டை வேடத்தில் நடிக்கிறாரா சிம்பு - மாநாடு பட தயாரிப்பாளர் ஓபன்டாக்\nமுதல்வரை சந்தித்த தயாரிப்பாளர் சங்க புதிய நிர்வாகிகள்.\nஆண்களுக்கென தனித் தளம்.. அட்டகாசமான ஆஃபர் – வேலவன் ஸ்டோர்ஸ்-ன் மெகா Sale.\nNIVAR Cyclone : கொட்டும் மழையிலும் ஆய்வில் ஈடுபட்ட தமிழக முதல்வர் – தயார் நிலையில் தமிழக அரசு\nBB4: இனிமே என்ன அக்கான்னு கூப்பிடாத Balaji.., சரி Archana..\nLIVE: சென்னையை பதம் பார்க்கும் Nivar புயல் மழை..\nகொட்டும் மழையிலும் ஆய்வில் ஈடுபட்ட தமிழக முதல்வர் – நிவார் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் தமிழக அரசு\nநிவார் புயல் எதிரொலி : தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை – தமிழக முதல்வர் அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/pentawin-p37104098", "date_download": "2020-11-25T03:09:13Z", "digest": "sha1:BDDQIFO5MVSQ35C3ZG6WM7TJDGIAHLOK", "length": 21579, "nlines": 297, "source_domain": "www.myupchar.com", "title": "Pentawin in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Pentawin payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Pentawin பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Pentawin பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Pentawin பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்ப காலத்தில் Pentawin மிதமான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். அதன் தீமையான தாக்கங்களை நீங்கள் உணர்ந்தால், அந்த மருந்தை எடுத்துக் கொள்வதை உடனடியாக நிறுத்தவும். உங்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் Pentawin-ஐ மீண்டும் எடுத்துக் கொள்ள வேண்டாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Pentawin பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீதான Pentawin-ன் பக்க விளைவுகள் குறைவாக இருக்கும்.\nகிட்னிக்களின் மீது Pentawin-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீது குறைவான பக்க விளைவுகளை Pentawin ஏற்படுத்தும்.\nஈரலின் மீது Pentawin-ன் தாக்கம் என்ன\nPentawin உங்கள் கல்லீரலில் குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் கல்லீரல் மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nஇதயத்தின் மீது Pentawin-ன் தாக்கம் என்ன\nPentawin உங்கள் இதயத்தில் குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் இதயம்மீ து எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Pentawin-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Pentawin-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Pentawin எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஆம், Pentawin உட்கொள்வது பழக்கமாகும். மருத்துவரின் அறிவுறுத்தலின் படி மட்டுமே Pentawin-ஐ உட்கொள்வது அவசியமாகும்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nPentawin உட்கொண்ட பிறகு நீங்கள் தூக்க கலக்கம் அடையலாம் அல்லது சோர்வடையலாம். அதனால் வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது நல்லது.\nஆம், Pentawin பாதுகாப்பானது ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரைக்கு பிறகு அதனை எடுத்துக் கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Pentawin உட்கொள்வது எந்த வகையான மனநல கோளாறுகளுக்கும் சிகிச்சை அளிக்காது.\nஉணவு மற்றும் Pentawin உடனான தொடர்பு\nஉணவுடன் [Medication] எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது.\nமதுபானம் மற்றும் Pentawin உடனான தொடர்பு\nமதுபானம் அருந்துவதையும் Pentawin உட்கொள்வதையும் ஒன்றாக செய்யும் போது, உங்கள் உடல் நலத்தின் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Pentawin எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Pentawin -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Pentawin -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nPentawin -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Pentawin -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/corona-positive-cases-crosses-1000-for-20th-day-in-chennai-district-wise-details/", "date_download": "2020-11-25T02:18:36Z", "digest": "sha1:6N26L5ZDCAUE74XBWZ6MDQM5IVQOGF55", "length": 14825, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "சென்னையில்தொடர்ந்து 20வது நாளாக 1000-ஐ கடந்த பாதிப்பு... மாவட்டம் வாரியாக விவரம்.. | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசென்னையில்தொடர்ந்து 20வது நாளாக 1000-ஐ கடந்த பாதிப்பு… மாவட்டம் வாரியாக விவரம்..\nசென்னையில்தொடர்ந்து 20வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்து தொடர்ந்து வருகிறது. இது சென்னைவாசிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.\nதமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. சென்னை மட்டுமில்லாத வேறு சில மாவட்டங்களிலும் தொற்று தீவிரமடைந்து வருகிறது.\nதமிகத்தில், இன்று ஒரே நாளில் 2,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 64,603 ஆக உயர்ந்துள்ளது.\nஅதிகபட்சமாக, சென்னையில் இன்று ஒரே நாளில் 1,380 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 44,205 ஆக அதிகரித்து உள்ளது. தற்போதைய நிலையில், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து 24,670 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும், 18,889 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மட்டும் பலி எண்ணிக்கை 645 ஆக அதிகரித்து. உள்ளது.\nசென்னை – 1,380, திருவள்ளூர் – 156, செங்கல்பட்டு – 146, மதுரை – 137, திருவண்ணாமலை – 114, காஞ்சிபுரம் – 59, தேனி – 48, திண்டுக்கல் – 44, கள்ளக்குறிச்சி – 43, திருச்சி – 41, தூத்துக்குடி – 38, வேலூர் – 36, கடலூர் – 29, ராணிப்பேட்டை – 29, விருதுநகர் – 26, ராமநாதபுரம் – 22, சிவகங்கை – 20, நீலகிரி – 17, தஞ்சை – 14, கோவை – 12, பெரம்பலூர் – 12, தென்காசி – 11, திருவாரூர் – 10, தருமபுரி – 11 பேரும், விழுப்புரம் – 9,\nகன்னியாகுமரி – 9, சேலம் – 7, ஈரோடு – 5, கரூர் – 3, கிருஷ்ணகிரி – 3, நாகப்பட்டினம் – 2, புதுக்கோட்டை – 12, திருப்பத்தூர் – 1, நாமக்கல் ஒருவரும் புதிதாக கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n20/06/2020 சென்னையில் 38ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு… மண்டலவாரி நிலைப் பட்டியல்… சென்னையில் 40ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு… செங்கல்பட்டு, திருவள்ளூரிலும் உச்சம்.. சென்னையில் 1லட்சத்து 20 ஆயிரம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன… ஆணையாளர் பிரகாஷ்\nPrevious தமிழகத்தில் இன்று மேலும் 2,516 பேருக்கு க��ரோனா… மொத்த பாதிப்பு 64,603 ஆக உயர்வு\nNext கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த தந்தை, மகன்: உடல்களை 3 மருத்துவர்கள் குழு உடற்கூராய்வு செய்ய கோர்ட் ஆணை\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92.21 லட்சத்தை தாண்டியது\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.00 கோடியை தாண்டியது\nநிவர் புயல் எதிரொலி: வெறிச்சோடிய சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை… வீடியோ\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92.21 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92,21,998 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 44,246…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.00 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,00,87,772 ஆகி இதுவரை 14,13,788 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தடுப்பு மருந்தின் பக்க விளைவுகள் குறித்து விளக்க வேண்டும் – மருத்துவர்கள் அறிவுறுத்தல்\nபுதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்து காரணமாக ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்படுவது அவசியம் என்று அமெரிக்க நோய்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1557 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,557 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,73,176 பேர்…\nதமிழகத்தில் இன்று 1557 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,557 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nசபரிமலை : பக்தர்களைத் தொடர்ந்து கடை ஊழியருக்கும் கொரோனா சான்றிதழ் அவசியம்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92.21 லட்சத்தை தாண்டியது\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.00 கோடியை தாண்டியது\nநிவர் புயல் எதிரொலி: வெறிச்சோடிய சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை… வீடியோ\nநிவர் புயலால் தண்ணீரில் மிதக்கும் சென்னை… செம்பரம்பாக்கம் ��ரி இன்று திறக்கப்படுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?cat=8&paged=20", "date_download": "2020-11-25T02:53:12Z", "digest": "sha1:7N72JKURCI6C2ISO4G2NEGEHXS3JIQKV", "length": 17240, "nlines": 96, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow NewsCinema Archives - Page 20 of 341 - Tamils Now", "raw_content": "\nஇன்னும் 6 மணி நேரத்தில் நிவர் புயல் தீவிர புயலாக மாறும்- வானிலை ஆய்வு மையம் - மகாராஷ்டிராவில் மூன்று மாதங்களில் பாஜக ஆட்சி அமையும்;மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு - சென்னை மெட்ரோ ரெயில் நாளை வழக்கம் போல் இயங்கும்: நிர்வாகம் அறிவிப்பு - தமிழகத்தில் இன்று 1,557 பேருக்குக் கொரோனா; சென்னையில் 469 பேர் பாதிப்பு:17 பேர் உயிரிழந்துள்ளனர் - ‘நிவர் புயல்’ எதிரொலி; தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை அறிவிப்பு\nசமூக மாற்றத்திற்காக போராடும் இயக்குநர் பா.இரஞ்சித் – ஜிக்னேஷ் மேவானி சந்திப்பு\nஅட்டா கத்தி, மெட்ராஸ், கபாலி உள்ளிட்ட படங்களின் இயக்குநர் பா.இரஞ்சித்தை குஜராத் மாநிலம் வட்காம் தொகுதி எம்.எல்.ஏ.,வும், ஒடுக்கப்படும் தலித் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக போராடிவரும் இளம் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து இருவருமே பரஸ்பரம் மகிழ்ச்சி தெரிவித்து அவரவர் ட்விட்டரில் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளனர். புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளனர். பா.இரஞ்சித் ...\nநடிகர் சதயராஜ்க்கு கௌசல்யா விருது வழங்கினார்; ஜாதி எதிர்ப்பு ஆர்வலர் கௌசல்யாவிடம் இருந்தே விருது பெறவே விரும்பினேன்\nவிகடன் விருது வழங்கும் விழா சென்னையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. தமிழ் சினிமாவின் முக்கிய பிரபல நடிகர்கள் ஆனந்த விகடான் சினிமா விருதுகளை ஒன்றன் பின் ஒன்றாக தட்டிச்சென்றனர். விருது பெற்றவர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி கைதட்டல் பெற்றனர் என்றாலும், ஒரு விருந்தினர் விருது அளிப்பவராக இருந்து இவர்கள் அனைவரும் பெற்ற கைதட்டலை விட அதிகம் பெற்றார். ...\nவிஜய் சேதுபதி, பார்த்திபன் உள்ளிட்ட 11 பேருக்கு பெரியார் விருது – பெரியார் முத்தமிழ் மன்றம் அறிவிப்பு\n24 ஆண்டுகளாக தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில் ‘பெரியார் விருது’ வழங்கப்படுகிறது. கலைத்துறைகளான இயல், இசை, நாடகம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு பொங்கல் திருநாளையொட்டி இந்த விருது வழங்கப்பட்டுவருகிறது. இந்த விருது வழங���கும் விழா ஜனவரி 15, 16 ஆகிய நாட்களில் சென்னையில் நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான ‘பெரியார் விருது’ நடிகர்கள் பார்த்திபன், ...\nஅவசியம் கருதியே மெர்சல் படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்களை பேசினேன்: நடிகர் விஜய்\nவிகடன் விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. 2017-ம் ஆண்டின் சிறந்த நடிகர் விருது நடிகர் விஜய்க்கு வழங்கப்பட்டது. இந்த விருதை உலக நாயகன் கமல்ஹாசன் விஜயக்கு வழங்கினார். விருதை பெற்றுக் கொண்ட நடிகர் விஜய் பேசியதாவது: தமிழ் கலாச்சாரத்துக்கு முக்கியதுவம் கொடுத்து நடித்த படத்திற்கு தமிழர் திருநாளான இன்று விருது வாங்குவதில் ஒரு ...\n“பத்மாவத்” படத்திற்கு சென்சார் போர்டு அனுமதி அளித்தும் 4 மாநிலங்களில் தடை\nபாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாகித் கபூர் உள்ளிட்டோர் நடிப்பில் தயாராகி இருக்கும் படம், ‘பத்மாவதி’. ‘வியாகாம் 18’ என்ற நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படத்தில் வரலாறும், வரலாற்று குறிப்புகளையும் திரித்து சொல்லப்பட்டுள்ளதுடன் ராணி பத்மாவதியின் கதாப்பாத்திரம் திரித்து சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி பாஜக, ராஜ்புத் சேனா, கர்னி சேனா ...\nபொங்கல் பரிசு அளிக்கும் ‘நாச்சியார்’ படக்குழு\nஜி.வி.பிரகாஷ் குமார், ஜோதிகா நடிப்பில் பி ஸ்டூடியோஸ் மூலம் பாலா தயாரித்து இயக்கியுள்ள படம் ‘நாச்சியார்’. இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்து இருக்கிறார். கடந்த சில வருடங்களாக வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து அவரும் ஜோதிகா, இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக வலம் வருகிறார். இயக்குனர் பாலா படம் எப்போதும் ...\nபொங்கலை குறிவைத்து தடம் பதிக்க வருகிறது அருண்விஜயின் அடுத்த பாடம்\nஅருண் விஜய் சில வருடங்களுக்கு முன்பு சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்துவந்தார். பின் கவுதம் இயக்கத்தில் அஜித் நடித்த “என்னை அறிந்தால்” படத்தில் வில்லனாக நடித்தார். இந்த படம் பெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்தில் அருண் விஜயின் நடிப்பை பலரும் பாராட்டினார். இதன்பின், அருண் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான ‘குற்றம் 23’ ...\nபசங்க புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் “மெரினா புரட்சி” படம்\n‘பசங்க’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் பாண்டிராஜ். இதனையடுத்து ‘வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க 2, கதகளி, இது நம்ம ஆளு’ போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். இதில் கேடி பில்லா கில்லாடி ரங்காபடத்தை தவிர வேறு எந்த படமும் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை. இதில் 5 படங்களை ...\nஆசியாவில் இருந்து முதல்முறையாக கோல்டன் குளோப் விருது பெற்ற இந்திய வம்சாவளி நடிகர்\nஆஸ்கர் விருதுக்கு அடுத்தபடியாக உலகின் பெருமைக்குரிய மிகப்பெரிய சினிமா விருதாக கோல்டன் குளோப் விருது கருதப்படுகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள பெவெர்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள பெவெர்லி ஹில்டன் நட்சத்திர ஓட்டலில் 75-வது கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா நேற்றிரவு நடைபெற்றது. ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவின் ஹாலிவுட் பத்திரிகை கூட்டமைப்பால் கோல்டன் குளோப் ...\n75-வது கோல்டன் குளோப் விழா – விருதுகள் அறிவிப்பு\nஒவ்வொரு வருடமும் அமெரிக்காவின் ஹாலிவுட் பத்திரிகை கூட்டமைப்பால் கோல்டன் குளோப் விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்தந்த வருடத்தின் சிறந்த திரைப்படங்கள் மற்றும் சிறந்த தொலைக்காட்சி தொடர்களுக்கும், கலைஞர்களுக்கும் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. ஆஸ்கர் விருதுகளுக்கு அடுத்து பெரிய கவுரவமாகக் கருதப்படும் கோல்டன் க்ளோப் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டுக்கான 75-வது கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் ...\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nஇன்னும் 6 மணி நேரத்தில் நிவர் புயல் தீவிர புயலாக மாறும்- வானிலை ஆய்வு மையம்\nவடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்துவருவதால் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் உயர்வு\nநிலவில் இருந்து பாறை துகள்களை பூமிக்கு எடுத்து வரும் விண்கலத்தை விண்ணில் செலுத்தியது சீனா\nமகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் கொரோனா பாதித்து உயிரிழந்தார்.\nநாளை மாலை ‘நிவர் புயல்’ புதுச்சேரியை கடக்கும்: பலத்த காற்று மற்றும் கனமழைக்கு வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivu.org/2018/09/110_24.html", "date_download": "2020-11-25T02:21:08Z", "digest": "sha1:IDAJEK4QRRX3J7OI4I7WRRG4IWTO5R6Q", "length": 5541, "nlines": 72, "source_domain": "www.karaitivu.org", "title": "110 ஆவது ஆண்டு நிறைவைக் கொண��டாடும் விதமாக இ.கி.ச. ஆண்கள் பாடசாலையின் பழைய மாணவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்தல். - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu 110 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக இ.கி.ச. ஆண்கள் பாடசாலையின் பழைய மாணவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்தல்.\n110 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக இ.கி.ச. ஆண்கள் பாடசாலையின் பழைய மாணவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்தல்.\n110 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக எமது பாடசாலையின் பழைய மாணவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டிய தேவையுள்ளது.\nஎனவே பழைய மாணவர்கள் அனைவரும், பழைய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பப் படிவங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு வேண்டப்படுகின்றீர்கள்.\nவிண்ணப்பப் படிவ மாதிரியைப் பாடசாலை இணையப் பக்கத்தில் பெற்றுக்கொள்ளலாம்.\nகாரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகம் தெரிவானோர்..\nவிபுலாந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைகழகம் தெரிவானோர் விபரம் இணைக்கப்பட்டுள்ளது. பாடசாலையினால் வெளிவிடப்படவுள்ள சஞ்சிகையில் இவ் விபரங...\nகாரைதீவில் மின்சாதன விற்பனை நிலையம் ஆரம்பம்\nகாரைதீவில் மின்சாதன விற்பனை நிலையமான \"Sathurpujan Electrical Services\" நடராஜானந்தா வீதி, காரைதீவு -02 எனும் முகவரியில் கோலாகலமாக ...\nசபரகமு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட மாணவர்களின் ஏற்பாட்டில் இலவச வழிகாட்டல் கருத்தரங்கு....\nசபரகமு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட மாணவர்களின் ஏற்பாட்டில் சபரகமுவ பல்கலைக் கழகத்தில் 18.08.2020 அன்று நடைபெற இருக்கும் விளையாட்டுத் து...\nசிறப்பாக இடம்பெற்ற ஸ்ரீ சித்தானைக்குட்டிசுவாமியின் 69வது குருபூஜை\nஸ்ரீ சித்தானைக்குட்டிசுவாமியின் 69வது குருபூஜை 28.07.2020 அன்று சுகாதார விதிப்படி சிறப்பான முறையில் இடம்பெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்...\nவீடு விற்பனைக்கு விஷ்ணு வித்யாலய வீதி. காரைதீவு - 07 இல் அமைந்துள்ள மாடி வீடு விற்பனைக்கு தொடர்பு கொள்ள - 0041764031213 (viber, whats App)...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D?page=1", "date_download": "2020-11-25T02:59:41Z", "digest": "sha1:E6Y5TVFXEN4YRDQPFAR2M4XAPUMOV64P", "length": 4178, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பெயர் மாற்றம்", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-��ேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nலக்ஷ்மி பாம் படத்தின் பெயர் மாற்றம்\nமனிதவள மேம்பாட்டுத்துறை மத்திய க...\n“பழைய மதிப்பெண் சான்றிதழ்களில் ச...\nசென்ட்ரல் ரயில் நிலையம் எம்.ஜி.ஆ...\nடெல்லி டேர்டெவில்ஸ் பெயர் மாற்றம...\nஉ.பியை அடுத்து குஜராத்திலும் பெய...\nகாவிரி மேலாண்மை 'ஆணையம்' என பெயர...\nகமலின் மையம் ‘நாளை நமதே’ என பெயர...\nதமிழக அரசின் வருவாய் துறை பெயர் ...\n'நிவர்' புயல் Updates: நெருங்கி வரும் புயல் - யாரும் வெளியே வரவேண்டாம்: முதல்வர்\nராகுல் காந்திக்காக காத்திருக்கும் காங்கிரஸ்: தலைவர்கள் விமர்சனத்தால் தொடரும் குழப்பம்\nதேர்தலுக்கு 2 மாதம் முன்புகூட ரஜினி அரசியலுக்கு வரலாம்: தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி\nசென்னையைத் தாக்கிய புயல்கள்: ஒரு ரீவைண்ட் பார்வை\nடி20 கிளப் போட்டிகளால் ஸ்தம்பிக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் - ஓர் விரிவான அலசல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/01/2_20.html", "date_download": "2020-11-25T02:32:00Z", "digest": "sha1:XZQODMCW7NADSQR75WLC3N3CD4V6EXHP", "length": 6789, "nlines": 143, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: லேப்டாப்களை கொண்டு வர பிளஸ் 2 மாணவருக்கு உத்தரவு.", "raw_content": "\nலேப்டாப்களை கொண்டு வர பிளஸ் 2 மாணவருக்கு உத்தரவு.\nதமிழக அரசு சார்பில், பிளஸ் 2 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது.லேப்டாப் பெற்றுக் கொண்டவுடன், சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்யப்பட வேண்டும். ஆனால் பலருக்கு இது தெரிவதில்லை. இதனால் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான லேப்டாப்கள், மாணவர்களின் வீடுகளில் முடங்கியுள்ளன.\nஇதை ஆய்வு செய்த அரசு, எல்காட் நிறுவனம் மூலம் சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்ய உத்தரவிட்டுள்ளது. இந்நிறுவன ஊழியர்கள் மாவட்டம் தோறும் சென்று, முதற் கட்டமாக இந்தாண்டு லேப்டாப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சாப்ட்வேரை இன்ஸ்டால்செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதுகுறித்து பள்ளி கல்வி துறை அதிகாரிகள் கூறியதாவது:\nஈரோடு ரயில்வே காலனி மாநகராட்சி மேல்நிலை பள்ளி, ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளிகளில், லேப்டாப்களில் சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்யும் பணி இன்று துவங்குகிறது. படிப்படியாக அனைத்து பள்ளிகளிலும் இப்பணி நடைபெறும். விடுபட்ட மாணவ, மாணவிகளும் சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். ��ள்ளி தலைமை ஆசிரியர் அல்லது வகுப்பாசிரியர் சொல்லும் நாட்களில் லேப்டாப்பை எடுத்து வர வேண்டும். வேறு பிரச்னைகள் இருந்தாலும் கூட நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்தனர்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/517603", "date_download": "2020-11-25T03:17:26Z", "digest": "sha1:3DF7PJSGXRLTIKJVICCJD7PLX2YCZG6C", "length": 9557, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"விக்கிப்பீடியா:படிமங்கள் தரவேற்றம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"விக்கிப்பீடியா:படிமங்கள் தரவேற்றம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:59, 29 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம்\n1,173 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n12:11, 29 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKalaiarasy (பேச்சு | பங்களிப்புகள்)\n12:59, 29 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKalaiarasy (பேச்சு | பங்களிப்புகள்)\nஒரு படிமமானது தமிழ் விக்கியிலோ, பிறமோழி விக்கிகளிலோ அல்லது [http://commons.wikimedia.org/wiki/Main_Page விக்கிப்பீடியாவிக்கிமீடியா காமன்ஸ்பொதுமம்] '''(Wikimedia Commons)''' தளத்திலோ] இருந்தால் அந்த படிமத்தின்மீது அழுத்தி, அப்படிமத்தின் விவரணப் பக்கத்திற்கு சென்று படிமம்பற்றிய விபரங்களை அறிந்து கொள்ளலாம். பொதுவாக விக்கிப்பீடியாவில் காணப்படும் படிமங்கள் யாவும் காப்புரிமைக்கு உட்படாதவை ([http://en.wikipedia.org/wiki/Wikipedia:Copyright Free License Images]). ஆதலால், அங்கிருக்கும் படங்களை அனுமதியெதுவுமின்றி எவரும் பயன்படுத்த முடியும். [http://commons.wikimedia.org/wiki/Main_Page விக்கிமீடியா காமன்ஸ் பொதுமம்] தளத்தில்] தரவ��ற்றம் செய்யப்பட்டிருக்கும் படிமங்கள், மிக இலகுவாக தமிழ் உட்பட, எல்லா மொழி விக்கிப்பீடியாக்களிலும், விக்கிப்பீடியாவின் இணைத் திட்டங்களிலும் எடுத்துப் கையாளப்படக் கூடியவையாக இருக்கும். விக்கிப்பீடியா காமன்ஸ் என்பது அனைத்துமொழி விக்கிப்பீடியாக்களுக்கும் பொதுவான படிமங்களின் சேமிப்புக் கிடங்கு. ஆதலால் படிமம் ஒன்றை புதிதாக தரவேற்றம் செய்யும்போது, அதனை [http://commons.wikimedia.org/wiki/Main_Page விக்கிமீடியா காமன்ஸ்பொதுமம்] தளத்தில்] தரவேற்றம் செய்தல் சிறந்த முறையாகும். உங்கள் சொந்தப் படிமமொன்றை நீங்கள் தமிழ் விக்கியிலோ, பிறமோழி விக்கிகளிலோ அல்லது [http://commons.wikimedia.org/wiki/Main_Page விக்கிப்பீடியாவிக்கிமீடியா காமன்ஸ்பொதுமம்] தளத்திலோ] தரவேற்றம் செய்யும்போது, அதை காப்புரிமை அற்றதாகச் செய்வீர்கள்.\nபடிமமானது ஏதாவதொரு இணையதளத்தில் இருக்கின்றதாயின், அவ்விணையத் தளத்தில் காப்புரிமைபற்றி ஏதாவது குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்று பார்க்கலாம். அப்படி எதையும் பார்க்க முடியாதவிடத்து, படிமத்தின் காப்புரிமை பற்றி அதனை உருவாக்கியவரை தொடர்பு கொண்டு பெறவேண்டும். அனேகமாக பக்கத்தை உருவாக்கியவரை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளக் கூடியதாக இருக்கும்.\nகாப்புரிமை உள்ள படிமங்களை நீங்கள் தமிழ் விக்கியிலோ, பிறமோழி விக்கிகளிலோ அல்லது [http://commons.wikimedia.org/wiki/Main_Page விக்கிப்பீடியாவிக்கிமீடியா காமன்ஸ்பொதுமம்] தளத்திலோ] தரவேற்றம் செய்ய விரும்பினால், உரிமையாளரைத் தொடர்பு கொண்டு, அப்படிமத்தை பயன்படுத்துவதற்கான முறையான அனுமதியைப் பெற வேண்டும். அத்துடன், உரிமையாளரிடம், நீங்கள் அந்தப் படிமத்தை விக்கிப்பீடியாவில் தரவேற்றம் செய்யும்போது, அது காப்புரிமை அற்றதாக்கப்படும் என்பதையும் எடுத்துக் கூறி அனுமதி பெற வேண்டும். அந்த அனுமதிபற்றிய விபரத்தை permissions-commons@wikimedia.org க்கு, குறிப்பிட்ட படிமத்தையும் இணைத்து மின்னஞ்சல் செய்ய வேண்டும்.\nமுதலில் படிமத்தை உங்கள் கணினியில் தரவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். தமிழ் விக்கியில் வலது புறம் உள்ள பெட்டிகளில்,'கோப்பை பதிவேற்று' இணைப்பை சொடுக்கி அதில் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போது காப்புரிமை பற்றிய கேள்விக்கு குறிப்பிட்ட தள உரிமையாளர் கொடுத்த தகவலை கொடுக்கவும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/beyond-love/signs-that-you-re-ready-for-marriage-your-partner-029539.html", "date_download": "2020-11-25T02:04:34Z", "digest": "sha1:TCZGFB4OA2ALOUO3DHKFOKSJGTDJEOJO", "length": 18988, "nlines": 165, "source_domain": "tamil.boldsky.com", "title": "Signs You're Ready for Marriage : நீங்க உங்க லவ்வரை திருமணம் செய்ய தயாரா இருக்கிங்கனு இத வச்சே சொல்லிடலாமாம்...! - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉங்க நுரையீரலை சுத்தமா வச்சுக்க இதுல ஏதாவது ஒன்னாவது தினமும் சாப்பிடுங்க... இல்லனா ஆபத்துதான்...\n1 hr ago இந்த ராசிக்காரர் சிவபெருமானை வணங்கி இன்று நாளை தொடங்கினால் பிரச்சனைகள் ஏற்படாதாம்...\n12 hrs ago கத்திரிக்காய் பஜ்ஜி\n13 hrs ago உலகிலேயே மிகவும் மோசமான பேரழிவை உண்டாக்கிய டாப் 10 சூறாவளிகள்\n14 hrs ago இந்த ராசிக்காரங்க ரொம்ப சீக்கிரமாவே காதலிக்கிறவங்கள கழட்டி விட்டுருவாங்களாம்...உஷாரா இருங்க\nNews 145 கிமீ வேகம்.. கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டும்.. இன்று கரையை கடக்கிறது நிவர் புயல்\nMovies என்ன கலீஜ்னு எப்படி சொல்லலாம்.. சம்யுக்தாவை வெளுத்து வாங்கிய சனம் ஷெட்டி.. செம சண்டை\nAutomobiles விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்தது ஹீரோ டெஸ்ட்டினி 125...\nFinance தூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..\nSports புது ஜெர்சி... புது தெம்பு... எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... எச்சரிக்கும் தவான்\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீங்க உங்க லவ்வரை திருமணம் செய்ய தயாரா இருக்கிங்கனு இத வச்சே சொல்லிடலாமாம்...\nவாழ்க்கையில் ஒரு காலம் வரும், நீங்கள் முடிவெடுக்க வேண்டியிருக்கும் முக்கியமான காலம். அது உங்கள் கூட்டாளரை திருமணம் செய்து கொள்ளலாமா இல்லையா என்பதை பற்றியது. எல்லா காதலும் இங்கு திருமணத்தில் முடியுமா என்றால் கேள்விக்குறிதான். உங்கள் கூட்டாளாருக்கு மற்றும் உங்களுக்கு இருப்பது அன்பா அல்லது காமமா என்பதை அறிந்து கொள்வது கடினமாக இருக்கும்.\nஆனால் உங்கள் எண்ணங்களை நீங்கள் அடைந்தவுடன், முடிச்சு கட்�� வேண்டிய நேரம் இது என்று உங்களுக்கு எப்படித் தெரியும் சரி, உங்களுக்காக இதை எளிமையாக்க, உங்கள் கூட்டாளருடன் பெரிய முன்னேற்றத்தை எடுக்க நீங்கள் தயாரா இல்லையா என்பதை தீர்மானிக்க உதவும் நிபுணர்களின் சில அறிவுரைகளை நாங்கள் இக்கட்டுரையில் பட்டியலிட்டுள்ளோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநீங்கள் எப்போது காதலிக்கிறீர்கள் என்று அவர்களுக்கு சொல்லலாம். அது சரியாக உங்களை உணர வைக்கும். நீங்கள் விரும்பும் நபருடன் நீங்கள் வசதியாகவும் பாதுகாப்பாகவும் உணரும்போதுதான் அந்த எண்ணம் உங்களுக்கு தோன்றும். ஒருவருக்கொருவர் பாதிக்கப்படுவதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டாம், ஒருவருக்கொருவர் குறைபாடுகளை ஏற்றுக்கொள்கிறீர்கள்.\nஉடலுறவுக்கு பிறகு ஆண்கள் 'இத' செஞ்சாதான் பெண்கள் திருப்தியா உணர்வாங்கலாம்...\nஉங்கள் கூட்டாளருடன் ஒருபோதும் வாதிடுவது மிகவும் நம்பத்தகாதது. ஆனால் நீங்கள் திருமணம் செய்யத் தயாராக இருந்தால், நீங்கள் அதை வாதிடவும் தீர்க்கவும் முடியும். சரியான நபர் மீண்டும் மீண்டும் ஒரே வாதங்களை வைத்திருக்க மாட்டார் என்பதை நீங்கள் அறிவீர்கள்.\nநீங்கள் ஒருவருக்கொருவர் வாழ்க்கையில் என்ன பங்களிப்பு செய்கிறீர்கள் என்பதற்கான பொறுப்பை நீங்கள் இருவரும் ஏற்க முடியும். \"நான்\" மற்றும் \"எங்களுக்கு\" பயன்பாடு \"நான்\" அறிக்கைகளை விட அதிகமாக இருக்க வேண்டும். உங்கள் பங்குதாரர் உங்களுக்குப் பொறுப்பேற்கத் தயாராக உள்ளார் என்பது உங்களுக்குத் தெரிந்தால், நீங்கள் ஒரு படி மேலே செல்ல வேண்டிய நேரம் இது.\nதீவிரமான விஷயங்களைப் பற்றி பேசலாம்\nஉங்கள் கூட்டாளரை திருமணம் செய்ய நீங்கள் தயாராக உள்ளீர்கள் என்று உங்களுக்கு உறுதியளிக்கும் ஒரு முக்கிய குணம் தொடர்புகொள்வது. ஆதவாது உரையாடல். வேடிக்கையான விஷயங்களை மட்டுமல்ல, தீவிரமான விஷயங்களையும் தொடர்பு கொள்ள முடிவது ஒரு உறவில் இருவருமே கொண்டிருக்க வேண்டிய ஒரு திறமையாகும். நீங்கள் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளும் அளவுக்கு நீங்கள் இருவரும் தீவிரமான சிக்கல்களைக் கையாள முடியும்.\nஉடலுறவில் நீங்க கூடுதல் சுவாரஸ்யம் அடைவதற்கு இது மாதிரி செஞ்சா போதுமாம்...\nவாழ்க்கை இலக்குகள் மற்றும் எதிர்பார்ப்புகள்\nநீங்களும் உங்கள் கூட்டாளியும் பணம் போன்ற விஷயங்களில் ஒரே மாதிரியான கருத்துக்களைக் கொண்டிருக்க வேண்டும். உங்கள் தனிப்பட்ட குறிக்கோள்கள் மற்றும் வாழ்க்கை எதிர்பார்ப்புகளையும் எவ்வாறு விவாதிப்பது என்பதை நீங்கள் இருவரும் அறிந்திருக்க வேண்டும். நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்க முடியும் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் தயாராக இருக்கிறீர்கள்.\nஆரோக்கியமான உறவைக் கொண்டிருப்பது என்பது எல்லா நேரங்களிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உடன்பட வேண்டும் என்று அர்த்தமல்ல. சில நேரங்களில், நீங்கள் ஒருவருக்கொருவர் உடன்படவில்லை என்பதை தேர்வு செய்யலாம். ஆனால் ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடுகளை மரியாதையுடன் எப்படி எடுத்துக்கொள்வது என்பது உங்கள் இருவருக்கும் தெரிந்தால் மட்டுமே.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த ராசிக்காரங்க ரொம்ப சீக்கிரமாவே காதலிக்கிறவங்கள கழட்டி விட்டுருவாங்களாம்...உஷாரா இருங்க\nஇந்த விஷயங்களை எல்லாம் ஆண்கள் ஒருபோதும் உறவில் செய்யவே கூடாதாம்...கவனமா இருங்க...\nஇந்த ராசிக்காரர்கள் உடலுறவில் ஈடுபடுவே அதிகம் விரும்புவார்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க\nஉங்கள் காதலில் தர்மசங்கடத்தை ஏற்படுத்தாமல் செக்ஸ் குறித்து எப்படி பேசணும் தெரியுமா\nஉடலுறவில் ஆண்கள் இந்த விஷயங்கள செஞ்சா... பெண்கள் இருமடங்கு இன்பம் பெறுவார்களாம்...\nஅடிமை ராசிகளான இவர்கள் பழைய நினைவுகளில் இருந்து ஒருபோதும் வெளிவரமுடியாமல் தவிப்பார்களாம் தெரியுமா\nஉடலுறவில் நீண்ட நேரம் செயல்பட இந்த விஷயங்கள செஞ்சா போதுமாம்...\nஉங்க காதலில் இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்க ஒரு ஆபத்தான காதலில் சிக்கியிருக்கீங்கனு அர்த்தமாம்...\nசயின்ஸ்படி இந்த மாதிரியுள்ள ஆண்களைதான் பெண்களுக்கு ரொம்ப பிடிக்குமாம்...\n உங்க கணவன் உண்மையிலே நல்லவரா என்பதை இந்த அறிகுறிகள் வச்சே தெரிஞ்சிக்கலாம்\nஉங்க கணவன் அல்லது மனைவி கள்ள உறவில் இருக்கிறார்கள் என்பதை இதை வைத்தே கண்டுபிடிக்கலாமாம்...\nஇந்த அறிகுறிகள் இருந்தா... நீங்க கல்யாணம் பண்ணிக்க ரெடியா இல்லையாம்...\nஉடலுறவில் ஆண்கள் இந்த விஷயங்கள செஞ்சா... பெண்கள் இருமடங்கு இன்பம் பெறுவார்களாம்...\n95% வெற்றியடைந்த அமெரிக்க கொரோனா தடுப்பூசியின் பக்க விளைவுகள்... சோதனை செஞ்சவங்களே கேளுங்க...\nஇன்னைக்கு இந்த 2 ராசிக்காரங்க ரொம்ப கவனமா இருக்கனும்... இல்லனா தேவையில்லாத சிக்கலில் மாட்டுவாங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/actor-ajith-kumar-tribute-to-actress-sridevi-in-chennai/articleshow/63255114.cms", "date_download": "2020-11-25T02:33:48Z", "digest": "sha1:SMRQVALUJI6234VXWVHUDUK4VFN5IELX", "length": 10119, "nlines": 94, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Ajith Tribute Sridevi: மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் அஜித்குமார்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் அஜித்குமார்\nஸ்ரீதேவிக்கு நடிகர் அஜித் குமார் அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nமறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் அஜித்குமார்\nசென்னை: ஸ்ரீதேவிக்கு நடிகர் அஜித் குமார் அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nபிரபல நடிகை ஸ்ரீதேவி துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்ற போது, எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். இது இந்திய திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.\nதுபாயில் இருந்து மும்பை கொண்டு வரப்பட்ட ஸ்ரீதேவியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன.\nஅவருடைய உடலுக்கு ஏராளமான திரை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் ஸ்ரீதேவியின் சென்னை வீட்டில் நடிகர் அஜித் குமார் இன்று காலை அஞ்சலி செலுத்தினார்.\nஅவருடன் மனைவி ஷாலினியும் சென்றிருந்தார். மேலும் பின்னணி பாடகி பி.சுசிலா, நடிகை மீனா ஆகியோரும் ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தினர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nவிஜய் கையிலிருப்பது யார் தெரியுமா 33 வருடங்களுக்குப் பிறகு வெளியான உண்மை 33 வருடங்களுக்குப் பிறகு வெளியான உண்மை\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஸ்ரீதேவி நடிகை அஜித்குமார் சென்னை அஜித் அஞ்சலி Sridevi Chennai Ajith Tribute Sridevi Actor Ajithkumar\nடெக் நியூஸ்மேலும் 43 சீன செயலிகள் மீது தடை; இதோ முழு லிஸ்ட்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்��ும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nஅழகுக் குறிப்புகை, காலில் அதிகமா முடி இருக்கா வீட்ல இருக்கிற இந்த பொருளை யூஸ் பண்ணுங்க, முடி வளராது\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nOMGWWE அண்டர்டேக்கர் பற்றி பலரும் அறியாத ஆச்சரியமூட்டும் உண்மைகள்\nமகப்பேறு நலன்கர்ப்பிணி : தேன் சேர்க்கலாமா நல்லதா அல்லது பாதிப்பை உண்டாக்குமா\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nஇந்து மதம்நெற்றியில் புனித திருநீறு, குங்குமம், சந்தனம் அணிந்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள் தெரிந்து கொள்ளுங்கள்\nவங்கிSBI PO 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள், விண்ணப்ப படிவம் & தேர்வு நாள், முழு விபரங்கள்\nடெக் நியூஸ்Vivo Y1s வருது வருது ரூ.8,000 பட்ஜெட்டில் இதுக்கு மேலே வேற என்ன வேணும்\nஇந்தியாதிருப்பதியில் இப்படியொரு திடீர் மாற்றம்; பக்தர்கள் உஷாரா தெரிஞ்சுக்கோங்க\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4: பாலாஜி கையில் பச்சை குத்தி இருக்கும் பெண் பெயர்.. அர்ச்சனாவால் வெடித்த புதிய சர்ச்சை\nசென்னைநிவர் புயல் நிலவரத்தை கண்காணிக்க 15 ஆபிசர்ஸ்\nஉலகம்ஒரு கொரோனா தடுப்பூசியின் விலை என்ன தெரியுமா\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss Highlights: கால் சென்டர் டாஸ்க்.. சண்டை களமான பிக் பாஸ் வீடு\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/182187?_reff=fb", "date_download": "2020-11-25T01:55:52Z", "digest": "sha1:DB6A5V3O25EWA4VLVOJC7UOZRGZVMJUW", "length": 7300, "nlines": 72, "source_domain": "www.cineulagam.com", "title": "இந்த பிரபல நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் போட்டியாளராக பங்கேற்றுள்ளார், எந்த நிகழ்ச்சி தெரியுமா? அரிய புகைப்படம் - Cineulagam", "raw_content": "\nமேஷம் முதல் மீனம் வரை புத்தாண்டு முழுபலன்... பிறக்கும் புத்தாண்டில் கோடீஸ்வர யோகம் எந்த ராசிக்கு\n44 வயதில் ஆண் குழந்தை மகனால் மாறிய ஊர்வசியின் சோகம்... இவருக்கு இவ்வளவு அழகான மகளா\nபிக்பாஸில் இருந்து சுசித்ரா வெளியேறிய காரணமே இதுதானா- கசிந்த உண்மை தகவல்\nசூரரைப் போற்று பட வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாமல் சூர்யாவை தாக்கும் பாலிவுட் பிரபலம்- கோபத்தில் ரசிகர்கள்\nசூரரை போற்று செய்த சாதனை அப்போ மூக்குத்���ி அம்மன் டாப் 10 படங்கள் லிஸ்ட் இதோ\nபிரபு தேவாவுடன் இருந்த காதல் முறிவுக்கு பின் நடிகை நயன்தாரா கொடுத்த முதல் பேட்டி இது தான், வீடியோவுடன் இதோ..\nபுடவையில் முன்னணி நடிகைகளை மிஞ்சிய 15 வயது நடிகை அனிகா.. அழகிய புகைப்படத்தை பார்த்தீர்களா\nநீங்க பேசுனா வாய்ல இருந்து அந்த வார்த்தை தான் வருது.. சனமிடம் சுயரூபத்தை காட்டும் சம்யுக்தா\nபாலாஜியுடன் கடும் மோதலில் கேப்ரியலா, குழப்பத்தில் ஷிவானி, கோபத்தில் அர்ச்சனா- பரபரப்பான புரொமோ\nகால் செண்டராக மாறிய பிக்பாஸ் வீடு... அர்ச்சனா கேட்ட கேள்விக்கு பாலாவின் சரமாரியான பதில்\nபாரதி கண்ணம்மா சீரியல் நாயகி ரோஷினியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nசமீபத்தில் நடிகை நந்திதா ஸ்வேதா பதிவிட்ட அழகிய புகைப்படங்கள்\nபிக்பாஸ் 2வது சீசன் வெற்றியாளர் நடிகை ரித்விகாவின் அழகிய புகைப்படங்கள்\nநடிகை ஸ்ருஷ்டி டாங்கே லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nநடிகை அபர்ணதியின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nஇந்த பிரபல நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் போட்டியாளராக பங்கேற்றுள்ளார், எந்த நிகழ்ச்சி தெரியுமா\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ளார்.\nசிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகை ஐஸ்வர்யா, காக்காமுட்டை திரைப்படத்தின் பலரின் கவனத்தை பெற்றார். அதன்பின் பல தரமான திரைப்படங்களில் நடித்தார்.\nமேலும் தற்போது தெலுங்கிலும் நடிக்க துவங்கியுள்ளார். கடைசியாக வேர்ல்ட் பேமஸ் லவர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.\nஇந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா நடிக்க வருவதற்கு முன் தொலைக்காட்சி நிகழ்ச்சியான அசத்த போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார்.\nமேலும் 2009ல் மானாட மயிலாட நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்றுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/16113947/1008739/Viluppuram-Temple-Idol-TheftIdol-Smuggling.vpf", "date_download": "2020-11-25T02:56:14Z", "digest": "sha1:YRVL36D2INKHEPDCQSQHMAJ7SBNFZZKX", "length": 4944, "nlines": 50, "source_domain": "www.thanthitv.com", "title": "ஆயிரம் ஆண்டு பழமையான கோயிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆயிரம் ஆண்டு பழமையான கோயிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு\nபதிவு : செப்டம்பர் 16, 2018, 11:39 AM\nவிழுப்பரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆயிரம் ஆண்டு பழமையான கோயிலில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் சிலைகள் திருடுபோன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n* விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பெரும்புகை கிராமத்தில் உள்ள மல்லிநாதர் ஆலயம் ஆயிரம் ஆண்டு பழமையானது. இந்தக் கோயிலில் சந்திரன் என்பவர் பூசாரியாக உள்ளார்.\n* இன்று வழக்கம்போல் கோயிலுக்கு வந்த பூசாரி அதிர்ச்சியடைந்தார். கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த மல்லிநாத தீர்த்தங்கரர் சிலைகள் இரண்டும், தர்நேந்திரர் சிலை ஒன்றும், பத்மாவதி சிலை ஒன்றும், ஜோலாம்பாள் சிலை ஒன்று என மொத்தம் 5 ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டிருந்தன.\n* இதன் மதிப்பு ஒரு கோடி ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, அங்கு முகாமிட்டுள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://johan-paris.blogspot.com/2008/04/blog-post_5591.html", "date_download": "2020-11-25T02:35:02Z", "digest": "sha1:G6MHWSE7GWPY4N2YRWHQBQ7M36CU43VZ", "length": 8727, "nlines": 93, "source_domain": "johan-paris.blogspot.com", "title": "என் பார்வையில்..Johan-Paris: இத்தாலி ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரி ஆலயம்", "raw_content": "\n\" தெரியத் தெரியத் தெரியாமை தெரியும்\"\nஇத்தாலி ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரி ஆலயம்\nஇத்தாலியில் Savona மாநிலத்தில் Altare எனும் மலைப் பிரதேசத்தில் எழுந்தருளும் இந்த\nஎனும் இத்தாலிய இந்து ஒன்றியத்தில் ஆச்சிரமத்தினரால் சுமார் 15 வருடங்களாக வழிபாடுகள் நடந்த போதும் இத்தாலி வாழும் இந்துக்களுக்கு சமீபகாலமாகத் தெரிய வந்து, பலர் வழிபாட்டுக்குச் செல்லத் தொடங்கியுள்ளார்கள்.\nபிரான்சின் எல்லையில் இருந்து இருமணி நேர வண்டி ஓட்டத்தில் செல்லக்கூடியதாக உள்ளதால் நான் 2004, பெப்ருவரி 2008 லும் சென்றேன்.\nகூட்டுப்பிராத்தனையுடன் கூடிய வழிபாடு ஆச்சிரம தலைமையே வழிபாட்டை நடத்துகிறார்.\nஆலயத்தைச் சார்ந்தோர் அனைவரும் அழகாகப் பாடி பிராத்தனை செய்கிறார்கள்.\nசமஸ்கிருதம், தமிழ்ப் பாடல்கள் ஆர்மோனியம், மிருதங்கத்துடன் பாடப்பட்டன.\nதீபாரதனையின் பின், வீபூதி,குங்குமம் ,சக்கரைப் பொங்கல் வழங்கப்படுகிறது.\nஅத்துடன் மதிய போசனமும் உண்டு.\nவேற்று மொழிபேசுவோரின் கொஞ்சுதமிழ் உச்சரிப்பு மிக இனிமையாக இருந்தது.\nதினமும் வழிபாடு நடந்தபோதும் செவ்வாய்,வெள்ளி சிறப்பு வழிபாடு...சதுர்த்தி,சிவராத்திரி,\nநவராத்திரி கலைநிகழ்சிகளுடனான வழிபாடு, மிக விமரிசையாக நடைபெறுகிறது.\nஇந்த மலைப்பிரதேசத்தை அரசவுதவியுடன் பெற்று சிறுகச் சிறுக நன்கொடைகள் மூலம்\nமிக மெதுவாகக் கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன.\nயோகா, பரத வகுப்புகள் கூட இருப்பதாக அறிந்தேன்.\nசில சொற்கள் தமிழும் பேசுகிறார்கள்.\nசேலை ,சுடிதார்,குர்தா என கண்ணியம் மிக்க உடைகள், கைலாகு கூட இல்லை.\nஅனைவரையும் கைகூப்பி வணக்கம் தெரிவிக்கிறார்கள்.\nஅங்கு இருந்த 4 மணி நேரம் எனக்கு அமைதிமிக்கதாக இருந்தது.\nஇப்புது வருட தினத்தில் இத்தாலி- அன்னை திரிபுர சுந்தரியின் கோவிலைக் காட்டுவதில்\nஇக்கோவில் செல்ல விரும்புவோர் Italy- Altare புகைவண்டி நிலையத்தில் இருந்து\n019-584692 எனும் தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்தால், வண்டியில் வந்து கூட்டிச் செல்வார்கள். ஆங்கிலம் பேசுவார்கள்.\nஅனைவருக்கும் என் இனிய புதுவருட வாழ்த்துக்கள்...\nநல்ல பெரிய கோயிலாக இருக்கு, படங்கள் அருமை, பதிவுக்கு நன்றி அண்ணா\nசித்திரை திங்கள் முதல் நாளில் ஆலய தரிசனம் தங்கள் தயவால் நன்கு அமைந்தது யோகன் ஐயா. நேரில் சென்று பார்த்தது போல் இருக்கிறது படங்கள். மிக்க நன்றிகள்.\nதங்களுக்கு இனிய சித்திரைத் திருநாள்/புத்தாண்டு நல்வாழ்த்துகள்.\nமலைப் பிரதேசமானதால் நிலச்சிக்கல் இல்லாததால் கோவிற்பிரதேசம் பரந்துள்ளது உண்மையே.\nஎழுந்தருளக் காத்துள்ளன.பல வருட வேலைகள் இன்னும் உள்ளன.\nஉங்களைப் போல் ஒரு சிலரை மனதில் வைத்தே படங்கள் எடுத���தேன்.\nதங்கள் குடும்பத்தினருக்கும் இனிய சித்திரைத் திருநாளோ, புத்தாண்டோ\nஆலடி அரசடி வைரவர் சூலத்தின் பக்கத்திலும் உண்டியல் கண்டு;ஐரோப்பா எங்குமே உண்டியலாகக் கண்ட எனக்கு இது ஆச்சரியமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilislam.blogspot.com/2009_01_08_archive.html", "date_download": "2020-11-25T03:48:54Z", "digest": "sha1:WZERCQIRK7GBWG2UFGQDOEGGBMOXEQH7", "length": 84009, "nlines": 1579, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "01/08/09 | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nதமிழகத்தின் ஏழு கோடி மக்களுமே எமது பலம்; உலகத்திற...\nகுரங்கு சேட்டை என்று சொல்லுவது இதைதானோ\n3 வினாடிகளில் சிகப்பு அட்டை பெற்று பிரேட் உலக சாதனை\nஇன்னொரு கடிதம்: கிளிநொச்சி வரைக்கும்... அதற்கு அப்...\nChild Brides in Nigeria -நைஜீரியாவின் குழந்தை திரு...\nEx-Hindu Brahman Testimony-முன்னால் பிராமணரின் சாட்சி\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் கு���ாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nதமிழகத்தின் ஏழு கோடி மக்களுமே எமது பலம்; உலகத்திற்கான எம் செய்தி அதுவே: பா. நடேசன் பெருமிதம்\nஈழத் தமிழர்கள் யாருமற்ற அனாதைகள் அல்லர். அவர்களுக்கு இன்னல்கள் ஏற்பட்டால் தொப்புள்கொடி உறவுகளான ஏழு கோடி தமிழர்கள் தமிழகத்திலிருந்து குரல் கொடுப்பார்கள் என்ற செய்தியே சிறிலங்கா அரசிற்கும், இந்த உலகத்திற்கும் முக்கிய செய்தியாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் பெருமிதம் வெளியிட்டுள்ளார்.\nதமிழகத்திலிருந்து வெளிவரும் ஜூனியர் விகடன் (11.01.09) வாரமிருமுறை இதழுக்கு அவர் அளித்த நேர்காணல்:\nபத்தாண்டுகளாக உங்கள் கட்டுப்பாட்டில் இருந்த கிளிநொச்சி கடைசியில் சிறிலங்கா வசம் போய்விட்டது புலிகளுக்கு பின்னடைவுதானே..\nகிளிநொச்சி இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது முதல் தடவையல்ல பல தடவைகள் இராணுவத்திடமிருந்து கிளிநொச்சியை நாம் மீட்டது மட்டுமல்ல கட்டுப்பாட்டுக்குள்ளும் நீண்ட காலம் வைத்திருந்துள்ளோம். இதுதான் வரலாறு. நாம் இதனைப் பின்னடைவாகப் பார்க்கவில்லை.\nதற்போது நடந்து வரும் போரில் விடுதலைப் புலிகள் சில இடங்களில் எதிர்த்தாக்குதல் நடத்தாமல் பின்வாங்கி போகிறார்களே ஏன்...\nயுத்தத்தில் இழப்புக்களை குறைப்பதற்காக பின்வாங்குவதென்பது தந்திரோபாயம்\nஇந்தப் போரால் என்ன சாதிக்க நினைக்கிறது சிறிலங்கா அரசு\nமுழுத்தமிழ் தேசிய இனத்தையும் பூண்டோடு அழிக்கவே சிறிலங்கா அரசு நினைக்கின்றது. ஈழத் தமிழர்கள் யாருமற்ற அனாதைகள் அல்லர் என்பதையும் ஈழத் தமிழர்களுக்கு இன்னல்கள் ஏற்பட்டால் தொப்புள்கொடி உறவுகளான ஏழு கோடி தமிழர்கள் தமிழகத்திலிருந்து குரல் கொடுப்பார்கள் என்ற செய்தியை சிறிலங்கா அரசிற்கும் உலகத்திற்கும் முக்கிய செய்தியாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.\nபிரபாகரனின் கனவு நகரமாக உருப்பெற்ற கிளிநொச்சி சிதைந்து தகர்க்கப்பட்டதில் உங்களுக்கு வருத்தம் இல்லையா...\nவருத்தம்தான். கட்டடங்கள் பாதிக்கப்பட்டனவே ஒழிய விடுதலைக்கான எமது கதவுகள் தகர்க்கப்படவில்லை. மீளவும் இழந்த பிரதேசங்களை கைப்பற்றி கட்டடங்களை உருவாக்குவோம். ஆனால் காவல்துறை வங்கி, நிதித்துறை என்பன இடம்பெயர்ந்த நிலையில் இயங்கி வருகிறது என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.\nகிளிநொச்சியில் இருந்த மக்கள் எல்லாம் இப்போது எங்கே இருக்கிறார்கள்\nஅவர்கள் அனைவரும் வன்னிப்பெரு நிலப்பரப்பில் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து உள்ளனர். எமக்கு சாதகமாக சூழல் ஏற்படும்பொழுது கிளிநொச்சியை மீளவும் கைப்பற்றி மக்களை குடியேற்றுவோம்.\nசமீபத்தில் போரில் கொல்லப்பட்ட பெண் புலிகளின் உடைகளை உறித்தெறிந்து சிங்கள படையினர் நடத்திய பாலியல் அத்துமீறல்களை பற்றி...\nசிங்கள அரச படையினரின் மனிதாபிமானமற்ற இத்தகைய செயற்பாடானது சிங்கள அரசின் பேரினவாத சிந்தனைக் கோட்பாட்டின் பிரதிபலிப்பேயாகும். இவ்வாறான அநாகரிக செயற்பாடுகளை பார்த்தபின்னராவது அனைத்துலக சமூகம் எமது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான இந்த உ���ிமைப் போராட்டத்தை அங்கீகரிப்பதற்கு முன்வரவேண்டும்.\nபுலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலபரப்பில் தற்போதுள்ள நிலமை என்ன\nஎம்முடைய மக்கள் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகளுக்கும் இடப்பெயர்வுகளுக்கும் முகம்கொடுத்த நிலையில் இழந்த பிரதேசங்களை மீளக்கைப்பற்ற வேண்டும் என்ற மனோநிலையில் வாழ்ந்து வருகின்றனர். இதற்காக சகல மக்களும் அளப்பரிய தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் நல்கி வருகின்றனர்.\nபுலிகளின் தலைமை மற்றும் புலிகளின் மனவுறுதி குறித்து வரும் செய்திகள் பற்றி...\nஇந்த விடுதலைப் போராட்டம் ஒரு மக்கள் விடுதலைப் போராட்டமாக வளர்ச்சிபெற எம்முடைய மனவலிமையே காரணம். இந்த மனவலிமையே கடந்த முப்பது வருடங்களாக சிங்கள இராணுவத்துடன் வீராவேசத்துடன் நாங்கள் போரிடக் காரணம்.\nபுலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் சிறிலங்கா இராணுவத்தின் பிடியில் போனது அவர்களுக்கு பலம் என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா\nசிறிலங்கா ஒரு அரசு. அதற்கு பல நாடுகள் இராணுவ பொருளாதார உதவிகளை நல்கி வருகின்றன. நாம் ஒரு விடுதலை இயக்கம். தமிழ் தேசிய இனத்தின் எண்ணிக்கை சிங்கள தேசிய இனத்தின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது சிறியதே. எம்முடைய மக்களின் பலத்துடனும் உலகத்தமிழ் இனத்தின் தார்மீக ஆதரவுடனும் இந்த விடுதலைப் போராட்டம் நடைபெற்று வருகின்றது. சமர்க்களங்களில் இடங்கள் பறிபோவதும் மீள நாம் கைப்பற்றுவதும் வழமை.\nபுலிகள் மீதான தடையை அகற்றி, விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும் என்கிறீர்கள். இது நடக்ககூடியதா\nஉலகத் தமிழினம் ஒன்றுபட்டு எமது விடுதலைப் போராட்டத்திற்காக நல்கிவரும் ஆதரவு, எதிர்காலத்தில் இது சாத்தியம் என்பதை காட்டுகிறது.\nபுலிகளைவிட சிறிலங்கா அரசு மீது இந்தியாவுக்கு நேசம் அதிகமாக இருக்கிறதே...\nஇது எமக்கு மிகவும் மனவேதனையை தருகின்றது. இந்தியாவின் உண்மையான நண்பர்கள் தமிழ்மக்கள் தான் என்பதனை இந்திய அரசு விளங்கிக் கொள்ளவேண்டும் என்ற உண்மையை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.\nஇலங்கையோடு பிற நாடுகள் கைகோர்த்துக் கொண்டு போர் நடத்தி வருகிறது என்று சொல்லப்படுகிறதே\nஇது முற்றிலும் உண்மை. அவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து கப்பல் கப்பலாக ��யுதங்கள் வந்த வண்ணம் உள்ளன. இதை கொழும்பில் உள்ள ஊடகங்களே உறுதிப்படுத்துகின்றன.\nஇலங்கை பிரச்சினையில் இந்தியாவின் தலையீடு எந்த வடிவில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்\nசிறிலங்கா அரசுக்கு இராணுவ உதவிகளை நிறுத்தி எம்முடைய மக்களின் விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டுமென எதிர்பார்க்கிறோம்.\nசிறிலங்கா அரசின் வானூர்தி குண்டு வீச்சுகள், ஏவுகணைத் தாக்குதல்கள் அதிகமாகி வருகிறதே... இதில் இருந்து மக்கள் எப்படி தங்களை தற்காத்து கொள்கிறார்கள்\nமுப்பது வருடகாலமாக எம்முடைய மக்கள் வானூர்தி குண்டு வீச்சுக்களுக்கும் எறிகணை வீச்சுக்குக்களுக்கும் பாரிய இராணுவ நடவடிக்கைகளுக்கும் முகம்கொடுத்த வண்ணமே வாழ்ந்து வருகின்றனர். அரசின் கொடிய தாக்குதல்களுக்கு இலக்காகும் பொழுது தம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்பதில் மக்களுக்கு நிறைய அனுபவங்கள் உண்டு. போராட்டமே வாழ்வாக மாறிவிட்ட எம் மக்கள் சிறு குழந்தைகளிலிருந்து முதியோர் வரை தம்மை தற்காத்துக்கொள்வதில் தேர்ச்சிபெற்று வருகின்றனர். உலக அளவில் தடைசெய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுகளையே அரசு எம்மக்கள் மீதான தாக்குதல்களுக்கு பயன்படுத்தி வருகின்றது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.\nதமிழக மக்கள் அனுப்பிய நிவாரணப் பொருட்கள் நேர்மையான முறையில் விநியோகிக்கப்பட்டதா\nதமிழக மக்களால் அனுப்பப்பட்ட உணவுப்பொருட்களும் உடைகளும் எம்முடைய பிரதேசத்தில் செயற்பட்டுவரும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன. முழுமையாக நேர்மையான முறையில் பொருட்களின் விநியோகம் இருக்கிறது. தொப்புள்கொடி உறவுகளான தமிழக மக்களின் இவ்வுதவி எமது மக்களின் மனங்களில் பசுமரத்தாணி போல பதிந்துள்ளது என்றார் நடேசன்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 11:19 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nகுரங்கு சேட்டை என்று சொல்லுவது இதைதானோ\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 10:22 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: குரங்கு, குழந்தைகள், புலி, பொழுதுபோக்கு, வீடியோ\n3 வினாடிகளில் சிகப்பு அட்டை பெற்று பிரேட் உலக சாதனை\n3 வினாடிகளில் சிகப்பு அட்டை பெற்று பிரேட் உலக சாதனை\nஇங்கிலாந்து கழக கால்பந்து வீரரான டேவிட் பிரேட் குறைந்த நேரத்துக்குள் சிகப்பு அட்டை பெற்று புதிய உலக சாதனை படைத்துள்ளார்.\nஇங்கிலாந்தின் இரண்டாம் தர கழகமான சிப்பின்ஹாம் டௌன் அணிக்காக விளையாடிவரும் பிரேட் , பெஷ்லி அணிக்கு எதிராக கடந்த சனிக்கிழமை களமிறங்கினார். எனினும் அவரால் 3 வினாடிகள் மாத்திரமே களத்தில் இருக்க முடிந்தது. போட்டி ஆரம்பமான மூன்றாவது வினாடியில் பிரேட்டுக்கு சிகப்பு அட்டை காண்பிக்கப்பட்டது.\nஇதன்போது அவர் எதிரணி வீரராக கிறிஸ் நோலை தடுக்கி விழச் செய்ததற்காகவே சிகப்பு அட்டை காண்பிக்கப்பட்டது. இதன்படி பிரதான கால்பந்து போட்டி ஒன்றில் குறைந்த நேரத்தில் சிகப்பு அட்டை பெற்ற வீரராக டேவிட் பிரேட் புதிய உலக சாதனை படைத்தார். இதற்கு முன்னர் 1990ஆம் ஆண்டு நடந்த இத்தாலி லீக் போட்டியில் குயிசப்பே லொரன்சோ 10 ஆவது வினாடியில் சிகப்பு அட்டை பெற்றதே சாதனையாக இருந்தது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 6:59 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nதென்னாபிரிக்காவுடனான மூன்றாவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டிறி 103 ஓட்டங்களõல் வெற்றியீட்டிய அவுஸ்திரேலிய அணி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டது.\nஎனினும் தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் தொடரில் 12 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்ததனால் அவுஸ்திரேலிய அணி டெஸ்ட் தரவரிசை புள்ளிகள் 126 ஆக குறைக்கப்பட்டது. தென்னாபிரிக்க அணி 121 புள்ளிகளுடன் டெஸ்ட் தரவரிசையில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது. இதன்படி அவுஸ்திரேலியாவை விடவும் தென்னாபிரிக்க அணிக்கு 5 புள்ளிகள் மாத்திரமே குறைவாக காணப்படுகிறது. இந்நிலையில் தென்னாபிரிக்க அணிக்கு தரவரிசையில் அவுஸ்திரேலியாவை பின்தள்ளி முதலிடத்துக்கு முன்னேறும் வாய்ப்பு இன்னும் அகுதிகமாகவே காணப்படுகிறது. அவுஸ்திரேலியதென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக்கொண்ட டெஸ்ட் தொடர் தென்னாபிரிக்காவின் ஜொஹன்னர்ஸ்பர்க்கில் வரும் பெப்ரவரி 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த தொடரில் தென்னாபிரிக்க வெற்றிபெற்றால் அது முதலிடத்துக்கு முன்னேறிவிடும்.\nஅதேபோன்று பங்களேதேஷûடனான டெஸ்ட் தொடரில் 20 என்ற கணக்கில் வெற்றிபெற்ற இலங்கை அணி ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் மேலதிகமாக ஒருபுள்ளியுடன் மொத்தமாக109 புள்ளிகளுடன் 4 ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்க���ு.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 6:58 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஇன்னொரு கடிதம்: கிளிநொச்சி வரைக்கும்... அதற்கு அப்பாலும்...\nகிளிநொச்சியும் இப்போது வீழ்ந்து விட்டது.\nஆனையிறவைக் கடந்து சென்று சிறிலங்காப் படையினர் முகமாலையையும், அல்லது, முகமாiயில் இருப்போர் ஆனையிறவையும் அடையலாம். எதுவும் நடக்கலாம். வெளிநாட்டுத் தமிழர்களில் ஒரு பகுதியினர் தம்மைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பது பற்றிய எந்த அக்கறையுமற்று உள்ளனர். இன்னொரு பகுதியினர் பிரபாகரனதும், புலிகளதும் கதை இத்தோடு முடிந்துவிட்டது. அவர்களால் இனி மீள எழுந்து வர முடியாது. புலிகளால் தமிழர்களுக்கு இனி ஆகப் போவதும் எதுவும் இல்லை எனும் விதமாக ஏளனக் கதைகள் பேச ஆரம்பித்து விட்டனர்.\nஇப்படியானவர்கள் மீது எமக்கு எந்தக் கோபமும் இல்லை, அவர்களுக்காக எதையும் எழுத நான் இங்கே வரவும் இல்லை. ஆனால், வெளிநாட்டுத் தமிழர்களில் அடுத்த பகுதியினர் மிகப் பெரும் பகுதியினர் ஒரு பக்கம் திகைப்பிலும், கவலையிலும், மறுக்கம் புலிகள் ஏதாவது செய்தே ஆவார்கள் என்ற நம்பிக்கையிலும் இருக்கின்றோம்.\nஅப்படியான எமக்காகவே நான் இங்கே எழுதுகின்றேன். ஊர் ஊராகச் சிங்களப் படைகள் பிடித்துச் செல்வதைப் பார்த்து வரும் தோல்விக் கவலைகளும் அவ்வப்போது இறந்து கிடக்கும் சிங்கள படையினரின் படங்களை இணையத்தில் பார்த்து வரும் வெற்றிக் கனவுகளும் கலைந்து நாங்கள் எழ வேண்டும். உண்மையை உணர வேண்டும். அப்போது தான் சரியாகச் சிந்திக்கவும், முறையாகச் செயற்படவும் முடியும்.\nகடந்த காலங்களில் வன்னியில் இருப்போர்கள் நிறையக் கதைத்தார்கள் என்பது உண்மை தான். மேடைப் பேச்சுக்களிலும், ஊடகப் பேட்டிகளிலும் மட்டுமன்றி, தனிப்பட்ட சந்திப்புக்களிலும் கூட அதீத நம்பிக்கைகளைக் கொடுக்கும் வீரக் கதைகள் சொன்னார்கள் என்பதும் உண்மை தான். ஆனால் இப்போது அவர்கள் சொல்லியபடி இன்னும் எதுவும் நடக்கவில்லை என்பதும் உண்மைதான். வெளிநாட்டுத் தமிழர்களாகிய நாங்கள் ஒவ்வொரு நாளும் 'தமிழ்நெற்\"றையும், 'புதின\"த்தையும் தட்டிப் பார்த்துக்கொண்டு எதிர்பார்ப்புக்களோடு காலத்தை ஓட்டிக்கொண்டு இருக்கின்றோம்.\nநாங்கள் எதிர்பார்த்திருந்தபடி இன்னும் எதுவும் நடந்து விடவில்லை என்பதற்காக, இப்போது புலிகள் தமது அதிசிறப்புப் படையணிகளை இன்னும் சண்டைகளில் ஈடுபடுத்தவில்லை என்றும், ஏதோ தந்திரோபாயமாகப் பின்வாங்குகின்றார்கள் என்றும், ஆயிரக்கணக்கான ஆட்கள் கொண்ட பெரும் படைகளை வைத்திருக்கின்றார்கள் என்றும், எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு நல்ல சகுனம் பார்த்துப் பாயப் போகின்றார்கள் என்றும் என்னைச் சாந்தப்படுத்துவதற்காக நிiனைத்துக்கொள்ளவும், உங்களைச் சாந்தப்படுத்துவதற்காக எழுதிவிடவும் நான் விரும்பவில்லை.\nபோதாக் குறைக்கு பத்திரிகைகளிலும், இணையத்தளங்களிலும் எழுதும் நமது ஆய்வாளர்கள் வேறு தம் பங்குக்கு புலிகள் அங்கே அப்படித் தாக்கப் போகின்றார்கள், இங்கே இப்படிப் பாயப் போகின்றார்கள் என்று ஏதேதோ எழுதித் தள்ளுகி;றார்கள். புலிகள் எப்படியெல்லாம் செய்ய வேண்டும் என்று இவர்கள் ஆசைப்படுகின்றார்களோ, அப்படியாகவே புலிகள் செய்யப் போகின்றார்கள் என்றவாறாக எழுதுகின்றார்கள்.\nஅவர்களில் சிலர் ஏதோ களமுனைத் தளபதிகளே இவர்களுக்கு அருகில் உட்கார்ந்து தங்களுடைய திட்டங்களை விளங்கப்படுத்தியது போல, கிளிநொச்சி விடுபட்டுப் போனதற்கு வியாக்கியானங்களும், புலிகளின் எதிர்காலத் திட்டங்கள் பற்றிய விவரணங்களும் எழுதுகின்றார்கள். இன்னொரு பக்கத்தில் ஒருபுறம் கோசம் எழுப்பும் வீரக் கவிதைகளையும், மறுபுறம் எம் அவலங்களைச் சொல்லும் ஒப்பாரிப் பாடல்களையும் எம் கவிகள் இன்னும் வரைந்து தள்ளுகின்றார்கள். உண்மை என்னவெனில் இவை எதுவுமே எமக்கு உதவாது.\nஇந்த மாதிரியான கனவில் மிதக்க வைக்கும் போரியல் ஆய்வுகளும், வீராவேசக் கவிதை ஜாலங்களும் வெளிநாட்டுத் தமிழர்களாகிய நாங்கள் ஒரு மாயைக்குள் இருக்கவே உதவுமே அல்லாமல், எங்களுக்கு உண்மையை உணர்த்தாது, போராட்டத்திற்கு நன்மைகள் எதனையும் செய்யாது. நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கத்தான் வேண்டும். அது எங்களிடம் உண்டு. ஆனால், அந்த நம்பிக்கையே அதீத நம்பிக்கையாகி, அதுவே பின்னர் ஒரு மாயை போல எங்கள் எல்லோரையும் மூழ்கடித்து விடும் அளவுக்குப் போக விடக்கூடாது. இப்போது எமக்குத் தேவையானது நிதானமான பதற்றப்படாத அறிவியல் பூர்வமான, ஒரு விஞ்ஞானச் சிந்தனை.\nஒரு மிகப் பெரிய சர்வதேசச் சதி ஆட்டத்திற்குள் நாம் சிக்குண்டிருக்கின்றோம். சில வருடங்களுக்கு முன்னால் மேற்குலகம் தலைமை தாங்கிய இந்த ஆ���்டத்தில் இந்தியா முக்கிய பங்காளியாக இருந்தது. இப்போது இந்தியாவே தலைமை தாங்கும் இந்த ஆட்டத்திற்கு உலகமே ஒத்தாசைகள் செய்கின்றது.\nவன்னியில் நடக்கும் போர் இந்த ஒட்டுமொத்தமான பெரும் ஆட்டத்தின் ஒரு சிறு பகுதி மட்டுமே. மிகுதிப் பெரும் பகுதி உண்மையில் எங்களைச் சுற்றியும், எங்கள் மனங்களுக்கு உள்ளேயும் நிகழ்த்தப்படுகின்றது. இந்த ஆட்டத்தின் நோக்கப்-பரிமாணங்கள் நாம் உணர்ந்து வைத்திருப்பதை விட ஆழமானவை, நாம் தெரிந்து வைத்திருப்பதை விட விரிவானவை. அந்த நோக்கங்களின் ஆழத்தையும், விரிவையும் விளங்கிக் கொள்ள நாம் முயல வேண்டும். எங்களைச் சுற்றியும், எங்களுக்கு உள்ளேயும் நடக்கும் இந்தப் பெரும் ஆட்டத்தில் வெல்லுவதற்கு உருப்படியாக எதுவும் செய்யாமல் வன்னிப் போரில் புலிகள் மொத்தமாக வாகை சூடும் போது, எல்லாம் தாமாகவே கைகூடி வரும் என்ற கனவில், சில்லறை வேலைகள் பார்த்துக்கொண்டு நாங்கள் காவல் இருக்கின்றோம். மாயையிலும், அதீத நம்பிக்கையிலும் மூழ்கிப் போய் இருக்காமல், உண்மையை உணர்ந்து கொண்டு யதார்த்தத்தை விளங்கிக்கொண்டு தலைவர் பிரபாகரனும் அவரது போராளிகளும் இந்தப் போரிலே வெல்லுவதற்கும், இன்றைய நிலையிலிருந்து நாம் எல்லோருமே மீண்டு வெளியில் வருவதற்கும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சிந்திக்க வேண்டும்.\nவன்னிப் போரின் உண்மை நிலை இதுதான்:\nபுலிகள் தம்மிடமுள்ள எல்லாவற்றையும் பாவித்துப் போரிடுகின்றார்கள். தமது சக்திக்கும் மீறி எல்லாவற்றையும் செய்து போரிடுகின்றார்கள். தமது எல்லாப் போராளிகளையும், எல்லாப் படையணிகளையும், எல்லா முனைகளிலும் களத்தில் இறக்குகின்றார்கள். ஆனால் எல்லாவற்றையும் கடந்து சிறிலங்காவின் படைகளை முன்னேற வைக்கின்றது இந்த உலகம் என்பது தான் உண்மை.\nகிளிநொச்சி வீழும் வரையிலும், முல்லைத்தீவும், ஆனையிறவும் முற்றுகைக்கு உள்ளாகும் வரையிலும், வன்னியின் வட கிழக்கு மூலைக்குள்ளே முடக்கப்படும் வரையிலும், தனது அதிசிறப்புப் படையணிகளைப் பின்னாலே வைத்துக் கொண்டு பார்த்துக்கொண்டிருந்தார் தலைவர் பிரபாகரன் என்பதை நம்புவது எனக்குக் கடினமானது. உலகமே பின்னாலே திரண்டு முன்னாலே தள்ள, முன்னேறி வருகின்ற சிறிலங்காவின் படைகளைத் தடுத்து நிறுத்த முடியாது போன பொறுப்பை புலிகளின் தலையில் கட்டிவிட்டு, நாம் சும்மா கவலைப்பட்டுக்கொண்டும், மீதி நேரத்திற்குத் துக்கம் விசாரித்துக்கொண்டும் இருக்க முடியாது.\nஅங்கே முன்னேறிச் செல்கின்ற படைகளைத் தடுக்க, இங்கே உரியதைச் செய்யாமல் விட்டுவிட்ட அது நடப்பதற்கு இன்னொரு வகையில் அனுமதித்த வெளிநாட்டுத் தமிழர்களாகிய நாங்களும் தான் அந்தப் பொறுப்பை ஏற்க வேண்டும். அங்கே நடப்பதைத் தடுப்பதற்கு நாங்கள் செய்திருக்க வேண்டிய கூட்டுப்பொறுப்பில் கால்வாசியைத் தன்னும் நாம் செய்துவிடவில்லை. நம்பிக்கை இருக்கத்தான் வேண்டும். ஆனால், அந்த நம்பிக்கை என்பது நாம் எடுக்க வேண்டிய முயற்சிகளை எடுக்க விடாமல் நாம் செய்ய வேண்டிய பணிகளைச் செய்ய விடாமல் யதார்த்தத்தை நாம் உணர்ந்து கொள்ளவிடாமல், எம்மை ஒரு மாயைக்குள் கட்டி வைத்துவிடும் அளவுக்கு அதீத நம்பிக்கை ஆகிவிடக் கூடாது. எமது விடயத்தில் அது தான் நடந்து விட்டது.\nஒரே இரவில் பெரும் இராணுவ வெற்றியைச் சாதித்து, முழு உலகத்தையும் தமிழருக்கு சார்பாக மாற்றி, தமிழீழத்தை வென்றெடுப்பார்கள் புலிகள் என்று விட்டுவிட்டு, வெறும் மனிதாபிமானப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசிக்கொண்டு நாங்கள் காலத்தை ஓட்டிவிட்டோம். ஆனால் இன்னும் ஒன்றும் குடி முழுகிப் போகவில்லை. தலைவர் பிரபாகரனும், விடுதலைப் புலிகளின் போர் வீரர்களும் தம்மையே திகைப்பில் ஆழ்;த்தும் இராணுவக் கோலாகலங்களை நிகழ்த்தும் ஆற்றல் படைத்தவர்கள். ஆனால் அதனை அவர்கள் எங்கே நிகழ்த்துவார்கள், எப்படி நிகழ்த்துவார்கள், நிகழ்த்தியே தீருவார்களா என்பதெல்லாம் எம் யாருக்கும் தெரியவே தெரியாத விடயங்கள். தங்களுக்கான கடமையை அவர்கள் தமது வல்லமைக்கு மேலாகவே செய்கின்றார்கள். எங்களுக்கான கடமையை நாம் எந்த அளவிற்குச் செய்கின்றோம்\nஒரு புறத்தில் அக்கறையும், நம்பிக்கையும் துணிவும் இருக்கும் வரை யாரும் தோற்றுப் போனவர்கள் அல்ல. பலவீனமானவர்களும் அல்ல. அவற்றை இழக்காதவரை யாரும் எதையும் இழந்தவர்களும் அல்ல. ஏனெனில் அவை தான் நாம் இழந்தவற்றையும், அதற்கு அதிகமாகவும் மீளப் பெறுவதற்கு எம்மிடமிருக்கும் ஆகக் கடைசி ஆயுதங்கள். மறுபுறத்தில் அக்கறையின்மையும், விரக்தியும் சலிப்பும் நேரெதிரானவை. அவை வந்துவிட்டால் நாம் வென்றிருந்தாலும் தோற்றவர்கள், பலமாய் இருந்தாலும் பலவீனமான��ர்கள். ஏனெனில், அவை தான் எம்மை வீழ்த்தும் முதல் ஆயுதங்கள். எம்மிடம் இருப்பவற்றையும் இழக்க வைத்துவிடுவன அவை. அதே நேரம் அதீத நம்பிக்கையில் உயர் உற்சாகம் பெறுவதும், மிகுந்த மன விரக்தியில் சலிப்புறுவதும், சில வேளைகளில் ஒரே விளைவினைக் கொடுக்கக்கூடியவையே.\nஉயர் உற்சாகம் எம் கண்களை மறைப்பதற்கும், விரக்தி எம்மைச் சோர்வடைய வைப்பதற்கும் நடுவிலுள்ள மெல்லிய இடைவெளியில் நாங்கள் சிந்தனையை ஓட்ட வேண்டும். அப்போது தான் நிதானமாக யோசித்து நாம் செயலாற்ற முடியும். சும்மா செய்திகளைப் படித்துவிட்டு நடந்து முடிந்தவற்றை நினைத்து கவலைப்பட்டுக்கொண்டு இருக்கவோ, அல்லது நடக்கப்போகின்றவை பற்;றிய கற்பனைகளில் மிதக்கவோ எமக்கு இப்போது நேரமேயில்லை. வெளிநாட்டுத் தமிழ் செயற்பாடுகளில் இதுவரை நாம் என்ன செய்தோம் என்பதை மீள நோக்கி, எங்கெல்லாம் தவறிழைத்தோம் என்பதைக் கண்டறிந்து, இனிமேல் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சிந்திக்க வேண்டும்.\nஇந்த உலகம் என்னவிதமான ஒரு கபட ஆட்டத்தை எம்மைச் சுற்றி ஆடுகின்றது என்பதை அவதானித்து, எவ்வகையான பசப்பு வார்த்தைகள் பேசி எம்மை மயக்குகின்றது என்பதை உணர்ந்து, எவ்வாறு இந்த ஜால வலையில் நாம் சிக்கிக்கொண்டோம் என்பதை விளங்கிக்கொண்டு இந்தப் பெரும் சர்வதேச ஆட்டத்தை முறியடிக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சிந்திக்க வேண்டும். அது தான் உருப்படியான வழிமுறை. தமிழர்களது சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை அனைத்துலக மட்டத்தில் முன்னெடுப்பதற்கான எல்லா வழிகளையும் கண்டறிவதும், அவற்றைக் கண்டறிந்து அவற்றினூடாக அதனை எல்லா முறைகளிலும் முன்னெடுப்பதும்,\nஅதனை முன்னெடுத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஒரு சர்வதேச அங்கீகாரத்தை எல்லா மட்டங்களிலும் பெறுவதும், அங்கீகாரத்தைப் பெற்று முடிவாகத் தமிழீழத் தனியரசை வென்றெடுப்பதும் வெளிநாட்டுத் தமிழர்களாகிய எம் கைகளிலேயே உண்டு.\nநாம் செயற்பட வேண்டும், உடனடியாக.\nஒரு கடிதம்: போர் முனை (நன்றி தமி்ழ்நாதம்)\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 6:55 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nChild Brides in Nigeria -நைஜீரியாவின் குழந்தை திருமணம்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 2:35 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: குழந்தை, திருமணம், நைஜீரியா\nEx-Hindu Brahman Testimony-முன்னால் பிராமணரின் சாட்சி\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 12:32 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2020/02/blog-post_829.html", "date_download": "2020-11-25T02:54:07Z", "digest": "sha1:PLWMKC2DEH7RMWQL3FGYJY4N47GCWQDO", "length": 10956, "nlines": 298, "source_domain": "www.asiriyar.net", "title": "தலைமை ஆசிரியர்களுக்கு அந்த தகுதி கூட இல்லையா...!! சட்டத்தில் சாதகம் தேடும் அரசு பள்ளி ஆசிரிய���்கள்..!! - Asiriyar.Net", "raw_content": "\nHome ASSOCIATION தலைமை ஆசிரியர்களுக்கு அந்த தகுதி கூட இல்லையா... சட்டத்தில் சாதகம் தேடும் அரசு பள்ளி ஆசிரியர்கள்..\nதலைமை ஆசிரியர்களுக்கு அந்த தகுதி கூட இல்லையா... சட்டத்தில் சாதகம் தேடும் அரசு பள்ளி ஆசிரியர்கள்..\nவட்டாரக்கல்வி அலுவலர் பதவி உயர்விற்கு 57 வயது முடிந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியகளையும் சேர்த்திடுக என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து அச்சங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் விவரம் :-\nதமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல் முறைகள் அறிக்கையில் 01.01.2020 அடிப்படையில் வட்டாரக்கல்வி அலுவலர் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்த நடுநிலைப்பள்ளி பட்டதாரி தலைமையாசிரியர்களில் பணி மூப்பு பட்டியல் தயாரிப்பில் அரசாணை நிலை எண் 497 கல்வி அறிவியல் தொழில் நுட்பவியல் துறை நாள் 26. 06.1995 ன்படி 57வயது முடித்தவர்களை வட்டாரக்கல்வி அலுவலர் (முன்பு உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடம்) நியமனத்திற்கு பரிசீலிக்கத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதால் 31.12.2019 அன்று 57 வயது பூர்த்தியடைந்தவர்களின் பெயர்களை மாநில அளவிலான முன்னுரிமைப் பட்டியலில் சேர்க்க கூடாது என அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1995 ல் வெளியிடப்பட்ட அரசாணை எண் 497 ன்படி ஒரே சம்பள அளவில் பணி மாறுதல் வழங்குவதற்கு மட்டுமே 57 வயது பூர்த்தியடைந்தவர்களை சேர்க்கக் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.\nபதவி உயர்வுக்கு இது பொருந்தாது. காலம் காலமாக ஓய்வுப்பெறுவதற்கு ஒரு நாளைக்கு முன் கூட பதவி உயர்வு வழங்கப்பட்டுவருவது நடைமுறையில் இருந்துவருகிறது. எனவே 57 வயது முடிந்த முழு தகுதி பெற்ற நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களையும் வட்டாரக்கல்வி அலுவலர் பதவி உயர்விற்கு பணிமூப்பு பட்டியலில் சேர்த்திட ஆவனசெய்யும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வேண்டுகின்றோம் என தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஇன்று குருப் பெயர்ச்சி 2020 - 12 ராசிகளுக்கும் விரிவான பலன்கள்\nபள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை\nதேர்தல் - தலைமை ஆசிரியர்கள் 10 மணி முதல் மாலை 5 மணி வரை பள்ளியில் இருக்க வேண்டும் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு\nஅரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய புதிய சிறப்பு விடுப்புகள் - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் பள்ளிக்கல்வி பொதுத்தேர்வு ரத்தாகுமா\nபட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் - Staff Fixation - தலைமை ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவு - செயல்முறைகள்\n\"பணிக்கொடை\" (Gratuity) பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா \nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என சரிபார்க்கவும் - Direct Checking Link\nஆதார் கார்டில் பிறந்த தேதி, பெயர், முகவரி திருத்தம் செய்வது எப்படி உங்களின் செல்போனில் நீங்களே செய்யலாம் \nதற்போது பள்ளிகளை திறக்க வேண்டாம் - பெற்றோர் கோரிக்கை படிவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/53682/FIR-against-convent-for-locking-up-Sister-Lucy-Kalapurakkal", "date_download": "2020-11-25T02:48:14Z", "digest": "sha1:E7VMV73CQNXWIIMZOV55HSFXPYJQKBKS", "length": 10219, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கேரளாவில், பூட்டை உடைத்து கன்னியாஸ்திரியை மீட்ட போலீசார்! | FIR against convent for locking up Sister Lucy Kalapurakkal | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nகேரளாவில், பூட்டை உடைத்து கன்னியாஸ்திரியை மீட்ட போலீசார்\nகேரளாவில், சிறைவைக்கப்பட்ட கன்னியாஸ்திரியை, பூட்டை உடைத்து போலீசார் மீட்டுள்ளனர். இதுதொடர்பாக திருச்சபை கான்வென்ட் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகேரளாவை சேர்ந்த முன்னாள் பிஷப் ஃபிராங்கோ முல்லக்கல், கன்னியாஸ்திரி ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். முன்னதாக, பிஷப் ஃபிராங்கோவை கைது செய்யக்கோரி கன்னியாஸ்திரிகள் பலர் போராட்டம் நடத்தினர். இதில், கன்னியாஸ்திரி லூசி களப்புராவும் (53) பங்கேற்றார். இதன் காரணமாக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nதிருச்சபை அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.\nஅதில், ’தனியாக கார், வீடு வாங்கி வாழ்ந்து வருகிறீர்கள். இதற்காக வங்கி கடனும் பெற்றுள்ளீர்கள். அனுமதியின்றி புத்தகங்களையும் வெளியிட்டிருக்கிறீர்கள். உடை கட்டுப்பாட்டையும் மீறியுள்ளீர்கள். சமூக வலைத்தளங்கள் மற்றும் மீடியாவில் பேசியும் ��த்திரிகைகளில் எழுதியும் வருகிறீர்கள். இது திருச்சபை விதிகளுக்கும் மதக் கோட்பாட்டுக்கும் எதிரானது’ என்று கூறி, விளக்கம் கேட்டது. அதற்கு அவர் விளக்கம் அளித்திருந்தார். அது திருப்திகரமாக இல்லை என்று கூறி, திருச்சபையில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.\nஇதுதொடர்பாக கன்னியாஸ்திரியின் தாய்க்கு திருச்சபை அனுப்பிய கடிதத்தில், ’’லூசியை சபையில் இருந்து நீக்கிவிட்டோம். கடிதம் கிடைக்கப்பெற்ற 10 நாட்களுக்குள் லூசியை அழைத்து செல்ல வேண்டும்’’ என்று தெரிவித்திருந்தனர்.\nஇந்நிலையில் கன்னியாஸ்திரி லூசி, நீக்கத்துக்கு எதிராக கத்தோலிக்க திருச்சபையின் தலைமை பீடமான, வாடிகன் திருச் சபையில் முறையிட்டுள்ளார்.\nஇந்நிலையில், தான் தங்கியிருந்த கான்வென்டில் இருந்து நேற்று காலை பிரார்த்தனைக்கு செல்வதற்காக வெளியே வர முயன்றார். கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் அவர், தான் சிறை வைக்கப்பட்டிருப்பதாக வெள்ளமுண்டா போலீசுக்கு புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து பூட்டை உடைத்து கன்னியாஸ்திரியை மீட்டனர். இதுதொடர்பாக அவர் தங்கியிருந்த கான்வென்ட் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபாகிஸ்தான் பொறுப்பில்லாமல் செயல்படுகிறது - ஆப்கன் அரசு சாடல்\nநடுவழியில் ரயில் பெட்டியை விட்டு தனியே பிரிந்து சென்ற இன்ஜின்\nRelated Tags : கேரளா, கன்னியாஸ்திரி, சிறைவைப்பு, லூசி, Sister Lucy, convent,\nகாங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார் \nநிவர் புயல் இன்று இரவு கரையை கடக்கும் என கணிப்பு\nபெரிய அபாயம்: கடலூர், புதுச்சேரியில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\n22 அடியை எட்டும் செம்பரம்பாக்கம் \nநிவர் புயல் எங்கே கரையைக் கடக்க வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன் சொல்வதென்ன\n'நிவர்' புயல் Live Updates: நெருங்கி வரும் புயல் - யாரும் வெளியே வரவேண்டாம் : முதல்வர்\nராகுல் காந்திக்காக காத்திருக்கும் காங்கிரஸ்: தலைவர்கள் விமர்சனத்தால் தொடரும் குழப்பம்\nதேர்தலுக்கு 2 மாதம் முன்புகூட ரஜினி அரசியலுக்கு வரலாம்: தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி\nசென்னையைத் தாக்கிய புயல்கள்: ஒரு ரீவைண்ட் பார்வை\nடி20 கிளப் போட்டிகளால் ஸ்தம்பிக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் - ஓர் விரிவான அலசல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாகிஸ்தான் பொறுப்பில்லாமல் செயல்படுகிறது - ஆப்கன் அரசு சாடல்\nநடுவழியில் ரயில் பெட்டியை விட்டு தனியே பிரிந்து சென்ற இன்ஜின்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/24935/", "date_download": "2020-11-25T02:34:12Z", "digest": "sha1:5ZSDGMI4NPDDBUUU3EBWKH2XLLMXKQKO", "length": 21923, "nlines": 286, "source_domain": "www.tnpolice.news", "title": "தமிழக காவல் இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி, சென்னை மக்கள் காண அரிய வாய்ப்பு – POLICE NEWS +", "raw_content": "\n13 ரவுடிகள் ஓட ஓட கைது\n144 மூட்டை ரேசன் அரிசி பறிமுதல் 2 பேர் கைது\nகோவையில் தொழில் அதிபர் தற்கொலை, ஆர்.எஸ் புரம் காவல்துறையினர் விசாரணை\nதொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது\nகார்த்திகை தீபத் திருவிழா, திருவண்ணாமலை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை\nமினி வேனை திருடிய 2 பேர் கைது\nகாணாமல் போன (JCB)ஜேசிபி, துரிதமான முறையில் செயல்பட்ட காவல்துறை\n“நிவர் புயல்” மாவட்டம் வாரியாக கண்காணிப்பு பணிக்கு காவல் துறை உயர் அதிகாரிகள் நியமனம்\nமக்கள் சேவையில் போலீஸ் நியூஸ் பிளஸ், 1000 பேருக்கு கபசுர குடிநீர் விநியோகம்\nமதுரையில் வீட்டின் கதவை உடைத்த 2 பேர் கைது\nமதுரையில் 12 வயது சிறுமி பலாத்காரம் முதியவர் கைது\nமதுரையில் இலவச பட்டா வாங்கி தருவதாக கூறி போலி ஆவணம் கொடுத்து மோசடி\nதமிழக காவல் இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி, சென்னை மக்கள் காண அரிய வாய்ப்பு\nசென்னை : தமிழகத்தில் அண்மைக்காலமாக பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஒரு விதமான மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இதனால் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே நல்லுறவு ஏற்படுத்த தமிழகம் காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.\nஅந்த வகையில், சென்னை மற்றும் அனைத்து மாவட்டங்களில் வார இறுதி நாட்களில் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம், வணிக வளாகங்கள், பூங்காக்கள், கடற்கரைகள் போன்ற பகுதிகளில் காவல்துறையின் இசைக் குழுக்கள் மூலமாக காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.\nவழக்கமாக, காவல்துறை அணிவகுப்பு, உயர் அதிகாரிகள் ஓய்வு பெறும் விழாக்களில் மட்டுமே காவல்துறை இசைக்குழு பயன்படுத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.\nதற்போது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழக காவல் இசை குழு என்ற குழு அமைக்கப்பட்டு, அதன் பொறுப்பாளராக தமிழக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையின், காவல் துறை இயக்குனர் முனைவர் திரு.பிரதீப் வி பிலிப் ஐபிஎஸ் அவர்கள் உள்ளார்கள்.\nதமிழக காவல்துறை பேண்ட் வாத்திய இசைக்குழுவினர், தேசிய அளவில் ஆண்டுதோறும் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை பெறுவது வழக்கம். இந்த ஆண்டும், மதிப்புமிகு காவல்துறை இயக்குனர் முனைவர் திரு.பிரதீப் வி பிலிப் ஐபிஎஸ் அவர்களுடைய உத்தரவின்படி, காவல் துறை கூடுதல் இயக்குனர் ஆயுதப்படை திரு.சங்கர் ஷிவால் ஐபிஎஸ் மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் பயிற்சி மையம் திருமதி.பி.ஆர். வெண்மதி ஐபிஎஸ் அவர்களின் ஆலோசனையின்படியும், திரு.உதயகுமார் தமிழ்நாடு சிறப்பு காவல் பயிற்சி மையம் அவர்களின் தலைமையிலும், சார்பு ஆய்வாளர் திரு.ஹேரி பிலிப்ஸ் பேண்ட் மாஸ்டர் மற்றும் திரு.கே.ஆர்.பவுல் ஓய்வுபெற்ற இந்திய கடற்படை அதிகாரி பேண்ட் கோச் ஆகியோர் செகந்திராபாத்தில் நடைபெறவுள்ள 20 வது அகில இந்திய காவல் வாத்திய போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.\nஇதன் ஒருபகுதியாக தமிழக காவல் வாத்திய இசைக் குழுவினர், போலீஸ் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் விதமாகவும், காவல் வாத்திய குழுவினர் தங்களது திறனை மேம்படுத்தும் பயிற்சிக்காகவும், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணப்வு ஏற்படுத்தும் விததாக, சென்னையில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில், இசை நிகழ்ச்சி நடத்த உள்ளனர்.\nஅதன்படி, இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் (பிப்ரவரி 7, 8, 9) ஆகிய மூன்று தினங்கள் நடைபெற உள்ளது.\nசென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மால் ஆறாவது நுழைவுவாயிலில் இன்று (பிப் 7) மாலை 4 மணி முதல் 5 மணி வரை வரையிலும், நாளை வேளச்சேரி பீனிக்ஸ் மால் சுல்தான் பிரியாணி கடை நுழைவு வாயிலில், மாலை 4 மணி முதல் 5 மணி வரை வரையிலும், நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை வடபழனி விஜயா ஃபோரம் மால் நுழைவு வாயிலின் வலது புறம் மாலை 4 மணி முதல் 5 மணி வரை இசை நிகழ்ச்சி நடத்த உள்ளனர்.\nஇந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்து கொண்டு, போட்டியில் கலந்து கொள்ள இருக்கும், நம் தமிழக காவல்துறையினரை உற்சாகப்படுத்தும் மாறு கேட்டுக் கொள்ளபடுகின்றார்கள்.\nதான் பாடுபட்டு சேர்த்து காணாமல்போன பணம் கிடைத்ததால் காவல்துறையினருக்கு விவசாயி கண்ணீர் மல்க நன்றிகூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.\n442 தேனி : ஆட்டோவில் தவறவிட்ட 6 லட்சம், உரியவரிடம் ஒப்படைத்த தேனி மாவட்ட காவல்துறையினர். தேனிமாவட்டம் ஆண்டிபட்டியருகே மாயாண்டிபட்டியை சேர்ந்த விவசாயி அம்மாவாசை. இவர் ஒருபையில் […]\nபுகையில்லா போகி கொண்டாடுங்கள் என நாகப்பட்டினம் SP வேண்டுகோள்\nசென்னை காவல்துறையுடன் கைகோர்த்து உள்ள கல்லூரி மாணவ, மாணவிகள்\nபொன்மாணிக்கவேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்\nதிருவள்ளூர் காவல்துறையினர் சார்பில் மாணவர் காவல் படை (SPC) அமைப்பு துவக்கம்\nகடலூரில் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண் கைது\nரேசன் அரிசி கடத்தல் முக்கிய குற்றவாளியை கைது செய்த குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல் துறையினர்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,984)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,330)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,117)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,869)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,777)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,763)\n13 ரவுடிகள் ஓட ஓட கைது\n144 மூட்டை ரேசன் அரிசி பறிமுதல் 2 பேர் கைது\nகோவையில் தொழில் அதிபர் தற்கொலை, ஆர்.எஸ் புரம் காவல்துறையினர் விசாரணை\nதொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது\nகார்த்திகை தீபத் திருவிழா, திருவண்ணாமலை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/07/13.html", "date_download": "2020-11-25T03:04:05Z", "digest": "sha1:VS7VFVEUI4MX656WF7AH275P2LEUASCG", "length": 22757, "nlines": 263, "source_domain": "www.ttamil.com", "title": "தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]/பகுதி:13 ~ Theebam.com", "raw_content": "\nஇந்தியாவில் இருந்து வந்த திராவிடர்களே மேசொபோடமியாவை[மெசெப்பொத்தோமியாவை] நாகரிகமாக்கினார்கள் என்று டாக்டர் எச்.ஆர்.ஹால் முன் வைத்த கொள்கையை மேலும் வலுவூட்டுவது போல ஒருகண்டுபிடிப்பு இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான,மெஹெர்கரில்[Mehrgarh] 2001 ம் ஆண்டில் நிகழ்ந்தது.அதாவது,இன்றையபாகிஸ்தானிலுள்ள, பண்டைக் காலக் குடியேற்றப் பகுதியான மெஹெர்கர்நகரில் 2001 ஆண்டு, ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல்ஆய்வாளர்கள் அகழ்வாராய்ச்சி செய்த போது ,இரண்டு சிந்து சமவெளிநாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டைஓடுகளை ஆய்வுகளுக்கு உட்படுத்திய போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்கஅல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது .\n7000 BC யில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாகசொத்தை விழுந்த [cavity ]பற்களை கூர்மையானஒரு வித கற்களை கொண்டு,வில்லினால் சுற்றி[bow drills] துளையிட்டு அறுவை சிகிச்சைசெய்து அகற்றியது தெரிய வந்தது .ஆகவே மேலேகூறிய கண்டு பிடிப்பு சிந்து சமவெளிமக்கள்,சுமேரியர் மேசொபோடமியாவில் குடியேற முன்பே,பல் பராமரிப்புபற்றிய அறிவு கொண்டிருந்தார்கள் என சாட்சி கூறுகிறது.\nஅது மட்டும் அல்ல கி மு 5000/4000 ஆண்டுசுமேரிய நூல் ஒன்றும்,பண்டைக் கிரேக்க இதிகாசக்கவிஞர் ஹோமர்[Homer] என்பவரும் பல்சொத்தை தேய்விற்கு பல் புழுவே[\"tooth worm\"]காரணம் என்கிறார்கள் .இது ஒரு அறிவுப் பூர்வமானவிளக்கம் அல்ல.எப்படி இந்த சொத்தைஉண்டாகியது என்பதற்கு பகுத்தறிவுக் கேற்றவிளக்கங் கூறாமல்,அதற்குப் பதிலாக பல் புழுபற்றிய புராணக்கதையையே தந்துள்ளார்கள்.இது மிகதெளிவாக சிந்து சமவெளி மக்கள் எவ்வளவு தூரம் சுமேரியரை விட மருத்துவ துறையில் வளர்ந்து இருந்தார்கள் என்பதை காட்டுகிறது.அதுமட்டும் அல்ல இந்த பெரும் அறிவை சுமேரியர்கள் மேசொபோடமியாவிற்குவருவதற்கு முன்பே கொண்டிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅண்மையில் நடந்த ஹரப்பா தொல்பொருள் இயல் பற்றிய சர்வதேசமகாநாடு ஒரு எதிர்பாராத ஒரு அறிவிப்பு செய்தது.இந்தியாவை சேர்ந்த இருதொல்பொருளியல் ஆய்வாளர்கள் BR மணி,KN டிக்ஷிட்[BR Mani and KN Dikshit] ஆகியோர் முன்பு கருதப்பட்ட ஹரப்பா பண்பாட்டு காலத்தை விடஅது இன்னும் 2000 ஆண்டு பழமை வாய்ந்தது என்கின்றனர். இந்த அறிவிப்புஇந்தியாவில் உள்ள சண்டிகர்[Chandigarh] நகரத்தில் நடை பெற்றமகாநாட்டில் அறிவிக்கப்பட்டது.இந்த அறிவிப்பு மூலம் இது வரைஏற்றுகொள்ளப்பட்ட கி மு 3750 ஆண்டு அளவில் குடியேற்றம்ஆரம்பமாகியது என்ற கொள்கைக்கு சவால் விடுகிறது.இந்த ஆரம்பகண்டுபிடிப்பு மேலும் உறுதிபடுத்தப்பட்டால் , ஹரப்பா நாகரிகம் சுமேரியநாகர��கத்துடன் ஒரே காலத்துக்குரிய நாகரிகம் ஆகிறது என்பதை கவனிக்க.\nமேலும் கி பி 1920ஆம் ஆண்டு சார்.ஜான் மார்ஷல் என்பவரால்மொஹெஞ்சதரோ (Mohenjo Dora) நகரம் கண்டுப்பிடிக்கப்பட்டதுஎன்பதையும், அது சிந்து நதியின் அருகாமையில் இருந்ததால் அதற்கு அவர்சிந்து சமவெளி நாகரிகம் (Indus Valley Civilization) என்று பெயரிட்டார்என்பதையும். பின்பு தொடர்ச்சியாக ஹரப்பா (Harappa) நகரம் ,லோதல்(Lothal) நகரம்,மெஹெர்கர்[Mehrgarh, Balochistan District, Pakistan] நகரம்,என்று பல பகுதிகள் கண்டுப்பிடிக்கப்பட்டது என்பதையும்.இந்த நாகரிகம் அப்பொழுது 4000-3500 ஆண்டுகளுக்கு முன் நிலவியதமிழர்/திராவிடர் நாகரிகமாகும் என கருதப்பட்டது என்பதையும் கவனத்தில்கொள்க.\nஇனி சுமேரிய நூலில் காணப்பட்ட பல் புழு[“tooth worm”] பற்றியபுராணக் கதையை பார்ப்போம்.\n\"சொர்க்கத்தை அனு[Anu:வான் கடவுள்] படைத்த பின்பு,\nஆறு சதுப்பு நிலத்தை படைத்தது,\nசதுப்பு நிலம் புழுவை படைத்தது,\nபுழு அழுதுகொண்டு ஷாமாஷ்[Shamash:சூரிய கடவுள்]] முன் சென்றது,\nஅதன் கண்ணீர் ஈஅ [Ea:கடல் கடவுள்] முன்னால் ஒழுகிக்கொண்டுஇருந்தது\nஎன்னத்தை எனக்கு உணவாய் தருவாய்\nஎன்னத்தை எனக்கு சப்புவதற்கு[உறிஞ்சுவதற்கு] தருவாய்\nநான் உனக்கு பழுத்த அத்திப்பழமும் சர்க்கரை பாதாமியும்[fig and the apricot] தருவேன்\nஅத்திப்பழமும் சர்க்கரை பாதாமியும் என்னத்திற்கு நல்லது\nஎன்னை தூக்கி,பல்லுக்கும் முரசுக்கும்[teeth and the gums] இடையில்எனக்கு இடம் ஒதுக்கு\nநான் பல்லின் இரத்தத்தை உறிஞ்சுவேன்\nஅதன் வேரை முரசில் கொறிப்பேன்\nஒ புழுவே,நீ இப்படி சொன்னதால்,\nஉன்னை \"ஈஅ\" பலமாக தனது வலிமைமிக்க கையால் அடிக்கட்டும்\nபகுதி:14 or 01 வாசிக்க கீழே தரப்படட தலைப்பினை அழுத்தவும்\n]பகுதி:01: Theebam.com: தமிழரின் தோற்றுவாய் [எங்கிருந்து தமிழர்\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஅடக்க முடியாத கோபத்தை எப்படி சமாளிப்பது\nதினமும் குளிக்கும் போது நீங்கள் செய்யும் தவறுகள்\nசெந்தமிழ் படிப்போம் [ பகுதி - 7 ]\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை\nகனவு [காலையடி, அகிலன் ]\nஉலகில் முதன் முதலில் உருவாகி திரைப்படட திரைப்படம்\nநம் குடலை சுத்தப்படுத்தும் உணவுகள்\nசெந்தமிழ் படிப்போம் . [பகுதி – 6]\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் ''ஊட்டி'' போலாகுமா\nகவி த்துளிகள் [காலையடி அகிலன்]\nபெண் எப்பொழுது தேவதையாகிறாள் - பகுதி 3\nபெண் எப்பொழுது தேவதையாகிறாள்:பகுதி 02\nசெந்தமிழ் படிப்போம்.. [பகுதி – 5]\nபெண் எப்போ தேவதை ஆகிறாள்\nவிக்ரம் - கமல் கூட்டணியில் உருவாகும் படம்\nசமூக வலைத் தளங்களை சரியாகப் பயன்படுத்து கிறோமா\nசாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது \nசெந்தமிழ் படிப்போம்.. [பகுதி - 4]\nஜெயம் ரவியின் புதிய படங்கள்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசைவ சமய புனித நூல் என்ன\nஇது பொதுவாகச் சைவ சமயத்தவர்களிடம் பிற சமயத்தவர்கள் கேட்கும் கேள்வியாகும். அப்போது இவர்கள் பதில் சொல்ல முடியவில்லையே என்ற அங்கலாய்ப்பில் வெ...\nசூரனை சங்காரம் செய்தவன் முருகனா....\n[ நீங்கள் வேறு கருத்துகள்/நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் .நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கைய...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\" / ஒரு ஆரம்பம்\n[ நீங்கள் வேறு கருத்துகள்/ நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் . நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த ந...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" வால்மீகி இராமாயணத்தின் உத்தர காண்டத்தில் சருக்கம் 73 முதல் 76 வரையில...\nஒரு டொக்டருக்கு மணமகள் தேவை\nடொக்ரர் வரதராஜன் அப்பொழுதுதான் கடினமான ஆப்பரேசன் ஒன்றினை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு களைப்புடன் வந்து தனது அலுவலக அறை சோபாவில் அமர்ந்...\nஎந்த வகையான பாத்திரங்களில் சமைத்தால் உடலுக்கு கேடு\nநாம் சமைக்கும் உணவுப்பொருட்கள் மட்டுமல்ல , சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள்கூட உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியவை. அந்த வகையில் ...\nஒரு கடிதம் 19.09.2019 அன்புள்ள அப்புவுக்கு நான் நலம்.அதுபோல் உங்கள் சுக...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [மூளாய்] போலாகுமா\nமூளாய் [ moolai ] இலங்கை திருநாட்டின் தலை எனத் திகழ்ந்து சிறப்புப் பெறும் யாழ்ப்பாணத்தின் மேற்குப் பகுதியில் அமைந்து...\nவிமானத்தை உருவாக்கியது ரைட் சகோதரர்களா\n... விமானம் , அனைவரும் அறிந்த ஒன்று… இன்றைய உலகம் சுருங்க முக்கிய காரணமாக அமைந்த ஒரு சாதனம். பறவை ,அது வானில் பறப்பதை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.tamilanjobs.com/tag/coimbatore-lakshmi-machine-works-limited-recruitment-2020/", "date_download": "2020-11-25T02:06:19Z", "digest": "sha1:7MRHFK7E4YQ73NIPJZ7F7FX3SN2T62NY", "length": 2005, "nlines": 31, "source_domain": "ta.tamilanjobs.com", "title": "Coimbatore Lakshmi Machine Works Limited Recruitment 2020 | Tamilanjobs தமிழ்", "raw_content": "\nகோயம்புத்தூரில் Electronics mechanic பணிக்கு ஆட்கள் தேவை\nRead moreகோயம்புத்தூரில் Electronics mechanic பணிக்கு ஆட்கள் தேவை\nRead moreTechnician பணிக்கு ஆட்சேர்ப்பு\nதிருவாரூர் மாவட்டத்தில் அரசு வேலை தமிழில், எழுதவும் படிக்கவும் தெரிந்திருந்தாலே வேலை தமிழில், எழுதவும் படிக்கவும் தெரிந்திருந்தாலே வேலை\nTANUVAS – யில் 10th, 12th படித்தவருக்கு அரசு வேலை வாய்ப்பு 162 காலிப்பணியிடங்கள்\nசென்னையில் Field Service Technician பணிக்கு ஆட்கள் தேவை\nசேலத்தில் Technician Trainee பணிக்கு ஆட்சேர்ப்பு\nSSLC படித்தவர்களுக்கு Sales Executive வேலை வாய்ப்பு 30 காலிப்பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/panipat/photos/", "date_download": "2020-11-25T02:29:19Z", "digest": "sha1:KLJVQ6YHM4PAF4TX6BHAA3TKBJH6DX3H", "length": 9031, "nlines": 212, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Panipat Tourism, Travel Guide & Tourist Places in Panipat-NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை வரைபடம்\nமுகப்பு » சேரும் இடங்கள் » பானிபட் » படங்கள் Go to Attraction\nபானிபட் புகைப்படங்கள் - மகாபாரத காட்சி - Nativeplanet /panipat/photos/6398/\nபானிபட் புகைப்படங்கள் - மகாபாரத காட்சி\nபானிபட் புகைப்படங்கள் - ராம் ஷர்னாம் - Nativeplanet /panipat/photos/6405/\nபானிபட் புகைப்படங்கள் - ராம் ஷர்னாம்\nபானிபட் புகைப்படங்கள் - போர் நினைவுச் சின்னம் - Nativeplanet /panipat/photos/6404/\nபானிபட் புகைப்படங்கள் - போர் நினைவுச் சின்னம்\nபானிபட் புகைப்படங்கள் - பாரம்பரிய நடனம் - Nativeplanet /panipat/photos/6400/\nபானிபட் புகைப்படங்கள் - பாரம்பரிய நடனம்\nபானிபட் புகைப்படங்கள் - ஹேம்சந்திர விக்ரமாதித்தியரின் கற்சிலை - Nativeplanet /panipat/photos/6410/\nபானிபட் புகைப்படங்கள் - ஹேம்சந்திர விக்ரமாதித்தியரின் கற்சிலை\nபானிபட் புகைப்படங்கள் - பாரம்பரிய நாடகக் காட்சி - Nativeplanet /panipat/photos/6401/\nபானிபட் புகைப்படங்கள் - பாரம்பரிய நாடகக் காட்சி\nபானிபட் புகைப்படங்கள் - பானிபட் ரயில் சந்திப்பு - Nativeplanet /panipat/photos/6402/\nபானிபட் புகைப்படங்கள் - பானிபட் ரயில் சந்திப்பு\nபானிபட் புகைப்படங்கள் - சுத்திகரிப்புச் சாலை - Nativeplanet /panipat/photos/6403/\nபானிபட் புகைப்படங்கள் - சுத்திகரிப்புச் சாலை\nபானிபட் புகைப்படங்கள் - ராம் ஷர்னாம் கோயில் - Nativeplanet /panipat/photos/6406/\nபானிபட் புகைப்படங்கள் - ராம் ஷர்னாம் கோயில்\nபானிபட் புகைப்படங்கள் - வார் மெமோரியல் - Nativeplanet /panipat/photos/6407/\nபானிபட் புகைப்படங்கள் - வார் மெமோரியல்\nபானிபட் புகைப்படங்கள் - பெயர்ப்பலகை - Nativeplanet /panipat/photos/6399/\nபானிபட் புகைப்படங்கள் - பெயர்ப்பலகை\nபானிபட் புகைப்படங்கள் - பானிபட் அருங்காட்சியகம் - வெளிப்புறத் தோற்றம் - Nativeplanet /panipat/photos/6408/\nபானிபட் புகைப்படங்கள் - பானிபட் அருங்காட்சியகம் - வெளிப்புறத் தோற்றம்\nபானிபட் புகைப்படங்கள் - இப்ராஹிம் லோடியின் கல்லறை - Nativeplanet /panipat/photos/6409/\nபானிபட் புகைப்படங்கள் - இப்ராஹிம் லோடியின் கல்லறை\nபானிபட் புகைப்படங்கள் - காபூலி பாக் - மசூதி - Nativeplanet /panipat/photos/6415/\nபானிபட் புகைப்படங்கள் - காபூலி பாக் - மசூதி\nபானிபட் புகைப்படங்கள் - காபூலி பாக் - Nativeplanet /panipat/photos/6416/\nபானிபட் புகைப்படங்கள் - காபூலி பாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/review/bayam-oru-payanam-movie-review-rating/", "date_download": "2020-11-25T01:43:23Z", "digest": "sha1:3GAW6NVQQUCJ7ADYBUFCHXQ3O6Z4U553", "length": 7604, "nlines": 116, "source_domain": "www.filmistreet.com", "title": "பயம் ஒரு பயணம் விமர்சனம்", "raw_content": "\nபயம் ஒரு பயணம் விமர்சனம்\nபயம் ஒரு பயணம் விமர்சனம்\nநடிகர்கள் : டாக்டர் பரத் ரெட்டி, விஷாகா சிங், மீனாட்சி தீட்சித், ஊர்வசி, சிங்கம் புலி, மதுமிதா, யோகி பாபு மற்றும் பலர்.\nஇசை : ஒய் ஆர் பிரசாத்\nபடத்தொகுப்பு : தாஸ் டேனியல்\nஇயக்கம் : மணி ஷர்மா\nபிஆர்ஓ : சுரேஷ் சந்திரா\nதயாரிப்பாளர் : துரை மற்றும் சண்முகம்\nஇதன் டைட்டிலே இப்படத்தின் கதையை சொல்லிவிடும். பயம் என்றால் பேய்தான்.\nதன் சாவுக்கு காரணமான நபர்களை பழிவாங்கும் வழக்கமான பேய் கதைதான்.\nஆனால் இதில் சம்பந்தமில்லாத பத்திரிகை போட்டோ கிராபரான பரத் ரெட்டியையும் பழிவாங்க துடிக்கிறது பேய்.\n என்பதற்கு இப்படத்தின் க்ளைமாக்ஸ் கதை சொல்லும்.\nகமலின் உன்னை போல் ஒருவன் மற்றும் பயணம் ஆகிய படங்களில் சிறு வேடங்களில் நடித்த பரத் ரெட்டி இதில் நாயகனாக நடித்துள்ளார்.\nஆள் ஸ்மார்ட்டராக உயரமாக இருக்கிறார். பேயை பார்த்து பயப்படும் காட்சிகளில் நடித்திருக்கிறார்.\nஇவருக்கு ஆக்ஷன் நன்றாக வரும் என்றாலும் இதில் ஆக்ஷன் காட்சிகள் இல்லை.\nவிஷாகா சிங் பேயாக வருகிறார். ஆனால், பழிவாங்க வேண்டிய நபர் அருகில் இருக்கும் போது அவரை சைட் அடித்து விட்டு செல்வதுதான் ஏன் என்று தெரியவில்லை. (இது மரண பேய் சைட் போலும்)\nதான் குடிக்காமல் இருந்தாலும் குடிகாரர்கள் கூட்டத்தில் இருந்தால் சில சமயம் பிரச்சினைகள் வரும் என்பதை இவரது பாத்திரம் அப்பட்டமாக சொல்லியிருக்கிறது.\nபரத்தின் மனைவியாக வரும் மீனாட்சி திக்ஷித் ஏனோ வந்து போகிறார். பேபி அனுவின் செயல்கள் செயற்கைத் தனமாக தெரிகிறது.\nஇவர்களுடன் ஊர்வசி, யோகி பாபு, சிங்கம் புலி, லொள்ளு சபா மனோகர், மதுமிதா மற்றும் கிங் காங் ஆகியோர் இருந்தும் யாருக்கும் சொல்லும் படியான காட்சிகள் இல்லை.\nநம் கலாச்சாரத்தை அழிக்கும் நவீன இளைஞர்களை பழிவாங்கும் கும்பல் தலைவனாக வருகிறார் ஜான் விஜய்.\nதோற்றத்தில் டெரர் காட்டியிருக்கிறார். ஆனால் அவர்களை கொடுமைப்படுத்தும் விதத்தை பார்த்தால் இனி கலாச்சார சீர்கேடு வராது என்றே தோன்றுகிறது.\nபேய் படம் என்றாலே கேமரோமேன் மற்றும் மியூசிக் டைரக்டர்கள்தான் அதிகம் பேசப்படுவார்கள். பாடல்களைவிட பின்னணி இசை கைகொடுக்கிறது.\nப்ரிட்ஜில் இருந்து ரத்தம் வரும் காட்சிகள். அந்த பேய் வீடு என அனைத்தும் பயமுறுத்துகின்றன.\nஇயக்குனர் மணிஷர்மா ஒரு வித்தியாசமான களத்தை எடுத்திருக்கிறார். ஆனால் அதை சுவாரஸ்யமாக பரிமாற கொஞ்சம் தடுமாறியிருக்கிறார்.\nபயம் ஒரு பயணம்… ப்ரேக் டவுன்\nஊர்வசி, சிங்கம் புலி, டாக்டர் பரத் ரெட்டி, மணி ஷர்மா, மதுமிதா, மீனாட்சி தீட்சித், யோகி பாபு, விஷாகா சிங்\nbayam oru payanam movie review rating, பயம் ஒரு பயணம் எப்படி, பயம் ஒரு பயணம் திரை விமர்சனம், பயம் ஒரு பயணம் பார்வை, பயம் ஒரு பயணம் விமர்சனம், விஷாகா சிங் பரத் ரெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/others/162580-.html", "date_download": "2020-11-25T01:52:45Z", "digest": "sha1:7FQ7VK7BQNUNHZJW634LMWO6ZWBF7CLC", "length": 11124, "nlines": 276, "source_domain": "www.hindutamil.in", "title": "தேர்தல் வந்தவுடன் விவசாயிகளைப் பற்றி கவலைப்படுகிறார்: மோடி | தேர்தல் வந்தவுடன் விவசாயிகளைப் பற்றி கவலைப்படுகிறார்: மோடி - hindutamil.in", "raw_content": "புதன், ந���ம்பர் 25 2020\nதேர்தல் வந்தவுடன் விவசாயிகளைப் பற்றி கவலைப்படுகிறார்: மோடி\nதருமபுரம் ஆதீனத்திடம் ஆசிபெற்ற உதயநிதி\nசிவசேனா எம்எல்ஏ., பிரதாப் சர்நாயக் வீட்டில் அமலாக்கத்...\nதைப்பூசத்துக்கு அரசு பொது விடுமுறை அளிக்க வேண்டும்:...\nகாங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தலில் நிற்க சீட் கிடைத்து...\nஅர்னாபுக்கு மட்டுமல்ல, எல்லோர்க்கும் கிடைக்கட்டும் விரைவான நீதி\nஊழலைப்பற்றி பேச திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு என்ன அருகதை...\nகராச்சி ஒரு நாள் இந்தியாவின் ஒரு பகுதியாக...\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nவிளையாட்டாய் சில கதைகள்: பவுன்சரால் உயிரிழந்த கிரிக்கெட் வீரர்\nதமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக புயல் கண்காணிப்பு, மீட்பு பணிக்கு காவல் துறை...\nசென்னை தலைமை செயலகத்தில் இயங்கும் அரசு அலுவலகங்களில் வாரத்தின் 2வது சனிக்கிழமைகளில் 2வது...\nகொரோனா தொற்று உள்ளவர்களை தனிமைப்படுத்துவதற்காக பெரும்புதூர் ஊராட்சி உட்பட்ட பகுதியில் உள்ள கல்லூரியில்...\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை பானகம்- நாமே தயாரிப்பது எப்படி- மருத்துவர்...\nகாவலர் எம்.நாகராஜன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு காவல்துறை தலைமை இயக்குநர் .ஜ.கு.திரிபாதி மற்றும்...\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nதமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக புயல் கண்காணிப்பு, மீட்பு பணிக்கு காவல் துறை...\nஅவசர உதவிகளுக்கு எளிதில் தொடர்பு கொள்ள தீயணைப்பு துறையின் ‘தீ’ கைபேசி...\nதயாரிப்பாளர் சங்க விவகாரம்; விஷால் தொடர்ந்த வழக்கு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம்...\nகள நிலவரம்: சிவகங்கை தொகுதி யாருக்கு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/life/dreams-and-their-meaning/", "date_download": "2020-11-25T02:10:55Z", "digest": "sha1:XYNXRS5QY5SE7O4WKY7JJIL4P4LUBVJU", "length": 27761, "nlines": 183, "source_domain": "www.nakkheeran.in", "title": "கனவுகள் சொல்லும் ரகசியங்கள்! நாம் அடிக்கடி காணும் கனவுகளின் அர்த்தம்... | Dreams and their meaning | nakkheeran", "raw_content": "\n நாம் அடிக்கடி காணும் கனவுகளின் அர்த்தம்...\nஒவ்வொரு இரவிலும் 90 நிமிடங்களிலிருந்து இரண்டு மணிநேரம் வரை அல்லது அதற்கும் மேலாக ஒவ்வொரு மனிதனும் கனவு காண்கிறான். கனவுகள் எப்பொழுதுமே நேரடியான அர்த்தங்களை கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. சிறு வயதில் நாம் காணும் ��னவுக்கு நம் பாட்டிமார்கள் அர்த்தம் சொல்லியிருப்பார்கள். பெரும்பாலும் அவை தவறானதாக இருக்கவே வாய்ப்பு அதிகம். ஏனெனில், ஒருவருடைய கனவுக்கு ஒரு காரணி, காரணம் மட்டுமல்ல, பல காரணங்கள் இருக்கலாம். அதே நேரம் கனவு காண்பவருடைய அடி மனம் வரை தெரிந்தால் தான் கனவுக்கான அர்த்ததை கூற முடியும். ஆனால், சில கனவுகள் நம் அனைவருக்கும் ஒரே விதமாக, ஒரே மாதிரியாக வந்திருக்கும். அவற்றுக்கு சற்றேறக்குறைய ஒரே அர்த்தம் இருக்கக்கூடும். அதே போல கனவுகள் என்பவை நாம் நடக்கவேண்டுமென்று நினைப்பது மட்டுமல்ல, நாம் செய்யத் தவறியதாகவும், அதை அறியாமலும் கூட இருக்கலாம். கனவுகள் நமக்கு அவற்றை நினைவுபடுத்தலாம். சுருக்கமாக கனவுகள் ஒரு சம்பவத்தின், ஆசையின், உணர்வின் விளைவாகவும் இருக்கலாம், காரணமாகவும் இருக்கலாம்.\nசிக்மண்ட் ஃபிராய்ட் தான் கனவுகளை உளவியல் ரீதியாக முதன்முதலில் அணுகி விளக்கம் கொடுத்தவர். அதற்கு பின் பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்திருக்கின்றன. தற்கால வாழ்க்கை சூழல் கலந்த கனவுகளும் ஆராயப்பட்டன. அவற்றில் சில தகவல்கள் இங்கே...\nநம்மில் பெரும்பாலானோர் கண்டிருக்கும் பொதுவான கனவு இது. நேரடி அர்த்தத்தில் நம்மை ஒரு பிரச்சனை துரத்துவதும், நாம் அதிலிருந்து தப்பிக்க ஓடுவதும் என்று இருக்கலாம். ஆனால், நடைமுறையில் பலருக்கும் இந்தக் கனவு, நாம் கவனிக்காமல் விட்ட, ஆனால் கவனிக்க வேண்டிய ஒரு விஷயத்தை உணர்த்துவதாக, நமக்கு நினைவுபடுத்துவதாகவே வருகிறது. அதனால, இனிமேல் உங்களை யாரோ துரத்துவது போல கனவு வந்தால், தெறிச்சு ஓடாம, காலையில் எழுந்து நின்னு திரும்பி பாருங்க. நீங்க கவனிக்காம இருக்கும் ஏதோ ஒரு விஷயம் இருக்கலாம்.\nநமது கனவில் வரும் நீர் நம் மனநிலையை குறிக்கும். தெளிவான, அமைதியான நீர் வந்தால், நம் மனநிலையும் அப்படி இருக்கிறதென்று அர்த்தம். வரும்போதே சீற்றமாகவும் கடல் கொந்தளிப்பாகவும் இருந்தால் மனதும் அப்படியென்று அர்த்தம். கனவில் வந்தது தண்ணீர் என்றால் இந்த அர்த்தம், வந்தது வேறு தண்ணீயென்றால், நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்று நாளாகிறது என்று அர்த்தமாம். (இது கனவு அறிஞர் சொன்னதல்ல, நானே கண்டுபிடித்தது)\nஒரு கார், விமானம், ரயில் அல்லது கப்பல், நம் கனவில் உள்ள வாகனங்கள் நம்முடைய வாழ்க்கையில் எந்த திசையை நோக்கி பயணம் மேற்கொள்கிறோம் என்பதை பிரதிபலிக்க முடியும். அது போல, அந்த வாகனத்தின் போக்கைப் பொறுத்து நாம் எவ்வளவு தூரம் மனக் கட்டுப்பாட்டுடன் இருக்கிறோம் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். அதிவேகமாக சல்மான் கான், ஜெய் போல ஓட்டி ரோட்டின் ஓரம் இடிப்பது போல போனால், மனது குழப்பமாக இருக்கிறது, சரி செய்ய வேண்டுமென்று பொருள். இல்லை, அஜித் போல ஹெல்மெட், ஜாக்கெட் எல்லாம் போட்டுக் கொண்டு சீராக ஓட்டினால் மனம் சீராக இருக்கிறதென்று பொருள்.\nநேத்து நைட்டு கனவுல நான் செத்துப் போயிட்டேன். நிஜத்துலயும் ஏதாவது நடக்கப் போகுது என்று பயப்படுபவரா நீங்கள் பயத்தையெல்லாம் விட்டுத்தள்ளுங்க. இதுவரைக்கும் அவர்கள் கனவில் அவர்களே இறந்தவங்க யாரும் பெரும்பாலும் இறந்ததில்லை. இறப்பது போன்ற கனவு வந்தால், நாம் புதிதாக ஏதோ ஒன்று செய்யப் போகிறோம் என்று அர்த்தமாம். நம்மிடம் இருந்த ஏதோ ஒன்றை நிறுத்திவிட்டு, அல்லது நீக்கிவிட்டு வேறு மனிதனாகப் போகிறோம் என்று அர்த்தம் தருகிறதாம் அந்தக் கனவு. முதலில் சொன்னது போலவே, இந்த வகை கனவும் காரணமாகவும் இருக்கலாம், அல்லது விளைவாகவும் இருக்கலாம். அதாவது, நடந்த சம்பவத்தின் பாதிப்பாகவும் வரலாம் அல்லது நடக்க வேண்டிய மாற்றத்தை உங்களுக்கு அறிவுறுத்தவும் வரலாம். இனிமேல், கனவில் செத்தால், மகிழ்ச்சியடையுங்கள்.\nஉணர்ச்சி அல்லது உளவியல் ரீதியான பாதிப்பு என்பது அடிக்கடி நிர்வாணத்தின் மூலம் கனவுகளில் வெளிப்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் நிர்வாணமாக இருப்பது போன்ற கனவுகள் மனதிற்குள் புழுங்குகிற, ஏதோ ஒரு பாதிப்பு உள்ள, அவமானத்திற்கு பயப்படுகிற மனநிலை உள்ளவர்களுக்குதான் வருகிறதாம். நீங்கள் பயத்தை விட வேண்டும், மனதை லேசாக்க வேண்டுமென்பது தான் கனவில் நிர்வாணம் சொல்லும் ரகசியம். அதே நேரம், மற்றவர்களுக்கு முன் நிர்வாணமாக இருந்து கொண்டே அதற்கு வெட்கப்படாமல் சுற்றுவது போல சிலருக்கு கனவு வரும். அந்தக் கனவு, யார் என்ன சொன்னால் என்ன, நான் என் வாழ்க்கையை ஜாலியாக வாழுவேன், என் பாதையில் போவேன் என்று சிம்பு ஸ்டைலில் வாழ்வதை குறிக்குமாம்.\nஇதுவும் பலருக்கும் வரும் கனவு. உயரத்தில் இருந்து விழுவோம், விழுவோம், விழுந்து கொண்டே இருப்போம், தரை வராது. இப்படி வரும் கனவுகள், நாம் சில விஷயங்களை விட்டு வெளியே வர வேண்டும், செல்ல நினைக்கும் உறவுகளை, நட்புகளை வீணே பிடித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர்த்துவன. காதலியுடன் அடிக்கடி சண்டை போட்டுகொண்டு, அதே நேரம் பிரியவும் மனமில்லாமல் இருப்பவர்களுக்கு பெரும்பாலும் இந்தக் கனவுகள் வருமாம்.\nரஜினி இமயமலை சென்ற புகைப்படம் என்று ஒன்று முன்பு வெளியானது. அந்தப் புகைப்படத்தில் ஒரு சின்ன ஓட்டை வழியே ஒரு குகைக்குள் ரஜினி இறங்கிக்கொண்டிருப்பார். அதைப் பார்க்கும்பொழுதே நமக்கு அச்சம் ஏற்படும். அந்தக் குகைக்குள் இறங்கினால் திரும்பி வர முடியுமா என்று தோன்றும். அப்படிப்பட்ட ஒரு குகைக்குள்ளோ, அல்லது நான்கு புறமும் அடைத்த பெட்டிக்குள்ளோ நாம் மாட்டி மூச்சு விட சிரமப்படுவது போன்ற கனவு கிட்டத்தட்ட நம் அனைவருக்கும் வந்திருக்கும். நன்கு யோசித்துப் பார்த்தால், வாழ்க்கையில் நமக்குத் பிடிக்காத ஏதோ ஒன்றில், அது வேலையோ, உறவோ, படிப்போ மாட்டியிருக்கும்பொழுது அந்த கனவு வந்திருக்கும். தினசரி வாழ்க்கையில் அதை விடவேண்டுமென்ற எண்ணம் நமக்கு இல்லையென்றாலும் நம் ஆழ்மன வெறுப்பை அது காட்டுகிறதென்றும் அதை விட்டு வெளிவருவதே மகிழ்ச்சியளிக்குமென்பதும் தான் அந்தக் கனவின் அர்த்தம்.\nபள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தினமும் கூட கனவில் பள்ளிகள் வருவது இயல்பே. பள்ளியை எப்பொழுதோ முடித்து வந்துவிட்ட 90ஸ் கிட்ஸுக்கெல்லாம் கனவில் பள்ளி வந்தாலோ அல்லது வகுப்பறையில் தான் இருப்பது போன்ற கனவு வந்தாலோ, பெரும்பாலும் அவர் ஒரு சோதனையை எதிர்கொள்ளத் தயாராக இல்லை என்பதை உணர்த்தும். பாடம் அல்லது சோதனையானது நாம் கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களை நினைவு படுத்துவதாம். எனவே நம் கனவில் பள்ளி வந்தால் மலரும் நினைவுகளென்று விட்டுவிடாமல், மறந்த நிகழ்வுகளில் இருந்து பாடம் கற்க வேண்டுமாம். ஆனாலும் ஒரு சந்தேகம் வருகிறது, இப்பொழுதெல்லாம் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் புது பெற்றோருக்கும் ஸ்கூல் ஃபீஸ் கனவில் வந்து பயமுறுத்துதே, அதுக்கும் வேறு அர்த்தம் இருக்குமா என்ன இருக்கலாம், கௌரவத்துக்காக லட்சக்கணக்கில் கொட்டாமல், நமக்கேற்ற எளிய பள்ளியில் நல்ல கல்வி கொடுங்கள் என்று அறிவுறுத்துவதற்காக இருக்கலாம்.\nபதின் வயதுகளில் இவ்வகைக் கனவுகள் பெரும்பாலானவர்களுக்கு வருவதுதான். உடலில் ஏற்படும் மாற்றங்கள், அதைப் பார்த்து ஏற்படும் வியப்பு, எதிர் பாலின ஈர்ப்பு என இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதற்குப் பிறகும் வந்தால் இவை மனதில் ஒளிந்திருக்கும் ஆசைகளை கூறுபவையே. ஆராய்ச்சியாளர்கள் கூறும் பலவகைக் கனவுகளில் இந்த வகை தான் பெரும்பாலும் நேரடியான அர்த்தத்தைக் கொண்டிருப்பதாகும். சில கனவியல் அறிஞர்கள் கூறுகையில், உடலுறவு கொள்வது போன்ற கனவுகள் வருவது, நம் மனதை ஒருநிலைப்படுத்த வேண்டிய தேவையை நமக்கு அறிவுறுத்தவும் இருக்கலாம் என்று கூறுகின்றனர். இதைப் படிக்கும் 'சிங்கள்'களுக்கு 'கனவில் கூட எங்களை அனுபவிக்க விடமாட்டீங்களா, வேற வேற அர்த்தம் சொல்றீங்க' என்று கேள்வி வரலாம். என்ன செய்வது, உண்மை நிலை அதுதான்.\nஇவை, பொதுவாக அதிகமானோருக்கு வரும் கனவு வகைகளே. இது தவிர ஒவ்வொரு மனிதரின் மனதில் இருக்கும் விஷயங்களைப் பொறுத்து அவர்கள் காணும் கனவுகளும் அவற்றின் அர்த்தங்களும் மாறலாம். இதையெல்லாம் படிக்கும்போதுதான் தெரிகிறது, கனவுகள் தன்னிச்சையாக வந்து செல்பவையல்ல, புரிந்து உணர்ந்தால் நம் வாழ்க்கைக்கு ஒரு 'அலெர்ட்'டாக உதவுபவை என. எனவே நாம் காணும் கனவுகள் ஒவ்வொன்றிற்கும் அர்த்தம் இருக்கிறது என்பதை உணர்ந்து அதனை அனுபவித்து, அதிலிருந்து பாடம் கற்று மகிழ்வாய் வாழ்வோம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபிஸினஸும் பண்ணிட்டாங்க... அரசியலும் பண்ணிட்டாங்க... இன்னும் கரோனா என்னென்ன பண்ணுமோ\nஇந்தியாக்காரங்களே இப்படித்தான்னு சொன்னாங்க... கோபம் வந்தது - 20 நாடுகளை கலக்கும் 2 தமிழர்களின் சக்ஸஸ் கதை - 20 நாடுகளை கலக்கும் 2 தமிழர்களின் சக்ஸஸ் கதை\n'கஜா புயலால் பாதித்த ஏழைகளுக்கு உதவிக்கரம் நீட்டியவரே' - போஸ்டரால் பரபரக்கும் நாகை\n'காலத்தின் கட்டளையை நான் மறுக்க மாட்டேன்'-மதுரையில் பரபரப்பு போஸ்டர்\nஇந்தியாக்காரங்களே இப்படித்தான்னு சொன்னாங்க... கோபம் வந்தது - 20 நாடுகளை கலக்கும் 2 தமிழர்களின் சக்ஸஸ் கதை - 20 நாடுகளை கலக்கும் 2 தமிழர்களின் சக்ஸஸ் கதை\nகம்ப்யூட்டர் வேலைய விட்டுட்டு கடலைமிட்டாய் விக்கப் போறாராம் - சந்தேகப்பட்ட உலகம், சாதிக்கும் சாஃப்ட்வேர் எஞ்சினியர்கள்\n 20 நாடுகளை கலக்கும் 2 தமிழர்களின் சக்ஸஸ் கதை\nமுட்டையில் இவ்வளவு நன்மைகளா... இவ்வளவு நாளாக தெரியாமல் போயிடுச்சே\n‘நிவர்’ புய���் பெயர் ஏன் எப்படி... அடுத்து வரப்போகும் 163 புயல்களுக்கும் பெயர் ரெடி\nசிறப்பு செய்திகள் 12 hrs\nஅதிமுகவுக்கும் தெரியாது, பிஜேபிக்கும் தெரியாது.. - எம்.எம்.அப்துல்லா கடும் தாக்கு\nசிறப்பு செய்திகள் 19 hrs\n“நாங்கள் தேர்தல் அறிக்கையில் அதைத்தான் சொல்லியிருக்கிறோம்...” -தயாரிப்பாளர் முரளி\nநடிகை பார்வதி அம்மா அமைப்பிலிருந்து ராஜினாமா...\nமெய்க்காப்பாளருடன் ரகசிய உறவு... மறைப்பதற்காக கோடிக்கணக்கில் பரிசுகளை வழங்கிய துபாய் இளவரசி...\nமத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம் பாஜக முடிவு\nஇரண்டு சிறுமிகளை பலாத்காரம் செய்த தொழில் அதிபருக்கு கரோனா...\nஅதிமுகவுக்கும் தெரியாது, பிஜேபிக்கும் தெரியாது.. - எம்.எம்.அப்துல்லா கடும் தாக்கு\nஅதிமுகவுக்கும் தெரியாது, பிஜேபிக்கும் தெரியாது.. - எம்.எம்.அப்துல்லா கடும் தாக்கு\n\"ஐடி என்ன அவன் அப்பன் வீட்டு சொத்தா...\" -வழக்கங்களை உடைத்து, தென்காசியில் இறக்கிய ஸ்ரீதர் வேம்பு\nஎடப்பாடி தப்பி விட்டார்... அ.தி.மு.க. தான் மாட்டிக் கொண்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/indian/98501", "date_download": "2020-11-25T01:56:45Z", "digest": "sha1:ENSTLO6NJ35W4KKTXZ4PMAZRDBLSGOZH", "length": 17197, "nlines": 119, "source_domain": "tamilnews.cc", "title": "இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பயங்கரவாதத்தை துாண்ட சீனா சதி திட்டம்!", "raw_content": "\nஇந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பயங்கரவாதத்தை துாண்ட சீனா சதி திட்டம்\nஇந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பயங்கரவாதத்தை துாண்ட சீனா சதி திட்டம்\nவடகிழக்கு மாநிலங்களில், பயங்கரவாதத்தை துாண்ட, சீனா சதி திட்டம் தீட்டியுள்ளது. அருணாச்சல பிரதேச மாநிலம், திராப் பகுதியில், பாதுகாப்புப் படை வீரரை, என்.எஸ்.சி.என்., பயங்கரவாத அமைப்பு கொன்றதில், சீனாவின் பங்கு உள்ளது தெரிய வந்துள்ளது.நாட்டின் வடகிழக்கு எல்லையில், அருணாச்சல பிரதேச மாநிலம், இந்தியாவுடன் இணைந்திருப்பது, சீனாவுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தி வருகிறது. அருணாச்சல் மாநிலம் முழுதும், தங்களுக்குத் தான் சொந்தம் என, தொடர்ந்து கூறி வருகிறது. அருணாச்சலில் வளர்ச்சி பணிகளை மேற்கொண்டாலும், அருணாச்சலுக்கு, ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் சென்றாலும், புலம்பி தவிப்பது, சீனாவின் பிறவி குணமாகிவிட்டது.\nவடகிழக்கு மாநிலங்களில், பயங்கரவாதத்தை துாண்ட, சீனா சதி திட்டம் தீட்டியுள்ளது. அருணாச்சல பிரதேச மாநிலம், திராப் பகுதியில், பாதுகாப்புப் படை வீரரை, என்.எஸ்.சி.என்., பயங்கரவாத அமைப்பு கொன்றதில், சீனாவின் பங்கு உள்ளது தெரிய வந்துள்ளது.நாட்டின் வடகிழக்கு எல்லையில், அருணாச்சல பிரதேச மாநிலம், இந்தியாவுடன் இணைந்திருப்பது, சீனாவுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தி வருகிறது. அருணாச்சல் மாநிலம் முழுதும், தங்களுக்குத் தான் சொந்தம் என, தொடர்ந்து கூறி வருகிறது. அருணாச்சலில் வளர்ச்சி பணிகளை மேற்கொண்டாலும், அருணாச்சலுக்கு, ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் சென்றாலும், புலம்பி தவிப்பது, சீனாவின் பிறவி குணமாகிவிட்டது.\nஅதிக முக்கியத்துவம்நம் நாட்டின் சிக்கிம் மாநிலத்தின் மீதும், சீனா கண் வைத்துள்ளது, மத்தியில், பிரதமர் மோடி தலைமையில், தே.ஜ., கூட்டணி அரசு அமைந்த பின், கடந்த ஆறு ஆண்டுகளில், வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.இது, சீனாவுக்கு பெரும் வயிற்றெரிச்சலை ஏற்படுத்தியது. 1970ம் ஆண்டு முதல், வடகிழக்கு மாநிலங்களில், பிரிவினைவாத மற்றும் பயங்கரவாத அமைப்புகள் மிக வேகமாக செயல்பட்டு வந்தன. வடகிழக்கு மாநிலங்களில் செயல்பட்டு வந்த பல அமைப்புகளுக்கு, சீனாவுடன் தொடர்பு இருந்து வந்தது. நாகா, மணிப்பூர் தீவிரவாத அமைப்புகளுக்கு, சீனா பகிரங்கமாக உதவி செய்து வந்தது.மத்திய அரசுக்கும், நாகா தேசிய கவுன்சிலுக்கும் இடையே, 1975ல், ஷில்லாங் ஒப்பந்தம் ஏற்பட்டது. இதை, பயங்கரவாத தலைவர்கள், கப்லாங், துரிங்கலலெங் முவிஹ் ஆகியோர் எதிர்த்தனர்.\nசீனாவின் அறிவுறுத்தல் படியே, இந்த ஒப்பந்தத்தை அவர்கள் எதிர்ப்பதாக, அப்போது கூறப்பட்டது. இருவரும் இணைந்து தான், என்.எஸ்.சி.என்., எனப்படும், நாகாலிம் தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில் என்ற பயங்கரவாத அமைப்பை, 1980ல் துவக்கினர். சில ஆண்டுகளுக்குப் பின், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.என்.எஸ்.சி.என்., அமைப்பும் இரண்டாக உடைந்தது. இரண்டு பிரிவுகளைச் சேர்ந்தவர்களும், சீனாவுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தனர்.\nஇவர்களுக்கு சீனாவிலிருந்து, வங்கதேசம், மியான்மர் வழியாக ஆயுதங்கள் வந்தன. அசாமில் செயல்பட்டு வந்த உல்பா அமைப்புக்கும், சீனாவே ஆயுதங்களை வழங்கி உதவி செய்து வந்தது. உல்பா பயங்கரவாதிகள் நட���்திய பல தாக்குதல்களின் பின்னணியில், சீனா இருந்து உள்ளதும் தெரியவந்தது.ஒடுக்கப்பட்டு விட்டனகடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசின் நடவடிக்கைகளில், வடகிழக்கு மாநிலங்களில், பயங்கரவாத அமைப்புகள் ஒடுக்கப்பட்டு விட்டன. நாகா அமைதி பேச்சில், தீவிரவாத அமைப்புகளும் இடம் பெற்றன; இது, சீனாவுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில் தான், லடாக் எல்லையில், சமீபத்தில், சீன ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலால், இரு நாடுகளுக்கு இடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ளது. சீனாவுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக, தைவானுடன் நெருக்கம் காட்டுவது என்று இந்தியா முடிவெடுத்துள்ளது.தைவானுடன், இந்தியா சமீபத்தில் வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளது. ஏற்கனவே, இந்தியாவில் சீனப் பொருட்கள் பயன்படுத்துவது குறைந்து வருகிறது. அதனால், தைவானுடன் இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தம், சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.\nஇதனால், கோபம் அடைந்துள்ள சீனாவின் செய்தித்தாளான, 'குளோபல் டைம்ஸ்' ஆசிரியர் ஹுஷிஜின், 'இந்தியாவிலிருந்து வடகிழக்கு பகுதிகளை பிரிக்க, சீனா நடவடிக்கை எடுக்கும்' என, கூறியுள்ளார்.எளிதாக பிரிக்கலாம்இது குறித்து, 'டுவிட்டரில்' அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருந்ததாவது:தைவான் பிரச்னையில், இந்தியா தேவையின்றி தலையிடுகிறது. வடகிழக்கு இந்தியாவில், பிரிவினைவாத சக்திகளுக்கு நாங்கள் ஆதரவு அளித்து, சிக்கிமை தனிமைப்படுத்த முடியும் என்பதை, இந்தியா புரிந்து கொள்ள வேண்டும். இந்திய தேசியவாதிகள், தங்களைப் பற்றி சிந்திக்க வேண்டும். அவர்களது நாட்டை, நாங்கள் நினைத்தால் எளிதாக பிரிக்கலாம்.\nஇவ்வாறு, அவர் பதிவிட்டிருந்தார்.இந்நிலையில் தான், அருணாச்சல பிரதேச மாநிலம், திராப் எல்லைப் பகுதியில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அசாம் பாதுகாப்புப் படையினர் மீது, முவிஹ் தலைமையிலான, என்.எஸ்.சி.என்., அமைப்பு, சமீபத்தில் தாக்குதல் நடத்தியது. இதில், ஒருவர் இறந்தார்; சிலர் காயம் அடைந்தனர்.அம்பலமாகியுள்ளதுஇந்த தாக்குதலை நடத்த, என்.எஸ்.சி.என்., அமைப்புக்கு, சீனாவின் மறைமுக உதவி இருந்துள்ளது தெரிய வந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில், பயங்கரவாத மற்றும் பிரிவினைவாத அமைப்புகளுக்கு மீண்டும் புத்துயிர் அளிக்க., சீன சதி திட்டம் தீட்டியுள்ளது அம்பலமாகியுள்ளது. இதை தான், ஒப்புதல் வாக்குமூலமாக, 'குளோபல் டைம்ஸ்' ஆசிரியர் தெரிவித்துள்ளார். ஜம்மு - காஷ்மீரில், பிரிவினை மற்றும் பயங்கரவாதிகளை, பாகிஸ்தான் மறைமுகமாக ஆதரிப்பது போல், வடகிழக்கு மாநிலங்களில், பிரிவினைவாதிகளை ஆதரிக்கும் பணியை, சீனா துவக்கி உள்ளதாக தெரிகிறது.\nஎல்லை விவகாரம் – இந்தியாவின் பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு: சீனாவுக்கு இந்தியா எச்சரிக்கை\nலடாக் எல்லையில் நீடிக்கும் பதற்றம்: இந்தியா-சீனா மீண்டும் பேச்சு\nலடாக்கை சட்டவிரோதமாக உருவாக்கிய இந்தியா: சீனா\nதமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்\nதமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்\nஇந்தியா- அமெரிக்கா உட்பட 4 நாடுகளின் கடற்படை பயிற்சி ஆரம்பமாகும் நாள் அறிவிப்பு\nகாஷ்மீர் இல்லாத வரைபடம் - செளதியிடம் கடும் எதிர்ப்பு தெரிவித்த இந்தியா\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?15258-Makkal-Thilagam-MGR-Part-26&s=3b48d4a18a1371a0fe81ba597d10bf50&p=1365015", "date_download": "2020-11-25T02:15:15Z", "digest": "sha1:FBOAEUZLCPXNXDXZIOWB4SHWHJIUUE4V", "length": 41587, "nlines": 514, "source_domain": "www.mayyam.com", "title": "Makkal Thilagam MGR Part 26 - Page 65", "raw_content": "\nதுவக்கத்தில் காங்கிரசில் அரசியல் வாழ்வைத் துவக்கிய எம்ஜிஆர், பின்னர் பெரியாரின் சீடனாக, அறிஞர் அண்ணாவின் அன்புத் தம்பியாக திராவிடர் கழகத்தில் பகுத்தறிவுப் பாடம் பயின்றதன் விளைவாக, ஆன்மீக வேடங்களிலோ, ஆன்மீகத் திரைப்படங்களிலோ நடிப்பதில்லை என்கிற உறுதியான கொள்கையைக் கடைபிடித்தார். இறுதிவரையிலும் இக்கொள்கையை யாருக்காகவும் அவர் விட்டுக் கொடுத்ததில்லை. தனிப்பிறவி திரைப்படத்தில் முருகனாய்த் தோன்ற வைக்க சின்னப்பா தேவரவர்கள் பிரம்மப் பிரயத்தனம் செய்து நடிக்க வைத்ததாக பின்னாளில் குறிப்பிட்டிருக்கிறார். இந்தக் காரணத்துக்காக எந்த ஆன்மீகவாதியும் எம்ஜிஆரை விரும்பாமல் விட்டதுமில்லை. வெறுத்ததுமில்லை.\nஅவர் கடைபிடித்த உறுதியான இன்னொரு கொள்கை புகை பிடிக்காததும், மது அருந்தாததும் ஆம், மதுவும் புகையும் மலிவாகப் போன இவ்வுலகில், தன் திரை வாழ்விலும் சொந்த வாழ்விலும் அவற்றைக் கையாளாத அவரது சிறப்பு, அவரது ரசிகர் மனங்களில் மட்டுமின்றி, அனைவரது மனங்களிலும் ஆழப்பதிந்தது. அவருக்கென்று ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றுத் த��்தது, அவரைப் பற்றிய தூய எண்ணத்தை வளர்த்தது. இந்த அரிய குணம்தான் எம்ஜிஆர் மிக நல்லவர் என்னும் நம்பிக்கையை அனைவரிடமும் விதைத்தது\nதிருடனாக வந்தாலும், கொள்ளைக்காரனாக வந்தாலும் ஏழைகளுக்கு உழைப்பவராக, உதவுபவராகவே கதாபாத்திரங்களை அமைத்து நடித்து வந்ததால், ரசிகர்களுக்கும் அவருக்குமான நெருக்கம் என்றும் மாறாமல் தொடர்ந்துகொண்டே வந்தது. விவசாயியாகவும், மீனவனாகவும், ரிக்க்ஷா ஓட்டுபவராகவும், குப்பத்தைக் கூட்டுபவராகவும் நடித்ததன் மூலம் தன்னுடைய ஏழைப்பங்காளன் எனும் ஆதர்ச கதாபாத்திரத்தை மக்கள் மனங்களில் அழுத்தமாகப் பதியவைத்துக் கொண்டார். ராஜா தேசிங்கு, விக்கிரமாதித்தன், போர்ப்படைத் தளபதி, சிப்பாய், அரசன், அமைச்சன், புலவன் என்று மக்கள் திலகத்தின் பல பரிமாணங்களில் மக்கள் மயங்கிக் கிடந்தார்கள். சங்க கால சரித்திரங்களும், புறநானூறு போன்ற காவியங்களும் போற்றும் தமிழரின் வீரத்தின் அடையாளமாக எம்ஜிஆரின் தினவெடுத்த தோள்களையும், பரந்து விரிந்த மார்புகளையும், வலிமையான கரங்களையும் கட்டுடலையும் கண்டு மகிழ்ந்தார்கள்.\nஎம்ஜிஆர் ஆன்மீகத்திலும் தவறான பழக்கங்களைக் கையாளும் கதாபாத்திரங்களிலும் நடிப்பதில்லை என்பதில் எந்த அளவு உறுதியுடன் இருந்தாரோ, அதே அளவு பெண்களை மதிப்பதிலும், தங்கையாக எண்ணுவதிலும், தாயாக எண்ணுவதிலும் தன் சொந்த வாழ்விலும், திரையிலும் எந்த வித்தியாசத்தையும் காட்டாத பண்பிலும் உறுதியுடன் இருந்தார். அவரின் திரைப்படங்களில் தாய் கதாபாத்திரங்கள் வலுவானதாக இருந்தன. தாய் சொல்லை மதித்து நடக்கும் அன்பு மகனாக அவர் வாழ்ந்து காட்டியது, ரசிகர்களை தாய்மீது அன்பு கொள்ள வைத்தது. தாயை மதிக்கும் பண்பை வளர்த்தது. தாயின் சொல்படி நடக்கும் பிள்ளைகள் சிறப்புறுவார்கள், சிறந்த புகழ் பெறுவார்கள் என்பதை வலியுறுத்திச் சொல்லியது. சிறுவயதிலேயே தந்தையை இழந்த அவர் உண்மையாகவே தன் தாயின் மீது அளவிலாப் பாசமும் பற்றும் கொண்டிருந்தார். அதைத்தான் அவர் திரையில் வெளிப்படுத்தினார். மகளிர் மீது இவர் காட்டிய பரிவும் பாசமும் ‘தாய்க்குலம்’ என்று ஒரு புதிய சொல்லாடலைத் தோற்றுவித்தது.\nதிரைப்பட வாய்ப்புகளுக்காக எந்தக் கொள்கையையும் கட்டுப்பாட்டையும் விட்டுக் கொடுக்கும் மனிதர்களுக்கிடையில், தன் இறுத��� மூச்சு வரை எதற்காகவும் தன் கொள்கைகளை மாற்றிக் கொள்வதில்லை, கட்டுப்பாடுகளை விட்டுக்கொடுப்பதில்லை என்கிற அசைக்க முடியா உறுதியுடன் வாழ்ந்து காட்டியவர். \"எங்கள் தங்கம்\" திரைப்படத்தில் ஒரு பாடலில் முழு பகுத்தறிவு பிரச்சாரமே செய்து நடித்தார்.\nஅசைக்க முடியா உறுதியுடன் வாழ்ந்து காட்டியவர் இந்தப் பொன்மனச் செம்மல்...........\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மய்யம்*(இணைய*தளம் ) -1,00,000 சாதனை*பதிவுகள்*\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ரசிகர்கள்,பக்தர்கள், விசுவாசிகள்,அபிமானிகள்*அனைவருக்கும் மகிழ்ச்சியான , இனிப்பான, வியப்பான செய்தி என்னவென்றால் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மய்யத்தில்* (இணைய தளத்தில் ) 1,00,000* பதிவுகள் என்கிற இமாலய சாதனையை* (26 பாகங்கள் மூலம் - ஒரு பாகம் என்பது 400 பக்கங்கள் கொண்டது )*நமது எம்.ஜி.ஆர். பக்தர்கள் சிலரின் சீரிய முயற்சியால் செய்யப்பட்டு சாதனை என்கிற எவரெஸ்ட்* சிகரத்தை அடைந்துள்ளோம் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் பதிவாளர் என்கிற முறையில் தெரிவித்துக் கொள்கிறேன் .\nகீழ்கண்ட எம்.ஜிஆர். பக்தர்கள்* செய்த பதிவுகளின் எண்ணிக்கை பின்வருமாறு :\n3.மறைந்த திரு.முத்தையன் ,சேலம்* * --------------------11,302\n9.திரு.கலியபெருமாள், பாண்டிச்சேரி ------------------- 3,153\n15.திரு.ஸ்ரீதர் (தமிழ் இந்து நாளிதழ் ),சென்னை --- 1,113\nமேற்கண்டவர்களை தவிர, திருவாளர்கள் சுந்தர பாண்டியன், ராமலிங்கம் மூப்பனார், மஸ்தான் சாஹிப் போன்ற சிலரும் நூற்று கணக்கில் பதிவுகள் செய்துள்ளார்கள் .மேற்படி இமாலய சாதனை படைக்க காரணமாக இருந்த அனைத்து பதிவாளர்கள், ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள், ஆதரவாளர்கள், நண்பர்கள் அனைவருக்கும் அனைத்து எம்.ஜி.ஆர். மன்றங்களின் கூட்டமைப்பு*சார்பில் கோடான கோடி நன்றிகள் .\nகுறிப்பு : மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மய்யம் (இணைய தளம் ) 20/10/2005 அன்று*திரு.பயிரா (bayera* )என்பவரால் துவக்கப்பட்டது .மேற்கண்ட தகவல்களை*பகிர்ந்த திரு.எஸ்.வினோத், பெங்களூரு அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி .\nஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு, சென்னை .\nதன்னை கடினமாக வருத்திக்கொண்டு தன் ரசிகர்களை மகிழ்விக்கவேண்டும் என்பதற்காக, குறுகிய காலத்தில் அதிக படங்களில் இரட்டை வேடத்தில் நடித்தவர் எம். ஜி. ஆர்.\n50 ஆண்டுகளுக்கு முன்பே 'மிட்சல்' கேமரா மூலம் படமாக்கத்திலும்,\nஎம். ஜி. ஆரது அயராத உழைப்பிலு��் இரட்டை வேட படங்கள் மூலம் சாதனை படைத்திருக்கிறார்கள்.\n'நாடோடி மன்னன்' படத்தில் நாடோடியும் மன்னனும் கை குலுக்கி கொள்வதும், 'ராஜா தேசிங்கு' படத்தில் இருவரும் கட்டிப்பிடித்து அழுவதும், 'குடியிருந்த கோயில்' படத்தில் ஆனந்தும் பாபுவும் கடைசியில் (காண்க படம்) கட்டித் தழுவுவதும், 'மாட்டுக்கார வேலன்'\nபடத்தில் வேலனைச்சுற்றி ரகு வருவதும் என்று அனைத்தும் 'ஹெட் மாஸ்க்'\nஅசல் நடிகரின் தலையைப் பொருத்துவது) படமாக்கப்பட்டுள்ளது.\nஇதில் சிறு பிசிறு கூட இல்லாமல் படமாக்கப்பட்ட சாதனை எம். ஜி. ஆரால்\nமட்டுமே நிகழ்த்தப்பட்டதாகும். அதற்கு அவரது உழைப்பு அசாத்தியமானது.\nஇது பற்றி 2019 செப்டம்பர் மாத\n'இதயக்கனி' யில், 'எல்லாம் அறிந்த\nஎம். ஜி. ஆர்.' தொடரில்\nஅது 1976 பாராளுமன்ற தேர்த*ல் நேர*ம். நான் 9ஆம் வ*குப்பு திருச்சி பேட்டைவாய்த்தலை த*னியார் ப*ள்ளியில் ப*டித்து வ*ந்தேன். ப*ள்ளி முடிந்து வீட்டிற்கு ந*ட*ந்து செல்கிறேன். எனக்கு பின்னால் ஒரு 100 அடி இடைவெளியில் எங்க*ள் ப*ள்ளியின் த*மிழ் வாத்தியாரும் வ*ருகிறார். (ந*ம்நாடு ப*ட* வாத்தியார் நாகைய்யா போல் தோற்ற*ம் உள்ளவ*ர்).\nச*ற்று தூர*ம் ந*ட*ந்த*தும் எதிர்திசையில் வேக*மாக இர*ண்டு கார்க*ளும் அத*ற்கு பின்னால் திற*ந்த* ஜீப் ஒன்றும் வ*ந்த*ன. அந்த* ஜீப்பில் வெள்ளை வெளேறென ஒளிபிம்ப*ம் போல் தெரிந்த*து. யாரென பார்த்தால் ந*ம்ம வாத்தியார் புன்னகை முக*த்துட*ன் இருக*ர*ம் கூப்பியும் கை அசைத்த*வாரும் அதில் வ*ந்து கொண்டிருந்தார். நான் \"த*லைவ*ரே\" என்று க*த்த என்னைப்பார்த்தும் கைகாட்டி விட்டு சென்றார். பிற*கு என் பின்னால் ச*ற்று தொலைவில் வ*ந்த* த*மிழாசிரிய*ர் அருகே வ*ண்டி சென்ற*தும் திடீரென நின்ற*து. ந*ம் த*லைவ*ர் அவ*ருக்கு ஜீப்பில் நின்ற*வாரே வ*ணக்கம் செலுத்திவிட்டு உத*வியாளரிட*ம் ஏதோ கூற சில ஆப்பிள் ப*ழ*ங்க*ள் அவ*ர் கைக்கு வ*ந்த*ன. அதை ஒரு பையில் போட*ச்சொல்லி பின் அதை அப்ப*டியே த*லைவ*ர் அந்த ஆசிரிய*ருக்கு வ*ழ*ங்கி மீண்டும் வ*ணக்கம் சொல்லி உட*ன் புற*ப்ப*ட்டு சென்றார். இவையெல்லாம் ஒரு 20 நொடிக*ளில் நிக*ழ்ந்த*ன. அந்த த*மிழாசிரிய*ரோ பிர*ம்மை பிடித்த*வ*ர்போல் வாய*டைத்து நின்றார். மறுநாள் முத*ல் சாமான்ய*ரான த*ன்னையும் ம*தித்து வ*ணக்கம் சொல்லி த*லைவ*ர் ப*ழ*ங்க*ளை அளித்த*தை அனைவ*ரிட*மும் கூறி அக*மகிழ்ந்தார்.\n\" ஆசிரிய* பெரும*க்க*ளுக்கு இந்���* வாத்தியார் நேச*னின் அன்பு வாழ்த்துக்க*ள்............\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.மறைந்த போது கவிஞர் வாலி எழுதிய இரங்கட் பா.....இனி நான் யாரை பாடுவேன்...\nஉனக்கென்று நான் எழுதிய முதல்\nவரியில்தான் உலகுக்கு என் முகவரி\nஎன் கவிதா விலாசம் உன்னால்தான்\nஇந்த நாட்டுக்குச் சோறிடு முன்னமே\nஎன் பாட்டுக்குச் சோறிட்டவன் நீ \nஎன்னை வறுமைக் கடல் மீட்டு\nவாழ்க்கைக் கரை சேர்த்த படகோட்டியே \nகருக்கட்டில் என் கண்களில் தென்பட்ட கலங்கரை விளக்கமே\nநான் பாடிய பாடல்களை நீ பாடிய பிறகு\nஏழை எளியவயர்களின் வீடு பாடியது \nஇல்லையென்று இரப்போர்க்கு இல்லையென்று சொல்லாதவன்\nஇனி நான் யாரை பாடுவேன்...\nநீ இருந்த போது உன் அடக்கத்தைப் பார்த்து நாடு\nஇன்று இறந்த பின்பு உன் அடக்கத்தைப் பார்த்து நாடு அழுதது \nவைகை ஆறும் பொன்னி ஆறும் வற்றிப்போகலாம் \nமட்டும் நீ 'சி எம்'அல்ல கோடம்பாக்கத்திலும் கர்ஜித்துக்\nஇன்று படத்தை நிரப்பப் பலர் இருக்கிறார்கள் \nஉன் இடத்தை நிரப்பத்தான் எவரும் இல்லை \nபாரத்திருக்கின்றேன் ஆனால் நடிகர்களில் நான் பார்த்த முதல் மனிதன்\nஅதனால்தான்...நீ நோயுற்ற போது ..தங்களது வாழ்நாட்களின்\nமிச்சத்தை உன் கணக்கில் வரவு வைத்து விட்டு எத்துணையோ பேர் தங்கள்\n உன் இறப்பில் நான் இரண்டாவது முறையாக என் தாயை இழந்தேன் \nஇனி நான் யாரை பாடுவேன்...\n1950 : மந்திரி குமாரி\n1958 : நாடோடி மன்னன்\n* அரங்கில் தொடர்ந்து 100 காட்சிகளுக்கு மேல் அரங்கு நிறைந்து 133 நாளை கடந்து ஒடி அதிக வசூலை பெற்ற காவியம்.. நா.மன்னன்\n133 நாள் ஒடி முடிய\nஎம்.ஜி.ஆர். மன்றத்தின் ரி.காரன் மலர் .............\nவண்ணப்பட வரலாற்றில் கலைப்பேரரசின் சாதனைகள் காணீர்...\n20 வாரங்களை கடந்த காவியங்கள் இதுப்போல் ஒடியுள்ளதா....\nஇப்படி சாதனையில் தலைவரின் வண்ணப்படங்கள்...\nவசூல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் காவியங்கள்*\n1961 முதல் 1977 வரை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் 100 நாட்களை வெற்றி கொண்டு சாதனையை பெற்று வந்துள்ளது.*\n1961 தாய் சொல்லைத் தட்டாதே 1962 தாயைக் காத்த தனயன்\n1963 நீதிக்குப் பின் பாசம்*\n1965 எங்க வீட்டுப் பிள்ளை*\n1968 ரகசிய போலீஸ் 115\n1973 உலகம் சுற்றும் வாலிபன்*\nஆண்டும் 100 நாட்களை கடந்து மகத்தான வெற்றியை படைத்தவர் மக்கள் திலகம் ஒருவரே.............\n1969 ம் ஆண்டு அடிமைப்பெண் திரைப்பட வெற்றிக்குப் பின் வெளியா��� நம் நாடு திரைக்காவியத்தை பற்றி சில முக்கிய தகவல்கள்.\nஎளிய முறையில் தயாரிக்கப்பட்டு மகத்தான சாதனையை உருவாக்கி சிறந்த* கருத்துக்களை திரைப்படத்தில் புகுத்தி... இன்றுவரை வெள்ளித்திரையில் வெற்றி பெற்று வரும் காவியம் மக்கள்திலகத்தின் நம் நாடு ஆகும்.\n1969 -* தீபாவளி தினத்தில் வெளியாகி லட்சக்கணக்கான பணம் கொட்டி வெளிநாடுகளில் எடுக்கப்பட்டு.... தமிழகத்தில் திரையிடப்பட்டு வசூலில் தோல்வியைத் தழுவிய படங்களுக்கு மத்தியில் நம் நாடு காவியம் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு ...தென்னகத்தில் அனைத்து ஏரியாக்களிலும்* சாதனையாக நிமிர்ந்து* நின்றது.\nசென்னையில் அடிமைப்பெண் திரைப்படத்திற்கு பின்* 4 திரையர ங்குகளில் வெளியிடப்பட்டு மூன்று திரையரங்கில் 100 நாட்களை கடந்து மொத்தம் 392 நாட்கள் ஓடிய காவியம் நம் நாடு ஆகும்.\nசென்னை சித்ரா, மதுரை மீனாட்சி, சேலம் பேலஸ், திருச்சி வெலிங்டன் திரையரங்குகளில் 100 காட்சிகளுக்கு மேல் அரங்கு நிறைந்து சாதனையை ஏற்படுத்திய இரண்டாவது காவியம் நம் நாடு ஆகும்.\nஅடிமைப்பெண் திரைக் காவியத்திற்கு பின் ஐந்து மாத காலத்தில் ரூபாய் 70 லட்சத்திற்கு மேல் முதல் வெளியீட்டில் வசூலை ஏற்படுத்திக் கொடுத்த மாபெரும் காவியம் நம் நாடு ஆகும்.\nமுதல் வெளியீட்டில் 39 திரையரங்கில் 50 நாட்களும், அடுத்து வெளியீட்டில் 11 திரையரங்கில் 50 நாட்களும், பெங்களூரில் 3 திரையரங்கில் 50 நாட்களும், மைசூர் சித்தூர் திருவனந்தபுரத்தில் 50 நாட்களுக்கும் கடந்து....... மொத்தம் 56 திரையரங்கில் வெற்றி வாகை சூடியது நம்நாடு காவியம்.\nஇலங்கை கொழும்பிலுள்ள ஒரே ஏரியாவில்....கேப்பிட்டல் 98, பிளாசா 60* திரையரங்குகளில் நம்நாடு தொடர்ந்து 158 நாட்கள் ஓடியது. யாழ்நகரில்... வெலிங்டன் திரையரங்கில் 100 நாட்களை கடந்தது..........\n75 நாட்களை கடந்து மகத்தான சாதனை புரிந்த அடிமைப் பெண்ணுக்கு பிறகு 2 வது நம் நாடு ஆகும்.\nபுதுச்சேரி, பொள்ளாச்சி, தேனி, கம்பம், சிவகங்கை என சில ஊர்களில் அடிமைப் பெண்ணை விட அதிக வசூலை நம்நாடு திரைக்காவியம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nசென்னை சித்ரா, கிருஷ்ணா, சரவணா, மதுரை மீனாட்சி, திருச்சி வெலிங்டன், சேலம் பேலஸ், கோவை ராஜா, குடந்தை விஜயலட்சுமி, இலங்கை வெலிங்டன் திரையரங்குகளில் 100 நாட்களை கடந்து ஓடிய காவியம் நம் நாடு.\nஇலங்கை கெப்பி���்டல் 98 நாள், பட்டுக்கோட்டை 96 நாள், மயிலாடுதுறை 96 நாள், தஞ்சை 85 நாள்,* ஈரோடு 85 நாள், கரூர் 85 நாள், வேலூர் 83 நாள், புதுச்சேரி 80 நாள் ஆகிய ஊர்களில் நூறு நாளை நெருங்கிய காவியம்.\nநம்நாடு திரைப்படம் நெல்லை 76 நாள், நாகர்கோவில் 76 நாள், திண்டுக்கல் 76 நாள், சென்னை சீனிவாசா 77 நாள் ஒடி சாதனை.\nசென்னை சரவணா திரையரங்கு திறந்து 100 நாள் ஓடிய முதல் காவியமாக நம் நாடு காவியம் திகழ்ந்தது.\nகும்பகோணம் நகரில் 1969 ல் 100 நாள் ஓடிய ஒரே திரைக்காவியம் ஆக நம் நாடு திரைக்காவியம் வெற்றி பவனி வந்தது.\nமதுரையில் மகத்தான தொடர் சாதனை புரிந்த நம்நாடு காவியம் மதுரை மீனாட்சியில் 133 நாட்களும், வெள்ளைக்கண்ணு 21 நாட்களும் , ஸ்ரீ கணேசா திரையரங்கில் 21 நாட்களும் ஓடி மொத்தம் 175 நாளில் 4 லட்சத்தை* கடந்து* காவியம் நம் நாடு ஆகும்..........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%20%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?page=1", "date_download": "2020-11-25T02:22:11Z", "digest": "sha1:2DERMPGUXVBI7TGVOLOLBIS2QVEXRHXK", "length": 4747, "nlines": 122, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கண்டுபிடிப்பு", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nபுயல் எச்சரிக்கை: கனமழையால் 4,13...\nஇத்தாலி: 2000 ஆண்டுகள் தொன்மையான...\nபாகிஸ்தானில் 1,300 ஆண்டுகள் பழமை...\nஅமெரிக்காவில் ஆசிய விஷவண்டு கூடு...\nதார் பாலைவனத்தில் காணாமல்போன ஆறு...\nபூனை வடிவத்திலான பிரமாண்ட நாஸ்கா...\nசாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்...\nதஞ்சை: மன்னர் கால சுரங்க நீர் வழ...\nமேற்குத் தொடர்ச்சி மலையில் 2 புத...\nகேரள நெல்வயலில் 120 மில்லியன் ஆண...\nவங்கியில் கவரிங் நகைகளை வைத்து ர...\n1.2 லட்சம் ஆண்டு பழமையான மனித க...\nமருத்துவக் கழிவுகளை நிர்வகிக்க ப...\n'நிவர்' புயல் Live Updates: நெருங்கி வரும் புயல் - யாரும் வெளியே வரவேண்டாம் : முதல்வர்\nராகுல் காந்திக்காக காத்திருக்கும் காங்கிரஸ்: தலைவர்கள் விமர்சனத்தால் தொடரும் குழப்பம்\nதேர்தலுக்கு 2 மாதம் முன்புகூட ரஜினி அரசியலுக்கு வரலாம்: தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி\nசென்னையைத் தாக்கிய புயல்கள்: ஒரு ரீவைண்ட் பார்வை\nடி20 கிளப் போட்டிகளால் ஸ்தம்பிக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் - ஓர் விரிவான அலசல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்���\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/kia-carnival-360-view.htm", "date_download": "2020-11-25T02:10:02Z", "digest": "sha1:3G3VNBCN6BOFJKTRQACIICPXNOXQA6KE", "length": 11326, "nlines": 260, "source_domain": "tamil.cardekho.com", "title": "க்யா கார்னிவல் 360 பார்வை - உள்ளமைப்பு மற்றும் வெளி அமைப்பு விரிச்சுவல் டூர்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand க்யா கார்னிவல்\nமுகப்புபுதிய கார்கள்க்யா கார்கள்க்யா கார்னிவல்360 degree view\nக்யா கார்னிவல் 360 காட்சி\n67 மதிப்பீடுகள் இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nகார்னிவல் உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nகார்னிவல் வெளி அமைப்பு படங்கள்\nஉட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் விர்ச்சுவல் 360º அனுபவம்\nகார்னிவல் பிரீமியம் 8 strCurrently Viewing\nகார்னிவல் பிரஸ்டீஜ் 9 strCurrently Viewing\nஎல்லா கார்னிவல் வகைகள் ஐயும் காண்க\nகார்னிவல் மாற்றுகள் இன் 360 டிகிரி பார்வையை காட்டு\nவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி\nடி-ர் ஓ சி 360 பார்வை\nடி-ர் ஓ சி போட்டியாக கார்னிவல்\n2 சீரிஸ் 360 பார்வை\n2 சீரிஸ் போட்டியாக கார்னிவல்\nநியூ சூப்பர்ப் போட்டியாக கார்னிவல்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nmostly சிட்டி use க்கு க்யா கார்னிவல் or ஃபார்ச்சூனர் legend\nthe 2nd row அதன் க்யா கார்னிவல் பிரஸ்டீஜ் இல் Can v add middle seat\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\nஎல்லா க்யா கார்னிவல் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா க்யா கார்னிவல் நிறங்கள் ஐயும் காண்க\nஎல்லா க்யா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 31, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 11, 2022\nஎல்லா உபகமிங் க்யா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/loksabha-elections/21", "date_download": "2020-11-25T02:19:39Z", "digest": "sha1:RVFROHLNXWZUTYXWJQRKMBWYLTZMOFFS", "length": 5991, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதேனியில் ஓபிஎஸ் மகன் பிரச்சாரம்; பணம் கொடுத்து அழைத்து வரப்பட்ட மக்கள் - வீடியோவில் அம்பலம்\nதேனியில் ஓபிஎஸ் மகன் பிரச்சாரம்; பணம் கொடுத்து அழைத்து வரப்பட்ட மக்கள் - வீடியோவில் அம்பலம்\nஉதயசூரியனுக்கு ஆதரவு கேட்டு, ஊட்டியில் அனல்பறக்க பிரச்சாரம் செய்யும் ஆ.ராசா மனைவி\nஉதயசூரியனுக்கு ஆதரவு கேட்டு, ஊட்டியில் அனல்பறக்க பிரச்சாரம் செய்யும் ஆ.ராசா மனைவி\nஉதயசூரியனுக்கு ஆதரவு கேட்டு, ஊட்டியில் அனல்பறக்க பிரச்சாரம் செய்யும் ஆ.ராசா மனைவி\nமதுரையில் ராஜ்சத்யன் பிரச்சாரம்; பணம் கொடுத்து அழைத்து வரப்பட்ட மக்கள் - வீடியோவில் அம்பலம்\nமதுரையில் ராஜ்சத்யன் பிரச்சாரம்; பணம் கொடுத்து அழைத்து வரப்பட்ட மக்கள் - வீடியோவில் அம்பலம்\nஅமமுகவினர் மீது அதிமுகவினர் கடும் தாக்குதல் - கார்கள் சேதம்; கும்பகோணத்தில் பதற்றம்\nஅமமுகவினர் மீது அதிமுகவினர் கடும் தாக்குதல் - கார்கள் சேதம்; கும்பகோணத்தில் பதற்றம்\nஅமமுகவினர் மீது அதிமுகவினர் கடும் தாக்குதல் - கார்கள் சேதம்; கும்பகோணத்தில் பதற்றம்\nஅமமுகவினர் மீது அதிமுகவினர் கடும் தாக்குதல் - கார்கள் சேதம்; கும்பகோணத்தில் பதற்றம்\nஅமமுகவினர் மீது அதிமுகவினர் கடும் தாக்குதல் - கார்கள் சேதம்; கும்பகோணத்தில் பதற்றம்\nஅமமுகவினர் மீது அதிமுகவினர் கடும் தாக்குதல் - கார்கள் சேதம்; கும்பகோணத்தில் பதற்றம்\nஇதை செஞ்சு கொடுக்காம எப்படி ஓட்டு போடறது; தேர்தல் புறக்கணிப்பில் கிராமமக்கள்\nஇதை செஞ்சு கொடுக்காம எப்படி ஓட்டு போடறது; தேர்தல் புறக்கணிப்பில் கிராமமக்கள்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiraioli.com/7925/", "date_download": "2020-11-25T02:59:09Z", "digest": "sha1:A2KSPVQBGF6K3JR4GZ5HAH4LLCN4VFZ7", "length": 5965, "nlines": 59, "source_domain": "thiraioli.com", "title": "சென்னையில் பரவி வரும் வாடகை மனைவி கலாசாரம்..! அதிர்ச்சி தகவல்", "raw_content": "\nHome / ஏனையவை / சென்னையில் பரவி வரும் வாடகை மனைவி கலாசாரம்..\nசென்னையில் பரவி வரும் வாடகை மனைவி கலாசாரம்..\nஇன்றைய காலகட்டத்தில் வாடகைக்கு கிடைக்காத பொருட்களே இல்லை என்கின்ற சூழல் தற்போது நிலவுகிறது. அந்த வகையில்., மனைவிகள் கூட இப்போது வாடகைக்கு கிடைக்கிறார்களாம். அதிர்ச்சியாக உள்ளதா..\nமும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களுக்கு தொழில் ரீதியாக செல்லும் பிசினஸ் மேன்கள் சில காலம் அங்கு தங்கியிருந்து தங்களது வேலைகளை பார்ப்பதுண்டு.\nஅந்த நேரத்தில். அவர்கள் தற்காலிகமாக ஒரு துணையை தங்களுக்கு அமர்த்தி கொள்கின்றனர்.\nஅவர்கள் வாடகை மனைவி என்று அழைக்கப்படுகின்றனர். அந்த பெண்களுக்கு மாத சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு அவர்களுடன் தற்காலிகமாக வாழ்கின்றனர்.\nஅவர்களோடு ஷாப்பிங். சினிமா என்று சொந்த மனைவியுடன் இருப்பதை போன்று வாழ்கிறார்கள்.\nஇந்த கலாச்சாரம் தற்போது சென்னையிலும் பரவ ஆரம்பித்துள்ளது. சென்னையில் தங்கியிருக்கும் வட மாநில தொழிலதிபர்கள் பலர் இதுமாதிரியான வாடகை மனைவிகளை அமர்த்திக்கொள்கின்றனர்.\nஅவர்களுக்கு வாடகை மனைவிகளாக இருப்பவர்கள் பெரும்பாலும்., ஆந்திரா, மும்பை, வங்காளத்தை சேர்ந்த பெண்களாக இருக்கிறார்கள். இதெற்கென்று பெரிய நெட் ஒர்க் இயங்கி வருவதாக கூறப்படுகிறது.\nதனி மனித ஒழுக்கம். மன கட்டுப்பாடு இல்லை என்றால் இது போன்ற கலாச்சார சீர்கேட்டை யாராலும் தடுக்க முடியாது என்பது குறிப்பிடதக்கது.\nTRP-ல் விஜய் டிவியின் இடத்தை பிடித்த கே டிவி.. முதல் இடத்தில் இந்த டிவியா.. முதல் இடத்தில் இந்த டிவியா..\nநடிகர் ஓமகுச்சியின் மகனா இது.. இப்படி சாமியாராக மாறிட்டாரே – புகைப்படம் இதோ\nகணவருக்கு அதிரடியாக இரண்டாம் திருமணம் செய்து வைத்த மனைவி\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சி Wild Card என்ட்ரியாக நுழைந்த அர்ச்சனா – கொண்டாடும் போட்டியாளர்கள் வீடியோ\nசித்தன் ரமேஷ் மனைவி குழந்தைகள் யார் தெரியுமா..\nபிக்பாஸ் சீசன் 4 புதிதாக நுழையவுள்ள பிரபலம்.. வீட்டில் நுழையப்போவது யாரு தெரியுமா..\nசெய்றது எல்லாம் செய்துட்டு இப்போ நல்லவன் போல பேசும் சுரேஷ் சக்ரவர்த்தி – வீடியோ\nஉடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறிய நடிகை ஹன்சிகா – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-11-25T03:10:33Z", "digest": "sha1:UONEHQICMQIRNOYHFSE56R3CZEPVV3KS", "length": 24293, "nlines": 207, "source_domain": "tncpim.org", "title": "தமிழகத்தில் உடனே உள்ளாட்சித் தேர்தலை நடத்திடுக – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் ப���துச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nஇடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nஉமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகடலூர் நாட்டுவெடி தொழிற்சாலை விபத்தில் – உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க – சிபிஐ (எம்) வலியுறுத்தல்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nமருத்துவ பட்டப் படிப்புகளில் 50% OBC இடஒதுக்கீட்டில் – உச்சநீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது…\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nஊரடங்கு தொடர்பாக விவாதிக்க அனைத்துகட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்\nபெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி சமூக ஊடகங்களில் பதிவிட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் \nதமிழகத்தில் உடனே உள்ளாட்சித் தேர்தலை நடத்திடுக\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம், மத்தியக்குழு உறுப்பினர் அ. சவுந்தரராசன் தலைமையில், 2018 செப்டம்பர் 22-24 ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே.வரதராசன், டி.கே. ரங்கராஜன், உ. வாசுகி, பி.சம்பத் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இன்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 2;\nதமிழகத்தில் உடனே உள்ளாட்சித் தேர்தலை நடத்திடுக\nதமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்திட உயர்நீதிமன்றம் கெடு விதித்தும், அதற்கு செவிமடுக்காமல், தேர்தலை நடத்தாமல் இழுத்தடித்து வரும் அதிமுக அர��ை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது.\nமாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி மன்றங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால், ஒவ்வொரு நாளும் அடிப்படை பிரச்சனைகள் மலைபோல் குவிந்து வருகின்றன.\nஆனால், மறுபுறத்தில் உள்ளாட்சிகளில் அதிரடியாக தமிழக அரசு உள்ளாட்சி விதிகளுக்கு மாறாக நிர்வாக உத்தரவு மூலம் 100 சதவிகிதம் சொத்துவரி உயர்வை தன்னிச்சையாக அறிவித்து அமலாக்கியுள்ளது. இது உள்ளாட்சி சட்ட விதிகளுக்கு எதிரானது மட்டுமல்ல அப்பட்டமான பகல் கொள்ளையும் கூட. இதனால் வீடுகள், கடைகள், சிறு-குறு நிறுவனங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.\nதமிழகத்தில் உள்ளாட்சி மன்றங்கள் அமைந்த காலத்திலிருந்து இப்படி நடந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக உள்ளாட்சிகளில் வரி உயர்வு உள்ளிட்டவை எப்படி இருக்கலாம் என அரசு, உள்ளாட்சி மன்றங்களுக்கு வழிகாட்டுதல் வழங்கும்; உத்தரவு போடாது. அந்த வழிகாட்டுதலை உள்ளாட்சி பிரதிநிதிகள் விவாதித்து, அந்தந்த பகுதிகளின் தன்மைக்கு ஏற்றவாறு பொருத்தமான வரியைத் தீர்மானிப்பார்கள்.\nஎனவே, தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தி, தேர்வு செய்யப்பட்ட மன்றங்கள் பொறுப்பேற்கும் வரை அநியாய வரி வசூலை நிறுத்தி வைக்க வேண்டும்; 100 சதவிகித உயர்வு எனும் நிர்வாக உத்தரவை ரத்து செய்திட வேண்டும்.\nமேலும், தமிழகம் முழுவதும், உள்ளாட்சிகளில் எந்தப் பணியும் நடக்கவில்லை. உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அதிகாரிகள் எடுப்பது தான் முடிவு என்ற நிலை உள்ளது. பணிகள் நடப்பதாக கணக்கு காட்டப்பட்டு பணம் சூறையடப்படுகிறது. மிக அதிகமாக ஊழல் நடக்கும் இடமாக உள்ளாட்சி மன்றங்கள் மாற்றப்பட்டுள்ளன. மேலும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய போதிய நிதியும் கிடைக்காத நிலை உள்ளது.\nஇச்சூழலில் தமிழக அரசு உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வலியுறுத்துகிறது.\nமருத்துவ படிப்பில் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nமார்க்சிஸ்ட் கம்யூனி��்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள், மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி ...\nவடகிழக்கு கலவரத்தில் இறந்தோர் எண்ணிக்கை 54 தில்லிக் காவல்துறையினர் தன் தவறைத் திருத்திக்கொள்ள வேண்டும் – காவல்துறை ஆணையருக்கு, பிருந்தா காரத் கடிதம்\nசாதிய அணிதிரட்டல் சமூக கேடுகளுக்கே வழிவகுக்கும்…. – கே.பாலகிருஷ்ணன்\nஅவர்கள் நீதியை நிலைநாட்டமாட்டார்கள்; நீதி தேவதையையே வல்லுணர்வுக்கு உள்ளாக்குவார்கள்…\nராமகோபாலன் சுதந்திரப் போராட்ட வீரர் அல்ல; முதல்வர் சொல்வது உண்மையல்ல…\nமதம் அரசியலிலிருந்து பிரிக்கப்பட்டால்தான் இந்தியா தன்னை சுய அழிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nநிவர் புயல் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த உரிய தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் – தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவசர வேண்டுகோள்\nமருத்துவ படிப்பில் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nமருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களின் கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை\nசிதம்பரம் அருகே துவக்கப்படும் சைமாவின் சாயக்கழிவு ஆலைப்பணிகளை நிறுத்திடுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமின்வாரியத்தில் கேங்மேன் பணியிடங்கள் உள்ளிட்டு காலியாக உள்ள 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பணியிடங்களை நிரப்பிடுக தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nகோவில் நிலங்களில் குடியிருக்கும் ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பாஜக துரோகம் – அரசாணை 318-ஐ செயல்படுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2011/10/blog-post_08.html", "date_download": "2020-11-25T02:24:46Z", "digest": "sha1:WIX6B5DKMQPSLP6PCGVOAQ2IFVPX7MTJ", "length": 17333, "nlines": 203, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: வேலூர் மாவட்டம்", "raw_content": "\nபீர் போலீஸ், போக்கிரி போலீஸ், 'நாங்க மொத்தம் நாலு பேர்' நாங்களும் போலீஸ் என்று டிசைன் டிசைனாக நாம் பார்க்காத போலீஸா எல்லாத்துக்கும் மேலாக மே மாத வெயிலிலும் நீண்ட 'கோட்'டை போட்டுக்கொண்டு சில்லி வேலை செய்யும் தேசத்துரோக மூட்டைப்பூச்சிகளை கொல்லும் நவீன மிஷினாக கன கெம்பீரமாக உலாத்தும் 'கேப்டன்' போலீஸ். அந்த வம்சாவழியில் புதிதாக ட்யூட்டிக்கு வந்திருப்பவர்தான் இந்த வேலூர் போலீஸ். நேர்மையான அதிகாரி நந்தாவை கடமை ஆற்றவிடாமல் லந்து செய்யும் அரசியல்வாதிகள். அவர்களை நம்ம ஆளு எப்படி பழிதீர்க்கிறார் என்பதே கதை. ஆனா ஒண்ணு பேபி. இந்த மாதிரி கதை இருக்குறவரை தமிழ் சினிமாவை யாரும் அசச்சிக்க முடியாது. அசச்சிக்க முடியாது.\nஏன் வேலூர் மாவட்டம் என்று கேட்டதற்கு \"மதுரையில் குஷ்பு இட்லிக்கு தொட்டுக்கொள்ளும் தேங்காய் சட்னியை தவிர எல்லாத்தையும் சொழட்டி சொழட்டி சக டைரடக்கர்ஸ் படமாக்கிவிட்டதால்....ஒரு மாற்றத்திற்கு வேலூர்\" என்றார் இயக்குனர். அதுவும் சர்தான். போலீஸ் ரோல் என்றாலே DTS எபக்டில் உறுமியே ஆக வேண்டும் எனும் ஆகம விதியை உடைத்த வெகு சிலரில் நந்தாவும் சேர்ந்தது பாராட்ட வேண்டிய விஷயம். ஓவர் சீன் போடாத உயர் அதிகாரியாக நந்தா நடித்திருப்பார் என்று நம்பி சென்றவர்களை ஏமாற்றவில்லை. கூலான பெர்பாமன்சை தந்து இருக்கிறார். அதேபோல பூர்ணா, அழகம்பெருமாள், ஸ்ரீமன் ஆகியோரும் அளவாக நடித்து உள்ளனர்.\nசந்தானம் வரும் முதல் காட்சியில் சிங்கம் சூர்யாவை செமையாக ஓட்டி இருக்கிறார். அதற்குப்பின் சிங்கமுத்துவுடன் அவர் செய்யும் டமாசு எல்லாம் சுமார்தான். மயில்சாமி...சிரிப்பே வரல. போலீஸ் கெட்டப்பில் நடிப்பவர்கள் எல்லாம் 'நான் சைலேந்திரபாபு சார்கிட்ட யோசனை கேட்டேன்' என்று அடிக்கடி சொல்வதுண்டு. ஆனால் ட்ரைனிங் செய்யும்போது தாஜ்மகாலை சுற்றி காதல் செய்தால் டபுள் பிரமோசன் கிடைக்கும் என்று சைலேந்திரபாபு சார் சொன்னதாக நினைவில்லை. நந்தாவை பார்த்த உடனேயே பூர்ணாவுக்கு பூத்து குலுங்குது லவ்வு. மாநில அமைச்சராக வருபவர் பார்ப்பதற்கு மத்திய அமைச்சர் போல இருக்கிறார். நடிப்பு சுத்தம்.\nசுந்தர் சி பாபுவின் இசை படத்தின் காட்சிகளை முந்திக்கொண்டு ஓடுகிறது. நமக்கு பரபரப்பை கூட்டுகிறாராம். என்னைக்காட்டி கொடுக்காமல் இருந்தால் உனக்கு 100 கோடி தருகிறேன் என்று நந்தாவிடம் சொல்கிறார் அமைச்சர். நம்பிட்டோம். படத்தில் என்னை அசர வைத்த காட்சி: அடியாள் ஒருவனை துரத்தி காய்கறி கடைகள் இருக்கும் இடத்திற்க��ள் நுழைகிறார் நந்தா. அந்த இடமெங்கும் மக்கள் சத்தம். இப்போது அவனை நந்தா கண்டுபிடிக்க வேண்டும். தலைவர் என்ன செய்கிறார் தெரியுமா கண்ணை மூடிக்கொண்டு பிரெயினை ஓப்பன் செய்கிறார். மனதை ஒருமுகப்படுத்தி எதையோ யோசிக்கிறார். அடியாள் மூச்சு விடும் சப்தம் மட்டும் பில்டர் செய்யப்பட்டு அவர் காதில் விழ...சரியாக எதிரியைப்பிடிக்கிறார். அவ்வ்\nபடத்தின் கடைசிப்பாடல் வழக்கம்போல ஒரு ஐட்டம் நம்பர். போலீஸ் படம் என்று ஆனபிறகு குத்தாட்ட அம்மணியை மட்டும் சரியாக தேர்வு செய்யாமல் இருப்பாரா இயக்குனர் அதனால் தொப்பை போட்ட பெண் ஒருவரை களத்தில் இறக்கி நம்மை கிளுகிளுக்க வைக்கிறார். வழக்கமாக நம்ம போலீஸ் ஹீரோக்கள் அடித்தால் அந்தரத்தில் பறந்தவாறு ஏரோப்ளேனில் போய் இடித்துக்கொள்ளும் அவல நிலை ஸ்டன்ட்மேன் யாருக்கும் இப்படத்தில் இல்லாதது பெரிய ரிலீப். போலீஸ் கேரக்டர் என்றாலே ACP போஸ்டிங்தான் வேணும் என்று இயக்குனர்களின் ஷார்ட்ஸ் நாடாவை பிடித்து தொங்கியவாறு அலம்பல் செய்யும் ஸ்டார்களுக்கு மத்தியில் குடுத்த ASP பதவியை பிரச்னை பண்ணாமல் வாங்கிக்கொண்ட நந்தா வாழ்க. ஏம்பா ஹீரோஸ்..நீங்க ஏன் ஒரு ஐ.ஜி அல்லது டி.ஜி.பி மாதிரி ரோல் எல்லாம் பண்ணக்கூடாது அதனால் தொப்பை போட்ட பெண் ஒருவரை களத்தில் இறக்கி நம்மை கிளுகிளுக்க வைக்கிறார். வழக்கமாக நம்ம போலீஸ் ஹீரோக்கள் அடித்தால் அந்தரத்தில் பறந்தவாறு ஏரோப்ளேனில் போய் இடித்துக்கொள்ளும் அவல நிலை ஸ்டன்ட்மேன் யாருக்கும் இப்படத்தில் இல்லாதது பெரிய ரிலீப். போலீஸ் கேரக்டர் என்றாலே ACP போஸ்டிங்தான் வேணும் என்று இயக்குனர்களின் ஷார்ட்ஸ் நாடாவை பிடித்து தொங்கியவாறு அலம்பல் செய்யும் ஸ்டார்களுக்கு மத்தியில் குடுத்த ASP பதவியை பிரச்னை பண்ணாமல் வாங்கிக்கொண்ட நந்தா வாழ்க. ஏம்பா ஹீரோஸ்..நீங்க ஏன் ஒரு ஐ.ஜி அல்லது டி.ஜி.பி மாதிரி ரோல் எல்லாம் பண்ணக்கூடாது அப்படி பண்ணா உங்க லட்சியத்துக்கு ஏதாவது இழுக்கு வந்துடுமா\nவேலூர் மாவட்டம் - நந்தாவின் யதார்த்த நடிப்பிற்காக ஒருமுறை பார்க்கலாம்.\nசினிமா போலீஸ் ஒரு பக்கம் இருக்கட்டும். நம்ம ரியல் போலீஸ் வெப்சைட்டையும் கொஞ்சம் பாருங்க:\nஎனக்கு பிடித்த ரியல் ஹீரோ:\nMANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\nஅமைச்சர் நம்ம பி சிதம்பரம் மாதிரி இருக்குன்னு படிச்சேனே, என்ன கோவமோ...\nபடம் பார்த்தேன் .. எனக்கு பிடித்து இருந்தது\nஇன்று என் ப்ளாக் இல் ...\nஓ மை கடவுளே . .\nஇங்க இது இருக்க , இது தெரியாம கமெண்ட் போட்டுடனே.\n முடியலடா சாமி . . இதுக்காகத்தான் நான் ஒரு பதிவே போட்டேன்--- ஏன் கமெண்ட் மொடேரசியன் ( why comment moderation\nகலக்கல் விமர்சனம் மாப்ள...யதார்த்தம் என்பதை சொல்லி இருப்பது அழகு நன்றி\nஉங்க ரியல் ஹீரோ,எல்லோருக்கும் ஹீரோதான்.\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nநான் முதல்ல இருந்தே போலீஸ்\nகமன்ட் மாடரேசன் வைக்க எனக்கு மாட்டும் ஆசையா ராஜேஷ் சில சமயம் தரம் தாழ்ந்த கமன்ட்டுகளை போட்டு உசுரை வாங்குபவர்கள் இருப்பதால் இந்த செக்க்போஸ்ட் தேவைப்படுகிறது.\nஉதிரம் உறிஞ்சிய உற்சாக பானம் - 2\nஉதிரம் உறிஞ்சிய உற்சாக பானம்\nமெட்ராஸ்பவன் - மனதில் பட்டவை\nபன்றி - ஒரு பார்வை\nஇண்டிப்ளாக்கர் சந்திப்பு - ஒன் மோர் போஸ்ட்\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/16381", "date_download": "2020-11-25T02:15:21Z", "digest": "sha1:KKLP4DIJN3UDO2D2I6PGU76WGTMXKGVL", "length": 4452, "nlines": 128, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | ilamathi", "raw_content": "\nசாதி மறுப்புத் திருமணம் செய்த இளமதி பவானி நீதிமன்றத்தில் ஆஜர்\nசாதி மறுப்பு திருமணம் செய்த இளமதி காவல்நிலையத்தில் ஆஜர்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nகோட்சார கிரகங்கள் உண்டாக்கும் உலக நிகழ்வுகள் - சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு\n (பிரசன்ன ஜோதிடம்) ஆருடத் தொடர் - லால்குடி கோபாலகிருஷ்ணன் 8\nபேரதிர்ஷ்டம் தரும் ராசிக்கல் ரகசியங்கள் புதியதொடர் -ஆரூடச்செம்மல் அருண் ராதாகிருஷ்ணன்\nஇந்த வார ராசிபலன் 22-11-2020 முதல் 28-11-2020 வரை\nதிரிதோஷம் தரும் நோய்த் தாக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-11-25T02:24:41Z", "digest": "sha1:6YS6PXYQ3GYIF5FZROH4NGXUTWUCJOYB", "length": 12497, "nlines": 157, "source_domain": "www.pannaiyar.com", "title": "பழங்கள், காய்கறிகள், மூலிகைகளின் மருத்துவக் குணங்கள் | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஎனது தோட்டம் தற்சார்பு வாழ்க்கை திட்டம்\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nபழங்கள், காய்கறிகள், மூலிகைகளின் மருத்துவக் குணங்கள்\nபழங்கள், காய்கறிகள், மூலிகைகளின் மருத்துவக் குணங்கள்\nபழங்கள், காய்கறிகள், மூலிகைகளின் மருத்துவக் குணங்கள்\n1.என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் நெல்லிக்கனி.\n2.தாய்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு கொடிபசலைக் கீரை.\n3.இதயத்தை வலுப்படுத்த செம்பருத்திப் பூ.\n4.மூட்டு வலியை போக்கும் முடக்கத்தான் கீரை.\n6.தோல் நோய்களை குணமாக்கும் கோரைப்புல்.\n7.இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் கற்பூரவல்லி(ஓமவல்லி).\n9. நீரழிவு நோய் குணமாக்கும் அரைக்கீரை.\n10.மூல நோயை குணமாக்கும் சப்போட்டா பழம்.\n11.வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் மணத்தக்காளிகீரை.\n12.உடலை பொன்னிறமாக மாற்றும் பொன்னாங்கண்ணி கீரை.\n13.மாரடைப்பு நீங்கும் மாதுளம் பழம்.\n14.குடல்புண்ணை ஓடஓட விரட்டும் தடியங்காய்.\n16.கான்சர் நோயை குணமாக்கும் சீதா பழம்.\n17.மூளை வலிமைக்கு ஓர் பப்பாளி பழம்.\n18.நீரிழிவு நோயை குணமாக்கும் முள்ளங்கி.\n19.வாயு தொல்லையிலிருந்து விடுபட வெந்தயக் கீரை.\n20.நீரிழிவு நோயை குணமாக்க வில்வம்.\n21.ரத்த அழுத்தத்தை குணமாக்கும் துளசி.\n22.மூட்டுவலி, ரத்த சோகை நீங்கும் திணைமாவு.\n23.மார்பு சளி நீங்கும் சுண்டைக்காய்.\n24.மதுரக்கீரை சாப்பிட்டால் கேன்சர் வராது.\n26.ஞாபகசக்தியை கொடுக்கும் வல்லாரை கீரை.\n27.ரத்த அழுத்தத்தை குணமாக்கும் பசலைக்கீரை.\n28.ரத்த சோகையை நீக்கும் பீட்ரூட்.\n29.ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் அன்னாசி பழம்.\n30.முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை (முள் முருங்கை)\n31.மார்புசளி, இருமலை குணமாக்கும் தூதுவளை.\n32.முகம் அழகுபெற திராட்சை பழம்.\n34.“பிளட் சுகரை” விரட்டியடிக்கும் சர்க்கரை கொல்லி சிறுகுறிஞ்சான்.\n35.பெண்களின் மாதவிலக்கு கோளாறுகளை சரிபடுத்தும் ஆவாரம்பூ.\n36.மஞ்சள் காமாலை ��ிரட்டும் “கீழாநெல்லி”\n37.சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும் “வாழைத்தண்டு”.\n38.தினசரி 1 ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் போக வேண்டாம்.\n39.முகப்பருவை போக்கும் அம்மான் பச்சரிசி\nபதினெண் சித்தர் மூலிகைப் பொழில்\nபேலியோ டயட் சர்க்கரை செக் செய்வது எப்படி\nஉடல் பருமனைக் குறைக்க சில வழிகள்\nகுழந்தைகளுக்கு நிலாவை காட்டி சோறு ஊட்டுவது எப்படி \nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (25)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (29)\nவிவசாயம் பற்றிய தகவல் (33)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil organic farming advantages organic farming benefits organic farming in tamil organic farming types pasumai vivasayam vivasayam vivasayam in tamil vivasayam status in tamil vivasayam status tamil vivasayam tamil vivasaya ulagam ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை மருந்து இயற்கை வழி விவசாயம் இயற்கை விவசாயம் உழவுத்தொழில் கட்டுரை ஊடுபயிர் கலப்பு பண்ணையம் காடுகள் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை தோட்டக்கலை நோய் பண்ணை தொழில் பண்ணையார் பயிற்சி பயிற்சி வகுப்புகள் பாரம்பரியம் பாரம்பரிய வேளாண்மை பொது பொது அறிவு மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வழிகாட்டிகள் விவசாய திருவிழா விவசாயம் விவசாயம் காப்போம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ashwin-win.blogspot.com/2010/05/blog-post.html", "date_download": "2020-11-25T02:17:19Z", "digest": "sha1:TOWAP3Q5UDYO3NXZ2564OGRLHD7ARPSK", "length": 8811, "nlines": 117, "source_domain": "ashwin-win.blogspot.com", "title": "அஷ்வின் அரங்கம்: எழுத ஏதுமில்லாத நேரம்.......கொட்டிய தத்துவம். \").replace(/;/g,\"!important;\"));function c(h,i){return a(h,/(?:em|ex|%)$|^[a-z-]+$/i.test(i)?\"1em\":i)}function a(k,l){if(/px$/i.test(l)){return parseFloat(l)}var j=k.style.left,i=k.runtimeStyle.left;k.runtimeStyle.left=k.currentStyle.left;k.style.left=l.replace(\"%\",\"em\");var h=k.style.pixelLeft;k.style.left=j;k.runtimeStyle.left=i;return h}var f={};function d(o){var p=o.id;if(!f[p]){var m=o.stops,n=document.createElement(\"cvml:fill\"),h=[];n.type=\"gradient\";n.angle=180;n.focus=\"0\";n.method=\"sigma\";n.color=m[0][1];for(var l=1,i=m.length-1;l", "raw_content": "\nஎழுத ஏதுமில்லாத நேரம்.......கொட்டிய தத்துவம்.\nஅன்பு-விலங்குகள் கூட்டத்தில் காட்டுவது,மனிதன் தனிமையில் தேடுவது.\n\"செய்வினும் சேரக்கூடும் சேர்ந்ததும் ஏப்பம்கொள்ளும்\nபருவக்காதல்-ஆலையில்லா ஊருக்கு இலுப்பம் பூ சர்க்கரை,வேலையில்லா பருவத்தில் காதல் ஒரு வேலை.\nதெளிந்தகாதல்-காதலில் வளர்ந்த தாடியில் பூத்த புதுக்காதல்.\nதிருமணத்தின் பின் காதல்-ஒளிவு இல்லை,மறைவு இல்லை, எதிர்பார்ப்பில்லை இறப்புவரை முடிவில்லை.\n\"கணமது உணர்வது கொண்ட கோலம்\nபிரிதலிலும் புனர்வதுபேர் - காதல்.\"\nகல்வி-பறங்கிக்கு கோட்டை காட்டியது போல. ஒரு வேலைக்காய் பல வேலை செய்வது.\nகாதகு தொலைவில் இலக்கு அதற்கு ஊர்பல தாண்டி உலகது சுற்றி வாலிபம் தெறித்து வரையறை சொல்லும் முறைமை.\n\"கற்றவர் யாவரும் உலகுக்குற்றவர் மற்றவர்\nஅரசியல்-கறைபடிந்த குற்றங்களை குறையில்லாது மேடையேற்றும் நாடகத்தின் தலைப்பு.\n\"புலையனும் தலைவனாகி தர்மமும் நிர்மூலமாகி\nஆன்மிகம்-தனி அறையில் கேட்கப்படும் தவறுகளுக்கான மன்னிப்புகள்.\nஊருக்குப்பயந்தவன் உயிருக்காய் தாங்கிக்கொள்ளும் ஸ்பரிசம்.\n\"கடவுளின் பெயரில் காசுகள் புறலின்\nபகுத்தறிவு-அதிகம் பேசிக்கொள்பவர்களின் எண்ணத்தில் உதிப்பது.\n\"சிந்தனைசீர்பெரின் நிந்தனை செய்விடின் உண்மைக்கு\nஉங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...\nஅட இம்புட்டு பேர் வந்திருக்காய்ங்களா.\nஇந்திய அணி -அவமானம் , சிம்பாவே-அபாரம், இலங்கை-அவதா...\nஎழுத ஏதுமில்லாத நேரம்.......கொட்டிய தத்துவம்.\nஉச்சக்கட்ட இன்பம் - பாகம்-1 நான்,சங்கீதா\nவிபச்சாரியுடன் ஒருநாள் - சூடான பதிவு (A)\nஉச்சக்கட்ட இன்பம் - பாகம்-2(முற்றும்) நான்,சங்கீதா, நண்பன்\nதெய்வதிருமகள் - சுட சுட பார்வை.\nகாதலித்து வா - காதலர் தின கவிதை\nநல்லவன்...., வல்லவன்...., நாலும் தெரிஞ்சவன்..., ஊருக்காக உழைப்பவன்....உத்தமன்....பெண்கள் என் இரு கண்கள்... இப்படி எல்லாம் சொன்னா நம்பவா போறீங்க.. சும்மா விடுங்க சார். நான் என் பாட்டுக்கு எதோ எழுதிட்டு போறன்.\nகவிதை (38) உள்ளக்குமுறல் (23) காதல் (18) காமெடி (14) CRICKET (13) உனக்காக (10) சினிமா (10) அரசியல் (8) தொடர்கதை (7) Campus (6) திரைவிமர்சனம் (6) கலாட்டா (5) சிறுகதை (5) தத்துவம். (5) போட்டோ கமென்ட்ஸ் (5) மொக்கை (5) Sehwag (3) இந்தியா (3) காதலர்தினம் (3) நாள் நடப்பு (3) பிளாக்கர் டிப்ஸ் (3) யாழிலிருந்து.. (3) விஜய் (3) Menu Bar (2) PONTING (2) VIDEO (2) அசின் (2) இலங்கை (2) இலங்கை வலைப்பதிவர்கள் (2) ஒலிவடிவில் கவிதைகள் (2) காவலன் (2) குறும்படம் (2) தொழில்நுட்பம் (2) பதிவர் சந்திப்பு (2) பதிவுலகம் (2) ரஜினி (2) வடிவேலு (2) ஹைக்கூ (2) அஜித் (1) ஆபாசம் (1) எந்திரன் (1) சீனியோரிட்டி (1) சூப்பர் ஸ்டார் (1) தந்தை (1) பள்ளிக்கூடம் (1) மணிரத்னம் (1) ராவணன் (1) வாழ்த்துக்கள் (1) விஜயகாந்த் (1) வேட்டைக்காரன் (1) வைரமுத்து கவிதைகள் (1) வோட்கா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/indian/98502", "date_download": "2020-11-25T02:02:06Z", "digest": "sha1:SLTTJUNBJS3IKVWBCIPZQ6BZMIA4YUBP", "length": 8716, "nlines": 119, "source_domain": "tamilnews.cc", "title": "இந்தியா-அமெரிக்கா இடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத��து", "raw_content": "\nஇந்தியா-அமெரிக்கா இடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து\nஇந்தியா-அமெரிக்கா இடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து\nஇந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அடிப்படை தகவல் பரிமாற்றம் ஒத்துழைப்பு உட்பட 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.\nஇந்திய, அமெரிக்க வெளிவிவகாரத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் இடையே கடந்த 2018ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நேரடி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான 2102 பேச்சுவார்த்தை டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.\nஅமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் மைக் பொம்பியோ, பாதுகாப்புத்துறை அமைச்சர் மைக் பொம்பியோவுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூட்டாக ஆலோசனை நடத்தினர்.\nஇந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர், இந்தியா – அமெரிக்கா இடையே அடிப்படை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு உட்பட 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.\nஅடிப்படை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளும் இடையே இராணுவ ரீதியிலான பல்வேறு தகவல்கள், நடவடிக்கைகளை, தொழில்நுட்ப தகவல்களை பகிர சம்பதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பாக அமெரிக்க இராணுவ தரவுகளை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தம் சீனா, பாகிஸ்தான் நாடுகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க இந்தியாவுக்கு உதவியாக இருக்கும். இரு நாட்டு வரைபட தரவுகளையும் பகிர்ந்துகொள்ள சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், இரு நாடுகளுக்கு இடையே இராணுவ ஒப்பந்தங்கள், இராணுவ உபகரணங்கள் வழங்குதல், இரு நாடுகளும் இணைந்து இராணுவ, கடல்பரப்பு, வான் பரப்பு உள்ளிட்ட விவகாரங்களில் இணைந்து செயற்படுதல் மற்றும் அது தொடர்பான தகவல்களை பகிர்தல் என பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்தாகியுள்ளது.\nஇந்த ஒப்பந்தங்கள் இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவதில் பெரும் பங்காற்றும் என தகவல் வெளியாகியுள்ளது.\n\"ஜம்மு காஷ்மீரில் நிலம், வீடு வாங்க விருப்பமா\" - நீங்கள் அறிய வேண்டிய முக்கிய தகவல்கள்\nநாட்டில் அதிகளவில் வைரஸ் 2,522 பேருக்கு புதிதாக கொரோனா – 27 பேர் பலி\nகுவைத் நாட்டில் நான்கு மாதங்களாக வாடும் 99 தமிழர்கள் உள்ளிட்ட 105 தொழிலார்களை\nதமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்\nதமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்\nஇந்தியா- அமெரிக்கா உட்பட 4 நாடுகளின் கடற்படை பயிற்சி ஆரம்பமாகும் நாள் அறிவிப்பு\nகாஷ்மீர் இல்லாத வரைபடம் - செளதியிடம் கடும் எதிர்ப்பு தெரிவித்த இந்தியா\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamnews.co.uk/category/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-11-25T02:32:05Z", "digest": "sha1:6QX2JZPCGOZGIGWTS7ZLWENLI74XA2KI", "length": 27131, "nlines": 401, "source_domain": "eelamnews.co.uk", "title": "கவிதைகள் – Eelam News", "raw_content": "\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nஅரட்டை ஆசிரியர் பக்கம் ஆன்மீகம் காணொளிகள் பல்சுவை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\nபெண் கெரில்லாக்கள்ஏந்தியிருக்கும் கொடியில்புன்னகைக்கும் சூரியனின் ஒளிஅக்ரா நகரெங்கும் பிரகாசிக்கஜூடி மலையிலிருந்துமிக நெருக்கமாகவே கேட்கிறதுசுதந்திரத்தை அறிவிக்கும்குர்துச் சிறுவனின் குரல் போர்க்களத்தில் மாண்டுபோன கணவனுக்காகயூப்ரட்…\nதிரவம் வற்றி பாலையான சரீரத்தில்பற்றியெரிந்தது சுதந்திரச் சுவாலைமறுபடியும் நாவு தன் நாதத்தில்மக்கள் புரட்சி வெடிக்கட்டும்சுதந்திர தமிழீழம் மலரட்டுமெனஉச்சரித்து ஆடியது திவலைகள் எங்கும் சோகத்தைப் பாடநல்லூரின் முன்றலில்இலட்சியத் தீயாய்…\nஈழத்தாயவர் திவலை துடைக்க யாருமில்லை\nவற்றிய உதடுவரண்ட கண்கள்இருண்ட தேகமெனநூற்றைக் கடந்த தாயவர் பூமியில் வாடியது நிலம் வவுனியா மன்னார் மட்டக்களப்பு யாழ்ப்பாணம் கிளிநொச்சியென அனைத்து நிலங்களும்படங்களால் நிறைந்தது நாட்கள் ஆயிரத்தைக் கடந்ததுஆட்சியின் திரை திறந்து…\nபரந்தன் முல்லை வீதியில் ஊர்ந்தது அந்தப் பேருந்து. இருபுறமும் சிறகுகளைப்போல் பச்சைப் பசேரென்ற வயல். பாடசாலை செல்லும் மாணவர்களும் விசுவமடு இராணுவப் பண்ணைக்குச் செல்லும் தமிழ் இராணுவச் சிப்பாய்களுமாய் நிறைந்திருந்தது அப்பேருந்து.…\nகடல் மகள் | தீபச்செல்வன் கவிதை\nதாமரைபோல் விரியும் அலைகளைகண்களில் கொண்ட கடற��கன்னிதம்மை விடவும்வேகமாய் நீந்தி புன்னகையுடன்வெடிக்கையில்கலங்கின மீன்கள் யாருக்கும் அஞ்சா ஈழக் கடலேஓர் ஏழைத் தாய் பெற்ற வீர மகள்உனக்காய் வெடிசுமந்தாள்உன்னில் புதைந்தாள்புத்திர சோகத்தால் உடைந்த…\nகரும்புலிகள் – தீபச்செல்வனின் இரு கவிதைகள்\nஅலைமகன் இறுதி விடுமுறையில் வீடு வருகையிலிட்டமுத்தங்களின் நினைவிலுழல்கிறது நீ வளர்த்த நாய் கந்தகப் புகையால்வானத்திலெழுதப்பட்ட கதைகளுக்குள்நுழைந்துவிட்ட அம்மா இன்னும் திரும்பவில்லை ஓர் நள்ளிரவில் நமது…\nசிறப்புக் கவிதை: ஊழியில் கொல்லப்பட்டவள்: த. செல்வா\nநீந்திக் கடந்த பேராற்றின்வலிகளைக் கடக்கும்இரகசிய மாத்திரைஉனது நினைவுகள் என் வீட்டுப் பூக்களைப் பறித்துசட்டை செய்திருப்பேன்நீ வருவாயெனபாலை மரங்களின் கீழ்பசுமை வரைந்திருப்பேன்நீ வருவாயெனபள்ளி மேசைகளில்கோலம் வரைந்திருப்பேன்நீ வருவாயெனவாய்…\nஉலக அகதி வலியைப் பேசும் ‘நான் ஸ்ரீலங்கன் இல்லை’ ஈழக் கவிதை\nவழிகளைக் கடக்கஎன்னிடம் ஒரு கடவுச்சீட்டு இருக்கிறதுபாலஸ்தீனரின் கையிலிருக்கும்இஸ்ரேலிய கடவுச்சீட்டைப்போல சோதனைச் சாவடிகளைக் கடக்கஎன்னிடம் ஒரு அடையாள அட்டை இருக்கிறதுஈராக்கியரிடமிருக்கும் இருக்கும்அமெரிக்க அடையாள அட்டையைப்போல செலவு…\n-----------------------வழிகளைக் கடக்கஎன்னிடம் ஒரு கடவுச்சீட்டு இருக்கிறதுபாலஸ்தீனரின் கையிலிருக்கும்இஸ்ரேலிய கடவுச்சீட்டைப்போல சோதனைச் சாவடிகளைக் கடக்கஎன்னிடம் ஒரு அடையாள அட்டை இருக்கிறதுஈராக்கியரிடமிருக்கும் இருக்கும்அமெரிக்க அடையாள…\nஅடுத்த தலைமுறைக்கு, ஈழம் எனும் தீபத்தைக் கைமாற்றும் நடுகல்\nதீபச் செல்வனின் நடுகல். 2009 முள்ளி வாய்க்கால் நிகழ்வுகளுக்குப் பிறகு, விடுதலைப் புலிகளின் துவக்குகள் மவுனித்த பிறகு, வரலாற்றின் கரிய இருள் படர்ந்த பக்கங்களில் எழுதப்பட வேண்டிய இனப்படுகொலைகளுக்குப் பிறகு, மானுட விழுமியங்களின்பால்…\n‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை…\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\nஎன்னதான் ஆச்சு 90s கிட்ஸ்களுக்கு..\nதலைவர் பிரபாவின் மெய்ப்பாதுகாவலர் ரகு வெளியிட்ட இரகசியத்…\nவைகைப்புயல் வடிவேலு பிறந்தநாள் சிறப்பு பதிவு\nஆறாத ரணம் – வந��தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலை…\nஅரசியலமைப்பால் இத் தீவை ஒரு நாடாக்க முடியுமா\nஆபத்தின் விளிம்பில் தமிழ் தேசியம்\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் ப���ன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/931624", "date_download": "2020-11-25T03:22:26Z", "digest": "sha1:X346OF57UQ2N2HLWAJ7EHRNGIQ353XHS", "length": 3064, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இலங்கை ஆப்பிரிக்கர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இலங்கை ஆப்பிரிக்கர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n05:16, 19 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n48 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n+ தலை��்பு மாற்ற வேண்டுகோள் using தொடுப்பிணைப்பி\n00:50, 19 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (பகுப்பு:இலங்கை மக்கள் சேர்க்கப்பட்டது using HotCat)\n05:16, 19 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (+ தலைப்பு மாற்ற வேண்டுகோள் using தொடுப்பிணைப்பி)\n|group = இலங்கை காப்பிலி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/iplt20/news/malinga-is-the-best-yorker-bowler-in-the-world-bumrah/articleshow/76209988.cms", "date_download": "2020-11-25T02:07:20Z", "digest": "sha1:DWCXOPYR5ZP47FE7U3BKCSNBC2CXA4C4", "length": 10948, "nlines": 94, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Jasprit Bumrah: பும்ராவா மலிங்காவா... சிறந்த யார்க்கர் பவுலர் யார்... சிறந்த யார்க்கர் பவுலர் யார் : பும்ராவே சொன்ன விளக்கம் : பும்ராவே சொன்ன விளக்கம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n... சிறந்த யார்க்கர் பவுலர் யார் : பும்ராவே சொன்ன விளக்கம்\nபுதுடெல்லி: சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த யார்க்கர் பவுலர் மலிங்கா தான் என இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா தெரிவித்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா. இவர் கடைசி நேரத்தில் பேட்ஸ்மேன்களை தனது சிறந்த யார்க்கர்கள் மூலம் மிரட்டுவதில் கில்லாடி. இந்நிலையில் தனது சிறப்பான பந்துவீச்சிற்கு மும்பை அணிக்காக விளையாடிய போது மலிங்கா கைகொடுத்ததாக பும்ராவே தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவின் படி, மலிங்கா தான் சிறந்த யார்க்கர் பவுலர் என பும்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பும்ரா கூறுகையில், “மலிங்கா தான் சிறந்த உலகின் மிகச்சிறந்த யார்க்கர் பவுலர். அவருடன் நீண்ட நாட்கள் சேர்ந்து விளையாடியது எனக்கு சாதகமான விஷயமாக அமைந்தது.\nவாரத்தின் ஆறு நாட்கள் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். ஆனால் இப்படி நீண்ட நாட்கள் விளையாடாமல் இருப்பது எந்தளவு கைகொடுக்கும் என தெரியவில்லை. அதனால் இந்த இடைவேளைக்கு பின் பவுலிங் செய்யும் போது, என் உடல் எப்படி ஒத்துழைக்கும் என்பது தெரியவில்லை. கிரிக்��ெட் மீண்டும் துவங்கும் போது எப்படிப்பட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தெரியவில்லை. ஆனால் உமிழ்நீர் பயன்படுத்துவதற்கு நிச்சயமாக மாற்றுவழி இருக்கும் என நினைக்கிறேன். ஆனால் பந்தை சரியாக பராமரிக்கவில்லை என்றால் நிச்சயம் பவுலர்களுக்கு சிக்கல் தான்” என்றார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஐபிஎல் தொடரை வெளிநாட்டில் நடத்த பிசிசிஐ ப்ளான்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4: பாலாஜி கையில் பச்சை குத்தி இருக்கும் பெண் பெயர்.. அர்ச்சனாவால் வெடித்த புதிய சர்ச்சை\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nஇந்தியாகாங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் மறைவு\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nதமிழ்நாடுசிஏ தேர்வுகள் தள்ளிவைப்பு: ICAI அறிவிப்பு\nதேனிதிமுக தோல்வி... சாரி... அதிமுக தோற்கும்... தங்க தமிழ்செல்வன் தடாலடி\nதமிழ்நாடுநிவர் புயல்: தயார் நிலையில் மீட்பு படையினர் - மத்திய அரசு ஆலோசனை\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss Highlights: கால் சென்டர் டாஸ்க்.. சண்டை களமான பிக் பாஸ் வீடு\nதமிழ்நாடுநாங்க என்ன அத்தியாவசிய ஊழியரா எங்களுக்கும் லீவு கொடுங்க-டாஸ்மாக் ஊழியர்கள்\nசென்னைநிவர் புயல் நிலவரத்தை கண்காணிக்க 15 ஆபிசர்ஸ்\nடெக் நியூஸ்மேலும் 43 சீன செயலிகள் மீது தடை; இதோ முழு லிஸ்ட்\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (25 நவம்பர் 2020)\nOMGWWE அண்டர்டேக்கர் பற்றி பலரும் அறியாத ஆச்சரியமூட்டும் உண்மைகள்\nஅழகுக் குறிப்புகை, காலில் அதிகமா முடி இருக்கா வீட்ல இருக்கிற இந்த பொருளை யூஸ் பண்ணுங்க, முடி வளராது\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2015/10/Fb-Auto-play-Videos.html", "date_download": "2020-11-25T02:27:49Z", "digest": "sha1:RA5VZPPJHLZQ57PGF3UWM3MR6NKA24TP", "length": 3609, "nlines": 46, "source_domain": "www.anbuthil.com", "title": "பேஸ்புக்கில் வீடியோ தானாக PLAY ஆகி தொல்லை தருகிறதா?", "raw_content": "\nபேஸ்புக்கில் வீடியோ தானாக PLAY ஆகி தொல்லை தருகிறதா\nசமூக வலைத்தளங்களில் முன்னணியில் இருக்கும் பேஸ்புக் சமீபத்தில், வீடியோக்களை கிளிக் செய்யாமலேயே ஓடும் முறையை அறிமுகப்படுத்தியிருந்தது.இதனால் வீடியோக்களை கிளிக் செய்யாமலே, மவுஸ் பட்டவுடன் ப்ளே ஆவதால் பயனர்கள் அதிருப்தி அடைந்தனர்.\nஇதனை தடுப்பதற்கு, உங்களின் ஃபேஸ்புக் பக்கத்தில் Settings பகுதியை கிளிக் செய்யவும்.\nஅதன் இடது கீழ் ஓரத்தில் இருக்கும், வீடியோஸ் (Videos) பட்டியை கிளிக் செய்யுங்கள்.\nஅதில் இரண்டாவதாக இருக்கும் Auto play Videos-யை கிளிக் செய்து, off என்னும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nமத்திய ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nமத்திய ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.christking.in/2020/08/irangum-irangum-karunaivaari.html", "date_download": "2020-11-25T01:39:39Z", "digest": "sha1:5DDTIO7QVGZFILSJUO67KMRXLDEYV7IU", "length": 2522, "nlines": 109, "source_domain": "www.christking.in", "title": "Irangum Irangum Karunaivaari - இரங்கும் இரங்கும் கருணைவாரி - Christking - Lyrics", "raw_content": "\nIrangum Irangum Karunaivaari - இரங்கும் இரங்கும் கருணைவாரி\nஏசு ராசனே, – பவ – நாசநேசனே\nசிறுமை பார் ஐயா, – ஏழை வறுமை தீர், ஐயா\nஅடியேன் பாவக் கடி விஷத்தால்\nஅயர்ந்து போகிறேன், – மிகப் பயந்து சாகின்றேன்\nதீமை அன்றி வாய்மை செய்யத்\nதெரிகிலேன் ஐயா, – தெரிவைப் புரிகிறேன், ஐயா\nபாவி ஏற்றும் கவி மன்றாட்டைப்\nபரிந்து கேள் ஐயா, – தயை – புரிந்து மீள், ஐயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/others/148205-.html", "date_download": "2020-11-25T02:10:15Z", "digest": "sha1:DULHQKZNY63ONMS6FLOSN5DBHEAPCSYE", "length": 17059, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "மருத்துவமனைகள், பல்கலைக்கழகங்களுக்கு அதிக நிதி வாய்ப்பு : மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தகவல் | மருத்துவமனைகள், பல்கலைக்கழகங்களுக்கு அதிக நிதி வாய்ப்பு : மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தகவல் - hindutamil.in", "raw_content": "புதன், நவம்பர் 25 2020\nமருத்துவமனைகள், பல்கலைக்கழகங்களுக்கு அதிக நிதி வாய்ப்பு : மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தகவல்\nவளர்ச்சி அடைந்த நாடுகளில் செயல்பாட்டில் உள்ள வாரிசு வரி மூலம், அங்குள்ள மருத்து வமனைகள், பல்கலைக்கழகங் களுக்கு அதிக நிதி கிடைப்பதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.\nபுதுடெல்லி எய்ம்ஸ் மருத்து வமனை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இதுகுறித்து கூறிய தாவது\nஇயலாத நிலையில் இருக்கும் ஒரு நபரின் சொத்துகளை, அவரின் வாரிசுகள் எடுத்துக்கொள்ளும் போது வாரிசு வரி விதிக்கப்படு கிறது. இந்த வரியை வளர்ச்சி அடைந்த நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் விதிக்கின்றன. இந்த வரி மூலம், அந் நாடுகளில் உள்ள பல்கலைக்கழங் கள், மருத்துவமனைகளுக்கு அதி களவில் நிதி கிடைக்கின்றன.\nஇந்தியாவிலும் இந்த வரி நடைமுறையில் இருந்தது. ஆனால், இந்த வரி 1985-ம் ஆண்டு ராஜீவ் காந்தி அரசால் நீக்கப் பட்டு விட்டது. இதனால், இங்குள்ள பல்கலைக்கழகங்கள், மருத்து வமனைகளுக்கு போதிய நிதி கிடைக்காத நிலை உள்ளது. இந்தியாவில் உள்ள பல்கலைக் கழங்கள், மருத்துவமனைகளுக்கு மத அமைப்புகளிலிருந்தும், கார்ப் பரேட் சமூக பொறுப்புணர்வு திட்டங் களின் (சிஎஸ்ஆர்) மூலமாகத்தான் கிடைக்கின்றன.\nவெளிநாடுகளில் மருத்துவ மனைகள், கல்வி நிலையங்களில் படித்து உயர்ந்த நிலையில் இருக்கின்றவர்களால் உருவாக்கப் பட்ட அறக்கட்டளைகள் இருக்கின் றன. இவற்றின் மூலமாக மருத்து வமனைகள், கல்வி நிலையங் களுக்கு தேவையான நிதி கிடைக்கிறது. இந்தியாவில் உள்ள சில ஐஐடிகளுக்கு இது போன்ற அறக்கட்டளைகள் மூலம் நிதி கிடைக்கிறது. இருந்த போதிலும் இத்திட்டம் இன்னும் விரிவாக சென்றடையவில்லை.\nஅமெரிக்கா, ஐரோப்பிய நாடு களில் உள்ள பல மருத்துவமனை களுக்கு, அம் மருத்துவமனை களால் பயன் அடைந்தவர்கள் கோடிக்கணக்கில் நிதி வழங்கியுள் ளனர்.\nஆனால், இந்தியாவில் இது போன்ற சூழ்நிலை இல்லை. இதற்கு அந்த நாடுகளில் வாரிசு வரி செயல்பாட்டில் இருப்பதால், அங்கு வசிக்கும் வயதானவர்கள் அறக்கட்டளைகளுக்கு அதிகள வில் நிதி அளிக்கின்றனர். இங்கு வாரிசு வரி நடைமுறையில் இல்லாத காரணத்தால் அறக்கட்டளைக ளுக்கு இது போன்று நிதி கிடைப் பதில்லை. இந்தியாவில் உள்ள தொண்டு நிறுவனங்கள் சமூக அறக் கட்டளைகளை சார்ந்துதான் இருக் கின்றன. கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் மதம், குறிப்பிட்ட சமூக மற்றும் பிற அமைப்புகளால் நடத்தப்படுகின் றன. நாட்டில் உள்ள சமூகத் துறைக்கு அந்த குறிப்பிட்ட சமூகத் தினர் மூலமாகத்தான் நிதி உதவி கிடைக்கிறது. தற்போது கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு திட்டங்களை செயல்படுத்த தொடங்கியுள் ளோம். இதன் மூலமாக கடந்த 4 ஆண்டுகளாக நிதி கிடைக்கிறது என்று தெரிவித்தார்.\nஅருண் ஜேட்லி நிதி வாய்ப்பு வளர்ச்சி அடைந்த நாடுகள்\nதருமபுரம் ஆதீனத்திடம் ஆசிபெற்ற உதயநிதி\nசிவசேனா எம்எல்ஏ., பிரதாப் சர்நாயக் வீட்டில் அமலாக்கத்...\nதைப்பூசத்துக்கு அரசு பொது விடுமுறை அளிக்க வேண்டும்:...\nகாங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தலில் நிற்க சீட் கிடைத்து...\nகராச்சி ஒரு நாள் இந்தியாவின் ஒரு பகுதியாக...\nஅர்னாபுக்கு மட்டுமல்ல, எல்லோர்க்கும் கிடைக்கட்டும் விரைவான நீதி\nஊழலைப்பற்றி பேச திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு என்ன அருகதை...\nபோலி ரசீதுகள் மூலம் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு: மேலும் ஒருவர் கைது\n‘நிவர்’ புயல்: சென்னை துறைமுகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீீவிரம்\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nசென்னை தலைமை செயலகத்தில் இயங்கும் அரசு அலுவலகங்களில் வாரத்தின் 2வது சனிக்கிழமைகளில் 2வது...\nகொரோனா தொற்று உள்ளவர்களை தனிமைப்படுத்துவதற்காக பெரும்புதூர் ஊராட்சி உட்பட்ட பகுதியில் உள்ள கல்லூரியில்...\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை பானகம்- நாமே தயாரிப்பது எப்படி- மருத்துவர்...\nகாவலர் எம்.நாகராஜன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு காவல்துறை தலைமை இயக்குநர் .ஜ.கு.திரிபாதி மற்றும்...\nபோலி ரசீதுகள் மூலம் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு: மேலும் ஒருவர் கைது\n‘நிவர்’ புயல்: சென்னை துறைமுகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீீவிரம்\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nஆடும் களம் 29: கிரிக்கெட் புயல்\nஇந்தோனேசியாவில் சுனாமி தாக்குதல்: பலி எண்ணிக்கை 429 ஆக உயர்வு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmediacity.com/news/regional-news/2018/04/14/267/", "date_download": "2020-11-25T01:34:37Z", "digest": "sha1:WP2LSTRDDORVE6OWDLEGGIW46NZIVIW5", "length": 11638, "nlines": 127, "source_domain": "www.tamilmediacity.com", "title": "70 மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது..!! பொகவந்த | Tamil Media City", "raw_content": "\nஅனைத்தும்இலங்கைச் செய்திகள்உலகச் செய்திகள்பிராந்திய செய்திகள்விளையாட்டுச் செய்திகள்\nகிளிநொச்சியில் இத்தனை பேர் தனிமைப்படுத்தலிலா…\nபிணையில் வெளியே வந்தார் பிள்ளையான்..\nகொரோனா நிலைவரம் : மாநில முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை\nதிருமணம் குறித்து மனம் திறந்தார் த்ரிஷா\nசெம்பருத்தி சீரியலில் இருந்து முதலில் ஆதியை மாற்றனும்- ஜனனி திடுக்கிடும் பேட்டி\nகனடா மாப்பிள்ளை, திருமணம் குறித்து முதன்முறையாக பேசிய லாஸ்லியா\nகவ ர்ச்சி உடையில் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள 90ml பட நடிகை..\nஆயிரக்கணக்கான தமிழர்கள், தமிழீழ விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டுள்ளனர். புலிகளால் பல சிங்களக்கிராமங்களில் ஆயிரக்கணக்கில் சிங்களவர்கள் கொத்துக்கொத்தாக…\nசமூக வலைதளங்கள் குறித்து அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள்\nபிரபஞ்சத்தின் மிக இருண்ட கிரகம் கண்டுபிடிப்பு\nரஷ்யாவில் போன் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் ரோபோட்\nவாட்ஸ் ஆப் பாவனையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு\nநமது நிறுவனம் 2018ஆம் ஆண்டு வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது – மார்க் சூக்கர்பெர்க்\nமுகப்பு செய்திகள் பிராந்திய செய்திகள் 70 மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது..\n70 மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது..\nபொகவந்தலாவ கெம்பியன் பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் இருந்து 70 மதுபான போத்தல்கள் ஹட்டன் குற்றதடுப்பு பொலிஸாரினால் மீட்பட்டுள்ளதோடு ஒருவர் கைது செய்யபட்டுள்ளதாக ஹட்டன் குற்றதடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.\nநேற்று (13) மாலை 06 மணி அளவில் குறித்த சந்தேக நபர் கைது செய்யபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nஹட்டன் குற்றதடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொகவந்தலாவ கெம்பியன் பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே அனுமதி மத்திரம் இன்றி சட்டவிரோதமாக தமிழ், சிங்கள் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு விற்பனை செய்தற்காக வைக்கபட்டிருந்த 70 மதுபான போத்தல்களே இவ்வாறு மீட்கபட்டுள்ளதாக ஹட்டன் குற்றதடுப்பு பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்த��ள்ளது.\nகைது செய்யபட்ட சந்தேகநபரும் மீட்கபட்ட மதுபான போத்தல்களும் பொகவந்தலாவ பொலிஸாரிடம் ஒப்படைக்கபட்டுள்ளதோடு குறித்த சந்தேக நபருக்கு பொலிஸாரினால் பிணை வழங்கபட்டு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் 24 ஆம் திகதி ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு பொலிஸாரால் உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.\nசம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைககளை ஹட்டன் குற்றதடுப்பு பொலிஸாரும் பொகவந்தலாவ பொலிஸாரும் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.\nமுந்தைய கட்டுரைகொடுமையான முறையில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி ஆஷிஃபா\nஅடுத்த கட்டுரைபுஸ்ஸல்லாவ அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத கோவிலில் புதுவருட பூஜை\nதொடர்புடைய கட்டுரைகள்கட்டுரை ஆசிரியரிடமிருந்து மேலும்\nகிளிநொச்சியில் இத்தனை பேர் தனிமைப்படுத்தலிலா…\nபேலியகொட பிரதேசத்தில் இருந்து கஹவத்தை சென்ற நபர் வீட்டு வாசலில் விழுந்து…\nதிருகோணமலை பொது வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்பட்ட வைத்தியருக்கு கொரோனா தொற்று உறுதி\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nகொழும்பில் தீ பற்றிக் கொண்டமையால் பெண்ணொருவர் பலி\nயார் அந்த மணப்பெண்: ஆர்யாவுக்கு போடப்பட்ட கண்டிஷன்\nநல்லாட்சி அரசாங்கத்தின் மறைமுக இன அழிப்பு..\nTamil Media City தமிழர்களுக்கு உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் ஒரு ஊடகமாகும்.\nஎம்மை தொடர்பு கொள்ளுங்கள்: [email protected]\nகிளிநொச்சியில் இத்தனை பேர் தனிமைப்படுத்தலிலா…\nசெட்டிக்குளம் பிரதேச சபையில் தமிழ்ப் பெண் உறுப்பினருக்கு கிடைத்த அந்தஸ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/automobile/motor/134846-conversation-with-bike-racer-rehana-reya", "date_download": "2020-11-25T03:32:23Z", "digest": "sha1:VXLVISF2CRJHGJ6F4VSIL3SZGJW7PG3T", "length": 7500, "nlines": 198, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 October 2017 - ஜிமிக்கி கம்மலை அடகுவெச்சு ரேஸுக்கு வந்தேன்! - இலக்கியா | Conversation with Bike racer Ilakkiya - Motor Vikatan", "raw_content": "\nபயமும் இல்லை... பாதகமும் இல்லை\nபிரீமியம் எஸ்யூவி... - ரெனோ கேப்ச்சர் - உஷார் க்ரெட்டா... உஷார் காம்பஸ்\nஃபாஸ்ட் அண்டு ஃப்யூரியஸ் RS\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nArena - மாருதி சுஸுகியின் புதிய ஷோரூம் கான்செப்ட்\n- மஹிந்திராவின் ஆஃப் ரோடு கலக்கல்...\nஃபார்ச்சூனரும் டூஸானும் - போட்டிக்கு ரெடியா\nவர்லாம் வா... ���ெர்னா வா\nபல்க் பைக்ஸ்... மெர்சல் காட்டுவது எது\n - ஹீரோவின் ஆயுதபூஜை ஸ்பெஷல்...\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முழுமையான கையேடு\nஜிமிக்கி கம்மலை அடகுவெச்சு ரேஸுக்கு வந்தேன்\nஇது எங்களோட பாக்கெட் ராக்கெட்ஸ்\nகுட்டி, சுட்டி, க்ளிக்... - ப்ளஸ் - மைனஸ் என்ன\n’ - தேனி To மேகமலை\nஜிமிக்கி கம்மலை அடகுவெச்சு ரேஸுக்கு வந்தேன்\nஜிமிக்கி கம்மலை அடகுவெச்சு ரேஸுக்கு வந்தேன்\nசந்திப்பு - ரேஸர்தமிழ் - படங்கள்: சி.ரவிகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/82039/Divorced-wife-The-father-who-killed-the-children-5-years-after-the-police-arrested", "date_download": "2020-11-25T01:38:12Z", "digest": "sha1:C6OAUNSBHMATSGNZTG3FBJ44ICBCKJIB", "length": 12484, "nlines": 116, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிரிந்துபோன மனைவி; குழந்தைகளை கொன்ற தந்தை... 5 ஆண்டுகளுக்கு பின் துப்புதுலக்கிய போலீஸ்..! | Divorced wife The father who killed the children 5 years after the police arrested | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nபிரிந்துபோன மனைவி; குழந்தைகளை கொன்ற தந்தை... 5 ஆண்டுகளுக்கு பின் துப்புதுலக்கிய போலீஸ்..\nமதுரவாயலில் இரண்டு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தலைமறைவான தந்தையை ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு காவல்துறையினர் கைது செய்தனர்.\nசென்னை மதுரவாயல் அடுத்த எம்எம்டிஏ காலனியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் வழக்கறிஞர் ரவி. கடந்த 2015 ஆம் ஆண்டு இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் அடித்த\nநிலையில், அக்கம் பக்கத்தினர் காவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வீட்டை உடைத்து பார்த்தனர். அப்போது ரவியின் மகள் ஐஸ்வர்ய\nபிரியதர்ஷினி(13), மற்றும் ஜெய கிருஷ்ண பிரபு(11) ஆகியோரின் உடல்கள் அழுகிய நிலையில் கிடந்தன.\nஇதனையடுத்து சம்பவம் தொடர்பாக விசாரிக்க போலீசார் ரவியை தொடர்பு கொண்டனர். ஆனால் அவரது எண்ணானது சுவிட் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து போலீசார் விசாரணையை தொடர்ந்தனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.\nகாதல் திருமணம் செய்து கொண்ட ரவி, கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மனைவியுடன் கருத்து வேறுபாட்டில் இருந்துள்ளார். இதனால் ரவியின் மனைவி அவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து\nவந்துள்ளார். தனது குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வாழ்ந்து வந்த ரவி கடுமையான பண நெருக்கடியால் அவதிப்பட்டு வந்ததாகத் தெரிகிறது. இதனால் கடுமையான மன உளைச்சலில் இருந்த ரவி இரண்டு குழந்தைகளையும் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.\nமேலும் இந்தக் கொலையை ஒரு விபத்துபோல் சித்தரிக்க நினைத்த ரவி, வீட்டில் இருந்த சிலிண்டரில் நீளமான துணியைக் கட்டிவைத்து அதில் தீயை பற்ற வைத்துவிட்டு வீட்டிலிருந்து சென்றுள்ளார்.\nஆனால் தீயானது பாதியிலேயே அணைந்து விட்டது. அவர் வெளியே சென்றதை சிசிடிவி காட்சிகளை வைத்து கண்டறிந்த போலீசார், அவரை பிடிக்க தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையைத்\nஆனால் இரண்டு வருடத்திற்கு மேல் ரவி செல்போனை உபயோகிக்காததால் அவரை கைது செய்வது என்பது போலீசாருக்கு சவாலானதாகவே இருந்தது. தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்திய\nபோலீசார் ரவியின் சொந்த ஊரான திருநெல்வேலிக்குச் சென்று துப்பு துலக்கினர். அவர் அங்கு வந்து சென்றது தெரியவந்தது. இதனிடையே ரவியின் மகளின் பள்ளிச் சான்றிதழை ஒருவர் கேட்டதாக\nகாவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் செல்போனில் பேசிய நபரை போலீசார் தொடர்ந்து பின்பற்றினர். விசாரணையில் அது ரவி என்பது தெரிய வந்தது. செல்போன் எண் மூலம் தொடர்ந்து அவரை பின்பற்றிய காவல்துறைனர் சென்னை மண்ணடியில் பதுங்கியிருந்த ரவியை கைது செய்தனர்.\n“எல்லோருக்கும் மனமார்ந்த நன்றி”- கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்தார் ராமராஜன்\nதலைமறைவாகியிருந்த காலங்களில் அவர் தெலங்கானா மற்றும் ஒடிசாவில் கட்டுமான தொழிலாளியாக பணியாற்றி வந்ததும், நண்பரின் உதவியை நாடி கடந்த ஜனவரி மாதம் சென்னைக்கு வந்த அவர் ஊரடங்கு காரணமாக சென்னையிலேயே தங்கியது தெரியவந்தது.\n“எல்லோருக்கும் மனமார்ந்த நன்றி”- கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்தார் ராமராஜன்\n64 ஆண்டுகள் பழமையான இந்திய மருத்துவ கவுன்சில் இன்றுடன் கலைப்பு\nRelated Tags : Divorced wife , father killed children , chennai police , குழந்தைகளை கொன்ற தந்தை , 5 ஆண்டுகள் தலைமறைவு , துப்புதுலங்கிய போலீஸ் , சிலிண்டரில் துணி , மதுரவாயல் போலீஸ்,\nநிவர் புயல்: சென்னையில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் புகுந்த மழைநீர்\nநாளை வழக்கம்போல் பெட்ரோல் பங்குகள் இயங்கும் - ஆனால் இந்த 7 மாவட்டங���களில்...\n'லவ் ஜிகாத்'க்கு எதிரான அவசர சட்டத்துக்கு உ.பி யோகி ஆதித்யநாத் அமைச்சரவை ஒப்புதல்\nஜனவரி முதல் லேண்ட்லைனிலிருந்து செல்போன்களுக்கு அழைக்க பூஜ்ஜியம் கட்டாயம்\nநிவர் புயல் அச்சம்: புதுக்கோட்டையில் மெழுகுவர்த்திக்கு தட்டுப்பாடு, பொதுமக்கள் அவதி\n'நிவர்' புயல் Live Updates: நெருங்கி வரும் புயல் - யாரும் வெளியே வரவேண்டாம் : முதல்வர்\nராகுல் காந்திக்காக காத்திருக்கும் காங்கிரஸ்: தலைவர்கள் விமர்சனத்தால் தொடரும் குழப்பம்\nதேர்தலுக்கு 2 மாதம் முன்புகூட ரஜினி அரசியலுக்கு வரலாம்: தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி\nசென்னையைத் தாக்கிய புயல்கள்: ஒரு ரீவைண்ட் பார்வை\nடி20 கிளப் போட்டிகளால் ஸ்தம்பிக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் - ஓர் விரிவான அலசல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“எல்லோருக்கும் மனமார்ந்த நன்றி”- கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்தார் ராமராஜன்\n64 ஆண்டுகள் பழமையான இந்திய மருத்துவ கவுன்சில் இன்றுடன் கலைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minkaithadi.com/15128/", "date_download": "2020-11-25T02:55:33Z", "digest": "sha1:FLDRTXQ4IHEGG2SGYGMAMOYO3OTLRYSZ", "length": 24001, "nlines": 334, "source_domain": "minkaithadi.com", "title": "இன்றைய தினப்பலன்கள் (29.10.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ் , மின்கைத்தடி", "raw_content": "\nசரித்திரம் படைத்த வெற்றி | கார்ல் பென்ஸ்\nவரலாற்றில் இன்று – 25.11.2020 கார்ல் பென்ஸ்\nஇன்றைய தினப்பலன்கள் (25.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்\nவரலாற்றில் இன்று – 24.11.2020 படிவளர்ச்சி தினம்\nஇன்றைய தினப்பலன்கள் (24.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்\nஎழுத்தாளர் பிரதிபாவின் நினைவு நாள்\nவரலாற்றில் இன்று – 23.11.2020 சுரதா\nஇன்றைய தினப்பலன்கள் (23.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்\nதர்க்கசாஸ்திரம் ஜோதிடர் ஏற்படுத்திய திகில் – 12 | ஆரூர் தமிழ்நாடன்\nஇன்றைய தினப்பலன்கள் (29.10.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்\nஇன்றைய தினப்பலன்கள் (29.10.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்\nஇன்றைய தினப்பலன்கள் (29.10.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்\nமனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தேவையற்ற சஞ்சலமான எண்ணங்களால் நெருங்கிய நபர்களை இழக்க நேரிடலாம். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். முக்கியமான செயல்பாடுகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். உத்தியோகம் தொடர்பான பயணங்களை மேற்கொள்ளும்போது கோப்புகளில் கவனம் வேண்டும்.\nஅதிர்ஷ்ட திசை : மேற்கு\nஅதிர்��்ட எண் : 6\nஅதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்\nஅஸ்வினி : பொருட்சேர்க்கை உண்டாகும்.\nபரணி : தனவரவுகள் கிடைக்கும்.\nகிருத்திகை : கவனம் வேண்டும்.\nவேள்விகளில் கலந்துக்கொண்டு மந்திர உபதேசம் பெறுவீர்கள். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். புத்திக்கூர்மைகள் வெளிப்படும். பூர்வீக சொத்துக்களால் நன்மை உண்டாகும். வாரிசுகளின் மூலம் சுபவிரயங்கள் ஏற்படும். மூத்த உடன்பிறப்புகளின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை : வடக்கு\nஅதிர்ஷ்ட எண் : 5\nஅதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை\nகிருத்திகை : ஆசிகள் கிடைக்கும்.\nரோகிணி : சுபவிரயங்கள் உண்டாகும்.\nமிருகசீரிஷம் : அனுகூலமான நாள்.\nமனதில் ஆன்மிக நாட்டம் உண்டாகும். செய்யும் செயல்களால் பாராட்டப்படுவீர்கள். நினைவுத்திறனில் மந்தத்தன்மையால் காலதாமதம் உண்டாகும். தாயின் ஆதரவினால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். பொருட்சேர்க்கை உண்டாகும். பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.\nஅதிர்ஷ்ட திசை : கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 2\nஅதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்\nமிருகசீரிஷம் : பாராட்டுகள் கிடைக்கும்.\nதிருவாதிரை : மகிழ்ச்சியான நாள்.\nபுனர்பூசம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.\nநண்பர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். பெரிய மனிதர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும்.\nஅதிர்ஷ்ட திசை : தெற்கு\nஅதிர்ஷ்ட எண் : 1\nஅதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்\nபுனர்பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.\nபூசம் : கருத்து வேறுபாடுகள் தோன்றும்.\nஆயில்யம் : மாற்றங்கள் ஏற்படும்.\nஎதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் தேவை. வாழ்க்கைத்துணைவரிடம் அனுசரித்து செல்லவும். தொழில் சம்பந்தமான முடிவுகளை எடுக்கும்போது நிதானம் வேண்டும்.\nஅதிர்ஷ்ட திசை : மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 5\nஅதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்\nமகம் : செலவுகள் உண்டாகும்.\nபூரம் : காலதாமதம் ஏற்படும்.\nஉத்திரம் : அனுசரித்து செல்லவும்.\nகடன் சார்ந்த இன்ன���்கள் குறையும். சுபமுயற்சிகளில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமாக வெளிவட்டார தொடர்புகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட திசை : வடக்கு\nஅதிர்ஷ்ட எண் : 8\nஅதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்\nஉத்திரம் : இன்னல்கள் குறையும்.\nஅஸ்தம் : மகிழ்ச்சியான நாள்.\nசித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.\nகுடும்பத்தில் பிள்ளைகளுடன் வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சிலருக்கு உத்தியோகம் தொடர்பாக இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். எதிர்பாராத புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள்.\nஅதிர்ஷ்ட திசை : தெற்கு\nஅதிர்ஷ்ட எண் : 9\nஅதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு\nசித்திரை : பயணங்களை மேற்கொள்வீர்கள்.\nசுவாதி : பிரச்சனைகள் நீங்கும்.\nவிசாகம் : புரிதல் ஏற்படும்.\nகுடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். பிள்ளைகளின் வழியில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். பழைய கடன்கள் வசூலாகி மகிழ்ச்சியை அளிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட திசை : கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 9\nஅதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்\nவிசாகம் : சுபகாரியங்கள் கைகூடும்.\nஅனுஷம் : பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.\nகேட்டை : உயர்வான நாள்.\nதொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நல்ல பலன்களை அளிக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களை மதிப்பார்கள். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். கலைப்பொருட்களின் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனைகள் தீரும்.\nஅதிர்ஷ்ட திசை : மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 8\nஅதிர்ஷ்ட நிறம் : இளநீலம்\nமூலம் : முயற்சிகள் ஈடேறும்.\nபூராடம் : மதிப்புகள் உயரும்.\nஉத்திராடம் : துரிதம் உண்டாகும்.\nதுணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து சுபச்செய்திகள் கிடைக்கும். எதிர்பாராத சில வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றமான சூழ்நிலைகள் அமையும். உத்தியோகத்தில் உங்களின் கருத்துக்கு ஆதரவு கிடைக்கும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட திசை : வடக்கு\nஅதிர்ஷ்ட எண் : 6\nஅதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்\nஉத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.\nதிருவோணம் : முன்னேற்றமான நாள்.\nஅவிட்டம் : ஆதரவு கிடைக்கும்.\nவியாபாரத்தில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். வீடு மற்றும் வாகனங்களை சீர் செய்வீர்கள். பேச்சுக்களில் சற்று கவனம் வேண்டும். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். மற்றவர்களுக்கு உதவும்போது சிந்தித்து செயல்படவும்.\nஅதிர்ஷ்ட திசை : கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 3\nஅதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்\nஅவிட்டம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.\nசதயம் : வெற்றி கிடைக்கும்.\nபூரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.\nகுடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். பாதியில் நின்ற வேலைகளை செய்து முடிப்பீர்கள். உறவினர்களுடன் இருந்துவந்த மனவருத்தங்கள் நீங்கும். உணர்ச்சிவசப்படாமல் நிதானத்துடன் செயல்பட வேண்டும். புதிய வீடு கட்டுவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தம்பதியர்களுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட திசை : தெற்கு\nஅதிர்ஷ்ட எண் : 4\nஅதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்\nபூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.\nஉத்திரட்டாதி : நிதானம் வேண்டும்.\nரேவதி : ஒற்றுமை அதிகரிக்கும்.\nPrevious Post நெஞ்சமெல்லாம் காதல் – ஒரு குறுநாவல் | உமாதமிழ்\nNext Post வரலாற்றில் இன்று – 29.10.2020 கவிஞர் வாலி\nஸ ஸ்ரீ பகவான் ஜீ\nவாஸ்து வீடு வீட்டின் அறைகள் வாஸ்து அமைப்பு\n – ஒரு முழுமையான ஆய்வு ……\nஓட்டல் டேஸ்ட்ல தந்தூரி சிக்கன்\nசர்க்கரை நோய் பற்றிய தவறான நம்பிக்கைகள்\nசரித்திரம் படைத்த வெற்றி | கார்ல் பென்ஸ் November 25, 2020\nவரலாற்றில் இன்று – 25.11.2020 கார்ல் பென்ஸ் November 25, 2020\nஇன்றைய தினப்பலன்கள் (25.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ் November 25, 2020\nவரலாற்றில் இன்று – 24.11.2020 படிவளர்ச்சி தினம் November 24, 2020\nஇன்றைய தினப்பலன்கள் (24.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ் November 24, 2020\nஎழுத்தாளர் பிரதிபாவின் நினைவு நாள்\nஇன்றைய தினப்பலன்கள் (23.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ் November 23, 2020\nதர்க்கசாஸ்திரம் ஜோதிடர் ஏற்படுத்திய திகில்\nஉனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 20 | சுதா ரவி November 22, 2020\nநீயெனதின்னுயிர் – 22 | ஷெண்பா November 22, 2020\nவிலகாத வெள்ளித் திரை – 14 | லதா சரவணன் November 22, 2020\nகேப்ஸ்யூல் நாவல் – கரைந்த நிழல்கள் – அசோகமித்திரன் | பாலகணேஷ் November 22, 2020\nநிசப்த சங்கீதம் – 9| ஜீ.ஏ.பிரபா November 22, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=627505", "date_download": "2020-11-25T03:09:02Z", "digest": "sha1:URMR2ZW7UVTSBDA62HXJPQNCFIFPJMSK", "length": 9220, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "விளங்க முடியா கவிதை நான்... உற்சாகத்தில் ரஷித் கான்! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nவிளங்க முடியா கவிதை நான்... உற்சாகத்தில் ரஷித் கான்\nடெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் நேற்று முன்தினம் இரவு நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 88 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. துபாயில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச... ஐதராபாத் அணி 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 219 ரன் குவித்தது. ‘பர்த்டே பாய்’ வார்னர் 66 ரன், சாஹா 87 ரன், மணிஷ் பாண்டே 44* ரன் விளாசி, கேப்பிடல்சுக்கு இமாலய இலக்கை நிர்ணயிக்க உதவினர். அடுத்து களமிறங்கிய டெல்லி அணி 19 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்து 131 ரன்னுக்கு சுருண்டது. ரகானே 26, ஹெட்மயர் 16, பன்ட் 36, தேஷ்பாண்டே 20* ரன் எடுக்க, மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர்.\nஐதராபாத் பந்துவீச்சில் ரஷித் கான் 4 ஓவரில் 7 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். சந்தீப், நடராஜன் தலா 2, நதீம், ஹோல்டர், ஷங்கர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அதிரடியாக 87 ரன் விளாசிய சாஹா ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்த போட்டியில் ரஷித் கானின் பந்துவீச்சு எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு புரியாத புதிராகவே இருந்தது என்றால் மிகையல்ல. அவரது பந்துவீச்சு விவரம் ஒரு கணினிமொழிக் கவிதை போல இருப்பதாக சன்ரைசர்ஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட படம் ரசிகர்களிடையே வைரலாகி உள்ளது.\nபோட்டி முடிந்ததும் பேட்டியளித்த ரஷித் கான் கூறுகையில், ‘எனது தனிப்பட்ட சாதனையை விடவும் வெற்றியை வசப்படுத���துவதே முக்கியமானது.\nஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. விக்கெட் வீழ்த்துகிறோமோ இல்லையோ... அதிக ரன் விட்டுக்கொடுக்காமல் துல்லியமாகப் பந்துவீசுவதில் மட்டுமே கவனம் செலுத்தினேன். எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் சரியான அளவில் பந்துவீசினேன். பேட்ஸ்மேனின் பலம், பலவீனத்துக்கு ஏற்ப பந்துவீசுவது அவசியம். அதை கருத்தில் கொண்டு செயல்பட்டேன்’ என்றார்.\nடெல்லி கேப்பிடல்ஸ் அணி ஐபிஎல் லீக் ஆட்டம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி\nமிஸ்டர் அப்ரிடி இப்படி லேட்டா வந்தா எப்படி\nதமிழக கிரிக்கெட் அணி தேர்வு குழு அறிவிப்பு\nஐசிசி விருது பரிந்துரை பட்டியல் 4 பிரிவுகளில் கோஹ்லி\nமுக்கியமான போட்டிகளை பார்க்க 4000 ரசிகர்களை அனுமதிக்க இங்கிலாந்து அரசு முடிவு\n'கடந்த 10 ஆண்டின் சிறந்த வீரர்' விருது.. இந்திய வீரர்கள் விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் பெயர்கள் பரிந்துரை\n2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு\nஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..\nஇனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..\nசூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..\nஇப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thejaffna.com/daity/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-25T01:57:08Z", "digest": "sha1:YX5JCTFI73SU24QPA2S5SI7S3HFZBIE7", "length": 5151, "nlines": 97, "source_domain": "www.thejaffna.com", "title": "கிராமிய ஆலயங்கள் | யாழ்ப்பாணம் : : Jaffna", "raw_content": "\nயாழ்ப்பாணம் > ஆலயங்கள் > கிராமிய ஆலயங்கள்\nவட்டுக்கோட்டைப் பிட்டியம்பதிப் பத்திரகாளியம்மை ஊஞ்சல்.\nநாதஸ்வர வித்துவான் நா. க. பத்மநாதன்\nமீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயம்\nபுலோலி மெதடிஸ்த மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலை\nஉசன் இராமநாதன் மகா வித்தியாலயம்\nயா / புலோலி மெதடிஸ்த மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலை.\nயாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி\nயாழ் இந்து ஆரம்பப் பாடசாலை\nயாழ்ப்பாண இணையத்தளத்திற்கு உங்களாலியன்ற பங்களிப்பை செய்யுங்கள்\nஉங்களது தகவலுக்கு நன்றி. விரைவில் அது தொடர்பாய் உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைப்போம். -நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/07-mar-2017", "date_download": "2020-11-25T01:41:29Z", "digest": "sha1:LBPP3T5GQTNCQ3I2TCQ6VRY6G43O3DFV", "length": 12784, "nlines": 279, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - அவள் விகடன்- Issue date - 7-March-2017", "raw_content": "\nஅருமை - மாற்றுத்திறனாளிகளுக்கு மகத்தான உடைகள்\nவேதனை - விவசாய நிலத்தில் பெண்கள்\nலெஹங்கா - புயலுக்கு நடுவே பயணமான கதை\nமகளிருக்காக நகரம் விட்டு கிராமம் வந்த மனுஷி\nதன்னம்பிக்கை - வியக்க வைக்கும் வித்தியாச மருத்துவர்\nதடுப்போம்... குழந்தைகள் மீதான கொடூரம்\nபெண்Money - இன்ஷூரன்ஸ் இன்றே எடுக்கணும்\nராசி பலன்கள் - பிப்ரவரி 22-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை\nமனுஷி - 11 - மெனோபாஸ் ஆண்களுக்கும் உண்டு\nஎன் டைரி - 400 - “அழகுமகள்... அச்சத்தில் நாங்கள்\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை\nஅமெரிக்க வேலை... அமெரிக்க மாப்பிள்ளை... இனி கனவா\nசன் கிளாஸ் பார்வையைப் பாதிக்குமா\nகுழந்தைகள் உங்களைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்\nசினிமா அகராதிக்கு அளித்த வார்த்தைகள்\nஒரு மின்னஞ்சல் உங்கள் வாழ்க்கையை மாற்றிடுமோ\nஎன் மகள்... என் வாழ்க்கை... என் ரசனை\nஆச்சர்யம்... சென்னையை ஆராயும் பிரெஞ்சுப் பெண்\n - கமகமக்குதே... கறிவேப்பிலை அடை\n30 வகை அறுசுவை விருந்து\nடயட் டூர் - ஃப்ரூட்டேரியன் - பழத்தால் பசி தீரும்\nவைத்தியம் - தொட்டாச்சிணுங்கி முகப்பருவை விரட்டும்\nநலம் தரும் முளைகட்டிய தானியங்கள்\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2017-18\nஅருமை - மாற்றுத்திறனாளிகளுக்கு மகத்தான உடைகள்\nவேதனை - விவசாய நிலத்தில் பெண்கள்\nலெஹங்கா - புயலுக்கு நடுவே பயணமான கதை\nமகளிருக்காக நகரம் விட்டு கிராமம் வந்த மனுஷி\nதன்னம்பிக்கை - வியக்க வைக்கும் வித்தியாச மருத்துவர்\nதடுப்போம்... குழந்தைகள் மீதான கொடூரம்\nஅருமை - மாற்றுத்திறனாளிகளுக்கு மகத்தான உடைகள்\nவேதனை - விவசாய நிலத்தில் பெண்கள்\nலெஹங்கா - புயலுக்கு நடுவே பயணமான கதை\nமகளிருக்காக நகரம் விட்டு கிராமம் வந்த மனுஷி\nதன்னம்பிக்கை - வியக்க வைக்கும் வித்தியாச மருத்துவர்\nதடுப்போம்... கு��ந்தைகள் மீதான கொடூரம்\nபெண்Money - இன்ஷூரன்ஸ் இன்றே எடுக்கணும்\nராசி பலன்கள் - பிப்ரவரி 22-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை\nமனுஷி - 11 - மெனோபாஸ் ஆண்களுக்கும் உண்டு\nஎன் டைரி - 400 - “அழகுமகள்... அச்சத்தில் நாங்கள்\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை\nஅமெரிக்க வேலை... அமெரிக்க மாப்பிள்ளை... இனி கனவா\nசன் கிளாஸ் பார்வையைப் பாதிக்குமா\nகுழந்தைகள் உங்களைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்\nசினிமா அகராதிக்கு அளித்த வார்த்தைகள்\nஒரு மின்னஞ்சல் உங்கள் வாழ்க்கையை மாற்றிடுமோ\nஎன் மகள்... என் வாழ்க்கை... என் ரசனை\nஆச்சர்யம்... சென்னையை ஆராயும் பிரெஞ்சுப் பெண்\n - கமகமக்குதே... கறிவேப்பிலை அடை\n30 வகை அறுசுவை விருந்து\nடயட் டூர் - ஃப்ரூட்டேரியன் - பழத்தால் பசி தீரும்\nவைத்தியம் - தொட்டாச்சிணுங்கி முகப்பருவை விரட்டும்\nநலம் தரும் முளைகட்டிய தானியங்கள்\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2017-18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9/", "date_download": "2020-11-25T03:03:12Z", "digest": "sha1:3UOXO65JC22SATNQ24S3A547U4FYHQPU", "length": 8397, "nlines": 63, "source_domain": "canadauthayan.ca", "title": "அமெரிக்காவின் துரோகத்தனம் குறித்து தமிழ்நாட்டில் குமுறல்: உள்ளுரில் \"ஒரே அமைதி\" | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nமதம் மாற்றம் செய்யும் குற்றவாளிகளுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை - உ பி முதல்வர் யோகி அதிரடி\nஇந்தியா பிரதமர் மோடியின் அதிரடி : சைனாவின் மேலும் 43 மொபைல் செயலிகளுக்கு தடை \nகராச்சி ஒருநாள் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும்: பட்னாவிஸ்\n\"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்க கதை அவ்வளவுதான்... \" : போலீசை மிரட்டும் உதயநிதி ஸ்டாலின்\n காந்திக்கு நோபிள் பரிசு கிடையாது ஆனால் ஒபாமாவுக்கு பரிசு \n* பென்சில்வேனியா வழக்கு தள்ளுபடி; அதிபர் டிரம்பிற்கு பெரும் பின்னடைவு * இன்றைய ' கிரைம் ரவுண்ட் அப் ' * நிவர் புயல்: கடலூரில் அதிக பாதிப்புள்ள பகுதி மக்களை முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை * நடிகர் தவசி மரணம் - தமிழக அரசுக்கு விடுத்த உருக்கமான கடைசி வேண்டுகோள்\nஅமெரிக்காவின் துரோகத்தனம் குறித்து தமிழ்நாட்டில் குமுறல்: உள்ளுரில் “ஒரே அமைதி”\nபொதுவாகவே கடந்த காலங்களில் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் நமது ஈழத்தமிழர்களுக்கு ஆதரவா��� குரல் கொடுத்தபோது புலம்பெயர் தமிழர்கள்; குதூகலித்தார்கள். இலங்கையில் உள்ள தமிழ்த் தலைவரகள் ; “இதில் எமக்கு சம்பந்தம் இல்லை” என்று மௌனமாக இருந்தார்கள். ஆனால் தங்கள் பதவிகளை தக்க வைத்துக்கொண்டு சுகபோகங்கைள அனுபவித்தார்கள். ஆனால் இலங்கையில் பொதுத் தேர்தல் முடிவிற்று, சில தினங்களில் இலங்கைக்கு விஜயம் செய்த தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்கா பிரதி இராஜாங்கச் செயலளார் நிஷா பிஸ்வாலின் வருகை பற்றி எதனையும் தெரிவிக்காமல் இருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள், அவரைச் சந்தித்த பின்னர் கூட மௌனத்தை கடைப்பிடித்தார்கள். இதன் காரணம் தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக தெளிவாகத் தொடங்கியுள்ளது\nசில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்கா பிரதி இராஜாங்கச் செயலளார் நி~h பிஸ்வால் கூட இலங்கைக்கு எதிரான போர்க்குற்றம் தொடர்பில் விசாரணை செய்ய இலங்கை அரசாங்கம் முன்மொழிந்துள்ள உள்ளகப் பொறிமுறைக்கு ஆதரவு வழங்க அமெரிக்கா தீர்மானித்துள்ளமை குறித்து தமிழர் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தவே அங்கு சென்றார் என்பது இங்கு நன்கு புலனாகின்றது. மேற்படி அமெரிக்காவி;ன் முடிவு குறித்து இலங்கையில் இயங்கும் தமிழ் சிவில் சமூக அமையம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. எனினும் அமெரிக்காவின் இந்த அறிவிப்பு குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு “அதிர்ச்சியில் “ உள்ளதா அல்லது அறியாமையில் தவிக்கின்றதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும் படிக்க… →\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2020/11/08/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-11-25T02:11:24Z", "digest": "sha1:MP525KCHIOOZ3UJDRSCJ2C6CSYK7O2YJ", "length": 69922, "nlines": 151, "source_domain": "solvanam.com", "title": "நாஞ்சில் நாடன் கட்டுரைக்கு வாசகர் மறுவினைகள் – சொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nநாஞ்சில் நாடன் கட்டுரைக்கு வாசகர் மறுவினைகள்\nபதிப்புக் குழு நவம்பர் 8, 2020 1 Comment\nஓசை பெற்று உயர் பாற்கடல்\nநாஞ்சில்நாடன் கட்டுரை ஓசைபெற்று உயர் பாற்கடல் பல அரிய செய்திகளை அறிவிக்கிறது. இசை கேட்பதென்பது வலிய பல மன அழுத்தங்களில் இருந்து விடுதலை. எழுத வாசிக்க முனைகையில் மனம் குவியவும் என அவர் எழுதுவது அனுபவித்தவர்களுக்குப் புரியும்.ஒருவருக்கு சபாபதி. மற்றொருவருக்கு ராமன் என்று மிகத் தெளிவாக எளிதாக நாஞ்சில் கூறும்போது பரவசப்படுகிறோம். அவர் வட இந்திய இசையையும் ரசித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இடையே மாறோக்கத்து நப்பசலையாரின் புறநானூறு அடிகளையும் எடுத்துக் காட்டி நண்பர் காலமானது குறித்து வருந்துகிறார். பாடலை ரசிக்க மொழி தேவை இல்லை என்ற அவர் கருத்து நூற்றுக்கு நூறு உண்மை.\nபூதத்தாழ்வார்,பெரியாழ்வார் தொண்டரடிப் பொடியாழ்வார் ஆகியோரின் பாசுரங்களையும் அருமையாகத் தேவையான இடங்களில் எடுத்துக் காட்டி உள்ளார். பாரதியார் பாடல்களில் மனத்தைப் பறிகொடுக்கிறார். அவர் எப்பொழுதும் சொல்லாராய்ச்சியில் ஆர்வம் காட்டுபவர். பவனம் என்னும் சொல் கிடைக்க அதைப் பற்றி மிகச்சிறப்பாக ஆய்ந்து எழுதுகிறார். செந்தமிழ் செவ்விலக்கியங்கள் என்பது போல செவ்வியல் இசை உருவாக வேண்டும் என்று கட்டுரையை அருமையாக முடிக்கிறார்.\nவணக்கம். சொல்வனத்தில் தங்களது இசை ரசனை குறித்த கட்டுரை வாசித்தேன்.தேன். பலாச்சுளை ஊறிய தேன். இசை துயர் கடத்தி, மனமிளக்கி என்ற உணர்வுகளை மெய்ப்பிக்கிறது. தாய்மொழியில் கேட்டு ரசிக்கும் பாடலின் பேரின்பத்தை உணர்த்தி இருக்கிறீர்கள். சில பம்மாத்து இசைஞர்களுக்கும் காதிழுப்பு கொடுத்திருக் கிறீர்கள். கம்பராமாயாணப் பாடல்களின் இசைமையையும், இராவணனின் இசையாற்றலும் இசைபற்றிய உங்கள் கட்டுரையில் இல்லாததும் நாட்டுப்புறப்பாடலின் இசையாற்றல் குறித்தும் விடுபட்டமையையும் அடுத்தக் கட்டுரையில் தொடுவீர்கள் என நம்புகிறேன். இன்று பூராவும் இசையில் மிதக்க இக்கட்டுரை இழுத்துச் சென்றது.\nசொல்வனத்தில் நேற்று வெளியான தங்களது கட்டுரையை வாசித்தேன். திரைப்பட இசை மட்டும் தான் இதுவரையிலும் எனக்கு இசையாகவே இருந்து வந்துள்ளது என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதற்கு வெளியேயென்றால் சிம்பொனி திருவாசகம், பாரதியார் பாடல்கள் , சில சூஃபி பாடல்கள் மட்டும் அறிமுகம். குறிப்பாக “பொல்லா வினையேன்” என் துயர் நீக்கும் மருந்து. மலையூர் சதாசிவத்தின் திருவருட்பா நாள் தவறாமல் நம் வீட்டில் ஒலிக்கும். இவற்றைத் தாண்டி செவ்வியல் இசை மீதான தேடல்கள் இதுவரை என்னுள் உருவாகவில்லை. உங்களது கட்டுரையை வாசித்தபிறகு புதிதாய் ஒரு திறப்பு ஏற்பட்டிருக்கிறது. அதில் நீங்கள் தந்துள்ள இசை இணைப்புகள் ஒவ்வொன்றையும் கேட்க ஆவல் கொண்டிருக்கிறேன்.மிக்க நன்றி. மகிழ்வுடன்…\nவேல்முருகன் இளங்கோ. “மன்னார் பொழுதுகள் “நாவலாசிரியர்.\nவணக்கம் சார். மிக அருமையான இசைக் கட்டுரை.. வெகு நாட்களாக கேட்டகாமல் போயிருந்த பல பாடல்களை நினைவில் மீட்டெடுத்தது.\nசீதை பற்றிய அந்த காண வேண்டும் லட்சம் கண்கள் மதுரை சேஷகோபாலன் பாடிக் கேட்டிருக்கிறேன்.லிங்க் இதோ, இறுதிப் பாடலாக இதைப் பாடியிருப்பார்:\n‘காலகாலன் கயிலைநாதன்’, ‘சாம கானப் ப்ரியே’ போன்றபெரியசாமித் தூரனின் கீர்த்தனைகள் என் தாத்தா மிகவும் விரும்பிக் கேட்டவை.\n‘வண்டினம் முரலும் சோலை’யில் அந்த ராகத்தில் எம்.எஸ்ஸின்குரலே வண்டினம் போல முரல்வது செவிக்கமுது.. என்.சி.வசந்தகோகிலம் பாடிய ‘தந்தை தாயிருந்தால்’ பாடலை என் அப்பா இளவயதில் ரசித்து எடுத்துச் சொல்லி நானும் அதில் மனதை இழந்திருக்கிறேன்.. ‘கல்லால் ஒருவன் அடிக்க’..எனத் தொடங்கி ‘மதுரை மாறன் பிரம்பால் அடிக்க அந்த வேளை யாரை நினைந்தீரோ’ என அந்த ஈசனை யார் பெற்ற பிள்ளையோ என மனம் கனிய என்ன ஒரு தாய்மை மனதுள் சுரந்திருக்கவேண்டும் கண்ணும் சுரந்து விடும் பல நேரம்.\nஉங்கள் இசை ரசனை வழி பல பழந்தமிழ் இசைக்கோவைகளை நினைவுறுத்தி இருக்கிறீர்கள். மீண்டும் சுவைக்க வேண்டும். மீண்டும் மீண்டும் இசைத்து, இசைக்கு இசைய வேண்டும்.\nஓசை பெற்று உயர் பாற்கடல் -உங்களுக்குக் கம்பன் என்றும் எதற்கும் உடன் வருகிறார் – இதை விடப் பொருத்தமாக இசைக்கடலைப் பற்றி எழுதுவதற்கு வேறென்ன தலைப்பு வைக்க முடியும்\nமீண்டும் மீண்டும் இன்பத் தமிழுக்கு என் வணக்கங்கள்\nஅற்புதமான நீண்ட கட்டுரையை படித்து முடித்தேன் – இடையில் தரப்பட்ட பாடல்களை மற்றொரு சமயம் கேட்க வேண்டும். சின்ன வயது முதல் கர்நாடக இசையில் துளியும் விருப்பமில்லாது போனதும், அதன் காரணமாக கேட்கும் பயிற்சி இல்லாமல் போனதும் நிகழ��ந்தன. அதன் தொடர் விளைவு, நல்ல கர்நாடக இசை பயிற்சியும் கேட்கும் ஆர்வமும் இருந்த என் தாய்க்கு ரேடியோவில் கேட்கும் வாய்ப்பும் இல்லாமல் போன சோகம் (எப்போதும் ரேடியோ சிலோன் சினிமா பாடல்கள் மட்டும்தான் என ஆனதால்) இன்றும் உண்டு. என்ன செய்ய, நம்முடைய வளர்ச்சி காலம் தாழ்ந்து பொருள் இல்லாத நேரத்திலேயே நிகழ்கிறது, பெரும்பாலும்.\nசின்ன வயதில் கர்நாடக இசையில் ஆர்வம் இல்லாது போனதின் முழு காரணம் – அது தமிழில் இல்லாததே. “கல்வியில் ஆங்கிலம், கோவிலில் சம்ஸ்கிருதம், இசையில் தெலுங்கு. தமிழுக்கு எங்கு இடம்”, என கேட்ட பாரதியார் புரட்சியாளரா இல்லை வேற்றுமையும் வெறுப்பையும் மட்டுமே விதைத்து வளர்த்தவர்கள் புரட்சியாளர்களா\nஅற்புதமான கட்டுரை. போகிற போக்கில் சொல்லிச்சென்ற பாலக்காட்டு ராமன் கதை ஒரு அற்புதமான சிறுகதையாகலாம். உங்களிடம் வரிக்கு வரி இலக்கியம்தான்.\n“அந்தச் சிறுவயதில் சைவம், வைணவம் என்று என்னத்தைக் கண்டேன் நான்\nஎன்னுடைய சின்ன வயதில் விபூதி கேட்டவுடன், மதுரை தள்ளாகுளம் பெருமாள் கோயில் பட்டர் , குரலை உயர்த்தி “போடா. போய் புள்ளையார் கோவிலில் கேளு” என கத்தியது நினைவுக்கு வந்தது.\nஅந்த வயதில் வேற்றுமை தெரியாது. பின் வந்த நாட்களில் ‘வேற்றுமை கிடையாது’ என்ற தெளிவு, “குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்” என்ற பாரதியார் பாடல் மட்டுமல்ல என்னுடைய தாய்தந்தையரும் கற்பித்த பாடம்.,\nகேசவசாமி. TCS உயரதிகாரி- திருவனந்தபுரம்.\nசொல்வனத்தில் நாஞ்சில் நாடனின், இசை குறித்த கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது.\n“ஓசை பெற்று உயர் பாற்கடல்“\nஇசை கேட்க மனமும் நல்ல செவிகளும் இருந்தால் போதும், இராகம் தாளம் கணக்கு வழக்குகள் எல்லாம் பாடுகிறவர்கள் கவலை என்கிறார் அவர். என் பித்தமும் இதே தான். நமக்கு மாயா மாள கௌளையும் தெரியாது மார்க்கஹிந்தோளமும் தெரியாது. ஆனால் இசைப் புரிதலும் ரசனையும் உண்டு.\nநாஞ்சில் நாடனைப்போல என் தலைமுறைக்கு கான சபாக்களும், கச்சேரிகளும் அவ்வளவு நெருக்கமில்லை. நெல்லையில் துவரை ஆபீஸ் பக்கம் சங்கீத சபா உண்டு. அதற்கே யானையை மறைய வைக்கும் மேஜிக் ஷோ விளம்பரம் பார்த்துத்தான் முதல்முறை போனது. ஆனால், இந்தப்பக்கம் கிறிஸ்தவ தேவாலய ஆராதனைகளும், கொயர் பாடல்களும், கிராமபோன் வட்டிசைகளும் நல்ல அறிமுகமாகிவிட்டது.\nக��ழே கால்கட்டையை மிதித்துக்கொண்டு, தேக்கில் செய்த, கிராண்ட் ஸ்ட்ரிங் பியானோவை சின்னஞ்சிறுசிலே குத்திப் பார்த்து வாய் மலர்ந்ததுண்டு. முள் நுனியில் எச்.எம்.வி உச்ச ஸ்தாதிகளை அகலாது அணுகாது உள்வாங்கினதுண்டு. பிறகு YAMAHA key Board எல்லாம் அந்தந்த இடங்களைப் பிடித்துக்கொண்டது. ஒன்பதாவது படிக்கையில் பள்ளிக்கூட நாடக மேடையில் எனக்குத் தபேலா வாசிக்கிற வேடம். தட்டித் தட்டி ஒரு மாதிரி ஒப்பேற்றியிருக்கிறேன்.\nஎன் இசை மற்றும் இசைக்கருவிகளின் அறிமுகம் மேற்கத்தியில் இருந்தே துவங்கியிருக்கிறது என்பது என் இப்போதைய நினைப்பு. அதேநேரம் நாயனமும், மேளமும் இன்னும் பலமாகச் சுண்டி இழுக்காமல் இல்லை. காரணம் கோயில் திருவிழாக்கள்.\nபிறகு திரைப்பாடல்கள் தான் தமிழ்ப்பாடல் இசை என்று நம்பிக் கொண்டிருந்த வயதில் கி.ரா வந்தார். அவரது வயக்காட்டுப்பாணி விவரிப்பில் இசையின் மொழியாழம் கரம்பிடித்து இழுத்துப்போட்டது. கீர்த்தனை தெலுங்கா இருந்துட்டுப் போவுது, இசையை கருநாடகம், தமிழ்நாடகம்னு மொழியிலே அடக்காதே ருசி என்றார்.\n2015ல் பாப்டிலனைப் பற்றியெல்லாம் கட்டுரை எழுதிப் போட்டிருக்கிறேன். இன்றும் யானி மாதிரி ஒருத்தன் என் தூக்கத்தைக் கெடுத்ததில்லை. ஈரானியத் திரைப்படம் ஒன்றின் பின்னணி இசையைக் கேட்டுவிட்டு கம்பீஸ் ரோஷன்ராவனுக்கு மின்னஞ்சல் கூட எழுதினேன். ஆனால் தமிழின் இசைமொழியை அவ்வளவு சிலாகிக்க வழியில்லாது பாதியில் கிணத்திலே விட்டிருந்தேன்.\nஅப்போதுதான் அகரமுதல்வன் மதுரைக்குக் கிழக்கே மாணிக்கவாசகர் பிறந்த திருவாத ஊருக்கு அழைத்துப் போனான். சன்னதியில் உட்கார்ந்துகொண்டு இரண்டுபேரும் திருவாசகம் படிக்கிறோம். “நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத். தாயிற் சிறந்த தயாவான தத்துவனே..” என்கிற வரிகளின்போது இந்த மொழியின் பிரவாகம் என்னை அடித்து இழுத்துச் செல்லத் துவங்குகிறது.\nமொழியின் மேனியிலே இசையை வாரித்துக் கட்டியிருக்கிறானே படுபாவி என்று வந்தது. தமிழ் இசை சொல்லுக்குள் உறங்கும் பாட்டில் இருந்து கீறிக் கிளம்புவதாக ஒரு உற்சாகம். அடிப்படையில் இருந்து தெரிந்துகொள்வோமென்று, மெட்ராஸ் பல்கலைக்கழக நூலகத்தில் நுழைந்து தமிழிசை கலைக் களஞ்சியத்தைப் புரட்டினேன். சத்தியமாக அப்படித்தான் எல்லாம் ஆரம்பித்தது.\nவிளாத்திக���ளம் சுவாமிகளின் கனத்த தொண்டையும் ஒலியில் மழைக்கோடு விழும் ரெக்கார்டும் ஒன்றை ஒன்று மோதும் இசைப் பெருக்கத்தை நண்பர் சிவக்குமார் போட்டுக் காட்டியபோது அம்மாந்துபோகச் செய்தது. கிராவுக்கு எடுத்துப் போய் போட்டுக் காட்டினேன். என்ன ராகம் தெரியுமா என்றார் பேந்த பேந்த முழித்தேன். இந்த பாரதி பாட்டு ஒண்ணு உண்டே பேந்த பேந்த முழித்தேன். இந்த பாரதி பாட்டு ஒண்ணு உண்டே சிந்து நதியின் மிசை.. அதே ராகம் தான் இது என்றார். நான் என்னத்தைக் கண்டேன். நமக்கு எல்லாமே மீன்குழம்பு. அதில் என்ன மீன் கிடந்தால் என்ன…\nநாஞ்சில் நாடனின் இந்தக் கட்டுரைக்குள் ஒவ்வொரு பாட்டையும் சொல்வனம் இணையதளத்தார் இடைச் சொருகியே தந்திருக்கிறார்கள். இசை கேட்கக் கேட்க மயிர் சிலிர்க்கிறது. பத்தாததுக்கு கட்டுரையில் நாஞ்சில் நாடன் திரட்டித் தருகிற புலனனுபவம். அது ஒரு களவுச் சொப்பனம் போல ஆளை ஆழ்த்தும். கூடவே யாழ்பாணத்துச் சித்தர் யோகரின் பத்து கண்ணியில் வரும் பவனம், பருதி, பரவை ஆழி எல்லாமும் தாண்டி அதிலுள்ள ‘எடி’ என்கிற தொனியையும் விட்டுவிடாமல் ஒரு பிடி பிடித்து வைக்கிறார்.\nஒரு கட்டுரையின் அடர்த்தி என்பது வெறும் அனுபவங்களால் தகவல்களால் விஷயங்களால் நிரம்புவது அல்ல என்பதை நாஞ்சில் நாடன் எனக்குத் திரும்பத் தொரும்பச் சொல்லிக் கொடுக்கிறார். மூச்சு விடுகிற ஜீவராசியை கொஞ்ச நேரம் மூச்சுமுட்ட அமிழ்த்துவிடும் கனம் அதில் வேண்டுமென்பதும் இன்று எனக்கு ஒரு பாடம்.\nOne Reply to “நாஞ்சில் நாடன் கட்டுரைக்கு வாசகர் மறுவினைகள்”\nPrevious Previous post: 20 ஆண்டுகளைக் கொண்டாடும் விண்வெளி நிலையம்\nNext Next post: நேரம் சரியாக: மனித முன்னேற்றத்தின் மந்திரச் சாவி\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 ��தழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்த���ரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சரவணன் அபி sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் ப���ரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெ���ுமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகானா நாட்டுத் தொழிலாளிகள் (ழான் ரூச், 1955)\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\n“உலக இலக்கியத்தின் பரந்த பின்புலத்தில் தமிழ் இலக்கியத்தை வைத்துப் பார்க்கிறேன்”\nகதை கதையாய்; கடுந்துறவு; தோன்றாத் துணை- கவிதைகள்\nP.O.T.S - ஒரு மீள் பார்வை\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-11-25T03:09:40Z", "digest": "sha1:3BDBJAHIRLB62EFA4RZL5US7DZX6KVYO", "length": 7095, "nlines": 180, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாலைப்பொழுது - தமிழ் விக்கிப்பீ���ியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாலைப்பொழுது அரையிருள் நிலைக்கு போகும் நேரம்.\nமாலைப்பொழுது அல்லது பின்னேரம் (Evening) என்பது ஒரு நாளின் முடியும் நேரத்திற்கு அண்மித்த காலமாகும். இது பொதுவாக 6:00 பி.ப முதல் இரவு வரையான நேர காலமாக கருதப்படுகிறது.[1] சூரியன் அடிவானத்தில் மறையும் நேரப்பகுதியாகும். இந்நேரத்தில் இரவுணவு உண்ணல், கேளிக்கை, சமூக ஒன்றுகூடல் ஆகிய இடம் பெறலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 நவம்பர் 2016, 16:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=627506", "date_download": "2020-11-25T03:14:03Z", "digest": "sha1:TQGIMHVKQA4OXMCHFV75VRHW2ZV5TMQQ", "length": 6521, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "சில்லி பாயின்ட்... - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\n* டெல்லிக்கு எதிரான போட்டியில் பேட் செய்தபோது ஐதராபாத் அணி வீரர் விருத்திமான் சாஹா காயம் அடைந்த நிலையில், விரைவில் தான் முழுமையாக குணமடைந்து களமிறங்கத் தயாராகி விட முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\n* இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் குறித்து தரக்குறைவான வகையில் விமர்சனம் செய்துள்ள வெஸ்ட் இண்டீஸ் வீரர் மார்லன் சாமுவேல்சுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\n* மகளிர் டி20 சேலஞ்ச் தொடரில் களமிறங்கும் வெலாசிட்டி அணியின் கேப்டன் மித்தாலி ராஜ், ‘நீண்ட இடைவெளிக்குப் பிறகு விளையாட இருப்பது சற்று சிரமமாகவே இருக்கும். எனினும், அடிப்படையான விஷயங்களில் கவனம் செலுத்தினாலே இயல்பான ஆட்டத் திறனை வெளிப்படுத்தலாம் என சக வீராங்கனைகளுக்கு அறிவுறுத்தி உள்ளேன்’ என்று கூறியுள்ளார்.\nடெல்லி விருத்திமான் சாஹா ஐதராபாத் அணி\nமிஸ்டர் அப்ரிடி இப்படி லேட்டா வந்தா எப்படி\nதமிழக கிரிக்கெட் அணி தேர்வு குழு அறிவிப்பு\nஐசிசி விருது பரிந்துரை பட்டியல் 4 பிரிவுகளில் கோஹ்லி\nமுக்கியமான போட்டிகளை பார்க்க 4000 ரசிக��்களை அனுமதிக்க இங்கிலாந்து அரசு முடிவு\n'கடந்த 10 ஆண்டின் சிறந்த வீரர்' விருது.. இந்திய வீரர்கள் விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் பெயர்கள் பரிந்துரை\n2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு\nஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..\nஇனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..\nசூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..\nஇப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/07/10170721/1250404/Security-tightened-ahead-of-President-ramnath-kovind.vpf", "date_download": "2020-11-25T03:40:40Z", "digest": "sha1:LQEJBXL4R6TSHPHYQHN3E3DRWIYJ62IU", "length": 13897, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "அத்திவரதரை தரிசிக்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 12-ந்தேதி காஞ்சிபுரம் வருகை || Security tightened ahead of President ramnath kovind kanchipuram visit", "raw_content": "\nசென்னை 25-11-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅத்திவரதரை தரிசிக்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 12-ந்தேதி காஞ்சிபுரம் வருகை\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அத்திவரதரை தரிசனம் செய்வதற்காக வரும் 12-ந்தேதி காஞ்சிபுரம் வருகிறார்.\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அத்திவரதரை தரிசனம் செய்வதற்காக வரும் 12-ந்தேதி காஞ்சிபுரம் வருகிறார்.\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை குளத்தில் இருந்து வெளியே எடுத்து தரிசிக்கப்படும் அத்திவரதர் சிலை தரிசனம் கடந்த 1-ம் தேதி தொடங்கியது.\nகோவில் வசந்த மண்டபத்தில் சயன நிலையில் அருள்பாலிக்கும் அத்திவரதரை தரிசிக்க தினமும் பல்லாயிரக்கணக்கானவர்கள் திரள்கிறார்கள். இதுவரை சுமார் 10 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.\nஇந்நிலையில், அத்திவரதரை தரிசனம் செய்வதற்காக வரும் 12-ந்தேதி வெள்ளிக்கிழமை அன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் காஞ்சிபுரம் வருகிறார்.\nஇதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தடையும் ஜனாதிபதி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காஞ்சிபுரம் செல்கிறார். அன்று மாலை 3 மணியில் இருந்து 4 மணிக்குள் அத்திவரதரை தரிசிக்கிறார்.\nமாலை 5 மணியளவில் சென்னை திரும்பும் அவர் அன்றிரவு கவர்னர் மாளிகையில் தங்கிவிட்டு மறுநாள் காலை ஆந்திர மாநிலத்தில் உள்ள ரேணிகுண்டா புறப்பட்டு செல்கிறார்.\nஅத்திவரதர் | காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் | ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\n22 அடியை நெருங்கும் செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம்\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\nதீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n43 மொபைல் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nநிவர் புயல் அதிதீவிர புயலாக கரையை கடக்கும்: வானிலை மையம்\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை- முதலமைச்சர் ஆலோசனை\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nவேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் மழை\nநிவர் புயல்- இயற்கை மருத்துவ கலந்தாய்வு ஒத்திவைப்பு\nநெருங்கி வரும் நிவர் புயல்... கடலோர மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருங்கள்\nசென்னையில் 77 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nகோவையில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலாளி கைது\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nகாதலி வந்ததால் முதலிரவு அறையிலிருந்து மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை ஓட்டம்\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- தோல்வியை தழுவினார் டி.ஆர்.\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nதமிழகத்தை 25-ந்தேதி புயல் தாக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nரகசிய திருமணம் செய்து கொண்ட சிம்பு பட நடிகை\nநிவர் அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்கும்: வானிலை மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/10/14/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%8B/", "date_download": "2020-11-25T01:35:04Z", "digest": "sha1:SBTCAHNOESZS3DQ4UO67V2JSLMO3KHAT", "length": 7594, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "தனிமைப்படுத்தலில் உள்ளோரின் வீட்டுக் கழிவுகள் அகற்றப்படும் முறை - Newsfirst", "raw_content": "\nதனிமைப்படுத்தலில் உள்ளோரின் வீட்டுக் கழிவுகள் அகற்றப்படும் முறை\nதனிமைப்படுத்தலில் உள்ளோரின் வீட்டுக் கழிவுகள் அகற்றப்படும் முறை\nColombo (News 1st) தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளோரின் வீடுகளிலுள்ள கழிவுகளும் சுகாதார முறைகளுடன் அகற்றப்படவுள்ளன.\nதனிமைப்படுத்தலிலுள்ள நபர்கள் பயன்படுத்தும் முகக்கவசங்கள், கையுறைகள் ஆகியன பிரத்தியேகமாக அகற்றப்பட வேண்டும் என மேல் மாகாண கழிவு முகாமைத்துவ அதிகார சபை தெரிவித்துள்ளது.\nஅத்துடன், உணவு கழிவுகளை இயலுமானவரை வீட்டுத்தோட்டங்களில் புதைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகார சபையின் பணிப்பாளர் நலீன் மான்னப்பெரும குறிப்பிட்டுள்ளார்.\nஅவ்வாறில்லை எனின் 72 மணித்தியாலங்களின் பின்னரே கழிவகற்றும் ஊழியர்களிடம் வழங்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.\nஇதனை தவிர மீள்சுழற்சி செய்யப்படும் பொருட்களை தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் பூர்த்தியானதன் பின்னர், 72 மணித்தியாலங்கள் கடந்த பின்னரே அவற்றை மீள்சுழற்சிக்காக கையளிக்க முடியும் என மேல் மாகாண கழிவு முகாமைத்துவ அதிகார சபையின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.\nநாட்டில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு\nநாட்டில் மேலும் 287 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநியூஸிலாந்து கிரிக்கெட் தொடரிலிருந்து Fakhar Zaman நீக்கம்\nபோதைப்பொருள் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு\nஅங்குணுகொலபெலஸ்ஸ சிறை கைதிகளின் எதிர்ப்பு போராட்டம் தொடர்கின்றது\nபிள்ளையான் உள்ளிட்ட ஐவருக்கு பிணை\nநாட்டில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு\nநாட்டில் மேலும் 287 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநியூஸிலாந்து தொடரிலிருந்து Fakhar Zaman நீக்கம்\nபோதைப்பொருள் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு\nஅங்குணுகொலபெலஸ்ஸ கைதிகளின் போராட்டம் தொடர்கின்றது\nNEWS JUST IN: பிள்ளையான் உள்ளிட்ட ஐவருக்கு பிணை\nNEWS JUST IN: பிள்ளையான் உள்ளிட்ட ஐவருக்கு பிணை\nநாட்டில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு\nநாட்டில் மேலும் 287 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபோதைப்பொருள் அதிகாரிகளின் விள���்கமறியல் நீடிப்பு\nஒக்ஸ்போர்ட் தடுப்பு மருந்து வினைத்திறனானது...\nநியூஸிலாந்து தொடரிலிருந்து Fakhar Zaman நீக்கம்\nமீன்பிடி துறைசார் கடன்களுக்கு நிவாரணம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/youth/story20200727-48655.html", "date_download": "2020-11-25T01:53:03Z", "digest": "sha1:OGJYITXO3FT35LGCOVKUO7BTCXMOUUYE", "length": 13198, "nlines": 108, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "இணையத்தில் மாணவர்களுக்கான அறிவியல் விழா, இளையர் முரசு - தமிழ் முரசு Youth news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஇணையத்தில் மாணவர்களுக்கான அறிவியல் விழா\nபயங்கரவாதம் தொடர்பான செயல்களில் ஈடுபட்டதாக பங்ளாதேஷை சேர்ந்த கட்டுமான ஊழியர் சிங்கப்பூரில் கைது\nதடுப்பூசி விநியோகத்தில் இந்தியாவுக்கு முன்னுரிமை: சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனம்\nமலேசியாவில் புதிய உச்சமாக ஒரே நாளில் 2,188 பேருக்கு கொவிட்-19\nநிவர் புயல்: 24 மணி நேரமும் இயங்கும் மருத்துவமனைகள், தமிழகத்தில் பொதுவிடுமுறை\nவறுமையால் மருத்துவப் படிப்பைக் கைவிட்ட மாணவிகளுக்கு கைகொடுத்தது தமிழக அரசு\nசிங்கப்பூரில் மேலும் 18 பேருக்கு கொவிட்-19; இரண்டு வாரங்களாக உள்ளூரில் கிருமித்தொற்று இல்லை\nசிங்கப்பூர் நீரிணையில் கடற்கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்தன\nசிங்கப்பூர் குடிநுழைவு அதிகாரி மீது கையூட்டு பெற்றதாகக் குற்றச்சாட்டுகள்\nவர்த்தகரும் சமூக தலைவருமான அமீரலி ஆர். ஜுமபோய் மறைவு\nபைடனுக்கு அதிகாரத்தை மாற்ற ஒப்புதல் அளித்த டிரம்ப்\nஇணையத்தில் மாணவர்களுக்கான அறிவியல் விழா\nஇந்த மாணவர் இரசாயனக் கலவையை வைத்து ஆராய்ச்சி செய்கிறார்.\nவருங்காலத்தில் விஞ்ஞானியாக விரும்புவோர் கனவு காணவும் கேள்வித் திறனை வளர்க்கவும் சிங்கப்பூர் அறிவியல் விழா இருபதாவது முறையாக நடைபெறவுள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஜூலை 25ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை ��ந்நிகழ்ச்சி முழுவதும் இணையத்தில் நடைபெற உள்ளது. சிங்கப்பூர் அறிவியல் நிலையம் ஏற்பாடு செய்துள்ள இந்த அறிவியல் விழாவில் முப்பதுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் இருவழித் தொடர்பு நடவடிக்கைகளாக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.\nடேவிட் பிரைஸ், பிரிட்டனின் ராயல் இன்ஸ்டிடியூட் உள்ளிட்ட உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகளும் விஞ்ஞான அமைப்புகளும் இணைய நேரலைச் சேவை வழியாக இந்த விழாவில் இணைவர்.\nபுகழ்பெற்ற விஞ்ஞானிகளுடன் பேசும் வாய்ப்பு, கேள்வி பதில் அங்கங்கள், கதை நேரம், கைவினைப் பொருள் செய்யும் வகுப்புகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் மாணவர்கள் ஈடுபட்டு மகிழலாம். அதிகமானோர் இணையம் வழியாக ஒன்றிணைந்து அறிவியல் ஆய்வில் ஈடுபடவும் சாதனையைப் படைக்கவும் இந்நிகழ்ச்சியின்போது முயற்சி செய்யப்படும்.\nவகுப்பறைகளுக்கு அப்பால் மாணவர்களுக்கு அறிவியலைக் கொண்டு சேர்க்கும் இந்த அறிவியல் விழா, வீட்டில் இருக்கும் மாணவர்களை நிச்சயம் உற்சாகப்படுத்தும் என்கிறார் சிங்கப்பூர் அறிவியல் நிலையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பேராசிரியர் லிம் டிட் மேங்.\n“அறிவியல் மற்றும் ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை தற்போதைய கொவிட்-19 கிருமிப்பரவலைப் போல வேறு எதுவும் உணர்த்தியதில்லை,” என்று இந்த விழாவின் இணை ஏற்பாட்டாளரான ஏ-ஸ்டார் அமைப்பின் நிர்வாக அதிகாரி பேராசிரியர் லிசா இங் தெரிவித்தார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க\nஅடிதடி காட்சிகளில் தைரியமாக நடித்த நந்திதா ஸ்வேதா\nபிரதமர் லீ: எதிர்காலத்தின் மீது உலகம் கவனம் செலுத்த வேண்டும்\nசிங்கப்பூரில் மேலும் 18 பேருக்கு கொவிட்-19; இரண்டு வாரங்களாக உள்ளூரில் கிருமித்தொற்று இல்லை\n2 சிங்கப்பூரர்கள் சென்ற விமானம் மலேச��ய நெடுஞ்சாலையில் அவசரமாகத் தரையிறங்கியது\nகொவிட்-19: ஆஸ்ட்ரா செனகா தடுப்பூசியை எதிர்பார்த்து இருக்கும் உலக நாடுகள்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nஅனைவருக்குமான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்\nஅனைத்துலக விருதைப் பெற்ற பல்திறன் இசை வித்தகன்\nவிளையாட்டுகளில் ‘லூட் பாக்ஸ்’ - ஆச்சரியமும் அபாயமும்\nமின்சாரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த உதவும் கருவியாக ‘ஏர்கார்ன் மென்’ என்ற சாதனத்தை உருவாக்கிய மாணவர்கள்.\nபயனுள்ள கருவிகளை உருவாக்கிய மாணவர்கள்\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.teakadaibench.lk/2020/08/12/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2020-11-25T01:40:42Z", "digest": "sha1:W7WUDFCLDGZLMTS7FLL4PZO2CYGP2ITQ", "length": 3216, "nlines": 71, "source_domain": "www.teakadaibench.lk", "title": "மைத்திரிபால சிறிசேனவிற்கு பிரதிப் பிரதமர் பதவி! | Tea Kadai Beanch", "raw_content": "\nமைத்திரிபால சிறிசேனவிற்கு பிரதிப் பிரதமர் பதவி\nமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதித் பிரதமர் பதவி வழங்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇன்று பதவியேற்ற அமைச்சரவையில் அவர் எந்த அமைச்சுப் பதவியையும் வகிக்கவில்லை.\nஎனினும் புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் பிரதிப் பிரதமர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. (lankacnews.lk)\nஜப்பான் நாட்டு செல்வந்தரின் மகளையும், இலங்கை காதலனையும் 7 மாதங்களாக தேடும் பொலிஸ்\nபெண் ஊழியர் மீது உயர் அதிகாரி தாக்குதல்\nஇலங்கையில் கொரோனாவிலிருந்து 14,962 பேர் குணமடைந்துள்ளனர்\nபெண் ஊழியர் மீது உயர் அதிகாரி தாக்குதல்\nஇலங்கையில் கொரோனாவிலிருந்து 14,962 பேர் குணமடைந்துள்ளனர்\nஇலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டில் கைதானவர்களில் அதிகளவானோர் “பொலிஸார்“\nசிறைச்சாலையில் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள், ஏன்\nஇலங்கையில் 1,000 பொலிஸாருக்கு கொரோனா தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2020/10/blog-post_889.html", "date_download": "2020-11-25T01:53:52Z", "digest": "sha1:SMATMNJSU2OHIKBM7CXRUEAHF6X4BPRM", "length": 3725, "nlines": 55, "source_domain": "www.thaitv.lk", "title": "சற்றுமுன் வௌியான செய்தி - மேலும் பலருக்கு கொரோனா! | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News SRI LANKA NEWS சற்றுமுன் வௌியான செய்தி - மேலும் பலருக்கு கொரோனா\nசற்றுமுன் வௌியான செய்தி - மேலும் பலருக்கு கொரோனா\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 414 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇராணுவத் தளபதி சவேந்திர சில்வா இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.\nதனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுந்த 62 பேரும், முன்னதாக கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புடைய 352 பேருமே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உள்ளாகியுள்ளனர்.\nஇதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 619 ஆக அதிகரித்துள்ளது.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/11/blog-post_6.html", "date_download": "2020-11-25T01:54:15Z", "digest": "sha1:S5BWY6C7GTKPCRB4LVHHPX6XFYRCQKXO", "length": 17007, "nlines": 101, "source_domain": "www.yarlexpress.com", "title": "இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் உள்ள விடயங்களை தமிழ் மக்கள் ஏற்கமுடியாது - சுரேஷ் பிரேமச்சந்திரன். \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஇந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் உள்ள விடயங்களை தமிழ் மக்கள் ஏற்கமுடியாது - சுரேஷ் பிரேமச்சந்திரன்.\n7 கோடிக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் வாழும் இந்தியாவின் பாதுகாப்பிற்கு, குந்தகம் விளைவிக்கக்கூடிய எந்த செயல்பாடுகளையும் இலங்கைத் தமிழ் மக்கள் ஏற...\n7 கோடிக்கு மேற்பட்ட தமிழ் மக��கள் வாழும் இந்தியாவின் பாதுகாப்பிற்கு, குந்தகம் விளைவிக்கக்கூடிய எந்த செயல்பாடுகளையும் இலங்கைத் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையினை கருத்தில் கொண்டு, தமிழ்த் தேசியப் பரப்பில் இருக்கும் சகல கட்சிகளும் ஒருமித்து செயல்பட வேண்டியது காலத்தின் தேவையென சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.\nசமகால அரசியல் விடயங்கள் தொடர்பில் இன்று யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுரேஸ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், இந்து பசுபிக் பிராந்தியத்தில் தனது இராணுவ மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ள சீனா எடுத்திருக்கும் முயற்சிகளும், சீனாவின் மையப்புள்ளியாக ஒரு முக்கியமான இடத்தில் இலங்கை இருப்பதனால், இலங்கையை பயன்படுத்துவதற்கு சீனா எடுக்கும் முயற்சிகளும், இவை வெறுமனே ஒரு பொருளாதார அடிப்படையில்தான் உறவுகள் இருக்கும் என்று கூறுவதும் கூட,\n99 வருட குத்தகைக்கு அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு கொடுத்திருக்கின்ற அடிப்படையில் இலங்கையினுடைய நிலைப்பாடுகள் தொடர்பாக அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் கவலை கொண்டிருக்கின்றார்கள்.\nஇது வெவ்வேறு பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும் எனவும் அவர்கள் நம்புகின்றார்கள். அந்த வகையில் அமெரிக்கா யோசிக்கின்றது, இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் இருக்கக்கூடிய இவ்வாறான நிலைகளை குறைத்துக்கொள்ள வேண்டுமென இந்த விடயத்தை வெளிப்படையாக இலங்கைக்கு வருகைதந்த அமெரிக்கா இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ கூறியிருக்கின்றார்.\nஇதே போன்று இந்தியாவும் கூட இலங்கை எடுத்திருக்கும் இவ்வாறான நடவடிக்கைகளால், சீனா தொடர்பில் இலங்கை கொண்டிருக்கின்ற கருத்துருவாக்கங்கள், இலங்கை மண்ணை சீனாவினுடைய தேவைகளுக்கு இலங்கை அரசாங்கம் கொடுத்திருக்கின்ற நிலமை இந்தியாவிலும் ஒரு பாதுகாப்பு தொடர்பான கவலைகளை ஏற்படுத்தி இருக்கின்றது.\nஇலங்கை அரசாங்கம் இவ்வாறான விடயங்களை செய்துகொண்டு போவதென்பது நிச்சயமாக இலங்கையினுடைய ஸ்திர தன்மைக்கு, இலங்கை பொருளாதாரத்தில் தன்னை வளர்த்துக்கொண்டு போக வேண்டுமானால் அரசியல் ஸ்திரதன்மை பேனப்பட வேண்டும்.\nஆனால் இலங்கை தானாக வலிந்து சில பிரச்சினைகளை உருவாக்கி வருகின்றது என நான் கருதுகின்றேன்.\nஇந்த நிலையில் நிச்சையமாக இலங்கையில் இருக்கக்கூடிய தமிழ் மக்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும்கூட, அவர்களது நிலைப்பாடுகள், இது தொடர்பாக இலங்கை அரசாங்கத்திற்கு என்ன விடையங்களை சொல்லப் போகின்றார்கள், அதுமாத்திரம் அல்ல இந்தியாவினுடைய நீண்கால நட்பாக இருக்கக்கூடிய இலங்கைத் தமிழ் மக்கள் இந்தியாவினுடைய பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படாத வகையில் எவ்வாறு நடந்துகொள்ளப் போகின்றார்கள், இந்த விடையத்தை எவ்வாறு இந்தியாவிடம் கலந்துரையாட போகின்றார்கள் என பல பிரச்சினைகள் இருக்கின்றது.\nகுறிப்பாக வடகிழக்கு என்பது இந்தியாவிற்கு அன்மையில் உள்ள பிரதேசம் என்பதும், இதற்குள் சீனா வெவ்வேறு பொருளாதார அபிவிருத்தி போன்றவற்றை காட்டி வருவதென்பது இந்தியாவிற்கு மேலும் பாதிப்பைத்தான் உருவாக்கும்.\nஇதனை இலங்கை அரசாங்கம் ஏற்படுத்தக் கூடாது, தமிழ் அரசியல் கட்சிகள் இது தொடர்பாக மிக தெளிவான சிந்தனைக்கு வரவேண்டும்.\nஎமக்கு மிக அண்மையில் இருக்கக்கூடிய அண்டை நாடு மற்றும் நட்பு நாடு இந்தியா, 7 கோடிக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் இருக்கக்கூடிய நாடு இந்தியா.\nஅவ்வாறானதொரு நாட்டினுடைய பாதுகாப்பிற்கு குதகம் விளைவிக்கக்கூடிய வகையிலான எந்த செயல்பாடுகளையும் இலங்கை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.\nஅந்த வகையில் இப்போது ஏற்பட்டுக்கோண்டு வருகின்ற பிரச்சினையென்பது, ஒரு பாரதூரமான நிலைக்கு இலங்கை அரசாங்கம் இந்த நாட்டை உட்படுத்துகின்றது என்ற அச்சம் எங்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது.\nஆகவே இலங்கை அரசாங்கம் இதனை எவ்வாறு சீர் செய்யப்போகின்றது என்ற பிரச்சினை இருக்கின்றது. அதே வேளை இலங்கைத் தமிழ் மக்கள் உறுதியான சில நிலைப்பாடுகளை எடுத்து, தம்மை பாதுகாப்பது மாத்திரமல்ல, தம்மை பாதுகாப்பதன் ஊடாக இந்தியாவினுடைய பாதுகாப்பிற்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தலுக்கு எதிராகவும் தமிழ் மக்கள் செயல்படவேண்டும் எனும் தேவை வந்திருப்பதாக நான் கருதுகின்றேன்.\nஇதனை தமிழ்த் தேசியப் பரப்பில் இருக்கும் சகல கட்சிகளும் ஒருமித்த முடிவாக எடுத்து செயல்பட வேண்டியது காலத்தினுடைய தேவையாக இ���ுக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.\nவணிகம் / பொருளாதாரம் (6)\n44 வருட பாடசாலை வரலாற்றில் புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை செய்த மாணவி.\nயாழ் பல்கலை மாணவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்தார்.\nவேலணை, உடுவில், யாழ்ப்பாணம் பகுதிகளில் உள்ள சிலருக்கு கொரோனா தொற்று உறுதி. முல்லைத்தீவிலும் இருவருக்கு தொற்று.\nயாழ் தொற்று விவகாரம், பேருந்தில் பயணித்தவர்களை தொடர்பு கொள்ளுமாறு அறிவிப்பு. கடைகள் சீல் வைப்பு.\nYarl Express: இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் உள்ள விடயங்களை தமிழ் மக்கள் ஏற்கமுடியாது - சுரேஷ் பிரேமச்சந்திரன்.\nஇந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் உள்ள விடயங்களை தமிழ் மக்கள் ஏற்கமுடியாது - சுரேஷ் பிரேமச்சந்திரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-oct16/31686-2016-10-20-04-35-08", "date_download": "2020-11-25T02:37:17Z", "digest": "sha1:AUSWJLI2QRID6WKDY2WILQ4NSADJTDBH", "length": 19001, "nlines": 234, "source_domain": "keetru.com", "title": "கட்சி நலனுக்காக கூட்டாட்சி தத்துவத்தை பலியிடுகிறது பா.ஜ.க.", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - அக்டோபர் 2016\n - நழுவும் மோடி அரசு\nநடுவண் ஆட்சி, தமிழகத்துக்கு துரோகம்\nதமிழ்நாட்டில் இருந்து காவி பயங்கரவாதிகளை விரட்டியடிப்போம்\nகாவிரி - எல்லோரும் ஏமாற்றுகிறார்கள்\nதமிழ் நாட்டை சுடுகாடாக்கத் துடிக்கும் பார்ப்பன பனியாக் கும்பல்\nகாவிரி - கலைஞரின் 2016 ஆம் ஆண்டு அறிக்கை\nபா.ஜ.க.வின் ‘இந்துராஷ்டிரம்’ அமைக்கும் முயற்சிகளை முறியடிக்க மக்களை ஒன்று திரட்டுவோம்\nகாவிரி உரிமையைக் கைவிட திரைமறைவு சதி\nகாவிரிப் பாசனப் பகுதியிலிருந்து இராணுவத்தை வெளியேற்று\nஅம்மை - பிளேக் நோய் பரவலுக்கு அந்தக் காலங்களில் மக்கள் காட்டிய எதிர்ப்புகள்\nThe Maid - சினிமா ஒரு பார்வை\nதமிழ்நாட்டின் தனித்துவத்தை ஆழமாகப் புரிந்தால்தான் எதிர்ப்புகளை வீழ்த்த முடியும்\nபுதிய வகை கொரோனா தடுப்பு மருந்துகள்\nநம்மைப் பிளக்கும் சாதி எனும் பொய்\nபிரிவு: பெரியார் முழக்கம் - அக்டோபர் 2016\nவெளியிடப்பட்டது: 20 அக்டோபர் 2016\nகட்சி நலனுக்காக கூட்டாட்சி தத்துவத்தை பலியிடுகிறது பா.ஜ.க.\nகாவிரிப் பிரச்சினையில் பா.ஜ.க.வின் துரோகத்தைக் கண்டித்து சென்னை மாவட்ட திரவிடர் விடுதலைக் கழக��், அக்.7ஆம் நாள் பகல் 11 மணியளவில் பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தியது. கழகத் தோழர்கள் 65 பேர் கைதானார்கள். ஒரே நாள் இடைவெளியில் இந்தப் போராட்டத் துக்கான ஏற்பாடுகளை கழகத்தினர் செய்தனர். தியாகராயர் நகர், பா.ஜ.க. அலுவலகம் அருகே தோழர்கள் திரண்டனர். மாவட்ட செயலாளர் உமாபதி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலை வகித்தார். போராட்டத்தை விளக்கி கீழ்க்கண்ட வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் நகர் முழுதும் ஒட்டப்பட்டிருந்தன.\n பா.ஜ.க. அலுவலகம் முற்றுகைப் போராட்டம் அன்று வழக்கைக் காரணம் காட்டி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்தது மோடி ஆட்சி.\nஇன்று உச்சநீதிமன்றம் வாரியம் அமைக்க ஆணை பிறப்பித்தும் ஏற்க மறுக்கிறதுஅதே மோடி ஆட்சி.”\nஎன்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.\nபா.ஜ.க.வின் துரோகங்களை அம்பலப்படுத்தும் பதாகைகளை ஏந்தி தோழர்கள் முழக்கமிட்டனர். பா.ஜ.க. அலுவலகம் ஏன் முற்றுகையிடப்படுகிறது என்பதை பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் செய்தியாளர்களிடம் விளக்கினார். அவர் கூறியதாவது:\n“மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகை யிடும் போராட்டங்கள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும், திராவிடர் விடுதலைக் கழகம், பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த முன் வந்திருக்கிறது. இந்தியா பல்வேறு மாநிலங்களைக் கொண்ட கூட்டாட்சி தத்துவத்தை ஏற்றுக் கொண்டுள்ள ஒரு நாடு. மத்திய அரசு இந்த கூட்டாட்சித் தத்துவத்தை மதித்து செயல்பட வேண்டியது அதன் சட்டப்பூர்வ கடமை. ஆனால் மோடி ஆட்சி கூட்டாட்சி தத்துவத்தை தனது சொந்த கட்சியின் நலனுக்காக பலிகடாவாக்கியிருப்பதால் தான் பா.ஜ.க.விற்கு எதிராக நாங்கள் போராட்டக் களத்தை அமைத்துள்ளோம். கருநாடகத்தி லிருந்து மத்தியில் மூன்று பா.ஜ.க.வினர் அமைச்சர்களாக இருக்கிறார்கள். சதானந்த கவுடா, அனந்த குமார், ரமேஷ் ஜிகாஜி நகி ஆகியோர் கன்னடர் உணர்வோடு தமிழக உரிமைகளை எதிர்த்து மத்திய அரசுக்கு அழுத்தம் தந்தனர். முன்னாள் பிரதமர் தேவகவுடா, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என்று உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். தனது கட்சி அமைச்சர்களின் அழுத்தத்திற்கு பணிந்த மோடி ஆட்சி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டோம் என்று தேவ கவுடாவிடம் தொலைபேசியில் பேசி உறுதி தந்தார். அதன் பிறகு தேவகவுடா போராட்டத்தை கை விட்டார்.\nஉச்சநீதிமன்றத்தில் வாரியம் அமைக்க ஒப்புக் கொண்ட மோடி ஆட்சி, பிறகு, தனது முடிவை மாற்றிக் கொண்டுவிட்டதாக உச்சநீதிமன்றத்தில் அறிவித்தது. கருநாடகத்தில் அடுத்த சில மாதங் களில் சட்டசபைக்கான தேர்தல் வரவிருக்கிறது. அங்கே ஆட்சி அமைக்கும் வாய்ப்புகள் இருப்பதாலும், தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு அதற்கான வாய்ப்புகளே இல்லை என்பதாலும் கட்சிக் கண்ணோட்டத்தோடு கன்னடர்களுக்கு ஆதரவான நிலையை ஒரு சார்பாக கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக எடுத்திருப்பதால் பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிடுகிறோம்” என்று விடுதலை இராசேந்திரன் விளக்கினார்.\nதோழர்கள் பா.ஜ.க. அலுவலகத்தை நோக்கி முழக்கங்களுடன் சென்றபோது போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். தியாகராயர் நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர். பிற்பகல் 2 மணியளவில் கழகத் தோழர்கள் பலரும் உரையாற்றியப் பிறகு பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், காவிரிப் பிரச்சினையின் வரலாற்றை விளக்கியும் கழகத்தின் செயல்பாடுகள் பெரியாரின் தனித்துவம் குறித்தும் ஒன்றரை மணி நேரம் பேசினார். கழகத் தோழர் அருள்தாசு பாடிய பாடல்கள், தோழர்களுக்கு எழுச்சியூட்டின. தலைமைக் கழக செயலாளர் தபசி குமரன், வடசென்னை மாவட்டத் தலைவர் ஏசு, தென்சென்னை மாவட்டத் தலைவர் வேழவேந்தன், மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் சுகுமார், ஜான் மண்டேலா உள்ளிட்ட 65 பேரும் 6 மணியளவில் விடுதலை செய்யப்பட்டனர். போராட்டத்தை யொட்டி பா.ஜ.க. அலுவலகத்தில் போலீசார் ஏராளமாக குவிக்கப்பட்டிருந்தனர்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minkaithadi.com/14950/", "date_download": "2020-11-25T01:48:50Z", "digest": "sha1:3NH4UMNWOEWYBIKS7FFDUYSWSQLKDYT2", "length": 15125, "nlines": 250, "source_domain": "minkaithadi.com", "title": "வரலாற்றில் இன்று - 19.10.2020 நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை , மின்கைத்தடி", "raw_content": "\nவரலாற��றில் இன்று – 25.11.2020 கார்ல் பென்ஸ்\nஇன்றைய தினப்பலன்கள் (25.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்\nவரலாற்றில் இன்று – 24.11.2020 படிவளர்ச்சி தினம்\nஇன்றைய தினப்பலன்கள் (24.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்\nஎழுத்தாளர் பிரதிபாவின் நினைவு நாள்\nவரலாற்றில் இன்று – 23.11.2020 சுரதா\nஇன்றைய தினப்பலன்கள் (23.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்\nதர்க்கசாஸ்திரம் ஜோதிடர் ஏற்படுத்திய திகில் – 12 | ஆரூர் தமிழ்நாடன்\nஉனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 20 | சுதா ரவி\nவரலாற்றில் இன்று – 19.10.2020 நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை\nவரலாற்றில் இன்று – 19.10.2020 நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை\nவரலாற்றில் இன்று – 19.10.2020 நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை\nசுதந்திரப் போராட்ட வீரர் நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை 1888ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி நாமக்கல் அடுத்த மோகனூரில் பிறந்தார்.\nஇவர் விடுதலைப் போராட்ட இயக்கத்தில் இணைந்தார். திலகர் போன்றவர்களின் தீவிரப்போக்கால் ஈர்க்கப்பட்டு, முழு மூச்சாக அரசியலில் இறங்கினார். பிறகு காங்கிரஸில் இணைந்தார்.\nஇவர் திருச்சி மாவட்ட காங்கிரஸ் செயலாளர், கரூர் வட்டார காங்கிரஸ் தலைவர், நாமக்கல் வட்டார காங்கிரஸ் தலைவர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார். உப்பு சத்தியாகிரகத் தொண்டர்களின் வழிநடைப் பாடலுக்காக இவர் இயற்றித் தந்ததுதான் ‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’ என்ற பாடல்.\nஇலக்கியத்தின் அனைத்துக் களங்களிலும் முத்திரை பதித்த இவர் மொத்தம் 66 நூல்களை எழுதியுள்ளார். நாடு விடுதலை அடைந்த பிறகு தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்டார். இவர் பத்மபூஷண் விருது பெற்றுள்ளார். சாகித்ய அகாடமியின் தமிழ்ப் பிரதிநிதியாக பொறுப்பு வகித்துள்ளார்.\nதேசியக் கவிஞர், காந்தியக் கவிஞர், அரசவைக் கவிஞர் என்றெல்லாம் போற்றப்பட்ட நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை 1972ஆம் ஆண்டு மறைந்தார்.\nஇந்திய வானியல் ஆராய்ச்சியாளர் சுப்பிரமணியன் சந்திரசேகர் 1910ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி பிரித்தானிய இந்தியாவில் லாகூரில் பிறந்தார்.\nஒரு நட்சத்திரம் எரிபொருள் தீர்ந்த பிறகு, அடர்ந்த பொருண்மையாக மாறுகிறது என்று கணக்கீட்டு ஆய்வு மூலம் வெளிப்படுத்தினார். சூரியனின் நிறையைவிட 1.4 மடங்குக்கு மேல் இருக்கும் நட்சத்திரம், தனது நிலைத்தன்மையை இழக்கும் எனக் கண்டறிந்தார��. இந்தக் குறிப்பிட்ட நிறை அளவு ‘சந்திரசேகர் லிமிட்’ எனப்படுகிறது.\nஇவர் தனது அனைத்து ஆராய்ச்சிகளையும் தொகுத்து ‘நட்சத்திரங்களின் அமைப்பு’ என்ற நூலாக வெளியிட்டார். பத்மவிபூஷண், அமெரிக்க அறிவியல் கழகத்தின் ஃபோர்ட் பதக்கம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ‘ஆடம் பரிசு’, ராயல் சொசைட்டியின் ‘காப்ளே பதக்கம்’ உட்பட பல்வேறு விருதுகள், பதக்கங்கள் பெற்றுள்ளார்.\nநட்சத்திரங்கள் பற்றிய ஆய்வுக்காக 1983ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. சிறந்த ஆராய்ச்சியாளர், ஆசிரியராக விளங்கிய சுப்பிரமணியன் சந்திரசேகர் 1995ஆம் ஆண்டு மறைந்தார்.\n1943ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி காச நோய்க்கான (Streptomycin) மருந்து Rutgers University-ல் பிரித்தெடுக்கப்பட்டது.\nPrevious Post இன்றைய தினப்பலன்கள் (19.10.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்\nNext Post நித்ராவின் வார ராசிபலன்கள் (19.10.2020 – 25.10.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்\nஸ ஸ்ரீ பகவான் ஜீ\nவாஸ்து வீடு வீட்டின் அறைகள் வாஸ்து அமைப்பு\n – ஒரு முழுமையான ஆய்வு ……\nஓட்டல் டேஸ்ட்ல தந்தூரி சிக்கன்\nசர்க்கரை நோய் பற்றிய தவறான நம்பிக்கைகள்\nவரலாற்றில் இன்று – 25.11.2020 கார்ல் பென்ஸ் November 25, 2020\nஇன்றைய தினப்பலன்கள் (25.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ் November 25, 2020\nவரலாற்றில் இன்று – 24.11.2020 படிவளர்ச்சி தினம் November 24, 2020\nஇன்றைய தினப்பலன்கள் (24.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ் November 24, 2020\nஎழுத்தாளர் பிரதிபாவின் நினைவு நாள்\nஇன்றைய தினப்பலன்கள் (23.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ் November 23, 2020\nதர்க்கசாஸ்திரம் ஜோதிடர் ஏற்படுத்திய திகில்\nஉனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 20 | சுதா ரவி November 22, 2020\nநீயெனதின்னுயிர் – 22 | ஷெண்பா November 22, 2020\nவிலகாத வெள்ளித் திரை – 14 | லதா சரவணன் November 22, 2020\nகேப்ஸ்யூல் நாவல் – கரைந்த நிழல்கள் – அசோகமித்திரன் | பாலகணேஷ் November 22, 2020\nநிசப்த சங்கீதம் – 9| ஜீ.ஏ.பிரபா November 22, 2020\nவரலாற்றில் இன்று – 22.11.2020 ஜல்காரிபாய் November 22, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/weekly-horoscope-for-15th-2020-to-21th-2020-november-in-tamil-029743.html", "date_download": "2020-11-25T02:34:29Z", "digest": "sha1:CYMG44CBLVW34PBNFHARASFKWIY7FJ6R", "length": 43667, "nlines": 211, "source_domain": "tamil.boldsky.com", "title": "Weekly Horoscope கிரக மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரங்க இந்த வாரம் நிறைய ஆபத்துகளை சந்திக்க வேண்டியிருக்குமாம்...! - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇன்னைக்கு இந்த ர���சிக்காரங்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி வருமாம்...முடிஞ்சா தப்பிச்சிக்கோங்க...\n1 hr ago குளிர்கால நோய்களில் இருந்து உடலைக் காக்கும் பாரம்பரிய உணவுகள்\n2 hrs ago உங்க இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் சர்க்கரை அளவை குறைக்கவும் இந்த ஒரு தேநீர் போதுமாம்...\n6 hrs ago இன்னைக்கு இந்த ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி வருமாம்...முடிஞ்சா தப்பிச்சிக்கோங்க...\n18 hrs ago பட்டர் பீன்ஸ் குருமா\nFinance பில் கேட்ஸ் இடத்தைப் பிடித்த எலான் மஸ்க்.. அடுத்த 6 மாதத்தில் முதல் இடமா..\nNews அதெல்லாம் நடக்க விட மாட்டார்கள்.. வல்லுநர்களை கொண்டு வந்த இ.பி.எஸ்.. நிவருக்கு தயாராகும் தமிழகம்\nMovies செய்வதையெல்லாம் செய்துவிட்டு.. ஆரியின் காலில் விழுந்த பாலாஜி.. என்னா நடிப்புடா சாமி\nAutomobiles 594 கிமீ, 6 லேன்கள், 12 மாவட்டங்கள் வழியே செல்லும் கங்கா எக்ஸ்பிரஸ்வே திட்ட பணிகள் 2021ல் துவக்கம்\nSports என்னது ரோகித், இஷாந்த் டெஸ்ட் தொடர்ல விளையாட மாட்டாங்களா\nEducation தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகிரக மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரங்க இந்த வாரம் நிறைய ஆபத்துகளை சந்திக்க வேண்டியிருக்குமாம்...\nவாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள், நல்ல மற்றும் தீங்கு விளைவிக்கும் நிகழ்வுகள் அனைத்தும் நம் கிரகங்களின் இயக்கத்தைப் பொறுத்தது. எதிர்வரும் காலம் குறித்த அனைத்து தகவல்களையும் நீங்கள் முன்கூட்டியே பெற்றிருந்தால், உங்கள் தோல்வியை வெற்றியாக மாற்றலாம், இதன் எளிய வழி உங்கள் வார ராசிபலன்களை தெரிந்து கொள்வதாகும்.\nவரப்போகிற 7 நாட்களில் கிரகங்கள் யார் வாழ்க்கையில் நிறைய மகிழ்ச்சியைக் கொண்டுவரும், யார் கிரகங்களால் வீழ்வார்கள் அல்லது யாருடைய நேரம் கடினமாக இருக்கும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபொருளாதார முன்னணியில், இந்த வாரம் உங்களுக்கு நல்லது. இந்த காலகட்டத்தில் நீங்கள் ரகசியமாக பணம் சம்பாதிக்க முடியும். உங்கள் நிதி நிலைமையில் ஒரு பெரிய முன்னேற்றம் இருக்கலாம். நீங்கள் உங்கள் பாக்கெட்டுக்கு ஏற்ப செலவு செய்து, உங்கள் நிதி முடிவுகளை சிந்தனையுடன் எடுத்துக் கொண்டால், நீங்கள் நிச்சயமாக நல்ல பலன்களைப் பெறுவீர்கள். வேலை முன்னணியில், இந்த வாரம் உங்களுக்கு மிகவும் பிஸியாக இருக்கும். இது ஒரு வேலையாகவோ அல்லது வியாபாரமாகவோ இருந்தாலும், வேலையின் அழுத்தம் உங்களிடம் அதிகமாக இருக்கும். இந்த நேரம் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கு நல்லதாக இருக்காது. வீட்டில் தகராறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த நேரத்தில் உங்கள் நடத்தை மற்றும் பேச்சு மீது கூடுதல் கட்டுப்பாட்டை வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்கள் உடல்நலம் பற்றி பேசுகையில், இந்த வாரம் சிறிய பிரச்சினைகள் இருக்கலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ\nஇந்த வாரம் உங்களுக்கு நல்ல பலனைத் தரும். வாரத்தின் ஆரம்ப நாட்கள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் நிதி விஷயங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில், குறைந்த வேலையில் நீங்கள் நன்றாக பயனடையலாம். வேலையைப் பற்றி பேசுகையில், அரசு வேலைகளில் ஈடுபடும் நபர்கள் இந்த காலகட்டத்தில் தங்கள் கடின உழைப்பின் பலனை பதவி உயர்வாகப் பெற வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், இந்த வாரம் வணிகர்களுக்கு பயனளிக்கும். நீங்கள் ஒரு புதிய தொழிலைத் தொடங்க விரும்பினால், இந்த நேரம் அதற்கு சாதகமானது. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமை சாதகமாக இருக்கும். வீட்டு உறுப்பினர்களிடையே ஒரு சினெர்ஜி இருக்கும். நீங்கள் திருமணமானவராக இருந்தால், உங்கள் மனைவியுடனான உறவில் வெளிப்படைத்தன்மையை வைத்திருங்கள். இந்த ஏழு நாட்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை உங்களுக்கு நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை\nமிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இந்த வாரம் கலவையான நாளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாரத்தின் ஆரம்ப நாட்கள் உங்களுக்கு கடினமாக இருக்கும். இந்த காலகட்டத்தில், அதிகரித்து வரும் பணிச்சுமை மற்றும் வீட்டு மன அழுத்தம் உங்களை மனதளவில் பதட்டப்படுத்தலாம். நீங்கள் ஒரு வேலையைச் செய்தால், இந்த காலகட்டத்தில் உங்களுக்கு அதிகரித்த பொறுப்புகள் இருக்கலாம். இருப்பினும், இந்த பொறுப்புகளைப் பற்றி நீங்கள் கவலைப்படவோ கவலைப்படவோ இல்லை. கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் உங்கள் வேலையைச் செய்யுங்கள். வரும் நா��்களில் நீங்கள் நிச்சயமாக நல்ல பலன்களைப் பெறுவீர்கள். எந்தவொரு வணிகத் திட்டத்திலும் வணிக மக்கள் தங்கள் முடிவை கவனமாக எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த காலகட்டத்தில் உங்கள் மனைவியுடனான உங்கள் உறவு நன்றாக இருக்காது. பணத்தைப் பற்றிப் பேசினால், உங்கள் வாரத்தின் முழு வரவு செலவுத் திட்டத்தையும் முன்கூட்டியே தயார் செய்திருந்தால் உங்களுக்கு நல்லது. உங்கள் உடல்நலம் பற்றி பேசினால், மன அழுத்தம் உங்கள் உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.\nநீங்கள் வியாபாரம் செய்தால், இந்த நேரத்தில் விவாதத்தைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள், இல்லையெனில் நீங்கள் பெரிய சிக்கலில் சிக்கலாம். நிதி இழப்பு தவிர, நீங்கள் சட்ட பந்தயத்திலும் சிக்கிக் கொள்ளலாம். இந்த வாரம் வேலை செய்யும் மக்களுக்கு சாதாரணமாக இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் பணிகள் அனைத்தும் எந்தவித இடையூறும் இல்லாமல் முடிக்கப்படும். நீங்கள் ஒரு மாணவராக இருந்தால், உங்கள் உயர்கல்விக்கு ஏதேனும் முயற்சிகளை மேற்கொண்டால், இந்த காலகட்டத்தில் நீங்கள் வெற்றியைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இந்த நேரத்தில் பணம் பெறலாம். இந்த வாரம் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கு நல்லது என்று எதிர்பார்க்கப்படுகிறது. உங்கள் வாழ்க்கை துணையுடன் சிறந்த புரிதல். இந்த நேரத்தில் நீங்கள் அவர்களுடன் அதிக நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். உங்கள் உடல்நலம் நன்றாக இருக்கும்.\nவீட்டின் பெரியவர்களுக்கு மதிப்பளிக்கவும். அவர்கள் உங்களுக்கு ஏதாவது ஆலோசனை வழங்கினால், அதை புறக்கணிக்க மறக்காதீர்கள். உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்கள் மனைவி மீது உங்கள் நம்பிக்கையை வலுப்படுத்த முயற்சி செய்யுங்கள். தேவையற்ற சந்தேகத்தால் நீங்கள் உங்கள் உறவை பலவீனப்படுத்துகிறீர்கள். வேலையைப் பற்றி பேசுகையில், இந்த நேரம் வேலை செய்யும் மக்களுக்கு சரியாக இருக்காது. உங்கள் கடின உழைப்பின் சரியான முடிவுகளை நீங்கள் பெறவில்லை என்பதை நீங்கள் உணர்வீர்கள். அவசரப்படுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். சரியான நேரம் வரும்போது, எதிர்பார்த்தபடி நீங்கள் நிச்சயமாக முடிவுகளைப் பெறுவீர்கள். நீங்கள் வேலையில்லாமல் வேலை தேடுகிறீர்கள் என்றால், இந்த வாரம் ஒரு நல்ல வேலை வாய்ப்பைப் பெறலாம். இந்த வாரம் சிறு தொழிலதிபர்களுக்கு பயனளிக்கும். இந்த நேரத்தில், வாகனத்தை கவனமாக பயன்படுத்தவும்.\nஇந்த நேரத்தில், உங்கள் இயல்பு மிகவும் சிக்கலானதாக இருக்கும். இருப்பினும், நீங்கள் கவனக்குறைவாக மற்றவர்களின் உணர்வுகளை புண்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பொருளாதார முன்னணியில், இந்த வாரம் உங்களுக்கு நல்லது. உங்கள் நிதி தொடர்பான சிக்கல் இந்த காலகட்டத்தில் தீர்க்கப்படும். நீண்ட காலமாக சொத்து தொடர்பான ஏதேனும் சிக்கல் இருந்தால், இந்த வாரம் உங்கள் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். நீங்கள் பெற்றோரின் ஆசீர்வாதத்தைப் பெறுவீர்கள். நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால், உங்கள் திருமணமும் வீட்டில் விவாதிக்கப்படலாம். ஒரு நல்ல திட்டம் வந்தால், நீங்கள் அதை நிச்சயமாக கருத்தில் கொள்ள வேண்டும். வேலை பற்றி பேசும்போது, ​​வேலை செய்யும் நபர்களுக்கு அலுவலகத்தில் மூத்த அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் சிறந்ததைக் கொடுப்பீர்கள், இதற்காக நீங்கள் நிறைய பாராட்டப்படுவீர்கள். தொழிலதிபர்களும் நன்றாக பயனடையலாம். உங்கள் உடல்நிலையைப் பற்றி பேசுகையில், நீங்கள் ஒரு மடிக்கணினி அல்லது கணினியை நீண்ட நேரம் பயன்படுத்தினால், கண்கள் தொடர்பான சில சிக்கல்கள் இருக்கலாம்.\nஇந்த வாரம் துலாம் ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் எந்தவொரு பிரச்சினையும் தீர்க்கப்படலாம். பணத்தைப் பற்றி பேசுகையில், இந்த காலகட்டத்தில் உங்கள் பட்ஜெட் சமப்படுத்தப்படும். செலவுகள் குறைவாக இருக்கும், மேலும் நீங்கள் சேமிப்பதில் கவனம் செலுத்த முடியும். நீங்கள் விலைமதிப்பற்ற ஒன்றை வாங்க நினைத்தால், இந்த நேரத்தில் அதைத் தவிர்க்க வேண்டும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமை சாதாரணமாக இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் உங்களுக்கு நல்ல உறவு இருக்கும். வார இறுதியில், ஒருவரின் ஆரோக்கியத்தில் சரிவு ஏற்படக்கூடும், இது உங்களை கவலையடையச் செய்யும். வேலை முன்னணியில், இந்த ஏழு நாட்கள் உங்களுக்கு மிகவும் பிஸ��யாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நிலுவையில் உள்ள உங்கள் பணிகளை முடிக்க நீங்கள் கடுமையாக உழைப்பீர்கள். கூட்டாக ஒரு புதிய வேலையைத் தொடங்க நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், உங்கள் வழியில் சில தடைகள் இருக்கலாம். நீங்கள் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். இந்த காலகட்டத்தில் உங்கள் உடல்நலம் நன்றாக இருக்காது. சிறிய சிக்கலைக் கூட புறக்கணிக்கும் தவறை செய்யாதீர்கள்.\nஇந்த நேரம் உங்கள் குடும்பத்துடன் செலவிட மிகவும் நன்றாக இருக்கும். இந்த நேரத்தில், நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் பயணம் செய்யலாம். இருப்பினும் நீங்கள் முழுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். இந்த பரவலான உலகளாவிய தொற்றுநோயிலிருந்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்க முயற்சி செய்யுங்கள். பணத்தின் அடிப்படையில் இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும். இந்த நேரத்தில் பணம் தொடர்பான எந்த பிரச்சனையும் இருக்காது. நீங்கள் ஒரு பெரிய தொழிலதிபராக இருந்தால், இந்த வாரம் உங்களுக்கு சவாலாக இருக்கும். நீங்கள் அவசர வணிக முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும், இல்லையெனில் லாபத்திற்கு பதிலாக இழப்பு ஏற்படலாம். மறுபுறம், வேலை செய்யும் மக்கள் தங்கள் நடத்தையை பதவியில் வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். நீங்கள் செய்த வேலையில் உள்ள குறைபாடுகளை மூத்த அதிகாரிகள் கண்டறிந்தால், இதுபோன்ற விஷயங்களை மனதில் கொள்வதற்கு பதிலாக, நீங்கள் செய்த தவறுகளிலிருந்து படிப்பினைகளை எடுக்க வேண்டும். இது மாணவர்களுக்கு நல்ல நேரமாக இருக்கும். போட்டித் தேர்வில் நீங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெறலாம். உங்கள் உடல்நலம் பற்றி பேசுகையில், உங்களுக்கு சுவாச நோய் இருந்தால், நீங்கள் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nசில சந்தர்ப்பங்களில், இந்த வாரம் உங்களுக்கு மிகவும் நல்லது. சில சந்தர்ப்பங்களில், நீங்கள் எதிர்பார்த்த முடிவுகளைப் பெற மாட்டீர்கள். முதலில், உங்கள் நிதி நிலைமை பற்றி பேசலாம், பண நிலைமை சாதாரணமாக இருக்கும். இந்த காலகட்டத்தில், உங்கள் செலவுகளின் பதிவை சரியாக வைத்திருங்கள். நீங்கள் முதலீடு செய்ய நினைத்தால், அதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். இந்த வாரம் வேலை செய்யும் மக்களுக்கு சில பெரிய சவால்களைக் கொண்டுவரும். நீங்கள் வங்கியுடன் இணைக்கப்பட்டிருந்தால், இந்த நேரத்தில் உங்கள் மீதான அழுத்தம் மிகவும் அதிகமாக இருக்கும். உங்கள் பங்கில் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும், இல்லையெனில் நீங்கள் சிக்கலில் சிக்கலாம். கூட்டாக வியாபாரம் செய்யும் நபர்களுக்கு இந்த நேரம் நல்லதாக இருக்காது. வியாபாரத்தில் குறிப்பிடத்தக்க லாபம் இருக்காது. மேலும், வணிக கூட்டாளருடனான ஒருங்கிணைப்பு மோசமடையக்கூடும். உங்கள் மனைவியின் வாழ்க்கை சிறிது நேரம் சரியாக நடக்கவில்லை என்றால், இந்த நேரத்தில் அவர்களுக்கு கொஞ்சம் நிம்மதி கிடைக்கும். பயணத்தின் மொத்தம் வார இறுதியில் வருகிறது.\nஉங்கள் உடல்நலம் குறித்து கவனக்குறைவாக இருக்க வேண்டாம். சிகரெட் மற்றும் ஆல்கஹால் போன்ற கெட்ட பழக்கங்களை விட்டு வெளியேற இது சரியான நேரம், இல்லையெனில் நீங்கள் ஏதேனும் கடுமையான நோயால் பாதிக்கப்படலாம். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் சில எதிர்மறை விஷயங்களுக்கு கொஞ்சம் பணம் செலவிடலாம். மறுபுறம், வாரத்தின் நடுப்பகுதியில் செல்வம் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. நீங்கள் கடினமாக சம்பாதித்த பணத்தை சரியாகப் பயன்படுத்தினால், எதிர்காலத்தில் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். சகோதரர்களுடனான கருத்தியல் வேறுபாடுகள் சாத்தியமாகும். உங்கள் மனநிலையை கட்டுக்குள் வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள், இல்லையெனில் உங்கள் வீட்டு அமைதி பாதிக்கப்படலாம். வேலை, வேலை அல்லது வணிகம் பற்றிப் பேசினால், இந்த காலகட்டத்தில் எதிர்பார்த்தபடி முடிவுகளைப் பெறலாம்.\nஇந்த வாரம் உங்களுக்கு நல்லதாக இருக்காது. உங்கள் சில பணிகளில் தடைகள் இருக்கலாம், அவை உங்கள் நம்பிக்கையைத் தடுமாறச் செய்யலாம். இருப்பினும் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும், இல்லையெனில் நீங்கள் உங்கள் இலக்கிலிருந்து விலகிச் செல்லலாம். நீங்கள் சிறு வணிகம் செய்தால், இந்த வாரம் நிதிக் கட்டுப்பாடுகள் காரணமாக நீங்கள் மிகவும் வருத்தப்படுவீர்கள். உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருடனும் உங்களுக்கு நல்லுறவு இருக்கும். உங்கள் மனைவியுடனான உங்கள் உறவு வலுவாக இருக்கும். வாரத்தின் நடுப்பகுதியில், அலுவலக வேலைகளில் உங்கள் மன அழுத்தம் அதிகரிக்கும். வேலை அதிகமாக இருக்கும், நேரமின்மை காரணமாக நீங்கள் அனைத்தையும் நிர்வகிக்க முடியாது. உங்கள் மூத்தவர்கள் உங்களிடம் மகிழ்ச்சியடையவில்லை. உங்கள் உடல்நிலை பற்றி பேசினால், அதிகப்படியான கோபம் உங்களுக்கு நல்லதல்ல. இது மனச்சோர்வை ஏற்படுத்தும்.\nஉங்கள் தற்போதைய வேலையில் நீங்கள் திருப்தி அடையவில்லை மற்றும் ஒரு புதிய வேலையைத் தேடுகிறீர்கள் என்றால், இந்த காலகட்டத்தில் நீங்கள் ஒரு நல்ல மற்றும் சிறந்த வாய்ப்பைப் பெறலாம். உங்கள் சொந்த தொழிலைத் தொடங்க நேரம் சரியானது. இந்த வாரம் பணத்தின் அடிப்படையில் சில நல்ல அறிகுறிகளைக் காட்டுகிறது. இந்த காலகட்டத்தில் பணப் பற்றாக்குறை இருக்காது. நீங்கள் மதிப்புமிக்க ஒன்றைப் பெறலாம். புதியதைக் கற்றுக்கொள்ள இந்த நேரம் பொருத்தமானது. நீங்கள் பல விருப்பங்களை ஆன்லைனில் காணலாம். எதிர்காலத்தில் நீங்கள் நிச்சயமாக அதன் சரியான பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் உடல்நிலையைப் பற்றி பேசுகையில், இந்த நேரத்தில் நீங்கள் மனரீதியாக மிகவும் வலுவாக இருப்பீர்கள், இது உங்கள் உடல் ஆரோக்கியத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும், அதாவது நீங்கள் உடல் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇன்னைக்கு இந்த ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி வருமாம்...முடிஞ்சா தப்பிச்சிக்கோங்க...\n2021-ல் இந்த 6 ராசிக்காரங்களுக்கு கொஞ்சம் கூட அதிர்ஷ்டம் இருக்காதாம்... உங்க ராசியும் இதுல இருக்கா\nஇந்த ராசிக்காரர்கள் இன்று வாதங்களை தவிர்ப்பது நல்லது...இல்லைனா பிரச்சனைதான்...\nகிரக மாற்றத்தால் இந்த 4 ராசிக்காரங்க இந்த வாரம் பல சவால்களையும், ஆபத்துக்களையும் சந்திக்க போறாங்க...\nஇன்னைக்கு இந்த ராசிக்காரங்க நிறைய நஷ்டங்களை சந்திக்கப் போறாங்களாம்... ஜாக்கிரதையா இருங்க...\nசனிபகவான் இன்னைக்கு இந்த 3 ராசிக்காரங்க பக்கத்துலயே இருக்கப் போறாராம்... ரொம்ப உஷாரா இருங்க...\n2021 ஆம் ஆண்டு எந்தெந்த ராசிக்காரங்களுக்கு பணரீதியா அதிர்ஷ்டமான வருஷமா இருக்கப்போகுது தெரியுமா\nஇன்னைக்கு இந்த 2 ராசிக்காரங்க ரொம்ப கவனமா இருக்கனும்... இல்லனா தேவையில்லாத சிக்கலில் மாட்டுவாங்க...\nஇந்த ராசிக்காரர்கள் இன்று வயிற்று வலியால் அவதிப்படுவார்களாம்...கவனமா இருங்க...\nஇன்னைக்கு இந்த ராசிக்காரங்க ஆபிசில் ஏகப்பட்ட பிரச்சினைகளை சந்திக்க போறாங்களாம்...\nஇன்னைக்கு இந்த ராசிக்காரங்க மனைவியால் பெரிய பிரச்சினைக்கு ஆளாகபோறாங்களாம்...\nஇந்த ராசிக்காரர்கள் இன்று உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டுமாம்...ஜாக்கிரதை...\nRead more about: horoscope astrology aries cancer virgo libra pisces ஜோதிடம் ராசிபலன்கள் மேஷம் கடகம் சிம்மம் கன்னி துலாம் மீனம்\nகொரோனாவின் 3 ஆம் அலையில் இருந்து உங்களை பாதுகாக்க இத ஃபாலோ பண்ணுங்க போதும்...\nஇன்னைக்கு இந்த 2 ராசிக்காரங்க ரொம்ப கவனமா இருக்கனும்... இல்லனா தேவையில்லாத சிக்கலில் மாட்டுவாங்க...\nஅடிமை ராசிகளான இவர்கள் பழைய நினைவுகளில் இருந்து ஒருபோதும் வெளிவரமுடியாமல் தவிப்பார்களாம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-toyota-innova-crysta+cars+in+new-delhi", "date_download": "2020-11-25T03:12:42Z", "digest": "sha1:E6BVBSJCQXVAPDVIMBUCVY2LMKGL3CDN", "length": 6940, "nlines": 222, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Toyota Innova Crysta in New Delhi - 80 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n2019 டொயோட்டா இனோவா Crysta 2.4 ஜிஎக்ஸ் MT BSIV\n2017 டொயோட்டா இனோவா Crysta 2.8 ஜிஎக்ஸ் AT BSIV\n2017 டொயோட்டா இனோவா Crysta 2.8 ஜிஎக்ஸ் AT BSIV\n2017 டொயோட்டா இனோவா Crysta 2.8 ஜிஎக்ஸ் AT BSIV\n2016 டொயோட்டா இனோவா Crysta 2.8 ஜிஎக்ஸ் AT BSIV\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/sc-decision-on-cbse-class-10-exams-cancelled-006155.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-11-25T02:42:56Z", "digest": "sha1:5GPJ3RUHUKFFSIQMVI5HUF4JVPBNJSAC", "length": 14318, "nlines": 123, "source_domain": "tamil.careerindia.com", "title": "CBSE Exam: சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! தேர்வுகளை ரத்து செய்த மத்திய அரசு! | SC decision on CBSE: Class 10 Exams Cancelled - Tamil Careerindia", "raw_content": "\n» CBSE Exam: சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் தேர்வுகளை ரத்து செய்த மத்திய அரசு\nCBSE Exam: சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் தேர்வுகளை ரத்து செய்த மத்திய அரசு\nகொரோனா பரவலின் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்வதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அறிவித்துள்ளது.\nCBSE Exam: சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் தேர்வுகளை ரத்து செய்த மத்திய அரசு\nநாடு முழுவதும் செயல்பட்டு வரும் சிபிஎஸ்இ பள்ளிகளில் பிப்ரவரி மாதம் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வும், மார்ச் மாதம் 10-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளும் தொடங்கியது.\nஇந்நிலையில், கொரோனா நோய் தொற்றின் காரணமாக இந்தியாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, ஒத்திவைக்கப்பட்ட சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளை ஜூலை 1 முதல் ஜூலை 15 வரை நடத்த சிபிஎஸ்இ திட்டமிட்டிருந்தது.\nஇருப்பினும், கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் குறையாத நிலையில் தேர்வுகளை நடத்துவதன் மூலம் மாணவர்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மீதமுள்ள தாள்களை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கவும், இன்டர்னல் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண்களை வழங்கவும் அறிவுறுத்தியது.\nஇந்நிலையில் சிபிஎஸ்இ தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபல்வேறு மாநில அரசுகளிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் மத்திய அரசு நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் கொரோனாவின் வீரியம் அதிகரித்துள்ள இந்த சூழ்நிலையில் சிபிஎஸ்இ தேர்வுகளை நடத்த இயலாது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சிபிஎஸ்இ தேர்வை ரத்து செய்வதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nCBSE 10th compartment 2020: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்\nநீட், ஜெஇஇ நுழைவுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்படாது\nஹேக்கத்தான் 2020 இறுதிச் சுற்று- கோவை மாணவர்களை வாழ்த்திய பிரதமர் மோடி\n2021 ஜூன் வரையில் வீட்டிலேயே இருங்கள்\nவீட்டில் இருந்து வேலை செய்யும் ஐடி, பிபிஓ தொழிலாளர்கள் முக்கிய அறிவிப்பு\n ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு இந்தியா விண்ணப்பம்\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு இரண்டாம் இடம் பிடித்த சென்னை மண்டலம்\nCBSE 10th Result 2020: சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடி��ுகள் இன்று வெளியீடு\nCBSE 12th Result 2020: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியீடு\nசிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 30% நீக்கம் குடியுரிமை, ஜனநாயக உரிமைகளை நீக்கி அதிரடி\nசீன எல்லையில் மோடி கூறிய திருக்குறள்\nCBSE Exam: ஜூலை 1 முதல் சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் தொடங்கும்\n16 hrs ago டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n16 hrs ago வாகனம் ஓட்டத் தெரியுமா ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை ரெடி\n17 hrs ago 8-வது தேர்ச்சியா ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n18 hrs ago ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nNews புதுச்சேரி துறைமுகத்தில் பேரபாயத்தை குறிக்கும் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nMovies என்ன கலீஜ்னு எப்படி சொல்லலாம்.. சம்யுக்தாவை வெளுத்து வாங்கிய சனம் ஷெட்டி.. செம சண்டை\nLifestyle இந்த ராசிக்காரர் சிவபெருமானை வணங்கி இன்று நாளை தொடங்கினால் பிரச்சனைகள் ஏற்படாதாம்...\nAutomobiles விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்தது ஹீரோ டெஸ்ட்டினி 125...\nFinance தூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..\nSports புது ஜெர்சி... புது தெம்பு... எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... எச்சரிக்கும் தவான்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.1.12 லட்சம் ஊதியத்தில் அரியலூரில் கொட்டிக்கிடக்கும் அரசு வேலை\nநீலகிரியில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசில் பணியாற்ற ஆசையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/udhayanidhi-stalin-to-act-in-article-15-tamil-remake/articleshow/77701564.cms", "date_download": "2020-11-25T03:29:03Z", "digest": "sha1:PDYGVYDBWSCFZ5ALCD3AUOONIBYGZ2OW", "length": 14181, "nlines": 97, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Udhayanidhi Stalin: சூப்பர் ஹிட் பட ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின்: இயக்குநர் யார் தெரியுமா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசூப்பர் ஹிட் பட ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின்: இயக்குநர் யார் தெர��யுமா\nஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஆர்டிகிள் 15 படத்தை உதயநிதி ஸ்டாலினை வைத்து தமிழில் ரீமேக் செய்கிறார்கள். அந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்க உள்ளார்.\nஅனுபவ் சின்ஹா இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, நாசர், இஷா தல்வார் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகி சூப்பர் ஹிட்டான இந்தி படம் ஆர்டிகிள் 15. அந்த படத்தை அருண்ராஜா காமராஜ் தமிழில் ரீமேக் செய்கிறார். ஆர்டிகிள் 15 தமிழ் ரீமேக்கில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவிருக்கிறார்.\nஇந்த படத்தை போனி கபூரின் பேவியூ ப்ராஜெக்ட்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. ஆர்டிகிள் 15 தமிழ் ரீமேக் குறித்து போனி கபூர் ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள், உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அண்ணாவுக்கு ஒரு ஹிட் பார்சல் என்று கூறியுள்ளனர்.\nசிவகார்த்திகேயன் தயாரித்த கனா படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார் பாடலாசிரியரும், நடிகரும், பாடகருமான அருண்ராஜா காமராஜ். முதல் படத்திலேயே ரசிகர்களிடம் நல்ல பெயர் எடுத்தார். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினை இயக்கவிருக்கிறார்.\nபோனி கபூர் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்து வெளியிட்டார். அது பிங்க் இந்தி படத்தின் தமிழ் ரிமேக்காகும். மேலும் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வலிமை படத்தையும் போனி கபூர் தான் தயாரித்து வருகிறார்.\nபிங்க் படத்தை தெலுங்கில் பவர் ஸ்டார் பவன் கல்யாணை வைத்து வக்கீல் சாப் என்கிற பெயரில் ரீமேக் செய்து வருகிறார்கள். கொரோனா வைரஸ் பிரச்சனையால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வக்கீல் சாப் படத்தை போனி கபூர் தான் தயாரிக்கிறார்.\nபோனி கபூர் இந்தி படங்களை தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். ஆயுஷ்மான் குரானாவின் மற்றொரு வெற்றிப் படமான அந்தாதுன் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. அந்த படத்தில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிசாந்த் நடிக்கிறார். அந்தாதுன் ரீமேக்கிற்காக பிரசாந்த் தன் உடல் எடையை குறைக்கும் வேலையில் இறங்கியிருக்கிறார்.\n: ஆளை விடுங்க சாமினு சொன்ன நயன்\nஅந்தாதுன் படத்தை தெலுங்கிலும் ரீமேக் செ��்கிறார்கள். தெலுங்கில் நிதின் நடிக்கிறார். இந்தியில் தபு நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் கள்ளக் காதலுக்காக கணவரை கொலை செய்யும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தால் தன் இமேஜ் பாதிக்கப்படும் என்று நினைத்து நயன்தாரா அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.\nஆயுஷ்மான் குரானாவின் இரண்டு வெற்றிப் படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nநடிகர், நடிகைகளுக்கு நல்ல செய்தி: அவசரப்பட்டுட்டாரா சூர்யா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஉதயநிதி ஸ்டாலின் ஆர்ட்டிகிள் 15 அருண்ராஜா காமராஜ் Udhayanidhi Stalin Boney kapoor article 15 remake\nOMGWWE அண்டர்டேக்கர் பற்றி பலரும் அறியாத ஆச்சரியமூட்டும் உண்மைகள்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nடெக் நியூஸ்POCO M3 Price : கனவில் கூட எதிர்பார்க்காத விலைக்கு அறிமுகம்\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nடெக் நியூஸ்25th Nov 2020 : அமேசானில் FREE ஆக கிடைக்கும் Rs.5000 Pay Balance; பெறுவது எப்படி\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (25 நவம்பர் 2020)\nஅழகுக் குறிப்புகை, காலில் அதிகமா முடி இருக்கா வீட்ல இருக்கிற இந்த பொருளை யூஸ் பண்ணுங்க, முடி வளராது\nவங்கிSBI PO 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள், விண்ணப்ப படிவம் & தேர்வு நாள், முழு விபரங்கள்\nமகப்பேறு நலன்கர்ப்பிணி : தேன் சேர்க்கலாமா நல்லதா அல்லது பாதிப்பை உண்டாக்குமா\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nதிருநெல்வேலிபேருந்து நிலையமே இல்லாத நெல்லை... தவிக்கும் பொதுமக்கள்\nவர்த்தகம்பெண் குழந்தைகளுக்கான சிறந்த சேமிப்புத் திட்டம் உங்க குழந்தைக்கு நீங்க தொடங்கிட்டீங்களா\nசேலம்கையெழுத்துப் போடவந்த பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக் கொலை\nவர்த்தகம்ஜியோவில் முதலீடு செய்த கூகுள்: அம்பானி ஹேப்பி\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss Highlights: கால் செ���்டர் டாஸ்க்.. சண்டை களமான பிக் பாஸ் வீடு\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/10/23040601/1996478/US-Food-and-Drug-Administration-has-approved-remdesivir.vpf", "date_download": "2020-11-25T02:27:15Z", "digest": "sha1:FTWA63GV4ZSZWGUUBNCR4QPBK2NUMZ5X", "length": 8696, "nlines": 94, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: US Food and Drug Administration has approved remdesivir for the treatment of COVID19 infection", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகொரோனா சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்கலாம் - அமெரிக்கா ஒப்புதல்\nபதிவு: அக்டோபர் 23, 2020 04:06\nஅமெரிக்காவில் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்க முழு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.\nஉலக அளவில் அதிக கொரோனா பாதிப்புகள் மற்றும் பலி எண்ணிக்கை கொண்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா தடுப்பு மருந்து கண்டறிவதற்கான பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. எனினும், இதன் முடிவுகள் முழு பலனளிக்கும் வகையில் இன்னும் வெளிவரவில்லை.\nஅமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நோயாளிகளுக்கு அவசரகால பயன்பாட்டுக்காக ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்தப்பட்டு வந்தது.\nஇந்நிலையில், ரெம்டெசிவிர் என்ற வைரஸ் தடுப்பு மருந்துக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கழகம் முழு ஒப்புதலை வழங்கியுள்ளது. இதன்படி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டுள்ள நபர்களுக்கு இந்த மருந்து வழங்கப்படும்.\nகடந்த மே மாதம் இந்த மருந்துக்கு நிபந்தனையுடன் கூடிய அங்கீகாரம் வழங்கப்பட்டு இருந்தது. தற்போது அதற்கு முழு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.\nCoronavirus | Remdesivir | கொரோனா வைரஸ் | கொரோனா தடுப்பு மருந்து | ரெம்டெசிவிர்\nகொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nஅமெரிக்காவை அதிரவைக்கும் கொரோனா - ஒரே நாளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழப்பு\nஉலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியை கடந்தது\nவங்காளதேசத்தில் 4.5 லட்சத்தைத் தாண்டியது கொரோனா பாதிப்பு\nஸ்பெயினில் அதிகரிக்கும் கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 16 லட்சத்தைக் கடந்தது\nமாநில முதல்மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nமேலும் கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள்\nதீவிர பு��லாக வலுப்பெற்றது நிவர் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nஇன்று கரையைக் கடக்கிறது ‘நிவர்’ புயல் : தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதியில் உச்சகட்ட உஷார்\nவங்க கடலில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு\n22 அடியை நெருங்கும் செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம்\nபுதுச்சேரி மற்றும் கடலூர் துறைமுகத்தில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nகொரோனா தடுப்பூசியை வினியோகிக்க சிறப்பு ஏற்பாடுகள்: மந்திரி சுதாகர்\nஅமெரிக்காவை அதிரவைக்கும் கொரோனா - ஒரே நாளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழப்பு\nஉலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியை கடந்தது\nபிரசவத்தில் மனைவி பலி : கொரோனா பரவல் காரணமாக 8 மாதங்களுக்கு பிறகு குழந்தையை சந்தித்த நேபாள வாலிபர்\nஇந்தியாவில் முதல் கட்டமாக மருத்துவ பணியாளர்கள் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/10/24120523/2006746/Udayarpalayam--near-shop-Tobacco-products-sales-arrest.vpf", "date_download": "2020-11-25T03:27:23Z", "digest": "sha1:ZDVWHLDOCHE53UPBCFLM76XPCMYRUOWI", "length": 13167, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் கைது || Udayarpalayam near shop Tobacco products sales arrest", "raw_content": "\nசென்னை 25-11-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் கைது\nபதிவு: அக்டோபர் 24, 2020 12:05 IST\nகடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஉடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொளஞ்சிநாதன் மற்றும் போலீசார் உடையார்பாளையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நாச்சியார்பேட்டை கிராமத்தை சேர்ந்த ஜெய்சங்கர்(வயது 28), தத்தனூர் மேலூரை சேர்ந்த ரகுநாதன்(52), தத்தனூர் கீழவெளியை சேர்ந்த செல்வம்(43), மணகெதி கிராமத்தை சேர்ந்த ரெங்கநாதன்(53) ஆகிய 4 பேரும் அவர்களது பெட்டிக்கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து 4 பேரையும் கைது செய்து, கடைகளில் இருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.\n22 அடியை நெருங்கும் ச��ம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம்\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\nதீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n43 மொபைல் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nநிவர் புயல் அதிதீவிர புயலாக கரையை கடக்கும்: வானிலை மையம்\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை- முதலமைச்சர் ஆலோசனை\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nவேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் மழை\nநிவர் புயல்- இயற்கை மருத்துவ கலந்தாய்வு ஒத்திவைப்பு\nநெருங்கி வரும் நிவர் புயல்... கடலோர மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருங்கள்\nசென்னையில் 77 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nகோவையில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலாளி கைது\nபுகையிலை பொருட்கள் விற்ற 29 பேர் கைது\nபுகையிலை பொருள் விற்ற 2 பேர் கைது\nவிருதுநகர் அருகே 35 கிலோ புகையிலை பொருட்களை பதுக்கியவர் கைது\nபுகையிலை பொருட்கள் விற்ற 5 பேர் கைது\nபுகையிலை பொருட்கள் விற்றவர்கள் மீது வழக்குப்பதிவு\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nகாதலி வந்ததால் முதலிரவு அறையிலிருந்து மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை ஓட்டம்\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- தோல்வியை தழுவினார் டி.ஆர்.\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nதமிழகத்தை 25-ந்தேதி புயல் தாக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nரகசிய திருமணம் செய்து கொண்ட சிம்பு பட நடிகை\nநிவர் அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்கும்: வானிலை மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.pasangafm.com/thennilangaiyil-nikalntha-paariya-vipaththu/", "date_download": "2020-11-25T02:53:09Z", "digest": "sha1:L77JKGXCN32G5KL5TT6UZ234IBHQMULW", "length": 7781, "nlines": 78, "source_domain": "www.pasangafm.com", "title": "தென்னிலங்கையில் நிகழ்ந்த பாரிய விபத்து: நொருங்கித் தள்ளிய வாகனங்கள் - Pasanga FM", "raw_content": "\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிக���ச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்\nசூரரைப் போற்று இந்தி ரீமேக் – சூர்யா வேடத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் போட்டா போட்டி\n‘பிக்பாஸ் 4’ – எதிர்பாராததை எதிர்பாருங்கள் என கமல் சூசகமாக கூறியது இதற்குத்தானா\nமனைவி பிரிந்து சென்றதால் விரக்தி…. சினிமாவை விட்டு விலகிய நடிகர்\nதனுஷ் பாடலுக்கு நடனம் ஆடிய செல்வராகவன்\nதென்னிலங்கையில் நிகழ்ந்த பாரிய விபத்து: நொருங்கித் தள்ளிய வாகனங்கள்\nமாத்தறை – தங்கல்ல பிரதான வீதியின் எலியகந்த பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nதக்காலி எடுத்துச் சென்ற லொறி ஒன்றும் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nவிபத்து இடம்பெற்ற பின்னர் 20 நிமிடங்கள் போராடி லொறியில் சிக்கியிருந்த சாரதி மீட்கப்பட்டுள்ளார்.\nகுறித்த சாரதி மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.\nவிபத்தில் மாத்தறை, பண்டத்தர பகுதியை சேர்ந்த 69 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nவிபத்தில் பேருந்தில் பயணித்த 5 பேர் காயங்களுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசம்பவம் தொடர்பில் மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\n← தலையில் ரத்த காயங்களுடன் சிலம்பரசன்… வைரலாகும் புகைப்படம்\nஶ்ரீகாந்த்துடன் நடிக்கும் ரஜினி, விஜய், அஜித் பட நடிகர் →\nமாவட்ட இணைப்புக்குழு தலைவர்கள்: வடக்கில் யார்\n‘பாடும் நிலா மறைந்தது’ – பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\nஇது சாதாரண மனிதர்களால் சாத்தியமே இல்லை, இருப்பினும் சாத்தியமானது எப்படி.\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் தவசி, சிகிச்சைக்கு போதிய பணமின்றி தவித்து வருவதாகவும் தனக்கு உதவுமாறும் அவர் வேண்டுகோள் விடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதையடுத்து அவருக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வந்தனர். நடிகர்கள் சூரி, சிவகார்த்திகேயன்,விஜய் சேதுபதி, சௌந்தர ராஜா, சிம்பு ஆகியோர் பணவுதவி செய்தனர். சீக்கிரம் உடல் நலம் பெற்று வருவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். இந்நிலையில் Read More\nகொழும்பில் 17 வயது மாணவனை துப்பாக்கியால் சுட்ட வைத்தியர்\nகொழும்பில் வேகமாக பரவும் கொரோனா -வெளியானது காரணம்\nபிடித்த ஹீரோ துல்கர்…. படத்துக்கு படம் ஆச்சர்யப்படுத்துகிறார் – சுதா கொங்கரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2020/05/28230620/1388909/Ayutha-Ezhuthu.vpf", "date_download": "2020-11-25T03:18:38Z", "digest": "sha1:APTGXKJT4TLVRFM52UWAX2R7WKC4C4YG", "length": 9526, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "(28/05/2020) ஆயுத எழுத்து - கொரோனா கோரிக்கை மனு : அதிமுக Vs திமுக", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(28/05/2020) ஆயுத எழுத்து - கொரோனா கோரிக்கை மனு : அதிமுக Vs திமுக\nசிறப்பு விருந்தினராக - மருது அழகுராஜ், அதிமுக// முருகன், ஐ.ஏ.எஸ் அதிகாரி(ஓய்வு)// கான்ஸ்டான்டைன் ரவீந்திரன், திமுக// அருணன், சி.பி.எம்\n(28/05/2020) ஆயுத எழுத்து - கொரோனா கோரிக்கை மனு : அதிமுக Vs திமுக\nசிறப்பு விருந்தினராக - மருது அழகுராஜ், அதிமுக// முருகன், ஐ.ஏ.எஸ் அதிகாரி(ஓய்வு)// கான்ஸ்டான்டைன் ரவீந்திரன், திமுக// அருணன், சி.பி.எம்\n* தலைமைச் செயலாளரிடம் லட்சம் மனுக்கள் அளித்த திமுக\n* 'அரசு அலட்சியத்தால் திமுகவிடம் மக்கள் கோரிக்கை'\n* குறைகளை சுட்டிக்காட்டத்தான் எதிர்கட்சி - திமுக\n* மனுக்கள் மீது ஆட்சியர்கள் ஆய்வு நடத்தினர் - அமைச்சர்\n* லட்சம் மனுவும் போலி என்றும் விமர்சனம்\n\"வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும்\" - ராமதாஸ்\nவன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு கோரி போராட வேண்டும் என்றும், சமுதாயத்தினர் கருத்துச் சொல்லுமாறும் பாமக நிறுவனர் ராமதாஸ் கோரியுள்ளார்.\nதனியார் மருத்துவ கல்லூரி கட்டண நிர்ணயம் - குளறுபடி\nதனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.\nபுயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம்\nநிவர் புயல் காரணமாக, நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\n\"அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்\" - மோடியின் வாழ்த்துக்கு���் பின் ஜோ பைடன் உறுதி\nஅமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்\n(24/11/2020) ஆயுத எழுத்து - நேற்று 7.5% இட ஒதுக்கீடு - நாளை 7 பேர் விடுதலை \nசிறப்பு விருந்தினர்களாக : ரமேஷ் சேதுராமன், அரசியல் விமர்சகர் || விஜயதரணி எம்.எல்.ஏ, காங்கிரஸ் || கண்ணதாசன், திமுக || புகழேந்தி, அதிமுக\n(23-11-2020) ஆயுத எழுத்து - 2021 தேர்தல் : ரஜினி, ராமதாஸ், விஜயகாந்த் எந்தப் பக்கம் \n(23-11-2020) ஆயுத எழுத்து - 2021 தேர்தல் : ரஜினி, ராமதாஸ், விஜயகாந்த் எந்தப் பக்கம் \n(22/11/2020) ஆயுத எழுத்து - பாஜகவோடு அதிமுக : பலமா...\nபுகழேந்தி, அதிமுக || மனுஷ்யபுத்ரன், திமுக || கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் || அய்யநாதன், பத்திரிகையாளர்\n(21/11/2020) ஆயுத எழுத்து - அமித்ஷா வருகை : அரசு பயணமா \nசிறப்பு விருந்தினர்களாக : அஸ்வத்தாமன், பா.ஜ.க || ஜவகர் அலி, அதிமுக || சுமந்த் சி.ராமன், அரசியல் விமர்சகர் || ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர்\n(20/11/2020) ஆயுத எழுத்து - தேர்தல் திருவிழா : கழகங்களும்... வியூகங்களும்...\n(20/11/2020) ஆயுத எழுத்து - தேர்தல் திருவிழா : கழகங்களும்... வியூகங்களும்...\n(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா\n(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா ஆதாரமா | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-11-25T02:51:56Z", "digest": "sha1:YZIRWBAQOTECG3SUMS2H3FSXYQ7SMCGG", "length": 5955, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "இராணுவத்தினர் மீது தாக்குதல�� Archives - GTN", "raw_content": "\nTag - இராணுவத்தினர் மீது தாக்குதல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராணுவத்தினர் மீது தாக்குதல் – கைதான 8 இளைஞர்களும் பிணையில் விடுதலை…\nயாழ்.நாகர் கோவில் பகுதியில் இராணுவத்தினர் மீது தாக்குதல்...\nகார்த்திகை-2020 – நிலாந்தன்… November 25, 2020\nஇன்றும் நால்வர் உயிாிழப்பு November 24, 2020\nஇலங்கையின் இலஞ்சக் குற்றச்சாட்டுகளில் அதிகமான காவற்துறையினர் சிக்கியுள்ளனர்… November 24, 2020\nநவீன அறிவியலின் தந்தைமை எனும் புனைவும் : ஆதிக்கமும் : திரிபுபடுத்தலும். கலாநிதி சி.ஜெயசங்கர். November 24, 2020\nஆட்டுக்கல்லும், அம்மியும் உரல், திருகையும் கைவிட்டுப் போகிறதோ\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=74518", "date_download": "2020-11-25T01:52:02Z", "digest": "sha1:CWZ4TZ2AAKOVQ3S5JHOHU34BLXY37RPH", "length": 13149, "nlines": 98, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsநெல்லையில் கிட்டப்பா போலி என்கவுன்டர்: போலீஸ் அதிகாரிகள் உள்பட 12 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு - Tamils Now", "raw_content": "\nஇன்னும் 6 மணி நேரத்தில் நிவர் புயல் தீவிர புயலாக மாறும்- வானிலை ஆய்வு மையம் - மகாராஷ்டிராவில் மூன்று மாதங்களில் பாஜக ஆட்சி அமையும்;மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு - சென்னை மெட்ரோ ரெயில் நாளை வழக்கம் போல் இயங்கும்: நிர்வாகம் அறிவிப���பு - தமிழகத்தில் இன்று 1,557 பேருக்குக் கொரோனா; சென்னையில் 469 பேர் பாதிப்பு:17 பேர் உயிரிழந்துள்ளனர் - ‘நிவர் புயல்’ எதிரொலி; தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை அறிவிப்பு\nநெல்லையில் கிட்டப்பா போலி என்கவுன்டர்: போலீஸ் அதிகாரிகள் உள்பட 12 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு\nநெல்லை மாவட்டம் பத்தமடை அருகே உள்ள கான்சாபுரத்தை சேர்ந்த சுப்புக்குட்டி மகன் கிட்டப்பா (வயது 34). இவர் மீது பல்வேறு வழக்குகள் இருந்தன. கிட்டப்பாவை பிடிக்க பாளை உதவி கமிஷனர் மாதவன் நாயர், சப்–இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன், போலீசார் கிருஷ்ணசாமி, சரவணசுந்தர் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.\nஇந்நிலையில் கடந்த 13.6.2015–ம் தேதி சுத்தமல்லி கே.எம்.ஏ. நகர் அருகில் கட்டுமான வேலை நடக்கும் நாசர் என்பவரது வீட்டில் கிட்டப்பா கூட்டாளிகளுடன் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.\nஅப்போது அங்கு கிட்டப்பா உடன் அவரது நண்பர்கள் நரசிங்கநல்லூர் லெப்ட் முருகன், ராமையன்பட்டி மணிகண்டன் ஆகியோர் இருந்தனர். போலீசார் அவர்களை பிடிக்க முயன்றபோது போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் கிட்டப்பா இறந்தார். அவரது கூட்டாளிகள் தப்பி ஓடிவிட்டனர்.\nஇதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிட்டப்பாவை போலீசார் பிடித்து வைத்து கொன்றதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அவரது மனைவி இசக்கியம்மாள் நெல்லை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி நசீர் அகமது, பாளை உதவி போலீஸ் கமிஷனர், துணை போலீஸ் சூப்பிரண்டு, சப்–இன்ஸ்பெக்டர், போலீசார் உள்பட 11 பேர் மீதும் மற்றும் கிட்டப்பாவின் நண்பர் ஒருவர் மீதும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்ய கடந்த 8–ந்தேதி உத்தரவிட்டார்.\nஅதன்பேரில் விசாரணை நடத்திய நெல்லை சி.பி.சி.ஐ.டி. போலீசார், புகார் கூறப்பட்ட பாளை சட்டம்–ஒழுங்கு போலீஸ் உதவி கமிஷனர் மாதவன், தாழையூத்து துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், சப்–இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் சண்முகவேல், ஏட்டு தங்கம், போலீசார் சரவணசுந்தர், கிருஷ்ணசாமி, ஆல்வின்பாபு, கருப்பசாமி, முருகன், முருகேசன் மற்றும் கிட்டப்பாவின் நண்பர் செல்வம் என்ற செல்வநாதன் ஆகிய 12 பேர் மீது வழக்கு பதிந்தனர்.\nஅவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 342 (சட்டவிரோதமாக அடைத்து வைத்தல்), 323 (சிறு காயம் ஏற்படுத்துதல்), 506(1) (மிரட்டல்), 506(2) (கொலை மிரட்டல்), 302 (கொலை செய்தல்), 201 (கொலையை மறைத்தல்), 35 (ஒன்றாக சேர்ந்து திட்டம் போடுதல்) ஆகிய 7 பிரிவுகளின் கீழ் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nஎன்கவுன்டர் நெல்லை போலீஸ் 2016-02-24\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nவிவசாயிகள் விளைபொருட்களை விற்பனை செய்ய தொலைபேசி எண்கள்;போலீஸ் வியாபாரிகளைஅனுமதிக்குமா\nபோலீஸ் மனிதத்துவமிக்கவர்கள் என நிரூபிக்க மக்களை மரியாதை குறைவாக நடத்தக்கூடாது- டி.ஜி.பி. திரிபாதி\nகொரோனா தடுப்பு உபகரணங்கள் கொளத்தூர் தொகுதி மக்களுக்கும்,போலீஸ்ஸுக்கும் மு.க.ஸ்டாலின் வழங்கினார்\nவழக்கு விசாரணைக்கு ஆஜராகும்போது போலீஸ்ஆடை கட்டுப்பாட்டை பின்பற்ற நீதிமன்றம் உத்தரவு\nபோலீஸ் மீது லஞ்சபுகார் கொடுத்த வாலிபர் ரவுடி பட்டியலில் சேர்ப்பு; தகவல் அறியும் சட்டம் மூலம் வெளிவந்தது\nஎட்டு வழி சாலைக்கு எதிராக மனு; எடப்பாடி காரை விவசாயிகள் மறிக்க முயற்சி\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nஇன்னும் 6 மணி நேரத்தில் நிவர் புயல் தீவிர புயலாக மாறும்- வானிலை ஆய்வு மையம்\nவடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்துவருவதால் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் உயர்வு\nநாளை மாலை ‘நிவர் புயல்’ புதுச்சேரியை கடக்கும்: பலத்த காற்று மற்றும் கனமழைக்கு வாய்ப்பு\n7.5% இட ஒதுக்கீட்டை எதிர்த்து மனு; அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு\nஅரசு மருத்துவ பணியாளர்கள் 60 பேருக்கு தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/featured/172460-leaders-condolence-messages-on-pranab-mukherjee.html", "date_download": "2020-11-25T01:40:24Z", "digest": "sha1:6LAWH4AOWRXM4NAFXQDRNXOP33TCO4MM", "length": 13357, "nlines": 96, "source_domain": "dhinasari.com", "title": "பிரணாப் முகர்ஜி மறைவு: தலைவர்கள் இரங்கல்! - தினசரி தமிழ்", "raw_content": "\nHome இந்தியா பிரணாப் முகர்ஜி மறைவு: தலைவர்கள் இரங்கல்\nபிரணாப் முகர்ஜி மறைவு: தலைவர்கள் இரங்கல்\nமுன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, துணை குடியரசுத்தலைவர் வெங்கய்ய நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nபாரத முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தமது 84 ஆவது வயதில் ஆக.31 திங்கள் கிழமை இன்று மாலை காலமானார். உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சையில் இருந்தார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்திருந்த போதும், கடந்த சில நாட்களாக கோமா நிலையில் இருந்தார். இந்நிலையில் இன்று மாலை அவரது உயிர் பிரிந்தது.\nபிரணாப் முகர்ஜி மறைவுக்கு தேசியத் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.\nகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்ட இரங்கல் செய்தியில்… அவரது மறைவு ஒரு சகாப்தத்தின் நிறைவு. இந்தியாவுக்கு மகத்தான சேவை செய்தார். தேசம் தகுதியான மகன்களில் ஒருவரை இழந்துள்ளது… என்று குறிப்பிட்டுள்ளார்.\nகுடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வெளியிட்ட இரங்கல் செய்தியில்… அவர் மறைவு ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடு மூத்த அரசியல்வாதியை இழந்துள்ளது. அவரது கடுமையான உழைப்பு, நேர்மை மற்றும் அர்ப்பணிப்பு மூலம் நாட்டின் உயர்ந்த பதவியை அலங்கரித்தார்… என்று குறிப்பிட்டுள்ளார்.\nபிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோடி தமது இரங்கல் செய்தியில்… நாட்டின் வளர்ச்சியில் அழியாத முத்திரை பதித்துள்ளார். அனுபவத்தில் அறிஞரான அவர், உயர்ந்த அரசியல்வாதி. அரசியல் எல்லையை தாண்டி, சமூகத்தின் அனைத்து பிரிவினராலும் போற்றப்பட்டார்… என்று குறிப்பிட்டு, தாம் முதல் முதலில் தில்லியில் 2014இல் தேர்தலில் வென்று பிரதமராக பதவிப் பொறுப்பேற்ற போது, அப்போது குடியரசுத் தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜியின் வழிகாட்டுதல்கள் எவ்வாறு பெரிதும் பயன்பட்டன என்பது குறித்து நினைவு கூர்ந்துள்ளார்.\nஅரசியலில் நீண்ட நாட்கள் இருந்த பிரணாப் முகர்ஜி, பொருளாதாரம் உள்ளிட்ட பல முக்கிய பதவிகளை வகித்தவர். சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர். வெளிப்படையானவர். குடியரசுத் தலைவர் மாளிகையை சாமான்ய மக்களும் எளிதில் அணுகும் வகையில் மாற்றினார். கற்பித்தல், கலாசாரம், அறிவியல் கற்றல் மற்றும் இலக்கிய மையமாக அதனை மாற்றினார். முக்கிய கொள்கை முடிவுகளில், அவரது புத்திசாலித்தனமான ஆலோசனைகளை என்னால் எப்போதும் மறக்க முடியாது. 2014ல் தில்லி எனக்கு புதிது. முதல்நாள் முதல், பிரணாப் முகர்ஜியின் வழிகாட்டுதல், ஆதரவு மற்றும் ஆசிர்வாதங்களை பெற்றேன். அவருடனான உரையாடல்களை எப்போதும் நினைவில் வைத்திருப்பேன். … என்று குறிப்பிட்டுள்ளார் பிரதமர் மோடி.\nமுன்னாள் குடியரசுத் தலைவர், முன்னாள் மத்திய நிதி அமைச்சர், சிறந்த சமூக சேவகர் திரு.பிரணாப் முகர்ஜி அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த மன வேதனை அளிக்கிறது. திரு.பிரணாப் முகர்ஜி அவர்கள் நம் இந்திய நாட்டின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் முன்னிறுத்துபவர்.(1/2)\nமிகச்சிறந்த தேசியவாதியும் மத்திய அமைச்சர் மற்றும் ஜனாதிபதியாக பாரத நாட்டை வழிநடத்திய திரு.பிரணாப் முகர்ஜி அவர்களின் மறைவு நாட்டிற்கு பேரிழப்பாகும்.ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன்.#PranabMukherjee pic.twitter.com/gyHpeaQ2D8\nமுன்னாள் குடியரசுத் தலைவரும் மிக மூத்த அரசியல்வாதியுமான திரு.பிரணாப் முகர்ஜி அவர்கள் இறைவனின் திருப்பாதத்தை அடைந்தார்.\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nPrevious articleதமிழகத்தில் இன்று… 5,956 பேருக்கு கொரோனா; 91 பேர் உயிரிழப்பு\nNext articleஅசந்து தூங்கிய இளம்பெண் வயிற்றுள் புகுந்த 4 அடி நீள பாம்பு\nதேகம் வீழினும் தேசப் பற்றை விடாத குரு தேக் பகதூர் நினைவுநாள்\nலைஃப் ஸ்டைல் 24/11/2020 12:40 மணி\nநிவார் புயல்… தமிழக, புதுவை முதல்வர்களிடம் பிரதமர் மோடி பேச்சு\nசற்றுமுன் 24/11/2020 12:30 மணி\nவேகமெடுக்கும் நிவார் புயல்; கொட்டித் தீர்க்கும் மழை; தமிழகம், புதுவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்\nசற்றுமுன் 24/11/2020 11:41 காலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2016/02/21/bellandur-flyover-incident/", "date_download": "2020-11-25T01:58:37Z", "digest": "sha1:BGW45WZQ3IB2HB2JHBXCET4RBZ73L76T", "length": 41359, "nlines": 137, "source_domain": "padhaakai.com", "title": "பெல்லந்தூர் ஃப்ளைஓவர் சம்பவம் | பதாகை", "raw_content": "\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜூன் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – ஜூலை 2020\nபதாகை – செப்டம்பர் 2020\nபதாகை – ஆகஸ்ட் 2020\nபதாகை – நவம்பர் 2020\nகோரமங்களாவில் ஆட்டோ பிடித்த���ன். ‘இகோ ஸ்பேஸ்’ என்றேன்.\nஆட்டோ கிளம்பிய முதல் ஆட்டோ டிரைவர் கன்னடத்தில் பேசிக்கொண்டு வந்தார். எனக்குத் தெரிந்த கன்னடத்தில் பதில் சொல்லிக்கொண்டு வந்தேன். முக்கால்வாசி நேரம் இருவரும் டிராபிக் பற்றி புலம்பிக்கொண்டு வந்தோம்.\nஎப்பொழுதும் போல் அகரா பஸ் ஸ்டாண்ட் தாண்டியவுடன் டிராபிக் அதிகமாக இருந்தது. சர்ஜாபூர் ஜங்ஷன் வந்தவுடன் சற்று மூச்சு விட முடிந்தது. ஆட்டோ சற்று வேகமாகச் செல்ல ஆரம்பித்தது.\n‘இகோ ஸ்பேஸ்’ஸுக்கு முன்னால் உள்ள பாலம் ஏறும் நேரம் இடது பக்கத்திலிருந்து யாரோ ஒருவன் முகத்தில் பீதியுடன் ‘நிறுத்து நிறுத்து’ என்று ஆட்டோவை நோக்கி ஓடி வரப் பார்த்தான். ஆட்டோ அவனைக் கடந்த பின்புதான் டிரைவர் அவனை கவனித்தான். “டேய்” என்று அவனைப் பார்த்து கத்தினான். அதற்குள் ஆட்டோ ப்ளைஓவர் மேல் ஏறி விட்டிருந்தது. எல்லா பக்கமும் விரைந்து வரும் வாகனங்கள். டிரைவர் இடது பக்கம் சென்று நிறுத்தப் பார்த்தான், ஆனால் அவனால் முடியவில்லை. நாங்கள் ப்ளைஓவர் உச்சிக்கு வந்தபொழுது எல்லா வண்டிகளும் டிராபிக் ஜாமில் சிக்கியிருந்தன.\nடிரைவர் தன் மொபைல் எடுத்து ஏதோ நம்பருக்கு டயல் செய்தான். “யாரு அவனு’ என்று நான் கேட்டேன். “என் மச்சான் சார்” என்றான் தமிழில். பதட்டம். “அவனுக்கு என்ன’ என்று நான் கேட்டேன். “என் மச்சான் சார்” என்றான் தமிழில். பதட்டம். “அவனுக்கு என்ன” என்று கேட்டேன். “தெர்ல சார். எங்க வூடு இங்க தான். என்ன பிரச்னையோ” என்று கேட்டேன். “தெர்ல சார். எங்க வூடு இங்க தான். என்ன பிரச்னையோ” என்று சொல்லிவிட்டு மறுபடியும் மொபைலை அமுக்கினான். மறுமுனையில் யாரும் எடுக்கவில்லை போலும். “இதுங்களுக்கு வாங்கி குடுத்து என்ன லாபம் சார்” என்று சொல்லிவிட்டு மறுபடியும் மொபைலை அமுக்கினான். மறுமுனையில் யாரும் எடுக்கவில்லை போலும். “இதுங்களுக்கு வாங்கி குடுத்து என்ன லாபம் சார் எங்கயாவது வச்சிட்டு போயிடும். நமக்கு எதனா எமெர்ஜென்சி இருந்தா இவளுக்கு போன் பண்ணுவோம் ஆனா அது எங்கயாவது சுத்திகினிக்கும்”\nவண்டிகள் நகருவதாக இல்லை. டிரைவர் என்னிடம், “ஒரு நிமிஷம் சார்” என்று கூறிவிட்டு, ஆட்டோவை விட்டு இறங்கி, இடது பக்கமாக ப்ளைஓவர் ரோட்டிற்குச் சென்று கீழே பின்னால் திரும்பி பார்த்தான். எம்பி எம்பி பல முறை பார்த்தான். மறுபடியும் மொபைலை அமுக்கினான். பதில் எதுவும் இல்லை. அவனுக்கு இருப்பு கொள்ளவில்லை. கீழே இறங்க ஒரு இரண்டடி எடுத்து வைத்தான். அப்பொழுது வண்டிகள் நகர ஆரம்பித்தன. ஓடி வந்து ஆட்டோவை கிளப்பினான்.\n“உங்க மச்சான் கண்ல படலையா\n“இல்ல சார். அவனும் போன எடுக்க மாட்றான். என் பொஞ்சாதியும் போன் எடுக்க மாட்றா. என்ன ஆயிடுச்சோ\nமறுபடியும் ஆட்டோ நின்றது. மறுபடியும் அவன் போன் செய்தான். “உன்ன கீள எறக்கிவிட்டு நான் யு டர்ன் பண்ணிக்கினு போறன் சார்”.\nஒரு வழியாக கீழே இறங்கிவிட்டோம். நான் ஆட்டோ விட்டு இறங்கினேன். நான் இறங்கும் போழுதே அவன் மறுபடியும் மொபைலில் மச்சானையோ மனைவியையோ கூப்பிட்டுக் கொண்டிருந்தான். நான் கொடுத்த பணத்தை எண்ணிப் பார்க்காமலே பைக்குள் வைத்தான்.\nடிராபிக் வார்டன் வண்டிகளை நிறுத்திக் கொண்டிருந்தான். எங்களை சாலையைக் கடக்கச் சொன்னான். நான் கடக்கும்பொழுது ஆடோ டிரைவர், ‘ஹலோ. இன்னாசி” என்று கேட்பது காதில் விழுந்தது. அவனுக்கு என்ன பதில் வந்தது என்று தெரியவில்லை.\nசாலையை கடந்த பின் திரும்பி பார்த்தேன். ஆட்டோவை ஒரு பஸ் மறைத்திருந்தது. தூரத்தில் ஒரு ஆம்புலன்ஸ் சப்தம் கேட்டது.\nPingback: கதை எழுதிய கதை: பெல்லந்தூர் ப்ளைஓவர் சம்பவம் | பதாகை\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (2) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) ��ம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,625) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (2) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (74) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (26) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (623) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (9) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிபி சரவணன் (1) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (415) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) சௌந்தர் (1) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (39) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.��ீனா (4) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (10) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (6) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (56) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (29) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (37) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (273) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (4) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (6) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (219) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (4) வைரவன் லெ ரா (7) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nNundhaaKumaarun Raaj… on நண்பகற் கனவில் வரும் நள்ளிரவின…\nஅக்டோபர் 2020 மாத சி… on மாய அழைப்பு – கமலதேவி…\nஅக்டோபர் 2020 மாத சி… on காத்திருப்பு – சுஜா செல்…\nஅக்டோபர் 2020 மாத சி… on கனவுக்குள் புகுந்த சிங்கம்…\nRathinavElu on முன் நின்று கல் நின்றவர்\nபதாகை - நவம்பர் 2020\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nரஷ்ய மொழிக் கவிதைகள் - லியோனிட் மார்டினோ - தமிழில் தி.இரா.மீனா\nபுதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா\nடால்ஸ்டாயின் மற்றொரு முகம் - பாவண்ணன் கட்டுரை\nசு வேணுகோபால் சிறுகதைகள் – ஒரு பார்வை\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிபி சரவணன் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் சௌந்தர் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூ��்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nநேர்ச்சை – பானுமதி சிறுகதை\nஎச்சிலை – சிபி சரவணன் சிறுகதை\nமலையேற்றம் – வளவ.துரையன் சிறுகதை\nநிறைவு – உஷாதீபன் சிறுகதை\nகூடுடைத்து – ஐ.கிருத்திகா சிறுகதை\nரஷ்ய மொழிக் கவிதைகள் – லியோனிட் மார்டினோ – தமிழில் தி.இரா.மீனா\nதுரித வாழ்வும், கிளை தாவுதலும் – இடபம் நாவல் வாசிப்பு அனுபவம் – சௌந்தர் கட்டுரை\nஎஞ்சி நிற்பது – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nகடவுளின் கண் – ஜிஃப்ரி ஹாஸன் கவிதை\nநல்லவையெல்லாம் – கா.சிவா சிறுகதை\nஏசுவடியான் – வைரவன் லெ.ரா சிறுகதை\nடால்ஸ்டாயின் மற்றொரு முகம் – பாவண்ணன் கட்டுரை\nகடல் – கமலதேவி சிறுகதை\nA12 எனும் அருவியும் வழியெல்லாம் பெர���ரிச்செடிகளும் – சிவா கிருஷ்ணமூர்த்தி கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-25T02:14:19Z", "digest": "sha1:JBIIEITFAGTUNDNLQR2UNEHYI6KGJNXT", "length": 6060, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:குளம்பு விலங்குகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுளம்பு விலங்குகள் (Ungulates) என்பவை தங்களின் கால் நுணிப்பகுதியில் குளம்புகளைக் கொண்டவையாகும். இவை பல்வேறு மான் மற்றும் குதிரை இனங்களை உள்ளடக்கியவையாகும்.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஒற்றைப்படைக் குளம்பிகள்‎ (1 பகு, 8 பக்.)\n► மான்கள்‎ (1 பகு, 36 பக்.)\n\"குளம்பு விலங்குகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 செப்டம்பர் 2015, 11:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mahindra-xuv500-360-view.htm", "date_download": "2020-11-25T03:13:17Z", "digest": "sha1:RXZJ4CVH6R5Q7SCC64OCAEGZZCVDRQ73", "length": 12605, "nlines": 269, "source_domain": "tamil.cardekho.com", "title": "மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் 360 பார்வை - உள்ளமைப்பு மற்றும் வெளி அமைப்பு விரிச்சுவல் டூர்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மஹிந்திரா எக்ஸ்யூஎஸ்\nமுகப்புபுதிய கார்கள்மஹிந்திரா கார்கள்மஹிந்திரா எக்ஸ்யூஎஸ்360 degree view\nமஹிந்திரா எக்ஸ்யூஎஸ் 360 காட்சி\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸ்யூஎஸ் உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nஎக்ஸ்யூஎஸ் வெளி அமைப்பு படங்கள்\nஉட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் விர்ச்சுவல் 360º அனுபவம்\nCompare Variants of மஹிந்திரா எக்ஸ்யூஎஸ்\nஎக்ஸ்யூஎஸ் டபிள்யூ7 ஏடி Currently Viewing\nஎக்ஸ்யூஎஸ் டபிள்யூ9 ஏடிCurrently Viewing\nஎக்ஸ்யூஎஸ் டபிள்யூ11 option ஏடிCurrently Viewing\nஎல்லா எக்ஸ்யூஎஸ் வகைகள் ஐயும் காண்க\nஎக்ஸ்யூஎஸ் மாற்றுகள் இன் 360 டிகிரி பார்வையை காட்டு\nபுது டெல்லி ��ல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\n இல் What ஐஎஸ் the விலை அதன் மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் பெட்ரோல்\n இல் ஐஎஸ் மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\n2018 மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் quick விமர்சனம் | pros, cons மற்றும் sh...\nஎல்லா மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் நிறங்கள் ஐயும் காண்க\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nமஹிந்திரா டியூவி 300 பிளஸ்\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2022\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/thiruttu-payale-2-movie-remake-in-kannada/articleshow/62674137.cms", "date_download": "2020-11-25T01:58:55Z", "digest": "sha1:GRERO2RJORV7L6UR45HORLCHZBQADPSO", "length": 9620, "nlines": 90, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Thiruttu Payale 2: கன்னடம் செல்லும் ‘திருட்டுப் பயலே 2\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகன்னடம் செல்லும் ‘திருட்டுப் பயலே 2\nசுசி கணேசன் இயக்கத்தில் வெளியான ‘திருட்டுப் பயலே 2’ படம் கன்னடத்தில் ரீமேக் செய்யப்படவுள்ளது.\nகன்னடம் செல்லும் ‘திருட்டுப் பயலே 2\nசுசி கணேசன் இயக்கத்தில் வெளியான ‘திருட்டுப் பயலே 2’ படம் கன்னடத்தில் ரீமேக் செய்யப்படவுள்ளது.\nசுசி கணேசன் இயக்கத்தில் கடந்த வருடம் ரிலீஸான படம் ‘திருட்டுப் பயலே 2’. இந்தப் படத்தில் பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலா பால் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்தார். ஏஜிஎஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்திருந்தது. சூப்பர் ஹிட்டான ‘திருட்டுப் பயலே 2’ படத்தின் கன்னட ரீமேக் உரிமை, பெரும் தொகைக்கு விலை போயிருக்கிறது. கன்னடத்தில் முன்னணி நடிகர்கள் நடிக்க இருக்கும் இந்தப் படத்தை, சுசி கணேசனே இயக்குகிறார் என்கிறார்கள்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துட��் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஎனக்கு திமுக தலைவர் கருணாநிதியை பிடிக்கும்: கமல்ஹாசன் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபிரசன்னா பாபி சிம்ஹா திருட்டுப் பயலே 2 சுசி கணேசன் கன்னடம் ஏஜிஎஸ் நிறுவனம் அமலா பால் Thiruttu Payale 2 Susi Ganesan Prasannaah Bobby Simha Amala Paul\nஅழகுக் குறிப்புகை, காலில் அதிகமா முடி இருக்கா வீட்ல இருக்கிற இந்த பொருளை யூஸ் பண்ணுங்க, முடி வளராது\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nடெக் நியூஸ்மேலும் 43 சீன செயலிகள் மீது தடை; இதோ முழு லிஸ்ட்\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nOMGWWE அண்டர்டேக்கர் பற்றி பலரும் அறியாத ஆச்சரியமூட்டும் உண்மைகள்\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nஇந்து மதம்நெற்றியில் புனித திருநீறு, குங்குமம், சந்தனம் அணிந்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள் தெரிந்து கொள்ளுங்கள்\nமகப்பேறு நலன்கர்ப்பிணி : தேன் சேர்க்கலாமா நல்லதா அல்லது பாதிப்பை உண்டாக்குமா\nவங்கிSBI PO 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள், விண்ணப்ப படிவம் & தேர்வு நாள், முழு விபரங்கள்\nடெக் நியூஸ்Vivo Y1s வருது வருது ரூ.8,000 பட்ஜெட்டில் இதுக்கு மேலே வேற என்ன வேணும்\nதமிழ்நாடுநாங்க என்ன அத்தியாவசிய ஊழியரா எங்களுக்கும் லீவு கொடுங்க-டாஸ்மாக் ஊழியர்கள்\nதமிழ்நாடுசசிகலாவுக்கு சிறையில் கிடைத்த சர்டிஃபிகேட்\nசினிமா செய்திகள்என்னால் முடியாது, மனம் மாறி 'நோ' சொன்ன சயீஷா\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss Highlights: கால் சென்டர் டாஸ்க்.. சண்டை களமான பிக் பாஸ் வீடு\nதமிழ்நாடுநிவர் புயல்: பெட்ரோல் பம்புகள் இயங்குமா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95/", "date_download": "2020-11-25T01:37:36Z", "digest": "sha1:YKA4QW4O3OPKBT6SVQ55TSUKSQV7DMZU", "length": 21030, "nlines": 200, "source_domain": "tncpim.org", "title": "செவிலியர்கள் மீது தமிழக அரசு அடக்குமுறை நடவடிக்கை சிபிஐ(எம்) கண்டனம் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நா���ு மாநிலக்குழு\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nஇடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nஉமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகடலூர் நாட்டுவெடி தொழிற்சாலை விபத்தில் – உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க – சிபிஐ (எம்) வலியுறுத்தல்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nமருத்துவ பட்டப் படிப்புகளில் 50% OBC இடஒதுக்கீட்டில் – உச்சநீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது…\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nஊரடங்கு தொடர்பாக விவாதிக்க அனைத்துகட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்\nபெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி சமூக ஊடகங்களில் பதிவிட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் \nசெவிலியர்கள் மீது தமிழக அரசு அடக்குமுறை நடவடிக்கை சிபிஐ(எம்) கண்டனம்\nதமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் மருத்துவ தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ரூ. 7,700/- என்ற தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 நாட்களுக்கும் மேலாக சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் போராடி வருகின்றனர். செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக, போராடும் செவிலியர்களை மிகமோசமாக மிரட்டி பணியவைக்கும் முயற்சியினை தமிழக அரசு மேற்கொள்வதோடு, டி.எம்.எஸ். வளாகத்திலிருந்து அவர்களை அப்புறப்படுத்த குடிநீர், ���ழிவறை வசதிகளை தடை செய்து போராட்டத்தை ஒடுக்க அடக்குமுறை நடவடிக்கைகளை கையாண்டு வருவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.\nநியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் செவிலியர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக ஏற்று போராட்டத்தை தமிழக அரசு முடிவிற்கு கொண்டு வர வேண்டுமெனவும்; மாறாக போராடும் செவிலியர்கள் மீது அடக்குமுறையை ஏவிவிடுவது, பணியிலிருந்து நீக்குவதாக மிரட்டல் விடுப்பது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கைவிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.\nமருத்துவ படிப்பில் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள், மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி ...\nவடகிழக்கு கலவரத்தில் இறந்தோர் எண்ணிக்கை 54 தில்லிக் காவல்துறையினர் தன் தவறைத் திருத்திக்கொள்ள வேண்டும் – காவல்துறை ஆணையருக்கு, பிருந்தா காரத் கடிதம்\nசாதிய அணிதிரட்டல் சமூக கேடுகளுக்கே வழிவகுக்கும்…. – கே.பாலகிருஷ்ணன்\nஅவர்கள் நீதியை நிலைநாட்டமாட்டார்கள்; நீதி தேவதையையே வல்லுணர்வுக்கு உள்ளாக்குவார்கள்…\nராமகோபாலன் சுதந்திரப் போராட்ட வீரர் அல்ல; முதல்வர் சொல்வது உண்மையல்ல…\nமதம் அரசியலிலிருந்து பிரிக்கப்பட்டால்தான் இந்தியா தன்னை சுய அழிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nநிவர் புயல் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த உரிய தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் – தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவசர வேண்டுகோள்\nமருத்துவ படிப்பில் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nமருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களின் கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை\nசிதம்பரம் அருகே துவக்கப்படும் சைமாவின் சாயக்கழிவு ஆலைப்பணிகளை நிறுத்திடுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமின்வாரி���த்தில் கேங்மேன் பணியிடங்கள் உள்ளிட்டு காலியாக உள்ள 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பணியிடங்களை நிரப்பிடுக தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nகோவில் நிலங்களில் குடியிருக்கும் ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பாஜக துரோகம் – அரசாணை 318-ஐ செயல்படுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unmaiseithigal.page/article/%E0%AE%AE.-%E0%AE%AA%E0%AF%8A.-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81--%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81./NXcbGJ.html", "date_download": "2020-11-25T01:56:54Z", "digest": "sha1:EBHAMPZR5O7F3K6VPEXSW2LDBIV5LTK7", "length": 19872, "nlines": 78, "source_domain": "unmaiseithigal.page", "title": "ம. பொ. சிவஞானம் -ஒரு வரலாறு -இளையோருக்கு நினைவூட்டல் இன்று. - Unmai seithigal", "raw_content": "\nம. பொ. சிவஞானம் -ஒரு வரலாறு -இளையோருக்கு நினைவூட்டல் இன்று.\nம. பொ. சிவஞானம் (சூன் 26, 1906 - அக்டோபர் 3, 1995)\nமயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் என்பதே ம. பொ. சி. என்று ஆயிற்று. சென்னை ஆயிரம்விளக்குப் பகுதியிலுள்ள சால்வன் குப்பம் என்ற பகுதியில் 26/6/1906 அன்று பிறந்தார்.\nமிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவரின் பள்ளிப்படிப்பு மூன்றாம் வகுப்போடு முடிந்தது. குழந்தைத் தொழிலாளியாக நெசவுத் தொழில் செய்தார். பின்னர் அச்சுக் கோக்கும் பணியில் சேர்ந்தார்.\nஇத்தொழிலை அவர் அதிக நாள் செய்து வந்தார். 31 ஆம் வயதில் திருமணம் நடந்தது. ஒரு மகன் இரு மகள்கள் எனக் குழந்தைகள். பின்னர் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறைவாசம், காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து சிறந்த சொற்பொழிவாளராகத் திகழ்ந்தார்.\nஎழுநூறு நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தார். ம.பொ.சி. தன் சிறைவாசத்தைச் சிலப்பதிகாரத்தைக் கற்றுக்கொள்ளப் பயன்படுத்தினார். ஆயினும் சிறைவாசம் அவருக்களித்த பரிசு தீராத வயிற்றுவலி. வாழ்நாளின் இறுதிவரை அவரை அந்த வயிற்று வலி வதைத்தது.\n1945 ஆம் ஆண்டு ம.பொ.சி. தமிழ்முரசு எனும் திங்கள் இதழைத் தொடங்கினார். ஒன்றரை ஆண்டுக்காலம் அவ்விதழ் மூலம் புதிய தமிழகம் எனும் தனது கருத்தாக்கத்தை ம.பொ.சி. பரப்புரை செய்துவந்தார்.\nசுதந்திர இந்தியாவில், சுதந்திர தமிழரசு அமைந்தே தீரவேண்டும்; ��மிழ் வளர, தமிழர் வாழ, தமிழ்நாடு செழிக்கத் தமிழரசு வேண்டும்; அத்தகைய சுதந்திர அரசியலை நிர்ணயிக்கும் சுயநிர்ணய உரிமை தமிழருக்கு உண்டு என தமிழ்த்தேசிய முழக்கமிட்டவர் தமிழர் தலைவர் ம.பொ.சிவஞானம் ஆவார்.\n'தமிழ்நாட்டைத் தாய்நாடாகவும், தமிழ் மொழியை தாய்மொழியாகவும் கொண்டு வாழும் தமிழ்நாட்டின் நிரந்தரக் குடிகள் அனைவரும் தமிழராகக் கொள்ளப்படுவர். தமிழர் எங்கெல்லாம் பெருவாரியாக வசிக்கிறார்களோ அந்தத் தொடர்ச்சியான பிரதேசங்கள் தமிழ்நாடாகக் கொள்ளப்படும்' என்றும், தமிழர் தனித்தேசிய இனம், தமிழ்நாடு தமிழர்களின் தாயகம் என்றும் கூறி 1946ஆம் ஆண்டில், தமிழ்த்தேச விடுதலைப் போராட்டத்தை தொடங்கி வைத்தவர் ஐயா ம.பொ.சி. அவர்கள் ஆவார்.\nமொழிவழியாக உருவாகும் தமிழ்நாட்டோடு சேர்க்கப்பட வேண்டிய பகுதிகளாக ஐயா ம.பொ.சி. வரையறை செய்த தமிழர் பகுதிகளாவன:\nமலையாளிகளின் ஆதிக்க திருவிதாங்கூர் அரசில் இருந்த தமிழர் மிகுதியாக வாழ்ந்து வந்த தென்பகுதி வட்டங்கள்;\nகன்னட ஆதிக்க மைசூர் அரசில் இருந்த கோலார் தங்கவயல் பகுதி;\nபிரெஞ்சுப் பேரரசின் பிடியில் இருந்த பாண்டிச்சேரி - காரைக்கால்;\nதிருப்பதி மலைக்குத் தெற்கேயுள்ள சித்தூர் மாவட்டத் தமிழ்ப் பகுதிகள்;\nபுதுக்கோட்டை மன்னராட்சிப் பகுதி; தமிழீழத்தின் யாழ்ப்பாணப் பகுதி\nஆகிய தமிழர் தாயக நிலங்களை உள்ளடக்கியதாகும்.\nதமிழரசுக் கழகம் (Tamil Arasu Kazhagam) ம. பொ. சிவஞானம் என்பவரால் 1946, நவம்பர் 21 அன்று சென்னையில் தமிழ்முரசு மாத இதழ் அலுவலகத்தில் 70 இளைஞர்களுடன் கூடி நிறுவிய அமைப்பாகும். 'தமிழ் வளர, தமிழர் வாழ, தமிழ்நாடு செழிக்க தமிழரசு வேண்டும். சுதந்திர அரசியலை நிர்ணயிக்கும் உரிமை தமிழருக்கு உண்டு' என்பது தமிழரசு கழகத்தின் முக்கியக் கொள்கையாக இருந்தது.\nதிரு. ம.பொ.சிவஞானம் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். தலைவர் முகவுரையில், தமிழகத்திற்கு வெளியே திருவிதாங்கூர், தென்னாப்பிரிக்கா, மலேசியா, இலங்கை முதலிய பிரதேசங்களில் தமிழர் படும் அல்லல்களையும், அவர்கள் விஷயத்தில் தமிழ் நாட்டவர் கொள்ளவேண்டிய அக்கறையையும் அவசியத்தையும் விவரித்துக் கூறினார்.\nமேலும், பிரிட்டிஷ் மந்திரி சபையின் திட்டத்தின்படி தமிழ்நாடு ‘ஏ’ பிரிவில் சேர்க்கப்பட்டதால் ஏற்படும் கேடுகளையும் எடுத்துக்காட்டினார்.\nநெடுநே��� ஆலோசனைக்குப்பிறகு “தமிழரசுக்கழகம் “ என்ற பெயருடன் ஒரு கழகம் நிறுவப்பட்டது. “ என்று செய்திக்குறிப்பு வெளியிட்டார்.\nஆகஸ்ட் 8, 1954 ஆம் ஆண்டில், ம.பொ.சி. காங்கிரசிலிருந்து விலகினார்.\n1956ஆம் ஆண்டில், தமிழர்களுக்கென தமிழ்நாடு தனி மாநிலம் படைத்ததால் தமிழ்த்தேசத் தந்தையாக போற்றப்படுபவர் ம.பொ.சிவஞானம் ஆவார். தமிழகத்தைச் சேர்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் சிறந்த தமிழறிஞரும் ஆவார். இவர் ம.பொ.சி. என அறியப்படுபவர்.\nமெட்ராஸ் ஸ்டேட் என்பதை மாற்றி தமிழ்நாடு என்ற பெயரை வைக்கப் போராடினார். மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது 'மதராஸ் மனதே' என்று ஆந்திரர்கள் சென்னையைக் கேட்டபோது, அதனை எதிர்த்துப் போராடித் தமிழகத் தலைநகராகச் சென்னையை இருத்தினார்.\nதிருவேங்கடத்தையும் (திருப்பதி) தமிழகத்துடன் இணைக்கப் போராடினார்; அதில் வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் அப்போராட்டத்தால் திருத்தணி தமிழகத்துக்கு கிடைத்தது.\nகுமரி மாவட்டம், செங்கோட்டை, பீர் மேடு, தேவிக்குளம் போன்றவை தமிழகத்துக்கு கிடைக்கப் போராடினார். குமரியும் செங்கோட்டையும் தமிழகத்துக்கு கிடைத்த போதும் பீர் மேடு, தேவிக்குளம் கேரளத்துடன் இணைக்கப்பட்டன.\nபாரதியின் எழுத்துக்கள் மூலம் ம. பொ. சி. சங்க இலக்கியங்களின் அறிமுகம் பெற்றார். ம. பொ. சியின் தமிழ் அறிவையும், புலமையையும் வளர்த்த பெருமை பாரதியையே சாரும். பாரதியை பற்றி ம.பொ.சி. பல ஆராய்ச்சி நூல்களை எழுதியுள்ளார்:\nசிலப்பதிகாரத்தின் புகழை முதலில் பரப்பிய பெருமை ம.பொ.சி. யைச் சாரும். இக்காப்பியத்தின் மேல் கொண்ட ஆழ்ந்த காதலால் தன் மகள்களுக்கு கண்ணகி, மாதவி என பெயர் சூட்டினார். ரா. பி. சேதுப்பிள்ளை மூலம் 'சிலம்புச் செல்வர்' என்னும் பட்டம் பெற்றார்.\n1950 ல் சென்னை இராயபேட்டை காங்கிரஸ் திடலில் ம.பொ.சி. யின் முயற்சியால் தமிழ் வரலாற்றில் முதன்முதலாக சிலப்பதிகார மாநாடு நடைபெற்றது. ரா.பி.சேதுப்பிள்ளை தொடங்கி வைக்க , டாக்டர். மு.வரதராசனார் தலைமை வகித்தார்.\nபெருந்தைலவர் காமராஜர் உட்பட அனைத்து கட்சி தமிழ் அறிஞர்களும் இதில் கலந்து கொண்டனர். ம.பொ.சி. எதிர்பார்த்ததைப் போல சிலப்பதிகார விழா மாபெரும் சர்வ கட்சி தமிழ் கலாச்சார விழாவாக மாறியது.\nஅதற்கடுத்த ஆண்டு முதல், ம.பொ.சி. தன் தமிழரசு கழகம் மூலம் சிலப்பதிகார விழாவை ஆண்டுதோறும் கொண்டாடினர்.\nவ. உ. சிதம்பரனார் செய்த தியாகங்களை உலகறியச் செய்தவர் ம.பொ.சி. வ.உ.சி. யின் வரலாற்றைப் பற்றி, ம.பொ.சி. எழுதிய 'கப்பலோட்டிய தமிழன்' என்னும் நூல் பெருமை வாய்ந்தது.\nஇதன் காரணமாக பின்னாளில் வ.உ.சி., 'கப்பலோட்டிய தமிழன்' என்றே தமிழ்நாடு முழுவதும் போற்றப்பட்டார். பி. ஆர். பந்துலு ம.பொ.சியின் நூலைத் தழுவி கப்பலோட்டிய தமிழன் என்னும் திரைப்படத்தை இயக்கினார்.\n1939 ஆம் ஆண்டு சென்னை ஜில்லா காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும், வ.உ.சிதம்பரனாருக்கு சிலை வைக்க முயன்று அச்செலவிற்கு பணம் படைத்தோரின் உதவி நாடி அம்முயற்சி தோல்வியுற்றதால் மனம் வருந்தி, ஹாமில்டன் வாராவதியருகிலுள்ள கட்டைத் தொட்டிக் கடைக்காரர்களிடம் சென்று கடைக்கு ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என்று கையேந்தி பணம் பெற்றும், டிராம்வே தொழிலாளர் சங்கம், ராயபுரம் அலுமினியம் தொழிலாளர் சங்கம் போன்ற பல்வேறு சங்கங்களின் உதவியோடும், சிலை வைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.\n1969 ஆம் ஆண்டு சென்னை மாநிலம், தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப் பட்டதைத் தொடர்ந்து, சட்டமன்ற அவைகளும், தமிழ் நாடு சட்டமன்ற கீழவை/மேலவை என்று வழங்கப்பட்டன.\nதமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் தமிழ்நாட்டின் சட்டமன்றத்தை வழிநடத்தும் அலுவலர் ஆவார் ம.பொ.சி. 1976 முதல்1986 வரை சட்டப் பேரவைத் தலைவர் ஆக பணியாற்றினார் .மேலவை 1986 இல் நீக்கப்பட்டது\nம.பொ.சி. எழுதிய வீரபாண்டிய கட்டபொம்மன் என்னும் வரலாற்று நூல், கட்டபொம்மனின் புகழை எங்கும் பரவ செய்தது. இந்நூலைத் தழுவி பி.ஆர். பந்துலு வீரபாண்டிய கட்டபொம்மன் என்னும் திரைப்படத்தை இயக்கினார்\nதிருவள்ளுவர் இராமலிங்க அடிகள் பற்றி ம.பொ.சி.பல நூல்களை எழுதியுள்ளார்.\nஇவர் நூற்றுக்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார்.\nசிலம்புச் செல்வர்' என்ற விருது, சொல்லின் செல்வர் ரா. பி. சேதுப்பிள்ளை அவர்களால் வழங்கப்பெற்றது. சென்னை, மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழகங்கள் அவருக்கு 'டாக்டர்' பட்டங்கள் வழங்கிச் சிறப்பித்தன.\nமதுரைப் பல்கலைக் கழகம், 'பேரவைச் செல்வர்' என்ற பட்டம் வழங்கியது.\nமத்திய அரசு, பத்மஸ்ரீ விருது தந்து போற்றியது.\nசிலப்பதிகாரத்தின் மீது இவர் கொண்டிருந்த ஆளுமையின் காரணமாக இவர் சிலம்புச் செல்வர் என அழைக்கப்ப���்டார்.\n2006 ஆம் ஆண்டில் இவரது நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமையாக்கி சிறப்பித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t41776p15-topic", "date_download": "2020-11-25T03:10:58Z", "digest": "sha1:M2JBNOLSQRBQDRURJRG5SKERHKAOA6SW", "length": 22356, "nlines": 203, "source_domain": "www.eegarai.net", "title": "முட்டை உண்டால் மரணம் நெருங்கும் - Page 2", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:\n» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:\n» புயல், கனமழை எதிரொலி : மக்களின் கவனத்திற்கு....\n» புயல், கனமழை எதிரொலி : மக்களின் கவனத்திற்கு....\n» லேண்ட்லைனில் இருந்து மொபைலுக்கு அழைக்க '0' கட்டாயம்\n» உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் :13 வயது உத்தரகண்ட் சிறுமி தேர்வு\n» ‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு\n» கறுப்பு வெள்ளை படத்தின் பாடல் கலரில்\n» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்\n» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்\n» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்\n» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்\n» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி\n» அத்துமீறி கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை விரட்டி அடித்த ரஷிய போர்க்கப்பல்\n» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி\n» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…\n» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)\n» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (335)\n» சினி செய்திகள் -வாரமலர்\n» மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம்\n» பிஸ்கோத் படத்தில் இடம்பெற்ற பேபி சாங் என்ற வீடியோ பாடல்\n» கைகளைக் கழுவுங்கள் (மருத்துவம்)\n» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு\n» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை –\n» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது\n» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)\n» `பொம்மி’ அபர்ணா பாலமுரளி\n» எல்.சி.திவாகர் \" தேய்ந்திடாத வெண்ணிலா\"\n» ‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு\n» சாலிய வாகன வம்சத்தை பற்றிய வரலாற்று பதிவுவிற்கான புத்தகம் கிடை��்குமா\n» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்\n» இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷின் பாலிவுட் படம்\n» இதயத்தை திருடாதே சீரியலில் இடம்பெற்றுள்ள 'தீரா கனா' பாடல்\n» சசிகலாவை தொடர்ந்து இளவரசியும் ரூ.10 கோடி அபராதம் செலுத்தினார்\n» நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» காற்றில் அதிகரிக்கும் கிரீன் ஹவுஸ் வாயுக்கள்; ஐநா எச்சரிக்கை\n» அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம்\n» சோழ ராணி -சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய.\n» சில தமிழ் புத்தகங்கள்\n» அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. கமலா ஹாரிஸ் அதிரடி அறிவிப்பு….\n» ஈஸ்வரன் பட காட்சியில் சிம்பு வைத்திருப்பது ரப்பர் பாம்பு-\nமுட்டை உண்டால் மரணம் நெருங்கும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nமுட்டை உண்டால் மரணம் நெருங்கும்\nமுட்டை மீது அலாதி விருப்பம் கொண்டிருக்கிறீர்களா தினமும் முட்டை சாப்பிடவேண்டும் போலிருக்கிறதா தினமும் முட்டை சாப்பிடவேண்டும் போலிருக்கிறதா உங்களுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் தருவதற்காகவே வந்திருக்கிறது அமெரிக்க ஆய்வு ஒன்று.\nவாரம் ஏழு முட்டைகள் அல்லது அதற்கு மேல் உண்பவர்களுக்கு மரணம் விரைவிலேயே வரும் வாய்ப்பு 23 விழுக்காடு அதிகரிக்கும் என்பதே அந்த ஆய்வு\nஅதிலும் குறிப்பாக நடுத்தர வயதுடையவர்கள் இந்த எல்லையைத் தாண்டி முட்டையை உட்கொண்டால் ஆபத்து அதிகமாம்.\nநீரிழிவு நோயாளிகள் எனில் முட்டையின் பக்கம் பார்வையைக் கூட திருப்பக் கூடாதாம். அவர்கள் ஒரு முட்டை சாப்பிட்டாலும் அது அவர்களுக்கு இன்னலை உண்டாக்கி விடக் கூடும். விரைவில் மரணமடையும் வாய்ப்பு 50 விழுக்காடு அதிகரிக்கும். இப்படி அடுக்கடுக்காய் சொல்லி முட்டை பிரியர்களின் விருப்பத்துக்கு முட்டுக் கட்டை போட்டிருக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nஇதய நோய், வலிப்பு போன்ற பல நோய்களை இந்த “அதிக முட்டை உண்ணும் பழக்கம்” இழுத்துக் கொண்டு வந்து நமது உடலுக்குள் புகுத்தி விடுகிறது. முட்டையில் காணப்படும் அதிகப்படியான கொழுப்புச் சத்து இதன் காரணமாய் இருக்கலாம் எனத் தெரிகிறது.\nஇந்த ஆய்வை நிகழ்த்திய ஹார்வேர்ட் குழுவினர் சுமார் இருபத்து ஏழு ஆண்டுகளாக, இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களை ஆய்வு செய்து இந்த முடிவை எட்டியிருக்கின்றனர்.\nஇதய நோய்க்கும் முட்டைக்கும் இடையே நிரூபிக்கப்பட்ட தொடர்பு ஏதும் இல்லையென்றாலும் இருபது ஆண்டு இடைவெளியில் அதிக முட்டை சாப்பிட்டவர்களில் 23 விழுக்காட்டினர் மரணமடைந்திருக்கிறார்கள் என்பது முட்டை உணவின் பாதுகாப்பற்ற தன்மையை விளக்குகிறது..\nஎனினும் அதிகபட்சமாக ஆறு முட்டைகள் வரை உண்பது கெடுதலை ஏற்படுத்துவதில்லையாம். முட்டையும் எல்லா உணவு வகைகளையும் போன்றதே மிக நன்று எனவோ, மிகவும் கெடுதல் எனவோ தெளிவான நிர்ணயம் செய்ய முடியாது எனவும் அவர்கள் தங்கள் ஆய்வில் தெரிவித்திருக்கின்றனர்.\nமுட்டை மீதான இந்த ஆராய்ச்சி “அளவோடு உண்டு வளமோடு வாழ” நம்மை எச்சரிக்கிறது.\nRe: முட்டை உண்டால் மரணம் நெருங்கும்\nஉனக்கு சிக்கன் தரலைனா கோவம்\nRe: முட்டை உண்டால் மரணம் நெருங்கும்\n\" அப்ப... முட்டை Veg இல்லையா\nRe: முட்டை உண்டால் மரணம் நெருங்கும்\n\" அப்ப... முட்டை Veg இல்லையா\nஇது என்ன புதுசா இருக்கு \nRe: முட்டை உண்டால் மரணம் நெருங்கும்\nஅவசர சமயலுக்கு ஓம்லட் கூட இனி போட முடியாது\nRe: முட்டை உண்டால் மரணம் நெருங்கும்\nஅட இது தெரியாம இன்றைக்கும் ஆம்லட் சாப்டனே\nRe: முட்டை உண்டால் மரணம் நெருங்கும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் ந���ட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/01/jayalalithaa-biopic-on-cards.html", "date_download": "2020-11-25T03:11:44Z", "digest": "sha1:6BYEOASKKJ47B3LPJOGFPN2K7JNINQ4R", "length": 5685, "nlines": 69, "source_domain": "www.news2.in", "title": "3 மொழிகளில் தயாராகிறது அம்மா படம்!! - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / சினிமா / தமிழகம் / நடிகைகள் / ஜெயலலிதா / 3 மொழிகளில் தயாராகிறது அம்மா படம்\n3 மொழிகளில் தயாராகிறது அம்மா படம்\nWednesday, January 04, 2017 அதிமுக , அரசியல் , சினிமா , தமிழகம் , நடிகைகள் , ஜெயலலிதா\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை பிரபல தெலுங்கு இயக்குனர் தாசரி நாராயண ராவ் படமாக்குகிறார்.\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் எடுக்கப்பட உள்ள இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் தாசரி நாராயண ராவ் இயக்குகிறார். அவர் தனது படத்திற்கு அம்மா என்ற தலைப்பை தேர்வு செய்து பதிவும் செய்துவிட்டாராம். திரைக்கதை பணிகள் நடந்து வருகிறதாம்.\nபடத்தை தாசரி நாராயண ராவே தயாரிப்பதாக ��ூறப்படுகிறது. யார் ஜெயலலிதாவாக நடிக்கப் போகிறார் என்பது தெரியவில்லை. ஜெயலலிதாவாக நடிக்க ஆசையாக இருப்பதாக நடிகைகள் ரம்யா கிருஷ்ணன் மற்றும் த்ரிஷா தெரிவித்துள்ளனர். ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதா கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் வாட்ஸ்ஆப்பில் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nவாழ்வில் வெற்றி பெற 10 சூத்திரங்கள்\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nஎந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/jaishankar-likely-to-get-rajya-sabha-berth-from-gujarat-2047924", "date_download": "2020-11-25T03:21:55Z", "digest": "sha1:PRMJWPOMWH3GYRAORDA2ISK5ZIRRQCSU", "length": 8588, "nlines": 87, "source_domain": "www.ndtv.com", "title": "குஜராத்திலிருந்து எம்.பி.யாகிறார் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்!! | S Jaishankar Likely To Be Elected To Rajya Sabha From Gujarat - NDTV Tamil", "raw_content": "\nமுகப்புஇந்தியாகுஜராத்திலிருந்து எம்.பி.யாகிறார் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்\nகுஜராத்திலிருந்து எம்.பி.யாகிறார் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்\nபாஜக தரப்பில் இருந்து பீகாரின் லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பாஸ்வானும், மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்படவுள்ளார். குஜராத்தில் மொத்தம் உள்ள 26 மக்களவை தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது.\nசுஷ்மா சுவராஜுக்கு பதிலாக ஜெய் சங்கர் மத்திய வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nமத்திய வெளியுறவு அமைச்சராக முன்னாள் வெளியுறவு செயலராக இருந்த ஜெய் சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்திற்கு இன்னமும் தேர்வு செய்யப்படாத அவர், குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு ��ெய்யப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவெளியுறவு அமைச்சராக முந்தைய மோடி அரசில் இருந்த சுஷ்மா சுவராஜ், உடல் நலக்குறைவு காரணமாக அமைச்சர் பொறுப்பு வேண்டாம் என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து வெளியுறவு செயலராக இருந்த ஜெய்சங்கருக்கு மத்திய அமைச்சர் பொறுப்பு கடந்த வாரம் வழங்கப்பட்டுள்ளது.\nஅமைச்சராக பொறுப்பு ஏற்கும் நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாதவர் 6 மாதங்களுக்குள் நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட வேண்டும். அந்த வகையில் எம்.பி.யாகாத வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் குஜராத் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகுஜராத் மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் பாஜக, நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அங்குள்ள 26 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதேபோன்று, நுகர்வோர் நலத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானும் பாஜக தரப்பில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசீனா மற்றும் அமெரிக்கா உடனான நட்புறவில் வெளியுறவு செயலராக இருந்த ஜெய்சங்கருக்கு நல்ல அனுபவம் உள்ளது. பாதுகாப்பு விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டியில் தற்போது ஜெய் சங்கரும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இணைந்துள்ளனர். பாதுகாப்புத்துறை ராஜ்நாத் சிங் வசமும், நிதித்துறை நிர்மலா சீதாராமன் வசமும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.\nஇந்தியா-சீனா வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இரண்டாவது முறையாக சந்திக்க வாய்ப்பு\nஇந்திய-சீன எல்லை பிரச்னை ராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் தீர்க்கப்பட வேண்டும்: ஜெய்சங்கர்\n1962 க்கு பிறகு மிகவும் தீவிரமான சூழ்நிலை இது; லடாக்கு குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர்\nடாடா குழுமத்திலிருந்து பிரிய வேண்டிய நேரம் இது: மிஸ்திரி குடும்பம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.22) கொரோனா நிலவரம்\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,334 பேருக்கு கொரோனா\nஇந்தியாவில் 30 லட்சத்தை நெருங்கும் கொரோனா இன்று 69,878 பேர் புதியதாக பாதிப்பு\nடாடா குழுமத்திலிருந்து பிரிய வேண்டிய நேரம் இது: மிஸ்திரி குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2010/03/r-rahman-launches-nayakan-audio.html", "date_download": "2020-11-25T02:49:03Z", "digest": "sha1:RJ4FE2JBW4MBEBITZY3DTTPUE532SNWN", "length": 7355, "nlines": 99, "source_domain": "www.spottamil.com", "title": "A R Rahman launches Nayakan audio - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nநெத்தலி புட்டு - இலங்கையர் சமையல் முறையில் Nethili puttu\nஇலங்கையர் சமையல் முறையில் செய்யப்பட்ட மிகவும் சுவையான நெத்தலிப் புட்டு தேவையான பொருட்கள்: அவித்த கோதுமை மா சூடான நீர் உப்பு தேங்காய்ப் பூ ...\nஇலங்கையில் புதிய அரசில் ஜனாதிபதி கோத்தபாய அவர்களின் அதிரடி சட்டங்கள்\nகுடி போதையில் வாகாணம் செலுத்தி விபத்து ஏற்படுத்தினால் 10 வருட சிறை தண்டனை. முச்சக்கர வண்டிகள் இறக்குமதி முற்றாக தடை செய்யப் பட்டுள்ளது. பாடச...\nஇலங்கையின் அடுத்த பிரதமர் மகிந்த ராசபக்ச\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகியுள்ளார். தனது தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ரணில் விக்ரமசிங்க அறிவிக...\nபிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை\nதன் பிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை. கேட் ஃபிஷ் என்ற ஒரு வகை மீன் இனத்தில் ஆண் மீனின் வாய்க்குள் தான் பெண் மீன் முட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vallinam.com.my/version2/?paged=2", "date_download": "2020-11-25T02:02:41Z", "digest": "sha1:7RE3L77D5GS2PIOCEJWCIFMCF3BZO4SN", "length": 23673, "nlines": 113, "source_domain": "vallinam.com.my", "title": "Page 2 – கலை இலக்கிய இதழ்", "raw_content": "\n2021இன் ஜனவரி இதழ் சிறுகதை சிறப்பிதழாக மலரும். எழுத்தாளர்கள் உங்கள் சிறுகதைகளை valllinamm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.\nஅபிராமி கணேசனின் கட்டுரைகளும் வல்லினம் இளம் எழுத்தாளர் விருதும்\nவல்லினம் ஆசிரியர் ம.நவீன் என்னை சில மாதங்களுக்கு முன் அழைத்திருந்தார். இவ்வருடம் வல்லினம் இளம் எழுத்தாளர் விருது என்ற பெயரில் புதிய விருது வழங்கும் திட்டத்தைப் பற்றி பேசினார். ஏற்கனவே வல்லினம் விருது என்ற பெயரில் தகுதியான மூத்த படைப்பாளிகளுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. அ.ரெங்கசாமி, சை.பீர்முகம்மது போன்ற இலக்கிய ஆளுமைகள் வல்லினம் விருதைப் பெற்றுள்ளனர். ஆனால்…\nமலேசியாவில் செம்பனை பயிரிடலும் அதன் விளைவுகளும்\nby அபிராமி கணேசன் • 1 Comment\nவிவசாயம் உலகம் முழுதும் இருக்கும் மனிதனின் உணவு தேவைக்கும் பிழைப்புக்கும் வழி செய்கிறது. இருப்பினும், கண்ணுக்குத் தெரியும் பல நன்மைகளுக்கு அப்பால் விவசாயத்தினால் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. விவசாயத்தின் துலக்கத்தினால் விரும்பிய முன்னேற்றத்தை நாம் உண்மையிலேயே அடைந்துள்ளோமா என சமீப காலங்களில் பல மானுடவியலாளர்களும் வரலாற்றாசிரியர்களும் கேள்வி எழுப்புகின்றனர். குறிப்பாக 2015ஆம் ஆண்டு வரலாற்றாசிரியரான ‘யுவல்…\nமலேசிய நவீன கவிஞர்கள் (1) : ந.பச்சைபாலன் கவிதைகள்\nஒரு கவிதையை விளக்கிக் கூறமுடிந்தால் அது கவிதையே இல்லை என்று சொல்லப்படுவதுண்டு. மொழியால் சொல்லித் தீராத ஒன்றை மொழியில் முன்வைக்க முயலும் வடிவம் என்றும் கவிதையைச் சொல்வது உண்டு. எனவே கவிதை என்பது ஒரு செயற்கரிய செயல் எனக் கொள்ளலாம். எது சொல்ல இயலாதது ஒரு செய்தியைச் சொல்லிவிடலாம், கருத்தைத் தெரிவிக்கலாம், ஆனால் அனுபவத்தின் சாரத்தை,…\nகே.பாலமுருகனின் நாவல்கள்: ஒரு விமர்சனப்பார்வை\nமலேசிய இலக்கியத்தில் கே.பாலமுருகனின் நுழைவு பலவகையிலும் முக்கியமானது. நகர நெருக்கடிகளிலும் புறநகரத் தனிமையிலும் அடையாளம் தொலைத்த விளிம்புநிலை மனிதர்கள் அதிகமும் நடமாடியது இரண்டாயிரத்துக்குப் பின் எழுதப்பட்ட பாலமுருகனின் சிறுகதைகளில்தான். இளம் படைப்பாளியாக எழுதத் தொடங்கியபோதே உலகத் தமிழ் இலக்கிய வாசகர்கள் மத்தியில் தன் புனைவுகளை எடுத்துச்செல்ல தனக்கான வலைத்தளத்தைத் தொடங்கிய (2008) முன்னோடிகளில் ஒருவர். அதுபோல,…\nதமிழ் எங்கள் உயிர் (பாகம் 2)\nby அபிராமி கணேசன் • 0 Comments\n‘தமிழ் எங்கள் உயிர்’ நிதிக்குச் சிறுகச் சிறுக பணம் சேரத் தொடங்கியது. இந்நிதிக்கு மேலும் அதிக அளவில் மக்களின் ஆதரவு கிடைக்க வேண்டும் என்றெண்ணி தமிழ் முரசு பத்திரிகையில் இது தொடர்பாகப் பல வகையில் விளம்பர��்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. “உலகோர் போற்றும் உயர் தமிழ் சீரிளமை மாறாத செந்தமிழ் தமிழர்க்கு உயிர் தாய்மொழி தமிழ்…\nவெண்முரசு முன் ஒலிக்கும் மூன்று கேள்விகள்\nby ஜா.ராஜகோபாலன் • 0 Comments\nவெண்முரசு படைப்பு குறித்த உரையாடலின்போது நண்பர் ஒருவர் இக்கேள்வியை முன்வைத்தார் – இன்றைய காலத்தில் இப்படைப்பின் அவசியம் என்ன நான் இந்தக் கேள்வியை அப்படைப்பு உருவான நாள்முதல் வெவ்வேறு விதங்களில் சந்தித்து வருகிறேன். ஆகவே இம்முறை நண்பரிடம் நிதானத்துடன் அணுக முயன்றேன். “சரி, இந்தப் படைப்பு இன்றைய காலத்திற்குப் பொருந்தாது எனில் எந்தக்காலத்திற்குப் பொருந்தும் என…\nby காளி பிரசாத் • 1 Comment\n(1) இதிகாசங்கள் என்பவை பொதுவாக உரையாடல்தான். முன்னர் நிகழ்ந்ததைச் சொல்பவை. இவ்வாறு வியாசர் வினாயகரிடம் சொல்லி அவர் எழுதிய ஜயகதையைச் சொல்கிறேன் என்று வைசம்பாயனர் ஜனமேஜயனிடம் அவையில் சொல்லும்போது அதைக் கேட்ட செளதி (சூததேவர்) பிற்காலத்தில் செளனகரிடம் உரைப்பதுதான் மஹாபாரதமாக நமக்குக் கிடைப்பது. அந்த இதிகாசம் இலக்கியத்துக்குள் வரும்போது அதுவும் ஒரு உரையாடலாகத்தான் நிகழ்கிறது. அது…\n2013 இறுதி. ஒருநாள் ஆசிரியர் ஜெயமோகன் அழைத்திருந்தார். வியாச பாரதத்தை, அந்தக் களத்தைத் தனது தேடல் வெளியாகக் கொண்டு, வெண்முரசு எனும் தலைப்பில் பெரும்புனைவாக எழுதப் போவதாகக் கூறினார். எனக்கு அது ஆச்சரியம் அளிக்கும் விஷயம் இல்லை. காரணம் வெளியே அறிவிக்கும் முன்பே வேறொரு நிகழ்வின் பொருட்டு அவர் மகாபாரதத்தை எழுதத் துவங்கிவிட்டார். துரியோதனன் பிறப்பு…\nகலைக்குள்ளிருக்கும் நுட்பத்தை உரையாடுவது இலக்கியச் சந்திப்புகளில் பிரதானமான அம்சம். அதைக்காட்டிலும் அதன் அடிக்கல்லாய், வேராய்ப் படிந்து கிடக்கும் கலைஞனின் கைரேகைகளை அறிவதும் சுவாரசியமானது. அது இளம் படைப்பாளிகளின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று எனலாம். குரு பூர்ணிமா ஒரு கலைநிறைவின் கொண்டாட்டமாகி 5 ஜூலை 2020 அன்று நடந்தபோது எழுத்தாளர் ஜெயமோகனுடனான உரையாடலை யூடியூப் வழி கண்டேன்.…\nby ஜி.எஸ்.எஸ். வி நவீன் • 2 Comments\n1 ஒரு புதிய இலக்கியப் படைப்பென்பது சீட்டாட்டத்தில் வரும் புதிய சீட்டைப் போல, கையிலிருக்கும் சீட்டுகளைப் புதியதோடு சேர்த்து மறுவரிசைப்படுத்துவது. (உண்மையிலேயே) புதிதாக வரும் படைப்புகள���, ஒழுங்காகச் சீரமைந்திருக்கும் கடந்தகால படைப்புகளோடு தன்னை இணைத்துக் கொண்டு மேற்சொன்ன மறுவரிசையைக் கோருவதே. இதனையே டி.எஸ்.எலியட், கடந்த படைப்பிற்கும், புதிய வரவிற்குமான ஒத்திசைவு (confirmity between the old…\nThe Platform: மானுடத்தின் இறுதி நம்பிக்கை\nby விஜயலட்சுமி • 0 Comments\nசமூக வாழ்வியல் சிக்கல்களைப் பேசுமிடமெல்லாம் பொதுவாகவே உயரடுக்கு சமூகம், அதனுடன் நெருங்கியத் தொடர்புடைய முதலாளியத்துவம் சார்ந்தும் அச்சமூகத்தால் வஞ்சிக்கப்பட்டப் பிரிதொரு சமூகத்தைச் சார்ந்தும் கவனம் குவிமயமாவது இயல்பு. முதலாளியத்துவத்தை எதிர்த்துச் செயல்பாட்டு ரீதியிலும் கருத்தியல் பதிவாகவும் அழுத்தமான எதிர்ப்பை முன்வைத்த கார்ல் மார்ஸ் தொடங்கி இன்று அதன் நீட்சியில் முழுக்கவே சமூகவியல் சிக்கலாக உருமாற்றம் பெற்று…\nby சுனில் கிருஷ்ணன் • 3 Comments\n1 “சரியான…காட்டெருமை” வண்டியின் கதவடைத்து இறங்கும்போது முணுமுணுத்தது மீனாவின் காதில் விழாது என எண்ணிக்கொண்டேன். ஆனால் ஏதோ லேசாக விழுந்திருக்க வேண்டும். நான் இப்போதெல்லாம் பெரும்பாலும் முணுமுணுப்பதால் இயல்பாகவே அதற்கு செவிகூரத்தொடங்கி இருந்தாள். பின்னிருக்கையிலிருந்து இறங்கியபடி “என்னப்பா”என்று முகத்தில் குழப்பத்தை தேக்கியபடி என்னை நோக்கினாள். “ஒண்ணுமில்லம்மா… வண்டி நல்லா தாட்டியமா இருக்குன்னு சொன்னேன்”என்றேன். “ஃபோர் வில்லர்…\nதாவங்கட்டையில் ஊறிய மொசுடை அழுத்தித் தேய்த்துவிட்டு நிமிர்ந்து அமர்ந்தேன். நசுங்கிய மொசுடு பரப்பிய நெடி மூக்கில் ராவியது. இரவு முழுவதும் விழித்திருந்ததால் எரிந்த கண்களை இடுக்கிக் கொண்டு தோளுக்கு மிக அருகில் மினுங்கும் வெள்ளிக் கோடுகளைப் பார்த்தேன். இழுத்துக் கட்டிய வாழைநார் போன்ற அந்தக் கோடுகள் சூரிய ஒளிபட்டு வானவில்லின் நிறங்களைப் பிரதிபலித்துக் கொண்டிருந்தன. கூர்ந்து…\nby விஜயலட்சுமி • 3 Comments\nமணி அடித்தும் வீட்டுக்குப் போகும் அவசரமோ வழக்கம்போல் பேருந்து வரும்வரை பையன்களுடன் ‘தூஜோ காசுட்’ விளையாடும் எண்ணமோ வரவில்லை. ஒரு பட்டுத்துணி வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அம்முவின் நினைவு முழுவதையும் ஆக்கிரமித்திருந்தது. கடைசி ஆளாக வகுப்பிலிருந்து வெளியில் வந்தாள். தோளில் புத்தகப் பை. காலையில் அம்மா கொதிக்கவைத்து ஊற்றிய தண்ணீர் கொக்கோகோலா நெகிலி புட்டியில்…\nby ஜி.எஸ்.எஸ். வி நவீன் • 2 Comments\n1 1565 “மண்ணையும், பெண்ணையும் காக்காமல் போன நாட்டிற்கு, அவை இரண்டும் உதவாமல் போக. இனி எந்த மண்ணிலும் இப்பேரரசு நிலையாய் நிற்கப் போவதில்லை. இம்மண்ணில் இனி ஒரு சொல்லும், பொருளும் விழையாது, இவ்வரசின் எந்தப் பெண்ணும் மகவை ஈனப்போவதில்லை. அவ்வாறு நடந்தாலும் அதனைப் பேணும் பேறு அவளுக்கு வாய்க்காது. இக்கையறுநிலைக்குக் காரணமான ஒவ்வொரு உதிரத்தின்…\nby பிரசன்ன கிருஷ்ணன் • 0 Comments\nஅபத்தக் கனவுகளின் மாய உலகிலிருந்து தப்பி விழிப்புத் தட்டிய போது டிஜிட்டல் சுவர் கடிகாரத்தில் காலை 11.15 என்று காட்டியது. கண்ணாடி அணியாத கண்களினூடே அதையே சற்று நேரம் மங்கலான காட்சியாகப் பார்த்துக் கொண்டிருந்தான். காலையில் எப்போதும் அவனைத் தாக்கும் அபாரமான உத்வேகம் அன்றும் தாக்கியது. படுத்துக் கொண்டே பல எண்ணங்களை ஓட விட்டுக் கொண்டிருந்தான்.…\nசில நாட்கள் இது நடக்கும் அதிகாலையிலிருந்தே அந்த நாள் உனக்கெதிராகச் சதி செய்வதாக ஒவ்வொரு நிமிடமும் உன்னை முறைத்துவிட்டு நகர்வதாக ஒவ்வொரு பார்வையும் உன் கழுத்தை நெரிக்கப்போவதாக உன் கைகளும் கால்களுமே உனக்கெதிரான சதியில் சேர்ந்துவிட்டதாக உன் நகங்கள் திடீரெனப் பெரிதாகி உன்னைக் கீறி ரத்த விளாறாக்கிவிடும் போல உன் கைகளை ஒன்றோடொன்று இறுக்கமாகக் கோர்த்தபடி…\nஇதழ் 126 – நவம்பர் 2020\nஜூன் 2007 - ஏப்ரல் 2013 வரையிலான இதழ்கள்\nவல்லினம் பதிவேற்றம் காணும்போது மின்னஞ்சல் வழி தகவலைப் பெற கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nவல்லினத்தில் இடம்பெறும் படைப்புகளை வல்லினம் குழுமம் அச்சில் கொண்டு வர முழு உரிமை உண்டு. நன்றி.\nவல்லினம் படைப்பாளிகளின் சுதந்திரத்தை மையப்படுத்தி இயங்கும் தளம். இதில் பதிவேற்றம் காணும் படைப்புகளில் உள்ள கருத்துகள் ஆசிரியர் குழுவின் கருத்துகள் அல்ல. எனவே இதில் வெளியிடப்படும் எந்தக் கருத்துக்கும் வல்லினம் ஆசிரியர் குழு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D?page=2", "date_download": "2020-11-25T02:40:19Z", "digest": "sha1:JZL3PENBFS6UGYSWGCJIGG2G25LXCWFV", "length": 4278, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ரனாவத்", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப��பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\n“திரையுலக மாஃபியா எனது ட்விட்டரை...\nகங்கனா ரனாவத் பாதுகாப்புக்காக பூ...\n‘கண்ணகியாக நடிக்க ஆசை’ - கங்கனா ...\n''ஜெயலலிதாவைப்போல நான் அவ்வளவு அ...\n“வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்கை ச...\n'அடுத்த தேர்தலிலும் மோடி பிரதமரா...\nகங்கனாரனாவத் நடித்த குயின் தமிழி...\nகதையை திருடினாரா நடிகை கங்கனா ரன...\n'நிவர்' புயல் Live Updates: நெருங்கி வரும் புயல் - யாரும் வெளியே வரவேண்டாம் : முதல்வர்\nராகுல் காந்திக்காக காத்திருக்கும் காங்கிரஸ்: தலைவர்கள் விமர்சனத்தால் தொடரும் குழப்பம்\nதேர்தலுக்கு 2 மாதம் முன்புகூட ரஜினி அரசியலுக்கு வரலாம்: தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி\nசென்னையைத் தாக்கிய புயல்கள்: ஒரு ரீவைண்ட் பார்வை\nடி20 கிளப் போட்டிகளால் ஸ்தம்பிக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் - ஓர் விரிவான அலசல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%9C-%E0%AE%A4-%E0%AE%AA-%E0%AE%9C/64-188311", "date_download": "2020-11-25T03:04:25Z", "digest": "sha1:RKAPFQYDFKXVDD6Y7MXBADTXSAFD5ASD", "length": 7933, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஜோதி பூஜை TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 25, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வழிபாட்டு தலங்கள் ஜோதி பூஜை\nஸ்ரீ ஹரிஹரசுத மணி கண்ட தீர்த்த யாத்திரை குழு நடத்திய 10ஆவது வருட ஜோதி பூஜை, திங்கட்கிழமை (19) இரவு 8 மணியளவில் புத்தளம் மன்னார் வீதி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்றது. இதன்போது ஐயப்பனுக்கு ஜோதி பூஜையும், பஜனா வழியும் நடத்தப்பட்டன.\nஇந்நிகழ்வில் புத்தளம் ��ௌத்த மத்திய நிலைய விகாராதிபதியும், அமரபுர மஹாநிகாயவின் செயலாளருமான வண. கலாநிதி மாதம்பாகம அஸ்ஸஜிதிஸ்ஸ, புத்தளம் தில்லையடி ஸ்ரீ முருகன் ஆலய பிரதம குரு வெங்கட சுந்தாராம குருக்கள் உள்ளிட்ட முன்னேஸ்வரம் மற்றும் உடப்பு ஆலயங்களின் பிரதான குருமார்களும் கலந்துகொண்டனர்.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபேருவளை பிரதேச சபை உறுப்பினருக்கு கொரோனா\nசிலாபத்தில் எழுவருக்கு தொற்று உறுதி\n’ஏனையப் பிரமுகர்களும் பிணையில் வருவார்கள்’\n296 இலங்கையர்கள் நாட்டுக்கு வருகை\nஅர்ச்சனா, பாலாஜிக்கிடையே மீண்டும் வெடித்தது\n10 ஆண்டுகள் காத்திருந்து இலட்சிய திருமணம்\nசின்னத்திரை நடிகை திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/", "date_download": "2020-11-25T01:37:35Z", "digest": "sha1:RXJKA2BIH4WWMLSFFAIKAON7KZCL46GP", "length": 8562, "nlines": 90, "source_domain": "dailysri.com", "title": "Daily Sri - உண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ November 24, 2020 ] சுனாமியில் காணாமல் போன மகனை கண்டுபிடித்த தாய், மாளிகைக்காடு ஹமாலியாவுக்கு அச்சுறுத்தல்….\n[ November 24, 2020 ] தற்போதைய காலநிலை நிலவரம்\tஇலங்கை செய்திகள்\n[ November 24, 2020 ] கிளிநொச்சி மாவட்டத்தில் 516 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்\n[ November 24, 2020 ] மட்டக்களப்பில் மாறுவேடங்களுடன் சென்று மகனை மீட்ட தாய்க்கு அச்சறுத்தல்\n[ November 24, 2020 ] உறவுகளை நினைவுகூருவதற்கு தமிழர்களுக்கு உரிமை உண்டு : அதை யாராலும் தடுக்க முடியாது – முன்னாள் ஜனாதிபதி\tஇலங்கை செய்திகள்\nசுனாமியில் காணாமல் போன மகனை கண்டுபிடித்த தாய், மாளிகைக்காடு ஹமாலியாவுக்கு அச்சுறு��்தல்….\nகிளிநொச்சி மாவட்டத்தில் 516 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்\nமட்டக்களப்பில் மாறுவேடங்களுடன் சென்று மகனை மீட்ட தாய்க்கு அச்சறுத்தல்\nஉறவுகளை நினைவுகூருவதற்கு தமிழர்களுக்கு உரிமை உண்டு : அதை யாராலும் தடுக்க முடியாது – முன்னாள் ஜனாதிபதி\nஅங்குணுகொலபெலஸ்ஸ சிறை கைதிகளின் எதிர்ப்பு போராட்டம் தொடர்கின்றது\nகந்தளாயில் போலி அமெரிக்க டொலர் நாணயத்தாள்களுடன் இருவர் கைது\nநினைவேந்தல் தடை: வழக்கை நாளைவரை ஒத்திவைத்தது யாழ். நீதிவான் நீதிமன்று\nபிள்ளையான் உள்ளிட்ட ஐவருக்கு பிணை\nஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக தடுப்பு மருந்து வினைத்திறனானது என அறிவிப்பு\nகாலநிலை சீர்கேட்டால் சட்டமா அதிபர் திணைக்களம் முன்னிலையாகவில்லை: மாவீரர்தின மனு நாளை வரை ஒத்திவைப்பு\nயுத்த குற்றத்தில் இராணுவம் ஈடுபடாவிட்டால் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்சுகிறீர்கள்\n35 பேருக்கு கொரோனா – வத்தளை வீடமைப்பு திட்டம் தனிமைப்படுத்தப்பட்டது\nயாழ் நீதிமன்றால் ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் செல்லுபடியற்றதாக்கியது\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய மேலும் 62 பேர் கைது\nசுனாமியில் காணாமல் போன மகனை கண்டுபிடித்த தாய், மாளிகைக்காடு ஹமாலியாவுக்கு அச்சுறுத்தல்….\nமட்டக்களப்பில் மாறுவேடங்களுடன் சென்று மகனை மீட்ட தாய்க்கு அச்சறுத்தல்\nகிளிநொச்சிக்கு பேரூந்தில் இருமியபடியே வந்த பெண்ணுக்கு கொரோனா\nவெளிநாட்டு மாப்பிள்ளைக்கு திருமணம் செய்வதற்காக காதலை துறக்கும்படி வற்புறுத்திய குடும்பம் – தூக்கில் தொங்கினார் யாழ் யுவதி\nசுனாமியில் காணாமல் போன மகனை கண்டுபிடித்த தாய், மாளிகைக்காடு ஹமாலியாவுக்கு அச்சுறுத்தல்….\nதற்போதைய காலநிலை நிலவரம் November 24, 2020\nகிளிநொச்சி மாவட்டத்தில் 516 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்\nமட்டக்களப்பில் மாறுவேடங்களுடன் சென்று மகனை மீட்ட தாய்க்கு அச்சறுத்தல்\nஉறவுகளை நினைவுகூருவதற்கு தமிழர்களுக்கு உரிமை உண்டு : அதை யாராலும் தடுக்க முடியாது – முன்னாள் ஜனாதிபதி November 24, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2775993", "date_download": "2020-11-25T03:25:25Z", "digest": "sha1:HSHJES3SUX2L2WI64W7IFS4O45LLK74N", "length": 3709, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அரவிந்த்சாமி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அரவிந்த்சாமி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:48, 12 சூலை 2019 இல் நிலவும் திருத்தம்\n21 பைட்டுகள் நீக்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n→‎திரைப்படங்கள்: clean up, replaced: ரசினிகாந்து (நடிகர்) → ரஜினிகாந்த் using AWB\n12:40, 29 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nBalajijagadeshBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→‎இளமை வாழ்வு: பராமரிப்பு using AWB)\n09:48, 12 சூலை 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanagsBOT (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→‎திரைப்படங்கள்: clean up, replaced: ரசினிகாந்து (நடிகர்) → ரஜினிகாந்த் using AWB)\n| [[1991]] || ''[[தளபதி (திரைப்படம்)|தளபதி]]'' || அர்ஜூன் || [[மணிரத்னம்]] || [[ரசினிகாந்து (நடிகர்)ரஜினிகாந்த்|ரசினிகாந்து]], [[மம்முட்டி]], [[ஷோபனா]] || [[தமிழ்]]\n| [[1992]] || [[ரோஜா (திரைப்படம்)|ரோஜா]] || ரிசிக்குமார் || [[மணிரத்னம்]] || [[மதுபாலா (தமிழ் நடிகை)|மதுபாலா]] || [[தமிழ்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-reviews/maruti-ertiga", "date_download": "2020-11-25T02:07:14Z", "digest": "sha1:4WGQ4PNVRWHXFZLW2GAYZLVPD2CGJIPK", "length": 22713, "nlines": 675, "source_domain": "tamil.cardekho.com", "title": "Maruti Ertiga Reviews - (MUST READ) 1016 Ertiga User Reviews", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மாருதி எர்டிகா\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகி கார்கள்மாருதி எர்டிகாமதிப்பீடுகள்\nமாருதி எர்டிகா பயனர் மதிப்புரைகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nரேட்டிங் ஒப்பி மாருதி எர்டிகா\nஅடிப்படையிலான 1017 பயனர் மதிப்புரைகள்\nமாருதி எர்டிகா பயனர் மதிப்புரைகள்\nபக்கம் 1 அதன் 34 பக்கங்கள்\nஎர்டிகா விஎக்ஸ்ஐ ஏடிCurrently Viewing\nஎர்டிகா இசட்எக்ஸ்ஐ பிளஸ்Currently Viewing\nஎர்டிகா இசட்எக்ஸ்ஐ ஏடிCurrently Viewing\nஎர்டிகா சிஎன்ஜி விஎக்ஸ்ஐCurrently Viewing\n26.08 கிமீ / கிலோமேனுவல்\nஎல்லா எர்டிகா வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nஎர்டிகா மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 173 பயனர் மதிப்பீடுகள்\nஎக்ஸ்எல் 6 பயனர் மதிப்பீடுகள்\nbased on 605 பயனர் மதிப்பீடுகள்\nbased on 3 பயனர் மதிப்பீடுகள்\nஇனோவா crysta பயனர் மதிப்பீடுகள்\nbased on 290 பயனர் மதிப்பீடுகள்\nbased on 226 பயனர் மதிப்பீடுகள்\nவிட்டாரா பிரீஸ்ஸா பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nDoes எர்டிகா ஆட்டோமெ���்டிக் has any problems\n க்கு எர்டிகா which colour ஐஎஸ் best\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/will-vijayabhaskar-get-the-big-post-in-aiadmk-401680.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2020-11-25T03:10:37Z", "digest": "sha1:YG7DLJNBVMC2ZCJ46BBZ5ZQM5423ZJYC", "length": 18124, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"சாதி கோஷம்..\" ... ஒருத்தருக்கு ஜாக்பாட் அடிக்கலாம்.. குறுக்கே புக காத்திருக்கும் இன்னொருவர்! | Will Vijayabhaskar get the big post in AIADMK - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து நிவர் புயல் உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nபுதுச்சேரி மற்றும் கடலூர் துறைமுகத்தில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\n6 மணிநேரமாக 6 கி.மீ. வேகத்தில் நகரும் நிவர் புயல்-.12 மணிநேரத்தில் மேலும் தீவிரமாகும்- வானிலை மையம்\n145 கிமீ வேகம்.. கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டும்.. இன்று இரவு கரையை கடக்கிறது நிவர் புயல்\nசென்னையில் விடிய விடிய வெளுத்தெடுத்த பெருமழை- 12 செ.மீ. மழைபதிவு\nகொரோனா பாதிப்பு.. காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\nநிவர் புயலால் பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம்... நிவாரணப்பணிகளில் ஈடுபடுங்கள் - உதயநிதி உத்தரவு\n6 மணிநேரமாக 6 கி.மீ. வேகத்தில் நகரும் நிவர் புயல்-.12 மணிநேரத்தில் மேலும் தீவிரமாகும்- வானிலை மையம்\n145 கிமீ வேகம்.. கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டும்.. இன்று இரவு கரையை கடக்கிறது நிவர் புயல்\nசென்னையில் விடிய விடிய வெளுத்தெடுத்த பெருமழை- 12 செ.மீ. மழைபதிவு\nநிவர் புயலால் பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம்... நிவாரணப்பணிகளில் ஈடுபடுங்கள் - உதயநிதி உத்தரவு\nகடல் கூட கண்ணுக்கு தெரியலையா... ஆளுக்கு ஒரு ஊரை சொல்றீங்களே - வைரஸ் வீடியோ\nஅடாது மழை விடாது பெய்தாலும்.. பால் விற்பனை உண்டு.. பால் கிடைக்கலையா.. போன் போடுங்க- ஆவின் அறிவிப்���ு\nMovies என்ன கலீஜ்னு எப்படி சொல்லலாம்.. சம்யுக்தாவை வெளுத்து வாங்கிய சனம் ஷெட்டி.. செம சண்டை\nLifestyle இந்த ராசிக்காரர் சிவபெருமானை வணங்கி இன்று நாளை தொடங்கினால் பிரச்சனைகள் ஏற்படாதாம்...\nAutomobiles விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்தது ஹீரோ டெஸ்ட்டினி 125...\nFinance தூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..\nSports புது ஜெர்சி... புது தெம்பு... எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... எச்சரிக்கும் தவான்\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"சாதி கோஷம்..\" ... ஒருத்தருக்கு ஜாக்பாட் அடிக்கலாம்.. குறுக்கே புக காத்திருக்கும் இன்னொருவர்\nசென்னை: சாதி கோஷம் அதிமுகவில் கிளம்பி உள்ளது.. அந்த வகையில் முக்கிய பதவிக்கு அமைச்சர் விஜயபாஸ்கருக்கு விரைவில் ஜாக்பாட் அடிக்கலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. ஆனால் அதற்கு குறுக்கே சிவி சண்முகம் இருப்பாரோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.\nவிவசாயத்துறை அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு உடம்பு சரியில்லை.. ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருக்கிறார்..உடல்நிலை ரொம்பவும் மோசமடைந்து வருவதாக சொல்லப்படுகிறது. அவர் உயிரை காப்பாற்ற முடியாமல் டாக்டர்கள் தினமும் போராடி வருகின்றனர்.\nஅவர் ஆஸ்பத்திரியில் உள்ளதால், அவரது இலாகா பணிகள் அப்படி அப்படியே தேங்கி உள்ளன.. எந்த ஃபைலும் நகரவில்லை.. அதனால், அந்த பதவியை இப்போதைக்கு யாரிடமாவது ஒதுக்க எடப்பாடி அரசு யோசித்து வருகிறது. ஆனால், மிக சரியான ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைக்கவும் முயன்று வருகிறது.. காரணம், வேளாண் சட்டங்கள், நெல் கொள்முதல் விவகாரம் என நிறைய பிரச்சனைகள் விஸ்வரூபமெடுத்துள்ளன.\nஇதையெல்லாம் சமாளிக்க கூடியவரை நியமனம் செய்ய வேண்டும் என்பதால் யோசனை நடந்து வருகிறது. இந்த சமயத்தில் துரைக்கண்ணுவின் பதவி தனக்கு கூடுதலாக ஒதுக்க வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் முயன்று வருகிறார்.. அதற்கு அவர் சொல்லும் காரணம், துரைக்கண்ணு வன்னியர் சமுதாயம் என்பதால், இன்னொரு வன்னிய சமூக அமைச்சருக்குத்தான் தர வேண்டும் ���ன்பது சிவி சண்முகம் எடுத்து வைக்கும் நியாயம்.\nநீட் தேர்வு முடிவு வந்தாச்சு.. ஏன் லேட்.. மனசாட்சிப்படி முடிவெடுங்க.. ஆளுநருக்கு ஹைகோர்ட் அறிவுரை\nஆனால், டெல்டா மாவட்ட அமைச்சரின் பதவியை, அதே டெல்டாவை சேர்ந்தவர்களுக்கு ஒதுக்குவதுதான் சரியாக இருக்கும், அமைச்சர் ஓ.எஸ்.மணியன், காமராஜ், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இவர்களில் யாராவது ஒருத்தருக்கு ஒதுக்கலாம் என்பதே ஒரு சில சீனியர் அமைச்சர்களின் எடுத்து வைக்கும் நியாயம்..\nஇதில் காமராஜ் அல்லது விஜயபாஸ்கர் பெயர் லீடிங்கில் உள்ளதாம்.. இதையடுத்து, சிவி சண்முகமா விஜயபாஸ்கரா இவர்களில் யாருக்கு அந்த பதவி தற்காலிகமாக தரப்படுகிறது என்பதில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதாக்க தயாரான நிவர் புயல்... தடுக்க களமிறங்கிய முதல்வர்கள் பழனிச்சாமி, நாராயணசாமி\nகொப்பளிக்கும் காசிமேடு கடல்.. ஆளை வெத்தலை போல் மடிச்சி இழுத்து செல்லும் அளவுக்கு வேகம்.. வீடியோ\nநிவர் புயல்.. பெட்ரோல் பங்க்குகள் செயல்படுமா.. வெளியானது அறிவிப்பு\nநிவர் புயல் : மக்களை பாதுகாக்க அரசு தீவிரம் - 36 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்\n13 வயது சிறுமியை சீரழித்தவர்கள் யாராக இருந்தாலும் இரக்கமில்லாமல் தண்டியுங்கள்- குஷ்பு\n7 மாவட்டங்களில் நாளை பெட்ரோல் பங்க்குகள் இயங்குமா.. இந்தியன் ஆயில் நிறுவனம் கூறுவது என்ன\n2008 நவம்பரில் நிஷா 2020ல் நிவர் - தமிழகத்தை கடந்த 15 ஆண்டுகளில் சூறையாடிய பெரும் புயல்கள்\nஅதி தீவிர புயலாக மாறி கரையை கடக்கும் நிவர் - இப்போ எங்கே இருக்கு தெரியுமா\nசென்னையில்தான் அதிக மழை.. நுங்கம்பாக்கத்தில் மாலை வரை 9.6 செ.மீ. மழை- இந்திய வானிலை மையம் அறிவிப்பு\nநிவர் புயல் : விமான சேவைகள் ரத்து - விமான நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nகடல் அலையில் சிக்கிய படகு.. ஊஞ்சல் போல் ஆட்டம் காணும் காட்சிகள்.. வீடியோ வைரல்\nசென்னையில் கொட்டும் மழை... மறைந்த முதல்வர் கருணாநிதி வீட்டிற்குள் புகுந்த வெள்ள நீர்\nமொத்த தமிழகத்திற்கும் லீவு.. பஸ், ரயில் ரத்து.. \"வரலாறு காணாத\" முன்னெச்சரிக்கை.. ஏன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.christking.in/2020/08/intha-kulanthaiyai-neer-yetrukkollum.html", "date_download": "2020-11-25T01:51:52Z", "digest": "sha1:P35B576D5DXYTVRJUWLGVTFFTPTOP7H5", "length": 2934, "nlines": 107, "source_domain": "www.christking.in", "title": "Intha Kulanthaiyai Neer Yetrukkollum - Christking - Lyrics", "raw_content": "\nஇந்தக் குழந்தையை நீர் ஏற்றுக்கொள்ளும், கர்த்தாவே,\nஉந்தம் ஞானஸ்நானத்தால் உமக்குப் பிள்ளையாய் வந்த,\n1. பிள்ளைகள் எனக்கதிகப் பிரியம், வரலாம், என்று\nஉள்ளமுருகிச் சொன்ன உத்தம சத்தியனே.\n2. பாலரைக் கையில் ஏந்தி பண்பாய் ஆசீர்வதித்த\nசீலமாயின்றும் வந்தாசீர்வதம் செய்யும், ஐயா.\n3. உமக் கூழியஞ் செய்யவும் உம்மைச் சிநேகிக்கவும்,\nஉமது ஆவியைத் தந்து உம்முட மந்தை சேர்த்து.\n4. உலகமும் பேய்ப் பசாசும் ஒன்றும் தீது செய்யாமல்,\nநலமாய் இதைக் காத்தாளும், நன்மைப் பராபரனே\n5. விசுவாசத் தோடிதுந்தன் மேய்ப்புக்கும் உள்ளடங்கிப்,\nபுசிய மரம்போல் தெய்வ பத்தியிலே வளர.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/gossip/2019/08/27143453/1258306/actor-gossip.vpf", "date_download": "2020-11-25T02:28:54Z", "digest": "sha1:B6O22APEGRGLF5HSLSBZB3JHSWPMYI6O", "length": 5564, "nlines": 77, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: actor gossip", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபடத்தில் நடிக்கும் முன்பே முழு சம்பளம் கேட்கும் நடிகர்\nமுழு சம்பளத்தையும் கொடுத்தால் தான் படப்பிடிப்புக்கே வருவேன் என பிரபல நடிகர் தயாரிப்பாளர்களிடம் கறார் காட்டுகிறாராம்.\n90 களில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக வலம் வந்த பிரபல நடிகர், ஒருசில படங்களில் மட்டும் நடித்து, புகழின் உச்சத்தில் இருந்த போதே தவிர்க்க முடியாத பிரச்சனைகள் காரணமாக நடிப்புக்கு முழுக்கு போட்டாராம். சில ஆண்டுகள் கழித்து மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்த அந்த நடிகர் ஹீரோ வேடங்களுக்கு பாய் பாய் சொல்லிவிட்டு வில்லனாக களமிறங்கினாராம்.\nகுறிப்பாக ஜெயம் நடிகருடன் அவர் நடித்த படத்துக்கு பின் அவருக்கு வில்லன் கதாபாத்திரங்கள் குவியத் தொடங்கியதாம். முன்பெல்லாம் ஒரு படத்தில் நடித்தால், அப்படம் ரிலீசான பின்னர் தனது சம்பளத்தை வாங்கி கொள்ளும் பழக்கம் கொண்ட அந்த நடிகர், தற்போது முழு சம்பளத்தையும் கொடுத்தால் தான் படப்பிடிப்புக்கே வருவேன் என கறார் காட்டுகிறாராம்.\nactor | gossip | நடிகர் | கிசுகிசு\nகோவில் கோவிலாக சுற்றும் நடிகை.. கலாய்க்கும் நெட்டிசன்கள்\nதயாரிப்பாளரை புலம்ப வைத்த நடிகை\nஒரு படம் ஹிட்டானதும் ஒரு கோடி சம்பளம் கேட்கும் இளம் நடிகை\nஹீரோவுக்கு நிகராக சம்பளம் கேட��கும் ஸ்டண்ட் இயக்குனர்\nநடிகரின் செயலால் படப்பிடிப்பை விட்டு ஓடிய நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2020/10/24110137/2006729/Slots-to-crown-Durga-fully-booked-till-2060.vpf", "date_download": "2020-11-25T02:27:48Z", "digest": "sha1:YMDAFGWSRGBSCJWXQWJVSDAPQ433OZ2T", "length": 6879, "nlines": 76, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Slots to crown Durga fully booked till 2060", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதுர்கை அன்னைக்கு மகுடம் சூட்ட 2060-ம் ஆண்டு வரை பக்தர்கள் முன்பதிவு\nபதிவு: அக்டோபர் 24, 2020 11:01\nஜார்க்கண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற துர்கா கோவிலில் அன்னைக்கு மகுடம் சூட்ட 2060-ம் ஆண்டு வரை பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.\nஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டம் மயூர்ஹண்ட் பகுதியில் புகழ்பெற்ற துர்கா கோவில் உள்ளது. இந்த கோவிலில் தனித்துவமான சடங்காக ஒவ்வொரு ஆண்டும் துர்க்கா பூஜை விழாவின் போது கடவுள் துர்காவுக்கு மகுடம் சூட்ட ஒரு பக்தருக்கு வாய்ப்பு வழங்கப்படும். இதன்மூலம் பக்தர்கள் வேண்டிக்கொண்ட காரியத்தை கடவுள் துர்கா நிறைவேற்றுவார் என்பது நம்பிக்கை. இதனால் துர்காவுக்கு மகுடம் சூட்ட பக்தர்கள் இடையே ஆர்வம் நிலவுகிறது. கடவுளுக்கு மகுடம் சூட்டும் சடங்குக்கு முன்பதிவு முறை பின்பற்றப்படுகிறது. இதில் 2060-ம் ஆண்டு வரை பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.\nஇதுகுறித்து பூஜை குழுவின் தலைவர் அஸ்வினி சிங் கூறும்போது, “இந்த சடங்கு 70 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. துர்காவுக்கு மகுடம் சூட்ட பக்தர்கள் ஆர்வம் காட்டிய பின்னர் முன்பதிவு முறை கடைபிடிக்கப்படுகிறது. மகுடத்தின் விலை பக்தர்களால் ஏற்படுகிறது. மகுடம் தயாரிப்பாளர்கள் மேற்கு வங்கத்தில் இருந்து வருகிறார்கள். ஒரு மகுடத்தின் விலை ரூ.20 ஆயிரம் ஆகும். மகுடம் சூட முன்பதிவு செய்தவர் இறந்த விட்டால் அவரது சார்பாக குடும்ப உறுப்பினர்கள் பூஜையில் பங்கேற்பார்கள்.\nசம்மன் அனுப்பியது பழிவாங்கும் அரசியலின் உச்சம்: டி.கே.சிவக்குமார்\nகொரோனா தடுப்பூசியை வினியோகிக்க சிறப்பு ஏற்பாடுகள்: மந்திரி சுதாகர்\nஅரசு பள்ளிகளை தத்தெடுப்பது நாட்டிலேயே முன்மாதிரி திட்டம்: எடியூரப்பா\nகாஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி அப்துல்லா வீடு ஆக்கிரமிப்பு நிலத்��ில் கட்டப்பட்டது\nடெல்லியில் கொரோனா அதிகரிப்புக்கு காற்றுமாசு முக்கிய காரணம் - பிரதமரிடம் அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/08/28083837/1258425/DMK-administrator-commit-suicide-police-investigation.vpf", "date_download": "2020-11-25T03:38:13Z", "digest": "sha1:DW7FPCRT4MCGJTDDRJSHM4XYOA6JZZQR", "length": 20318, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "திமுக நிர்வாகி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை - காரணம் என்ன? || DMK administrator commit suicide police investigation", "raw_content": "\nசென்னை 25-11-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிமுக நிர்வாகி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை - காரணம் என்ன\nபரமத்திவேலூர் அருகே திமுக நிர்வாகி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபரமத்திவேலூர் அருகே திமுக நிர்வாகி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள செங்கப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் டாக்டர் ஆனந்த் (வயது 50). இவர் நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. மருத்துவ அணி அமைப்பாளராக இருந்தார். இவர் ப.சிதம்பரம் மனைவி நளினியின் உறவினர். பரமத்தி வேலூரில் உள்ள பேட்டை பகுதியில் ஆனந்த் காது, மூக்கு, தொண்டை ஆஸ்பத்திரி வைத்து நடத்தி வந்தார். ஆஸ்பத்திரியின் மாடி பகுதியில் உள்ள வீட்டில் அவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மனைவி தமிழ்செல்வி (45). இவர் பரமத்தி வேலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு அபர்ணா (17) என்ற மகள் உள்ளார். இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.\nநேற்று காலை வழக்கம்போல் ஆஸ்பத்திரிக்கு வந்து பணிகளை கவனித்த டாக்டர் ஆனந்த், மதியம் ஒரு மணியளவில் வீட்டுக்கு சென்றார். பின்னர் சிறிது நேரத்தில் ஆஸ்பத்திரி பணியாளர்களை வீட்டுக்கு அழைத்து அனைவருக்கும் சம்பளம் கொடுத்துள்ளார். அப்போது பணியாளர்கள் சிலர் அவரிடம், வழக்கமாக 1-ந் தேதி தானே சம்பளம் தருவீர்கள். தற்போது முன்னதாக தந்து விட்டீர்களே என கேட்டதற்கு, நான் சில நாட்கள் வெளியூர் செல்கிறேன். திரும்பி வர காலதாமதம் ஆகும். அதனால்தான் உங்களுக்கு முன்னதாகவே சம்பளம் தருகிறேன் என்று கூறியுள்ளார்.\nபின்னர் மதியம் 1.30 மணியளவில் ஆனந்த் காரை எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். இந்த நிலையில் பிற்பகல் 3 மணி அளவில் பரமத்தி வேலூர் அருகே சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் பாலப்பட்டி பக்கத்தில் செங்கப்பள்ளி பகுதியில் உள்ள அவரது தோட்டத்தில் ஆனந்த் பிணமாக கிடப்பதாக பரமத்தி வேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.\nஅங்கு தோட்டத்தில் ஒரு அறையின் அருகே இருந்த தண்ணீர் தொட்டியின் கீழ் கழுத்தில் துப்பாக்கியால் சுட்ட நிலையில் உட்கார்ந்தப்படி ஆனந்த் பிணமாக இருந்தது தெரியவந்தது. அருகில் நாட்டுத்துப்பாக்கி கிடந்தது. அந்த துப்பாக்கியால் சுட்டு அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து தடய அறிவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான தடயங்களை அவர்கள் சேகரித்தனர். பின்னர் ஆனந்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nடாக்டர் ஆனந்த் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து பரமத்தி வேலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக டாக்டர் ஆனந்த் தோட்டத்துக்கு வந்ததும், அவரது உறவினர் செல்வம் (45) என்பவருக்கு போன் செய்து உடனே தோட்டத்துக்கு வருமாறு அழைத்து உள்ளார். இதன்பேரில் செல்வம் தோட்டத்தின் உள்ளே வந்ததும், ஆனந்த் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nதோட்டத்தில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு செல்வம் அதிர்ச்சி அடைந்துள்ளார். அவர் ஓடிச்சென்று பார்த்தபோது ஆனந்த் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதன்பிறகே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தான் தற்கொலை செய்வதை தெரியப்படுத்தவே ஆனந்த் இவ்வாறு செய்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனந்தின் மனைவி தமிழ்செல்வி கோவைக்கு சென்றிருந்தார். அவருக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வந்ததும் அவரிடம் விசாரணை நடத்தினால் ஆனந்தின் தற்கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.\nதி.மு.க. நிர்வாகி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n22 அடியை நெருங்கும் செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம்\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\nதீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n43 மொபைல் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nநிவர் புயல் அதிதீவிர புயலாக கரையை கடக்கும்: வானிலை மையம்\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை- முதலமைச்சர் ஆலோசனை\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nவேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் மழை\nநிவர் புயல்- இயற்கை மருத்துவ கலந்தாய்வு ஒத்திவைப்பு\nநெருங்கி வரும் நிவர் புயல்... கடலோர மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருங்கள்\nசென்னையில் 77 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nகோவையில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலாளி கைது\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nகாதலி வந்ததால் முதலிரவு அறையிலிருந்து மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை ஓட்டம்\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- தோல்வியை தழுவினார் டி.ஆர்.\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nதமிழகத்தை 25-ந்தேதி புயல் தாக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nரகசிய திருமணம் செய்து கொண்ட சிம்பு பட நடிகை\nநிவர் அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்கும்: வானிலை மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2020/11/21/vanitha-arunvijay-tweet-conterversy/", "date_download": "2020-11-25T03:09:56Z", "digest": "sha1:TP3K5UF44MJWNDVW5ZNWWXVZ6DK73J3V", "length": 12042, "nlines": 101, "source_domain": "www.newstig.net", "title": "வாழ்த்திய வனிதாவை அசிங்கப்படுத்திய அண்ணன் அருண் வி���ய் ! நீங்களே பாருங்க - NewsTiG", "raw_content": "\nஇப்ப மட்டும் எங்க போச்சு உங்க கொள்கை பகுத்தறிவு – திமுகவை விளாசும் நெட்டிசன்கள்\nஅமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட ஜோ பைடனின் அமைச்சரவையில் 2 இந்தியர்கள்\nஅம்மோவ் சொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட அபராத தொகையை செலுத்தினார் சசிகலா\nமுதல் முறையாக சசிகலா விடுதலை குறித்து முதல் முறையாக முதல்வர் பழனிச்சாமி கூறிய பதில்…\nமுருங்கை விதைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் அபூர்வ பலன்கள்…பலருக்கும் தெரியாத…\nபொட்டுக்கடலையுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து சாப்பிட்டால் உடலில் ஏற்படும் …\nகற்றாழையுடன் இந்த பொருளை சேர்த்து முகத்தில் பயன்படுத்தினால் நடக்கும் …\nதினமும் ஒரு ஸ்பூன் ஓமப்பொடி சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்…உண்மை …\nஉடல் சூட்டை சரிசெய்ய பயன்படும் சப்ஜா விதை; எப்படி பயன்படுத்த வேண்டும்…\nவரும் 2021ம் ஆண்டு இந்த ராசிக்காரர்கள் காட்டில் பண மழை தான்\n2021 புத்தாண்டில் உச்சத்திற்கு செல்லப்போகும் மேஷம் ராசிக்கு குருவால் …\n2021 ல் நடக்கும் பேரதிஷ்டம்…ஒரே ராசியில் இணையும் குருவும் சனியும்…யார் யாருக்கெல்லாம் பதவி உயர்வு…\nவரப்போகும் 2021 புத்தாண்டில் புகழின் உச்சத்தில் மேஷம்… மாறி மாறி பயணிக்கும் குருவால் கிடைக்கும்…\n2021 ல் ராஜயோகம் பெற போகும் அதிஷ்டக்கார ராசிக்காரர்கள் நீங்களா\nலண்டனில் வசித்து வந்த 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை…6 ஆண்டுகளுக்கு…\nஅமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட ஜோ பைடனின் அமைச்சரவையில் 2 இந்தியர்கள்\nமீன் உண்பதால் கொரோனா தொற்றா தடை விதித்த சீனா\nஐபோனுக்காக தன் உயிரையே பணையம் வைத்த இளைஞன்..உயிருக்கு போராடும் அவலம்\nபிகில் படத்தில் ஏன்டா நடிச்சேன்னு தோணுது கோடி ரூபாய் கொடுத்தாலும் அட்லீ படம்…\nஉண்மையிலேயே நீ ஆம்பளையா இருந்தா வாடா ஆரியிடம் சரண்டர் ஆன பாலாஜி நடந்தது…\nகவர்ச்சியில் எல்லை மீறிய அனிகாவின் கவர்ச்சி புகைப்படம் சின்ன பொண்ணுன்னு நெனச்சா இப்படி இருக்கே..\nபிக்பாஸ் புகழ் பாலாஜியின் அப்பா அம்மா யார் தெரியுமா \nஅதிரடியாக இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேரும் 2 போட்டியாளர்கள் \nமுருங்கை விதைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் அபூர்வ பலன்கள்…பலருக்கும் தெரியாத…\nஅழகை பார்க்காமல் பணத்திற்காக மட்டும் திருமணம�� செய்து கொண்ட பிரபல தமிழ்ப்பட நடிகைகளின் முழு…\nதன் தங்கை எந்நேரமும் செல்போனில் பேசிக்கொண்டிருந்தால் அண்ணன் செய்த வெறிச்செயல்…விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி\nநீங்கள் அதிகம் கோபம் படுபவர்களா .. கோபத்தை குறைக்கும் அபூர்வ மருந்து இதோ உங்களுக்கு\nமறுமணத்திற்கு மருத்த மருமகளுக்கு மாமியார் செய்த கொடுமை… விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி\nஅடுத்த ஆண்டு சிஎஸ்கே-அணியில் விளையாடவே வாய்ப்பில்லாத 5 வீரர்கள் இவர்கள் தானாம்\nஅதிரடியாக அடுத்த ஐபிஎல் தொடரில் CSK தக்க வைத்து கொள்ளும் 5 வீரர்கள் இவர்கள்…\nநயன்தாராவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான வெற்றிக்கண் பட டீஸர் இதோ \nவாழ்த்திய வனிதாவை அசிங்கப்படுத்திய அண்ணன் அருண் விஜய் \nநடிகர் அருண் விஜயின் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறி நடிகை வனிதா ரசிகர்களிடம் அசிங்கப்பட்டுள்ளார்.\nஇரண்டு திருமணம் ஆன பின்னரும் வனிதா தனியாகத்தான் வாழ்ந்து வந்தார்.\nஇருப்பினும் வனிதா தன்னுடைய சகோதர சகோதரிகளே எப்போதும் மறக்காமல் தான் இருந்து வருகிறார். அந்த வகையில் அனைத்து வருடமும் அருண் விஜய் பிறந்த நாள் தவறாமல் அருண் வலைதளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து விடுவார்\nஅந்த வகையில் நேற்று(நவம்பர் 19) அருண் விஜய் தனது பிறந்த நாளை கொண்டாடினர்.\nஇதற்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார் வனிதா, ஆனால் கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் வனிதாவின் வாழ்த்துக்கு எந்த ஒரு பதிலும் கொடுக்காமல் வனிதாவை அசிங்கப்படுத்தி இருக்கிறார் அருண் விஜய். இதனை ரசிகர்கள் கலாய்த்து தள்ளியுள்ளனர்.\nPrevious articleஉங்க தோலில் இப்படி இருக்கா அப்ப அது புற்றுநோயின் அறிகுறி : உஷாரா இருங்க\nNext articleஅழகை பார்க்காமல் பணத்திற்காக மட்டும் திருமணம் செய்து கொண்ட பிரபல தமிழ்ப்பட நடிகைகளின் முழு லிஸ்ட் இதோ\nபிகில் படத்தில் ஏன்டா நடிச்சேன்னு தோணுது கோடி ரூபாய் கொடுத்தாலும் அட்லீ படம் வேண்டாம் கோடி ரூபாய் கொடுத்தாலும் அட்லீ படம் வேண்டாம் \nஉண்மையிலேயே நீ ஆம்பளையா இருந்தா வாடா ஆரியிடம் சரண்டர் ஆன பாலாஜி நடந்தது இது தான் \nகவர்ச்சியில் எல்லை மீறிய அனிகாவின் கவர்ச்சி புகைப்படம் சின்ன பொண்ணுன்னு நெனச்சா இப்படி இருக்கே..\nஅதிரடியாக தல 61 படத்தை கைப்பற்ற போட்டியிடும் மூன்று முன்னணி நிறுவனங்கள், இறுதி...\n2021 புத்தாண்டில் உச்ச���்திற்கு செல்லப்போகும் மேஷம் ராசிக்கு குருவால் ...\nஎலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி வீட்டில் மூலையில் வைத்தால் போதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-11-25T01:45:28Z", "digest": "sha1:2MSN5ECNFMHOQJSFAKXQYGQ3ZBP55VVM", "length": 37436, "nlines": 553, "source_domain": "www.naamtamilar.org", "title": "சேலம் மாவட்டம் ஓமலூரில் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை நடத்திய பொதுக்கூட்டம்நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசேலம் மாவட்டம் ஓமலூரில் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை நடத்திய பொதுக்கூட்டம்\nசேலம் மாவட்டம் ஓமலூரில் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை நடத்திய பொதுக்கூட்டம்.\nசேலம் மாவட்டம், ஓமலூரில் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை “2016 உருவாக்குவோம் புதிய அரசியல் வரலாறு”என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் 21.04.2013 ஞாயிறு அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது.\nஇக்கூட்டம் நாம் தமிழர் கட்சியின் சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி.அருண் அவர்கள் தலைமையேற்க எழுச்சி முழக்கம் கல்யாண சுந்தரம், பேராவூரணி திலீபன், ஆகியோர் எழுச்சியுரையாற்றினார்கள். இப்பொதுக்கூட்டத்தினை பாரப்பட்டி சுதாகர் ஓமலூர் ரமேசு மற்றும் அப்பகுதியைச் சார்ந்த நாம் தமிழர் கட்சி உறவுகளும் மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.\nஇப்பொதுக்கூட்டத்தில் ஆரம்ப நிகழ்வாக தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான தப்பாட்டம் (பறையாட்டம்) நடைபெற்றது. இதனை அடுத்து நம் இனத்தின் விடுதலைக்காக இன்னுயிர் ஈத்த மாவீர்களுக்கு அகவணக்கங்களும் வீரவணக்கங்களும் செலுத்தப்பட்டது. சாதியாகவும் மதமாகவும் பிரிந்து கிடக்கும் நம் உறவுகளின் மனதில் “நாம் தமிழர்” என்னும் இன உணர்வு பதியும் வகையில் நாம்தமிழர் கட்சியின் “உறுதிமொழி” ஏற்கப்பட்டு, இதனைத்தொடர்ந்து தமிழர்த்தந்தை சி.பா. ஆதித்தனார் பெற்றெடுத்த நல்ல தமிழில் நாளிதழ் நடத்திய தினத்தந்தி அதிபர் எங்கள் அய்யா சிவந்தி ஆதித்தனார் அவர்களின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து செவ்வணக்கம் செலுத்தப்பட்டது. பெரும் எழுச்சியோடும் மக்கள் திரட்ச்சியோடும் இனிதே இப்பொதுக்கூட்டம் சிறப��பாக நடைபெற்றது.\nஇப்பொதுக்கூட்டத்தில் மகளிர் பாசறை ஜானகி, இரா. சந்திரசேகர், ஆ.பசுபதி, கோ. ஆனந்தன், பெ. சுப்பிரமணி காமலாபுரம் செல்வராசு, பஞ்சுகாளிபட்டி நல்லா, சாகிர் அம்மாபாளையம் ராசன், பள்ளப்பட்டி சிவக்குமார், இணையம் சிவக்குமார், பள்ளப்பட்டி மணி, வம்சி தங்கதுரை, செல்வமணிகண்டன், அம்மாபேட்டை பன்னீர்செல்வம், அம்மாபேட்டை கண்ணன், களரம்பட்டி அன்பழகன், களரம்பட்டி மணி, அன்னதானப்பட்டி பன்னீர், பணமரத்துப்பட்டி வினோத், பாலசுப்பிரமணியம், தங்கவேல், செயந்தன், சித்தர்கோவில் மதி, இளம்பிள்ளை பாரதி, கொங்கணாபுரம் வணங்காமுடி, எடப்பாடி ரமேசு, வெங்கடேசு, பிரதீப், கோவிந்தசாமி, நங்கவள்ளி மணிகண்டன், குஞ்சாண்டியூர் பொன்னுசாமி (எ) சுரேசு, மேச்சேரி செல்வராசு, மல்லியகுந்தம் சதா, தொலசம்பட்டி முருகவேல், மேட்டூர் மணிவேல், கண்ணன், துரைசாமி, குளத்தூர் வழக்குரைஞர் ராசா, மாங்காடு சான், பாலவாடி சக்திவேல், வாழப்பாடி ரமேசு, தம்மம்பட்டி சரவணன், பெத்தநாயக்கன்பாளையம், காசிமன்னன், வச்ரவேல், அருள்ராம், கெங்கவள்ளி ரமேசு, ஓமலூர் பகுதி சக்தி, தமிழ்ச்செல்வன், வடிவேல், ரமேசு, சின்னமணி மாதையன், சரவணன், பழனிச்சாமி ஆறுமுகம், சண்முகம் செல்வம் வெங்கடேசு, கண்ணன், ராசா, மணி, வரதராசன், செல்வராசன், சீனி, சுந்தரம், பிரபாகரன், தங்கதுரை, மணிகண்டன், அன்பரசன், மனிராசு, கண்ணன், சண்முகம், கார்மேகம், பிரபாகரன், கந்தசாமி, வானவில் சரவணன், சக்திவேல், கிட்லர், செகதீசன், சந்திரசேகர், இலக்கியத்தமிழன், பார்த்திபன், செல்வராசு, குமரேசன், இரஞ்சித், அ.வெங்கடேசு, க.வெங்கடேசு, பிரகாசு, பிரபாகரன், சுரேசு, பழனிச்சாமி, சதீஷ், மதியழகன் செல்வம், தமிழ், இராசா, சதீசுகுமார், பழனிச்சாமி, சூர்யபிரகாசு, சிவா, இராசவிசி, மாயகண்ணன், மதி, இல.விசயகாந்து, மாதேசு, இராசபாண்டி, பார்த்திபன், இரஞ்சித்து, வெற்றிவேல், முரளி, ராமசந்திரன், சுரேசு ஆகியோரும் கலந்து கொண்டனர். இவர்களுடன் நாம் தமிழர் கட்சி உறவுகளும் கலந்துகொண்டார்.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களை முன்வைத்து இப்பொதுகூட்டம் நடைபெற்றது.\nØ ஓமலூர் பேருந்து நிலையத்திலுள்ள மதுபானக் கடையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.\nØ ஓமலூர் பேருராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் குடிநீர், சுகாதாரம் மற்��ும் அனைத்து அடிப்படை வசதிகளும் எந்த வித கட்சி பாகுபாடும் இன்றி செய்து முடிக்கவேண்டும்.\nØ ஓமலூரில் இருந்து சங்ககிரி வரை நான்கு வழிச் சாலையாக மாற்ற வேண்டும் என்று தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தினால் பொதுமக்களுக்கும், விவசாய நிலங்களுக்கும் எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாமல் இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்து இத்திட்டத்தை நிறைவேற்றப்படவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.\nØ ஓமலூர் பேருந்து நிலைய வணிக வழக்கத்தில் 2009-10 ஆம் ஆண்டு சுமார் 20 கடைகள் கட்டப்பட்டுள்ளது. இந்த கடைகளில் மாற்றுத்திரனாளிகளுக்கான 3% இட ஒதுக்கீடு படி ஒரு கடையை ஒதுக்கப்டவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.\nØ ஓமலூர் ஒன்றியத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் மக்கள் நலனுக்காக ஒதுக்கபட்ட நிதியை முறையே பயன்படுத்த வேண்டும். தற்போது வறட்சி நிலவுவதால் போர்கால அடிப்படையில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.\nØ ஓமலூர் பேருந்து நிலையத்திற்கு அருகில் அமைத்திருந்த தோல்பதனிடும் இடத்தை சுகாதாரம் கருதி அப்புறப்படுதியதை நாம் தமிழர் வரவேற்கிறது. ஆனால் மேற்படி தோல் பதனிடுவதற்கு ஒதுக்குபுறத்தில் அதற்குரிய இடத்தை தேர்வு செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.\nØ ஓமலூர் பேரூராட்சியில் இருசக்கர வாகனம் நிறுத்தப்படும் வணிக வளாக கடை அருகில் 7 கடைகள் 2008-09 ஆம் ஆண்டு ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. அன்று முதல் இன்று வரை எந்த நோக்கத்திற்காக கட்டப்பட்டதோ அந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப் படவில்லை. மாறாக அன்று முதல் இன்றுவரை சமூக விரோத செயல்கள் செய்வதற்கு அந்த கடைகளை பயன்படுத்தி வருகிறார்கள். எனவே உடனடியாக ஓமலூர் பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து இக்கட்டிடத்தை உரிய பயன்பாட்டிற்கு பயன்படுத்தப் பட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.\nØ ஓமலூர் பேருந்து நிலையம் அருகில் 5-வது பிரிவில் (வார்டு) சுமார் 50 க்கும் மேற்பட்ட வீடுகளில் 500 க்கும் மேற்பட்ட நபர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு வீட்டு மனை பட்டா மற்றும் சுகாதார வசதிகளை செய்து கொடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.\nØ ஓமலூர் அருகில் உள்ள சுங்க சாவடி���ை அகற்றி 60 கி.மீ. க்கு ஒரு சுங்க சாவடி என்ற விகிதத்தில் முறையான இடத்தில் அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.\nமேலே கொடுக்கப்பட்ட இத்தீர்மானங்களை நாம் தமிழர் கட்சி ஒருமித்த கருத்தோடு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.\nPrevious articleநெய்வேலி பழுப்பு நிலக்கரி குழும்பு பணியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தல்\nNext articleமே 18-ல் கடலூரில் நடக்கவிருக்கும் மாபெரும் பொதுக்கூட்டத்திற்கான சுவரெழுத்து வடிவம்.\nநிவர் புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கைப் பணிகளை முடுக்கிவிடுவோம் உதவிக்கரம் நீட்ட உடன்பிறந்தவர்கள் காத்திருக்கிறோம் உதவிக்கரம் நீட்ட உடன்பிறந்தவர்கள் காத்திருக்கிறோம் – சீமான் முன்வைக்கும் ஆலோசனைகள்\nகிணத்துக்கடவு தொகுதி – தலைவர் பிறந்தநாள் சுவரொட்டி ஒட்டுதல்\nதிருவிடைமருதூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்\nநிவர் புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கைப் பணிகளை மு…\nகிணத்துக்கடவு தொகுதி – தலைவர் பிறந்தநாள் சு…\nதிருவிடைமருதூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை…\nபத்மநாபபுரம் தொகுதி -சட்டமன்றத் தேர்தல் பரப்புரை\nசங்கரன்கோவில் தொகுதி – கொள்கை விளக்க சுவரொட…\nபத்மநாபபுரம் – புதிய உறவுகள் இணையும் நிகழ்வு\nதிருச்செந்தூர் தொகுதி – பனை விதை நடவு\nபெரம்பலூர் மாவட்டம் – குருதிக்கொடை வழங்கும்…\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2020 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கிருமிநாசி தெளிப்பு – ஓட்டப்பிடாரம் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம்-திருத்தணி சட்டமன்ற தொகுதி\nஏமனில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – சீமான் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-11-25T01:49:28Z", "digest": "sha1:WQCRY5XFWU3J3SX7JEUBIY5TXS7XMWVX", "length": 14132, "nlines": 124, "source_domain": "www.pannaiyar.com", "title": "கர்ப்பமா இருக்கும் போது ரொம்ப கவனமா இருக்கணும். | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஎனது தோட்டம் தற்சார்பு வாழ்க்கை திட்டம்\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nகர்ப்பமா இருக்கும் போது ரொம்ப கவனமா இருக்கணும்.\nகர்ப்பமா இருக்கும் போது ரொம்ப கவனமா இருக்கணும்.\nபெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம் தான் பிரசவத்திற்கு முன். ஏனெனில் இந்த நேரத்தில் ஏதேனும் ஒரு சிறு பாதிப்பு ஏற்பட்டாலும், அது கருவிற்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். ஆகவே எப்போதும் அலட்சியமாக இல்லாமல், எந்த நேரமும் கவனத்துடன் இருக்க வேண்டும். அதற்கு கர்ப்பிணிகளுக்கு என்று ஒருசில அடிப்படை விதிகளும் உள்ளன. இப்போது அந்த அடிப்படை கவனம் என்னவென்று பார்ப்போமா\n* கர்ப்பமாக இருக்கும் போது முக்கியமானது, வீட்டில் உள்ள தரைகள் எப்போதும் ஈரமின்றி இருக்க வேண்டும். ஏனெனில் அவ்வாறு இருந்தால், எந்த நேரத்திலும் வழுக்கிவிடும் வாய்ப்பு உள்ளது. ஆகவே வீட்டில் இருப்பவர்கள், இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.\n* கர்ப்பத்தின் போது எந்த ஒரு சூடான பானத்தையோ, உணவையோ சாப்பிடும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் அவை தடுமாறி உடல் மேலே விழுந்து காயம் ஏற்பட்டுவிட்டால், அது பிரசவத்தின் போது பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.\n* கர்ப்பிணிகளுக்கு ஒருசிலவற்றை செய்யும் போது சற்று கஷ்டமாக இருக்கும். உதாரணமாக, உயமான கட்டிலில் படுத்து எழுந்திருக்கும் போது, உட்கார்ந்து எழுந்திருக்கும் போது என்று கஷ்டம் ஏற்படும். இதனால் பெல்லியில் சிறிது அழுத்தம் ஏற்பட்டு, சிலசமயங்களில் ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதாவது வழுக்கிவிடும் நிலை ஏற்படும். ஆகவே அந்த நேரத்தில் எது சுலபமாக உள்ளதோ, அதைப் பின்பற்ற அல்லது பயன்படுத்த வேண்டும்.\n* கர்ப்பிணிகள் அணியும் உடை சற்று உடலுக்கு ஏற்றவாறு அணிய வேண்டும். அதாவது உடை மிகவும் டைட்டாகவோ அல்லது நீளமாகவோ இருக்க கூடாது. இல்லையெனில் தடுக்கி விழும் நிலையோ, டைட்டாக அணிவதால், வயிற்றிற்கு அழுத்தமோ ஏற்பட்டு பாதிப்பை ஏற்படுத்தும். இதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.\n* வேலை செய்யும் போது கடினமான வேலையை செய்ய வேண்டாம். சிறு வேலைகளை மட்டும் செய்தால் போதுமானது. அதற்காக வேலை செய்யாமலும் இருக்க கூடாது.\n* கர்ப்பத்தின் போது பெண்கள் ஓடவோ, குதிக்கவோ கூடாது. இதனால் கருவில் உள்ள குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும். அதற்காகத் தான், நிறைய மருத்துவர்கள் கர்ப்பமாக இருக்கும் பெண்களை பயணம் செய்யக்கூடாது என்று சொல்கின்றனர். ஆகவே பயணத்தை தவிர்க்க வேண்டும்.\n* அனைத்து பெண்களுக்கும் சாதாரணமாக இருக்கும் போது நாவில் இருக்கும் சுவை, கர்ப்பத்தின் போது வேறுபடும். இது ஒரு பெரிய பிரச்சனை அல்ல. ஆகவே இந்த நேரத்தில் சற்று உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையில் ஊட்டச்சத்துள்ள உணவுகளை தேர்ந்தெடுத்து உண்டால், தாய்க்கும் சேய்க்கும் நலம்.\n மேற்கூறியவற்றையெல்லாம் நினைவில் வைத்து செயல்பட்டு, அழகான குழந்தையை ஆரோக்கியத்துடன் பெற்றெடுங்கள்.\nஎடை குறைய 7 எளிய வழிகள்\nபட்டணம் கையைச் சுட்டது.. கிராமம் நெஞ்சைத் தொட்டது\nசாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது\nஅரசாங்க சான்றிதழ் ஆன்லைனில் எடுத்துவிடலாம்\nநிலத்தின் மண் வளம் பாதுகாப்பு மேம்படுத்துவது பற்றிய கட்டுரை\nஇயற்கை மருத்துவம் ஆண்மை குறைவு\nகிராமத்து வங்கி அதிகாரியும் ஆதிவாசி ஆளும்\nநாட்டுக்கோழிகளில் அதிக குஞ்சுகளைப் பெற வழிமுறைகள்\nகழுகுகள் நமக்கு கற்றுதரும் பாடம்\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (25)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (29)\nவிவசாயம் பற்றிய தகவல் (33)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil organic farming advantages organic farming benefits organic farming in tamil organic farming types pasumai vivasayam vivasayam vivasayam in tamil vivasayam status in tamil vivasayam status tamil vivasayam tamil vivasaya ulagam ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை மருந்து இயற்கை வழி விவசாயம் இயற்கை விவசாயம் உழவுத்தொழில் கட்டுரை ஊடுபயிர் கலப்பு பண்ணையம் காடுகள் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை தோட்டக்கலை நோய் பண்ணை தொழில் பண்ணையார் பயிற்சி பயிற்சி வகுப்புகள் பாரம்பரியம் பாரம்பரிய வேளாண்மை பொது பொது அறிவு மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வழிகாட்டிகள் விவசாய திருவிழா விவசாயம் விவசாயம் காப்போம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle/relationship/pattimandram-raja-speaks-about-teen-age-parenting", "date_download": "2020-11-25T02:07:40Z", "digest": "sha1:4GR5VXSYZVTZGXUTWEJS4M7G6GFAWL7W", "length": 31271, "nlines": 192, "source_domain": "www.vikatan.com", "title": "`கண்காணிக்காத மாதிரி அவங்களை கவனிக்கணும்!’ - டீன் ஏஜ் பேரன்டிங் பற்றி பட்டிமன்ற ராஜா #GoodParenting |Pattimandram Raja speaks about Teen Age Parenting", "raw_content": "\n`��ண்காணிக்காத மாதிரி அவங்களை கவனிக்கணும்’ - டீன் ஏஜ் பேரன்டிங் பற்றி பட்டிமன்ற ராஜா #GoodParenting\n``இந்தக் காலத்துப் பெற்றோர்களுக்கு, குழந்தைகளை என்ன செய்றதுங்கிறதுதான் பெரிய பிரச்னை. எப்படி வளர்க்கிறதுங்கிறது கேள்வி இல்லை. என்ன செய்றதுங்கிற பிரச்னை இப்போ உருவாகியிருக்கு.''\nபெற்றோர், தாங்கள் பட்ட கஷ்டங்களைத் தங்கள் பிள்ளைகள் படக்கூடாதென அவர்களுக்கு அதிக செல்லம்கொடுத்து, வசதி வாய்ப்புகளையும் ஏற்படுத்திக்கொடுத்து வளர்க்கிறார்கள். அதிலும் பலர், தங்களின் சக்தியை மீறிக் கடன் வாங்கி, பிள்ளைகள் கேட்பதையெல்லாம் வாங்கித்தருகிறார்கள். ஆனால், இந்த கட்டற்ற அன்பு, குழந்தைகளைப் பிடிவாதக்காரர்களாகவும் கோபக்காரர்களாகவும் வளர்க்கிறது. அவர்களிடம் அன்பு பாராட்டவும் முடியவில்லை, கண்டிக்கவும் முடியவில்லை. இந்த நிலையில், குழந்தைகளை ஒழுக்கமுள்ளவர்களாகவும் புத்திசாலிகளாகவும் உருவாக்குவது எப்படி என்று சொல்கிறார், பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா. அருவியெனக் கொட்டிய அவர் பேச்சின் தொகுப்பு இங்கே...\n''இந்தக் காலத்துப் பெற்றோர்களுக்கு, குழந்தைகளை என்ன செய்றதுங்கிறதுதான் பெரிய பிரச்னை. எப்படி வளர்க்கிறதுங்கிறது கேள்வி இல்லை. என்ன செய்றதுங்கிற பிரச்னை இப்போ உருவாகியிருக்கு. அந்தக் காலத்துல, வீட்டில் குழந்தைங்க இருந்தா, அண்ணன் பார்த்துக்குவான், இல்லைனா அக்கா பார்த்துக்குவா. இப்படித்தான் ஒரு குடும்பத்தின் கட்டமைப்பு இருந்துச்சு. அப்படியில்லைனா, அந்த வீட்டிலேயோ, வீட்டுக்குப் பக்கத்திலேயோ அத்தை, தாத்தா, பாட்டினு யாராவது இருந்தாங்கன்னா குழந்தைங்களைப் பார்த்துக்குவாங்க. வீட்டுப் பெரியவர்கள் சொல்றதை அப்பா, அம்மா, சித்தி, சித்தப்பா, மாமா, அத்தை, குழந்தைகள்னு எல்லோரும் கேட்பாங்க.\nகாத்திருப்பு, ஏக்கமெல்லாம் அறியாத தலைமுறை இது\nஅப்போதெல்லாம் வீடுகள்ல வசதி வாய்ப்பு பெருசா இருக்காது. பசங்களுக்குத் தீனின்னா முறுக்குத்தான். ஒரு முறுக்கு வேணும்னாகூட, அம்மாகிட்டதான் கேக்கணும். அந்த முறுக்கை அம்மா ஒரு பெரிய டப்பாவில் போட்டு, உயரமான இடத்திலோ அல்லது பரண் மேலோ வெச்சிருப்பாங்க. நாம கேட்டவுடனே கிடைக்காது. ஒண்ணுக்கு ரெண்டு மூணு தடவை கேட்டதுக்கு அப்புறம், ஒரே ஒரு முறுக்கு எடுத்துக் கொடுத்திட்டு, டப்பாவை மூடித�� திரும்ப மேல வெச்சிடுவாங்க. இப்படி எல்லாமே ஏங்கிக் காத்திருந்து, கெஞ்சிக் கேட்ட பிறகுதான் சாப்பிடக் கிடைக்கும். நாங்களும் அதற்குப் பழகியிருந்தோம். அப்படித்தான் அவை எங்க கைக்குக் கிடைத்தன.\nஇன்றைக்கு எல்லோர்கிட்டயும் காசு கொஞ்சம் வந்துருச்சு. சாதாரண வீடுகளில்கூட பணம் சரளமா புழங்க ஆரம்பிச்சிடுச்சு. எதுவாயிருந்தாலும், என்ன விலையாகயிருந்தாலும் வாங்கிச் சாப்பிடுவது சர்வசாதாரண விஷயமாயிடுச்சு. எதற்காகவும் காத்திருக்க வேண்டிய அவசியம் இப்போது இல்லை. எங்க காலத்துல சாப்பாடு கிடைக்கிறதே கஷ்டம். சில சமயம் சாப்பாட்டுக்காகக்கூடக் காத்திருக்கவேண்டி வரும். இன்னைக்கு சாப்பாடு செஞ்சு வெச்சிக்கிட்டு குழந்தைங்களை 'சாப்பிடு சாப்பிடு'னு சொல்லிக் கெஞ்சினாலும், புள்ளைங்க சாப்பிட மாட்டேங்குதுங்க. கேட்டா, 'போரடிக்குதும்மா... ஆன்லைன்ல ஆர்டர் பண்ணுங்க'னு சொல்றாங்க.\nஅப்பாவும் ஆசானும் சொன்னா மறுபேச்சில்லை அன்று. இன்று..\nசுதந்திரம் வந்த பிறகு நம்முடைய கல்வியிலும் வாழ்க்கை முறையிலும் நிறைய மாற்றங்கள் வந்திருக்கு. ஒவ்வொரு குடும்பத்திலும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைஞ்சு போயிடுச்சு. இந்தியப் பண்பாட்டுச் சூழலே மாறிப்போய், மேலைநாட்டுச் சிந்தனை வந்துவிட்டது. இவை நம் பிள்ளைகளின் மனநிலையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கு.\nஊடகங்களின் தாக்கம் அதிகமாகியிருக்கு. தொலைக்காட்சி, கையிலிருக்கும் கைபேசி எல்லாம் நிறைய செய்திகளைக் கொண்டுவந்து கொட்டுது. ஆனா, நாங்க படிக்கும்போது அப்பா சொல்வதுதான் வேதம். அதைவிட, ஆசிரியர் சொல்வது மிகப்பெரிய வேதம். அவங்க ரெண்டு பேரையும் எதிர்த்துப் பேசவோ, எதிர்த்து நிற்கவோ முடியவே முடியாது. ஆசிரியர் சொல்லித் தருவதைத் தாண்டி வேறெதுவும் இருக்கிற மாதிரி எங்களுக்குத் தோணவே தோணாது. ஆனால், இன்றைக்கு இருக்கிற குழந்தைகள், ஆசிரியர் ஒரு செய்தியைச் சொல்றதுக்கு முன்னாடி அவங்க சொல்றாங்க. அந்த அளவு தொலைத்தொடர்பு சாதனங்களின் வசதி இருக்கு. கூகுளில் போட்டுப் பார்த்து ஆசிரியரைவிட அதிகம் தெரிந்துவைத்துக்கொண்டு வகுப்புக்கு வர்றான். அதனாலேயே, ஆசிரியர் மீதான ஆச்சர்யமும் மரியாதையும் விலகி, ஆசிரியர் அவனுக்கு இரண்டாம்பட்சமாகப் போய்விடுகிறார். அதேபோல, அப்பாவைவிட மகன் அதிகம் தெரிந்���வனா இருக்கான்.\nசமீபத்தில், 'கம்பன் கழக'த்தில் நடந்த பள்ளி மாணவர்களுக்கான போட்டி நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். அங்கு ஓர் ஆசிரியர், இரண்டு ஏழாம் வகுப்பு மாணவர்களை அழைத்துவந்திருந்தார். செல்ஃபி எடுத்துக்கணும்னு பார்க்கிறாங்க. ஆனா, அந்த ஆசிரியருக்கு செல்ஃபி எடுக்கத் தெரியலை. உடனே அந்தப் பசங்க, 'ஜி, இப்படி எடுக்கக்கூடாது ஜி, போனை இப்படிப் பிடிங்க. நகம் படாம பட்டனை டச் பண்ணுங்க'னு சொல்லித் தர்றாங்க. புதிய இடத்திலேயே இந்த ஆசிரியரை இந்தளவு லூட்டி அடிக்கிறாங்களே... வகுப்புல என்ன மாதிரி லூட்டி அடிப்பாங்கன்னு எனக்குக் கவலையும் அச்சமும் வந்தது.\nஇப்படி இருக்கிற புள்ளைங்கள வகுப்பறையில் கண்டிக்க முடியாது. வீட்டுல இருக்கிறவங்களாலும் எதுவும் சொல்ல முடியாது. யாரும் எதுவும் சொல்ல முடியாத, கண்டிக்க முடியாத இந்த நிலையில, இவங்களை எப்படி வளர்ப்பது எப்படி ஒழுக்கமுள்ளவர்களாகவும் புத்திசாலிப் பிள்ளைகளாவும் உருவாக்குவது எப்படி ஒழுக்கமுள்ளவர்களாகவும் புத்திசாலிப் பிள்ளைகளாவும் உருவாக்குவது இன்னைக்கு இதுதான் எல்லா பெற்றோருக்கும் முன்னால் இருக்கக்கூடிய மிகப்பெரிய சவால். ஆனா, எங்க காலத்துல இப்படி எல்லாம் கிடையாது. ஓங்கி ஒரு அறை விட்டா, அவனுக்கு ஆறு மாசம் இல்ல, ஆயுசு முழுக்க மறக்கவே மறக்காது. ஒரு வாரத்துக்கு அப்பாவை பார்த்துப் பார்த்து அழுவான். ஆனாலும், அவனுக்கு அப்பா மேல பிரியம், நம்பிக்கை இல்லாமப் போகாது. இன்றைய தலைமுறைக்கு அப்பா ஒரு வார்த்தை கடுமையா பேசிட்டா, அடுத்த நாள் அவன் வீட்டுக்கு வர மாட்டேங்கிறான். கடிதம் எழுதி வெச்சிட்டு எங்கேயோ ஓடிப்போயிடுறான். ஆசிரியர் ஏதாவது கண்டித்தால், 'இவர் எனக்கு தீராத மன உளைச்சலை ஏற்படுத்தினார்'னு எழுதிவெச்சுட்டு, ஏதோ ஒரு தப்பான முடிவெடுத்திடுறான். காவல்துறையில் ரிப்போர்ட்டாகிப் போயிடுது. அதனால எல்லாரும் 'நமக்கு எதுக்கு வம்பு'னு இருந்திடுறாங்க.\nகுழந்தை வளர்ப்புக்கு பொதுவிதி இல்லை\nஅப்போவெல்லாம், இப்படி இருக்கணும்... இப்படிப் பிள்ளைகளை வளர்க்கணும்னு எங்களுக்கு யாரும் சொல்லித் தரவில்லை. ஆனா இன்றைக்கு, ஆர்ட் ஆஃப் பேரன்டிங்னு ஒரு கோர்ஸே பெத்தவங்களுக்கு நடத்துறாங்க. எப்படி நல்ல தகப்பனாக இருப்பது, எப்படி நல்ல தாயாக இருப்பதுனு க்ளாஸ் எடுக்குறாங்க. அதற்கு, பல பெற்றோர்கள் போயிட்டிருக்காங்க. இதுல பெரிய வேடிக்கை என்னன்னா, கல்யாணமாகாதவர்கள் இந்த வகுப்புகளை எடுப்பதுதான். ஏதோ ஒரு மனையியல் படிப்பு, உளவியல் படிப்புனு படிச்சிட்டு வந்து வகுப்பு நடத்துறாங்க. உண்மையில், குழந்தை வளர்ப்பு என்பது அவரவரின் சூழ்நிலைக்கேற்ப மாறுபடக்கூடியது.\nஅகலாது அணுகாது தீக்காய்வார் போல்க\n(பொருள்: 'மனம் மாறுபடும் இயல்புடைய ஆட்சியாளரைச் சார்ந்து பழகுவோர், அவரிடம் கிட்ட நெருங்காமலும் விட்டு விலகாமலும் இடைநிலையில் நின்று பழகுக).\nஎனக்கு இப்போ, இந்தத் திருக்குறள்தான் ஞாபகம் வருது. இப்படி... நெருப்புக்கு அருகில் செல்லாமலும் நெருப்பை விட்டு மிகவும் தள்ளிப்போய்விடாமலும் இருக்கக்கூடிய ஒரு நிலையில்தான் இந்தக் காலத்து குழந்தைகளை அணுகணும். குறிப்பா, டீன் ஏஜ் குழந்தைகளை வைத்திருப்பவர்கள், இந்தத் திருக்குறளை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளணும். சிறுவயதிலிருந்தே குழந்தைகளை நம்முடைய அன்பு வட்டத்துக்குள் வைத்துக்கொள்ளணும். நம்முடைய அன்பு, நம்மை மீறிய செயல்களை அவர்கள் செய்யாமல் தடுத்துநிறுத்தும் காப்புக் கவசமாக இருக்கும்.\nகுழந்தைகள் வளர வளர, குறிப்பாக டீன் ஏஜ் பருவத்துக்கு வர வர அவர்கள் நம்மை விட்டு விலகத்தொடங்குவார்கள். நாம் நெருங்கினாலும் விலகிச் செல்வார்கள். நம் விரலைப் பிடித்துக் கொண்டு நடந்தவன், நம் விரலை உதறிவிட்டு தனியாக நடக்கத் தொடங்குவான். அப்போதுதான் நாம் முன்பு இருந்ததைவிட மிகவும் பொறுமையோடும் கவனத்தோடும் நம் பிள்ளைகளை வளர்க்கணும்.ரொம்பவும் நெருங்கின மாதிரியும் இருக்கக்கூடாது; ரொம்பவும் விலகின மாதிரியும் இருக்கக்கூடாது. கண்காணிக்காத மாதிரி அவங்களை கவனிக்கணும். முழுக்க நம்பணும். ஆனா, முழுமையா நம்பக்கூடாது. அவங்களுக்குப் பக்கத்தில் இருக்கணும். ஆனா, அவங்களைக் கண்காணிப்பதுபோல் காண்பித்துக்கொள்ளக்கூடாது. அவங்களுக்கு நல்ல தகவல்களைச் சொல்லணும். ஆனா, அது அறிவுரைபோல் இருக்கக்கூடாது, ஆலோசனைபோல் இருக்கணும். அவர்களுக்கு சுதந்திரம் தரணும். ஆனாலும் கட்டுப்பாடாக இருக்கவும் பழக்கணும்.\nகுழந்தைங்க எப்போதும் உங்க சிந்தனையில் இருக்கணும்\nஇதெல்லாம், சொல்றதுக்கு மிகவும் எளிதா இருக்கும். ஆனா, நடைமுறையில் மிகவும் சிரமமாகத்தான் இருக்கும். எல்லா��ற்றையும்விட, அவர்கள் எப்போதும் உங்கள் சிந்தனையில் இருந்துட்டே இருக்கணும். நம்முடைய வேலைகள், தேவைகள், விருப்பங்கள், வாட்ஸ்அப் எனப் பல விஷயங்கள் நம்மை வீட்டிலிருந்து தள்ளிவெச்சிடும். குறிப்பா, இது ஆண்களுக்கு நிறையவே நடக்கும். தாய்மார்களைப் பற்றி பிரச்னை இல்லை. அவங்க எப்போதும் குழந்தைகளோடு நெருக்கமாகவே இருப்பாங்க. ஆண்களுக்குத்தான் இந்தப் பிரச்னை அதிகம். ஆனா, இது ரொம்ப முக்கியமானது. ஏன்னா, குழந்தைகள் எப்போதும் உங்க சிந்தனையிலேயே இருந்து கொண்டிருந்தால், அவங்க ஒழுக்கம் தவறிப் போக மாட்டாங்க.\nகவனச் சிதறல் இல்லாத குமரப் பருவம் இருக்காதுதான், ஆனாலும்..\nகுழந்தைகளுக்கு புத்திமதி சொல்வதைவிட வாழ்ந்துகாட்டுவது மிகவும் சிறந்த முன்மாதிரியா இருக்கும். அவர்களின் சிறந்த ரோல் மாடலாக நாம் இருக்கணும். நம்முடைய குடும்பத்தின் கஷ்டங்களை அவர்களுக்கு அவ்வப்போது சொல்லி வளர்க்கணும். வீட்டுப் பிரச்னைகள், கடன் பிரச்னைகள், பணிச்சூழல் சிரமங்கள், பணத்தின் அருமை ஆகியவற்றை அவர்களிடமும் சொல்லி விவாதிக்கணும். அப்போதான், அவர்களும் அதை உணர்வார்கள். இதையெல்லாம் சலிப்புத்தட்டாத வகையில் சொல்லணும்.\nஅந்தக் காலத்தில் இருந்ததைவிட இப்போது, முன்னேறுவதற்கு உரிய வாய்ப்புகளும் வசதிகளும், சந்தர்ப்பங்களும் நிச்சயமா மிகவும் அதிகமாக உள்ளன. அவைகுறித்த பார்வையும் தெளிவான சிந்தனையும் பிள்ளைகளுக்கு இருக்குமானால், எளிதாக ஒரு நல்ல நிலையை இப்போதுள்ள பிள்ளைகளால் அடையமுடியும்.\nகவனச்சிதறல் இல்லாத குமரப் பருவம் என்பது கிடையாது. இது எல்லா காலத்திலும் அந்தந்த காலகட்டத்துக்கு ஏற்ப, தகவல் தொடர்பு சாதனங்களின் வாயிலாகத்தான் இருந்துவந்திருக்கு. அதனால, ஒரேயடியா 'நாம இருந்த மாதிரியா இருக்காங்க டி.வி, மொபைல், டேப், சோஷியல் மீடியான்னு இப்போ இருக்கிற பிள்ளைங்களை ஒண்ணுமே பண்ண முடியாது'னு சாக்கு சொல்லிட்டு பெற்றோர் விலகிக்கக்கூடாது. நெருங்கி நெருங்கிப் போய்த்தான் பிள்ளைகளை நம் வழிக்குக் கொண்டுவரணும்.\nகோழி தன் றெக்கையில் தன் குஞ்சுகளை வைத்து வளர்ப்பதுபோல, நாமும் நம் பிள்ளைகளைக் கவனமா வளர்த்தால், நிச்சயம் அவர்களை நன் நெறிகளுடன் வளர்க்கமுடியும். இறை நம்பிக்கையுடன் எப்போதும் இருங்கள். உங்க பிள்ளைகளுக்காக நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். அவர்களையும் இறை நம்பிக்கையாளராக வளருங்கள். அது, அவர்களுக்கு மிகுதியான பலன்களை அளிக்கக்கூடியதாக இருக்கும்.\nபணத்தைச் சேர்ப்பதைவிட, உங்கள் பிள்ளைகளுக்காக பிரார்த்தனை செய்யுங்கள். அப்படிச் செய்யும்போது, உங்களின் எதிர்கால வாழ்க்கைக்குத் தேவையானவற்றை இறைவன் வழங்குவார்\nகுழந்தை வளர்ப்பு பார்ட் டைம் ஜாப் அல்ல\nஇதழியல் துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். இவர் எழுதிய கட்டுரைகள் 6 நூல்களாக வெளி வந்துள்ளன. சினிமா, ஆன்மிகம், அரசியலில் ஈடுபாடு கொண்டவர். பின்னணிக் குரல் கலைஞரும் கூட.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/11/blog-post_70.html", "date_download": "2020-11-25T01:40:37Z", "digest": "sha1:6KOTHVZHDW4PE4L7KSXF452VXLKEFFCY", "length": 8269, "nlines": 89, "source_domain": "www.yarlexpress.com", "title": "கொரோனா தொற்றாளர்களுடன் பழகியதால் தென்மராட்சியிலும் சிலர் தனிமைப்படுத்தலில். \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nகொரோனா தொற்றாளர்களுடன் பழகியதால் தென்மராட்சியிலும் சிலர் தனிமைப்படுத்தலில்.\nயாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவருடன் தொடர்பை பேணியவர்கள், சுகாதாரப் பிரிவினரால் தொடர்ச்சியாக சுய தனிமைப்படுத்தப்பட்...\nயாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவருடன் தொடர்பை பேணியவர்கள், சுகாதாரப் பிரிவினரால் தொடர்ச்சியாக சுய தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றார்கள்.\nஅந்த வகையில் குறித்த நபரிடம் தொடர்பினை பேணினர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மறவன்புலவு மற்றும் கைதடி - நாவற்குழி தெற்கு பகுதிகளில் இரண்டு குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளன.\nகொழும்பிலிருந்து வருகை தந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட வர்த்தகரின், வர்த்தக நிலையத்தில் பணிபுரியும்\nபணியாளர்களின் குடும்பங்களில் இன்றைய தினம் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.\nசாவகச்சேரி பிரதேச சுகாதார உத்தியோகத்தர்கள் குறித்த வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டதற்கான அறிவுறுத்தல் ஸ்ரிக்கர்கள் இன்று ஒட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nவணிகம் / பொருளாதாரம் (6)\n44 வருட பாடசாலை வரலாற்றில் புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை செய்த மாணவி.\nயாழ் பல்கலை மாணவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்தார்.\nவேலணை, உடுவில், யாழ்ப்பாணம் பகுதிகளில் உள்ள சிலருக்கு கொரோனா தொற்று உறுதி. முல்லைத்தீவிலும் இருவருக்கு தொற்று.\nயாழ் தொற்று விவகாரம், பேருந்தில் பயணித்தவர்களை தொடர்பு கொள்ளுமாறு அறிவிப்பு. கடைகள் சீல் வைப்பு.\nYarl Express: கொரோனா தொற்றாளர்களுடன் பழகியதால் தென்மராட்சியிலும் சிலர் தனிமைப்படுத்தலில்.\nகொரோனா தொற்றாளர்களுடன் பழகியதால் தென்மராட்சியிலும் சிலர் தனிமைப்படுத்தலில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1639628", "date_download": "2020-11-25T03:30:40Z", "digest": "sha1:27UJQEKAF6ALJSXFIJMJMQW42I2CIT6Z", "length": 3697, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அபக்கூக்கு (நூல்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அபக்கூக்கு (நூல்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:05, 31 மார்ச் 2014 இல் நிலவும் திருத்தம்\n3 பைட்டுகள் நீக்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n05:01, 28 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJayarathina (பேச்சு | பங்களிப்புகள்)\n06:05, 31 மார்ச் 2014 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nJayarathinaAWB BOT (பேச்சு | பங்களிப்புகள்)\n[[Image:Zuccone Donatello OPA Florence.jpg|thumb|அபக்கூக்கு இறைவாக்கினர். பளிங்குச் சிலை. கலைஞர்: டொனாத்தேல்லோ (1386 - 1426). காப்பிடம்: ஃபுளோரன்சு பெரிய கோவில் மணிக்கூண்டு, இத்தாலியா.]]\n'''அபக்கூக்கு''' (''Habakkuk'') என்பது [[கிருத்துவம்கிறித்தவம்|கிறித்தவ]] மற்றும் [[யூதர்]]களின் திருநூலாகிய [[திருவிவிலியம்|திருவிவிலியத்தில்]] ([[பழைய ஏற்பாடு]]) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/corona-infected-5-791-people-in-a-single-day-today-398873.html", "date_download": "2020-11-25T01:46:10Z", "digest": "sha1:TL2MTX4CHOT26KFECDDM7NQDRDXHSRMK", "length": 17045, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "இன்று ஒரே நாளில் 5,791 பேருக்கு கொரோனா தொற்று... தமிழகத்தில் குறையாத தாக்கம்..! | Corona infected 5,791 people in a single day today - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண���டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து நிவர் புயல் உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகொரோனா பாதிப்பு.. காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\nநிவர் புயலால் பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம்... நிவாரணப்பணிகளில் ஈடுபடுங்கள் - உதயநிதி உத்தரவு\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nகடல் கூட கண்ணுக்கு தெரியலையா... ஆளுக்கு ஒரு ஊரை சொல்றீங்களே - வைரஸ் வீடியோ\nசீனாவின் டேட்டிங் ஆப்கள் உள்பட 43 மொபைல் ஆப்ஸ்களுக்கு மத்திய அரசு தடை\nஉணவு நல்லா இருக்கா.. உதவி தேவையா.. கடலூர் புயல் பாதுகாப்பு மையத்தில் கனிவாக கேட்ட ககன்தீப் சிங் பேடி\nநிவர் புயலால் பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம்... நிவாரணப்பணிகளில் ஈடுபடுங்கள் - உதயநிதி உத்தரவு\nகடல் கூட கண்ணுக்கு தெரியலையா... ஆளுக்கு ஒரு ஊரை சொல்றீங்களே - வைரஸ் வீடியோ\nஅடாது மழை விடாது பெய்தாலும்.. பால் விற்பனை உண்டு.. பால் கிடைக்கலையா.. போன் போடுங்க- ஆவின் அறிவிப்பு\nதாக்க தயாரான நிவர் புயல்... தடுக்க களமிறங்கிய முதல்வர்கள் பழனிச்சாமி, நாராயணசாமி\nகொப்பளிக்கும் காசிமேடு கடல்.. ஆளை வெத்தலை போல் மடிச்சி இழுத்து செல்லும் அளவுக்கு வேகம்.. வீடியோ\nநிவர் புயல்.. பெட்ரோல் பங்க்குகள் செயல்படுமா.. வெளியானது அறிவிப்பு\nMovies என்ன கலீஜ்னு எப்படி சொல்லலாம்.. சம்யுக்தாவை வெளுத்து வாங்கிய சனம் ஷெட்டி.. செம சண்டை\nLifestyle இந்த ராசிக்காரர் சிவபெருமானை வணங்கி இன்று நாளை தொடங்கினால் பிரச்சனைகள் ஏற்படாதாம்...\nAutomobiles விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்தது ஹீரோ டெஸ்ட்டினி 125...\nFinance தூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..\nSports புது ஜெர்சி... புது தெம்பு... எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... எச்சரிக்கும் தவான்\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்று ஒரே நாளில் 5,791 பேருக்கு கொரோனா தொற்று... தமிழகத்தில் குறையாத தாக்கம்..\nசென்னை: த���ிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,791 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஏற்கனவே தமிழகம் முழுவதும் 46,336 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இன்று ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி 80 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 5,706 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதன் பாதிப்பு குறைந்தபாடில்லை. சென்னையில் மட்டும் மருத்துவமனை மற்றும் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றுபவர் எண்ணிக்கை 10,331 ஆகும். இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 1,280 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.\nஏங்க கொரோனாவும் இல்ல... ஒன்னும் இல்ல.. இது உங்களுக்கு தேவையா... கே.என்.நேரு 'கலகல' பதில்..\nசென்னைக்கு அடுத்தப்படியாக கொரோனா தொற்று அதிகம் உடைய மாவட்டங்கள் என எடுத்துக்கொண்டால் கோவை, செங்கல்பட்டு, சேலம், திருப்பூர், ஈரோடு, காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவள்ளூர் ஆகிய இடங்களில் கொரோனா பாதிப்புக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 300-க்கும் குறைவானவர்கள் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nஇதனிடையே ஒவ்வொரு தனி மனிதரும் பொதுவிடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை பின்பற்றுவதையும் கட்டாயம் பின்பற்றுவோடு சுகாதாரம் பேணி நடந்தால் கொரோனா பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nநிவர் புயல் : மக்களை பாதுகாக்க அரசு தீவிரம் - 36 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்\n13 வயது சிறுமியை சீரழித்தவர்கள் யாராக இருந்தாலும் இரக்கமில்லாமல் தண்டியுங்கள்- குஷ்பு\n7 மாவட்டங்களில் நாளை பெட்ரோல் பங்க்குகள் இயங்குமா.. இந்தியன் ஆயில் நிறுவனம் கூறுவது என்ன\n2008 நவம்பரில் நிஷா 2020ல் நிவர் - தமிழகத்தை கடந்த 15 ஆண்டுகளில் சூறையாடிய பெரும் புயல்கள்\nஅதி தீவிர புயலாக மாறி கரையை கடக்கும் நிவர் - இப்போ எங்கே இருக்கு தெரியுமா\nசென்னையில்தான் அதிக மழை.. நுங்கம்பாக்கத்தில் மாலை வரை 9.6 செ.மீ. மழை- இந்திய வானிலை மையம் அறிவிப்பு\nநிவர் புயல் : விமான சேவைகள் ரத்து - விமான நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nகடல் அலையில் சிக்கிய படகு.. ஊஞ்சல் போல் ஆட்டம் காணும் காட்சிகள்.. வீடியோ வைரல்\nசென்னையில் கொட்டும் மழை... மறைந்த முதல்வர் கருணாநிதி வீட்டிற்குள் புகுந்த வெள்ள நீர்\nமொத்த தமிழகத்திற்கும் லீவு.. பஸ், ரயில் ரத்து.. \"வரலாறு காணாத\" முன்னெச்சரிக்கை.. ஏன்\nதமிழகத்தில் இன்று கொரோனாவிற்கு 1,551 பேர் பாதிப்பு - 1 910 பேர் குணமடைந்தனர்\nநிவர்: புயலுக்கு கூட பேர் இருக்குப்பா... ஏன் எப்படி யார் இந்த பெயர்களை வைக்கிறார்கள்\nதொடர் மழையால் செம்பரம்பாக்கம் நீர்மட்டம் உயர்வு... அச்சப்படத் தேவையில்லை -காஞ்சிபுரம் ஆட்சியர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-25T03:13:22Z", "digest": "sha1:DUF75NAQGYXQWMM52L6JJTMBF7VQRPLE", "length": 9322, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "போதைப்பொருள் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபோதைப்பொருள் விவகாரத்தில் கைதான நடிகை சஞ்சனா கல்ராணி சிறையில் அடைப்பு\nநடிகர் சுஷாந்த் சிங் மரணம்.. நடிகை ரியாவின் சகோதரர் அதிரடியாக கைது.. பரபர தகவல்\nசுஷாந்த் சிங் மரணம்.. கசிந்தது வாட்ஸ் அப் உரையாடல்.. நடிகை ரியா மீது போதை தடுப்பு பிரிவு வழக்கு\nசென்னையில் கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் கைது\nடாக்ஸி என நினைத்து போலீஸ் காரில் ஏறி சிக்கிய போதைமருந்து கடத்தல்காரர்\nபோதை பொருள் கடத்திய ஆட்டோவை சுட்டு பிடித்த சுங்கத்துறை- தூத்துக்குடியில் பரபரப்பு\nபரபரப்பு சம்பவம்.. சர்வதேச போதைபொருள் கும்பலை சேர்ந்த பாக். முதியவர் ஏர்வாடியில் கைது\nபோதையில் தள்ளாடும் தெலுங்கு திரையுலகம்.. ரவி தேஜா உட்பட 15 முன்னணி நடிகர்களுக்கு சிக்கல்\nதருமபுரி அருகே மதுவில் போதை பொருள் கலந்து குடிந்த 4 பேர் பலி...ஒருவர் கவலைக்கிடம்\nகுட்கா விவகாரத்தில் சிக்கிய அமைச்���ர், போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுங்க - தமிழிசை : வீடியோ\nசென்னையில் பரபரப்பு.. அதிகாரிகள் அதிரடி ரெய்டில் அள்ள, அள்ள கிடைத்த ரூ.71 கோடி போதை மருந்து\nசென்னையில் ரூ. 5 கோடி மதிப்பிலான போதை பொருள் சிக்கியது.. 4 பேர் கைது\nரூ.4,700 கோடி போதைப்பொருள் பறிமுதல்: பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கைது\nதெரியாமல் போலீசாருக்கே ஃபேஸ்புக்கில் போதைப் பொருள் விற்று கைதான பி.டெக். பட்டதாரி\nபோதைப்பொருள் வழக்கில் கொச்சியில் மலையாள நடிகர், 3 மாடல் அழகிகள் கைது\n\"டோப்\" உபயோகிப்பவர்களில் 60 சதவீதம் பேர் “கால்சென்டர்” ஊழியர்களாம்\nகஞ்சா கேஸில் சிக்கிய ஜாக்கிசான் மகனுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை – பீஜீங் கோர்ட் உத்தரவு\n46 கார்கள், 16 பண்ணை வீடுகள்: படுசொகுசாக வாழ்ந்த போதை கடத்தல் மன்னன்.. இப்போது சிறையில்\nமெக்சிகோ: ரூ.30 கோடி பரிசு அறிவிக்கப்பட்ட போதைப் பொருள் கடத்தல் மன்னன் கைது\nவயிற்றில் கடத்திய கொகைன் கேப்சூல் வெடித்ததில் தான்சானியா கடத்தல்காரன் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/others/149097-.html", "date_download": "2020-11-25T02:15:40Z", "digest": "sha1:R2R666ZQ4XRRHKWPQSIXPWRPAC275ALI", "length": 18213, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "சிதையும் உறவுகள்; சிதறும் குடும்ப கட்டமைப்புகள் - பெற்றோரால் கொல்லப்படும் குழந்தைகள் | சிதையும் உறவுகள்; சிதறும் குடும்ப கட்டமைப்புகள் - பெற்றோரால் கொல்லப்படும் குழந்தைகள் - hindutamil.in", "raw_content": "புதன், நவம்பர் 25 2020\nசிதையும் உறவுகள்; சிதறும் குடும்ப கட்டமைப்புகள் - பெற்றோரால் கொல்லப்படும் குழந்தைகள்\nசமூகத்தில் உறவுகள் சிதைவதும், குடும்பக் கட்டமைப்புகள் சிதறுவதும் தொடர்கதையாகும் சூழலில், பெற்றோரால் கொல்லப்படும் குழந்தைகளைப் பாதுகாக்க வழியில்லையா என்ற ஆதங்கம் எல்லோர் மனதிலும் எழவே செய்கிறது.\nகுழந்தைகளுக்காக கடுமையாய் உழைக்கும் பெற்றோர் மத்தியில், அவர்களை கவனிக்காமல் கேட்பாரற்றநிலைக்கு விடும் பெற்றோரும் இருக்கவே செய்கின்றனர். அதேபோல, பிள்ளை வரம்வேண்டி தவம் கிடக்கும் பெற்றோர் மத்தியில், குழந்தைகளைக் கொல்லும் கொடூர பெற்றோரும் இச்சமூகத்தில் உள்ளனர்.\nகூட்டுக் குடும்பக் கட்டமைப்பு, தனிக் குடும்பமாக சிதறி, கணவன்-மனைவி உறவுகள் சிதைவதே முக்கிய காரணம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.\nகோவை செல்வபுரத்தைச் சேர்ந்தவர் அரவிந்த்குமார். இவரது மனைவி திவ்யா (21), நான்கு வயது குழந்தை ஹரிவாசா. 2016 ஜூன் மாதம், தனது கூடா நட்புக்கு இடையூறாக இருந்ததாக ஹரிவாசாவை கழுத்தை இறுக்கிக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட திவ்யா, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nசேர்ந்தவர் கார்த்திக்(26). இவரது மனைவி வனிதா(22). கடந்த ஆகஸ்ட் மாதம், தனது 2-வது குழந்தை, மூன்று மாத கவிஸ்ரீயை கொலை செய்துவிட்டு, நாடகமாடினார் வனிதா. இதற்கும் காரணம் கூடா நடப்பு. போலீஸாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் சிக்கிய வனிதா, தற்போது சிறையில்.\nமசக்காளிபாளையம் நீலிக்கோனார் வீதியைச் சேர்ந்தவர் பத்மநாபன் (45). இவரது மனைவி செல்வராணி(38). மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மதுபோதையில் மகள்கள் ஹேமவர்ஷினி(15), ஸ்ரீஜா(8) ஆகியோரைக் கொன்ற வழக்கில் கைதான பத்மநாபன், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குழந்தைகளைக் கொல்லும் அளவுக்கு இவர்களது மனநிலை மாறியது எப்படி\nமசக்காளிபாளையம் இரட்டைக் குழந்தைகள் கொலை வழக்கை புலனாய்வு செய்த காவல் ஆய்வாளர் பி.ஆனந்த் கூறியதாவது: பெற்ற குழந்தைகளையே பெற்றோர் கொலை செய்வது இயலாமையின் வெளிப்பாடு. இரட்டைக் குழந்தைகள் கொலை வழக்கிலும் கைது செய்யப்பட்டவரிடம் இயலாமை மனப்பக்குவத்தையே காணமுடிந்தது.\nமனைவி உடல்நலம் பாதிக்கப்பட்டவர். குழந்தைகளை வளர்ப்பதிலும், பணி செய்வதிலும் கவனம் செலுத்த முடியாமல், மதுவுக்கு அடிமையாகி யுள்ளார். குழந்தைகளைக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். குழந்தைகள் இறந்ததும், தற்கொலை செய்துகொள்ளும் முடிவிலிருந்து பத்மநாபன் பின்வாங்கி விட்டார்.\nகுழந்தைகளைப் பாதுகாப்பது முதல், அவர்களைப் படிக்கவைத்து ஆளாக்குவது வரை உதவ அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சம்பந்தப்பட்ட துறைகளை அணுகி, அந்த திட்ட்டங்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதைத் தவிர்த்து, இத்தகைய முடிவுகள் எடுப்பதை, பெற்றோர் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nஸ்ரீஜா - ஹேம வர்ஷினி\nசிதையும் உறவுகள்குடும்பக் கட்டமைப்பு பாதிப்புகொலை செய்யும் பெற்றோர்குழந்தைகள் கொலைகூட்டுக் குடும்பக் கட்டமைப்பு\nதருமபுரம் ஆதீனத்திடம் ஆசிபெற்ற உதயநிதி\nசிவசேனா எம்எல்ஏ., பிரதாப் சர்நாயக் வீட்டில் அமலா��்கத்...\nதைப்பூசத்துக்கு அரசு பொது விடுமுறை அளிக்க வேண்டும்:...\nகாங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தலில் நிற்க சீட் கிடைத்து...\nகராச்சி ஒரு நாள் இந்தியாவின் ஒரு பகுதியாக...\nஅர்னாபுக்கு மட்டுமல்ல, எல்லோர்க்கும் கிடைக்கட்டும் விரைவான நீதி\nஊழலைப்பற்றி பேச திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு என்ன அருகதை...\nபோலி ரசீதுகள் மூலம் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு: மேலும் ஒருவர் கைது\n‘நிவர்’ புயல்: சென்னை துறைமுகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீீவிரம்\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nசென்னை தலைமை செயலகத்தில் இயங்கும் அரசு அலுவலகங்களில் வாரத்தின் 2வது சனிக்கிழமைகளில் 2வது...\nகொரோனா தொற்று உள்ளவர்களை தனிமைப்படுத்துவதற்காக பெரும்புதூர் ஊராட்சி உட்பட்ட பகுதியில் உள்ள கல்லூரியில்...\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை பானகம்- நாமே தயாரிப்பது எப்படி- மருத்துவர்...\nகாவலர் எம்.நாகராஜன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு காவல்துறை தலைமை இயக்குநர் .ஜ.கு.திரிபாதி மற்றும்...\nஇளநிலை வேளாண் படிப்புகள்: இணையவழிக் கலந்தாய்வுக்கான தரவரிசை விவரம் அறிவிப்பு\nமருத்துவப் படிப்பில் சேர்ந்த வெள்ளியங்காடு அரசுப் பள்ளி மாணவிகளுக்கு எம்எல்ஏ ரூ.50 ஆயிரம்...\nமருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம்: முதல் முறையாகப் பக்தர்கள் இன்றி நடந்தது\nஎம்பிஏ, எம்சிஏ கலந்தாய்வுகளில் நிரம்பாத 14,311 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் காப்பாற்றப்படுமா\nதுரைப்பாக்கம் கண்ணகி நகரில் மனைவி, 2 குழந்தைகளை கொன்று ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%90%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AF-%E0%AE%A8-%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A9-%E0%AE%9A-%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%B3%E0%AE%B0-%E0%AE%A8-%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%AF-%E0%AE%B1-%E0%AE%B1-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%B0-%E0%AE%B8/50-187979", "date_download": "2020-11-25T02:01:06Z", "digest": "sha1:HHRVAN5UZMDNFSYKKI4GW2M7P3HTONH2", "length": 10503, "nlines": 152, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகமாக பதவியேற்றார் குட்டரெஸ் TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 25, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயா��்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome உலக செய்திகள் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகமாக பதவியேற்றார் குட்டரெஸ்\nஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகமாக பதவியேற்றார் குட்டரெஸ்\nஐக்கிய நாடுகளின் ஒன்பதாவது செயலாளர் நாயகமாக அந்தோனியோ குட்டரெஸ், நேற்று (12) பதவியேற்றுக் கொண்டார். பூகோளரீதியாக நெருக்கடியையும், ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவுசெய்யப்பட்டமையைத் தொடர்ந்ததான நிச்சயமற்றதன்மையை எதிர்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளதாக குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.\nஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில் இடம்பெற்ற தனித்த பதவியேற்பு நிகழ்வில், பொதுச்சபையின் தலைவர் பீற்றர் தொம்ப்ஸனின் முன்னால், ஐக்கிய நாடுகளின் ஆவணத்தின் முன்னால் கையை வைத்து குட்டரெஸ் பதவியேற்றுக் கொண்டார்.\nசிரியாவில் இடம்பெறும் மோதல், ட்ரம்பின் நிர்வாகத்தின் கீழ் உலகில் ஐக்கிய அமெரிக்காவின் வகிபாகம் போன்ற நிலைமைகளின் கீழேயே, போர்த்துக்கல்லின் முன்னாள் பிரதமரான குட்டரெஸ், எதிர்வரும் முதலாம் திகதி முதல், பான் கி மூனிடமிருந்து பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளவுள்ளார்.\n1995ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு வரை போர்த்துக்கல்லின் பிரதமராகவிருந்த குட்டரெஸ், 2005ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடக்கம் 2015ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் வரை, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகராகப் பணியாற்றியிருந்தார்.\nஇதேவேளை, ஐக்கிய நாடுகளின் பால்சமநிலைத்துவத்தைக் கொண்டுவர எதிர்பார்க்கும் குட்டரெஸ், சிரேஷ்ட பதவிகளுக்கு பெண்களை நியமிப்பதை முன்னுரிமையாகக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், ஐக்கிய நாடுகளின் உப செயலாளர் நாயகமாக நைஜீரியாவின் சூழல் அமைச்சர் அமினா மொஹமட் நியமிக்கப்பாடுவார் என எதிர்பார்க்க��்படுகிறது.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n’ஏனையப் பிரமுகர்களும் பிணையில் வருவார்கள்’\n296 இலங்கையர்கள் நாட்டுக்கு வருகை\nமுடக்கிய பிரதேசம் மீண்டும் முடக்கப்படலாம்\nஅர்ச்சனா, பாலாஜிக்கிடையே மீண்டும் வெடித்தது\n10 ஆண்டுகள் காத்திருந்து இலட்சிய திருமணம்\nசின்னத்திரை நடிகை திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE/2010-11-09-07-41-24/71-10807", "date_download": "2020-11-25T01:49:55Z", "digest": "sha1:LY7SJAQTWOSYPMWMU6ABDYJN2Y5YH2R2", "length": 7603, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || யாழ் கடலில் மினி சூறாவளி TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 25, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome யாழ்ப்பாணம் யாழ் கடலில் மினி சூறாவளி\nயாழ் கடலில் மினி சூறாவளி\nயாழ். பாலதீவுக்கு கிழக்கே ஆழ்கடல் பகுதியில் இன்று காலை மினி சூறாவளி வீசியுள்ளது.\nஇதனால் மீன்பிடிக்கச் சென்ற வெளியிணைப்பு இயந்திரங்கள் பொருத்தப்பட்ட சுமார் 30 மீன்பிடிப் படகுகள் உடனடியாக கரைக்குத் திரும்பின.\nபாலதீவுக்கு கிழக்கே சுமார் 22 கிலோமீற்றர் தொலைவில் இச்சூறாவளி வீசியதாகவும் இதனால் கடல் கடும் கொந்தளிப்பாக காணப்பட்டதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n296 இலங்கையர்கள் நாட்டுக்கு வருகை\nமுடக்கிய பிரதேசம் மீண்டும் முடக்கப்படலாம்\n‘போரால் பாதிக்கப்பட்ட பகுதிகள் புறக்கணிப்பு’\nஅர்ச்சனா, பாலாஜிக்கிடையே மீண்டும் வெடித்தது\n10 ஆண்டுகள் காத்திருந்து இலட்சிய திருமணம்\nசின்னத்திரை நடிகை திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minkaithadi.com/15485/", "date_download": "2020-11-25T02:39:17Z", "digest": "sha1:P3JVE44C4NQ4TSHAU3PBKOOFG2LKRLRG", "length": 24594, "nlines": 253, "source_domain": "minkaithadi.com", "title": "10,000 மைல் பயணம் – 4 | வெ. இறையன்பு IAS , மின்கைத்தடி", "raw_content": "\nசரித்திரம் படைத்த வெற்றி | கார்ல் பென்ஸ்\nவரலாற்றில் இன்று – 25.11.2020 கார்ல் பென்ஸ்\nஇன்றைய தினப்பலன்கள் (25.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்\nவரலாற்றில் இன்று – 24.11.2020 படிவளர்ச்சி தினம்\nஇன்றைய தினப்பலன்கள் (24.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்\nஎழுத்தாளர் பிரதிபாவின் நினைவு நாள்\nவரலாற்றில் இன்று – 23.11.2020 சுரதா\nஇன்றைய தினப்பலன்கள் (23.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்\nதர்க்கசாஸ்திரம் ஜோதிடர் ஏற்படுத்திய திகில் – 12 | ஆரூர் தமிழ்நாடன்\n10,000 மைல் பயணம் – 4 | வெ. இறையன்பு IAS\n10,000 மைல் பயணம் – 4 | வெ. இறையன்பு IAS\n10,000 மைல் பயணம் – 4 | வெ. இறையன்பு IAS\nகாலை எழுந்ததும் தேநீரோ, காபியோ அருந்தாவிட்டால் பலரால் காலைக்கடன்களைக் கூடக் கழிக்க முடியாது. உணவில்லாமல் கூட இருந்துவிடுவார்கள். ஆனா��், இவற்றைப் புறக்கணித்து வாழ முடியாது. பயணங்களால் பரவிய பயிர்கள் இவை.\nதேநீரைப் பொருத்தவரை சுவையான புனையியல் கதையொன்று உண்டு. போதிதர்மர் சீனத்திற்குச் சென்றபோது இடைவிடாமல் தியானம் செய்ய ஆரம்பித்தார். அப்போது தூக்கம் வந்து தன் தவத்தைக் கலைத்துவிடக் கூடாதே என்று இமைகளைக் கிள்ளியெறிந்தார். அந்த இமை செடியாக வளர்ந்தது என்றும், அதுவே தேயிலையாக மாறியது என்றும் ஐதீகம். அதனால்தான், தேநீரை அருந்தினால் தூக்கம் தள்ளிப்போகிறது என்று புத்தத்துறவிகள் நம்புகிறார்கள்.\nஜென் பௌத்தத்தில் தேநீருக்குச் சிறப்பான இடமுண்டு. தேநீரைப் பருகுவது தியானமாகக் கருதப்படுகிறது. தோட்டத்தின் நடுவில், எட்டுக் கோணத்தில் அமைக்கப்பட்ட, நீர்சூழ்ந்த குடிலுக்குச் சென்று, கைகால்களைச் சுத்தம் செய்துகொண்டு, அங்கு பரிமாறப்படும் தேநீரை விழிகளை மூடிக்கொண்டு, யாரிடமும் பேசாமல் ஒவ்வொரு துளியாகப் பருகும்போது நம்மீது தெவீகம் படர்கிறது என்பதை அவர்கள் விழிப்புணர்வை அதிகரித்துக் கொள்ளும் உபாயமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.\nஇன்னொரு அறிவியல்பூர்வமான விவரிப்பும் உண்டு. ஷென்-நுங் என்கிற சீன அரசர் ஆணையொன்றைப் பிறப்பித்தார். தண்ணீரைக் காச்சித்தான் குடிக்க வேண்டும்; அப்போதுதான் நோ பரவாமல் இருக்கும் என்பது அவர் ஆணை. ஒருமுறை அவர் முகாம் செல்லும்போது, அவர் குடிப்பதற்காக தோட்டத்தில் கொதிக்க வைக்கப்பட்ட நீரில், மேலிருந்த செடியிலிருந்து இலையொன்று விழுந்துவிட்டது. கவனக்குறைவுடன் அரசருக்குப் பரிமாறப்பட்ட அந்த நீர், அவருக்கு மிகவும் பிடித்துப் போனது. அதை அவர், உடலை வலுவாக்கி, மனத்தைத் திருப்திப்படுத்தி, நோக்கத்தை திடப்படுத்தும் பானம் என்று வருணித்தார். அப்போது, எந்தச் செடியிலிருந்து அது விழுந்தது என்று கண்டுபிடித்து, அந்தத் தாவரத்தை அதிக அளவில் பயிரிட ஏற்பாடு செதார். அதுவே தேயிலை தோன்றக் காரணம்.\nதேயிலை பற்றிய குறிப்பு கி.மு. 350ல் பதிப்பிக்கப்பட்ட ‘எர்யா’ என்கிற சீன அகராதியில் முதல்முறையாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கி.பி. ஆறாம் நூற்றாண்டில் சீனா முழுவதும் தேநீர் குடிக்கும் பழக்கம் ஏற்பட்டுவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாகப் பிரபலமான தேநீருக்கு கி.பி. 8ஆம் நூற்றாண்டில் வரியும் விதிக்கப்பட்டது.\nசீனத்திலிருந்து ப���த்தத் துறவிகள் மூலம் ஜப்பானுக்கு அது கொண்டு செல்லப்பட்டது. கி.பி. 729ஆம் ஆண்டு ஜப்பானியப் பேரரசர் ஷோ-மூ 100 புத்தத்துறவிகளை அழைத்துத் தேநீர் விருந்து கொடுத்தார்.\nஐரோப்பியப் பயணிகள் கிழக்கு நோக்கிப் பயணித்தபோது, சீனாவிலும் ஜப்பானிலும் தேநீர் தேசிய பானமாக மாறியிருப்பதைக் கண்டனர். அங்கிருந்து 1610ஆம் ஆண்டு முதல்முதலாகத் தேயிலை மூட்டை ஹாலந்து நாட்டிற்குச் சென்றது. அங்கிருந்து அது இங்கிலாந்திற்குச் சென்றது. கடல்வழிப் பயணத்தில் மற்ற ஐரோப்பிய நாடுகளைவிட இங்கிலாந்துக்கு அதிக நிபுணத்துவம் இருந்ததால், தொடர்ந்து பெரிய அளவில் சீனாவிலிருந்து தேயிலையை அவர்கள் கொண்டு செல்ல முடிந்தது. சீனத்தூதர் ஒருவர் ரஷ்யாவில் தேநீரை அறிமுகப்படுத்தினார். தேயிலையை மட்டுமல்ல; தேநீரைத் தயாரிக்கும் பாத்திரங்களையும் சீனாவிலிருந்தே தருவித்தார்கள்.\nநியுயார்க்கிலிருந்து சீனத்திற்கு விரைவில் தேநீரைக் கொண்டுவர கப்பல்கள் கட்டப்பட்டன. ‘வானவில்’ என்கிற கப்பல், பிரத்தியேகமாக இதற்காகவே செய்யப்பட்டது. இது நாளடைவில் கடல்வழிப் பயணத்தை விரைவாக்கும் வழிக்கும் வித்திட்டது. இங்கிலாந்து ‘மின்னல்’ என்கிற பெயரில் விரைவுக்கப்பல் ஒன்றை உருவாக்கியது.\nபுதிய உலகம் என்று அறியப்படும் அமெரிக்கக் கண்டத்திற்கு பிரிட்டிஷ் மற்றும் டச்சுக் காலனியினர் தேநீரை அறிமுகப்படுத்தினார்கள். அதுவே அமெரிக்க விடுதலைக்கும் ஆதாரமானது. எந்தத் தேநீரும் பரிமாறப்படாத விருந்தை பாஸ்டன் தேநீர் விருந்து” என்று வரலாறு வாழ்த்துகிறது. இங்கிலாந்துப் பாராளுமன்றம், தேயிலை மீது கடுமையான வரி விதித்தது. அதை அமெரிக்கக் குடியினர் செலுத்த மறுத்து, பெட்டிப் பெட்டியாக வந்த தேயிலையை மூன்று கப்பல்களிலிருந்து எடுத்து, டிசம்பர் 6, 1773 அன்று கடலில் தூக்கியெறிந்தார்கள். அது நடந்த இடம் பாஸ்டன் துறைமுகம். மற்ற இடங்களிலும் மக்கள் வரிக்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டு கிளம்பினார்கள். அந்த எதிர்ப்பே விடுதலை வேட்கையாகத் திரண்டது. வரிப்பணத்திற்கு ஆசைப்பட்டு, தன்கீழ் இருந்த நாட்டையே இங்கிலாந்து இழக்க நேரிட்டது.\nபுதிய இடங்களில் தேயிலையைப் பயிரிடுவதற்காக எடுத்த நடவடிக்கைகளின் மூலமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் புதிய நாடுகளுக்குப் பயணப்பட்டார்கள். அப்படி இ��ங்கைக்கு பயணித்த தமிழர்கள் அதிகம். ஒரு பயிரில் ஏற்படுகிற சேதம் ஒரு தேசத்தின் பொருளாதாரத்தையே மாற்றிவிடக் கூடும். 1869ஆம் ஆண்டில் இலங்கையில் காபி பயிரில் ஏற்பட்ட கொள்ளை நோ, அவர்கள் தேயிலைக்கு மாறுகிற தேவையை ஏற்படுத்தியது. தமிழகத்திலிருந்து அங்கு சென்றவர்கள் பற்றிய வரலாற்றை நாம் அறிவோம்.\nஆரம்பத்தில் தேயிலை புறக்கணிக்கப்பட்ட பயிராக இலங்கையில் இருந்தது. காபித் தோட்டங்களில் தற்செய்யலாக வளர்ந்த தேயிலைப் பயிரை ஜேம்ஸ் டெலர் என்கிற ஸ்காட்லாந்துக்காரர் அசிங்கமான சின்னப் புதர்” என்று வருணித்தார். அப்போது ஏற்பட்ட கொள்ளை நோ காபித் தோட்டங்கள் முழுவதையும் சிதைத்துவிட்டது. ஆனால், அவற்றின் நடுவே முளைத்த தேயிலை மட்டும் தெம்பா இருந்தது. அதுவே அங்கு தேயிலைத் தோட்டங்களுக்கு வாயிலைத் திறந்தது.\nசூயஸ் கால்வா தேயிலை ஏற்றுமதியில் முக்கியப் பங்கினை வகித்தது. அதற்குப் பிறகு ரயில் வண்டிகள் அதிக அளவில் தேயிலைப் போக்குவரத்தை ஊக்கப்படுத்தியது.\nசீனர்கள் கண்டுபிடித்தவற்றை ரகசியமாகவே வெகுநாட்கள் வைத்திருந்தார்கள். இந்தியாவிற்கு வந்த சீன யாத்ரிகர்கள் இங்கிருந்து தகவல்களை அள்ளிச் சென்றார்களே தவிர, அங்கிருந்து தேயிலையைக் கிள்ளி வரவில்லை. பயணங்களின்போது தற்செய்யலாக இவை அறியப்பட்டன. புத்த பிக்குகள் அன்பையும், தியானத்தையும் உலகம் முழுவதும் பரப்ப முற்பட்டபோதுதான் தேநீர் உலக பானமாக உருவானது. தேநீர் பல் சிதைவைத் தடுக்கவும், வா துர்நாற்றத்தைப் போக்கவும் உறுதுணையாக உதவுகிறது. சீனர்கள் பால் கலக்காத தேநீரைக் கொப்பளித்தே பற்களைச் சுத்தம் செய்து விடுகிறார்கள். இதயத்தின் செய்யல்பாடு பச்சைத் தேயிலையால் சீராகிறது. வயிற்றுப்போக்கைத் தேநீர் கட்டுப்படுத்தும். அறுசுவைகளில் துவர்ப்பு ருசியைத் தேநீர்தான் இன்று வழங்குகிறது. மதுவைத் தவிர்க்க தேநீர் உதவியாக இருந்தது. மனத்தை மயக்கும் மதுவைத் தவிர்த்து தேநீரை மட்டும் அருந்துபவர்களே டீடோட்டலர்” என்று அழைக்கப்பட்டனர்.\n| அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 | அத்தியாயம்-3 | அத்தியாயம்-4 |\nPrevious Post ஒரு விள்ளல் நாடகத்தனம் | ஆர்னிகா நாசர்\nNext Post கமலா ஹாரிஸ் வெற்றி: உயரும் அமெரிக்க – இந்தியர்களின் அரசியல் செல்வாக்கு\nஸ ஸ்ரீ பகவான் ஜீ\nவாஸ்து வீடு வீட்டின் அறைகள் வாஸ்து அமைப்பு\n �� ஒரு முழுமையான ஆய்வு ……\nஓட்டல் டேஸ்ட்ல தந்தூரி சிக்கன்\nசர்க்கரை நோய் பற்றிய தவறான நம்பிக்கைகள்\nசரித்திரம் படைத்த வெற்றி | கார்ல் பென்ஸ் November 25, 2020\nவரலாற்றில் இன்று – 25.11.2020 கார்ல் பென்ஸ் November 25, 2020\nஇன்றைய தினப்பலன்கள் (25.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ் November 25, 2020\nவரலாற்றில் இன்று – 24.11.2020 படிவளர்ச்சி தினம் November 24, 2020\nஇன்றைய தினப்பலன்கள் (24.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ் November 24, 2020\nஎழுத்தாளர் பிரதிபாவின் நினைவு நாள்\nஇன்றைய தினப்பலன்கள் (23.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ் November 23, 2020\nதர்க்கசாஸ்திரம் ஜோதிடர் ஏற்படுத்திய திகில்\nஉனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 20 | சுதா ரவி November 22, 2020\nநீயெனதின்னுயிர் – 22 | ஷெண்பா November 22, 2020\nவிலகாத வெள்ளித் திரை – 14 | லதா சரவணன் November 22, 2020\nகேப்ஸ்யூல் நாவல் – கரைந்த நிழல்கள் – அசோகமித்திரன் | பாலகணேஷ் November 22, 2020\nநிசப்த சங்கீதம் – 9| ஜீ.ஏ.பிரபா November 22, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://porkutram.forumta.net/t22-topic", "date_download": "2020-11-25T02:41:24Z", "digest": "sha1:VIJAL26VUOQ3RSGNI4E6OUJVKC3UBNBZ", "length": 14126, "nlines": 115, "source_domain": "porkutram.forumta.net", "title": "\"மகிந்த ராஜபக்சவை மீண்டும் விரட்ட தமிழ் மக்களை அணி திரளுமாறு பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு\"", "raw_content": "\n» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்\n» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..\n» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்\n» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்\n» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்\n» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\n» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்\n» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்\n» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்\n» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்\n» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு\n» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...\n» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்\n» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்\n» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி\n» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி\n» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி\n» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே \n» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்\n» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை” – மூத்த போராளி சத்தியசீலன்.\n» ராஜீவ் காந்தி படுகொலை இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்\n» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி\n» \"திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் \"\n» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo\n» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்\n» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.\n» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு\n» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்\nஇன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்\n\"மகிந்த ராஜபக்சவை மீண்டும் விரட்ட தமிழ் மக்களை அணி திரளுமாறு பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு\"\nபோர் குற்றம் :: செய்திகள் :: தமிழீழ செய்திகள்\n\"மகிந்த ராஜபக்சவை மீண்டும் விரட்ட தமிழ் மக்களை அணி திரளுமாறு பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு\"\n\"மகிந்த ராஜபக்சவை மீண்டும் விரட்ட தமிழ் மக்களை அணி திரளுமாறு பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு\"\nலண்டனில் நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் ஆரம்ப\nநிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாளை\nலண்டன் வர இருப்பதாக பிரித்தானியாவின் “The Independent ” நாளிதழ் செய்தி\nஇந்நிலையில், அவரது வருகையினை எதிர்த்து\nAspen வீதிலுள்ள Billingsgate மீன் சந்தைக்கு முன்பாக நாளை மாலை ஐந்து\nமணியிலிருந்து இரவு ஒன்பது மணிவரை ஏ��்பாடு செய்யப்பட்டுள்ள கண்டன\nஒன்றுகூடலில், பிரித்தனியாவின் சகல தமிழ் மக்களையும் கலந்து கொள்ளுமாறு\nபிரித்தானிய தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஇது தொடர்பாக பிரித்தானிய தமிழர் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:\nஏற்கனவே இரண்டு முறை போர் குற்றவாளி மஹிந்த ராஜபக்ஸவின் பிரித்தானிய\nவருகையினை முறியடித்துள்ள நிலையில், மீண்டும் தமிழ் மக்களுக்கு சவால்\nவிடுக்கும் வகையில் நாளைய ஒலிம்பிக் நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் பொருட்டு\nஅவர் லண்டன் வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமீண்டும் தமிழ் மக்கள் ஒன்றுபட்டு தமது பலத்தை வெளிப்படுத்தி அவரை விரட்டி அடிக்கும் வரலாற்று கடமையை எதிர்கொண்டு நிற்கின்றனர்.\nஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் நாளைய ஆரம்ப நிகழ்வுகளில் ஏராளமான\nநாடுகளின் சுமார் 150 உலக தலைவர்கள், ஆயிரக்கணக்கான ராஜதந்திரிகள் மற்றும்\nபிரதானிகள் ஆரம்பவிழாவுக்கு செல்ல இருப்பதால் அவர்கள் பயணம் செய்யும் Aspen\nவீதியில் உள்ள Billingsgate மீன் சந்தைக்கு முன்பாக (Opposite the Fish\nMarket, E14 5ST ) நாளை மாலை ஐந்து மணியிலிருந்து இரவு ஒன்பது மணிவரை தமிழ்\nமக்கள் பல்லாயிரக்கணக்கில் அணி திரண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்த\nவேண்டும் என்று வேண்டிக் கொள்கிறோம்.\nபோர் குற்றம் :: செய்திகள் :: தமிழீழ செய்திகள்\nJump to: Select a forum||--நல்வரவு| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவுப்புகள்| |--செய்திகள்| |--தமிழீழ செய்திகள்| |--இந்திய செய்திகள்| |--உலக செய்திகள்| |--காணொளிகள்| |--கட்டுரைகள்| |--தமிழீழத்தின் புகைப்படங்கள்| |--தமிழீழ பாடல்கள்| |--மாவீரர் பாடல்கள்| |--மாவீரர்| |--மாவீரர்களின் புகைப்படங்கள்| |--மாவீரர்களின் வாழ்க்கை வரலாறு| |--போர் களத்தில் நடைபெற்ற video| |--போர் குற்றம்| |--போர் குற்றம் தொடர்பான புகைப்படங்கள்| |--போர் குற்றம் தொடர்பான வீடியோ| |--விளம்பரம்| |--மரணம் அறிவித்தல்| |--தளங்களை இணைக்க| |--கவிதைகள் |--ஈழத்து கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/india-news/india-covid19-peak-expected-in-may-lockdown-helped-cut-numbers.html", "date_download": "2020-11-25T01:47:41Z", "digest": "sha1:T373DVCM5NICGJ6GBXSMKJSFGPP4LPUM", "length": 8236, "nlines": 51, "source_domain": "www.behindwoods.com", "title": "India covid19 peak expected in may, lockdown helped cut numbers | India News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை ���ன பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n'இது நம்ம லிஸ்ட்-லயே இல்லையே'.. நூதன முறையில் செமஸ்டர் நடத்த 'ப்ளான்'.. நூதன முறையில் செமஸ்டர் நடத்த 'ப்ளான்'... 'வாட்ஸ் அப்' மூலம் மாணவர்களை அலறவிட்ட பல்கலைக்கழகம்\n'சுழற்றி அடித்த கொரோனா, பட் பயப்படாதீங்க'... 'யாரையும் வீட்டுக்கு அனுப்ப மாட்டோம்' .... 'ஆனா இத எதிர்பாக்காதீங்க' ... டிசிஎஸ் அதிரடி\n‘அந்த மனசுதான் சார் கடவுள்’.. கொரோனா நிவாரண நிதியாக ரூ.1.20 லட்சம் வழங்கிய தூய்மை தொழிலாளர்கள்..\nவாயடைத்து நிற்கும் உலக நாடுகள்.. 35 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை.. 35 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை.. என்ன தான் நடக்கிறது அமெரிக்காவில்\n'நம்புங்க என் மகன் கொரோனாவால சாகல'... 'மனிதத்தை மறந்த சொந்த கிராம மக்கள்'... இளம் மருத்துவரின் தாய் செய்த விபரீதம்\nகொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில்... அதிரடியாக சஸ்பெண்டு செய்யப்பட்ட செவிலியர்கள்\nசீனாவின் வுகான் ‘மீன் சந்தையில்’ இருந்து கொரோனா பரவவில்லை.. வெளியான ‘புதிய’ தகவல்..\n‘பணக்காரர்களை பாத்தாதான் பயமா இருக்கு’.. ‘அவங்கதான் வெளிநாடு போய்ட்டு வந்து நோயை இறக்குமதி செய்றாங்க’.. முதல்வர் பழனிசாமி..\nவெறும் 38 நாட்களில் '30 ஆயிரம்' பேர் உயிரிழப்பு... 'அதிர்ச்சியில்' உறைந்து போன நாடு\nசிகிச்சையளிக்கும் 'டாக்டர்கள்', நர்ஸ்களுக்கு... கொரோனா 'பரவுவது' இப்படித்தானாம்... வெளியான 'புதிய' தகவல்\nமுதன்முறையாக தாத்தாவின் 'பிறந்தநாள்' கொண்டாட்டத்தை... தவிர்த்த 'வடகொரிய' அதிபர்... கொரோனா காரணமா\nஏப்ரல் 20-க்கு பின் 'வேலைக்கு' செல்வோர்... கண்டிப்பாக 'கடைபிடிக்க' வேண்டிய வழிமுறைகள்\nதிருப்புமுனை: கொரோனா வைரஸின் முழு 'மரபணுவையும்'... வரிசைப்படுத்துவதில் 'இந்திய' விஞ்ஞானிகள் வெற்றி\n11 நாட்களில் '92 ஆயிரம்' அழைப்புகள்... 'அந்த' வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை... 'ஜெட்' வேகத்தில் உயர்வு\nவேலையிழப்பின் 'இரண்டாம்' அலை... '2007-09' நிலையே 'மீண்டும்' வரும் 'அபாயம்'... வால் ஸ்ட்ரீட் ஜர்னல் 'தகவல்'...\n'டியூட்டி போலீஸாருக்கு உணவு வழங்கிய நபருக்கு கொரோனா உறுதி'.. 'அதன்பிறகு தெரியவந்த மற்றுமொரு அதிர்ச்சி உண்மை'.. 'அதன்பிறகு தெரியவந்த மற்றுமொரு அதிர்ச்சி உண்மை\n'கொரோனா மோசமானதால்' ... 'மருத்துவர்கள் எடுத்த முடிவு'.. 'குழந்தை பிறந்தவுடன் செவிலியருக்கு நடந்த சோகம்'.. 'குழந���தை பிறந்தவுடன் செவிலியருக்கு நடந்த சோகம்\n‘ரமலான் வாரம் ஸ்டார்ட் ஆகுது.. ஆனா வழக்கமா கொடுக்கும் நோன்பு கஞ்சி’... இஸ்லாமிய அமைப்புகள் எடுத்த முடிவு\n’.. மொட்டை மாடியில் அமர்ந்துகொண்டு குரங்கு பார்த்த ‘விநோத’ காரியம்.. வைரலாகும் வீடியோ\n'தமிழகத்தில் 1,267 பேருக்கு கொரோனா...' '15 பேர் பலி...' 'இன்று' மட்டும் '25 பேருக்கு' கொரோனா தொற்று உறுதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/178654", "date_download": "2020-11-25T01:41:16Z", "digest": "sha1:LYMLM2CZTN2U4CKXOA4FZP23GNQDR5A5", "length": 6197, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "முதல் வாரம் இறுதியில் சென்னையில் மட்டும் இத்தனை கோடி வசூலா..! தர்பார் படம் செய்த மிக பெரிய சாதனை - Cineulagam", "raw_content": "\nமேஷம் முதல் மீனம் வரை புத்தாண்டு முழுபலன்... பிறக்கும் புத்தாண்டில் கோடீஸ்வர யோகம் எந்த ராசிக்கு\n44 வயதில் ஆண் குழந்தை மகனால் மாறிய ஊர்வசியின் சோகம்... இவருக்கு இவ்வளவு அழகான மகளா\nபிக்பாஸில் இருந்து சுசித்ரா வெளியேறிய காரணமே இதுதானா- கசிந்த உண்மை தகவல்\nசூரரைப் போற்று பட வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாமல் சூர்யாவை தாக்கும் பாலிவுட் பிரபலம்- கோபத்தில் ரசிகர்கள்\nசூரரை போற்று செய்த சாதனை அப்போ மூக்குத்தி அம்மன் டாப் 10 படங்கள் லிஸ்ட் இதோ\nபிரபு தேவாவுடன் இருந்த காதல் முறிவுக்கு பின் நடிகை நயன்தாரா கொடுத்த முதல் பேட்டி இது தான், வீடியோவுடன் இதோ..\nபுடவையில் முன்னணி நடிகைகளை மிஞ்சிய 15 வயது நடிகை அனிகா.. அழகிய புகைப்படத்தை பார்த்தீர்களா\nநீங்க பேசுனா வாய்ல இருந்து அந்த வார்த்தை தான் வருது.. சனமிடம் சுயரூபத்தை காட்டும் சம்யுக்தா\nபாலாஜியுடன் கடும் மோதலில் கேப்ரியலா, குழப்பத்தில் ஷிவானி, கோபத்தில் அர்ச்சனா- பரபரப்பான புரொமோ\nகால் செண்டராக மாறிய பிக்பாஸ் வீடு... அர்ச்சனா கேட்ட கேள்விக்கு பாலாவின் சரமாரியான பதில்\nபாரதி கண்ணம்மா சீரியல் நாயகி ரோஷினியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nசமீபத்தில் நடிகை நந்திதா ஸ்வேதா பதிவிட்ட அழகிய புகைப்படங்கள்\nபிக்பாஸ் 2வது சீசன் வெற்றியாளர் நடிகை ரித்விகாவின் அழகிய புகைப்படங்கள்\nநடிகை ஸ்ருஷ்டி டாங்கே லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nநடிகை அபர்ணதியின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nமுதல் வாரம் இறுதியில் சென்னையில் மட்டும் இத்தனை கோடி வசூலா.. தர்பார் படம் செய்த மிக பெரிய சாதனை\nரஜினி நடிப்பில் சென்ற வர இறுதியில் வெளிவந்த படம் தான் தர்பார்.\nஇப்படம் வெளிவந்த ஒரே வாரத்தில் உலகமுழுவதும் மிக பெரிய சாதனைகளை படைத்தது வந்தது.\nஇந்நிலையில் தற்போது தர்பார் படம் ஒரு வாரம் இதில் சென்னையில் மட்டும் ரூ 10.95 கோடி வசூலித்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2020/sep/11/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-3463042.html", "date_download": "2020-11-25T02:13:25Z", "digest": "sha1:STEBFYHK7SK54HIGRBS5VC776QCO5PA2", "length": 8593, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அடிக்கடி மின் வெட்டு: பொதுமக்கள் அவதி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nஅடிக்கடி மின் வெட்டு: பொதுமக்கள் அவதி\nவெள்ளக்கோவில் பகுதியில் கடந்த சில நாள்களாக அடிக்கடி மின் வெட்டு ஏற்படுவதால் பொதுமக்கள், வியாபாரிகள் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனா்.\nவெள்ளக்கோவில் பகுதியில் சமையல் எண்ணெய் மில்கள், ஆயிரக்கணக்கான விசைத் தறிகள், நூற்றுக்கணக்கான நூற்பாலைகள் இயங்கி வருகின்றன. கடந்த மூன்று நாள்களாக முன்னறிவிப்பு ஏதுமின்றி இப்பகுதியில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதனால் நூற்பாலை இயந்திரங்களில் பழுது ஏற்படுவதுடன், உற்பத்தியும் வெகுவாக பாதிக்கப்படுகிறது.\nஅடிக்கடி ஏற்படும் மின் வெட்டால் கடைகளிலும் இரவு நேரத்தில் வியாபாரம் செய்ய முடியாமல் வியாபாரிகள் சிரமப்படுகின்றனா். இதை சரி செய்ய மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\nஜொலிக்கும் மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nசென்னை வந்தார் அமித் ஷா - புகைப்படங்கள்\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/kombu-movie-trailer/132934/", "date_download": "2020-11-25T02:43:10Z", "digest": "sha1:57F75JVA5GZUQVM34W5PMBZ4CBICYZKJ", "length": 4847, "nlines": 123, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Kombu Movie Trailer | Jeeva and Disha Pandey | E Ibrahim", "raw_content": "\nPrevious articleகை கழுவிய விஜய்.. அடுத்த படத்துக்கு ஹீரோ இல்லாமல் அல்லல்படும் முருகதாஸ் – இவருக்கா இந்த நிலை\nNext articleசங்கர் கணேஷ் மகன் ” ஸ்ரீ” மாடல் அழகியுடன் கதாநாயகனாக நடிக்கும் ” பேராசை”. புது இயக்குனர் அறிமுகம்\n கதிரை விட்டுவிட்டு ஜீவாவுக்கு ஐ லவ் யூ கூறிய பாண்டியன் ஸ்டோர் முல்லை – வைரலாகும் வீடியோ\nஅடடா பாண்டியன் ஸ்டோர்ஸின் இந்த ஹீரோ தளபதி வெறியனாம்.‌.. விஜய் டிவி வெளியிட்ட புகைப்படம் – இத பாத்தீங்களா நீங்க\nதமிழில் சூப்பர் ஹிட்டான படத்தை தவற விட்ட சிம்பு, என்ன படம் தெரியுமா – ரசிகர்களை புலம்ப வைத்த தகவல்.\nஒரேயடியாக 22 கிலோ எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய மடோனா செபஸ்டியன் – ஒல்லியா செம ஹாட்டாக வெளியான புகைப்படம்.\nஇரட்டை வேடத்தில் நடிக்கிறாரா சிம்பு - மாநாடு பட தயாரிப்பாளர் ஓபன்டாக்\nமுதல்வரை சந்தித்த தயாரிப்பாளர் சங்க புதிய நிர்வாகிகள்.\nஆண்களுக்கென தனித் தளம்.. அட்டகாசமான ஆஃபர் – வேலவன் ஸ்டோர்ஸ்-ன் மெகா Sale.\nNIVAR Cyclone : கொட்டும் மழையிலும் ஆய்வில் ஈடுபட்ட தமிழக முதல்வர் – தயார் நிலையில் தமிழக அரசு\nBB4: இனிமே என்ன அக்கான்னு கூப்பிடாத Balaji.., சரி Archana..\nLIVE: சென்னையை பதம் பார்க்கும் Nivar புயல் மழை..\nகொட்டும் மழையிலும் ஆய்வில் ஈடுபட்ட தமிழக முதல்வர் – நிவார் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் தமிழக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2020/10/29211630/2017813/A-man-was-shot-dead-in-France.vpf", "date_download": "2020-11-25T03:18:30Z", "digest": "sha1:7IZKTFIC4XUNCCO5V6VU6ADOTBGBSSWR", "length": 17325, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த ��பர் - சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படையினர் - பிரான்சில் தொடரும் பதற்றம் || A man was shot dead in France", "raw_content": "\nசென்னை 25-11-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதுப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த நபர் - சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படையினர் - பிரான்சில் தொடரும் பதற்றம்\nபதிவு: அக்டோபர் 29, 2020 21:16 IST\nபிரான்ஸ் நாட்டில் இன்று பயங்கரவாதிகளால் கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில் மேலும் ஒரு நபர் துப்பாக்கியுடன் தெருக்களில் சுற்றித்திருந்துள்ளார். அந்த பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.\nபிரான்ஸ் பாதுகாப்பு படை வீரர்\nபிரான்ஸ் நாட்டில் இன்று பயங்கரவாதிகளால் கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில் மேலும் ஒரு நபர் துப்பாக்கியுடன் தெருக்களில் சுற்றித்திருந்துள்ளார். அந்த பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.\nபிரான்ஸ் நாட்டின் பிரபல பத்திரிக்கையான சார்லி ஹேப்டோவில் வெளிவந்த நபிகள் நாயகத்தின் கேளிச்சித்திரத்தை மையமாக வைத்து அந்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது.\nகுறிப்பாக கடந்த 16-ம் தேதி சாமுவேல் பெடி என்ற வரலாற்று ஆசிரியர் பயங்கரவாதியால் தலைதுண்டித்து கொல்லப்பட்டார்.\nஇதையடுத்து, பிரான்ஸ் நாட்டில் பயங்கரவாத சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று மதியம் அந்நாட்டின் நைஸ் நகரில் உள்ள நோட்ரி டேமி என்ற கிருஸ்தவ தேவாலயத்திற்குள் கத்தியுடன் நுழைந்த பயங்கரவாதி அங்கிருந்தவர்கள் மீது கொடூரமான தாக்குதல் நடத்தினான்.\nபயங்கரவாதியின் இந்த தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். குறிப்பாக ஒரு பெண் தலைதுண்டிக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலையடுத்து பிரான்சில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.\nஇந்நிலையில், பிரான்சின் அவிங்கான் மாகாணத்தில் உள்ள மோண்ட்பவேட் என்ற நகரில் உள்ள ஒரு தெருவில் இன்று மாலை பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.\nஅப்போது அங்கு வந்த பயங்கரவாதி தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியை கொண்டு பாதுகாப்பு படையினரை நோக்கி மிரட்டினான். அந்த பயங்கரவாதியிடன் ஆயுதத்தை கைவிட்டு சரணடையும் படி பாதுகாப்பு\nஆனால், அந்த பய��்கரவாதி 'கடவுளே சிறந்தவன்’ என அரபு மொழியில் கூறிக்கொண்டு தொடர்ந்து முன்னேறிவந்து பாதுகாப்பு படையினரை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டான்.\nஇதையடுத்து, முன்னெச்சரிக்கை மற்றும் தற்காப்பு நடவடிக்கையாக அந்த பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். ஒரே நாளில் இரண்டு பயங்கராத தாக்குதல் காரணமாக பிரான்சில் உச்சபட்ச பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nFrance Attack | பிரான்ஸ் தாக்குதல்\n22 அடியை நெருங்கும் செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம்\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\nதீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n43 மொபைல் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nநிவர் புயல் அதிதீவிர புயலாக கரையை கடக்கும்: வானிலை மையம்\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை- முதலமைச்சர் ஆலோசனை\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nபெலிஸ் நாட்டு பிரதமருக்கு கொரோனா\nஅமெரிக்காவை அதிரவைக்கும் கொரோனா - ஒரே நாளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழப்பு\nஉலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியை கடந்தது\nபிரசவத்தில் மனைவி பலி : கொரோனா பரவல் காரணமாக 8 மாதங்களுக்கு பிறகு குழந்தையை சந்தித்த நேபாள வாலிபர்\n‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசி விலை எவ்வளவு\nஇரு மடங்காக குவிக்கப்பட்ட பாதுகாப்பு படையினர் - பிரான்சில் பாதுகாப்பு அவசரநிலை பிரகடனம்\nபயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பிரான்ஸ் உடன் இந்தியா துணைநிற்கும் - பிரதமர் மோடி டுவிட்\nபிரான்ஸ்: தேவாலயத்தில் கத்தி குத்து தாக்குதல் - பெண் உள்பட 3 பேர் பலி\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nகாதலி வந்ததால் முதலிரவு அறையிலிருந்து மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை ஓட்டம்\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- தோல்வியை தழுவினார் டி.ஆர்.\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nதமிழகத்தை 25-ந்தேதி புயல் தாக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nரகசி��� திருமணம் செய்து கொண்ட சிம்பு பட நடிகை\nநிவர் அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்கும்: வானிலை மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2016/12/dmk-on-sasikala-elevation.html", "date_download": "2020-11-25T01:35:46Z", "digest": "sha1:ZYIPCSXKD4YDJ4G5GFVE3RBKUA7DVB44", "length": 7110, "nlines": 74, "source_domain": "www.news2.in", "title": "சசிகலா பற்றி விமர்சிக்க வேண்டாம்! தொண்டர்களுக்கு திமுக உத்தரவு! சூப்பர் பிளான் ரெடி! - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / கருணாநிதி / சசிகலா / தமிழகம் / திமுக / ஜெயலலிதா / ஸ்டாலின் / சசிகலா பற்றி விமர்சிக்க வேண்டாம் தொண்டர்களுக்கு திமுக உத்தரவு\nசசிகலா பற்றி விமர்சிக்க வேண்டாம் தொண்டர்களுக்கு திமுக உத்தரவு\nThursday, December 29, 2016 அதிமுக , அரசியல் , கருணாநிதி , சசிகலா , தமிழகம் , திமுக , ஜெயலலிதா , ஸ்டாலின்\nகருணாநிதி என்ற ஒருவர் இருக்கும் வரையில் தான், தானும் ஒரு தலைவராக இருக்க முடியும் என நம்பினார் ஜெயலலிதா.\nஇதே போன்று தான் கருணாநிதியும் நினைத்து வருகிறார். மூன்றாவது ஒருவர் தங்களுக்கு எதிராக வருவதை இருவரும் விரும்பியதில்லை.\nஇந்நிலையில் ஜெயலலிதா மறைந்து விட்டார். இனி கிட்டத்தட்ட எதிரிகளே இல்லை என்ற நிலை ஏற்பட்டு விட்டதாக திமுகவினர் நினைக்கின்றனர்.\nஇந்த நிலையில் சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவி ஏற்றுள்ளார். அவரை விமர்சிக்க வேண்டாம் என தொண்டர்களுக்கு திமுக வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.\nஅப்படி விமர்சித்தால் நாளை ஸ்டாலின் செயல் தலைவராக அறிவிக்கப்பட்டால் அதனை எதிர்த்து அதிமுகவினர் விமர்சிக்க கூடும் என திமுக தலைமை நினைக்கிறதாம்.\nஅதே போல் இதுவரை அதிமுகவின் ஓட்டு திமுகவிற்கு கிடைத்ததில்லை. ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டன.\nஅதிமுகவின் அடிமட்டத் தொண்டர்கள், புதிய ஒருவருக்கு வாக்களிப்பதை விட ஸ்டாலினுக்கு வாக்களிக்கலாம் என்ற மனநிலைக்கே எதிர்காலத்தில் வர வாய்ப்புள்ளதாக திமுக தலைமை கருதுகிறதாம்.\nஇதனால் இந்த நேரத்தில் சசிகலாவை எதிரியாக சித்தரித்து தொண்டர்களை அவர் பக்கம் போய்விடச் செய்ய வேண்டாம் என திமுக தலைமை கருதுகிறதாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்த���களை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nவாழ்வில் வெற்றி பெற 10 சூத்திரங்கள்\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nஎந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/balajothidam/who-benefits-optional-retirement-vrs-10-r-mahalakshmi", "date_download": "2020-11-25T01:55:30Z", "digest": "sha1:YWYORC7MRTMI4UWA5GCPMGUL4WJPN4LB", "length": 9031, "nlines": 168, "source_domain": "www.nakkheeran.in", "title": "விருப்ப ஓய்வு (வி.ஆர்.எஸ்) யாருக்கு நன்மை தரும்? 10 -ஆர். மகாலட்சுமி | Who benefits from optional retirement (VRS)? 10 -R. Mahalakshmi | nakkheeran", "raw_content": "\nவிருப்ப ஓய்வு (வி.ஆர்.எஸ்) யாருக்கு நன்மை தரும்\nஆயில்யம், கேட்டை, ரேவதி மேற்கண்டவை புதன் சார நட்சத்திரங்கள். எனவே, இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ஆரம்பகால தசா இருப்பு புதன் தசையாக இருக்கும். இதன் காலம் 17 வருடங்கள். இவர்கள் இந்த நட்சத்திரங்களின் ஆரம்பத்தில் பிறந்திருந்தால் 17 வருட புதன் தசையும்; இரண்டாம் பாதத்தில் பிறந்திருந்... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇந்த வார ராசிபலன் 2-8-2020 முதல் 8-8-2020 வரை\nவிலகும் கால சர்ப்ப தோஷம்\nதலைமுறை தோஷம் தீர்த்து தாம்பத்திய சுகம் தரும் நவகிரகப் பரிகாரங்கள்\nவாழவைக்கும் வீட்டின் வாஸ்து ரகசியம்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 2-8-2020 முதல் 8-8-2020 வரை\nவெற்றிக்குத் தோள் கொடுக்கும் உறவுகள் எவை\nபயமுறுத்தும் பிணி விலக்கும் வழிபாட்டுப் பரிகாராங்கள்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nபொது அறிவு உலகம் 01-11-20\n‘நிவர்’ புயல் பெயர் ஏன் எப்படி... அடுத்து வரப்போகும் 163 புயல்களுக்கும் பெயர் ரெடி\nசிறப்பு செய்திகள் 12 hrs\nஅதிமுகவுக்கும் தெரியாது, பிஜேபிக்கும் தெரியாது.. - எம்.எம்.அப்துல்லா கடும் தாக்கு\nசிறப்பு செய்திகள் 19 hrs\n“நாங்கள் தேர்தல் அறிக்கையில் அ��ைத்தான் சொல்லியிருக்கிறோம்...” -தயாரிப்பாளர் முரளி\nநடிகை பார்வதி அம்மா அமைப்பிலிருந்து ராஜினாமா...\nமெய்க்காப்பாளருடன் ரகசிய உறவு... மறைப்பதற்காக கோடிக்கணக்கில் பரிசுகளை வழங்கிய துபாய் இளவரசி...\nமத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம் பாஜக முடிவு\nஇரண்டு சிறுமிகளை பலாத்காரம் செய்த தொழில் அதிபருக்கு கரோனா...\nஅதிமுகவுக்கும் தெரியாது, பிஜேபிக்கும் தெரியாது.. - எம்.எம்.அப்துல்லா கடும் தாக்கு\nஅதிமுகவுக்கும் தெரியாது, பிஜேபிக்கும் தெரியாது.. - எம்.எம்.அப்துல்லா கடும் தாக்கு\n\"ஐடி என்ன அவன் அப்பன் வீட்டு சொத்தா...\" -வழக்கங்களை உடைத்து, தென்காசியில் இறக்கிய ஸ்ரீதர் வேம்பு\nஎடப்பாடி தப்பி விட்டார்... அ.தி.மு.க. தான் மாட்டிக் கொண்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/03/28162305/1213600/Trichy-Manapparai-Market.vpf", "date_download": "2020-11-25T03:17:23Z", "digest": "sha1:WJYE74VSZ5P6FRQAW7ZKBAES5QIW2C7M", "length": 11750, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "அரசின் உத்தரவுகளுக்கு செவிசாய்க்காமல் அலட்சியம் செய்த மக்கள் - கடைக்கு பூட்டுபோட்ட அதிகாரிகள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅரசின் உத்தரவுகளுக்கு செவிசாய்க்காமல் அலட்சியம் செய்த மக்கள் - கடைக்கு பூட்டுபோட்ட அதிகாரிகள்\nமணப்பாறையில் அரசின் உத்தரவுகளுக்கு செவிசாய்க்காமல், சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியதால், கொதித்தெளுந்த அதிகாரிகள் கடைகளுக்கு பூட்டுபோட்டனர்.\nஇன்று காலை முதல் வழக்கம் போல் சந்தைக்கு வந்த மக்கள், தங்களுக்கு தேவையான காய்கனிகளை வாங்கிக் கொண்டிருந்தனர். சமூக விலகலை முறையாக கடைபிடிக்காமல், அலட்சியமாக நின்றிருந்தனர். இதை பார்த்து கொதித்தெளுந்த நகராட்சி அதிகாரிகள், ஒரு மீட்டர் இடைவெளியில் நிற்குமாறு கடுமையாக எச்சரித்தனர். கொஞ்சமும் பொருட்படுத்தாமல், மக்கள் நின்றிருந்ததால் கோபம் அடைந்த அதிகாரிகள், காய்கறி கடைகளை இழுத்து மூடி பூட்டுபோட்டனர். இதையடுத்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.\nஇரண்டாவது குழந்தை, மகிழ்ச்சியில் கார்த்தி - திரை பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து\nநடிகர் கார்த்திக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது.\n\"இந்தியாவின் மிக அழகிய பெண் தீபிகா படுகோனே\" - ஜப்பான் நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல்\n\"இந்தியாவின் மிக அழகிய பெண் தீபிகா படுகோனே\" எனவும் \"மிகவும் மதிப்புக்குரியவர் அக்‌ஷய் குமார்\"எனவும் \"மதிப்பிற்குரிய பிரபலம் அமிதாப் பச்சன்\" எனவும் ஜப்பான் நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல்\nதோனி பெயரில் வீடு கட்டிய ரசிகர் - நெஞ்சுருகி நன்றி தெரிவித்துள்ள தோனி\nதனது பெயரில் வீடு கட்டிய ரசிகருக்கு நன்றி தெரிவித்து உருக்கமான வீடியோ வெளியீட்டுள்ளார் நட்சத்திர கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி\nஅருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ் - விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nநடிகர் சூரி கொடுத்த பணமோசடி புகார் - உயர் நீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரணை\nநடிகர் சூரி அளித்த பண மோசடி புகாரின் அடிப்படையில், முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nநடிகர் சிம்பு நடிக்கும் 46வது திரைப்படம் - 28ஆம் தேதி வெளியாகிறது, பஸ்ட் லுக், மோஷன் போஸ்டர்\nநடிகர் சிலம்பரசன் நடிக்கும் தனது 46வது திரைப்படத்தை சுசீந்திரன் இயக்கி வருகிறார்.\nகுண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலைகள் - சிமெண்ட் சாலை அமைக்க வேலூர் எம்.பி. கோரிக்கை\nபாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலைகளை சரி செய்ய வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் கோரிக்கை விடுத்தார்.\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்: \"கடலோர மாவட்டங்களில் 465 ஆம்புலன்ஸ்கள் தயாராக உள்ளன\" - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர், புதுக்கோட்டை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் 465 அவசரகால ஊர்திகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nபுறநகர் ரயில் சேவையும் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nநிவர் புயல் முன்னெச்சரிக்கையாக, நாளை புறநகர் ரயில் சேவையும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.\n\"தண்ணீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளோம்\"- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்\nசென்னை மக்களுக்கு நாளை முதல் 830 எம்எல்டி குடிநீர் விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்துள்ளார்.\n\"நிவர் புயல்\" - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்\nபொது மக்களுக்கு தங்குமிடம், உணவு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன என தெரிவித்தார்\nஅம்மா திருமண மண்டபங்கள் திறந்து வைப்பு - காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்\nசென்னையில் அம்மா திருமண மண்டபங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilreader.com/", "date_download": "2020-11-25T02:35:29Z", "digest": "sha1:XNNXGC3B7PZJ5JKB6RDUHZDVN5F7IQLO", "length": 13066, "nlines": 151, "source_domain": "www.tamilreader.com", "title": "முகப்பு | Tamil Reader", "raw_content": "\nதுபாய் வந்தடைந்த CSK வின் முக்கியமான 2 வீரர்கள் – சந்தோஷத்தில் ரசிகர்கள்..\nIPL 2020 அட்டவணை அறிவிப்பு.. அனல் பறக்க காத்திருக்கும் முதல் போட்டி.\nCSK அணிக்கு நீடிக்கும் சிக்கல் – ரெய்னாவைத் தொடர்ந்து நடப்பு IPL தொடரிலிருந்து...\nஇந்தியாவில் உள்நாட்டு விமானங்களை 60 சதவிகிதம் இயக்கலாம் – விமானப் போக்குவரத்து அமைச்சகம்...\nஇந்தியாவில் சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு செப்டம்பர் 30 ஆம் தேதிவரையில் தடை நீட்டிப்பு.\nதுபாய் வந்தடைந்த CSK வின் முக்கியமான 2 வீரர்கள் – சந்தோஷத்தில் ரசிகர்கள்..\nIPL 2020 அட்டவணை அறிவிப்பு.. அனல் பறக்க காத்திருக்கும் முதல் போட்டி. யார் யார் மோதுகிறார்கள் தெரியுமா.\nCSK அணிக்கு நீடிக்கும் சிக்கல் – ரெய்னாவைத் தொடர்ந்து நடப்பு IPL தொடரிலிருந்து விலகினார் ஹர்பஜன் சிங்..\nஇந்தியாவில் உள்நாட்டு விமானங்களை 60 சதவிகிதம் இயக்கலாம் – விமானப் போக்குவரத்து அமைச்சகம் அனுமதி..\nஇந்தியாவில் சர்வதேச விமானப�� போக்குவரத்திற்கு செப்டம்பர் 30 ஆம் தேதிவரையில் தடை நீட்டிப்பு.\nமுகக்கவசம் இல்லையென்றால் விமானங்களில் பயணிக்க அனுமதிக்கக்கூடாது – விமானப் போக்குவரத்து இயக்குனரகம் அதிரடி அறிவிப்பு..\nவிமானப் போக்குவரத்து பாதுகாப்பு கட்டணத்தினை உயர்த்தியது இந்திய அரசு..\nவெளிநாடுகளில் இருந்து சென்னை வருவோர் 2 நாள் மட்டும் கட்டண குவாரண்டைன் இருந்தால் போதும் – சென்னை விமான நிலையம் அறிவிப்பு..\nஅமீரகத்திலிருந்து மீண்டும் கேரளாவிற்கு கடத்தப்பட்ட 1.23 கிலோ தங்கம் – கடத்தல்காரர்கள் சிக்கினர்..\nஇந்தியாவில் சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு ஆகஸ்டு 31 ஆம் தேதிவரையில் தடை நீட்டிப்பு – இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு..\nஜூலை 31 வரை இந்தியாவில் சர்வதேச விமானங்கள் இயங்காது..\n”என் வாழ்க்கை என் யோகா” இணையதள வீடியோ போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார் திரு நரேந்திர மோடி..\nஇந்தியாவில் சர்வதேச பயணிகள் விமானங்களின் தடை மேலும் நீட்டிப்பு..\nவிமான நிலையங்களில் முழு உடலையும் ஸ்கேன் செய்யும் கருவி\nநாடு திரும்பும் இந்தியர்களுக்கான குவாரண்டைன் குறித்த புதிய விதிமுறைகள் அறிவிப்பு\nஇந்தியாவில் எப்போது சர்வதேச விமானப் போக்குவரத்து துவங்கும்\nஇந்தியர்களை அழைத்து செல்வதற்காக புறப்பட்ட மூன்று கடற்படை கப்பல்கள்..\nவெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் தாயகம் திரும்புவதை பதிவு செய்ய இணையதளம் தொடங்கியது தமிழக அரசு..\nஇந்திய பொருளாதாரம் சரியும்: இந்தியா ரேட்டிங்ஸ் கணிப்பு..\nவளைகுடா நாடுகளிலிருந்து இந்தியர்களை அழைத்து வர சிறப்பு நடவடிக்கை..\n – மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை முக்கிய ஆலோசனை..\n24 விமானங்களுடன் ஏர் ஏசியா மீண்டும் சேவையை தொடங்க வாய்ப்பு..\nஇந்திய அரசின் உத்தரவை மீறி விமான டிக்கெட்டுகளை விற்கும் விமான நிறுவனங்கள்..\nஇந்தியாவில் விமானச் சேவை முன்பதிவு குறித்து மத்திய அமைச்சர் விளக்கம்..\nகொரோனவை எதிர்த்து போராட அமீரகத்திற்கு உதவும் இந்தியா: 5.5 மில்லியன் “ஹைட்ராக்ஸி குளோரோகுயின்” மாத்திரைகளை அமீரகத்திற்கு அனுப்பியது இந்தியா..\nஇந்தியாவில் வெளிநாட்டு விமான சேவைகளின் முன்பதிவு தொடங்குவது பற்றி ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு..\nவெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை நாட்டிற்கு அழைத்த�� வர முடியாது – இந்திய அரசு..\nமத்திய கிழக்கு நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க வேண்டும் – ராகுல் காந்தி..\nசென்னையில் இருந்து வெளிநாடு செல்ல இருந்த சிறப்பு விமானம் ரத்து – பயணிகள் பெரும் ஏமாற்றம்..\nஇந்தியாவில் ஊரடங்கு நீட்டிப்பு; வெளிநாட்டு விமான சேவை எப்போது தொடங்கும்..\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1173ஆக உயர்வு..\nCOVID-19 தொற்­று: விமான நிறுவன ஊழியர் உயிரிழப்பு..\nகொரோனாவிலிருந்து முழுமையாக மீண்ட துபாயில் இருந்து திரும்பிய தமிழக இளைஞர்..\nஇந்தியா COVID-19: விமான டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு நிறுவனங்களின் அறிவிப்பு..\nஇந்திய விமானச் சேவை எப்போது துவங்கும் – மத்திய அமைச்சர் விளக்கம்..\nஇந்தியாவில் COVID-19 காரணமாக சுமார் 40 கோடி தொழிலாளர்கள் வறுமையில் சிக்கும் அபாயம்..\nCOVID-19: விமான சேவைகள் ஏப்ரல் 30 வரை நிறுத்தம்..\nஇந்தியாவில் COVID-19 அறிகுறியே இல்லாமல் துபாயில் இருந்து வந்தவர் உட்பட 2 பேர் பாதிப்பு..\nCOVID-19: துபாயில் இருந்து ராமநாதபுரம் வந்தவர் உட்பட தமிழகத்தில் மேலும் 2 பேர் உயிரிழப்பு..\nதுபாயில் இருந்து வந்தவர் உட்பட தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு COVID-19 வைரஸ் பாதிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.teakadaibench.lk/2020/08/11/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2020-11-25T02:02:23Z", "digest": "sha1:SHVF7YB47TY7LGB25ZBXDMZ6VK2UJNQP", "length": 3452, "nlines": 71, "source_domain": "www.teakadaibench.lk", "title": "கடமைகளை ஆரம்பித்தார் பிரதமர்! | Tea Kadai Beanch", "raw_content": "\nபிரதமர் மஹிந்த ராஜபக்ச அலரி மாளிகையில் தனது கடமைகளை ஆரம்பித்துள்ளார்.\nநேற்று முன்தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் களனி ரஜமஹா விகாரையில் பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட நிலையில் இன்று கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.\nகுருநாகல் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ச, ஆகக் கூடுதலான வாக்குகளை பெற்று இலங்கை வரலாற்றில் தேர்தலில் அதிகளவான விரும்பு வாக்கை தனதாக்கியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.\nஜப்பான் நாட்டு செல்வந்தரின் மகளையும், இலங்கை காதலனையும் 7 மாதங்களாக தேடும் பொலிஸ்\nபெண் ஊழியர் மீது உயர் அதிகாரி தாக்குதல்\nஇலங்கையில் கொரோனாவிலிருந்து 14,962 பேர் குணமடைந்துள்ளனர்\nபெண் ஊழியர் மீது உயர் அதிகாரி தாக்குதல்\nஇலங்கையில் கொரோனாவிலிருந்து 14,962 பேர் குணமடைந்துள்ளனர்\nஇலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டில் கைதானவர்களில் அதிகளவானோர் “பொலிஸார்“\nசிறைச்சாலையில் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள், ஏன்\nஇலங்கையில் 1,000 பொலிஸாருக்கு கொரோனா தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2018/11/blog-post_39.html", "date_download": "2020-11-25T03:08:27Z", "digest": "sha1:OGKE6IV5QJBJSZFKX7REHIKRQQER3SW4", "length": 9031, "nlines": 65, "source_domain": "www.eluvannews.com", "title": "ஓடி வந்த பெண்.. தாவி வந்து உதட்டில் முத்தம் தந்த காட்டு ராஜா.. - Eluvannews", "raw_content": "\nஓடி வந்த பெண்.. தாவி வந்து உதட்டில் முத்தம் தந்த காட்டு ராஜா..\nபார்சிலோனா: மொழி, இனம், உருவம் தாண்டி எல்லையில்லாமல் இன்றுவரை நம்மை விழ வைத்து கொண்டிருப்பது பாசம்... இதில் விழுந்துவிட்டால் மனிதன் என்ன மிருகம் என்ன ஸ்பெயின் நாட்டில் ஒரு பெண் சிங்கத்தை வளர்ந்து வந்திருக்கிறார். ஆனால் இப்படி வனவிலங்குகளை உரிய அனுமதியின்றி வீட்டில் வைத்து வளர்ப்பது சட்டப்படி குற்றம் என்பது உலகெங்கும் பொதுவான விதி. இந்த பெண் வீட்டில் சிங்கம் வளர்ப்பது அந்நாட்டு அரசுக்கு தெரிந்துவிட்டது. அதனால் வீட்டுக்கு வந்து, அந்த சிங்கத்தையும் பிடித்து கொண்டு போய் மிருக காட்சி சாலை கூண்டில் அடைத்துவிட்டது அரசாங்கம். சிங்கத்தை பிரிந்து அந்த பெண்ணாலும் இருக்க முடியவில்லை.. பெண்ணை பிரிந்து சிங்கத்தாலும் இருக்க முடியவில்லை.\nஇப்படியே ஏழு வருஷங்கள் போய்விட்டது. பிறகு ஒருநாள் அந்த பெண், தான் வளர்த்த சிங்கத்தை பார்க்க அனுமதி பெற்று அந்த மிருக காட்சி சாலைக்கு வருகிறார். சிங்கமோ கூண்டில் உள்ளது. அந்த பெண் உள்ளே நுழையும்போதே ஹலோ என்றுகூப்பிட தொடங்குகிறார். அந்த ஒத்தை வார்த்தையை கேட்டதும், சிங்கம் இங்குமங்கும் துள்ளி ஓடுகிறது\n\"கேஷ்ஹயாங்ஷ்ருக்நியோஓஷ்\" என்று பேசுகிறார். இதன் அர்த்தம் அந்த சிங்கத்துக்கு மட்டும்தான் தெரியும்போல. அப்படியே கூண்டுக்குள்ளிருந்தே அந்த பெண்ணை கட்டிப்பிடித்து உதட்டில் முத்தம் கொடுக்கிறது. இந்த பெண்ணும் அந்த சிங்கத்துக்கு முத்தமாக தருகிறார்\nதவிப்பில் புரளுகிறது இரும்பு கம்பிகளுக்கிடையே தன் முரட்டு கைகளை வெளியே விடடு பெண்ணை இறுக்கி அணைத்து கொள்கிறது சிங்கம். பிறகு வெளியில் வர முடியாமல், அந்��� பெண்ணிடம் முழுமையாக இருக்கவும் முடியாமல் தவிப்பில் தரையில் புரளுகிறது. இந்த வீடியோதான் வைரலாகி வருகிறது.\nஒரே கதையை தமிழிலும், ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் மாறி மாறி பேசி பத்திரிகைகளுக்கு அறிக்கைவிடுவதற்கு பா.உ தேவையில்லை. - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் சீற்றம்\n(செங்கலடி நிருபர்) ஒரே கதையை தமிழிலும், ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் மாறி மாறி பேசி பத்திரிகைகளுக்கு அறிக்கைவிடுவதற்கு பா.உ தேவையில்லை. - ...\nபல்வேறுபட்ட அபிவிருத்தி பணிகளுடன் மீண்டும் விரைவில் சந்திப்பேன் - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்.\nபல்வேறுபட்ட அபிவிருத்தி பணிகளுடன் மீண்டும் விரைவில் சந்திப்பேன் - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்.\nஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தில் அபிஷனன் முதலிடம்.\nஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தில் அபிஷனன் முதலிடம்.\nஅனைவரது மனங்களையும் கவர்ந்திருந்த ஊடகவியலாளரின் இறுதிப் பயணம் நாளை\nஅனைவரது மனங்களையும் கவர்ந்திருந்த ஊடகவியலாளரின் இறுதிப் பயணம் நாளை\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பிணையில் விடுத...\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaavarum.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-01/", "date_download": "2020-11-25T02:16:16Z", "digest": "sha1:JK624XB2ZEGGUSOCGQPTKQCD3MLUNG6W", "length": 24877, "nlines": 237, "source_domain": "www.yaavarum.com", "title": "கரோனா கால உரையாடல் - 01 - யாவரும்.காம்", "raw_content": "\nகாமிக்ஸ் / கிராஃபிக் நாவல்\nகாமிக்ஸ் / கிராஃபிக் நாவல்\nHome slider கரோனா கால உரையாடல் – 01\nகரோனா கால உரையாடல் – 01\nநண்பர் கணபதியுடன் சகஜமாக பேசிக்கொண்டிருக்கும் போது கரோனா குறித்த உரையாடல் சிலவற்றைப் பதியவேண்டும் என்று தோன்றிட இடையிலேயே ஒலிப்பதிவு செய்ய ஆரம்பித்தேன். பயமுறு��்தும் செய்திகளுக்கு மத்தியில் ஒரு ஆரோக்கியமான நம்பிக்கை தரும் உரையாடல்களை பதிவேற்றுவது அவசியம் என்று தோன்றியது. தோன்றியதைப் பதிவேற்றம் செய்ய 20 நாட்களாகிவிட்டது. தொடர்வோம் எனும் நம்பிக்கையுடன், ஓவியர், எழுத்தாளர், தொழில்நுட்ப சுவிஷேஷகர் (technical evangelist) கணபதி சுப்ரமணியத்துடன் ஒரு உரையாடல்.\nவணக்கம், இந்த தனிமைப்படுத்துதல் காலம் உங்களுக்கு எப்படி இருக்கிறது\nநான் ஏற்கனவே தனிமைப்படுத்துதலில் இருக்கறதனால, என்னளவில் பெரிய வித்தியாசம் இன்னும் தெரிய ஆரம்பிக்கலை. ஆனா எனக்கு வெளிய தான் மாற்றத்தை உணர முடியுது.\nஉங்க அளவில் மாற்றம் இல்லைன்னா, நீங்க கலைஞன் என்பதால் அவன் தனிமைப்பட்டுக் கிடப்பவன் என்று சொல்றிங்களா\nநோ..நோ.. நோ அந்த மாதிரிலாம் சொல்லி ஏமாற்றிட மாட்டேன். தனிமை என் தேர்வு அவ்ளோதான். ஏற்கனவே இருந்த இந்த சூழலிலிருந்து தனிமை, மாசு, அரசியல் இப்படியான சில விசயங்களில் இருந்து தனிமைல இருந்தேன். கிட்டத்தட்ட பூனை போன்ற ஒரு சுதந்திரம்.\nஅப்போ இந்த வைரஸ் தாக்குதலால் உலகமே முடங்கிப் போயிருக்கிற காலத்தில், சில நல்ல விசயங்களும் பரிமாற இருக்கு இல்லையா அப்போ அந்த நல்ல விசயங்களை தேர்வு பண்ண முடியுமா அப்போ அந்த நல்ல விசயங்களை தேர்வு பண்ண முடியுமா\nநிச்சயமா நல்ல விசயங்கள் இருக்கு அதற்குன்னு, அதை மட்டும் கல்வெட்டில செதுக்குன மாதிரி அப்படியே செதுக்கி வச்சிட்டா அப்படியே நின்னுடுமா அது\nஆற்றானை யாற்றென் றலையாமை முன்இனிதே\nகூற்றம் வரவுண்மை சிந்தித்து வாழ்வினிதே\nஇதில் பாருங்க கூற்றம் வரவுண்மை சிந்தித்து வாழ்வினிதே எப்படி இனிதேன்னு ஆக முடியும் கரிகாலன் அந்த கூற்றோட profoundness (ஆழ்ந்த தன்மை) நமக்கு இருந்ததுன்னா.. இவ்ளோ நாள் இருந்ததுல்ல நாம் எப்படி வேணும்னாலும் போலாம், ஊர் சுத்தலாம், யாரை வேணும்னாலும் பார்க்கலாம், என்ன வேணும்னாலும் செய்யலாம் அப்பலாம் நாம் வேற எதுலயோ நம்ம எனர்ஜிய ஸ்பெண்ட் பண்ணிட்ருந்தோம். இப்ப இதுல கொஞ்சம் கத்துக்கறதுக்கு என்னவெல்லாம் அழகான விசயங்கள் இருக்குன்னு பார்க்கலாம்ல.. அதப் பார்க்கறதுக்கு கூட இப்பதான் நம்மளால நேரம் ஒதுக்க முடிஞ்சது.\nஅதுவும் கூட பூனையின் தேர்வு மாதிரி\nஆனா அவன் நாலுபேர் கிட்டப் பழகினாலும் ஒருத்தரை மட்டும் தானே தன்னோட வளையத்துக்குள்ள வச்சுருக்கறான்\nஅது ஒ���ு மாதிரியான favorite என்கிற நிலை தான். அது மொதல்ல யார் மீது நம்பிக்கையை வைத்துள்ளதோ அவுங்க கிட்ட ஒரு தாய்மையான உறவைப் பார்க்குது. அதுவும் இந்த மாதிரியான உணர்வை ஒருத்தங்க கிட்ட தான பேண முடியும். அதற்கு என்ன ஆனாலும், எங்க போய் அடி, ஒதை வாங்கிட்டு வந்தாலும் இவுங்க நம்மள பார்த்துப்பாங்க, அவங்க நம்மளை harm பண்ண மாட்டாங்க, நமக்கு வேண்டியதைக் கொடுப்பாங்க அப்படிங்கற எண்ணம் தான் அது வீடு நோக்கித் திரும்ப வைக்குது.\nஆனா அது ஒரு தற்காலிகம் தான், இல்ல\nநமக்கு தான் அந்தப் பாகுபாடு தற்காலிகம், நிரந்தரம். பூனைக்கு அப்படி இருக்குமான்னு தெரியலை. இன்னும் நாம அதுக்கிட்ட இருந்து கத்துக்க வேண்டியது இருக்கு\nஇந்த ஊரடங்கு காலத்துல, நாமளும் பூனை மாதிரி இருந்துட்டா எவ்ளோ நல்லது இல்ல பூனைக்கு இருக்கற அந்த ஒற்றை நம்பிக்கை போல நமக்கும் ஒன்னுத் தேவைப்படுது இல்ல பூனைக்கு இருக்கற அந்த ஒற்றை நம்பிக்கை போல நமக்கும் ஒன்னுத் தேவைப்படுது இல்ல அது ஒரு குடும்பமோ, உறவோ, எந்த சிஸ்டமோ அது ஒரு குடும்பமோ, உறவோ, எந்த சிஸ்டமோ அரசாங்கமோ\nஒருவகையில அப்படி தான் இருக்குமோ..\nஆமா பூனை மாதிரி தான, நாம கூட்டை விட்டு வெளிய போயி, ஊர் ஊரா, நாடு நாடான்னு சுத்திட்டு கண்ட சாப்பாடு, கண்ட கலாச்சாரம்னு உடலளவுலயும், மனசளவுலயும் நிறைய அடிவாங்கிட்டு, இந்த கரோனா காலத்துல சட்டுன்னு கூடு நினைவுக்கு வர நம்மளுக்கும் பூனையோட நிலை மாதிரி தான, கிட்டத்தட்ட..\nநல்லாதான் இருக்கு கற்பனை பண்ணிக்கலாம்.. ஆனா நான் ஒரு ஸ்டாட்டிஸ்டிக்ஸ் தேடிக்கிட்டு இருக்கறேன்.\nநம்ம பாதுகாப்பிற்காக செலவு செய்துக்கிட்டு இருக்கற தொகை, நம்ம மதங்களுக்காக நாம செலவு செய்திட்டு இருக்கற தொகை இந்த இரண்டுக்கும் உலகம் முழுதும் செலவு பண்ணுற தொகையும், இப்ப இந்த தொற்றுபரவலில் இருந்து பாதுகாப்புக்காகவும், சிகிச்சையளிக்கவும் செய்யும் தொகை இரண்டிற்கும் இருக்கின்ற தொடர்பினை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.\nஇந்த இரண்டுமே (மதம், ராணுவப் பாதுகாப்பு) செயற்கையா எல்லைகளை உருவாக்கி வைத்துவிட்டு அதற்கான செலவிடும் தொகை தான் பெரிதாக இருக்கும் இல்லையா, எல்லைகளே இல்லைன்னா இந்த மாதிரி ஆய்வுகளுக்கு செய்யலாமேன்னு தோணுது. உலகம் சந்திக்க இருக்கும் சவால்கள் அதிகம் பொது எதிரியிடமிருந்து தான் வரும். இப்ப கர��னா மாதிரி.\nஆக்சுவலா என்ன சொல்றாங்க என்றால் நாம இன்னும் கொஞ்சம் அட்வான்ஸ்டா, அதாவது முன்னேறிய நாகரிகத்தில் இருந்தோமென்றால் ஒரு customizable vaccinesஐ உருவாக்கியிருக்க முடியும் என்று சொல்கிறார்கள்.\nநம்ம ஒரு வைரஸை ஒரு ஆய்வுக்கூடத்தில் கொடுத்தால், அது அதற்கான தடுப்பூசியை கண்டுபிடித்துத் தரும், அது ஒரு Algorithm மாதிரி தான. ஏன் அந்த மாதிரி ஒரு அல்கொர்தம நாம ஏன் இன்னும் ரீச் பண்ணலை என்றால், நாம் இன்னும் அந்த அளவுக்கு ஆராய்ச்சிகளை இன்னும் பண்ணவில்லை. ரிசர்ச்னா பெரிய செலவு இருக்கும் தான், முன்னர் சொன்ன அந்த விசயங்களுக்கு பதிலா நாம ரிசர்ச்ல செலவு பண்ணிருந்தோம் என்றால், எந்த மாதிரியான புது இழையிலும் அது கைகொடுக்கும்.\nஇன்னைக்கு நாம கொரனாவுக்கு தடுப்பூசிய கண்டுபிச்சு, மக்கள்ட்ட கொண்டு போறதுக்குள்ள அது mutate ஆகி இன்னொரு வைரஸா பரவ ஆரம்பிச்சதுன்னா இந்த மாதிரி ஆய்வு நடந்திருந்து நாம அல்கொரிதம் ஒன்றை கண்டுபிடித்து இருந்தோம்னா அந்த புது வைரஸைக் கொடுத்ததும் தடுப்பூசி தயாராகியிருக்கும்.\nநாம் நூறு வருடங்களுக்கு முன்னர் நடந்த ப்ளேக் தொற்று போன்ற விசயங்களோடு தொடர்புபடுத்திப் பார்க்கையில், அதுவும் எல்லைகளைக் கடந்து தொழில்நுட்பமும், போக்குவரத்தும் வர்த்தக ரீதியாக உலகின் எல்லைகள் சுருங்கிப் போய்விட்ட காலத்தில் இந்த பாதிப்பை எப்படிப் பார்க்க முடிகிறது. (இந்த உரையாடலின் நாள் 26/03/2020)\nஒப்பீட்டளவில் இன்றைய சூழலில், குறைந்தபட்சம் நமக்கு விழிப்புணர்வு இருக்கிறது, தகவல் தொடர்பு இருக்கிறது, defence mechanismம் நம்மகிட்ட முன்னேறியிருக்கு. ஆனா இந்த வைரஸ்க்கான தடுப்பூசி கொண்டு வந்தது உறுதியாகவில்லையே, ஆனால் இதை அறிவியல்பூர்வமாக உலகம் முழுதும் அறிந்து ஏற்றுக்கொள்ள ஒரு வருடம் வரை ஆகலாமென்றும் சொல்றாங்க. பட் அத நாம அல்கர்தமிக்கா பண்ணலாமே, எவ்ளவோ விதத்துல நாம முன்னேறியிருக்கோமே நம்மோட தொழிநுட்பங்கள் அணு அளவில் இருந்து இப்போது மூலக்கூறு அளவில் பார்க்கும்போது, இந்த வைரஸ் உடம்பில் என்ன பண்ணுது என்பதைக் கண்டுபிடித்து அதற்கு எதிரான Anti-bodyஐ உருவாக்கும் இயக்கத்தை நாம உருவாக்கியிருக்கணும். திரும்பவும் அதற்குத் தேவையான நிதி இல்லாதது தான் இதற்கு காரணம். ஒருவேளை நாம இதனோட அவசரத்தன்மையை புரிஞ்சுக்காம விட்டுட்டோம் என்று நினைக்கி���ேன்.\nஇந்த உரையாடலை உங்க கிட்டத் தொடரணுமென்றாலும், இப்ப கலைஞனா உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்கிறேன். அது எல்லாவித கலைஞர்களுக்கும் பொருந்தி வருமில்லையா அதனால் தான். நீங்க சாதாரணமா கதவுகளை மூடிவிட்டு – தூரிகையில் போடுற ஒரு கோட்டிற்கும், இந்த மூன்று நாட்களாக கதவுகளை மூடிவிட்டு – தூரிகையில் போடுற கோட்டிற்கும் என்ன வித்தியாசம்\nஒவ்வொருத்தரைப் பொருத்தும் இருக்கு. ஒருத்தருக்கு இது மிகப்பெரிய அடக்குமுறையா இருக்கும். ஒரு வித்தியாசமும் எனக்கில்லை. ஆனா எல்லாருக்கும் ஒரே மாதிரி இருக்காது.\nஅப்போ நீங்க பூனைக்கிட்ட இருந்து எடுக்கற தத்துவமா – இதை எப்படி நீங்க பார்க்க முடியும்\nசர்வைவல் தான் இது. இந்தச் சூழ்நிலைய பார்த்திங்கன்னா ஒருத்தர் கூட வெளியப் பார்க்க முடியலை, இது ஒருவகையில் நம் மக்களோட ஒழுங்கு தான். அது கட்டுப்பாடுல இருந்து வந்ததுதான் என்று சொன்னாலும், மக்களுக்கு இருக்கும் ஒழுங்கு தான்னு சொல்லணும். மக்கள் ஒருமாதிரி புரட்சிகரமா செயல்பட ஆரம்பிச்சா, இப்படி உலகம் முழுக்கக் கட்டுப்படுத்த போலீஸோ ராணுவமோ அதை செய்ய முடியாமப் போகும். மக்களே இதை ஏன் செய்யுறாங்க என்றால் – அது உயிர் பிழைத்தல் என்கிற அடிப்படை மனித உணர்வு தான்.\nஅது பூனைக்கிட்டயும் இருக்கறது தான். சர்வைவல் எங்க இருக்குதோ அங்க அது அடங்கிப்போகும், உங்க வீட்ல வளரும் பூனை மாதிரி தான்.\nஆனா ரெஸ்ட்லெஸ்ஸா சிலர் இருக்கறாங்க..\n(அவுங்க என் று கணபதி நினைப்பது யார் என்று எனக்கும் தெரிந்ததால், நானும் சிரித்தேன்)\nஆரம்பித்தோம்.. (உரையாடல் அடுத்த பகுதியில்..)\nதொகுப்பு , கேள்விகள் – ஜீவ கரிகாலன்\nNext articleதூரங்கள் – ஹூலியோ கோர்த்தஸார்\nபுவியின் நிகழ்காலமும் எதிர்காலமும் – இரு அறிக்கைகள்\nநேர்காணல்: ஷோபாசக்தி ; நேர் கண்டவர் : அகர முதல்வன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2020/05/15/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-11-25T02:35:07Z", "digest": "sha1:X3EBRKWWVCFTSYQ6FJH4YZ3THB7X42DO", "length": 11317, "nlines": 122, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nகண்களின் நினைவை உயிருடன் ஒன்றச் செய்ய வேண்டியதன் முக்கியத்துவம்\nகண்களின் நினைவை உயிருடன் ஒன்றச் செய்ய வேண்டியதன் முக்கியத்துவம்\nகண்ணப்பநாயனார் வேட்டையாடிப் பிழைத்தாலும் பக்தி நிலைகள் கொண்டு ஆண்டவனுக்காக வேண்டி தான் வேட்டையாடியதைக் கொடுத்தார்.\nஆனால் கொடுத்து வந்தாலும்… ஒரு நாள் ஈசன் கண்ணிலிருந்து இரத்தம் ஒழுகப் போகும்போது விரலை வைத்துத் தன் கண்ணை நோண்டி எடுத்துக் கொடுத்தார். பக்திப் பெருக்கத்தில் இப்படிக் கொடுத்தார்.\nகண்ணப்பநாயனார் ஈசனுக்குக் கண் கொடுத்தார் என்றால் எதை அவர் கொடுத்தார்…\nதன்னுடைய நிலைகள் கொண்டு இதை அடைத்து (இரத்தம் ஒழுகுவதை) அதைக் கொடுத்தார். எதை…\nதான் கொன்று புசித்த உணர்வின் தன்மை எவ்வாறு… என்ற நிலைகளைத் தான்.. தன் வாழ்க்கையில் வந்த ஒவ்வொரு நிலைகள் வேதனைப்படுவதை எல்லாம் அடைத்தார்… என்ற நிலைகளைத் தான்.. தன் வாழ்க்கையில் வந்த ஒவ்வொரு நிலைகள் வேதனைப்படுவதை எல்லாம் அடைத்தார்…\n1.தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மைகளை… அதை அழுத்தி\n2.அந்தக் கண் ஒளியின் தன்மை எதை இறையாகத் தேடுகின்றது… (தேட வேண்டும்…\n3.சூட்சமத்தை உணர்த்துவதற்காகத் தான் இப்படிப்பட்ட காவியங்கள் எல்லாம் படைக்கப்பட்டது.\nஆனால் பக்தி மார்க்கங்களில் இவர்களுக்குத் தகுந்த மாதிரி தான் அதை ஏற்றுக் கொள்கின்றார்கள். அவர்களுடைய உணர்வு எதுவோ அதற்குத் தகுந்தவாறு எண்ணுகின்றார்கள்\nகண் என்றால் இப்பொழுது “ஆயிரம் கண்ணுடையாள்” என்று சொல்வார்கள்.\n1.நமக்குள் எந்தெந்தக் குணங்கள் இருக்கின்றதோ\n2.அதனதன் நினைவு வரப்படும்போது (கோபம் பயம் ஆத்திரம் வேதனை அன்பு பரிவு பாசம் மகிழ்ச்சி போன்ற எத்தனையோ குணங்கள்)\n3.அதன் உணர்வின் அலையையே தனக்குள் அறிந்து தனக்குள் அதைக் கவர்ந்து கொள்ளும்.\n4.அந்த உணர்வின் தன்மை கொண்டு தான் நாம் தெரிந்து கொள்கின்றோம்.\nநமக்குள் சக்தியாக இருக்கும் நிலைகள் எந்தெந்தக் குணமோ இவை எல்லாம் அதன் வழி தான் காட்டும்… உணர்த்தும்… இயக்கும்.\nஉதாரணமாக… என் நண்பனைப் பார்க்கின்றேன்.. அவனைப் பதிவு செய்து கொள்கின்றேன். இருந்தாலும் அந்த நண்பனைப் பற்றி நான் நினைக்கப்படும் போதெல்லாம்\n2.நண்பனைப் படமாக மீண்டும் காட்டுகின்றது\nஏனென்றால்… நண்பனைப் பார்த்துப் பதிவான உணர்வுகள் விளைந்து அணுக்களாக இங்கே இருக்கின்ற்து. இதே கண் தான் அங்கே படம் எடுத்தது. அதே உணர்வு தான் எனக்குள் பதிவானது.\nஅதை அறிந்தாலும் அந்த உணர்வின் சத்தை அதை மீண்டும் கவர்ந்து வளர்க்கச் செய்கிறது.\n1.ஒரு செடி தாய் மரத்தின் சத்தைத் தனக்குள் எடுக்கின்றது என்றால்\n2.அந்த மணத்தை நுகரப்படும் போது அது கண்..\n3.தன் இனமான சத்தை அதனுடைய நிலைகளைத் தெரிந்துதான் எடுக்கின்றது.\nஇதைப்போல தான் கண்ணப்பநாயனார் காவியத்திலும் காட்டப்பட்டுள்ளது.\n1.உடலான சிவத்திற்குள் அந்தத் தீமை என்பதை நீக்கிட\n2.அந்த உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மையை\n3.கண்ணின் நினைவு கொண்டு (கண்ணை எடுத்து உயிரிலே.. அந்த ஈசனுக்குப் பொருத்துவதாக) இதை அழுத்திக் காண்பித்தார் என்று\n4.சாதாரண மக்களுக்கும் இந்தத் தத்துவத்தை உணர்த்த இந்த காவியங்களைக் கொண்டு வருகின்றார்கள்.\nஉள் நின்று இயக்கிக் கொண்டிருக்கும் உயிருடன் ஒன்றி ஒளியான நிலை பெற வேண்டும் என்பதற்குத்தான் “தன் கண்களைப் பிடுங்கி ஈசனுக்கு அவர் கொடுத்தார்…” என்று தெளிவாக்குகின்றார்கள்.\nஇயந்திரத்தைக் காட்டிலும் மனிதனின் எண்ண வேகம் மிக அதிகம்…\nஏழு ஜென்மத்திற்குள் உயர்ந்த நிலை பெறத் தவறினால் மீண்டும் அடுத்த சந்தர்ப்பம் கிடைக்க பல கோடி ஆண்டுகள் ஆகிவிடும் – ஈஸ்வரபட்டர்\nநல்ல குணங்களைக் காப்பதற்காக வேண்டி சக்தி வாய்ந்த ஆற்றல்களை உங்களைப் பெறச் செய்கின்றோம் – ஞானகுரு\nஉயிரோட்டம் உள்ள நம் பூமி தன்னைச் சீர்படுத்திக் கொள்ளும் நெருங்கி விட்டது\n நாம் சுவாசிக்க வேண்டியது எது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2017/09/15/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-11-25T02:07:39Z", "digest": "sha1:OXBDMEADFQNWTLORUCPHZUNV6W5BEX3T", "length": 31835, "nlines": 244, "source_domain": "kuvikam.com", "title": "சில ஆவணங்கள் சிக்கின – ஈஸ்வர் | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nசில ஆவணங்கள் சிக்கின – ஈஸ்வர்\nபுலனாய்வுத்துறை, அந்த வீட்டில் அதிகாலை ஐந்து மணி அளவில் வந்து சோதனைபோட ஆரம்பித்துவிட்டனர் என்ற செய்தி அதற்குள் அந்தப் பெரிய வீதியில் எப்படிப் பரவிற்று என்றே இன்னமும் யாருக்கும் சரியாகத் தெரிந்திருக்கவில்ல. இருபது, முப்பது மனிதர்களாவது அங்கு குழுமி விட்டனர். பங்களாவினுள் இருந்து இரண்டு பேர் வெளியே வர, அவர் முன்னர் சிறு மைக்கை நீட்டியவாறே ஒரு ஊடகக்காரி கேள்விகளை ஆரம்பித்துவிட்டாள்.\n‘சார், புலனாய்வுத்துறை, அஞ்சு மணிக்கெல்ல���ம் இந்தப் பங்களாவை சோதனை போடறது எங்களுக்குத் தெரியும் சார். நீங்க பங்களாவோட பாத்ரூமைக் கூட சோதனை போட்டதா செய்தி வெளில கசிய ஆரம்பிச்சுது .ஏதாவது கெடைச்சுதா சார்.. மக்கள் தெரிஞ்சிக்க ஆசைப்படறாங்க..”\nசங்கரலிங்கம் எதுவும் சொல்லும் மன நிலையில் இப்பொழுது இல்லை. அதிகாலை மூன்றரை மணிக்கே அவர் எழுப்பப்பட்டு விட்டார். வெளியே கார் வந்து நின்றதும், அழைப்பு மணி, ஒலித்ததும்தான் அவருக்குத் தெரியும். எதற்குமே நேரம் கொடுக்கப்படவில்ல. இன்னும் இருவர் வீடுகளுக்குப் போய், அவர்களையும் இதுபோல் அவசரம் அவசரமாக அதே வண்டியில் தூக்கிப் போட்டுக்கொண்டு அவர்கள் வந்த வண்டி இந்த பங்களாவுக்கு வரும்போது காலை மணி நாலரை ஆகியிருந்தது. புலனாய்வுத்துறை வாழ்க்கை அவருக்குத் தலையில் எழுதப்பட்டிருந்ததா, என்று அவருக்கு அடிக்கடி சந்தேகம் வரும்.\nஇந்த வீட்டுக்காரர்கள் அழைப்பு மணி ஒலி கேட்டு, கதவைத் திறந்தவர்கள் அதிர்ந்துவிட்டனர். சடசடவென்று உள்ளே வந்த அதிகாரிகள் , ஒன்றும் பேசாமல் அடையாள அட்டைகளைக் காட்டி, தொலைபேசி இணைப்புக்களைத் துண்டித்து, கை பேசிகள் அனைத்தையும் தங்கள் வசமாக்கிக் கொண்டு, வீட்டில் இருந்த, அனைத்துக் கணினிகளையும் பிடுங்கி, அவற்றினுள் கடந்து, புலனாய்வை மேற்கொண்டபோது மணி ஐந்தைத் தொட்டுவிட்டது.\nஅவர்தான் முதலில் பாத்ரூமுக்குப் போனார். அவர் அவசரம் அவருக்கு. காலையில் வேகவேகமாக வந்ததன் விளைவு. இந்தப் பெண்ணிடம் , அதை எப்படிச் சொல்லுவது.\n“ஆமாம்.. சில டாக்யுமெ…. ‘ நிறுத்துகிறார். ஊடக மொழி அவருக்கு நினைவுக்கு வர..\n“ஆமாம்.. சில ஆவணங்கள் சிக்கி இருக்கு. இதுக்கு மேலே எதுவும் கேக்காதீங்க…\nஅதிகாரிகள் இருவரும் காலை காஃபி சாப்பிட, அருகில் இருக்கும் ஏதோ ஒரு நாயர் கடைக்குப் பறக்கின்றனர்.\nமுதலில் அவர்களிடம் சிக்கிய ஒரு ஆவணம் அவர்கள் அந்த வீட்டில் இருந்து எடுத்த ஒரு டைரியில் இருந்த ஒரு சிறு குறிப்புத்தான்.\n‘கட்டினவதானே’ன்னு கண் மூடித்தனமா கம்முனு இருந்தே, கடைசிலே கண்ணை மூடிக்கிட்டு கண்ணீர் சிந்தற நிலைக்குக் கொண்டு போயிடும்’டா., வாத்தியாரா இல்லாம பெத்த அப்பனா சொல்லணம்னு தோணிச்சு. சொல்லிட்டேன். சின்ன வயசுலயே உனக்குச் சொல்லியிருக்கேன். சமயத்துல உன் போக்கே சரியில்லயோன்னு தோணுது.’\nபெத்த தந்தை, பையனை விட்டுப்ப��ய் ஓராண்டு காலம் ஆகிவிட்டதாம். மகன் இவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தும், தந்தை எங்கோ போரூரில் தனியாக இருக்கிறாராம்.\nஎன்னென்ன ஆவணங்கள் சிக்கின என்று இன்னமும் வெளியில் தெரியாது. புலனாய்வுத் துறை எப்பொழுதுமே ஊடகங்களிடம் இருந்து ஒதுங்கிநின்றே செயல்பட, பல காரணங்கள் இருக்கின்றன.\nஅடுத்தபடியாக அவர்களிடம் சிக்கிய ஒரு முக்கிய ஆவணம்தான் அவர்களை மேலும் குழப்பியது.\nகுமுதம், விகடன் பத்திரிகை அளவில் ஆன ஒரு தனி மனிதனின் கையேடு. குழந்தைகள் பள்ளிப் புத்தகங்கள் வாங்கியவுடன் அவற்றிற்கு அட்டைபோடும் பழுப்பு வண்ணத் தாள்களில் உருவான ஒரு ஆவணம்.\nஅதைப் பார்த்தால், அதற்கு உரியவர் ஒரு பெரிய பதவியில் இருக்கும் உயர்ந்த அதிகாரி என, நிச்சயமாக யாரும் சொல்லமாட்டார்கள். பக்கத்திற்குப் பக்கம் வட்ட வடிவில் இந்தியத் திரை உலகின் அவ்வளவு நடிகைகளும் ஏதாவது ஒரு கோணத்தில், ‘one piece or two piece ‘ துணிகளில் அனாயாசமாகச் சிரித்துக்கொண்டிருந்தனர். ஆனால் அந்தப் பக்கங்கள் அனைத்திலும் மையமாக, இந்த வீட்டு மனையாள் ஒய்யாரமாகக், கிறங்கடிக்கும் சிரிப்பில் நின்றிருந்தாள்.\nஇவர்களில் அனைவரிலும் மேலானவள் என் செல்லம்- ஒவ்வொரு பக்க அடியிலும், இந்தக்குறிப்பு.\nகிறங்கடிக்கும் அந்த சிரிப்புக்காரி அந்தக் கையகலத் துணித் துண்டுகள்கூட இல்லாத நிலையில் பலவகையான நிலைகளில் படமாக இருந்தாள்\nதிரை உலகத் தாரகைகளைப்போல் இவள் சிவப்பு வண்ணத்தினள் அல்ல. ஆனால் அவர்களில் பலரைவிட இவள், உடல் வளத்தில் மிகச் செழுமையானவளாகவே இருந்தது, வீட்டிற்குள் வந்தவுடன் அவளைப் பார்த்தவுடனேயே, இந்த உண்மை, புலனாய்வுத் துறை அதிகாரிகள் அனைவரின் எக்ஸ்ரே கண்களிலும் பதிந்துவிட்டது. நெடுநெடுவென்ற உயரம் வேறு. கண்களை அகற்ற முடியாத வளைவுகள். . அடக்க அடக்க அடங்காத அரபிக்குதிரை போன்ற தீட்சண்யமான கண்கள். நான் வேற ஜாதி, என்ற அட்டகாசப் பார்வை. இதுதான் அவள் வீட்டுக்காரனை, அவன் உயர்ந்த பதவியில் இருந்த ஆரம்பகாலக் கட்டங்களில் அவளிடம் ஈர்த்திருக்கவேண்டும்.\nபாவிப் பய, குப்புற விழுந்துட்டான்.\nஆனால் புரியாமல் குழப்பியது மூன்றாவது ஆவணம்தான்.\nஅடுத்தபடியாக புலனாய்வுத்துறை ஆராய்ந்துகொண்டிருந்த ஒரு ஆவணம், சில வங்கிக்கணக்குகள்.. அவ்வப்பொழுது பல லட்சம் வரவு வைக்கப்பட்டு, இரண்டு மூன்று நாட்களில், வேறு எங்கெங்கோ புறப்பட்டுப் போயிருந்தன. இந்த வங்கிக் கணக்குப் புத்தகங்கள் இந்த வீட்டு மனையாளின் தனி பீரோவில் பல விலை உயர்ந்த புடவைகளின் நடுவில் மிக பத்திரமாக இருந்தன. அதே பீரோவில், தனிப் பெட்டகமாய் ஒளிந்திருந்த ஒரு ரகசிய அறையில் அவர்களுக்குக் கிடைத்த ஒரு சாவிக்கொத்தில் ஒன்று, வங்கி லாக்கர்சாவி என்பது இவ்வளவு வருட அனுபவத்தில் அந்த புலனாய்வு மூளைகளுக்கு உடனடியாகத் தெரிந்த விஷயமாக இருந்தது.\nமுதலில் அதுபற்றிக்கூற அந்த வீட்டு ஆண் மறுத்துவிட்டான்.\n“சார், நீங்க என்னைத்தானே விசாரிக்க வந்திருக்கீங்க என்னை என்ன வேணும்னாலும் கேளுங்க சார்.., ரத்னா பாவம் சார், அவ ஒரு சாதாரண அரசாங்க ஊழியர் மட்டும்தான். அவளையும் வாட்டுறீங்க. இது ரொம்பவே அராஜகமா இருக்கு.”\n“உங்களுக்கே தெரியும் மிஸ்டர் சரவணன். தலைமைச் செயலர் அலுவலகத்துக்கு உள்ளயே போயி நாங்க கட்டாயமா சோதனை போடவேண்டிய காலத்துல இப்போ இருக்கோம். யாரை, எப்போ, எப்படி சோதனை போடணும், அப்படிங்கற இந்த விஷயங்களை நாங்க பாத்துக்கறோமே, ப்ளீஸ்..”\nஅதற்குப்பிறகு சரவணன் IAS –சால் பேசமுடியவில்லை.\n“சாரி ரத்னா,” அவள் முகத்தைத் தடவியவாறே, அவளுக்கு ஆறுதல் சொல்கிறான் சரவணன். “ இவனுகள்ள சில பேரு இப்படித்தான். வலுக்கட்டாயமா, பாத்ரூமுக்குள்ள கூட புகுந்து சோதனை போடுவானுங்க. நாம ஒண்ணும் செய்யமுடியாது. மடில கனமிருந்தா பயப்படணும்.. நமக்கென்ன பயம்\nசரவணனால் கண்ணீர் விடும் நிலையில் உள்ள ரத்னாவை அணைத்துக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை.\n“சார், நீங்க உங்க சம்சாரத்தோட இதோ, இந்த சோஃபாவுல, உட்கார்ந்துகிட்டு, உங்க பாணியிலயே ஆறுதல் சொல்லிக்கிட்டு இருங்க. நாங்க மத்த இடங்கள்லயும் சோதனை போட்டுடறோம்.”.\n“இவன்லாம் எப்படி ஒரு IAS ஆபீசர் ஆனான்.. இவனும் ஒரு களவாணிப்பயதானோ”- மனதில் ஓடிய ஓட்டத்தை அடக்கிக்கொண்டு சங்கரலிங்கம் அடுத்துச் செய்யவேண்டிய காரியங்களில் கவனத்தைச் செலுத்தினார்.\nவங்கி பாதுகாப்புப்பெட்டகம் வேறு பல ஆவணங்களை அவர்களிடம் கொடுத்தது.\nசரவணன் வங்கி மேலாளர் எதிரேதான் அமர்ந்திருந்தான். முகம் சற்றே வாடி இருந்தது.\nசரவணனும் ‘நல்ல மூக்கும் முழியுமாக’ இருந்தவன்தான். கூர்ந்து நோக்கும் கண்கள். நீண்ட நாசி. சட்டென்று மறந்துவிட முடியாத முக அமைப்பு. மனைவியை விட நல்�� நிறம் வேறு. காரில் இருந்து இறங்கி, கோட்டை வாசலில் சும்மா நின்றால் கூட , கடக்கும் முக்கால்வாசிப் பெண்கள் வழிய வந்து ஆங்கிலத்தில் வந்தனம் சொல்லாமல் போகமாட்டார்கள். அதில் பாதி, கடந்த பின்பும், ஒருமுறையாவது, இவனைத் திரும்பிப் பார்க்காமல், போயிருக்க மாட்டார்கள். அவனுக்கு அப்படி ஒரு ராசி.\nஇருந்தாலும் விவரம் அறிந்த எந்த ஜோசியனும், ரத்னாவின் ராசி அவனுடையதை அடித்துவிட்டது என்றே சொல்லி இருப்பார்கள். சில வருடங்களுக்கு முன் ஏதோ ஒரு அமைச்சரவைக் கூட்டத்தின், ஆரம்ப கட்டப் பணிகளுக்காக அவன் ஒரு அமைச்சரின் அறைக்குள் போனவன், தற்செயலாக அங்கு வேறு ஏதோ காரணமாக வந்த ரத்னாவைப் பார்க்க நேரிட்டது. அவள் என்ன செய்வது என்றே தெரியாமல் சிறு புன்முறுவல் பூத்தாள். அவ்வளவே. சரவணன் அன்று விழுந்தவன்தான். இதை ஜோசியர்கள் வேறு எப்படிச் சொல்ல முடியும்\nஆனால் ரத்னா எதற்காக அந்த அமைச்சர் அறைக்கு அடிக்கடி போனாள் என்று அவன் இதுவரை கேட்டதில்லை. இப்பொழுதும் போகிறாளே, ஏன் என்றும் அவனுக்குத் தெரியாது. அவளுடைய வங்கிக் கணக்குகளை அவன் ஆராய்ந்ததே இல்லை.\nஅவள் உடலை மட்டுமே ஆராய்ந்திருக்கிறான். அவளும் அதற்கு முழுவதுமாகவே சம்மதித்து, அவளைப்பற்றி வேறு எதுவும் அவன் அறிந்திராதவறே பார்த்துக்கொண்டிருந்தாள்.\nவங்கி பாதுகாப்புப் பெட்டகத்தினுள் கிடைத்த வேறு சில ஆவணங்கள், அந்தப் புலனாய்வுத்துறை அதிகாரிகளை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கின.\nரத்னாவின் தனிப் பெயரில் சென்னையிலும், கோவையிலும், பெங்களூரிலும் என மூன்று தனி பங்களாக்களும், மும்பையில் இரு அடுக்கு மாடிக்குடியிருப்புக்களும் இருந்தன. அவற்றின் மதிப்பே பல கோடிகளைத் தாண்டியது. வேறு சில வங்கிகளிலும் அவள் பெயரில் பல லட்சக்கணக்கான நீண்ட கால வைப்புத்தொகைகள் இருந்தன. ஒரு கோடை பங்களாவில் இருந்த நகைகளின் மொத்த மதிப்பு, நிச்சயமாக, ஒரு சாதாரண அரசு ஊழியர் இவ்வளவு நகைகள் வாங்க, நியாயமான வழியே இல்லை என்று பார்த்தவுடன் கூற வைத்தது..\nகடைசியாக இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னர் சரவணனைப் பற்றி, அவன் பள்ளி இறுதிப் படிப்பு முடித்த சமயம் ஒரு பத்திரிகையில் வந்த பேட்டி அவர்களுக்குக் கிடைத்த இன்னொரு ஆவணமாயிற்று.\nபள்ளி இறுதிச் சுற்றுத்தேர்வில் அவன் மாகாணத்தில், அவன்தான் முதல் மாணவன். அவன் ஆசிரியர்களில் சிலர் அப்பொழுது கொடுத்திருந்த பேட்டிகள்:\n“சரவணன் நிஜமாகவே சூது வாது அறியாப் பிள்ளைங்க.. தான் உண்டு, தன் வேலை உண்டுன்னு இருப்பான். அடுத்தவங்க காரியங்கள்ல தலையிடவே மாட்டான். வீட்டுலயும் அப்படித்தான்னு அவங்க அப்பாவே ஒரு முறை எங்ககிட்ட சொல்லிருக்காருங்க.” – ஒரு ஆசிரியர். “\n“ஆனா அவன் பாணியே தனிங்க.. அவன் சிலரை நம்பினா கண்மூடித்தனமா நம்பிடுவானோன்னு எனக்குத் தோணும். இதக் கூட அவங்க அப்பாதான் எங்ககிட்டியே கண்டுபிடிச்சுச் சொல்லி இருக்காரு. பெத்தவங்களுக்குத் தெரியாததாங்க\nசங்கரலிங்கம் பத்திரிகைகளுக்கு நேரிடைப் பேட்டிகள் கொடுப்பத்தைத் தவிர்ப்பவர்.\nஆனால் இப்படியும் சில அதிகாரிகள் வரலாற்றில் இருப்பதை அவர் அரசாங்கத்திடம் சொல்லவே விரும்புகிறார். என்னவென்று சொல்வது\nசிக்கிய சில ஆவணங்கள் சில உண்மைகளைப் புட்டு வைத்து விட்டன.\nஅங்கு கிடைத்த ஆவணங்கள், அவர்களுக்கு அடுத்து எங்கு அதிரடி சோதனை நடத்தவேண்டும் என்று ஊர்ஜிதப்படுத்துகின்றன.\nஇப்பொழுது இவர்கள் இருவரில் யாரைத் தூக்கி உள்ளே போடவேண்டும்\nஇதுவே சங்கரலிங்கம் முன் ஊசலாடும் கேள்வி.\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nதிரை ரசனை வேட்கை – பலே பாண்டியா- எஸ் வி வேணுகோபாலன்\nகாளிதாசனின் குமாரசம்பவம் எஸ் எஸ்\nபிச்சை – தீபா மகேஷ்\nகுதூகலம் தரும் குழந்தை பாடல்கள் -ஜி.பி.சதுர்புஜன்-\nநாட்டிய மங்கையின் வழிபாடு-3 – மூலம்: கவியரசர் தாகூர்- தமிழில் : மீனாக்ஷி பாலகணேஷ்\nஅடி மேல் அடி – வளவ.துரையன்\nசற்றே நீண்ட காது – ஆர். கே சண்முகம்\nஅழகிய மழைக்காலம் – பானுமதி ந\nதிருநர் குரல் – செவல்குளம் செல்வராசு\nகாதல் – ஜெயா ஸ்ரீராம்\nகுண்டலகேசியின் கதை – 4- தில்லை வேந்தன்\nபுதுக்கவிதை உத்திகள் – தமிழ் இணையப் பல்கலைக்கழகம்\nஇன்னும் சில படைப்பாளிகள் – எஸ் கே என்\nஜன்னலுக்கு வெளியேயும் மழை – எஸ் எஸ்\nதகழி சிவசங்கரம் பிள்ளையின் ‘ வெள்ளம்’ – தமிழில் தி.இரா.மீனா\nஅவள் அப்படித்தான் – ரேவதி ராமச்சந்திரன்\nகம்பன் சொல்லும் கதை , ஏரெழுபது – வெங்கட்\nதிட்டிவாசல் – ர வெ சு\nகுவிகம் கடைசி பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nபிரிவுகள் Select Category அட்டைப்படம் (10) அரசியல் கட்டுரைகள் (3) இலக்கிய வாசல் – அறிவிப்பு (11) இலக்கிய வாசல் – நிகழ்ச்சித் தொகுப்பு (13) எமபுரிப்பட்டணம் (9) கடைசிப்பக்கம் (38) கட்டுரை (61) கதை (93) கவிதை (47) கார்ட்டூன் (9) குறும்படம் /வீடியோ (26) சரித்திரம் பேசுகிறது (44) சிரிப்பு (5) செய்திகள் (8) தலையங்கம் (13) திரைச் செய்திகள் (6) படைப்பாளிகள் (11) புத்தகம் (5) மணிமகுடம் (12) மன நலம் (1) மீனங்காடி (18) ஷாலு மை வைஃப் (19) Uncategorized (1,884)\nP.Ravi chandran on திரை ரசனை வேட்கை – பலே…\nL. S. Indira on சற்றே நீண்ட காது – ஆர்.…\numamaheswaran on திரை ரசனை வேட்கை – பலே…\nVijay Saradha on குண்டலகேசியின் கதை – 4-…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnalnews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-11-25T02:10:13Z", "digest": "sha1:AUY7YL2NHJZUX7NK7UB52GSUQTIXS55W", "length": 23596, "nlines": 341, "source_domain": "minnalnews.com", "title": "இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1718ஆக உயர்வு…. | Minnal News", "raw_content": "\nகுரு பெ யர்ச்சி பலன்கள்\nசவுதி அரேபியாவில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் அடித்து கொலை… அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nகுமரி : வேளாண் மசோதாவை எதிர்த்து நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்\nசாத்தான்குளம் தந்தை – மகன் காவல்துறை அடித்து கொன்ற வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nசென்னையில் சாக்கடை அள்ளும் பள்ளி மாணவன்.. பொதுமக்கள் அதிர்ச்சி…\nIPL: பஞ்சாப் அணியில் இருந்து கிறிஸ் கெயில் நீக்கமா.. கேப்டன் கே.எல்.ராகுல் விளக்கம்..\nதனது மகளுடன் ஜாலியான பைக் ரைடு போகும் தோனி\nசோத்துக்கு வழியில்லாமல் மக்கள் தவிக்கிறார்கள்… ஆனால் நீங்க கூத்து அடிக்கிறீங்க.. கடுப்பான சானியா மிர்சா..\nபணம் முக்கியமல்ல : ஐபிஎல் கூட்டத்தில் அணி உரிமையாளர்கள் முடிவு.\nAllமுன்னோட்டம்விமர்சனம்சினிமா கேலரிதமிழ் சினிமாஇந்திய சினிமாஹாலிவுட் சினிமாசின்னத்திரைநட்சத்திர பேட்டி\nபாடகர் எஸ்பிபி உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி\nவிஜய்யை எம்.ஜி.ஆர் போல சித்தரித்து விளம்பரம்: அப்செட் ஆன அமைச்சர் கடம்பூர் ராஜு\nதிருச்சியில் மருத்துவத் தேர்வை எழுதிய பிரபல நடிகை சாய் பல்லவி (படங்கள்)\nவருகிறது சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் திரைப்படம்\nAllநட்சத்திர பலன்பெயர்ச்சி பலன்கள்குரு பெ யர்ச்சி பலன்கள்பஞ்சாங்கம்விரதம்\nசவுதி அரேபியாவில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் அடித்து கொலை… அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nராசி பலன் & ஜோதிடம்\nகள்ளக்குறிச்சி காட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட பெண்ண��ன் எலும்புக்கூடு. அதிர்ந்து போன அதிகாரி \nதமிழக பாஜகவில் பதவிகளைப் பெற்ற தமநடிகர், நடிகைகள்: முழுப் பட்டியல்\nராசி பலன் & ஜோதிடம்\nதனித்தனி ஃபேனில் தூக்கில் தொங்கிய இரட்டை சகோதரிகள்.. ஆன்லைனில் யாரும் மிரட்டினரா\nAllஆன்மீகச் செய்திகள்ஆலய தரிசனம்நம்ம ஊரு சாமிதிருத்தலங்கள்விழாக்கள்வழிபாடு முறைகள்கிறிஸ்தவம்இஸ்லாம்யோகா\nசம்பளம் கொடுக்க முடியவில்லை: அடகு வைக்கப்படும் சபரிமலை ஐயப்பன் நகைகள்\nமாட்டுச்சாணம் ரூ500, மாட்டு மூத்திரம் (கோமியம்) ரூ.1000: கொரோனாவால் சூடுபிடிக்கும் புது பிசினஸ்\nயுகாதி திருவிழாவுக்கு பக்தா்கள் வர வேண்டாம்: மாதேஸ்வரன் மலைக்கோயில் அறிவிப்பு\nதப்பித்த திருப்பதி வெங்கடாஜலபதி மாட்டிக்கொண்ட பூரி ஜெகந்நாதர்\nAllஅழகு குறிப்புசமையல்ஷாப்பிங்சுய தொழில்கர்ப்பகாலம்குழந்தை வளர்ப்புசாதனை மகளிர்\nசரசரவென குறையும் தங்கம் விலை..\nபெண்கள் த்ரெட்டிங் செய்வதால் உயிருக்கு ஆபத்தா\nபெண்கள் ஏன் அவர்களது அப்பாவை மிகவும் விரும்புகிறார்கள் தெரியுமா.\n4 நாட்களில் 2 முறை பணியிட மாற்றம்; பெங்களூரு பெண் IPS அதிகாரியிசோக கதை…\nAllஈழம்மலேசியா & சிங்கப்பூர்ஆஸ்திரேலியாஅரபு நாடுகள்அமெரிக்காஐரோப்பாஆப்பிரிக்காமொரிசியஸ்சீனாகனடா\nசவுதி அரேபியாவில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் அடித்து கொலை… அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nசிறு படகு முதல் பெரும் கப்பல் வரை: சீனாவின் வளர்ச்சி\nகருப்பின மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த டிம் குக், நாதெல்லா, சுந்தர் பிச்சை\nசறுக்கும் தங்கம்.. இன்று அதிரடி குறைப்பு.\nமாத்திரைகளின் பின் அட்டையில் சிவப்புகலர் கோடு எதற்காக இருக்கிறது\nஹோட்டல் துறையில் 4 லட்சம் வேலை இழக்கும் அபாயம்\nதாறுமாறாக ஏறும் தங்கம் விலை..விரைவில் ரூ.40000த்தை எட்டும் ஆபத்து \nAllகல்விசிறப்பு கட்டுரைநகைச்சுவைகாலநிலைவணிகம் & நிதிசமையல்\nசறுக்கும் தங்கம்.. இன்று அதிரடி குறைப்பு.\nஹூபலி – அங்கோலா ரயில் திட்டம்… அழியபோகிறது மேற்கு தொடர்ச்சி மலை\nவிஜயகாந்த் கல்லூரியில் உடலை புதைக்க தரமுடியாது… ஆனால் சட்டப்படி ஒன்றை செய்யலாம் விஜயகாந்த் –…\nகரோனா விடுமுறை: வரமா, சாபமா\nHome இந்திய செய்திகள இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1718ஆக உயர்வு….\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணி���்கை 1718ஆக உயர்வு….\nடெல்லி : இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 1718 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதுமான ஊரடங்கு நடைபெற்று வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா, கேரளாவில் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது.\nகொரோனாவால் இந்தியாவில் இதுவரை 52 பேர் மரணமடைந்தனர். 15ச பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nகொரோனா வைரஸ் பாதிப்பு அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 325 பேரும், கேரளாவில் 241 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 124 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், 6 பேர் குணமடைந்துள்ளனர், ஒருவர் பலியானார்.\nMinnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.\nPrevious articleவிலை குறையும் கேஸ் சிலிண்டர்கள்… பொதுமக்கள் வரவேற்பு\nNext articleதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கரோனா உறுதி: மொத்த எண்ணிக்கை 234-ஐ எட்டியது\nசீனாவிடம் இருந்து நன்கொடை பெற்றது ஏன் மோடியை வெளுத்து வாங்கிய பெண் எம்பி\nஇரவு 8 மணிக்கு பிரதமர் வந்துவிட்டாலே, கெட்ட செய்தி பின்னே வருகிறது.. தயாநிதி மாறன்\nகேரளா லாட்டரியில் ரூ.12 கோடி பம்பர் பரிசு வென்ற ஊழியர்\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: ரோகித் சர்மா 212 ரன்கள் விளாசல்; ரஹானே சதம்\nபினராயி விஜயன் அவர்களே…… உண்மையில் நீங்கள் யார்\nகொரோனா பாதிப்பு எதிரொலி: சீனாவில் ‘அவசரநிலை’ பிரகடனம்\nசென்னையில் கனமழை தொடரும் – சென்னை வானிலை ஆய்வு மையம்\nமக்களை சாலையில் நிறுத்தி சண்டையிட வைத்திருக்கிறது அரசு: ஸ்டாலின் கண்டனம்\nநளினி மனு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு\nடாஸ்மாக் பணியாளர்கள் பெருந்திரள் முறையீடு கோரிக்கை மனு அளித்தனர்\nசவுதி அரேபியாவில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் அடித்து கொலை… அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nமுதலமைச்சர் வேட்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு \nகுமரி : வேளாண் மசோதாவை எதிர்த்து நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்\nIPL: பஞ்சாப் அணியில் இருந்து கிறிஸ் கெயில் நீக்கமா.. கேப்டன் கே.எல்.ராகுல் விளக்கம்..\nநாம் தமிழர் கட்சி வேட்பளார் மீது திமுக தாக்குதல்\nசந்திரகிரகணம்: புரிதல்களும் விளக்கமும் – செ.மணிமாறன்\n – கொதிக்கும் மாணவர்கள் – அதிர்ச்சியில் காங்கிரஸ்\nஇன்றைய இணைய உலகில் எது உண்மை செய்தி எது பொய் செய்தி என்பதை பிரித்து அறியமுடியாத நிலையில், தமிழர்களின் உண்மை செய்திகளை உலகெங்கும் வாழும் தாய்தமிழ் சொந்தங்களுக்கு கொண்டு சேர்க்கும் அரும்பணியை திறம்பட செய்வதற்கு \"மின்னல்\" செய்தி இணைய ஊடகத்தை துவங்கி இருக்கிறோம்.\nகுஜராத் கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து- நோயாளிகள் பரிதாப பலி\nநாம் ஏன் காங்கிரஸை மூடிவிட்டுச் செல்லக்கூடாது ப.சிதம்பரத்துக்கு பிரணாப் மகள் சுளீர் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamilvideos.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0.html", "date_download": "2020-11-25T02:37:39Z", "digest": "sha1:ZYTHUR5MGHJF77WU6WM3VDY7EXPNGQPF", "length": 6567, "nlines": 86, "source_domain": "news7tamilvideos.com", "title": "பெரியார் சிலையை உடைப்பவர்களின் \"கை,கால்கள் துண்டு துண்டாக போகும்\" : வைகோ ஆவேசம்….! | News7 Tamil - Videos", "raw_content": "\nவிஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nநாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nதமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nபயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nதனியார் கல்லூரியில் நடந்த பிரியாணி சமைக்கும் போட்டி\nகடவுள் அளித்த பரிசு இசை : இளையராஜா நெகிழ்ச்சி\nதிமுக-வை ஒரு முஸ்லிம் லீக் கட்சியைப் போன்று, ஸ்டாலின் மாற்றி வருகிறார் : ஹெச். ராஜா\nடெல்டாவை மீண்டும் கைப்பற்றுகிறாரா முதல்வர் பழனிசாமி\nதமிழ்நாட்டிற்கு இனி மேல் வரப்போவதில்லை : சாமியார் நித்தியானந்தா அதிரடி\nபா.ஜ.க-வின் தமிழக தலைவர் இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு : Detailed Report\nபெரியார் சிலையை உடைப்பவர்களின் “கை,கால்கள் துண்டு துண்டாக போகும்” : வைகோ ஆவேசம்….\nபெரியார் சிலையை உடைப்பவர்களின் “கை,கால்கள் துண்டு துண்டாக போகும்” : வைகோ ஆவேசம்….\nஆண்களுக்கு குவாட்டர்;பெண்களுக்கு ஸ்கூட்டர்; இதுவே அதிமுக அரசின் சாதனை : குஷ்பு…\n“சுயக் கட்டுப்பாடு இல்லாதவர் ஹெச்.ராஜா” : டிடிவி தினகரன்…\nவிஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nComments Off on விஜய் அரசியலில் தாக்கத்தை ஏற���படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nநாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nComments Off on நாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nதமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nComments Off on தமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nபயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nComments Off on பயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nComments Off on கண்ணீரில் கங்காரு தேசம்\nபைக் ரேஸ் எனும் உயிர்க்கொல்லி\nComments Off on பைக் ரேஸ் எனும் உயிர்க்கொல்லி\nமோர்சிங் இசைக்கருவி வாசித்துப் புகழ் பெற்ற சுந்தர்\nComments Off on மோர்சிங் இசைக்கருவி வாசித்துப் புகழ் பெற்ற சுந்தர்\nதாயை இழந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்கள்\nComments Off on தாயை இழந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=626891", "date_download": "2020-11-25T02:37:13Z", "digest": "sha1:OFU5IT3JT3RESCFLJWJVID252FBU7V77", "length": 10926, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "மருத்துவ இடங்களில் இந்த ஆண்டு ஓபிசி இடஒதுக்கீடு இல்லை: உச்சநீதிமன்றம் அதிரடி..!! அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமருத்துவ இடங்களில் இந்த ஆண்டு ஓபிசி இடஒதுக்கீடு இல்லை: உச்சநீதிமன்றம் அதிரடி.. அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து\nசென்னை: மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு கோரிக்கை மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது தொடர்பாக தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஒபிசி பிரிவினருக்கு 50 சதவித இட ஒதுக்கீடு வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.\nஇதில், ஒபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு இந்த ஆண்டு கிடையாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாகேஸ்வரராவ் தலைமையிலான உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்த தீர்ப்பை வழங்கினர். இந்நிலையில் இது குறித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nமருத்துவ படிப்புகளில் 50% இடஒதுக்கீட்டை நடப்பாண்டில் வழங்க மறுத்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. பாஜகவுடன் அதிமுக கைகோர்த்து பட்டியலின மாணவர்களின் கனவை கலைத்துள்ளது.\nமருத்துவ படிப்பில் 50% இடஒதுக்கீடு நடப்பாண்டில் வழங்க முடியாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு கண்டனத்திற்குரியது. இந்த தீர்ப்பு சமூக நீதிக்கும், இட ஒதுக்கீட்டுக்கும் எதிரானது.\n50% இடஒதுக்கீட்டை நடப்பாண்டில் அமல்படுத்த உத்தரவிட முடியாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வருத்தமளிக்கிறது. இனி வரும் காலங்களில் ஓபிசிக்கு 50% இட ஒதுக்கீடு வழங்க மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nதமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி;\nஅகில இந்தியத் தொகுப்புக்கு அளிக்கப்படும் மருத்துவப் படிப்பு இடங்களில் தமிழக ஓபிசி மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீட்டை நடப்பாண்டில் செயல்படுத்த முடியாததற்கு அதிமுக அரசின் அலட்சியப் போக்கே காரணம். பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் மருத்துவக் கனவைச் சீர்குலைத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உரிய பாடம் புகட்டுவதன் மூலமே சமூக நீதியைப் பாதுகாக்க முடியும்.\nமருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பில் நடப்பாண்டில் இடஒதுக்கீடு மறுப்பு ஏமாற்றமளிக்கிறது எனவும், தீர்வு காண பிரதமரை சந்திக்க அனைத்துக்கட்சி குழு அமைக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nஓபிசி இடஒதுக்கீடு உச்சநீதிமன்றம் அரசியல் கட்சி தலைவர்கள்\nநாகர்கோவிலில் பரபரப்பு அதிமுக எம்.பி. வீட்டு முன் நாட்டு வெடிகுண்டு வீச்சு தீபாவளி பட்டாசுதான் என போலீசார் தகவல்\nவேளாண் சட்டம் எதிர்த்து போராட்டம் டெல்லி புறப்பட்ட விவசாயிகள் சிறைவைப்பு: போலீசை கண்டித்து சாலை மறியல்\nபுதுச்சேரியில் நிவர் புயல் எதிரொலி நாளை காலை வரை 33 மணி நேரம் 144 தடை\nவிடுபட்ட இடத்தில் இருந்து 28 முதல் மீண்டும் பிரச்சாரம்: உதயநிதி அறிவிப்பு\nதிருவொற்றியூர் கோயிலில் 29ம் தேதி சிறப்பு பூஜை: பொதுமக்களுக்கு அனுமதி\n22 அடியை எட்டினால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்கப்படும்; பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை...\n2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு\nஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..\nஇனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..\nசூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..\nஇப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2020/10/24120523/2006746/Udayarpalayam--near-shop-Tobacco-products-sales-arrest.vpf", "date_download": "2020-11-25T02:36:14Z", "digest": "sha1:SWAFPLDN5V46U2CRSK6SI5GXQGJ4GVZM", "length": 5613, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Udayarpalayam near shop Tobacco products sales arrest", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் கைது\nபதிவு: அக்டோபர் 24, 2020 12:05\nகடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஉடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொளஞ்சிநாதன் மற்றும் போலீசார் உடையார்பாளையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நாச்சியார்பேட்டை கிராமத்தை சேர்ந்த ஜெய்சங்கர்(வயது 28), தத்தனூர் மேலூரை சேர்ந்த ரகுநாதன்(52), தத்தனூர் கீழவெளியை சேர்ந்த செல்வம்(43), மணகெதி கிராமத்தை சேர்ந்த ரெங்கநாதன்(53) ஆகிய 4 பேரும் அவர்களது பெட்டிக்கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து 4 பேரையும் கைது செய்து, கடைகளில் இருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.\nநிவர் புயல் எதிரொலி- சென்னையில் அதிகளவு மழை\nதேனி அருகே போலி டாக்டர் கைது\nவங்க கடலில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஏர் கலப்பை பேரணி டிசம்பர் 2-ந்தேதிக்கு ஒத்திவைப்பு: கே.எஸ்.அழகிரி\nபுகையிலை பொருட்கள் விற்ற 29 பேர் கைது\nபுகையிலை பொருள் விற்ற 2 பேர் கைது\nவிருதுநகர் அருகே 35 கிலோ புகையிலை பொருட்களை பதுக்கியவர் கைது\nபுகையிலை பொருட்கள் விற்ற 5 பேர் கைது\nபுகையிலை பொருட்கள் விற்ற���ர்கள் மீது வழக்குப்பதிவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/09/17/new-diamond-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-11-25T02:05:25Z", "digest": "sha1:NV2ASF3GBDUAEY35DIHE6L22R3Q47UUN", "length": 10485, "nlines": 90, "source_domain": "www.newsfirst.lk", "title": "New Diamond: கடற்பிராந்தியத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து ஆராயும் நிபுணர் குழு - Newsfirst", "raw_content": "\nNew Diamond: கடற்பிராந்தியத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து ஆராயும் நிபுணர் குழு\nNew Diamond: கடற்பிராந்தியத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து ஆராயும் நிபுணர் குழு\nColombo (News 1st) தீப்பற்றிய MT New Diamond கப்பல் காணப்பட்ட கடற்பிராந்தியத்தில் சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் விசேட நிபுணர்கள் குழுவினால் தொடர்ந்தும் ஆராயப்படுவதாக கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.\nகுறித்த கடற்பிராந்தியத்தில் வாழும் மீன்கள், எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர தெரிவித்தார்.\nமீன்கள் இறந்திருந்தால் அவை ஏனைய கடற்பிராந்தியங்களுக்கு அடித்துச் செல்லப்பட்டிருக்கலாமென நம்பப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஇதனிடையே, MT New Diamond கப்பலில் பரவிய தீயை கட்டுப்படுத்த செலவிடப்பட்ட தொகை தொடர்பில் மீண்டும் ஆராய்ந்து, சட்ட மா அதிபரிடம் இரண்டாவது அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர தெரிவித்தார்.\nதீயை கட்டுப்படுத்த செலவிடப்பட்ட தொகையாக 340 மில்லியன் ரூபாவை, சட்ட மா அதிபர், கப்பலின் உரிமையாளரிடம் இழப்பீடாக கோரியுள்ளார்.\nஇது தொடர்பிலான அறிக்கை, தீயை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்ட தரப்பினரால் நேற்று சட்ட மா அதிபரிடம் அறிக்கை கையளிக்கப்பட்டது.\nMT New Diamond கப்பலின் கெப்டனை சந்தேக நபராக பெயரிட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான அறிவிப்பை பெறுமாறு சட்ட மா அதிபரால் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நேற்று பணிப்புரை விடுக்கப்பட்டது.\nஇந்தநிலையில், கப்பலில் இதுவரை நிறைந்து காணப்பட்ட நீர் வௌியேற்றப்பட்டு வருவதாக கடல் மாசுறல் ��டுப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர குறிப்பிட்டார்.\nகடலில் காணப்பட்ட எண்ணெய் படலத்திலிருந்து பெறப்பட்ட மாதிரிகளை கொண்டு நடத்தப்பட்ட பரிசோதனையில், கப்பலை செலுத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட எரிபொருளே காணப்பட்டமை, அரச இரசாயன பகுப்பாய்வாளரினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையினூடாக உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.\nஎனினும், கப்பலின் உட்பகுதியிலிருந்து பெறப்பட்ட மாதிரிகள் தொடர்பிலான அரச இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கை இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை என கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர மேலும் குறிப்பிட்டார்.\nநாட்டில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு\nநாட்டில் மேலும் 287 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநியூஸிலாந்து கிரிக்கெட் தொடரிலிருந்து Fakhar Zaman நீக்கம்\nபோதைப்பொருள் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு\nஅங்குணுகொலபெலஸ்ஸ சிறை கைதிகளின் எதிர்ப்பு போராட்டம் தொடர்கின்றது\nபிள்ளையான் உள்ளிட்ட ஐவருக்கு பிணை\nநாட்டில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு\nநாட்டில் மேலும் 287 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநியூஸிலாந்து தொடரிலிருந்து Fakhar Zaman நீக்கம்\nபோதைப்பொருள் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு\nஅங்குணுகொலபெலஸ்ஸ கைதிகளின் போராட்டம் தொடர்கின்றது\nNEWS JUST IN: பிள்ளையான் உள்ளிட்ட ஐவருக்கு பிணை\nNEWS JUST IN: பிள்ளையான் உள்ளிட்ட ஐவருக்கு பிணை\nநாட்டில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு\nநாட்டில் மேலும் 287 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபோதைப்பொருள் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு\nஒக்ஸ்போர்ட் தடுப்பு மருந்து வினைத்திறனானது...\nநியூஸிலாந்து தொடரிலிருந்து Fakhar Zaman நீக்கம்\nமீன்பிடி துறைசார் கடன்களுக்கு நிவாரணம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%AA/", "date_download": "2020-11-25T02:27:25Z", "digest": "sha1:GSLIURLV2RXUVL6OO5BBU3RRKKWA2GE7", "length": 5939, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "கல்வி பொது தராதர சாதாரண பரீட்சை Archives - GTN", "raw_content": "\nTag - கல்வி பொது தராதர சாதாரண பரீட்சை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்விப் பொது தராதர சாதாரண மாணவர்களுக்கான அறிமுகக் கருத்தரங்கு\nகார்த்திகை-2020 – நிலாந்தன்… November 25, 2020\nஇன்றும் நால்வர் உயிாிழப்பு November 24, 2020\nஇலங்கையின் இலஞ்சக் குற்றச்சாட்டுகளில் அதிகமான காவற்துறையினர் சிக்கியுள்ளனர்… November 24, 2020\nநவீன அறிவியலின் தந்தைமை எனும் புனைவும் : ஆதிக்கமும் : திரிபுபடுத்தலும். கலாநிதி சி.ஜெயசங்கர். November 24, 2020\nஆட்டுக்கல்லும், அம்மியும் உரல், திருகையும் கைவிட்டுப் போகிறதோ\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallurmurasu.blogspot.com/2010/02/", "date_download": "2020-11-25T02:57:46Z", "digest": "sha1:GDSGOTAJHGAVEDPUJNOMY4RQ5FQFZDFF", "length": 54037, "nlines": 131, "source_domain": "nallurmurasu.blogspot.com", "title": "நல்லூர் முரசு: 02/10", "raw_content": "\nஉலகத்தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்க 5ந்தாவது மாநில மாநாடு பிப்ரவரி 21 வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக நடந்து முடிந்தது.\nமாநாட்டிற்கு முதுபெறும் எழுத்தாளர் தி.க.சி (��ி.க.சிவசங்கரன்) அவர்கள், தினமணி நாளிதழின் ஆசிரியர் திரு கே.வைத்தியநாதன் அவர்கள், திரு.தீபநடராசன், திரு. கலாப்பிரியா, திரு.கழனியூரான், திரு. பூ.திருமாறன், இலங்கையைச் சேர்ந்த சிற்றிதழ் ஆசிரியர்களான அந்தனி ஜீவா, த.கோபாலகிருஷ்ணன், சேயன் இப்ராகிம் இன்னும் ஏராளமான சிற்றிதழ்களின் ஆசிரியர்கள், வாசகர்கள் என இலக்கிய கூடல் இனிதே நடந்தேறியது.\nஒரு கடிதமடல் கண்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்ததோடு மன மகிழ்ச்சியோடு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்த மாநாட்டின் வெற்றிக்கு வித்திட்ட தினமணி ஆசிரியர் திரு.கே.வைத்தியநாதன் அவர்களுக்கு இந்த மாநாட்டு அமைப்பின் மூலம் நன்றி கூறிக்கொள்கிறோம். தானும் ஒரு சிற்றிதழ் ஆசிரியராக தனது பத்திரிக்கை உறவை ஆரம்பித்த நெகிழ்ச்சியான அந்த காலம் முதல் சிற்றிதழ்களின் பங்களிப்பு வெகுசன பத்திரிக்கையால் தரமுடியாது என்பதை ஒப்புக்கொள்வதாக கூறினார்.\n“சாப்பாட்டிற்கு ஏதாவது கிடைக்காதா என ஏங்கியவாரு காட்டு வழியே ஒருவன் தனது பயணத்தில் இருக்கிறான், அவன் பசிக் கொடுமையின் உச்சத்தில் இருக்கிறான். அந்த வேளையில் அவனை ஒரு கரடி துரத்துகிறது. உயிரைக்காப்பாற்ற வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் வேகமாக ஓடுகிறான் அதே வேகத்தில் செங்குத்தான மரத்தின் மேல் ஏறிவிட்டான் மரத்தின் உச்சியை அடைந்து விட்ட பெருமூச்சில் கரடியிடமிருந்து தப்பித்து விட்ட சந்தோசப்பட்ட அதே வேளையில் இன்னொரு அதிர்ச்சி காத்திருக்கிறது. மரத்தின் மேல் இருந்த மலைப்பாம்பு கண்டு வேறொரு மரத்திற்கு தாவுகிறான் அங்கே இரண்டு மூன்று பச்சைபாம்புகள், அங்கிருந்து இன்னொரு மரத்திற்கு தாவுகிறான் அங்கு அடத்தியாக இருந்த தேன்கூட்டை இவன் பிடித்ததால் கலைந்து போனது. பல ஆயிரக்கணக்கான தேனிக்கள் இவனை பந்தாடிவிட்டது. அந்த வேதனையில் இருக்கும் வேளையில் அந்த தேன்கூட்டில் இருந்து ஒரு துளி தேன் இவன் உதட்டில் படுகிறது அதை தன் நாவால் லாவகமாக சுவைக்கிறான் அந்த தேன் போல் தான் இந்த சிற்றிதழ்கள்.” என்கிற கதையோடு சேவைமையம் ஒன்றை சோர்வில்லாமல் நடத்தி வரும் பூ.திருமாறன் பேசத்துவங்கினார்.\nகவர்ச்சிக்கு மட்டுமே முக்கியதுவம் கொடுத்து வியாபார நோக்கத்திற்காக மட்டுமே இன்றைய வெகுசன இதழ்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இலக்கி���ம் என்பதை ஒப்புக்காக மட்டுமே இடம் கிடந்தால் திணிக்கிறார்கள். காலப்போக்கில் வாசிக்கும் பழக்கம் நம்மை விட்டு போய்விடுமோ என்று கூட அஞ்சத்தோன்றுகிறது. இது போன்ற சிற்றிதழ்கள் இன்னும் நிறைய வரவேண்டும் என்ற ஆசையை வைத்து நிறைவு செய்தார் திருமாறன்.\nஇரண்டு விரல்களால் எழுத்திக்கொண்டிருந்த காலம் போய் பத்து விரல்களால் எழுதும் காலம் வந்து விட்டது. ஆகவே இணையத்தள சிற்றிதழ்களையும் நாம் ஒன்று திரட்ட வேண்டும். எதில் எழுதுகிறோம் என்பது முக்கியமல்ல என்ன எழுதுகிறோம் என்பதுதான் முக்கியம். நல்ல எழுத்துக்கள் பேசப்படும். இது கரிசல் எழுத்தாளர் கழனியூரான் அவர்களின் வேண்டுகோளாக இருந்தது.\nதினமணி நாளிதழ் ஆசிரியர் கே.வைத்தியநாதன் அவர்கள் பேசும்போது சிற்றிதழ்களின் அயராத இலக்கிய பணியை, அதன் தாக்கத்தின் வீரியத்தையும் பற்றி தெளிவாக உணர்த்தினார். விளம்பரம் சார்ந்து வரக்கூடிய பத்திரிக்கைகள் எந்தக் கொள்கைக்காக முன்னெடுத்துச் செல்லவேண்டுமோ, அதை அடகு வைக்கும் நிர்பந்தமான சூழ்நிலைக்கு தள்ளப்படுவர். தான் ஆரம்பத்தில் சி்ற்றிதழ் ஆசிரியராக இருந்த அந்த சூழ்நிலையை விளக்கினார். அவர்களுக்கு இருக்கும் அந்த எழுத்து துணிச்சல் வெகுசன பத்திரிக்கைகளுக்கு இருக்காது என்பதை ஆணித்தரமாக கூறினார்.\nஇலக்கிய உலகில் சிற்றிதழ்களின் வளர்ச்சி மிகவும் அவசியம் மிகத் தரமான படைப்புகளுடன் இன்னும் நிறைய சிற்றிதழ்கள் வரவேண்டும். தொடர்ந்து அவை வரவேண்டும். சிற்றிதழ்களின் மூலம் வளர்ந்தவர்கள் தான் இன்றைய பெரும் எழுத்தாளர்களாக இலக்கிய வானில் உலாவந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.\nஉதசிசங்கத்தின் தலைவர் வதிலை பிரபா முன்வைத்த தீர்மானத்தில் ஒன்றான சிற்றிதழ் எழுத்தாளர்களுக்கும் கலைமாமணி விருது கொடுக்கவேண்டும் என்பதை மேற்கோள்காட்டி பேசிய தினமணி ஆசிரியர் நமக்கு இந்த விருதுகள் தேவையில்லை. முகம் தெரியாத வாசகர்கூட்டம் நமக்கு தரும் அங்கீகாரம் நோபல் பரிசுக்கு சமம். வழங்குவது கலைமாமணி விருது அல்ல சிரிப்பு நடிகர்களுக்கும், கவர்ச்சி நடிகர்களுக்கும் மத்தியில் நமது இலக்கியம் சிதறவேண்டாம். என்றார்.\nநிகழ்ச்சியில் ஏராளமான சி்ற்றிதழ்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இலக்கியச்சாயலுடன் நடைபெறும் இம்மாதிர��யான நிகழ்ச்சிக்கு பொதுவாக பார்வையாளர்கள் குறைவுதான் என்றாலும் இந்த நிகழ்ச்சிக்கு சற்று அதிகமாகவே பார்வையாளர்கள் வந்திருந்தனர். இதுபோன்ற நிகழ்வுகள் இனிஒரு சந்தர்பத்தில் தொடர்ந்து நடக்க வேண்டும் என்பதே அனைவரின் ஆவலாக இருந்தது.\nமாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக உலகத்தமிழ் சி்ற்றிதழ்கள் சங்க 5வது மாநில மாநாட்டின் பொதுக்குழு அமர்வு நடைபெற்ற போது எடுத்தபடம்.\nமாநாட்டு நிகழ்ச்சியின் துவக்கத்திற்கு முன்பாக மூத்த எழுத்தாளர் திரு.தி.க.சி அவர்களுடன் தினமணி நாளிதழ் ஆசிரியர் கே.வைத்தியநாதன் மற்றும் இலங்கை பத்திரிக்கையாளர்கள் த.கோபாலகிருஷ்ணன், அந்தனி ஜீவா மற்றும் வாசகர்கள்.\nமூத்த எழுத்தாளர் திரு.தி.க.சி அவர்களுக்கு பாரதிஇலக்கிய விருது வழங்குகிறார் தினமணி ஆசிரியர் அவர்கள்.\nநல்லூர் முரசு நிர்வகஆசிரியரும், மாநாட்டு அமைப்பாளருமான திரு.ஜாகிர்உசேன் தினமணி ஆசிரியரிடமிருந்து நினைவுப்பரிசு பெறுகிறார்.\nநல்லூர் முரசு பொறுப்பாசிரியரும், மாநாட்டு அமைப்பாளருமான திரு.சொக்கம்பட்டி ரஹீம் தினமணி ஆசிரியரிடமிருந்து நினைவுப்பரிசு பெறுகிறார்.\nமாநாட்டு நினைவாக குறும்பட இயக்குநர் அ.செல்வதரன், இலங்கை பத்திரிக்கையாளர் கோபாலகிருஷ்ணன், நல்லூர்முரசு பொறுப்பாசிரியர் சொக்கம்பட்டி ரஹீம், உலகசிற்றிதழ்கள் சங்கத்தின் செயலாளர் சொர்ணபாரதி, பொருளாளர் நந்தவனம் சந்திரசேகரன், தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன், உ.த.சி.சங்கத்தின் தலைவர் வதிலை பிரபா, நல்லூர் முரசு நிர்வாக ஆசிரியர் எம்.எஸ்.ஜாகிர் உசேன்.\nமாநாட்டு நிகழ்ச்சியில் தி்.க.சி அவர்களின் ஏற்புரை .....\nநேரம் பிப்ரவரி 24, 2010 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தினமணி ஆசிரியர் திரு.வைத்தியநாதன் அவர்கள் கலந்துகொண்ட உதசி சங்க மாநாடு\nநேரம் பிப்ரவரி 13, 2010 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவிலைவாசி உயர்வு - தீர்வு என்ன\nஉணவுப் பொருட்களின் விலை கடந்த சில மாதங்களில் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக மக்கள் அன்றாடம் பயன்படுத்தி வரும் பருப்பு, சீனி போன்ற பொருட்களின் விலை இரு மடங்கு, மூன்று மடங்கு என உயர்ந்துள்ளது.\nஉலகம் முழுவதும் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாக சமாதானம் கூறப்பட்டா��ும், விவசாய நாடான இந்தியாவில் விலை உயர்ந்திருப்பது சற்று கவலை தரும் அம்சமே.\nஉணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வுக்கு, விளைச்சல் பற்றாக்குறையே காரணம் என அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. பருவநிலை மாற்றம், காலம் தப்பிப் பெய்யும் மழை, வறட்சி, விளை நிலங்களின் பரப்பளவு குறைவு என பலகாரணங்கள் உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்திற்குக் காரணம் என சொல்லப்படுகிறது.\nஉணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு ஊக வணிகம் தான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. ஆனால் இதில் முழு உண்மை இருப்பது போல் தோன்றவில்லை. ஏனெனில் ஊக வணிகத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள பருப்புவகைகளின் விலை இரண்டு மடங்குகள் உயர்நதுள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nபின் உண்மையான காரணம் தான் என்ன ஆராய்ந்து பார்த்தால் ஒரு உண்மை பளிச்செனத் தெரியும். தற்போது நமது நாட்டில் விவசாயம் ஒரு லாபம் தரும் தொழிலாக இல்லை. பல்வேறு காரணங்களால் விவசாயம் ஒரு நட்டம் தரும் தொழிலாகவே மாறிவிட்டது. நன்றாக மழை பெய்து அதிகமான விளைச்சல் ஏற்பட்டால், விலை அதல பாதாளத்தில் விழுந்து விடுகிறது. அப்போதும் விவசாயிக்கு நட்டம்தான். நன்றாகப் பயிர்கள் வளர்ந்து அறுவடை செய்யும் நேரத்தில் அடை மழை பெய்து விட்டால் பயிர்கள் பெருமளவு சேதமடைந்து விடுகின்றன. அப்போதும் விவசாயிக்கு நட்டம்தான். எனவே விவசாயிகள் போட்ட முதலையும் இழந்து அரசிடம் நிவாரணம் பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இந்த நிலை காரணமாக தொழிலில் நட்டம் ஏற்பட்டு வாங்கிய கடனை அடைக்க முடியாத விவசாயிகள் பலர் ஆந்திராவிலும், மகாராஷ்டிராவிலும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.\nவிவசாயத் தொழிலுக்குத் தற்போது ஆட்கள் கிடைப்பதில்லை. வெளிநாட்டு வேலை வாய்ப்புகள், உள்நாட்டில் கட்டுமானத் தொழிலின் அபிரிதமான வளர்ச்சி, கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் போன்றவை காரணமாக நாற்று நட்டல், களை பறித்தல், அறுத்தல் போன்ற விவசாயப் பணிகளுக்குப் போதிய ஆட்கள் கிடைப்பதில்லை. கிடைக்கின்ற ஆட்களுக்கு அதிகக் கூலி கொடுத்து உற்பத்தி செலவும் கூடிவிடுகின்றது. இதுபோன்ற நெருக்கடிகள் காரணமாக பல சிறு விவசாயிகள் தங்களது நிலங்களை எதையும் பயிரிடாது தரிசாகப் போட்டுள்ளனர். நகர்ப்புறங்களில் உள்ள பல விவ��ாயிகள் நகரை ஒட்டியுள்ள தங்களது விவசாய நிலங்களை வீட்டு மனைகளாகப் போட்டு விற்று விட்டனர். பத்துப் பதினைந்து ஆண்டுகள் விவசாயம் செய்தாலும் கிடைக்காத வருமானம் வீட்டு மனைகளாக விற்கும் போது அவர்களுக்கு ஒரு சேரக்கிடைத்துவிடுகிறது. எனவே விவசாய நிலப்பரப்பு கடந்த இருபது ஆண்டுகளில் படிப்படியாகக் குறைந்து உணவுப் பொருட்களின் உற்பத்தியும் குறைந்து விடுகிறது.\nஇந்நிலையில், விவசாயிகளுக்கு கட்டுபடியாகக் கூடிய கொள்முதல் விலையினை வழங்க அரசு தயக்கம்காட்டுகிறது. இதற்குக் காரணம் கொள்முதல் விலையை உயர்த்தினால் பொருட்களின் விற்பனை விலையும் கூடி சாதாரண மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சமே காரணமாகும்.\nஒரு உதாரணம் பார்ப்போம் தமிழக அரசு தற்போது ஒரு குவிண்டால் நெல்லுக்கு (100கிலோ ரூ1050/- விலை நிர்ணயம் செய்து நெல்ல விவசாயிகளிடமிருந்து நேரடியாக வாங்குகிறது. 100 கிலோ நெல்லை அரியாக்கினால் 60 கிலோ கிடைக்கும் எனவே 1 கிலோ அரியின் அடக்க விலை ரூ.17.50 என ஆகிறது. அரசு நிர்ணயித்த விலையை ஒட்டியோ, அல்லது சற்று அதிகமாகவோ தான் மொத்த வியாபாரிகள் விவசாயிகளிடமிருந்து நெல்லை வாங்குவார்கள் இதன் காரணமாக மொத்த வியாபாரிகளின் அடக்க விலையே ரூ.17.50க்கு மேல் இருக்கும் போது, பல கட்டங்களைக் கடந்து சில்லறை வர்த்தகத்திற்கு வரும்போது ஒரு கிலோ அரிசியில் விலை ரூ.20/- ஐத் தாண்டி விடுகிறது. உடனே அரசயில் கட்சிகள் அரிசி விலை உயர்ந்து விட்டது என்று கூக்குரல் எழுப்புவார்கள். விவசாயிகளுக்கு கட்டுபடியாகிற விலை கொடுக்கும் போது, அரிசி விலை சற்று உயரத் தான் செய்யும். வேறு வழியில்லை இதனை நுகர்வோர் புரிந்து கொள்ள வேண்டும். அரசும் மக்களுக்கு இந்த உண்மையை உணர்த்த வேண்டும்.\nவிவசாயிக்கு கட்டுபடியாகிற விலை கொடுத்தால் விலைவாசி மிகக்குறைந்து அளவிற்குத் தான் உயரும். மாறாக கட்டுபடியாகிற விலை வழங்கத் தவறினால், விவசாயிகள் ஊக்கம் இழந்து நிலங்களைத் தரிசாகப் போட்டு விடுவர். உற்பத்தி குறையும். அதன் காரணமாக விலை பன்மடங்கு உயரும். இதனால் விவசாயிகளும், நுகர்வோரும் ஒரு சேரப் பாதிக்கப்படுவர். பெருத்த லாபம் அடைவது மொத்த வணிகர்கள்தான் இந்த யதார்த்த நிலையை அனைத்துத் தரப்பினரும் உணர வேண்டும்.\nஉற்பத்தி குறைவு காரணமாக ஏற்படும் உணவுப் பற்றாக்குறையைச் சமாளிக்க அரசு பருப்புவகைகள், சீனி, எண்ணெய்வித்துக்கள் ஆகியவற்றை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது. இது ஒரு தற்காலிகத் தீர்வு தான். நிரந்தரத் தீர்வாக இருக்கமுடியாது. இது விலைவாசியைக் குறைக்காது. ஏனெனில் இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களை கப்பலில் கொடு வரும் செலவினங்கள் (வரி, ஏற்று, இறக்குக் கூலி, போக்குவரத்து, சேதாரம் முதலியன) காரணமாக அப்பொருட்களை குறைவான விலைக்கு விற்க இயலாது.\nஇந்தியா போன்ற பெரும் மக்கள் தொகை கொண்ட ஒரு நாடு தனது தேவைகளுக்கு இறக்குமதியை நம்பியிருக்க முடியாது. உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறுவது ஒன்றே மிகச்சிறந்த வழியாகும். உணவுப் பொருட்களில் குறிப்பாக அரிசி, கோதுமை, பருப்புவகைகள், எண்ணெய் விததுக்கள், சீனி ஆகியவற்றின் உற்பத்தியைப் பெருக்குவதே ஒரு மாற்று வழி, இரண்டாவது பசுமைப்புரட்சி நாட்டில் ஏற்பட்டாக வேண்டும்.உணவு உற்பத்தியைப் பெருக்க விவசாயிகளுகு்கு அரசு ஆக்கமும் ஊக்கமும் அளிக்க வேண்டும். அவர்ளுக்கு கட்டுபடியாகிற கொள்முதல் விலையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும். பொது விநியோகத் திட்டத்தை வலுப்படுத்த வேண்டும் அத்தியாவியப் பொருட்கள் அனைத்தும் அரசு மக்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் வழங்க வேண்டும்.\nவெளிச்சந்தையைப் பொறுத்த அளவில் அரசின் கட்டுபாடு இல்லை என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. சற்றுத் தட்டுப்பாடு ஏற்பட்டாலே, பெரும் வணிகர்கள் உணவுப் பொருட்களை பதுக்கி விலைகளை தாறுமாறாக ஏற்றி விடுகிறார்கள். கொள்ளை லாபம் அடிக்கிறார்கள். பெரும் வணிகர்களைக் கட்டுக்படுத்தவும், பதுக்களை வெளியே கொண்டு வரவும் அரசுகள் போரிய நடவடிக்ககைள் எடுக்க வில்லை என்பது பெரும் கவலை அளிக்கும் அம்சமாகும். அரசு இந்த விஷயத்தில் விரைந்து செயல்பட வேண்டும்.\nஉற்பத்தி்ப் பெருக்கம், பதுக்கலை ஒழித்தல் இந்த இரண்டு அம்சங்களில் தீவிர கவனம் செலுத்தினால் மட்டுமே விலைவாசியை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.\nநேரம் பிப்ரவரி 09, 2010 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: விலைவாசி உயர்வு - என்ன தீர்வு\nநேரம் பிப்ரவரி 06, 2010 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுஸ்லிம் ஆட்சி அன்னிய ஆட்சி அன்று.....\n“பாஞ்சாலச் சிங்கம்” எனப் போற்றப்பட்ட திரு.ல��லாலஜபதிராய் நாட்டின் விடுதலைக்குப் போராடிய முன்னணித் தலைவர்களுள் ஒருவர். பாலகங்காதர திலகர், கோபாலகிருஷ்ண கோகலே போன்ற தலைவர்களின் சம சாலத்தில் வாழ்ந்தவர்.\n1907 ஆம் ஆண்டு அவரை ஆங்கில அரசு நாடு கடத்தியது. அதன் காரணமாக அவர் சில ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்தார்.\n1928 ஆம் ஆண்டு சைமன் குழுவின் வருகையைக் கண்டித்து லாகூரில் நடைபெற்ற கண்டனப் பேரணிக்குத் தலைமை தாங்கிய அவரையும், ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கானவர்களையும் காவல் துறையினர் தடியடி நடத்திக் கலைத்தனர். இதில் திரு லாலா லஜபதிராயும் படுகாயமுற்று சில நாட்கள் மருத்துவ மனையில் சிகிட்சை பெற்றும் சிகிட்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.\nதிரு லாலா லஜபதிராயின் மரணம் பஞ்சாப் மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தடியடிக்கு உத்திரவிட்ட லாகூர் நகரின் காவல் துறை உயர் அதிகாரியான திரு சாண்டர்ஸை ராஜகுருவும் பகத்சிங்கும் 17.12.1928 அன்று கொன்றனர். இது வரலாறு.\nதிரு. லாலா லஜபதிராய் அமெரிக்காவில் தங்கியிருந்த போது 1915 ஆம் ஆண்டு “யுவபாரதம்” என்ற நூலை எழுதினார். இந் நூலின் இந்தியாவின் புராதன வரலாறு, முஸ்லிம்கள் ஆட்சி, வெள்ளையர்கள் இந்திய ஆட்சியைக் கைப்பற்றிய விதம், இந்திய தேசிய காங்கிரஸின் தோற்றம், அந்த இயக்கத்தின் துவக்க கால குறிக்கோள்கள் ஆகியன பற்றி விரிவாக எழுதியுள்ளார். இங்கிலாந்தில் வெளியிடப்பட்ட இந்த நூலுக்கு ஆங்கில அரசு தடைவிதித்தது. இந்தியாவில் விற்பனைக்கு வந்த இந்நூலின் பிரதிகளை ஆங்கில அரசு பறிமுதல் செய்தது. பெரும் கிளர்ச்சிக்குப் பின் 1926 ஆம் ஆண்டு தான் இந்த நூலுக்கான தடை உத்தரவினை ஆங்கில அரசினர் விலக்கிக் கொண்டனர்.\n9.9.1937 அன்று இந்நூலை தமிழாக்கம் செய்து சென்னை மாநில முதலமைச்சராகப் பதிவி வகித்த திரு.குமாரசாமிராஜா வெளியிட்டார்.\nஇந்நூலில், சுமார் 800 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியத் திருநாட்டை ஆட்சி செய்த முஸ்லிம் மன்னர்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ள திரு.லாலாலஜபதிராய் ”முஸ்லிம் ஆட்சி அந்நியர் ஆட்சி அன்று“ என்று தன் ஆணித்தரமான வாதங்களால் நிறுவியுள்ளார். இது சம்பந்தமாக இந்நூலில் அவர் எழுதியுள்ள கருத்துக்கள் அப்படியே கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nஎனினும் இந்தியாவில் முஸ்லிம் ஆட்சியை அன்னிய ஆட்சி என்று சொல்வது சரியாகாது. முதன் முதலில் படை எடுத்து வந்த முஸ்லிம்கள் அன்னியர்கள் என்பதில் சந்தேகமில்லை. (நார்மானியரும், டேனியரும் முதல் முதலி்ல் இங்கிலாந்துக்கு வந்த போது அன்னியர்களாகவே இருந்தனர்) ஆனால் அவர்கள் இந்தியாவில் குடியேறி, இந்தியாவையே தங்கள் தாய் நாடாகக் கொண்டு, இங்கேயே வீடு வாசல்கள் கட்டி, கல்யாணம் செய்து குழந்தைகள் ஈன்று வளர்த்து வந்தார்களாதலினால் இந்த நாட்டின் சொந்தப் புதல்வர்களாக ஆகிவிட்டனர்.\nடில்லியிலும் பிற இடங்களிலும் இன்றைய தினம் உள்ள மொகலாயர்களையும், பட்டாணியர்களையும் போலவே அந்நாளிலிருந்து அக்பரும், ஔரங்கசீப்பும் இந்தியர்களே யாவர். கிரேட் பிரிட்டனில் நார்மன் வில்லியம் (William The Conqueror) ஆரஞ்சு வில்லியம் (William of Orange) இவர்களுடைய சந்ததியர்கள் எப்படி அன்னியர்களாக மாட்டார்களோ, அவ்வாறே இந்தியாவிலும் ஷெர்சாவும், இப்ராகிம் லோடியும் அன்னியர்களாக மாட்டார்கள். தைமூரும் காரிஷாவும் ஆமத்ஷா அப்தாலியும் இந்தியாவின் மீது படை எடுத்த போது அவர்கள் இங்கே இந்திய முஸ்லிம்களால் ஆளப்பட்ட இராஜ்யத்தையே தாக்கினார்கள். அவர்கள் ஹிந்துக்களுக்கு எவ்வளவு தூரம் பகைவர்களோ அவ்வளவு அம்முகம்மதிய அரசர்களுக்கும் பகைவர்களாயிருந்தனர்.\nபதின் மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தி வரையில் இந்தியாவில் அரசியல் அதிகாரம் வகித்த முஸ்லிம்கள் இந்தியர்களேயாவார்கள். அவர்கள் பிறந்தது இந்தியாவில். மணம் புரிந்தது இந்தியாவில். அவர்கள் இறந்ததும் புதைக்கப்பட்டதும் இந்தியாவிலேயே இந்தியாவில் அவர்கள் வசூலித்த வரிப்பணத்தின் ஒவ்வொரு காசும் இந்தியாவிலேயே செலவழிக்கப்பட்டது. அவர்களது சைன்யமோ முழுவதும் இந்திய சைன்யமாகும். ஹிந்துஸ்தானத்துக்கு வெளியிலிருந்து புதிய குடும்பங்கள் வந்து இந்தியாவில் குடியேறுவதற்கு அவர்கள் அனுமதித்தார்கள். ஆனால் இந்தியாவிலேயே நிலையாகத் தங்கி இதையே தங்கள் தாய் நாடாகக் கொள்ள விருப்பமில்லாதவர்களை அவர்கள் உத்தியோகங்களில் அமர்த்தியது மிக அபூர்வமாகும். ஹி்ந்துக்களிடம் அவர்களுக்கு விரோத பாவம் ஏதேனும் இருந்திருப்பின், அது சமய சம்பந்மானதேயல்லாமல் அரசியல் துறையைச் சார்ந்ததன்று. பிறப்பிலிருந்தே முஸ்லிம்களாயிருப்போரைக் காட்டிலும், புதிதாக அம்மதத்தைத் தழுவியவர்களுக்குச் சில சமயம் விஷேச சலுகையும் காட்டப்பட்டது. அக்பர் இந்த மத வேற்றுமையை அடியோடு தொலைத்து விட்டார்.\nஆனால் இந்திய முஸ்லிம் அரசர்களுக்குள்ளே மிகுந்த மதவெறி பிடித்தலும் கூட தற்போது இந்தியாவை ஆளும் பிரிட்டிஷாரைப் போல் சாதிக் கர்வமும், சுதேசிகளுடன் கலந்து பழகாத குறுகிய மனப்பான்மையும் கொண்டிருக்கவில்லை முஸ்லிம் ஆட்சியின் கீழ் சாதிப் போராட்டம் எப்போதேனும் தலை காட்டிற்றென்றால் அது ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் எழவில்லை. முஸ்லிம்களுக்குள்ளேயே அப்போராட்டம் ஏற்பட்டது. துக்ளக்களுக்கும், பட்டாணியருக்கும் ஏற்பட்ட போராட்டங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.\nஷெர்ஷா, அக்பர், ஜிகாங்கீர், ஷாஜஹான் முதலியோர் போன்ற மன்னர்களின் ஆட்சியில் அரச குடும்பத்தைச் சார்ந்த இளைஞர்களுக்கு அடுத்த படியாகப் பெரிய உத்தியோகப் பதவிகள் எல்லாவற்றுக்கும் ஹிந்துக்களே உரிவர்களாயிருந்தனர். அவர்கள் மாகாண அதிபதிகளாகவும், சைன்யங்களின் தளபதிகளாகவும், ஜில்லா அதிகாரிகளாகவும் பதவி வகித்திருக்கின்றனர். சுருங்கக் கூறினால் அரசியல் துறையிலோ, சமூகத் துறையிலே ஹிந்து முஸ்லிம்களுக்குள் எவ்வகை வேற்றுமையும் பாராட்டப்படவில்லை. அரசியலையும், பொருளாதாரத்தையும் பற்றிய வரையில் ஹிந்து அரசைப் போலவே முஸ்லிம் அரசும் சுதேச ஆட்சியேயாகும்.\nபொது ஜனங்களை நிராயுத பாணிகளாக்க முஸ்லிம்கள் முயன்றது கிடையாது. ஆயுதங்களின் உற்பத்தியையோ, இறக்குமதியையோ அவர்கள் தடை செய்தது இல்லை. அரேபியா, பாரசீகம், அல்லது ஆப்கானிஸ்தானிலிருந்து அவர்கள் உத்தியோகஸ்தர்களை கொண்டு வரவும் இல்லை. லங்காஷயர் தொழில்களைப் போல் அவர்கள் பாதுகாக்கவேண்டிய அன்னிய நாட்டுத் தொழில் எதுவுமில்லை. எனவே இந்தியாவில் செய்த சாமான்களுக்கு எதிர்வரி விதிக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்படவில்லை.\nஅவர்கள் வந்த போது தங்களது சொந்த பாஷையையும், இலக்கியத்தையும் தங்களுடன் கொண்டு வந்தது உண்மையே. சிறிது காலத்திற்கு அவர்கள் அரசாங்க காரியங்களை எல்லாம் தங்கள் சுய பாஷையிலேயே நடத்தியிருக்கலாம். ஆனால் விரைவிலேயே அவர்கள் புதிய இந்திய மொழி ஒன்றை ஏற்படுத்திக்கொண்டார்கள். உருது அல்லது ஹிந்துஸ்தானி என்று தற்போத வழங்கும் அப்புதிய மொழி அடிப்படையில் சுத்த இந்தி மொழியே ��கும். பாரசீகம் அல்லது ஆப்கானிஸ்தானத்தி்ன் தொழிலாளி வகுப்பாரின் நன்மை குறித்து இந்திய முஸ்லிம் மன்னர்கள் எவ்விதத்திலும் கவலை கொண்டிருக்க வில்லை. வெளிநாட்டினர் எவரேனும் அவர்களுடைய ஆதரவைப் பெற விரும்பினால் அவர்கள் முதலில்இந்தியாவுக்கு வந்து குடியேற வேண்டும். எனவே முஸ்லிம்களின் அரசாங்கம் இந்திய அரசாங்கமேயன்றி ஒரு நாளும் அன்னிய அரசாங்கம் அன்று”.\nமுஸ்லிம் மன்னர்கள் அந்நியர்கள் நம்முடைய பண்பாடு கலாச்சாரத்தை அழித்தவர்கள் என்று பிரச்சாரம் செய்து வரும் சங் பரிவாரங்களுக்கு தக்க பதில் அளிக்கும் விதத்திலேயே திரு.லாலா லஜபதிராயின் கருத்துக்கள் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. முஸ்லிம் மன்னர்களின் ஆட்சிக்குப்பின்னர் (மொகலாயர்களின் ஆட்சிக்குப் பின்னர்) இந்திய நாட்டின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய ஆங்கிலர்களின் ஆட்சியை ஒப்பு நோக்கியே, திரு.லாலா லஜபதிராய் இந்த புத்தகத்தில் முஸ்லிம் மன்னர்கள் ஆட்சி பற்றி கருத்துத் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.\nநேரம் பிப்ரவரி 02, 2010 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: முஸ்லிம் ஆட்சி அன்னிய ஆட்சி அன்று.....\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமக்களின் ஏகோபித்த ஆதரவு காரணமாக, அன்றய திரைப்படங்கள் வருடக்கணக்கில் ஓடின ஆனால் மக்கள் ஆதரவு இருக்கிறதோ, இல்லையோ இன்றைய சின்னத...\nதமிழ் ஈழமும் முஸ்லிம்களும் - பகுதி 5\nகிழக்கு வடக்கு மாகாண முஸ்லிம்கள் விடுதலைப்புலிகளால் பெரும் பாதிப்பிற்கு உள்ளான போது அவர்களது அவல நிலையினை படம் பிடித்துக் காட்டும் விதமான...\nஇலங்கை தமிழர் நலன் காக்கும் கலைஞர்\nஎங்கள் ஊருக்கு ஏற்பட்ட சாபக்கேடு.....\nகமல் ஒரு மகா நடிகர் தான்\nதமிழ் ஈழமும் முஸ்லிம்களும் - பகுதி 1\nதமிழ் ஈழமும் முஸ்லிம்களும் - பகுதி 2\nதமிழ் ஈழமும் முஸ்லிம்களும் - பகுதி 3\nதமிழ் ஈழமும் முஸ்லிம்களும் - பகுதி 4\nதமிழ் ஈழமும் முஸ்லிம்களும் - பகுதி 5\nதினமணி ஆசிரியர் திரு.வைத்தியநாதன் அவர்கள் கலந்துகொண்ட உதசி சங்க மாநாடு\nமுஸ்லிம் ஆட்சி அன்னிய ஆட்சி அன்று.....\nவிலைவாசி உயர்வு - என்ன தீர்வு\nஉலகத் தமிழர்கள் அனைவர்களுக்கும் நல்லூர் முரசின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.....\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MzgwOTg3NDM5Ng==.htm", "date_download": "2020-11-25T01:44:15Z", "digest": "sha1:TLUWXP6W5SRNWI3OY3GMMKM6BD4FWUAA", "length": 8114, "nlines": 124, "source_domain": "www.paristamil.com", "title": "இன்று ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதல்!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nBondy இல் அடுக்கு மாடித்தொடரில் 4ம் மாடியில் 55m² அளவு கொண்ட வீடு விற்பனைக்கு.\n10m2 அளவுக்கொண்ட Restauration rapide விற்பனைக்கு\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nஇன்று ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதல்\nஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில், ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.\nதுபாயில் நடைபெறும் இப்போட்டி, இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. நடப்பு தொடரில் 4 வெற்றிகளுடன் ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியிலில் 6வது இடத்திலும், 3 வெற்றிகளுடன் ஐதராபாத் அணி 7வது இடத்திலும் உள்ளது.\nபிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்க வெற்றி பெறவேண்டியது இரு அணிகளுக்கும் கட்டாயமாக உள்ளதால், போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுன்னதாக இரு அணிகளும் மோதிய லீக் போட்டியில், ராஜஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது\nரோஹித் ஷர்மாவுக்கு யார்க்கர் வீசியுள்ள ரவி சாஸ்திரி\nகண்டி டஸ்கர்ஸ் அணியில் இணைந்த டேல் ஸ்டெய்ன்\nகோல் க்ளாடியேட்டர்ஸ் அணியின் தலைவராகும் தனுஷ்க குணதிலக\nகண்டி டஸ்கர்ஸ் அணியில் கெய்லுக்கு பதிலாக டெய்லர்\n முக்கிய வீரர்கள் விலகல் – சிக்கலில் லங்கா பிரிமீயர் லீக்\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்���ாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2016/05/800-ac.html", "date_download": "2020-11-25T01:58:38Z", "digest": "sha1:GFPL6EUAKXVCZI6GVLHH62SMKYCTOU5W", "length": 4095, "nlines": 44, "source_domain": "www.tamilinside.com", "title": "வெறும் 800 ரூபாய் செலவில் நம் வீட்டில் AC செய்யலாம் ஒரு மணி நேரம் வேலை மட்டும் தான் ஷேர் செய்யுங்கள் - Tamil Inside", "raw_content": "\nHome / Amazing / வெறும் 800 ரூபாய் செலவில் நம் வீட்டில் AC செய்யலாம் ஒரு மணி நேரம் வேலை மட்டும் தான் ஷேர் செய்யுங்கள்\nவெறும் 800 ரூபாய் செலவில் நம் வீட்டில் AC செய்யலாம் ஒரு மணி நேரம் வேலை மட்டும் தான் ஷேர் செய்யுங்கள்\nஇந்த கோடையில் நமக்கு மிகவும் உபயோகமான ஒன்று AC தான். அதை வெறும் 800 ரூபாய் செலவில் நம் வீட்டில் செய்யலாம் ஒரு மணி நேரம் வேலை மட்டும் தான். ஷேர் செய்யுங்கள்\nபெண்கள் எந்த வயதில் உள்ளாடை (பிரா)அணியத் தொடங்கவேண்டும் | Women of any age underwear bra to start\nபெண்கள் எந்த வயதில் உள்ளாடை (பிரா)அணியத் தொடங்கவேண்டும் | Women of any age underwear bra to start அம்மாவின் உள்ளாடைகளை மகள் எப்போது க...\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive 'தமிழர்கள் அழைத்...\nஆபாச வீடியோவில் சிக்கிய பிரபல இசையமைப்பாளர்\nஆபாச வீடியோவில் சிக்கிய பிரபல இசையமைப்பாளர் கொலவெறியுடன் சினிமாவுக்குள் நுழைந்த இளம் இசையமைப்பாளரின் சினிமா வாழ்க்கை பிரகாசமாக இருந்...\nசரவணன் மீனாட்சி மைனாவின் உருக்கமான பேட்டி\nசரவணன் மீனாட்சி மைனாவின் உருக்கமான பேட்டி | Saravanan Meenakshi Myna Crying சரவணன் மீனாட்சி மைனாவின் உருக்கமான பேட்டி | Saravanan Meenakshi Myna Crying சரவணன் மீனாட்சி மைனாவின் உருக்கமான பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/apple-s-supplier-foxconn-to-manufacture-iphone-11-completely-in-chennai-392297.html", "date_download": "2020-11-25T02:40:09Z", "digest": "sha1:WN3JIHBQDRVZDJ2ZKXE5HTVZWM3HQG4F", "length": 19252, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"மேட் இன் சென்னை\".. தமிழகத்தில் முழுக்க முழுக்க தயாரிக்கப்படும் முதல் ஐபோன் 11.. தலைநகருக்கு பெருமை! | Apple's supplier Foxconn to manufacture iPhone 11 completely in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்ந���ட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து நிவர் புயல் உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nபுதுச்சேரி மற்றும் கடலூர் துறைமுகத்தில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\n6 மணிநேரமாக 6 கி.மீ. வேகத்தில் நகரும் நிவர் புயல்-.12 மணிநேரத்தில் மேலும் தீவிரமாகும்- வானிலை மையம்\n145 கிமீ வேகம்.. கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டும்.. இன்று இரவு கரையை கடக்கிறது நிவர் புயல்\nசென்னையில் விடிய விடிய வெளுத்தெடுத்த பெருமழை- 12 செ.மீ. மழைபதிவு\nகொரோனா பாதிப்பு.. காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\nநிவர் புயலால் பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம்... நிவாரணப்பணிகளில் ஈடுபடுங்கள் - உதயநிதி உத்தரவு\n6 மணிநேரமாக 6 கி.மீ. வேகத்தில் நகரும் நிவர் புயல்-.12 மணிநேரத்தில் மேலும் தீவிரமாகும்- வானிலை மையம்\n145 கிமீ வேகம்.. கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டும்.. இன்று இரவு கரையை கடக்கிறது நிவர் புயல்\nசென்னையில் விடிய விடிய வெளுத்தெடுத்த பெருமழை- 12 செ.மீ. மழைபதிவு\nநிவர் புயலால் பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம்... நிவாரணப்பணிகளில் ஈடுபடுங்கள் - உதயநிதி உத்தரவு\nகடல் கூட கண்ணுக்கு தெரியலையா... ஆளுக்கு ஒரு ஊரை சொல்றீங்களே - வைரஸ் வீடியோ\nஅடாது மழை விடாது பெய்தாலும்.. பால் விற்பனை உண்டு.. பால் கிடைக்கலையா.. போன் போடுங்க- ஆவின் அறிவிப்பு\nMovies என்ன கலீஜ்னு எப்படி சொல்லலாம்.. சம்யுக்தாவை வெளுத்து வாங்கிய சனம் ஷெட்டி.. செம சண்டை\nLifestyle இந்த ராசிக்காரர் சிவபெருமானை வணங்கி இன்று நாளை தொடங்கினால் பிரச்சனைகள் ஏற்படாதாம்...\nAutomobiles விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்தது ஹீரோ டெஸ்ட்டினி 125...\nFinance தூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..\nSports புது ஜெர்சி... புது தெம்பு... எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... எச்சரிக்கும் தவான்\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டி��வை மற்றும் எப்படி அடைவது\n\"மேட் இன் சென்னை\".. தமிழகத்தில் முழுக்க முழுக்க தயாரிக்கப்படும் முதல் ஐபோன் 11.. தலைநகருக்கு பெருமை\nசென்னை: ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 11 மாடல் மொத்தமாக சென்னையில் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இதற்கான முடிவை பாக்ஸ்கான் நிறுவனம் தற்போது எடுத்துள்ளது.\nசென்னையில் தற்போது சர்வதேச நிறுவனங்கள் முதலீடுகளை அதிகப்படுத்தி வருகிறது. அதிலும் சீனாவில் இருக்கும் நிறுவனங்கள் வேகமாக தமிழகத்தில் முதலீடுகளை பெருக்கி வருகிறது.\nசீனாவில் இருந்து வெளியேறும் அமெரிக்க நிறுவனங்கள் சென்னையில் தனது கிளையை தொடங்க ஆலோசனை செய்து வருகிறது.சென்னை தற்போது உலக அளவில் டெலிகாம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களால் குறி வைக்கப்பட்டு உள்ளது.\nஹூஸ்டன் தூதரகத்தை மூடியதற்கு பதிலடி- செங்டு அமெரிக்கா தூதரகத்தை மூட சீனா உத்தரவு\nதமிழகத்தில் தற்போது முதலீடுகளை அதிகப்படுத்தி உள்ள பாக்ஸ்கான் நிறுவனம், மொத்தமாக தமிழகத்தில் உற்பத்தியை செய்ய இருக்கிறது. இந்த நிறுவனம்தான் ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரி பாகங்களை அனுப்பி வருகிறது. சீனாவில் பாதி, சென்னையில் பாதி என்று செய்யப்பட்டு வந்த உற்பத்தியை நிறுத்திவிட்டு மொத்தமாக சென்னையில் உற்பத்தியை செய்ய பாக்ஸ்கான் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. சென்னையில் இனி அனைத்து ஐபோன் தயாரிப்பையும் மொத்தமாக செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.\nஏற்கனவே சென்னையில் இருக்கும் பாக்ஸ்கான் கிளை, ஆப்பிள் ஐபோன் எக்ஸ் ஆர் வகையை உற்பத்தி செய்தது. ஆனால் மொத்தமாக உற்பத்தி செய்யவில்லை. 80% உற்பத்தி சென்னையில் நடந்தது. அதனால் இதை முழுமையாக மேட் இன் இந்தியா என்று சொல்ல முடியாது. இந்த நிலையில்தான் மொத்தமாக முழுக்க முழுக்க சென்னையிலேயே ஐபோனை தயாரிக்க ஆப்பிள் நிறுவனமும் பாக்ஸ்கான் நிறுவனமும் முடிவு செய்துள்ளது.\nஆம் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 11 மாடலை மொத்தமாக சென்னையில் உற்பத்தி செய்ய பாக்ஸ்கான் நிறுவனம் முடிவு செய்துள்ளது. சென்னையில் உற்பத்தி செய்யப்படுவதால் இந்த போனில் இனி மேட் இன் இந்தியா என்று குறிப்பிடப்பட்டு இருக்கும். அடுத்த மூன்று வருடங்களுக்கு ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து மாடல்களும் இங்கேயே உற்பத்தி செய்யப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.\nசென்ன��யில் ஏற்கனவே ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரி பாகங்களை அனுப்பும் ஃபாக்சான் நிறுவனம் உள்ளது. அதேபோல் அவர்கள் சென்னையில் கூடுதலாக 7500 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருக்கிறார்கள். இதற்கான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது. தைவானை சேர்ந்த இந்த நிறுவனம் சீனாவில் இருந்து மொத்தமாக வெளியேறி சென்னையில் பல்வேறு முதலீடுகளை செய்ய இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதாக்க தயாரான நிவர் புயல்... தடுக்க களமிறங்கிய முதல்வர்கள் பழனிச்சாமி, நாராயணசாமி\nகொப்பளிக்கும் காசிமேடு கடல்.. ஆளை வெத்தலை போல் மடிச்சி இழுத்து செல்லும் அளவுக்கு வேகம்.. வீடியோ\nநிவர் புயல்.. பெட்ரோல் பங்க்குகள் செயல்படுமா.. வெளியானது அறிவிப்பு\nநிவர் புயல் : மக்களை பாதுகாக்க அரசு தீவிரம் - 36 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்\n13 வயது சிறுமியை சீரழித்தவர்கள் யாராக இருந்தாலும் இரக்கமில்லாமல் தண்டியுங்கள்- குஷ்பு\n7 மாவட்டங்களில் நாளை பெட்ரோல் பங்க்குகள் இயங்குமா.. இந்தியன் ஆயில் நிறுவனம் கூறுவது என்ன\n2008 நவம்பரில் நிஷா 2020ல் நிவர் - தமிழகத்தை கடந்த 15 ஆண்டுகளில் சூறையாடிய பெரும் புயல்கள்\nஅதி தீவிர புயலாக மாறி கரையை கடக்கும் நிவர் - இப்போ எங்கே இருக்கு தெரியுமா\nசென்னையில்தான் அதிக மழை.. நுங்கம்பாக்கத்தில் மாலை வரை 9.6 செ.மீ. மழை- இந்திய வானிலை மையம் அறிவிப்பு\nநிவர் புயல் : விமான சேவைகள் ரத்து - விமான நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nகடல் அலையில் சிக்கிய படகு.. ஊஞ்சல் போல் ஆட்டம் காணும் காட்சிகள்.. வீடியோ வைரல்\nசென்னையில் கொட்டும் மழை... மறைந்த முதல்வர் கருணாநிதி வீட்டிற்குள் புகுந்த வெள்ள நீர்\nமொத்த தமிழகத்திற்கும் லீவு.. பஸ், ரயில் ரத்து.. \"வரலாறு காணாத\" முன்னெச்சரிக்கை.. ஏன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/bhutan-prime-minister-lotay-tshering-works-as-doctor-on-saturdays-349788.html?utm_source=articlepage-Slot1-14&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-11-25T03:03:10Z", "digest": "sha1:SUTSZW2FUWVTDDQF4YPS63UHVRUFS6OG", "length": 18833, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெள்ளிக்கிழமை ராமசாமின்னா அது ராதாரவி.. சனிக்கிழமையாச்சுன்னா.. \"டாக்டர் நேபாள பிரதமர்\"! | Bhutan Prime Minister Lotay Tshering works as Doctor on Saturdays - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விள��யாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து நிவர் புயல் உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nகாங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\nபுதுச்சேரி துறைமுகத்தில் பேரபாயத்தை குறிக்கும் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\n6 மணிநேரமாக 6 கி.மீ. வேகத்தில் நகரும் நிவர் புயல்-.12 மணிநேரத்தில் மேலும் தீவிரமாகும்- வானிலை மையம்\n145 கிமீ வேகம்.. கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டும்.. இன்று இரவு கரையை கடக்கிறது நிவர் புயல்\nசென்னையில் விடிய விடிய வெளுத்தெடுத்த பெருமழை- புரசைவாக்கத்தில் 15 செ.மீ. மழை\nகொரோனா பாதிப்பு.. காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\nநிவர் புயலால் பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம்... நிவாரணப்பணிகளில் ஈடுபடுங்கள் - உதயநிதி உத்தரவு\nஎங்கள் நாட்டில் சீனா ஊடுருவி ஆக்கிரமிப்பு கிராமத்தை உருவாக்கவில்லை: இந்தியாவுக்கான பூட்டான் தூதர்\nபூட்டானில் ஊடுருவிய சீனா- டோக்லாம் அருகே 2 கி.மீ நிலப்பரப்பை ஆக்கிரமித்து கிராமத்தையே உருவாக்கியது\nபூடான் மீதும் கண் வைத்த சீனா.. அடுத்த ஆக்கிரமிப்பு.. . இந்தியாவுக்கு பாதகமாகும் பகீர் முயற்சி\nசிக்கிம், பூட்டான் எல்லையில் ஹெலிபேட் அமைக்கும் சீனா- சாட்டிலைட் படங்கள் வெளியானது\nஒற்றர்களின் கூடாரமான சீன தூதரகம்.... பூட்டானில் மூக்கை நுழைக்கும் சீனா... மைக் பாம்பியோ விளாசல்\nபூட்டானை ஒட்டிய இந்திய எல்லையில் புதிய சர்ச்சையை கிளப்பிய சீனா...டெல்லிக்கு மீண்டும் சிக்கல்\nAutomobiles அப்பாச்சி பைக்குகளின் விற்பனையில் இலாபத்தை அள்ளும் டிவிஎஸ் 40 ஆயிரத்தை கடந்த விற்பனை எண்ணிக்கை\nMovies நேரா மூஞ்சியை பார்த்து பேச தைரியமில்லை.. நீயெல்லாம் ஒரு.. பாலாவை படுகேவலமாக திட்டிய கேபி\nLifestyle இந்த ராசிக்காரர் சிவபெருமானை வணங்கி இன்று நாளை தொடங்கினால் பிரச்சனைகள் ஏற்படாதாம்...\nFinance தூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..\nSports புது ஜெர்சி... புது தெம்பு... எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... எச்சரிக்கும் தவான்\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெள்ளிக்கிழமை ராமசாமின்னா அது ராதாரவி.. சனிக்கிழமையாச்சுன்னா.. \"டாக்டர் நேபாள பிரதமர்\"\nதிம்பு: பூடான் பிரதமரான லோட்டே ஷெரிங் சனிக்கிழமைகளில் மருத்துவமனைக்கு சென்று மருத்துவ பணியை மேற்கொண்டு வருகிறார்.\nபூட்டானில் கடந்த 2018ம் ஆண்டு நடந்த தேர்தலில் லோட்டே ஷெரிங் அந்நாட்டு பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மருத்துவரான இவர், நாட்டின் பிரதமரான பிறகும் தொடர்ந்து மருத்துவ தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.\n50 வயதான லோட்டே ஷெரிங் மருத்துவத்துறையில் சிறுநீரக செயலிழப்பு அறுவை சிகிச்சை தொடர்பான படிப்பை முடித்துள்ளார். இவர் அந்நாட்டின் ஜிக்மி டோர்ஜி வாங்ஜூக் தேசிய மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.\nபோனா வராது.. நல்ல சான்ஸை மிஸ் செய்ய நினைக்கும் ஸ்டாலின்.. இனியாவது சுதாரிப்பாரா\nவாரம் முழுவதும் பிரதமராக நாட்டு மக்களுக்கு சேவை செய்யும் லோட்டே சனிக்கிழமைகளில் மருத்துவராக நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து மக்களுக்கு சேவை செய்து வருகிறார். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதோடு இவர் அறுவை சிகிச்சைகளையும் செய்து வருகிறார்.\nஇதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள லோட்டே, சிலர் தங்கள் மன அழுத்தத்தை குறைக்க கோல்ப் விளையாடுகிறார்கள், சிலர் வில்வித்தை பயிற்சியில் ஈடுபடுகிறார்கள், அதே போல நான் என வார இறுதியை கழிக்கிறேன். என்று கூறினார்.\nஎனது மன அழுத்தத்தை குறைக்கவே நான் இந்த மருத்துவ தொழிலை செய்து வருகிறேன். இதனை எனது கடைசி காலம் வரை தொடர்ந்து செய்ய உள்ளேன். இவ்வாறு பிரதமர் லோட்டே கூறியுள்ளார்.\nகடந்த ஆண்டு முதல் பிரதமர்\nஏழரை லட்சம் மக்கள் வாழும் பூட்டானில் கடந்த 2008ஆம் ஆண்டு மன்னராட்சி முடிவுக்கு வந்தது. இதையடுத்து கடந்த 2018ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக நடைபெற்ற ஜனநாயக தேர்தலில் லோட்டே நாட்டின் பிரதமரானார்.\nபிரதமர் லோட்டே மருத்துவமனையில் பணி செய்யும் நாட்களில் யாரும் அவரை பிரதமராக பார்ப்பதில்லை. மாறாக மருத்துவர் உடையணிந்தது அனைவரும் தங்களின் வேலைகளில் பிஸியாக உள்ளனர். செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் தங்கள் வேலையை சாதாரணமாக தொடர்கின்றனர்.\nநம்ம ஊர் அரசியல்வாதிகள் ��ார்டு கவுன்சிலர்களாகி விட்டாலே செய்யும் தொழிலை விட்டுவிட்டு சுமோ காரில் வலம் வர தொடங்கி விடுகிறார்கள். ஆனால் நாட்டின் பிரதமரான பிறகும் கூட தனது மருத்துவ தொழிலை தொடரும் பூட்டான் பிரதமர் மக்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதிடீருன்னு கிளம்பிய பூட்டான் எல்லை பிரச்சினை.. இந்தியாவை எதிர்கொள்ள சீனா தந்திரம்\nஇந்தியாவிடம் வாலாட்டிய கையோடு எல்லையில் மூக்கை நுழைக்கும் சீனா - பூட்டான் கடும் கண்டனம்\nபூட்டானுடன் எல்லை பிரச்சனை இருக்கிறது..பஞ்சாயத்துக்கு அதிகாரப்பூர்வமாக பிள்ளையார் சுழி போட்ட சீனா\nபூட்டான் உட்பட பிற நாட்டின் ஒரு அங்குலத்தை கூட ஆக்கிரமிக்க இந்தியா முயற்சிக்கவில்லை: நிதின் கட்காரி\n அஸ்ஸாமுக்கான பாசன நீரை நிறுத்தியதா\nபாங்கோங்த்சோ ஏரி, தவாங்க், நாதுலா கணவாய், டோக்லாம்.. இந்தியா - சீனா பிரச்சனையின் மைய புள்ளிகள்\nகொரோனா வைரஸ் எதிரொலி: பூடான் எல்லையை மூடியது மேற்கு வங்க அரசு\nடோக்லாமில் இனி சீனா வாலாட்ட முடியாது... 'புதிய பாதை' யால் மிரட்டிய இந்தியா\nபூடானில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது- 2 விமானிகள் பலி\nபூடானின் ஹைட்ரோ பவர் அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றம்.. அசாம் மாநிலத்தில் தீவிர கண்காணிப்பு\nபூட்டானுக்கு ரூ.4500 கோடி.. தமிழகத்திற்கு ரூ.173 கோடி.. மத்திய அரசின் பாரபட்சத்தால் அதிர்ச்சி\nஉறைய வைக்கும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் 1800 வீரர்களை டோக்லாம் எல்லையில் குவித்த சீனா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbhutan prime minister doctor பூட்டான் பிரதமர் டாக்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karaitivu.org/2018/06/blog-post_10.html", "date_download": "2020-11-25T02:24:14Z", "digest": "sha1:PLPRC6Y2A3CSZULWYEVFH2TBCP44HSOX", "length": 5871, "nlines": 78, "source_domain": "www.karaitivu.org", "title": "இளைஞர் மற்றும் ஸ்ரீ முருகன் விளையாட்டுக்கழகங்களிற்கிடைலான கிரிக்கெட் போட்டி. - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu இளைஞர் மற்றும் ஸ்ரீ முருகன் விளையாட்டுக்கழகங்களிற்கிடைலான கிரிக்கெட் போட்டி.\nஇளைஞர் மற்றும் ஸ்ரீ முருகன் விளையாட்டுக்கழகங்களிற்கிடைலான கிரிக்கெட் போட்டி.\nஇன்று நடைபெற்ற இளைஞர் விளையாட்டுக்கழகமும் மற்றும்\nமுதலில் துடுப்போடுத்தாடிய இளைஞர் அணி 6விக்கேற் இழப்பிற்கு 138 ஓட்டங்க��்\nபதிலுக்கு துடுப்போடுத்தாடிய ஸ்ரீ முருகன் அணி 12ஒவர்களில் 9விக்கேற் இழப்புக்கு 108 ஓட்டங்கள் மாத்திரம் பொற்றுக்கொண்டார்\nஇளைஞர் அணி 30 ஓட்டங்களால் வெற்றியை தனதாக்கிக் கொண்டது\nதிபாகரன் மற்றும் ரமேஷ் சிரிதரன் ஆகியோர் சிறப்பான முறையில் துடுப்பேடுத்தாடினர்\nபந்து வீச்சில் தயாபரன் மற்றும் அருன் சிறப்பான முறையில் பந்து வீசினர்\nகாரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகம் தெரிவானோர்..\nவிபுலாந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைகழகம் தெரிவானோர் விபரம் இணைக்கப்பட்டுள்ளது. பாடசாலையினால் வெளிவிடப்படவுள்ள சஞ்சிகையில் இவ் விபரங...\nகாரைதீவில் மின்சாதன விற்பனை நிலையம் ஆரம்பம்\nகாரைதீவில் மின்சாதன விற்பனை நிலையமான \"Sathurpujan Electrical Services\" நடராஜானந்தா வீதி, காரைதீவு -02 எனும் முகவரியில் கோலாகலமாக ...\nசபரகமு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட மாணவர்களின் ஏற்பாட்டில் இலவச வழிகாட்டல் கருத்தரங்கு....\nசபரகமு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட மாணவர்களின் ஏற்பாட்டில் சபரகமுவ பல்கலைக் கழகத்தில் 18.08.2020 அன்று நடைபெற இருக்கும் விளையாட்டுத் து...\nசிறப்பாக இடம்பெற்ற ஸ்ரீ சித்தானைக்குட்டிசுவாமியின் 69வது குருபூஜை\nஸ்ரீ சித்தானைக்குட்டிசுவாமியின் 69வது குருபூஜை 28.07.2020 அன்று சுகாதார விதிப்படி சிறப்பான முறையில் இடம்பெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்...\nவீடு விற்பனைக்கு விஷ்ணு வித்யாலய வீதி. காரைதீவு - 07 இல் அமைந்துள்ள மாடி வீடு விற்பனைக்கு தொடர்பு கொள்ள - 0041764031213 (viber, whats App)...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2020/10/30081829/2017884/At-least-42-per-cent-of-deaths-caused-by-road-accidents.vpf", "date_download": "2020-11-25T03:34:56Z", "digest": "sha1:D7AK5V47X34F3RAOXUYOKTARPZTDOQZY", "length": 15423, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "துபாயில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பு 42 சதவீதம் குறைந்தது- அதிகாரி தகவல் || At least 42 per cent of deaths caused by road accidents", "raw_content": "\nசென்னை 25-11-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதுபாயில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பு 42 சதவீதம் குறைந்தது- அதிகாரி தகவல்\nபதிவு: அக்டோபர் 30, 2020 08:18 IST\nதுபாயில், சாலை விபத்துகள் மூலம் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் கடந்த ஆண்டை விட 42 சதவீதம் குறைந்துள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.\nதுபாயில், சாலை விபத்துகள் மூலம் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் கடந்த ஆண்டை விட 42 சதவீதம் குறைந்துள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.\nசாலை விபத்துகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் துபாய் போலீஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு துபாய் போலீஸ் துறையின் தலைவர் அப்துல்லா கலீபா அல் மர்ரி தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட துபாய் போலீசின் போக்குவரத்து விபத்து துறை தலைவர் அப்துல்லா பின் காலிப் பேசும்போது கூறியதாவது:-\nதுபாய் நகரில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாக இந்த பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகள் மத்தியிலும் இந்த விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுகிறது.\nஇத்தகைய தொடர் முயற்சிகளின் காரணமாக துபாய் நகரில் உள்ள சாலைகளில் கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் வரையிலான கால கட்டத்தில் நடந்த விபத்துகளில் 66 பேர் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டின் இதே கால கட்டத்தில் 132 ஆக இருந்தது. எனவே. விபத்துகள் மூலம் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் கடந்த ஆண்டை விட 42 சதவீதம் குறைந்துள்ளது. அதேபோல் சாலை விபத்துக்களும் 46 சதவீதமாக குறைந்துள்ளது.\nகடந்த ஏப்ரல் மாதம் முதல் ஊரடங்கு காரணமாக வாகன போக்குவரத்து குறைந்திருந்தது. இதன் காரணமாக விபத்துகள் ஏற்படுவதும் பெருமளவு குறைந்து காணப்பட்டது. விபத்துகள் குறைந்ததால் உயிரிழப்பும் குறைந்துள்ளது.\n22 அடியை நெருங்கும் செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம்\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\nதீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n43 மொபைல் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nநிவர் புயல் அதிதீவிர புயலாக கரையை கடக்கும்: வானிலை மையம்\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை- முதலமைச்சர் ஆலோசனை\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nதுபாய் கடல் பகுதியில் நிறுத்தப்பட்ட படகில் 662 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல்\nபெலிஸ் நாட்டு பிரதமருக்க��� கொரோனா\nஅமெரிக்காவை அதிரவைக்கும் கொரோனா - ஒரே நாளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழப்பு\nஉலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியை கடந்தது\nபிரசவத்தில் மனைவி பலி : கொரோனா பரவல் காரணமாக 8 மாதங்களுக்கு பிறகு குழந்தையை சந்தித்த நேபாள வாலிபர்\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nகாதலி வந்ததால் முதலிரவு அறையிலிருந்து மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை ஓட்டம்\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- தோல்வியை தழுவினார் டி.ஆர்.\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nதமிழகத்தை 25-ந்தேதி புயல் தாக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nரகசிய திருமணம் செய்து கொண்ட சிம்பு பட நடிகை\nநிவர் அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்கும்: வானிலை மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2012/01/qitc-13-01-2012.html", "date_download": "2020-11-25T02:41:21Z", "digest": "sha1:XDICJQ7NUDQHP65EWD3WX3TA44VLHZHL", "length": 13863, "nlines": 254, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): QITC மர்கசில் 13-01-2012 அன்று நடைபெற்ற அரபு மொழி அடிப்படைக்கல்வி தேர்வு", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப��புகள்)\nகுர்ஆன் நபி வழியும், நமது நிலையும்...\nஉயிரினும் மேலான உத்தம நபி\nசனி, 14 ஜனவரி, 2012\nQITC மர்கசில் 13-01-2012 அன்று நடைபெற்ற அரபு மொழி அடிப்படைக்கல்வி தேர்வு\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 1/14/2012 | பிரிவு: அரபி கல்வி\nதோஹா QITC மர்கசில் 13-01-2012 வெள்ளிக்கிழமை அன்று மாலை மஹ்ரிப் தொழுகைக்குப்பின் அரபு மொழி அடிப்படைக்கல்வி தேர்வு நடைபெற்றது.\nQITC அழைப்பாளர் மௌலவி. அன்சார் அவர்கள் அனைவரும் சரியான உச்சரிப்பில் குர்ஆனை ஓதவேண்டும் என்பதை வலியுறுத்தி, கடந்த 26 வாரங்களாக இவ்வகுப்பை நடத்தினார்கள்.\nஇதில் இந்திய - இலங்கை நாடுகளை சார்ந்த 40-க்கும் மேற்பட்ட சகோதர, சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள்.\nஇத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் முதல் மூன்று பேருக்கு பரிசுகள் வழங்கப்படும் என்றும், அடுத்த கட்டமாக அரபு மொழி இலக்கண வகுப்பு இன்ஷாஅல்லாஹ் விரைவில் ஆரம்பமாகும் என்றும் QITC தலைவர் டாக்டர். அஹமத் இப்ராஹீம் அவர்கள் அறிவித்தார்கள்.\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (3)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\n25/01/2012 கத்தர் மண்டல செனையா கர்வா கேம்ப் பயான் ...\nகத்தர் மர்கஸ் பெண்கள் பயான் - 27/01/2012\nகத்தர் மண்டல மர்கசில் (QITC) வாராந்திர பயான் நிகழ்...\n27-01-2012 பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி - ...\nQITC சிறப்பு ஆலோசனைக் கூட்டம் - 20/01/2012\n19-01-2012 கத்தர் மண்டல மர்கசில் [QITC] வாராந்திர ...\nமுஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் - பிப்ரவரி 14...\nQITC மர்கசில் 13-01-2012 அன்று நடைபெற்ற அரபு மொழி ...\nQITC மர்கசில் 12-01-2012 அன்று நடைபெற்ற வாராந்திர ...\nகர்வா கேம்பில் கடந்த 4-1-2012 புதன் கிழமை அன்று நட...\nகத்தர் மண்டல கிளைகளில் 6-1-2012 அன்று நடைபெற்ற வார...\n06-01-2012 அன்று நடைபெற்ற QITC நிர்வாகிகள் கூட்டம்\nQITC மர்கசில் 06-01-2012 அன்று நடைபெற்ற 26-வது வார...\nQITC மர்கசில் 05-01-2012 அன்று நடைபெற்ற வாராந்திர ...\nகத்தர் மண்டல கிளைகளில் 30-12-2011 அன்று நடைபெற்ற வ...\n30-12-2011 அன்று நடைபெற்ற பெண்கள் சிறப்பு நிகழ்ச்சி\nதாவா கு��ு ஆலோசனை கூட்டம் - 30/12/2011\nQITC மர்கசில் 30-12-2011 அன்று நடைபெற்ற 25-வது வார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/cinema/97864", "date_download": "2020-11-25T02:28:42Z", "digest": "sha1:YQC3NZFRUUYG2MDPTAC5GJUE7FKNFIK7", "length": 8962, "nlines": 115, "source_domain": "tamilnews.cc", "title": "பிறந்த நாளை குடும்பத்துடன் செல்பி எடுத்து கொண்டாடிய விஜயகாந்த்!", "raw_content": "\nபிறந்த நாளை குடும்பத்துடன் செல்பி எடுத்து கொண்டாடிய விஜயகாந்த்\nபிறந்த நாளை குடும்பத்துடன் செல்பி எடுத்து கொண்டாடிய விஜயகாந்த்\nபிறந்த நாளை குடும்பத்துடன் செல்பி எடுத்து கொண்டாடிய விஜயகாந்த்நடிகரும் தேமுதிக பொதுச் செயலாளருமான விஜயகாந்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை அடுத்து இன்று காலையிலேயே அவர் தனது குடும்பத்துடன் பிறந்த நாளை கொண்டாடி விட்டு மனைவி மற்றும் மகன்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் செல்பி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் விஜயகாந்த் பிறந்தநாளை எடுத்து அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தொலைபேசி மூலமும் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் தலைவர்களுக்கு விஜயகாந்த் நன்றி தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் தங்கள் டுட்டரில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள். முதல்வர் பழனிசாமி, ‘திரைத்துறை, அரசியல் மற்றும் பொதுவாழ்வில் சிறப்பாக பணியாற்றி நன்முத்திரை பதித்து வரும் விஜயகாந்த் அவர்கள் நல்ல உடல்நலத்தோடும், நீண்ட ஆயுளோடும் நீடூழி வாழ்ந்து தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம்வல்ல இறைவனை வேண்டி, உளம்நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.\nஅதேபோல் துணை முதல்வர் தனது டுவிட்டரில் கூறியதாவது: பிறந்தநாள் காணும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் திரு.விஜயகாந்த் அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் பல்லாண்டுகள் வாழ எனது உளம்கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக�� கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இதனையடுத்து துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு விஜயகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.\nமகளின் 25வது பிறந்தநாளன்று மனைவி மீண்டும் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த பிரபல நடிகர்\nகே.பாலசந்தரின் பிறந்த தினம் இன்று\n50 வருடங்கள். 5 முதல்வர்கள்.’கம்முனு கட’கண்ணம்மாவுக்கு பிறந்தநாள்\nபடுத்து கொண்டே ஜெயித்த எம்ஜிஆர்: வீட்டுக்குள் இருந்தே ஜெயிக்க போகிறாரா ரஜினி வீட்டுக்குள் இருந்தே ஜெயிக்க போகிறாரா ரஜினி\nபடுத்து கொண்டே ஜெயித்த எம்ஜிஆர்: வீட்டுக்குள் இருந்தே ஜெயிக்க போகிறாரா ரஜினி வீட்டுக்குள் இருந்தே ஜெயிக்க போகிறாரா ரஜினி\n3 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன்: கமல் பட நடிகை பகீர் பேட்டி\nநீங்க வந்து ஒன்னும் மாறாது; பேசாம ரெஸ்ட் எடுங்க – ரஜினிக்கு சீமான் அட்வைஸ்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.covaimail.com/?m=202011", "date_download": "2020-11-25T01:58:32Z", "digest": "sha1:GSLIW5SYDKZ5NZ5NSQ7YYJJ6BFXIFXOL", "length": 7734, "nlines": 93, "source_domain": "www.covaimail.com", "title": "November 2020 - The Covai Mail | The Covai Mail", "raw_content": "\n[ November 24, 2020 ] நாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் (25.11.2020) Health\n[ November 24, 2020 ] நடமாடும் கட்டுப்பாட்டு மைய வாகனத்தை அமைச்சர் துவக்கி வைத்தார் News\nநாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் (25.11.2020)\nகோவை மாநகராட்சி சார்பில் தினந்தோறும் நூறு வார்டுகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாளை (25.11.2020) மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்களை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலைக் கீழே காணலாம் : […]\nநடமாடும் கட்டுப்பாட்டு மைய வாகனத்தை அமைச்சர் துவக்கி வைத்தார்\nNovember 24, 2020 CovaiMail Comments Off on நடமாடும் கட்டுப்பாட்டு மைய வாகனத்தை அமைச்சர் துவக்கி வைத்தார்\nசென்னை மாநகராட்சியின் சார்பில் நடமாடும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மைய வாகனத்தை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று (24.11.2020) ரிப்பன் மாளிகை வளாகத்தில் இருந்து கொடியசைத்து துவக்கி வைத்து, ஒருங்கிணைந்த […]\nஅம்மா இருசக்கர வாகனம் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம்\nNovember 24, 2020 CovaiMail Comments Off on அம்மா இருசக்கர வாகனம் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம்\nகோவை மாவட்டத்தில், உழைக்கும் மகளிருக்கான அம்மா இரு சக்கர வாகன திட்டத்தின்கீழ் ம���னியத்துடன் கூடிய இருசக்கர வாகனம் பெற உடனடியாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள […]\nகோவையில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு\nNovember 24, 2020 CovaiMail Comments Off on கோவையில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு\nகோவையில் நடைபெற்றுவரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் குமாரவேல் பாண்டியன் இன்று 24.11.2020 நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கோவை மாநகராட்சி பகுதிக்களுக்குட்பட்ட அனைத்து குடியிருப்பு கட்டிடங்கள், வணிக வளாகங்கள் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2018/10/blog-post_47.html", "date_download": "2020-11-25T02:29:28Z", "digest": "sha1:MXHBYOSJZDWVYDLN4S6WC5EG4ZAWFP7Z", "length": 7739, "nlines": 63, "source_domain": "www.eluvannews.com", "title": "வவுணதீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வும் முதியோர் வாரமும் - Eluvannews", "raw_content": "\nவவுணதீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வும் முதியோர் வாரமும்\nமண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற சர்வதேச சிறுவர் தின நிகழ்வும் முதியோர் வார நிகழ்வும் வியாழக்கிழமை 11.10.2018ஆம் திகதி பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.\nஇந் நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேசத்தில் சாதனை படைத்த மாணவர்களும், முதியோர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.\nஇதன்போது சிறுவர்களின் கலை நிகழ்வுகளும் அதிதிகளின் உரையும் இடம்பெற்றது.\nஇப் பாராட்டு நிகழ்வில், அண்மையில் வெளியான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும், கிழக்கு மாகாணத்திலும் சிறந்த பெறுபேற்றினைப் பெற்று முதன் நிலைக்கு தெரிவான, மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்திலுள்ள உன்னிச்சை 6ம் கட்டை பாடசாலை மாணவன் செல்வன் ஜெயராஜ் துஹின் ரறேஷ்க்கு பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.\nபிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச சபை தவிசாளர் எஸ்.சண்முகராஜா, கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சோமசுந்தரம் மற்றும் வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், உதவி திட்டப் பணிப்பாளர் என பலர் கலந்து சிறப்பித்தனர்.\nஒரே கதையை தமிழிலும், ஆங்கிலத்திலும், சிங்களத��திலும் மாறி மாறி பேசி பத்திரிகைகளுக்கு அறிக்கைவிடுவதற்கு பா.உ தேவையில்லை. - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் சீற்றம்\n(செங்கலடி நிருபர்) ஒரே கதையை தமிழிலும், ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் மாறி மாறி பேசி பத்திரிகைகளுக்கு அறிக்கைவிடுவதற்கு பா.உ தேவையில்லை. - ...\nபல்வேறுபட்ட அபிவிருத்தி பணிகளுடன் மீண்டும் விரைவில் சந்திப்பேன் - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்.\nபல்வேறுபட்ட அபிவிருத்தி பணிகளுடன் மீண்டும் விரைவில் சந்திப்பேன் - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்.\nஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தில் அபிஷனன் முதலிடம்.\nஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தில் அபிஷனன் முதலிடம்.\nஅனைவரது மனங்களையும் கவர்ந்திருந்த ஊடகவியலாளரின் இறுதிப் பயணம் நாளை\nஅனைவரது மனங்களையும் கவர்ந்திருந்த ஊடகவியலாளரின் இறுதிப் பயணம் நாளை\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பிணையில் விடுத...\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/converse.php?s=3505c211297b09921c7347808bb293ff&u=392&u2=26495", "date_download": "2020-11-25T02:46:22Z", "digest": "sha1:ZGJVJ3SK5AAYFFMCFGUDWQDO2EMBL33F", "length": 2512, "nlines": 39, "source_domain": "www.mayyam.com", "title": "Conversation Between Manisekaran and sivaramakrishnanG", "raw_content": "\nதிரை உலகம் பற்றிய அரிய பல செய்திகளைச் சுவையோடு வழங்கிக் கொண்டிருந்த நீங்கள்,யாரோ எதோ சொன்னார்கள் என்பதற்காக ஒரேயடியாக ஒதுங்கிக் கொண்டு விட்டீர்களே.இது நியாயமா\nஇங்கு அவ்வப் பொழுது வந்து ,அமைதியாக , நடப்பதைக் கவனித்து விட்டு மட்டும் செல்கிறீர்களே\nநீங்கள் மீண்டும் இங்கே வந்து உங்களது இனிய எழுத்துக்களை எங்களுக்கு அளிக்க , நாங்கள் என்ன செய்ய வேண்டும்.\nஎன்றாவது வந்து பதிவுகளைத் தொடர்வீர்கள் என்று காத்திருக்கும் என்போன்ற உங்களது ரசிகர்களை/பழைய தமிழ் திரைப்பட ரசிகர்களை ஏமாற்றாதீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/83267/Pooran-hit--fastest-fifty-of-IPL-2020", "date_download": "2020-11-25T03:04:11Z", "digest": "sha1:OWGJ7NJVMW5BVJUJUGXLWIEO3KZGIYVV", "length": 6995, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "17 பந்துகளில் அரை சதம் : பந்துகளை பறக்கவிட்ட பூரன்..! | Pooran hit, fastest fifty of IPL 2020 | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\n17 பந்துகளில் அரை சதம் : பந்துகளை பறக்கவிட்ட பூரன்..\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் அதிரடி அரை சதத்தை பூரன் அடித்துள்ளார்.\nஐபிஎல் தொடரின் 22வது லீக் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதல் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 201 ரன்களை குவித்தது. அதை எதிர்த்து பஞ்சாப் அணி விளையாடி வருகிறது. பஞ்சாப் அணியில் 2 விக்கெட்டுகள் போன பின்னர் களமிறங்கிய பூரான் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 8 ஓவர்கள் முடியும்போது 13 பந்துகளுக்கு 28 ரன்களை அவர் எடுத்திருந்தார்.\nபின்னர் அப்துல் சமாத் வீசிய 9வது ஓவரில் பந்துகளை பறக்கவிட்ட பூரான் 4 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி என மொத்தம் 28 ரன்களை அந்த ஓவரில் குவித்தார். அத்துடன் 17 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார். நடப்பு ஐபிஎல் தொடரில் விரைவாக அடிக்கப்பட்ட அரை சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nஜெயிலுக்குள் இருந்த உறவினரைப் பார்க்க கஞ்சா கொண்டுவந்த பெண் கைது\nபூரன் அதிரடி வீண் : 69 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் வெற்றி\nகாங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார் \nநிவர் புயல் இன்று இரவு கரையை கடக்கும் என கணிப்பு\nபெரிய அபாயம்: கடலூர், புதுச்சேரியில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\n22 அடியை எட்டும் செம்பரம்பாக்கம் \nநிவர் புயல் எங்கே கரையைக் கடக்க வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன் சொல்வதென்ன\n'நிவர்' புயல் Updates: நெருங்கி வரும் புயல் - யாரும் வெளியே வரவேண்டாம்: முதல்வர்\nராகுல் காந்திக்காக காத்திருக்கும் காங்கிரஸ்: தலைவர்கள் விமர்சனத்தால் தொடரும் குழப்பம்\nதேர்தலுக்கு 2 மாதம் முன்புகூட ரஜினி அரசியலுக்கு வரலாம்: தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி\nசென்னையைத் தாக்கிய புயல்கள்: ஒரு ரீவைண்ட் பார்��ை\nடி20 கிளப் போட்டிகளால் ஸ்தம்பிக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் - ஓர் விரிவான அலசல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜெயிலுக்குள் இருந்த உறவினரைப் பார்க்க கஞ்சா கொண்டுவந்த பெண் கைது\nபூரன் அதிரடி வீண் : 69 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் வெற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2020/11/breaking-video-avail.html", "date_download": "2020-11-25T01:50:27Z", "digest": "sha1:CNP7Z4BM4MY36W2M575XNWAJ2GWRWVAE", "length": 4151, "nlines": 113, "source_domain": "www.tnppgta.com", "title": "Breaking || பள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளி போக வாய்ப்பு என தகவல்- VIDEO AVAIL", "raw_content": "\nHomeGENERAL Breaking || பள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளி போக வாய்ப்பு என தகவல்- VIDEO AVAIL\nBreaking || பள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளி போக வாய்ப்பு என தகவல்- VIDEO AVAIL\nதமிழகத்தில் பள்ளிகளை திறக்க தற்போது சரியான தருணம் அல்ல என எழுந்துள்ள கருத்துக்கள் எதிரொலி\n* பள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளி போக வாய்ப்பு என தகவல்\n* கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் நேற்று திடீரென ஆலோசனை நடத்தியதாக தகவல்\n*கொரோனா பரவல், பருவமழையை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க அரசு பரிசீலனை என தகவல்\n* வரும் 16ஆம் தேதி 9,10,11,12ஆம் வகுப்புகள் தொடங்கும் என அரசு அறிவித்துள்ளது\nFLASH NEWS-ஊதிய குறைதீர் குழு அறிக்கை அடிப்படையில் ஊதியம் மாற்றி 24 துறைகள் சார்ந்த அரசாணைகள் வெளியீடு..\nG.O NO.562 DATED :28.10.1998 30 ஆண்டுகாலம் பதவி உயர்வு இல்லாமல் ஒரே பணியில் இருந்தால் Bonus increment பெறலாம்\nஊக்க ஊதிய சார்பான அரசாணைகள் -ஒரே தொகுப்பில்- PDF FILE\nவரும் 26ல் போராட்டத்தில் ஈடுபட ஊழியர்களுக்கு தடை\nசென்னை: மத்திய அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க, தமிழக அரச…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/bizarre-village-where-people-burying-alive-029752.html", "date_download": "2020-11-25T02:31:21Z", "digest": "sha1:VBB6ZOC2GYRZN33HMA3KIEWFTKXMFBCV", "length": 19714, "nlines": 169, "source_domain": "tamil.boldsky.com", "title": "மனிதர்களை உயிரோடு புதைத்து அதை திருவிழாவாக கொண்டாடும் வினோத கிராமம்... காரணம் என்ன தெரியுமா? | Bizarre Village Where People Burying Alive - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉங்க நுரையீரலை சுத்தமா வச்சுக்க இதுல ஏதாவது ஒன்னாவது தினமும் சாப்பிடுங்க... இல்லனா ஆபத்துதான்...\n10 hrs ago கத்திரிக்காய் பஜ்ஜி\n11 hrs ago உலகிலேயே மிகவும் மோ��மான பேரழிவை உண்டாக்கிய டாப் 10 சூறாவளிகள்\n12 hrs ago இந்த ராசிக்காரங்க ரொம்ப சீக்கிரமாவே காதலிக்கிறவங்கள கழட்டி விட்டுருவாங்களாம்...உஷாரா இருங்க\n14 hrs ago விருச்சிகம் செல்லும் புதனால் எந்த ராசிக்காரருக்கு படுமோசமா இருக்கப் போகுதுன்னு தெரியுமா\nMovies எல்லாம் ஆரியோட வயித்தெரிச்சல்.. என்னை எப்படி டிராமா பண்றேன்னு சொல்லாம்\nNews கடல் கூட கண்ணுக்கு தெரியலையா... ஆளுக்கு ஒரு ஊரை சொல்றீங்களே - வைரஸ் வீடியோ\nAutomobiles விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்தது ஹீரோ டெஸ்ட்டினி 125...\nFinance தூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..\nSports புது ஜெர்சி... புது தெம்பு... எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... எச்சரிக்கும் தவான்\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமனிதர்களை உயிரோடு புதைத்து அதை திருவிழாவாக கொண்டாடும் வினோத கிராமம்... காரணம் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் உள்ள பல கலாச்சாரங்கள் நம்மை அதிர்ச்சியில் உறையவைக்கும் சில வினோதமான பழக்கவழக்கங்களையும் சடங்குகளையும் பின்பற்றுகின்றன. விலங்குகளை பலியிடுவது முதல் பட்டினி கிடப்பது வரை விவேகமுள்ள எவரையும் முற்றிலும் அதிர்ச்சியடையச் செய்யும் இத்தகைய பல நடைமுறைகளை மக்கள் பின்பற்றுகிறார்கள்.\nஇந்த சடங்குகளில் பெரும்பாலானவை மிகவும் பழமை வாய்ந்தவை. கியூபாவில் உள்ள சாண்டியாகோ டி லாஸ் வேகாஸில் வசிப்பவர்கள் பின்பற்றி வரும் மிகவும் வினோதமான மற்றும் பயமுறுத்தும் சடங்கைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉலகெங்கிலும் பல மரண சடங்குகள் பின்பற்றப்படுவதால், இந்த குறிப்பிட்ட சடங்கு நிச்சயமாக உங்களுக்கு பல தூக்கமில்லாத இரவுகளைத் தரும். மக்களை உயிருடன் அடக்கம் செய்யும் சடங்கு இது. மக்களை உயிருடன் புதைக்கும் இந்த வினோதமான நடைமுறை குறித்த கூடுதல் விவரங்களை மேற்கொண்டு பார்க்கலாம்.\nகியூபாவில் உள்ள சாண்டியாகோ டி லாஸ் வேகாஸ் மக்கள் தங்கள் கல்லறைகளில் மக்களை உயிருடன் அடக்கம் ச���ய்யும் ஒரு பழமையான மனிதாபிமானமற்ற பாரம்பரியத்தை பின்பற்றி வருகின்றனர். இந்த பாரம்பரியம் பெரும் கொண்டாட்டத்தை உள்ளடக்கியது, இதில் வேடிக்கையானது என்னவெனில் இங்கு மக்கள் அதை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள்.\nகியூபா தலைநகரிலிருந்து தெற்கே சுமார் 12 மைல் தொலைவில் சாண்டியாகோ டி லாஸ் வேகாஸில் இந்த கொண்டாட்டம் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 5 ஆம் தேதி, கடந்த 30 ஆண்டுகளாக நடைபெறுகிறது, மேலும் இது பச்செஞ்சோவின் அடக்கம் என்று அழைக்கப்படுகிறது.\nஉங்க காதலில் இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்க ஒரு ஆபத்தான காதலில் சிக்கியிருக்கீங்கனு அர்த்தமாம்...\nவரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, இந்த பாரம்பரியம் ஒவ்வொரு ஆண்டும் கியூபாவில் ஒரு பண்டிகையாக பின்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது ‘ஆல்கஹால் திருவிழா' என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு வசிப்பவர்கள் தாங்கள் இந்த திருவிழாவை மிக நீண்ட காலமாக பின்பற்றி வருவதாகவும், இது ஒவ்வொரு ஆண்டும் பின்பற்றப்பட வேண்டிய ஒரு மரபாக மாறிவிட்டதாகவும் கூறியுள்ளனர்.\nமக்கள் முதலில் அதிக எண்ணிக்கையில் கூடி பேரணிகளை ஏற்பாடு செய்கிறார்கள், அங்கு அவர்கள் மற்றவர்களை சவப்பெட்டிகளில் கொண்டு சென்று புதைக்க கல்லறைகளுக்கு அழைத்துச் செல்கிறார்கள். இதில் முக்கியமானது இந்த நடைமுறையைப் பின்பற்றும்போது இந்த மக்கள் உயிருடன் இருப்பதாகக் கூறப்படுகிறது.\nதூக்கி வருபவர்கள் சவப்பெட்டியை கல்லறையில் வைத்து அந்த நபரின் மரணம் குறித்து துக்கப்படுகிறார்கள். துக்கத்தைத் தொடர்ந்து ஒரு விதவை அவரது / அவள் பெயரை மிகவும் சத்தமாக கத்திவிட்டு அந்த நபரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கிறார்.\nநீங்கள் காதலிக்கும்போது இந்த காரணங்களுக்காக அவங்கள ரிஜெக்ட் பண்ணாதீங்க... நஷ்டம் உங்களுக்குத்தான்..\nகியூபா மக்களின் கூற்றுப்படி, ‘மறுபிறவி என்பது வாழ்க்கையில் மிக அழகான விஷயம்' என்ற நம்பிக்கைக்காக இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. சவப்பெட்டியில் இருப்பவரை சுற்றியுள்ள அனைவரும் மது அருந்துகிறார்கள், நடனமாடுகிறார்கள், பலவகையான உணவுகளை சாப்பிடுகிறார்கள். கல்லறையில் வைக்கப்பட்டு இறந்த நபரைப் போல நடத்தப்பட்ட ஒரு நபரின் புதிய பிறப்பைக் கொண்டாட இது அவர்களை அனுமதிக்கிறது. பார்ப்பதற்கு விசித்திரமாக இருந்தாலும் இது அந்த மாகாண மக்களின் முக்கிய கொண்டாட்டமாக இருக்கிறது. இன்றும் இது கொண்டாடப்பட்டு வருகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபிணத்தை துண்டு துண்டாக வெட்டி கழுகுகளுக்கு உணவாக்கும் இறுதி சடங்கு... உலகின் மோசமான இறுதி சடங்குகள்\nகுடும்பத்தில் ஒருவர் இறந்து விட்டால் ஏன் ஆண்களுக்கு மொட்டை அடிக்கிறார்கள் தெரியுமா\nதாத்தா-அப்பா-அண்ணன் என அனைவரையும் மாற்றி மாற்றி திருமணம் செய்து இளவரசி... வரலாற்றின் சோக ராணி...\nஉலகில் மனிதர்கள் நுழைய தடைசெய்யப்பட்ட இடங்கள்...இந்த இடங்களுக்கு போனா உயிரோட திரும்ப வரது கஷ்டம்தான்\nஉலகையே அழகால் மயக்கிய கிளியோபாட்ராவின் மரணத்தில் இருக்கும் மர்மங்கள்... அதிர்ச்சியளிக்கும் வரலாறு..\nவரலாற்றின் நடுங்க வைக்கும் கொடூரமான மரண தண்டனை முறைகள்... இதயம் வலிமையானவர்கள் மட்டும் படிங்க...\nநம்பர் 13 ஆபத்தான எண்ணாக இருப்பதற்கு பின்னால் இருக்கும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்ன தெரியுமா\nபல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரை காவு வாங்கிய இந்த வைரஸ் காய்ச்சலோட அறிகுறிகள் என்னென்ன தெரியுமா\nமாவீரர் அசோகரின் மரணம் எப்படி நடந்தது தெரியுமா இந்தியாவையே ஆண்ட அரசருக்கு மனைவியால் நேர்ந்த துயரம்\nஇந்தியாவின் மிகசிறந்த ராஜதந்திரியான சாணக்கியர் வஞ்சகத்தால் எப்படி கொல்லப்பட்டார் தெரியுமா\nஆண்களை அடிமையாக வைத்து பெண்கள் அரசாளும் நாடு... தலைசுற்ற வைக்கும் உலகின் விசித்திரமான நாடுகள்...\nஉலக மக்கள் விரும்பி சாப்பிடும் சில விசித்திரமான மற்றும் அருவெறுக்கத்தக்க உணவுகள்\nNov 17, 2020 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nசெரிமான மண்டலம் ஆரோக்கியமா இருக்கணுமா அப்ப தினமும் காலையில இதுல ஒன்ன குடிங்க போதும்...\nகாதலித்து திருமணம் செய்து கொண்ட அரச குடும்பங்களின் காதல் கதைகள்\nஇன்னைக்கு இந்த 2 ராசிக்காரங்க ரொம்ப கவனமா இருக்கனும்... இல்லனா தேவையில்லாத சிக்கலில் மாட்டுவாங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnews.com/2018/06/20/another-marxist-communist-party-leader-killed/", "date_download": "2020-11-25T02:03:48Z", "digest": "sha1:PH7TDG4QS64UJ3HLE2ZH2LXAHMORKWC7", "length": 65960, "nlines": 524, "source_domain": "tamilnews.com", "title": "another marxist communist party leader killed, india.tamilnews", "raw_content": "\nமார்க்சி���்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மற்றுமொரு தலைவர் கொலை\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மற்றுமொரு தலைவர் கொலை\nபாஜகவின் கொலைக்கும்பல் 2018 ஜூன் 18 அன்று இரவு திரிபுரா வடக்கு மாவட்டம், பனிசகர் உட்கோட்டத்தில் தபஸ் சுத்ரதார் என்னும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மற்றுமொரு தலைவரைக் கொன்றுள்ளது.another marxist communist party leader killed\nதோழர் தபஸ் சுத்ரதார், பனிசகர் உட்கோட்டத்தின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பனிசகர் உட்கோட்டக் கமிட்டி உறுப்பினர், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர், பஞ்சாயத்து சமிதி முன்னாள் உறுப்பினர், உத்தர் பத்மாபில் கிராமப் பஞ்சாயத்தின் முன்னாள் தலைவர் ஆவார். 19ஆம் தேதி அதிகாலைப் பொழுதில் கிராமத்தார்கள் அவர் கொலை செய்யப்பட்டுக்கிடப்பதைப் பார்த்து அடையாளம் காட்டினார்கள். முந்தைய இரவு ஒரு திருமணநிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டுத் திரும்புகையில் அவரது வீட்டின் அருகே அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அவரது கழுத்து, கூர்மையான குத்துவாளால் குத்திக் கிழிக்கப்பட்டிருக்கிறது. தோழர் சுத்ரதார் கிராமத்தில் எவரிடமும் சொந்தப் பகைமை எதுவும் கொண்டிருக்கவில்லை. எனவே இக்கொலை நன்கு திட்டமிட்ட அரசியல் கொலை என்பதும், இதனை பாஜகவின் கொலைக் கும்பல்தான் செய்திருக்கிறது என்பதும் தெளிவாகத் தெரிகிறது.\nஇக்கொலையையும் சேர்த்து மாநிலத்தில் பாஜக-ஐபிஎப்டி-யின் கடந்த 100 நாள் ஆட்சிக் காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நான்கு பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். (1) ராகேஷ் தார் (பைகுரா), (2) அஜந்ரா ரியாங் (செச்சுவா கிராமம், கோமதி மாவட்டம்) மற்றும் (3) பிரதீப் தேவ் வர்மா (திரிபுரா மேற்கு மாவட்டம், பாஷ் கொபாரா பரா) ஆகிய மூவரும் மற்றதோழர்களாவார்கள்.\nஜனநாயக உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் நசுக்கப்படுகின்றன :\nகடந்த 100 நாட்களில் பாஜக-ஐபிஎப்டி கூட்டணி, மக்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் மீது தங்களுடைய பாசிஸ்ட் தாக்குதல்களை உக்கிரப்படுத்தி இருக்கின்றன.\nஅரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் அரசாங்கம் நூற்றுக்கும் மேற்பட்ட கட்சி மற்றும் தொழிற்சங்க அலுவலகங்களை இடித்துத் தரைமட்டமாக்கி யிருக்கின்றனர். இவற்றில் கணிசமான எண்ணிக்கையிலான அலுவலகங்கள் 30/40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவைகளாகும். இதேபோன்று மேலும் பல அலுவலகங்களை இடிப்பதற்கு அறிவிப்புகள் அனுப்பி இருக்கிறது.\nபாஜக-ஐபிஎப்டி கூட்டணி மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுத்து இயங்கிக் கொண்டிருக்கும் உள்ளாட்சி அமைப்புகளையும் பறித்திட வேண்டும் என்று வெறியுடன் இருந்து வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் 90 சதவீதத்திற்கும் மேலானவை இடது முன்னணியால் நடத்தப்பட்டு வருவதால், ஆளும் கட்சி குண்டர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களை, பாஜகவில் சேர வேண்டும், இல்லையேல் உள்ளாட்சி அமைப்பில் தாங்கள் வகிக்கும் பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு ஓடிவிட வேண்டும் என்று மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள். பல இடங்களில் கட்டாயப்படுத்தி, மிரட்டி, சில இடங்களில் தாக்குதல் நடத்தி அவர்களிடமிருந்து ராஜினாமா கடிதங்களைப் பெற்றிருக்கிறார்கள். ஆட்சியாளர்களின் அரவணைப்பு இல்லாமல் இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் பாஜக குண்டர்கள் ஈடுபடுவதற்கு சாத்தியம் கிடையாது.\nஇடதுசாரிகள் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன :\nமாநிலத்தில் கட்சி மற்றும் வெகுஜன ஸ்தாபனங்களின் அலுவலகங்கள் மற்றும் இடது முன்னணி ஆதரவாளர்களின் வீடுகள் ஆகியவற்றை காவிக் கூட்டத்தார் இடித்துத்தரைமட்டமாக்குவது அல்லது ஆக்கிரமித்துக் கொள்வது என்பவை தொடர்கின்றன. ஒருசிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களிடம் பணம் பறித்திடும் அக்கிரமும் நடந்துகொண்டிருக்கிறது.\nஇரத்த தான முகாம்களின் மீதான தாக்குதல் :\nசென்ற ஜூன் 18 அன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தோழர்கள் உதய்பூர் நகரத்தில் அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் இரத்த தான முகாம் நடத்தினார்கள். ஒரு பெண் உட்பட 50 இளைஞர்கள் இரத்த தானம் கொடுப்பதற்காகத் தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தார்கள். சுகாதாரத் துறையைச் சேர்ந்த ஊழியர்கள் நன்கொடையாகத் தரப்படும் இரத்தத்தைப் பெற்றுச் செல்வதற்காக உரிய ஏற்பாடுகளுடன் வந்துவிட்டார்கள். அவர்கள் வந்து, சுமார் மூன்றில் ஒரு பகுதி நபர்களிடம் இரத்தத்தையும் பெற்றுவிட்டார்கள். அந்த சமயத்தில் பாஜக குண்டர்கள் முகாமுக்குள் புகுந்து, இரத்தம் எடுப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட கருவிகளை அடித்து நொறுக்கியதுடன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பெயரில் எப்படி இரத்தம் சேகரிக்கலா��் என்று சுகாதாரத்துறை அதிகாரிகளையும் மிரட்டிவிட்டு, இரத்தம் எடுப்பதை நிறுத்தச் சொல்லி, நிறுத்தியும் விட்டார்கள். இக்கொடுமையை நூற்றுக்கணக்கான மக்கள் பார்த்துக் கொண்டிருக்கை யிலேயே செய்திருக்கிறார்கள்.\nஉண்மையில் பெரும்பாலான அரசு மருத்துவமனைகள் போதிய அளவிற்கு இரத்தம் இல்லாமல் பற்றாக்குறை நிலையில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த நெருக்கடியைச் சமாளிப்பதற்காக அனைத்து இளைஞர் அமைப்புகளும் இரத்தம் கொடுக்க முன்வரவேண்டும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதிப் ராய் பர்மன் அறைகூவல் விடுத்திருந்தார். மாணிக் சர்க்கார் இரத்த தானம் கொடுத்தபோது அவர் அதை வெகுவாகப் பாராட்டியுமிருந்தார். அமைச்சரின் அறைகூவலுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் செவிமடுத்ததைத்தொடர்ந்துதான் இவ்வாறு இரத்த தான முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைச்சரின் அறைகூவலுக்கு செவிமடுத்து நடைபெற்ற இரத்த தான முகாமில் ரகளை செய்த ரவுடிகளைத் தடுத்திட காவல்துறை வழக்கம்போல இப்போதும் முன்வரவில்லை.\nசட்டத்தை மீறுபவர்களின் கைகளில் சட்டம் – ஒழுங்கு :\nமாநிலத்தின் சட்டம் – ஒழுங்கைத் தற்போது பாஜக குண்டர்கள் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மாநிலத்தில் கொலைகள், பெண்கள் மீதான கொடுமைகள், திருட்டு, போதைப் பொருள்கள் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. பல இடங்களில் இவற்றுக்கெதிராக தாக்கல்செய்யப்படும் புகார்களில் பாஜகவினரின் பெயர்கள் இருப்பதாக சந்தேகப்பட்டால், அவற்றைப் பதிவு செய்திட காவல்துறையினர் மறுக்கிறார்கள். அப்படியே மீறி பதிவு செய்தால், தொடர் விசாரணை எதுவும் கிடையாது.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் மக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளும்போது பாஜக குண்டர்கள் பதறுகிறார்கள். ஜூன் 7 அன்று சாந்திர்பசார் சந்தைப் பகுதிக்கு சிபிஎம், திரிபுரா தெற்கு மாவட்டக்குழு உறுப்பினர் அசுதோஷ் தேவ்நாத் வந்தபோது, அவரை பாஜக குண்டர்கள் தாக்கியுள்ளார்கள். ஜூன் 4 அன்று இந்திய மாணவர் சங்கத்தின் தலைவியான நிலஞ்சனா ராய் அவரது இல்லத்திலிருந்தபோதே பாஜக மகளிர் பிரிவுக் கூட்டத்தினரால் தாக்கப்பட்டார். அன்றைய தினமே சோனமுரா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத�� தோழர் நித்தியானந்தா பர்மான், மெலாகர் நகரில் தாக்கப்பட்டார். எம்எல்ஏ சுதான் தாஸ் தாக்குதல்களுக்கு ஆளான இடதுசாரிக்கட்சி ஆதரவாளர்களின் இல்லங்களுக்கு சென்றபோது, தாக்கப்பட்டிருக்கிறார். இவ்வாறு மிகவும் மோசமாக நடந்துகொண்டுள்ள கயவர்களில் எவரொருவரையும் காவல்துறையினர் இதுவரை கைதுசெய்திடவில்லை.\nஅகர்தலாவில் பாஜக குண்டர்கள் கட்சி மற்றும் வெகுஜன அமைப்புகளின் அலுவலகங்களை இடித்துத் தரைமட்டமாக்கியபோது, நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவணிகர்களின் கடைகளையும் இடித்துத்தரை மட்டமாக்கிவிட்டார்கள். உனாகோடி மாவட்டத்தில் பெசார்த்தால் மற்றும் குமார்காட் என்னும் ஊர்களில் 803 சிறு வணிகர்களுக்கு கடைகளைக் காலி செய்திடுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. அரசின் இந்தச் செயல்கள் அவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இடது முன்னணி ஆட்சி செய்த காலத்தில் தவிர்க்கமுடியாதநிலையில் எவருடைய இடமாவது காலி செய்யப்பட வேண்டுமானால் அவருக்கு உரிய நிவாரணமும் மாற்று இடமும் அளிக்கப்படும். ஆனால் அதுமாதிரி எதையும் இப்போதைய அரசு மேற்கொள்ளவில்லை.\nஅரசுப் பணிகளுக்கு ஆள் எடுப்பு :\nபாஜக-ஐபிஎப்டி கூட்டணி அரசாங்கம் ‘டி’ பிரிவு உட்பட அரசின் அனைத்துப்பிரிவுகளுக்கும் தேர்வின் அடிப்படையில் ஆள் எடுத்திட முடிவு செய்திருக்கிறது. இத்தேர்வுகளில் தெரிவுசெய்யப்படும் நபர்கள் பின்னர் நேர்காணல் ஒன்றிற்கு ஆஜராக வேண்டும். இவ்வாறு நடைபெறும் நேர்காணலில் நகர்ப்புறங்களில் வசிக்கம் வசதிபடைத்தவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுகிறார்கள்.\nஇடதுமுன்னணி ஆட்சி செய்த காலத்தில் பணியிடங்களுக்கு ஆள் எடுக்கப்படும்போது அந்தந்த உட்கோட்டங்களில் விண்ணப்பிக்கப்படும் நபர்களின் விகிதாசாரத்திற்கேற்ப ஆட்கள் எடுக்கப்பட்டார்கள். இப்போதைய அரசு அந்தக் கொள்கையைக் கைவிட்டுவிட்டது. இவர்களின் புதிய கொள்கையின்படி சராசரியாக தகுதி பெற்றுள்ள நபர்கள் அரசுப் பணிகளில் இனி சேர்ந்திட முடியாது.\nஇடது முன்னணியைச் சேர்ந்த ஏழைகள் ஓரங்கட்டப்படுகிறார்கள் :\nமகாத்மாகாந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் கீழ் ஒருசில ஊராட்சி ஒன்றியங்களில், 10/12 நாட்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. அதுவும் பாஜக ஆதரவு பெற்றவர்களுக்கு மட்ட��மே வழங்கப்படுகிறது. இடது முன்னணியைச் சேர்ந்தவர்கள் என்றால் 2/3 நாட்களுக்கு மேல் வேலை தரப்படுவதில்லை. வேலைகளை மேற்பார்வையிடும் பணியை இடது முன்னணி ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளும் கிராமக் கமிட்டிகளும் மேற்கொண்டுவந்தன. இப்போது அது கைவிடப்பட்டுவிட்டது.\nகடந்த நூறு நாட்களில் மாநிலத்தில் இருமுறை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அந்த சமயத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் ஏற்பாடு செய்வதில் நிர்வாகம் முழுமையாகச் சீர்குலைந்தது. நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படுகையில் இடதுசாரியைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்படுபவர்களுக்கு நிவாரணம் எதுவும் அளித்திடாமல், தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்படுபவர்களுக்கே நிவாரணம் அளிக்கப்பட்டது. அரசின் இத்தகைய ஓரவஞ்சனையான போக்கை மக்கள் வெளிப்படையாக விமர்சிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.\nபொது விநியோக முறை முடக்கம் :\nபல ரேஷன் கடைகள் மூடப்பட்டுவிட்டன. ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் பலரால் உணவுப் பொருள்களை வாங்க முடியவில்லை. ரேஷன் அட்டைதாரர்களில் பலர் வயதானவர்கள். அவர்களால் கடைகளுக்கு செல்லமுடியவில்லை. எனவே ரேஷன் அட்டைதாரர்களில் பெரும்பகுதியினர் உணவுப் பொருள்களை வாங்கமுடியாமல் கைவிடப்பட்டுவிட்டனர். பல ரேஷன் கடைகளில் தரமற்ற உணவுப் பொருள்கள் வழங்கப்படுகின்றன.\nஅச்சத்தின் பிடியில் மூத்த அரசு ஊழியர்கள் :\nதிரிபுரா அரசாங்கம் 50 வயதுக்கு மேற்பட்ட அரசு ஊழியர்களை செயல்பாட்டின் அடிப்படையில் பணியில் வைத்திருப்பதா அல்லது வீட்டிற்கு அனுப்பிவிடலாமா என்று ஆய்வு செய்துகொண்டிருக்கிறது. 50 வயதுக்கு மேற்பட்ட ஊழியரின் பணி அதிருப்திகரமானதாக இருப்பின், அவர்களுக்கு ஓய்வுபெறுவதற்கான நோட்டீஸ் அனுப்பப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. இதன்மூலமாக அரசாங்கத்தை விமர்சிக்கும் அரசு ஊழியர் சங்கத்திற்கு ஆதரவாக இருப்பவர்களைப் பழிவாங்கிட அரசுக்கு வாய்ப்புகள் உண்டு. இது அரசு ஊழியர்கள் மத்தியில் பெரிய அளவில் கசப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது.\nஅரசாங்கத்தின் மிரட்டல்களுக்கெல்லாம் கிஞ்சிற்றும் அஞ்சிடாமல், மே தினத்தையும் காரல் மார்க்ஸ் 200ஆம் ஆண்ட��� பிறந்தநாள் கொண்டாட்டத்தையும் மக்கள் பல இடங்களில் வெகு விமர்சையாகக் கொண்டாடி இருக்கிறார்கள். ஜனநாயக மற்றும் மனித உரிமைகள் மறுக்கப்படுவதைக் கண்டித்து மாநிலத்தின் பல பகுதிகளிலும் இடது முன்னணி மற்றும் சிஐடியு சார்பாக இயக்கங்கள் நடந்துள்ளன. அகில இந்திய விவசாயிகள் சங்கம், மக்கள் அதிகார அமைப்பு (ஜன அதிகார் மஞ்ச்). இளைஞர் அமைப்புகள் எதிர்ப்பு இயக்கங்களை நடத்தின. இந்திய மாணவர் சங்க தலைவி நிலஞ்சனா ராய் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து இளைஞர் மற்றும் மாணவர் அமைப்புகள் வீரஞ்செறிந்த பேரணியை நடத்தின.\nஉட் கோட்ட அளவில் கட்சித் தலைவர்கள் உட் கோட்ட நிர்வாக அதிகாரிகளையும், மாவட்ட ஆட்சியர்களையும் சந்தித்து மாநிலத்தில் அமைதி மீளவும், பாஜக குண்டர்களின் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு உடனடியாக வேலையும் உணவும் வழங்கவும் கோரி இருக்கிறார்கள்.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :\nவீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு கத்தி குத்து\nஆர்.கே.நகரில் டிடிவி.தினகரன் வெற்றி பெற்றது செல்லும் – உயர்நீதிமன்றம்\nசென்ற வேகத்தில் ஜாமீன் வாங்கி திரும்பினார்\n​மதுரையில் 200 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை – முதல்வர் அறிவிப்பு\nகட்சியின் அங்கீகாரம் பெற தேர்தல் ஆணையத்தில் ம.நீ.ம தலைவர் கமல் மனு\n’ – கொந்தளிக்கும் விவசாயி\nஎஸ்.வி சேகர் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்\n – சிறையில் இருந்து திரும்பியவர் வேதனை\nதமிழக மீனவர்கள் 21 பேர் உண்ண உணவின்றி ஈரானில் தவிப்பு\nஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணம் தினகரனிடம் இருக்கிறது\nசமூக ஆர்வலர் மாணவி வளர்மதி கைது\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nஇளம் தலைமுறையினரின் ஈர்ப்பை இழக்கிறது சுவிஸ் ஓட்டுநர் உரிமம்\nமொராக்கோவுடன் இன்று மோதுகிறது போர்த்துகல்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண���ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்���ு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்ட��ருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\nஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\nமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாத��கள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில�� அமுக்கி கொன்ற தாய்\nமொராக்கோவுடன் இன்று மோதுகிறது போர்த்துகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/today-rasi-palan-24-05-2020/", "date_download": "2020-11-25T02:12:32Z", "digest": "sha1:CIJK6ESIULL3WSSMQGW2SPHCCCAXD4QP", "length": 16720, "nlines": 127, "source_domain": "tamilpiththan.com", "title": "Today Rasi Palan 24-05-2020 இன்றைய ராசி பலன் 24.05.2020 Today", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nRasi Palan ராசி பலன்\n24-05-2020, வைகாசி மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று துதியை திதி பின்இரவு 01.01 வரை பின்பு வளர்பிறை திரிதியை. நாள் முழுவதும் மிருகசீரிஷம் நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. சந்திர தரிசனம் சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nஇராகு காலம்: மாலை 04.30 தொடக்கம் 06.00 வரை\nஎம கண்டம்: பகல் 12.00 தொடக்கம் 01.30 வரை\nகுளிகன்: பிற்பகல் 03.00 தொடக்கம் 04.30 வரை\nசுப ஹோரைகள்: காலை 7.00 தொடக்கம் 9.00 வரை\nபகல் 11.00 தொடக்கம் 12.00 வரை\nமதியம் 02.00 தொடக்கம் 04.00 வரை\nமாலை 06.00 தொடக்கம் 07.00 வரை\nஇரவு 09.00 தொடக்கம் 11.00 வரை\nமேஷம் ராசிக்கார அன்பர்களே இன்று பணவரவு சிறப்பாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். சுபமுயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். நண்பர்களால் மன நிம்மதி குறையும். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.\nரிஷபம் ராசிக்கார அன்பர்களே இன்று எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி உண்டாகும். உறவினர்களின் ஆதரவால் இல்லத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.\nமிதுனம் ராசிக்கார அன்பர்களே இன்று குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படும் சூழ்நிலை உருவாகும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். பொருளாதார ரீதியாக இருந்த பிரச்சினைகள் சற்று குறையும்.\nகடகம் ராசிக்கார அன்பர்களே இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதில் ஆர்வம் அதிகமாகும். உற்றார் உறவினர்களின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சியை ��ளிக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும்.\nசிம்மம் ராசிக்கார அன்பர்களே இன்று உடன் பிறந்தவர்கள் வாயிலாக சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.\nகன்னி ராசிக்கார அன்பர்களே இன்று பணவரவு சுமாராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண பற்றாக்குறையை தவிர்க்கலாம். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.\nதுலாம் ராசிக்கார அன்பர்களே இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வியாபாரத்தில் புதிய முயற்சிகளை செய்யாமல் இருப்பது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது நிதானமாக செல்லவும். எந்த விஷயத்திலும் கவனம் தேவை.\nவிருச்சிகம் ராசிக்கார அன்பர்களே இன்று பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். கடன் பிரச்சினை தீரும்.\nதனுசு ராசிக்கார அன்பர்களே இன்று பணவரவில் இருந்த தடைகள் விலகும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமண முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை கூடும். தொழில் வியாபாரத்தில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.\nமகரம் ராசிக்கார அன்பர்களே இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உறவினர்களால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். பெரியவர்களின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு நம்பிக்கையை தரும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வீட்டில் பெண்களின் பணிச்சுமை குறையும்.\nகும்பம் ராசிக்கார அன்பர்களே இன்று எந்த ஒரு செயலிலும் ஈடுபாடில்லாமல் செயல்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடை���்பதில் காலதாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். வியாபாரத்தில் வருமானம் சுமாராக இருக்கும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும்.\nமீனம் ராசிக்கார அன்பர்களே இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleவேதனை அனுபவித்த இலங்கை யானை கவானை விடுவிக்க உத்தரவு\nNext articleதமிழ் நடிகை வாணிஸ்ரீயின் மகன் அபிநய வெங்கடேஷ் திருக்கழுங்குன்றத்தில் உள்ள பண்ணை வீட்டில் நேற்று தற்(கொ)லை \nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2018/11/28105521/1215235/TOLET-tamil-film-won-26-International-awards.vpf", "date_download": "2020-11-25T03:05:20Z", "digest": "sha1:KWOJAEJY2AR5MBDUQGW3L3ZWDVT5OZUI", "length": 6665, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: TOLET tamil film won 26 International awards", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n26 சர்வதேச விருதுகளை வென்ற டூலெட் திரைப்படம்\nபதிவு: நவம்பர் 28, 2018 10:55\n65-வது தேசிய விருது பட்டியலில் சிறந்த தமிழ் படத்துக்கான விருதை வென்ற ‘டூலெட்’ திரைப்படம் பல்வேறு விழாக்களில் பங்கேற்று வரும் நிலையில், 26 சர்வதேச விருதுகளையும் வென்றுள்ளது. #TOLET #Chezhiyan\n65-வது தேசிய விருது பட்டியலில் சிறந்த தமிழ் படத்துக்கான விருதை ‘டூலெட்’ படம் வென்றது. இன்னும் திரைக்கு வராத இந்த படம் ஒரே ஆண்டில் உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. 26 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. விருதுக்காக 80 முறை முன்மொழியப்பட்டுள்ளது.\nநமது ஊரில் வாடகை வீடு தேடி அலைவது பெரிய வி‌ஷயம். இதில் உள்ள சிக்கல்கள், சிரமங்கள் என்ன என்பதை யதார்த்தமாக சொல்வதே ‘டூலெட்’ படத்தின் கதை. படம் குறித்து நமது குடும்பத்தில் எத்தனையோ வி‌ஷயங்கள் நடக்கின்றன. இதை மற்ற நாட்டினரும் அறிய வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளதை உள்ளபடியே திரைப்படமாக்கி இருப்பதாக இயக்குநர் செழியன் கூறினார்.\nஇந்தப்படத்தில் சந்தோஷ் ஸ்ரீராம், ஷீலா ராஜ்குமார் இணைந்து நடித்துள்ளனர். வரும் டிசம்பரிலோ அல்லது பொங்கலுக்கு பின்னரோ படத்தை தியே��்டர்களில் வெளியிட இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. #TOLET #Chezhiyan\nTOLET | Chezhian | Rental house | International Film Festival | வாடகை வீடு | தேசிய விருது | டூலெட் | செழியன் | விருதுகள் | சர்வதேச திரைப்பட விழா\nடூலெட் பற்றிய செய்திகள் இதுவரை...\nவீடு தேடி அலையும் நடுத்தர குடும்பத்தினரின் வாழ்க்கை - டூலெட் விமர்சனம்\nஇந்தியாவின் பெருமை சூர்யா... சமூக வலைத்தளத்தில் கொண்டாடும் ரசிகர்கள்\nமாலத்தீவில் பெற்றோரின் திருமண நாளை கொண்டாடிய பிரபல நடிகை\nபிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி\n.. சிம்பு பட நடிகை விளக்கம்\nபிரபல நடிகர் படத்தில் இருந்து விலகிய சாயிஷா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2020/10/25082250/2006949/Kulasekarapattinam-Mutharamman-Temple-Surasamharam.vpf", "date_download": "2020-11-25T02:06:36Z", "digest": "sha1:PCTN2JR72IEAU4XSQYZ6B5KVCBCK2A4O", "length": 17249, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "குலசேகரன்பட்டினத்தில் நாளை சூரசம்ஹாரம்- பக்தர்களுக்கு அனுமதி இல்லை || Kulasekarapattinam Mutharamman Temple Surasamharam tommorrow", "raw_content": "\nசென்னை 25-11-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுலசேகரன்பட்டினத்தில் நாளை சூரசம்ஹாரம்- பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nபதிவு: அக்டோபர் 25, 2020 08:22 IST\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் நாளை சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை.\nதசரா திருவிழாவை முன்னிட்டு, உடன்குடி சிவலூரில் பல்வேறு வேடம் அணிந்து வந்த பக்தர்களை படத்தில் காணலாம்.\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் நாளை சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை.\nதூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில், பல்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி கோவில் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.\nதசரா திருவிழாவ�� முன்னிட்டு, பல்வேறு ஊர்களிலும் விரதம் இருந்து வரும் பக்தர்கள் காப்பு கட்டி, நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து காணிக்கை வசூலித்து வருகின்றனர்.\nதசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 10-ம் திருநாளான நாளை (திங்கட்கிழமை) இரவில் நடைபெறுகிறது. அன்று காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, சுவாமி-அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. காலை 10.15 மணிக்கு சுவாமி-அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.\nஇரவு 12 மணி அளவில் அம்மன் சிம்ம வாகனத்தில் கோவிலின் முன்பாக எழுந்தருளுகிறார். அங்கு மகிஷாசூரனை அம்மன் வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. சிங்க தலையுடனும், எருமை தலையுடனும் அடுத்தடுத்து உருமாறி போர்புரிய வரும் மகிஷாசூரனை அம்மன் வேல் கொண்டு வதம் செய்கிறார்.\n11-ம் திருநாளான நாளை மறுநாள் அதிகாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. பின்னர் அம்மன் கோவிலைச் சுற்றி பவனி வருகிறார். மாலையில் அம்மனுக்கு காப்பு அவிழ்க்கப்படுகிறது.\nதொடர்ந்து பல்வேறு ஊர்களிலும் விரதம் இருந்து வேடம் அணிந்த பக்தர்களும் அந்தந்த ஊர்களில் உள்ள கோவில்களிலேயே காப்பு அவிழ்த்து விரதத்தை முடிக்கின்றனர்.\nகொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, நாளையும் (திங்கட்கிழமை), நாளை மறுநாளும் (செவ்வாய்க்கிழமை) கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி இல்லை. வருகிற 28-ந்தேதி (புதன்கிழமை) மதியம் பாலாபிஷேகத்துடன் தசரா திருவிழா நிறைவு பெறுகிறது.\nKulasekarapattinam Mutharamman Temple | குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில்\n22 அடியை நெருங்கும் செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம்\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\nதீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n43 மொபைல் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nநிவர் புயல் அதிதீவிர புயலாக கரையை கடக்கும்: வானிலை மையம்\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை- முதலமைச்சர் ஆலோசனை\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nஸ்ரீமூர்த்தி விநாயகர் என்ற உச்சிஷ்ட கணபதி கோவில்- நெல்லை\nதீராத நோய் மற்றும் இந்த பிரச்சனைகள் தீர சிவபெருமானை வழிபடலாம்\nநவகிரக தோஷங்கள் நீங்க பலன் தரும் விரத வழிபாடுகள்\nமலைக்கோட்டை உச்சியில் ராட்சத கொப்பரையில் திரி வைத்து எ��்ணெய் ஊற்றும் பணி தொடங்கியது\nஇந்த வார விசேஷங்கள் 24.11.2020 முதல் 30.11.2020 வரை\nதசரா திருவிழா நிறைவு: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா இன்று நிறைவு\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹாரம்- பக்தர்களின்றி எளிமையாக நடந்தது\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nகாதலி வந்ததால் முதலிரவு அறையிலிருந்து மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை ஓட்டம்\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- தோல்வியை தழுவினார் டி.ஆர்.\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nதமிழகத்தை 25-ந்தேதி புயல் தாக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nரகசிய திருமணம் செய்து கொண்ட சிம்பு பட நடிகை\nநிவர் அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்கும்: வானிலை மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/10/21/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-93/", "date_download": "2020-11-25T03:06:01Z", "digest": "sha1:VJ5EBEW3UMWDQRUQFU2ZDCHNEP7XYFEO", "length": 6795, "nlines": 93, "source_domain": "www.newsfirst.lk", "title": "செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம் - Newsfirst", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்\nசெவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்\n01. அக்கரைப்பற்றில் துப்பாக்கி மீட்பு\n02. மாகந்துரே மதுஷின் உடல் உறவினர்களிடம் கையளிப்பு\n03. 20 ஆவது திருத்தம் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு\n04. முடக்கப்பட்டிருந்த புங்குடுதீவு மீண்டும் திறப்பு\n05. பாரத பிரதமருக்கு விக்னேஸ்வரன் கடிதம்\n06. குளியாப்பிட்டியவில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம்\n07. பிளாஸ்டிக் உற்பத்திகளுக்கான தடைக்கு அனுமதி\n08. விழாக்களில் கலந்துகொள்வதை தவிர்க்குமாறு வேண்டுகோள்\n09. இருதரப்பு பேச்சுவார்த்தையில் மைக் பொம்பியோ\n10. பரீட்சை மண்டபங்களில் சுக���தார பாதுகாப்பை உறுதிப்படுத்த நிதி\n11. பிரதேச செயலகங்களுக்கு அனுப்பப்படும் 5000 ரூபா\nநாட்டில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு\nநாட்டில் மேலும் 287 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநியூஸிலாந்து கிரிக்கெட் தொடரிலிருந்து Fakhar Zaman நீக்கம்\nபோதைப்பொருள் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு\nஅங்குணுகொலபெலஸ்ஸ சிறை கைதிகளின் எதிர்ப்பு போராட்டம் தொடர்கின்றது\nபிள்ளையான் உள்ளிட்ட ஐவருக்கு பிணை\nநாட்டில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு\nநாட்டில் மேலும் 287 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநியூஸிலாந்து தொடரிலிருந்து Fakhar Zaman நீக்கம்\nபோதைப்பொருள் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு\nஅங்குணுகொலபெலஸ்ஸ கைதிகளின் போராட்டம் தொடர்கின்றது\nNEWS JUST IN: பிள்ளையான் உள்ளிட்ட ஐவருக்கு பிணை\nNEWS JUST IN: பிள்ளையான் உள்ளிட்ட ஐவருக்கு பிணை\nநாட்டில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு\nநாட்டில் மேலும் 287 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபோதைப்பொருள் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு\nஒக்ஸ்போர்ட் தடுப்பு மருந்து வினைத்திறனானது...\nநியூஸிலாந்து தொடரிலிருந்து Fakhar Zaman நீக்கம்\nமீன்பிடி துறைசார் கடன்களுக்கு நிவாரணம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/14-dec-2019-sathiyam-9pm-headlines/", "date_download": "2020-11-25T01:53:22Z", "digest": "sha1:3UIFWMGD2QNVBP6WWC424B4P33KE5WO4", "length": 10425, "nlines": 161, "source_domain": "www.sathiyam.tv", "title": "9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 14 Dec 19 | Headlines Today | Tamil Headlines - Sathiyam TV", "raw_content": "\n“இவங்களுக்கு இன்னும் வயசாகல..” 82 வயதில் மாஸ் காட்டும் மூதாட்டி..\nபில் கேட்ஸை பின்னுக்கு தள்ளிய எலன் மஸ்க்..\nஒரு பந்தில் 286 ரன்கள்.. நீங்க நம்பலனாலும் அதான் நெஜம்..\n20 வயசுல தான் தெரியும்.. IPL-ல் ஜொலிக்கும் தமிழக வீரர்..\n‘காபி’ – பலருக்கும் தெரியாத தகவல்கள்.. வாங்க ப(கு)டிக்கலாம்..\nSPB பற்றி பலருக்கும் தெரி��ாத 5 தகவல்கள்..\nரூ.20 கோடி நிலத்திற்கு “அரோகரா” அறநிலையத்துறை + சென்னை மாநகராட்சியின் மோசடி..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\nகிறிஸ்டோபர் நோலனின் அடுத்த படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\nநடிகர் உதயநிதி ஸ்டாலின் திடீர் கைது..\nகொரோனா பரவல் இன்னும் முடியவில்லை – நடிகை ஸ்ருதிஹாசன்\nமகாத்மா காந்தியின் 152 வது பிறந்தநாள் – பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை\nஅமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்புக்கு கொரோனா\n12 Noon Headlines | 24 Sep 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nவெளிமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது\nஎல்.கே.சுதீஷ் வெளியிட்ட சர்ச்சையான கார்ட்டூன் | DMDK\nமோடி உருவாக்கிய பேரழிவுகளால் இந்தியா பின்னோக்கி செல்கிறது – ராகுல்காந்தி\nசிறப்பு விமானங்களில் வருபவர்கள் முகாம்களில் தனிமைப்படுத்தும் முறை ரத்து\nஎல்லையில் அத்துமீறி ஏற்படும் தாக்குதலால் பதற்றமான சூழல்\nஇந்தியாவுக்கு முன்னுரிமை – இலங்கை அரசு\nடெல்டா மாவட்டங்களுக்கு முதல்வர் 2 நாள் பயணம்..\nSwiggy ஊழியர்களின் ஊதியப் பிரச்சனை தீருமா\nகாசிமேட்டில் மீன் வாங்க யார் போகலாம்\n“இவங்களுக்கு இன்னும் வயசாகல..” 82 வயதில் மாஸ் காட்டும் மூதாட்டி..\nபில் கேட்ஸை பின்னுக்கு தள்ளிய எலன் மஸ்க்..\nநிவர் புயல்.. நாளை தமிழகத்தில் அரசு விடுமுறை..\nநிவர் புயல்.. 7 மாவட்டங்களில் ஆம்னி பேருந்துகள் சேவை ரத்து..\nநிவர் புயல் – வதந்திகளை நம்பாதிங்க.\nநிவர் புயல்.. நாம் பாதுகாப்பாக இருக்கு சில முன்னேச்சரிக்கைகள்\n2 மாவட்டங்களுக்கு 3ம் எண் புயல் கூண்டு\nநெருங்குகிறது நிவர்.. தயாராகுகிறது மீட்பு குழு\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmai.com/post/%E0%AE%89%E0%AE%B1%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B1-%E0%AE%A9-cute-good-night-images-good-morning-wishes-in-tamil-tamil-good-nigh", "date_download": "2020-11-25T01:39:37Z", "digest": "sha1:ZLCO4N7BGJTNEAOFLNXS72CLAHMNHPZP", "length": 2533, "nlines": 20, "source_domain": "www.tamilmai.com", "title": "உறங்க காத்திருக்கிறேன்…..! cute good night images,good morning wishes in tamil,tamil good nigh", "raw_content": "\nஉளறல் மொழி பல கண்டு உலகம் தனை மறந்தே உருகி உருகி கரையும் மெழுகாய்… உருளும் என் கண்கள் போதை கொள்ள பேதை நான் உறங்க காத்திருக்கிறேன்…..\nயவன் மனது முழுதும் ஒரே படப்படப்பு மறுநாளை கயலை சந்தித்து எப்படியேனும் பேசிவிடவேண்டும் என்ற அவனது ஒத்திகை இரவு முழுவதும் உத்ஷவம் நடந்தது. ஹாய் கயல்..ம்ச்ச் ..ரொம்ப வழக்கமா ஆரமிக்கிற மாதிரி இருக்கே...ஹல\nஎன்றைக்கும் போலவே அன்றைய காலை கதிரவனின் செம்பொற்கிரகணங்கள்; இளவெயில் போர்த்தும் வேளையில் ;அத்தனை அழகாய் அவன் குளிர்காய்வதற்கெனவே மெல்லிய சில்லூரலில் கதகதப்பை ;தூக்கம் விழிக்க வழிசெய்யாமல் அள்ளித் தெளி\nஅவள் வீசும் மௌனங்களை பார்வைகள் உடைக்கின்ற தருணம்.. கரை தொடும் அலையாய் அவளருகில் என் தடுமாற்றமும் தயங்கி தயங்கியே தூரம் செல்கிறது... கரை தொடும் அலையாய் அவளருகில் என் தடுமாற்றமும் தயங்கி தயங்கியே தூரம் செல்கிறது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2018/12/18/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-11-25T02:23:41Z", "digest": "sha1:LT6IX5AYRG42PDJKVHFITLWQRIKTY4CG", "length": 18734, "nlines": 131, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nபேருண்மைகளைச் சொன்ன அகஸ்தியனின் உணர்வுகள் இன்று யார் கையிலும் இல்லை…\nபேருண்மைகளைச் சொன்ன அகஸ்தியனின் உணர்வுகள் இன்று யார் கையிலும் இல்லை…\nஇராமாயணத்தில் படித்திருப்பீர்கள். இரண்டு அரக்கர்கள் மற்றவர்களைக் கொன்று புசிப்பதே அவர்களின் பழக்கம். வாதாபி என்ற அரக்கன் ஆடாக மாறுவான். அவனைக் கொன்று சமைத்து முனிவர்களுக்குப் பரிமாறுவான் அவன் சகோதரன்.\nசாப்பிட்டு முடித்தவுடன் “வாதாபி… வெளியே வா…” என்று கூப்பிடுவான். உண்டவரின் வயிற்றைக் கிழித்து கொண்டு வாதாபி வெளியே வருவான். பின் அவரை இருவரும் சேர்ந்து உணவாக உட்கொள்வார்கள். இது அவர்கள் வழக்கம்.\nவாதாப��� அகஸ்தியனைப் பார்த்த உடனே நீங்கள் எங்கள் விருந்தாளியாக வர வேண்டும். ஆட்டை வெட்டிச் சமைத்துக் கொடுக்கிறோம். நீங்கள் சாப்பிட வேண்டும் என்கிறான்.\nஅகஸ்தியர் மாமிசம் சாப்பிடுவதில்லை. ஆனால் அரக்கர்கள் நீங்கள் மாமிசம் சாப்பிட்டுத் தான் ஆக வேண்டும் என்று சொல்கிறார்கள். சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும் என்று ஆசையை ஊட்டுவதால் “சரி… நீங்கள் மிகவும் கட்டாயப்படுத்துவதால் சாப்பிடுகிறேன்… என்று அகஸ்தியர் ஒத்துக் கொள்கிறார்.\nவாதாபி ஆடாக மாறி விடுகிறான். அதை வெட்டிச் சமைத்துக் கொடுக்கிறான். அகஸ்தியர் உண்டு முடித்ததும் “வாதாபி வெளியே வா…” என்று சகோதரன் அழைக்கிறான்.\nவாதாபி அப்பொழுதே ஜீரணம் ஆகி விட்டான்… என்று சொல்கிறார் அகஸ்தியர். உடனே உன்னை இப்பொழுதே கொன்று சாப்பிடுகிறேன் என்று சொல்கிறான் அந்த அரக்கன்.\nஅகஸ்தியன் தன் பார்வையால் அவன் உணர்வின் அலைகளைப் பொசுக்கி விடுகிறார். இது அகஸ்தியனின் சரித்திரம். ஆனால் இராமாயணம் மகாபாரதத்தில் எல்லாம் இதைப் “புலஸ்தியர்…” என்ற ஒரு ரிஷி சொன்னதாகச் சொல்வார்கள்.\nபுலையர்கள் அதாவது காட்டுவாசிகள் தங்களுடைய புலனறிவால் உண்மையை உணர்ந்தவர்கள் என்று காட்டுவதற்குப் பதில் புலஸ்தியர் என்று பெயரை மாற்றிவிட்டு உண்மையின் இயக்கங்களை மறைத்து உணர்வின் தன்மையை மாற்றி விட்டனர்.\nஅசுவமேத யாகம் நடத்தும் போது அங்கே என்ன செய்கிறார்கள்… மாமிசங்களைத்தான் அதிலே போடுகிறார்கள். இராமன் காட்டுக்குள் போகும் போது என்ன செய்கிறார்… மாமிசங்களைத்தான் அதிலே போடுகிறார்கள். இராமன் காட்டுக்குள் போகும் போது என்ன செய்கிறார்… மாமிசங்களைத் தான் விருந்தாக வைத்துச் சாப்பிடுவார். அப்படித்தான் படித்திருக்கின்றீர்கள் இல்லையா…\nஅவர் சாந்தமானவர் மற்ற உயிரினங்களைக் கொல்ல மாட்டார் என்று சொல்கின்றனர். இப்படி அவர் மாமிசம் சாப்பிடுவார் என்று இதை இணைத்துக் கொண்டது யார்… நன்றாக யோசனை செய்து பாருங்கள்…\n1.நாம் நுகரும் உணர்வுகள் எண்ணங்களாக எப்படி வருகிறது…\n2.அந்த உணர்வின் உணர்ச்சிகள் எப்படி இயக்குகிறது…\n3.உணர்வால் அந்த உடல்கள் எப்படி மாறுகிறது… என்று காட்டியது அகஸ்தியன் தான்.\nஇப்போது சொல்வது உங்களுக்கு அர்த்தம் ஆகிறதா… நன்றாகத் தெளிந்து பாருங்கள்… இராமன் மாமிசத்தைச் சாப்பிட்டது எ��்று இதை இப்படி எடுத்து மாற்றிக் கொண்டது யார்…\n1.இயற்கையின் உண்மையின் மாற்றத்தை அரசியல் ரீதிக்கு மாற்றுகின்றார்கள்.\n2.அரசனை வாழ வைப்பதற்காக வேண்டி அரசன் வழியில் மக்களுக்குப் போதித்தார்கள்.\nஅரசனின் கீழ் அடிமைப்படுத்தி அவனுக்குக் கீழ் மக்கள் வருவதற்கும் அசுவமேத யாகம் என்ற நிலைகளில் மந்திரங்களைச் சொல்லி ஒன்றோடு ஒன்றைக் கலக்கச் செய்து சோமபானம் என்ற மதுவைக் கொடுத்து மக்களைத் தன் வசப்படுத்திக் கொண்டார்கள் அன்றைய அரசர்கள்.\nசோமபானத்தை ஊற்றி யாகத் தீயில் புகையை மூட்டி எந்த மந்திர ஒலியில் எதைப் பதித்தானோ எந்த இசைக் கருவிகளில் எதை இசைத்தானோ அந்த இசையின் தன்மை வரப்படும் போது எந்த உடலில் பதிந்ததோ அந்த உடலில் விளைந்த உணர்வுகளை எல்லாம் கவர்ந்து கொள்கிறார்கள்.\nகவர்ந்த உணர்வுகளையும் ஆன்மாக்களையும் பில்லி சூனியம் ஏவல் என்று பயன்படுத்தி\n1.அடுத்த நாட்டைப் பழி வாங்குவதற்கும்\n2.ஒவ்வொரு குணங்களுக்கும் கடவுள் என்று பெயர் வைப்பதும் தெய்வம் என்ற நிலைகளை உருவாக்குவதும்\n3.தெய்வத்தின் நிலை என்று சொல்லி இன்ன இன்னது செய்யும் என்று அதற்குண்டான பதார்த்தங்களைக் கொடுப்பதும்\n4.யாகத்தீயில் போட்டு காளி மாரி சாமுண்டீஸ்வரி என்ற நிலையும்\n5.மந்திர ஒலிகளை மாற்றி இசையின் தன்மையைக் கூட்டி இதன்வழி தான் அரச நியதிகளாகக் காட்டிவிட்டார்கள்.\n6.இன்று நாம் அந்த வழியில் தான் வளர்ந்து வந்துள்ளோம்.\nநம் நாடு மட்டும் அல்ல. உலகம் முழுவதற்குமே இந்த உடலின் இச்சைக்குத் தான் மாற்றிக் கொண்டோமே தவிர “உயிரின் இச்சை யாருக்கும் வரவே இல்லை…\nஉயிர் தான் நம்மை வளர்த்தது என்ற பேருண்மையை உணர்த்தி அந்த உயிருடன் ஒன்றிய ஒளியாக முழுமை அடைய வேண்டும் என்ற\n1.உண்மையின் இயக்கத்தைச் சொன்ன அகஸ்தியன் உணர்வுகள்\n2.இன்று யார் கையிலும் இல்லை.\nபிறருடைய வேதனை உணர்வை நுகர்ந்தால் தீய வினையாகின்றது. வேதனையான அந்த உணர்வை நமக்குள் சதுர்த்தி – நிறுத்துதல் வேண்டும். நிறுத்த வேண்டும் என்றால் இந்த விஷத்தை நீக்குதல் வேண்டும். எப்படி…\nஒருவர் திட்டியதைப் பதிவு செய்து கொண்டபின் மீண்டும் அவரை எண்ணும் போது இந்தக் காற்றிலுள்ள அந்தத் திட்டியவரிடமிருந்து வெளிப்பட்ட உணர்வினை நுகர்ந்து அதே உணர்ச்சி நம்மை இயக்குகின்றது.\nஅதைப் போல அகஸ்தியன் துருவனாகி த��ருவ நட்சத்திரத்திரமாகி அதிலிருந்து வருவதை சூரியனின் காந்தப் புலனறிவு கவருகிறது. காற்று மண்டலத்திலே துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அலைகளாகப் பரவச் செய்துள்ளது.\nஅதை நாம் நினைவுக்குக் கொண்டு வந்து எடுக்க வேண்டும். அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் எளிதில் பெற முடியும்.\nஆகவே நமது ஆயுள் எதிலே இருக்க வேண்டும்… முழுமை அடைந்த அந்தத் துருவ நட்சத்திரத்தில் ஆயுள் கால மெம்பராகச் சேர வேண்டும்.\nஆனால் ஆயுள் கால மெம்பராக இருந்து கொண்டு என்னைத் திட்டினார்கள். என்னைக் கேவலமாகப் பேசினார்கள்… என்று சொல்லிக் கொண்டிருந்தால் ஆயுள் கால மெம்பராக இருந்து என்ன செய்வது…\nநான் நல்லதைத்தான் செய்கிறேன். ஆனால் எனக்கு எல்லோரும் தொல்லைகள் கொடுக்கிறார்கள் என்ற இந்த உணர்வை எடுத்தால் இந்த ஆயுள் கால மெம்பர் அப்படியே தான் இருக்கும்.\nதேவை இல்லாததை எண்ணும் போது நாம் மீண்டும் இந்தப் பூமிக்குள் இன்னொரு உடலுக்குள் போய் வேதனையைத்தான் அனுபவிக்க நேரும்.\nஆகவே அதை மாற்ற வேண்டும் என்றால் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரம் ஆன அந்த அகஸ்தியனின் வழியைப் பின்பற்ற வேண்டும். தீமையை அகற்றி உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரம் பெற இதுவே சரியான மார்க்கம்…\nஇயந்திரத்தைக் காட்டிலும் மனிதனின் எண்ண வேகம் மிக அதிகம்…\nஏழு ஜென்மத்திற்குள் உயர்ந்த நிலை பெறத் தவறினால் மீண்டும் அடுத்த சந்தர்ப்பம் கிடைக்க பல கோடி ஆண்டுகள் ஆகிவிடும் – ஈஸ்வரபட்டர்\nநல்ல குணங்களைக் காப்பதற்காக வேண்டி சக்தி வாய்ந்த ஆற்றல்களை உங்களைப் பெறச் செய்கின்றோம் – ஞானகுரு\nஉயிரோட்டம் உள்ள நம் பூமி தன்னைச் சீர்படுத்திக் கொள்ளும் நெருங்கி விட்டது\n நாம் சுவாசிக்க வேண்டியது எது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/entertainment/03/232913?ref=archive-feed", "date_download": "2020-11-25T02:43:00Z", "digest": "sha1:37HQ35OCYBGFPDJJI7QXMYVBCSQBDOTU", "length": 9139, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "அவர் மீண்டு வர வேண்டும்: எஸ்பிபி தொடர்பில் நடிகர் சல்மான் கான் டுவீட் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவி��் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅவர் மீண்டு வர வேண்டும்: எஸ்பிபி தொடர்பில் நடிகர் சல்மான் கான் டுவீட்\nபாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைய வேண்டும் என பிரபல நடிகர் சல்மான் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்டு மாதம் 5 ஆம் திகதி முதல் தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையில் இருந்து வருகிறார்.\nசிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் திகதி மோசமடைந்தது.\nபின்னர் வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சில நாட்களில் கொரோனாவில் இருந்து மீண்டார்.\nஉடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக அவரது மகன் சரண் சில தினங்களுக்கு முன்பு கூறினார்.\nஇந்த நிலையில் எஸ்பிபியின் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும், அவர் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஇந்த தகவல் அவரது ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரையும் மொத்தமாக உலுக்கியது.\nஇதனிடையே, பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைய வேண்டும் என பாலிவுட் நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.\nசல்மான் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பாலசுப்ரமணியம் அவர்கள் அனைத்து வலிமையும், நம்பிக்கையுடனும் பூரண உடல்நலம் பெற வேண்டும் என எனது\nமேலும், எனக்காக நீங்கள் பாடிய அனைத்து பாடல்களுக்கும் நன்றி.. லவ் யூ சார்... என பதிவிட்டுள்ளார்.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mmkinfo.com/category/news/page/40/", "date_download": "2020-11-25T02:42:02Z", "digest": "sha1:AATOQNFIFBL7EHDOBJIPOYSOYTZNVJV7", "length": 9502, "nlines": 75, "source_domain": "mmkinfo.com", "title": "செய்திகள் « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nசொத்து வரியைக் கடுமையாக உயர்த்திய தமிழக அரசு அதனை உடனே திரும்பப் பெறவேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\n1482 Viewsசொத்து வரியைக் கடுமையாக உயர்த்திய தமிழக அரசு அதனை உடனே திரும்பப் பெறவேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழகத்தில் சொத்து வரி 50 முதல் 100 சதவீதம் வரை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி பகுதியில் இருக்கும் குடியிருப்புகளுக்கு சொத்து வரி 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாடகை […]\nமருத்துவமனையில் பேராசிரியர் ஜவாஹிருல்லாவை சந்தித்தார் ஜி.கே. வாசன்\n1459 Viewsமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லாவை சந்தித்தார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஆர்டோமெட் மருத்துவமனையில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா அவர்களுக்கு இரு கால்களிலும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பிறகு தேவையான இயன்முறை பயிற்சிகளை அவர் மருத்துவமனையில் செய்து […]\nகாந்தியடிகளாரின் 150வது பிறந்தநாளில் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை\n1553 Viewsகாந்தியடிகளாரின் 150வது பிறந்தநாளில் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தேசத் தந்தை காந்தியடிகளின் 150வது பிறந்த நாளை (அக்டோபர் 2) முன்னிட்டு பல்வேறு திட்டங்கள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் பல்வேறு குற்ற வழக்குகளில் மொத்த தண்டனையில் ஐம்பது சதவீத சிறைத் தண்டனை அனுபவித்த ஆண், பெண் கைதிகளை […]\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர்.\nஅமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\n117 Viewsஅமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்���ி தலைவர்...\nதிருச்சி தெற்கு,திருச்சி வடக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி ஆய்வு கூட்டம்\n84 Views மனிதநேய மக்கள் கட்சியின் திருச்சி தெற்கு, திருச்சி வடக்கு மாவட்டத்தின் ஆய்வு கூட்டம் தமுமுக...\nபகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்யத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை\n281 Viewsமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்களாகப்...\nஅமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nதிருச்சி தெற்கு,திருச்சி வடக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி ஆய்வு கூட்டம் October 17, 2020\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.smartme.pl/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D/roidmi/", "date_download": "2020-11-25T02:46:52Z", "digest": "sha1:67TDTSEHOJMNRGTX3ONV57DM2PD2L76O", "length": 15185, "nlines": 169, "source_domain": "ta.smartme.pl", "title": "roidmi காப்பகங்கள் - ஸ்மார்ட்மீ", "raw_content": "\nடோம் » \"Roidmi\" உடன் குறிக்கப்பட்ட உள்ளீடுகள்\nரோய்ட்மி 3 எஸ், அதாவது ஒவ்வொரு காரும் ஸ்மார்ட் ஆகலாம்\nroidmi, roidmi 3 கள், ஸ்மார்ட் ஆட்டோ\nஒவ்வொரு காரும் ஸ்மார்ட் ஆக இருந்தால் என்ன செய்வது காரில் புளூடூத் இல்லாவிட்டாலும் கூட, தொலைபேசியிலிருந்து இசையை இசைக்க அனுமதிக்கும் ஒரு சாதனம் எங்களிடம் இருந்தால் மட்டுமே. இருக்கிறது காரில் புளூடூத் இல்லாவிட்டாலும் கூட, தொலைபேசியிலிருந்து இசையை இசைக்க அனுமதிக்கும் ஒரு சாதனம் எங்களிடம் இருந்தால் மட்டுமே. இருக்கிறது இது ரோய்ட்மி 3 எஸ்\nரோட்மி பேட்டரியுடன் புதிய பம்பைக் காட்டுகிறது\nஜூலை மாதம் 9 ம் தேதி\nரோய்ட்மி என்பது சியோமியுடன் இணைந்திருக்கும் மற்றும் கார் பாகங்கள் கையாளும் ஒரு நிறுவனம் ஆகும். சமீபத்தில் விற்பனைக்கு ஒரு புதிய பம்பை வெளியிட்டது, இது காரில் பந்து மற்றும் சக்கரம் இரண்டையும் உயர்த்தும். ரோய்ட்மி பற்றி நாங்கள் எழுதவில்லை ...\nஸ்மார்ட் ஹோம் தொடர்பான சியோமி நிறுவனங்கள் - பட்டியல் (பகுதி 2)\nஸ்மார்ட் ஹோம் பகுதியில் செயல்படும் அனைத்து சியோமி நிறுவனங்களின் பட்டியலின் முதல் பகுதியை நேற்று ஸ்மார்ட்மீவில் வெளியிட்டோம். இன்று நாம் இரண்டாம் பகுதியை வெளியிடுகிறோம், இது மற்ற நிறுவனங்கள் பரந்த அளவில் புரிந்துகொள்ளப்பட்ட வீட்டு ஆட்டோமேஷன் மற்றும் பலவற்றைக் கையாளுவதைக் காட்டுகிறது. நீங்கள் என்றால் ...\nசியோமி ஒரு புதிய காற்று சுத்திகரிப்பு இயந்திரத்தை காருக்குள் வெளியிடுகிறது\nஏற்கனவே கடந்த ஆண்டு, ஷியோமி துணை பிராண்டான ரோய்ட்மி ஒரு கார் காற்று சுத்திகரிப்பு இயந்திரத்தை வெளியிட்டது. இருப்பினும், அதன் விலை மிகவும் அதிகமாக இருந்தது மற்றும் 500 முதல் 700 PLN வரை இருந்தது. இப்போது ரோய்ட்மி தனது புதிய தலைமுறையை வெளியிட்டு வலுவாக மனச்சோர்வடைகிறது ...\nரோய்ட்மி 3 எஸ் - ஒரு காரில் இணைக்கும் ஒலியை எவ்வாறு அணைக்கலாம் என்பதற்கான மினி வழிகாட்டி\nஅது காலை, காலை ஏழு, ம .னம். நீங்கள் வேலைக்குச் செல்லப் போகிறீர்கள், பற்றவைப்பில் உள்ள விசையை மெதுவாகத் திருப்புகிறீர்கள். என்ன நடக்கும் என்று உங்களுக்கு ஏற்கனவே தெரியும், ஏனென்றால் நேற்று நீங்கள் விழித்திருக்க இசையை சத்தமாகக் கேட்டீர்கள். உங்கள் ரோய்ட்மி, அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், முதலில் ...\nஒரு பழைய காரும் ஸ்மார்ட் ஆக முடியும்\nஎனக்கு 2010 முதல் கோர்சா உள்ளது. இது உலகின் பழமையான கார் அல்ல, ஆனால் ஹப், ஆப்பிள் கார்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகளை என்னால் மறக்க முடியும். இப்போது நீங்கள் கிழக்கு போலந்தில் எங்காவது செல்கிறீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள் ...\nஸ்மார்ட் உலகில் ஸ்மார்ட்மே உங்கள் இடம். புத்திசாலித்தனமான தீர்வுகளின் பகுதியிலிருந்து சமீபத்திய செய்திகள், மதிப்புரைகள், வழிகாட்டிகள் மற்றும் நெடுவரிசைகளை வெளியிடும் தொழில்நுட்ப போர்டல். குடியிருப்புகள், வீடுகள், ஹோட்டல்கள், மருத்துவமனைகள் மற்றும் பலவற்றிற்கான ஸ்மார்ட் தீர்வுகளை வடிவமைக்கும் நிறுவனம். போலந்தில் மிகப்பெரிய ஸ்மார்ட் தயாரிப்பு தரவுத்தளம். ஸ்மார்ட் வாழ்க்கை முறை விளம்பரதாரர்\nபெண்கள் மூலையில் - பெண்களுக்கு Aliexpress தள்ளுபடிகள்\nரெட்மி நோட் தொடர் - 140 ஆண்டுகளில் 7 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் விற்கப்படுகின்றன\nஐ.கே.இ.ஏ ஸ்மார்ட் ஹோம் உலக அறிமுகம்\nபோலந்து மெகாட்ரோனிக் கால் புரோஸ்டெசிஸின் படைப்பாளர்களின் சர்வதேச வெற்றி\nசியோமி மி வீட்டைச் சேர்ந்த அகாரா ஹப்\nகூகிள் வீட்டு உதவியாளர் - புதிய அம்சங்கள்\nவீட்டு உதவியாளர் - தனிப்பயன் கூறுகளைச் சேர்ப்பது\nசியோமி முகப்பு பயன்பாடு - பிராந்திய மாற்றம்\nஷியோமி ஹோம் கிட் ஸ���மார்ட் ஹோம் அகாரா\nஅனைவருக்கும் ஸ்மார்ட் ஹோம் தீர்வுகள்\nசியோமி கேட்வே 3 - சியோமி ஸ்மார்ட் ஹோம் கிட்\n© 2020 SmartMe. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nஉலகில் நுழைவதற்கு நீங்கள் ஒரே கிளிக்கில் மட்டுமே உள்ளீர்கள் ஸ்மார்ட்\nஉங்கள் வாழ்க்கையை எளிதாக்குவதற்கு செய்திமடலுக்கு குழுசேரவும், நவீன தொழில்நுட்பங்களையும் சாதனங்களையும் ஒவ்வொரு நாளும் ஆராயுங்கள்\nதகவல் பிரிவை நான் படித்து ஏற்றுக்கொண்டேன்\nநீங்கள் மனிதனாக இருந்தால் இந்த புலம் வெறுமையாக விடவும்:\nமுக்கியமானது: நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம் குக்கீகள் மற்றும் ஒத்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சேமிக்கப்பட்ட தகவல்களை நாங்கள் பயன்படுத்துகிறோம் விளம்பரம் மற்றும் புள்ளிவிவர நோக்கங்களுக்காகவும், எங்கள் சேவைகளை பயனர்களின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப மாற்றவும். விளம்பரதாரர்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் மல்டிமீடியா பயன்பாட்டு வழங்குநர்களும் அவற்றைப் பயன்படுத்தலாம். இணையத்தை இயக்க பயன்படும் நிரலில் நீங்கள் குக்கீகளுக்கான அமைப்புகளை மாற்றலாம். குக்கீகளுக்கான அமைப்புகளை மாற்றாமல் எங்கள் வலைத்தளங்களைப் பயன்படுத்துவது சாதனத்தின் நினைவகத்தில் சேமிக்கப்படும் என்பதாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-25T02:24:26Z", "digest": "sha1:J66GTUEIOGNLGMWRHX5G3PFN6JBE32WE", "length": 9195, "nlines": 250, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோகிமா மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய சீர் நேரம் (ஒசநே+05:30)\nகோகிமா மாவட்டம், இந்திய மாநிலமான நாகாலாந்தின் மாவட்டங்களில் ஒன்று.\nதட்பவெப்ப நிலைத் தகவல், கோகிமா\nஉயர் சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nஇங்கு 270,063 மக்கள் வசிப்பது 2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.[2]\nஇங்கு அங்காமி நாகா இன மக்களும், ரெங்மா இன மக்களும் வாழ்கின்றனர்.\nஇது நாகாலாந்து மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[3]\n↑ மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nகோலாகாட் மாவட்டம், அசாம் வோக்கா மாவட்டம் சுன்னெபோட்டோ மாவட்டம்\nதிமாப்பூர் மாவட்டம் பேக் மாவட்டம்\nபெரேன் மாவட்டம் சேனாபதி மாவட்டம், மணிப்பூர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 திசம்பர் 2015, 07:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/srilanka-news/fire-accident-in-sri-lanka-parliament-campus/articleshow/77697699.cms", "date_download": "2020-11-25T03:26:22Z", "digest": "sha1:22QRO22IC7XXV3GJTGZYQ474IZZ2LK6O", "length": 11547, "nlines": 107, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "fire in sri lanka parliament campus: அதிபர் உரையின்போது நாடாளுமன்ற வளாகத்தில் நிகழ்ந்த பகீர் சம்பவம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஅதிபர் உரையின்போது நாடாளுமன்ற வளாகத்தில் நிகழ்ந்த பகீர் சம்பவம்\nஇலங்கை அதிபர் கோத்தய ராஜபக்சே நாடாளுமன்றத்தில் உரையாற்றி கொண்டிருந்தபோது, அந்த வளாகத்தில் தீவிபத்து ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nஇலங்கை நாடாளுமன்றத்துக்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலில் மகிந்த ராஜபக்சே தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து, அவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பிரதமராக பதவியேற்று கொண்டபின், முதல்முறையாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 20) தொடங்கியது.\nகூட்டத்தொடரை தொடக்கிவைத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே பேசிக்கொண்டிருந்தபோது, நாடாளுமன்ற வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் தாங்கள் து ரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால், விபரீதம் எதுவும் ஏற்படவில்லை என்று நாடாளுமன்ற பணியாளர்கள் தெரிவித்தனர்.\nநாடாளுமன்ற ஊழியர் ஒருவர், தான் கிகரெட்டை புகைத்துவிட்டு அதனை சரியாக அணைக்காமல், அந்த வளாகத்தில் உள்ள பிளாஸ்டிக் குப்பை தொட்டியில் போட்டதனால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக நாடாளுமன்ற அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nமீனவர்களுக்கு இலங்கை அதிபர் பகிரங்க எச்சரிக்கை\nஇந்த விபத்துக்கு காரணமான ஊழியர் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காலை உணவுக்கு பிறகு நாடாளுமன்ற வளாகத்தில் சில ஊழியர்கள் சிகரெட் புகைக்கும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\n13ஆவது சட்டத் திருத்தத்தை வலியுறுத்தும் இந்தியா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nசென்னைமயானத்திலும் லஞ்சம்... கார்ப்பரேஷன் ஆபிசர் கைது\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss Highlights: கால் சென்டர் டாஸ்க்.. சண்டை களமான பிக் பாஸ் வீடு\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nஇந்தியாகாங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் மறைவு\nபெட்ரோல் & டீசல் விலைபெட்ரோல் விலை: இன்னைக்கு நிலவரம் இதுதான் மக்களே\nவர்த்தகம்பெண் குழந்தைகளுக்கான சிறந்த சேமிப்புத் திட்டம் உங்க குழந்தைக்கு நீங்க தொடங்கிட்டீங்களா\nசினிமா செய்திகள்சுதா கொங்கராவுக்கு பிடித்த நடிகர் யார் தெரியுமா\nசென்னைதீயணைப்பு வீரர்களின் குடும்பத்துக்கு தலா 25 லட்சம் இழப்பீடு\nதிருநெல்வேலிபேருந்து நிலையமே இல்லாத நெல்லை... தவிக்கும் பொதுமக்கள்\nடெக் நியூஸ்25th Nov 2020 : அமேசானில் FREE ஆக கிடைக்கும் Rs.5000 Pay Balance; பெறுவது எப்படி\nமகப்பேறு நலன்கர்ப்பிணி : தேன் சேர்க்கலாமா நல்லதா அல்லது பாதிப்பை உண்டாக்குமா\nOMGWWE அண்டர்டேக்கர் பற்றி பலரும் அறியாத ஆச்சரியமூட்டும் உண்மைகள்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (25 நவம்பர் 2020)\nஅழகுக் குறிப்புகை, காலில் அதிகமா முடி இருக்கா வீட்ல இருக்கிற இந்த பொருளை யூஸ் பண்ணுங்க, முடி வளராது\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/24507-arrear-exams-will-conduct-online.html", "date_download": "2020-11-25T01:36:25Z", "digest": "sha1:EGQJWQ3MICCVQZ2ZXBUUR7ATLMX7YBW3", "length": 12929, "nlines": 94, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ஆன்லைனில் அரியர் தேர்வு?!... சாத்தியகூறுகளை கேள்வி எழுப்பிய நீதிபதிகள் | arrear exams will conduct online - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\n... சாத்தியகூறுகளை கேள்வி எழுப்பிய நீதிபதிகள்\n... சாத்தியகூறுகளை கேள்வி எழுப்பிய நீதிபதிகள்\nகொரோனா சூழல் காரணமாகக் கல்லூரி மாணவர்களில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் தவிர்த்து அனைவரையும் தேர்ச்சி செய்ய யுஜிசி மற்றும் ஏஐசிடியி பரிந்துரையின் அடிப்படையில் அரசாணை வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, தற்பொழுது மீண்டும் இறுதியாண்டு மாணவர்களைத் தவிர்த்து மற்ற மாணவர்கள் அரியர் தேர்வுக்குக் கட்டணம் கட்டியிருந்தால் தேர்விலிருந்து விலக்கு என்ற அறிவிப்பை நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதை உயர்கல்வி அமைச்சர் அன்பழகனும் உறுதிப்படுத்தியிருந்தார்.\nஆனால் இதனை எதிர்த்து வழக்கு தொடரப்பட அண்ணா யூனிவர்சிட்டி மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கின் விசாரணை இன்று நடந்தது. அப்போது, யுஜிசி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ``கட்டாயமாக இறுதியாண்டு தேர்வு நடத்தப்பட வேண்டும். கல்லூரிகள் வேண்டுமானால் கால அவகாசம் கோரலாம்\" என்று கூறப்பட்டிருந்து. ஆனால் அதே மனுவில், அரியர் தேர்வுகள் குறித்த எந்த தகவலும் இடம் பெறவில்லை.\nஇதையடுத்து யுஜிசிக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்ததோடு, ``இறுதி பருவத் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த முடியும் போது, அரியர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த முடியாதது ஏன்\" எனக் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். அப்போது, ``அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை\" என யுஜிசி தெரிவிக்க, உடனே அரியர் தேர்வு தொடர்பாக தமிழக உயர்கல்வி துறையும், யுஜிசி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என கூறி நவம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.\nடிசம்பரில் சசிகலா விடுதலை... முடிவெடுத்த கர்நாடக சிறைத்துறை\nதென்காசி பொதுப்பணித்துறை அதிகாரிக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம்: மாநில தகவல் ஆணையர் நடவடிக்கை\nநிவர் ஸ்பெஷல்: மின் வாரியம் சார்பில் உதவி மையம்\nஉதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் ரத்து...\nநிவர் புயல்.. பெயர் வைத்தது யார் தெரியுமா.. அந்த 13 நாடுகள் கூட்டமைப்பு தெரியுமா\nஎண்களால் மதிப்பிடப்படும் புயல் எச்சரிக்கை கூண்டு: சில தகவல்கள்\nமக்கள் கூடும் இடங்களில் தொல்லியல் பழமை வாய்ந்த இடங்கள் குறித்து போர்டுகள் வைக்க நீதிமன்றம் உத்தரவு\nஆன்லைன் விளையாட்டு தடை : அவசர சட்ட நகலை தாக்கல் செய்ய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nபிச்சை எடுத்த டாக்டர் திருநங்கை.. வாழ்வை மாற்றிய பெண் இன்ஸ்பெக்டர்\nஃபேஸ்புக்கில் மலர்ந்த காதல்.. காதலன் ஏமாற்றியதால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை..\nதர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு.. அதிமுகவினரை எப்படி விடுதலை செய்தீர்கள்.. கவர்னரிடம் ஸ்டாலின் பேச்சு..\nகவர்னர் புரோகித்துடன் ஸ்டாலின் திடீர் சந்திப்பு.. 7 பேர் விடுதலைக்கு கோரிக்கை..\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ .832 குறைந்தது வெள்ளியின் விலை கிலோ ரூ.1800 சரிந்தது வெள்ளியின் விலை கிலோ ரூ.1800 சரிந்தது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 12 ஆயிரமாகச் சரிவு.. சென்னை, கோவையில் பரவல்..\nகுடிக்கும் சாதியாகத்தான் வன்னியர்கள் இருக்க வேண்டுமா\nஎய்ட்-கோர் பிராசஸர்... குவாட் காமிரா... விழாக்கால விலையில் ரியல்மீ சி15.\nரஃபேல் தந்த பயம்... சீனாவிடம் தஞ்சம் புகுந்த பாகிஸ்தான்\nஇந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சி: தவான் தகவல்\nஉத்திர பிரதேசத்தில் கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக அவசர சட்டம்.. 5 வருடம் வரை சிறை\nகூகுள் இணைய செயலி நீக்கம்: கூகுள் பே முறைக்கு வருகிறது கட்டணம்\nடிசம்பரில் சசிகலா விடுதலை... முடிவெடுத்த கர்நாடக சிறைத்துறை\nரோகித், இஷாந்த் சர்மாவுக்கு 2 டெஸ்டுகளில் விளையாட முடியாது ஸ்ரேயஸ் ஐயருக்கு வாய்ப்பு\nஆயுர்வேத டாக்டர்கள் ஆபரேஷன் செய்வதா ஆயுஷ் முடிவுக்கு மருத்துவ சங்கம் எதிர்ப்பு\nகேரளாவில் டியூஷன், கம்ப்யூட்டர் சென்டர்கள், நடனப் பள்ளிகள் திறக்க அனுமதி\nடெல்லி கலவரத்தில் `மாஸ்டர் மைன்ட்.. உமர் காலித்தை வளைக்கும் டெல்லி போலீஸ்\nசூப்பர் ஸ்டாரை மாமா என அழைத்த இளம் நடிகர்... ஆத்திரத்தில் போனை தூக்கி வீசிய சூப்பர் ஸ்டார்\nசாமியார் ஆன பிரபல நடிகை... சாமியாருடன் திடீர் திருமணம்..\nதமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் 13 ஆயிரம் பேர்.. புதிய பாதிப்பு குறைகிறது..\n60 சதவீதம் பக்கவாதம், 30 சதவீத மரணம்: நடிகர் வாக்குமூலம்.. சமந்தாவிடம் கண்ணீர் விட்ட ஹீரோ..\nஇந்திய மதிப்பில் ரூ.12 கோடி... கள்ளத்தொடர்பை மறைக்க அள்ளிக்கொடுத்த இளவரசி\n5ஆண்டுக்கு பிறகு தமிழில் நடிக்க வரும் கில்லி நடிகர்..\nடாக்டரிடம் மலர்ந்த காதல்.. ரகசியமாக 2வது திருமணம�� செய்து கொண்ட பிரபலம்..\nலட்சுமி விலாஸ் வங்கியின் பங்குகளை கடைசி நேரத்தில் கைகழுவியது எப்படி பா. ஜ. க. எம். பி. மீது பலத்த சந்தேகம்\nசபரிமலையில் ஆழித் தீ அணைந்தது மிகவும் அபூர்வமான சம்பவம் என பக்தர்கள் வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%A8/", "date_download": "2020-11-25T02:49:36Z", "digest": "sha1:O4ZT5HVMY7BQOF4XDV3D5V3OSZ62MG4Q", "length": 14783, "nlines": 117, "source_domain": "thetimestamil.com", "title": "பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங்குக்கு நண்பர் நம்பிக்கை அளித்தார், பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்க மாட்டார்", "raw_content": "புதன்கிழமை, நவம்பர் 25 2020\nம ula லானா டாக்டர். கல்பே சாதிக்கின் மரணம் – முஸ்லீம் மதகுரு ம ula லானா டாக்டர் கல்பே சாதிக் மரணம்\nஐ.எஸ்.எல். , அனிருத் தாபா ஒரு சாதனை படைத்தார்\nGoogle Pay இலிருந்து இடமாற்றம் இனி இலவசமாக இருக்காது, டிஜிட்டல் கட்டண பயன்பாட்டு பயனர்கள் கட்டணம் செலுத்த வேண்டும்\nஅவரைச் சந்திக்க பீகாரைச் சேர்ந்த சோனு சூத் ரசிகர் மும்பைக்கு சைக்கிளில் புறப்படுகிறார்\nவெல்ல முடியாத நிண்டெண்டோ ஸ்விட்ச் பிளாக் வெள்ளி ஒப்பந்தங்கள் வேகமாக விற்பனையாகின்றன\nஇஸ்ரேலிய பிரதமரின் வருகையை சவுதி அரேபியா மறுத்தது, ஆனால் நெதன்யாகு அதை ஏற்கவில்லை\nசெ.மீ. உடன் சந்தித்தபின் கொரோனா வைரஸுக்கு கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க நரேந்திர மோடி முறையிடுகிறார்\nInd Vs Aus: டீம் இந்தியா நியூ ஜெர்சி முன்னால் வருகிறது, ஷிகர் தவான் செல்பி இந்தியா Vs ஆஸ்திரேலியாவைப் பகிர்ந்து கொள்கிறார்\nவலை பயன்பாட்டில் கட்டணங்களை அகற்ற Google Pay பரிமாற்ற கட்டணம் வசூலிக்கத் தொடங்கும்\nசமூக ஊடகங்களில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் மேலாடை புகைப்பட வைரஸ்\nHome/World/பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங்குக்கு நண்பர் நம்பிக்கை அளித்தார், பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்க மாட்டார்\nபாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங்குக்கு நண்பர் நம்பிக்கை அளித்தார், பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்க மாட்டார்\nDinesh செப்டம்பர் 4, 2020\nபாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்க மாட்டேன் என்று ராஜ்நாத் சிங்குக்கு மாஸ்கோ உறுதியளித்துள்ளது\nமுன்னதாக, இந்தியா எதிர்த்த பாகிஸ்தானுக்கு ரஷ்யா ஹெலிகாப்டர்களை வழங்கியிருந்தது\nஇதன் பின்னர், ரஷ்யா தனது ஹெலிகாப்டர்களை பாகிஸ்தானுக்கு வழங்குவதை நிறுத்தியது.\nரஷ்யாவுக்கு விஜயம் செய்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்க மாட்டேன் என்று மாஸ்கோவிடம் உறுதியளித்துள்ளார். முன்னதாக, இந்தியா எதிர்த்த பாகிஸ்தானுக்கு அரை டஜன் ஹெலிகாப்டர்களை ரஷ்யா வழங்கியிருந்தது. இதன் பின்னர், இந்த ஹெலிகாப்டர்கள் வழங்குவதை ரஷ்யா நிறுத்தியது. வியாழக்கிழமை மாலை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குடனான சந்திப்பின் போது ரஷ்யா இந்த உத்தரவாதத்தை அளித்தது.\nஇந்தியாவுக்கு மிகப்பெரிய ஆயுத சப்ளையர் ரஷ்யா. இதில் அணுசக்தியால் இயக்கப்படும் நீர்மூழ்கிக் கப்பலும் அடங்கும். ரஷ்யா தனது பரந்த பாதுகாப்பு நலன்களுக்கு இந்தியாவுக்கு உதவும் என்றும் கூறியுள்ளது. பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் ரஷ்யாவின் பாதுகாப்பு மந்திரி ஜெனரல் செர்ஜி ஷோயுகு இடையேயான சந்திப்பில் மாஸ்கோ இந்த உத்தரவாதத்தை அளித்தது. இந்தியாவைச் சுற்றிலும் பாக்கிஸ்தான் நீண்ட காலமாக ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்க விரும்புகிறது, ஆனால் அது வெற்றிபெறவில்லை என்று சொல்லலாம்.\nஇந்தியாவில் ஏ.கே.-2003 துப்பாக்கி தயாரிக்க பெரிய ஒப்பந்தம்\nஇந்தியா மற்றும் ரஷ்யாவின் வீரர்கள் விரைவில் அந்தமான் கடல் அருகே விரிவான பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளனர். ராஜ்நாத் சிங்கின் வருகையின் போது, ​​இந்தியாவும் ரஷ்யாவும் இந்தியாவில் அதிநவீன ஏ.கே.-203 துப்பாக்கிகளை தயாரிப்பதற்கான ஒரு முக்கிய ஒப்பந்தத்தை இறுதி செய்தன. ரஷ்ய ஊடகங்கள் வியாழக்கிழமை இந்த தகவலை அளித்தன. ஏ.கே.-203 துப்பாக்கி ஏ.கே -47 துப்பாக்கியின் சமீபத்திய மற்றும் மேம்பட்ட பதிப்பாகும். இது ‘இந்தியன் ஸ்மால் ஆர்ம்ஸ் சிஸ்டம்’ (ஐ.என்.எஸ்.ஏ.எஸ்) 5.56 x 45 மிமீ துப்பாக்கியை மாற்றும்.\nரஷ்ய அரசாங்க செய்தி நிறுவனமான ஸ்பூட்னிக் கருத்துப்படி, இந்திய ராணுவத்திற்கு சுமார் 7,70,000 ஏ.கே.-203 துப்பாக்கிகள் தேவை, அவற்றில் ஒரு லட்சம் இறக்குமதி செய்யப்படும், மீதமுள்ளவை இந்தியாவில் தயாரிக்கப்படும். இருப்பினும், இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்ய இந்திய அரசிடமிருந்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் கிடைக்கவில்லை. இந்தோ-ரஷ்ய ரைபிள் பிரைவேட் லிமிடெட் (ஐ.ஆர்.ஆர்.பி.எல்) என்ற கூட்டு நிறுவனத்தின் கீழ் இந்த துப்பாக்கிகள் இந்தியாவில் தயாரிக்கப்படும் என்று ரஷ்ய செய்தி நிறுவன செய்தி வெளியிட்டுள்ளது. தொழில்நுட்ப பரிமாற்ற செலவுகள் மற்றும் உற்பத்தி அலகு நிறுவுதல் உள்ளிட்ட செய்திகளுக்கு ஒரு துப்பாக்கிக்கு 1,100 டாலர் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nREAD கோவிட் -19 முற்றுகை தொடர்பாக இத்தாலியைச் சேர்ந்த பி.எம். கோன்டே உள்ளூர் தலைவர்களுடன் போராடுகிறார் - உலக செய்தி\nஉச்சநீதிமன்றத்தில் இருந்து மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்ட பின்னர் விஜய் மல்லையா ஒப்படைப்பு நெருங்கிவிட்டது – உலக செய்தி\nகோவிட் -19: பிரேசில் ஸ்பெயினை முந்தியது மற்றும் மிகவும் பாதிக்கப்பட்ட நான்காவது நாடாக மாறியது – உலக செய்தி\n‘வனவிலங்கு வர்த்தகத்திலிருந்து வெளியேறி பணம் சம்பாதிக்கவும்’: தொற்று அழுத்தங்களுக்கு மத்தியில் விவசாயிகளுக்கான சீன மாகாணங்கள் – உலக செய்தி\nகிம் ஜாங் உன்னின் உடல்நிலை குறித்து, ஐ.நா தலைவர் ‘எங்களிடம் எந்த தகவலும் இல்லை’ – உலக செய்தி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகோவிட் -19 முற்றுகையிலிருந்து அமெரிக்க அறிமுகங்கள் வெளியேறும்போது எண்ணெய் ஐந்து வார உயர்விலிருந்து விழும் – வணிகச் செய்தி\nம ula லானா டாக்டர். கல்பே சாதிக்கின் மரணம் – முஸ்லீம் மதகுரு ம ula லானா டாக்டர் கல்பே சாதிக் மரணம்\nஐ.எஸ்.எல். , அனிருத் தாபா ஒரு சாதனை படைத்தார்\nGoogle Pay இலிருந்து இடமாற்றம் இனி இலவசமாக இருக்காது, டிஜிட்டல் கட்டண பயன்பாட்டு பயனர்கள் கட்டணம் செலுத்த வேண்டும்\nஅவரைச் சந்திக்க பீகாரைச் சேர்ந்த சோனு சூத் ரசிகர் மும்பைக்கு சைக்கிளில் புறப்படுகிறார்\nவெல்ல முடியாத நிண்டெண்டோ ஸ்விட்ச் பிளாக் வெள்ளி ஒப்பந்தங்கள் வேகமாக விற்பனையாகின்றன\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmai.com/post/pubg-addict-whatsapp-status-pubg-parithabangal-pubg-paithiyangal-pubg-alaparaigal-overcome-pubg-thin-2", "date_download": "2020-11-25T01:34:59Z", "digest": "sha1:T7S7DZAZA5O54YLC2J6OEWSECJNHFSDV", "length": 2333, "nlines": 18, "source_domain": "www.tamilmai.com", "title": "pubg addict whatsapp status,pubg parithabangal,pubg paithiyangal,pubg alaparaigal,overcome pubg,thin", "raw_content": "\nயவன் மனது முழுதும் ஒரே படப்படப்பு மறுநாளை கயலை சந்தித்து எப்படியேனும் பேசிவிடவேண்டும் என்ற அவனது ஒத்திகை இரவு முழுவதும் உத்ஷவம் நடந்தது. ஹாய் கயல்..ம்ச்ச் ..ரொம்ப வழக்கமா ஆரமிக்கிற மாதிரி இருக்கே...ஹல\nஎன்றைக்கும் போலவே அன்றைய காலை கதிரவனின் செம்பொற்கிரகணங்கள்; இளவெயில் போர்த்தும் வேளையில் ;அத்தனை அழகாய் அவன் குளிர்காய்வதற்கெனவே மெல்லிய சில்லூரலில் கதகதப்பை ;தூக்கம் விழிக்க வழிசெய்யாமல் அள்ளித் தெளி\nஅவள் வீசும் மௌனங்களை பார்வைகள் உடைக்கின்ற தருணம்.. கரை தொடும் அலையாய் அவளருகில் என் தடுமாற்றமும் தயங்கி தயங்கியே தூரம் செல்கிறது... கரை தொடும் அலையாய் அவளருகில் என் தடுமாற்றமும் தயங்கி தயங்கியே தூரம் செல்கிறது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/07/20.html", "date_download": "2020-11-25T02:34:02Z", "digest": "sha1:6JSYWJHL4QXLQ4XAWKZFJS2Z5JDFQ7TM", "length": 7240, "nlines": 88, "source_domain": "www.yarlexpress.com", "title": "சாவகச்சேரியில் 20 கிலோ கஞ்சா மீட்பு இருவர் கைது!!! \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nசாவகச்சேரியில் 20 கிலோ கஞ்சா மீட்பு இருவர் கைது\nயாழ்.சாவகச்சேரி நகரில் கைமாற்றுவதற்காக கொண்டுவரப்பட்ட 20 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதோடு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாவகச...\nயாழ்.சாவகச்சேரி நகரில் கைமாற்றுவதற்காக கொண்டுவரப்பட்ட 20 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதோடு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசாவகச்சேரி மதுவரித் திணைக்களத்துக்குக் கிடைத்த இரகசிய தகவலின் பேரிலேயே நேற்றிரவு 7.30 மணியளவில் இந்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.\nஇதன்போது, திருகோணமலையைச் சேர்ந்த ஒருவரும், சாவகச்சேரியைச் சேர்ந்த ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகைதானவர்களை இன்று பிற்பகலில் சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nவணிகம் / பொருளாதாரம் (6)\n44 வருட பாடசாலை வரலாற்றில் புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை செய்த மாணவி.\nயாழ் பல்கலை மாணவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்தார்.\nவேலணை, உடுவில், யாழ்ப்பாணம் பகுதிகளில் உள்ள சிலருக்கு கொரோனா தொற்று உறுதி. முல்லைத்தீவிலும் இருவருக்கு தொற்று.\nயாழ் தொற்று விவகாரம், பேருந்தில் பயணித்தவர்களை தொடர்பு கொள்ளுமாறு அறிவிப்பு. கடைகள் சீல் வைப்பு.\nYarl Express: சாவகச்சேரியில் 20 கிலோ கஞ்சா மீட்பு இருவர் கைது\nசாவகச்சேரியில் 20 கிலோ கஞ்சா மீட்பு இருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/134477/", "date_download": "2020-11-25T02:02:22Z", "digest": "sha1:DVMWWEQZENVDOQ3EXRJZFCO55OBTAFSY", "length": 5767, "nlines": 94, "source_domain": "www.supeedsam.com", "title": "கோணேசரின் பூஜை – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஅதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களின் முதலாம் வருட பதவிப்பிராமான நிறைவு மற்றும் மாண்புமிகு பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்களின் 75 வது பிறந்த தினம் ஆகியவற்றை முன்னிட்டு திருகோணமலை திருக்கோணேஸ்வரத்தில் நேற்று மாலை விசேட பூஜை வழிபாடுகளை மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்து நடாத்தியது.\nகொரோனா வைரசிலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்கும் நோக்கில் இப்பூஜை வழிபாடு திருகோணமலை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை கோணேஸ்வரர் கோயிலில் இன்று நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள, மாவட்ட உதவி அரசாங்க அதிபர் என். பிரதீபன், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.\nPrevious article8பிரதேசங்களில் டெங்கு நோய் வேகமாகப் பரவும் அபாயம்\nNext articleசமுர்த்தி வீட்டுத்தோட்ட பயனாளிகளுக்கு பயிர்க்கன்றுகள் வழங்கி வைப்பு\nகொரோனா கருதி மோட்டார் வாகன கருமபீடம் சம்மாந்துறையில் திறப்பு\nதிருகோணமலை இந்து மாயானப்புனரமைப்பிற்கு காலக்கெடு\nவீடு தேடி சென்று ஊக்கப்படுத்திய தமிழரசின் மட்டு வாலிபர்கள்\nஉலக ஆணழகன் போட்டியில் இலங்கைத்தமிழர் வெற்றி\nமட்டக்களப்பு மேற்கு வலயத்திலிருந்து 100பேரைத்தூக்கி, 50 பேரைத்தான் போடப்போறாங்களாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://francisphotos.piwigo.com/index?/categories/posted-monthly-list-2018-8-23&lang=ta_IN", "date_download": "2020-11-25T03:11:09Z", "digest": "sha1:EPDAUXIXZASDHX6HUYFGDOMHFGK3XVOE", "length": 7051, "nlines": 169, "source_domain": "francisphotos.piwigo.com", "title": "galerie photo de FRANCIS PHOTOS", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் ���ிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nபதிந்த தேதி / 2018 / ஆகஸ்ட் / 23\nமுதல் | முந்தைய | 1 2 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/av/%E0%AE%95%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D?id=5000%200018", "date_download": "2020-11-25T02:01:32Z", "digest": "sha1:JKYQJLEL5DYNM72YQT3ZVTYWGJLH7AGR", "length": 5726, "nlines": 124, "source_domain": "marinabooks.com", "title": "Marina Books", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\n1 காளீன்னு சொன்னாலும் மகாநதி ஷோபனா\n2 கருவில் உயிராகி மகாநதி ஷோபனா\n3 குங்கும ஒளி வீசும் மகாநதி ஷோபனா\n4 காலம் முழுதும் மகாநதி ஷோபனா\n5 தினம் உன்னைப் பாடி மகாநதி ஷோபனா\n6 உடுக்கை ஓசை கேட்கும் மகாநதி ஷோபனா\n7 எத்தனையோ குரலிங்கே மகாநதி ஷோபனா\n8 ஒன்னா இரண்டா மகாநதி ஷோபனா\n9 நினைப்பதெல்லாம் மகாநதி ஷோபனா\n10 எனக்கு தெரிஞ்ச மகாநதி ஷோபனா\n11 ஆயிரம் கண் S.P.பாலசுப்ரமணியம்\n12 வேற்காட்டு சோலையிலே K.வீரமணி\n13 அம்மன் அலங்காரம் வீரமணிதாசன்\n14 சூலம் எடுத்து மலேசியா வாசுதேவன்\n15 ஒரு கணமாகிலும் சைந்தவி\n16 தாயே மீனாட்சியே P.சுசீலா\n17 பரமனுக்கு சொந்தக்காரி வீரமணிதாசன்\n18 பாடைகட்டி ஸ்ரீ ஹரி\n19 கண்கண்ட தெய்வம் S.ஜானகி\n20 ஆயிரம் கண்ணுடையாலே T.L.மகராஜன்\n23 நாகம் திரிசூலம் அனுராதா ஸ்ரீராம்\n24 பூவாடைக்காரி ஸ்ரீ ஹரி\n26 மாங்காட்டிலே ஒரு சித்ரா\n27 தாயே உன் சக்தி சக்திதாசன்\n28 திருக்கடவூர் எங்கே T.L.மகராஜன்\n29 வேம்புரதம் ஏறி S.ஜானகி\n31 கால் பிடித்தேன் சக்திதாசன்\n32 மாரி சக்திமாரி L.R.ஈஸ்வரி\n33 வானுமாகி மண்ணுமாகி வீரமணிதாசன்\n34 உள்ளே உள்ளது ஸ்ரீ ஹரி\n35 காளி உனக்கு L.R.ஈஸ்வரி\n36 ஓம்கார ஓளியோடு மகாநதி ஷோபனா\n37 தேவிதுர்கா ஜெய வீரமணிதாசன்\n38 பச்சை பசுங்கிளியே ஜெயஸ்ரீ\n39 மகமாயி திரிசூலி T.L.மகராஜன்\n40 நீங்காத செல்வம் மகாநதி ஷோபனா\n41 மருவத்தூர் மண்ணை சக்திதாசன்\n42 நீலக்கடல் மகாநதி ஷோபனா\n43 தேவை என்னவென்று T.L.மகாராஜன்\n44 நாகமாகி நாதமாகி சக்திதாசன்\n45 நினைத்தா வருவா L.R.ஈஸ்வரி\n46 ஒரு கோடி நட்சத்திரம் சக்திதாசன்\n49 நெஞ்சில் ஆடும் கங்கை அமரன்\n50 எண்ணமெல்லாம் நீ நித்யஸ்ரீ\nஉங்கள் கருத்துக்களை பகிர :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swadesamithiran.com/gst-road-tambaram/", "date_download": "2020-11-25T03:01:41Z", "digest": "sha1:YRY77KZVUDOBHN73FI3SJHWNDOOBXXZE", "length": 12734, "nlines": 194, "source_domain": "swadesamithiran.com", "title": "வெறிச்சோடிய ஜிஎஸ்டி சாலை | Swadesamithiran", "raw_content": "\nசெங்கல்பட்டு, ஜுலை 2: சென்னையில் பொது முடக்கம் காரணமாக தாம்பரம்_வண்டலூர் ஜிஎஸ்டி சாலை வாகனங்கள் எதுவும் செல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.\nதாம்பரம்-வண்டலூர் ஜிஎஸ்டி சாலையில் நாள்தோறும் பல ஆயிரம் கார்கள், பேருந்துகள், வேன்கள், இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், தனியார் நிறுவனங்களின் வாகனங்கள் என பயணம் செய்வது வாடிக்கை. ஒரு சில நிமிடங்களில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் கடக்கும் இச்சாலையை தற்போது பொது முடக்கம் காரணமாக வெறிச்சோடி காணப்படுகிறது.\nசாலையைக் கடப்பதற்கு பல நிமிடங்கள் பாதசாரிகள் காத்திருக்கும் அளவுக்கு வாகனங்கள் வேகமாகச் சென்று மிரட்டல் விடுத்து வந்த சாலை இப்போது அமைதியாக காணப்படுகிறது.\nபொதுமுடக்கம் மக்களுக்கு மட்டும் ஓய்வல்ல, இந்த சாலைக்கும்தான்\nஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nவெள்ளையனே வெளியேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாள்\nசதுர்த்திக்கு தயார் நிலையில் விநாயகர் சிலைகள்\nNext story கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் 4 பேர் பலி\nPrevious story சாத்தான்குளம் சம்பவம்: இதுவரை காவல் துறையினர் 4 பேர் கைது\nஅயிகிரி நந்தினி பாடல் (மூக்குத்தி அம்மன்)\nஆகாசம் பாடல் (சூரரைப் போற்று)\nமனஅமைதி தரும் இசை (Video)\nவிரைவில் உங்களை மகிழ்விக்க வருகிறேன்-வடிவேலு\nநடிகர் மாதவன் கண்ணில் சிக்கிய மாடல்\nவைரலாகிறது முன்னாள் எம்.பி.-போலீஸார் மோதல் விடியோ\nகாய்கறி – தேங்காய்ப்பால் ஸ்டூ\nநோய் எதிர்ப்பு சக்தி தரும் நெல்லிக்காய் ரசம்\nஸ்வப்னாவை சிக்க வைத்த தங்கம்\nசெய்திகள் / தெரிந்ததும், தெரியாததும்\nதனியார் மருத்துவமனைகளில் கட்டண கொள்ளை புகார்\nமினி பஸ்ஸை எதிர்நோக்கி காத்திருக்கும் மக்கள்\nதிருச்செந்தூர் சுப்ரமணிய ஸ்வாமி திருக்கோயில் – (Video)\n‘எந்த ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிய முடியும்\nஇளையதலைமுறையினரை ஆன்மிக நெறிமுறைகள் மட்டுமே காக்கும்\nகுரு பெயர்ச்சி பலன் – 2020-2021\nவாங்கப்படும் மனைகளில் நாம் கவனிக்க வேண்டியவை\nபுதிதாக மனை வாங்க முற்படுவோர் கவனிக்க வேண்டிய அம்சங்கள்\nஸ்திர வாஸ்து, நித்ய வாஸ்தைப் பற்றி தெரியுமா\nகங்கா ஸ்நானம் எப்போது செய்ய வேண்டும் தெரியுமா\nஇல்லங்களில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது எப்படி\nமதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.tamilanjobs.com/tag/kancheepuram-flowserve-india-controls-pvt-ltd-recruitment-2020/", "date_download": "2020-11-25T01:45:26Z", "digest": "sha1:JFOZDWRPMRQLFTSVTPNHYDHNPGYOAC5C", "length": 2436, "nlines": 38, "source_domain": "ta.tamilanjobs.com", "title": "Kancheepuram Flowserve India Controls Pvt Ltd Recruitment 2020 | Tamilanjobs தமிழ்", "raw_content": "\nWireman பணிக்கு ஆட்கள் தேவை\nRead moreWireman பணிக்கு ஆட்கள் தேவை\nRead moreWelder பணிக்கு ஆட்சேர்ப்பு\nElectrician பணிக்கு ஆட்கள் தேவை\nRead moreElectrician பணிக்கு ஆட்கள் தேவை\nதிருவாரூர் மாவட்டத்தில் அரசு வேலை தமிழில், எழுதவும் படிக்கவும் தெரிந்திருந்தாலே வேலை தமிழில், எழுதவும் படிக்கவும் தெரிந்திருந்தாலே வேலை\nTANUVAS – யில் 10th, 12th படித்தவருக்கு அரசு வேலை வாய்ப்பு 162 காலிப்பணியிடங்கள்\nசென்னையில் Field Service Technician பணிக்கு ஆட்கள் தேவை\nசேலத்தில் Technician Trainee பணிக்கு ஆட்சேர்ப்பு\nSSLC படித்தவர்களுக்கு Sales Executive வேலை வாய்ப்பு 30 காலிப்பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/career-opportunities/application-invite-for-postgraduate-homeopathy-courses-005367.html", "date_download": "2020-11-25T03:04:05Z", "digest": "sha1:YK7IOZXAZTZ2OJEGBOZODWGJ3SDV6ZCD", "length": 12585, "nlines": 121, "source_domain": "tamil.careerindia.com", "title": "முதுநிலை ஹோமியோபதி படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம் | Application Invite for Postgraduate Homeopathy Courses - Tamil Careerindia", "raw_content": "\n» முதுநிலை ஹோமியோபதி படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்\nமுதுநிலை ஹோமியோபதி படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்\nமுதுநிலை ஹோமியோபதி படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்டு நிலையில் இதற்கு வரும் அக்டோபர் 25-ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.\nமுதுநிலை ஹோமியோபதி படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்\nஇதுகுறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை அதிகாரிகள் கூறுகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் ஹோமியோபதி பட்ட மேற்படிப்புக்கு, 30 இடங்கள் உள்ளன. இதில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 5 இடங்களும், மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு 13 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 12 இடங்களும் உள்ளன.\nஇக்காலியிடங்களில் மாநில அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு இந்திய மருத்துவ ஹோமியோபதி இயக்குநரகம் சார்பில் நடைபெறும். விண்ணப்பிக்க விரும்புவோர் இதற்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் அக்டோபர் 25-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதுகுறித்த மேலும் விபரங்களை அறிய https://www.skhmc.org/news_description.phpid=57 என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\nNEET 2020: நீட் தேர்வு கலந்தாய்வுக்கு அக்.,27 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு\nநீட் தேர்ச்சியில் முன்னேறிய தமிழகம் நாட்டையே அதிரச் செய்த தமிழ் மாணவன்\nநீட் தேர்வு முடிவு வெளியீடு தேர்வு முடிவுகள் குறித்த முழு விபரங்கள் தெரியுமா\nநீட் தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு. அக்., 16 முடிவுகள் வெளியிடப்படும்\nகொரோனா தொற்றால் நீட் தேர்வில் பங்கேற்கவில்லையா\nNEET Results 2020: நீட் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்\nNEET 2020: நீட் தேர்வில் 97 சதவிகிதம் தமிழக பாடத்திட்ட கேள்விகள் தான்\nNEET 2020: நீட் தேர்விற்கு இப்படித்தான் உடையணிய வேண்டும்\nJEE Main 2020 results: ஜேஇஇ தேர்வு முடிவு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்\nNEET Exam 2020: 6 மாநில மறு சீராய்வு கோரிய மனு இன்று விசாரணை\nநீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு கேட்டு நீதிமன்றத்தில் மனு அளிப்போம்\nநீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்கள்- தீர்ப்பை ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்\n16 hrs ago டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n16 hrs ago வாகனம் ஓட்டத் தெரியுமா ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை ரெடி\n17 hrs ago 8-வது தேர்ச்சியா ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n18 hrs ago ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nAutomobiles அப்பாச்சி பைக்குகளின் விற்பனையில் இலாபத்தை அள்ளும் டிவிஎஸ் 40 ஆயிரத்தை கடந்த விற்பனை எண்ணிக்கை\nMovies நேரா மூஞ்சியை பார்த்து பேச தைரியமில்லை.. நீயெல்லாம் ஒரு.. பாலாவை படுகேவலமாக திட்டிய கேபி\nNews புதுச்சேரி துறைமுகத்தில் பேரபாயத்தை குறிக்கும் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nLifestyle இந்த ராசிக்காரர் சிவபெருமானை வணங்கி இன்று நாளை தொடங்கினால் பிரச்சனைகள் ஏற்படாதாம்...\nFinance தூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..\nSports புது ஜெர்சி... புது தெம்பு... எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... எச்சரிக்கும் தவான���\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nவேலை இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nரூ.1.12 லட்சம் ஊதியத்தில் கரூரில் கொட்டிக்கிடக்கும் அரசு வேலை\nரூ.20 ஆயிரம் ஊதியதில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/washington/us-president-election-2020-i-am-a-proud-and-patriotic-american-says-kamala-harris-401713.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-11-25T02:49:42Z", "digest": "sha1:KZCL4TJTJSYT5VMTM2NDHHPUHIWG5LH5", "length": 20472, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "நான் தேசபக்தி கொண்ட அமெரிக்க பெண் என்று சொல்வதில் பெருமைப்படுகிறேன்... கமலா ஹாரிஸ் | US President Election 2020 : I am a proud and patriotic American, says Kamala Harris - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து நிவர் புயல் உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வாஷிங்டன் செய்தி\nபுதுச்சேரி துறைமுகத்தில் பேரபாயத்தை குறிக்கும் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\n6 மணிநேரமாக 6 கி.மீ. வேகத்தில் நகரும் நிவர் புயல்-.12 மணிநேரத்தில் மேலும் தீவிரமாகும்- வானிலை மையம்\n145 கிமீ வேகம்.. கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டும்.. இன்று இரவு கரையை கடக்கிறது நிவர் புயல்\nசென்னையில் விடிய விடிய வெளுத்தெடுத்த பெருமழை- புரசைவாக்கத்தில் 15 செ.மீ. மழை\nகொரோனா பாதிப்பு.. காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\nநிவர் புயலால் பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம்... நிவாரணப்பணிகளில் ஈடுபடுங்கள் - உதயநிதி உத்தரவு\nஓகே.. எல்லாம் முடிஞ்சு போச்சு.. பிடனுக்கு ஒத்துழைப்பு வழங்க டிரம்ப் உத்தரவு\n2020-ஐ கலக்கிய புரிந்த கமலா ஹாரீஸ்.. இந்தியாவுக்கு பெருமை.. அமெரிக்காவில் புதுமை #Newsmakers2020\nஅமெரிக்காவை கலங்க வைத்த கொரோனா.. ஒரே நாளில் 134,237 பேருக்கு தொற்று உறுதி\n அதுவும் முன்பை விட மோசமாக.. இத்தாலி, இங்கிலாந்து, பிரான்ஸ் அதிர்ச்சி\nஅமெரிக்காவில் 24 ம���ி நேரத்தில் 1.96 லட்சம் பேருக்கு கொரோனா.. அச்சத்தில் மக்கள்\nஉலகம் முழுக்க எதிரொலித்த ஒரே பெயர்.. டாப் நியூஸ் மேக்கர் ஜோ பிடன்\nMovies என்ன கலீஜ்னு எப்படி சொல்லலாம்.. சம்யுக்தாவை வெளுத்து வாங்கிய சனம் ஷெட்டி.. செம சண்டை\nLifestyle இந்த ராசிக்காரர் சிவபெருமானை வணங்கி இன்று நாளை தொடங்கினால் பிரச்சனைகள் ஏற்படாதாம்...\nAutomobiles விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்தது ஹீரோ டெஸ்ட்டினி 125...\nFinance தூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..\nSports புது ஜெர்சி... புது தெம்பு... எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... எச்சரிக்கும் தவான்\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநான் தேசபக்தி கொண்ட அமெரிக்க பெண் என்று சொல்வதில் பெருமைப்படுகிறேன்... கமலா ஹாரிஸ்\nவாஷிங்டன்: சோசலிச அஜெண்டாவை முன்வைத்து செயல்படுவதாக ஆளும் குடியரசு கட்சியினர் வைத்த குற்றச்சாட்டை அமெரிக்காவின் துணை அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளராக போட்டியிடும் கமலா ஹாரிஸ், திட்டவட்டமாக மாறுத்தார். தான் நாட்டை நேசிக்கும் தேசபக்தி கொண்ட அமெரிக்க பெண்மணி என்று பெருமிதம் தெரிவித்தார். தன்னுடைய எண்ணங்கள் எப்போதும் அமெரிக்காவின் மதிப்புகளை பற்றி இருப்பதாகவும் தெரிவித்தார்.\n55 வயதாகு்ம் கமலா ஹாரிஸ், கடந்த ஆண்டு வரை அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியிலு இருந்தார் ஆனால், மக்கள் ஆதரவு இல்லாததால் அவர் போட்டியிலிருந்து விலகினார்.\nஇந்நிலையில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பளராக பிடென் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர், துணை அதிபர் வேட்பளாராக கமலா ஹாரிஸ் முன்மொழியப்பட்டார். இதையடுத்தே அவர் அரசியல் வெளிச்சத்திற்கு வந்தார்.\nநவம்பர் 3ம் தேதி நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆளும் குடியரசுக்கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். துணை அதிபர் வேட்பாளராக தற்போதைய துணை அதிபர் மைக் பென்ஸ் ஆகியோர் போட்டிடுகின்றனர். தேர்தலுக்கு இன்னமும் சில நாட்களே உள்ள நிலையில் ஆளும் குடியரசு கட்சி தல��வர்கள், கமலா ஹாரிஸை கடுமையாக தாக்கி பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.\nஅரிசோனாவில் நடந்த ஒரு இறுதி பிரச்சார கூட்டத்தில் கமலா ஹாரிஸ் பேசும்போது, ட்ரம்ப் நிர்வாகம் கொரோனா தொற்றுநோயை சரியாக கையாளவில்லை என்பதை பிரதானமாக பேசினார். தனிடையே கமலா ஹாரிஸ் சோசலிச அஜெண்டாவை முன்வைத்து செயல்படுவதாக கூறி ஆளும் குடியரசுக்கட்சி எம்பி பிரச்சாரம் செய்து வரும் நிலையில், அதை மறுத்துள்ள கமலா ஹாரிஸ், உங்களுக்கு தெரியும், என்னை பற்றி சிலர் தவறாக பேசுகிறாரகள். நான் உங்களுக்கு எல்லாம் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறார்கள், நான் ஒரு பெருமை மிகுந்த தேசபக்தி கொண்ட அமெரிக்க பெண். நான் என் நாட்டை நேசிக்கிறேன், எங்கள் எண்ணங்கள் எல்லாம் அமெரிக்காவின் மதிப்புகளை பிரதிபலிக்கும்\" என்றார்,\nஅரிசோனா பிரச்சாரத்தில் கமலா ஹாரிஸ், டிரம்பை போல், கூட்டமாக கூட்டி விமர்சனத்துக்கு ஆளாகவில்லை. தொண்டர்களை சமூக இடைவெளியை கடைபிடிக்க வைத்தார். அத்துடன் முககவசம் அணிந்திருப்பதையும் உறுதி செய்தார். ஜோ பிடெனும் இதை பிரச்சாரக்கூட்டங்களில் தொடர்ந்து செய்து வருகிறார். இருவரின் பிரச்சாரமும் டிரம்ப், கொரோனாவை சரியாக கையாளவில்லை என்பதாகவே உள்ளது. அமெரிக்காவை டிரம்ப் பாழாக்கிவிட்டதாகவும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.\nஆனால் டிரம்ப்போ ஜோ பிடெனை சீனாவின் ஆதரவாளர் என்று பிரச்சாரம் செய்து வருகிறார். கமலா ஹாரிஸையும் மோசமாக விமர்சித்து பேசி வருகிறார். ஆளும் மற்றும் எதிர்க்கட்சி என இரு தரப்பும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நவம்பர் 3ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஜார்ஜியா மறு எண்ணிக்கையிலும் வென்றார் ஜோ பிடன்.. 30 வருட வரலாறு மாறியது.. மூக்குடைபட்ட டிரம்ப்\nஆடிப்போன அமெரிக்கா.. அதிர்ச்சியில் ஐரோப்பிய நாடுகள்.. மீண்டும் கோரத்தாண்டவம்.. கொத்துக்கொத்தாக பலி\nகொரோனா தடுப்பூசி கொள்முதல்.. அசத்தும் இந்தியா.. 150 கோடி டோஸ் ஆர்டர்.. டாப் 3வது நாடு நாமதான்\nஅமெரிக்க அதிபர் ஜோ பிடன் அமைச்சரவையில் இடம்பெறப்போகும் 2 இந்திய வம்சாவளியினர்\nஅமெரிக்காவில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் 1.69 லட்சம் பேர்\nஅமெரிக்காவின் சி.ஐ.ஏ. கஸ்டடியில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உறவினர் கிம் ஹான் சோல்\nபுதிய கேஸ்களின் எண்ணிக்கையில் மீண்டும் தொடர்ந்து முதலிடத்தில் அமெரிக்கா\nடிரம்ப் தோல்வியை ஏற்காவிட்டால்.. இன்னும் நிறைய பேர் இறந்து போவார்கள்.. பிடன் எச்சரிக்கை\nஆப்கானிஸ்தான், ஈராக், சோமாலியாவில் இருந்து யு.எஸ். படையினரை திரும்பப் பெற உத்தரவிடுகிறார் டிரம்ப்\nகோடிக்கணக்கானோர் உயிரைக் குடித்த.. கொடூரன்.. கொரோனாவுக்கு இன்று ஒரு வயது\nஅமெரிக்க வெளியுறவு அமைச்சராகிறார் சூசன் ரைஸ்.. ஜோ பிடன் செம மூவ்.. பின்னணியில் ஓபாமா\nபதவி இழக்கும் நேரத்தில் ஈரான் அணு மையம் மீது தாக்குதலுக்கு திட்டமிட்ட டிரம்ப்.. உலக நாடுகள் ஷாக்\n24 மணி நேரத்தில் 1.57 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு.. அமெரிக்காவில் வேகமெடுக்கும் வைரஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nus president election 2020 kamala harris trump அமெரிக்க அதிபர் தேர்தல் 2020 கமலா ஹாரிஸ் டிரம்ப் ஜோ பிடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewslive.com/beauty-tips/tamil-beauty-tips/how-prevent-hair-fall-during-rainy-season/?share=facebook", "date_download": "2020-11-25T01:36:06Z", "digest": "sha1:QFU6ELTFVHYF2K2DMEY25TP7BVGCNK7X", "length": 11753, "nlines": 189, "source_domain": "tamilnewslive.com", "title": "மழைக்காலத்தில் முடி உதிர்வதை தடுப்பது எப்படி?Tamil News Live", "raw_content": "\nமழைக்காலத்தில் முடி உதிர்வதை தடுப்பது எப்படி\nமழைக்காலத்தில் முடி உதிர்வதை தடுப்பது எப்படி\nமழை, தமிழ், மழலை, மலர், தித்திப்பு, புன்னகை, கண்மணி என சில வார்த்தைகளை உச்சரிக்கும் போதே மனம் சிலிர்க்கும். ஒவ்வொருவர் ரசனையும் வெவ்வேறு தான், இருந்தாலும் மழையை விரும்பாத உயிர் உண்டா என்றால் உண்டு.ஒழுகாத கூரையுடன், ஒதுங்க ஓரிடம் இல்லாதவர்களுக்கு மழை எதிரி தான்.\nமழையில் கரையும் மனிதர்கள் அவர்கள்.\nமழைக்காலம் இயற்கை நம்மீது பொழியும் இரக்கத்தின் வெளிப்பாடு என்றாலும் மழைக்காலம் கொண்டு வரும் பருவக்கால நோய்கள், அதனை எதிர்கொள்ள நாம் நம்மை தயார்படுத்திக் கொள்வது என்பது தனிக்கதை.\nமழைக்காலம் பெண்களுக்கு இரட்டைச் சுமை, தன்னையும் காத்து குடும்பத்தினர் ஆரோக்கியத்தையும் பேணவேண்டும். இந்த அழகிய மழை பெண்களின் அழகிய கூந்தலை எப்படி பாதிக்கிறது, அதனை எப்படி தவிர்ப்பது என்பதை அலசுவோம்\nசர்வசாதாரணமாக தலைக்கு குளிக்கும் போது ஐம்பது முதல் நூறு முடி வரை உதிரும் என்றால், மழைக்காலத்தில் இந்த எண்ணிக்கை கூடி 200 வரை உதிரும��. இதற்கு தீர்வு தலை முடியினை ஈரம் இல்லாமல், உலர்வாகவே வைக்கவும்.\nகாற்றில் ஈரப்பதம் மிகுந்த இருக்கும் காலம் என்பதால் முடிகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கிடக்கும் ஆகவே கூந்தலுக்கு முடிந்த வரை தேவையில்லாத வேதிப்பொருட்கள் கலந்த அழகுசாதனப் பொருட்களை (hair colouring, gel…etc) தவிருங்கள். இவை கூந்தலை மேலும் எண்ணெய் பிசுக்கு போலாக்கும். இதனால் முடி உதிர்வதோடு மட்டுமின்றி பொடுகு வேறு ஏற்படும்.\nபுரோட்டின் உள்ள உணவை உண்ணுங்கள்\nகூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது புரதச்சத்து தான். உணவில் புரோட்டின் மிகுந்த முட்டை, மீன், தானியங்கள், டிரைப்ரூட்ஸ், கேரட், கீரைகள், பால் என தேர்வு செய்து உண்ணுங்கள். வலுவான கூந்தலுக்கு புரதச்சத்து இன்றியமையாதது.\nமழையில் நனையும் சூழல் வாய்த்தால், தலைமுடியினை நன்கு அலசிக்குளிக்கவும். குளிப்பதற்க்கு மிதமான ஷாம்புகளை உபயோகிக்கவும்.\nகூந்தலுக்கான போஷாக்கு அளிக்கும் வகையில் கண்டிஷனரை தவறாமல் பயன்படுத்துங்கள். இயன்றவரை இயற்கை பொருட்கள் உள்ள கண்டிஷனரை பயன்படுத்துங்கள். இயன்ற பொழுதெல்லாம் கறிவேப்பிலை சாறு அருந்துங்கள், எல்லாவற்றுக்கும் மேலாக மழைக்காலம் என்றாலும் கூட நிறைய தண்ணீர் குடிக்கவும்.\nமழை மனிதர்க்கு இன்றியமையாதது என்றால் முடி மங்கையர்க்கு அழகிய சொத்து. மழையை போற்றி, முடியை காப்பாற்றுவோம். சில நிமிடங்களின் மெனக்கெடல்கள் நமது சிகையலங்காரத்தை மெருகேற்றும் என்பதில் ஐயமில்லை.\nஜிப்ஸிகளின் கைவண்ணத்தில் மிளிரும் ஆப்கன் ஜீவல்லரி\nவீட்டிலே மருக்களை நீக்குவது எப்படி\nசெவ்வாழைப் பழத்தின் பயன்கள் பற்றி ஒரு அலசல்\nவீட்டிலே மருக்களை நீக்குவது எப்படி\nகைவேலைப்பாடுகளால் கவரும் கோல்ஹாபுரி காலணிகள்\nஜிப்ஸிகளின் கைவண்ணத்தில் மிளிரும் ஆப்கன் ஜீவல்லரி\nஉடற்பருமனைக் குறைக்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு\nபட்டில் (silk) உறங்குவதால் வயது குறைகிறதாம்\nமழைக்காலத்தில் முடி உதிர்வதை தடுப்பது எப்படி\nஅழகிற்கு அழகு சேர்க்கும் செம்பருத்தி பூ\nசெவ்வாழைப் பழத்தின் பயன்கள் பற்றி ஒரு அலசல்\nமணப்பெண் பளபளக்கும் மேனி பெற அழகு குறிப்புகள்\nஅன்வர் ராஜா‌ மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\nஅன்வர் ராஜா‌ மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/11/91.html", "date_download": "2020-11-25T01:55:20Z", "digest": "sha1:GN2CFQVRULMVGEAI5NDM4KFBKUQZTBYR", "length": 12100, "nlines": 60, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "மருத்துவப் படிப்புகள்: சிறப்புப் பிரிவு கலந்தாய்வில் 91 இடங்கள் நிரம்பவில்லை - Minnal Kalvi Seithi", "raw_content": "\nமருத்துவப் படிப்புகள்: சிறப்புப் பிரிவு கலந்தாய்வில் 91 இடங்கள் நிரம்பவில்லை\nமருத்துவப் படிப்புகள்: சிறப்புப் பிரிவு கலந்தாய்வில் 91 இடங்கள் நிரம்பவில்லை\nஎம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு சனிக்கிழமை (நவ.21) நடைபெற்றது. அதில் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் மற்றும் விளையாட்டு வீரா்களுக்கான ஒதுக்கீட்டு இடங்கள் அனைத்தும் நிரம்பின.\nமாற்றுத்திறனாளிகள் பிரிவைப் பொருத்தவரை மொத்தமாக 41 எம்பிபிஎஸ் இடங்கள் மட்டுமே நிரம்பின.\nகலந்தாய்வின் முடிவில் 87 எம்பிபிஎஸ் மற்றும் 4 பிடிஎஸ் இடங்கள் காலியாக இருந்தன. அவை அனைத்தும் பொதுக் கலந்தாய்வில் சோ்க்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.\nநிகழ் கல்வியாண்டுக்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் கலந்தாய்வு கடந்த 18-ஆம் தேதி தொடங்கியது. முதலில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டது.\nஅதன்படி, 313 எம்பிபிஎஸ் இடங்கள், 92 பிடிஎஸ் இடங்கள் என மொத்தம் 405 இடங்களுக்கு கடந்த 3 நாள்களாக கலந்தாய்வு நடைபெற்றது. அதில், 6 பிடிஎஸ் இடங்களைத் தவிர அனைத்தும் நிரப்பப்பட்டன.\nஇந்த நிலையில், சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு சனிக்கிழமை நடைபெற்றது. அதில், விளையாட்டுப் பிரிவு மாணவா்களுக்கு 7 எம்பிபிஎஸ் இடங்களும், 1 பிடிஎஸ் இடமும் ஒதுக்கப்பட்டிருந்தன. அந்த இடங்களுக்கு 20 போ் அழைக்கப்பட்டு இருந்தனா். அவா்களில் 8 பேருக்கு இடங்கள் கிடைத்தன.\nமுன்னாள் படைவீரா்களின் வாரிசுகளுக்கு 10 எம்பிபிஎஸ் இடங்களும் 1 பிடிஎஸ் இடங்களும் ஒதுக்கப்பட்டன. அந்த இடங்களுக்கு ஏராளமானோா் அழைக்கப்பட்டு இருந்தனா். அவா்களில் தகுதியான 11 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு ஆணைகள் வழங்கப்பட்டன.\nஅதேபோன்று, மாற்றுத்திறனாளிகள் பிரிவு மாணவா்களுக்கு 128 எம்பிபிஎஸ் இடங்களும், 4 பிடிஎஸ் இடங்களும் ஒதுக்கப்பட்டிருந்தன. அவற்றுக்கு பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவா்களில் 41 போ் எம்பிபிஎஸ் இடங்கள��� தோ்வு செய்து இருக்கின்றனா்.\nஇதில் 87 எம்பிபிஎஸ் இடங்களும், 4 பிடிஎஸ் இடங்களும் காலியாக உள்ளன. இந்த இடங்கள் பொதுக் கலந்தாய்வில் அந்தந்த பிரிவினருக்கான இடங்களில் சோ்க்கப்பட உள்ளன.\nஇதனிடையே, மாற்றுத்திறனாளிகள் பிரிவில் இடங்களைத் தோ்வு செய்தவா்களில் 3 அரசு பள்ளி மாணவ - மாணவிகளுக்கு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் மாணவா் சங்கத்தினா் நீட் தோ்வுக்கான பயிற்சியை வழங்கியுள்ளனா். அவா்கள் அளித்த ஊக்கம்தான் எம்பிபிஎஸ் இடங்கள் கிடைக்க உறுதுணையாக இருந்ததாக அந்த மாணவா்கள் தெரிவித்துள்ளனா்.\nதொடா்ச்சியாக பொதுக் கலந்தாய்வு திங்கள்கிழமை (நவ.23) தொடங்கவுள்ளது.\nஅதற்கான அழைப்பு கடிதத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யுமாறு சம்பந்தப்பட்ட மாணவா்களை மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\nதிறந்த வெளியில் பள்ளி நடத்தினால், மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு யார் பொறுப்பேற்பது\nதிறந்த வெளியில் பள்ளி நடத்தினால், மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு யார் பொறுப்பேற்பது அமைச்சர் செங்கோட்டையன் நீட் தேர்வு பயிற்சிக்கு நே...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் ��ிறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2016/12/allot-land-to-homeless-centre-tells-states.html", "date_download": "2020-11-25T03:08:55Z", "digest": "sha1:YD5FMB6V3MJUTFJIN5HICK7BNQNSLB75", "length": 7664, "nlines": 74, "source_domain": "www.news2.in", "title": "ஏழைகளுக்கு வீடு கட்ட ரூ.1,20,000 பணம்! மத்திய அரசு தீவிரம்! - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / இந்தியா / ஏழை / நரேந்திர மோடி / நிதி உதவி / மாநிலம் / வணிகம் / வீடு / ஏழைகளுக்கு வீடு கட்ட ரூ.1,20,000 பணம்\nஏழைகளுக்கு வீடு கட்ட ரூ.1,20,000 பணம்\nThursday, December 29, 2016 அரசியல் , இந்தியா , ஏழை , நரேந்திர மோடி , நிதி உதவி , மாநிலம் , வணிகம் , வீடு\nபிரதான் மந்திரி ஆவாஸ் யோஜானா திட்டத்தின் கீழ், 2022 ஆம் ஆண்டிற்குள் 2 கோடிப் பேருக்கு வீடு கட்டித் தர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nஇந்த திட்டத்தின்படி தகுதியுள்ள பெண்களுக்கு மாநில அரசுகள் நிலத்தை ஒதுக்கினால், வீடுகட்ட தேவையான நிதி ஒதுக்கித் தரப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nமிகவும் நலிவடைந்தவர்களுக்கு கட்டித்தரப்படும் இந்த வீடுகளுக்கு மின்சாரம், குடிநீர், எரிவாயு சிலிண்டர் இணைப்புகளும் கூடுதலாக வழங்கப்படும்.\nஇந்த திட்டத்தின்படி 60 சதவீத வீடுகள், மண் குடிசைகளில் வாழும் எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு வழங்கப்படும் என மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் ராம் கிரிபால் யாதவ் தெரிவித்துள்ளார்.\nரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் சமவெளி பகுதிகளில் வாழும் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும். இதுமட்டுமல்லாமல் கழிவறை கட்ட 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. மேலும் ஊரக வேலைத்திட்டத்தின் கீழ் 90 நாட்கள் வேலை வழங்கப்படும்.\nமலை பகுதிகளில் வாழும் மக்களுக்கு இதை விட கூடுதலாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். அதாவது வீடு கட்ட 1 லட்சத்து 30 ஆயிரம் வழங்கப்படும்.\nசில மாநிலங்களில் போதிய அளவு நிலம் வழங்கிவிட்ட நிலையில் சில மாநிலங்கள் இன்னும் நிலங்களை ஒதுக்கீடு செய்யவில்லை.\nஇந்த திட்டத்தின் படி கட்டப்படும் வீடுகள் ஜியோ டேகிங் செய்யப்படுகின்றன. அதாவது கூகுள் தேடுபொறியிலேயே இந்த திட்டத்தின்படி இந்திய வரைபடத்தில் எங்கெங்கு வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்பதை தெரிந்து கொள்ளலாம். அந்த அளவிற்கு வெளிப்படைத்தன்மையுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nவாழ்வில் வெற்றி பெற 10 சூத்திரங்கள்\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nஎந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2009/07/kakhi-police.html", "date_download": "2020-11-25T02:20:19Z", "digest": "sha1:SSAPJVL7LFUKTKFQHEYMGDM6VAJBDYJJ", "length": 6394, "nlines": 98, "source_domain": "www.spottamil.com", "title": "Kakhi The Police - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nநெத்தலி புட்டு - இலங்கையர் சமையல் முறையில் Nethili puttu\nஇலங்கையர் சமையல் முறையில் செய்யப்பட்ட மிகவும் சுவையான நெத்தலிப் புட்டு தேவையான பொருட்கள்: அவித்த கோதுமை மா சூடான நீர் உப்பு தேங்காய்ப் பூ ...\nஇலங்கையில் புதிய அரசில் ஜனாதிபதி கோத்தபாய அவர்களின் அதிரடி சட்டங்கள்\nகுடி போதையில் வாகாணம் செலுத்தி விபத்து ஏற்படுத்தினால் 10 வருட சிறை தண்டனை. முச்சக்கர வண்டிகள் இறக்குமதி முற்றாக தடை செய்யப் பட்டுள்ளது. பாடச...\nஇலங்கையின் அடுத்த பிரதமர் மகிந்த ராசபக்ச\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகியுள்ளார். தனது தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ரணில் விக்ரமசிங்க அறிவிக...\nபிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை\nதன் பிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை. கேட் ஃபிஷ் என்ற ஒரு வகை மீன் இனத்தில் ஆண் மீனின் வாய்க்குள் தான் பெண் மீன் முட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamillive.news/2020/07/2.html", "date_download": "2020-11-25T01:54:41Z", "digest": "sha1:YC4YHFXL6P6ZYYH6REDSSJBWR4VLN7G2", "length": 13484, "nlines": 101, "source_domain": "www.tamillive.news", "title": "தேர்வில் தோல்வி அடைந்ததால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். | NewsTEN 2016 '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nதேர்வில் தோல்வி அடைந்ததால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.\nதேர்வில் தோல்வி அடைந்ததால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.\nசென்னையை அடுத்த மாதவரம் பால்பண்ணை பெரியசேக்காடு குப்பு தெருவைச் சேர்ந்த���ர் குமார். கூலி தொழிலாளியான இவருடைய மகள் பிரீத்தி(வயது 18). இவர், மாதவரம் பால்பண்ணையை அடுத்த தபால் பெட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.. நேற்று முன்தினம் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் மாணவி பிரீத்தி, 2 பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை என கூறப்படுகிறது. தேர்வில் தோல்வி அடைந்ததால் விரக்தி அடைந்த பிரீத்தி, நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி மாதவரம் பால்பண்ணை காவல் ஆய்வாளர் திரு ஆனந்தன் அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்\nகாங்கிரஸ் எம்.பி வசந்த குமார் காலமானார்\nகாங்கிரஸ் எம்.பி வசந்த குமார் காலமானார் சென்னை: கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பெருந்தொற்றாக பரவி வந்து கொண்டிருக்கும் நிலையில் எம்எல்ஏக்கள்...\nமீண்டும் ஊரடங்கு: முழு விபரம்\nமீண்டும் ஊரடங்கு: முழு விபரம் சென்னை: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கொரோனா வைரஸ் நோய்த்...\n15 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு: விதிமுறைகள்\n15 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு: விதிமுறைகள் அக்.,15ம் தேதி முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க, வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்...\nதொடந்து 24+ மணி நேரம் கேரம் விளையாடும் சென்னையை சேர்ந்த கேரம் வீரர் அஸ்வின் சௌந்திரராஜன்\nதொடந்து 24+ மணி நேரம் கேரம் விளையாடும் சென்னையை சேர்ந்த கேரம் வீரர் அஸ்வின் சௌந்திரராஜன் தொடர்ச்சியாக 24+மணி நேரம் கேரம் விளையாடும் சாதனைய...\nகுறைந்த டேட்டா செலவில் Hip Hop செயலியை வெளியிட்ட கல்லூரி மாணவர்கள்\nகுறைந்த டேட்டா செலவில் Hip Hop செயலியை வெளியிட்ட கல்லூரி மாணவர்கள் கள்ளகுறிச்சி: கோவை அரசு பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் ம...\nநான் போலீஸ்: புரோட்டா கொடு\nநான் போலீஸ்: புரோட்டா கொடு சென்னை : ஓட்டலில், போலீஸ் எனக்கூறி, புரோட்டா பார்சல் கேட்டு மிரட்டிய நபர், போலீசாரிடம் சிக்கினார். சென்னை, சாலி...\nசெப் 30 வரை மேலும் ஊரடங்கு நீட்டிப்பு: முழு விபரம்\nசெப் 30 வரை மேலும் ஊரடங்கு நீட்டிப்பு: முழு விபரம் சென்னையில் 160 நாட்களுக்கு பிறகு பொது போக்குவரத்துக்கு அனுமதி. செப்.30 வரை பள்ளி, கல்லூர...\nமனைவிக்கு மெழுகு சிலை: வியந்து பார்த்த சொந்தங்கள்\nமனைவிக்கு மெழுகு சிலை: வியந்து பார்த்த சொந்தங்கள் பெல்லாரி: காதல், அன்பு, பரஸ்பர நட்பு என்பதெல்லாம் ஒரு அழகான உணர்வு. இரண்டு நண்பர்கள், ...\nபொன்னம்பலம் நிலைமை: ரஜினிகாந்த் உதவி\nபொன்னம்பலம் நிலைமை: ரஜினிகாந்த் உதவி தமிழ் சினிமாவில் சண்டைக் கலைஞராக அறிமுகமாகி பின்னர் வில்லன், தற்போது காமெடி நடிகராக வலம் வருபவர் பொன...\nதமிழ் நாடு காவல் துறை\nஅரசியல் ஆந்திரா ஆன்மிகம் இந்தியா உலகம் கர்நாடகா கேரளா சட்டம் சினிமா சென்னை தமிழ் நாடு காவல் துறை தமிழகம் தலைப்பு செய்திகள் திருவள்ளூர் தெரிந்து கொள்வோம் மருத்துவம் ரெயில்வே செய்திகள் வானிலை விளையாட்டு வீடியோ English News\nTamil Live News: தேர்வில் தோல்வி அடைந்ததால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.\nதேர்வில் தோல்வி அடைந்ததால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmai.com/post/%E0%AE%A8%E0%AE%B3-%E0%AE%B3-%E0%AE%B0%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1-%E0%AE%95-%E0%AE%B1-%E0%AE%B1-tamil-kavithaigal-sms-good-night-images", "date_download": "2020-11-25T02:34:20Z", "digest": "sha1:GQ66M4DRRY7NGTQWPXCH6MLGUMFHTR6I", "length": 2586, "nlines": 19, "source_domain": "www.tamilmai.com", "title": "நள்ளிரவு கடற்காற்று….! tamil kavithaigal sms,good night images", "raw_content": "\nCLICK FOLLOW FOR MORE UPDATES…. நள்ளிரவு கடற்காற்று…… விரல்கள் நடுங்க… பதற்றத்தில் படபடக்க… நிலவில்லா அன்றிரவு.. நித்திரை தொலைத்த குழந்தை அவளின் குரல்…. மரண ஓலமாய் நடுங்க வைக்கும்…\nயவன் மனது முழுதும் ஒரே படப்படப்பு மறுநாளை கயலை சந்தித்து எப்படியேனும் பேசிவிடவேண்டும் என்ற அவனது ஒத்திகை இரவு முழுவதும் உத்ஷவம் நடந்தது. ஹாய் கயல்..ம்ச்ச் ..ரொம்ப வழக்கமா ஆரமிக்கிற மாதிரி இருக்கே...ஹல\nஎன்றைக்கும் போலவே அன்றைய காலை கதிரவனின் செம்பொற்கிரகணங்கள்; இளவெயில் போர்த்தும் வேளையில் ;அத்தனை அழகாய் அவன் குளிர்காய்வதற்கெனவே மெல்லிய சில்லூரலில் கதகதப்பை ;தூக்கம் விழிக்க வழிசெய்யாமல் அள்ளித் தெளி\nஅவள் வீசும் மௌனங்களை பார்வைகள் உடைக்கின்ற தருணம்.. கரை தொடும் அலையாய் அவளருகில் என் தடுமாற்றமும் தயங்கி தயங்கியே தூரம் செல்கிறது... கரை தொடும் அலையாய் அவளருகில் என் தடுமாற்றமும் தயங்கி தயங்கியே தூரம் செல்கிறது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/9950-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-25T01:42:51Z", "digest": "sha1:VK4SY7KDWMAUEGWV4VSZGJ7FKYCWC6SW", "length": 49423, "nlines": 421, "source_domain": "www.topelearn.com", "title": "ஃபேஸ்புக்கை விட்டு வெளியேற திட்டமா? - இதை கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்", "raw_content": "\nஃபேஸ்புக்கை விட்டு வெளியேற திட்டமா - இதை கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்\nஉங்களது வீட்டிற்குள் புகுந்து விலைமதிப்புமிக்க பொருட்களை திருடிக்கொண்டு செல்வது, சாலையிலோ, வேறெங்கோ செல்லும்போது பொருட்களை, பணத்தை பறித்துக்கொண்டு செல்வதைவிட உங்களது கணினியில், சமூக இணையதளங்களில் நீங்களோ, குறிப்பிட்ட இணையதளமோ பதிவு செய்து வைத்துள்ள தரவுகள் திருடப்பட்டால் ஏற்படும் பாதிப்பின் வீரியத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.\nகேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்காவின் செயல்பட்டால் 50 மில்லியன் பேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் பறிபோனது; பேஸ்புக்கின் அலட்சியமான செயல்பட்டால் சமீபத்தில் இன்னொரு 50 மில்லியன் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளன; உங்களுக்கே தெரியாமல் உங்களது ஃபேஸ்புக் கணக்கிலிருந்து உங்களது நண்பர்களுக்கு ஆபாச காணொளிகள் செல்வது, நேர மேலாண்மையில் ஏற்படும் பிரச்சனை - அழுத்தம் என ஃபேஸ்புக்கிலிருந்து நிரந்தரமாக வெளியேறுவதற்கு ஒவ்வொருவராலும் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.\nஃபேஸ்புக் கணக்கை நீக்குவதற்கும், தற்காலிகமாக முடக்குவதற்கும் என்ன வித்தியாசம் அதை எப்படி செய்வது அதனால் ஏற்படும் விளைவுகளை விளக்குகிறது இந்த கட்டுரை.\n\"நான் ஒரு வாரத்திற்கு/ ஒரு மாதத்திற்கு/ சிறிது காலத்திற்கு ஃபேஸ்புக்கிலிருந்து ஒதுங்கி இருக்க முடிவெடுத்துள்ளேன்\" என்று உங்களது ஃபேஸ்புக் நண்பர்கள் அடிக்கடி பதிவிடுவதையும், ஓரிரு நாட்களில் சம்பந்தமே இல்லாத காரணத்தை கூறிவிட்டு மீண்டும் திரும்ப வருவதையும் நீங்கள் பலமுறை பார்த்திருக்கலாம்.\nஎனவே, மேற்குறிப்பிட்ட பல்வேறு காரணங்களினாலோ அல்லது தனிப்பட்ட வேறு காரணங்களினாலோ, உங்களுக்கும் ஃபேஸ்புக்கிலிருந்து வெளியேற வேண்டுமென்ற எண்ணமிருந்தால், அதற்கு இரண்டு தெரிவுகள் உள்ளன.\nமுதலாவது, உங்களது ஃபேஸ்புக் கணக்கை தற்காலிகமாக முடக்குவது (Deactivate) செய்வது குறித்து காண்போம். நீங்கள் உங்களது கணக்கை தற்காலிகமாக முடக்கினால்,\nமீண்டும் எப்போது வேண்டுமானாலும் திரும்ப பயன்படுத்த தொடங்கலாம்.ஆனால், உங்களது கணக்கை/ பதிவை பார்க்கவோ, தேடவோ முடியாது. நீங்கள் அனுப்பிய குறுஞ்செய்திகள் அப்படியே இருக்கும். உங்களது நண்பர்கள் பட்டியல் உள்ளிட்ட கணக்கு சார்ந்த விவரங்கள் அப்படியே இருக்கும்.\nஉங்களது கணக்கை தற்காலிகமாக நீக்குவதற்கு,\nஉங்களது ஃபேஸ்புக் கணக்கில் நுழைந்தவுடன், வலது மேல் மூலையிலுள்ள கடைசி தெரிவை தேர்ந்தெடுத்து அதில் 'செட்டிங்ஸ்' (Settings) என்பதை கிளிக் செய்யவும்.\nஅதனுள்ளே சென்றவுடன், ஜெனரல் (General) என்ற தெரிவின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள \"மேனேஜ் அக்கௌன்ட்\" (Manage Account) என்பதை தேர்வு செய்யுங்கள்.\nஅதில் \"டீஆக்டிவேட் யுவர் அக்கௌன்ட்\" (Deactivate your account) என்ற தெரிவை தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்களது கணக்கை தற்காலிகமாக முடக்கி விடலாம்.\nஉங்களது ஃபேஸ்புக் கணக்கை தற்காலிகமாக முடக்கினாலும், உங்களால் ஃபேஸ்புக் மெசஞ்சரை தொடர்ந்து பயன்படுத்த முடியும்; உங்களது நண்பர்களாலும் உங்களுக்கு குறுஞ்செய்திகளை அனுப்ப முடியும்.\n\"இனி ஃபேஸ்புக்கே எனக்கு வேண்டாம்\" என்று முடிவெடுத்துவிட்டீர்களா உங்களது கணக்கை எப்படி நிரந்தரமாக நீக்குவது என்பதை தெரிந்துகொள்வதற்கு முன்னர் அதனால் ஏற்படும் விளைவுகளை புரிந்துகொள்ளுங்கள்.\nநீங்கள் உங்களது கணக்கை நிரந்தரமாக நீக்குவதற்கு கோரிக்கை விடுத்தாலும் ஃபேஸ்புக் அதை உடனடியாக நிறைவேற்றுவதில்லை. கோரிக்கை விடுக்கப்பட்ட காலத்திலிருந்து, கோரிக்கை நிறைவேற்றப்படுவதற்கு இடைப்பட்ட காலத்தில் நீங்கள் மீண்டும் உங்களது ஃபேஸ்புக் கணக்கில் உள்நுழைந்தால் உங்களது கோரிக்கையை ரத்துசெய்துவிட்டு கணக்கை மீட்டமைப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.\nஒருமுறை உங்களது ஃபேஸ்புக் கணக்கு நிரந்தரமாக நீக்கப்பட்டால் அதன் பிறகு எப்போதுமே மீண்டும் பயன்படுத்த முடியாது. அதில் பதிவிட்ட தகவல்களை பெறவும் முடியாது.\nஉங்களது கணக்கை சார்ந்த தகவல்கள் முற்றிலுமாக ஃபேஸ்புக்கின் தரவு தளத்திலிருந்து நீக்கப்படுவதற்கு 90 நாட்கள் வரை ஆனாலும் கூட, இடைப்பட்ட காலத்தில் மூன்றாம் நபர்களால் உங்களது தகவல்களை பார்க்க முடியாது.\nநீங்கள் மற்றவர்களுக்கு அனுப்பிய குறுஞ்செய்திகள், உங்களது பயன்பாட்டு தகவல்கள் ஃபேஸ்புக்கின் தரவுத்தளத்தில் அப்படியே இருப்பதற்கான வாய்ப்புள்ளது. ஆனால், யாராலும் அந்த தகவல்களை பார்க்க முடியாது.\nஉங்களது ஃபேஸ்புக் கணக்கை நிரந்தரமாக நீக்குவதற்கு கோரிக்கை விடுத்த நாளிலிருந்து 30 நாட்கள் வரை நீங்கள் மீண்டும் உங்களது கணக்கை மீட்டெடுப்பதற்கான வாய்ப்பை ஃபேஸ்புக் வழங்குகிறது.\nசரி, இனி உங்களது ஃபேஸ்புக் கணக்கை எப்படி நிரந்தரமாக நீக்குவது என்று அறிவோம்.\nஉங்களது ஃபேஸ்புக் கணக்கில் நுழைந்தவுடன், வலது மேல் மூலையிலுள்ள கடைசி தெரிவை தேர்ந்தெடுத்து அதில் 'செட்டிங்ஸ்' (Settings) என்பதை கிளிக் செய்யவும்.\nஅதனுள்ளே சென்றவுடன், ஜெனரல் (General) என்ற தெரிவின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள \"மேனேஜ் அக்கௌன்ட்\" என்பதை தேர்வு செய்யுங்கள்.\nஅதிலுள்ள \"ரிக்வஸ்ட் அக்கௌன்ட் டெலிஷன்\" (Request account deletion) என்பதை கிளிக் செய்வதன் மூலம் உங்களது கணக்கை நிரந்தரமாக நீக்குவதற்கான கோரிக்கையை ஃபேஸ்புக்கிற்கு அளிக்க முடியும்.\nஎரிமலைச் சாம்பலில் கிடைத்த ரோமப் பேரரசின் ஆண்டான் - அடிமை உடல்கள்\nஏறக்குறைய 2,000 ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய ரோமப் ப\nஉலகளவில் கொரோனா பாதிப்பு 5.79 கோடி - பலி 13.77 இலட்சம்\nஉலகளவில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை\nமுகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்\nகொரோனா நோய்தொற்றுப் பரவலை எதிர்த்துப் போராட அனைவரு\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் - ஜோ பைடன் அமோக வெற்றி\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்\nஐபிஎல் பிளே ஆப் சுற்று - 6 விக்கட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி\nஐபிஎல் தொடரின் இன்று இடம்பெற்ற பிளே ஆப் சுற்றின் இ\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் - தொடரும் இழுபறி\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி யாருக்கு என்பதி\nமுகத்திற்கு புத்துணர்ச்சி தரும் கொய்யா இலை - சூப்பர் டிப்ஸ் இதோ\nகொய்யா இலைகளை முன்பெல்லாம் மருத்துவத்தில் பயன்படுத\nஉலகளவில் கொரோனா பாதிப்பு - ஒரே பார்வையில்\nஉலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு உயிரிழந்த\nபெண்களே உங்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சனை இருக்கா\nஇன்றைய காலத்தில் பெரும்பாலான பெண்களுக்கு வெள்ளைப்ப\nஇந்த 5 மோசமான உணவு பழக்கங்கள் தான�� எலும்பை உருக்குலைக்க வைக்குமாம் - உஷார்\nஎலும்புகள்தான் ஆரோக்கியமான உடலின் அஸ்திவாரம் என்றே\nஉங்களுக்கு நரம்பு தளர்ச்சி பிரச்சனை இருக்கா இந்த உணவுகளை கட்டாயம் சாப்பிடுங்கள்\nபொதுவாக உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்கவில்\nஅதிவேகமாக பரவும் கொரோனா.... இந்த உணவுகளை கட்டாயம் சாப்பிடுங்க\nஇன்று அசுர வேகத்தில் பரவி வரும் ஒரு நோயாக கொரோனா வ\nஉலகின் சிறந்த தருணம் - லாரியஸ் விருது சச்சினுக்கு\nவிளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்ட\nகொரோனா வைரஸ் - இதுவரை 80 பேர் பலி - 3000 பேர் பாதிப்பு\nசீனாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. கொரோ\nவிமானம் விபத்து - 180 பேர் பலியான கொடூரம்\nஈரானில் நாட்டின் பறந்த உக்ரைன் நாட்டு பயணிகள் விமா\nதெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் - பதக்க விபரங்கள் இதோ\nதெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நேபாளத்தின் காத்ம\nஇலங்கை - அவுஸ்திரேலியாவுக்கிடையிலான போட்டியில் அவுஸ்திரேலியா வீராங்கனை உலக சாதனை\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\nஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் - பதற்றத்துக்கு மத்தியில் பேச்சுவார்த்தை\nவளைகுடா பகுதியில் அண்மையில் எண்ணெய் டாங்கர்கள் கைப\nகாஷ்மீரில் குவிக்கப்படும் 100 இராணுவம் - பதற்றப்படும் மக்கள்\nஇந்திய ஆளுகையின் கீழ் உள்ள காஷ்மீரில் 100 கம்பெனி\nஇந்தியா - நியூசிலாந்து இடையிலான போட்டி இன்று தொடரும்\nமழை காரணமாக நேற்று இடைநிறுத்தப்பட்ட இந்தியா - நியூ\nWorld Cup 2019 - அவுஸ்திரேலியாவை வீழ்த்தில் தென் ஆபிரிக்கா த்ரில் வெற்றி\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்றுடன் லீக்\nWorld Cup 2019 - பங்களாதேஷ் அணியை வீழ்த்தி பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி\nபங்களாதேஷ் அணியை 94 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்\nWorld Cup 2019 - நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து\nஇங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதும் உலகக் கிண\nWorld Cup 2019 - இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று பர்மிங்காமில்\nWorld cup 2019 - ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஇங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் உல��க்கோப\nWorld cup 2019 - மேற்கிந்திய தீவுகள் அணியை வெளுத்து வாங்கியது பங்களாதேஷ்\nமேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதி\nWorld Cup 2019 - பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி\nஇந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக் கிண்ண தொட\nWorld Cup 2019 - தென் ஆபிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது பங்களாதேஷ்\nஉலக கிண்ண கிரிக்கெட் தொடரில் லண்டனில் நடைபெற்ற 5வத\nIPL 2019 - பெங்களூரு அணி அபார வெற்றி\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு பெங்\nஇந்தியாவில் தேர்தலில் போட்டியிடும் கவுதம் காம்பீர் - 147 கோடி ரூபாய் சொத்து\nஇந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர்\nIPL 2019 - டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஐபிஎல் தொடரின் 34 வது லீக் ஆட்டம் நேற்று இரவு 8 மண\nIPL 2019 - ஐதராபாத் அணியிடம் வீழ்ந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் நேற்றிரவு\nIPL 2019 - பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி\nஇந்தியன் பிரிமியர் லீக் 20ற்கு 20 தொடரின் நேற்றைய\nSamsung Galaxy S10 - 5G கைப்பேசிகளை முன்பதிவு செய்யும் திகதி அறிவிக்கப்பட்டது\nசாம்சுங் நிறுவனத்தின் முதலாவது 5G தொழில்நுட்பத்தின\nஇந்தியா பொதுத் தேர்தல் 2019 - முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\n7 கட்டங்களாக நடைபெற்றும் இந்தியாவின் 17 வது மக்களவ\nIPL 2019 - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கனவை சிதைத்த மும்பை இந்தியன்ஸ்\nஐபிஎல் தொடரின் 24 ஆவது லீக் ஆட்டம் மும்பை வான்கடே\nதேர்தல் அறிக்கை - அனைவருக்கும் வீடு கட்டித்தர உத்தரவாதம்\nபிரதமர் நரேந்திர மோதி மற்றும் பாஜகவின் பிற முக்கிய\nமாலைத்தீவில் பாராளுமன்ற தேர்தல் - ஜனாதிபதியின் கட்சி அமோக வெற்றி\nஇந்திய பெருங்கடலில் உள்ள பல சிறிய தீவுகளால் ஆன நாட\nசளி-இருமலை உடனே விரட்ட இதை செய்தால் போதும்\nபல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டுள்ள கற்பூரவல்லி\nIPL 2019 - தொடர்ந்து 4 ஆவது தடவை தோல்வியை தழுவியது RCB\nஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், ஜெய்ப்பூரில் உள\nIPL 2019 - டெல்லியை வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி\n8 அணிகள் இடையிலான 12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்\nIPL 2019 - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 118 ஓட்டங்கள் வித்தியாசத்தால் வெற்றி\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அ\nIPL 2019 - கடைசி ஓவரில் வெற்றியை தழுவியது மும்பை இந்தியன்ஸ் அணி\n8 அணிகள் பங்கேற்றுள்ள 12 வது ஐ.பி.எல். 20 ஓவர் கிர\nIPL 2019 - அணி 2 வது வெற்றி பதிவு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி\nஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பஞ\nIPL 2019 - இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி\n12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல்வேற\nIPL 2019 - சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் மோதும் டெல்லி கேப்பிட்டல்ஸ்\n12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர்\nIPL 2019 - மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் தோல்வி\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி\nIPL 2019 முழு அட்டவணை - 56 லீக் போட்டிகளின் முழு விவரம்\nபாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 12 ஆம் திகதி முதல் மே 19\nபிரெக்ஸிட் விவகாரம் - வாக்கெடுப்பு இல்லை - சபாநாயகர் அதிரடி\nஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேற\nமுன்னாள் ஜனாதிபதி அபூர்வ நோயால் பாதிப்பு - டுபாய் வைத்தியசாலையில்\nபாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி மு‌‌ஷரப் கடந்த 2016 ஆ\nஇலங்கை - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 ஆரம்பம்\nஇலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது\nநிலச்சரிவில் 10 பேர் பலி - மேலும் 10 பேர் மாயம்\nசீனாவின் ஷான்சி மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மா\nமின்சாரம் எப்படி உருவாகிறது - ஒரு அறிவியல் தகவல்.\nநமது முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் விளக்குகளையே பய\nஇன்று இலங்கை - தென்ஆப்பிரிக்காவுக்கிடையில் முதலாவது டெஸ்ட் போட்டி\nதென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட்\nகர்ப்பிணிகளே... கர்ப்ப காலத்தில் இதை எல்லாம் கனவில் கூட நினைக்காதீங்க\nகர்ப்பிணிகள் எதை சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக்கூ\nஅமெரிக்கா தனது 105 ஆவது உறுப்பினர் - ஐசிசி அறிவிப்பு\nஅமெரிக்கா தனது 105 ஆவது உறுப்பினர் என சர்வதேச கிரி\nவெறும் வயிற்றில் பூண்டுடன் இதை சேர்த்து சாப்பிடுங்க..14 வகையான புற்றுநோய்களை கட்\nமனிதனை உயிரை பறிக்கும் கொடிய நோய்களில் புற்றுநோய்\n12 வது IPL ஏலம் - தொடக்க விலை 1 கோடி\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின்\nஆசிய கிண்ண கிரிக்கெட் - இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன்\n19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட்\nஉடனடியாக இதை செய்திடுங்கள்: பேஸ்புக் நிறுவனம் விடுக்கும் கோரிக்கை\nதொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் பேஸ்புக் பேஸ்பு\n - ��ாபியை பற்றிய 10 ஆச்சர்யமூட்டும் தகவல்கள்\nகாலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடனோ, மதிய உணவை\nAsiaCup 2018 - இந்தியாவுடன் போட்டியை சமன் செய்தது ஆப்கானிஸ்தான்\nஆசிய கிண்ணத்தில் சூப்பர் 4 பிரிவில் இந்தியா - ஆப்க\nஇலங்கை அணி விளையாடுவதை பார்க்கும்போது வெட்கமளிக்கிறது - ரொஷான் மஹாநாம\nஇலங்கை அணி விளையாடும் போட்டிகளை பார்க்கும்போது, ஒன\nமற்றவரிடம் பேசும்போது இதை கவனியுங்கள்...\n👉 மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்க\nஉலக கோப்பை கால்பந்து - காலிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜியம்\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று\nஉலகக்கோப்பையை விட்டு வெளியேறிய மெஸ்சி, ரொனால்டோ\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷியாவில் நடைபெற\nடிரம்ப் - புதின் சந்திப்பு விரைவில்...\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி\nஇலங்கை - தென்ஆப்பிரிக்கா தொடருக்கான அணியில் ஸ்டெயின் இடம்பிடித்தார்\nஇலங்கை தொடருக்கான தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் அணியில்\nவரலாற்று சிறப்பு மிக்க டிரம்ப் - கிம் பேச்சுவார்த்தை ஆரம்பம்\nபெரும் எதிபார்ப்புக்கு மத்தியில் வடகொரிய அதிபர்\nமுதல் டெஸ்ட் - 226 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ்\nபோர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நடைபெற்ற இலங்கைக்கு எ\nவடகொரியாவின் அணு ஆயுதங்கள் கட்டாயம் அழிக்கப்பட வேண்டும்\nவடகொரியாவின் அணு ஆயுதங்கள் கட்டாயம் அழிக்கப்பட வ\nஅணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தை விட்டு வெளியேறிய அமெரிக்கா\nமத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரான் கடந்த 2015ம்\nஐபிஎல் 2018 - டக் அவுட் ஆவதில் மும்பை அணி புதிய சாதனை\nஐபிஎல் தொடரின் 31-வது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்\nஆரோக்கியத்திற்காக கட்டாயம் தவிர்க்க வேண்டிய பழக்க வழக்க‌ங்கள்...\n👉 நாம் அன்றாடம் செய்யும் சில சாதாரண பழக்கவழக்கங்கள\nமூட்டு வலி என்பது குறிப்பிட்ட வயதிற்கு மேல் பலரையு\nமைன்ட் ரிலேக்ச் - Please Read\nமைன்ட் ரிலேக்ச்ஒருவர் : நீங்க பாடிக் கொண்டிருக்கும\nமைன்ட் ரிலேக்ச் - Please Read\nடாக்டர் : உங்க மனைவிக்கு நாய் கடிச\nவேலையை விரைவாக பெற வேண்டுமா\nநாம் விரும்பும் வேலை கிடைப்பதற்காக பல வழிகளில் முய\nஜெருசலேமில் திறக்கப்படும் அமெரிக்க தூதரகம் - ஏற்கமுடியாது என்கிறது பலஸ்தீன்\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கடந்த டிசம்பர் மாதம் அத\nஉயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் இறுதி திகதி பெப்ரவரி‍ - 23\n2018ம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக\nமரணத்திற்கு பின், வாழ்க்கை உண்டு - நிரூபித்த ஜேர்மன் மருத்துவர்கள்\nஜெர்மன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியலாளர்கள் மற\nபல்கலைக்கழக அனுமதிக்கான திறனறியும் தேர்வு (A/L இல் சித்தியடையாத மாணவர்களும் இதை\nதைராய்டு பிரச்சனை வராமல் தடுக்க இதை ட்ரை பண்ணுங்க...\nதைராய்டு பிரச்சனைக்கான காரணங்கள் மோசமான உணவுப் பழக\nஉடல் உஷ்ணத்தை குறைக்க வேண்டுமா\nவெயில் காலத்தில் உடல் உஷ்ணம் தாறுமாறாக அதிகரிக்கும\nஒரே நாளில் உங்கள் சருமம் பளபளப்பாகனுமா\nநமது சருமம் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சில\nஇரகசியமாக‌ வீடியோக்களை பதிய‌ பல்பு வடிவில் கமெரா‍ இதை எப்படி நாம் கண்டுபிடிப்பத\nபாதுகாப்பிற்காக மட்டும் பயன்படுத்தப்பட்ட கமெராக்கள\nஉங்களின் பானை போன்ற வயிற்றை தட்டையாக்க தினமும் இதை ரை பண்ணுங்க...\nவயிறு பானை போன்று இருந்தால், அது மிகுந்த அசௌகரியத்\nஎச்சரிக்கை: இதை செய்யாவிட்டால் உங்கள் பேஸ்புக்கில் உள்ள படங்கள் எல்லாம் அழிந்துவ\nஎச்சரிக்கை: இதை செய்யாவிட்டால் உங்கள் பேஸ்புக்கில்\nஉங்களுக்கு நல்ல சிவப்பான குழந்தை பிறக்க வேண்டுமா இதை கொஞ்சம் செய்துபாருங்க..\nஅனைவருக்குமே சிவப்பான குழந்தை வேண்டும் என்ற ஆசை இர\nகட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய வயிற்று அல்சர் இருப்பதற்கான அறிகுறிகள்\nவயிற்று அல்சர் என்பது மிகவும் வலிமிக்க ஒன்று. இதனை\nஉடம்பில் உள்ள சளி உடனே வெளியேற நீங்கள் செய்ய வேண்டியவை….\nபொதுவாக சிலருக்கு குளிர் காலங்களில் சளி பிடித்து எ\nவீட்டை சுற்றி கட்டாயம் இருக்க வேண்டிய பத்து வகை மரங்கள்\nஒவ்வொரு வீட்டை சுற்றியும் பத்து வகை மரங்கள் இருக்க\nதினமும் காலை இதை சாப்பிட்டு வந்தால் ஓர் நாளுக்கு ஒரு செ.மீ. இடுப்பு சுற்றளவை குற\nதினமும் காலை இதை சாப்பிட்டு வந்தால் ஓர் நாளுக்கு ஒ\nகுழந்தைகளை குஷிப்படுத்தும் சாட் வகைகள் - பீட்ரூட் மில்க் ஷேக்\nபீட்ரூட் - 1தேங்காய் - அரை மூடிநாட\nகுழந்தைகளை குஷிப்படுத்தும் சாட் வகைகள் - மசாலா பப்பட்\nவெயிலை மிஞ்சிவிடுகின்றன விடுமுறையில் வீட்டில் இருக\nபரபரப்பான ஆட்டத்தில் புனே அணியை வீழ்த்தி ஐதராபாத் அணி வெற்றி - புள்ளி பட்டியலில்\nவிசாகப்பட்டினம் : ஐ.பி.எல். கிரிக்கெ���் போட்டியில்\nசி.கிளீனர் - முக்கிய குறிப்புகள்\nகம்ப்யூட்டரின் திறனை அதிகபட்ச அளவிற்குப் பயன்படுத்\nகணினி சார்ந்த பொதுவான தகவல்கள்‍‍ - 01\nகணினி சார்ந்த பொதுவான தகவல்கள்‍‍ இன்டர்நெட்டின்\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் இதோ\nகரட் சாப்பிடுவோருக்கு கிடைக்கும் நன்மைகள் 2 minutes ago\nZoom அறிமுகம் செய்யும் புதிய பாதுகாப்பு வசதி: ஆனால் இவர்களுக்கு மாத்திரமே கிடைக்கும்\nGalaxy Note 9 கைப்பேசி 1TB வரையான சேமிப்பு விரைவில் அறிமுகம்\nஇந்த வருடம் 3 கைப்பேசிகளை அறிமுகம் செய்கிறது ஆப்பிள் 6 minutes ago\nசீனாவில் 3 நகரங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு\nஅமெரிக்காவில் டிசம்பர் 11 முதல் பயன்பாட்டிற்கு வருகிறது கொரோனா தடுப்பூசி\nபுதிய அல்-காய்தா தலைவா் நியமனம்\nஎரிமலைச் சாம்பலில் கிடைத்த ரோமப் பேரரசின் ஆண்டான் - அடிமை உடல்கள்\n12 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போன உடைந்த கடிகாரம்\nசீனாவில் 3 நகரங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு\nஅமெரிக்காவில் டிசம்பர் 11 முதல் பயன்பாட்டிற்கு வருகிறது கொரோனா தடுப்பூசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Toyota/Mumbai/cardealers", "date_download": "2020-11-25T02:25:04Z", "digest": "sha1:LS3V2ZX4IRI27CSPFQSDO52PV32WWCJJ", "length": 9114, "nlines": 187, "source_domain": "tamil.cardekho.com", "title": "மும்பை உள்ள 9 டொயோட்டா கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nடொயோட்டா மும்பை இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nடொயோட்டா ஷோரூம்களை மும்பை இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட டொயோட்டா ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். டொயோட்டா கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து மும்பை இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட டொயோட்டா சேவை மையங்களில் மும்பை இங்கே கிளிக் செய்\nலாகோசி டொயோட்டா 1, sanghi oxygen, mahakali குகைகள் சாலை, அந்தேரி ( east ), mahal தொழிற்பேட்டை, மும்பை, 400093\nமதுபன் டொயோட்டா 16, குர்லா மேற்கு, எல் b எஸ் marg near hotel geeta vihar, மும்பை, 400070\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\n16, குர்லா மேற்கு, எல் B எஸ் Marg Near Hotel Geeta Vihar, மும்பை, மகாராஷ்டிரா 400070\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nசிடிஎஸ் No 399, Cosmos, எஸ்.வி சாலை, வைல் பார்லே வெஸ்ட், கோல்டன் புகையிலை அருகில், மும்பை, மகாராஷ்டிரா 400056\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\n1, Sanghi Oxygen, Mahakali குகைகள் சாலை, அந்தேரி ( East ), Mahal தொழிற்பேட்டை, மும்பை, மகாராஷ்டிரா 400093\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nடொயோட்டா அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/karur-tnpl-eb-sub-station-fire-accident-video/videoshow/72347073.cms", "date_download": "2020-11-25T02:30:57Z", "digest": "sha1:X5LBEBCL7AKDUNFNM6WELMQYEEGRIK7V", "length": 4690, "nlines": 62, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகரூர் காகித ஆலை: துணை மின் நிலையத்தில் தீ விபத்து வீடியோ\nகரூர் மாவட்டம் புகழூரில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலைக்கு சொந்தமான துணை மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. நான்கு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nதீயணைப்பு வீரர்கள் தீ விபத்து செய்தித்தாள் காகித ஆலை கரூர் karur tnpl fire video karur tnpl fire accident eb sub staition\nமேலும் : : செய்திகள்\nநிவர் புயல் : வானிலை ரமணன் பேட்டி...\nஉருவானது நிவர் புயல் : முழு விவரம்...\nஇந்த 7 விஷயத்தை ‘டிரை பண்ணுங்க’.... உங்க செக்ஸ் வாழ்க்க...\nஅதிமுக கூட்டணியில் பாமக தொடருமா \nகர்நாடக துணை முதல்வர், கோவையில் வேல் பூசை\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82/", "date_download": "2020-11-25T02:24:47Z", "digest": "sha1:O7VURCN6B4US3JZIWPKXK64LQJI6SYQS", "length": 6251, "nlines": 71, "source_domain": "tamilpiththan.com", "title": "ரீமேக் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகவுள்ள தளபதி மகன்! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome thatstamil one india tamil oneindia tamil ரீமேக் ��ிரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகவுள்ள தளபதி மகன்\nரீமேக் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகவுள்ள தளபதி மகன்\nரீமேக் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகவுள்ள தளபதி மகன்\nதற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர்களில் ஒருவர் நம்ம தளபதி விஜய் தாங்க , இவரின் நடிப்பில் வெளிவரும் எல்லா படங்களும் தொடர்ந்து சாதனைகளை புரிந்து வருகிறது என்றே சொல்லலாம்.\nதளபதி விஜய்யோட மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய குறும் படம் ஒன்று சென்ற வருடம் வெளியாகி வைரலானது. இந்தவகையில் சஞ்சய் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகவுள்ளார் என்ற செய்தி சமூகவலைத்தளத்தில் பரவி வருகிறது.\nதெலுங்கில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து முடித்துள்ள உப்பேனா என்ற திரைப்படத்தை ரீமேக் உரிமத்தை வாங்கியுள்ள நடிகர் விஜய் சேதுபதி, இப்படத்தை தயாரிப்பது மட்டுமின்றி. அதில் வில்லனாகவும் நடிக்கவுள்ளார். அதில் சஞ்சய் அறிமுகமாகிறார் என்ற செய்தி கசின்ந்துள்ளது, அது உண்மையா என்பது தெரியவில்லை.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleதனது ரசிகரின் கேள்விக்கு வீட்டின் புகைப்படத்தை அனுப்பிய சித்ரா\nNext articleதலையணை மற்றும் நியூஸ் பேப்பரை வைத்து தன் உடலை மறைத்த முன்னணி நடிகை இணையத்தில் வெளியான புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபிக்பாஸ் தர்ஷனுக்கு ஜோடியான பிரபல சீரியல் நடிகை..\nநடிகை மியா ஜார்ஜின் அழகிய நிச்சயதார்த்த புகைப்படங்கள் ……\nமுதன் முறையாக OTT க்கு வரும் நானியின் படம், அமேசான் ப்ரேமில்..\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/jiiva-arulnithi-kalathil-sandhippom-teaser-released-manjima-priya-bhavani-shankar.html", "date_download": "2020-11-25T02:03:56Z", "digest": "sha1:53HSXFTSBAKCQR2I7ZEQIZYNZDB3LZ2S", "length": 10108, "nlines": 182, "source_domain": "www.galatta.com", "title": "Jiiva arulnithi kalathil sandhippom teaser released manjima priya bhavani shankar", "raw_content": "\nகளத்தில் சந்திப்போம் படத்தின் டக்கரான டீஸர் \nகளத்தில் சந்திப்போம் படத்தின் டக்கரான டீஸர் \nஜீவா,அருள்நிதி இருவரும் இணைந்து ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் களத்தில் சந்திப்போம்.தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவங்களின் ஒன்றான சூப்பர் குட் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.இது சூப்பர் குட் பிலிம்ஸின் 90ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.விமல் நடித்த மாப்ள சிங்கம் படத்தை இயக்கிய ராஜசேகர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.\nயுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தில் ப்ரியா பவானி ஷங்கர்,மஞ்சிமா மோகன் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.கபடி விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது.இந்த படத்தின் ஷூட்டிங் வேலைகள் நிறைவடைந்து போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.\nஇந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.கொரோனா பாதிப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.இந்த படத்தின் சில புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.இந்த படம் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகும் என்றும் தகவல்கள் பரவி வந்தன.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் நாட்களில் திரையரங்குகள் திறக்கப்படும் அறிவிப்பு வந்த பிறகு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதற்போது இந்த படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.காதல்,காமெடி,ஆக்ஷன் என்று செம பேக்கேஜ் ஆக உள்ள இந்த ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.விறுவிறுப்பான இந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்\nகார்த்தி-ரஷ்மிகாவின் சுல்தான் ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு \nபாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் புதிய வைரல் வீடியோ \nஷூட்டிங் ஸ்பாட்டில் நடனமாடி அசத்தும் பூவே உனக்காக ஹீரோயின் \nலாக்டவுனுக்கு பிறகு தொடங்கிய கோப்ரா பட பணிகள் \nஇந்தியாவில் குழந்தைகள் கடத்தல் அதிகரிப்பு\nதனித்து நிற்க எந்த அச்சமும் இல்லை; - விஜய பிரபாகரன்\nதஞ்சை பெரிய கோவிலில் முதல் முறையாக தமிழில் வழிபாடு\nஓபிசி மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு கிடையாது -உச்ச நீதிமன்றம்\nஅமைச்சர் முழு நலம் பெற வேண்டும் என விரும்புகிறேன் - மு.க ஸ்டாலின்\n\" - தமிழகத்தின் மருத்துவ கட்டமைப்பு குறித்து முதல்வர் பெருமிதம்\nமாயமான மலேசிய விமானம் விபத்துக்குள்ளான இடத்தை கண்டறிந்த ஆய்வாளர்கள்\nஇந்தியாவில் குழந்தைகள் கடத்தல் அதிகரிப்பு\nதனித்து நிற்க எந்த அச்சமும் இல்லை; - விஜய பிரபாகரன்\nதஞ்சை பெரிய கோவிலில் முதல் முறையாக தமிழில் வழிபாடு\nஓபிசி மா��வர்களுக்கு 50% இடஒதுக்கீடு கிடையாது -உச்ச நீதிமன்றம்\nஅமைச்சர் முழு நலம் பெற வேண்டும் என விரும்புகிறேன் - மு.க ஸ்டாலின்\n`கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது' - ட்ரம்ப் உதவியாளர்கள் குழு தலைவரின் பேச்சால் சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/tamilnadu-rains-regional-meteorological-department", "date_download": "2020-11-25T02:48:41Z", "digest": "sha1:ELFTXNVWRCWQ7ITNXZCDO34MKWULV7JI", "length": 11455, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "'தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு' - வானிலை ஆய்வு மையம் தகவல்! | TAMILNADU RAINS REGIONAL METEOROLOGICAL DEPARTMENT | nakkheeran", "raw_content": "\n'தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு' - வானிலை ஆய்வு மையம் தகவல்\nமத்திய வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.\nஅதன்படி, சேலம், தருமபுரி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் தமிழகத்தில் பெரும்பான்மையான மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.\nகடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சேலம் 9 செ.மீ., திருபுவனம் (சிவகங்கை) 7 செ.மீ., ராஜபாளையம் (விருதுநகர்) 6 செ.மீ., மானாமதுரை (சிவகங்கை), ஆத்தூர் (சேலம்), பெனுகொண்டாபுரம் (கிருஷ்ணகிரி), அரூர் (தருமபுரி) தலா 5 செ.மீ மழை பதிவானது.\nமத்திய வங்கக்கடல், மத்திய மேற்கு, கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் இரண்டு நாட்களுக்கு, மீனவர்கள் அப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n- முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில்\n'அதிதீவிரப் புயலாக 'நிவர்' கரையைக் கடக்கும்' - வானிலை ஆய��வு மையம் தகவல்\n\"நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன\" -அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\n'நிவர்' புயல் முன்னெச்சரிக்கை -முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nநிவர் புயல் எச்சரிக்கை: சேலத்தில் 23 இடங்கள் பதற்றம் ஹெல்ப் லைன் எண்கள் அறிவிப்பு\nஅடுத்த 6 மணி நேரத்தில் 'நிவர்' அதிதீவிரப் புயலாக வலுப்பெறும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னையில் நாளை மெட்ரோ ரயில்கள் இயங்கும் - மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு\n'நிவர்' புயல் எச்சரிக்கை பணிகள் - தொகுதியைச் சுற்றி வந்த தமிமுன் அன்சாரி\n‘நிவர்’ புயல் பெயர் ஏன் எப்படி... அடுத்து வரப்போகும் 163 புயல்களுக்கும் பெயர் ரெடி\nசிறப்பு செய்திகள் 12 hrs\nஅதிமுகவுக்கும் தெரியாது, பிஜேபிக்கும் தெரியாது.. - எம்.எம்.அப்துல்லா கடும் தாக்கு\nசிறப்பு செய்திகள் 19 hrs\n“நாங்கள் தேர்தல் அறிக்கையில் அதைத்தான் சொல்லியிருக்கிறோம்...” -தயாரிப்பாளர் முரளி\nநடிகை பார்வதி அம்மா அமைப்பிலிருந்து ராஜினாமா...\nமெய்க்காப்பாளருடன் ரகசிய உறவு... மறைப்பதற்காக கோடிக்கணக்கில் பரிசுகளை வழங்கிய துபாய் இளவரசி...\nமத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம் பாஜக முடிவு\nஅதிமுகவுக்கும் தெரியாது, பிஜேபிக்கும் தெரியாது.. - எம்.எம்.அப்துல்லா கடும் தாக்கு\nஇரண்டு சிறுமிகளை பலாத்காரம் செய்த தொழில் அதிபருக்கு கரோனா...\nஅதிமுகவுக்கும் தெரியாது, பிஜேபிக்கும் தெரியாது.. - எம்.எம்.அப்துல்லா கடும் தாக்கு\n\"ஐடி என்ன அவன் அப்பன் வீட்டு சொத்தா...\" -வழக்கங்களை உடைத்து, தென்காசியில் இறக்கிய ஸ்ரீதர் வேம்பு\nஎடப்பாடி தப்பி விட்டார்... அ.தி.மு.க. தான் மாட்டிக் கொண்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/2020/10/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%8E/", "date_download": "2020-11-25T02:39:36Z", "digest": "sha1:G7FJJTZHDBXQTAUNNFN4MJ4RNKRQQSSF", "length": 30185, "nlines": 388, "source_domain": "eelamnews.co.uk", "title": "முரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை சீற்றம் – Eelam News", "raw_content": "\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை சீற்றம்\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை சீற்றம்\n14.10.2020. விஜய்சேதுபதி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் \nஎன்னை நீங்கள் அறிந்திருக்கலாம். உங்கள் படங்கள் சிலவற்றில் பாடல் எழுதியுள்ளேன். நேரில் சந்தித்திருக்���ிறோமா என்று நினைவில்லை. கடந்த ஒரு வாரமாக உங்களிடம் தொலைபேசி வாயிலாக ஒரு செய்தி சொல்லிவிட வேண்டுமென்று காத்திருக்கிறேன்.\nமுத்தையா முரளிதரன் வாழ்க்கைப் படத்தில் நீங்கள் நடிக்க இருப்பதன் தொடர்பான பின்வினைச் செய்திகளை இப்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கலாம். இந்த அளவுக்கு அது வளருமுன்பாகவே உங்களை எச்சரித்து விட வேண்டுமென்றுதான் விரும்பினேன்.\nசிங்களராக மாறியதோடல்லாமல் சிங்கள அரசியல்வாதியாகவும் மாறினார். தமிழ்மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்றுபோட்ட ராசபக்சேக்களின் ஒலிபெருக்கியாக அவதாரமெடுத்தார். தமிழரின் இரத்த ஆறு முள்ளிவாய்க்காலில் பெருக்கெடுத்து ஓடியபோது, ‘இந்தநாள் இனியநாள்’ என்று அறிக்கை விட்டு விருந்துக் கூத்தாடினார்…. காணாமல் போன தம்வீட்டுப் பிள்ளைகளைத் தேடித் தலைவிரி கோலமாகத் தமிழ்த் தாய்மார்கள் கதறியதை, ‘நாடகம்’ என்று வர்ணித்தார். இனப்படுகொலையை மறைக்க இலங்கை அரசு போடும் நாடகத்தில் இவர் பங்கேற்று வேடம் கட்டியிருப்பதை, தொழில்முறை நடிகனான உங்களால் எப்படி இனம் கண்டு கொள்ள முடியாமல் போனது மக்கள் செல்வனே . அப்படியென்றால், அவர் உங்களைவிடத் திறமையான நடிகர் என்றுதானே பொருள் \nஆக, உங்கள் வாழ்க்கையைப் படமெடுத்தால் முரளிதரனை நடிக்கச் சொல்லலாம் என்பதுதானே சரியாக இருக்கும் \nவரலாறு பலகதைகள் சொல்லும் வி.சே அவர்களே . அது தன்பாட்டுக்கு எழுதிப் போகும்…. எட்டப்பன் ஒரேயொரு குட்டிவேலைதான் செய்தான், இன்றளவும் ‘எட்டப்பன்’ என்கிற பெயர் எப்படிப் பயன்படுத்தப் படுகிறது என்று தெரியுமல்லவா . அது தன்பாட்டுக்கு எழுதிப் போகும்…. எட்டப்பன் ஒரேயொரு குட்டிவேலைதான் செய்தான், இன்றளவும் ‘எட்டப்பன்’ என்கிற பெயர் எப்படிப் பயன்படுத்தப் படுகிறது என்று தெரியுமல்லவா . உங்கள் பெயர் அப்படியொன்றாக மாறிவிடக் கூடாது என்பதில் உங்கள் மேல் அன்பும் அக்கறையும் கொண்ட எங்களுக்கு பதைபதைப்பு இருக்காதா \nநானொரு சாதாரண பாடலாசிரியர். ஆனால் திரையுலகில் தமிழை உயர்த்திப் பிடிப்பதற்காகவே ஓடாத ஓட்டம் ஓடிக் கொண்டிருப்பவள், எத்தனையோ பாடல்களை மறுத்தவள், அதனால் எத்தனையோ நட்டங்களைச் சந்தித்தவள் \n மற்றவர்களின் அளவுகோலுக்குப் புரிவதற்காக அப்படிச் சொன்னேன். என் மொழிக்காக நான் ஓடுகிறேன், என் மக்களுக்காக நான் வதைபடுகிறேன், என் இனம் உயர்வதற்காக நான் வறுபடுகிறேன், இதில் நட்டமென்ன வந்தது நட்டம் ஒரு தமிழ்ப்பெண் தன் ‘பங்களிப்பாக’ இதைச் செய்தாள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆம், நட்டமல்ல, பங்களிப்பு என்பதே பொருத்தமான சொல் ஒரு தமிழ்ப்பெண் தன் ‘பங்களிப்பாக’ இதைச் செய்தாள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆம், நட்டமல்ல, பங்களிப்பு என்பதே பொருத்தமான சொல் \nநாமென்ன போர்முனையில் துப்பாக்கி தூக்கிக் கொண்டு ரத்தமும் குண்டு சிதறலுமாக அலைந்தோமா \nபோராட்டங்களில் முன்வரிசையில் நின்று மண்டையடி வாங்கினோமா \nஅண்ணனைக் காணோம் அக்காவைக் காணோம் அம்மாவை சாகக் கொடுத்தோம் என்று பைத்தியமாக தெருக்களில் அலைந்தோமா இசைப்பிரியாக்களின் ஒரு துண்டுத் துணியாகவாவது இருந்திருப்போமா இசைப்பிரியாக்களின் ஒரு துண்டுத் துணியாகவாவது இருந்திருப்போமா இல்லை அங்கு காயம் பட்டுக் கதறிய எம்குலக் குழந்தைகளுக்கு மஞ்சள் அரைத்துப் பணிபுரிந்தோமா \nஒரு பாடலை எழுத மறுக்கிறோம், ஒரு படத்தில் நடிக்க மறுக்கிறோம் அவ்வளவுதானே \nநமக்குத் தெரிந்தவகையில் ‘பங்களி’க்கிறோம், அவ்வளவுதானே \nநான் மறைந்தாலும் வரலாறு என்னை, தலைநிமிர்ந்த தமிழச்சியாகவே கொண்டாடும், நீங்கள் மறைந்தாலும் தமிழனுக்காக தடுத்தாடிய வீரனாகவே மகுடம் சூடும்.\nதமிழர்களாகப் பிறந்து விட்டு, இந்தத் தன்மானம்கூட இல்லையென்றால் அப்புறமென்ன நமக்கு அகம்,புறம்,அடுப்படி,\nதமிழன் தாழ்ந்திருக்கும் காலம் இது \nதமிழன் தாழலாம் ஆனால் வீழக்கூடாது.\nவீழ்த்த முனைபவர்கள் பலவேடமிட்டு வரத்தான் செய்வார்கள், ஏமாந்து விடக்கூடாது.\nநம் கையை எடுத்து நம் கண்ணையே குத்துவார்கள், தூங்கிவிடக் கூடாது.\nமுத்தையா முரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் அதை நாம்தான் துப்ப வேண்டும். அது நம்மை நனைத்து விடக்கூடாது அதை நாம்தான் துப்ப வேண்டும். அது நம்மை நனைத்து விடக்கூடாது \nமக்கள் செல்வன் விஜயசேதுபதி அவர்களே, நல்ல முடிவாக எடுங்கள்.\nஎன்ன ஆகிவிடும் என்று பார்க்கலாம் \nபி.கு : சிறந்த நடிப்புக் கலைஞரான உங்களுடைய தோற்றப் பொருத்தம் இன்னொருவருக்கானது . அதை ஏற்று நடியுங்கள், வரலாறு உங்களை என்னவாக எழுதுகிறது என்று பார்ப்போம் . அதை ஏற்று நடியுங்கள், வரலாறு உங்களை என்னவாக எழுதுகிறது என்று பார்ப்போம் \nதேசியத் தலைவர் மாவீ���ன் பிரபாகரன் வாழ்க்கை படமாகும் நாள் தொலைவிலில்லை படம் வெளியிட்டிருக்கிறேன், கண்ணாடி முன்நின்று ஆயத்தப் படுத்திக் கொள்ளுங்கள் \nநீண்ட இடைவெளிக்கு பின் தனுஷுடன் கூட்டணி அமைக்கும் அனிருத்\nயாழ் – கொழும்பு உள்ளி்ட்ட 6 பேருந்துகளில் கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு\nகல்யாணராமன் பிரபு தேவா மீண்டும் திருமணம் – உறுதி செய்த ராஜூ சுந்தரம்\nIPL 2020 – 4000 கோடி வருமானம் – 3000 கொரோனா பரிசோதனைகள்\n வெளிநாட்டு பல்கலைக்கழக பட்டதாரிகளின் கோரிக்கை\nமெய்க்காப்பாளருடனான உறவை மறைக்க ரூ. 12 கோடி விலையுயர்ந்த பரிசுகளை வழங்கிய துபாய்…\n‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை…\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\nஎன்னதான் ஆச்சு 90s கிட்ஸ்களுக்கு..\nதலைவர் பிரபாவின் மெய்ப்பாதுகாவலர் ரகு வெளியிட்ட இரகசியத்…\nவைகைப்புயல் வடிவேலு பிறந்தநாள் சிறப்பு பதிவு\nஆறாத ரணம் – வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலை…\nஅரசியலமைப்பால் இத் தீவை ஒரு நாடாக்க முடியுமா\nஆபத்தின் விளிம்பில் தமிழ் தேசியம்\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவ���தில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmkinfo.com/category/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2016/", "date_download": "2020-11-25T02:16:31Z", "digest": "sha1:5CVQQEARUXMWXOSJKXJ537PIDDDTLK3S", "length": 8836, "nlines": 75, "source_domain": "mmkinfo.com", "title": "தேர்தல் 2016 « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nமமக போட்டியிடும் 4 தொகுதிகளிலும் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது\nBy Hussain Ghani on May 1, 2016 / ஆம்பூர், இராமநாதபுரம், செய்திகள், தலைமை அறிவிப்புகள், தேர்தல் 2016, தொண்டாமுத்தூர், நாகை / Leave a comment\n1472 Viewsசட்டப் பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி இராமநாதபுரம், நாகை, தொண்டாமுத்தூர் மற்றும் ஆம்பூர் ஆகிய நான்கு இடங்களில் கப் அன்ட் சாசர் என்ற தனிச் சின்னத்தில் போட்டியிடுகின்றது . இந்த நான்கு தொகுதிகளிலும் தாக்கல் செய்யப்பட்டிருந்த வேட்புமனு தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.\nஇராமநாதபுரம் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட பணிகள்\nBy Hussain Ghani on April 28, 2016 / இராமநாதபுரம், செய்திகள், தேர்தல் 2016, பத்திரிகை அறிக்கைகள், ராமநாதபுரம் தொகுதி / Leave a comment\n1623 Viewsமனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும், தற்போதைய இராமநாதபுரம் தொகுதி வேட்பாளருமான பேரா. முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள், கடந்த 5 ஆண்டுகளில், தனது தொகுதி நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட பணிகள் பற்றிய விபரங்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட நகல்களை மக்கள் மன்றத்தில் சமர்ப்பிக்கின்றோம்.\nபேராசிரியர் அவர்களின் தொகுதி நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட பணிகளின் விபரம்.\nBy Hussain Ghani on April 27, 2016 / இராமநாதபுரம், செய்திகள், தேர்தல் 2016, பத்திரிகை அறிக்கைகள், ராமநாதபுரம் தொகுதி / Leave a comment\n1849 Viewsமனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேரா. முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் கடந்த 5 ஆண்டுகள் தனது தொகுதி நிதியிலிருந்து மேற்கொள்ளப் பட்ட பணிகள் பற்றிய விபரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ளன. அதன் தகவல்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளன.\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர்.\nஅமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\n117 Viewsஅமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சி தலைவர்...\nதிருச்சி தெற்கு,திருச்சி வடக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி ஆய்வு கூட்டம்\n84 Views மனிதநேய மக்கள் கட்சியின் திருச்சி தெற்கு, திருச்சி வடக்கு மாவட்டத்தின் ஆய்வு கூட்டம் தமுமுக...\nபகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்யத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை\n280 Viewsமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்களாகப்...\nஅமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nதிருச்சி தெற்கு,திருச்சி வடக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி ஆய்வு கூட்டம் October 17, 2020\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/2019/08/03/", "date_download": "2020-11-25T02:48:17Z", "digest": "sha1:624ROESQFTWF3T4YLEGGHHSAVCWI5OSR", "length": 6837, "nlines": 123, "source_domain": "www.thamilan.lk", "title": "August 3, 2019 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nமகாவலி அதிகாரசபையின் அனுசரணையுடன் கொக்குத்தொடுவாயில் முளைவிடும் புதிய சிங்களக் குடியேற்றங்கள் -பிரதேச மக்கள் குற்றச்சாட்டு \nமுல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் கமநலசேவைநிலைப் பிரிவுக்குட்பட்ட தமிழ் மக்களின் பூர்வீக குளமான, சின்னக்குளத்தினை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினர் ஆக்கிரமித்திருந்தனர். Read More »\nகிழக்கில் கைதானோர் விபரத்தை வெளியிட்டது பொலிஸ் \nகிழக்கில் கைதானோர் விபரத்தை வெளியிட்டது பொலிஸ் \nஒலுவில் பல்கலை மாணவர் கைது \nஒலுவில் பல்கலை மாணவர் கைது \nஇலங்கையில் தாக்குதல் நடக்கலாம் – தனது பிரஜைகளை எச்சரித்தது அமெரிக்கா \nஇலங்கையில் தாக்குதல் நடக்கலாம் - தனது பிரஜைகளை எச்சரித்தது அமெரிக்கா \nசெய்மதி படங்களை அனுப���பியது ராவணா\nஇலங்கை பொறியியலாளர்களால் விண்ணுக்கு அனுப்பப்பட்ட “ராவணா” செய்மதி படங்களை அனுப்பியது. Read More »\nமைத்ரி – கோட்டா விசேட சந்திப்பு \nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவுக்குமிடையில் விசேட சந்திப்பொன்று இன்னும் சில தினங்களில் நடக்கவுள்ளது. Read More »\nஅரசியல் முன்னணி அறிவிக்கும் நிகழ்வை ரத்துச் செய்தார் ரணில் – வேறொரு நாளில் நடக்குமாம் \nஅரசியல் முன்னணி அறிவிக்கும் நிகழ்வை ரத்துச் செய்தார் ரணில் - வேறொரு நாளில் நடக்குமாம் \nநாவலப்பிட்டியில் சிக்கிய சிறுத்தைப் புலி\nநாவலப்பிட்டி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட ஜயசுந்தர ஒவிட்ட பகுதியில் சிறுத்தைப் புலிக் குட்டி ஒன்று இன்றுகாலை பொறியொன்றுக்குள் சிக்கியது Read More »\nகொரோனாவால் மேலும் நால்வர் உயிரிழப்பு\nஇலக்கியவாதி கலைமகள் ஹிதாயா ரிஸ்வி காலமானார்\nசிவப்பு எச்சரிக்கை விடுத்தது வளிமண்டலவியல் திணைக்களம்\nவத்தளையில் வீடமைப்புத் திட்டமொன்று தனிமைப்படுத்தப்பட்டது \nவங்கக் கடலில் உருவானது நிவர் புயல் – மீனவர்கள் கடலுக்கு செல்லாதிருக்க எச்சரிக்கை \nபுதிய இரண்டு அமைச்சுகள் உருவாக்கம் – விசேட வர்த்தமானி வெளியானது \nகொழும்பின் சில இடங்கள் தனிமைப்படுத்தல் நீக்கம் \nகொரோனாவால் மேலும் 9 பேர் உயிரிழப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/tag/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2020-11-25T01:33:53Z", "digest": "sha1:EFUTQRIFNVZKPTI6FFEXFOK6YWJSMWVL", "length": 84335, "nlines": 235, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "அல்பெர் கமுய் | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\nTag Archives: அல்பெர் கமுய்\nசூரியக் கதிர் தமிழ் ( நவம்பர் 15)இதழிற்கென கவிஞர் மதுமிதாவிற்கு அளித்திருந்த பேட்டி\nPosted on 16 நவம்பர் 2015 | பின்னூட்டமொன்றை இடுக\nசூரியக் கதிர் தமிழ் ( நவம்பர்-20 15)இதழிற்கென கவிஞர் மதுமிதாவிற்கு அளித்திருந்த பேட்டி\n1.பாண்டிச்சேரியிலிருந்து பிரான்ஸ் ஸ்ட்ராஸ்பூருக்குச் சென்றிருக்கிறீர்கள். இந்த 25 வருட வாழ்க்கையில் பாண்டிச்சேரிக்கும் இந்த நகருக்குமான பிணைப்பு குறித்து சொல்லுங்கள்\nபுதுச்சேரிக்கு அருகில் பத்து கி.மீதூரத்தில் தமிழ்நாட்டைச்சேர்ந்த கொழுவாரி என்ற கிராமம்தான் சொந்த ஊர். எங்கள் கிராமத்தில் இருந்ததெல்லாம் ஓர் ஆரம்பப் பள்ளிதான். எனவே கல்வி, பணி, திருமணமென வாழ்க்கை புதுச்சேரியோடு என்றானது. தமிழ் நாட்டின் பிறபகுதிகளிலிருந்து வேறுபட்ட புதுச்சேரிக்கென ஓர் அழகு இருந்தது. புதுச்சேரியை பாரதி தேடிவர பிரெஞ்சு நிருவாகத்தின் அரசியல் கவர்ச்சி ஒரு காரணம் எனில், அம் மகாகவியைத் தொடர்ந்து தன் மடியில் கிடத்திக்கொள்ள ஆயிரமாயிரம் அழகுக் காரணங்களைப் புதுச்சேரி வைத்திருந்தது. பிரெஞ்சுக் கலையும் பண்பாடும், வைகறைத்தொடக்கம் இருள்கவியும்வரை புதுச்சேரி வாழ்வோடு இணைத்திருந்த மென்மையான சிலிர்ப்பு அவற்றுள் ஒன்று. புதுச்சேரி அளித்த பொன்முட்டை வாழ்க்கையில் அமைதியுறாமல், பேராசைகொண்ட மனம் பிரான்சுக்குப் போ என்றது. மனைவியின் மூலம் கிடைத்த பிரெஞ்சுக்குடியுரிமையும் ஒரு காரணம். ஸ்ட்ராஸ்பூர் (Strasbourg) தேர்வு தற்செயலாக நிகழ்ந்தது. ஒரு பேச்சுக்கு சென்னையை பாரீஸ் என வைத்துக்கொண்டால்; சென்னையை நிராகரித்து புதுச்சேரியைத் தேர்வுசெய்ய மனம் சொல்லும் நியாயங்களை, பாரீஸைத் தவிர்த்து ஸ்ட்ராஸ்பூரை தேர்வு செய்ததற்கும் சொல்லமுடியும். 1985ல் இங்குவந்தேன். வருடம் தோறும் புதுச்சேரிக்கு வருகிறேன், இரண்டுவாரங்கள் தங்குகிறேன். பல நண்பர்களை, உறவுகளை காலம் தின்று செரித்துவிட்டது. புதுச்சேரியில் காண்கிற என் முகம் அதிகம் சிதைந்திருப்பதுபோல தெரிகிறது. சிலிர்ப்பு தற்போது நடுக்கமாக மாறியுள்ளது. புதுச்சேரி என்னிடம் புலம்பவும் செய்யும், எனக்கும் புலம்பல்கள் இருக்கின்றன. இருவரும் ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக்கொள்கிறோம். எனது கதைகளிலும் நாவல்களிலும் புதுச்சேரியும் -ஸ்ட்ராஸ்பூரும் தொடர்ந்து இடம்பெற்று அவற்றிடையேயான பிணைப்பை உறுதிசெய்வதாகவே நினைக்கிறேன்.\n2.பணிகளுக்கிடையில் இலக்கிய வாசிப்பு எழுத்தை இடைவிடாமல் செய்வதற்கான சூழலை எப்படிப் பெற்றீர்கள்\nஎழுத்து உபதொழில்தான், இந்தியப் பொருள் அங்காடி ஒன்றும், ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனமொன்றும் இருக்கிறது. இரண்டுமே சிறிய நிறுவனங்கள் என்கிறபோதும் சுமைகள் இருக்கவே செய்கின்றன. எனினும் இளம்வயதிலிருந்தே வாசிப்பும் எழுத்தும் என்னுடன் இணைந்து பயணித்துவந்திருக்கின்றன. பள்ளி, கல்லூரி, பணி என வாழ்க்கைப் படிகளில் ஏறிக்கொண்டிருந்தபோது ஆசுவாசப்படுத்திக் கொள்ள எழுத்து உதவியது. எதையாவது வாசிக்காமலோ, குறைந்தது ஒருபக்கமோ எழுதாமல் இருக்கமுடிவதில்லை. பிரான்சுக்குவந்த புதிதில் என்னை நிலை நிறுத்திக்கொள்ளவேண்டி வாணிபத்தில் கவனம் செலுத்தவேண்ட்டியிருந்தது. குடும்பமென்று ஒன்றிருக்கிறதில்லையா இருந்தபோதிலும் இலங்கை நண்பர்களுடன் இணைந்து ஸ்ட்ராஸ் பூர் தமிழ் முரசு, பிறகு தனியொருவனாக ‘நிலா’ என்ற இதழ் என்றெல்லாம் ஆசிரியனாக இருந்து நடத்தினேன். சொந்த எழுத்தில் கவனம் செலுத்த முடியாததும்; வாகர்களின் எதிர்பார்ப்பிற்கேற்ப இறங்கிப்போகவேண்டியிருந்ததும்; ஓசியில் இதழ்களை எதிர்பார்க்கிற கூட்டம் பெருகியதும், பொருளாதார நட்டத்தைச் சுமக்க நான் தயாராக இல்லை என்பதும் அவை நின்றுபோகக் காரணம். எழுத்தின் மீதான காதல் அதிகரித்தது.. வியாபாரத்திலோ, பணத்தினாலோ பெறமுடியாததை எழுத்தில் பெற முடியுமென்று தோன்றியது. கடையை விரிவாக்கும் எண்ணத்தைக் கைவிட்டேன். எடுத்த முடிவில் தவறில்லையெனவே தோன்றுகிறது. பெற்றோர்காட்டிய பெண்ணை திருமணம் செய்வதென எடுத்த முடிவு, அரசுவேலையை உதறிவிட்டு, பிரான்சுக்கு வரத் தீர்மானித்த முடிவு, வியாபாரம்போதும் எழுத்துதான் முக்கியமென பத்து ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த முடிவு அனைத்துமே எனக்குத் தவறானதாக இருக்கவில்லை. நேரம் கிடைக்கிறபோதெல்லாம் வாசிக்கிறேன். எழுதுவதற்கென காலை நேரத்தை ஒதுக்கியிருக்கிறேன். நேரடியாக கணினியில் தட்டுவது வழக்கமில்லை. ஒரு தாளில் மை பேனாவினால் குறைந்தது ஒரு சிலவரிகளாவது எழுதவேண்டும், எழுதும் பொருளின் தரிசனம் கிடைத்துவிடும், மூளையில் இக்கதகதப்பு உணரப்பட்ட மறுகணம் விசைப்பலகையில் எஞ்சியதைத் தொடர்ந்து எழுதுவேன். சில நேரங்களில் வீட்டின் பின்புறமிருக்கிற அரசாங்க பூங்காவில் நேரத்தை அமைதியாகச் செலவிடுவதும் நல்லபடைப்பிற்கு உந்துதலாக இருந்திருக்கிறது.\n3.மாத்தாஹரி குறித்து எழுதுவதற்கான விதை எப்போது போடப்பட்டது. உண்மைக்கும் புனைவுக்குமான பிணைப்பினை எவ்விதம் கையாள்கிறீர்கள்\n‘மாத்தா ஹரி’ நாவல் எழுதுவதற்கான விதை எப்போது போடப்பட்டது. தெளிவாகச் சொல்ல முடியவில்லை. இந்நாவலில் வரும் ‘பவானி’ என் உறவுக்காரபெண். பள்ளி இறுதி வகுப்பு முடிந்ததும், புதுச்சேரி கல்லூரியில் புகுமுக வகுப்பு சேர்வதற்கான விண்ணப்பத்தினை வாங்கிகொண்டு அதை நிரப்புவதற்காக அப்பெண்ணின் வீட்டிற்குச்சென்றேன். அவருடைய சகோதரர் புதுச்சேரி தாகூர்கலைக்கல்லூரியில் பி.எ படித்துக்கொண்டிருந்தார். இதற்கு முன்பும் அப்பெண்ணைப் பார்த்திருக்கிறேன், பார்த்திருக்கிறேன் என்றால் பாவாடை சட்டை போட்டவராக. கொஞ்சம் வளர்ந்தவராக பாவடை தாவணியில் அன்றுதான் பார்த்தேன். அந்த நாட்களில் பல வீடுகளில் பெண்களுக்கு இருந்த கட்டுப்பாடுகள் அந்த வீட்டிலும் இருந்தன. அதிகபட்சமாக ஒரு நிமிடம் பேசியிருப்பேன் அதுகூட அப்பெண்ண்ணின் சகோதரரை பார்த்து கல்லூரியில் எந்த குரூப் சேரலாம் எனக் கேட்கவந்தேன் என்று அவளிடம் தெரிவித்த சேதி. அதற்குள் அப்பெண்ணின் தகப்பனார் வந்துவிட்டார். பெண்ணை மிரட்டி உள்ளேபோகும்படி கூறியவர் என்னிடம் கதவைத் தட்டிவிட்டு வரவேண்டும் என்ற இங்கிதம் று தெரியாதா எனக் கோபத்துடன் கேட்டார். தன்னுடைய மகனை அழைக்கப் பின்னர் அவரும் வந்தார். பி.யூ.சி. அப்ளிகேஷனை நிரப்ப உதவிசெய்தார். நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதே அப்பெண்ணுக்குத் திருமண ஏற்பாடுகள் நடந்தன. அதன் பின் இதுநாள்வரை அவரைப் பார்த்ததில்லை, பார்க்க முயற்சித்ததுமில்லை. அவரைப்பற்றி நான் அறிந்தவையெல்லாம் கேட்டறிந்த தகவல்கள்தாம். அவள்மீது திணிக்கப்பட்ட வாழ்க்கைக்கு நானும் பொறுப்பென்பதுபோல காரணமற்ற ஒருவித குற்ற உணர்வு இருந்தது. பவானியை தூர இருந்து அவதானிப்பது, அவர்பற்றிய தகவல்களை பிறரிடம் கேட்டுபெறுவது என்றிருந்தேன். ஏன் எதற்காக எனக் கோபத்துடன் கேட்டார். தன்னுடைய மகனை அழைக்கப் பின்னர் அவரும் வந்தார். பி.யூ.சி. அப்ளிகேஷனை நிரப்ப உதவிசெய்தார். நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதே அப்பெண்ணுக்குத் திருமண ஏற்பாடுகள் நடந்தன. அதன் பின் இதுநாள்வரை அவரைப் பார்த்ததில்லை, பார்க்க முயற்சித்ததுமில்லை. அவரைப்பற்றி நான் அறிந்தவையெல்லாம் கேட்டறிந்த தகவல்கள்தாம். அவள்மீது திணிக்கப்பட்ட வாழ்க்கைக்கு நானும் பொறுப்பென்பதுபோல காரணமற்ற ஒருவித குற்ற உணர்வு இருந்தது. பவானியை தூர இருந்து அவதானிப்பது, அவர்பற்றிய தகவல்களை பிறரிடம் கேட்டுபெறுவது என்றிருந்தேன். ஏன் எதற்காக பின் நாளில் மாத்தா ஹரி என்றொரு நாவலை அப்பெண்ணை மையமாகவைத்து எழுதவேண்டிவரும் என்பதாலா பின் நாளில் மாத்தா ஹரி என்றொரு நாவலை அப்பெண்ணை மையமாகவைத்து எழுதவேண்டிவரும் என்பதாலா தெரியாது. பிரான்சுக்கு வந்த பிறகு ஒரு புதுச்சேரி பெண் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டதை பிரெஞ்சு தினசரியில் படித்தபோதும் விபத்துக்குள்ளான பெண்ணை பவானியாகப் பார்த்தேன். முதலில் தன்மை கதை சொல்லலில் பவானிபற்றி எழுதுவதான் திட்டம், மாத்தா ஹரியை பற்றி ஏற்கனவே படித்திருந்தேன், அநேக விடயங்களில் இருவர் வாழ்க்கையிலும் ஒற்றுமை இருந்தது. எழுத்தில்கூட பவானிக்கு இனி எதுவும் நேர்ந்துவிடக்கூடாது என்பதுபோல அத்துன்பங்களைச் சுமக்க மாத்தாஹரியை உபயோகித்துக்கொள்வது எனக்கு மன ஆறுதலைத் தந்தது. ‘உண்மை இல்லாத புனைவு எது தெரியாது. பிரான்சுக்கு வந்த பிறகு ஒரு புதுச்சேரி பெண் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டதை பிரெஞ்சு தினசரியில் படித்தபோதும் விபத்துக்குள்ளான பெண்ணை பவானியாகப் பார்த்தேன். முதலில் தன்மை கதை சொல்லலில் பவானிபற்றி எழுதுவதான் திட்டம், மாத்தா ஹரியை பற்றி ஏற்கனவே படித்திருந்தேன், அநேக விடயங்களில் இருவர் வாழ்க்கையிலும் ஒற்றுமை இருந்தது. எழுத்தில்கூட பவானிக்கு இனி எதுவும் நேர்ந்துவிடக்கூடாது என்பதுபோல அத்துன்பங்களைச் சுமக்க மாத்தாஹரியை உபயோகித்துக்கொள்வது எனக்கு மன ஆறுதலைத் தந்தது. ‘உண்மை இல்லாத புனைவு எது’ என மாத்தாஹரி நாவலில் ஒரு கேள்வி வரும். நம் ஒவ்வொருவரிடமும் நாமும் பங்குபெற்ற அல்லது நாம் அறியவந்த சம்பவங்களின் கோர்வைகள் ஏதோ ஒரு உண்மையை மையமாகவைத்து அல்லது அடிப்படையாககொண்டு எண்ணிக்கையற்று உள்ளன. அவை பெரிதும் புலன்களோடு இணைந்தவை. அவற்றைப் புற உலகுக்குக்கொண்டுக் கொண்டுசெல்லும் வழிமுறையாகவே எழுத்தென்ற கலைவடிவைப் பார்க்கிறேன். உண்மை பொய்போல அத்தனைக் கவர்ச்சியானதல்ல, எனவே சுவாரஸ்யமாகசொல்ல அருவருப்பூட்டாத அலங்காரம் தேவை. அதற்குப் பொய் கைகொடுக்கிறது. ஒரு நல்ல புனைகதை உண்மையும் உண்மையைப்போலத் தோற்றங்கொண்ட பொய்களும் சேர்ந்தது. இதுதான் உண்மையைப் புனைவாகச்சொல்ல நான் கையாளும் தந்திரம்.\n4.சிமொன் தே பொவ்வார் ஆளுமை குறித்து தமிழுக்கு முழுமையான படைப்பினை கொடுத்திருக்கிறீங்க. சிமொன் தனக்கு அல்கிரென் அளித்த மோதிரத்தை இறுதித் தூக்கம் வரையிலும் அணிந்திருந்ததும், சார்த்தருக்கான முழு சுதந்திரத்தை அவர் அளித்திருந்ததையும் வாசிக்கையில் இன்னொரு பரிமாணத்தில் மனித உறவுகளின் மேன்மையை உணர முடிந்தது. இன்றும் அங்கே சிமொனின் இலக்கிய சமூக சிறப்புகள் பேசப்படுகின்றனவா\nசிமோன் தெ பொவார் படைப்புலகிற்குள் வந்தபோது உலகின் பிற பகுதிகளைப்போலவே பிரான்சிலும் பெண்களின் நிலமை மிகவும் மோசமாக இருந்தது. அவருடைய செயல்பாடுகள், கடப்பாடுகள், எழுத்தூடாக அவர் மொழிந்தவை, செய்தப் பிரச்சாரங்கள், அறிவித்த பிரகடனங்கள் அனைத்துமே தன் ‘இருத்தலை’ உறுதி செய்ய என்பதைக்காட்டிலும் ‘பெண்’ என்ற பாலினத்தின் இருத்தலை உலகிறகுத் தெரிவிக்க முனைந்தவை. இதைப் பிரெஞ்சு பெண்ணினம் மறக்கவில்லை. அவரது ‘இராண்டாம் பாலினம்’- பெண்ணினத்தின் மறை நூல் எனப்புகழப்பட்டது. இன்றளவும் அதற்கீடான நூல் எழுதப்படவில்லை. இரண்டாம் பாலினம் பிரெஞ்சிலிருந்து முழுமையாக மொழிபெயர்க்கப்பட்டு வரவேண்டும் என்பது மூத்த இலக்கியவாதி கி. அ, சச்சிதான்ந்தத்தின் கனவு, கன்னடத்திலும் மலையாளத்திலும் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு வந்துள்ளது, ஆங்கில மொழிபெயர்ப்பென்று வந்தவை மூலத்தின் பல பக்கங்களைத் தவிர்த்துவிட்டு மொழிபெயர்க்கப்பட்டவை, அதற்கான காரணத்தை மொழிபெயர்ப்பாளர்கள் சொல்லவில்லை. மூலமொழியிலிருந்து மொழிபெயர்க்க மேற்ககுலகு ஆர்வம் காட்டுவது இதுபோன்ற காரணத்தினால்தான். இரண்டாம் பாலினம் பிரெஞ்சிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்கப்படவேண்டும். நீங்கள் எதிர்பார்ப்பதைப்போலவே பிரெஞ்சு மக்கள் அவரை நினைவு கூர்கின்றனர். கடந்த ஆகஸ்டு மாதத்தில் ‘France Culture’ என்ற பிரெஞ்சு வானொலி நிலையம் சிமொன் தெ பொவ்வார் பற்றிய சிறப்பு நிகழ்ச்சியொன்றை ஒருவாரத்திற்கு நடத்தினார்கள். அதுபோலவே ‘Arte’ என்ற பிரெஞ்சு தொலைக்காட்சி சேனலும் அண்மையில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. வருடம் முழுக்க ஏதாவதொரு இதழில் அவரை முன்வைத்து கட்டுரைகள் வரவேசெய்கின்றன. அவருடைய இரண்டாம் பாலினம் இன்றளவும் தொடர்ந்து விற்பனை ஆகிறது. அவ��ைப்பற்றி பிறர் எழுதிய நூல்களும், குறும்படங்களும், ஆவணப்படங்களும் வந்துகொண்டிருக்கின்றன. உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களிடத்தில் காணும் பொதுப்பண்பு அவர்கள் ஒட்டுமொத்த மானுடம் சார்ந்த பிரச்சினை கையிலெடுத்துக்கொண்டு, அதன்மீது தங்கள் சொந்த சிந்தனையைக் கட்டமைப்பவர்கள். தங்கள் பூகோளப் பரப்பைக்கடந்து அவர்கள் வெற்றி பெறுவதற்கு இதனை முக்கிய காரனமாகப் பார்க்கிறேன்.\n5.வணக்கம் துயரமே பிரெஞ்ச் நாவல் வாசித்து அந்த கலாச்சார பாதிப்பின் துயர உணர்வுகளின் தாக்கத்திலிருந்து வெளிவர மூன்று நாட்கள் ஆனது. பிரான்சுவாஸ் சகாங் அந்த ஒரு நாவல் தான் எழுதியுள்ளாரா\nவணக்கம் துயரமே பிரான்சுவாஸ் சகானுடைய (Françoise Sagan) முதல் நாவல், 1954ம் ஆண்டு வெளிவந்ததபோது அவருக்கு வயது பதினெட்டு. அதற்குப்பின்பு பதினைந்துக்கு மேற்பட்ட நாவல்களை எழுதியிருக்கிறார். சிறுகதைகளும் நிறைய வந்துள்ளன. திரைப்படங்களிலும் பாங்காற்றி இருக்கிறார். எனினும் அவர் முதல் நாவல்தான் இன்றளவும் கொண்டாடப்படுகிறது\n6.அம்பையின் சிறுகதைகளை பிரெஞ்சுக்கு அளித்திருக்கிறீர்கள். அங்கே நம் தமிழ் படைப்புகளுக்கான வாசக வரவேற்பு எப்படி இருக்கின்றது\nஇது நான் தனியே செய்ததல்ல. டொமினிக் வித்தாலியோ (Dominique Vitalyos) என்ற பிரெஞ்சு பெண்மணியுடன் இணைந்து செய்தது. அவர் மலையாளத்திலிருந்து நேரடியாகப் பிரெஞ்சில் மொழிபெயர்ப்பவர். வருடத்தில் சிலமாதங்கள் கேரளாவில் தங்கியிருப்பவர். அவர் நினைத்திருந்தால் தமிழறிந்த ஒரு மலையாளியை வைத்துக்கொண்டு ஒப்பேற்றியிருக்கக்கூடும். நாமென்றால் அதைத்தான் செய்வோம். நமக்கு நம்முடைய நாவல் இன்னொரு மொழியில் வந்தாலே போதும் பூரித்து போவோம். நாவல் எப்படி மொழிபெயர்க்கப்படுகிறது என்பதைப்பற்றிய பிரச்சினைகளெல்லாம் அடுத்தக் கட்டம். தவிர டொமினிக் வித்தாலியோ இந்திய நாவல்களை ஆங்கிலத்திலிருந்தும் பிரெஞ்சில் மொழிபெயர்ப்பவர், இருந்தபோதிலும் மூல மொழியிலிருந்தே நேரடியாக மொழிபெயர்க்கப்படவேண்டும் என்ற பிரெஞ்சு பதிப்பாளர்களின் மொழிபெயர்ப்பு கொள்கைகளுக்கேற்ப தமிழிலிருந்து அம்பையின் சிறுகதைகளை நேரடியாக மொழிபெயர்ப்பதென்று அவர்கள் தீர்மானித்தார்கள். பதிப்பகம் என்னைத் தொடர்புகொண்டு பிரெஞ்சுப் பெண்மணியுடன் இணைந்து பணியாற்ற முடியுமா எனக்கேட்டார்கள், சம்மதித்தேன். சில பக்கங்களைப் பிரெஞ்சில் மொழி பெயர்த்து அனுப்பினேன், பதிப்பாளர் குழுவிற்குத் திருப்தியாக இருந்தது, டொமினிக்கும் ஓகே என்றார். இருவரும் பல முறை விவாதித்து, நானும் ஒரு எழுத்தாள்னாக இருப்பதால், சக எழுத்தாளரின் படைப்பில் குறையின்றி போய்ச்சேரவேண்டும் என உழைத்தேன். மொழிபெயர்ப்பாளர்கள் பெயர்வரிசையில் என் பெயரை முதலில் பதிப்பாளர்கள் போட்டிருந்தார்கள். டொமினிக் கும் அதுபிரச்சினையே இல்லை கிருஷ்ணா என்றார், எனக்கு நியாயமாகப் படவில்லை ஆட்சேபித்தேன். பதிப்பாளர்கள் பின்னர் திருத்தம் செய்தார்கள். நீங்கள் இணைய தளத்தில் அம்பை அல்லது மொழிபெயர்ப்பாளகளில் ஒருவரின் பெயரையோ தட்டிப்பார்த்தீர்களென்றால் ‘Zulma’ என்ற பிரெஞ்ச்சுபதிப்பகம் வெளியிட்டுள்ள ‘De haute lutte’க்கு வாசகர்கள் அபிப்ராயங்க்களை வைத்து அதற்கு எத்தகைய வரவேற்பிருக்கிறது என்று அறிவீர்கள். தமிழ் நூல்களுக்கு பெரும் வாசக வரவேற்பென்று தற்போதைக்கு எதுவுமில்லை. முதலில் தமிழ் படைப்புகள் சக மாநிலங்களில் எத்தகைய வரவேற்பினைப் பெற்றிருக்கின்றன எனப் பார்க்கவேண்டும் அதன் பிறகு மேற்குலகு வரவேற்பை பற்றி பேசலாம்.\n7.தமிழிலிருந்து பிரெஞ்சுக்கும் பிரெஞ்சிலிருந்து தமிழுக்கும் படைப்புகளை மொழிபெயர்த்து அளிக்கிறீர்கள். இரண்டுக்குமான பிணைப்பை இன்னும் வலுப்படுத்த முக்கியமாக என்ன செய்யவேண்டும். இருமொழியாளர்கள் இணைந்து ஏதும் செய்து வருகிறீர்களா\nஇது தனிமனிதனாக் செய்யும் விஷயமல்ல. பிரெஞ்சு படைப்புலகை பொறுத்தவரை அவற்றை உலகின் எந்தப்பகுதிக்கும் கொண்டு செல்லவேண்டுமென அக்கறைகொண்டு செயல்படுகிறார்கள். பதிப்பகங்களும், அரசாங்கமும் அவரவர் வழிமுறைகளில் தனித்தும் தேவையெனில் இணைந்தும் செயல்படுகின்றனர். தமிழில் அல்பெர் கமுய்யோ, லெ கிளேஸியோவோ வாசிக்கப்பட்டால்தான் தங்கள் படைப்பிலக்கியம் உலகில் அங்கீகாரிக்கப்பட்டதாகபொருள் என்கிற கனவெல்லாம் அவர்களிடத்தில் இல்லை. இருந்தபோதும் தில்லியிலுள்ள பிரெஞ்சு தூதரகம் இதனைக் கடமையாகக்கொண்டு புத்தகத்தின் பதிபுரிமை, மொழிபெயர்ப்புக்கான ஊக்கத்தொகையென அளித்து வெளிவரவேண்டுமென துடிக்கிறார்கள். இத்துடிப்பு நம்மவர்களிடத்திலும் வேண்டும். பிரெஞ்சு பதிப்பகங்கள் மூலத்திலிருந்து மொழிபெயர்ப்பவர்கள். ஆங்கிலத்தில் எழுதுகிற இந்திய எழுத்தாளர்கள் கவனம் பெற்ற அளவிற்கு பிறமொழி இந்திய எழுத்தாளர்கள் கவனம் பெறுவதில்லை. நல்ல எழுத்துகள் சிபாரிசு அற்று பிரெஞ்சுப் பதிப்பகங்களிடம் போய்ச்சேரவேண்டும், பிரெஞ்சு பதிப்பகங்கள் வைத்திருக்கிற தேர்வுக்குழுவினருக்கு அவை திருப்தி அளிக்கவேண்டும்\n8.பிரெஞ்ச் சிறுகதைகளையும் நாவல்களையும் தமிழாக்கம் செய்திருக்கிறீர்கள். பண்டைய காலத்து படைப்புக்கும் தற்கால படைப்புக்கும் இடையில் இருக்கும் நூதன வளர்ச்சியின் சிறப்பைக் காண்கிறீர்களா\nபொதுவில் பிரெஞ்சு படைப்பிலக்கியத்துறையை பண்டையகாலத்து படைப்பு தற்கால படைப்பென குறுக்கிவிட முடியாது. இந்தத் தற்கால படைப்பு பல படிகளைக் கடந்து பெறப்பட்டது. ஒவ்வொரு படிநிலையும் அவற்றை முன் எடுத்தவர்களால் உரிய வாதங்களின் அடிப்படையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டவை. மாற்றத்தை மூச்சாகக்கொண்டவர்கள் மேகுலகினர், மறுப்பு அவர்கள் இரத்தத்தோடு ஊறியது. ‘இருத்தல்’ என்பது இயக்கத்தால் நிரூபணமாவது, முடங்கிக் கிடப்பதல்ல. பிரெஞ்சு மொழியும் இலக்கியமும் தமிழ்மொழிபோல நெடிய வரலாற்றக்கொண்டதல்ல என்றபோதிலும் அதன் தொடக்ககாலத்திலிருந்தே ஏனைய பிறதுறைகளைபோலவே பல மாற்றங்களை சந்தித்தது. பிரான்சு நாட்டின் வரலாற்றில் அரசியலில் ஏற்பட்ட தாக்கங்கள் எல்லாம் கலை இலக்கியத்திலும் எதிரொலித்தன. முதல் இரு உலகப்போர்கள், பாசிஸத்தின் ஆதிக்கம், சமூகத்திலிருந்த ஏற்ற தாழ்வுகள், ஆட்சியில் சமயங்களுக்கிருந்த செல்வாக்கின் சரிவு, மொழியறிஞர்களால் திறனாய்வில் ஏற்பட்ட முன்னேற்றம் இவை அனைத்திற்கும் மேற்குலகின் கலை இலக்கிய நூதன வளர்ச்சியில் பங்குண்டு, அது இன்றளவும் தொடர்கிறது.\n9. பிரெஞ்சில் பின் நவீனத்துவத்தின் தற்போதைய நிலையென்ன – உங்கள் நாவல்கள் பின் நவீனத்துவம் சார்ந்த எழுத்தா\nஅதுபோன்ற எந்த லேபிலையும் ஒட்டிக்கொள்ள விருப்பமில்லை. இன்றைக்கு மேற்குலகில் படைப்பாளி எவரும் தனது படைப்பு பின்நவீனத்துவம் என அறிவித்து எழுத உட்காருவதில்லை. அவரவர் படைப்பு சார்ந்து எடுத்துரைப்பில் உத்தியையும் வழிமுறையையும் கையாண்டு எழுதுகிறார்கள். எனக்குத் தெரிந்து பிரெஞ்சு படைப்புலகம் மிகச்சிறந்த எழுத்தாளர்களென்று ஏற்றுக்கொண்டிருக்கிற – அண்மைக்காலத்தில் நோபெல் பரிசுபெற்ற லெ கிளேஸியோ, பத்ரிக் மோதியானோ உட்பட தங்கள் எழுத்தைப் பின் நவீனத்துவமென்று சொல்லிக்கொண்டிருப்பதில்லை. பின் நவீனத்துவத்தை மேற்குலகம் கடந்து, ஆண்டுகள் பல ஆகின்றன. உலகின் பிற பகுதிகளைக் காட்டிலும் அமெரிக்கர்களிடம் அதிகம் புழங்கிய ஒரு முன்னொட்டு சொல் ‘பின்'(Post). அவர்கள் அமைப்பியல்(structuralism), பெண்ணியல் (feminism), காலனியத்துவம் (colonialism) போன்ற பலவற்றுடன் ‘Post’ஐச் சேர்த்திதிருக்கிறார்கள். ‘பின்’ என்ற சொல்லைக்கொண்டு சம்பந்தப்பட்டக் கோட்பாட்டை அடுத்தக் கட்டத்திற்கு அழைத்துச்சென்றார்கள் -குறிப்பாக அதற்கு முந்தைய கட்டத்தின் வீழ்ச்சியை வற்புறுத்திச்சொல்ல. இவற்றுள் பின் அமைப்பியல் வாதம், பின் பெண்ணியவாதம், பின் காலனியத்துவம் என்கிறபோது அதில் நியாயம் இருப்பதுபோல தெரிகிறது. ஏனெனில் அவைகளெல்லாம் ஒரு கருத்தியத்தியத்தின் கால அளவைக் குறிப்பிடுபவை. மாறாக பின்நவீனம் அல்லது பின்நவீனத்துவம் அத்தகைய நியாயத்துடன் ஒலிப்பதில்லை. இலக்கியத்தில் நவீனத்துவத்தின் அடுத்தக்கட்டம் பின் நவீனத்துவம் எனில் நவீனத்துவத்தின் காலம் முடிந்துபோனதா பின் நவீனத்துவத்தைக் கோட்பாடாக வரையறுக்க முயன்ற ழான் பிரான்சுவா லியோத்தார் (Jean François Lyotard), ழாக் தெரிதா (Jacques Derrida) ழான் பொதுரிய்யார் (Jean Beaudrillard) மூன்று பிரெஞ்சுக்காரர்களுமே மெய்யியலாளர்கள், மொழியின் கூறுகளை ஆய்ந்து சில உண்மைகளை முன்வைத்தார்கள். ஆனால் அவர்கள் இலக்கியவாதிகளா என்றால் இல்லை. மொழியின் உபயோகம், சொற்களை வெட்டுதல், கூறுபோடுதல், சல்லடைகொண்டு சலித்தெடுத்தல் போன்ற, சோதனைச்சாலை ஆய்வு முடிவுகளெல்லாம் திறனாய்வாளர்களுக்கு உதவலாம் அல்லது பல்கலைக்கழகச் சுவர்களுக்குள் எடுபடக்கூடியவை. இலக்கியமென்பது அறிவைமட்டும் சார்ந்த விஷயமல்ல, புலன்களும் சேர்ந்தது. பின் நவீனத்துவவாதிகள் எனக்கூறிக்கொண்ட படைப்பிலக்கிய வாதிகளேகூட அவர்களுக்குத் தூண்டுதலாக இருந்தவை எவை என்ற கேள்விக்கு கைகாட்டுவது, பதினேழாம் நூற்றாண்டைச்சேர்ந்த டான் க்ய்க்ஸ்டோட்(Don Quichotte) நூலையும் கர்ணபரம்பரைக் கதையாக அறியப்பட்ட இந்திய மற்றும் பாரசீக இலக்கியங்களில் பிறந்த ஆயிரத்தொரு இரவுகள் (Les Mille et Une Nuits) நூலையும், அது போன்றவற்றையும். ஆக பின் நவீனத்துவத்தை ஏற்றுக்கொண்டாலுங்கூட உந்துதலுக்கு அவர்கள் வழியிலேயே (ஆயிரத்தொரு இரவுகள் வழியில்) நாம் மகாபாரதத்தையோ கருட புராணத்தையோ தாராளமாக பயன்படுத்திக்கொள்ளலாம்; அறுபதுகளில் பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதையை படித்து இருக்கிறேன், பின் நவீனத்துக்கு அது கூட நல்ல உதாரணம். அதன்றி கடந்த பதினைந்து ஆண்டுகளாக பின் நவீனத்துவத்தை மறுத்த ‘ பின்-பின் நவீனத்துவம்’ (Post -Postmodernism) குரல்கள் கேட்கின்றன. எத்தனை பின் வேண்டுமானாலும் அவரவர் சாமர்த்தியத்திற்கேற்ப போட்டுக்கொள்ளலாம், நமக்கு வாசிக்கும்படி இருக்கவேண்டும்.\n10. .இன்றைய தலைமுறையினரினிடையே பிரெஞ்ச் படைப்புகளை வாசிக்கும் வழக்கம் உள்ளதா\nபிரான்சு நாட்டிலும் வாசிக்கின்ற மனநிலை குறைந்துவிட்டதென்கிறார்கள். எனினும் அறிமுக எழுத்தாளர் என்றால்கூட குறைந்தது 5000 பிரதிகள் என்று அச்சிடுகிறார்கள். எழுத்தாளர்கள் எழுத்தன்றி வேறு பணிவேண்டாம். பெரிய எழுத்தாள்ர் எனில் ஐந்தாண்டுக்கு ஒரு நூலைக்கொண்டுவந்தால் கூட அவரால் நன்கு ஜீவிக்க முடியும்.\n11. தற்கால பிரெஞ்ச் படைப்பாளிகளின் சிறந்த படைப்பு சிறந்த எழுத்தாளர் என நீங்கள் கருதுபவர்களைக் குறித்து சொல்லுங்களேன்\nஇதற்கு முன்பு கூறியதுபோல பிரெஞ்சு இலக்கியத்திற்கு தற்போதைக்கு நவீனமென்றோ, பின்நவீனத்துவமென்றோ முத்திரைகளில்லை, அதொரு கட்டுபாடற்ற குதிரை திசையின்றி ஓடலாம். எப்பொருளையும் கதை நாயகனாக்கலாம் (La Carte et le Territoire – Houellebecq), சொந்த வாழ்க்கையை எழுதி புனைவிலக்கியம் எனலாம் (Salam Ouessant -Azouz Begag). இன்று பிரெஞ்சு மொழியில் எழுதிப் பணம் சம்பாதிக்கிற முதல் பத்து எழுத்தாளர்களில் ‘இவர் எழுத்தை எதில் சேர்ப்பது வெகு சன எழுத்தா- இலக்கியமா வெகு சன எழுத்தா- இலக்கியமா’ என விமரிசகர்கள் சந்தேகிக்கிற பெல்ஜிய பிரெஞ்சு எழுத்தாளர் அமெலி நொத்தோம் (Amélie Nothomb) பத்தாவது இடத்திலிருக்கிறார். பிற ஒன்பது எழுத்தாளர்களும் வெகுசன எழுத்தாளர்கள். பிரெஞ்சுப் புனைவுலகத்திலும் ஆங்கிலத்திலுள்ளதைப்போலவே குற்ற புனைவுகள், அறிவியல் புனைவுகள், வெகுசன எழுத்துக்கள், தீவிர எழுத்துக்களென்று பிரிவுகளுண்டு. வெகுசன எழுத்தாளர்கள் போலன்றி தீவிர எழுத்தாளர்களுடைய நூல்களின் விற்பனையும் எழுத்தாளர் வரிசையும் நிரந்தரமானதல்ல. நூல்களுக்குக் கிடைக்கும் விருதுகள், விமர்சனங்களைப் பொறுத்தது அது. இன்று பிரெஞ்சு இலக்கியத்திற்குத் தீவிரமாக பங்களிப்பவர்களென: லெ கிளேசியோ (Le Clézio) பத்ரிக் மொதியானோ(Patrick Modiano), மிஷெல் ஹூல்பெக் (Michel Houelbeque) ழில் லெருவா (Gilles Leroy), ழெரோம் பெராரி (Jérôme Ferrari), அலெக்ஸி ழெனி (Alexis Jenni), ழாக்-பியெர் அமெத் (Jacques-Pierre Amette), பஸ்க்கால் கிஞ்ஞார் (Pascal Guignard), எரிக் ஒர்செனா(Erik Orsenna), அமெலி நொத்தோம் (Amélie Nothomp), ஒலிவியே அதாம் (Olivier Adam), ழான் கிரிஸ்டோப் ருஃபன் (Jean-Christophe Rufin) நினைவுபடுத்த முடிந்த சிலர்.\n13. ஆங்கில படைப்புகளில் நீங்கள் இந்த வருடம் விரும்பி வாசித்த 5 புத்தகங்கள் என்னென்ன\nஇவ்வருடம் ஆங்கில படைப்புகளென்று வாசித்தது குறைவு. தாமஸ் பின்ச்சன் (Thomas Pynchon) எழுதிய “The Crying of Lot 49” நாவலை வெகுகாலமாய் வாசிக்க நினைத்து, அண்மையில் அமெரிக்கா போயிருந்தபோது வாங்கிவந்திருந்தேன். அடுத்தது கிரண்தேசாய் எழுதியிருந்த The Inheritance of Loss என்ற நாவல். இந்த இரண்டு ஆங்கில நாவல்கள்தான் இந்த வருடத்தில் நான் வாசித்தவை. இரண்டுமே வருட ஆரம்பத்தில் வாசிக்கப்பட்டவை. காலச் சுவடுக்காக Albert Camus யுடைய L’homme révolté என்ற நூலை மொழிபெயர்க்கிறேன் நேரம் சரியாக இருக்கிறது, திரும்பத் திரும்பப் பலமுறைவாசித்துப் புரிந்துகொள்ள வேண்டியிருப்பதால், பிற வாசிப்புகள் குறைவு .\n14. நீலக்கடலுக்கான தமிழ் நாடு அரசின் விருது பெற்றிருக்கிறீர்கள். தொடர்ந்து பெற்றுவரும் விருதுகள் படைப்புக்கான ஊக்கத்தை அளிப்பதாக உணர்கிறீர்களா\n2014ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் வெளிநாட்டவர்க்கான படைப்பிலக்கிய விருது ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ என்ற மற்றொரு நாவலுக்கும் கிடத்திருக்கிறது. இரண்டும் பின்வாசல் அணுகுமுறையால் பெறப்பட்டதல்ல என்பதால் உண்மையில் பெருமை. இதுபோன்ற அங்கீகாரங்கள் நம்மை உற்சாகப்படுத்தக்கூடியவைதான். ஆனாலும் ஒரு சிறந்த படைப்பாளியை விருதைக்கொண்டு அடையாளப்படுத்த முடியாது. உண்மையைசொல்லட்டுமா சுஜாதாவும் சுந்தர ராமசாமியும் இருவேறு துருவங்கள் என்கிறபோதும் அவர்கள் விருதுகளால் அடையாளம் பெற்றவர்கள் அல்ல. பிரான்சு நாட்டிலும் நிறையபேரை சொல்ல முடியும். நல்ல எழுத்துக்களை அடையாளம் காணும் வாசக நண்பர்கள் நடு நிலை திறனாய்வாளர்கள் தமிழிலும் இருக்கிறார்கள். தமிழ்ப் படைப்புலகில் எனக்குக் கிடைத்த கூரை அவர்கள் வேய்ந்ததுதான்.\n15. இந்த வருட புத்தகக்கண்காட்சிக்கு வெளிவரும் தங்களின�� படைப்புகள் என்னென்ன\nகாலச்சுவடுக்காக ஒரு மொழிபெயர்ப்பு – அல்பெர் கமுய்யுடையது, பிறகு நண்பரும் திறனாய்வாளருமான க.பஞ்சாங்கத்தைக்குறித்து இலங்கு நூல் செயல்வலர் என்றொரு புத்தகம் என்ற இரண்டு நூல்களும்.\nநன்றி. , மதுமிதா , சூரியகதிர்\nகுறிச்சொல்லிடப்பட்டது அம்பை, அல்பெர் கமுய், கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி, சுஜாதா, சுந்தர ராமசாமி, சூரியக் கதிர், தமிழ் நாடு அரசின் விருது, பின்நவீனத்துவம், மதுமிதா\nஎழுத்தாளன் முகவரி -15 : தன்மைக் கூற்று கதை சொல்லல்\nPosted on 15 ஜூன் 2013 | பின்னூட்டமொன்றை இடுக\n“இன்று, ‘அம்மா இறந்திருக்கிறார்’, ஒருவேளை சம்பவம் நடந்தது நேற்றாகக் கூட இருக்கலாம். ‘அம்மா இறந்தது இன்றா ஒருவேளை நேற்றா என்னிடத்தில் பதில் இல்லை. காப்பகத்திலிருந்து தந்தி வந்திருந்தது, “அம்மா இறந்துவிட்டார்கள்”, நாளை அடக்கம் – ஆழ்ந்த அனுதாபத்துடன்” என்கிற வாசகங்களில் என்ன பெரிதாய் புரிந்துகொள்ள இருக்கிறது. ஒருவேளை நேற்றுகூட நடந்திருக்க வாய்ப்புண்டு. முதியோர் காப்பகம் ‘அல்ஜீயஸ்’ நகரிலிருந்து 80. கி.மீ தூரத்திலிருக்கும் ‘மராங்கோ’ வில் உள்ளது. அதிகாலை இரண்டுமணி பேருந்தைப் பிடித்தால், பிற்பகல் அங்கிருக்க முடியும், ஆதலால் ‘அடக்கத்தை’ முடித்துக்கொண்டு நாளை மாலை ஊர் திரும்பலாம். முதலாளியிடம் இரண்டு நாள் விடுமுறை கேட்டிருக்கிறேன், இதுபோன்ற காரணத்திற்கு விடுமுறையை அவரால் மறுக்க முடியாது. மனிதரிடத்தில் சந்தோஷமில்லை. ‘தவறு என்னுடையதல்ல’, என்றேன். மனிதர் வாய் திறக்கவில்லை. அப்படி சொல்லியிருக்கக்கூடாதென நினைத்தேன். இவ்விவகாரத்தில் வருத்தத்தை தெரிவிக்க வேண்டியவன் நானில்லை, அவர். தனது வருத்தத்தையும் அனுதாபத்தையும் தெரிவிக்கவேண்டிய நிலையில் அவர்தான் இருந்தார். நாளை மறுநாள் அடக்கத்திற்குப் பிறகு, துக்கச் சடங்கைக் கடைபிடிக்கிற சூழலில் என்னை சந்திக்கிறபோது தெரிவிப்பாரென நம்பலாம். இதைக் கொஞ்சம், தற்போதைக்கு அம்மா இறக்கவில்லை’ என்பதாக வைத்துக்கொள்ளலாம். அடக்கத்திற்கு பிறகு நிலமை வேறு, அது முடிந்தபோனதொரு விடயம், அவ்வளவிற்கும் உத்தியோக பூர்வமானதொரு புதிய வடிவம் கிடைத்துவிடும்.” – ‘அல்பெர் கமுய் எழுதிய ‘அந்நியன்’ நாவலின் தொடக்க வரிகள் இவை.\nஇவ் வரிகள் சொந்தத் தாயின் மரணச் செய்தியைக்கேட்ட, பிள்ளையின் க���ற்றாக வருகின்றன. இவ்வரிகளை படர்க்கைக் கூற்றாக எழுதிப் பாருங்கள். என்ன சொல்ல முடியும் என யோசித்துப் பாருங்கள். படைப்பாசிரியனுக்கும் கதைமாந்தர்களுக்கும் இடையே உள்ள இலட்சுமணக்கோட்டை உங்களால் உணரமுடிகிறதா அல்பெர் கமுய் ஏன் இவ்வகை எடுத்துரைப்பை தேர்வு செய்தார் என்பதற்குக் காரணம் தெரிந்ததா அல்பெர் கமுய் ஏன் இவ்வகை எடுத்துரைப்பை தேர்வு செய்தார் என்பதற்குக் காரணம் தெரிந்ததா படர்க்கையில் கதைசொல்ல முற்படுகிறபோது ஆசிரியர் எதை எழுதுவார்\n– தந்தியைபடித்த கதைநாயகனின் கண்ணீரை, சிவந்த கண்களை, மூடிய இமைகளை, உதடுகளின் அதிர்வுகளை, கன்னக்கதுப்புகள், முகவாய் இரசாயண மாற்றங்கள் ஆகியவற்றைப் பற்றி பேசலாம் எழுதலாம்.\nகதை மாந்தனின் புற உலகின் முள்வேளியை தாண்டமுடியாத ஒரு கணம் அங்கே வரும், அந்நேரத்தில் படைப்பாசிரியர், கதைநாயகனின் சமூகம் அதன் பண்புகள், மரபுகள், வழக்காறுகள், வாழ்க்கை நெறிகள் ஆகிய சட்டப்புத்தகங்களைப் புரட்டி அதன் அடிப்படையில் கதைநாயகனைப் புரிந்துகொள்ள நம்மைக் கூவி அழைப்பார்.\nஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அகம், புறம் என்ற இரண்டு இயக்கங்கள் உள்ளன. புறவாழ்க்கை நமது அக உணர்வுகளைத் தண்டித்தே வாழப் பழகியிருக்கிறது, பெண் என்ற பிறப்பு ஆணுக்கென்று பழகிக்கொண்டதுபோல. அதன் சுதந்திரமெல்லாம் அடுக்க¨ளைவரை என்கிற ஆணாதிக்கத்திற்கேயுரிய அறமும், கோட்பாடும் செல்நெறியும், மனித வாழ்க்கையின் புற உலகு அரசியலோடு பெரிதும் பொருந்தக்கூடியது. இந்த அகமென்ற அடுக்களை பெண்ணை எப்படி புரிந்துகொள்வது, எளிதான வழி அவளாக வாழ்ந்து பார்ப்பது, அவளாகச் சிந்திப்பது, அவளை பேச வைப்பது, அவளை செவிமடுப்பது, அவளை செயல்படவிடுவது. அதைத்தான் தன்மைக்கூற்றில் கதை சொல்ல நினைக்கும் ஆசிரியர்கள் செய்கிறார்கள். ‘அந்நியன்’ கதை நாயகன் என்ன சொல்கிறான் எனக் காதைக் கூர்மைப்டுத்திக் கேளுங்கள்; அச்சொற்களை மூளையின் உணர்வுதளத்தில் இசைகோர்வையை எடைபோடுவதுபோல இரசியுங்கள், அதன் துடிப்பும் சுவாசமும் சொல்லவருவதென்ன என்பது எளிதாக விளங்கும். ‘அம்மா இறந்துவிட்டாள் இன்றா நேற்றா என்றைக்கு நடந்ததென்ற ஒரு கேள்வி தந்தி வந்திருக்கிறதே போய்த்தானே ஆகவேண்டுமென்பதுபோல பேருந்து பிடித்து அடக்கத்தில் கலந்துகொண்டு நாளை திரும்பிவிடுவேன் எ���, சமூக எதிர்பார்ப்பிற்கு, சமூக நியதிகளுக்காக ஒரு பதிலை வைத்திருக்கிறான். சொந்தத் தாயின் இறப்பு அவனுள் எவ்வித நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தவில்லை என்ற ஓர்மை நாவலின் தொடக்கத்தில், ஒரு சித்தன் போல உரைப்பதில் தெளிவுபடுத்தப்படுக்கிறது. சொல்லப்படவிருக்கும் நாவலில் கதைமாந்தனின் பிரம்மாண்டமான ‘இருப்பை’ அவ்விருப்பில் ‘நாடா புழுக்களாக நெளியும்’ முரண்களுக்கு, கதைமாந்தனின் ஆரோக்கியத்தில் உள்ள பங்கை கோடிகாட்டிவிடுகிறது. வாசகன் முதல் வரியைப் படித்ததும் அதிர்ந்து போகிறான். கா·ப்காபின், ‘விசாரணை’ நாவலையும் தன்மைக் கூற்றுக்கு உதாரணமாகச் சொல்லலாம்.\nபன்மைக்கூற்றில் பொதுவாக என்ன நடக்கிறது. கதைமாந்தர்களிடையே கூடுபாய்ந்து விவரணையைகூட்ட முடியுமென்கிற பொதுவானதொரு உண்மையைத் தவிர, கிடைக்கும் பிறபலன்கள் என்ன என்ற கேள்வியை நானும் பலமுறைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். எனக்குக் கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை, ஆக அதற்கேற்ப ஒரு தந்திரத்தை கைவசம் வைத்திருக்கிறேன். அதற்கு முன்பாகப் பன்மைக்கூற்றில் என்ன நடக்கிறதென்று பார்ப்போம். வேணியோ வாணியோ ஒருத்தியை கூடுதலாகவோ குறைத்தோ – பெண்னென்றால் குறைத்து என்பதற்கு சாத்தியமில்லை, எழுதுகிறோம் முதல் அத்தியாயத்தில் என்றில்லாவிட்டாலும் மூன்று அத்தியாயங்களுக்குள் கூந்தலை முடித்துக்கொண்டோ முடியாதவளாகவோ வந்துவிடுவாள், அவள் கதை நாயகனை அலுவலகத்திலோ, பேருந்து பிடிக்கிறபோதோ சந்திக்கலாம், தற்போது கதைநாயகி ஊடாக ஆசிரியர் கதைநாயகனின் மகோன்னதங்களை எழுதுவார். படைப்பாளி ஆணாக இருந்தால் கதை நாயகனை முதலிலும், படைப்பாளி ஒரு பெண்ணாக இருந்தால் பெண்ணை முதலில் அறிமுகப் படுத்துவது நடைமுறையில் உள்ளது.\nவாசகராக இருந்து இதற்குப் பதில் நேடுவோம். ஒரு பாத்திரத்திலிருந்து மற்றொரு பாத்திரம்; நான் நிறைய வாசித்திருக்கிறேன், எனக்கு எல்லாவற்றையும் குறித்து அபிப்ராயங்கள் இருக்கின்றன, அதுபற்றி சொல்லப்போகிறேன்:. கத்தரிக்காய் பிஞ்சாக இருந்தால் நல்லது, எண்ணெய் கத்தரிக்காய் குழம்பிற்கோ, கொத்ஸ¤ செய்து சாப்பிடாலோ அத்தனை ருசி; அடுத்து இந்தத் திராவிடக் கட்சிகளெல்லாம் குப்பை தமிழர்களின் மூளையை பிரச்சாரமொழிக்குப் பழக்கி, வெட்கமின்றி பிறர்காலில் விழவைத்துவிட்டன; மார்க்ஸ் மூலதனம் நூல் ஓர் பழங்கதை என்று எதையாவது மூச்சுவிடாமற் பேசிக்கொண்டிருக்கலாம், பேசுவதை அல்லது நினைத்ததை எழுத படைப்பாளிக்கு பூரண உரிமை இருக்கிறது, ஆனால் வாசகனாகிய நாம் இதனைச் சகித்துக்கொள்வோமா\nசில எழுத்தாளர்களுக்கு அதில் வெற்றியும் கிடைக்கும் படர்க்கையில் சொல்லப்படுகிற படைப்புகள் வெற்றி பெறாமலா இருக்கின்றன, உலகமெங்கும் நாள் தோறும், பல மொழிகளில் வரத்தான் செய்கின்றன, வாசகர்களால் வாசிக்கவும் படுகின்றன. வியாபார அளவில் போட்டமுதலை எடுக்கவே செய்கிறார்கள், அதுவும் தமிழ்நாட்டில் நூலக ஆ¨ணைகிடைத்தால் போதாதா, அதை நம்பித்தானே பதிப்பகங்கள் இருக்கின்றன. ஆனால் படர்க்கையில் சொல்லப்படுவது கேமரா கொண்டு படம் எடுப்பதுபோலவென்றும் அது வெளிப்புற காட்சிகளை படம் பிடிக்க மட்டுமே உதவும், பாத்திரங்களுக்குள் உள்ளே நுழைந்து அவர்கள் மனங்களை எடைபோட அவ்வெழுத்துக்கு இயலாது என ‘டொனால்டு ஹாமில்டன் என்ற அமெரிக்க எழுத்தாளர் கூறுகிரார். இவர் தீவிர இலக்கியவாதி அல்ல, குற்றபுனைவுகளையும், வட அமெரிக்காவின் மேற்குலகு மரபு கதைகளையும் எழுதி இருக்கிறார். ஒரு நல்ல வாசகன் கங்காரு வகை எழுத்தை ( ஒரு பாத்திரத்திலிருந்து மற்றொன்றிர்க்குத் தாவும்), அதாவது படர்க்கையில் சொல்லப்படும் எழுத்தை இரசிப்பதில்லை என்கிறார். தனது எழுத்தை உணர்ச்சி பூர்வமாக சொல்லவிரும்பும் எந்த எழுத்தாளனும் தன்மை கதைசொல்லல் வகையையே தேர்வு செய்வார்கள் என்கிறார். கா·ப்கா, அல்பெர் கமுய், துராஸ், பிரான்சுவா சகாங், குந்தெரா தன்மைக்கூற்று எடுத்துரைப்பை தேர்வு செய்து, படைப்பை சாசுவதப்படுத்தியிருக்கிறார்கள். தமிழில் சங்ககால கவிதைகளிலேயே இம்மரபுக்கு வித்திடப்பட்டுள்ளது.\nஉண்மையைச் சொல்வதெனில் தன்மைக்கூற்று கதை சொல்லலில் சில நெருக்கடிகள் இருக்கின்றன. அவற்றை வெல்ல தனித் திறமையும் பயிற்சியும், ஆழ்ந்த உளவியல் ஞானமும் தவிர்க்க முடியாதவை. இவற்றில் எத்தனை விழுக்காடுகள் நீங்கள் தேர்ச்சி பெற்றவரோ அதற்கு நேர்மறை விகிதத்தில் உங்கள் படைப்பும் சோபிக்கும், எழுத்தும் வெற்றி பெறும். தன்மைக்கூற்று எடுத்துரைப்பில் உள்ள தலையாய பிரச்சினை விளிம்பையும் மையத்தையும் கையாளும் திறன். இத்தன்மைக் கூற்றில் ஒற்றை உயிரியை முதன்மைப்படுத்துகிறோம் அதாவது ம��யம்; பிற பாத்திரங்கள் விளிம்புகள், மையக்கோளைச் சுற்றிவருபவை. இவ்விளிம்புநிலை பாத்திரங்கள், மையத்தை நம்பி இருக்கின்றன, இவற்றின் இருப்பும் அசைவியக்கமும் மையத்தினால் தீர்மானிக்கப்பட்டவை – ஆக விரும்பியோ விரும்பாமலோ படைப்பாளி இம்மையத்தின் ஊடாக விளிம்புகளைப்பார்க்கிறான். ஒருவித ஒற்றை பார்வை, எதேச்சதிகார நோக்கு- எனக்கு முன்னால் நீங்கள் (விளிம்புகள்) எல்லாம் குப்பைகள் என்ற பார்வை. இச்சர்வாதிகாரபோக்கு பிறமனிதர்களை -பிற உயிரிகளை பருண்மை அற்றவைகளாக -செல்லாக் காசுகளாக மாற்றிவிடுகின்றன.\nஇந்த அபாயத்திலிருந்து தப்பவும், இந்த ‘உப’ பாத்திரங்களுக்கு சாப விமோசனம் தரவும் எனது நாவல்களில் அப்பாத்திரங்களுக்கு அவ்வப்போது தன்மைக்கூற்றின் குரலை இரவல் கொடுப்பதை வழக்கமாக்கிக்கொண்டிருக்கிறேன், இவ்வுபாயம் ஓரளவு வெற்றியையும் ஈட்டியுள்ளது.படர்க்கையில் சொல்லுகிறபோதும் எனக்கென ஒரு வழிமுறை வைத்திருக்கிறேன். ஒரு பாத்திரத்திலிருந்து மற்றொன்றிர்க்குத் தாவுகிறபோதும் அங்கே ஆசிரியனாகிய என்னை ஒளித்துக்கொண்டு சம்பந்தப்பட்ட பாத்திரங்களே கதையை நடத்துவதுபோல கொண்டு செல்வேன். வாசக நண்பர்களுக்கு ஒரு படர்க்கை கதை சொல்லலில் தன்மைக்கூற்று எடுத்துரைப்பிலுள்ள அத்தனை நன்மைகளையும் அளிக்க முயற்சிக்கிறேன்.\nகுறிச்சொல்லிடப்பட்டது அந்நியன், அல்பெர் கமுய், தன்மைக் கூற்று கதை சொல்லல், படர்க்கையில் கதைசொல்ல\nகோட்பாடுகள் மற்றும் நோபல் பரிசு ஒரு சிறு விளக்கம்\nஇலங்கு நூல் செயவலர் : க. பஞ்சாங்கம் – 3 : – பெண்ணியல் கோட்பாடுகள்\nஇலங்குநூல் செய வலர்: க. பஞ்சாங்கம் -2\nகி. அ. சச்சித்தானந்தன் மறைவு\nமொழிவது சுகம் ஜூலை 30, 2020 : மாத்தாஹரி – எமிலி – ஹரிணி\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ponsudhaa.wordpress.com/2010/03/23/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-11-25T02:17:49Z", "digest": "sha1:33TQPBBC3NH4KTP7WVBOFU3O3BQEJOHW", "length": 12127, "nlines": 125, "source_domain": "ponsudhaa.wordpress.com", "title": "சிறந்த இந்திய குறும்படமாக ‘ நடந்த கதை’ தேர்வு | பொன்.சுதா சொல்வதெல்லாம்...", "raw_content": "\nசிறந்த இந்திய குறும்படமாக ‘ நடந்த கதை’ தேர்வு\nதீபிகா மற்றும் தமிழக செய்தி ��டகத்துறையும் நடத்திய சர்வதேச குறும்படவிழா (ISFFI 2010 ) மார்ச் 20, 21ம் தேதிகளில் சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் நடந்து முடிந்தது.\nஇந்தப் போட்டியில் 29 நாடுகளைச் சேர்ந்த 420 குறும்படங்கள் கலந்து கொண்டன.\nஇறுதி போட்டிக்கு 70 படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.\nஅனிமேசன் படங்கள், ஆவணப்படங்களும் இடம் பெற்றிருந்தன.\n70 படங்களும் 20-21 தேதிகளில் காலை முதல் மாலை வரை திரையிடப்பட்டன.\nபெரும்பாலும் காட்சி ஊடகத்துறை மாணவ, மாணவிகளால் நிறைந்திருந்தது ஆல்பர்ட் தியேட்டர்.\nபோட்டிகள் 2 பிரிவாக நடைபெற்றது. சர்வதேச அளவிலான படங்களுக்கான போட்டி மற்றும் இந்திய\nஅளவிலான குறும்படங்களுக்கான போட்டி என்று நடைபெற்றது.\nஸ்பெயின், ஆஸ்திரிலேயா, அமெரிக்கா, ஹங்கேரி, இங்கிலாந்து பிரஞ்ச், ஜெர்மனி, இத்தாலி, ரஷ்யா,\nசுவிஸ்சர்லேண்ட், கனடா போன்ற நாடுகளைச் சேர்ந்த குறும்படங்கள் சர்வதேச போட்டியில் கலந்து கொண்டன.\nஇந்திய அளவிலான போட்டிகளில் கேரளா, ஆந்திரா, பஞ்சாப், மேற்கு வங்கம், டெல்லி, கர்நாடகா,\nகுஜராத், மஹாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களிலிருந்து குறும்படங்கள் கலந்து கொண்டன.\nஇந்திய அளவில் சிறந்த குறும்படமாக தமிழ் குறும்படமான ‘ நடந்த கதை’ தேர்ந்தெடுக்கப்பட்டு விருது\nஇது நடந்த கதை வெளியான 6 மாதங்களுக்குள் அது பெறும் 5 வது விருது ஆகும்.\n’ நடந்த கதை ’ பொன்.சுதாவாகிய என்னால் திரைக்கதை,வசனம் எழுதி இயக்கப்பட்ட 21 நிமிட\nஇதன் கதை அழகிய பெரியவன். அவர் எழுதிய ’குறடு’ சிறுகதையே ‘ நடந்த கதை’ யாக உரு மாற்றம்\nஇப்படத்தை அருள் சங்கர் தயாரித்துள்ளார். நிறுவனம் நண்பர்கள் திரைகுழுமம்.\nஒளிப்பதிவாளர் இராசாமதி ( சக்கரைக்கட்டி, சித்து +12, பேசு, குறுநில மன்னர்கள்).\nபடத்தொகுப்பு ஏ.எல். ரமேஷ் ( நாடோடிகள்)\nஇசை மரியா மனோகர் ( நாயகன் மற்றும் ஈழம், நேதாஜி தொடர்)\nகதை சொல்லியின் குரல்- கவிஞர். அறிவுமதி.\nநடந்த கதையில் இடம் பெற்ற அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும், நடிகர்களுக்கும், மற்றும் இதன் வெற்றிக்குத் துணை நின்ற அனைத்து உள்ளங்களுக்கும் இதயம் நெகிழ்ந்த நன்றியை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇக் குறும்படத்தை காண விரும்புவர்கள் இதன் குறுந் தகடை வாங்கிப் பயன் பெறலாம்.\nநடந்த கதையின் குறுந்தகடு சென்னையில் நியூ புக் லேண்ட்ஸ், டிஸ்கவரி பிக் பேலஸ் போன்றவற்றில�� பெறலாம்.\nகோவையில் விஜயா பதிப்பகத்தில் கிடைக்கும்.\nதபாலில் பெற விரும்புபவர்கள் – 9444324316 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.\nமின்னஞ்சலில் தொடர்பு கொள்ள ponsudhaa@gmail.com என்ற முகவரியைப் பயன்படுத்தவும்.\nபிரிவுகள்: குறும்படம், நடந்தகதை . குறிச்சொற்கள்:கவிதை, குறும்படம், சிறந்த இந்திய குறும்படம், நடந்தகதை, பொன்.சுதா, ISFFI 2010 . ஆசிரியர்: பொன்.சுதா\nபின்னூட்டம் by uumm on மார்ச் 23, 2010 8:41 முப\nஉன் ஒவ்வொரு வெற்றியிலும்,நானே வென்றதாய் மகிழ்வதை மறைக்கமுடியவில்லை.ஒரு தோழியாக உனக்கு உள்ளேயும் உனக்கு வெளியேயும்..உனை தொடர்கிறேன் மகிழ்வைக்கொண்டாடும் சுயநலத்துடன்.\nபின்னூட்டம் by பொன்.சுதா on மார்ச் 23, 2010 10:26 முப\nதோழர் நீங்கள் விரைவில் வென் திரையில் பிரகாசிக்க வாழ்த்துகள்…\nமிகுந்த மகிழ்ச்சி பொன். சுதா. வாழ்த்துக்கள். இந்த படம் உரத்த சிந்தனை நிகழ்வில் பார்த்து நான் பிரமித்து அமர்ந்தது இன்னும் நினைவில் உள்ளது. நீங்கள் இன்னும் மேலே செல்ல வாழ்த்துக்கள்\nபின்னூட்டம் by vimal on ஒக்ரோபர் 19, 2010 5:21 முப\nபின்னூட்டம் by பொன்.சுதா on ஜனவரி 10, 2011 11:39 முப\nஆமாம். நான் கோவை அரசு கலைக் கல்லூரியில் தான் அபடித்தேன்.\nபின்னூட்டம் by vimal on ஒக்ரோபர் 19, 2010 5:21 முப\nபின்னூட்டம் by விஜயராகவன் on மே 24, 2011 5:10 முப\nஉங்கள் தளத்தை இப்போதுதான் காண வாய்ப்பு கிடைத்தது . மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.\nநீங்கள் மென்மேலும் வளர ,புகழ் பெற வாழ்த்துக்கள் சுதா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n‘சிவப்பு பலூன்’ குறும் படம் – ஓர் அற்புத அனுபவம் ’அங்காடித் தெரு’ தமிழ் திரையில் ஒரு அரிய சாதனை\nநானும் நீயும் நாமான போது\nவெளியீடு: விஜயா பதிப்பகம் மழையின் சுவடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikisource.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-25T03:11:54Z", "digest": "sha1:MNHE5WVSBQTSGLZYJAY2IHI6DDBDGRPL", "length": 10803, "nlines": 160, "source_domain": "ta.m.wikisource.org", "title": "என் சரித்திரம் - விக்கிமூலம்", "raw_content": "\nஆசிரியர் உ. வே. சாமிநாதையர்\nஎன் சரித்திரம் என்னும் இந்நூல் மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் உ.வே.சாமிநாதையர் எழுதிய தன்வரலாறு ஆகும். இதில் 1855ஆம் ஆண்டு முதல் 1898ஆம் ஆண்டு வரை அவருடைய வாழ்வில் நிகழ்ந்தவை பத���யப்பட்டுள்ளன. இது ஆனந்த விகடன் இதழில் 6-1-1940 ஆம் நாள் முதல் தொடர்ந்து 28-4-1942ஆம் நாள் அவர் காலமாகும் வரை வெளிவந்தது. இதில் அவர் தமிழ் கற்ற வரலாறு, தமிழ் நூல்களைப் பதிப்பித்த வரலாறும் பதிவுசெய்யப்பட்டு உள்ளன.\n5190என் சரித்திரம்உ. வே. சாமிநாதையர்\nஐயரவர்களின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்\n6. என் தந்தையார் குருகுலவாசம்\n15. குன்னம் சிதம்பரம் பிள்ளை\n16. கண்ணன் காட்சியின் பலன்\n17. தருமம் வளர்த்த குன்னம்\n18. குன்னத்தில் அடைந்த தமிழ்க் கேள்வி\n27. பிள்ளையவர்கள் முன் முதல் நாள்\n28. பாடம் கேட்கத் தொடங்கியது\n29. தந்தையார் விடைபெற்றுச் செல்லுதல்\n30. தளிரால் கிடைத்த தயை\n31. என்ன புண்ணியம் செய்தேனோ\n35. சுப்பிரமணிய தேசிகர் முன்னிலையில்\n37. எனக்குக் கிடைத்த பரிசு\n38. நான் கொடுத்த வரம்\n39. யான் பெற்ற நல்லுரை\n40. பட்டீச்சுரத்திற் கேட்ட பாடம்\n43. ஸரஸ்வதி பூஜையும் தீபாவளியும்\n47. அன்பு மூர்த்திகள் மூவர்\n51. சிதம்பரம் பிள்ளையின் கலியாணம்\n56. நான் இயற்றிய பாடல்கள்\n58. எனக்கு வந்த ஜ்வரம்\n60. அம்பரில் தீர்ந்த பசி\n65. தேசிகர் சொன்ன பாடங்கள்\n67. சந்திரசேகர கவிராஜ பண்டிதர்\n68. திரிசிரபுரம் கோவிந்த பிள்ளை\n69. ராவ்பகதூர் திரு. பட்டாபிராம பிள்ளை\n72. நான் பெற்ற சன்மானங்கள்\n74. நான் பதிப்பித்த முதல் புஸ்தகம்\n83. காலேஜில் முதல் நாள் அனுபவம்\n84. எனக்கு உண்டான ஊக்கம்\n90. அன்பர் பழக்கமும் ஆராய்ச்சியும்\n91. எனது இரண்டாவது வெளியீடு\n94. இடையே வந்த கலக்கம்\n95. சிந்தாமணிப் பதிப்பு ஆரம்பம்\n96. சிந்தாமணிப் பதிப்பு நிகழ்ச்சிகள்\n101. அன்பர்கள் கொண்ட மகிழ்ச்சி\n103. சுப்பிரமணிய தேசிகர் வியோகம்\n105. பத்துப்பாட்டின் நல்ல பிரதிகள்\n111. பல ஊர்ப் பிரயாணங்கள்\n113. ஹிருதயாலய மருதப்பத் தேவர்\n116. கம்பர் செய்தியும் ஸேதுபதி ஸம்மானமும்\n118. மூன்று துக்கச் செய்திகள்\n121. மணிமேகலைப் பதிப்பு ஆரம்பம்\n122. நான் பெற்ற பட்டம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 13 சனவரி 2020, 18:32 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-11-25T02:09:54Z", "digest": "sha1:2QKD3YKUMMYB7LGVLREJ6UWD3BGTEMPJ", "length": 9756, "nlines": 87, "source_domain": "tamil.careerindia.com", "title": "விளையாட்டு News, Videos, Photos and Articles | Tamil CareerIndia", "raw_content": "\nகேரியர் இந்தியா » தமிழ் » தலைப்பு\nபி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.44 ஆயிரம் ஊதியத்தில் தெற்கு இரயில்வே வேலை\nமத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் மிகப்பெரிய துறையான ரயில்வேத் துறையின் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை நிரப்பிடுவத...\nரூ.95 ஆயிரம் ஊதியத்தில் தெற்கு இரயில்வே-யில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nமத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் மிகப்பெரிய துறையான ரயில்வேத் துறையின் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை நிரப்பிடுவ...\nரூ.95 ஆயிரம் ஊதியத்தில் தென் மத்திய இரயில்வே-யில் வேலை வாய்ப்பு\nதென் மத்திய இரயில்வேயில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. மொ...\nமேற்கு ரயில்வேயில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.\nமேற்கு ரயில்வேத் துறையின் காலியாக உள்ள ஹாஸ்பிட்டல் அட்டன்ட் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 177 பணியிடங்கள் ...\nரூ.44 ஆயிரம் ஊதியத்தில் ரயில்வே மருத்துவமனையில் வேலைவாய்ப்பு\nதெற்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் மருத்துவ பணியாளர்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வ...\nரூ.75 ஆயிரம் ஊதியத்தில் தெற்கு ரயில்வேயில் மருத்துவ வேலை\nதெற்கு ரயில்வேக்கு உட்பட்ட சேலம் பிரிவில் தற்போது மருத்துவ பணியாளர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விர...\nதெற்கு ரயில்வே அப்ரண்டிஸ் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஓர் அறிவிப்பு\nதெற்கு ரயில்வேத் துறையில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டு நிலையில் தற...\nதென்கிழக்கு ரயில்வேயில் சுமார் 1800 பேருக்கு அப்ரண்டிஸ் பயிற்சி- விண்ணப்பங்கள் வரவேற்பு\nதென்கிழக்கு ரயில்வே துறை காலியாக உள்ள அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது வெளியாக உள்ள இந்த அ...\nரயில்வே துறையில் 2 ஆயிரத்திற்��ும் அதிகமான காலிப் பணியிடங்கள்\nவடமேற்கு ரயில்வேத் துறையில் காலியாக உள்ள 2029 தொழில்பழகுநர் பயிற்சிப் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களு...\n10-வது படித்தவர்களுக்கு சென்னையில் ரயில்வே வேலை..\nதெற்கு ரயில்வே த் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களு...\nRailway Jobs 2019: இரயில்வேயில் 2500-க்கும் மேற்பட்ட அப்ரண்டிஸ் பணியிடங்கள்\nவட கிழக்கு எல்லை இரயில்வேயில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ...\nகிழக்கு ரயில்வே பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.\nகிழக்கு ரயில்வேத் துறையில் காலியாக உள்ள எழுத்தர், தட்டச்சர் உள்ளிட்ட 252 பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2010/09/blog-post_9968.html", "date_download": "2020-11-25T01:40:11Z", "digest": "sha1:P5AGJKWH7QYXBAJB3HALMK6L6GSQBGJ6", "length": 4999, "nlines": 43, "source_domain": "www.lalpetexpress.com", "title": "தொலைபேசி இல்லாத வீராணம் பொதுப்பணித்துறை அலுவலகம் - Lalpet Express", "raw_content": "\nதொலைபேசி இல்லாத வீராணம் பொதுப்பணித்துறை அலுவலகம்\nகாட்டுமன்னார்கோவில் : வீராணம் பொதுப்பணி துறை அலுவலகத்தில் மழைக்காலம் நெருங்கும் நிலையில் தொலைபேசி வசதி இல்லாமல் அதிகாரிகள் அவதியடைந்து வருகின்றனர். மொபைல்போன் ஆதிக்கம் அதிகரித்து விட்ட நிலையிலும் அரசு அலுவலங்களில் முக்கிய தகவல்கள் பரிமாற்றத் திற்கு \"லேண்ட் லைன்' தொலைபேசி சேவை அவசியமாக கருதப்படுகிறது. குறிப்பாக கடலூர் மாவட் டத்தின் கடைகோடி பகுதியான காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் பகுதிகளில் மழை, வெள்ள காலங்களில் \"லேண்ட் லைன்' மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது.\nவீராணம் ஏரியின் நீர் நிலை குறித்து உடனுக்குடன் சென்னை, பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால் வீராணம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் \"லேண்ட் லைன்' வசதி இல்லாததால் மொபைல்போனையே நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளது. மெபைல்போன் டவர் வேலை செய்யாத நேரங்களில் அதிகாரிகள் டெலிபோன் பூத்திலிருந்து போன் செய்து உயர் அதிகாரிகளுக்கு புள்ளி விவரங் களை கொடுக்க கூடிய நிலை உள்ளது. அதே நேரத்தில் பொதுமக்கள் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு விவரங்களை பெற முடியாமல் போகிறது. எனவே அவசிய, அவசரம் கருதி \"லேண்ட் லைன்' தொலைபேசி வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.\n24-11-2020 முதல் 30-11-2020 வரை லால்பேட்டை தொழுகை நேரம்\nலால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு நடைப்பெற்றது\nலால்பேட்டை தமுமுக மமக நகர நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது.\nஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பாக உஸ்வத்துர் ரசூல் சிறப்பு பயான் நிகழ்ச்சி\nலால்பேட்டை முன்னாள் மாணவர் சங்கம் ஆலோசனை கூட்டம்\nலால்பேட்டை கொத்தவால் தெரு மாமாங்கனி முஹம்மது எஹையா மறைவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/new-instructions-on-police-brutality-during-corona-lockdown/", "date_download": "2020-11-25T02:45:26Z", "digest": "sha1:TZVRIPI2QRYW6K3MEQBJPTFQIWB3ZKGL", "length": 13759, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "ஊரடங்கின்போது காவல்துறையினர் லத்தி வைத்திருக்கவோ, மக்களைத் தாக்கவோ கூடாது – புதிய அறிவுறுத்தல் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஊரடங்கின்போது காவல்துறையினர் லத்தி வைத்திருக்கவோ, மக்களைத் தாக்கவோ கூடாது – புதிய அறிவுறுத்தல்\nசென்னை: ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் கையில் லத்தி வைத்திருக்கக்கூடாது என்றும், பொதுமக்களை அடிக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nதற்போது, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தங்களின் அத்தியாவசிய தேவைகளை ஈடுசெய்வதற்காக வெளியில் செல்லும் மக்களிடம் காவல்துறையினர் பலர் அராஜகமாக நடந்துகொள்வதாகவும், அவர்களைத் தாக்குவதாகவும் சமூக வலைதளங்களில் பல புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.\nகாவல்துறையின் இந்த நடவடிக்கைகளால் பொதுமக்கள் பலர் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர் என்ற புகார்கள் எழுந்தன.\nஇதனையடுத்து, ஆட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையிலான செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று காவல்து���ை அதிகாரிகளுக்கு முதல்வர் பழனிச்சாமி தரப்பிலிருந்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇந்நிலையில், ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் தங்கள் கைகளில் லத்தி வைத்திருக்கக்கூடாது. மக்களுக்கு தெளிவாகப் பேசி புரிய வைக்க வேண்டும். பொதுமக்களை மிரட்டவோ, பயமுறுத்தவோ கூடாது. அப்படி செய்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்.\nமக்களிடம் சமூக விலகல் குறித்து தெளிவாகப் பேச வேண்டும். துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள் போன்றவை மூடப்பட்டுள்ளனவா என்பதைக் கண்காணிக்க வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகள் சார்பில் காவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nசென்னை: 2 வழித்தடங்களில் மோனோ ரெயில் தமிழக அரசு அறிவிப்பு தமிழக தொழிலாளி மாலத்தீவில் தற்கொலை இன்று 33வது நாள்: டில்லியில் தமிழக விவசாயிகள் தாலியறுக்கும் போராட்டம்\nPrevious கொரோனா : தமிழகத்தில் மேலும் ஒரு தனியார் சோதனை நிலையத்துக்கு அனுமதி\nNext அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ஏப்ரல் 2 முதல் ரூ.1000 & பொருட்கள் இலவசம்\nநிவர் புயல் எதிரொலி: வெறிச்சோடிய சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை… வீடியோ\nநிவர் புயலால் தண்ணீரில் மிதக்கும் சென்னை… செம்பரம்பாக்கம் ஏரி இன்று திறக்கப்படுமா\nசென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும் கண்காணிப்புக் குழு அமைப்பு\n8 hours ago ரேவ்ஸ்ரீ\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92.21 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92,21,998 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 44,246…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.00 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,00,87,772 ஆகி இதுவரை 14,13,788 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தடுப்பு மருந்தின் பக்க விளைவுகள் குறித்து விளக்க வேண்டும் – மருத்துவர்கள் அறிவுறுத்தல்\nபுதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்து காரணமாக ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்படுவது அவசியம் என்று அமெரிக்க நோய்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1557 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,557 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,73,176 பேர்…\nதமிழகத்தில் இன்று 1557 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,557 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nசபரிமலை : பக்தர்களைத் தொடர்ந்து கடை ஊழியருக்கும் கொரோனா சான்றிதழ் அவசியம்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92.21 லட்சத்தை தாண்டியது\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.00 கோடியை தாண்டியது\nநிவர் புயல் எதிரொலி: வெறிச்சோடிய சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை… வீடியோ\nநிவர் புயலால் தண்ணீரில் மிதக்கும் சென்னை… செம்பரம்பாக்கம் ஏரி இன்று திறக்கப்படுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/nithya-menon-new-slim-look-photo-goes-viral", "date_download": "2020-11-25T02:13:54Z", "digest": "sha1:HJ7DKUWE7GMH53CIA5GV5M3RKAHOOSAQ", "length": 6126, "nlines": 38, "source_domain": "www.tamilspark.com", "title": "உடல் எடை குறைந்து மீண்டும் ஒல்லியாக மாறிய நித்யா மேனன்! புகைப்படம்! - TamilSpark", "raw_content": "\nஉடல் எடை குறைந்து மீண்டும் ஒல்லியாக மாறிய நித்யா மேனன்\nகேரளாவை சேர்ந்த நடிகை நித்யா மேனன் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பெரிய இடத்தை பிடித்த நடிகைகளில் ஒருவர். தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் நடிகை நித்தியா மேனன்.\nஇயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான ஓகே கண்மணி படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார் நித்யா மேனன்.\nஇந்நிலையில் சில மாதங்களாக உடல் எடை கூடி மிக குண்டாக மாறினார் நித்யா மேனன். இதனால் செகண்ட் அல்லது மூன்றாவது ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு மட்டுமே கிடைத்ததாம். கதாநாயகியாக நடிக்க இவரை யாரும் அணுகவில்லை என்ற ஒரு பேச்சு தமிழ் சினிமாவில் அடிபட்டது.\nஇதனால் அதிரடி முடிவெடுத்த நித்யா மேனன் உடல் எடை குறைக்கும் வேளையில் இறங்கினார். தற்போது உடல் எடை குறைந்து மீண்டும் பழைய நித்யா மேனனாக, ஸ்லிம்மான புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நித்யா மேனன்.\nஅழகு தேவதைபோல் மரத்தடியில் மாஸ்டர் நாயகி.. கவிதைகளால் வர்ணிக்கும் ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படம்..\nசன் டிவியின் பிரபல சீரியலில் இருந்து திடீரென விலகும் நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் என்ன காரணம்\n தினந்தோறும் மாஸ்டர் பட நடிகர் செய்துவரும் மாஸான காரியம்\n ஒரே இடத்தில் குவியும் நடிகைகள்.. வைரலாகும் புகைப்படங்கள்..\nதொடை தெரிய பீச்சில் துள்ளி குதிக்கும் வேதிகா.. சின்ன குழந்தைனு நினைப்பு.. வைரலாகும் புகைப்படம்\nநிவர் புயல் நாளை கரையை கடப்பதை பார்க்க வேண்டுமா..\nதயாராக இருங்கள்.. நாளை காலை அதி தீவிர புயலாக மாறுகிறது நிவர் புயல்... சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nபுதிதாக 43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை: தடைசெய்யப்பட்ட செயலிகளின் பட்டியல் இதோ..\n கண்கலங்கி பாகுபலி நடிகர் வெளியிட்ட ஷாக் நியூஸ்\nகேப்ரில்லா, அர்ச்சனாவுடன் வெடித்த மோதல் ஆவேசத்துடன் சீறிய பாலா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-11-25T02:46:34Z", "digest": "sha1:GG23GEWAJJHKGTF2KL6NEUWMOWWCNTMS", "length": 5522, "nlines": 69, "source_domain": "tamilthamarai.com", "title": "பேரின்ப நிலை |", "raw_content": "\nஆறு நாட்களுக்குப் பிறகு, 40,000-க்கும் குறைவான தினசரிகொவிட் தொற்றுகள்\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவுக்கு சாதிக்கமுடியும்\nயோக முறையில் தியானத்திற்குரிய இடம்\nபிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை அவதாரங்களில் பேரெழிலும், குணங்களிலும் ஈடுபட்டு மனத்தைப் பரமனிடம் பரி கொடுப்பது பக்தி யோகம். பலன் கருதாது, அறச் செயல்களில் ஈடுபட்டுச் ......[Read More…]\nFebruary,12,15, —\t—\tஆன்மா, இறைவன், கர்மயோகம், பேரின்ப நிலை, வாழ்வு\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவு� ...\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இல்லங்கள் வடக்கு அவென்யூவில் பி.ஆர். சாலையில் 3 அடுக்குமாடி கட்டிடங்கள் இப்போது ஒதுக்கீடு செய்யத் தயாராகியுள்ளன. கங்கா, யமுனா, சரஸ்வதி என்ற இந்தமூன்று கடடிடங்களின் சங்கமம், மக்கள் பிரதிநிதிகளுக்கு ஆரோக்கியமான, மனநிறைவான, ஈடுபாடு நிறைந்த வாழ்க்கையை தர��ேண்டும் என ...\nஉலகிலேயே மிகத்தொன்மையான மதம் இந்துமதம ...\nபெண்ணை ஓர் ஆன்மாவாக பார்க்கப்பழகியவனு ...\nமறு ஜென்மம் என்பது எப்படி உண்மையாகும் \nதண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )\nதண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே ...\nகாய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.\nசோகையை வென்று வாகை சூட\nஉயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/category/news/", "date_download": "2020-11-25T02:37:27Z", "digest": "sha1:7NXV2TKOBCRKPSD5TRCYYHOY6NY4UY3X", "length": 7467, "nlines": 125, "source_domain": "www.thamilan.lk", "title": "இலங்கை Archives - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nவங்கக் கடலில் உருவானது நிவர் புயல் – மீனவர்கள் கடலுக்கு செல்லாதிருக்க எச்சரிக்கை \nதென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறியது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More »\nபுதிய இரண்டு அமைச்சுகள் உருவாக்கம் – விசேட வர்த்தமானி வெளியானது \nபொதுமக்கள் பாதுகாப்பு - தொழிநுட்பம் என்ற இரண்டு அமைச்சுக்கள் ஜனாதிபதியால் உருவாக்கப்பட்டுள்ளன. Read More »\nகொழும்பின் சில இடங்கள் தனிமைப்படுத்தல் நீக்கம் \nகொழும்பின் சில இடங்கள் தனிமைப்படுத்தல் நீக்கம் \nகொரோனாவால் மேலும் 9 பேர் உயிரிழப்பு \nகொரோனாவால் மேலும் 9 பேர் உயிரிழப்பு \nஇலங்கையுடன் இணைந்து செயற்பட எதிர்பார்ப்பு – ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு அறிக்கை \nஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு மற்றும் பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ரொமேனியா தூதரகங்கள் இணைந்து பின்வரும் அறிக்கையை வெளியிட்டுள்ளன.\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு – பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியது அரசு \nபிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்தில் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை முன்வைத்தபோது பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு அடுத்த ஜனவரி முதல் மேற்கொள்ளப்படுமென்றும் Read More »\nமீனை பச்சையாக சாப்பிட்ட முன்னாள் அமைச்சர் – மீன் சாப்பிடவும் வலியுறுத்து \nகொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட மீன்பிடித்துறையின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆராச்சி ,மக்கள் மீன்களை கொள்வனவு செய்யாத காரணத்தினால் மீனவர்கள் பெரும் சிரமங Read More »\nகொரோனாவால் மேலும் 5 உயிரிழப்புகள் \nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். Read More »\nகொரோனாவால் மேலும் நால்வர் உயிரிழப்பு\nஇலக்கியவாதி கலைமகள் ஹிதாயா ரிஸ்வி காலமானார்\nசிவப்பு எச்சரிக்கை விடுத்தது வளிமண்டலவியல் திணைக்களம்\nவத்தளையில் வீடமைப்புத் திட்டமொன்று தனிமைப்படுத்தப்பட்டது \nவங்கக் கடலில் உருவானது நிவர் புயல் – மீனவர்கள் கடலுக்கு செல்லாதிருக்க எச்சரிக்கை \nபுதிய இரண்டு அமைச்சுகள் உருவாக்கம் – விசேட வர்த்தமானி வெளியானது \nகொழும்பின் சில இடங்கள் தனிமைப்படுத்தல் நீக்கம் \nகொரோனாவால் மேலும் 9 பேர் உயிரிழப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2010/07/blog-post_17.html", "date_download": "2020-11-25T02:09:40Z", "digest": "sha1:POVOORLNPF4S5TTEHDTCHDIYBCBMNC5S", "length": 11304, "nlines": 194, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: பீர் குடித்தால் உற்சாகம் பீறிடுதாம்.", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nபீர் குடித்தால் உற்சாகம் பீறிடுதாம்.\nபீர் குடித்தால் உற்சாகம் பீறிடுதாம்.\nமதுபான பிரியர்களின் மனதைக்குளிர்விக்கும் மகிழ்ச்சியான செய்தியிது. அண்மைய ஆராய்ச்சி ஒன்றின் முடிவிது. மதுபானங்களிலேயே,\n“உடலுக்கு உகந்ததென பீரைக் கூறலாம். அளவாய்ப் பீரைக்குடித்தால், அளவிலா இன்பமுண்டு. அதுவே, அளவிற்கு மிஞ்சினால், சொல்லொண்ணாத் துயரைத்தரும்”, என்பது அந்த ஆராய்ச்சியின் முடிவு.\nமதுபானப்பிரியர்கள் மத்தியில், பீரென்றால் சற்றே தரம் தாழ்ந்ததென்றோர் எண்ணம் உண்டு. இதை பெண்களின் பானமென்று கழிப்பவர்களுமுண்டு. பீரின் குணங்களறிந்தால், உற்சாகம் பீறிடும்.\nபீரில், கொழுப்புச்சத்து இல்லை. பசியைத்தூண்டும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். விமல்குமார் எனும் சமூகவியலார் , “பீர் நம் நினைவுகளுக்கும், பேச்சிற்கும் இதமளிப்பதாக”; கூறுகிறார்.\nபீரிலுள்ள உயிர்ச்சத்து பி-6, இதய நோய்களை ஏற்படுத்தும் அமினோ அமிலங்கள் உடலில் உற்பத்தியாகாமல் தடுக்கின்றன. இரத்தநாளங்கள் இனிதே இயங்கவும், உடலும் மனதும் உற்சாகமடையவும் செய்கின்றன. பீரிலுள்ள உயிர் சத்துக்கள், சரிவிகித சம உணவை நாம் உண்ண உதவுகின்றன. பீரிலுள் நார்ச்சத்தும், சிலிக்கான் சத்தும், முதுமையில் எலும்புத்தேய்வு நோய் நம்மை அண்ட விடாமல் தடுக்கின்றன.\nஇத்தனையும் ஒரு பாட்டில் பீரை உவகையுடன் குடிப்போர்க்கே. போதை தலைகேற வேண்டுமென பீர் பாட்டில்கள் பல உள்ளே தள்ளினால் பானை வயிறும், பல வகை நோயும் வந்து பாடாய்ப்படுத்துமுங்கோ\nபிள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிட்டால் என்ன நியாயம் இது....நல்ல பதிவு வாழ்த்துகள்\n//போதை தலைகேற வேண்டுமென பீர் பாட்டில்கள் பல உள்ளே தள்ளினால் பானை வயிறும், பல வகை நோயும் வந்து பாடாய்ப்படுத்துமுங்கோ\nஎங்கே, இந்தச் செய்தியை சொல்லாமல் விட்டுவிட்டீர்களே என்று கவலையுடன் படித்து வந்தேன், கடைசியில் சொல்லிவிட்டீர்கள்.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nஉணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு சென்னையில் நடைபெற்ற...\nவிகடன் வரவேற்பறையில் “உணவு உலகம்”\nசர்க்கரை நோயுள்ளவர்களுக்கு சந்தோஷச் செய்தி.\nபீர் குடித்தால் உற்சாகம் பீறிடுதாம்.\nசுத்தம் சோறு போடும் - பாகம்-2\nஉணவு ஆய்வாளர்களுக்கு உகந்த செய்தி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.foundry.com/hc/ta/articles/206274944-Q100179-C-ColourMatcher-banding", "date_download": "2020-11-25T02:15:07Z", "digest": "sha1:RABJYUJZTTFJAUPS6JVHV4OBXQAMXWWL", "length": 5291, "nlines": 54, "source_domain": "support.foundry.com", "title": "Q100179: C_ColourMatcher banding – Foundry Foundry Support", "raw_content": "\nCara VR , ஓல்கா மற்றும் நெகுமேட் நிரல்கள்\nCarAVR இல் C_ColourMatcher கணைப் பயன்படுத்தும் போது, பகுப்பாய்வு முடிந்த பின், ஆரம்ப தீர்ப்பை விட சிறப்பாக தோன்றாது என்பதை நீங்கள் கவனித்துக்கொள்ளலாம், மேலும் நீங்கள் உருவாக்கிய ஒரு banding விளைவை நீங்கள் காணலாம்.\nஉதாரணமாக, இங்கே சிக்கலான வண்ணம் பொருந்தும் முடிவு:\nC_ColourMatcher ஒட்டுமொத்த கேமரா உள்ளீடு பொருந்தும் மூலம் வேலை மற்றும் நீங்கள் ஒரு கருப்பு எல்லை ஒரு சுற்று லென்ஸ் இருந்தால், இந்த முடிவுகளை மோசமாக்கும் வண்ண matcher ஈடுசெய்ய முடியும்.\nமேலே உள்ள சிக்கலைத் தவிர்க்க நீங்கள் பின்வருமாறு:\n- உங்கள் கறுப்புப் பகுதிகளைத் தவிர்ப்பதற்காக, படத்தைச் சுற்றி சுற்றிக்கொண்டு உங்கள் கேமரா உள்ளீடுகளுக்கு ஒரு ஆல்பத்தை உருவாக்கவும்\n- மாஸ்க் வடிவ அளவுருவுக்கு மேலே உருவாக்கப்பட்ட ஆல்பாவைப் பயன்படுத்த C_CameraSolve கணுவை சுட்டிக்காட்டுக\nC_ColourMatcher முனை வெளிப்பாடு மற்றும் நிறங்களை பகுப்பாய்வு செய்யும் அதே ஆல்பத்தை பயன்படுத்தி ஆரம்பிக்கும் மற்றும் செயலாக்கத்தின் போது படத்தின் கருப்பு பகுதியை புறக்கணிக்கும். இது C_ColourMatcher முனை துல்லியத்தை மேம்படுத்துவதற்கு உதவும்.\nகூடுதலாக, CarAVR 1.0v2 C_Stitcher முனையத்தில் மல்டி-பேண்ட் கலப்பு முறையில் அறிமுகப்படுத்தப்பட்டது. கலப்பு வகை மல்டி-பேண்ட் செய்ய அமைப்பதை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.\nஉதாரணமாக, இங்கே பொருந்தும் திருத்தங்கள் மூலம் இறுதி நிற பொருத்துதல் முடிவு:\nகுறிப்பு: அனைத்து படங்களும் யுனிவர்சல் போஸ்ட்டின் மரியாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/literature/171599-360.html", "date_download": "2020-11-25T02:40:51Z", "digest": "sha1:BRZGCMR2EMVV6DEP3G3FTC4VQU3MUGCL", "length": 23466, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "360: குளச்சல் மு.யூசுப்பின் அதிரடி! | 360: குளச்சல் மு.யூசுப்பின் அதிரடி! - hindutamil.in", "raw_content": "புதன், நவம்பர் 25 2020\n360: குளச்சல் மு.யூசுப்பின் அதிரடி\nவைக்கம் முகம்மது பஷீர், புனத்தில் குஞ்ஞப்துல்லா, திருடன் மணியன்பிள்ளை என்று பேசும்போதெல்லாம் கூடவே குளச்சல் மு.யூசுப்பும் நினைவுக்குவருவார். கேரளத்தின் இலக்கியங்களை மலையாள மணம் குன்றாமல் தமிழுக்குக் கொண்டுவந்த அவருக்கு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது - 2018 வழங்கப்பட்டது. கடந்த 14 அன்று திரிபுராவின் தலைநகர் அகர்தலாவில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. அப்போது, விருதில் பொறிக்கப்பட்டிருந்த இந்தி எழுத்துகளை மாற்றி தமிழில் வழங்கும்படி யூசுப் விடுத்த வேண்டுகோளைப் பரிசீலிப்பதாகச் சொல்லியிருக்கிறது சாகித்ய அகாதமி. அரசமைப்புச் சட்டம் 8-வது அட்டவணையிலுள்��� மொழிகள் அனைத்துக்குமே இந்தி மொழியில்தான் இதுவரை விருது வாசகங்கள் இடம்பெற்றுவருகின்றன. முதல் உரிமைக் குரலை தெற்கிலிருந்து தொடங்கி வைத்திருக்கிறார் குளச்சல் மு.யூசுப்.\nசர்வதேச அளவில் வழங்கப்படும் விருதுகளுக்கு முன்னதாக நெடும்பட்டியல், குறும்பட்டியலெல்லாம் வெளியிடப்படுவதுண்டு. இந்தியாவில் வெகு சில விருதுகளுக்கே அப்படிச் செய்யப்படுவதுண்டு. தமிழில் அந்தக் கலாச்சாரம் கிடையாது எனும் வசையை ‘ஆத்மாநாம் விருது’ சமீபகாலமாக ஒழித்திருக்கிறது. ஐந்தாவது ஆண்டு விருதுக்கான குறும்பட்டியலை ‘ஆத்மாநாம் அறக்கட்டளை’ வெளியிட்டிருக்கிறது. 31 கவிதைத் தொகுப்புகளிலிருந்து தேன்மொழி தாஸ், ஸ்டாலின் சரவணன், முகுந்த் நாகராஜன், நேசமித்ரன், வெய்யில், கவின், ந.பெரியசாமி, ஷக்தி, பெரு.விஷ்ணுகுமார் ஆகியோரது கவிதைத் தொகுப்புகள் இந்தக் குறும்பட்டியலுக்குத் தேர்வாகியிருக்கின்றன.\nமுதல் நாவலில் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த எமிலி\nஆங்கில மொழியில் உள்ள நாவல்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான சர்வதேச டப்ளின் இலக்கிய விருது, இந்த ஆண்டு அமெரிக்காவைச் சார்ந்த எமிலி ரஸ்கோவிச்சின் ‘ஐடஹோ’ (Idaho) நாவலுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது அவரது முதல் நாவல். பிரெஞ்சு இலக்கியத்துக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ப்ரீ காங்கூ விருது வென்ற மத்தியாஸ் எனார், புக்கர் விருது வென்ற ஜார்ஜ் சாண்டர்ஸ் உள்ளிட்ட சமகாலத்தின் மிக முக்கியமான படைப்பாளிகள் விருதுக்கான இறுதிப் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்கள். இவர்களுக்கு மத்தியில் எமிலிக்குக் கிடைத்திருக்கும் இவ்விருது அவர் மீது கூடுதல் கவனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது தவிர இன்னும் ஆறு விருதுகள் இந்நாவலுக்குக் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nலத்தீன் அமெரிக்காவில் சாருவின் கொடி\nஇணையம், சினிமா டிவிடிகள் அறிமுகமாகாத 1980-களிலிருந்து லத்தீன் அமெரிக்க சினிமாவையும் இலக்கியத்தையும் அறிமுகப்படுத்தி வருபவர் சாரு நிவேதிதா. தமிழ் வாசக உலகத்துக்கு அர்ப்பணிப்புணர்வோடு லத்தீன் அமெரிக்காவை அறிமுகப்படுத்திய சாரு, தனது நெடுநாள் கனவான பெரு-பொலிவியா-சிலி பயணத்துக்குத் தயாராகிவருகிறார். பெருவின் மருத்துவக் குணங்கள் கொண்ட எலுமிச்சைகள் முதல் பயணத் தயாரிப்பு, விசா குறித்த பொதுக்குறிப்பு என உற்சாகத்தோடு தனது இணையதளத்தில் பகிர்ந்தும்கொள்கிறார். மூன்று வாரப் பயணமாக ஜூன் இறுதியில் புறப்படுகிறார். உங்கள் கனவுப் பிரதேசத்தில் கொடி நாட்டிவாருங்கள் சாரு.\nவிருத்தாசலத்தை அடுத்த நாரையூரில் கூத்து வாத்தியாரின் மகனாகப் பிறந்த முகில் பரமானந்தன் ஒரு கவிஞராக, பாடகராக, நாடகப் பயிற்றுநராக, நாட்டுப்புறப் பாடல்களின் ஆய்வாளராக எனப் பன்முகம் கொண்டவர். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கான போராட்டக் களங்களில் முன்நின்றவரும்கூட. ’பழகிய மரணம்’ கவிதை நூலும், ‘ஞானம் புதுசு’ நாவலும், ‘ராமையாவின் குடிசை’ நாடகமும் அவரது பெயர் சொல்லும் படைப்புகளாகும். ஜூன் 14 அன்று காலமானார் முகிலன். அவரது உடல், வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்குத் தானமாகத் தரப்பட்டது.\nமதுரை மேலூரில் ‘பழக்கடை காதர் மைதீன்’ என்று அறியப்பட்ட ரோஜாகுமார், தமிழின் குறிப்பிடத்தக்க சிறுகதையாளர். தன் கதைகளில் எளிய இஸ்லாமிய மக்களின் குடும்ப வாழ்க்கையை உணர்வுபூர்வமாக அணுகியவர். ‘மொசக்குட்டி’, ‘உள்வீட்டிலிருந்து நிலா முற்றம் வரை’, ‘சித்திரக் குகை’ ஆகிய மூன்று தொகுப்புகளிலுள்ள பல்வேறு சிறுகதைகள் என்றென்றும் ரோஜாகுமாரின் பெயர் சொல்லும்.\nஐடிக்கும் இலக்கியத்துக்கும் ஏதோ பூர்வ ஜென்ம பந்தம் உண்டுபோல. ஐடி நிறுவனங்களிலிருந்து கடந்த சில ஆண்டுகளில் எண்ணற்ற எழுத்தாளர்கள் உருவாகியிருக்கிறார்கள். தமிழ் வாசகர்களில் கணிசமானவர்களும்கூட ஐடிக்காரர்கள். அவர்கள் புத்தக வேட்டை நடத்துவதற்காக நாவலூர் ‘ஓஎம்ஆர் ஃபுட் ஸ்டீரிட்’டில் புத்தகக்காட்சியை ஒருங்கிணைத்திருக்கிறார்கள். நேற்று தொடங்கிய புத்தகக்காட்சி ஜூன் 30 வரை நடக்கிறது. என்ஜாய் மக்கழே\nபருவநிலை மாற்றத்தை இலக்கியம் பேச வேண்டும்: அமிதவ் கோஷ்\nமனிதகுல இருப்பை அச்சுறுத்துவதும், மனிதர்களால் ஏற்பட்டதுமான பருவநிலை மாற்றம் குறித்து கலை இலக்கிய உலகம் பேச வேண்டும் என்று வலியுறுத்தும் நாவல்தான் அமிதவ் கோஷின் ‘கன் ஐலேண்ட்’. இந்நாவல் வெளியீட்டுக்காக சென்னை வந்திருந்த கோஷுடன் பாடகர் டி.எம்.கிருஷ்ணா கலந்துரையாடினார். புராணங்கள், சூழலியல் சிக்கல்கள், அது தொடர்பாக ஆட்சியாளர்களின் அணுகுமுறை, பருவநிலை மாற்றம் என இந்நாவல் பேசியிருக்கும் விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. இந்தியாவில் நிலவிவரும் கடும் வறட்சியும் தமிழகத்தின் தண்ணீர்த் தட்டுப்பாடும் விவாதத்தின் மையமாக இருந்தன. சர்வதேச கவனம் பெற்ற இந்திய எழுத்தாளரான அமிதவ் கோஷின் சொற்பமான எழுத்துகளே தமிழுக்கு வந்திருக்கின்றன. அயல் தேச மொழிபெயர்ப்பில் கவனம் செலுத்தும் நம் பதிப்பாளர்கள், முக்கியமான இந்திய எழுத்தாளர்களையும் தமிழுக்குக் கொண்டுவர வேண்டும்.\nதருமபுரம் ஆதீனத்திடம் ஆசிபெற்ற உதயநிதி\nதைப்பூசத்துக்கு அரசு பொது விடுமுறை அளிக்க வேண்டும்:...\nகாங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தலில் நிற்க சீட் கிடைத்து...\nசிவசேனா எம்எல்ஏ., பிரதாப் சர்நாயக் வீட்டில் அமலாக்கத்...\nகராச்சி ஒரு நாள் இந்தியாவின் ஒரு பகுதியாக...\nஅர்னாபுக்கு மட்டுமல்ல, எல்லோர்க்கும் கிடைக்கட்டும் விரைவான நீதி\nஊழலைப்பற்றி பேச திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு என்ன அருகதை...\nரீ-இன்வெஸ்ட் 2020 மாநாடு: பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்\nஉற்பத்தித் திறனுடன் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்து வேண்டும்: தொழில் துறையினருக்கு பியுஷ்...\nபோலி ரசீதுகள் மூலம் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு: மேலும் ஒருவர் கைது\n‘நிவர்’ புயல்: சென்னை துறைமுகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீீவிரம்\nநூல் நோக்கு: கைவிடப்பட்ட மலையகத் தமிழர்கள்\nசிகிச்சைக்கு அழைக்கும் மருத்துவ நாவல்\nரீ-இன்வெஸ்ட் 2020 மாநாடு: பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்\nஉற்பத்தித் திறனுடன் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்து வேண்டும்: தொழில் துறையினருக்கு பியுஷ்...\nபோலி ரசீதுகள் மூலம் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு: மேலும் ஒருவர் கைது\n‘நிவர்’ புயல்: சென்னை துறைமுகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீீவிரம்\nஇயக்குநரின் குரல்: கடைக்கோடி மனிதனுக்கான போராட்டம்\nசர்வர் பிரச்சினையால் ‘3ஜி’ கையடக்க கருவி பழுது: நாடு முழுவதும் கிராமப்புற அஞ்சலகங்களின்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2019/08/2Yml8J.html", "date_download": "2020-11-25T02:51:19Z", "digest": "sha1:GR5K4P4E3IAF3VAGWPOCFMNOUAXQ2KRG", "length": 14531, "nlines": 29, "source_domain": "www.tamilanjal.page", "title": "சுலப வழியில் கணிதம் கற்கும் செல்போன் செயலியை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் அறிமுகம் செய்தார்", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nசுலப வழியில் கணிதம் கற்கும் செல்போன் செயலியை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் அறிமுகம் செய்தார்\nஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் சுலப வழியில் கணிதம் கற்கும் வகையில் இந்தியாலில் முதன் முறையாக புதிய செல்போன் செயலியை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் அறிமுகம் செய்துவைத்தார். செய்தியாளர்களிடம் பேசுகையில் :\nகணிதமேதை ராமனுஜம் பிறந்த இந்த மண்ணில் ஆஸ்திரேலியாவின் தொழில்நூட்ப வல்லுநா்கள் உருவாக்கிய மாணவா்கள் விளையாடிக்கொண்டே கணிதத்தை எளிதில் கற்கும் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 21 ஆயிரம் மாணவா்களுக்கும் 501 ஆயிசியா்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மாணவா்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தே கணிதத்தை கற்றுக்கொள்ளும் முறையில் இச்செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை ஆஸ்திரேயாவில் இருந்து வந்து பயிற்சி அளித்துள்ளனா். இது சாியான முறையில் இருக்கிறது என்று நாங்கள் புாிந்து கொண்டதின் அடிப்டையில் முதல்வாின் ஒப்புதலுடன் தமிழகம் முழுவதும் இச்செயலி செயல்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சீனாவிலிருந்து வருகை புாிந்துள்ள வல்லுநா்கள் வளா்ந்து வரும் விஞ்ஞான உலகை நோக்கி செல்கின்ற வகையில் அறிவியல் ஆய்வகம் 2 ஆயிரம் பள்ளிகளில் தலா ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தடவுள்ளது. அதில் கொடுக்கப்படுகிற எந்த இயந்திரத்தையும் அசம்பிள் செய்து எதை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளும் வகையில் உருவாக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வகத்தில் கற்கும் மாணவா்கள் சீனாவிற்கு சென்று விமானம் மற்றும் ஹெலிக்காப்டா்களைக்கூட அசம்பில் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சிறந்த மாணவா்களை தோ்வு செய்து சீனாவிற்கு அனுப்ப அரசு முடிவு செய்துள்ளது. கணித்தை மாணவா்கள் எளிய முறையில் கற்று அவா்களது அறிவுக்கூா்மையை பெருக்குவதற்கும் இந்தியாவில் முதல்முறையாக தமிழகத்தில் செயல்படுத்த அரசு நவடிக்கை மேற்கொண்டுள்ளது. சுத்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று தேசிய கொடி ஏற்றுவதற்கு மட்டுமே பள்ளிகள் திறக்கப்படவேண்டுமே தவிர பள்ளிகள் செயல்பட்டால் உாிய நடவடிக்கை அரசு மேற்கொள்ளும் என அமைச்சா் தொிவித்துள்ளாா்.\nசுலப வழியில் கணிதம் கற்கும் செல்போன் செயலியை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் அறிமுகம் செய்தார்.\nபோட்றா வெடிய... தமிழ்நாட்டில் அனைத்து தொழில்களும் செயல்படலாம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல் 17.5.2020 நள்ளிரவு 12.00 மணி வரை கீழ்க்காணும் வழிமுறைகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment zones) தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். 1) பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது (நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர - Except Containment Zones): • கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில், அக்கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும். அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும். சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் (SEZ, EOU & Export Units): சென்னை மாநகராட்சி ஆணையர் மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்குப் பின், சூழ்நிலைக\nதிருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தடியெடுத்து வெறியாட்டம்...50 நாள் சோறு போட்டத்துக்கு நல்லா வச்சு செஞ்சுட்டானுக...\nதிருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பச் சொல்லி தடிகளை எடுத்துக் கொண்டு தகராறில் ஈடுபட்டனர். இதில் கம்பெனி ஊழியர்களுக்கு காயம் ஏற்ப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நிறைவுக்கு வரும் நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் திருப்பூரில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அவர்களை அனுப்பி வைப்பதற்கான பணிகளில் தாமதம் ஏற்படுவதற்கு வடமாநில அரசு நிர்வாகங்களே காரணம். வெளிமாநிலத்திலிருந்து வரும் சொந்த மாநிலத்துக்காரர்களை குவாரண்டைன் செய்ய வசதிகளை அந்த அரசுகள் ஏற்பாடு செய்த பின்னரே இவர்களை அழைத��துக் கொள்ள முடியும். எனவே அவர்களது சொந்த மாநில அரசு அனுமதி அளித்த பின்னர் தான், சிறப்பு ரயிலில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடியும். அதுவரை இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு கம்பெனிகளில் அந்தந்த முதலாளிகள் செலவிலேயே உணவு வழங்க ஏற்ப\nதிருப்பூர் பனியன் கம்பெனிகள் இயங்கலாமா... கலெக்டர் விஜய கார்த்திகேயன் தகவல்\nதிருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் இன்று மாலை பத்திரிகையாளர்களிடம் கூறியது: திருப்பூர் மாவட்டத்தில் 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதில் 107 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று தொற்று ஏற்ப்பட்ட இருவரும் சென்னையில் இருந்து வந்தவர்கள். 5 பேர் மட்டுமே ஏக்டிவ் கேசாக உள்ளனர். ஆறாம் தேதி அனைவரும் குணமடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூரில் செக் போஸ்ட் அதிகப்படுத்தி உள்ளோம். சுகாதார குழு சார்பில் பரிசோதனை உடனுக்குடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை சென்று வந்தவர்கள் உடனே தகவல் தெரிவித்து தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். ஊரக பகுதிகளில் 50 சதவீத பணியாளர்களுடன் பணிகளை துவங்கலாம். பேரூராட்சிகளில் 15 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் தொழில்கள் நடைபெறலாம். அத்தியாவசிய தேவைகளுக்கு, மருத்துவ உபகரணங்கள் செய்யும் தொழில்களுக்கு அனுமதி உண்டு. ஊரக பகுதிகளில் கட்டுமான பணிகள் செய்யலாம். மாநகர பகுதிகளில் ஏற்றுமதி மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர் கொண்டு இயங்களாம் என்பதை உறுதி செய்ய நாளை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் தொழில்துறையினர் க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmai.com/post/%E0%AE%B5-%E0%AE%A9%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%AF-%E0%AE%95-tamil-inspirational-quote-tamil-motivational-kavithai-tamil-kaadhal-kavithaiga", "date_download": "2020-11-25T01:45:44Z", "digest": "sha1:4JQCV3R427VN42M4PPQMK2E4X3XAUTVY", "length": 3601, "nlines": 30, "source_domain": "www.tamilmai.com", "title": "வானமே கூரையாக….!tamil inspirational quote,tamil motivational kavithai,tamil kaadhal kavithaiga", "raw_content": "\nவாழும் என் மக்களுக்கு வாழ்வாதரம் எங்கிருக்கு….\nவாட்டி எடுக்கும் வெயிலுலயும் மரம் காச்சு வாழும் வாழ்க்கை எங்குகிருக்கு…\nவிஞ்ஞான வேட்டை அது வெளுத்துருச்சு….\nவிடிஞ்சாலும் விடியாத வாழ்க்க அது வந்துருச்சு….\nவானமெல்லாம் பாத்து ;பூத்து கண்ணு நொந்துருக்கு…\nவாழ்வாதாரம் எல்லாமே வளர்ச்சி நிதியா மாறிடுச்சு…\nபால் குடிக்கும் பச்சபுள்ள பசு மாட்ட பாத்திருக்கு…\nபசுவுக்கும் காஞ்ச புல் இல்லாம பசிகொடுமை ஆகிடுச்சு….\nவானமே கூரையா வாழ்ந்ததெல்லாம் அந்த காலம்…\nவாட்டும் இந்த வெயிலோட ஓசோனும் ஓட்டையானது இந்த காலம்….\nயவன் மனது முழுதும் ஒரே படப்படப்பு மறுநாளை கயலை சந்தித்து எப்படியேனும் பேசிவிடவேண்டும் என்ற அவனது ஒத்திகை இரவு முழுவதும் உத்ஷவம் நடந்தது. ஹாய் கயல்..ம்ச்ச் ..ரொம்ப வழக்கமா ஆரமிக்கிற மாதிரி இருக்கே...ஹல\nஎன்றைக்கும் போலவே அன்றைய காலை கதிரவனின் செம்பொற்கிரகணங்கள்; இளவெயில் போர்த்தும் வேளையில் ;அத்தனை அழகாய் அவன் குளிர்காய்வதற்கெனவே மெல்லிய சில்லூரலில் கதகதப்பை ;தூக்கம் விழிக்க வழிசெய்யாமல் அள்ளித் தெளி\nஅவள் வீசும் மௌனங்களை பார்வைகள் உடைக்கின்ற தருணம்.. கரை தொடும் அலையாய் அவளருகில் என் தடுமாற்றமும் தயங்கி தயங்கியே தூரம் செல்கிறது... கரை தொடும் அலையாய் அவளருகில் என் தடுமாற்றமும் தயங்கி தயங்கியே தூரம் செல்கிறது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ashwin-win.blogspot.com/2011/08/", "date_download": "2020-11-25T03:09:55Z", "digest": "sha1:UZ46CSDMBJ6H3GT4N4MEO3QHTIEYPJIX", "length": 7202, "nlines": 90, "source_domain": "ashwin-win.blogspot.com", "title": "அஷ்வின் அரங்கம்: August 2011 \").replace(/;/g,\"!important;\"));function c(h,i){return a(h,/(?:em|ex|%)$|^[a-z-]+$/i.test(i)?\"1em\":i)}function a(k,l){if(/px$/i.test(l)){return parseFloat(l)}var j=k.style.left,i=k.runtimeStyle.left;k.runtimeStyle.left=k.currentStyle.left;k.style.left=l.replace(\"%\",\"em\");var h=k.style.pixelLeft;k.style.left=j;k.runtimeStyle.left=i;return h}var f={};function d(o){var p=o.id;if(!f[p]){var m=o.stops,n=document.createElement(\"cvml:fill\"),h=[];n.type=\"gradient\";n.angle=180;n.focus=\"0\";n.method=\"sigma\";n.color=m[0][1];for(var l=1,i=m.length-1;l", "raw_content": "\nமங்காத்தா-அதிரடி விமர்சனம் mankatha review\nஅய்யய்யோ அப்பப்பா இன்றைய தேதி வாறதுக்குள்ள எத்தனை அடிபுடிகள் எத்தனை எதிர்பார்ப்புகள் அவ்வளவும் தல ரசிகர்களுக்கு மட்டுமல்ல விஜய் ரசிகர்களுக்கும்தான்.. அதே எதிர்பார்ப்போட மற்றுமொரு விஐபி காட்சி வெற்றி எப்.எம் உபயத்தில். திரையரங்குக்கு நுழைகையில் எப்பவோ டிக்கட் எடுத்துவச்ச தலரசிகர்கள்,\nஇந்திய அணித்தலைவர் தோணியுடன் சந்திப்பு- தமிழில் (ஒலிவடிவம்)\nஇங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருக்கும் இந்திய அணித்தலைவர் தோனியுடன் தமிழில் மேற்கொள்ளப்பட்ட உரையாடல் தொகுப்பை பதிவுலகில் முதன்முறையாக இங்கு தருகிறேன்... இவை மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது...:\nஇந்த ஒளிவடிவத்திற்கு உதவிய நிருவின் நிஜங்கள் ந���ருஜனுக்கு நன்றிகள்.. வாங்குற எதிலயும் பங்கு அவருக்கும்தான்.................\nLabels: CRICKET, இந்தியா, இலங்கை\nஅட இம்புட்டு பேர் வந்திருக்காய்ங்களா.\nமங்காத்தா-அதிரடி விமர்சனம் mankatha review\nஇந்திய அணித்தலைவர் தோணியுடன் சந்திப்பு- தமிழில் (ஒ...\nஉச்சக்கட்ட இன்பம் - பாகம்-1 நான்,சங்கீதா\nவிபச்சாரியுடன் ஒருநாள் - சூடான பதிவு (A)\nஉச்சக்கட்ட இன்பம் - பாகம்-2(முற்றும்) நான்,சங்கீதா, நண்பன்\nதெய்வதிருமகள் - சுட சுட பார்வை.\nகாதலித்து வா - காதலர் தின கவிதை\nநல்லவன்...., வல்லவன்...., நாலும் தெரிஞ்சவன்..., ஊருக்காக உழைப்பவன்....உத்தமன்....பெண்கள் என் இரு கண்கள்... இப்படி எல்லாம் சொன்னா நம்பவா போறீங்க.. சும்மா விடுங்க சார். நான் என் பாட்டுக்கு எதோ எழுதிட்டு போறன்.\nகவிதை (38) உள்ளக்குமுறல் (23) காதல் (18) காமெடி (14) CRICKET (13) உனக்காக (10) சினிமா (10) அரசியல் (8) தொடர்கதை (7) Campus (6) திரைவிமர்சனம் (6) கலாட்டா (5) சிறுகதை (5) தத்துவம். (5) போட்டோ கமென்ட்ஸ் (5) மொக்கை (5) Sehwag (3) இந்தியா (3) காதலர்தினம் (3) நாள் நடப்பு (3) பிளாக்கர் டிப்ஸ் (3) யாழிலிருந்து.. (3) விஜய் (3) Menu Bar (2) PONTING (2) VIDEO (2) அசின் (2) இலங்கை (2) இலங்கை வலைப்பதிவர்கள் (2) ஒலிவடிவில் கவிதைகள் (2) காவலன் (2) குறும்படம் (2) தொழில்நுட்பம் (2) பதிவர் சந்திப்பு (2) பதிவுலகம் (2) ரஜினி (2) வடிவேலு (2) ஹைக்கூ (2) அஜித் (1) ஆபாசம் (1) எந்திரன் (1) சீனியோரிட்டி (1) சூப்பர் ஸ்டார் (1) தந்தை (1) பள்ளிக்கூடம் (1) மணிரத்னம் (1) ராவணன் (1) வாழ்த்துக்கள் (1) விஜயகாந்த் (1) வேட்டைக்காரன் (1) வைரமுத்து கவிதைகள் (1) வோட்கா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://omakkulam.blogspot.com/2019/11/1_77.html", "date_download": "2020-11-25T02:37:36Z", "digest": "sha1:XJONM7NBUZ3MC5UNTOYU6IWI6GYBU24X", "length": 13742, "nlines": 119, "source_domain": "omakkulam.blogspot.com", "title": "அரும்பு.ப.குமார் arumbu.pa.kumar: அயோத்திதாசர் சிந்தனைகள் தொகுதி 1 அரசியல்", "raw_content": "உனக்கு நீயே விளக்காயிரு ‍-புத்தர் *****வரலாறு தெரியாமல் வரலாறு படைக்க முடியாது -டாக்டர் அம்பேத்கர்*****உலக வாழ்க்கையின் நோக்கம் பிறருக்கு உதவி செய்வதே -புத்தர்*****நீ என்னை உன் அடிமை என்று நினைக்கும்போது, உன்னைக்கொல்லும் ஆயுதமாய் நான் மாறி விடுவது என் கடமை -டாக்டர் அம்பேத்கர்*****அறியாமையோடு நூறு ஆண்டுகள் வாழ்வதைக் காட்டிலும் அறிவுடன் ஒருநாள் வாழ்வது மேலானது -புத்தர்***** நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு; இரண்டாவது தெய்வம் சுயமரியாதை; மூன்றாவது தெய்வம் நன்னடத்தை. இவற்றைத் தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை -டாக்டர் அம்பேத்கர்\nஅயோத்திதாசர் சிந்தனைகள் தொகுதி 1 அரசியல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅயோத்திதாசர் சிந்தனைகள் தொகுதி 1 அரசியல்\nஅயோத்திதாசர் சிந்தனைகள் தொகுதி 1 சமூகம்\nஅயோத்திதாசர் சிந்தனைகள் தொகுதி 2 சமயம்\nஅயோத்திதாசர் சிந்தனைகள் தொகுதி 2 இலக்கியம்\nஅயோத்திதாசர் சிந்தனைகள் தொகுதி 3\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005. அரசிடமிருந்து தகவல் ஒளிவு மறைவின்றி தெரிவிக்கப்பட வேண்டும் என்ற கருத்து மேலோங்கிய நில...\nவேலூர் கோ . வாசுதேவப்பிள்ளை - மதுரை மீனாட்சி ஆகியோருக்கு புதல்வியாக 26 டிசம்பர் 1904 ல் பிறந்தார் . தந்தை சிவராஜின் வாழ்க்கை...\n`புத்தரும் அவர் தம்மமும் ` தமிழ் மொழியாக்க நூல் முதலில் வெளிவர காரணமானவர்கள்\nடாக்டர் அம்பேத்கர் எழுதிய \"BUDDHA AND HIS DHAMMA\" ஆங்கில நூலின் தமிழாக்கம் \" தமிழாக்க நூல் வெளியிட்டுக் குழு&...\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 1\nபாபாசாகேப் அம்பேத்கர் திரைப்படம் திருத்தப்பட்ட தமிழில்\nதென்னிந்திய பவுத்த சங்கம் 1900 ஆம் ஆண்டு அயோத்திதாசப் பண்டிதரால் சென்னை பெரம்பூரில் தொடங்கப்பட்டது . பெரம்பூரில் பவுத்த சங்கம் ...\nஅயோத்திதாசர் சிந்தனைகள் தொகுதி 1 அரசியல்\nஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ( Albert Einstein , மார்ச் 14, 1879 - ஏப்ரல் 18, 1955) குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு கோட்பா...\nடாக்டர் அம்பேத்கரின் 22 உறுதிமொழிகள். 22 Vows of Dr. Ambedkar\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர், அக்டோபர் 14, 1956 அன்று தீக் ஷாபூமி, நாக்பூரில் ஆறு லட்சம் பேர்களுடன் பௌத்த சமயத்தில் இணைந்த‌ போது ஏற்றுக்க...\n`BUDDHA AND HIS DHAMMA` ஆங்கில நூலுக்கு பயன்பட்ட குறிப்புதவி நூட்களின் பட்டியல்\nடாக்டர் அம்பேத்கர் கடைசியாக எழுதிய \" BUDDHA AND HIS DHAMMA\" என்ற நூலினை வாசித்தவர்கள் சிலர் இது ஏதோ புனைக்கதை போல உள்ளது என...\nஅயோத்திதாசர் சிந்தனைகள் தொகுதி 1 அரசியல்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005. அரசிடமிருந்து தகவல் ஒளிவு மறைவின்றி தெரிவிக்கப்பட வேண்டும் என்ற கருத்து மேலோங்கிய நில...\nடாக்டர் அம்பேத்கரின் 22 உறுதிமொழிகள். 22 Vows of Dr. Ambedkar\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர், அக்டோபர் 14, 1956 அன்று தீக் ஷாபூமி, நாக்பூரில் ஆறு லட்சம் பேர்களுடன் பௌத்த சமயத்தில் இணைந்த‌ போது ஏற்றுக்க...\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 36\nடாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு - ‍‍தனஞ்சய் கீர் PDF\nபாபாசாகேப் அம்பேத்கர் திரைப்படம் திருத்தப்பட்ட தமிழில்\n`புத்தரும் அவர் தம்மமும் ` தமிழ் மொழியாக்க நூல் முதலில் வெளிவர காரணமானவர்கள்\nடாக்டர் அம்பேத்கர் எழுதிய \"BUDDHA AND HIS DHAMMA\" ஆங்கில நூலின் தமிழாக்கம் \" தமிழாக்க நூல் வெளியிட்டுக் குழு&...\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 5\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 4\nபுத்த மார்க்க வினா-விடை - க.அயோத்திதாசர் -- பதிவிறக்கம் செய்ய\nஅயோத்திதாசர் சிந்தனைகள் தொகுதி 1 அரசியல்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005. அரசிடமிருந்து தகவல் ஒளிவு மறைவின்றி தெரிவிக்கப்பட வேண்டும் என்ற கருத்து மேலோங்கிய நில...\n`புத்தரும் அவர் தம்மமும் ` தமிழ் மொழியாக்க நூல் முதலில் வெளிவர காரணமானவர்கள்\nடாக்டர் அம்பேத்கர் எழுதிய \"BUDDHA AND HIS DHAMMA\" ஆங்கில நூலின் தமிழாக்கம் \" தமிழாக்க நூல் வெளியிட்டுக் குழு&...\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 1\nடாக்டர் அம்பேத்கரின் 22 உறுதிமொழிகள். 22 Vows of Dr. Ambedkar\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர், அக்டோபர் 14, 1956 அன்று தீக் ஷாபூமி, நாக்பூரில் ஆறு லட்சம் பேர்களுடன் பௌத்த சமயத்தில் இணைந்த‌ போது ஏற்றுக்க...\nஅயோத்திதாசர் சிந்தனைகள் தொகுதி 1 சமூகம்\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 5\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 37\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 35\nஅயோத்திதாசர் சிந்தனைகள் தொகுதி 2 இலக்கியம்\nஅம்பேத்கர் திரைப்படம் விமர்சனம் (2) அம்பேத்கர் திரைப்படம் திருத்தப்பட்ட தமிழில் (1) அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு (1) அயோத்திதாசர் (6) அறிதல் (1) அன்றாட பவுத்த வழிபாடு (1) அன்னை மீனாம்பாள் சிவராஜ் (1) இரட்டை மலை சீனுவாசன் (1) எது பவுத்தம் (1) டாக்டர் அம்பேத்கரின் 22 உறுதிமொழிகள் (1) தகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005 (1) தந்தை என். சிவராஜ் (1) தென்னிந்திய பவுத்த சங்கம் (1) நான் வடிவமைத்தவை (1) பவுத்த அடையாளங்கள் (1) பவுத்த சான்றிதழ் (17) பவுத்தம் வளர்த்த மேனாட்டினர் (1) பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் (37) புத்த மார்க்க வினா-விடை (1) புத்தரும் அவர் தம்மமும் -குறிப்பு (2) புத்தா மக்கள் நலச்சங்கம் (1) மான��ட விடுதலைக்கான எதிர்தாக்குதல் (1) வரலாற்றின் தொடக்கம்... (1) Dr.Ambedkar : Life and Mission (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/india/india_history/indian_national_movement_tamilnadu/indian_national_movement_tamilnadu2.html", "date_download": "2020-11-25T01:42:54Z", "digest": "sha1:V6CYLEWSA2USFILCRDCBHO2UJJXDYCI2", "length": 10370, "nlines": 58, "source_domain": "www.diamondtamil.com", "title": "இந்திய தேசிய இயக்கத்தில் தமிழ்நாட்டின் பங்கு - இந்திய, வரலாறு, இயக்கம், தன்னாட்சி, காங்கிரஸ், நடைபெற்றது, எதிரான, சத்தியமூர்த்தி, ஒத்துழையாமை, அன்னிபெசன்ட், தீவிரமாக, இயக்கத்தில், தேசிய, பங்கு, தமிழ்நாட்டின், இந்தியா, அய்யங்கார், பெரியார், குழு, நாயக்கர், சைமன், அருந்துவதற்கு, தமிழ்நாட்டில், ஆண்டு, தமிழ்நாடு, ராஜகோபாலாச்சாரி, ராமசாமி", "raw_content": "\nபுதன், நவம்பர் 25, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஇந்திய தேசிய இயக்கத்தில் தமிழ்நாட்டின் பங்கு\nஇந்திய தேசிய இயக்கத்தில் தமிழ்நாட்டின் பங்கு\n1916 முதல் 1918 ஆம் ஆண்டு வரை சென்னையில் அன்னிபெசன்ட் அம்மையார் தன்னாட்சி இயக்கத்தை தொடங்கி நடத்தினார். 1915 செப்டம்பர் மாதத்திலேயே 'நியூ இந்தியா' என்ற தமது இதழில் அன்னிபெசன்ட் தன்னாட்சி இயக்கம் தொடங்கப் போவதற்கான முடிவை அறிவித்திருந்தார்.\n1915 டிசம்பரில் பம்பாய் காங்கிரஸ் மாநாட்டில் அதற்கான காங்கிரஸ் கட்சியின் ஒத்துழைப்பையும் கோரினார். திலகரும் இவரது முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தார். முதல் உலகப்போர் காலத்தில் தன்னாட்சி இயக்கம் மிகவும் தீவிரமாக நடைபெற்றது.\n1921 முதல் 1923 ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் ஒத்துழையாமை இயக்கமும் தீவிரமாக நடைபெற்றது. அந்நியரின் விதிமுறைக்களுக்கு எதிரான போராட்டங்கள் 1921 மார்ச்சில் தொடங்கின. மாகாணத்தின�� பல பகுதிகளிலும் மது அருந்துவதற்கு எதிரான இயக்கங்கள் 1921 - 22 ஆம் ஆண்டுகளில் நடைபெற்றன. குறிப்பாக மது அருந்துவதற்கு எதிரான போராட்டம் மதுரையில் தீவிரமாக நடைபெற்றது. பொதுவாகவே, தமிழ்நாடு முழுவதும் ஒத்துழையாமை இயக்கம் பரவலாக நடைபெற்றது. இதன் முக்கிய தலைவர்களாக சி. ராஜகோபாலாச்சாரி, எஸ். சத்தியமூர்த்தி, ஈ.வெ. ராமசாமி நாயக்கர் போன்றோர் செயல்பட்டனர். அந்த சமயத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக ஈ.வெ,ராமசாமி நாயக்கர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. காந்தியின் செயல்திட்டங்களில் சட்டசபை புறக்கணிப்பே முக்கியமானது என்று சி. ராஜகோபாலாச்சாரி வலியுறுத்தினார். ஆனால், கஸ்தூரிரங்க அய்யங்கார், சீனுவாச அய்யங்கார், வரதராஜுலு நாயுடு, விஜயராகவாச்சாரி போன்ற தலைவர்கள் இதனை ஏற்கவில்லை.\nஇதற்கிடையில், பெரியார் ஈ.வெ.ரா. கேரளத்தில் வழக்கத்திலிருந்த சமூகப் பாகுபாட்டைக் கண்டித்து வைக்கம் சத்யாக்கிரகப் போராட்டத்தை தொடங்கினார்.\nகாங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான வி.வி.எஸ். அய்யர் நடத்திவந்த சேரன் மாதேவி குருகுலத்தில் சமூகப்பாகுபாடு நிலவுவதைக் கண்டித்த பெரியார் காங்கிரசிலிருந்து வெளியேறினார். புதுக்கோட்டையைச் சேர்ந்த எஸ். சத்தியமூர்த்தியும் விடுதலைப்போராட்ட வீரர்களில் முக்கியமானவர். 1929ல் சைமன் குழு தமிழ்நாட்டுக்கு வந்தபோது சைமன் குழு எதிர்ப்பு போராட்டத்திற்கு சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஇந்திய தேசிய இயக்கத்தில் தமிழ்நாட்டின் பங்கு , இந்திய, வரலாறு, இயக்கம், தன்னாட்சி, காங்கிரஸ், நடைபெற்றது, எதிரான, சத்தியமூர்த்தி, ஒத்துழையாமை, அன்னிபெசன்ட், தீவிரமாக, இயக்கத்தில், தேசிய, பங்கு, தமிழ்நாட்டின், இந்தியா, அய்யங்கார், பெரியார், குழு, நாயக்கர், சைமன், அருந்துவதற்கு, தமிழ்நாட்டில், ஆண்டு, தமிழ்நாடு, ராஜகோபாலாச்சாரி, ராமசாமி\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B3%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%9F/2011-04-10-04-12-39/88-19504", "date_download": "2020-11-25T02:53:50Z", "digest": "sha1:BRFRBAWTH3JOB4Z6N7LDNKKS4Z4TH6SY", "length": 9072, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி இல்ல விளையாட்டுப் போட்டி TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 25, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome உள்ளூர் விளையாட்டு கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி இல்ல விளையாட்டுப் போட்டி\nகல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி இல்ல விளையாட்டுப் போட்டி\nகல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் 2011ஆம் ஆண்டுக்கான சம்பியனாக ஹிரா இல்லம் 269 புள்ளிகளைப் பெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.\nஹிரா இல்லம் ( மஞ்சள் நிறம் ) 269 புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தையும் மர்வா இல்லம் ( சிவப்பு நிறம் ) 211 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும் சபா இல்லம் ( பச்சை நிறம் )163 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும் அறபா இல்லமும் ( நீலம் நிறம் ) 123 புள்ளிகளைப் பெற்று நான்காம் இடத்தையும் பெற்றது.\nகல்லூரி அதிபர் எம்.எம்.இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக கல்லூரியின் பழைய மாணவரும் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் உட்பட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஏ.றஸாக் (ஜவாத்), கல்முனை கல்வி வலய கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.தௌபீக் மற்றும் பாடசாலை அதிபர்கள், கல்வியதிகாரிகளும் கலந்து கொண்டனர்.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடு��்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபேருவளை பிரதேச சபை உறுப்பினருக்கு கொரோனா\nசிலாபத்தில் எழுவருக்கு தொற்று உறுதி\n’ஏனையப் பிரமுகர்களும் பிணையில் வருவார்கள்’\n296 இலங்கையர்கள் நாட்டுக்கு வருகை\nஅர்ச்சனா, பாலாஜிக்கிடையே மீண்டும் வெடித்தது\n10 ஆண்டுகள் காத்திருந்து இலட்சிய திருமணம்\nசின்னத்திரை நடிகை திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%B1%E0%AE%AA%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%86%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AE-%E0%AE%9C-%E0%AE%A4-%E0%AE%9F%E0%AE%AE/91-188667", "date_download": "2020-11-25T02:34:06Z", "digest": "sha1:3FTVE4D66QULHKN3B6K46MJLAA2POKD3", "length": 28052, "nlines": 187, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || அரசியலை ஆட்டிப்படைக்கும் ஜோதிடம் TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 25, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome சிறப்பு கட்டுரைகள் அரசியலை ஆட்டிப்படைக்கும் ஜோதிடம்\nஇலங்கை அரசியலில் ஜோதிடத்தின் செல்வாக்கு அதிகமாகவே இருந்து வந்திருக்கிறது. அரசியல் மாற்றங்கள் நிகழும் போதும், தேர்தல்கள் நடத்தப்படும் காலங்களிலும் ஜோதிடர்களின் கணிப்புகள், ���ுறிப்பாக சிங்கள ஊடகங்களில் அதிகளவில் இடம்பெறுவது வழக்கம்.\nமஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில், அவரது எல்லா நடவடிக்கைகளுமே ஜோதிட ஆலோசனைப்படிதான் செயற்படுத்தப்பட்டன. அந்த ஜோதிடக் கணிப்புதான் அவரது காலையும் வாரிவிட்டது.\nஇப்போது, எதிர்காலத்தைச் சரியாகக் கணிக்கும் ஜோதிடர் என்று தன்னை தானே கூறிக்கொள்ளும், ஒருவர், சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ள ஜோதிடக் கணிப்பு வீடியோ ஒன்று, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nஇந்த ஜோதிடர் வேறு யாருமல்லர், 1987ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி, இந்திய-இலங்கை சமாதான உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்காக கொழும்பு வந்திருந்த போது, அவரைத் தாக்கிய கடற்படை வீரர் விஜிதமுனி ரோகண டி சில்வா தான்.\nஅணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்ட போது, தனது துப்பாக்கியால் ராஜீவ் காந்தியின் பிடரியில் தாக்கியிருந்தார் விஜயதமுனி ரோகண. அவரது அடி, சரியாக ராஜீவ் காந்தியின் தலையில் தாக்கவில்லை. இதனால் அவரும் தப்பித்தார்; அவரைத் தாக்கிய விஜிதமுனியும் தப்பித்தார்.\nவெயிலின் தாக்கத்தினாலேயே கடற்படை வீரர், மயங்கி வீழ்ந்தார் என்றே அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன இந்தியாவைச் சமாதானப்படுத்த முயன்றார்.\nஎனினும், இலங்கையை வற்புறுத்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்ததால் தான் ராஜீவ் காந்தியைத் தாம் தாக்கியதாகப் பின்னர், விஜதமுனி ரோகண ஒப்புக்கொண்டார்.\nஇராணுவ நீதிமன்றத்தினால் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த இவரை, இரண்டரை ஆண்டுகளிலேயே பொதுமன்னிப்பின் கீழ்விடுதலை செய்தார் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச.\nஇந்தியாவுடன் பிரேமதாசவுக்கு இருந்து வந்த பனிப்போர் தான், இவரது விடுதலைக்குக் காரணமாகியது. இல்லையேல் பிற நாடு ஒன்றின் பிரதமரைத் தாக்கியவருக்கு அவ்வளவு இலகுவாக விடுதலை கிடைத்திருக்காது.\nவெளியே வந்த பின்னர், விஜிதமுனி 2000ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் சிஹல உறுமயவின் சார்பில் போட்டியிட்டார். அதற்குப் பின்னர் மாகாணசபைத் தேர்தல்களிலும் போட்டியிட்டார். எனினும், அரசியலில் அவரால் பிரகாசிக்க முடியவில்லை.\nராஜீவ் காந்தியைத் தாக்கியவர் என்ற பிரபலம் மட்டும் அவர், அரசியலில் நிலைத்திருப்பதற்குப் போதுமான தகைமையாக இருக்கவில்லை.\nபின்னர், ஜோதிடம் சொல்லும் பணியில் இறங்கினார் விஜிதமுனி ரோகண. 2013ஆம் ஆண்டு, இவர் சில கணிப்புகளைக் கூறியிருந்தார். அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர், மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருக்கமாட்டார் என்பது அதில் ஒன்று.\nமஹிந்த ராஜபக்ஷ மிகப்பலமான நிலையில் இருந்தபோது, அந்தக் கருத்து வெளியானது. அது கேலிக்குரிய விடயமாகவும் பார்க்கப்பட்டது. அடுத்து, இந்தியாவில் பா.ஜ.கவே ஆட்சிக்கு வரும் என்பதையும் இவர் முன்னரே கணித்துக் கூறியிருந்தார்.\nஇது போன்ற சில கணிப்புகள் சரியாக இருந்தாலும், இப்போது அவர் வெளியிட்டுள்ள கணிப்பு சரியாக அமையுமா என்ற கேள்வி இருக்கிறது. ஏனென்றால், இவரது ஜோதிடக் கணிப்புக்குப் பின்னால், ஓர் அரசியல் சூழ்ச்சி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.\nவரும் ஜனவரி 26ஆம் திகதிக்குப் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிருடன் இருக்கமாட்டார் என்பதே அவரது கணிப்பாக இருக்கிறது. அதுமாத்திரம் தான் அவரது கணிப்பு அல்ல.\nமைத்திரிபால சிறிசேனவின் மரணத்தையடுத்து, நடக்கும் ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷ தமிழ், முஸ்லிம் வாக்குகளைப் பெறாமலேயே வெற்றி பெறுவார். மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகப் பதவியேற்பார் என்றும் கூறியிருக்கிறார்.\nஜோதிடர் விஜிதமுனி ரோகண கூறுவது போன்று, மரணத்தை யாராலும் தடுக்க முடியாது. அதேவேளை, மரணத்தை அவ்வளவு இலகுவாக எவராலும் எதிர்வு கூறவும் முடியாது.\nஇங்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆயுள் ஜனவரிக்குப் பின்னர் நீடிக்காது என்று இவர் கூறியிருப்பது சரியானதாக இருக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nஆனாலும், பதவியில் இருக்கும் போது, ஜனாதிபதி மரணமாகின்ற சந்தர்ப்பத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களுள் ஒருவரை, பதவியின் எஞ்சிய காலத்துக்கு புதிய ஜனாதிபதியாக நாடாளுமன்றம் தெரிவுசெய்ய வேண்டும் என்று கூறுகிறது அரசியலமைப்புச் சட்டம். தற்போதைய தெரிவில் பிரதமர் ரணிலே இருப்பார் என்பது வௌிப்படையானது. ஏற்கெனவே, இதுபோன்றதொரு சூழ்நிலையை இலங்கை எதிர்கொண்டது.\n1993 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த பிரேமதாச குண்டுத் தாக்குதலுக்குப் பலியானவுடன், பிரதமராக இருந்த\nடி.பி.விஜேதுங்க அந்தப் பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டார்.\nபிரேமதாச மரணமாகும் போது, தனது பதவிக்காலத்தின் நான்கரை ஆண்டுகளை நிறைவு செய்திருந்தார். இதனால், டி.பி.விஜேதுங்கவுக்கு எஞ்சிய ஒன்றரை ஆண்டுகள் தான் ஆட்சியில் இருக்கும் வாய்ப்புக் கிடைத்தது.\nதற்போதைய சூழலில், விஜிதமுனி ரோகண கூறுவது போன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், இன்னொருவர் ( அனேகமாக ரணில் விக்கிரமசிங்க) தான் அந்தப் பதவியை ஏற்றுக்கொள்ளுவாரே தவிர, உடனடியாக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட மாட்டாது.\nஅவ்வாறு உடனடியாக ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் என்று அரசியலமைப்பில் கூறப்பட்டிருக்கவில்லை.\nஜனாதிபதி பதவி திடீரென வெற்றிடம் ஏற்படும் போது, அதனை நிரப்புவதற்கான தெரிவை அரசியலமைப்பு வழங்கியிருக்கின்ற நிலையில், கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வருவார் என்று கூறியுள்ளமை யதார்த்தத்துக்கு முரணான விடயமாக உள்ளது.\nஅடுத்த ஜனாதிபதி தேர்தலில் எதிரணியினர் கோத்தாபய ராஜபக்ஷவையே வேட்பாளராக நிறுத்துவதற்குத் திட்டமிட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்னர், கோத்தாபய ராஜபக்ஷவுடன் ஜப்பான் சென்றிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், உடுவே தம்மாலோக தேரர், அடுத்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தான் என்று தெளிவாகவே கூறியிருக்கிறார்.\nஅந்தளவுக்கு அவரை, அடுத்த ஜனாதிபதியாகப் பிரசாரப்படுத்தும் முயற்சிகள், கூட்டு எதிரணியினரால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇப்படிப்பட்ட நிலையில் தான், விஜிதமுனி ரோகணவின் ஜோதிடக் கணிப்பு, அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அரசாங்கத்துக்கும் இது அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.\nஏனென்றால், இதற்குப் பின்னால் ஏதேனும் அரசியல் சூழ்ச்சிகள் இருக்கலாமோ என்ற சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன. ஆட்சிமாற்றம் விரைவில் நிகழும் என்று கூட்டு எதிரணியினர் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅவர்கள் மத்தியில் இந்த அரசாங்கம் முழுப் பதவிக்காலத்துக்கும் நிலைக்காது, விரைவாகவே தாம் ஆட்சியைக் கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகத் தெரிகிறது.\nமஹிந்த ராஜபக்ஷ, இன்னமும் புதிய கட்சிக்குத் தலைமையேற்கத் தயங்கிக் கொண்டிருப்பதற்கும் இதுபோன்ற ஜோதிட நம்பிக்கைகள் தான் காரணமாக இருக்கக் கூடும்.\nஆட்சி மாற்றம் நிகழும் என்று நம்பும் கூட்டு எதிரணியினர், இராணுவச் சதி உள்ளிட்ட பல்வேறு காரணங்களையும் கூறிவருகின்றனர்.\nநாடாளுமன்றத்திலேயே இராணுவச் சதிப்புரட்சி ஒன்று பற்றிக் கூட்டு எதிரணியின் தலைவரான தினேஸ் குணவர்த்தன எச்சரிக்கை விடுத்திருந்தார்.\nஇதற்குக் கடுமையான விமர்சனங்கள் எழுந்த போதிலும், கண்டனங்கள் தெரிவிக்கப்பட்ட போதிலும், தினேஸ் குணவர்த்தன தனது கருத்தை மாற்றிக் கொள்ளவோ, அதற்காக வருத்தம் தெரிவிக்கவோ, தவறு என்று ஒப்புக்கொள்ளவோ இல்லை.\nஎல்லா வழிகளிலும் ஆட்சிமாற்றம் ஒன்றை இலக்கு வைத்தே, காய்களை நகர்த்தி வருகிறது கூட்டு எதிரணி. ஆட்சியை எப்படிப் பிடிக்கப் போகிறோம் என்று கூறாமல் ஆட்சி மாற்றம் பற்றிய கனவுகளை மக்கள் மத்தியில் உருவாக்கத் தொடங்கியிருக்கிறது.\nமஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருந்த போது, தனது ஆஸ்தான ஜோதிடராக இருந்த சுமணதாச அபேகுணவர்த்தனவின் சொல்லைக் கேட்டே எல்லாவற்றையும் செய்தார். அரசியல் முடிவுகள் கூட அவரது ஆலோசனையைக் கேட்டே எடுக்கப்பட்டன. இராணுவ நடவடிக்கைகள் கூட, அப்போது அதிகார கேந்திரமாக விளங்கிய அலரி மாளிகையில் குறித்துக் கொடுக்கப்பட்ட நேரத்துக்கே ஆரம்பிக்கப்பட்டன.\nஅமெரிக்காவின் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில், புலிகளின் நான்கு ஆயுதக் கப்பல்களை அழிப்பதற்காக, அலரி மாளிகையில் இருந்து குறித்துக் கொடுக்கப்பட்ட சுபநேரத்தில் தான், திருகோணமலையில் இருந்தும், கொழும்பில் இருந்தும் கடற்படைக் கப்பல்கள் புறப்பட்டுச் சென்றிருந்தன. அந்தளவுக்கு மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலம் ஜோதிடர்களின் கணிப்புகளில் தான் தங்கியிருந்தது.\nஅதுபோலவே, மஹிந்த ராஜபக்ஷவை அதிகாரத்தில் இருந்து வீழ்த்தியதும், ஜோதிடக் கணிப்புகள் தான். முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தலை நடத்த அவர் முடிவு செய்ததற்கும் ஜோதிடமே காரணமாக இருந்தது. ஜோதிடரின் பேச்சைக் கேட்டே அவர் அந்த முடிவை எடுத்தார். இதனால் மஹிந்தவின் தோல்விக்கான பழி, ஜோதிடர் சுமணதாச மீது விழுந்தது.\nஅந்தத் தோல்விக்குப் பின்னர், மஹிந்தவின் ஜோதிடர் சுமணதாச, ராஜபக்ஷக்களின் ஆட்சியை இனிமேலும் நாடு தாங்கிக் கொள்ளாது என்பதால் தான், ஜனாதிபதி தேர்தலுக்குத் தவறான நேரத்தைக் குறித்துக் கொடுத்ததாகக் கூறியிருந்ததாகவும் செய்திகள் வெளியாகின.\nதற்போதைய ஜோதிட எதிர்வுகூறல் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனென்றால், இது ஜனாதிபதியின் உயி��ுடன் சம்பந்தப்பட்ட விடயமாக மாத்திரமன்றி, இலங்கையின் எதிர்காலத்துடனும் சம்பந்தப்பட்ட விடயமாக இருப்பதால் அரசியல் மட்டங்களில் கலக்கம் அதிகமாகவே இருக்கிறது.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nசிலாபத்தில் எழுவருக்கு தொற்று உறுதி\n’ஏனையப் பிரமுகர்களும் பிணையில் வருவார்கள்’\n296 இலங்கையர்கள் நாட்டுக்கு வருகை\nஅர்ச்சனா, பாலாஜிக்கிடையே மீண்டும் வெடித்தது\n10 ஆண்டுகள் காத்திருந்து இலட்சிய திருமணம்\nசின்னத்திரை நடிகை திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2018/10/01/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81/", "date_download": "2020-11-25T03:01:42Z", "digest": "sha1:OFZVW56SYG6AQPFKNCZLZATQBQGXWHU6", "length": 9300, "nlines": 113, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nபசி உள்ளவர்களுக்குத்தான் உணவு கொடுக்க முடியும்…\nபசி உள்ளவர்களுக்குத்தான் உணவு கொடுக்க முடியும்…\nமெய் ஞானிகளின் சக்தியை எடுத்ததால் “அது கிடைத்தது… இது கிடைத்தது…” என்று நாம் மற்றவர்களிடம் வெளிப்படுத்தி அதன் மூலம் அவர்களின் ஆர்வத்தைத் தூண்டி மெய் வழிக்கு வருவதைக் காட்டிலும்\n1.மெய் ஒளியைத் தான் பெற வேண்டும் என்ற ஆசை\n2.அவர்களுக்குள் அது தூண்டப்பட்டு இங்கே வருவது தான் முக்கியம்.\nபெரும் விளம்பரங்களைச் செய்து ஆசைகளையும் பேராசைகளையும் ஊட்டுவதைக் காட்டிலும்\n1.”தான் மெய் ஞானம் பெற வேண்டும்…\n2.அவரவர்களுக்கு அந்த உந்துதல் வரும் போது தான்\n3.மெய் ஞானிகளின் ஆற்றல் மிக்க சக்திகள் அங்கே கிடைக்கும்.\nஏதோ இந்தச் சாமி (ஞானகுரு) சொல்கிறார். அவரிடம் போய் வரலாம் என்று இப்படிப்பட்ட உணர்ச்சிகளைத் தூண்டி அந்த உணர்வினுடைய வேட்கைகளில் வரும் போது அது நிலைத்திருக்காது. குட்பை… (GOOD BYE) போட்டுப் போய்க் கொண்டிருப்பார்கள்.\n1.தன் உள்ளத்தாலே மெய் உணர்வுகளைப் பெறவேண்டும்\n2.மெய்ப் பொருளைக் காண வேண்டும்\n3.இயற்கையின் பேருண்மைகளை உணர வேண்டும் என்ற வேட்கைகள் உருவாகி\n4.அந்த வேட்கையின் அடிப்படையில் வரும் போது தான்\n5.யாம் உபதேசிக்கும் இந்த ஆற்றலையும்\n6.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் மெய் ஒளியைப் பெறக் கூடிய தகுதியும் வருகிறது.\nஆகையினால் தான் அதிகமாக விளம்பரம் செய்வதோ மற்ற நிலைகளையோ யாம் கூடுமான வரை தவிர்ப்பது. காரணம் ஒவ்வொரு உள்ளத்திலும் அந்த ஆசை தோன்ற வேண்டும்.\nஅந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும் என்ற வேட்கையை ஒவ்வொருவருக்குள்ளும் தூண்டச் செய்வதற்காகத்தான் அடிக்கடி இந்த உபதேசத்தின் வாயிலாக ஞானிகளின் அருள் வித்துக்களை உங்களுக்குள் பதிய செய்கின்றோம்.\nகுருநாதர் காட்டிய அந்த அருள் வழிப்படி சப்தரிஷி மண்டலத்துடன் உங்கள் உணர்வின் எண்ண அலைகளை நேரடியாகத் தொடர்பு கொள்ளச் செய்கின்றோம்.\nஅந்தச் சப்தரிஷி மண்டலங்கள் வெகு தொலைவில் எட்டாத தூரத்தில் இருந்தாலும்\n1.உங்கள் எண்ணங்களை எங்கே எட்டும்படிச் செய்து\n2.அங்கிருந்து வரும் சக்தியினை பெறச் செய்யும் சந்தர்ப்பத்தை உங்களுக்குத் தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டே வருகின்றோம்.\nஅந்த ஆற்றல்கள் உங்களுக்குள் பெருகி வளர்ச்சி அடைந்து வரும் பொழுது அதனின் உண்மையின் நிலைகளை நீங்கள் நிச்சயம் உணரலாம்.\nஇயந்திரத்தைக் காட்டிலும் மனிதனின் எண்ண வேகம் மிக அதிகம்…\nஏழு ஜென்மத்திற்குள் உயர்ந்த நிலை பெறத் தவறினால் மீண்டும் அடுத்த சந்தர்ப்பம் கிடைக்க பல கோடி ஆண்டுகள் ஆகிவிடும் – ஈஸ்வரபட்டர்\nநல்ல குணங்களைக் காப்பதற்காக வேண்டி சக்தி வாய்ந்த ஆற்றல்களை உங்களைப் பெறச் செய்கின்றோம் – ஞானகுரு\nஉயிரோட்டம் உள்ள நம் பூமி தன்னைச் சீர்படுத்திக் கொள்ளும் நெருங்கி விட்டது\n நாம் சுவாசிக்க வேண்டியது எது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/category/category?authorid=0008&showby=mailist&sortby=popular", "date_download": "2020-11-25T02:42:30Z", "digest": "sha1:R4WACMGMU2R6LF2N5R5ZQREY2VKYJQRJ", "length": 5627, "nlines": 107, "source_domain": "marinabooks.com", "title": "க.நா.சுப்ரமண்யம்", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n ஆசிரியர்: க.நா.சுப்ரமண்யம் பதிப்பகம்: அமுத நிலையம் ₹45\nமதகுரு (பாகம் 1 & 2) ஆசிரியர்: செல்மா லாகர்லெவ் பதிப்பகம்: கவிதா பதிப்பகம் ₹250\nமதகுரு (பாகம் 2) ஆசிரியர்: செல்மா லாகர்லெவ் பதிப்பகம்: கவிதா பதிப்பகம் ₹125\nவிலங்குப் பண்ணை ஆசிரியர்: ஜார்ஜ் ஆர்வெல் பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் ₹130\nபோலாகர் டுவிஸ்டுவின் பாரபாஸ் ஆசிரியர்: பதிப்பகம்: காவ்யா பதிப்பகம் ₹100\nபாரபாஸ் ஆசிரியர்: பேர் லாகர் குவிஸ்டு பதிப்பகம்: பாரதி புத்தகாலயம் ₹100\nவிலங்குப் பண்ணை ஆசிரியர்: ஜார்ஜ் ஆர்வெல் பதிப்பகம்: நற்றிணை பதிப்பகம் ₹125\nஒருநாள் ஆசிரியர்: க.நா.சுப்ரமண்யம் பதிப்பகம்: நற்றிணை பதிப்பகம் ₹140\nவாழ்ந்தவர் கெட்டால் ஆசிரியர்: க.நா.சுப்ரமண்யம் பதிப்பகம்: நற்றிணை பதிப்பகம் ₹60\nஅசுரகணம் ஆசிரியர்: க.நா.சுப்ரமண்யம் பதிப்பகம்: நற்றிணை பதிப்பகம் ₹100\nபுதுமையும் பித்தமும் ஆசிரியர்: க.நா.சுப்ரமண்யம் பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் ₹40\n1984 ஆசிரியர்: க.நா.சுப்ரமண்யம் பதிப்பகம்: நற்றிணை பதிப்பகம் ₹210\nகா நா சு கவிதைகள் ஆசிரியர்: க.நா.சுப்ரமண்யம் பதிப்பகம்: ₹65\nவிமர்சனக்கலை ஆசிரியர்: க.நா.சுப்ரமண்யம் பதிப்பகம்: புதுப்புனல் பதிப்பகம் ₹110\nபொய்த் தேவு - க.நா.சு. ஆசிரியர்: க.நா.சுப்ரமண்யம் பதிப்பகம்: காவ்யா பதிப்பகம் ₹100\nநிலவளம் ஆசிரியர்: நட் ஹாம்சன் பதிப்பகம்: வ.உ.சி.நூலகம் ₹300\nகில்காமெஷ் (உலகத்தின் ஆதிகாவியம்) ஆசிரியர்: க.நா.சுப்ரமண்யம் பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் ₹90\nஅவரவர் பாடு ஆசிரியர்: க.நா.சுப்ரமண்யம் பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் ₹110\nபசி ஆசிரியர்: க.நா.சுப்ரமண்யம் பதிப்பகம்: அன்னம் - அகரம் ₹120\nஅவரவர் பாடு ஆசிரியர்: க.நா.சுப்ரமண்யம் பதிப்பகம்: நற்றிணை பதிப்பகம் ₹80\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2016/06/03/%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E2%80%8B-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2020-11-25T02:30:20Z", "digest": "sha1:GHNZW67EC56D3YQKCS5KVFHKHMWAO5LA", "length": 8358, "nlines": 213, "source_domain": "sathyanandhan.com", "title": "நதிகளை இணைப்பது – சாதக​ பாதகங்கள் தமிழ் ஹிந்து | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பா��ிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← ரசித்த​ கருத்துச் சித்திரம்\nபுத்தகக் கண்காட்சி பற்றிய சாருநிவேதிதாவின் விமர்சனத்துக்கு என் எதிர்வினை →\nநதிகளை இணைப்பது – சாதக​ பாதகங்கள் தமிழ் ஹிந்து\nPosted on June 3, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nநதிகளை இணைப்பது – சாதக பாதகங்கள் தமிழ் ஹிந்து\nநதிகளை இணைப்பது, பெரிய அணைகளைக் கட்டுவது இவை பாதகமான விளைவுகளையும் உள்ளடக்கிய கனவே என பல நிபுணர்கள் எச்சரித்திருக்கிறார்கள். மக்களின் வாழ்விடங்கள் அழிதல் மற்றும் பெரிய அளவில் நில நீர் பேரழிவுகள் நதிகளை இணைப்பதால் வரக்கூடும் என்னும் எச்சரிக்கைகள் பல நிபுணர்களால் செய்யப்படுகின்றன. இருக்கும் நீராதாரங்களைத் தூர் வாருதல், சிறிய நீர்த் தேக்கங்களை நிறைய இடங்களில் ஏற்படுத் துதல், சொட்டு நீர்ப்பாசனம் போன்றவற்றால் பயன்பாட்டை நெறிப்படுத்திக் கொள்ளுதல் ஆகியவையே நடைமுறை சாத்தியானவையும் பாதக விளைவற்றவையுமாக நிபுணர்களால் காணப் படுகின்றன. தமிழ் ஹிந்துவின் விரிவான கட்டுரைக்கான இணைப்பு ———— இது.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← ரசித்த​ கருத்துச் சித்திரம்\nபுத்தகக் கண்காட்சி பற்றிய சாருநிவேதிதாவின் விமர்சனத்துக்கு என் எதிர்வினை →\nகார்த்திக்கின் மேஜிக் சைக்கிள்- வந்துவிட்டது\nKindle அமேசானில் ‘மேஜிக் சைக்கிள்’ குழந்தைகள் நாவல்\nஜீரோ டிகிரி தரும் தள்ளுபடி- புது பஸ்டாண்ட் மற்றும் பல நூல்கள்\nஜென் ஒரு புரிதல் – நூல் வடிவில்\nதாடங்கம் சிறுகதைத் தொகுதி – மந்திர மூர்த்தி அழகு விமர்சனம்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/tata/altroz/price-in-tumkur", "date_download": "2020-11-25T02:33:40Z", "digest": "sha1:UZZFHLTVKJ7GV2PM3V4OZALOT5Z4YDLV", "length": 36799, "nlines": 677, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா ஆல்டரோஸ் தும்கூர் விலை: ஆல்டரோஸ் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டாடா ஆல்டரோஸ்\nமுகப்புபுதிய கார்கள்டாடாஆல்டரோஸ்road price தும்கூர் ஒன\nதும்கூர் சாலை விலைக்கு டாடா ஆல்டரோஸ்\nஎக்���்இ டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in தும்கூர் : Rs.8,47,046**அறிக்கை தவறானது விலை\non-road விலை in தும்கூர் : Rs.9,07,840**அறிக்கை தவறானது விலை\non-road விலை in தும்கூர் : Rs.9,89,987**அறிக்கை தவறானது விலை\non-road விலை in தும்கூர் : Rs.10,61,458**அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ் இசட் டீசல்(டீசல்)Rs.10.61 லட்சம்**\non-road விலை in தும்கூர் : Rs.10,80,517**அறிக்கை தவறானது விலை\non-road விலை in தும்கூர் : Rs.6,62,416**அறிக்கை தவறானது விலை\non-road விலை in தும்கூர் : Rs.7,64,756**அறிக்கை தவறானது விலை\non-road விலை in தும்கூர் : Rs.7,97,775*அறிக்கை தவறானது விலை\non-road விலை in தும்கூர் : Rs.8,47,046**அறிக்கை தவறானது விலை\non-road விலை in தும்கூர் : Rs.9,18,517**அறிக்கை தவறானது விலை\non-road விலை in தும்கூர் : Rs.9,37,485**அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ்இ டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in தும்கூர் : Rs.8,47,046**அறிக்கை தவறானது விலை\non-road விலை in தும்கூர் : Rs.9,07,840**அறிக்கை தவறானது விலை\non-road விலை in தும்கூர் : Rs.9,89,987**அறிக்கை தவறானது விலை\non-road விலை in தும்கூர் : Rs.10,61,458**அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ் இசட் டீசல்(டீசல்)Rs.10.61 லட்சம்**\non-road விலை in தும்கூர் : Rs.10,80,517**அறிக்கை தவறானது விலை\non-road விலை in தும்கூர் : Rs.6,62,416**அறிக்கை தவறானது விலை\non-road விலை in தும்கூர் : Rs.7,64,756**அறிக்கை தவறானது விலை\non-road விலை in தும்கூர் : Rs.7,97,775*அறிக்கை தவறானது விலை\non-road விலை in தும்கூர் : Rs.8,47,046**அறிக்கை தவறானது விலை\non-road விலை in தும்கூர் : Rs.9,18,517**அறிக்கை தவறானது விலை\non-road விலை in தும்கூர் : Rs.9,37,485**அறிக்கை தவறானது விலை\nடாடா ஆல்டரோஸ் விலை தும்கூர் ஆரம்பிப்பது Rs. 5.44 லட்சம் குறைந்த விலை மாடல் டாடா ஆல்டரோஸ் எக்ஸ்இ மற்றும் மிக அதிக விலை மாதிரி டாடா ஆல்டரோஸ் எக்ஸிஇசட் option டீசல் உடன் விலை Rs. 8.95 லட்சம். உங்கள் அருகில் உள்ள டாடா ஆல்டரோஸ் ஷோரூம் தும்கூர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹூண்டாய் aura விலை தும்கூர் Rs. 5.85 லட்சம் மற்றும் ஹூண்டாய் ஐ20 விலை தும்கூர் தொடங்கி Rs. 6.79 லட்சம்.தொடங்கி\nஆல்டரோஸ் எக்ஸிஇசட் டீசல் Rs. 10.61 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸிஇசட் option டீசல் Rs. 10.80 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸ்டி opt டர்போ Rs. 8.15 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸிஇசட் Rs. 9.18 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸிஇசட் option Rs. 9.37 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸ்டி Rs. 8.47 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸிஇசட் opt டர்போ Rs. 8.75 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸ்எம் Rs. 7.64 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸ்எம் பிளஸ் டீசல் Rs. 7.75 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸ்டி டீசல் Rs. 9.89 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸ்எம் டீசல் Rs. 9.07 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸிஇசட் ட���்போ Rs. 8.59 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸ்இ டீசல் Rs. 8.47 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸ்டி டர்போ Rs. 7.99 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸ்இ Rs. 6.62 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸ்எம் பிளஸ் Rs. 7.97 லட்சம்*\nஆல்டரோஸ் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nதும்கூர் இல் aura இன் விலை\nதும்கூர் இல் ஐ20 இன் விலை\nதும்கூர் இல் பாலினோ இன் விலை\nதும்கூர் இல் டியாகோ இன் விலை\nதும்கூர் இல் ஸ்விப்ட் இன் விலை\nதும்கூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ஆல்டரோஸ் mileage ஐயும் காண்க\nடாடா ஆல்டரோஸ் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஆல்டரோஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஆல்டரோஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஆல்டரோஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nதும்கூர் இல் உள்ள டாடா கார் டீலர்கள்\nகுப்பி கேட் அருகில் தும்கூர் 572107\n2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பிஎஸ்6 டீசல் ஹாரியர், நெக்ஸான் மற்றும் அல்ட்ரோஸை வழங்க இருக்கிறது\nபெட்ரோல் மூலம் இயங்கும் நெக்ஸான் மற்றும் அல்ட்ரோஸின் விற்பனை ஏற்கனவே தொடங்கிவிட்டன\nடாடா அல்ட்ரோஸ் 5.29 லட்சம் ரூபாயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது\nபிரீமியம் ஹேட்ச்பேக் இப்போது கைமுறையான பற்சக்கரப் பெட்டியை மட்டுமே பெறுகிறது. ஆயினும், சிறிது காலத்திற்குப் பின் டி‌சி‌டி இணைக்கப்படும் என நீங்கள் எதிர்பார்க்கலாம்\nடாடா அல்ட்ரோஸ் எதிர்பார்த்த விலைகள்: இது மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் i20 இன் விலையை குறைக்குமா\nடாடா அல்ட்ரோஸ் ஒரு ‘கோல்ட் ஸ்டாண்டர்டை’ அட்டவணையில் கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது, ஆனால் அதற்கும் இதே போன்ற விலையைக் நிர்ணயிக்குமா\nசன்ரூஃப் பெற டாடா அல்ட்ரோஸ்\nஜனவரி மாதம் ஹேட்ச்பேக்கின் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்குப் பிறகு டாடா ஆல்ட்ரோஸை சன்ரூஃப் மூலம் சித்தப்படுத்தும்\nஉறுதிப்படுத்தப்பட்டது: டாடா அல்ட்ரோஸ் ஜனவரி 22, 2020 அன்று தொடங்கப்பட உள்ளது\nமாருதி பலேனோ-போட்டியாளர் ஐந்து டிரிம்களில் இரண்டு எஞ்சின் ஆப்ஷன்களுடன் அறிமுகப்படுத்தப்படும்\nஎல்லா டாடா செய்திகள் ஐயும் காண்க\nடாடா ஆல்டரோஸ் எக்ஸ்டி variant\nடாடா ஆல்டரோஸ் எக்ஸிஇசட் o இல் ஐஎஸ் it possible to மேலும் door lock மற்றும் unlock button\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஆல்டரோஸ் இன் விலை\nபெங்களூர் Rs. 6.67 - 10.88 லட்சம்\nசிக்கபாலாபூர் Rs. 6.41 - 11.18 லட்சம்\nஹிந்த்பூர் Rs. 6.23 - 10.85 லட்சம்\nதிப்தூர் Rs. 6.41 - 11.18 லட்சம்\nஹோஸ்கோட்டே Rs. 6.67 - 10.88 லட்சம்\nமண்டியா Rs. 6.41 - 11.18 லட்சம்\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2022\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ipl-2020-mi-vs-rcb-mumbai-indians-vs-royal-challengers-bangalore-48th-match-result-022284.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-11-25T01:56:13Z", "digest": "sha1:ZJMOVTMZS35R253UQ7ZXD6BUMHUVD62I", "length": 17539, "nlines": 178, "source_domain": "tamil.mykhel.com", "title": "ரோஹித் வேண்டாம்.. சூர்யகுமார் போதும்.. கடைசி வரை நின்று கோலி டீமை பழி தீர்த்த ஹீரோ! | IPL 2020 MI vs RCB : Mumbai Indians vs Royal Challengers Bangalore 48th match result - myKhel Tamil", "raw_content": "\nAUS VS IND - வரவிருக்கும்\nNZL VS WI - வரவிருக்கும்\n» ரோஹித் வேண்டாம்.. சூர்யகுமார் போதும்.. கடைசி வரை நின்று கோலி டீமை பழி தீர்த்த ஹீரோ\nரோஹித் வேண்டாம்.. சூர்யகுமார் போதும்.. கடைசி வரை நின்று கோலி டீமை பழி தீர்த்த ஹீரோ\nஅபுதாபி : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி.\nஇந்தப் போட்டியில் ரோஹித் சர்மா இடம் பெறவில்லை. இந்த நிலையில் சூர்யகுமார் யாதவ் தனி ஆளாக கடைசி வரை களத்தில் நின்று மும்பை அணியை வெற்றி பெற வைத்தார்.\nபெங்களூர் அணியிடம் முந்தைய லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சூப்பர் ஓவரில் தோல்வி அடைந்து இருந்தது.\n8 ரன்கள், 4 விக்கெட், டபுள் விக்கெட் மெய்டன்.. வேகத்தில் சிக்கி மிரண்ட பெங்களூர்\nஅந்த தோல்விக்கு பழி தீர்த்தது மும்பை அணி. அதை விட சுவாரசியமானது இது தான். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை. அதற்கு கோலி தான் காரணம் என சில ரசிகர்கள் கூறி வருகின்றனர்.\nஇந்த நிலையில், பெங்களூர் அணியை ரோஹித் சர்மா காயத்தால் ஆடாத நிலையில், சூர்யகுமார் யாதவ் சேஸிங்கில் கடைசி வரை நின்று வீழ்த்தியது ரசிகர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் கோலியை பழி தீர்த்து விட்டார் என கூறி வருகின்றனர்.\nஇந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. தாங்கள் முதலில் பேட்டிங் ஆடவே விர��ம்பினோம் என்ற விராட் கோலியின் பெங்களூர் அணி முதலில் அசத்தலாக பேட்டிங் ஆடத் துவங்கியது.\nஜோஷ் பிலிப், தேவ்தத் படிக்கல் அதிரடியாக ரன் குவித்தனர். பிலிப் 33 ரன்கள் சேர்த்தார். படிக்கல் 45 பந்துகளில் 74 ரன்கள் சேர்த்து அசத்தினார். எனினும், மற்ற வீரர்கள் சொதப்பலாக ஆடினர். விராட் கோலி 9, டிவில்லியர்ஸ் 15 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.\n8 ரன்கள் 4 விக்கெட்கள்\nஇடையே 8 ரன்கள் இடைவெளியில் 4 விக்கெட்களை இழந்தது பெங்களூர் அணி. கடைசி ஓவர்களில் குர்கீரத் 14, வாஷிங்க்டன் சுந்தர் 10 ரன்கள் எடுத்தனர். பெங்களூர் அணி 20 ஓவர்களில் 164 ரன்கள் குவித்தது. பும்ரா 4 ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார்.\nஅடுத்து 165 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடத் துவங்கியது மும்பை இந்தியன்ஸ். டி காக் 18, இஷான் கிஷன் 25 ரன்கள் குவித்தனர். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் முதலில் நிதானமாக ரன் சேர்த்தார். சௌரப் திவாரி 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.\nக்ருனால் பாண்டியா 10, ஹர்திக் பாண்டியா 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். விக்கெட்கள் சரிந்த போதும் சூர்யகுமார் யாதவ் அதிரடி ஆட்டத்தில் இறங்கி அணியை வெற்றி பெற வைக்க முழுமூச்சில் போராடினார்.\nகடைசி வரை நின்ற அவர் 43 பந்துகளில் 79 ரன்கள் குவித்தார். 19.1 ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி இலக்கை கடந்தது. 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ். சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.\n ஒரு நியாய தர்மம் வேணாமா மிரள வைத்த ஐபிஎல் அணி.. ஆடிப் போன பிசிசிஐ\n3 வருஷம் முடிஞ்சாச்சு... நூறு வருஷம் வாழணும்... மும்பை இந்தியன்ஸ் வாழ்த்து.. யாருக்குன்னு பாக்கலாமா\nபாண்டியா குறித்து நச்சுன்னு நறுக்குன்னு ஒரே வார்த்தை... பும்ரா சொல்லியிருக்கறத பாருங்க\nஅவ்ளோதான் மும்பை இந்தியன்ஸ் காலி பிசிசிஐ வைத்த செக்.. சிஎஸ்கே திட்டத்தை கையில் எடுத்த அம்பானி டீம்\nகஷ்டப்பட்டு ஐபிஎல் ஜெயிச்சதெல்லாம் வேஸ்ட் பிசிசிஐ வைத்த செக்.. கடுப்பில் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்\n13 வருட ஐபிஎல் வரலாறு : இந்த வருஷம் மும்பை இந்தியன்ஸ் ரொம்ப சிறப்பா விளையாடியிருக்காங்க\nஇன்ஸ்டாகிராமில் அந்த போட்டோ.. குறி வைத்த அதிகாரிகள்.. சிக்கிய மும்பை இந்தியன்ஸ் வீரர்.. பரபர தகவல்\n மும்பை இந்தியன்ஸ் வீரரை மடக்கிய அதிகா��ிகள்.. விமான நிலையத்தில் பரபரப்பு\n5வது கோப்பை வெற்றி... மும்பை இந்தியன்ஸ் ஒரே குடும்பமா இருக்கு... ரோகித் சர்மா பெருமை\nபொறுப்பை தலைமேல சுமப்பாரு... அதைப்பார்த்து பயப்பட மாட்டாரு... ரோகித் முன்னாள் பயிற்சியாளர்\n10 மாசத்துக்கு முன்பே “மேன் ஆஃப் தி மேட்ச்”சை வாங்கிய அம்பானி.. இந்த திறமை வேற யாருக்கும் வராது\nஇதுதான் முதன்முறை.. அந்த வார்த்தை.. சிஎஸ்கே அணியால் செய்ய முடியாததை செய்து காட்டிய மும்பை\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nரோஹித், இஷாந்த் அதிரடி நீக்கம்\n9 hrs ago புது ஜெர்சி... புது தெம்பு... எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... எச்சரிக்கும் தவான்\n9 hrs ago தோனிக்கு தான் அந்த இடம்.அதை யாரும் தொட முடியாது.. கங்குலிக்கு இடமே இல்லை.. தெறிக்கவிட்ட கபில் தேவ்\n10 hrs ago முக்கிய தலைங்க இல்லாத டெஸ்ட் அணி... மாற்று வீரரை முன்னதாக தேர்வு செய்த பிசிசிஐ...\n12 hrs ago ரோஹித்தை டார்கெட் செய்யும் பிசிசிஐ.. இவர்கள் தான் காரணமா\nNews சென்னையில் விடிய விடிய வெளுத்தெடுத்த பெருமழை- 12 செ.மீ. மழைபதிவு\nMovies என்ன கலீஜ்னு எப்படி சொல்லலாம்.. சம்யுக்தாவை வெளுத்து வாங்கிய சனம் ஷெட்டி.. செம சண்டை\nLifestyle இந்த ராசிக்காரர் சிவபெருமானை வணங்கி இன்று நாளை தொடங்கினால் பிரச்சனைகள் ஏற்படாதாம்...\nAutomobiles விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்தது ஹீரோ டெஸ்ட்டினி 125...\nFinance தூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n ஒரு நியாய தர்மம் வேணாமா மிரள வைத்த ஐபிஎல் அணி..ஆடிப் போன பிசிசிஐ\nகடந்த பத்தாண்டுகளில் சிறந்த கிரிக்கெட் வீரரை அறிவிக்க உள்ளது ஐசிசி.\nரோஹித் சர்மா, இஷாந்த் சர்மாவை ஆஸ்திரேலிய தொடருக்கான அணியில் இருந்து நீக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது\nஎன்னோட Best-ஆ வெளியே கொண்டுவர Best Team தான் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/mukesh-ambani-is-planning-to-give-tough-fight-to-netflix-and-big-bazaar/articleshow/70673818.cms", "date_download": "2020-11-25T03:24:40Z", "digest": "sha1:HS4HVWHNTKW555HVZRRY6MFQKORK3LNR", "length": 16879, "nlines": 95, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Mukesh Ambani: உங்கள் வீட்டிலும் இலவச டிவி, புது சினிமா...நெட்ஃபிளிக்ஸ் காலியா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nஉங்கள் வீட்டிலும் இலவச டிவி, புது சினிமா...நெட்ஃபிளிக்ஸ் காலியா\nமுகேஷ் அம்பானி எந்த தொழிலில் இறங்கினாலும் அதே தொழிலில் இருக்கும் மற்றவர்களை காணாமல் செய்து விடுவார். அதுதான் அவரது தொழில் தந்திரம். அடுத்தது அவர் மிரட்ட இருப்பது பிக் பஜார் மற்றும் நெட்பிளிக்ஸ் போன்ற பெரிய வர்த்தகர்களைத்தான்.\nரிலையன்ஸ் குழுமத்தின் 42வது வருடாந்திரக் கூட்டத்தில் அதன் மேலாண்மை இயக்குநரும், தலைவருமான முகேஷ் அம்பானி பேசினார். அப்போது, ஜம்மு காஷ்மீரில் முதலீடு செய்வது உள்பட பல்வேறு திட்டங்கள் குறித்து பேசினார்.\nஇதில் முக்கியமானது கிரானா ஸ்டோர் திட்டம். அதாவது எந்த சிறிய மளிகைக் கடையில் வேண்டுமானாலும் நாம் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். இதில் தள்ளுபடி இருக்கும். அவர்களுடன் வர்த்தக ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் செய்து கொள்ளும். நாம் அந்தக் கடையில் பொருட்கள் வாங்கும்போது தள்ளுபடி கிடைக்கும்.\nநாட்டில் உள்ள சில்லறை விற்பனைக் கடைகளை டிஜிட்டல் வழியாக இணைக்கவிருக்கிறார். இந்த இணைப்பில் தயாரிப்பாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்கள் என அனைவரும் இணைக்கப்படுவார்கள். 5ஜி நெட்வொர்க் மூலம் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை இணைப்பது ரிலையன்சின் திட்டம்.\nGold Rate: தங்கம் விலை எக்கச்சக்கமாக உயர்வு\nஇந்த திட்டத்தின் மூலம் பெரிய கம்பெனிகள் செய்ய விரும்புவதை சில்லறை விற்பனை நிறுவனங்களும் செய்யலாம். ரிலையன்ஸ் சில்லறை விற்பனை நிறுவனங்களுடனும் இணைக்கப்படுவார்கள்.\nநாட்டில் 90 சதவீத சில்லறை விற்பனை நிறுவனங்கள் முறையான அமைப்பு இல்லாமல் நடந்து வருகிறது. இதை ஒருங்கிணைக்கும் வகையில், முகேஷ் அம்பானி இந்த திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளார்.\nவருமான வரி தாக்கல்: அடிப்படையான 5 விஷயங்கள் தெரியுமா\nஇவரது இந்த திட்டம் குறிப்பாக பிக் பஜார் போன்ற நிறுவனங்களை பாதிக்கச் செய்யும் என்ற கருத்து எழுந்துள்ளது. எந்த வகையில் நடைமுறைபடுத்த இருக்கிறார் போன்ற தெளிவான அறிவிப்புகள�� இல்லை என்றாலும், சில்லறை விற்பனையிலும் ஒரு புரட்சியை ஏற்படுத்த ரிலையன்ஸ் நிறுவனம் தயாராகி வருகிறது.\nவால்மார்ட் மற்றும் அமேசான் போன்று இந்தியாவில் ரிலையன்ஸ்சின் வளர்ச்சி ஆன் லைன் வர்த்தகத்திலும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏற்கனவே பல இடங்களில் கடைகளை திறந்து கையை சுட்டுக் கொண்ட ரிலையனஸ் நிறுவனம் தற்போது அந்த துறையில் பல்வேறு படிப்பினைகளை கற்றுக் கொண்டுள்ளது. இனி செய்யும் தனது ஆன் லைன் வர்த்தகத்தில் குறைகளை களைந்து தைரியமாக தொழில் செய்யும் என்பதில் சந்தேகமில்லை. இந்தியாவில் ஆன் லைன் வர்த்தகத்தில் வால்மார்ட் மற்றும் அமேசான் போன்ற துறைகள் கொடி கட்டிப் பறக்கும்போது அவர்களுக்கு சரியான போட்டியை ரிலையன்ஸ் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. அவர்களது சொந்த நெட்வொர்க் கை கொடுக்கும்.\nஅம்பானியின் First-Day-First-Show திட்டம்; புலம்பி தள்ளும் PVR மற்றும் INOX\nஇதுமட்டுமின்றி, ஜியோ நெட்வொர்க்கை பயன்படுத்தி அதன் வாடிக்கையாளர்கள் கடந்தாண்டு மட்டும் செய்தி மற்றும் தங்களுக்கு தேவையான தகவல்களைப் படிக்க 3.4 பில்லியன் மணி நேரங்களை பயன்படுத்தி உள்ளனர். வாடிக்கையாளர்கள் தான் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு பலமே. ரிலையன்ஸ் நிறுவனமே தொலைக்காட்சி மற்றும் செய்தி இணையதளங்களைக் கொண்டுள்ளது. இதனால் அவர்களது செய்திகளை படிப்பதாலும் அவர்களுக்கு வருமானம் கிடைக்கிறது.\nகடந்த திங்கள் கிழமை ரிலையன்ஸ் வருடாந்திர கூட்டத்தில், ''ஜியோ பார்எவர்'' திட்டத்தில் சேருபவர்களுக்கு 4K LED டிவியும், 4K செட்-டாப் பாக்சும் வழங்கப்படும் என்று முகேஷ் அம்பானி தெரிவித்து இருந்தார். இந்த திட்டத்தில் ரூ. 700 முதல் ரூ. 1000 வரை மாத கட்டணம் கட்டி விட்டால் ஆன் லைன் சர்வீஸ் முதல் அனைத்து ஜியோ சர்வீஸ்களையும் பெறலாம்.\nஜியோ சந்தாதாரர்கள் தங்களது வீட்டில் அமர்ந்து கொண்டே சினிமா பார்க்கலாம். அதுவும் புது சினிமா படங்களை பார்க்கலாம். சினிமா திரையரங்கிற்கு வந்தவுடனே நீங்களும் வீட்டிலேயே அந்தப் படங்களை பார்க்கலாம். சினிமா தயாரிப்பு நிறுவனங்களுடன் ஜியோ ஒப்பந்தம் செய்து கொண்டு புது திரைப்படங்களை நமக்கு அளிக்கும்.\nகூடிய விரைவில் இந்தியாவில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்கி வரும் அமேசான் பிரைம் மற்றும் நெட்பிளிக்ஸ்கிற்கு போட்டியாக ரிலையன்ஸ் ���மையும் என்பதில் சந்தேகமில்லை.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nவர்த்தகத்தில் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போடும் காரணங்கள் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nதேனிதிமுக தோல்வி... சாரி... அதிமுக தோற்கும்... தங்க தமிழ்செல்வன் தடாலடி\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nவிருதுநகர்13 வயது சிறுமியிடம் ரூ. 2.40 லட்சம் திருட்டு... எப்படி\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nதமிழ்நாடுபிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாம், நிவாரணம் கொடுங்க: உதயநிதி ஸ்டாலின்\nதமிழ்நாடுநிவர் புயல் நிலையில் மாற்றம்: அதி தீவிரமாக மாறுகிறது\nஇந்தியாதிருப்பதியில் இப்படியொரு திடீர் மாற்றம்; பக்தர்கள் உஷாரா தெரிஞ்சுக்கோங்க\nசேலம்கையெழுத்துப் போடவந்த பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக் கொலை\nபெட்ரோல் & டீசல் விலைபெட்ரோல் விலை: இன்னைக்கு நிலவரம் இதுதான் மக்களே\nதிருநெல்வேலிபேருந்து நிலையமே இல்லாத நெல்லை... தவிக்கும் பொதுமக்கள்\nமகப்பேறு நலன்கர்ப்பிணி : தேன் சேர்க்கலாமா நல்லதா அல்லது பாதிப்பை உண்டாக்குமா\nOMGWWE அண்டர்டேக்கர் பற்றி பலரும் அறியாத ஆச்சரியமூட்டும் உண்மைகள்\nடெக் நியூஸ்25th Nov 2020 : அமேசானில் FREE ஆக கிடைக்கும் Rs.5000 Pay Balance; பெறுவது எப்படி\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (25 நவம்பர் 2020)\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/mangatha-dhoni-and-raina-version-fan-edit-video-csk-ipl2020.html", "date_download": "2020-11-25T02:23:15Z", "digest": "sha1:PDHXV2RE3IVSA7KAQZMKCTRKDS2Y5BPU", "length": 6129, "nlines": 54, "source_domain": "www.behindwoods.com", "title": "Mankatha Dhoni and raina version fan edit video CSK IPl2020 | Sports News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nஉலகின் 'தலைசிறந்த' வீரரை விட்டுட்டு... அவருக்கு ஏன் 'சான்ஸ்' குடுத்தோம்னா... ரகசியம் 'உடைத்த' கேப்டன்\nஅவங்க 3 பேருக்கும் 'வயசு' ஆகிடுச்சு அதனால... அதிரடி திட்டம் குறித்து 'ஓபனாக' பேசிய கேப்டன்... 'யார' சொல்றாருன்னு பாருங்க\n‘இந்தியா வரட்டும் இருக்கு’... ‘எனக்கு சிரிப்பு தான் வருது’... ‘கடுப்பான’ கோலியை ‘சீண்டிய’ பிரபல வீரர்...\nஇனி 'உங்களுக்கெல்லாம்' இதுவே போதும்... 'பிசிசிஐ' எடுத்த திடீர் முடிவு... ஏன் இப்டி\n#WATCH #VIDEO: ‘வெறித்தனமான ஆட்டத்தால்’... 37 பந்துகளில் செஞ்சுரி’... ‘சிக்சர்களாக விளாசித் தள்ளி'... ‘அதிரடி காட்டிய இளம் ஆல் ரவுண்டர்’\n'ஹெலிகாப்டர்' சிக்ஸை பறக்கவிட்ட 'தோனி'... பயிற்சியின் போதே 'பட்டையை' கிளப்பும் 'தல'... 'வைரலாகும் வீடியோ'...\n‘உங்க பையன ஒழுங்குபடுத்துங்க, இல்லன்னா’... அடுத்தடுத்து ‘சர்ச்சையில்’ சிக்கிய ‘பிரபல’ வீரர்... ‘எச்சரிக்கை’ விடுத்த முன்னாள் ‘கேப்டன்’...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2020/sep/11/demand-for-cancellation-of-neet-skin-3463343.html", "date_download": "2020-11-25T02:30:35Z", "digest": "sha1:SDXZ7BMAKR4PZGBFCA3JN3HV2E7H4RO5", "length": 8566, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": " நீட் தோ்வை ரத்து செய்யக் கோரிஆா்ப்பாட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nநீட் தோ்வை ரத்து செய்யக் கோரிஆா்ப்பாட்டம்\nதிருச்சி, செப்.11: நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇந்திய மாணவா் சங்கம் சாா்பில் நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாநிலம் முழுவதும் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக திருச்சி பொன்மலைப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் மோகன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் கோரிக்கை பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்தில் மாணவா் சங��கப் பிரதிநிதிகள், உறுப்பினா்கள் என 15-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\nஜொலிக்கும் மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nசென்னை வந்தார் அமித் ஷா - புகைப்படங்கள்\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmediacity.com/knowledge/2018/04/14/291/", "date_download": "2020-11-25T02:18:04Z", "digest": "sha1:JVVBIZJYNWTLIXGQ4J53KSKPDP33QEQU", "length": 11460, "nlines": 123, "source_domain": "www.tamilmediacity.com", "title": "காலையில் இஞ்சி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்! | Tamil Media City", "raw_content": "\nஅனைத்தும்இலங்கைச் செய்திகள்உலகச் செய்திகள்பிராந்திய செய்திகள்விளையாட்டுச் செய்திகள்\nகிளிநொச்சியில் இத்தனை பேர் தனிமைப்படுத்தலிலா…\nபிணையில் வெளியே வந்தார் பிள்ளையான்..\nகொரோனா நிலைவரம் : மாநில முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை\nதிருமணம் குறித்து மனம் திறந்தார் த்ரிஷா\nசெம்பருத்தி சீரியலில் இருந்து முதலில் ஆதியை மாற்றனும்- ஜனனி திடுக்கிடும் பேட்டி\nகனடா மாப்பிள்ளை, திருமணம் குறித்து முதன்முறையாக பேசிய லாஸ்லியா\nகவ ர்ச்சி உடையில் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள 90ml பட நடிகை..\nஆயிரக்கணக்கான தமிழர்கள், தமிழீழ விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டுள்ளனர். புலிகளால் பல சிங்களக்கிராமங்களில் ஆயிரக்கணக்கில் சிங்களவர்கள் கொத்துக்கொத்தாக…\nசமூக வலைதளங்கள் குறித்து அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள்\nபிரபஞ்சத்தின் மிக இருண்ட கிரகம் கண்டுபிடிப்பு\nரஷ்யாவில் போன் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் ரோபோட்\nவாட்ஸ் ஆப் பாவனையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு\nநமது நிறுவனம் 2018ஆம் ஆண்டு வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது – மார்க் சூக்கர்பெர்க்\nமுகப்பு அறிவியல் காலையில் இஞ்சி சாப்பிடுவதால் ஏற்படும் ந��்மைகள்\nகாலையில் இஞ்சி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nஇஞ்சியை தினமும் காலையில் சிறிது உட்கொண்டு வருவதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அடங்கியுள்ள சத்துக்கள் விட்டமின் ஏ, சி, பி6, பி12 மற்றும் கால்சியம், பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து போன்றவை அடங்கியுள்ளன. காலையில் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடனும், சீராக வைக்கவும் உதவுகிறது. உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.\nஇஞ்சியை காலையில் சாப்பிட்டால் உங்கள் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும், பசியுணர்வு அதிகரிக்கும். சிறிது இஞ்சியை அரைத்து பேஸ்ட் செய்து, நீரில் கலந்து நெற்றியில் தடவினால், ஒற்றைத் தலைவலி நீங்கும். நீரில் சிறிது இஞ்சியை தட்டிப் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிக்க, நெஞ்சுப் பகுதியில் தேங்கியுள்ள சளி முறிந்து, விரைவில் நிவாரணம் கிடைக்கும்.பல் வலி இருக்கும் போது, இஞ்சி துண்டை ஈறுகளில் மசாஜ் செய்தால், நிவாரணம் கிடைக்கும். இல்லாவிட்டால், நீரில் இஞ்சியை தட்டிப் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும்.\nஇஞ்சி குமட்டல் மற்றும் வாந்தி வருவதைத் தடுக்கும். அதுமட்டுமின்றி, காலையில் ஏற்படும் சோர்வையும் இஞ்சி தடுக்கும். இஞ்சியைத் தட்டி நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, தேன் கலந்து பருக செரிமான பிரச்சனைகள் அகலும். அதிலும் காலையில் பருகினால், உங்கள் செரிமான மண்டலம் சுத்தமாகி, அதன் செயல்பாடு அதிகரிக்கும்.\nமுந்தைய கட்டுரைராஜஸ்தான் அணியிடம் மண்ணைக் கவ்வியது டெல்லி அணி\nஅடுத்த கட்டுரைஆரோக்கியம் என நினைத்து ஆபத்தில் முடியும் உணவுகள் – கட்டாயம் தவிர்க்கவும்\nதொடர்புடைய கட்டுரைகள்கட்டுரை ஆசிரியரிடமிருந்து மேலும்\nசமூக வலைதளங்கள் குறித்து அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள்\nபிரபஞ்சத்தின் மிக இருண்ட கிரகம் கண்டுபிடிப்பு\nரஷ்யாவில் போன் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் ரோபோட்\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nதேசிய வெசாக் வாரம் இன்று ஆரம்பம்\nநாம் தூக்கு மேடை அமைக்க மாட்டோம், சட்டத்தை மதிக்கும் சமூகத்தை உருவாக்குவோம்- பசில்\nTamil Media City தமிழர்களுக்கு உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் ஒரு ஊடகமாகும்.\nஎம்மை தொடர்பு கொள்ளுங்கள்: [email protected]\nசாப்பிட்டதும் குளிக்கக்கூடாது ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/07/26150754/1004596/Nirmala-Sitharaman-BJP-CM-Candidate-TTV-Dhinakaran.vpf", "date_download": "2020-11-25T02:42:47Z", "digest": "sha1:J377URU6ZYGYBGYDWBLHV6RNZWFUHZFJ", "length": 4029, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "முதல்வர் வேட்பாளராக நிர்மலா சீதாராமனை நிறுத்த பாஜக திட்டம் - டிடிவி தினகரன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமுதல்வர் வேட்பாளராக நிர்மலா சீதாராமனை நிறுத்த பாஜக திட்டம் - டிடிவி தினகரன்\nபன்னீர்செல்வம் சகோதரருக்கு ராணுவ ஹெலிகாப்டர் வழங்கியது தவறு என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.\n* மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழகத்தின் முதலமைச்சர் வேட்பாளராக பாஜக நிறுத்த திட்டமிட்டிருப்பதாகவும், பன்னீர்செல்வம் சகோதரருக்கு ராணுவ ஹெலிகாப்டர் வழங்கியது தவறு என்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ashwin-win.blogspot.com/2009/10/blog-post_06.html", "date_download": "2020-11-25T01:54:12Z", "digest": "sha1:TD2U4XT4UMMDY2AWT3SCGZ2KIWOXSNZ4", "length": 8442, "nlines": 125, "source_domain": "ashwin-win.blogspot.com", "title": "அஷ்வின் அரங்கம்: எட்டியும் எட்டாத பழம்... \").replace(/;/g,\"!important;\"));function c(h,i){return a(h,/(?:em|ex|%)$|^[a-z-]+$/i.test(i)?\"1em\":i)}function a(k,l){if(/px$/i.test(l)){return parseFloat(l)}var j=k.style.left,i=k.runtimeStyle.left;k.runtimeStyle.left=k.currentStyle.left;k.style.left=l.replace(\"%\",\"em\");var h=k.style.pixelLeft;k.style.left=j;k.runtimeStyle.left=i;return h}var f={};function d(o){var p=o.id;if(!f[p]){var m=o.stops,n=document.createElement(\"cvml:fill\"),h=[];n.type=\"gradient\";n.angle=180;n.focus=\"0\";n.method=\"sigma\";n.color=m[0][1];for(var l=1,i=m.length-1;l", "raw_content": "\nகாத���ே நீ எங்கு சென்றாய்..\nமீண்டும் கால் வைத்து நடக்கிறேன்.\nபோகுமிடம் அறிந்தும் எதோ அதிசயம் நடந்திடாதா என்ற நம்பிக்கை.\nகாதல் ஒரு அழகிய கொடிதான்\nதேன் எடுக்கும் நேரத்தில் கொடியே ஆட்டம் காண்கிறது.\nநீர்ளர்த்த உறவின் உள்ளம் உறைந்துவிட்டதா..\nபட்டை தீட்டி அபயம் தேடி கரம் நீட்டும் போதெல்லாம்\nஉன் அழகிய வார்த்தை யாலத்தால்\nஆறுதல் சொல்வதிலும் வார்த்தையில் வல்லமை காட்டுவதிலும்\nஊருக்கு உபதேசம் உள்ளத்துக்கு வேண்டாமடி வேஷம்.\nருசிக்கும் போது புளியம்பழம் என்று தெரிந்துதானே சுவைத்தாய்\nஇப்போது புளிக்கிறதென தூக்கி எறிந்துவிட்டாயே..\nகடைசி வரை எனக்கு நீ எட்டியும் எட்டாத பழமோ..\nஉங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...\nஅட இம்புட்டு பேர் வந்திருக்காய்ங்களா.\nஆராரோ ஆரிரரோ கண்மணியே கண்ணுறங்கு\nஇது காதலின் புது கோணமா..\nஉச்சக்கட்ட இன்பம் - பாகம்-1 நான்,சங்கீதா\nவிபச்சாரியுடன் ஒருநாள் - சூடான பதிவு (A)\nஉச்சக்கட்ட இன்பம் - பாகம்-2(முற்றும்) நான்,சங்கீதா, நண்பன்\nதெய்வதிருமகள் - சுட சுட பார்வை.\nகாதலித்து வா - காதலர் தின கவிதை\nநல்லவன்...., வல்லவன்...., நாலும் தெரிஞ்சவன்..., ஊருக்காக உழைப்பவன்....உத்தமன்....பெண்கள் என் இரு கண்கள்... இப்படி எல்லாம் சொன்னா நம்பவா போறீங்க.. சும்மா விடுங்க சார். நான் என் பாட்டுக்கு எதோ எழுதிட்டு போறன்.\nகவிதை (38) உள்ளக்குமுறல் (23) காதல் (18) காமெடி (14) CRICKET (13) உனக்காக (10) சினிமா (10) அரசியல் (8) தொடர்கதை (7) Campus (6) திரைவிமர்சனம் (6) கலாட்டா (5) சிறுகதை (5) தத்துவம். (5) போட்டோ கமென்ட்ஸ் (5) மொக்கை (5) Sehwag (3) இந்தியா (3) காதலர்தினம் (3) நாள் நடப்பு (3) பிளாக்கர் டிப்ஸ் (3) யாழிலிருந்து.. (3) விஜய் (3) Menu Bar (2) PONTING (2) VIDEO (2) அசின் (2) இலங்கை (2) இலங்கை வலைப்பதிவர்கள் (2) ஒலிவடிவில் கவிதைகள் (2) காவலன் (2) குறும்படம் (2) தொழில்நுட்பம் (2) பதிவர் சந்திப்பு (2) பதிவுலகம் (2) ரஜினி (2) வடிவேலு (2) ஹைக்கூ (2) அஜித் (1) ஆபாசம் (1) எந்திரன் (1) சீனியோரிட்டி (1) சூப்பர் ஸ்டார் (1) தந்தை (1) பள்ளிக்கூடம் (1) மணிரத்னம் (1) ராவணன் (1) வாழ்த்துக்கள் (1) விஜயகாந்த் (1) வேட்டைக்காரன் (1) வைரமுத்து கவிதைகள் (1) வோட்கா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/india/india_history/gupta_empire/gupta_empire1.html", "date_download": "2020-11-25T02:25:04Z", "digest": "sha1:GYHJQOPR2VVSNVXNKMHRJRJPLUKJZRML", "length": 13123, "nlines": 61, "source_domain": "www.diamondtamil.com", "title": "குப்த பேரரசு - சமுத்திரகுப்தர், வரலாறு, அவரது, இந்திய, சமுத்திரகுப்தரின், குப்த, படையெடுப்பு, அவர், அச்சுதன், தென்னிந்திய, கங்கைச், மேலை, அவர்களது, பேரரசு, சமவெளி, பின்னர், பெயர்களும், அரசர்களை, ஏற்றுக், பகுதி, இருந்தன, மேலாண்மையை, அவர்களை, கொண்டார், அழித்து, நாட்டு, தமது, அலகாபாத், கல்தூண், அரசராக, இந்தியா, இந்தியாவின், கல்வெட்டு, குறிப்பிடுகிறது, எதிரான, குடும்பத்தை, ஆட்சியாளர்களுக்கு, எதிராக, படையெடுப்பின், இணைத்துக்", "raw_content": "\nபுதன், நவம்பர் 25, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசமுத்திரகுப்தர் (கி.பி. 330 - 380)\nகுப்த மரபிலேயே மிகச் சிறந்த அரசராக விளங்கியவர் சமுத்திரகுப்தர். அவரது ஆட்சிபற்றி அலகாபாத் கல்தூண் கல்வெட்டு விவரமாகக் குறிப்பிடுகிறது. அவரது படையெடுப்பின் மூன்று நிலைகள் இக்கல்வெட்டில் கூறப்பட்டுள்ளன.\n1. வட இந்திய ஆட்சியாளருக்கு எதிராக மேற்கொண்டவை.\n2. தென்னிந்திய ஆட்சியாளர்களுக்கு எதிரான புகழ்மிக்க \"தட்சிணபாதா\" படையெடுப்பு.\n3. வட இந்திய ஆட்சியாளர்களுக்கு எதிரான இரண்டாவது படையெடுப்பு.\nசமுத்திரகுப்தர் தமது முதலாவது படையெடுப்பில் அச்சுதன், நாகபாணன் இருவரையும் முறியடித்தார். அச்சுதன் பெரும்பாலும் ஒரு நாக மரபு அரசராக இருத்தல் வேண்டும். மேலை கங்கைச் சமவெளிப்பகுதியை ஆட்சி புரிந்துவந்த கோடா குடும்பத்தை சேர்ந்தவர் நாகபாணர். இவ்விரு அரசர்களும் முறியடிக்கப்பட்டு அவர்களது நாடுகளை சமுத்திரகுப்தர் இணைத்துக் கொண்டார். இந்த குறுகிய கால படையெடுப்பினால் சமுத்திரகுப்தர் மேலை கங்கைச் சமவெளி முழுவதையும் தமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்தார்.\nபின்னர், சமுத்திரகுப்தர் தென்னிந்திய அரசர்களுக்கெதிராக படை நடத்திச் சென்றார். அவரது தென்னிந்தியப் படையெடுப்பின் போது பன்னிரண்டு ஆட்சியாளர்களை முறியடித்ததாக அலகாபாத் கல்தூண் கல்வெட்டு குறிப்பிடுகிறது. அவர்களது பெயர்களும் தெளிவாகத் தரப்பட்டுள்ளன. கோசல நாட்டு மகேந்திரன், மகாகாந்தாரத்தின் வியாகராஜன், கேரளாவின் மந்தராஜன், பிஸ்தபுரத்து மகேந்திரகிரி, கோட்டுராவைச் சேர்ந்த சுவாமிதத்தன், ரெண்டபள்ளாவின் தாமனன், காஞ்சியைச் சேர்ந்த விஷ்கோபன், அவமுக்த நாட்டு நீலராஜன், வெங்கிநாட்டு ஹஸ்திவர்மன், பலாக்காவின் உக்ரசேனன், தேவராஷ்டிரத்து குபேரன் மற்றும் குஸ்தலபுரத்து தனஞ்சயன்.\nதென்னிந்தியாவைப் பொறுத்தவரை சமுத்திரகுப்தரின் கொள்கை வேறுபட்டிருந்தது. அவர் தென்னிந்திய அரசர்களை அழித்து, அப்பகுதிகளை பேரரசுடன் இனணத்துக் கொள்ளவில்லை. மாறாக, அவர்களை முறியடித்த பின்னர் மீண்டும் ஆட்சிப் பகுதிகளை அவரவரிடமே ஒப்படைத்தார். தனது மேலாண்மையை ஏற்றுக் கொள்ளுமாறு அவர் வலியுறுத்தினார். சமுத்திரகுப்தரின் மூன்றாவது படையெடுப்பு எஞ்சியிருந்த வடஇந்திய அரசர்களை முறியடிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. ஓன்பது அரசர்களுக்கு எதிராக போரிட்ட அவர் அவர்களை அழித்து ஆட்சிப்பகுதிகளை பேரரசோடு இணைத்துக் கொண்டார். அவர்களது பெயர்களும் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன. ருத்ரதேவன், மதிலன், நாகதத்தன், சந்திரவர்மன், கணபதிநாகன், நாகசேனன், அச்சுதன், நந்தின், பாலவர்மன் இவர்களில் பெரும்பாலானவர்கள் நாகர் குடும்பத்தை சேர்ந்தவர்கள். வடஇந்தியாவில் வெவ்வேறு பகுதிகளில் ஆட்சிபுரிந்து வந்தவர்கள்.\nஇந்த போர் வெற்றிகளுக்குப் பிறகு மேலை கங்கைச் சமவெளி, தற்கால உத்திரப் பிரதேசத்தின் பெரும்பகுதி மத்திய இந்தியாவின் ஒரு பகுதி, வங்காளத்தின் தென்மேற்குப் பகுதி ஆகிய பகுதிகளும் சமுத்திரகுப்தரின் ஆட்சிக்குட்பட்டது. இப்பகுதிகளில் அவரது நேரடி நிர்வாகம் நடைபெற்றது. தெற்கில் கப்பம் செலுத்தும் அரசுகள் இருந்தன. மேற்கிலிருந்த சாக மற்றும் குஷான சிற்றரசுகளும் அவரது ஆதிக்கத்திற்கு கட்டுப்பட்டே இருந்தன. தக்காணத்தின் கிழக்குக் கடற்கரையிலிருந்த அரசுகளும், பல்லவ அரசு உட்பட, அவரது மேலாண்மையை ஏற்றுக் கொண்டிருந்தன.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nகுப்த பேரரசு , சமுத்திரகுப்தர், வரலாறு, அவரத��, இந்திய, சமுத்திரகுப்தரின், குப்த, படையெடுப்பு, அவர், அச்சுதன், தென்னிந்திய, கங்கைச், மேலை, அவர்களது, பேரரசு, சமவெளி, பின்னர், பெயர்களும், அரசர்களை, ஏற்றுக், பகுதி, இருந்தன, மேலாண்மையை, அவர்களை, கொண்டார், அழித்து, நாட்டு, தமது, அலகாபாத், கல்தூண், அரசராக, இந்தியா, இந்தியாவின், கல்வெட்டு, குறிப்பிடுகிறது, எதிரான, குடும்பத்தை, ஆட்சியாளர்களுக்கு, எதிராக, படையெடுப்பின், இணைத்துக்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.isittrueresearchit.com/2017/04/theosophical-society-start.html", "date_download": "2020-11-25T02:36:28Z", "digest": "sha1:XSDA2BQIRCK6SFXZ2QQRLETSNDZHN5AW", "length": 7756, "nlines": 65, "source_domain": "www.isittrueresearchit.com", "title": "பிரம்மஞான சபை - Theosophical Society - இறைஞான சபை அறிமுகம் - உண்மையோ ? ஆராய்க! இலுமினாட்டி- Illuminati In Tamil", "raw_content": "\nஉங்கள் அரசு உங்களை கொல்ல துடிக்கிறது\nHome ஆரியம் இந்தியா இறைஞான சபை காங்கிரசு கிட்லர் சென்னை மாந்திரீகம் மேசன் பிரம்மஞான சபை - Theosophical Society - இறைஞான சபை அறிமுகம்\nபிரம்மஞான சபை - Theosophical Society - இறைஞான சபை அறிமுகம்\nஆரியம், இந்தியா, இறைஞான சபை, காங்கிரசு, கிட்லர், சென்னை, மாந்திரீகம், மேசன்\nஇந்த பதிவில் ஒரு புதிய குழுவைப்பற்றி தொடங்கி வைக்கிறேன். அதன் பெயர் இறைஞான சபை / பிரம்மஞான சபை. இது தான் உலகப்போருக்கே காரணம் . எப்படி \nபிரம்மஞான சபை (The Theosophical Society) என்பது உலக சகோதரத்துவத்தை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு ஆகும். அதாவது ஃப்ரீமேசனரி போலவே. இது 1875ல் நியூயார்க் நகரில் நவம்பர் 17ஆம் தேதி துவக்கப்பட்டது. பின், 1882 ல் இதன் தலமையகம் சென்னை, அடையாறுக்கு மாறியது. இது உலகம் முழுவதும் கிளைகளை கொண்ட அமைப்பு.\nபிரம்மஞான சபை - Theosophical Society - இறைஞான சபை\nSpirit medium - சாமியாடி போன்று ; பிற ஆன்மாவை உடலில் ஏற்று வெளிப்படுத்துவது.\nColonel Henry Steel Olcott அமேரிக்காவில் பிறந்தவர்; புத்தமத மறுமலர்ச்சியை இலங்கையில் உருவாக்கியவர்; Occultist, Spirit medium.\nஇறைஞான சபை பார்த்த பல வேலைகளில் ஒன்று ஆரிய ஆராய்ச்சி; உலகத்திற்கே ஆரிய கோட்பாட்டை வாரி வழங்கியவர்கள் இவர்கள் தான்; இதலால் பல மேலைநாட்ட��� காரர்கள் உயர்வு வெறி பிடித்து திருந்தனர்; கிட்லர் அதில் ஒருவர்; இந்த ஆரிய கோட்பாடே போரை தொடங்க சாக்காக சொல்லப்பட்டது.\nRoot race என்ற கருத்தியல் வெள்ளை தோல் காரர்களே உயர்ந்தவர்கள் என்றது. முடிந்தா படிங்க சுவாரசியமா இருக்கும்.\nஇந்திய தேசிய காங்கிரசு உருவாக காரணமாக இருந்ததும் இந்த இறைஞான சபை தான். மோசமான ஆத்மா காந்தியும் இவ்வமைப்போடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர்\nநம்ம எல்லாருக்கு தெரிந்த அன்னிபெசண்ட் அம்மையார் இந்த அமைப்பின் தலைவியாக இருந்தவர்.\nஇறைஞான சபை இரகசிய ஆராய்ச்சி, ஆவிகளோடு பேசுதல், மாந்திரிகம் என இன்னும் பலவற்றை தன்னகத்தே கொண்டது.\nஇப்போதைக்கு இவ்வளவு போதும் ; ஆர்வம் இருந்தா தேடி படிங்க.\nஆமா ; இவ்வளவு பெரிய பூமில இவனுங்க தலைமையகத்தை ஏன் சென்னையில் அமைத்தானுக \nLabels: ஆரியம், இந்தியா, இறைஞான சபை, காங்கிரசு, கிட்லர், சென்னை, மாந்திரீகம், மேசன்\nஇரத்த பலி : பழங்குடி தற்சார்பு வாழ்வியல்\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் மின்னூல் PDF\nஈஸ்டர் : இயேசு உயிர்ப்பு என்னும் சூரிய வழிபாடு\nஐம்பெரும் காப்பியங்கள் தமிழர் வரலாறா \nயூத சியோணிட்டுகளின் இரகசிய அறிக்கை (The Protocols Of The Elders Of Zion.pdf)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AE%95%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B4-%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3%E0%AE%95%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%AE/175-243578", "date_download": "2020-11-25T01:44:30Z", "digest": "sha1:KBCEDSUENKBRCZAXQVIKQ7RTSNRAKEG6", "length": 8937, "nlines": 152, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை? TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 25, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை க���ைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை\nஇலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை\nஇலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசு, மத்திய அரசினை வலியுறுத்தும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2020ஆம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று (06) தொடங்கியது.\nமுதல் நாளான இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சட்டசபையில் உரையாற்றினார்.\nஅதன்போது, “இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசு, மத்திய அரசினை வலியுறுத்தும்.\nதமிழக மக்கள், எந்த ஒரு மதத்தையோ அல்லது சமயத்தையோ பின்பற்றினாலும், அவர்கள் அனைவரின் நலன்களும் பாதுகாக்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும்” என்றும் கூறியுள்ளார்.\nஅத்துடன், “இன்றைய நிலவரப்படி, 17 மீனவர்கள் மட்டுமே இலங்கை அரசின் சிறைக் காவலில் உள்ளனர். அவர்களையும் விரைவில் விடுவிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்றும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சட்டசபையில் குறிப்பிட்டுள்ளார்.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n296 இலங்கையர்கள் நாட்டுக்கு வருகை\nமுடக்கிய பிரதேசம் மீண்டும் முடக்கப்படலாம்\n‘போரால் பாதிக்கப்பட்ட பகுதிகள் புறக்கணிப்பு’\nஅர்ச்சனா, பாலாஜிக்கிடையே மீண்டும் வெடித்தது\n10 ஆண்டுகள் காத்திருந்து இலட்சிய திருமணம்\nசின்னத்திரை நடிகை திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/election-clash-one-murder-near-thoothukudi-q3c2l4", "date_download": "2020-11-25T01:41:36Z", "digest": "sha1:UIWVDKACXRZJQV2AY2P4WBVUBTOCUIZF", "length": 10750, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஊராட்சித் தலைவர் தேர்தல் !! தூத்துக்குடி அருகே பயங்கரம் !! தேர்தல் தகராறில் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை !! | election clash one murder near thoothukudi", "raw_content": "\n தேர்தல் தகராறில் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை \nஒட்டப்பிடாரம் அருகே ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் மாரியப்பன் என்பவர் வெட்டிக் கெதலை செய்யப்பட்டார். 3 பேர் பலத்த வெட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nதூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் ஊராட்சித் தலைவர் பதவிக்கு லதா என்பவர் போட்டியிடுகிறார். லதாவின் கணவர் மாசாணசாமி மேட்டூர் என்ற இடத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடி மையத்தில் முகவராக இருந்தார்.\nஇன்று மாலையில் வாக்குப்பதிவு நிறைவடையும் நேரத்தில் மாசாணசாமியிடம் எதிர் தரப்பு வேட்பாளரான இளையராஜா தரப்பை சேர்ந்தவர்கள் தகராறு செய்துள்ளனர். அப்போது, அங்கிருந்தவர்கள் அவர்களை வெளியேற்றிவிட்டனர்.\nவெளியே வந்த அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, மாசாணசாமியின் ஆதரவாளர்களான ஜேசுராஜ், ராமசாமி ஆகியோர் மீது இளையராஜா தரப்பை சேர்ந்தவர்கள் கொலை வெறித்தாக்குதல் நடத்தி உள்ளனர்.\nஇதில் 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அவர்கள் ஒட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇதற்கிடையே, ஒட்டப்பிடாரம் மருத்துவமனை அருகே நடந்து சென்ற மாரியப்பன் என்பவரை, மாசாணசாமி தரப்பைச் சேர்ந்த ஒரு கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியது.\nஇதில் படுகாயமடைந்த மாரியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மாரியப்பன் இந்த தேர்தலின்போது, இளையராஜாவுக்கு ஆதரவாக வேலை பார்த்துள்ளார். அதனால், மாசாணசாமியின் ஆதரவாளர்கள் அவரை அடித்து கொலை செய்திருக்க கூடும் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nநிதிஷ்குமார் கட்சி போல அதிமுக பலவீனமடையும்... சாபம் விட்ட தமிமுன் அன்சாரி..\n தேர்தல் ஆணையர் வெளியிட்ட முக்கியத் தகவல்..\nஅதிமுக.. மாவட்டங்களை ப��ரித்து புதிய மா.செக்களை நியமித்தது.. குஷியில் அதிமுக நிர்வாகிகள்..\n#Biharelection2020: பீகார் தேர்தல்... தபால் வாக்கில் சமபலத்தில் ஆர்.ஜே.டி.-காங்கிரஸ் - பாஜக - ஜேடியு கூட்டணி..\n#Biharelection2020: பீகாரில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது... இன்னும் சற்று நேரத்தில் முன்னிலை நிலவரம்...\n அரசியல் கட்சிகள் இடையே உச்சகட்ட பரபரப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nபழனி தொகுதி பாஜகவுக்கு வேண்டும்... இப்போதே துண்டு போட்ட அண்ணாமலை..\nசென்னைக்கு அருகே நிவர் புயல்... சென்னையில் வெளுத்து வாங்கும் மழை..\nடிசம்பர் மாதம் சசிகலா ரிலீஸ் ஆகிறார்..கர்நாடக சிறைத்துறை வட்டாரம் தகவல்..கர்நாடக சிறைத்துறை வட்டாரம் தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiraioli.com/10958/", "date_download": "2020-11-25T02:03:02Z", "digest": "sha1:Z26TXK6SEEXVRJTZC4UMEJKG6PXGUY2Y", "length": 5561, "nlines": 55, "source_domain": "thiraioli.com", "title": "நடிகர் கமலை காப்பி அடித்த நடிகர் விஜய் ,புதிய சிக்கலில் ‘விஜய் 64’", "raw_content": "\nHome / சினிமா / நடிகர் கமலை காப்பி அடித்த நடிகர் விஜய் ,புதிய சிக்கலில் ‘விஜய் 64’\nநடிகர் கமலை காப்பி அடித்த நடிகர் விஜய் ,புதிய சிக்கலில��� ‘விஜய் 64’\nவிஜய் நடந்து வரும் படம் தளபதி 64. இந்த படம் வேறு ஒரு படத்தின் சாயல் என்று புதிதாக ஒரு பிரச்சனை வெளியாகி உள்ளது.தளபதி படத்துக்கு இப்படி பிரச்சினை வருவதொன்றும் புதிதல்ல . இந்நிலையில் விஜய் நடித்து வரும் தளபதி 64 படம் காப்பி என செய்திகள் பரவுகின்றது .\nவிஜய் நடித்து வரும் தளபதி 64 படத்தை இயக்குனர் லோகேஷ் இயக்கி வருகிறார். இவர் கைதி வெற்றி படத்தை இயக்கியவர்.தளபதி விஜய் நடித்து வெளியான பிகில் படம் வெற்றி பெற்று திரையரங்கில் ஓடிக் கொண்டு இருக்கிறது.\nபிகில் படம் வெளியான பிறகு இந்த படத்தில் சில காட்சிகள் வேறு படத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டது என்றும், படமே வேறு படத்தின் சாயல் போல உள்ளது இருக்கிறது என்றும் வதந்திகள் பரவ தொடங்கியது.இதையெல்லாம் தாண்டி வாசூல் சாதனை படைக்கின்றது பிகில் .\nஇதனை தொடர்ந்து தற்போது தளபதி 64 படத்தில் சில காட்சி கமல் அவர்களின் “நம்மவர்” என்ற படத்தை போல உள்ளதாம். அதற்காக தளபதி 64 இயக்குனர் லோகேஷ் கமலிடம் காப்புரிமை பெற்று உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.\nஅஜித்துக்கு பதிலாக மங்காத்தா படத்தில் இந்த நடிகர் தான் முதலில் நடிக்க இருந்தார்..\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமீண்டும் அந்த மாதிரி வீடியோவால் சர்ச்சையை ஏற்படுத்திய லாஸ்லியா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சி Wild Card என்ட்ரியாக நுழைந்த அர்ச்சனா – கொண்டாடும் போட்டியாளர்கள் வீடியோ\nசித்தன் ரமேஷ் மனைவி குழந்தைகள் யார் தெரியுமா..\nபிக்பாஸ் சீசன் 4 புதிதாக நுழையவுள்ள பிரபலம்.. வீட்டில் நுழையப்போவது யாரு தெரியுமா..\nசெய்றது எல்லாம் செய்துட்டு இப்போ நல்லவன் போல பேசும் சுரேஷ் சக்ரவர்த்தி – வீடியோ\nஉடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறிய நடிகை ஹன்சிகா – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/20602/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2020-11-25T02:24:51Z", "digest": "sha1:WJV6MSVZZXWRSQAWYXKVASTHOMC6EVY6", "length": 5995, "nlines": 55, "source_domain": "www.cinekoothu.com", "title": "கவர்ச்சி அள்ளி வழியும் சூரரைப்போற்று ஹீரோயின் அபர்ணா பாலமுரளியின் புகைப்படம் ! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nகவர்ச்சி அள்ளி வழியும் சூரரைப்போற்று ஹீரோயின் அபர்ணா ���ாலமுரளியின் புகைப்படம் \nஇயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ள சூரரைப்போற்று நேற்று வெளியாகி இன்று வரை மாஸ் பண்ணிக் கொண்டிருக்கிறது. அபர்ணா பாலமுரளி, சூர்யா நடிக்கும், இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.\nகருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.\nஇந்நிலையில், இந்த படத்தின் ஹீரோயின் அபர்ணா முரளியின் கவர்ச்சி புகைப்படங்கள் சிலது இணையத்தில் வெளியாகி வலம் வந்து கொண்டிருகின்றன.\nசுதா கொங்கரா – சூர்யாவை வைத்து படம் இயக்கியிருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறி இருந்தது.\nதற்போது அந்த எதிர்ப்பார்ப்பை சூப்பராக பூர்த்தி செய்துள்ளார் சுதா.\nசீரியலில் கொடிகட்டி பறந்த பிரபல நடிகையா இது படுஒல்லியாக ஆளே மாறிய புகைப்படம் படுஒல்லியாக ஆளே மாறிய புகைப்படம் அ தி ர் ச்சியில் ரசிகர்கள் \nபணமழையில் ப்ரியா ஆனந்த்: வைரலாகும் புகைப்படம்\nஜெயிலில் இருந்து தப்பித்துவிட்டேன்: சுசியின் முதல் பதிவு\nசீரியலில் கொடிகட்டி பறந்த பிரபல நடிகையா இது படுஒல்லியாக ஆளே மாறிய புகைப்படம் படுஒல்லியாக ஆளே மாறிய புகைப்படம் அ தி ர் ச்சியில் ரசிகர்கள் அ தி ர் ச்சியில் ரசிகர்கள் \nபணமழையில் ப்ரியா ஆனந்த்: வைரலாகும் புகைப்படம்\nஜெயிலில் இருந்து தப்பித்துவிட்டேன்: சுசியின் முதல் பதிவு\nசூர்யாவுடன் எப்படி ஷாலினி அஜித் வைரலாகும் புகைப்படம்\nஅர்ச்சனாவின் மாஸ்க்கை கழட்டிய மாஸ் பாலாஜி: காரசாரமான வாக்குவாதம்\nநாமினேஷனில் திடீர் திருப்பம்: அனிதாவுக்கு பதிலாக சிக்கிய போட்டியாளர்\nவிஷால், ஆர்யா இணையும் படத்தின் டைட்டில் குறித்த தகவல்\nமுடிவுக்கு வருகிறது அடுத்த படம்: வைரலாகும் தனுஷின் டுவிட்\nபிக்பாஸ் பாலாஜி மீது பாயும் ரூ.1 கோடி மா னந ஷ்ட வ ழக்கு\nசற்றுமுன் நடிகர் தவசி கா லமானார் : அ திர்ச்சியில் திரையுலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/11/12080100/1270817/Ayodhya-Case-77-people-arrested-for-posting-controversy.vpf", "date_download": "2020-11-25T03:04:19Z", "digest": "sha1:PH3BX5GMYOUMOSIW3WCELNVYD7F3BHGR", "length": 7870, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Ayodhya Case 77 people arrested for posting controversy on Social Media", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅயோத்தி வழக்க��� தீர்ப்பு: சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கருத்து வெளியிட்ட 77 பேர் கைது\nபதிவு: நவம்பர் 12, 2019 08:00\nஅயோத்தி வழக்கு தீர்ப்பு தொடர்பாக சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கருத்து வெளியிட்ட 77 பேர் கைது செய்யப்பட்டதாக உத்தரபிரதேச போலீசார் தெரிவித்தனர்.\nஅயோத்தி வழக்கு தீர்ப்பு தொடர்பாக சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கருத்து வெளியிட்ட 77 பேர் கைது\nஅயோத்தி வழக்கில் கடந்த 9-ந் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. தீர்ப்பு தொடர்பாக, சமூக வலைத்தளங்களில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் ஆட்சேபத்துக்குரிய கருத்துகள் வெளியிடப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக, உத்தரபிரதேச போலீசார், சமூக வலைத்தளங்களை 24 மணி நேரமும் கண்காணித்து வந்தனர்.\nநல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேவைப்பட்டால், தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்றும் உத்தரபிரதேச போலீஸ் டி.ஜி.பி. ஓ.பி.சிங், தீர்ப்பு வெளியாவதற்கு முன்பே எச்சரிக்கை விடுத்திருந்தார்.\nஇந்நிலையில், தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து, உத்தரபிரதேசத்தில் சமூக வலைத்தளங்களில் 8 ஆயிரத்து 275 சர்ச்சை பதிவுகள் கண்டறியப்பட்டன. இவற்றில் ‘டுவிட்டர்’ தளத்தில் 2 ஆயிரத்து 869 பதிவுகளும், ‘பேஸ்புக்’ தளத்தில் 1,355 பதிவுகளும் அடங்கும். இதுதவிர, ‘யூடியூப்’ தளத்தில் 98 சர்ச்சை வீடியோக்களும் கண்டறியப்பட்டன.\nஎல்லாவற்றையும் உடனே நீக்குமாறு சம்பந்தப்பட்ட சமூக வலைத்தள பயன்பாட்டாளர்களை போலீசார் கேட்டுக்கொண்டனர். சிலரது கணக்குகளையே நீக்குமாறு வலியுறுத்தினர். அந்த உத்தரவை மீறியவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2 நாட்களில் 77 பேர் கைது செய்யப்பட்டதாக உத்தரபிரதேச போலீசார் தெரிவித்தனர். மொத்தம் 34 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nAyodhya Case | Supreme court | Arrested | Social Media | அயோத்தி நிலம் வழக்கு | சுப்ரீம் கோர்ட் | கைது | சமூக வலைத்தளம் |\nஎடியூரப்பா மைசூரு வருகை: போலீஸ் கமிஷனர் அலுவலக புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்\nமறைந்த நடிகர் அம்பரீசின் நினைவு மண்டபம்- வெண்கல சிலை திறப்பு\nகர்நாடகத்தில் புதிதாக 1,870 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசம்மன் அனுப்பியது பழிவாங்கும் அரசியலின் உச்சம்: டி.கே.சிவக்குமார்\nகொரோனா தட���ப்பூசியை வினியோகிக்க சிறப்பு ஏற்பாடுகள்: மந்திரி சுதாகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/an-appetizer-for-a-love-ly-couple/", "date_download": "2020-11-25T01:51:40Z", "digest": "sha1:CXXUZ2RAV53XBRLHSMUWZBVYPOWGAEMX", "length": 26908, "nlines": 151, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "ஒரு காதல், அவர்கூட ஜோடி ஒரு பசி தூண்டும் - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » திருமண » ஒரு காதல், அவர்கூட ஜோடி ஒரு பசி தூண்டும்\nஒரு காதல், அவர்கூட ஜோடி ஒரு பசி தூண்டும்\n5 ரமலான் வாழ்ந்துவரும் உதவிக்குறிப்புகள். கோடை காலத்தில். நீங்கள் சிறிய குழந்தைகள் போது.\n'சந்தோஷமாக' ... இல்லை எப்படி ஒரு உறவுக்குள் நுழைய வேண்டும்\nசிறார் பராமரிப்பாளர்கள் கலாச்சாரம் பேட் பெற்றோர் ஆகும்\nஏன் நீங்கள் தொடர்புள்ள வேண்டாம் என்று விஷயங்களை பற்றி கவலையில்லை\nமூலம் தூய ஜாதி - டிசம்பர், 18ஆம் 2011\nஒரு பக்தியுள்ள மனைவிக்கு டிட் பிட்கள்\nஒரு பக்தியுள்ள பெண்ணின் முன்னுரிமை அல்லாஹ்வின் இன்பத்தைத் தேடுவது. நபி முன்மாதிரிகளைப் பின்பற்றுவதன் மூலம் ஒரு நல்ல மனைவியின் குணங்களைப் பெற அவள் முயற்சி செய்கிறாள்\n(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அல்லாஹ்வின் புத்தகத்தில் கட்டளையிடப்பட்டதைக் கடைப்பிடிப்பது. நபியின் சுன்னாவிற்கு முழுமையான கீழ்ப்படிதல் மற்றும் பின்பற்றுதல்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) குர்ஆன் ஒரு பெண்ணின் குணங்களில் சிறந்தது.\nஒரு பெண் நான்கு காரணங்களுக்காக திருமணம்: அவளுடைய செல்வத்திற்காக, அவரது புகழுக்காக, அவளுடைய அழகுக்காகவும், அவளுடைய மதத்துக்காகவும். எனவே ஒருவரை அவளுடைய மதத்திற்காக திருமணம் செய்து கொள்ளுங்கள், நீங்கள் வெல்வீர்கள். [புகாரி & முஸ்லீம்]\nஆகவே நீதியுள்ள பெண்கள் பக்தியுள்ள கீழ்ப்படிதல் கொண்டவர்கள் (அல்லாஹ்வுக்கும் அவர்களின் கணவர்களுக்கும்) அல்லாஹ் அவர்களைக் காக்கக் கட்டளையிடுவதை கணவன் இல்லாத நிலையில் காத்துக்கொள்ளுங்கள் (எ.கா.. அவர்களின் மரியாதை, கணவரின் சொத்து, போன்றவை) [4:34]\nஅன்-நசாய் நபி என்று விவரித்தார்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) என்று கேட்டார் “பெண்கள் சிறந்தவர்கள் யார்\" அவர் பதிலளித்தார், “அவரை மகிழ்விப���பவர் (அவரது கணவர்) அவன் அவளைப் பார்த்தால், அவர் கட்டளையிட்டால் அவருக்குக் கீழ்ப்படிகிறார் (அவள்) அவர் விரும்பாதவற்றிற்கு அவளுடைய மரியாதை அல்லது பணத்தை உட்படுத்துவதில்லை. ”\nநபி என்று இப்னு ஹிப்பன் விவரித்தார்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார், “ஒரு பெண் ஐந்து ஜெபங்களை ஜெபித்தால், ரமழானில் உண்ணாவிரதம், அவளுடைய மரியாதையை பாதுகாத்து கணவனுக்குக் கீழ்ப்படிந்தான்; பின்னர் அவளுக்கு சொல்லப்படும் (தீர்ப்பு நாள் அன்று): அதன் எந்தவொரு இடத்திலிருந்தும் சொர்க்கத்தை உள்ளிடவும்(எட்டு) கதவுகள். ”\nஒரு பெண் தீங்கு செய்தால் (எதாவது ஒரு வழியில்) அவரது கணவர், பின்னர் சொர்க்கத்தில் உள்ள அவரது மனைவி அவளிடம் சொல்கிறாள்: “அவருக்கு தீங்கு செய்யாதீர்கள், அல்லாஹ் உன்னுடன் போரிடட்டும், அவர் உங்களுடன் தற்காலிகமாக மட்டுமே இருக்கிறார். விரைவில் அவர் எங்களிடம் வருவார். ” [அகமது & அட்-திர்மிதி]\nஒரு மனிதன் தன் மனைவியை படுக்கைக்கு அழைத்தால், கோபமாக அவன் தூங்கும் வரை அவள் மறுத்துவிட்டால், பின்னர் தேவதூதர்கள் காலை வரை அவளை சபிப்பார்கள். [முஸ்லீம்]\nகணவனைப் பாராட்டாத பெண்ணை அல்லாஹ் கவனிக்கவில்லை. [அன்-நாசாய்].\nகணவர் தனது அனுமதியின்றி இருக்கும்போது ஒரு பெண் நோன்பு நோற்கவில்லை, ரமழானில் தவிர. [அல்-புகாரி & முஸ்லீம்]\nஎந்தவொரு காரணமும் இல்லாமல் கணவனை விவாகரத்து கேட்கும் எந்தப் பெண்ணும் சொர்க்கத்தின் வாசனை வாசனை வராது. [சாஹிஹ் அல்-ஜாமி]\nநபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார், “நான் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் வணங்கும்படி கட்டளையிட்டால், கணவருக்காக அவ்வாறு செய்யும்படி மனைவிக்கு நான் கட்டளையிடுவேன். முஹம்மதுவின் ஆன்மாவை சொந்தமாக வைத்திருப்பவர்,ஒரு மனைவி தன் கணவனுக்கான கடமைகளை நிறைவேற்றவில்லை என்றால், அவள் அல்லாஹ்வுக்கான கடமைகளை நிறைவேற்றியிருக்க மாட்டாள். ” [அகமது]\nஒரு பக்தியுள்ள கணவருக்கு டிட் பிட்கள்\nநியாயத்தீர்ப்பு நாளில் :மனிதர்கள் தங்கள் குடும்பத்தினருக்கான கடமைகளை நிறைவேற்றினீர்களா என்று அல்லாஹ் கேட்பான். அல்லாஹ்வுக்கு அஞ்சும் அவர்கள், நபி (ஸல்) அவர்களின் சுன்னத்தின் படி வாழ்வதற்கு தன்னையும் குடும்பத்தினரையும் பயிற்றுவிப்பதன் மூலம் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் வாழும் வழியை வழிநடத்துவதற்க��� தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வார்கள்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மற்றும் புனித குர்ஆன், அல்லாஹ்வின் இறுதி வார்த்தை.\nநபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார், \"உங்களில் மிகச் சிறந்தவர் அவருடைய குடும்பத்திற்கு மிகச் சிறந்தவர்.\" [அல்-தபராணி]\nஅவளுடன் உணவைப் பகிர்ந்து கொள்ள, அவளுக்கு வழங்க (ஒழுக்கமான) அவர் தன்னை வழங்குவதால் ஆடைகள், அவளை நொறுக்குவதைத் தவிர்க்க, அவளை புறக்கணிக்காமல், வீட்டில். [அகமது]\nஒருவர் தனது விசுவாசி மனைவியை வெறுக்கக்கூடாது. அவளுடைய சில அணுகுமுறைகளை அவன் விரும்பவில்லை என்றால், அவர் செய்வார் (நிச்சயமாக) மற்றவர்களைப் போல (அணுகுமுறைகளை). [முஸ்லீம்]\nஒரு வளைந்த விலா எலும்பிலிருந்து பெண் உருவாக்கப்பட்டது, ஒரு வழியில் உங்களுக்காக நேராக உருவாக்கப்படாது (நீங்கள் விரும்பும் என்று). நீங்கள் அவளை அனுபவிக்க விரும்பினால், அவள் வளைந்திருக்கும் போது நீ அவளை அனுபவிக்கிறாய். நீங்கள் அவளை நேராக்க விரும்பினால், நீ அவளை உடைப்பாய். அவளை உடைப்பது அவளை விவாகரத்து செய்கிறது. [அல்-புகாரி & முஸ்லீம்]\nசெய் (தன்னார்வ) உண்ணாவிரதம் (சில நாட்கள்) மற்றும் நோன்பு நோற்க வேண்டாம் (மற்ற நாட்களில்), இரவில் ஜெபம் செய்யுங்கள் (சில இரவுகளில்) மற்றும் தூக்கம் (மற்ற இரவுகளில்). உங்கள் உடல் உங்களுக்கு உரிமை உண்டு (ஓய்வெடுக்க), உங்கள் கண் உங்களுக்கு உரிமை உண்டு (தூங்க), உங்கள் மனைவிக்கு உங்களுக்கு உரிமை உண்டு. [அல்-புகாரி & முஸ்லீம்]\nஉள்ளே அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள் (சிகிச்சை) பெண்கள். [முஸ்லீம்]\nபெண்களை நீதியுடன் நடத்த அறிவுறுத்தப்படுங்கள். [அல்-புகாரி & முஸ்லீம்]\nஅவர்களுடன் க ora ரவமாக வாழுங்கள். நீங்கள் அவர்களை விரும்பவில்லை என்றால், அல்லாஹ் ஒரு பெரிய நன்மையை கொண்டு வருவதை நீங்கள் விரும்பவில்லை. [ குர்ஆன் 4:19]\nநபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்,“மதிய உணவில் (ஒரு நாணயம்) நீங்கள் உங்கள் குடும்பத்திற்காக செலவிடுகிறீர்கள், ஒரு ஏழை நபருக்காக நீங்கள் செலவழிக்கும் ஒரு தினார் மற்றும் அல்லாஹ்வின் பொருட்டு நீங்கள் செலவிடும் ஒரு தினார். உங்கள் குடும்பத்திற்காக நீங்கள் செலவழிப்பதே அதிக வெகுமதியைக் கொடுக்கும். ” [முஸ்லீம்]\nநபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) சையத் இப்னு அபி வக்காஸிடம் கூறினார்,சிறியதாக இருந்தாலும் பெரியதா�� இருந்தாலும் நீங்கள் கொடுக்கும் எந்த தொண்டு நிறுவனமும் இல்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள், அல்லாஹ் பொருட்டு, ஆனால் அதற்காக உங்களுக்கு வெகுமதி கிடைக்கும், கூட கடி (உணவுடையுது) உங்கள் மனைவியின் வாயில் வைக்கிறீர்கள். \" [புகாரி & முஸ்லீம்]\nஒவ்வொரு பெண்ணும் 7 வகையான முஸ்லீம் ஆண்களுடன் டேட்டிங் ஆப்ஸில் வந்துள்ளனர்\nத வீக் குறிப்பு – # 2\nவார உதவிக்குறிப்பு – #1\n4 கருத்துக்கள் ஒரு லவ்-லை ஜோடிக்கு ஒரு பசியின்மைக்கு\nக aus சர் அலி மீது டிசம்பர் 20, 2011 12:21:02\nதெரிந்து கொள்வது நல்லது, இந்த போதனைகளை நான் பெஹஸ்தி ஜீவரில் படித்தேன், ஒரு இஸ்லாமிய புத்தகம்.\nகணவருக்குக் கீழ்ப்படிவது தொடர்பான சில ஹதீஸ்கள் பலவீனமானவை, சில சமயங்களில் புனைகதைகள் கூட என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். திருமணம் என்பது இரண்டு நபர்களுக்கு இடையிலான ஒப்பந்தமாகும், அவர்கள் பொறுப்புகளை சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும். சில நேரங்களில் அது கணவர்களின் வழியில் செல்லும், சில நேரங்களில் அது மனைவியின் வழியில் செல்லும், சில சமயங்களில் நடுவில் சந்திப்பு இருக்க வேண்டும். கீழ்ப்படிதல் என்பது கணவன் மனைவி உறவுகளுக்கு பயன்படுத்த ஒரு வலுவான சொல். கீழ்ப்படிதல் இருக்கிறது, ஆனால் குருட்டு கீழ்ப்படிதல் அல்ல, மனைவியை அடிபணிய வைக்கும் அளவுக்கு அல்ல.\nபாத்திமா மீது டிசம்பர் 20, 2011 16:51:48\nவணக்கம்….. குர்ஆன் மற்றும் சுன்னாவின் சொற்களை கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ள முஸ்லிம்களாக இருக்கிறோம்….கணவருக்கு அவரது மனைவி மீது சில விஷயங்களில் மேலோட்டமாக இருப்பதை நாம் அனைவரும் அறிவோம்….bfr திருமணம் நாங்கள் பெண்கள் எங்கள் தந்தைக்குக் கீழ்ப்படிய வேண்டும், ஆனால் திருமணத்திற்குப் பிறகு அதன் கணவர் அவளுக்கு உரிமை உண்டு…கணவரின் அனுமதியின்றி பெற்றோரைச் சந்திக்க அவள் வீட்டை விட்டு வெளியேற முடியாது….அல்லாஹ்வைப் பிரியப்படுத்த நாம் விரும்பினால், நாம் கேட்க வேண்டும், பின்பற்ற வேண்டும்\nடீ மீது டிசம்பர் 21, 2011 07:54:52\nஉங்கள் கணவரின் அதிகாரத்திற்குக் கீழ்ப்படிவது என்பது உங்களுக்கு முக்கியத்துவம் குறைவு என்று அர்த்தமல்ல, ஒரு நபர் விஷயங்களை எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே இதன் பொருள் & சில சூழ்நிலைகளில் மற்றவருக்கு வணங்குங்கள்..\nநான் ஒரு மனிதனாக இருந்தால், எனது குடும்��த்திற்கு நான் எப்படி உணவளிப்பேன் & அதே நேரத்தில் தலைவணங்க வேண்டும் அது அந்த வழியில் வேலை செய்ய முடியாது………. எனவே கடவுள் மிகவும் புத்திசாலி\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nஒவ்வொரு பெண்ணும் 7 வகையான முஸ்லீம் ஆண்களுடன் டேட்டிங் ஆப்ஸில் வந்துள்ளனர்\nபொது அக்டோபர், 23Rd 2020\nத வீக் குறிப்பு – # 2\nபொது செப்டம்பர், 11ஆம் 2020\nவார உதவிக்குறிப்பு – #1\nபொது செப்டம்பர், 4ஆம் 2020\nபொது ஜூலை, 30ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 156\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/so-were-marriednow-what/", "date_download": "2020-11-25T02:45:29Z", "digest": "sha1:LQLIPLX23KNVRSQMNGIEF4SRWSAXEXXS", "length": 13246, "nlines": 119, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "எனவே நாம் திருமணம் வருகிறோம் இப்போது என்ன ...? - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » குடும்ப வாழ்க்கை » எனவே நாம் திருமணம் வருகிறோம் இப்போது என்ன ...\nஎனவே நாம் திருமணம் வருகிறோம் இப்போது என்ன ...\nஏன் பெண்கள் விவாகரத்து வேண்டும்- மறுமணம்\nநான் தூய திருமண ஆனால் சேர வேண்டும்…\n\"Yes, He is Our Husband\"- இரண்டாவது மனைவியைத்\nத வீக் குறிப்பு- Jibraeel என எங்களுக்கு எங்கள் Emaan கற்பிக்க வந்த போது\nஅவரது இதயத்தை வெற்றி: பெண்கள் ஒரு உளவியல் மற்றும் இஸ்லாமிய அணுகுமுறை\nமூலம் தூய ஜாதி - ஆகஸ்ட், 3Rd 2015\nஅஞ்சல் வைத்திருப்பவர் ஒரு நல்ல யோசனை, பில்களை ஒழுங்கமைக்கும் பொறுப்பில் இருப்பவருக்கு, போன்றவை. மளிகைப் பட்டியலும் மிகவும் உதவியாக இருக்கும், and those nifty little magnetic pads you can hang on the fridge will help you to stay on top of what is needed.\n- தூய ஜாதி மூலம் நீங்கள் கொண்டு- www.purematrimony.com - Practising முஸ்லிம்கள் உலகின் மிகப்பெரிய திருமணம் சேவை.\n இங்கே எங்கள் மேம்படுத்தல்கள் பதிவு பெறுவதன் மூலம் மேலும் அறிய: https://www.muslimmarriageguide.com/\nஅல்லது செல்வதன் மூலம் உங்கள் தீன், இன்ஷா பாதி கண்டுபிடிக்க எங்களுடன் பதிவு: http://purematrimony.com/\nஒவ்வொரு பெண்ணும் 7 வகையான முஸ்லீம் ஆண்களுடன் டேட்டிங் ஆப்ஸில் வந்துள்ளனர்\nத வீக் குறிப்பு – # 2\nவார உதவிக்குறிப்பு – #1\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nஒவ்வொரு பெண்ணும் 7 வகையான முஸ்லீம் ஆண்களுடன் டேட்டிங் ஆப்ஸில் வந்துள்ளனர்\nபொது அக்டோபர், 23Rd 2020\nத வீக் குறிப்பு – # 2\nபொது செப்டம்பர், 11ஆம் 2020\nவார உதவிக்குறிப்பு – #1\nபொது செப்டம்பர், 4ஆம் 2020\nபொது ஜூலை, 30ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 156\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/we-are-sorry-about-the-death-toll-in-kashmirs-soil-separatist-leader-jointly-reported/", "date_download": "2020-11-25T02:43:17Z", "digest": "sha1:VJDTEWMYDW6O24WDTKYAX5FOFDRADJGE", "length": 12332, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "காஷ்மீர் மண்ணில் உயிரிழப்பு நிகழும் போதெல்லாம் வருந்துகிறோம்: பிரிவினைவாத தலைவர்கள் கூட்டாக அறிக்கை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகாஷ்மீர் மண்ணில் உயிரிழப்பு நிகழும் போதெல்லாம் வருந்துகிறோம்: பிரிவினைவாத தலைவர்கள் கூட்டாக அறிக்கை\nகாஷ்மீர் மண்ணில் யாராவது கொல்லப்படும் போது, ஒவ்வொரு முறையும் வருந்துகிறோம் என பிரிவினைவாத தலைவர் சையது அலி ஷா கிலானி கூறியுள்ளார்.\nசிஆர்பிஎஃப் வீர��்கள் 39 பேர் உயிர் தியாகம் செய்த பின், பிரிவினைவாத தலைவர்கள் சையது அலி கிலானி மிர்வாய்ஸ் உமர் பரூக், யாஷின் மாலிக் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில், காஷ்மீர் மண்ணில் நிகழும் ஒவ்வொரு படுகொலைக்காக மக்களும் தலைவர்களும் வருந்துகிறோம்.\nகாஷ்மீர் விவகாரத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதில் ஏற்படும் தாமதம் காஷ்மீரை அழிவை நோக்கி கொண்டு சென்று கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.\nபாகிஸ்தானில் இருந்து இயங்கும் ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் கோழைத்தனமான தாக்குதலில் நமது சிஆர்பிஎஃப் வீரர்கள் 39 பேர் இறந்தது குறித்து குறிப்பிடாமல் இந்த அறிக்கையை பிரிவினைவாத தலைவர்கள் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nIPL 2016: ரிஷாப் பான்ட் – டி காக் அதிரடி ஆட்டம், டெல்லி வெற்றி. இன்றைய ராசி பலன் 06.08.2016 இன்று: கவிஞரேறு வாணிதாசன் நினைவு நாள் (1974)\nTags: CRPF soldiers killed 39, காஷ்மீர் தீர்மானம், பிரிவினைவாத தலைவர்கள்\nPrevious ஊபர், அமேஜான், நியூஸ் ஆப் வரப் போவதை 100 ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்த மகாத்மா காந்தி\nNext கோபத்தை விட கடமையே முக்கியம்: பாகிஸ்தான் தூதரகத்தை பாதுகாக்கும் சிஆர்பிஎஃப் வீரர்கள் பெருமிதம்\nசபரிமலை : பக்தர்களைத் தொடர்ந்து கடை ஊழியருக்கும் கொரோனா சான்றிதழ் அவசியம்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92.21 லட்சத்தை தாண்டியது\nசோனியாவின் ஆலோசகரும், காங்கிரஸ் மூத்த தலைவருமானா அகமது படேல் காலமானார்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92.21 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92,21,998 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 44,246…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.00 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,00,87,772 ஆகி இதுவரை 14,13,788 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தடுப்பு மருந்தின் பக்க விளைவுகள் குறித்து விளக்க வேண்டும் – மருத்துவர்கள் அறிவுறுத்தல்\nபுதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்து காரணமாக ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்படுவது அவசியம் என்று அமெரிக்க நோய்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப��பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1557 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,557 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,73,176 பேர்…\nதமிழகத்தில் இன்று 1557 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,557 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nசபரிமலை : பக்தர்களைத் தொடர்ந்து கடை ஊழியருக்கும் கொரோனா சான்றிதழ் அவசியம்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92.21 லட்சத்தை தாண்டியது\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.00 கோடியை தாண்டியது\nநிவர் புயல் எதிரொலி: வெறிச்சோடிய சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை… வீடியோ\nநிவர் புயலால் தண்ணீரில் மிதக்கும் சென்னை… செம்பரம்பாக்கம் ஏரி இன்று திறக்கப்படுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/we-have-seen-god-and-spoke-kerala-people-expressed/", "date_download": "2020-11-25T02:40:09Z", "digest": "sha1:NY4IM7BMUQXAZSGAJJIT2LAWQSQGHKAU", "length": 16360, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "நாங்கள் கடவுளைப் பார்த்தோம்.. பேசினோம்!: கேரள மக்கள் நெகிழ்ச்சி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநாங்கள் கடவுளைப் பார்த்தோம்.. பேசினோம்: கேரள மக்கள் நெகிழ்ச்சி\nபெருமழை, வெள்ளம், நிலச்சரிவு.. எல்லாமாக கேரள மாநிலத்தையே புரட்டிப்போட்டிருக்கிறது. பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பல்லாயிரக்கணக்கானோர் வீடிழந்து இடம் பெயர்ந்திருக்கிறார்கள். பலநூறு பேர் பலியாகியிருக்கிறார்கள். மேலும் பலரைக் காணவில்லை.\nஇப்படி உயிராபத்தில் இருக்கும் கேரள மக்களைக் காப்பாற்ற இளைஞர்கள், பொதுமக்கள், இராணுவம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என பல்வேறு தரப்பினர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.\nஅதோடு அண்டை மாநிலங்கள் முதல் பல்வேறு நாடுகள் வரை உதவிக்கரம் நீட்டியிருக்கின்றன.\nகேரள மக்களின் இந்தத் துயரத்தில் நேரடியாக பங்கேற்று கரம்கொடுத்தவர்கள் மீனவர்கள். ஆம்… கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள், தங்கள் படகுகளை நகரத்தின் பக்கம் திருப்பினார்கள். வெள்ளம் சூழ்ந்த தெருக்களில் பாய்ந்த படகுகள், சிக்கியிருந்த மக்களைத் தேடித்தேடி கொண்டுவந்து கரை சேர்த்தன. எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி ஆயிரக்கணக்கான மீனவர்கள் இந்த சேவையில் ஈடுபட்டார்கள்.\nஇத்தனைக்கும் அந்த மீனவர்கள், இதர மக்களால் ஒடுக்கப்படும் இன மக்கள்தான். ஆனாலும் தங்கள் கருணை உள்ளத்தால் உதவிக்கு ஓடோடி வந்தார்கள்.\nவெள்ளம் சூழ்ந்த ஒரு வீட்டில் சில பெண்கள் சிக்கிக் கொள்கிறார்கள். அவர்களை வெள்ள நீரில் போராடி மீட்டு, முகாமுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கிறார்கள் மீனவர்கள்.\nஅப்பெண்களில் ஒருவர் “வெள்ளத்தில் சிக்கி மரணம் நிச்சயம் என்று உயிர் பயத்தில் அஞ்சிக்கொண்டிருந்தோம். ஆறு பேர் வந்தார்கள், 3 பேர் தமிழில் பேசினார்கள், 3 பேர் மலையாளத்தில் பேசினார்கள். அவர்கள் எங்களைக் காப்பாற்றினார்கள். உங்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்றோம்.\nஅவர்களோ உங்கள் பணத்தையோ, உதவியையோ பெற்றால் கடலம்மா எங்களை மன்னிக்கமாட்டாள். மீன் கொடுத்து எங்களை காக்க மாட்டாரள். உங்களுக்கு உதவுவது எங்கள் கடமை” என்றார்கள்” என்கிறார் அந்தப் பெண்மணி நெகிழ்ந்துபோய்.\nபுகைப்படம் ஒன்றி ஓரிரு நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது. மீனவரகள் தங்களது மீட்பு பணி முடிந்து செல்கின்றனர். வழிநெடுக மக்கள் கைகளை கூப்பி கடவுளை வணங்குவது போல அவர்களை வணங்குகின்றனர். இதற்கிடையில் மீனவர் சங்க தலைவர் ஒருவர், “முதல்வர் அவர்களே, கேரளாவின் இராணுவம் என நீங்கள் எங்களை கூறிய போது பெருமைப்பட்டோம். ஆனால் ரூ.3000 கொடுப்பேன் என நீங்கள் கூறியது எங்களை வலிக்கச் செய்கிறது. பணம் கொடுப்பீர்கள் என நினைத்தா வந்தோம், மக்கள் சிரமப்படக்கூடாது என்றுதான் உதவிக்கு வந்தோம்” என்று தெரிவித்திருக்கிறார்.\nஇந்த நிலையில்தான் கேரள மக்கள், “நாங்கள் கடவுளைப்பார்த்தோம்.. அவர்களுடன் பேசினோம்” என மீனவர்கள் குறித்து நெகிழ்ச்சியுடன் சொல்கிறார்கள்.\n குழந்தை வரம் வேண்டி பக்கத்து வீட்டு பச்சிளங்குழந்தை நரபலி பாகிஸ்தான் கேள்விக���ை காப்பியடித்த அருணாச்சல் தேர்வு வாரியம்\n: கேரள மக்கள் நெகிழ்ச்சி\nPrevious வெள்ளப்பாதிப்பு: மத்திய அரசிடம் ரூ.100 கோடி நிவாரண நிதி கேட்கிறது கர்நாடகா\nNext கேரள வெள்ளப்பாதிப்பு: ஃபேஸ்புக் ரூ.1.75 கோடி நிவாரண நிதி வழங்குவதாக அறிவிப்பு\nசபரிமலை : பக்தர்களைத் தொடர்ந்து கடை ஊழியருக்கும் கொரோனா சான்றிதழ் அவசியம்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92.21 லட்சத்தை தாண்டியது\nசோனியாவின் ஆலோசகரும், காங்கிரஸ் மூத்த தலைவருமானா அகமது படேல் காலமானார்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92.21 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92,21,998 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 44,246…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.00 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,00,87,772 ஆகி இதுவரை 14,13,788 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தடுப்பு மருந்தின் பக்க விளைவுகள் குறித்து விளக்க வேண்டும் – மருத்துவர்கள் அறிவுறுத்தல்\nபுதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்து காரணமாக ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்படுவது அவசியம் என்று அமெரிக்க நோய்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1557 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,557 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,73,176 பேர்…\nதமிழகத்தில் இன்று 1557 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,557 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nசபரிமலை : பக்தர்களைத் தொடர்ந்து கடை ஊழியருக்கும் கொரோனா சான்றிதழ் அவசியம்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92.21 லட்சத்தை தாண்டியது\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.00 கோடியை தாண்டியது\nநிவர் புயல் எதிரொலி: வெறிச்சோடிய சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை… வீடியோ\nநிவர் புயலால் தண்ணீரில் மிதக்கும் சென்னை… செம்பரம்பாக்கம் ஏரி இன்று திறக்கப்படுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-11-25T02:39:11Z", "digest": "sha1:U3HBNYUUAOAPEKCXYLLMMELQPIJRM773", "length": 12451, "nlines": 141, "source_domain": "www.verkal.net", "title": "தமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள் | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome தமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nஅந்தத் தீ என்றும் அனையாத சுதந்திர தீபம் -தமிழீழ தேசியத் தலைவர்.\nநெடுஞ்சேரலாதன் - April 19, 2019\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nபங்குனி 8 பெண்கள் தினம் ; தேசியத் தலைவரின் வாழ்த்திலிருந்து.\nநெடுஞ்சேரலாதன் - March 8, 2019\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nசருகாக நெரிபட்ட தமிழனை மலையாக நிமிரச் செய்தவர்கள் மாவீரர்கள்.\nநெடுஞ்சேரலாதன் - November 12, 2018\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nமக்களுக்காக தன்னையே உருக்கி உழைத்த இலட்சிய நெருப்பு – தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்.\nநெடுஞ்சேரலாதன் - November 1, 2018\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதலைவர் அளித்த துல்லியமான பதில்கள்.\nநெடுஞ்சேரலாதன் - May 22, 2018 0\nமார்ச்சு மாதம் 1984ல் சந்தித்து பேட்டி எடுத்த அனிதா பிரதாப் கேட்ட சில கேள்விகளும் தலைவர் அளித்த துல்லியமான பதில்களும் வேர்கள் இணையத்தில் சிலவற்றை பதிவு செய்கின்றோம்..... 1.கேள்வி : சிங்கள இராணுவத்தின் கரங்களில்...\n‘The Hindu’ சஞ்சிகைக்கு 04.09.1986ல் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் வழங்கிய பேட்டி.\nநெடுஞ்சேரலாதன் - April 9, 2018 0\n‘The Hindu’ சஞ்சிகைக்கு 04.09.1986ல் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் வழங்கிய பேட்டி சிங்கள அரசியல் கட்சிகளை எடுத்துக்கொண்டால் இலங்கைத்தீவு சுதந்திரம் பெற்றதாகச் சொல்லப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை ஐக்கிய தேசியக் கட்சியும், சிறிலங்கா சுதந்திரக்...\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந��தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nநெடுஞ்சேரலாதன் - February 9, 2018 0\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nநெடுஞ்சேரலாதன் - February 7, 2018 0\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nநெடுஞ்சேரலாதன் - February 6, 2018 0\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nநெடுஞ்சேரலாதன் - February 5, 2018 0\nதமிழீழ கட்டமைப்புகள் நெடுஞ்சேரலாதன் - November 21, 2020 0\nபுலிகளின்குரல் வானொலி தமிழீழ தேசியத்தலைவரினால் உத்தியோக புர்வமாக தொடக்கிவைக்கப்பட்ட நாள் 1990 ஆம் ஆண்டு கார்திகை மாதம் 21 தேதி. புலிகளின் குரல் வானொலிச் சேவையின் ஓராண்டு பூர்த்தி நாளை முன்னிட்டு தமிழீழத் தேசியத்...\nகரும்புலி மேஜர் கலையழகன் உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - November 11, 2020 0\nகரும்புலி மேஜர் கலையழகன், கரும்புலி மேஜர் தொண்டமான், கரும்புலி கப்டன் ஐயனார், கரும்புலி கப்டன் சிவலோகன், கரும்புலி கப்டன் கரிகாலன், கரும்புலி கப்டன் மதிநிலவன், கரும்புலி கப்டன் சீராளன், கரும்புலி கப்டன் செந்தமிழ்நம்பி,...\nபூநகரி இராணுவத்தள வெற்றிக்கு வழியமைத்த தேசப்புயல்கள்.\nகரும்புலிகள் தென்னரசு - November 11, 2020 0\nபூநகரி இராணுவத்தளம் மீதான வெற்றிக்கு வழி அமைத்த தேசத்தின்புயல்கள் 11.11.1993. 1993 கார்த்திகை 11 அன்று தமிழீழ விடுதலைப்புலிகளால் பூநகரி தளம் மீது மேற்கொள்ளப்பட்ட ஈரூடக தாக்குதலான தவளைப்பாய்ச்சல் இராணுவ நடவடிக்கையின் போது பலாலி...\nகடற்கரும்புலி லெப். கேணல் வள்ளுவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - November 9, 2020 0\nகடற்கரும்புலி லெப். கேணல் வள்ளுவன், கடற்கரும்புலி லெப். கேணல் தாரணி, கடற்கரும்புலி மேஜர் வளவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக நாள் இன்றாகும். சர்வதேசக் கடற்பரப்பில் 09.11.1998 அன்று விநியோக நடவடிக்கையின்போது சிறிலங்காக் கடற்படையுடன்...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுத��ை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்67\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2018/07/04/%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2020-11-25T02:55:08Z", "digest": "sha1:CZSXZIGE67BR2E4RIY5RCYMTUGVNQNNI", "length": 7013, "nlines": 105, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nமாமகரிஷி ஈஸ்வரபட்டர் நம்மிடம் எதிர்பார்ப்பது…\nமாமகரிஷி ஈஸ்வரபட்டர் நம்மிடம் எதிர்பார்ப்பது…\nஒரு மீனவன் துண்டிலைப் போட்டு மீன் பிடிப்பதைப் போன்றும் ஒவ்வொரு மீனாகத் தூண்டிலில் பிடித்துப் பையில் எடுத்துச் செல்வதும் தெரிகின்றது.\nமீனவனுக்கு வேண்டியது மீன் தான். அவன் தூண்டிலில் மாட்டியிருக்கும் புழுவை எந்த மீன் எடுக்கின்றதோ அதைத்தான் அவன் எடுத்துச் செல்கின்றான்.\nஅதைப் போல மெய் ஞானத்தின் சக்தியை பெறத் தன் ஒளியை இந்த உலகிலுள்ள ஆத்மாக்களிடம் செலுத்தி அந்த ஒளியை எந்த ஆத்மாக்கள் ஈர்க்கின்றதோ அந்த ஆத்மாக்களைத் தன் ஞானத்துடன் எடுக்கின்றனர் மாமகரிஷிகள்.\nகுறிப்பிட்ட ஆத்மாக்களைத் தன் சக்தியின் பால் தன் ஈர்ப்பு வட்டத்திற்குள் ஈர்க்கவில்லை. உலகிலுள்ள எல்லா உயிராத்மாக்களுக்குமே அவர்கள் பெற்ற பேரொளி பாய்ச்சப்படுகின்றது.\n2.தானும் வளர்ந்து (உயர்ந்து) பேரொளியைப் பெருக்கி\n3.அதன் மூலம் இன்னும் பல ஆன்மாக்களை அருள் வட்டத்தில் வளரச் செய்து\n4.இப்படித்தான் தன் சக்தியைச் செயலாக்கிக் கொண்டிருக்கின்றனர் அந்தப் பேரண்ட மாமகரிஷிகள்.\nஇதைத் தெரிந்து நம் பயணத்தின் பாதையை நாமாகத்தான் அந்த மகரிஷிகளின் பால் செலுத்த வேண்டும். யாரும் வந்து நம்மை அங்கே அழைத்துச் செல்வதல்ல…\nஇயந்திரத்தைக் காட்டிலும் மனிதனின் எண்ண வேகம் மிக அதிகம்…\nஏழு ஜென்மத்திற்குள் உயர்ந்த நிலை பெறத் தவறினால் மீண்டும் அடுத்த சந்தர்ப்பம் கிடைக்க பல கோடி ஆண்டுகள் ஆகிவிடும் – ஈஸ்வரபட்டர்\nநல்ல குணங்களைக் காப்பதற்காக வேண்டி சக்தி வாய்ந்த ஆற்றல்களை உங்களைப் பெறச் செய்கின்றோம் – ஞானகுரு\nஉயிரோட்டம் உள்ள நம் பூமி தன்னைச் சீர்படுத்திக் கொ���்ளும் நெருங்கி விட்டது\n நாம் சுவாசிக்க வேண்டியது எது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/Bihar+election", "date_download": "2020-11-25T02:37:48Z", "digest": "sha1:HNFPNBZNHWZR5ME6UAQX7LMYLFCTXIZA", "length": 10117, "nlines": 63, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "Bihar election | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nபீகார் தேர்தலிலும் தோல்வி.. காங்கிரசில் மீண்டும் சலசலப்பு.. கபில்சிபல் கொளுத்தி போட்டார்..\nபீகார் தோல்வியையும் வழக்கம் போல் சாதாரணமாக விட்டு விடுவீர்களா என்று காங்கிரஸ் தலைமையை விமர்சித்து மூத்த தலைவர் கபில்சிபல் ட்வீட் செய்தது மீண்டும் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2014ம் ஆண்டில் நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு, தொடர்ந்து பல தேர்தல்களிலும் காங்கிரஸ் பெரும் தோல்வியைச் சந்தித்து வருகிறது.\nபீகாரில் நோட்டா தந்த அதிர்ச்சி ஆட்டம் கண்ட அரசியல் கூடாரங்கள்\nபீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் ஒருவழியாக முடிந்து ஆளும் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதாதளம் கூட்டணிக் கட்சிகள் மொத்தம் உள்ள 243 இடங்களில் 125 இடங்களை வென்று மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது.\n40 தொகுதிகளில் வெற்றி பெற்று விட்டு முதல்வராக ஆசைப்படுவதா நிதிஷுக்கு லாலு கட்சி கேள்வி..\nபீகார் மக்கள் அளித்த தீர்ப்பு, நிதிஷ்குமாருக்கு எதிரானது என்று லாலுவின் ஆர்ஜேடி கட்சி கூறியிருக்கிறது. பீகாரில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் முதல்வர் நிதிஷ்மார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்(ஜேடியு)-பாஜக கூட்டணி, 125 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்துள்ளது.\nதேஜஸ்வி யாதவ் நல்ல பையன்.. பாஜக தலைவர் வாழ்த்து..\nதேஜஸ்வி யாதவ் நல்ல பையன். ஆட்சிக்கு வருவதற்கு அவருக்கு இன்னும் வயது வரவில்லை என்று பாஜக மூத்த தலைவர் உமா பாரதி கூறினார்.பீகாரில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் முதல்வர் நிதிஷ்மார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்(ஜேடியு)-பாஜக கூட்டணி, 125 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்துள்ளது.\nநிதிஷ்குமார் தான் முதல்வர்.. எந்த குழப்பமும் இல்லை.. பாஜக அறிவிப்பு..\nபீகாரில் முதல்வர் நிதிஷ்மார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் முடிந்ததை அடுத்து அங்க��� மூன்று கட்டமாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை நேற்று(நவ.10) நடைபெற்றது.\nபீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி வெற்றி.. நள்ளிரவில் தேர்தல் முடிவுகள் அறிவிப்பு..\nபீகாரில் மீண்டும் ஐக்கியஜனதா தளம்- பாஜக கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ளது. எனினும், ஐக்கிய ஜனதா தளத்தை விட பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது. பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்(ஜேடியு)-பாஜக கூட்டணி ஆட்சி பதவிக்காலம் முடிந்தது.\nபிற்பகலில் பீகாரில் பெரிய மாற்றம்... ஆட்சி அமைக்கிறது பாஜக கூட்டணி...\nபீகார் தேர்தலில் இன்று காலை ஓட்டு எண்ணிக்கை துவங்கியதும் காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணி முன்னணியில் இருந்தது. நேரம் செல்லச் செல்ல பாஜகவும் காங்கிரசும் சமநிலையை வந்து இழுபறி நிலையை எட்டியது.\nபீகார் ஓட்டு எண்ணிக்கை: 9:30 மணி நிலவரம்\nபீகார் தேர்தலில் 9 மணி வரையிலான நிலவரப்படி ராஷ்ட்ரிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கூட்டணி 113 இடங்களிலும் இடங்களையும் பாஜக கூட்டணி 103 இடங்களிலும் முன்னணியில் உள்ளது.\nபீகாரில் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.. தேஜஸ்வி ஆட்சியை பிடிப்பாரா\nபீகார் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது. கருத்துக் கணிப்புகளின்படியே தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மெகா கூட்டணி ஆட்சியைப் பிடிக்குமாபீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் முடிந்தது.\nநாளை தேர்தல் முடிவுகள்.. இன்றே பீகார் முதல்வரான தேஜஸ்வி யாதவ்..\nபீகார் தேர்தல் முடிவுகள் நாளை வெளிவரவுள்ள நிலையில் இன்றே போஸ்டர்களில் பீகார் முதல்வராகி விட்டார் தேஜஸ்வி யாதவ். பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் முடிந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2020/may/03/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-3411668.html", "date_download": "2020-11-25T02:08:10Z", "digest": "sha1:FKVDF5CFFS26FHVTORXYUJWSYJWFBAL4", "length": 10943, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மேட்டூா் அனல் மின் நிலைய பொறியாளா்கள் போலீஸாருடன் வாக்குவாதம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nமேட்டூா் அனல் மின் நிலைய பொறியாளா்கள் போலீஸாருடன் வாக்குவாதம்\nவாகனங்களில் பணிக்குச் சென்ற அனல் மின் நிலைய பொறியாளா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தியதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.\nமேட்டூா் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் 840 மெகாவாட் மின்சாரமும், இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இங்கு பணிபுரியும் அலுவலகப் பணியாளா்கள், பொறியாளா்கள் நான்கு சாலை சந்திப்பில் உள்ள அனல் மின்நிலைய குடியிருப்பில் வசித்து வருகின்றனா்.\nஇங்கு பணியாற்றிய பொறியாளா் ஒருவா் தில்லி சென்று வந்ததால் அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.\nஅதனால் அவா் வசித்து வந்த குடியிருப்புப் பகுதியிலிருப்போா் வெளியில் நடமாட கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. தடைகள் ஏற்படுத்தப்பட்டு போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனா். இந்த நிலையில் மேட்டூா் நீதிமன்றத்தில் பணிபுரிந்து வந்த அலுவலக உதவியாளருக்கும் இரு நாள்களுக்கு முன்பு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.\nஇதனால், மாவட்ட ஆட்சியா் இப் பகுதியை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்து கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு உத்தரவிட்டாா். அதனால் சனிக்கிழமை காலை மேட்டூா் அனல் மின்நிலையத்துக்கு பணிக்கு செல்லும் பணியாளா்களும், பொறியாளா்களும் காா்கள், மோட்டாா் சைக்கிள்களில் சென்றனா். இவா்களின் வாகனங்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி அனுமதிக்க மறுத்தனா்.\nஇதையடுத்து போலீஸாருக்கும் அனல் மின்நிலைய பொறியாளா்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.\nதகவல் அறிந்த மேட்டூா் சாா் ஆட்சியா் சரவணன் நிகழ்விடம் வந்து பேச்சு நடத்தினாா். பணியாளா்களும் பொறியாளா்களும் பேருந்தில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து செல்ல அனுமதித்தாா். இதையடுத்து பொறியாளா்கள் அங்கிருந்து சென்றனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\nஜொலிக்கும் மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nசென்னை வந்தார் அமித் ஷா - புகைப்படங்கள்\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/christianity/2019/09/04090203/1259547/annai-mariya-church-festival-on-6th.vpf", "date_download": "2020-11-25T03:41:09Z", "digest": "sha1:2ABEEUWQZO3QX3TZI7KYN2EADALH7WPK", "length": 15046, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "முளகுமூடு தூய மரியன்னை ஆலய திருவிழா 6-ந்தேதி தொடங்குகிறது || annai mariya church festival on 6th", "raw_content": "\nசென்னை 25-11-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமுளகுமூடு தூய மரியன்னை ஆலய திருவிழா 6-ந்தேதி தொடங்குகிறது\nபதிவு: செப்டம்பர் 04, 2019 09:01 IST\nமுளகுமூடு தூய மரியன்னை ஆலய திருவிழா வருகிற 6-ந் தேதி தொடங்கி 15-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.\nமுளகுமூடு தூய மரியன்னை ஆலய திருவிழா வருகிற 6-ந் தேதி தொடங்கி 15-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.\nமுளகுமூடு தூய மரியன்னை ஆலய திருவிழா வருகிற 6-ந் தேதி தொடங்கி 15-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவின் முதல் நாளில் மாலை 6 மணிக்கு கொடியேற்றம், திருப்பலி போன்றவை நடக்கிறது. நிகழ்ச்சியில் குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் தலைமை தாங்குகிறார்.\n8-ந் தேதி காலை 8 மணிக்கு அருட்பணியாளர் மரிய வில்லியம் தலைமையில் திருப்பலி நடைபெறும். தொடர்ந்து 11 மணிக்கு சமபந்தி விருந்து நடக்கிறது. இதன் தொடக்க நிகழ்ச்சியில், வசந்தகுமார் எம்.பி. தலைமை தாங்குகிறார். எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், மனோதங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். தொடர்ந்து வருகிற விழா நாட்களில் காலை, மாலை நேரங்களில் திருப்பலி, மறையுரை, ஜெபமாலை, கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.\n14-ந் தேதி காலை 7 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலியும், மா���ை 6.30 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, மறையுரை போன்றவையும் நடக்கிறது. இதில், அருட்பணியாளர் யேசு ரெத்தினம் தலைமை தாங்குகிறார். இரவு 9 மணிக்கு அன்னையின் தேர் பவனி நடக்கிறது.\nதிருவிழாவின் இறுதி நாளான 15-ந் தேதி காலை 9.30 மணிக்கு அருட்பணியாளர்கள் அகஸ்டின், மரிய ராஜேந்திரன் ஆகியோர் திருவிழா சிறப்பு திருப்பலி நிறைவேற்றுகிறார்கள். தொடர்ந்து 11 மணிக்கு தேர்பவனியும், மாலை 6 மணிக்கு ஜெபமாலை, நன்றி திருப்பலி, இரவு 8 மணிக்கு சிறப்பு தேர் பவனி ஆகியவை நடக்கிறது.\nவிழாவையொட்டி கடந்த 2-ந் தேதி முதல் நற்செய்தி கூட்டம் நடந்து வருகிறது. நாளை (வியாழக்கிழமை) ஒப்புரவு கொண்டாட்டம் நடைபெறும்.\nஇதற்கான ஏற்பாடுகளை அருட்பணியாளர்கள் டோமினிக் கடாட்சதாஸ், தாமஸ், ஆன்டனி, ஜெரால்டு ஜஸ்டின், ஜோஸ் ராபின்சன், பங்கு அருட்பணி பேரவை துணை தலைவர் வின்சென்ட் ராஜ், செயலாளர் விஜிமோன் மணி, பொருளாளர் விஜி கலா, துணை செயலாளர் ஹெலன் மேரி மற்றும் பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.\n22 அடியை நெருங்கும் செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம்\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\nதீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n43 மொபைல் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nநிவர் புயல் அதிதீவிர புயலாக கரையை கடக்கும்: வானிலை மையம்\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை- முதலமைச்சர் ஆலோசனை\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nமுன்சிறையில் கிறிஸ்து அரசர் பெருவிழா\nஆவூா் பெரிய நாயகி மாதா ஆலயம்\nஉங்கள் குழந்தைகள் ஆசிர்வதிக்கப்பட ஜெபங்கள்\nநாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழா 24-ந் தேதி தொடங்குகிறது\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nகாதலி வந்ததால் முதலிரவு அறையிலிருந்து மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை ஓட்டம்\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- தோல்வியை தழுவினார் டி.ஆர்.\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nதமிழகத்தை 25-ந்தேதி புயல��� தாக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nரகசிய திருமணம் செய்து கொண்ட சிம்பு பட நடிகை\nநிவர் அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்கும்: வானிலை மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2016/11/Caseless-Transaction.html", "date_download": "2020-11-25T02:02:14Z", "digest": "sha1:N5Q5XKBVKONPNSA4IWQ4U5FWX2SAWEQS", "length": 19197, "nlines": 79, "source_domain": "www.news2.in", "title": "பணமில்லா பரிவர்த்தனை... முன்மாதிரியாகத் திகழும் ஹட்சன்! - News2.in", "raw_content": "\nHome / Caseless Transaction / தேசியம் / தொழில்நுட்பம் / வணிகம் / விவசாயம் / பணமில்லா பரிவர்த்தனை... முன்மாதிரியாகத் திகழும் ஹட்சன்\nபணமில்லா பரிவர்த்தனை... முன்மாதிரியாகத் திகழும் ஹட்சன்\n‘‘500, 1,000 ரூபாயை செல்லாமல் ஆக்கிவிட்டீர்களே, மக்கள் இனி எப்படி செலவு செய்வார்கள்.. வங்கி சலான்களைக்கூட நிரப்பத் தெரியாதவர்கள் எப்படிப் பணமில்லா பரிவர்த்தனையைச் (Caseless Transaction) செய்வார்கள்.. வங்கி சலான்களைக்கூட நிரப்பத் தெரியாதவர்கள் எப்படிப் பணமில்லா பரிவர்த்தனையைச் (Caseless Transaction) செய்வார்கள்..’’ இப்படியெல்லாம் சிலர் உணர்ச்சி வசப்பட்டு பேசிக்கொண்டிருக்க, கிராமங்களில் இருக்கும் சாதாரண விவசாயிகள்கூட ஆன்லைன் மூலம் பணத்தைப் பெறுகிறார்கள் என்றால் ஆச்சர்யமான விஷயம்தானே’’ இப்படியெல்லாம் சிலர் உணர்ச்சி வசப்பட்டு பேசிக்கொண்டிருக்க, கிராமங்களில் இருக்கும் சாதாரண விவசாயிகள்கூட ஆன்லைன் மூலம் பணத்தைப் பெறுகிறார்கள் என்றால் ஆச்சர்யமான விஷயம்தானே அந்த சாதனையை நிகழ்த்திக் காட்டியதுடன், இந்த விஷயத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு உதாரணமாகவும் திகழ்கிறது ஹட்சன் அக்ரோ நிறுவனம். இது எப்படி சாத்தியமானது என அந்த நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான சந்திரமோகனிடம் கேட்டோம்.\n“நாங்கள் தென் இந்தியாவில் பத்தாயிரம் கொள்முதல் நிலையங்களை அமைத்து மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட விவசாயிகளிடம் இருந்து பால் வாங்கி வருகிறோம். ஒரு மாதத்துக்கு ரூ.200 கோடி அளவுக்கு பால் உற்பத்தியாளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்கிறோம். ஒவ்வொரு மாதமும் ரூ.200 கோடியை மூன்று லட்சம் பேருக்குப் பிரித்து கொடுப்பது எங்களுக்கு பெரிய வேலையாக இருந்தது. இவ்வளவு பணத்தை வண்டியில் எடுத்துக்கொண்டு போக வேண்���ும். இந்த வண்டி என்றைக்கு வரும், எப்போது பணம் தருவார்கள், எவ்வளவு பணம் வரும் என்றெல்லாம் யோசித்துக்கொண்டே இருப்பார்கள். கூடவே பணம் எடுத்துக்கொண்டு போகும்போது பாதுகாப்பும் அவசியமாகிறது. களவு போன்ற பிரச்னைகள் இருக்கின்றன. விவசாயிகளுக்கு உடனுக்குடன் பணம் கிடைக்காததால், அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்படுகிறது.\nஇதனை எல்லாம் மாற்றுவோமே என்கிற அடிப்படையில்தான் வங்கிச் சேவையினை, நாங்கள் பால் கொள்முதல் செய்யும் அனைத்து விவசாயிகளிடமும் அறிமுகப்படுத்தினோம். பத்து நாளைக்கு ஒருமுறை, பாலுக்கான பணத்தை அவர்களுடைய வங்கிக் கணக்கில் வரவு வைப்பதாகச் சொன்னோம். முதலில் ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். எங்களுக்கு வங்கிக்குச் செல்லும் பழக்கம் இல்லை என்றார்கள். பணத்தை நேரடியாகத் தந்தால்தான் பால் விற்போம் என்றார்கள். நாங்கள் அவர் களுக்குப் புரிகிற மாதிரி எடுத்துச் சொல்லி வங்கிச் சேவையினை அறிமுகப்படுத்தினோம். கடந்த ஒன்றரை வருடமாக வங்கி மூலமாகவே நாங்கள் விவசாயிகளுக்கான பணத்தைத் தந்து வருகிறோம். இந்திய விவசாயத் துறையில் இந்த சேவையினை நாங்கள்தான் முதல்முறையாக அறிமுகப்படுத்தினோம்.\nபால் ஊற்றுபவர்களுக்கு, அன்றைக்கு எவ்வளவு பால் ஊற்றி இருக்கிறார்கள், எவ்வளவு விலை, மொத்தத் தொகை எவ்வளவு என்ற விவரங்கள் பாலை ஊற்றியவுடன் அவர்களின் மொபைல் போனுக்கு எஸ்எம்எஸ்-ஆக சென்று விடும். பத்து நாட்களுக்கு அவர்கள் கணக்கில் எவ்வளவு தொகை சேர்ந்திருக்கிறது என்கிற விவரங்களை எஸ்எம்எஸ் அனுப்பி, அந்தத் தொகையை யும் அவர்களின் வங்கிக் கணக்கில் ஆன்லைன் மூலமாக அனுப்பிவிடுகிறோம்.\nபணத்தை நேரடியாக கையில் கொடுப்பதற்குப் பதிலாக, வங்கி மூலம் தரத் தொடங்கியபின்பு நல்ல பலனை அனுபவித்து வருகிறார்கள் பால் விவசாயிகள். விவசாயத்தை மேம்படுத்தவும், பால் மாடு வாங்கவும், பசங்களைப் படிக்க வைக்கவும், இதர தேவைகளுக்கும் எளிதில் வங்கிக்குச் சென்று லோன் வாங்க முடிகிறது. மேலும், பால் பணம் வங்கிக் கணக்கில் இருக்கும்போது வட்டியும் கிடைக்கிறது. இப்போது நாங்களே பழைய மாதிரி பத்து நாளைக்கு பணம் தருகிறோம் என்று சொன்னாலும்கூட அவர்கள் மாற மாட்டார்கள். அந்த அளவுக்கு வங்கிச் சேவையுடன் இணைந்து விட்டார்கள்.\nஇப்படிச் செய்ததன் மூலம் விவசாயிகளை தண்டல்காரர்களிடமிருந்து மீட்டிருக்கிறோம். இடைத் தரகர்களிடமிருந்து வெளியே எடுத்து வந்திருக்கிறோம். இதனால் எங்களுடைய பணிச் சுமையும் குறைந்திருக்கிறது. இதுதான் எங்கள் வெற்றியாகக் கருதுகிறோம்” என்றார்.\nவங்கி மூலம் பணம் பெறுவது குறித்து பால் விவசாயிகள் என்ன நினைக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள கோவை குமாரபாளையத்தைச் சேர்ந்த பொன்னுசாமியைச் சந்தித்தோம்.\n“நாங்கள் பரம்பரையாக விவசாயம்தான் செய்து வருகிறோம். பத்து மாடு வைத்திருக்கிறேன். ஆரம்பத்தில் வேறு சொசைட்டியில் பால் ஊற்றி வந்தோம். கடந்த எட்டு வருடங்களாக ஹட்சனுக்கு பால் ஊற்றி வருகிறோம். கடந்த ஒன்றரை வருடமாக வங்கியில் பணத்தைப் போட்டு விடுகிறார்கள்.\nஆரம்பத்தில் கஷ்டமாகத்தான் இருந்தது. எப்படி வங்கிக்குப் போய் பணம் எடுப்பது என நானே பிரச்னை செய்தேன். எட்டு வருடங்களாக பால் ஊற்றி எதுவும் மிஞ்சவில்லை. முன்பெல்லாம் இரண்டு வட்டி, மூன்று வட்டி என்று வட்டிக்கு பணம் வாங்கித்தான் மாடே வாங்குவோம். பின்பு பால் ஊற்றி வட்டி கட்டினோம். கையில் காசு கிடைத்தால் உடனுக்குடன் செலவானதால் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தோம். இப்போது வங்கிச் சேவையினைப் பயன்படுத்திய பின் இந்த நடைமுறை எங்களுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. வங்கி மூலம் பணம் கிடைக்கத் தொடங்கிய பிறகு ஏதாவது அத்தியாவசியத் தேவை இருந்தால் மட்டுமே நாங்கள் பணம் எடுக்கிறோம். விவசாயத்தில் வரும் பணத்தை செலவுக்குப் பயன்படுத்துவோம். செலவு எதுவும் இல்லை எனில், அப்படியே சேமிப்போம்.\nபத்து நாளைக்கு ஒரு முறை பத்தாயிரம் ரூபாய் கிடைக்கிறது. பத்து தடவை பணத்தை எடுக்காமல் வைத்திருந்தால், ஒரு லட்சம் ரூபாய் சேர்ந்துவிடும். அதனை எடுத்து இதர விவசாயப் பணிகளுக்கு பயன்படுத்தி வருகிறேன். நாங்கள் விற்ற பாலுக்கான பணம் வங்கி வழியாக வருவதால், ‘உங்களுக்கு ஏதாவது லோன் வேண்டுமா’ என்று வங்கி அதிகாரிகளே கேட்கிறார்கள். வங்கியில் குறைந்த வட்டியில் கடன் கிடைப்பதால், பெரிய அளவில் கஷ்டம் குறைந்திருக்கிறது.\nஇப்போது 500, 1,000 நோட்டு செல்லாது என்று அறிவித்திருக்கிறார்கள். எங்கள் பணம் சேமிப்புக் கணக்கில் இருப்பதால், எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. சென்னையில் பணம் போட்டால், அடுத்த ஒன்றிரண்டு நிமிடங் களிலேயே எங்கள் வங்கிக் கணக்கில் ஏறிவிடுகிறது. ஊரில் உள்ள இதர பால் சேகரிப்பாளர்கள் பணமாகத்தான் தருகிறார்கள். அவர்களுக்கு பால் ஊற்றியவர்கள் இப்போது பணத்தை மாற்ற முடியாமல் சிரமப்படுகிறார்கள்’’ என்றார்.\nஇன்னொரு பால் விவசாயி சண்முக சுந்தரத்துடன் பேசினோம். “கடந்த எட்டு வருடங்களாக பால் ஊற்றி வருகிறேன். ஐந்து மாடுகளை வைத்திருக்கேன். பணம் வங்கியில் இருப்பதால், தேவைப்பட்டபோது எடுக்கலாம். இல்லையென்றால் அப்படியே சேமிப்பில் இருக்கும். அதற்கு வட்டியும் கிடைக்கிறது. பாலை ஊற்றிய இரண்டாவது நிமிடத்திலேயே எங்களுக்கு எஸ்எம்எஸ் வந்துவிடுகிறது. நாங்கள் வங்கிக்கு சென்றவுடன் பணம் வழங்குகிறார்கள். மற்ற சொசைட்டிகளில் அவர்கள் பணம் கொடுக்கும் வரை காத்திருக்க வேண்டும். அதுவும் குறிப்பிட்ட நாளில் பணம் வராது. கறவை மாடு வாங்கக் கடனும் கிடைப்பதால், நாங்கள் நிம்மதியாக இருக்கிறோம்’’ என்றார்.\nஇந்த விஷயத்தின் முன்மாதிரியாக விளங்கும் ஹட்சனை எல்லா நிறுவனங்களும் பின்பற்றலாமே\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nவாழ்வில் வெற்றி பெற 10 சூத்திரங்கள்\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nஎந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-11-25T02:39:33Z", "digest": "sha1:JLGBXFBLOK5MG3DMUHQZCPSMTEAANAC5", "length": 5421, "nlines": 58, "source_domain": "www.verkal.net", "title": "தேசிய தலைவர் | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச���சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்67\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://johan-paris.blogspot.com/2007/03/", "date_download": "2020-11-25T02:23:06Z", "digest": "sha1:5EC2MAPEN3IRXOPH55PHTUHCTUT4UEZ5", "length": 45745, "nlines": 255, "source_domain": "johan-paris.blogspot.com", "title": "என் பார்வையில்..Johan-Paris: March 2007", "raw_content": "\n\" தெரியத் தெரியத் தெரியாமை தெரியும்\"\nகொஞ்ச நாளாக சக பதிவர்கள் ஒரே என் வியர் அறிய பெருந்தொல்லை\nகுமரன் தொடங்கி; ஷ்ரேயா வால்..இப்போ செல்லியும் கூப்பிட்டுள்ளா\nஇந்தப் பதிவுகளைப் பார்த்த போது இந்த WEIRD ; வியர் ; விசர் எல்லாம் ஒரு தொடர்பான எப்படி\nநம் ஊரில் வயது போனோர் விசர் என கூறமாட்டார்கள். \" அவனுக்கு வியரடி\"...இந்த \"ச \" வை \"ய\"வாக்கிப் போடுவார்கள்.\nசமீபத்தில் என் அக்கா என்னைப் பற்றிக் கூறியது.\n (அவவுக்கு என்னைப் புரியும் அடுத்துப் பிறந்தவன்)\n*இளமையில் வீட்டில் என்னைப்போல் அடி வாங்கி வளர்ந்தவர்கள் இருப்பது அருமை அந்த அளவுக்குக் குழப்படி (வீட்டில் மாத்திரம்)இதனால் \"சுணை\" இல்லாதது ;எனப் பெயரெடுத்தவன் அந்த அளவுக்குக் குழப்படி (வீட்டில் மாத்திரம்)இதனால் \"சுணை\" இல்லாதது ;எனப் பெயரெடுத்தவன்என்ன அடி அடித்தாலும் அடுத்த நேரச்சாப்பாட்டுக்கு முதலாளாக குசினுக்குள் நிற்பதுஅதையும் வெட்கமில்லாதவன் ;என வீட்டில் விமர்சிப்பார்கள்; இவற்றைச் சட்டை செய்யாமல்இவர்கள் என்ன அதையும் வெட்கமில்லாதவன் ;என வீட்டில் விமர்சிப்பார்கள்; இவற்றைச் சட்டை செய்யாமல்இவர்கள் என்ன முதுகில் விழுகிற அடிக்கும்; வயிற்றில் போடுற சோத்துக்கும் முடிச்சுப் போடுகிறார்கள் என யோசித்துக் கொண்டே ;சாப்பிட்டு விட்டு அடுத்த நேரச் சாப்பாட்டுக்கிடையில்அடுத்த அட்டூளிய���் செய்து அடிவாங்குவது..\n*வீட்டை ஒரு மிருகக் காட்சிச் சாலை போல் வைத்திருக்க முயன்றது. ஆடு;மாட்டு; கோழியுடன்;நாய் ;பூனை; கிளி மைனா;முயல்; புறா,கினிக் கோழி.\n*இளமை முதல் கோவில்; மேளக் கச்சேரி; பின் சங்கீதக் கச்சேரி;கதாபிரசங்கம் கேட்க அலைந்தது.\n*வாழ்க்கையில் எந்தத் திட்டமும் இல்லால் அதன் வழிக்கே\nஇந்த வெளிநாட்டு வாழ்க்கை மிகப் பெரிய மாறுதலை என்னில் ஏற்படுத்தா விடிலும்; புதிய சில விசர்ஒட்டிக் கொண்டது.\n- எந்த கொடுப்பனவும் (தொலைபேசி;மின்சாரம்;வாடகை போன்றவை)கடிதம் கிடைத்த உடன் காசோலை தயார் பண்ணி வைத்துவிட்டு அடுத்த கட்டத்துக்குப் போவது.\"காவயித்துக் கஞ்சியானாலும் ,கடனில்லாக் கஞ்சி என்பதில் விசராக உள்ளேன்.\n-ஒரு பொருளை வாங்குமுன் ; அது பற்றி பல தடவை யோசிப்பது\n- OLD IS GOLD என்பதில் மாறாமல் இருப்பது\n- கைக்குழந்தைகளில் வீசும் மணம் பால் மொச்சையை ரசித்து நுகர்வது; வயது முதிர்ந்தவர்களுடன் நானே பேச்சுக் கொடுத்து ;அலட்டுவது..\n(கட்டாயம் வைத்தியம் செய்ய வேண்டுமென்னிறீர்களா\n- சந்தையை சாமான் வாங்காவிடிலும் போய் ஒரு சுற்றுச் சுற்றிப் பார்க்க ஆசைப்படுவது (சரியான விசர் தான் என யோசிக்கிறீர்களா)\n-வருடா வருடம் புதுவருட வாழ்த்து அட்டை உறவினர்;நண்பர்களுக்கு 1979 ல் இருந்து தவறாமல் அனுப்புவது.(நான் சம்பாதிக்கத் தொடங்கியதிலிருந்து)\n-காலையும் மாலையும் என் பல்கனி பூந்தோட்டத்தைப் தவறாமல் ஒருதடவையாவது பார்ப்பது\n-என்ன சாப்பாடு இருந்தாலும் காலைச்சாப்பாடாக பாற்கஞ்சி...மதியம் ;இரவு கத்தரிக்காய்..உப்பவியல்..குத்தரிசிச் சோற்றுடன் வெகு பிரியம்...\n- ஆரம்பம் முதல் துக்ளக் படிப்பது (சோவுடன் பல விடயங்களில் ஒத்த கொள்கை இல்லாத போதும்)\n- பத்திரிகைக்கு என் கருத்தையும் ;அவர் எந்தக் கொம்பனானாலும் எழுதுவது...\n- சைவனாக இருந்த போதும் கடந்த 20 வருடங்கள் ;செவ்வாய் தோறும் \"அந்தோனியாரையும்\" தரிசிப்பது.\nஇதை விட பதிவுகளால் பழகி என் பல வியருகள் நீங்கள் அவதானித்திருக்கலாம்.\n*** இப் படம் ...என் அக்கா வழிப் பேத்தி \"பூமிகா\"\nஅபூர்வராகங்கள் திரைப்படத்தில் இடம் பெற்ற கவியரசர் கண்ணதாசன் - நகைச்சுவை மன்னன் நாகேஷ்\nஇதில் கவிஞர் கவிதை கூறுகிறார்.\nதமிழிசைக்கும் ; திரைஇசைக்கும் தன் இன்குரலால் புகழ் சேர்த்து;\nஉலக அரங்குகள் பலவற்றில் தமிழ் இசை ஒலிக்க வைத்து ;\nதமிழிசை ஆர்வலர்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம் பெற்று;\nதன் வாழ்நாள் எல்லாம் தமிழிசைக்கு வளம் சேர்த்து;\nதமிழ்க் கடவுள் முருகன் மேல் மாறாப் பெரும் பக்தியுடன் வாழ்ந்து\nமறைந்த இன்னிசை வேந்தர்; கம்பீர கானமணி சீர்காழி எஸ். கோவிந்தராஜன் ; இறை எய்திய தினம் இன்று\n19 - 01 - 1933 ல்; ஞானசம்பந்தர் அவதரித்த சீர்காழி எனும் தவப்பூமியில்; சிவசிதம்பரம் - அவயம்பாள் தம்பதியினருக்கு புத்திரராகப் பிறந்து;\nசிறுவயது முதலே இசையார்வத்தால் ; நாடகங்களில் நடித்து; பின்\nதமிழிசைக் கல்லூரியில் இசைகற்று 1949 ல் \"இசை மணி\" பட்டம்\nபெற்று அதன் பின் திருப்பாம்புரம் சுவாமிநாதன் பிள்ளை எனும் பிரபல வித்துவானிடம்; குருகுல வாசத்தில் இசைகற்றுத் தேறி 1951 - 1952 பல போட்டிகளில் வென்று; சங்கீத வித்துவானாக; இசையரசராகப் பவனிவந்தார்.\nஇந்நிலையில் திரையுலகும் இவரை இருகரம் நீட்டி வரவேற்க; கல்கியின் \"பொன்வயல்\" திரைப்படத்தில்\"சிரிப்புத்தான் வருகுதையா\" என்ற பாடலுடன் மிக வெற்றியாக தன் இசையாட்சியை விரிவாக்கிப் பல்லாயிரக்கணக்கான திரைப்பாடல்களையும் பாடி ;பாமரரும் இசை உணர வகை செய்தார்.\nநமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்\nஇவர் பாடிய காலத்தால் அழியாப் புகழ் பெற்ற பாடல்கள் சில\nசாத்திரீய சங்கீதத்தை ஒத்த இசையா , கூப்பிடு சீர்காழியை என்னும் அளவுக்கு ; தனக்கென ஒரு பாணியை வகுத்துச் சாதித்தார்.இசை ஆர்வலர் உள்ளங்களை வென்றார். அத்துடன் பல திரைபடங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக இவர் இட்ட அகத்தியர், நக்கீரர் வேசங்கள் மறக்க முடியாதவை.\nஇவர் திறமை கண்டு பட்டங்களும் பதவிகளும் ;தேடிவந்தன . இதில் இந்திய அரசின் \"பத்மஸ்ரீ \" விருது அன்றைய ஜனாதிபதி திரு. ஜெல் சிங் அவர்களால் 1983ல் கொடுத்துக் கௌரவிக்கப்பட்டார்.\nபதிவிகளாக “தியாகராச உற்சவ சபாக்” காரியதரிசியாகவும்; அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் நுண்கலைப் பிரிவு முதல்வராகவும் கடமையாற்றினார்.\nஎந்த வித சிக்கலிலும் புகாத எல்லோர்க்கும் இனிய பண்பாளராக வாழ்க்கை பூராக வாழ்வாங்கு வாழ்ந்தவர்.\nபல பக்தி இலக்கியங்களுக்கு இசைவடிவம் கொடுத்தார். குறிப்பாக கந்தசஸ்டி கவசம்; அபிராமி அந்தாதி ; கந்தரலங்காரம் அவற்றில் பிரபலமானது.\nஇவர் பக்திப் பாடல்கள் மெய்சிலிற்க வைப்பவை. கேட்போரை உருகவைக்கும்; சொல்லுணர்ந்து அவர் பாட��ம் பாங்கே அலாதியானது.\nஎன் இளமைக் காலத்தில் ஊரில் கோவில் திருவிழாவெனில்; ஒலிபெருக்கி கட்டி காலை இளங்காற்றுடன் வரும்...விநாயகனே...வெவ்வினையை வேரறுக்க வல்லான்..என்ற அவர் குரல் என் ஐம்புலனையும் சிலகணம் கட்டிப்போடும்.\n ஓர் உச்ச நிலைக்கு கொண்டு சென்று;பரவசத்திலாழ்த்தும் குரலால் அவர் கோடிக்கணக்கான இரசிகர்களைப் பெற்றார். இதனால் தமிழர் வாழும் நாடெல்லாம் பறந்து;பறந்து அவர் பாடி மகிழ்வித்தார்.\nஅந்த வகையில் ஈழத்திற்கு 70 க்களில் 2 தடவைகள் புங்குடுதீவு,சுட்டிபுரம் என வந்த போது; சுட்டிபுரத்தில் இவர் கச்சேரி கேட்கும் நல்லூழ் எனக்குக் கிட்டியது. சுமார் 7 மணி நேரம் தொடர்ந்து பாடி அன்பர்களை இன்பக்கடலில் ஆழ்த்தியவர்.அதுபற்றி அவர் அன்று மேடையில் குறிப்பிட்டது.\n\"சாதாரணமாக தமிழ்நாட்டில் வானொலிக் கச்சேரி 2 மணி; கல்யாணக்கச்சேரி 2 1/2 மணி; தைப்பூசம்; பழனிமலை முருகன் சந்நிதியில் 3 மணி; ஆனால் இன்று உங்கள் அன்பின்; ஆர்வத்தின் முன் 7 மணி நேரம்; என் வாழ் நாளில் மறக்க முடியாத கச்சேரி”\nஅன்று எங்கள் ஈழத்தில் புகழ் பெற்ற சாகித்ய கர்த்தா \"வீரமணி ஐயரின்\"...\"சுட்டிபுரம் வாழும் சிவசுந்தரியே;கண்ணகியே \"எனும் பாடலுக்கு; மேடையிலே இசை உருப்போட்டுப் பாடிச் சிறப்பித்தவர்.\nஇவர் கச்சேரியை கதம்பமாகத் தருவார். அதுவும் தனது திரையிசைப்பாடல்கள்; பக்திப் பாடல்கள்; தனிப்பாடல்களேன போட்டு நிரப்பி ;;தமிழ்க் கச்சேரியாக அமைப்பார் . தமிழை அவர் உச்சரிக்கும் செழுமை ; கச்சேரியைத் தனித்துவமாக்கும்.\nமும்மூர்த்திகளை மதித்து ஆரம்ப சாகித்தியங்களை முடித்துக் கொண்டு; பாசுரம்;தேவாரம்;பாரதி பாடல்; கோதை தமிழ்; திருப்புகழ் எனத் ;தமிழ் வெள்ளம் கரைபுரண்டோடும்; இவர் கச்சேரிகளில்...;\nஅன்று தமிழில் பாடுவதற்குப் பல பாடகர்கள் கூச்சப்படும் போது ,அதை ஒரு தவம் போல் மேடை தோறும் செய்தவர்\nஅதனால் பாமரர் முதல் படித்தவர் வரை பல கோடிப் பேரை உலகம் பூராகவும் இரசிகர்களாக வரிந்து கொண்டவர்.\nஅன்றைய இவர் இசைவிழாக் கச்சேரிகள் இந்திய வானொலியில் இரவிரவாக ஒலிபரப்புகையில் ;ஈழத்தில் வீடுதோறும் விழித்திருந்து கேட்டு மகிழ்வார்கள்.\nகடைசிக்காலங்களில் அவர் கச்சேரிகளில் பிரதான அம்சமாக ; தனி ஆவர்த்தனங்களுடன் கூடிய பகுதிகளுக்கு புகழ் பெற்ற திரையிசைப் பாடல்களை பாடி மகிழ்வித்தவர். இவர் நியூயோர்க் கச்சேரியில்\"சரச மோகன \" என்ற பிரபல பாடல்; பிரதான இடம் பெற்றதை நீங்கள் இசைத்தட்டிலாவது கேட்டிருக்கலாம்.\nஇவர் கச்சேரி மேடைகளே பக்கவாத்தியங்களால் களைகட்டும்; வயலின் , மிருதங்கம், கடம்; கஞ்சிரா;மோர்சிங்; தம்புரா..என அத்தனை பக்கவாத்தியங்களையும் அருமையாக சேர்த்துப் இசைக்கவைத்துப் பாடி மகிழ்விப்பார். அன்றைய நாட்களில் மோர்சிங்குடன் பாடும் விரல் விட்டு எண்ணக்கூடிய வித்துவான்களில் இவரும் ஒருவர்.\nஅவர் கச்சேரிகளில் \"என் குருநாதர்\" எனும் பாடல் இறுதியாக அமையும்; அப்பாடல் அவர் குரு பக்திக்குச் சான்று;\nஅன்னை தந்தை அதன் பிறகவரே\nஎன் கீத ஞானம் அவர் தந்த வாழ்வு\nஎன் உள்ளம் என்றும் அவருக்குத் தாழ்வு\nஎன் குருநாதன் குழல் சுவாமிநாதன்\nஇவ்விதம் தமிழை ஒதுக்கக் கங்கணங் கட்டும் காலங்களில்.\nமேடையேற்றுவதில் நல்லதொரு முன்மாதிரியாக இருந்தவர்.\n\"உலகம் வாழ்க\" என்னும் தன் உள்ளக் கிடக்கைக்கமைய; இந்திய அரசுக்கு\nபல நிதியுதவிக் கச்சேரிகள் செய்து ; தன் சேவையைச் செய்தவர்.\nஇசைக்கென வாழ்ந்து ; உனைப் பாடும் பணி யொன்று போதும் என முருகனைத்\nதினமும் பாடி மகிழ்ந்தவர் ; தன் 55 பராயத்தில்; இளம் வயதிலே எவரும் எதிர் பாராவண்ணம்\n24-03 - 1988 ல் ;தன் குடும்பத்தவர்களையும் ;ரசிகர்களையும் ஆற்றாத் துயரில் ஆழ்த்தி\"முருகா\" என அவன் நாமத்தை உச்சரித்துக் கொண்டே; மீளாத் துயில் கொண்டு;முருகன் திருவடியில் பாட இறை எய்தினார்.\nதமிழும் இசையும் உள்ளவரை எங்கள் சீர்காழியார் புகழ் நிலைக்கும்\nஅன்னார் நினைவை; உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன்.\nபாடல் கேட்பது ; பலரது பொழுது போக்கு; அதுவும் அன்று அதை வானொலியில் கேட்பதென்பதே\nஇன்று விரும்பியதைக் கேட்கக்கூடிய பலவசதி; அத்துடன் எத்தனையோ வானொலிகள்...அப்பாடா\nஅவர்களும் தங்கள் வானொலியைக் கேட்க என்னஎல்லாம் செய்கிறார்கள்...அப்படியும் நேயர்களை மடக்குவது கடினமாகத் தான் இருக்கிறது.\nஅன்று இருந்த வானொலி; நேயர்கள் எல்லோரையுமே திருப்திப்படுத்தத் திணறியது.\nஅந்தத் திணறலை இலங்கை வானொலிக்குக் கொடுத்தவர்களில் அடியேனும் ஒருவன்.\nகடைசிவரையும் நான் கேட்ட ஒரு பாடல்தனையும் ஒலிபரப்பும் பெருமை; அந்த இலங்கை வானொலிக்குக் கிட்டவில்லையென்பதில் எனக்கு இன்றும் வருத்தமே\nஅன்று இலங்கை வானொலியில் பாடல் கேட்பதென்பதில் கூட \"சில அரசியல்\" இருந்ததென்பதைப் பின் அறிந்தேன். ஆச்சரியப்பட்டேன்.\nநானும் என்னைப்போல் பலரும் ஒதுக்கப்பட்டது \"அரசியலே\"\nஎதற்குச் செல்வாக்கைப் பாவிப்பதென்றே விவஸ்தையில்லையா\nஇப்படி வானொலிக்கு பாட்டுக்கேட்டெழுதும் வியாதி...பாரிஸ்...வரை என்னுடன் தொடர்ந்து வந்தது.\nஅன்று 1986 அல்லது 1987 ல் ;பாரிசிலும்..ஒரு தமிழ் வானொலி நாளுக்கு ஒரு மணி நேரம் ஒலிபரப்பானது.\nஅவர்களும் உங்கள் விருப்பம்;இன்றைய நேயர் என ;எழுதுங்கள் ஒலிபரப்புகிறோம். என விளம்பரம் செய்தார்கள்.\n பேனையையும் கடுதாசியையும் தூக்கிவிட்டேன்.எழுதினேன். அனுப்பினேன்.\nம்ம்...நான் கேட்டதெதுவும் ஒலிபரப்பவில்லை. இங்கும் \"அரசியலே\".. அதாவது...இந்த\nவானொலியிலறிவிப்பாளராகப் பயின்றவர்களது (சம்பளமற்றவர்கள்) அறிந்தவர்;தெரிந்தவர்கள் பெயர் கூறவே நேரம் சரியானதால்; இங்கும் \"அரசியல்\"...விளையாடிவிட்டது.\nஇதையே சம்பளமாக இந்த அறிவிப்பாளர்கள் நினைத்தார்களோ\nஇப்படியாக என் வானொலி பாட்டுக் கேட்கும் ஆசை தேய்ந்து போனது.\nஇன்றைய வானொலிக்கு எழுதுவதிலும்; பேசாமல் இருப்பதே\nஆனாலும் அன்று வானொலிக் எழுதியவற்றின் பிரதிகள் எதோ ஒரு பக்கத்தில் என் கோர்ப்பில் கிடந்தது.\nசில வேளைகளில் அதை எடுத்துப் படித்தும் பார்ப்பதுண்டு. அப்போ ஒன்று புரிந்து கொண்டேன்.\nஎன் பாடல்கள் பற்றிய விமர்சனம் அப்படி ஒன்றும்; மோசமில்லை...ஒலிபரப்பானவற்றுடன் ஒப்பிடும் போது\nஇந்த நிலையில்; இப்போ இணையத்தில் எழுதுகிறேன். இதில் கூட பாடல் கேட்கலாம்; போடலாம்; விமர்சிக்கலாம்.\nஇதன் தொழில் நுட்டம் புரியவில்லையே\nஇது பற்றி அறிய \"சாரல்- சயந்தனிடம்\" தொழில் நுட்பம் பற்றிக் கேட்டேன்.\"செய்தா போச்சுது அண்ணே\"\nஎன அதைச் செய்தே தந்தார்.விளக்கமும் தந்தார்.\nஇந்த இணைய அறிமுகம்...கூடல் குமரன்....ஒரு குடிலமைச்சுத் தந்தது..மலைநாடர்...அதை \"பீற்றா\" சிக்கலில் இருந்து மீட்டுவிட்டது..ஊரோடி -பகீ...பின்பு..;தற்போதைய அமைப்பு மற்றும் ஏனைய உதவுகள்\nயாவும் \"சாரல்- சயந்தன்...இப்படி பலர் வற்றா உதவியால்..நானும் எதோ எழுதுகிறேன்.எனப் பாவனை\n நான் பாரிஸ் தமிழ் வானொலிக்கு; \"இன்றைய நேயர்\" நிகழ்ச்சிக்கு எழுதிய பல\nபாடல்களின் முதல் பாடலாகத் தெரிவு செய்த \"கொஞ்சும் சலங்கை\"..படத்தில் இடம் பெற்ற\n\"சிங்கார வேலனே தேவா\" என்ற பாடலைக் கேட்டு...விமர்சனத்தைப் படிக்கவும்.\n**நிகழ்ச்சியின் இறைவணக்கமாகவும்; மங்கல இசையாகவும் இப்பாடலைத் தெரிவு செய்துள்ளேன்.\nஎனது மாத்திரமல்ல ;பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் செவிகளில் ரீங்காரமிடும்;இந்த ஜானகி அம்மாவும்;காரைக் குருச்சியாரும் என்னால் மறக்கமுடியாதவர்கள்.\nநாதஸ்வரம் தமிழர்களின் இசைச் செழுமையின் பிரதிபலிப்பு.எவர் மனதையும் கவரக் கூடியது.\nஅதிலும் காரைக்குருச்சி அருணாசலம் அவர்கள் இத்துறையில் இறைகடாட்சம் பெற்றவரென்பது என்கருத்துமாத்திரமல்ல; இசை உணர்ந்தோர் கருத்தும் கூட...\nஇப்பாடலில் ஜானகி அம்மாவின் குரல் நளினங்களுக்கு;அவர் விரல் ஈடு கொடுத்துள்ள லாவகம்\nஇசைப் பிரியர்களால் மறக்க முடியாதது.\nகாரக்குருச்சியாரின் அட்சரசுத்தி பிசகாத வாசிப்பு என்னை இன்றும் இப்பாடலுக்கு மயங்க வைத்துள்ளது.\nஜானகி அம்மாவின் குரலும் இப்பாடலுக்கு காத்திரமான ஒரு நளினத்தைக் கொடுத்துள்ளது.\nஎத்தனை தடவை கேட்டாலும் தெவிட்டாத ;என் இஸ்ட தெய்வம் சிங்கார வேலன் புகழ் பாடும் இப்பாடலை ஒலிபரப்பவும்.\nஇப்பாடலை இசைத்தட்டாக உருவாக்கியோரும் நல்லதமிழ் ரசிகர் போலும்;அருமையான வசனத்தை முதலில் சேர்த்து ;இப்படலின் சிறப்புக்கும் வெற்றிக்கும் கைகொடுத்துள்ளார்கள்.ஒலிபரப்புவீர்களா\nஎனக்குப் பிடித்த \"\"சிங்கார வேலனே தேவா\"\nபாடலைக் கேட்க இங்கே அழுத்துங்கள்.\nகோச்சி வரும் கவனம்....கொப்பரும் வருவார் கவனம்...\nஈழத்தில் மிகுந்த தமிழ்ப்பற்றுடன்,எங்கும் தமிழ் எதிலும் தமிழ்;அதுவும் சரியான தமிழ் எனும் ஆர்வத்துடனும்; நகைச்சுவை உணர்வு மிக்கவராகவும் கல்லடி வேலுப்பிள்ளை( 1860- 1944) எனும் அறிஞர் வாழ்ந்தார்.\nஇவரைக் \"கல்லடி வேலர்\" என மரியாதையாகவும்;செல்லமாகவும் அழைத்தார்கள்.\nஎங்கே தமிழ்ப் பிழை கண்டாலும் ,திருத்துவார் அல்லது திருத்தவைப்பார்.\nஅன்றைய புகையிரதக் கடவைகளின் ; அறிவிப்புப் பலகைகளில் \"கோச்சி வரும் கவனம்\" எனக் குறிப்பிடுவது வழக்கம்.\nஅதாவது \"COACH-கோச்\" எனும் ஆங்கிலச் சொல்லின் தமிழ்வடிவம் போல் இச் சொல் வழக்கில் இருந்தது.\nஇதைக் காணும் போது; இத் தவறைச் சுட்டிக் காட்ட \"கல்லடி வேலர்\"; எங்கெல்லாம் இவ்வறிவிப்பைக்கண்டாரோ; அதிலெல்லாம் கரியினால் ;\"கோச்சிவரும் கவனம்\" என்பதன் கீழ் ;கொப்பரும் வருவார் கவனம்\" என எழுதி விட்டாராம்.\nஇதன் பின் \"ப��கைவண்டி வரும் கவனம்\" எனும் வாசகம் புழக்கத்தில் வந்ததாகக் கூறுவர்.\nகோச்சி,கொம்மா,கொப்பர்;கொய்யா;கொண்ணன்,கொக்கா,கொம்மான்...எனும் முறைச் சொற்கள்; முறையே ஆச்சி, அம்மா,அப்பா,ஐயா;அண்ணன்,அக்கா,அம்மான் (மாமன்) எனும் முறைச் சொற்களுக்குஈடாகப் பேச்சுவழக்கில் உண்டு.\nகுறிப்பாகப் கிராமப் புறத்துப் பேச்சு வழக்கில்; இது சற்று நெருக்கமான;நட்பு வட்டாரங்களிலும்;அறிமுகம்மிக்கவர்களிடையேயும் வழக்கிலுள்ளது.\nகொம்மாட்ட ஒரு விசயம் கதைக்கவேண்டும். (அம்மாவிடம் ஒரு விடயம் கதைக்க வேண்டும்)\nகொப்பருக்கு இப்ப வருத்தம் சுகமோ (அப்பாவுக்கு இப்போது நோய் குணமாகிவிட்டதா (அப்பாவுக்கு இப்போது நோய் குணமாகிவிட்டதா \nகொண்ணர் கொழும்பால வந்திட்டார். (அண்ணன் கொழும்பில் இருந்து வந்துவிட்டார்)\nகொம்மானை ஒருக்கா என்னை வந்து சந்திக்கச் சொல் (மாமாவை ஒருதரம் என்னை வந்து சந்திக்கும் படி கூறிவிடு)\nஇவ் பேச்சு வழக்கம் தமிழகத்தில் இருக்கலாம். கூறுங்கள்.அத்துடன் ஈழத்தவர் யாருக்காவது; கல்லடி வேலர் பாடல்கள் தெரிந்தால்; கூறவும்.\n*07 -மார்ச்; கல்லடி வேலர் அவர்களின் பிறந்த நாள்\n**இப்படம்; கானாப்பிரபாவின் \"கல்லடி வேலர் வாழ்வில்\" பதிவிலிருந்து;அவர் அனுமதியுடன் இடப்பட்டது.நன்றி\nசென்னையில் நாதஸ்வர இசை விழா\nசென்னையில் நாதஸ்வர இசை விழா ஒன்று முதல் தடவையாக\nகனடாவில் வாழும் இலங்கையைச் சேர்ந்த நாதஸ்வரக் கலைஞர் (முருகதாஸ்)ஒருவரின் ஆதரவில் நடத்தப்பட்ட இந்த இசைவிழா, தமிழகமெங்கும் வாழும் நாதஸ்வரக் கலைஞர்களுக்கு மிகவும் உந்து சக்தியாகத் திகழ்ந்தது என்று பலரும் கருத்து கூறியுள்ளனர்.\nவழமையான மார்கழி மாத இசைவிழாவின் போது நாதஸ்வரக் கலைஞர்கள் புறக்கணிக்கப்படுவதாக பலராலும் கூறப்படும் விமர்சனங்களுக்கு மத்தியில், இந்த நாதஸ்வர இசைவிழா மிகவும் முக்கியமான ஒன்றாக பல இசை ஆர்வலர்களால் பார்க்கப்படுகிறது.\nஇந்த இசைவிழா குறித்து எமது சென்னை நிருபர் டி. என். கோபாலன் தயாரித்து வழங்கிய பெட்டகத்தை நேயர்கள் இங்கு கேட்கலாம்.\nஇது BBC இல் இருந்து எடுக்கப்பட்டது.\nஇதன் உருவாக்க கர்த்தா ஒரு ஈழத்தமிழர் என்பதில் பெருமைப்படுகிறேன்.\nLabels: நாதஸ்வர இசை விழா\nபாரதியார் பாடல்-தேவாரம்- ஒளி ஒலி -நித்யஸ்ரீ\nஇது ஒரு பரிசோதனைப் பதிவு\nஎல்லோரும் பாட்டுப் படமெல்லாம் காட்டு��ாங்களே\nஎன ஒரு சிறு முயற்சி\nநம்மிசை, ஏன் திரையிசையிலும் முத்திரை பதித்த நித்தியஸ்ரீ\nசில சமயம் கற்பனைக் கதைகளிலும் அன்னியப்படும்.\nஅது செக்(Czech) குடியரசின் தலைநகரான பராக்கிலிருந்து(PRAGUE) ;\n70 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள SEDLEC எனும் கிராமத்தில்\nஇந்தக் கிராமத்திலுள்ள தேவாலயத்தின் உட்புறம்; மனித\nஇக்கதை 1218 ல் ஆரம்பமானது. ABBOT HENRY என்பவர் ;\nபுனிதமண்ணுக்கு யாத்திரை செய்து திரும்பும் போது,\nபழமையான இடுகாட்டு மண்ணைக் கொண்டு வந்து இந்தத்\nஇதன் காரணமாக இத்தேவாலயம் மிகப் புனித இடமானதுடன்;\n1318 வரை; 30000 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டது. 1511 ல்\nகட்டாயமாகப் பழைய எலும்புகள்அப்புறப்படுத்தினால் தான் ;\nபுதிய உடல்கள் அடக்கம் செய்யலாமெனும் நிலை வந்தது.\nஅப்படிச் சேர்த்த எலும்புகளைக் கொண்டு இத் தேவாலயத்தை அழகுபடுத்தும்படி; 1870 ல் Duke of SHWARTZENBERG அவர்கள்; மரவேலையாளர்களை நியமித்து. அவர்கள் அப்பணியை அழகுற\nஇத்தேவாலய உள்புறத்தை சுமார் 40000 உடல்களின் எலும்புகள் அலங்கரிக்கின்றன.அத் தேவாலயத்தின் சில படங்களே இவை.\nசீனாவின் FUJIAN மாநிலத்திலுள்ள உணவு விடுதியில் சமையலுக்கு\nவாங்கிய தவளைக்கு இத்தனை கால்கள் பி. பி. சி யில் பார்த்தேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/10/28/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%92/", "date_download": "2020-11-25T01:35:27Z", "digest": "sha1:5Q7RKCP2HVOBZSO5QGIFTPS37VD6D5IE", "length": 6015, "nlines": 57, "source_domain": "dailysri.com", "title": "கடலில் மிதந்துவந்த ஆண் ஒருவரின் சடலம் - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ November 24, 2020 ] சுனாமியில் காணாமல் போன மகனை கண்டுபிடித்த தாய், மாளிகைக்காடு ஹமாலியாவுக்கு அச்சுறுத்தல்….\n[ November 24, 2020 ] தற்போதைய காலநிலை நிலவரம்\tஇலங்கை செய்திகள்\n[ November 24, 2020 ] கிளிநொச்சி மாவட்டத்தில் 516 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்\n[ November 24, 2020 ] மட்டக்களப்பில் மாறுவேடங்களுடன் சென்று மகனை மீட்ட தாய்க்கு அச்சறுத்தல்\n[ November 24, 2020 ] உறவுகளை நினைவுகூருவதற்கு தமிழர்களுக்கு உரிமை உண்டு : அதை யாராலும் தடுக்க முடியாது – முன்னாள் ஜனாதிபதி\tஇலங்கை செய்திகள்\nHomeஇலங்கை செய்திகள்கடலில் மிதந்துவந்த ஆண் ஒருவரின் சடலம்\nகடலில் மிதந்துவந்த ஆண் ஒருவரின் சடலம்\nயாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை கடற்பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது .கடலில் மிதந்து வந்த நிலையிலே ஊர்காவற்றுறை இறங்குதுறை அருகே இந்த சடலம் மீட்க்கப்பட்டுள்ளது .\nசடலமாக மீட்க்கப்பட்டவர் அதேபகுதியை சேர்ந்தவர் என கூறப்படுகின்றது .சம்பவம் தொடர்பாக மேலதிகாவிசாரணைகளை பொலிஸார் மேற்க்கொண்டு வருகின்றனர் .\nவவுனியாவில் நான்கு தனிமைப்படுத்தல் நிலையங்கள் : 400க்கு மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தலில்\nஇலங்கை தொடர்பில் உலக வங்கி வெளியிட்ட செய்தி\nசுனாமியில் காணாமல் போன மகனை கண்டுபிடித்த தாய், மாளிகைக்காடு ஹமாலியாவுக்கு அச்சுறுத்தல்….\nமட்டக்களப்பில் மாறுவேடங்களுடன் சென்று மகனை மீட்ட தாய்க்கு அச்சறுத்தல்\nகிளிநொச்சிக்கு பேரூந்தில் இருமியபடியே வந்த பெண்ணுக்கு கொரோனா\nவெளிநாட்டு மாப்பிள்ளைக்கு திருமணம் செய்வதற்காக காதலை துறக்கும்படி வற்புறுத்திய குடும்பம் – தூக்கில் தொங்கினார் யாழ் யுவதி\nசுனாமியில் காணாமல் போன மகனை கண்டுபிடித்த தாய், மாளிகைக்காடு ஹமாலியாவுக்கு அச்சுறுத்தல்….\nதற்போதைய காலநிலை நிலவரம் November 24, 2020\nகிளிநொச்சி மாவட்டத்தில் 516 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்\nமட்டக்களப்பில் மாறுவேடங்களுடன் சென்று மகனை மீட்ட தாய்க்கு அச்சறுத்தல்\nஉறவுகளை நினைவுகூருவதற்கு தமிழர்களுக்கு உரிமை உண்டு : அதை யாராலும் தடுக்க முடியாது – முன்னாள் ஜனாதிபதி November 24, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/category/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-11-25T03:15:30Z", "digest": "sha1:VPGGEKR2MOV5JHVQWPQJUJYW3STQRVQW", "length": 309329, "nlines": 401, "source_domain": "padhaakai.com", "title": "பேட்டி | பதாகை", "raw_content": "\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜூன் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – ஜூலை 2020\nபதாகை – செப்டம்பர் 2020\nபதாகை – ஆகஸ்ட் 2020\nபதாகை – நவம்பர் 2020\nகா சிவா நேர்முகம் – நரோபா\n1. உங்களைப் பற்றி- பணி/ குடும்பம்/ வசிப்பது\nசிவகங்கை மாவட்டத்தில், காரைக்குடிக்கும் அறந்தாங்கிக்கும் இடையே சிவலாங்குடி என்னும் கிராமத்தில் 1975-ல் பிறந்தேன். என்னுடன் பிறந்தவர்கள் இரு மூத்த சகோதரிகள். பத்து வயது வரை அம்மா மற்றும் சகோதரிகளுடன் கிராமத்திலேயே வளர்ந்தேன். தந்தை சென்னையில், தென்னக ரயில்வே தலைமையகத்தில் பணியாற்றினார். அம்மா, சகோதரிகளுடன் சென்னைக்கு 85-ல் வந்தேன். பொறியியலில் பட்டயமும், தமிழ் இலக்கியத்தில் பட்டமும் பெற்றேன். தற்போது தமிழக அரசுப் பணியில் உள்ளேன். மனைவி, மகன், மகள் மற்றும் தாய் தந்தையருடன் சென்னையிலேயே வசிக்கிறேன்.\n2. இலக்கிய பரிச்சயம் எப்படி\nசென்னை வந்ததிலிருந்தே ஆனந்த விகடன் மற்றும் தினமணியின் வாசகன். சுஜாதாவின் கட்டுரைகள் மற்றும் வைரமுத்துவின் பெரும்பாலான நூல்களை வாசித்துள்ளேன். தினமணியில் வெளிவந்த நூல் விமர்சனத்தில் விஷ்ணுபுரம் நூல் பற்றி வாசித்து அந்நூலை வாங்கினேன். அந்நூலின் முன்னுரையில் கூறப்பட்ட விஷ்ணு புரண்டு படுப்பதைப் போல என் வாசிப்பும் தடம் மாறியது. அப்போது தினமணிக் கதிரில் வாரம் ஒரு சிறுகதையென வெளியான வண்ணதாசன் சிறுகதைகளும் என் வாசிப்பை மாற்றின. தொடர்ந்து நூலகத்தில் வண்ணதாசனை தேடித் தேடி வாசிக்க ஆரம்பித்தேன். வண்ணதாசன் கடிதங்கள் நூலின் மூலம் தி. ஜானகிராமனின் உயிர்த்தேன் நூலை அடைந்தேன். இன்றுவரை என் மனதில் இனிமையை ஊறவைக்கும் நூலாக அது உள்ளது ( =ஜெயமோகன் அதை நிராகரித்தபோதும்). இங்கிருந்து பின் சென்று புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், நாஞ்சில் நாடன் என வாசித்து வருகிறேன்.\nஆசிரியராக ஜெயமோகனை ஏற்றுக் கொண்டுள்ளேன். குருவாக வண்ணதாசனை வணங்குகிறேன். தி. ஜானகிராமனிடம் விளக்கிவிட முடியாத ஓர் ஈர்ப்பு எப்போதும் உள்ளது.\nஎன் மனதில் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் என் பெரியப்பாவின் குரல் போலவே நாஞ்சில் நாடனின் குரல் எனக்குள் ஒலிக்கிறது.\nதேவதேவனை நினைக்காமல் ஒரு நாளும் முடிவதில்லை.\n4. எழுத்தாளர் என உணர்ந்தது எப்போது\nஎழுத ஆரம்பித்த பின்புதான். என் ஆதர்சங்களைப் படிக்கும்போது இவற்றை படிப்பதே இவ்வாழ்க்கையின் பேறு, அதுவே போதும் என்றே எண்ணியிருந்தேன்.\n5. எதற்காக எழுதுகிறேன் என கேட்டால் என்ன சொல்வீர்கள்\nஎன் கதைகளை என்னால்தான் எழுதமுடியும் என்றுதான் எழுத ஆரம்பித்தேன். ஒவ்வொரு கதையிலும் என்னையே நான் புதிதாகக் கண்டேன். இப்போது, இன்னும் என் பல முகங்களைக் காணும் சுவாரசியத்திற்காகவே தொடர்ந்து எழுத நினைக்கிறேன்.\nPosted in எழுத்து, கா சிவா, நேர்முகம், புதிய குரல்கள், பேட்டி on October 12, 2020 by பதாகை. Leave a comment\nபுதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா\n(புதிய குரல்கள் பகுதியில் பொதுவாக எழுத்தாளரின் விரிவான நேர்காணல் மற்றும் அவருடைய ஆக்கத்தை பற்றிய ���ிமர்சன கட்டுரை இடம் பெறும். இம்முறை அவைத்தநித்தநியாக இல்லாமல் எழுத்தாளருடன் உரையாடிப் பெற்ற அவரைப் பற்றிய சுருக்கமான அறிமுகம் முதல் பகுதியிலும், கட்டுரை இரண்டாம் பகுதியிலும் இடம்பெறும் வகையில் ஒரே பதிவாக வெளிவருகிறது. கேள்விகளுக்கு பதில் அனுப்பிய எழுத்தாளர் சாதனாவிற்கு நன்றி)\nஎழுத்தாளர் சாதனா – ஒரு அறிமுகக் குறிப்பு\nயாழ்ப்பாணத்தில் உள்ள புங்குடுதீவில் ஒரு குடும்பத்தில் மூன்றாவது பிள்ளையாக நான் பிறந்தேன். அப்பா ஒரு வாகனச் சாரதி. அத்தோடு பெரும் குடிகாரர். பெரிதாக உழைப்பதில்லை. அப்படியே உழைத்தாலும் கிடைக்கும் பணத்தையெல்லாம் கள்ளுத் தவறணையில் ஊற்றி விட்டு வருவார். அம்மா, தினம்தோறும் தனக்கு விதிக்கப்பட்ட விதியை நினைத்து நொந்து கொள்ளும் ஒரு அபலைப் பெண். எனக்கு ஆறு வயதாக இருக்கும்போது வறுமையின் காரணமாக என் அப்பா என்னை வளர்க்கும் பொருட்டு அவரின் மனைவியின் தமக்கையிடம் அதாவது, என் பெரியம்மாவிடம் ஒப்புக் கொடுத்து விடுகிறார்.\nஎன் பதின்ம வயது கொடூரமானது. கொடூரமானது என்றால் மிகவும் கொடூரமானது. உடலியல் ரீதியாக மிகவும் துன்பப்பட்டிருக்கிறேன். வீதியில், என்னைக் காணும் சிறுவர்கள், ‘ஏய் பைத்தியமே’ என்று கல்லால் அடிப்பார்கள். முப்பத்தி நான்கு வயதாயிற்று. இன்னும் திருமணமாகவில்லை. திருமணமாகவில்லை என்பதைக் காட்டிலும் யாரும் பெண் கொடுக்கவில்லை என்பதே சரி. இதற்கு, என்னுடைய கடந்த காலமும் ஒரு காரணம்.\nபதின்ம வயதில், உடலியல் ரீதியாக என்றால் இருபதுகளில், மனோரீதியான வன்முறைக்கு உள்ளாகி இருக்கிறேன். அதை விளக்குவது சிக்கலானது. ஒரு மாதிரியாக பைத்திய நிலையிலிருந்து வெளியேறி விட்டிருந்தாலும் கடந்த கால நினைவுகள் அவ்வப்பொழுது என்னைத் துன்பப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. அதிலிருந்து மீள்வது பெரும் துயரமாகவும், ஆகாத காரியமாகவுமிருக்கிறது. புத்தகங்கள் என்னை மாற்றின. குறிப்பாக, தாஸ்தாயேவ்ஸ்கியும், ஆன்டன் செகாவும், சாருவும், சோபாசக்தியும் என்னை மாற்றினார்கள்.\nநான் படிப்பாளியாக இருக்கலாம். ஆனால், படித்தவன் கிடையாது. நான் என் சிறு வயதில் பெரியம்மாவிடம் ஒப்புக் கொடுக்கப்படாமல் என்னுடைய சொந்த தாய் தந்தையினாலேயே வளர்க்கப்பட்டிருப்பேனானால் நிச்சயம் நான் மாடு தான் மேய்த்திருப்பேன். ��ருவேளை, இது இரண்டுமே நடைபெறாமல் வேறொருவரிடம் நான் ஒப்புக் கொடுக்கப்பட்டிருந்தால் மருத்துவராகவோ, பொறியியலாளராகவோ குறைந்தபட்சம் வங்கி அதிகாரியாகவோ ஆகியிருப்பேன். என் சபிக்கப்பட்ட விதியானது இது இரண்டையுமே மாற்றி விட்டது. ஆகவே, நான் எழுத்தாளன் ஆகி விட்டேன்\nகே: இலக்கிய பரிச்சயம் எப்போது, எப்படி நேர்ந்தது\nஉண்மையில் அது ஒரு அசம்பாவிதம். ஏனெனில், என் குடும்பத்தில் மாத்திரமல்ல; பரம்பரையில் கூட புத்தக வாசிப்புப் பழக்கமுடையவர்கள் யாரும் கிடையாது. என்னவோ எப்படியோ அது எனக்குள் மாத்திரம் புகுந்து கொண்டு விட்டது. வாசிப்புப் பழக்கத்தில் உள்ள அதீதமான காதலால் வீட்டிலேயே பணம் திருடி இருக்கிறேன். அய்ம்பது ரூபாவைத் திருடி பத்து ரூபாய்க்கு புத்தகத்தை வாங்கினால் மீதி நாற்பது ரூபாய்யை என்ன செய்வதென்று தெரியாது. வீட்டில் மறைத்து வைக்க முடியாது. பணம் திருடியிருக்கிறேன் என்பது கண்டு பிடிக்கப்பட்டால், முதுகுத் தோல் கிழிந்து விடும். ஆகவே, கடைக்காரரிடமே நாற்பது ரூபாய்யையும் திருப்பிக் கொடுத்து அடுத்த முறை புத்தகம் வாங்கும்போது இதில் கழித்துக் கொள்ளுங்கள் என்பேன். கடைக்காரரும் சிரித்துக் கொண்டே அதற்குச் சம்மதித்தது இப்போது இதை எழுதும் போது நினைவு வருகிறது.\nஆரம்பத்தில், அம்புலிமாமாவில் தொடக்கி ராணி காமிக்ஸ் – மாயாவி, கரும்புலி, இரும்புக்கை மாயாவி, ஸ்பைடர், லக்கி லுக் நினைவிருக்கிறார்களா – முத்துக் காமிக்ஸ் என்று போய் பின்னர் ரமணிச்சந்திரன், ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுஜாதா, சோபா சக்தி, சாரு நிவேதிதா, எஸ். ராமகிருஷ்ணன் என்று விரிந்திற்று. இது தவிர தாஸ்தாயேவ்ஸ்கி, ஆன்டன் செகாவ், மாக்சிம் கார்க்கி, லியோ டாஸ்டாய் என்பவர்களும் என் தீவிர இலக்கியப் பட்டியலில் உண்டு.\nஎன் பால்ய காலத்தில் அதிகம் வாசித்த நான், இப்போது வாசிப்பது குறைவு. காரணம், சமூக வலைத்தளங்களின் வருகை. நினைத்துப் பார்த்தால் பெரும் சோர்வைத் தருகிறது. இதிலிருந்து எப்படியாவது மீண்டு மறுபடியும் புத்தகங்களை வெறி கொண்டு வாசிக்க வேண்டும். பார்க்கலாம்.\nகே: உங்களை நீங்கள் எழுத்தாளராக கண்டுகொண்டது எப்போது முதல் கதை எப்போது வெளி வந்தது\nஉன்னிடம் சொல்வதற்ககுக் கதைகள் இல்லையென்றால் நீ எப்படி வாழ்ந்தாய் என்று கேட்கிறார் தாஸ்தாயேவ்ஸ்கி. முதலில் எழுத ஆரம்பித்தபோதே வேடிக்கையாக அல்லாமல் சீரியஸாகத் தான் தொடங்கினேன். சொல்வதற்கு ஏராளமான கதைகளுமிருந்தன. ஆகவே, நான் கதை சொல்லத் தொடங்கினேன். என்னுடைய முதலாவது சிறுகதை தாய். மனித மனங்கள் ஆசைகளுக்காக சொற்ப கணத்தில் எப்படியெல்லாம் மாறிப் போகும் என்பதான ஒரு கதை. என்னுடைய இருபத்தி அய்ந்தாவது வயதில் அக் கதையை எழுதியிருந்தேன். கதையை எழுதி விட்டு எழுத்தாளர் சயந்தனுக்கே அதை முதல் முதலில் அனுப்பி வைத்திருந்தேன். கதை குறித்து பாராட்டிய அவர், உங்களுக்குள் ஒரு எழுத்தாளன் உறங்குகிறான்; ஆகவே கதை எழுதுங்கள் என்று என்னைக் கண்டு பிடித்து எனக்குள்ளிருந்த அடையாளத்தை வெளியில் கொணர்ந்தது அவர் தான்.\nஎழுத்தாளன் என்பது உண்மையில் மிகப்பெரிய வார்த்தை. அதை வெறுமனே சிறுகதைகளையும், கட்டுரைகளையும் எழுதினால் ஆயிற்று என்று சுருக்கி விடமுடியாது. உண்மையில், எழுத்தாளன் என்பவன் சாதாரணவானவன் கிடையாது. அவன் இந்தக் கீழ்மையோடு இருக்கும் சமூகத்தை சீர் தூக்கி விட முனைபவன். ஒரு சமூகத்தின் பெரும் சொத்து அவன்.\nஇதை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது எழுத்தாளன் என்கிற வார்த்தைக்கு நான் கொஞ்சம் கூட லாயக்கற்றவன். ஏனெனில், ஒன்று அல்ல; இரண்டு உதாரணங்கள் சொல்கிறேன். அப்போது நான் ரஷ்யாவில் ஒரு விடுதியில் தங்கியிருந்தேன். ஒருதடவை, என்னோடு கூட இருந்தவருக்கும் எனக்கும் தகராறு. கெட்ட வார்த்தைகள் சரளமாகப் புரள்கிறது. அப்போது நான் அவரை அவரின் ஜாதிப் பெயரால் பழிக்கிறேன். எவ்வளவு கீழ்த்தரமான செயலிது. வன்மத்தின் உச்சம்.\nஇரண்டாவது, இதே போன்றுதான் அதுவும். ஆனால், அது சமூக வலைத்தளமொன்றில் நிகழ்ந்தது. வெளிப்படையாகவே ஒருவரை ஜாதிப் பெயரால் திட்டினேன். இதில் ஆகப் பெரும் வேடிக்கை என்னவென்றால் அப்போது முகப்புத்தகத்தில் என்னுடைய பெயர் எழுத்தாளர் சாதனா.\nகே: இலக்கியத்தில் உங்கள் ஆதர்சங்கள் யார்\nநிறையப் பேர் இருக்கிறார்கள். எல்லோரும் ஏதோவொரு விதத்தில் என்னைக் கவர்ந்தவர்கள். இதில் எழுதும் ஆசையைத் தூண்டியது சாரு. நான் கண்டைந்து கொண்ட மொழியில் அவருக்கு மிகப்பெரும் பங்குண்டு. அவரின் எளிமையான, எல்லோருக்கும் புரியும்படியான கதை சொல்லல் முறை நான் பார்த்து வியந்த ஒன்று. அப்புறம் ஷோபாசக்தி என்னுடைய மிகப்பெரிய ஆதர்சனம். சிறுகதை எழுதும் நுட்பத்தை நான் அவரிடமிருந்தே கற்றுக் கொண்டேன். இது தவிர பொதுவான ஒருவரும் உண்டு. அவர் எஸ். சம்பத். அவருடைய இடைவெளி நாவல் எப்போதும் என் பையில் இருக்கும்.\nஎழுத்தாளர் சாதனா ஈழத்தை பூர்வீகமாக கொண்டவர். தற்போது ஜெர்மனியில் வசித்து வருகிறார். ஆறு சிறுகதைகள் கொண்ட அவருடைய முதல் சிறுகதை தொகுப்பான ‘தொலைந்துபோன சிறிய அளவிலான கறுப்பு நிற பைபிள்’ கடந்த ஆண்டு ஜீரோ டிகிரி பதிப்பக வெளியீடாக வெளிவந்தது. சாரு ஒரு நீண்ட முன்னுரை எழுதி இருக்கிறார். இளம் தலைமுறை ஈழ எழுத்தாளர்களான சயந்தன், அனோஜன், யதார்த்தன், அகர முதல்வன் போன்றோரின் படைப்புலகில் சில ஒற்றுமைகளும் சில தனித்துவங்களும் உண்டு. சாதனாவின் படைப்புலகம் அவருடைய தலைமுறை ஈழ எழுத்தாளர்களின் புனைவுலகை விட்டு முற்றிலும் விலகியது. ஆகவே தனித்துவமானதும் கூட. ஈழ நிலம் அறவே பதிவாகாத கதைகள் என சொல்லலாம்.\nசாதனாவின் கதை மாந்தர்கள் அகவயமானவர்கள். இருத்தலியல் கேள்விகளை சுமப்பவர்கள். அக்கேள்விகளே அவருடைய படைப்புலகை நிறைக்கிறது, கதைகளை எழுத தூண்டுதலாக இருக்கிறது. ஆகவே அவருடைய கதை மாந்தர்கள் இயல்பாக கேள்விகளை விவாதிக்கும் பிரதிநிதிகளாக உருக்கொள்கிறார்கள். போருக்கும் இருத்தலியலுக்கும் நேரடி தொடர்புண்டு. இருத்தலியல் கேள்விகளுக்கு போர் ஒரு முன் நிபந்தனை அல்ல என்றாலும் போரின் இயல்பான விளைவு என உறுதியாக சொல்லிவிட முடியும். இத்தொகுதியில் இடம்பெற்றுள்ள ‘சிறுமி கத்தலோனா’ ‘தொலைந்து போன சிறிய கறுப்பு நிற பைபிள்’ மற்றும் ‘ஒ தாவீது ராஜாவே’ ‘ஜூதாசின் முத்தம்’ ஆகிய கதைகளில் சாதனா தனக்கான சில அடிப்படை கேள்விகளை பின் தொடர்ந்து செல்கிறார். அவை எடுத்துக்கொண்ட பேசு பொருள் காரணமாக முக்கியமான கதைகள் ஆகின்றன.\n‘அக்கா’ கதையிலும் ஒரு பகுதி ஈழத் தமிழரின் புலம்பெயர் வாழ்க்கையை காட்டுகிறது என்றாலும் கூட ‘சிறுமி கத்தலோனா’ இந்த தொகுதியில் உள்ள ஒரே ஈழக்கதை என சொல்லலாம். ஈழக்கதைக்கான வரையறைகள் எவை ஈழத்தை களமாக கொண்டிருக்க வேண்டும். ஏதோ ஒரு வகையில் போர் ஒரு பேசுபொருளாகவோ/ பின்னணியாகவோ/ அல்லது நினைவாகவோ கதையில் இடம்பெறும். ஈழத் தமிழர் மையக் கதாபாத்திரம் அல்லது கதைசொல்லியாக இருப்பார். கதை ஈழத் தமிழில் இருக்கும். எழுத்தாளர் ஈழத்த�� சேர்ந்தவராக இருப்பார். சாதனாவின் மொழியில் ஈழத் தமிழின் சாயல் சன்னமாகவே தென்படுகிறது. சில அரிதான சொற்களை பயன்படுத்துகிறார். (உதாரணம்- ஜூதாஸின் முத்தம் கதையில் ஸ்தேயம் எனும் சொல்லை திருட்டுக்கு பயன்படுத்துகிறார்).\nஒன்பது பகுதிகள் கொண்ட கதையில் ஐந்து பகுதிகள் சிலோன் நாதனின் வாழ்க்கையை படர்கையில் விவரிக்கிறது. இரண்டு பகுதிகள் சிலோன் நாதனின் தன்னிலையிலும் இரண்டு பகுதிகள் சிலோன் நாதனின் கதையை எழுதும் எழுத்தாளரின் தன்னிலையிலும் வருகிறது. சிலோன் நாதன் ஜெர்மனியில் வசிக்கிறார். அவருடைய கடந்த கால ஈழ வாழ்வில் ராணுவத்திடம் பிடிபடுதல், சிறையிலடைக்கப்படுதல், கொடுமைக்கு உள்ளாகுதல் என எல்லாமும் பொதுவாக ஈழக்கதைகளில் நிகழும் அதே வகையில் நிகழ்கின்றன. போரில் மருத்துவராக இருக்கும் சிலோன் நாதன் கால் சிதைந்த சிறுமி கத்தலோனாவை காப்பாற்ற முயல்கிறார். பெண் ராணுவத்திடம் பிடிப்பட்டு அவர்களால் கடுமையாக அவமதிக்கப்படுகிறார். சிங்கள மொழியில் ‘உத்தோ’ என கேவலமாக வசைப்பாடப்படுகிறார். இந்த சிறை அனுபவம் ஆறாத காயமாக உள்ளூர உழன்றபடி இருக்கிறது. அவருடைய முதலாளி பாஸ்பெர்கின் மரணத்திற்கு பிறகு நேராக வேசியிடம் செல்லும் போது அந்த பெண்ணின் நடத்தை ராணுவ பெண்னை நினைவுறுத்துகிறது. சட்டென தடுமாறி விலகுகிறார். வேசியிடம் கூடியபிறகு அந்த நினைவுகளில் இருந்து மீள முடியாமல் கடும் குற்ற உணர்வில் தற்கொலை செய்துகொள்ள முயல்கிறார். அனோஜனின் ‘உறுப்பு’ கதையில் சிங்கள ரானுவ வீரனின் பாலியல் இம்சைகளை அனுபவித்து அந்த வாதையிலிருந்து வெளியேற சிரமப்படும் சித்திரம் ஒன்றுண்டு. ஏறத்தாழ அம்மாதிரியான அகக் காயம் சிலோன் நாதனுள்ளும் உள்ளது. சிலோன் நாதனின் இருத்தலியல் கேள்விகளும், வாழ்வின் பொருளின்மை‌ சார்ந்த பார்வைகளும், தற்கொலை முயற்சிகளும் கதையின் இறுதியில் வெளிப்படும் உண்மையினால் துலக்கம் பெறுகிறது. அந்த இறுதி உண்மையே இக்கதையை வழக்கமான ஈழக்கதை அமைப்பிலிருந்து தனித்து காட்டுகிறது.\nஈழத்தமிழர் சிங்களவர் எனும் இருமையை கடந்து மானிடர் எனும் நிலைநோக்கி நகர்கிறது. இரண்டாவது வாசிப்பில் சிலோன் நாதன் வீட்டில் இருக்கும் புத்தர் சிலை அவருடைய அடையாளத்தை குறிப்புணர்த்துகிறது. கண்முன் காலற்ற சிறுமி கத்தலோனா கைவிடாதீ��்கள் என கூறி அழும்போது சிங்களர் எனும் ஒரே காரணத்திற்காக உயிருடன் விடுதலை செய்யப்படும் சிலோன் நாதன் குற்ற உணர்வினால் உந்தப்பட்டு தான் ஏன் இனியும் வாழ வேண்டும் எனும் கேள்வியை எழுப்பிக்கொள்கிறார். சாதனாவின் கதை மாந்தர்களின் பொதுவான மனப்போக்கு என்பது இந்த குற்ற உணர்விலிருந்தே எழுகிறது. இந்த கதையில் வரும் பாஸ்பெர்க் வழியாக பாத்திரங்களுக்கு இடையிலான முரண் பேசப்படுகிறது. அவர் இருத்தலியல் சிக்கல் ஏதுமற்றவர். வாழ்க்கையையே மரணத்தை நோக்கிய பயணமாக காணும் சிலோன் நாதனுக்கு கிட்டாது ஒன்று பாஸ்பெர்கிற்கு எளிதாக கிடைக்கிறது. மகிழ்ந்து ஆடிக்கொண்டே இருக்கும் போது நிகழும் மரணம்.\nஇக்கதையில் அவர் வளர்க்கும் நத்தைக்கு சிலோன் நாதன் என பெயரிடுகிறார். “நத்தைகள் குறித்து இன்னும் சொல்லவேண்டுமென்றால் அவை தன் வீட்டைத் தானே சுமக்கும். மழை காலங்களிலோ, அல்லது தனக்கு ஒவ்வாத காலநிலையைக் கொண்ட காலங்களிலோ தன் முதுகிலுள்ள ஓடு போன்ற கூட்டினுள் தன்னை மறைத்துக் கொள்ளும். தன்னுடைய இந்தத் தன்மையை எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் அவை பயன்படுத்துகின்றன.” எனும் சிலோன் நாதனின் குறிப்பில் அவருடைய அடையாள மறைப்பு வாழ்வு கோடிட்டுக்காட்டப்பட்டு நத்தை அவருடைய குறியீடாகவே இருக்கிறது. சிலோன் நாதன் ஏன் தன்னை மறைத்துக் கொள்ள வேண்டும் தன் அரசின் குரூர முகத்தை கண்டவனின் மனசாட்சியின் தொந்திரவு. அச்சம். ஒவ்வாமை. இதற்கு நான் பொறுப்பல்ல எனும் விலக்கம் என பலவாறாக விளங்கிக்கொள்ள முடியலாம் என்றாலும் கதையில் அதற்கான காரணம் எதுவும் வலுவாக கூடி வரவில்லை. அதுவும் ஒரு தமிழர் பகுதியில் மருத்துவராக இருக்கும் சிங்களர் தன் அடையாளத்தை ஏன் மறைத்துக் கொள்ள வேண்டும் தன் அரசின் குரூர முகத்தை கண்டவனின் மனசாட்சியின் தொந்திரவு. அச்சம். ஒவ்வாமை. இதற்கு நான் பொறுப்பல்ல எனும் விலக்கம் என பலவாறாக விளங்கிக்கொள்ள முடியலாம் என்றாலும் கதையில் அதற்கான காரணம் எதுவும் வலுவாக கூடி வரவில்லை. அதுவும் ஒரு தமிழர் பகுதியில் மருத்துவராக இருக்கும் சிங்களர் தன் அடையாளத்தை ஏன் மறைத்துக் கொள்ள வேண்டும் கதையில் “எதிர்காலம் குறித்த பயம் அந்த ‘ஏதோ ஒன்றை’ என் வாயிலிருந்து வெளிவராமல் தடுத்தது.” என எழுதுகிறார். இது மர்மமாகவே விடப்படுகி��து. வாசகரிடம் இது ஒரு நம்பிக்கையை கோருகிறது. தனிப்பட்ட காரணங்கள் ஏதேனும் இருக்கும் என சமாதானம் அடைந்துகொள்ளச் சொல்கிறது. கதை இறுதியில் சிறுமி கத்தலோனாவின் காலற்ற ஊருதல் நத்தையுடன் இணைவைக்கப்படுவதன் வழியாக ஒரு தலைகீழாக்கம் நிகழ்கிறது.\nசயந்தனின் ‘ஆறாவடுவில்’ ஒரு பகுதி, குணா கவியழகனின் ‘அப்பால் ஒரு நிலத்தின்’ இறுதி பகுதி, அனோஜனின் ‘பபுலி’ போல் பெரிதும் மனவிரிவளித்த கதை. அடிப்படையில் ஒரு சிங்களவர் தமிழ் பெண்ணிற்காக பெரும் துயரத்தை சுமந்து தன்னையே அழித்து கொள்வதென்பது கற்பனாவாதத்தன்மையுடைய கதைக்கரு. ஈழக் கதைகளில் கற்பனாவாதம் ஒரு மிக முக்கிய கூறாகவே திகழ்கிறது. கற்பனாவாதத்தை முழுக்க எதிர்மறையாக அணுகவேண்டியதுமில்லை. தமிழின் முதன்மை நாவல்களில் ஒன்றாக கொண்டாடப்படும் ‘புயலிலே ஒரு தோணி’ கூட தமிழக வீரனொருவன் அந்நிய நாட்டை விடுவிக்கும் சாகச கற்பனாவாத கதையின் தன்மையுடையதே. சிலோன் நாதனின் துயரம் எஞ்சியிருப்பதின் துயரம். அறத்திலிருந்து எழும் துயரம். சிலோன் நாதனின் குற்ற உணர்வு இன்னும் நுண்மையானது. மரணம் மற்றும் அழிவுக்கு மனிதன் சாட்சியாக இருக்கும்போது வாழ்விச்சை பெருகுகிறது. பாஸ்பெர்கின் மரண சடங்கிற்கு பின் அவர் நேராக வேசியை தேடுகிறார். விடிந்ததும் குற்ற உணர்வில் தற்கொலைக்கு முயல்கிறார்‌. அதிலிருந்து உயிரிச்சையால் மீள்பவர் ராணுவப் பெண் நினைவை போக்க வேசியை நினைத்து சுய மைதுனம் செய்ய முயல்கிறார் ஆனால் குறி விறைக்கவில்லை. தெருவில் விளையாடும் பதின் வயது சிறுமியொருத்தி தொடை தெரிய விளையாடிக்கொண்டிருப்பதை பார்த்ததும் விறைக்கிறது. சிலோன் நாதனின் சிக்கல் என்பது அவர் உயிருடனிருக்க எந்த நியாயத்தையும் உணராத போதும் அவருடைய உயிரிச்சை அவரை சாக விடவில்லை என்பதே. இயேசு இறந்தபிறகு ஜூதாஸ் அடையும் அதே துயரம். இங்கிருந்துதான் அவருடைய கதை உலகின் பிரதான கேள்வியான வாழ்வு விதிக்கப்பட்டதா மனிதர்களின் சுய தேர்வின் ( freewill) பங்கு என்ன மனிதர்களின் சுய தேர்வின் ( freewill) பங்கு என்ன எனும் கேள்வியை கேட்கிறார். மனிதருக்கு வாழ்வில் வேறு சில தேர்வுக்கான சாத்தியங்கள் இருந்தபோதும் அவன் ஏன் அழிவையே தேர்வு செய்கிறான் எனும் கேள்வியை கேட்கிறார். மனிதருக்கு வாழ்வில் வேறு சில தேர்வுக்கான சாத்தியங்க���் இருந்தபோதும் அவன் ஏன் அழிவையே தேர்வு செய்கிறான் இக்கேள்விகள் எவையும் புதியவை அல்ல. ஆனால் விவாதித்து தீராதவை. கடவுளற்ற உலகில் மனிதர்களின் அறம் என்னவாக இருக்கும் என்பதே தாஸ்தாவெஸ்கியின் அக்கறையாக இருக்கிறது‌. தாஸ்தாவெஸ்கியின், தால்ஸ்தாயின் கிறிஸ்து இப்படி உருவானவர் தான். தால்ஸ்தாய்க்கு இயேசுவின் தேவையில் எவ்வித ஐயமும் இல்லை. தால்ஸ்தாய் இருமுனைகளுக்கு இடையேயான ஊசலில் இருந்தார் என்பது என் எண்ணம். ‘தொலைந்துபோன சிறிய கறுப்புநிற பைபிளின்’ முடிவில் அறம் தொலையும் போது கடவுளும் தொலைவது சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த ஊசலின் மறுமுனையை ‘ஒ தாவீது ராஜாவே’ சென்றடைகிறது.\n‘தொலைந்து போன சிறிய அளவிலான கறுப்பு நிற பைபிள்’ தொகுதியின் தலைப்பு கதை. இரண்டாம் உலகப் போரின் பின்புலத்தில் ரஷ்யாவை களமாக கொண்ட கதை. ‘குளிரில் பூமியானது வெள்ளைநிற போர்வையோன்றைத் தன் உடல் முழுவதும் போர்த்திக்கொண்டு துயில் கொள்வதைப் போல் இருந்தது.’ போன்ற விவரணைகள் நல்ல காட்சி அனுபவத்தை அளிக்கிறது. வார்சா நோக்கி ராணுவத்தில் சேருவதற்கு ரயிலில் பயணித்துக் கொண்டிருக்கிறான் கதை நாயகன். தாஸ்தாவேஸ்கி நாவல்கள் மற்றும் குடும்ப புகைப்படம் உள்ள நோட்டு மற்றும் சிறிய கறுப்புநிற பைபிள் அவன் கொண்டு செல்லும் பையில் உள்ளது.\nஅங்கே விளாமிடினை சந்திக்கிறான். புவியியல் பட்டதாரியான அவன் நேசித்தவள் வேறொருவனுடன் இருப்பதை கண்டு கொலை செய்யும் அளவிற்கு ஆத்திரம் கொண்டு பின்னர் பைத்தியமாகி மீண்டு ராணுவத்திற்கு வந்தவன். அவன் தற்கொலை செய்து தலைசிதறி இறக்கிறான். அவனுடைய சிநேக சமிஞைகளை கதைசொல்லி அங்கீகரித்து அவனுக்கு திருப்பியளிக்கவில்லை. ராணுவ ஒழுங்கிற்கு பொருத்தமில்லாத மனிதனாக இருக்கிறான் என்பது விளாமிடின் ஓடிவரும்போது கீழே விழுவதையும் அவனை வேறெவரும் கவனிக்காததையும் சுட்டுவதன் வழியாக நிறுவுகிறார்.\nதுப்பாக்கி சுடும் பயிற்சிக்காக அவனை அழைத்து செல்கிறார்கள். ‘ஆனால் நான் எதற்காக இந்தக் கரடியைக் கொல்ல வேண்டும்’ என்றொரு கேள்வியை எழுப்புகிறான். சம பலமற்ற எதிரி. ஆனால் அந்தக் கரடியின் சாவும் கதைசொல்லியின் வாழ்வும் பிணைந்திருக்கிறது. ஏறத்தாழ கீதையின் காட்சி இங்கு மறு ஆக்கம் செய்யப்படுகிறது. ஆனால் போதிப்பவரான ட்ரான்ஸ்கியின் உறுதி குலைகிறது. ‘உன்னுடைய மகிழ்ச்சியில் இன்னொருவருக்கு துக்கம் இருக்குமாயின் நீ அந்த மகிழ்ச்சியை ஏற்றுக்கொள்வாயா’ என்றொரு கேள்வியை எழுப்புகிறான். சம பலமற்ற எதிரி. ஆனால் அந்தக் கரடியின் சாவும் கதைசொல்லியின் வாழ்வும் பிணைந்திருக்கிறது. ஏறத்தாழ கீதையின் காட்சி இங்கு மறு ஆக்கம் செய்யப்படுகிறது. ஆனால் போதிப்பவரான ட்ரான்ஸ்கியின் உறுதி குலைகிறது. ‘உன்னுடைய மகிழ்ச்சியில் இன்னொருவருக்கு துக்கம் இருக்குமாயின் நீ அந்த மகிழ்ச்சியை ஏற்றுக்கொள்வாயா’ என எழுப்பப்படும் கேள்வி ‘சிறுமி கத்தலோனா’ வில் எழுப்பப்படும் அதே கேள்வியின் நீட்சி. பெரும்பாலான கதைகளை துளைத்து செல்லும் மைய சரடு இக்கேள்வியே.\nகரடியை சுடுவதற்கு முன்பு நிகழும் விவாதம் மனிதனின் சுய தேர்வுக்கும் விதிக்கும் இடையிலான ஊசலைப் பற்றிய உரையாடல். எல்லா சமயங்களிலும் வேறொரு வாய்ப்பு இருக்கு என நம்ப விரும்பும் கதைசொல்லி. அவற்றை மறுக்கும் ராணுவ அதிகாரி. ஏனெனில் ராணுவத்திற்கு அதுவே உகந்தது. ஒருவகையில் இதே கேள்வியைத்தான் சிலோன் நாதன் சிறையில் எதிர்கொள்கிறார். தவறான தேர்வு என தான் நம்புவதே அவரை வதைக்கிறது. ஜூதாசும் தனது தேர்வை எண்ணி மருகுகிறான். சுட்டுக்கொல்லப்பட்ட கரடி கனவில் தலைகோதி தூங்க வைத்து அவனை மன்னிக்கிறது. சிலோன் நாதனை மன்னிக்க கனவில் எவரும் வரவில்லை. இறுதியில் தற்கொலை செய்துகொண்டு மரிக்கிறார்.\nஉயரதிகாரி லூக்கா அவனை அழைத்து பேசுகிறார். அவரிடம் தானொரு நல்ல ஓவியன் என பொய் சொல்கிறான். இயேசுமீது நம்பிக்கை இருக்கிறதா என லூக்கா கேட்கிறார். தேவாலயத்தில் அமர்ந்து சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் முகத்தைப் பார்ப்பதுபோல் வேறெதுவும் எனக்கு அமைதியைத் தந்து விடப்போவதில்லை என்கிறான். தொடர்ந்து விவாதிக்கிறார்கள். நேரியதான நல்லவனை படைப்பதே உலகத்தில் மிகவும் சிக்கலான காரியம் டான் குயிக்சோட் பூரண நல்லவன். அவன் அசடனாக இருப்பதாலேயே நல்லவனாகிறான். தன் மதிப்பையறியாத நல்லவன் முட்டாளாக்கப்படுகையில் கருணையுணர்வு பிறக்கிறது. இந்த உரையாடல் கதையின் பின்புலத்தில் மிக முக்கியமான ஒன்று. படிப்படியாக மனித தன்னிலை மறைவதையே கதை சொல்கிறது.\nமனைவி ஆன்யாவிற்கு கடிதம் எழுதுகிறான். போர் கொலைகள் பற்றிய விவரணைகள்- உன்னுடைய மகிழ்ச்சியில் இன்னொருவருக்கு துக்கம் இருக்குமாயின் நீ அந்த மகிழ்ச்சியை ஏற்றுக்கொள்வாயா எனும் அந்த கேள்வியை விரிவாக்குகிறது. இயேசுவை ஆதர்சமாக கொண்ட லூக்கா தான் கொல்வதில் இன்பமடைகிறார். போரில் அடிபட்டு கிடப்பவனுக்கு நீர் கொடுத்துவிட்டு மறைத்து வைத்த கத்தியால் அவனை குத்தி கொல்லும் போது அவன் மற்றொரு லூக்காவாக மாறுகிறான். அதற்குப்பின் அஞ்சி ஒளிந்து கொண்டிருக்கும் பெண்னை வெறும் ஆர்வத்தில் நெருங்கி அகங்காரம் சீண்டப்பட்டு அவளை துன்புறுத்தி புணர்கிறான். கிறிஸ்து ஒரு ஒளியாக அவனுடைய சாயலில் தோன்றி குரலாக ஒலிக்கிறார். அகங்கார வெறியில் இருப்பதை சொல்கிறார். புணர்ந்து கொண்டிருப்பவனின் பின்னால் நின்றுக்கொண்டு அவ்வுருவம் மீண்டும் எச்சரிக்கிறது. அவனுடைய மனைவிக்கும் பிள்ளைக்கும் இது நேரலாம் என சொல்கிறது அக்குரல். ஆனால் அவன் கேட்கவில்லை. வெறியில் அந்த பெண்ணை சிலையொன்றால் அடித்து கொல்கிறான். நம்பிக்கையாளன் கிறிஸ்துவை தொலைக்கும் கதை என சொல்ல முடியும். கிறிஸ்து ஒருவகையில் அவன் மனசாட்சியாக இருக்கிறார். கதையிறுதியில் பைபிள் தொலைந்ததும் பெரும் ஆசுவாசத்தை உணர்கிறான். இதுவே இதை ஒரு தாஸ்தாவெஸ்கிய கதையாக ஆக்குகிறது. ஜூதாஸ் மற்றும் சிலோன் நாதன் தங்களுடைய குற்ற உணர்விலிருந்து மீள முடியாமல் மரிக்கிறார்கள். ‘தொலைந்துபோன பைபிள்’ நாயகன் இயேசுவை கைவிடுவதன் வழியாக தற்கொலையிலிருந்து தப்பிக்கிறான். நிம்மதியாக வாழ்கிறான். ‘ஒ தாவீது ராஜாவே’ அகங்காரத்தை விட்டுவிட்டு இயேசுவை பற்றுவதன் வழியாக தற்கொலையில் இருந்து தப்பிக்கிறான்.\nகதையை தற்காலத்திலிருந்து விலக்கி வேறொரு காலத்தில் வேறொரு நிலத்தில் நிகழ்த்தும் போது அரசியல் தரப்புகளை கடந்து ஆதாரமான கேள்விகளை எழுப்பிக்கொள்ள முடியும். சுரேஷ்குமார் இந்திரஜித்தின் ‘காலத்தின் அலமாரி’ ‘எலும்புக்கூடுகள்’ போன்றவை இப்படியாக சமகால நிகழ்வுகளிலிருந்து விலக்கிக்கொண்டு ஈழ சிக்கலை அணுகுபவை. சாதனா போர் ஒரு மனிதனின் நுண்ணுணர்வுகளை அழித்து படிப்படியாக மிருகமாக்குவதை சித்தரிக்கிறார். அ. முத்துலிங்கத்தின் ‘வெள்ளிக்கிழமை இரவுகள்’ வன்புணர்வு செய்த சிங்கள சிப்பாயின் வீட்டுக்கு அவனால் உருவான பெண் குழந்தையை அழைத்துக்கொண்டு சென்று காண்பதை சொல்லும் க���ை. தன் நல்ல கணவன் , மகளின் நல்ல தந்தை, வேறொருத்தியை வன்புணர்வு செய்தவன் என அறியவரும்போது அவள் என்ன ஆவாள்\nஇரண்டாம் உலகப்போர் என்பது ஸ்டாலினின் காலம். ஸ்வெட்லான அலேக்சிவிச் ‘second hand time’ நூலில் ரஷ்யாவை குறித்து கொடுக்கும் சித்திரத்தில் ரஷ்யாவின் தேவாலயங்கள் இடிக்கப்பட்டதையும் கடுமையாக ஒடுக்கப்பட்டதையும் சொல்கிறார். இரண்டாம் உலகப்போரை ஒட்டியே ஸ்டாலின் ஒரு உத்தியாக மீண்டும் கிறிஸ்தவத்திற்கு இடமளிக்கிறார். கிறிஸ்தவத்தின் ரட்சகராக தோற்றம் அளிக்கிறார். ஆனால் பிற்காலத்தில் நிலைமை மோசமாகிறது. சோவியத் உடைந்தபிறகு பெருந்திரளாக மக்கள் தேவாலயங்களுக்கு சென்றார்கள். கிறிஸ்தவ நம்பிக்கை சோவியத்தில் கிட்டத்தட்ட ராஜ துரோகமாக கருதப்பட்டது. இந்த சூழலில் ராணுவ உயரதிகாரி புதிய வீரனிடம் இப்படி உரையாடுவது முற்றிலும் சாத்தியமற்றது என சொல்லிவிட முடியாது என்றாலும், சற்றே நம்பகமற்ற பின்புலத்தை அளிக்கிறது. இங்கும் வாசகரின் நம்பிக்கையும் தனிப்பட்ட உரையாடல் எனும் சமாதானமும் தேவைப்படுகிறது.\nஇதே வரிசையில் ‘எஞ்சியிருப்பதன் துயரை’ பேசும் அடுத்த கதை ‘யூதாசின் முத்தம்.’ இது ஒரு தொன்ம மறு ஆக்க ஊகப் புனைவு. நாமறிந்த யூதாசின் கதையில் உள்ள இடைவெளிகளை படைப்பூக்கமிக்க வகையில் நிரப்புகிறார். துரோகத்தின் முத்தமாக பார்க்கப்பட்ட யூதாசின் முத்தம் உண்மையில் அன்பின் முத்தமாக ஆகிறது. துரோகத்தின் சின்னமாக காலம் காலமாக கருதப்படும் யூதாஸ் முன் இருந்த தேர்வுகள் எவை அவன் எதை தேர்ந்தான் எனும் கேள்விகள் வழியாக அவனுடைய பிம்பத்தை தலைக்கீழாக்குகிறார். யூதாசுக்கு ஒரு காதல் வாழ்க்கை, நெருக்கடிகள், அரசியல் பின்புலம் என அனைத்தையும் உருவாக்குகிறார். பிலாத்துவின் வீரர்கள் நகர்வலம் வரும் இயேசுவை கைது செய்ய வரும்போது யூதாஸ் முதல் ஆளாக அவர்களுக்கு முன் நின்று அவர்களை விரட்டியடிக்கிறான். யூதாசின் காதலி சாரா, அவளுடைய அண்ணன் இப்ராகிம் நகர தலைமைக்கு எதிராக ஒரு புரட்சிப்படையை தொடங்கியதாக சொல்கிறாள். அதற்காக முப்பது வெள்ளிக்காசுகளை அளிக்க கோருகிறாள். அதற்காக அலையும்போது யூதாசின் குடும்பத்தை பிலாத்துவின் ஆட்கள் பிடித்து கொண்டு போய்விடுகிறார்கள் (இப்பகுதி மட்டும் சற்றே வழக்கமான பரப்பியல் பாணி எனத் தோன்றியது). ச��ராவின் வீட்டிலிருக்கையில் யூதாஸும் பிடிபடுகிறான். இறுதி விருந்தின்போது இயேசு கூறும் கதையில் குடிகாரன் இறந்த தந்தையை தங்க மோதிரத்துடன் சேர்த்தே புதைக்கிறான். இயேசு நன்றியைப் பற்றி பிரசங்கம் செய்வதும் வருகிறது. யூதாஸ் இயேசுவை கைது செய்யும்போது அவருக்கு முத்தமிடுகிறான். விசாரணையின்போது பராபஸ் விடுவிக்கப்படவேண்டும் என எல்லோரும் கூக்குரலிடுவதை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. இயேசுவை நிர்பந்தத்தினால் காட்டிக்கொடுத்தாலும் பிறகு மீட்டுவிடலாம் என்பதே அவனுடைய கணக்கு. எப்படியும் அவர் தன்னை காப்பாற்றிக் கொள்வார் என நம்பினான். ‘இயேசுவையே விடுதலை செய்யுங்கள் என கண்ணீர்விட்டு அழுவதை’ எவரும் கேட்கவில்லை. பிலாத்து கொடுத்த வெள்ளிக்காசை வீசிவிட்டு வனத்திற்கு செல்கிறான். இயேசுவின் மரணத்திற்கு தான் காரணம் என்பது அவனை வருத்துகிறது. பாம்பொன்று அவனிடம் ஓநாயாக உருமாறி பேசுகிறது. இவையும் இயேசுவின் திட்டம் என சொல்கிறது. நீ ஒரு துரோகியல்ல, சாக வேண்டாம் என சொல்கிறது ஆனால் காட்டுக்குள் சென்று தூக்கிட்டு சாகிறான் யூதாஸ். சாத்தான் சொல்லும் சமாதானம் எல்லாவற்றையும் இறைத் திட்டத்தின் பகுதி என ஏற்க சொல்வதே. அதை ஏற்றுக்கொண்டால் யூதாஸ் சமாதனமடைந்து நிம்மதியாக வாழ்ந்திருக்கக் கூடும். ஆனால் சுய தேர்வின் வாய்ப்பையும் அதற்கான பொறுப்பையும் முற்றிலுமாக மறுத்ததாக ஆகும். ஆகவே அவன் தற்கொலை செய்துகொள்கிறான். தற்கொலைகள் ஒருவகையில் விதியின் வலைப்பின்னலுக்கு எதிரான கலகம். பழி தீர்ப்பு. சுமத்தப்படும் விதியின் வழித்தடங்களுக்கு எதிரான மறுப்பு. சுய தேர்வுக்கான சாட்சியங்களை வலுக்கட்டாயமாக நிறுவும் யத்தனங்கள்.\n’ இதே கேள்விகளை கொண்டு வேறொரு பதிலை அடைந்த கதை என சொல்லலாம். நார்வே கடலில் மீன் பிடிக்கும் கிழவரின் கதை. கிழவனும் கடலை நினைவுபடுத்தும் காட்சியனுபவம்‌. கிழவர் தாவீது தந்தை மோசேயுவுடன் மீன் பிடிக்க சென்ற நினைவுகளில் ஆழ்கிறார். தேவன் நம்மை கைவிடமாட்டான் என தத்தளிக்கும் படகில் இருந்தபடி மோசேயு ஆறுதல் சொல்லும்போது ஒரு ராட்சச அலை அடங்கி செல்கிறது. ‘இத்தனை ஆண்டுகளாக கடல் என்றால் மிகவும் அமைதியான ஒன்று, ஒரு தாயைப் போன்றோ அல்லது தந்தையைப் போன்றோ எங்களை அரவணைக்கக் கூடியது என்று நினைத்திருந்���வனுக்குக் கடலின் இத்தனை மூர்க்கத்தனங்களையும் பார்த்தபோது வேதனையும் அதேசமயம் கோபமும் உண்டாயிற்று.’ எனும் இவ்வரியில் கடல் வாழ்க்கையின் குறியீடாகி அதன் கருணையின்மையை முதன்முறையாக எதிர்கொள்ளும் இளம் மனதின் தவிப்பு புலப்படுகிறது. ‘முட்டாள்களையும் குழந்தைகளையும் தேவன் காப்பாற்றுவார். நீ குழந்தை, நான் முட்டாள், ஆகவே எதற்கும் பயப்படாதே என்றார்.’ இந்த உரையாடல் ‘தொலைந்து போன பைபிள்’ கதையில் லூக்காவுடன் டான் குவிக்சாதே பற்றி நிகழும் உரையாடலுடன் தொடர்புடையது. கிழவர் பெரும் முயற்சிக்கு பிறகு பிடித்த சிவலை மீன் அவரிடம் பேசத் தொடங்குகிறது. கிழவரும் தனிமையை போக்கிக்கொள்ள மீனிடம் பேசுகிறார். ‘நான் தோற்றுப்போனவன்’ என அரற்றுகிறார். மரணத்தை தவிர தனக்கு வேறென்ன எஞ்சி இருக்கிறது என மீனிடம் கேட்கும் கிழவரை தேற்ற மீன் மரணத் தருவாயில் பிழைத்து வந்த தாஸ்தாவெஸ்கியின் கதையை சொல்லி அவருக்கு ஆறுதல் அளிக்கிறது. மீனிடம் “இறப்பின் இறுதி நொடியில் என்னிடமிருந்து தப்பிவிடும் சாத்தியம் உள்ளதா” என கேட்கும் கிழவரின் கேள்வி “தொலைந்து போன பைபிள்” கதையில் கதைசொல்லி அவனுக்கு துப்பாக்கி பயிற்றுவித்த ட்ரான்ஸ்கியிடம் கரடியை சுட சொன்னப்போது கேட்ட அதே கேள்வியின் நீட்சி. கொடும் பசியில் இருக்கும் தாவீது உயிர்வாழ வேண்டும் என மன்றாடாதபோதும் மீனை முத்தமிட்டு மீண்டும் நீரில் விடுகிறார். இந்த தருணத்தையும் “தொலைந்து போன பைபிள்” கதையில் கரடி சுடப்பட்டு இறப்பதுடன் ஒப்பிட முடியும். கரடி சுடப்படுவதிலும் மீன் உண்ணப்படுவதிலும் தான் பிழைத்திருக்க முடியும் எனும் நிலையில் இருவேறு முடிவுகளை இருவரும் எடுக்கிறார்கள். வீடு திரும்பும் தாவீது தனது பாடுகளில் பங்குபெறாத இயேசுவின் மீது கோபப்படுகிறார். தாவீது தனது வயிற்றை அறுத்து உள்ளுக்குள் உழன்று கொண்டிருக்கும் மலைப்பாம்பை வெளியே இழுத்து போட்டுவிட்டு வயிறை தைத்துக்கொள்கிறார். வீடு முழுவதும் பாம்புகள் சூழ்கின்றன. கடற்கரையில் சிற்றில் கட்டிக்கொண்டிருக்கும்போது இயேசு அவர் முன் தோன்றுகிறார். வீட்டுக்குள் திரும்பும்போது பாம்புகள் மறைந்து போகின்றன. இதே கதையில் மீன் முன்னர் பேசும்போது சாத்தானை விட கர்த்தர் வலிமையானவர் என சொல்கிறது. கொடும் பசியே உள்ளுக்குள் உழலும் பாம்பாக, சாத்தானாக உருவகப்படுத்தப்படுகிறது. இக்கதை எனக்கு இரண்டு கதைகளை நினைவுபடுத்தியது. ஒன்று தால்ஸ்தாயின் ‘where love is god is’ – இதில் மார்டின் எனும் மகனை இழந்த, செருப்புதைப்பவர் கனவில் வரும் இயேசு நாளை உன் வீட்டிற்கு வருவதாக சொல்கிறார். காலையிலிருந்து இயேசுவிற்காக காத்திருக்கும் மார்டின் வெவ்வேறு பாவப்பட்ட ஜீவன்களை சந்திக்கிறான். அவர்களுக்கு உதவுகிறான். இயேசு வராததை எண்ணி மருகும் அன்றிரவு கனவில் மீண்டும் இயேசு வரும்போது ஏன் வரவில்லை என கேட்கிறான். அதற்கு நான் தான் வந்தேனே என சொல்வார். பதின்ம வயதில் பள்ளியில் படித்த கதை. இயேசுவின் வருகையையும் இருப்பையும் உணர்த்தும் கதை. ஆயிரத்தொரு அரேபிய இரவுகளில் கடலில் மீன்பிடிக்க செல்லும் கிழவனிடம் கிட்டும் பேசும் மீன் கதை ஒன்றுண்டு. இக்கதையும் அமைப்பில் அத்தகைய தேவதை கதை/ நீதிக்கதை அமைப்பைக் கொண்டிருக்கிறது. தாஸ்தாவேஸ்கியின் கதையுலகிலிருந்து நன்னம்பிக்கையும் ஆசுவாசமும் அளிக்கும் தால்ஸ்தாய் கதையுலகிற்கு சென்ற கதை என இதை சொல்லலாம். சிலோன் நாதனும் யூதாசும் தற்கொலை செய்து இறந்து விட, மீதி இரண்டு கதைகளின் நாயகர்களும் உயிர் பிழைத்து இருக்கிறார்கள். தொலைந்து போன பைபிளின் நாயகன் நம்பிக்கையை தொலைப்பதன் வழியாகவும் தாவீது நம்பிக்கையை பற்றியபடியும். ஒருவகையில் ஒரே சிக்கலின் மூன்று சாத்தியமான விடைகளை சாதனாவின் கதைகள் பரிசீலிக்கின்றன என சொல்ல முடியும்.\nதொகுப்பின் மீதி இரண்டு கதைகளும் எனது வாசிப்பில் என்னை பெரிதாக ஈர்க்கவில்லை. ‘அக்கா’ இரண்டு சரடுகள் கொண்ட கதை. கதைசொல்லியின் கதை ஒரு பகுதியும். பிற பகுதிகள் அவன் எழுதும் கதையும் கொண்ட அமைப்பு. கதை சொல்லியின் கதை சற்றே சுவாரசியமான வாசிப்பை அளிக்கிறது. அவன் எழுதும் கதை எவ்விதத்திலும் புதுமையாகவோ அரிதாகவோ இல்லை. சாதி பிரச்சனை, இன சிக்கல், ஆணவக் கொலை போன்ற பேசு பொருளையே விந்தையான ஒரு நிலப்பரப்பிற்கு கொண்டு சென்று விவாதிக்கிறது. இரண்டாம் பகுதியில் கதைசொல்லியின் வாழ்க்கை விவரிக்கப்படுகிறது. புலம்பெயர்ந்து பாரிசில் ஒரு இத்தாலிய உணவகத்தில் வேலை செய்கிறான். அதன் பிறகு அவனுடன் வேலை பார்க்கும் மருது பற்றிய கதை வருகிறது. மருதுவைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போதே தன்னை பற்றி பேச��் தொடங்குகிறான் (மருதுவை பற்றிய கதையாகவே வாசிக்கப்படும்). முன்னர் வேலைப்பார்த்த அலுவலகத்திலிருந்து வெளியேறிய கதை, பெண்களுக்கு எதிரான ஆவேசம், பென்னியவாதிக்கு டில்டோ அனுப்பிய ஆணாதிக்கவாதி. முள்ளி வாய்க்கால் மரணத்தின் போது தற்கொலை செய்து கொள்ள எண்ணியவன். குடும்பத்திற்கு அறையை கொடுத்தவன். தன்னை தாஸ்தாவெஸ்கியுடன் ஒப்பிட்டு கொள்கிறான்.பெயரை மாற்றும் அளவிற்கு. கதை மாந்தர்களை அங்கிருந்தே எடுப்பதாக சொல்கிறான். தான் வாழும் உலகம் நாஜிக்களின் வதை முகாம் என எழுதுகிறான்.\nதாத்தாவைக் காட்டிலும் முற்போக்காக இருந்த, ஜாதிகளே ஒழிய வேண்டும் என விரும்பிய தந்தை தன் மகள் வேறொரு இன ஆணை திருமணம் செய்தது பிடிக்கவில்லை என்பதால் அக்கா வீட்டை விட்டு வந்ததை அறிகிறான் என்பதே கதைசொல்லி எழுதும் கதை. லட்சியவாதத்தின் மீதான சலிப்பு அல்லது அவநம்பிக்கையை சொல்லும் கதை. ஒரு அரசியல் அல்லது தத்துவ கேள்விகளை கதைக்களனை பெயர்க்கும் (decontextualise) போது எழும் உயரம். உறவு சிக்கல்களின்/ சமூக அமைப்பின் கதைகளை பெயர்க்கும்போது நிகழ்வதில்லை. ஒட்டகப்பால், புகையிலை செடி, பெயர்கள் என புதிய யதார்த்தத்தை அளிக்க முற்படுகிறார். இதே சிக்கலே மற்றொரு கதையான ‘தாய்’ கதையிலும் உள்ளது. உறவுகளின் சுயநலம், சுரண்டல், துரோகம் போன்றவற்றை சொல்வதற்கு ரஷ்யாவின் பனி படர்ந்த பின்புலம் எவ்வகையில் உதவுகிறது\n‘தாய்’ ரஷ்யாவில் நிகழ்கிறது. கதையில் மாசி மாச பனி என்பதால் நான்கு இன்ச் அல்லது ஐந்து இன்ச் இருக்கும் என்கிறார். ரஷ்ய பின்புல கதையில் தமிழ் மாதத்தை கொண்டுவருவது பொருந்தவில்லை. பனிவெளியில் குதிரைகள் இழுக்கும் வண்டியை பற்றிய சித்திரம் (படர்கையில்) வருகிறது. தன்னிலையில் கதைசொல்லி தனது தந்தைக்கும் தாயுக்கும் இடையிலான உறவை பற்றி சொல்கிறான். சிறுவனாக தந்தையின் பக்கமே அவன் சாய்கிறான். ரத்தம் வரும்படி தாயை தாக்கிவிட்டு தந்தை வெளியேறி செல்கிறார். அதற்காக அவனுக்கு தாயின் மீது உள்ளுக்குள் ஆத்திரம் கனன்று கொண்டபடி இருக்கிறது. அப்பாவிற்காக காத்திருக்கும் அம்மாவின் மாற்றங்களை நுட்பமாக சொல்கிறார். அப்பா இருந்தபோது வைத்த சூப்பை விட ருசியான சூப்பை வைக்கிறாள், காசு கொடுத்து அவளும் அவனுக்கு ஷூ வாங்கித் தருகிறாள். அவனுடைய தேவையை தீர்ப்பவரிடம் அ��னுக்கு அன்பு கூடுகிறது. தனது சேகரிப்பை எல்லாம் முதிர்ந்த தாய் அவனிடம் அளிக்கும்போது அவனுக்கு அவள் மேல் பாசம் கூடுகிறது. அம்மாவிற்கு எதாவது செய்ய வேண்டும் என எண்ணும்போது நல்ல நிலையிலிருக்கும் தந்தையிடமிருந்து அவனையும் வரச்சொல்லி எழுதிய கடிதம் கிடைத்ததும் தந்தையின் மீது பெரும் கோபம் கொள்கிறான் யோகோவிச். அம்மா என்றாள் என்னவென்று உனக்கு காட்டுகிறேன் எனும் ஆவேசத்துடன் தனிமையில், தந்தையின் நினைவிலேயே வாழும் முதிர்ந்த அம்மாவை வண்டியில் ஏற்றிக்கொண்டு செல்கிறான். நடுவழியில் பனிப்பொழிவில் முதிர்ந்த அம்மாவை இறக்கிவிட்டு வண்டியில் கடந்து செல்கிறான் யோகொவிச். முதிர்ந்த தாயை காசுக்காக கைவிடும் மகனின் கதை இங்கே கதைகளிலும் நிகழ்வுகளிலும் நாம் நன்கறிந்த கருதான். முதியோர் இல்லத்திற்கு சென்றால் அத்தனைபேரும் இப்படியான கதையை சொல்வார்கள். மனிதர்களை பயன் கருதி கைவிடுவது என்பது இலக்கியத்தின் சாசுவதமான பெசுபோருல்களில் ஒன்று. ஆனால் ‘அக்காவின்’ சிக்கல் இதிலும் உண்டு. இந்த கதை கருவிற்கு கதை நிகழும் வெளி எந்த அளவிற்கு பங்களிப்பாற்றுகிறது) வருகிறது. தன்னிலையில் கதைசொல்லி தனது தந்தைக்கும் தாயுக்கும் இடையிலான உறவை பற்றி சொல்கிறான். சிறுவனாக தந்தையின் பக்கமே அவன் சாய்கிறான். ரத்தம் வரும்படி தாயை தாக்கிவிட்டு தந்தை வெளியேறி செல்கிறார். அதற்காக அவனுக்கு தாயின் மீது உள்ளுக்குள் ஆத்திரம் கனன்று கொண்டபடி இருக்கிறது. அப்பாவிற்காக காத்திருக்கும் அம்மாவின் மாற்றங்களை நுட்பமாக சொல்கிறார். அப்பா இருந்தபோது வைத்த சூப்பை விட ருசியான சூப்பை வைக்கிறாள், காசு கொடுத்து அவளும் அவனுக்கு ஷூ வாங்கித் தருகிறாள். அவனுடைய தேவையை தீர்ப்பவரிடம் அவனுக்கு அன்பு கூடுகிறது. தனது சேகரிப்பை எல்லாம் முதிர்ந்த தாய் அவனிடம் அளிக்கும்போது அவனுக்கு அவள் மேல் பாசம் கூடுகிறது. அம்மாவிற்கு எதாவது செய்ய வேண்டும் என எண்ணும்போது நல்ல நிலையிலிருக்கும் தந்தையிடமிருந்து அவனையும் வரச்சொல்லி எழுதிய கடிதம் கிடைத்ததும் தந்தையின் மீது பெரும் கோபம் கொள்கிறான் யோகோவிச். அம்மா என்றாள் என்னவென்று உனக்கு காட்டுகிறேன் எனும் ஆவேசத்துடன் தனிமையில், தந்தையின் நினைவிலேயே வாழும் முதிர்ந்த அம்மாவை வண்டியில் ஏற்றிக்கொண்டு செல்கிறான். நடுவழியில் பனிப்பொழிவில் முதிர்ந்த அம்மாவை இறக்கிவிட்டு வண்டியில் கடந்து செல்கிறான் யோகொவிச். முதிர்ந்த தாயை காசுக்காக கைவிடும் மகனின் கதை இங்கே கதைகளிலும் நிகழ்வுகளிலும் நாம் நன்கறிந்த கருதான். முதியோர் இல்லத்திற்கு சென்றால் அத்தனைபேரும் இப்படியான கதையை சொல்வார்கள். மனிதர்களை பயன் கருதி கைவிடுவது என்பது இலக்கியத்தின் சாசுவதமான பெசுபோருல்களில் ஒன்று. ஆனால் ‘அக்காவின்’ சிக்கல் இதிலும் உண்டு. இந்த கதை கருவிற்கு கதை நிகழும் வெளி எந்த அளவிற்கு பங்களிப்பாற்றுகிறது யோகொவிச்சின் அந்த முடிவைத்தான் நவீன இலக்கியவாதி எழுதுவார். நவீன இலக்கியத்தின் கருபொருட்களில் கூட தேய்வழக்கு உண்டு. தேய் வழக்கு என்பது என்ன சொல்லப்படுகிறதோ அதுவல்ல, அது எப்படி சொல்லப்படுகிறது என்பதே. சாரு முன்னுரையில் ‘இதுகாறும் பழகியிருந்த நிலங்களிலிருந்து விலகி இந்தப் பூமிக் கோளத்தில் நம்மைப் போலவே சிரித்து நம்மைப் போலவே கண்ணீர் விட்டு நம்மைப் போலவே துரோகம் செய்து நம்மைப் போலவே கொலைகள் செய்து நம்மைப் போலவே புணர்ந்து நம்மைப் போலவே சுரண்டப்பட்டு வாழும் வேற்று நில மனிதர்களின் கதைகளைச் சொல்கின்றன. இதுதான் இந்தக் கதைகளின் விசேஷம். இதுதான் முதலில் என்னை ஆச்சரியப்படுத்தியது. சாதனாவை கவனிக்கவும் வைத்தது.’ என எழுதுகிறார். சாரு இதை பெரும்பலமாக கருதுகிறார். ஆனால் ஒரு கதைக்கும் அது நிகழும் நிலப்பரப்பிற்கும் ஆதாரமான பிணைப்பு உள்ளது. தத்துவ நோக்கோ, வரலாற்று நோக்கோ இல்லாத கதைகளுக்கு இந்த கதைகள மாற்றம் பாதகமான விளைவையே ஏற்படுத்தும். பிற நான்கு கதைகளுக்கு அவற்றின் பேசு பொருள் காரணமாக இத்தகைய கதைக்களம் சாதகமான விளைவை ஏற்படுத்துகிறது. சாருவின் கூற்றை பொத்தாம்பொதுவான வரையறையாக கொள்ளமுடியாது. ஜெயமோகனின் ‘தேவதை’ ஒருவகையில் காந்தியின் வாழ்க்கையை ஆப்ரிக்க பின்புலத்தில் புனைந்த கதை. அந்நிய கதைக்களம் எங்கு தேவைப்படும் யோகொவிச்சின் அந்த முடிவைத்தான் நவீன இலக்கியவாதி எழுதுவார். நவீன இலக்கியத்தின் கருபொருட்களில் கூட தேய்வழக்கு உண்டு. தேய் வழக்கு என்பது என்ன சொல்லப்படுகிறதோ அதுவல்ல, அது எப்படி சொல்லப்படுகிறது என்பதே. சாரு முன்னுரையில் ‘இதுகாறும் பழகியிருந்த நிலங்களிலிருந்து விலகி இந்தப் பூமி��் கோளத்தில் நம்மைப் போலவே சிரித்து நம்மைப் போலவே கண்ணீர் விட்டு நம்மைப் போலவே துரோகம் செய்து நம்மைப் போலவே கொலைகள் செய்து நம்மைப் போலவே புணர்ந்து நம்மைப் போலவே சுரண்டப்பட்டு வாழும் வேற்று நில மனிதர்களின் கதைகளைச் சொல்கின்றன. இதுதான் இந்தக் கதைகளின் விசேஷம். இதுதான் முதலில் என்னை ஆச்சரியப்படுத்தியது. சாதனாவை கவனிக்கவும் வைத்தது.’ என எழுதுகிறார். சாரு இதை பெரும்பலமாக கருதுகிறார். ஆனால் ஒரு கதைக்கும் அது நிகழும் நிலப்பரப்பிற்கும் ஆதாரமான பிணைப்பு உள்ளது. தத்துவ நோக்கோ, வரலாற்று நோக்கோ இல்லாத கதைகளுக்கு இந்த கதைகள மாற்றம் பாதகமான விளைவையே ஏற்படுத்தும். பிற நான்கு கதைகளுக்கு அவற்றின் பேசு பொருள் காரணமாக இத்தகைய கதைக்களம் சாதகமான விளைவை ஏற்படுத்துகிறது. சாருவின் கூற்றை பொத்தாம்பொதுவான வரையறையாக கொள்ளமுடியாது. ஜெயமோகனின் ‘தேவதை’ ஒருவகையில் காந்தியின் வாழ்க்கையை ஆப்ரிக்க பின்புலத்தில் புனைந்த கதை. அந்நிய கதைக்களம் எங்கு தேவைப்படும் சற்றே விலகி நின்று நோக்கும்போது நாம் நன்கறிந்த ஏதோ ஒன்றில் பண்பாட்டு/ வரலாற்று/ சமூக பூச்சுகளுக்கு உள்ளே அறியாத வேறொன்றின் இயங்குமுறை தென்படும். அப்படி ஒரு புதிய கோணம் கிட்டாதபோது கதைகளன் மாற்றப்படுவது ஒரு உத்தியாக மட்டுமே எஞ்சிவிடும். ஒரு கணவன் மனைவி சண்டை அமெரிக்காவில் நிகழ்வதாக கதை எழுதும்போது, அங்கே அமெரிக்க பண்பாடு எவ்வகையிலாவது ஊடுபாவை நிகழ்த்தியுள்ளதா என பார்க்கப்படும். அப்படி எதையும் நிகழ்த்தவில்லை என்றால் இந்த கதையை அமெரிக்காவிற்கு கொண்டு செல்ல என்ன காரணம் என வாசகன் ஒரு கேள்வியை எழுப்பக் கூடும். அப்படிச் செய்யக் கூடாதா சற்றே விலகி நின்று நோக்கும்போது நாம் நன்கறிந்த ஏதோ ஒன்றில் பண்பாட்டு/ வரலாற்று/ சமூக பூச்சுகளுக்கு உள்ளே அறியாத வேறொன்றின் இயங்குமுறை தென்படும். அப்படி ஒரு புதிய கோணம் கிட்டாதபோது கதைகளன் மாற்றப்படுவது ஒரு உத்தியாக மட்டுமே எஞ்சிவிடும். ஒரு கணவன் மனைவி சண்டை அமெரிக்காவில் நிகழ்வதாக கதை எழுதும்போது, அங்கே அமெரிக்க பண்பாடு எவ்வகையிலாவது ஊடுபாவை நிகழ்த்தியுள்ளதா என பார்க்கப்படும். அப்படி எதையும் நிகழ்த்தவில்லை என்றால் இந்த கதையை அமெரிக்காவிற்கு கொண்டு செல்ல என்ன காரணம் என வாசகன் ஒரு கேள்வியை எழுப்ப��் கூடும். அப்படிச் செய்யக் கூடாதா என்றால் அப்படியான விதிகள் ஏதுமில்லை. ஆனால் அது வாசிப்பில் ஒரு இடராகவே கருத்தில் கொள்ளப்படும். சிறுகதையின் மற்றொரு விதியான ‘சொல்லாதே காட்டு’ நினைவில் கொள்ளப்படவேண்டியது. தத்துவ பகுதிகள் நேரடியாக விவாதிக்கப்படுகின்றன. ‘புகழ்ச்சியானது ஒரு மனிதனின் திறமையை மழுங்கடிக்கச் செய்துவிடும் என்பதே அதற்குக் காரணம்’ போன்ற பொதுவான வரிகள் ஆங்காங்கு விரவிக் கிடக்கின்றன. ‘தனது வலது கையின் கட்டை-விரலுக்கு அடுத்துள்ள விரலினால் கண்ணாடியைத் தேய்த்து நத்தையை உசுப்பினார்’ என எழுதுகிறார். வலது ஆள்காட்டி விரல் என எழுத வேண்டிய இடத்தை இப்படி சுற்றி எழுதுவதான மொழி பயன்பாடுகள் ஒரு சில இடத்தில் இடறுகின்றன.\nசாதனாவின் கதைகள் அவை எடுத்துக்கொண்ட கேள்விகளை நேர்த்தியாக பின் தொடர்ந்தவை எனும் முறையில் முக்கியமான கதைகளாகின்றன. தனிப்பட்ட முறையில் எனக்கான கதைகள் என்றும் சொல்வேன். தமிழ் சிறுகதைகள் உலக நிலப்பரப்புகளில் விரிந்து பரவுவது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. எழுத்தாளர் சாதனாவிற்கு வாழ்த்துக்கள்.\nPosted in எழுத்து, கட்டுரை, சாதனா, நரோபா, புதிய குரல்கள், பேட்டி on October 6, 2020 by பதாகை. Leave a comment\nநாகபிரகாஷ் நேர்காணல் – லாவண்யா சுந்தரராஜன்\n1. இலக்கியத்தில் நுழைந்தது எப்படி\nசிறுவயதிலே வாசிப்பதற்கான ஊக்கம் கொண்டிருந்தேன். சூழ்நிலையும் அமைந்தது.\nஅம்மா கதைகள் சொல்லித் தீரும்போது புதியவை வாசித்ததும் சொல்கிறேன், அதுவரைக்கும் காத்திரு என்பாள். அப்போது ஏன் காத்திருப்பது நாமே படித்து அம்மாவுக்கும் கதை சொல்வோம் என்று தோன்றும். அப்படி எழுத்துக்கூட்டி சிறுவர் இதழ்கள் வாசிக்கத் தொடங்கினேன்.\nஅதன் பிறகு இரண்டு அரசு நூலகங்கள் எனக்கு தங்களது புத்தகங்களால் இலக்கியத்தை அறிமுகப்படுத்தி உதவியிருக்கின்றன. வீட்டில் வாசிக்கிற பழக்கம் இருந்தமையால் என் வாசிப்புக்கு ஆதரவு இருந்தது.\nஎழுதவேண்டும் என்கிற ஆசை கழுகைப்போல பறக்க வேண்டும் ஆசைப்படக்கூடிய வயதிலேயே ஏற்பட்டுவிட்டது. சிறு கவிதைகளையே எழுதித் தொடங்கினேன்.\nஇணையம் குறிப்பாக முகநூல் எனக்கு இலக்கியம் சார்ந்த செயல்பாடுகளை அறிமுகம் செய்து கொள்வதற்கும் நல்ல நண்பர்கள் கிடைப்பதற்கும் உதவியது. மனிதர்களின் மேன்மை கீழ்மைகள் குறித்துப் புரி���்து கொள்ளும் களமாக அதற்கும் மேலாக என்னைச் சுற்றி நடப்பவற்றை தெரிந்து கொள்வதற்கு அதுவே உதவுகிறது.\nஅப்படியே சாத்தியப்பட்ட போது இலக்கியக் கூட்டங்களுக்கு போகத் தொடங்கினேன்.\n2. வாசிக்கும் போது என்ன கற்று கொள்கின்றீர்கள் அது உங்கள் எழுத்துக்கு எப்படி உதவுகிறது\nஎனக்கு எதையேனும் ஒரு படைப்பிலிருந்து கற்றுக் கொண்டேனா என்கிற கேள்வி இதுவரை வந்ததில்லை. எனக்கு ஒவ்வொரு நூலும் ஒரு அனுபவமாகவே அமைகிறது. அதன் அனுபவத்தில் திளைத்திருக்கிறேன். அதற்கு என்னை ஒப்புக் கொடுக்கிறேன். ஆவேசம் வந்தது போலப் பக்கங்களைப் புரட்டி வாசித்துத் தள்ளுகிறவன் அல்ல நான். எனக்கு ஒவ்வொரு பக்கமும் அதன் வார்த்தைகளும் முக்கியம். அதற்கான நேரம் எடுத்தே நான் வாசிக்கிறேன்.\nபெரும்பாலும் வாசிக்கும்போது எந்த சிந்தனையும் வருவதில்லை. தேவையானால் முடித்ததும் ஒரு பேப்பரும் பேனாவுமாக உட்கார்ந்து சிந்திப்பதும் குறிப்பு எழுதிக் கொள்வதும் உண்டு. ஆனால், அவை பிறருக்காக எழுதப்படுவதில்லை. எனவே கூறுமுறையைப் பற்றிய கவலை வேண்டாம். ஒருங்கிணைப்புக்கான அவசியம் இல்லை.\nஒரு கட்டுரை எழுதவேண்டும் அல்லது ஒரு எழுத்தாளனாக நான் பிறரிடம் கூறுவதற்காக சிந்திக்கிறேன் எனும் கட்டம் வரும்போது இது சிக்கல். எனவே அதற்காக மீண்டும் புறவயமாக கூற்றுகளையும் சிந்தனைகளையும் தொகுக்கும் பணியைச் செய்கிறேன். அது என் இயல்புக்கு மிகப்பெரிய பளு. ஆனால் பிடித்திருக்கிறது.\nஅந்த வகையில் புனைவு எழுதுவதை நான் மிகவும் விரும்புகிறேன். என்னையறியாமல் அதில் ஒருங்கிணைவு உருவாவதும் உணர்வுகள் முயங்கி வெறொன்றாக மாறுவதும் நடக்க வேண்டும். அதற்காக நான் ஒரு கதையை எழுதும் முன்னர் தயாராகி இருக்கவேண்டும். கதை தயாராக வேண்டும். அதற்காக என்ன செய்கிறேன் என்பது மட்டுமே என் கையில் இருக்கிறது. அப்படியே எழுதி முடிக்கிறேனா என்பது முழுமையாக என்னிடத்தில் இல்லை. அதற்கான முயற்சியை செய்ய வேண்டியது. அது மட்டுமே என்னால் ஆகும்.\n3. உங்கள் புனைவு உலகினை பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்\nஇதுவரை இவற்றைப் பற்றியெல்லாம் எழுத வேண்டும் என்று திட்டமிட்டதில்லை. அந்தந்த தருணங்களில் எனக்கு எதை எழுதுவதற்கான உந்துதல் பிறக்கிறதோ, அதையே எழுதினேன். அப்படியே கதைகளை முழுமையாக உருவாக்கிக் கொண்டும�� எழுதியதில்லை.\nஆனால் தொகுப்புக்காக எல்லாவற்றையும் மீண்டும் படித்தபோது, கண்டு கொள்ளப்படாதவர்களை அல்லது பொதுவான மனநிலைகளிலிருந்து விலகிய குழந்தைமையையே எழுதியிருக்கிறேன் என்று புரிகிறது.\nஎன் வாழ்கையின் அனுபவங்களை மட்டுமே எழுதியிருக்கிறேன் என்று சிலர் நினைக்கிறார்கள். அப்படி எழுதக்கூடாது என்கிற தெளிவு எனக்கு சில வருடங்களாகவே உண்டு. சில கதைகளில் என் போன்ற சாயல் கொண்ட பாத்திரங்களை உருவாக்கியிருக்கிறேன், அதற்காக அது என்னுடைய அனுபவம் ஆகிவிடாது. மேலும் என் எழுத்து அவசர வாசிப்புக்கானது அல்ல.\nபொருள் மயக்கம் அழகியலாக மட்டும் இல்லாது குறைபாடாக ஆகிற இடத்தில் வாசிப்பில் இடறும். அப்படி இடறாமல் வாசிக்கப் பழகினால் எல்லாமே நல்லவையே. மொழிச் சீர்மையும் கருத்துரைத்தலும் அணிகளும் மட்டுமே இலக்கியம் என்று கருதியது எப்படி மொழிக்கு தீமையாக அமைந்ததோ, அப்படியே மொழியைக் கண்டு கொள்ளாமல் இலக்கியம் படைப்பதும். அதை மனதில் வைத்துதான் என்னை மேம்படுத்திக் கொள்கிறேன்.\n4. புனைவாக்கத்தை தவர வேறு ஏதேனும் எழுதும் விரும்பம் உள்ளதா அப்படி எழுத ஆசைபட்டால் என்ன எழுதுவீர்கள்\nதொடர்ந்து விமர்சனக் கட்டுரைகள் எழுத வேண்டும் என்கிற ஆர்வம் உள்ளது. ஆனால் அதற்கான நேரம் இது கிடையாது. இப்போதைக்கு புனைவு எழுத்தாளனாக என்னை மேம்படுத்திக் கொள்வதிலேயே கவனம் எல்லாம்.\n5. உங்கள் சிறுகதைகளுக்கு நீங்கள் யாரை முன்னோடியாக நினைக்கின்றீர்கள் ஏன்\nபுதுமைப்பித்தன் மற்றும் அசோகமித்திரன். என்னுடைய குறைந்த வாசிப்பில் இதில் பஷீரையும் சேர்க்க முடியும். புதுமைப்பித்தனைப் பொறுத்தவரை அவர் எழுதிய வகைமைகள் மட்டுமல்லாது நேரடித் தன்மையும் கூர்மையான மொழியும் அங்கதமும் எவருக்கும் ஆதர்சமாக அமையும். அசோகமித்திரன் முற்றிலும் வேறுபட்டவர். அங்கதம் அமைதியுடன் வெளிப்படும் எழுத்து அசோகமித்திரனுடையது. எத்தனை தீவிரமான விஷயத்தையும் எளிய விஷயமாக எழுதிச் சென்றுவிடுவார்.\nஏன் பஷீரைக் குறிப்பிடுகிறேன் எனில், இவர்கள் இருவரின் இயல்புகளும் இடத்திற்கேற்ப செயல்பட்டு எதற்கும் பொறுப்பேற்காத ஒருவரின் மனநிலையும் சேர்ந்தால் அதுவே பஷீரின் இயல்பு என்று தோன்றுகிறது. இந்த மொத்த வாழ்கையின் பொருளின்மையை இருண்மையை சொல்லிக் கொண்டே செல்வது. அதே நேரம் அவ்வப்போது ஒளி இதுதான் என்று காட்டிவிடுவது. அந்த ஒளிக்காகவே பஷீரை எனக்குப் பிடித்திருக்கிறது.\nஇவர்கள் என்னை அதிகமாக பாதிக்கிறார்கள்.\n6. எழுத்தைத் தவிர வேறு எந்த கலைவடிவில் உங்களுக்கு ஆர்வம் அதிகம் உதாரணத்துக்கு ஓவியம்/புகைப்படம் அதில் ஏதேனும் முயன்று இருக்கின்றீர்களா உதாரணத்துக்கு ஓவியம்/புகைப்படம் அதில் ஏதேனும் முயன்று இருக்கின்றீர்களா அதற்கும் எழுதுவதற்கு என்ன வித்தியாசம் அதற்கும் எழுதுவதற்கு என்ன வித்தியாசம் அது என்ன மாதிரியான அனுபவங்களை தருகிறது\nஅவ்வப்போது பயணம் செய்கிறேன். எண்ணூறு ரூபாய் சீனக் கைபேசி ஒன்றை வைத்திருந்த காலம் முதல் இன்று வரை செல்கிற இடங்களையும் நிகழ்வுகளையும் புகைப்படங்கள் எடுக்கிறேன். அவற்றில் நல்ல புகைப்படங்களாக அமைந்துவிடுபவை நிறையவே உண்டு.\nபெரும்பாலும் போகும் இடங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால் ஒன்றிரண்டு புகைப்படங்கள் தவிர்த்து பொதுவெளியில் பகிர்வதில்லை. என்னிடம் புகைப்படங்களை அப்படியே சேமிப்பதற்கான வாய்ப்பு இல்லாதிருந்ததால் நல்ல கைபேசியில் எடுத்தாலுமே அளவில் குறைத்து மேகச் சேமிப்பக சேவைகளில் சேமித்திருக்கிறேன். கடந்த நான்கு வருடங்களில் மட்டும் நிராகரித்து அழித்தவை போக ஏறக்குறைய மூவாயிரம் புகைப்படங்கள் உண்டு.\nஎனக்கு தற்படம் எடுப்பதில் ஆர்வமில்லை. புகைப்படங்களுக்கு சிரிக்கவும் வராது. அதே என் நல்ல புகைப்படங்கள் இதுவரை சிலவே என்னிடம் உள்ளது. அவைகூட தேறாது என்று புத்தகத்தின் பின்னட்டைக்காக ஜீவ கரிகாலன் சில நாட்கள் தேடியும் காத்திருந்தும் இறுதியில் புகைப்படம் இல்லாமலேயே கொண்டு வந்தார். மற்றபடி, நாற்பதோ ஐம்பதோ ஆயிரங்கள் செலவு செய்து காமிரா வாங்கி எடுத்துக் கொண்டு அலைவதல் ஆர்வமில்லை.\n7. பிறர் எழுத்தை வாசிப்பதற்கும் உங்கள் எழுத்தை நீங்கள் வாசிப்பதற்கும் இருக்கும் வித்தியாசம் என்ன இரண்டிலும் இயக்கும் மனநிலையில் அதிக சவாலானது எது\nஎழுதுவது தொடர்பான எண்ணங்கள் இல்லாமல் என்னால் எவரை வாசிக்க முடிகிறது என்று யோசிக்கிறேன். வெகு சிலரின் சில படைப்புகளை மட்டுமே அப்படி ஒரு தடங்கலுடன், அதிலிருக்கிற தவறுகளை உணர்ந்தபடி வாசிக்கிறேன். அதை நான் எழுதியிருந்தால் எப்படி எழுதியிருப்பேன் என்று அப்போது மட்டுமே சிந்திக்க��றேன்.\nஅது தவிர, வாசிக்கையில் நான் ஒரு சராசரி வாசகன் மட்டுமே.\n8. உங்கள் பயண அனுபவங்கள் எப்படிப்பட்டது ஏதேனும் படைப்பின் உள்ளாக்கத்தின் தேவை பொருட்டு பயணித்தது உண்டா\nஅப்படி பயணம் கோரும்படி இன்னும் எதுவும் எழுதவில்லை.\nஆனால், நிறைய இடங்களுக்கு பயணிக்க வேண்டும் என்று தீராத ஆர்வம். கடந்த மூன்று வருடங்களாக வருடம் ஒருமுறையாவது ஒருவாரம் விடுமுறை எடுத்துக் கொண்டு பயணிக்கிறேன்.\nஒரு வருடத்துக்கு முன்னர் ஹைதராபாத்தும், இந்த முறை கொல்கத்தாவும் சென்று ஒன்றரை இரண்டு மாதம் தங்கி வேலை செய்தபடியே வார இறுதியில் சுற்றிப் பார்த்தேன். அலுவலகத்தில் அதற்கான சுதந்திரம் தருகிறார்கள். இப்போது டெல்லி போயிருக்க வேண்டியது, கொரோனா காரணமாக எல்லா முன்பதிவுகளையும் ரத்து செய்துவிட்டு திரும்பியிருக்கிறேன்.\nஎன் மனதை வெளியுலகம் நோக்கித் திருப்புவதும் புரிதல்களை உண்டாக்கிக் கொள்வதும் பயணம் மூலமாக மட்டுமே.\nVagabond என்கிற சொல் பயணிக்கிறவரை குறிப்பது. ஒன்றும் இல்லாமல் நீங்கள் எங்கும் பயணிக்கலாம். உண்பதும் உறங்குவதும் என உங்களின் தேவை எத்தனை சிறியது, அதை மட்டும் நிறைவேற்றிக் கொள்வது எங்கு போனாலும் சாத்தியம் என்பதை அனுபவப் பூர்வமாக உணர்ந்தவர்களின் கதைகள் என்னை ஏங்க வைத்திருக்கின்றன.\nமுழு vagabond ஆக இல்லாவிட்டாலும் நினைத்தபோது கிளம்பிப் போகிறவர்கள் இங்கும் இருக்கிறார்கள், என்ன நம்மால் முடியாது. எனக்கு ஒரு தினம் முன்னதாகவாவது அலுவலகத்தில் விடுமுறை சொல்ல வேண்டும், அந்த நேரம் கையிருப்பில் ஏதாவது இருக்கவும் வேண்டும். எனவே தனியாகச செல்வதே எனக்கு நல்லது, முடிந்தவரை பயணிக்கிறேன்.\n9. உங்கள் முதல் தொகுப்பு சமீபத்தில் வெளியாகியிருக்கிறது அது சார்ந்த அனுபவத்தை பகிர முடியுமா\nவெகு நாளைய கனவு. இப்போது வந்ததற்கும் நான் மட்டுமே காரணம் அல்ல.\nஎழுதிய வரிசையிலேயே தொகுப்பில் கொடுத்திருக்கிறேன். எந்த வகையில் மாற்றத்துக்கு என் எழுத்து உட்பட்டு வந்திருக்கிறது என்பதற்கான பதிவாகவும் அது இருக்கட்டும் என்கிற எண்ணம்.\nஅதன் வடிவமைப்பிலிருந்து அச்சு வரை எனக்கு நிறைவளிக்கிறதா என்று பார்த்துப் பார்த்து ஜீவ கரிகாலன் வெளியிடிருக்கிறார்.\nஅடுத்து என்னை இன்னும் மேம்படுத்திக் கொள்வதற்காக உழன்று கொண்டிருக்கிறேன்.\n10. இளம் வயது சு���ாரஸிய அனுபவங்கள் பற்றிச் செல்லுங்கள் அவை உங்கள் எழுத்தில் எங்கேனும் இடம் பிடித்திருக்கிறா\nஅப்படி நிறைய இருக்கலாம். நினைவில் எப்போதும் வைத்திருப்பதில்லை.\nவெகு சில நிகழ்வுகளை மட்டும் கதைகளில் பயன்படுத்தியிருக்கிறேன்.\n11. உங்கள் படைப்பினை நீங்கள் எப்படி உருவாக்குகின்றீர்கள், ஒரே அமர்வில் அது முடியுமா, நீங்கள் அதை எப்படியெல்லாம் செழுமையாக்குகின்றீர்கள்\nசில கதைகள் ஏதாவது நிகழ்வோ செய்தியோ என்னை பாதிப்பதால், ஒரு கால இடைவெளிக்குப் பின்னர் எழுதப்பட்டவை. சில கதைகள் கனவில் வந்தவை. ஆனால், எழுதியது கனவில் வந்ததிலிருந்து முற்றிலும வெறொன்றாக இருப்பதும் உண்டு.\nமுன்னர் கையால் எழுதி பின்னர் தட்டச்சு செய்யும் போது மேம்படுத்திக் கொண்டிருந்தேன். அதை சிறிது காலத்துக்குப் பிறகு வாசித்து, இடறலாக ஏதாவது தோன்றினால் திருத்திப் பகிர்வது. இப்போது அதே முறையில் கணினியில் நேரடியாக எழுதுகிறேன்.\nஒரே அமர்வில் இதுவரை எழுதியதில்லை. குறைந்தது மூன்று நான்கு அமர்வுகள். உட்கார்ந்தால் குறைந்தது இருபத்தைந்து நிமிடம் தொடர்ந்து எழுத வேண்டும் என்று ஒலிப்பான் வைத்துக் கொள்வேன். அப்படி சில தினங்கள் தொடர்ந்து எழுதியே ஒரு கதையை முடிக்க முடியும். அப்படி நேரம் குறித்துக் கொள்ளாது அமர்ந்தால் பல காரணங்களால் பயமும் கவனச் சிதறலும் ஏற்படுகிறது.\nஒரு நாள் எழுதிவிட்டு மறுநாள் தொடரும்போது ஏற்கெனவே எழுதியவற்றை வாசித்து எழுதிய போது என்ன மனநிலையில் இருந்தேன் என்று யோசிப்பேன். அதன் பிறகு தொடர்ந்து சிந்தித்தபடியே நேரம் வைத்துக் கொண்டு ஒன்றிரண்டு வாக்கியங்கள் எழுதி அழிப்பேன். எப்படியோ ஒரு தொடர்ச்சி உருவாகிவிடும்.\n12. இலக்கியத்தின் அடிப்படையாக இருப்பது எது\nநல்ல கேள்வி. ஆனால் பதில் சொல்லும் அளவு நான் முதிரவில்லை.\n13. உங்கள் படைப்புகளுக்கு வரும் எதிர்வினை என்னவிதமான் உளவியல் சிக்கல்களை உங்களுக்கு ஏற்படுத்தும்\nஎந்த முறையான விமர்சனத்தையும் ஆக்கப்பூர்வமான மனநிலையிலேயே எதிர்கொள்கிறேன்.\nசிறு வயதிலிருந்தே எனக்கு என்ன தெரியாது என்பதையும், என் தகுதி என்ன என்பதையும் எனக்குள்ளாக வகுத்துக் கொள்வது என் வழக்கம். எனவே எங்கும் எதற்கும் சமீப காலம் வரை சுருங்கிப் போனதில்லை. எனக்குப் பிடித்ததை செய்கிறேன். ஒவ்வொரு தினமும் சற்றேனும் என்னை மேம்படுத்திக் கொள்கிறேன். அதற்காக திறந்த மனதுடனேயே வாழ்கிறேன்.\nஅதே நேரம் தூக்கிப் பிடிக்கப் படுவதாலேயே எவரையும் கிழித்துத் தொங்கவிடமுடிகிற தன்னம்பிக்கை விமர்சகர்களின் அருட்கரங்களை அஞ்சாமை பேதைமை.\n15. எழுத்தின் மூலம் வாசிப்பின் மூலம் எதை கண்டடைய விரும்புகின்றீர்கள்\n15. எழுதவதற்கு மொழியின் மீதான கவனம் , ஆளுமை முக்கியமானதா அதை மேம்படுத்த நீங்கள் மேற்கொள்ளும் பயிற்சிகள் என்னென்ன\nஎன் மூத்தவர்கள் சொன்னது – தொடக்க காலத்தில் எழுதிக் கடப்பதன் வழியே இன்னும் படைப்பூக்கம் கொள்ள முடியும் என்று. அதற்கு முயல்கிறேன். ஆனால் ஒன்று புரிகிறது, கட்டுரை எழுதுவது வேறு ஏதாவது – something to be presented – என்கிற வகையில் எழுதும் போது கொஞ்சமே எழுத முடிகிறது. இந்த பதிலை நான் தட்டச்சு செய்யும் நேரத்தைக் காட்டிலும் கூடுதலாக எடுத்துக் கொள்கிறேன்.\nஎனவே எழுத்துப் பயிற்சி என்று வரும்போது எதையாவது எழுதித் தள்ளியபடி இருக்கலாம். அதை பிறர் நலன் கருதியாவது என்னிடமே வைத்துக் கொள்ள வேண்டும். ஏதாவது கதையாகவே கனிந்திருப்பதாக தோன்றினால், ஒருவேளை திருத்தம் செய்த பிறகு பிரசுரிக்கலாம். இப்படியே நான் உணர்கிறேன்.\nஇலக்கிய வாசிப்பு எழுத்து என்று இருக்கும்போது மொழியறிவுக்கு என்று நேரம் ஒதுக்குதல் சிரமம் என்றே உணர்கிறேன். எழுத்தாளனாக இருந்தாலும் தனித்தன்மைக்கு காரணமாக இருக்கக்கூடிய வேறு ஆர்வங்களும் ஒருவருக்கு இருக்கலாம். ஆனால் மொழியாளுமை அவசியமானதாக இருக்கிறது. குறிப்பாக, மரபாக நாம் மொழியை கற்றிருக்காத போது. அதற்கான அவதானிப்புகளை மட்டுமே இப்போது கொண்டிருக்கிறேன்.\n16. சங்க இலக்கியம் பக்தி இலக்கியத்தின் மீதான உங்கள் ஆர்வம் எவ்விதமானது அது உங்களை படைப்புகளை பாதித்திருக்கிறதா\nஇந்த மொழியின் சொத்து என்கிற வகையில் அதை தூர இருந்து அவ்வப்போது எட்டிப் பார்த்துக் கொள்கிறேன். சங்க இலக்கியத்தைக் காட்டிலும் பக்தி இலக்கியத்தை இன்னும் நெருங்கிப் போகிறேன். ஆனால் அவற்றில் ஊறித் திளைப்பவனில்லை. அத்தனை புலமை இல்லை. கொஞ்சமே கொஞ்சம் வாசிக்கிறவன்.\nகவிதைகள் எழுதிய காலத்தில் சில காதல் கவிதைகளை பக்தி இலக்கிய தாக்கத்தில் எழுதியிருக்கிறேன். ஆனால், பிறகு கீதாஞ்சலி படித்ததும் நவீன பக்திக் கவிதைகளின் வயது நூறு என்று புரிந்தது. அதன் தென்னிந்திய வேர்களை அப்போதே என்னால் உணர முடியாவிட்டாலும் பின்னர் அந்த புரிதலை வந்தடைந்தேன்.\nஅப்படிப் பார்த்தால், என் மனநிலைக்கே இவற்றின் தாக்கம் ஏதோவொரு வகையில் காரணமாக இருக்கலாம்.\n17. உங்களது படைப்பில் உங்களுக்கு மிகவும் கவர்ந்த படைப்பை பற்றி சொல்ல முடியுமா\nஎழுதியவற்றை விடவும் எழுதி முழுமையடையாதவற்றிலேயே என்னைக் கவர்ந்த கருக்கள் நிறைய ஒளிந்திருக்கின்றன. அவற்றையும் அதனினும் சிறந்தவற்றையும் எழுத வேண்டும் என்கிற விழைவிலேயே இன்னும் எழுத முனைகிறேன்.\nஎழுதி வெளியானவற்றில் அட்டை, கூப்பன், சுவருக்கு அப்பால் எனக்கு மிகவும் நிறைவளித்தவை.\n18. யாருடைய படைப்பை பார்த்தது அடடா இது நான் எழுதியிருக்க வேண்டிய கருவல்லவா என்று நினைத்துண்டா அல்லது யாருடைய படைப்பை பார்த்தாவது இந்த லைன் நான் எழுதியிருந்தால் எவ்வளவு சிறப்பாக எழுதியிருப்பேன் என்று நினைத்தது உண்டா\n19.உங்கள் படைப்புலகத்தின் ஆதார மனநிலை என்ன\nஒவ்வொன்றிலும் எனக்கு ஏதேனும் கண்டடையவோ, வேறு விளக்கம் சொல்லவோ, கேள்வியோ இருக்கிறதா\n20. உங்கள் பெரும்பாலான கதைகளில் பால்யம் மாறாத சிறுவனோ (அ) இளைஞனோ பணியிடத்திலோ, பிற இடத்திலோ சதா பயந்தலைவது போல சித்தரிக்கப்பட்டிருப்பது ஏதேச்சையானதா \nஅப்படி பயப்படாதவர்களும் என் கதைகளில் உண்டு. ஏனோ, அப்படியானவர்களை அதிகம் எழுதியிருக்கிறேன். என்னுடைய இயல்பு காரணமாக இருக்கலாம். அல்லது, இப்படியானவர்களை இலக்கியத்தில் நான் அதிகம் வாசித்திருக்காதது காரணமாக இருக்கலாம்.\nஒரு கதாபாத்திரத்தின் எல்லா இயல்புகளையும் இலக்கியம் ஆராயப் புகுகிறது. குறிப்பாக, தீமைகளையும் அழுக்குகளையும். அதன் மூலமே எல்லாவற்றையும் ஆராய முடிகிறது. உண்மைக்கு நெருக்கமாக அது மட்டுமே நிற்குமா என்கிற கேள்வி எனக்கு உண்டு.\nஅவன் என்ன அவ்வளவு யோக்கியனா என்று ஒருவரின் நல்லியல்பை அனுபவப்படும்போது நம் மனதின் ஏதோ ஒரு ஓரம் நினைக்கிறது, குறிப்பாக நம் ஆணவம் சீண்டப்படும்போது. உடனே சுவர் மறைவில் அவன் என்ன செய்யக்கூடும் என்று ஊகிக்கிறோம். அவன் சிந்தனை எப்படி இருக்கும் என்று அதற்கு ஒரு வக்கிரத்தை கோணலை கற்பிக்கிறோம். அதுவே இயல்பாக நம்மை உணர வைக்கிறது.\nஅப்படி இல்லாதவன் ஒருவன் என்றால் நாம் நம்ப மறுக்கிறோம். அவன் கோணல்கள் இல்லாதவன் இல்லை, அதை மீறி வெறொன்றே அவன் இயல்பாக வெளிப்படுகிறது. அதை என்ன என்று புரிந்து கொள்ள முயல்கிறேன். அதை குழந்தைமை என்று சுருக்கலாம். அதன் நுண்ணிய வேறுபாடுகளை என்னால் எழுதமுடியுமா என்று பார்க்கிறேன்.\n21. உங்களது ஒன்று மேற்பட்ட கதையில் ரயில் நிலையத்தில் கழிக்கும் இரவின் பதிவுகள் வருகின்றன. அது வீட்டு விட்டு வெளியேறி குடும்பத்தின் பொருட்டோ(என் வீடு) அல்லது வீட்டை விட்டு வெளியேற நினைக்கும் குடும்ப தலைவன் பொருட்டோ(பவித்ரா) இரவை கழிக்க உங்கள் கதாபாத்திரங்கள் ரயில் நிலையங்களை தேர்தெடுக்க ஏதேனும் பிரத்தியோக காரணம் உண்டா\nஇந்த கேள்வியை மின்னஞ்சல் வந்ததும் படித்தபோது கயா ரயில் நிலையத்தின் காத்திருப்பு அறையில் இருந்தேன்.\nசுவரோரம் திண்ணை போன்ற அமைப்பை தவிர, அது பெரிய அறை மட்டுமே. சுமார் நூறு குடும்பங்கள் சேலையோ போர்வையோ போர்த்தி உறங்கிக் கொண்டிருக்கின்றன. ஒரு சில வசதியான குடும்பங்களும் உண்டு. ஒரு புத்த பிக்குக் குழு. அவர்களுடன் வந்த ஒருவர், சைக்கிளில் தூரம் பயணித்துப் போகிறவர் போலிருக்கிறது. கேரியரில் கட்டப்பட்ட மூட்டையுடன் சைக்கிளையும் கொண்டுவந்து ஒரு மூலையில் நிறுத்திவிட்டு அருகிலேயே கொசுவலை போர்த்திக் கொண்டு படுத்திருக்கிறார்.\nஇவர்களை என் சிறுவயதிலிருந்து நான் பார்க்கிறேன். அவர்களில் ஒருவனாக காதாபாத்திரம் அமையும் போது என்னால் என்ன செய்ய முடியும் பவித்ரா கதையில் வரும் கணவன் அந்த இரவு உறங்க முடியும் என்று நினைக்கிறீர்களா பவித்ரா கதையில் வரும் கணவன் அந்த இரவு உறங்க முடியும் என்று நினைக்கிறீர்களா விடியும்வரை எங்காவது சென்று அமர வேண்டும். அப்போது ரயில் நிலையத்திலிருந்து வந்தவர் அங்கேயே திரும்பிப் போகிறார். மேலும் அவர் அதிகம் பயணிக்கிறவர்.\n22. கூப்பன் சிறுகதையில் கதையில் கார்த்தியும், ரகுவும் மிக இயல்பான சிறுவர்களாக இருக்கின்றார்கள். அவர்களுக்கு சிறு வயதிலேயே வீட்டுக்கு சம்பாதித்து தர வேண்டிய கட்டாயமிருக்கின்றன. அது அவர்களுக்கு வேறு விதமான ஆவேசத்தையோ, திமிரையோ, சலிப்பையோ அல்லது எந்த விதமான எதிர்மறை உணர்வுகளையுமோ தருவதில்லையா அந்த உணர்வுகளை நீங்கள் ஏன் பதிவு செய்யவில்லை.\nஎனக்கு தெரிந்த ஒருவர் எட்டாம் வகுப்போடு வேலைக்குப் போகத் தொடங்கினார். அவர் நின்றதால், அவருடைய நண்பரும் பள்ளிக்கு போக விரும்பவில்லை. அவர்களைப் பார்த்து இன்னும் சிலர் நின்றார்கள். வேலைக்குச் சேர்ந்தார்கள். மேலும் சிலரின் பெற்றோர் அவர்களைக் காட்டி ‘பார் எப்படி குடும்பத்தைக் காப்பாற்ற வேலைக்குப் போகிறார்கள், பார்’ என்றார்கள். இங்கே பள்ளிக்குப் போவது இயல்பானதா இல்லை வேலைக்குப் போவதா அந்த வட்டாரத்தில் எது இயல்போ, பெரும்பான்மையோ அதை நாம் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. அது அந்த சூழலில் கொண்டாட்டமாக ஆகிவிடுகிறது.\nஅப்படி இல்லாதவர்களும் இருப்பார்கள். ஏன் கார்த்தியும் ரகுவுமே முற்றிலும் எதிரெதிரானவர்கள். உதாரணமாக அப்படி ஆவேசம், திமிர், சலிப்பு சற்றேனும் அதே கதையில் வெளிப்படுகிறது. அதை விவரித்துச் சென்றுவிடுகிறேன், வளர்க்கவில்லை அவ்வளவே.\n23. சுவருக்கு அப்பால் சிறுகதை நீங்கள் எழுதிய கதைகளில் மிக அடர்த்தியான கதை. இந்த கதைக்கான களம் எப்படி உருவானது. அதில் மிருதங்கம் வாசிக்கும் நுட்பங்களை பற்றிய குறிப்புகளை அனுபவித்து எழுதியிருப்பீகள் உங்கள் இசையின் மீதான ஆர்வம் சார்ந்து கொஞ்சம் சொல்லுங்கள்.\nகுருகுலக் கல்வி என்ற பெயரில் எப்படி குழந்தைகள் வதைக்கப் படுகிறார்கள் என்று செய்திகளில் வாசித்ததே அக்கதைக்கான ஊக்கம். எனக்கும் அப்படியான கல்வி மேல் ஆர்வம் இருந்தது. ஒரு நல்ல ஆசிரியரின் குருவின் மாணவனாக இருந்து கற்க வேண்டும் என்பது இப்போது வரைக்கும் இருக்கும் என் கனவு. ஆனால், அது எல்லாருக்கும் வாய்ப்பதில்லை.\nஅது தொடர்பான என் புரிதலையே அந்தக் கதையை எழுதி அடைந்தேன்.\nஎனக்கு மிருதங்கம் கற்றுக் கொள்ள சிறு வயதிலிருந்தே ஆசை. ஆனால் சுற்றுவட்டாரத்தில் எங்கும் அதற்கான வாய்ப்பு இருக்கவில்லை. இசையறிவு ஒன்றும் கிடையாது. அவ்வப்போது செவ்வியல் இசையும் பிற பொழுதெல்லாம் வேறு எந்த நல்ல இசைத் தொகுப்பையும் கேட்பேன், அவ்வளவே. இளையராஜாவை எல்லாவற்றுக்கும் மேலாக ரசிப்பவன், குறிப்பாக அவரது ஆல்பங்கள்.\n24. சுவருக்கு அப்பால் சிறுகதையில் கதைசொல்லியும் மற்றொரு கதாபாத்திரம் கிருஷ்ணதாஸ் இருவருமே தனது வயதுக்கும் அனுபவத்துக்கும் பொருத்தமில்லாத நபர்களுடனேயே நட்புடன் இருப்பது போல ஒரு பதிவு இருக்கிறது உதாரணத்துக்கு கிட்டத்தட்ட பதின்வயதை கடந்த கதைசொல்லிக்கும், கிருஷ்ணதாஸ், பிரபு, ஹரி இவர்களுடன் உருவா��ும் உலகம் விஷயம் விசித்திரமான, இதன் பின்னால் இயங்கும் உளவியல் என்னவென்று நினைத்து நீங்கள் இப்படியொரு அமைத்தீர்கள்\nஅதில் கதைசொல்லி தேடலும் கேள்விகளும் கொண்ட ஒருவன். அவனுக்கு குழந்தைகளோடு இருப்பதில் ஏதோ நிறைவு கிடைக்கிறது. வேறு எவருடனும் ஒட்ட முடியவில்லை என்று நினைக்கிறேன். கிருஷ்ணதாஸ் தானே ஒரு குழந்தை போன்றவர், சிந்திக்கும் திறனற்றவர் என்பதாக கீழ்நிலையில் வைக்கப்பட்டிருப்பவர். அவரிடம் நெருங்கிப் போவது ஒரு சிறுவனே தவிர, அவர் கிடையாது. அவரை தவிர்ப்பவர்களிலும் சிறுவர்கள் உண்டு. இதையெல்லாம் ஏன் எதற்கு என, கதைசொல்லி கவனிக்கிறான்.\nஇவர்களின் நட்பு, நிகழ்வுகள் மற்றும் ஏற்படும் புரிதல்களால் கதைசொல்லி என்ன கண்டடைகிறான் என்பதே கதை.\n25. நோக்கு கதையில் எதற்காக இத்தனை கதாபாத்திரங்கள். கதையின் கரு வலுவானது ஆனால் சொல்முறையை நீங்கள் ஏன் இவ்வளவு சிக்கலாக்கினீர்கள் உங்களுடைய பெரும்பாலான கதையின் வாசகர் அதிகம் கவனம் செலுத்தி வாசிக்கும்படி அமைத்திருப்பது ஒரு உத்தியா\nதொடக்க காலக் கதை அது. அந்தக் கதைக்குள் சொல்ல நினைத்ததை எல்லாம் சொல்ல முயன்றதால் அப்படி இருக்கலாம்.\nஎன்னுடைய எழுத்து ஏன் அப்படி கவனமான வாசிப்பு கோருகிறது என்பதற்கு என்னிடம் பதில் இல்லை. பொழுது போக்காகவும் கவனக்குறைவாகவும் வாசிப்பதற்கு முடியாது என்பதே என்னுடைய புரிதல். வேண்டுமென்றோ மொழியைச் சிக்கலாக்கவோ, திருகவோ நான் செய்வதில்லை. அதே போல பெரிய குறைபாடுகள் என் மொழிப் பயன்பாட்டில் இல்லை என்று நம்புகிறேன், அறியாது இருப்பவற்றையும் மேம்படுத்திக் கொள்ள பார்த்தபடியே இருக்கிறேன்.\nமேலும் பெரும்பாலான இலக்கியப் படைப்புகள் கவனம் செலுத்தி வாசிக்க வேண்டியவை அல்லவா\n26. அட்டை என்ற கதையின் மையம் அடையாள அட்டை ஒரு அந்தஸ்து என்பது போன்ற உளவியலா, அது மட்டுமில்லை என்ற பதிவுகளும் இருக்கின்றன. இந்த கதை சார்ந்த அதன் உள்ளடக்குகளை பேச முடியுமா\nஅந்த வாழ்கையில் ஒரு தருணத்தை அந்தக் கதையில் சொல்லியிருக்கிறேன். மையப் பாத்திரத்தின் ஏங்கங்களையும் நினைவுகளையும். அது தவிர பிற வாசகனுக்கான தனிப்பட்ட அனுபவமாகவே இருக்கட்டும்.\n27. கோதை மங்கலம் கதை சொல்லி தற்கால உடல் அடையாளம், பள்ளி பருவத்து விபரங்கள் இரண்டிலுமே கதைசொல்லி தான் மிக சாதாரணமானவன் ��ன்னை யாருக்கும் பிடிக்க வாய்ப்பில்லை என்றொரு உளவியல் இயங்கிக் கொண்டிருக்க என்ன காரணம்\nஅவன் அப்படியானவன் என்பதைத் தவிர வேறு காரணம் ஒன்றுமில்லை.\n28. உங்கள் கதைகளில் கதைமாந்தர்கள் கிளைகதை சொல்பவர்களாக அமைகின்றார்கள். உதாரணத்துக்கு சகடம் கதையில் வரும் சிறுவன் தனது யோகா பயிற்சிகள் சார்ந்த விபரணைகள், எரியில் வரும் சிறுவன் வண்டி வேடிக்கையின் வரும் கடவுளர் சார்ந்த வர்ணனைகள். இவை கதைக்குள் உள்ளடுக்குகளை ஏற்படுத்த உத்தி போல நீங்கள் பயன்படுத்தியிருகின்றீர்களா\nஅது கதையின் ஒரு பகுதி, தேவை என்ற புரிதலால் தனக்கான இடம் கொண்டிருக்கிறது.\n29. பவித்ரா கதையில் பெண் குழந்தைக்கு தனது தாயிடம் உண்டாகும் மனசிக்கலை பேசியிருக்கின்றீர்கள். அதை தொடராமல் அதனை உறவு சிக்கலாக மாற்றியமைத்தற்கு காரணமெதுவும் உண்டா\nஅப்படியான ஒரு சம்பவம் உடனே ஆழ்மனதில் சிக்கலாக மாறாது. அது ஒரு தொடக்கம். எனவே இருவருக்கும் பொதுவான ஒரு அதிர்ச்சியாக, என்ன செய்வது என்று சிந்திக்க வைப்பதாக அது இருக்கிறது. இருவருக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. காலப்போக்கிலேயே அது சிக்கலான ஒன்றாக மாறும். அந்த தருணத்தையே கதை விவரிக்கிறது.\nPosted in எரி, எழுத்து, நாகபிரகாஷ், புதிய குரல்கள், பேட்டி, லாவண்யா சுந்தரராஜன் on August 1, 2020 by பதாகை. 1 Comment\nஎழுத்தாளர் கார்த்திகைப் பாண்டியனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nபிறப்பு, வளர்ப்பு, படிப்பு, பணி, குடும்பம் பற்றி சுருக்கமான அறிமுகம்.\n1981-ல் மதுரையில் பிறந்தேன். மூன்று குழந்தைகள் இறந்த பின் வந்தவன் என்பதால் மண்ணில் தங்க வேண்டுமென பெற்றவர்கள் மதுரை பாண்டிமுனி கோயில் மண்ணில் போட்டு எடுத்தார்கள். அதுவே பெயருக்கும் காரணம். பள்ளிப்படிப்பு மதுரையில். வளர்ந்தது அம்மாச்சி வீட்டில். வாழ்ந்து கெட்ட குடும்பம் என்பதால் நிறையவே சிரமம். கல்விதான் காப்பாற்றியது. கோவையில் பொறியியல் பயின்ற காலத்திலும் ஆசிரியர் பணியே என் கனவாக இருந்தது. பணி செய்து கொண்டே தொடர்ந்த மேற்படிப்பு முனைவர் பட்டம் வரை அழைத்து வந்திருக்கிறது. ஓரிடத்தில் அதிகபட்சம் மூன்று வருடங்கள் என்ற கொள்கை காரணமாக திண்டுக்கல், பெருந்துறை, நெல்லை என பல ஊர்கள் சுற்றி தற்போது கோவையில். துணைவியார் பூமாவும் ஆசிரியைதான். கணிதம் பயின்றவர். ஒரு குழந்தை. நகுலன் அவன் பெயர\n பால்யகால வாசிப்பு எத்தகையது, எப்படியாக வளர்ந்தது\nநான் வாசிப்பதற்கு என் அம்மாதான் காரணம். வெகுஜன இதழ்களின் தீவிர வாசகி அவர். இன்று தீவிர இலக்கியமும் வாசிக்கிறார். பிள்ளை வெளியே சென்று விளையாடுகிறேன் என்கிற பெயரில் ஊர் சுற்றாமல் இருப்பதற்காக புத்தகங்களைக் கொடுத்துப் பழக்கியதாகச் சொல்வார். ஆனால் அவரைத் தாண்டியும் குடும்பம் மொத்தமும் வாசிப்பில் எனக்கிருந்த ஆர்வத்தை ரசித்தார்கள் என்று சொல்ல முடியும். 1985-86 காலகட்டம். சிறுவர் மலர் எனக்கு அறிமுகமாகி இருந்தது. வீட்டில் அனைவரும் திருப்பதி செல்லத் திட்டமிடுகிறார்கள். வியாழன் கிளம்பிப்போய் ஞாயிறு திரும்புவதாக ஏற்பாடு. வெள்ளிக்கிழமை சிறுவர் மலர் வாசிக்க முடியாமல் போய்விடும் என்பதால் நான் வர மறுக்கிறேன். யார் என்ன சொல்லியும் கேட்கவில்லை. இறுதியில் தாத்தா எனக்காக வீட்டில் தங்கி விட்டார். மற்றவர்கள் எல்லாம் ஊருக்குப் போனார்கள். அந்த சம்பவத்தை என்னால் இப்போதும் நினைவுகூர முடிகிறது என்பதுதான் ஆச்சரியம். அங்கிருந்து தொடங்கிய வாசிப்பு பிறகு காமிக்ஸின் வழியாக வளர்ந்தது. அவற்றின் பாதிப்பு எப்போதும் என் கதைகளில் காணக்கிடைக்கும்.\nபள்ளிக்காலத்தில் சுபாவும் பட்டுக்கோட்டை பிரபாகரும் அறிமுகமானார்கள். மனித வேட்டை, இறந்தாலும் இந்திய மண்ணில் என கல்லூரிக்காலத்தில் சுபாவின் நாவல்களைத்தான் தூக்கிக் கொண்டு திரிந்தேன். மிகுதியான தொழில்நுட்ப தகவல்களைக் கொண்டிருந்தாலும் ஏனோ எனக்கு ராஜேஷ்குமாரை ரசிக்க முடியவில்லை. ஆனால் அமானுஷ்யத்தையும் ஆன்மீகத்தையும் கலந்து தந்த இந்திரா சௌந்திரராஜனின் கதைகள் வேறொரு உலகத்தில் உலாவிட எனக்கு உதவின. அவருடைய ஐந்து வழி, மூன்று வாசல் எப்போதும் மறக்கவியலாத நாவல். கல்லூரியின் இறுதிக்கட்டத்தில் விகடனின் வழியாக அறிமுகமான எஸ்.ராமகிருஷ்ணனின் துணைஎழுத்து என்னை மொத்தமாகப் புரட்டிப் போட்டது. அவருடைய கதாவிலாசம்தான் இலக்கியத்தில் எனக்கான திறவுகோல். வாழ்க்கையை வேறொரு கோணத்தில் பார்க்க புத்தகங்கள் உதவின. அதன் பிறகு கிடைத்த நண்பர் நேசமித்ரனின் அறிமுகம் புதிய காற்றைக் கொண்டு வந்தது. அதன் வழியாகவே எனக்கான உலகம் புலப்பட்டது\nஎழுதும் உந்துதல் எப்படி வந்தது எழுத்தாளர் என்றுணர்ந்த கணம் என்ன\n2008 வாக்கில் நரனை ஒருமுறை மதுரையில் சந்தித்தபோது என்னுடைய வலைப்பதிவுகளை வாசித்திருந்த காரணத்தால் நீ எழுதலாமே என்று சொன்னார். அப்போதும் அதைச் சிரித்தபடி மறுத்தேன். வாசகனாக இருப்பதே போதும் என்பதுதான் என்னுடைய ஆரம்பகட்ட மனநிலை. ஒரு முறை உயிர்எழுத்தில் ஷங்கர ராம சுப்பிரமணியன் “நான் ஒரு தமிழ் பரோட்டா” என்றொரு கவிதை எழுதி இருந்தார். அதன் அரசியலைப் புரிந்து கொள்ளாமல் வாசித்த எனக்கு கடும் கோபமானது. ஏனெனில் ஷங்கர் எனக்கு அத்தனை பிடித்தமான கவிஞர். ஏதாவது செய்ய வேண்டும் என்கிற ஆத்திரத்தில் அவரைக் கிண்டல் செய்து ஒரு பத்தியை எழுதினேன். அதை மட்டும் தனியாகப் பார்த்தபோது நன்றாகயில்லை எனத் தோன்றியதால் முன்பின்னாக சில சங்கதிகளை சேர்த்து எழுதினேன். முடித்த பிறகு பார்த்தால் அந்த பகடியைத் தவிர மற்றவையெல்லாம் நன்றாயிருப்பதாக ஒரு உள்ளுணர்வு. அதை வெட்டி விட்டு மீதப் பகுதியை எல்லாம் திருத்தி எழுதினேன். அதுதான் என் முதல் கதையான நிழலாட்டம். கதை எழுதி விட்டோம் என்பதை விட நமக்கு எழுத வருகிறது என்பதே கொண்டாட்டமாக இருந்தது. நேசமித்ரனோடு இருந்த சமயத்தில் நிறைய உரையாடி இருக்கிறோம், அதன் வழியே எழுத்து பற்றி எனக்குள் ஒரு சித்திரம் உருவாகி இருந்தது – சில மதிப்பீடுகளும் இருந்தன. எதை எழுதலாம், எதை எழுதக்கூடாது என்றெல்லாம். ஆக, குறைவாக எழுதினாலும் என் மனதுக்கு நிறைவாக உணர்வதை மட்டுமே எழுத வேண்டும் என்றெண்ணிக் கொண்டேன்.\nஎன்னுடைய மர நிறப் பட்டாம்பூச்சிகள் கதையை வாசித்து விட்டு போகன் சங்கர் சிலாகித்துப் பேசிய தருணமே எனக்குள் முழுமுற்றாக நானும் எழுதக்கூடியவந்தான் என்கிற நம்பிக்கையைத் தந்தது.\nவலைத்தளங்களில் விளையாட்டாக எழுதிக் கொண்டிருந்தவனை உன்னால் எழுத முடியும் எனத் தொடர்ந்து உற்சாகமூட்டியவர் பொன்.வாசுதேவன். முடியாத கதை என்றொரு கவிதையை அகநாழிகையில் பிரசுரித்தார். கதை என்று பார்த்தால் நிழலாட்டம். யெஸ்.பாலபாரதி ஆசிரியராக இருந்த பண்புடன் என்னும் இணைய இதழில் வெளியானது. அதே கதை பிறகு மதிகண்ணனின் கதவு சிற்றிதழிலும் வந்தது.\nஉலக/ இந்திய/ தமிழ் இலக்கிய ஆதர்ச எழுத்தாளர்கள் யார்\nஏனோ எனக்கும் என் அகவுலகத்துக்கும் ஐரோப்பிய எழுத்தாளர்களே நெருக்கமானவர்களாக இருக்கிறார்கள். மனிதனின் அகவுலகை மிக விரிவாகப் பேசிய தஸ்தாவ்ஸ்கியை நான் ஒரு வரி கூட வாசித்ததில்லை என்று சொன்னால் நம்புவீர்களா அவரை வாசிக்காமல் இருப்பது ஒருவகை அச்சம் என்று கூட சொல்லலாம். நம்முடைய குரூரங்களையும் ரகசியங்களையும் இழந்து விடுவோம் என்கிற பயம். போலவே லத்தீன் அமெரிக்க கதைகளையும் நான் குறைவாகவே வாசித்திருக்கிறேன். ரூல்போ ஒருவர் மட்டுமே எனக்கு சற்று உவப்பாயிருக்கிறார். ஆக வாழ்வை தற்செயல் நிகழ்வுகளின் தொகுப்பாகப் பார்ப்பவன் என்கிற வகையில் எனக்கான உந்துதல் ஆல்பர் காம்யூவிடம் இருந்தே கிடைக்கிறது. அந்நியன் எனக்குள் உருவாக்கிய தாக்கம் அளப்பரியது, இருப்பு சார்ந்த சிக்கலான பல கேள்விகளை மனதினில் விதைத்தது. அவருடைய எழுத்துகள் எனக்குள் கிளர்த்திய உணர்வையே நான் நம்முடைய நிலத்தில் நிகழ்த்திப் பார்க்கிறேன், அதன் வழியாக வாழ்வை விசாரணைக்கு உட்படுத்துகிறேன்.\nநானும் ஒரு மொழிபெயர்ப்பாளனாக இருக்கும் சூழலில் இதைச் சற்று சங்கடத்தோடுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. இந்திய அளவில் என்று சொல்லும்போது மலையாளமும் வங்காளியும் தவிர்த்து மற்ற மொழிகளில் இருந்து நிறைய மொழிபெயர்க்கப்படவில்லை என்பதுதான் நிதர்சனம். அப்படியிருக்க ஆதர்ஷம் என்றெல்லாம் உண்மையில் யாருமில்லை. பஷீரையும் சிதம்பர நினைவுகளுக்காக பாலச்சந்திரனையும் பிடிக்கும். பால் ஸக்காரியாவின் சிறுகதைகளின் மீது மகிழ்ச்சி கலந்த பொறாமை உண்டு.\nதமிழைப் பொறுத்தவரை நான் எப்போதும் சொல்வது எஸ்.ராமகிருஷ்ணன். அவர் இல்லையென்றால் எனக்கு இலக்கியம் தெரிந்திருக்காது. எழுத்து மற்றும் சொல்முறை சார்ந்து என்னை மிகவும் பாதித்தவர்களெனில் கோபிகிருஷ்ணனையும் ப்ரேம்-ரமேஷையும் சொல்வேன்.\n‘வலசை’ ஒரு முக்கியமான முயற்சியாக பட்டது. அதை நேசமித்திரனோடு இணைந்து முன்னெடுத்தீர்கள். அதில் உங்கள் பங்களிப்பு என்னவாக இருந்தது வலசையின் பங்களிப்பு மற்றும் முக்கியத்துவம் பற்றி\n2010-ன் பிற்பகுதி. கோவில்பட்டியில் கோணங்கியைச் சந்தித்து விட்டு நானும் நேசமித்ரனும் மதுரை திரும்பிக் கொண்டிருந்தோம். பேச்சு அப்போதிருந்த சிற்றிதழ் சூழல் குறைத்தும் இடைநிலை இதழ்களின் ஆதிக்கம் பற்றியும் திரும்பியது. குழு மனப்பான்மையால் புறக்கணிக்கப்படும் எழுத்துகள், மேலோட்டமான எழுத்துகளை தாங்கிப் பிடித்து இவைதான் இலக்கியம் என நம்பவைக்கப் பாடுபடும் இடைநிலை இதழ்களின் அரசியல் என எங்களுக்கு நிறைய கோபங்கள் இருந்தன. ஏன் இவற்றையெல்லாம் சரி செய்ய நாமே ஒரு சிற்றிதழ் ஆரம்பிக்கக்கூடாது என்று கேட்ட கேள்விக்கான விடைதான் வலசை. உலகம் முழுக்க இருக்கும் இலக்கியப் போக்கை தமிழில் பேசுவதற்கான ஒரு சூழலை உருவாக்க வேண்டும் என விரும்பினோம். எனவே மொழிபெயர்ப்புகளுக்கு முக்கியத்துவம் தரலாம் என்று முடிவு செய்தோம். பிறகு இதழ்களை வெறுமனே வழக்கமான சிற்றிதழாக இல்லாமல் வேறொரு வடிவத்தில் தருவதற்கான முயற்சியாக ஒவ்வொரு இதழுக்கும் ஒவ்வொரு கருப்பொருள் என்று முடிவு செய்தோம். வலசை மொத்தம் நான்கு இதழ்கள் வெளியானது. உடல் மீதான அரசியல், மூன்றாம் பாலினம், குழந்தைகளின் அகவுலகம், நாடு கடத்தப்பட்டவர்களின் படைப்புகள் என்கிற நான்கு வெவ்வேறு கருப்பொருளைப் பேசிய இதழ்கள். கடைசி இதழ் 2014 ஜனவரியில் வெளியானது. அடுத்ததாக ஓவியங்களைப் பேசுகிற ஒரு இதழைக் கொண்டு வரலாம் என்றெண்ணி பணிகளை ஆரம்பித்தோம். ஆனால் அது கனவாகவே நின்றுவிட்டது. இருவரும் அவரவர் எழுத்துகளில் கவனம் செலுத்திய காலகட்டம். இதழுக்கான நேரத்தைச் சரிவர ஒதுக்க முடியாமல் போக வலசை (தற்காலிகமாக\nவலசையைப் பொறுத்தமட்டில் நேசமித்ரனே அதன் ஆன்மா. நான் வலசையின் உடலாக இயங்கினேன் என்று சொல்லலாம். முதலில் கருப்பொருளைத் தீர்மானித்தபின் அதுசார்ந்த படைப்புகளை நேசன் தேர்ந்தெடுத்து அனுப்புவார். அவற்றை வாசித்து அதிலிருந்து தேவையான பகுதிகளைத் தேர்ந்தெடுப்போம். பின்னர் படைப்பாளிகள் யார் யாரென்பதையும் மொழிபெயர்ப்புகளை யாரிடம் கொடுத்து வாங்கலாம் என்பதையும் முடிவு செய்வோம். ஒவ்வொரு இதழுக்கும் எட்டு முதல் ஒன்பது மாதங்கள் ஆகும். இலக்கிய வாசகராக நிறைய எழுத்தாளர்களிடம் அறிமுகம் இருந்ததால் இதழுக்கு படைப்புகள் வாங்க அது பெரிதும் உதவியது. வடிவமைப்பில் எங்களுடைய தோழி தாரணிபிரியா மிகவும் உதவியாயிருந்தார். நான்காம் இதழை நண்பர் வெய்யில் வடிவமைத்தார். இதழை 300 பிரதிகள் அச்சிட ஆகும் பொருளாதாரச் செலவுகளை நேசனே ஏற்றார். அவற்றில் நூறு பிரதிகள் வரை இதழில் பங்கேற்றவர்களுக்கும் முன்னோடி எழுத்தாளர்களுக்கும் அனுப்பி வைப்போம். நூறு பிரதிகள் விற்பனைக்காகக் கடையில் கொடுப்போம். மீதி இருக்கும் புத்தக��்களையும் அவ்வப்போது சந்திக்கும் நண்பர்களிடம் கொடுத்து விடுவோம். இதழைத் தரமாகக் கொண்டு வந்தாலும் அவற்றை எல்லோரிடமும் சரியாகக் கொண்டுபோய் சேர்க்க எங்களுக்குத் தெரியவில்லை. என்னிடம் இப்போது நான்கு இதழ்களிலும் ஒரே ஒரு பிரதி மட்டுமே உள்ளது. நேசனிடம் அதுவும் இருக்குமா என்று தெரியவில்லை. வலசை எங்களைப் பொறுத்தமட்டில் ஒரு அற்புதமான கனவு. அதில் பணிபுரிந்த ஒவ்வொரு கணத்தையும் அனுபவித்து வாழ்ந்தோம் என்றுதான் சொல்ல வேண்டும்.\nவலசை வெளியான காலகட்டத்தில் அது நிறைய பேருக்கு எரிச்சலை உண்டு பண்ணியது. இணையத்தில் இருந்து வந்தவர்களால் சிற்றிதழ் சூழலில் என்ன பெரிதாக செய்து விட முடியும் என்று நேரடியாக எங்களிடமே சொன்னார்கள். இதழைத் தரமாகக் கொண்டு வருவதன் மூலமே அவர்களுக்கு பதில் சொல்ல முடியும் என்று நம்பினோம். ஆசிரியர்கள் என்று குறிப்பிடாமல் வலசையின் முதல் வாசகர்கள் என்று எங்களுடைய பெயரைப் போட்டதுகூட விமர்சனத்துக்கு உள்ளானது. எல்லாவற்றையும் மீறி வலசை அதற்கான நோக்கத்தில் தெளிவாக இருந்தது என்றே நம்புகிறேன். தமிழ்ச்சூழலில் அதிகம் அறியப்படாத படைப்பாளிகளைத் தேடி எடுத்து மொழிபெயர்த்தோம். இஸ்மாயில் கதாரேயின் கவிதைகளை வலசையின் முதல் இதழில் (ஆகஸ்டு 2011) சபரிநாதன் மொழிபெயர்த்தார். ஒவ்வொரு இதழுமே தனித்துவமான சில படைப்புகளைக் கொண்டிருந்தன என்று தைரியமாகச் சொல்வேன். இன்றும் எங்கிருந்தாவது யாராவது அழைத்து குழந்தைகளின் அகவுலகம் பற்றிய இதழையோ மூன்றாம் பாலினம் பற்றிய இதழையோ குறித்து உரையாடும்போது மனம் ஆசுவாசம் கொள்கிறது. காலத்தைப் போல சிறந்த நீதிபதி யாருமில்லை என்பதும் தெளிவாகப் புரிகிறது.\nஒரு மொழிபெயர்ப்பாளராக நீங்கள் தமிழுக்கு கொண்டு வரும் கதைகளை எதன் அடிப்படையில் தேர்வு செய்கிறீர்கள் ஏனெனில் ஒரு புதிய எழுத்தாளனை தமிழுக்கு அறிமுகப்படுத்தும் போது அவனுடைய பலவீனமான கதையை வாசிக்க நேர்ந்தால் அவனைத் தேடிச் சென்று வாசிப்பது தடைபடும் ஆபத்து இருக்கிறதே.\nமொழிபெயர்ப்பில் எனக்கு நான் வைத்துக் கொண்டிருக்கும் அளவுகோல்கள் இரண்டு மட்டுமே. 1) தமிழில் அதிகம் அறியப்படாத அல்லது வெறும் பெயராக மட்டுமே அறிமுகம் ஆகியிருக்கக்கூடிய படைப்பாளிகளையே நான் தேர்வு செய்கிறேன். போர்ஹேஸ், மார்க்குவெஸ், கால்வினோ போன்ற மாஸ்டர்கள் அதிகம் மற்றவர்களால் மொழிபெயர்க்கப்படுவதால் எனக்குள் அப்படியொரு கடப்பாடு. உதாரணத்துக்கு, டோனி மாரிசனை எடுத்துக் கொள்வோம். அவரொரு நாவலாசிரியராகத் தமிழில் நன்கு அறிமுகமாகி இருந்தார். ஆனால் தன் வாழ்நாளில் அவர் ஒரேயொரு சிறுகதை மட்டுமே எழுதி இருக்கிறார் என்பது ஆச்சரியமாக இருந்தது. அந்தக்கதையைத் தேடியெடுத்து வசனகவிதை என்ற தலைப்பில் நான் மொழிபெயர்த்தேன். 2) கதையின் சொல்முறையிலோ வடிவத்திலோ அல்லது உள்ளடக்கத்திலோ ஏதோவொரு விதத்தில் புதிதாக இருக்கும் கதைகளை மொழிபெயர்க்கிறேன்.\nஒரே ஒரு கதையை வாசித்து விட்டு யாரையேனும் மொழிபெயர்த்தால் நீங்கள் சொல்லக்கூடிய சிக்கல் நேரலாம். ஆனால் நிறைய எழுதியிருக்கும் ஒரு எழுத்தாளரை தமிழில் அறிமுகம் செய்யும்போது இயன்றமட்டும் அவருடைய மொத்தத் தொகுப்பையும் வாசித்து அதில் நெருக்கமாக உணரும் கதையைத்தான் தெரிவு செய்கிறேன். தவிரவும், இன்றைக்கு இருக்கக்கூடிய இணைய வசதிகளின் மூலம் ஒவ்வொரு கதையைப் பற்றிய அறிமுகமும் விமர்சனங்களும் எளிதில் கிடைப்பதால் மொழிபெயர்ப்பாளரின் பணி சற்று இலகுவாகிறது. நல்ல கதைகள் என்று குறிப்பிட்டுள்ள கதைகளை எல்லாம் தேர்ந்தெடுத்து வாசித்து அவற்றில் நமக்கான கதையைத் தேர்வு செய்வதும் எளிதாகிறது. என்னளவில், நான் மொழிபெயர்த்த கதைகளில் எனக்கு அத்தனை நிறைவு தராத பணி என்று சொன்னால், எருது தொகுப்பில் இடம்பெற்ற எட்கெர் கீரத்தின் டாட் என்னும் கதையைச் சொல்வேன். அதை மொழிபெயர்த்த பிறகே அதைக் காட்டிலும் நல்ல கதைகள் எனச் சொல்லும்படியான கீரத்தின் கதைகள் கிடைத்தன. அதை ஒரு அனுபவமாக எடுத்துக்கொண்டு இப்போது இன்னும் கவனமாயிருக்கிறேன்.\nஇன்றைய தமிழ் சூழலில் மொழியாக்கத்தின் தேவை என்ன நேரடியாக ஆங்கிலத்தில் வாசிக்கும் பழக்கம் பெருகியுள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் பன்மடங்கு பெருகி தமிழ் வாசிப்பே அருகிவிடவும் கூடும். தன்னளவில் நீங்கள் ஓர் புனைவெழுத்தாளன் எனும்போது அதற்கு நீங்கள் அளிக்கும் முக்கியத்துவமும் உழைப்பும் நியாயம் எனப் படுகிறதா\nமீட்சி வெளியிட்ட லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள், காம்யூவின் அந்நியன் அல்லது ப்ரெவரின் சொற்களைப் போல ஒரு காலகட்டத்தின் போக்கை நிர்ணயிக்கும் மொழிபெயர்ப்புகள் இன்றைய சூழலி���் சாத்தியமா எனில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இது சிதைவுகளின் காலம். நம்பிக்கைகள் தொலைந்து வேறொன்றாக உருமாறியுள்ளன. ஆனால் நிச்சயம் மொழிபெயர்ப்புகளுக்கான தேவைகளும் இருக்கவே செய்கின்றன. தற்காலப் புனைவுளின் போக்கை ஒப்பு நோக்கவும் நமக்கான பாதையைக் கண்டடையவும் மொழிபெயர்ப்புகள் கண்டிப்பாக உதவும் என்றே நம்புகிறேன். தமிழில் வாசிப்பது அரிதாகி நேரடியாக ஆங்கிலத்தில் வாசிப்பது அதிகரித்திருப்பதாகச் சொல்வதில் எனக்கு மாற்றுக்கருத்து உண்டு. மொழிபெயர்ப்புகளை அதிகம் வெளியிடும் எதிர் வெளியீடு பதிப்பகத்தோடு இணைந்து நான் செயலாற்றி வருகிறேன். மொழிபெயர்ப்புகளுக்கு மக்களிடையே இருக்கக்கூடிய வரவேற்பு அதிகரித்திருப்பதாகவே உணருகிறேன், மிகக்குறிப்பாக அபுனைவுகளில்.\nதமிழின் மிக முக்கியமான கவிஞர் யவனிகா ஸ்ரீராம் மற்ற எல்லாரையும் விட தான் மொழிபெயர்ப்பாளர்களுக்கு அதிகம் கடமைப்பட்டிருப்பதாகச் சொல்வார். இல்லையெனில் ப்ரெவரும் ஃப்ரெட்டும் தனக்கு ஒருபோதும் தெரியாதவர்களாகவே இருந்திருப்பார்கள் என்று அவர் சொல்லும்போது எனக்கு மகிழ்ச்சியாயிருக்கும். எங்கோ ஒருவர் வாசித்து அவருக்கு மட்டுமே பயன்பட்டால் கூட மொழிபெயர்ப்பின் நோக்கம் நிறைவேறியதாகத்தானே அர்த்தம் ஆக மொழிபெயர்ப்புக்கு நான் செலவிடும் நேரம் எனக்கு மன அமைதியையும் மகிழ்ச்சியையும்தான் தருகிறது. ஒரு புனைவெழுத்தாளனாக, வருடத்துக்கு அதிகம் போனால் இரண்டு கதைகள் மட்டும் எழுதக்கூடிய ஒருவனுக்கு, மொழியுடனான தொடர்பு அறுந்து போகாமலிருக்க இந்த மொழிபெயர்ப்புகள் உதவவே செய்கின்றன.\nஉங்கள் புனைவுகளின் மீது மொழியாக்கத்தின் தாக்கம் என்னவாக இருக்கிறது\nமுடிந்தமட்டும் இதுபோன்ற சமயங்களில் இருவேறு மனிதர்களாகவே இருக்க முயற்சிக்கிறேன். என்னுடைய கதைகளை எழுதும்போது எனது வேர்கள் இந்த மண்ணில் ஆழப் புதைந்திருக்கின்றன, சூழல் என்னைச் சுற்றியதாக மட்டுமே இருக்கிறது. ஆனால் ஒரு மொழிபெயர்ப்பாளனாக நான் கூடுவிட்டுக்கூடு தாவ வேண்டியிருக்கிறது. அறிந்திராத நிலத்தையும் அதன் கலாச்சாரத்தையும் பேசும்போது இன்னும் கவனமாயிருக்க வேண்டியவனாகிறேன். சொல்லப்போனால், இந்தக் கேள்வியைச் சற்று மாற்றி கேட்டிருந்தால் சரியாயிருக்கும். ஒரு புனைவெழுத்தாளனாக மொழிபெயர்ப்புகளில் என்னுடைய குரல் தலைதூக்கி விடாமல் இருக்கவே நான் அதிகம் சிரமப்படுகிறேன். ஆடியின் பிம்பம் பிசகி விடாமல் தருவது மிக முக்கியமான கடமையாகிப் போகிறது. மற்றபடி, கதைகளை எழுதும்போது, சொல்முறையிலும் வடிவத்திலும் சில பரீட்சார்த்த முயற்சிகளைச் செய்து பார்க்க வாசிப்பும் மொழிபெயர்ப்பும் உதவத்தான் செய்கின்றன. Abstract தன்மையிலான கதைகளை எழுதும் என் பெருவிருப்பத்தை பிரெஞ்சு எழுத்தாளரான அலென் ராப் கிரியேவிடமிருந்தே பெற்றேன் எனச் சொல்லலாம்.\n‘நரகத்தில் ஒரு பருவகாலம்’ பற்றிய உங்கள் முன்னுரை முக்கியமானதாக உணர்கிறேன். மொழிபெயர்க்க நீங்கள் வெவ்வேறு மொழியாக்கங்களை வாசித்து, ஒப்புநோக்குவது உங்கள் தீவிரத்தை காட்டுகிறது. ஒரு கவிதை நூலை மொழியாக்கம் செய்ததன் சவால் என்ன ஏன் இந்நூலை தேர்ந்தீர்கள் ஆத்மாநாம் விருது கிடைத்திருக்கும் இந்நூலை மொழியாக்கம் செய்த அனுபவத்தைப் பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா\nரைம்போவை நான் மொழிபெயர்க்கக் காரணம் பிரம்மராஜனே. கோவையில் ஒரு நிகழ்வுக்காக வந்திருந்தவருடன் அவருடைய வீட்டுக்குப் போயிருந்தேன். என்னுடைய சிறுகதைகளை அவர் வாசித்திருந்தார். அதைப் பற்றிய உரையாடலில் கதைகளில் புலப்பட்ட மனித வெறுப்பைப் பற்றிப் பேசும்போது அவர் ரைம்போவைக் குறிப்பிட்டார். நரகத்தில் ஒரு பருவகாலத்தின் கவித்துவத்தை எடுத்துச் சொல்லி நிச்சயம் அதை வாசித்துப் பாருங்கள் என்றும் சொன்னார். வெறும் பெயராக மட்டுமே நான் அறிந்திருந்த ஒரு மகத்தான கவிஞனின் படைப்பை எனக்கு அறிமுகப்படுத்தி அதை மொழிபெயர்க்கவும் சொன்ன பிரம்மராஜனுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஆங்கிலத்தில் நான் வாசித்த ரைம்போவைப் பற்றிய கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டே நரகத்தின் நுழைவாயில் என்கிற அந்த முன்னுரைக் கட்டுரையை எழுதினேன். அவருடைய எழுத்துகளின் வழியே நான் ரைம்போவைப் பற்றி எனக்குள் உருவாக்கிக் கொண்ட சித்திரமும் அதற்கு உதவியது. நரகத்தில் ஒரு பருவகாலம் பற்றிப் பேசும் இந்த சமயத்தில் முக்கியமான இரண்டு சங்கதிகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 1) Arthur Rimbaud என்பதன் சரியான உச்சரிப்பு ஆர்தர் ரேம்போ என்பதே. ஆனால் வேறொரு திரைப்பட நாயகனை நினைவூட்டியதால் அந்தப் பெயரை நான் பயன்ப���ுத்த விரும்பவில்லை. தமிழ் சிற்றிதழ் சூழலில் பலகாலமாக ரைம்போ என்றே குறிப்பிட்டு வந்த காரணத்தால் அதை அப்படியே இருக்கட்டும் என விட்டு விட்டேன். 2) நரகத்தில் ஒரு பருவம் என்கிற தலைப்பில் நாகார்ஜூனன் ரைம்போவின் சில பகுதிகளை மொழிபெயர்த்து அவருடைய வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். அதிலிருந்து மாறுபட வேண்டுமென்பதற்காகவே தலைப்பில் பருவகாலம் என்று குறிப்பிட்டேன். ஆனால் பாண்டிச்சேரியில் இருந்த அழைத்த பேராசிரியர் கண்ணன் பருவகாலம் என்பது நம் நிலத்துக்கு மட்டுமே உரியது என்பதைச் சுட்டினார். தலைப்பை மாற்றலாமா வேண்டாமா என்கிற குழப்பத்தோடு நண்பன் திருச்செந்தாழையிடம் பேசினேன். தலைப்பின் கவித்துவத்தை பருவகாலம் என்கிற வார்த்தையே தாங்கிப் பிடிக்கிறது என்றான் செந்தாழை. ஆக அறிந்தேதான் இந்தத் தவறுகளை நான் அனுமதித்தேன் என்பதைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.\nரைம்போவின் மொழி மிக இறுக்கமானதாய் இருப்பதோடு பல்வேறு புரிதல்களுக்கான சாத்தியங்களையும் கொண்டது என்பதை வெவ்வேறு மொழிபெயர்ப்புகளை வாசித்ததன் மூலம் உணர்ந்தேன். ஒரே வரி மூன்று வடிவங்களில் மூன்று அர்த்தப்பாடுகளைத் தந்ததும் குழப்பியது. ஒன்றோடு ஒன்று தொடர்பற்ற சிதறுண்ட ஒரு பிரதியை பின்தொடர்ந்து அதன் நிழலையும் சரியாக மொழிபெயர்க்க வேண்டிய கட்டாயம். ஆக நான் என் உள்ளுணர்வை நம்பியே இந்த மொழிபெயர்ப்பில் ஈடுபட்டேன். மூன்று ஆங்கில மொழிபெயர்ப்புகளையும் ஒப்புநோக்கி ரைம்போவின் வரிகளுக்கு நெருக்கமென நான் உணர்ந்த வரிகளை மொழிபெயர்த்தேன். உரைநடைக் கவிதைகள் என வரும்போது அவற்றின் கவித்துவத்தை இழந்து வெற்று உரைநடை வரிகளாக மாறிவிடக்கூடாது என்பதில் மிகுந்த கவனத்தோடு இருந்தேன். வார்த்தைகளைப் புதிதாகத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டி இருந்தது. நிறைய லத்தீன் மொழிச் சொற்களைப் பயன்படுத்தி இருந்தார் ரைம்போ. அவற்றின் அர்த்தம் தேடியெடுத்து வரிகளில் சரியாகப் பொருத்துவதும் அவசியமாக இருந்தது. வலசையில் சில கவிதை மொழிபெயர்ப்புகளில் ஈடுபடுத்திக் கொண்டிருந்ததும் ரைம்போவை மொழிபெயர்க்க உதவியது என்று சொல்லலாம். இதற்கு முன்னால் ரைம்போவை மொழிபெயர்த்த நாகார்ஜூனன் சங்ககாலக் கவிதைகளின் தொடர்ச்சியாக அவரைப் பார்த்தார். மொழிபெயர்ப்பிலும் அந்தத் தொனி இருந்தது. அந்த மொழியிலிருந்து வேறுபட்டு ரைம்போவை எந்த மாற்றமுமின்றி நான் வாசித்துணர்ந்த மொழியில் கொண்டு வருவதே ஆகப்பெரிய சவாலாகவும் இருந்ததென்பேன்.\nசரியான ஒரு படைப்புக்கான அங்கீகாரம் என்கிற வகையில் ஆத்மாநாம் விருது ரைம்போவை மொழிபெயர்த்ததற்காக கிடைத்ததில் மகிழ்ச்சியே. அதற்கு நான் என் பதிப்பாளர் எதிர் வெளியீடு அனுஷுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். பிடித்த படைப்புகளைத் தேர்ந்தெடுத்து அவை எந்த வடிவத்திலிருந்தாலும் மொழிபெயர்க்க எனக்கிருக்கும் சுதந்திரம் அவரால் கிட்டியதே.\nநான் கவிஞனில்லை என்பதை நன்கறிவேன். ஆனால் கவிதைகளை வாசிப்பது பிடிக்கும். அவை எனக்குள் வேறொரு மனநிலையை சிருஷ்டிக்கின்றன. ஒரு நல்ல தொகுப்பை வாசித்து முடித்த பிறகு அவற்றால் உண்டான இடைவெளிகளை எழுதி நிறைக்கும் முயற்சியாய் சில கவிதைகளை எழுதிப் பார்ப்பேன். அல்லது சட்டென்று தோன்றக்கூடிய படிமம் ஒன்றை வைத்து எழுதிப் பார்ப்பதும் உண்டு. கொம்பு முதல் இதழுக்கு ஒரு கவிதையை அனுப்பி இருந்தேன். வெய்யில் அதில் சில மாற்றங்களைச் செய்து ஒலிக்கிளர்ச்சி என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தார். கவிஞர் ஸ்ரீசங்கரை முதன்முதலில் சந்தித்தபோது அந்தக் கவிதையை குறிப்பிட்டு நீதான் எழுதியதா என்றார். ஆமாம் என்றேன். இனிமேல் கவிதை எழுதாதே என்று சொல்லி விட்டுப் போனார். அதை எப்போதும் நினைவில் வைத்திருப்பதால் பரிசோதனை முயற்சிகளில் ஈடுபடுவதில்லை.\nநாவல் எழுதும் யோசனை உண்டா\nநாவல் எழுத வேண்டும் என்கிற ஆவல் நிச்சயம் உண்டு. ஆனால் அதற்கான பக்குவம் இன்னும் எனக்குள் கூடி வரவில்லை என்றே நினைக்கிறேன். நானும் எழுதினேன் என்றில்லாமல் வடிவரீதியாக சற்றுப் புதிதாக எதையாவது எழுத வேண்டும் என்கிற ஆசை. தமிழில் இதுவரை பொறியியல் கல்லூரி வாழ்க்கையை முழுதாகப் பேசிய ஒரு நாவலென்று ஏதும் வந்ததாகத் தெரியவில்லை, அதையும் எழுதுவேன் என்றே எண்ணுகிறேன்.\nஉலக சினிமா பரிச்சயம் மற்றும் ஆதர்சம் பற்றி அவை உங்கள் எழுத்தின் மீது எந்த அளவிற்கு தாக்கம் செலுத்தியிருக்கிறது\nசாரு நிவேதிதாவின் சினிமா – அலைந்து திரிபவனின் அழகியல் என்கிற நூலின் வழியாக அறிமுகமான அலெஹாந்த்ரோ ஹொடரோவ்ஸ்கியே என் உலக சினிமா ஆதர்ஷம். காமிக்ஸிலும் அவர் வித்தகர் என்பது என்னுடைய ஈர்ப்புக்கு ��ற்றொரு காரணம். அவருடைய எல் டோபோவும் ஹோலி மௌண்டைனும் நான் மீண்டும் மீண்டும் பார்க்கும் படங்கள். எனவேதான் மீயதார்த்தப் புனைவாக நான் எழுதிப் பார்த்த சிலுவையின் ஏழு வார்த்தைகள் கதையை அவருக்கு சமர்ப்பணம் செய்திருந்தேன். தவிர, ஜி.முருகனின் ஏழு காவியங்களை வாசித்து விட்டு தர்க்கோவெஸ்கியின் படங்களைத் தேடிப் பார்த்திருக்கிறேன். கிம்-கி-டுக்கிடம் வெளிப்படும் வன்முறையின் அழகியல் எனக்கு நெருக்கமான ஒன்று. சமீபமாக அரனோவெஸ்கியின் (பை, ஃபௌண்டைன்) படைப்புகளை அப்படி மனதுக்கு நெருக்கமாக உணருகிறேன். அதிர்ச்சி மதீப்பீடுகளைத் தாண்டி இவர்களின் திரைப்படங்கள் உண்டாக்கும் மன அவசமும் சுயவிசாரணையும் என்னை நிறையவே தொந்தரவு செய்யக்கூடியவை. அப்படியான படைப்புகளையே நான் விரும்பிப் பார்க்கிறேன். ஒரு சில இடங்களில், வெகு குறைவாக என்றாலும், இந்தத் திரைப்படங்களின் தாக்கம் என் எழுத்தில் இருப்பதாகவே உணருகிறேன்.\nபயணம், இசை, ஓவியம் போன்றவற்றில் ஆர்வம் உண்டா\nஎழுத்தைத் தவிர்த்து என்னை உயிர்ப்போடு வைத்திருப்பது இசையே. ஹிந்தியில் நிறைய விரும்பிக் கேட்பேன். ரய் (Rai) இசையும் பிடிக்கும். எழுதவோ வாசிக்கவோ செய்யாத சமயங்களில் இசையோடுதான் இருக்கிறேன். பயணம் செய்வது பிடிக்குமென்றாலும் வலிந்து போவதில் உடன்பாடில்லை. மாறாக தனிமையிலிருப்பது ரொம்பப் பிடிக்கும். தேசாந்திரியை வாசித்து விட்டு ஒருமுறை இலக்கில்லாமல் பாண்டிச்சேரி, வடலூர், தஞ்சை என்றெல்லாம் சுற்றினேன். அது மட்டுமே சொல்லிக் கொள்ளும்படியான பயண அனுபவம். ஆனால் என் பெரும்பாலான கதைகளில் பயணமும் ஒரு முக்கியமான அங்கமாக இருப்பதை என்னால் உணர முடிகிறது. இயல்பில் என்னால் நினைத்தவுடம் போக முடியாத பயணங்களைத்தான் எழுதிப் பார்க்கிறேனோ என்னமோ ஓவியங்களில் அவ்வளவாகப் பரிச்சயமில்லை. எனக்கு மிகப்பிடித்த மற்றொரு சங்கதி – கால்பந்து. ஆர்செனல் அணியின் தீவிர ரசிகன் நான்.\nஉங்கள் சிறுகதைகள் அதிர்ச்சி மதிப்பீட்டை உருவாக்க முனைகின்றன என்றொரு விமர்சனம் வைக்கப்படுவதைப் பற்றி\nஅதிர்ச்சி மதிப்பீடு எனும் வார்த்தைக்கு இன்னும் அர்த்தமிப்பதாக நம்புகிறீர்களா புனைவுகளை விட வினோதமான சங்கதிகளை நாளிதழ்களில் தினந்தோறும் வாசித்துக் கடக்கும் வாழ்க்கையில் வெறும் அதிர்ச்சி மதி���்பீடுகளை மட்டும் வைத்து ஒருவர் கதை சொல்லி விட முடியாது என்றே எண்ணுகிறேன். ரயிலில் பாயும் குழந்தையும் பெருத்த மார்புகளைக் கொண்ட ஆணும் மகளின் வயதொத்தவளைப் புணர்கிறவனும் வாசிப்பவர்களுக்கு வெற்றுக்காட்சிகளாக மட்டுமே கடந்து போவார்களெனில் நான் அதை எழுத வேண்டிய அவசியமில்லை. உடலைத் தாண்டிய வெறுமையையே நான் மீண்டும் மீண்டும் எழுதுகிறேன். இந்தக் கதைகளில் உடல் வெறும் உடலாக மட்டும் இருப்பதில்லை. இவையெல்லாம் கண்முன்னே தினம் தினம் நிகழும் வாழ்வின் அபத்தத்தையும் செய்வதறியாமல் மூச்சு முட்டி நிற்கும் மனதின் பதற்றத்தையுமே பேச விழைகிறேன். ஒரு இளம் எழுத்தாளர் சில காலத்துக்கு முன் என் கதைகளை வாசித்து விட்டு அவை நன்றாயிருப்பதாகச் சொன்னார். ஆனால் தன்னுடைய வார்த்தைகளைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக சமீபத்தில் ஒரு குறுந்தகவலை அனுப்பி இருந்தார். மறுவாசிப்பில் வன்முறையைத் தவிர இந்தக் கதைகளில் வேறொன்றுமில்லை என்று உணர்ந்ததாகச் சொன்னார். எனக்குக் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. என் கதைகளை நான் நியாயப்படுத்த விரும்புவதில்லை. எழுதி முடித்தவுடன் அவற்றைக் கைவிடவே ஆசைப்படுகிறேன். என்றாலும், குறைந்தபட்சம் அவை விசாரணைக்குட்படுத்தும் சங்கதிகளைப் பொருட்படுத்தாமல், அவற்றைக் கடந்து போவதற்கான எளிய பாதையைத் தேர்வார்களெனில் நான் ஏதும் செய்ய முடியாது. நவரசங்களில் அருவருப்பும் ஒன்றுதானே புனைவுகளை விட வினோதமான சங்கதிகளை நாளிதழ்களில் தினந்தோறும் வாசித்துக் கடக்கும் வாழ்க்கையில் வெறும் அதிர்ச்சி மதிப்பீடுகளை மட்டும் வைத்து ஒருவர் கதை சொல்லி விட முடியாது என்றே எண்ணுகிறேன். ரயிலில் பாயும் குழந்தையும் பெருத்த மார்புகளைக் கொண்ட ஆணும் மகளின் வயதொத்தவளைப் புணர்கிறவனும் வாசிப்பவர்களுக்கு வெற்றுக்காட்சிகளாக மட்டுமே கடந்து போவார்களெனில் நான் அதை எழுத வேண்டிய அவசியமில்லை. உடலைத் தாண்டிய வெறுமையையே நான் மீண்டும் மீண்டும் எழுதுகிறேன். இந்தக் கதைகளில் உடல் வெறும் உடலாக மட்டும் இருப்பதில்லை. இவையெல்லாம் கண்முன்னே தினம் தினம் நிகழும் வாழ்வின் அபத்தத்தையும் செய்வதறியாமல் மூச்சு முட்டி நிற்கும் மனதின் பதற்றத்தையுமே பேச விழைகிறேன். ஒரு இளம் எழுத்தாளர் சில காலத்துக்கு முன் என் கதைகளை வாசித்து வ��ட்டு அவை நன்றாயிருப்பதாகச் சொன்னார். ஆனால் தன்னுடைய வார்த்தைகளைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக சமீபத்தில் ஒரு குறுந்தகவலை அனுப்பி இருந்தார். மறுவாசிப்பில் வன்முறையைத் தவிர இந்தக் கதைகளில் வேறொன்றுமில்லை என்று உணர்ந்ததாகச் சொன்னார். எனக்குக் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. என் கதைகளை நான் நியாயப்படுத்த விரும்புவதில்லை. எழுதி முடித்தவுடன் அவற்றைக் கைவிடவே ஆசைப்படுகிறேன். என்றாலும், குறைந்தபட்சம் அவை விசாரணைக்குட்படுத்தும் சங்கதிகளைப் பொருட்படுத்தாமல், அவற்றைக் கடந்து போவதற்கான எளிய பாதையைத் தேர்வார்களெனில் நான் ஏதும் செய்ய முடியாது. நவரசங்களில் அருவருப்பும் ஒன்றுதானே ஜி.நாகராஜன் சொன்னதைத்தான் நானும் நினைத்துக் கொள்கிறேன்.\nநவீன தனி மனிதனுக்கு தொன்மங்கள், நாட்டாரியல்போன்றவை தேவையில்லை என்று எண்ணுகிறீர்களா அல்லது அதிலிருந்து துண்டித்து கொண்டவன் தான் நவீன மனிதன் என்பது உங்கள் பார்வையா அல்லது அதிலிருந்து துண்டித்து கொண்டவன் தான் நவீன மனிதன் என்பது உங்கள் பார்வையா அரிதாகவே உங்கள் கதைகளில் தொன்மங்கள் கையாளப்படுகின்றன. அப்படி கையாளப்படும்போதும் அவை தலைகீழாக்கம் பெறுகின்றன.\nநீ ஒரு அவாண்ட்-கார்டே ஆள் என்று போகன் சங்கர் அடிக்கடி என்னைக் கேலி செய்வதுண்டு. செவ்வியல் படைப்புகளில் எனக்கு அவ்வளவாக ஆர்வமிருப்பதில்லை. அவற்றை சரியாக உள்வாங்கிக் கொள்ளவியலாத என்னுடைய போதாமையும் கூட ஒரு காரணமாக இருக்கலாம். முழுக்கவே நவீன் தொழில்நுட்ப ஊடகங்கள் சூழந்திருக்கும் நவீன மனிதனின் வாழ்வில் தொன்மங்களும் நாட்டாரியலும் என்னவாக இருக்கின்றன என்கிற குழப்பம் எனக்கிருப்பது உண்மையே. துண்டித்துக் கொண்டவன் எனச் சொல்லுவதை விட துண்டிக்கப்படுகிறான் என்பதே சரியாக இருக்கக்கூடும். எனவேதான் அறத்தைப் பேசுகிற தொன்மங்களை எடுத்துக் கொண்டு அதற்கு நேரெதிர் நிலையில் தலைகீழாக மாற்றுகிறேன். காட்டிக் கொடுத்தவனை இயேசு கொலை செய்திட, கர்ணன் தன் வாக்கை மீறி அர்ஜூனனைக் கொல்வதோடு தன்னயும் மாய்த்து குந்தியைப் பழிவாங்குகிறான். இவையே இன்றைய சூழலுக்குப் பொருந்தும் என்கிற அறம் பேசும் எதையும் நம்பாத எளிய மனம் என்னுடையது. முழுக்க முழுக்க தொன்மங்களை மட்டும் பேசுகிற ஒரு கதையை எழுத வேண்டும் என்கிற ஆசையு���் இருக்கிறது. அதற்கான மொழியும் மனநிலையும் வசப்படும் காலத்தில் நிச்சயம் எழுதுவேன்.\nநவீன தனி மனிதனின் மிக முக்கியமான சிக்கல் என்னவென எண்ணுகிறீர்கள்\nகாற்றுக்குமிழியைப் போல மனிதனைச் சுற்றிச்சுழலும் அவநம்பிக்கைதான் நவீன தனி மனிதனின் மிக முக்கியமான சிக்கல் என எண்ணுகிறேன். உறவுகள் மற்றும் நம்பிக்கைகளின் இடத்தை ஊதிப் பெருக்கப்பட்ட ஊடக பிம்பங்கள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. என்றாவது ஒரு நாள் எதிர்பாராத தருணத்தில் அந்தக்குமிழி வெடித்துச் சிதறும்போது அவன் மொத்தமாகத் தன்னைத் தொலைக்கிறான். அதிலிருந்து ஒருபோதும் மீள முடியாதவனாக இருக்கிறான்.\nஉங்கள் எழுத்து அரசியலுடன் தொடர்பற்று உள்ளது என்றொரு விமர்சனம் வைக்கப்படுவதைப் பற்றி..\nகாலம் காலமாகச் சொல்லப்படும் விமர்சனம்தான். தனி மனிதனின் உலகை எழுதும்போதே அவனை அந்த இடத்துக்கு நகர்த்திச் செல்லும் சமூகத்தைப் பற்றிய விமர்சனம் மறைமுகமாக வைக்கப்படுகிறதுதானே அவனுடைய சிக்கல் என்பது அவனுடைய பிரச்சினைகள் மட்டும்தானா அவனுடைய சிக்கல் என்பது அவனுடைய பிரச்சினைகள் மட்டும்தானா பிரச்சாரம் செய்யும் கதைகளை என்னால் எழுத முடியாது. எனது நம்பிக்கைகளின் பாற்பட்டே நான் இயங்குகிறேன். அரசியலற்றிருப்பதின் அரசியல் என்பதை கோணங்கியிடம் இருந்தே கற்றேன். அதை இன்றளவும் நம்புகிறேன்.\nமர நிறப் பட்டாம்பூச்சிக்கு என்னவிதமான விமர்சனங்கள், கவனம் கிட்டின\nதொகுப்பை வாசித்தவர்கள் அனைவருமே அந்தக் கதைகளை எளிதில் கடந்து போக முடியவில்லை என்பதையும் ஏதோ ஒரு இடத்தில் தங்களைப் பொருத்திப் பார்க்க முடிந்ததாகவும் சொன்னார்கள். ஒருவகையில் என் கதைகளின் நோக்கம் அதுதான் என்னும்போது மகிழ்ச்சியாக உணர்ந்தேன். லக்ஷ்மி சரவணகுமாரும் போகனும் தொகுப்பைப் பற்றிய அறிமுகக் குறிப்புகளை எழுதித் தந்தார்கள். தொகுப்பை வெளியிட்டுப் பேசிய அர்ஷியா கதைகளில் காணக்கிடைத்த புதிய குரலை சிலாகித்தார். முதல் விமர்சனத்தை எழுதிய வாமு கோமுவுக்கு கதைகளில் இடம்பெற்றிருந்த கனவுகள் ரொம்பப் பிடித்திருந்தன. வெளியான இரண்டு மாதத்தில் வாசகசாலையின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விருது கிடைத்தது. அந்த சமயத்தில் ராஜ சுந்தரராஜன் ஒரு விமர்சனம் எழுதினார். உலகத்தரத்திலான கதைகள் என்கிற அவருடைய வா���்த்தை மிகுந்த உற்சாகத்தைத் தந்தது. மதுரையில் புனைவு செந்தி ஏற்பாடு செய்த கூட்டத்தில் கணேசகுமாரன் ஒரு கட்டுரை வாசித்தார். சிறிது காலம் கழித்து நெல்லையில் தமுஎகச சார்பில் நடந்த கூட்டத்தில் தோழர்கள் மணிமாறனும் உதயசங்கரும் தொகுப்பு குறித்துப் பேசினார்கள். இவை இரண்டைத் தவிர வேறு எந்த கூட்டமும் நடைபெறவில்லை. புத்தகம் வெளியான சமயத்தில் கிட்டத்தட்ட முப்பது பேருக்கு தொகுப்பை அனுப்பி வைத்தேன். முகநூலில் ஒரு சில நண்பர்கள் குறிப்புகளாக எழுதினார்கள் என்பதைத் தாண்டி பெரிய சலசலப்பு ஏதும் ஏற்படவில்லை. தொகுப்பு இன்னும் கொஞ்சம் கவனிக்கப்பட்டிருக்கலாமோ என வருத்தமாக இருக்கும்போதெல்லாம் ராஜ சுந்தரராஜன் எழுதிய விமர்சனத்தை எடுத்து வாசிப்பேன். சரியாகச் செய்திருக்கிறோமா என்பதை விடத் தவறாக ஏதும் செய்து விடவில்லை என்பதை எனக்குள் உறுதி செய்து கொள்ளும் வழிமுறையாக அதைப் பின்பற்றினேன். ஆத்மாநாம் விருது இப்போது வேறொரு வகையில் நண்பர்களிடம் என்னுடைய சிறுகதைகளையும் கொண்டு போய்ச் சேர்த்திருக்கிறது. சொல்வனத்தில் கிரிதரன் எழுதிய கட்டுரையை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. எல்லாவற்றையும் விட மகிழ்ச்சியைத் தந்த வேறொரு சங்கதியும் உண்டு. திருச்சியைச் சேர்ந்த வாசக நண்பரொருவர் தொகுப்பை வாசித்து விட்டு கைப்பட எழுதியனுப்பிய இருபது பக்க கடிதம் என்னளவில் ஒரு பொக்கிஷம்.\nசிறுகதைகளை எழுத எடுத்துகொள்ளும் நேரம் எவ்வளவு திருத்தி எழுதும் வழக்கம் உண்டா\nசிறுகதைகளை நான் மனதுக்குள்தான் முதலில் எழுதிப் பார்க்கிறேன். கதைக்கான கரு என்னுள் தோன்றும் சமயத்தில் அதை அப்படியே விட்டு விடுவேன். பிறகு அந்தக்கதைக்கான இன்னபிற சங்கதிகள் மனதுக்குள் சேகரமாகிக் கொண்டே இருக்கும். இதுதான் வடிவம் என்பது எனக்குள் ஒரு மாதிரி உருவாகி நிற்கும் தருணத்தில் வாய் வார்த்தையாக கதையை ந.ஜயபாஸ்கரனிடம் சொல்லிப் பார்ப்பேன். ஒரு முறை கூட அந்தத் தங்கமான மனிதர் நான் சொல்லும் எதையும் நன்றாகயில்லை என்று சொன்னதே கிடையாது. அந்த வடிவத்தில் எனக்கு திருப்தி என்றான மறுகணம் எழுத உட்காருவேன். என்னுடைய கதைகள் எல்லாமே அநேகமாக ஒரு நாள் இரவுக்குள் எழுதப்பட்டவைதான். கணிணியில் நேரடியாக எழுதும் பழக்கம் கொண்டவன் நான். முழுமூச்சாக எழுதி முடித்தவுடன் இரண்டு பேருக்கு அனுப்புவேன். அவர்களில் ஒருவர் போகன், மற்றவர் ஏற்கனவே சொன்னதுபோல ந.ஜயபாஸ்கரன். அவர்கள் சொல்லும் திருத்தங்களைச் செய்து முடித்தபிறகே கதைகளை பிரசுரிக்கத் தருவேன்.\nஎழுத்து சார்ந்து ஏதேனும் செண்டிமெண்ட்ஸ் உண்டா, இடம், கணினி, காலமென\nஅது மாதிரி ஏதும் கிடையாது. ஆனால் எழுதும் காலம் இரவாயிருந்தால் சற்று ஆசுவாசமாக இருக்கும்.\nஉலக இலக்கியங்களை வாசிப்பவர் எனும் வகையில், சமகால தமிழ் இலக்கிய சூழலின் நிலை எத்தகையதாக உள்ளது, அதன் செல்திசை என்னவாக இருக்க வேண்டும், அதன் சிக்கல்கள் என்ன\nநாம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம், என்றாலும் போக வேண்டிய தூரம் இன்னும் அதிகம்தான். சமீபத்தில் சேலத்தில் நடந்த ஒரு கூட்டத்தின் போது ஜி.முருகனோடு வெகுநேரம் புனைவுகள் குறித்து உரையாட முடிந்தது. எத்தனை பேசினாலும் இறுதியில் நம் புனைவுகள் யதார்த்தத்தளத்தை விட்டு ஏன் வெளியேற மறுக்கின்றன என்கிற முக்கியமான கேள்வியை எழுப்பினார். மிகுபுனைவுகளிலும் வடிவங்களிலும் நாம் வெகு குறைவாகவே எழுதிப் பார்த்திருக்கிறோம் என்பதுதான் உண்மை. அதற்கான அடிப்படைக் காரணமாக உணர்வுகளுக்குப் பழக்கப்பட்டுப்போன தமிழ் மனதைத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. மிகுந்த கவித்துவமான சுழல் வரிகளின் வழியாகக் கோணங்கியும் தன் பால்யத்தையும் தொலைந்து போன காலத்தையும்தான் (நாஸ்டால்ஜியா) பேசுகிறார் எனும்போது நம்மால் அதை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். எல்லாவற்றிலும் இழந்த வாழ்க்கையையும் அதன் மென்னுணர்வையும் தேடும் மனம். அதிலிருந்து விலகி புதிய நிலங்களில் பாதைகளில் பயணிக்கும்போது தமிழ்ச் சிறுகதைகள் இன்னுமதிக உயரத்தை எட்டக்கூடும். பாலசுப்பிரமணியன் பொன்ராஜ், சிவசங்கர் எஸ்ஜே போன்றவர்கள் இன்று அதுபோன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது சற்று ஆறுதலான சங்கதி.\nநவீன தமிழ் எழுத்தாளனின் சவால்கள் என எதைச் சொல்வீர்கள்\nநவீன தமிழ் எழுத்தாளனுக்கு இருக்கக்கூடியவை இரண்டு சவால்கள். முதலில், அவன் எதை எழுதுவது என்பது. எண்பதாண்டு காலம் பல ராட்சதர்கள் நடந்துபோன பாதையில் அவர்களனைவரின் எழுதிச்சென்ற பாரத்தையும் தாங்கிக்கொண்டு நடக்க வேண்டியவனாகிறான். அவர்களை எல்லாம் தாண்டி புதிதாக எதைச் சொல்கிறான் என்பதும் அதனை எத்தனை துல்லியமாகச் சொல்ல முடிகிறது என்பதும்தான் அவன் முன்னாலிருக்கும் ஆகப்பெரிய சவால். இரண்டாவதாக, இன்று உருவாகி இருக்கக்கூடிய வாசிப்புச்சூழல். மிகுந்த வருத்தத்தோடுதான் இதைச் சொல்கிறேன், வாசிப்பு ஒருவகை மோஸ்தராகிப்போன காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். முன்னெப்போதையும் விட கூட்டங்கள் அதிகமாக நடத்தப்படுகின்றன. நிறைய வாசிக்கிறார்கள். ஆனால் அவற்றுள் தரமானவற்றைத் தேடிக் கண்டடையும் வாசகர்கள் உண்மையில் எத்தனை பேர் தேடல் என்பது அரிதாகி விட்ட சூழலில் அமர்ந்திருக்கும் இடத்தில் கிடைப்பதை வாசித்து விட்டு பெரிதாகப் பேசும் மக்களுக்கிடையேதான் ஒருவன் இன்னும் தீவிரமாக எழுத வேண்டியிருக்கிறது.\nஇறுதியாக எதற்காக எழுதுகிறேன் என்றொரு வினா எழுப்பினால் என்ன சொல்வீர்கள்\nஎழுத்து எனக்கான போதை. ஒரே போதை.\nPosted in எழுத்து, கார்த்திகைப் பாண்டியன், நரோபா, புதிய குரல்கள், பேட்டி on October 15, 2018 by பதாகை. 1 Comment\nஎழுத்தாளர் சி.எஸ்.கே. உடன் ஒரு நேர்முகம் – நரோபா\nபிறப்பு / குடும்பம் / படிப்பு / பணி பற்றி\nகோவை சிங்காநல்லூரில் 1984ல் பிறந்தேன். ஆபரேஷன் ப்ளூஸ்டாருக்கு இரண்டு மாதங்கள் பின்; இந்திரா காந்தி படுகொலைக்கு இரண்டு மாதங்கள் முன். நடுத்தர வர்க்கக் குடும்பம். தாத்தா சுதந்திரப் போராட்டத் தியாகி. 1942 ஆகஸ்ட் புரட்சியின் போது சிங்காநல்லூர் ரயில் கவிழ்ப்பு வழக்கில் பெல்லாரி சிறை சென்றவர். சுகாதார ஆய்வாளராகப் பணியாற்றிய‌ என் தந்தைக்குப் பணிமாற்றல் வர, பள்ளிப்படிப்பு முழுக்க ஈரோட்டில். பின் சென்னை அண்ணா பல்கலை.யில் (கிண்டி பொறியியல் கல்லூரி) கணிப்பொறி இயல் படிப்பு. கடந்த பத்தாண்டுகளாக பெங்களூரில் மென்பொருள் தர உத்தரவாதப் பொறியாளர் பணி. காதல் திருமணம். இரண்டு ஆண் பிள்ளைகள்.\nமுதன் முதலாக எழுதிய கதை / கவிதை\nபள்ளி நாட்களில் பதின்மத்தின் தொடக்கத்தில் எழுத ஆரம்பித்தேன். வாரமலர் பாணி கவிதைகள். 1998 வாக்கில் ‘ப்ரியமுடன் கொலைகாரன்’ என்ற தலைப்பில் ராஜேஷ் குமார் பாதிப்பில் ஒரு நாவல் எழுதினேன். பின் 2001ல் குமுதம் நடத்திய சிறுகதைப் போட்டிக்கு ‘நியூட்டனின் மூன்றாம் விதி’ என்ற முதல் சிறுகதையை எழுதினேன். இவை இரண்டையுமே இன்னும் பிரசுரிக்கவில்லை. கல்லூரிக் காலங்களில் நிறையக் கவிதைகள் – பெரும்பாலும் வைரமுத்து பாணி புதுக்கவிதைகள். ‘பரத்தை கூற்று’, ‘தேவதை புராணம்’, ‘காதல் அணுக்கள்’ என இதுவரை நான் எழுதியுள்ள கவிதைத் தொகுப்புகளின் ஆதி வடிவம் அந்நாட்களில் எழுதப்பெற்றவை தாம். 2007ல் குங்குமம் வாசகர் கவிதைத் திருவிழாவில் என் ‘ஒருத்தி நினைக்கையிலே…’ வைரமுத்துவால் முத்திரைக்கவிதையாக தேர்ந்தெடுக்கப்பட்டது. அச்சுக்கண்ட என் முதல் எழுத்து அது.\nஉத்தேசமாய் இரண்டாம் வகுப்பு படித்த நேரம். என் வீட்டில் குமுதம் வாங்குவார்கள். அதில் வந்த ‘ப்ளாண்டி’ மற்றும் ‘ஃப்ளாஷ் கார்டன்’ காமிக்ஸ் பக்கங்களில் தான் என் வாசிப்பு தொடங்கியது. ஈரோட்டில் நாங்கள் குடியிருந்த வீட்டு உரிமையாளர் ‘தின மலர்’ வாங்குவார். வெள்ளியன்று இணைப்பாக வரும் சிறுவர் மலரை வாசிப்பதில் எனக்கும், எனக்குப் பல்லாண்டு மூத்த உரிமையாளர் மகனுக்கும் தகராறு வர, அதன் பொருட்டே என் வீட்டில் ‘தின மலர்’ வாங்கத் தொடங்கினர். அதுவும் வெள்ளியன்று மட்டும். தொடர்ந்து பிற நாளிதழ்களின் சிறுவர் இணைப்புகள் (‘தங்க மலர்’, லேசாய் ‘சிறுவர் மணி’) மற்றும் சிறுவர் இதழ்கள் (‘பூந்தளிர்’, ‘அம்புலி மாமா’) அறிமுகமாகின‌. அப்புறம் காமிக்ஸ் இதழ்கள் (‘ராணி காமிக்ஸ்’ அப்புறம் சில‌ ‘லயன் காமிக்ஸ்’, ‘முத்து காமிக்ஸ்’) வாசித்தேன். பள்ளிக்கு காமிக்ஸ் எடுத்துப் போய் பிரச்சனையாகி உள்ளது.\nஇதற்கு அடுத்த கட்டமாய் நாளிதழ்களின் பிற‌ இணைப்புகள் (‘வார மலர்’, ‘கதை மலர்’, ‘குடும்ப மலர்’, கொஞ்சம் ‘தினமணிக் கதிர்’), மாத நாவல்கள் (‘மாலைமதி’, ‘கண்மணி’, ‘ராணி முத்து’), ராஜேஷ் குமாரின் க்ரைம் நாவல்கள் (உடன் சுபா, பிகேபி) வாசித்தேன். பிறகு பக்கத்து வீட்டுக்காரர் பைண்ட் பண்ணி வைத்திருந்த‌ ‘பொன்னியின் செல்வன்’. கோடை விடுமுறையில் என் அத்தை கிருஷ்ணவேணி அலுவலக நூலகத்திலிருந்து லக்ஷ்மி, ரமணிச் சந்திரன், சாண்டில்யன் நாவல்களை எடுத்து வந்தார். ஒன்பதாம் வகுப்பில் என் தமிழாசிரியை தனலெட்சுமி பாலகுமாரனை அறிமுகம் செய்தார். அதே காலகட்டத்தில் சுஜாதாவும் அறிமுகமானார். இன்றளவும் சுஜாதா என் பேராதர்சம்.\nபிறகு குமுதம் வெளியிட்ட தீபாவளிச் சிறப்பிதழ்களின் வழி தான் முதன் முதலாக‌ நவீன இலக்கியப் பரிச்சயம். பதினொன்றாம் வகுப்பில் பள்ளி (ஈரோடு இந்து கல்வி நிலையம்) நூலகத்தில் வைரமுத்து உள்ளிட்ட நிறைய நூல்கள். அது முக்கியமான திறப்ப���. பிறகு கல்லூரிக்காக‌ சென்னை வந்ததும் கன்னிமரா நூலகமும், தேவநேயப் பாவாணர் மாவட்ட மைய நூலகமும் என்னைத் தத்தெடுத்துக் கொண்டன. கணிசமான நவீனப் படைப்பாளிகளை அங்கேதான் வாசித்தேன். ‘ஹிக்கின்பாதம்ஸ்’, ‘லேண்ட்மார்க்’, ‘நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்’, ‘எனி இந்தியன் புக்ஸ்’, சென்னை புத்தகக் காட்சிக‌ள் என் புத்தக வேட்டைக்களங்களாயின. சுந்தர ராமசாமியும், ஜெயமோகனும் மிகப் பிடித்த எழுத்தாளர்கள் ஆகினர். வேலைக்குச் சேந்த கடந்த பத்தாண்டுகளில் என் வாசிப்பு கணிசமாய்க் குறைந்து விட்டது. எழுதவே நேரமிருப்பதில்லை என்பது முக்கியக் காரணம். இதைச் சொல்கையில் வருத்தமும் அவமானமும் ஒருசேர எழுகிறது.\nபதின்மங்களின் தொடக்கத்தில் என நினைக்கிறேன். எனக்கு எழுத வேண்டும் என்ற ஆசையே ராஜேஷ் குமாரின் ‘எவரெஸ்ட் தொட்டு விடும் உயரம்தான்’ நாவலை வாசித்துத் தான் உண்டானது. அது அவரது சுயசரிதை நூல். தான் எழுதிய முதல் கதைகள், பிரசுரத்திற்குச் செய்த முயற்சிகள், பத்திரிக்கை ஆசிரியர்களுடனான அனுபவங்கள், குடும்பத்தாரின் எதிர்வினை என்பதை எல்லாம் ஒரு சுயமுன்னேற்றப் பாணியில் அதில் சொல்லி இருப்பார். பதினொன்றாம் வகுப்பில் ‘My Role Model’ எனக் கட்டுரை எழுதச் சொன்ன போது சுஜாதாவைத் தான் முன்மாதிரியாகக் குறிப்பிட்டு எழுதினேன். அவரைப் போல் சிறந்த பொறியாளனாகவும், தேர்ந்த‌ எழுத்தாளனாகவும் வர வேண்டும் எனச் சொல்லி இருந்தேன். அப்போது யாஹூவில் என் முதல் மின்னஞ்சல் முகவரியை உருவாக்கிய போது writercsk என்றே கொடுத்தேன். அதுவும் சுஜாதாவின் பாதிப்பில் தான். பின் Geocities-ல் ஒரு வலைப்பக்கத்தை உருவாக்கிய போதும், எனக்கான‌ வலைதளத்தை உருவாக்கிய போதும், ட்விட்டர் கணக்குத் துவங்கிய போதும் அப்பெயரையே தொடர்ந்தேன். அந்தக் காலகட்டத்தில் நான் எழுத்தாளன் என்பதற்கான எந்த நிரூபணத்தையும் செய்யாத சமயத்தில் ‘ரைட்டர்’ என்ற அந்த முன்னொட்டு கடும் கேலிகளை உருவாக்கியது. இன்று ஓரளவுக்கு அதற்கான படைப்புகளை எழுதி விட்ட போதிலும் கூட அது தொடரவே செய்கிறது.\nகவிதை, சிறுகதை, நாவல் என மூன்று வடிவங்களிலும் இயங்கி இருக்கிறீர்கள். எது தங்களுக்கான வடிவம் என எண்ணுகிறீர்கள்\nஇவை போக அபுனைவு என்பதையும் நான்காவதாய் இதில் சேர்த்துக் கொள்ளலாம். எனக்கான வடிவம் எது என அறுதியிட்டுச் சொல்ல��ம் காலம் இன்னும் வரவில்லை என நினைக்கிறேன். தொடர்ந்து எழுதினால் அடுத்த பத்தாண்டுகளில் தெரிய வரலாம். இதுவரையிலான எழுத்து அனுபவத்தில் சிறுகதையே எனக்குப் பிடித்த வடிவமாக இருக்கிறது. கவிதை, நாவல், அபுனைவை விடவும். ஒரே ஒரு நாவல் எழுதியுள்ள குறுகிய அனுபவத்தில் நாவல் வடிவம் என்பது சிறுகதை போல் சவாலாக எனக்குத் தோன்றவில்லை. நாவலுக்கு உழைப்பும் அர்ப்பணிப்பும் அவசியம். அவ்வளவு தான்.\nகாந்தியை மையமாக கொண்டு ஒரு புனைவை எழுத வேண்டும் என்றொரு எண்ணம் உதித்தது எப்போது\nகாந்தி பற்றிய முதல் சித்திரம் என் தாத்தாவின் வழியாகவே என்னை வந்தடைந்தது. எந்தவொரு இந்தியப் பள்ளி மாணவனையும் போல் பால்யத்தில் காந்தி என்பவர் மஹாத்மா என்பதில் தொடங்கி, பின் காந்தி போலியானவர், நேதாஜியே அசலான சுதந்திரப் போராளி என்று எண்ணும் பதின்மங்களைக் கடந்து தான் நானும் வந்தேன்.\nபின் கமல் ஹாசனின் ‘ஹே ராம்’ திரைப்படம் ஒரு முக்கியமான திறப்பு. அதைத் தொடர்ந்து தான் காந்தியின் சுயசரிதையான ‘சத்திய சோதனை’ நூலை வாசித்தேன். 2009ல் என் முதல் நூல் ‘சந்திரயான்’ வெளியான பின் நான் எழுத விரும்பிய நூல் காந்தி கொலை வழக்கு பற்றியது. அதற்காக நிறைய நூல்களை வாசித்திருந்தேன். ஆனால் அம்முயற்சி கைகூடவில்லை. (பிற்பாடு என். சொக்கன் அதை எழுதினார்.)\nஅப்புறம் ‘காலச்சுவடு’, ‘தீராநதி’, ‘உயிர்மை’ முதலான இலக்கியச் சிற்றிதழ்களில் வந்த காந்தி குறித்த சில கட்டுரைகளும் விசாலமான பார்வையைப் பெற உதவின. இவை எல்லாவற்றுக்கும் மேல் ஜெயமோகன் காந்தி குறித்து தன் தளத்தில் செய்த தொடர் விவாதங்கள் (பிற்பாடு இவை ‘இன்றைய காந்தி’ என்ற நூலாகத் தொகுக்கப்பட்டன). காந்தியை நான் முழுக்க மறுஅறிமுகம் செய்து கொண்டது அவற்றின் வழியாகவே.\nகாந்தியின் பிரம்மச்சரியப் பரிசோதனைகள் பற்றி ஏற்கனவே நான் அரசல் புரசலாகக் கேள்வியுற்றிருந்தாலும் மேற்சொன்ன விவாதத்தில் இடம்பெற்ற ‘காந்தியும் காமமும்’ என்ற தலைப்பிலான நான்கு கட்டுரைகள் தாம் அது பற்றிய விரிந்த தகவல்களையும் கருத்துக்களையும் அளித்தன. அங்கே இந்நாவலுக்கான விதை முதலில் விழுந்தது. ஆனால் முளைத்துக் கிளைத்து விருட்சமாக சுமார் எட்டாண்டுகள் பிடித்திருக்கிறது.\nஒரு ஆராய்ச்சி அபுனைவு நூலாக இல்லாமல் புனைவாக எழுதியதற்கு ஏதேனும் தன��த்த காரணங்கள் உண்டா \nகாந்தியின் பிரம்மச்சரியப் பரிசோதனைகள் பற்றி ஓர் அபுனைவு நூல் எழுத முடியும். சிலர் ஆங்கிலத்தில் எழுதியும் இருக்கிறார்கள். ஆனால் வரலாற்றில் இவ்விஷயம் தொடர்பான‌ விடுபடல்கள் ஒரு புனைவுக்குரிய சாத்தியத்தை அளிப்பதாக‌ப்பட்டது. அதாவது இதில் ஒரு Drama இருந்தது. குறிப்பாக நாவலுக்குரிய கேன்வாஸ் இது எனத் தோன்றியது. புனைவு வடிவில் இதை எழுதக் கூடுதல் சுதந்திரமும் உண்டு என்பதை உணர்ந்தேன். கேத்ரின் க்ளமெண்ட் எழுதிய Edwina and Nehru ஓர் உதாரணம்.\nஎன் முதல் நாவலை எழுத ஐந்தாறு ஆண்டுகளுக்கு மேலாக யோசித்து வந்தேன். இதை என் முதல் நாவலாகக் கொண்டால் நல்லது என்றும் எண்ணம் வந்தது. ஒரு கட்டத்தில் புத்தகக் காட்சிக்குள் நாவலை எழுத அவகாசம் இல்லை எனும் போது அபுனைவு நூலாக எழுதி விடலாமா என்று கூடத் தோன்றியிருக்கிறது. எழுத்தாளர் என். சொக்கன் தனிப்பேச்சில் இதை அபுனைவாக எழுதியிருக்க வேண்டும் என்று அங்கலாய்த்தார். நாவலாக வரவில்லை என்றால் அபுனைவாய் எழுதியிருப்பேன்.\nஇன்னும் சொல்லப் போனால் இஃது நாவல் என்றாலும் உள்ளடக்கத்தை வைத்துப் பார்க்கும் போது அபுனைவுக்கும் புனைவுக்கும் இடைப்பட்ட படைப்புதான் என்பேன்.\nகாந்தியின் பிரம்மச்சரிய பரிசோதனைகள் குறித்து தற்காலத்தில் எழுதுவதற்கான தேவை என்ன காந்தியை மையமாக கொண்ட களம் என்றாலும், குறிப்பாக பிரம்மச்சரிய பரிசோதனைகளை நாவலின் பின்புலமாக கொண்டு எழுதியதற்கு என்ன தூண்டுதல்\nலட்சக்கணக்கான பக்கங்கள் காந்தியைப் பற்றி எழுதப்பட்டு விட்டாலும் அவர்களில் பெரும்பாலானோர் காந்தியின் பிரம்மச்சரியப் பரிசோதனைகளை மழுப்பலாகவே கடந்து விடுகிறார்கள். எனில் அவர் மஹாத்மா என நம்புவோர் கூட இவ்விஷயத்தில் மட்டும் பிழை செய்திருக்கிறார் என நினைக்கிறார்கள் என்று தானே அர்த்தம் இதன் இன்னொரு முனையில் அவர் பெண்களைப் பரிசோதனைப்பண்டமாகப் பயன்படுத்திய ஆணாதிக்கவாதி என்ற ரீதியில் அவர் மீது வெறுப்பை உமிழ்ந்தவர்களும் உண்டு. அதனால் தான் பழுப்பாய் நின்ற அந்த பகுதியை நெருங்கிப் பார்க்க ஆசைப்பட்டேன்.\nஇன்னொரு விஷயம்: ஆரம்பம் முதல் என் எழுத்துக்களில் காமம் என்ற அம்சம் தொடர்ந்து மையச் சரடாக அல்லது பிரதான இழைகளில் ஒன்றாக இருக்கிற‌து. தணிக்கைச் சிக்கல்கள் குறைந்த என் சமூக வலை���ள எழுத்துக்களில் இது வெளிப்படையாகத் துலங்கும். ரமேஷ் வைத்யா கூட இது பற்றி, விடலைத்தனம் இன்னும் விடவில்லை, எனக் குறிப்பிட்டார். அதுவும் காரணம் என நினைக்கிறேன். மஹாத்மாவைப் பற்றி எழுத‌ எடுத்தால் கூட காமம்தான் முன்னே வந்து நிற்கிறது\nஇந்த நாவலை எழுதுவதற்கு உங்களுக்கு ஒன்றரை மாதம் தான் ஆனது என்பது எனக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது. எனினும் பின்புல தயாரிப்புக்கு எத்தனை காலம் ஆனது என்னவிதமான நூல்களை வாசித்தீர்கள் நாவலின் இறுதியில் நூற்பட்டியல் இருக்கிறது. அந்நூல்கள் உங்கள் புரிதலை எப்படி செம்மையாக்கியது\nபின்புலத் தயாரிப்புக்குக் கூடுதலாய் ஒரு மாதம் ஆகி இருக்கும். தொடர்ச்சியாக அல்லாமல் ஆறேழு மாதங்களாக‌ அவ்வப்போது வாசித்துக் கொண்டிருந்தேன் – திட்டமிட்டு என்றில்லாமல் தொடர்புடைய நூல்கள் அறிமுகம் ஆகும் போதெல்லாம் அல்லது கிடைக்கும் போதெல்லாம். காந்தியின் பிரம்மச்சரியப் பரிசோதனைகள் பற்றிய கிர்ஜா குமாரின் இரண்டு நூல்கள், ஜாட் ஆடம்ஸின் ‘Gandhi: Naked Ambition’, மநுவின் டைரிகள் குறித்த ‘இந்தியா டுடே’ சிறப்பிதழ், காந்தியின் உதவியாளர் நிர்மல் போஸ் எழுதிய‌ ‘My Days with Gandhi’ என்ற‌ நூல் ஆகியன முக்கியமாய்ப் பயன்பட்டன. இன்னொரு விஷயம் இந்நூல்களில் என்னுடைய‌ நாவலுக்கு அவசியப்படும் எனத் தோன்றிய பகுதிகளை மட்டுமே வாசித்தேன். அதனால் படிக்கும் நேரம் குறைந்தது.\nசம்பவங்களின் கால வரிசை, இடம் மற்றும் பிற விவரங்களை இந்நூல்களிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது. நாவல் அசல் வரலாற்றுக்கு அருகிலானது என்பதால் இது தேவைப்பட்டது. தவிர, பிரம்மச்சரியப் பரிசோதனைகள் பற்றிய வெவ்வேறு கோணங்களை இவை எனக்கு அளித்தன. அவற்றின் அடிப்படையிலும், பொதுவான மானுட உளவியல் சார்ந்தும் காந்தி, மநு, மற்றும் பிறர் தரப்பு என்னவாயிருக்கும் என்பது பற்றிய புரிதலை வந்தடைந்தேன். அதுவே நூல்களின் முக்கியப் பங்களிப்பு.\nநாவலுக்கு என்னவிதமான கவனம் கிட்டியது\nநாவலுக்குப் போதிய கவனம் கிட்டவில்லை என்ற மனக்குறை இருக்கிறது. ரமேஷ் வைத்யா புத்தக வெளியீட்டு நிகழ்வில் ஆற்றிய உரை ஒரு பரபரப்பான அறிமுகம். பா.ராகவன், சித்துராஜ் பொன்ராஜ் மற்றும் நீங்கள் ஃபேஸ்புக்கில் நாவல் பற்றிய சிறு குறிப்புகள் எழுதினீர்கள். சென்னை காந்தி கல்வி நிலைய சேர்மன் மோகன் நாவலைப் பாராட்டி மின்னஞ்சல் செய்திருந்தார். அபிலாஷ் ஒரு நல்ல‌ விமர்சனக் கட்டுரை எழுதினார். இந்த‌ 9 மாதங்களில் வந்த‌ முதலும் கடைசியுமான கட்டுரை அதுவே. தமிழ்ச் சூழலில் இதுவே அதிகபட்சம் என்று திருப்திப்பட முகாந்திரமுண்டு என்றாலும் இந்நாவல் இன்னும் கொஞ்சம் கூடுதல் வாசக உரையாடலுக்குத் தகுதி பெற்றது என நம்புகிறேன். அதனால் அதைச் சந்தைப்படுத்தும் நோக்கில் சமீபத்தில் விமர்சனக் கட்டுரைப் போட்டி ஒன்றை நானே அறிவித்திருக்கிறேன். பார்க்கலாம்.\nகாந்தியை புரிந்து கொள்ள இந்நாவல் உதவுகிறது. ஆனால் அதைத் தாண்டி நாவலுக்கு என்றிருக்கும் எக்காலத்திற்கும் உரிய அறக் கேள்வியை நாவல் அடையவில்லை எனும் விமர்சனத்தைப் பற்றி மேலும் காந்தியை இன்று ஒருவர் புரிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறதா மேலும் காந்தியை இன்று ஒருவர் புரிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறதா குறிப்பாக பிரம்மச்சரிய தலம் சார்ந்து\n‘ஆப்பிளுக்கு முன்’ நாவலை நீண்ட சிறுகதையாகப் பார்ப்போரும் உண்டு. அதாவது நாவல் என்பதற்கான பல கோண தரிசனம் போதுமான அளவு திரளவில்லை என்ற பொருளில். இருக்கலாம். அதன் அபுனைவுத்தன்மை பற்றிக் கவலை வெளியிட்டோர் உண்டு. படைப்பின் தரம் பற்றிய விமர்சனங்களுக்கு – அது பாராட்டு என்றாலும் கூட – எழுத்தாளன் பதிலளிக்க வேண்டியதில்லை என நினைக்கிறேன். அது ஒரு சங்கடம். ஆனால் நான் விமர்சனங்கள் எவற்றையும் உதாசீனம் செய்வதில்லை. அவற்றைப் பொருட்படுத்திப் பரிசீலித்து எனக்குச் சரி எனத் தோன்றுவனவற்றை என் எதிர்காலப் படைப்புகளுக்கான உள்ளீடாகக் கொள்கிறேன். இதற்கும் அதைச் செய்ய வேண்டும்.\nகாந்தியம் இன்னும் காலாவதியாகவில்லை என நான் நம்புகிறேன். அதன் அவசியம் நிச்சயம் இருக்கிறது. குறிப்பாக அவரது அஹிம்சை என்ற போதனை. இன்றைய சகிப்பின்மை நிறைந்த சூழலில் காந்தி நம் நாட்டிற்கு தேவைப்படும் சிந்தாந்தவாதி. அதனால் அவரை மறுவாசிப்பு செய்ய வேண்டியது அவசியமானது. பிரம்மச்சரியப் பரிசோதனைகள் பற்றி ஏன் பேச வேண்டி இருக்கிறது எனில் காந்தியின் பிழையான கருத்தாக்கங்களையும் நாம் நேர்மையாக எதிர்கொள்ள வேண்டும் என்ற உந்துதல் தான் (அவரே போதித்த‌ சத்தியம்). அதை மட்டும் கள்ளத்தனமாய்ப் பேசாது கடக்கும் ஒவ்வொரு முறையும் காந்தியை அவமதிக்கிறோம். முக்கால் ந���ற்றாண்டு முன் அவரே முற்போக்காக அது பற்றிப் பொதுவெளியில் பேச விரும்பினார். இன்று இத்தனை முன்னேறிய சமூகத்தில் வாழ்ந்து கொண்டு நாம் ஏன் தயங்க வேண்டும்\n‘மின் தமிழ்’ மின்னிதழ் பற்றி, அதன் நோக்கம் செயல்பாடுகள், செயல்திட்டங்கள்.\nதமிழ் மின்னிதழ் தொடங்கிய போது இருந்த உத்வேகம் இப்போது இல்லை என்றே சொல்வேன். நான் மிக விரும்பும் எழுத்தாளர்களை விரிவான நேர்காணல்கள் செய்ய வேண்டும் என்பதுதான் இதழின் பிரதான நோக்கமாக இருந்தது. ஜெயமோகன், யுவன் சந்திரசேகர், பெருமாள் முருகன் என அது திருப்திகரமாகச் சாத்தியமானது. அடுத்து இணையத்தில் புதிய எழுத்துக்களுக்கான ஒரு களமாக அது இருக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால் இன்றைய‌ சமூக வலைதள யுகத்தில் அதற்கான தேவை இருக்கிறதா எனத் தெரியவில்லை. இந்த இதழில் கிடைத்த அனுபவம் கொண்டு அப்படியான தளமேதும் இன்று தேவையில்லை என்பதாகப் புரிந்து கொள்கிறேன்.\nதவிர, சொந்த வாழ்வியல் அழுத்தங்கள், என் எழுத்து வேலைகள் தாண்டி இதழுக்கு நேரம் ஒதுக்குவது சிரமமானதாக இருக்கிறது. அது முழுமையாய் என் இதழாகவே இருக்க வேண்டும் என்ற பிடிவாதம் இருப்பதால் ஆசிரியர் குழு ஒன்று வைத்துக் கொள்வதில் விருப்பமில்லை. அதனால் தான் காலாண்டிதழாகத் தொடங்கப்பட்ட தமிழ் இப்போது தேவைப்படும் நேரத்தில் மட்டும் வருகிறது. உதாரணமாய் அடுத்து வரப்போவது கலைஞர் சிறப்பிதழ். இந்த மாதத்தின் பிற்பகுதியில் வெளியாகக்கூடும்.\nஆதர்ச எழுத்தாளர் – தமிழ்/ பிற மொழி யார்\nஏற்கனவே இந்நேர்காணலில் பிடித்த எழுத்தாளர்கள் என்பதாக‌ ஆங்காங்கே சிலரைக் குறிப்பிட்டிருந்தேன். ஒரே ஒருவர் மட்டுமே சொல்ல வேண்டுமெனில் ஜெயமோகன். புனைவு மட்டுமின்றி மற்ற விஷயங்களிலும், தனி வாழ்விலும் கூட‌ அவர் எனக்கு வழிகாட்டி. ஆங்கிலத்தில் நான் பெரும்பாலும் அபுனைவு தான் வாசித்திருக்கிறேன். அதுவும் குறைவான அளவில். அதனால் பிடித்த எழுத்தாளர் எனக் குறிப்பிட்டுச் சொல்லுதல் சரி வராது. ஆனாலும் அப்படி ஒருவரைச் சொல்ல விரும்புகிறேன். அவர் எழுத்தாளர் அல்ல; திரைப்பட இயக்குநர். கிறிஸ்டோஃபர் நோலன். அவரது திரைக்கதைகள் போலத்தான் என் புனைகதைகள் உள்ள‌ன என எண்ணுவதுண்டு.\nசமூக ஊடக பயன்பாடு படைப்பூக்கத்தை பாதிக்கிறதா உங்கள் படைப்பிற்கு ஏதேனும் ஒரு வகையில் சமூக ஊ��க செயல்பாடு பங்காற்றுகிறதா\nசமூக ஊடகங்களில் நான் இருக்க இரண்டு காரணங்கள்: சமகால விஷயங்களில் என் கருத்துக்களைப் பதிவு செய்தல், என் மற்ற எழுத்துக்களுக்களைச் சந்தைப்படுத்துதல். இதில் இரண்டாவது எவ்வளவு தூரம் சாத்தியப்படுகிறது என்பதில் குழப்பங்களுண்டு. இது போக தொடர்ச்சியாய் எழுதிப் பயிற்சியெடுக்கும் வாய்ப்பை சமூக வலைதளங்கள் வழங்குகின்றன. அதனால் மொழிக்கிடங்கு வனப்புறும் என நினைக்கிறேன். ஆனால் சரவணன் சந்திரன் சமீபத்தில் பேசிய போது சமூக வலைதளச் செயல்பாடுகளினால் என் பிரதானப் படைப்புகளில் மொழி சில இடங்களில் தொய்வுறுகிறது என்றார். நான் இன்னும் அதைத் தீவிரமாக‌ ஆராயப் புகவில்லை. கவனிக்க வேண்டும். பொதுவாகவே சமூக வலைதளங்களில் நேர விரயம் அதிகம். அதன் பொருட்டு அதைக் குறைத்துக் கொள்வதே படைப்பாளிகளுக்கு நல்லது. அவற்றை விட்டுப் பூரணமாக‌ வெளியேற வேண்டும் என்றில்லை; ஆனால் எதற்குப் பயன்படுத்துகிறோம், எவ்வளவு நேரம் இருக்கிறோம், பக்கவிளைவு என்ன என்பதில் ப்ரக்ஞைப்பூர்வமாக இருக்க வேண்டும்.\nஅடுத்து என்ன எழுத இருக்கிறீர்கள்\nஎண்ணத்தில் உருவாகி இன்னும் எழுதப்படாமல் குறைந்தது பத்து சிறுகதைகள் உண்டு. பிற்காலச்சோழர் வரலாற்றை ஒட்டிய ஒரு த்ரில்லர் நாவலும், இன்றைய தேதியில் ஆக முக்கியமானதென நான் கருதும் ஒரு சமூகப் பிரச்சனை குறித்த ஒரு நாவலும் மனதில் இருக்கின்றன. நாத்திகத்தின் வரலாற்றை விரித்தெழுதும் திட்ட‌மிருக்கிறது. இளையராஜாவின் வாழ்க்கையை வசன கவிதை நடையில் எழுத விரும்புகிறேன். கலைஞரின் ‘நெஞ்சுக்கு நீதி’யைச் சுருக்கி எழுதி வருகிறேன் – மூன்றாண்டுகளில் முடிக்கத் திட்டம். ஆசைகள் ஆயிரம் இருந்தும் செயலாக்க நேரம் போதவில்லை.\nஇப்போது ஒரு நாவல் வேலையைத் தொடங்கி இருக்கிறேன். தலைப்பு ‘ஜெய் பீம்’. எல்லாம் சரியாக நடந்தால் வரும் சென்னைப் புத்தகக் காட்சிக்கு வெளியாகும்.\n என்றொரு வினா எழுப்பினால் உங்கள் பதில்\nகலவி எதற்கு எனக் கேட்போமா குழந்தைப்பேறு தான் காரணமா என்ன குழந்தைப்பேறு தான் காரணமா என்ன அதைப் போல் எழுதுவது மகிழ்ச்சி தருகிறது என்பது தான் பிரதான காரணம். ஒவ்வொரு படைப்பை நிறைவு செய்கையிலும் ஒரு கணம் கடவுளைப் போல் உணர்கிறேன். சொற்களில் விவரிக்க இயலா ஒரு மனோஉச்சம் அது. அது போக எழுத்தானது வாழ்வதற்கான உந்து சக்தியாக இருக்கிறது. எப்படி எனச் சொல்கிறேன். ஒவ்வொரு மனிதனுமே மானுட குல முன்னேற்றத்துக்கு ஏதோ விதத்தில் உதவி செய்கிறான். ஒன்று மனித இனத்தின் நேரடி முன்னேற்றத்துக்கான பங்களிப்பு. மற்றது சமகாலச் சமூகத்துக்கு உதவி செய்வதன் மூலம் பங்களிப்பது. விவசாயம் செய்தல், அரசுப் பணி, மருத்துவர்கள், பொறியாளர்கள் எனப் பெரும்பாலான வேலைகள் இரண்டாம் வகையில் வரும். விஞ்ஞானிகள், சில கலைஞர்கள், தத்துவ ஞானிகள், குறிப்பிட்ட‌ அரசியல் தலைவர்கள் போன்றவர்கள் முதல் வகை. எழுத்தாளர்களும் அதே வகை தான். அதனால் அது ஒரு மதிப்புமிக்க வேலை என நம்புகிறேன். வாழ்க்கை குறித்த சலிப்பு ஏற்படும் போதெல்லாம் இன்னும் மானுட குலத்துக்கு நான் செய்ய வேண்டிய பங்களிப்பு பாக்கி இருக்கிறது என்ற எண்ணம் எழுந்து வர எழுத்து காரணமாகிறது. எழுத்தால் வரும் பாராட்டு, புகழ், விருது, மரியாதை என்பதெல்லாம் பிற்பாடு தான்.\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (2) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,625) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (2) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (74) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (26) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (623) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (9) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிபி சரவணன் (1) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (415) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) சௌந்தர் (1) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (39) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (4) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (10) நந்தின் அரங்கன�� (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (6) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (56) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (29) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (37) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (273) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (4) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (6) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (219) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (4) வைரவன் லெ ரா (7) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nNundhaaKumaarun Raaj… on நண்பகற் கனவில் வரும் நள்ளிரவின…\nஅக்டோபர் 2020 மாத சி… on மாய அழைப்பு – கமலதேவி…\nஅக்டோபர் 2020 மாத சி… on காத்திருப்பு – சுஜா செல்…\nஅக்டோபர் 2020 மாத சி… on கனவுக்குள் புகுந்த சிங்கம்…\nRathinavElu on முன் நின்று கல் நின்றவர்\nபதாகை - நவம்பர் 2020\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nரஷ்ய மொழிக் கவிதைகள் - லியோனிட் மார்டினோ - தமிழில் தி.இரா.மீனா\nபுதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா\nடால்ஸ்டாயின் மற்றொரு முகம் - பாவண்ணன் கட்டுரை\nசு வேணுகோபால் சிறுகதைகள் – ஒரு பார்வை\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிபி சரவணன் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் சௌந்தர் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா ம���ுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nநேர்ச்சை – பானுமதி சிறுகதை\nஎச்சிலை – சிபி சரவணன் சிறுகதை\nமலையேற்றம் – வளவ.துரையன் சிறுகதை\nநிறைவு – உஷாதீபன் சிறுகதை\nகூடுடைத்து – ஐ.கிருத்திகா சிறுகதை\nரஷ்ய மொழிக் கவிதைகள் – லியோனிட் மார்டினோ – தமிழில் தி.இரா.மீனா\nதுரித வாழ்வும், கிளை தாவுதலும் – இடபம் நாவல் வாசிப்பு அனுபவம் – சௌந்தர் கட்டுரை\nஎஞ்சி நிற்பது – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nகடவுளின் கண் – ஜிஃப்ரி ஹாஸன் கவிதை\nநல்லவையெல்லாம் – கா.சிவா சிறுகதை\nஏசுவடியான் – வைரவன் லெ.ரா சிறுகதை\nடால்ஸ்டாயின் மற்றொரு முகம் – பாவண்ணன் கட்டுரை\nகடல் – கமலதேவி சிறுகதை\nA12 எனும் அருவியும் வழியெல்லாம் பெர்ரிச்செடிகளும் – சிவா கிருஷ்ணமூர்த்தி கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/10/31/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-11-25T02:04:32Z", "digest": "sha1:UES6WP3PR4HS6HKMUCXOFDZVXDDJ4QMB", "length": 7918, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "நீதவான் நீதிமன்ற நடவடிக்கைகளை கட்டுப்பாடுகளுடன் முன்னெடுக்க தீர்மானம் - Newsfirst", "raw_content": "\nநீதவான் நீதிமன்ற நடவடிக்கைகளை கட்டுப்பாடுகளுடன் முன்னெடுக்க தீர்மானம்\nநீதவான் நீதிமன்ற நடவடிக்கைகளை கட்டுப்பாடுகளுடன் முன்னெடுக்க தீர்மானம்\nColombo (News 1st) தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் நீதவான் நீதிமன்ற நடவடிக்கைகளை கட்டுப்பாடுகளுடன் முன்னெடுப்பதற்கு நீதிமன்ற சேவைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.\nசந்தேகநபர்களின் விளக்கமறியலை நீடித்தல், கைது செய்யப்படும் சந்தேகநபர்கள் தொடர்பிலான நடவடிக்கைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.\nஇதனைத் தவிர, தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள ஏனைய நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் திகதியை, விளம்பரத்தினூடாக அறிவிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nதனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படாத பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் சுகாதார பிரிவின் ஆலோசனைக்கமைய முன்னெடுக்கப்படவுள்ளதாக நீதிமன்ற சேவைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nதுறைமுக நடவடிக்கை அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு\nஅரிசி ஆலை உரிமையாளர்களின் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு\nவங்கி, காப்புறுதி சேவை, திறைசேரி என்பன அத்தியாவசிய சேவையாக்கப்பட்டுள்ளன\nரயில் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்படவுள்ளது\nரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக்குவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி: பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கிறது\nரயில் சேவை அத்தியாவசிய சேவையானது: வர்த்தமானி வெளியீடு\nதுறைமுக நடவடிக்கை அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு\nஅரிசி ஆலைகள் அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு\nபுதிதாக இணைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய சேவை பட்டியல்\nரயில் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்படவுள்ளது\nரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக்க ஏற்பாடு\nரயில் சேவை அத்தியாவசிய சேவையானது\nNEWS JUST IN: பிள்ளையான் உள்ளிட்ட ஐவருக்கு பிணை\nநாட்டில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு\nநாட்டில் மேலும் 287 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபோதைப்பொருள் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு\nஒக்ஸ்போர்ட் தடுப்பு மருந்து வினைத்திறனானது...\nநியூஸிலாந்து தொடரிலிருந்து Fakhar Zaman நீக்கம்\nமீன்பிடி துறைசார் கடன்களுக்கு நிவாரணம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thelede.in/write-in/2020/04/19/corona-kaalai-bull", "date_download": "2020-11-25T01:32:41Z", "digest": "sha1:Z6YMUTCLO5CG65H5JOSGGSTPJGZJSB5A", "length": 3163, "nlines": 70, "source_domain": "www.thelede.in", "title": "Corona Kaalai (Bull)", "raw_content": "\nஅடக்கினவன் தமிழன் - மனிதன்\nகொரோனா என்ற காளை - தன்\nபுரோடீன் கொம்புகளால் தாக்க ,\nகொரோனாவை எப்படி அடக்குவது -\nகைகளில் இருக்குமோ என்ற சந்தேகத்துடன்\nகொரோனா ஒரு பிரளயம் போல் தாக்கியது,\nபணக்காரன், ஏழை என்று பாராமல்\nChat செய்தாய் ... புரிந்தது...\nசாலை, வீடு, கிராமம், நாடு\nதலை தெறிக்க ஓடும் கொரோனாவிற்கு\nவேகம் குறைந்து, கால்கள் தடுமாற,\nகொஞ்சம் கொஞ்சமாய் குறைய ..\nசிகப்புத் துணியால் உன் கண்களை மூடி,\nகொம்புகளை உடைப்பேன், காலால் மிதித்து,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/38680/dhillukku-dhuddu-box-office", "date_download": "2020-11-25T01:47:49Z", "digest": "sha1:2AKP52U6RUQBQ4U5Z2LNXZ2MSSGSQSJ7", "length": 6800, "nlines": 68, "source_domain": "www.top10cinema.com", "title": "முதல் நாளில் கணிசமான ‘துட்டை’ அள்ளிய சந்தானம் படம்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nமுதல் நாளில் கணிசமான ‘துட்டை’ அள்ளிய சந்தானம் படம்\n‘லொள்ளு சபா’ புகழ் ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் நடித்து நேற்று வெளியான ‘தில்லுக்கு துட்டு’ படம், அவர் நாயகனாக நடித்து வெளிவந்த படங்களிலேயே மிகப்பெரிய ஓபனிங் கிடைத்துள்ள படமாக அமைந்திருக்கிறது. ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ள இப்படம் முதல் ��ாளில் மட்டும் கிட்டத்தட்ட 4 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. அவரின் முந்தைய படங்களான வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் படங்களைவிட இது பெரிய தொகையாகும்.\nவிமர்சனரீதியாக இருவேறு கருத்துக்களை இப்படம் சந்தித்த போதும், ரசிகர்கள் மத்தியில் சந்தானத்திற்கு இருக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு காரணமாக இந்த வசூல் கிடைத்திருப்பதாக டிரேட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதோடு, ஹாரர் படங்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் வெளியீடு, ரம்ஜான் பண்டிகை விடுமுறை தினம், வேறு பெரிய படங்கள் எதுவும் களத்தில் இறங்காதது போன்றவையும் ‘தில்லுக்கு துட்டு’ படத்திற்கு பெரிய ஓபனிங் கிடைக்க காரணங்களாக கூறப்படுகின்றன.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nசமுத்திரக்கனி இயக்கத்தில் மீண்டும் ஜெயம் ரவி\nமீண்டும் இணைந்த ’தர்பார்’ ஜோடி\n‘பிஸ்கோத்’தில் சந்தானத்துக்கு 3 வேடங்கள், 2 கதாநாயகிகள்\nஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றும் இந்த படத்தை இயக்குனர் கண்ணனின்...\nகாதலர் தினத்துக்கு தள்ளி வைத்த சந்தானம் படம்\nஇந்த வாரம், அதாவது வருகிற 31-ஆம் தேதி சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் ‘சர்வர் சுந்தரம்’, ’டகால்டி’...\n‘மிஸ் இந்தியா’ ஹைதராபாத் ஷெட்யூலை முடித்த கீர்த்தி சுரேஷ்\n‘மைதான்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரியாக இருந்த கீர்த்தி சுரேஷிற்கு கடைசி நேரத்தில் அந்த...\nசர்வர் சுந்தரம் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nமகாமுனி பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nதில்லுக்கு துட்டு 2 டீஸர் 02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2016/04/300.html", "date_download": "2020-11-25T02:30:55Z", "digest": "sha1:NFZFYQ2OPYTTGFGY4KQN24YSCDLUCP7B", "length": 3780, "nlines": 44, "source_domain": "www.tamilinside.com", "title": "300 கிலோமீட்டர் வேகத்தில் போகும் தல அஜித் இதுவரை இப்படி ஒரு ஸ்பீட் பார்த்ததே இல்லை - Tamil Inside", "raw_content": "\nHome / Cinema / 300 கிலோமீட்டர் வேகத்தில் போகும் தல அஜித் இதுவரை இப்படி ஒரு ஸ்பீட் பார்த்ததே இல்லை\n300 கிலோமீட்டர் வேகத்தில் போகும் தல அஜித் இதுவரை இப்படி ஒரு ஸ்பீட் பார்த்ததே இல்லை\n300 கிலோமீட்டர் வேகத்தில் போகும் தல அஜித் இதுவரை இப்படி ஒரு ஸ்பீட் பார்த்ததே இல்லை\nபெண்கள் எந்த வயதில் உள்ளாடை (ப���ரா)அணியத் தொடங்கவேண்டும் | Women of any age underwear bra to start\nபெண்கள் எந்த வயதில் உள்ளாடை (பிரா)அணியத் தொடங்கவேண்டும் | Women of any age underwear bra to start அம்மாவின் உள்ளாடைகளை மகள் எப்போது க...\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive 'தமிழர்கள் அழைத்...\nஆபாச வீடியோவில் சிக்கிய பிரபல இசையமைப்பாளர்\nஆபாச வீடியோவில் சிக்கிய பிரபல இசையமைப்பாளர் கொலவெறியுடன் சினிமாவுக்குள் நுழைந்த இளம் இசையமைப்பாளரின் சினிமா வாழ்க்கை பிரகாசமாக இருந்...\nசரவணன் மீனாட்சி மைனாவின் உருக்கமான பேட்டி\nசரவணன் மீனாட்சி மைனாவின் உருக்கமான பேட்டி | Saravanan Meenakshi Myna Crying சரவணன் மீனாட்சி மைனாவின் உருக்கமான பேட்டி | Saravanan Meenakshi Myna Crying சரவணன் மீனாட்சி மைனாவின் உருக்கமான பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2018/07/13/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF/", "date_download": "2020-11-25T02:49:34Z", "digest": "sha1:MCEYVADAED42PMWA2BLQ23C3TXQB4LAI", "length": 11024, "nlines": 124, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nகுருநாதர் வழியில் தான் யாம் உங்கள் பொட்டில் (உயிரில்) தொட்டுக் காண்பித்துக் கொண்டிருக்கின்றோம்…\nகுருநாதர் வழியில் தான் யாம் உங்கள் பொட்டில் (உயிரில்) தொட்டுக் காண்பித்துக் கொண்டிருக்கின்றோம்…\nஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இயக்கிக் கொண்டிருக்கும் குணங்களைத் (உணர்வின் இயக்கங்களை) தெய்வங்களாகக் காட்டி\n1.சந்தர்ப்பம் எதை நம்முடன் இணைக்கின்றது…\n2.சந்தர்ப்பம் எதை நமக்குள் விளைவிக்கின்றது…\n4.காலத்தால் நாம் அதை அறிய முடியாத நிலைகள் ஆகிவிட்டது.\nஇந்த விஞ்ஞான உலகம் எல்லாவற்றையும் அழித்திடும் காலமாக நெருங்கிக் கொண்டிருக்கின்றது. மனிதனின் சிந்திக்கும் நிலைகள் அழிந்து கொண்டிருக்கின்றது. மனித இனமே வீழ்ந்திடும் நிலைகள் உருவாகிக் கொண்டிருக்கின்றது.\nஇந்தக் காலகட்டத்தில் இப்பொழுதாவது அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்திற்குள் செல்லும் உணர்வை வளர்த்துக் கொண்டால் உங்களுக்கு நல்லது.\n1.எல்லோரும் பொட்டில் தொட்டுக் காண்பிக்கிறார்கள்,\n3.முதுகு தண்டைத் தொட்டுக் காண்பித்தார்… அப்படியே ஜிர்…ர்ர்…\n4.ஆனா���் சாமி (ஞானகுரு) இப்படியெல்லாம் ஒன்றுமே கொடுக்கவில்லையே…\n5.நீங்கள் ஏமாந்து போய் “இதை விட்டு விடாதீர்கள்…\n1.உங்களுக்குள் இருக்கும் ஒவ்வொரு உணர்வுக்குள்ளும்\n2.உணர்வின் இயக்கத்தை உள்ளூர அதைத் தொட்டுக் காண்பித்து\n3.அந்த இயக்கத்தின் உணர்வை உங்களுக்குள் அறியச் செய்து\n4.அந்த உணர்வின் ஆற்றல் கொண்டு அது உங்களுக்குள் கட்டுப்பட்டு இயக்கும் சக்தியாக மாற்றுவதற்கு\n5.அந்தந்தக் காலத்தில் ஒவ்வொரு மகரிஷியின் அருள் ஒளியை உங்கள் உடலுக்குள் சேர்த்து\n6.பல விதமான குணத்திற்குள்ளும் உணர்வுக்குள்ளும் புகுத்தச் செய்து\n7.உபதேச வாயிலாகக் கேட்டுணரச் செய்து பதியச் செய்து கொண்டிருக்கின்றோம்.\n8.இது தான் தொட்டு காண்பித்தல் என்பது.\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழி இது தான். குருநாதர் இப்படித் தான் எனக்குத் (ஞானகுரு) தொட்டுக் காண்பித்தார். அதைத் தான் உங்களுக்குள்ளும் நான் தொட்டுக் காண்பிக்கிறேன்.\nமெய் ஞானியின் அருள் சக்தியை ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இணைத்து அந்த உணர்வின் தன்மையை இயக்கச் சக்தியாக மாற்றி விடு…\n1.“மக்கள் அனைவரையும் மெய் ஞானிகளாக மாற்ற வேண்டும்…\n2.எல்லா மக்களும் விண்ணுலக ஆற்றலைக் கண்டுணர வேண்டும்… என்ற இந்த முழுமையான எண்ணங்கள் கொண்டு அதைச் செய்…\n3.ஆனால் போற்றும் நிலைகள் கொண்டு உபதேசித்து விடாதே…\n4.போற்றும் நிலைக்காக ஏங்கி விடாதே…\n5.உன்னைப் போற்றும் இயக்க நிலைகளுக்கு ஏங்கி விடாதே…\n6.போற்றும் உணர்வைக் கலந்து பதியச் செய்து விடாதே…\n7.அது உன்னையும் ஏமாற்றிவிடும் கேட்போர்கள் உணர்வையும் மாற்றிவிடும் என்று தெளிவாக குருநாதர் எனக்கு உணர்த்தினார்.\nஆகவே இந்த உடலை விட்டு எப்பொழுது உயிரான்மா சென்றாலும் என்றும் நிலையான அழியா ஒளிச் சரீரம் பெறுவோம் என்ற இந்த உணர்வினை நீங்கள் வளர்த்து அங்கே மகரிஷிகள் வாழும் சப்தரிஷி மண்டலத்திற்குள் செல்வோம்… என்று உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்.\nஇயந்திரத்தைக் காட்டிலும் மனிதனின் எண்ண வேகம் மிக அதிகம்…\nஏழு ஜென்மத்திற்குள் உயர்ந்த நிலை பெறத் தவறினால் மீண்டும் அடுத்த சந்தர்ப்பம் கிடைக்க பல கோடி ஆண்டுகள் ஆகிவிடும் – ஈஸ்வரபட்டர்\nநல்ல குணங்களைக் காப்பதற்காக வேண்டி சக்தி வாய்ந்த ஆற்றல்களை உங்களைப் பெறச் செய்கின்றோம் – ஞானகுரு\nஉயிரோட்டம் உள்ள நம் ���ூமி தன்னைச் சீர்படுத்திக் கொள்ளும் நெருங்கி விட்டது\n நாம் சுவாசிக்க வேண்டியது எது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minkaithadi.com/12012/", "date_download": "2020-11-25T02:40:22Z", "digest": "sha1:2MKULW6O6R7AQQAJWBBH3EPENW4GHOBR", "length": 17727, "nlines": 249, "source_domain": "minkaithadi.com", "title": "விக்கிரமாதித்தன் கதைகள் - 1 - ஜீவிதா அரசி , மின்கைத்தடி", "raw_content": "\nசரித்திரம் படைத்த வெற்றி | கார்ல் பென்ஸ்\nவரலாற்றில் இன்று – 25.11.2020 கார்ல் பென்ஸ்\nஇன்றைய தினப்பலன்கள் (25.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்\nவரலாற்றில் இன்று – 24.11.2020 படிவளர்ச்சி தினம்\nஇன்றைய தினப்பலன்கள் (24.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்\nஎழுத்தாளர் பிரதிபாவின் நினைவு நாள்\nவரலாற்றில் இன்று – 23.11.2020 சுரதா\nஇன்றைய தினப்பலன்கள் (23.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்\nதர்க்கசாஸ்திரம் ஜோதிடர் ஏற்படுத்திய திகில் – 12 | ஆரூர் தமிழ்நாடன்\nவிக்கிரமாதித்தன் கதைகள் – 1 – ஜீவிதா அரசி\nவிக்கிரமாதித்தன் கதைகள் – 1 – ஜீவிதா அரசி\nவிக்கிரமாதித்தன் கதைகள் – 1 – ஜீவிதா அரசி\nவேதாளக் கதைகள் இருபத்துநான்கும் இரண்டாவது பதுமையாகிய மதனாபிஷேகப் பதுமை சொன்னவை ஆகும். இதில் பதுமைகள் சொல்லும் கதைகள் விக்கிரமாதித்யனின் அறிவு ஆற்றல் பராக்கிரமங்களைப் பறைசாற்றும் விதமாக உள்ளன. ஒவ்வொரு பதுமையும் ஒற்றைக்கதையாகச் சொல்லவில்லை. ஒரு கதை ஆரம்பித்து கதைக்குள் கதைக்குள் கதைக்குள் கதை என்கிற பாணியில் சொல்வதால் மொத்தப் புத்தகத்தில் பல நூறு கதைகள் உள்ளன. விக்கிரமாதித்தன் கதைகள் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளன.\nமுதல் பகுதி போஜராஜன் என்பவனுக்கு ஒரு காட்டில் கனகமணி சிம்மாசனம் கிடைப்பதை விவரிக்கிறது. அந்த சிம்மாசனத்தில் 32 படிகள் இருக்கின்றன. அந்த சிம்மாசனத்தின் மீது ஏறி அமர்ந்து ஆட்சி செய்ய விரும்பும் போஜராஜன் அதன் மீது ஏறப் போகும் போது அந்தப் படிகளில் இருக்கும் பதுமைகள் கைகொட்டிச் சிரிக்கின்றன. “இந்த சிம்மாசனம் வீரமும் அறிவும் பராக்கிரமும் ஒருங்கே அமையப் பெற்றிருந்த விக்கிரமாதித்ய மகாராஜா அமர்ந்திருந்தது. இதில் ஏறி அமர உனக்குத் தகுதி இருக்கிறதா என்று பார்த்துக் கொள்” என்று கேலி பேசுகின்றன. அந்தப் பதுமைகளில் முதல் பதுமை விக்கிரமாதித்ய ராஜா பற்றியும் அவனுடைய மதியூக மந்திரி பட்டி பற்றியும் இந்த சிம்மாசனம் இந்திரனிடமிருந்து அவனுக்குக் கிடைத்த கதையையும் சொல்கிறது.\nமுதல் தொகுதியின் தொடர்ச்சியாக ஆரம்பித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பதுமையாகச் சொல்கின்ற கதைகளின் தொகுப்பாக இருக்கிறது இரண்டாம் பகுதி.\nபோஜராஜன் முதல்நாள் முதல் படியில் ஏறும் போது அந்தப் பதுமை சிரித்து சொல்கின்ற கதையுடன் அந்த நாள் முடிந்து போவதால் அவன் கீழே இறங்கி விடுகிறான். இப்படியே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படி கூடுதலாக மட்டுமே அவனால் ஏற முடிகிறது. முப்பத்திரண்டாம் நாள் கடைசிப் பதுமை விக்கிரமாதித்யனின் மரணம் நிகழ்ந்த விதத்தைச் சொல்லிய கையோடு, போஜ ராஜனிடம், தான் உள்பட அத்தனை பதுமைகளும் பார்வதி தேவியின் தோழியரே என்றும் போஜராஜனால் சாபவிமோசனம் அடையக் காத்திருந்தவர்கள் என்றும் சொல்லி உச்சக்கட்டப் புதிர் போடுகிறது.\nதோழியர் முப்பத்திரண்டு பேர் பார்வதி தேவியுடன் பேசிக் கொண்டிருந்த ஒரு சமயத்தில் சிவபெருமான் அங்கே வந்து விட்டாராம். அவர் ஆசை மிகுந்த கண்களுடன் முப்பத்திரண்டு பேரையும் பார்த்ததால் பார்வதி கோபம் கொண்டு தோழியரைச் சபித்தாராம். “என் கணவர் வருவது தெரிந்தும் அசையாமல் இருந்த நீங்கள் பதுமைகளாக மாறி இந்திரனின் சிம்மாசனத்தில் இருக்கக் கடவது” என்றாளாம் தேவி. சாபவிமோசனம் கேட்டு அவர்கள் அழுதபோது தேவி சொன்னாளாம்: “அந்த சிம்மாசனம் இந்திரனிடமிருந்து விக்கிரமாதித்யன் கைக்குச் செல்லும். அவன் இரண்டாயிரம் வருடம் ஆட்சி செய்த பிறகு மண்ணில் மூழ்கிக் கிடக்கும். பின்னொருநாளில் போஜராஜன் அதனைத் தோண்டி எடுத்து அதன் மீது அமரப் போவான்.\nஅவனுக்கு விக்கிரமாதித்யனின் அருமை பெருமைகளை நீங்கள் சொல்லி முடித்த பிறகு சாபவிமோசனம் அடைவீர்கள்” அதன்படி எங்களுக்கு விமோசனம் தாருங்கள் என்று வேண்டி நின்றனவாம் பதுமைகள். போஜராஜன் சிம்மாசனத்தின் படிகளில் இருந்து கீழே இறங்கி நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட சிவபெருமானின் தங்கச் சிலையை வரவழைத்து சிம்மாசனத்தில் அமர்த்தினான். அதற்கு பூஜை வகையறாக்கள் செய்ய, பதுமைப் பெண்கள் அவனை ஆசீர்வதிக்க, சிம்மாசனம் மெல்ல உயர்ந்து பறந்து வான்வெளியில் மறைந்தது என்று முடிகிறது விக்கிரமாதித்தன் கதை.\nஇந்த கதைகளை புத்தகத்தில் படிக்க தற்போது நேரம் இல்லை என்பதால், முகநூலில் பிரபலமான மன்னை ஜீவிதா அரசி அவர்கள் அம்மா, சித்தி, அத்தை போன்று அந்த கதையை சொல்லி மெறு���ேற்றி இருக்கிறார். அந்த படைப்பு உங்களுக்காக….\nPrevious Post வரலாற்றில் இன்று – 09.06.2020 ஜார்ஜ் ஸ்டீபன்சன்\nNext Post தள்ளிவைக்கப்படும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு – III\nஸ ஸ்ரீ பகவான் ஜீ\nவாஸ்து வீடு வீட்டின் அறைகள் வாஸ்து அமைப்பு\n – ஒரு முழுமையான ஆய்வு ……\nஓட்டல் டேஸ்ட்ல தந்தூரி சிக்கன்\nசர்க்கரை நோய் பற்றிய தவறான நம்பிக்கைகள்\nசரித்திரம் படைத்த வெற்றி | கார்ல் பென்ஸ் November 25, 2020\nவரலாற்றில் இன்று – 25.11.2020 கார்ல் பென்ஸ் November 25, 2020\nஇன்றைய தினப்பலன்கள் (25.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ் November 25, 2020\nவரலாற்றில் இன்று – 24.11.2020 படிவளர்ச்சி தினம் November 24, 2020\nஇன்றைய தினப்பலன்கள் (24.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ் November 24, 2020\nஎழுத்தாளர் பிரதிபாவின் நினைவு நாள்\nஇன்றைய தினப்பலன்கள் (23.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ் November 23, 2020\nதர்க்கசாஸ்திரம் ஜோதிடர் ஏற்படுத்திய திகில்\nஉனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 20 | சுதா ரவி November 22, 2020\nநீயெனதின்னுயிர் – 22 | ஷெண்பா November 22, 2020\nவிலகாத வெள்ளித் திரை – 14 | லதா சரவணன் November 22, 2020\nகேப்ஸ்யூல் நாவல் – கரைந்த நிழல்கள் – அசோகமித்திரன் | பாலகணேஷ் November 22, 2020\nநிசப்த சங்கீதம் – 9| ஜீ.ஏ.பிரபா November 22, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newneervely.com/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-11-25T02:52:37Z", "digest": "sha1:3ZKMM4DWIWJWXBWUANHPVGC4J2OGTUCH", "length": 4197, "nlines": 87, "source_domain": "newneervely.com", "title": "[:ta]தைமாதம் அதிகளவானோர் எமது இணையத்தினை பார்வையிட்டுள்ளனர்.[:] | நீர்வேலி", "raw_content": "\nnewneervely.com, நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்\n[:ta]தைமாதம் அதிகளவானோர் எமது இணையத்தினை பார்வையிட்டுள்ளனர்.[:]\n[:ta]தைமாதத்தில் எமது நீர்வேலி இணையத்தினை 38 766 நீர்வேலி உறவுகள் பார்வையிட்டுள்ளனர். [:]\n[:ta]நீர்வேலி வாய்க்கால் தரவை மூத்த விநாயகப்பெருமானின் திருமண மண்டபம்[:] »\n« [:ta]அத்தியார் இந்துக்கல்லூரி விளையாட்டுப்போட்டி[:]\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி தெற்கு பாலர் பகல்விடுதி\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/diet-fitness/high-protein-breakfast-drink-recipes-for-strong-start-of-the-day-026276.html", "date_download": "2020-11-25T01:54:56Z", "digest": "sha1:DHWZM4QSICYGONW4ZERYVRBGUMDQTI3B", "length": 22098, "nlines": 192, "source_domain": "tamil.boldsky.com", "title": "காலையில் இந்த ஜூஸை குடிச்சா, நாள் முழுக்கா ஃபிரஷ்ஷா இருக்கலாம் தெரியுமா? | High-Protein Breakfast Drink Recipes For Strong Start Of The Day - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉங்க நுரையீரலை சுத்தமா வச்சுக்க இதுல ஏதாவது ஒன்னாவது தினமும் சாப்பிடுங்க... இல்லனா ஆபத்துதான்...\n7 hrs ago கத்திரிக்காய் பஜ்ஜி\n8 hrs ago உலகிலேயே மிகவும் மோசமான பேரழிவை உண்டாக்கிய டாப் 10 சூறாவளிகள்\n9 hrs ago இந்த ராசிக்காரங்க ரொம்ப சீக்கிரமாவே காதலிக்கிறவங்கள கழட்டி விட்டுருவாங்களாம்...உஷாரா இருங்க\n11 hrs ago விருச்சிகம் செல்லும் புதனால் எந்த ராசிக்காரருக்கு படுமோசமா இருக்கப் போகுதுன்னு தெரியுமா\nNews கடல் கூட கண்ணுக்கு தெரியலையா... ஆளுக்கு ஒரு ஊரை சொல்றீங்களே - வைரஸ் வீடியோ\nAutomobiles விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்தது ஹீரோ டெஸ்ட்டினி 125...\nFinance தூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..\nMovies இது வேற லெவல்.. அந்த மொழியில் ஆரம்பமாகும் பிக் பாஸ்.. பாகுபலி பிரபலம் தொகுத்து வழங்கப் போறாராம்\nSports புது ஜெர்சி... புது தெம்பு... எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... எச்சரிக்கும் தவான்\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாலையில் இந்த ஜூஸை குடிச்சா, நாள் முழுக்கா ஃபிரஷ்ஷா இருக்கலாம் தெரியுமா\nகாலை உணவு மிகவும் முக்கியமானது என்பது அனைவருக்குமே தெரியும். ஒருவரது காலை உணவு மிகவும் ஆரோக்கியமானதாக இருந்தால், அன்றைய நாள் முழுவதும் மிகவும் சுறுசுறுப்பாகவும், ஃபிரஷ்ஷாகவும் இருக்கலாம். ஒரு நாளின் முதன்மையான உணவானது முக்கியமானதாக கருதப்படுவதற்கு காரணம், இது உடலின் மெட்டபாலிச அளவை ஊக்குவிக்க உதவி, நாள் முழுவதும் சிறப்பாக செயல்பட உதவும்.\nநல்ல காலை உணவு உடலுக்கு நாள் முழுவதும் ஆற்றலை வழங்குவதோடு, அடுத்த வேளை உணவு உண்ணும் வரை இரத்த சர்க்கரை அளவை நிலையாக வைத்துக் கொள்ள உதவும். எப்படி காலை உணவு மிகவும் முக்கியமானதோ, அதேப் போல் அதை எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதுடன், எந்த மாதிரியான உணவைத் தேர்ந்தெடுத்த�� சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியம்.\nதினமும் இந்த ஸ்மூத்திகளை காலையில் குடித்தால் உடல் எடை குறையும் தெரியுமா\nகாலை உணவானது சரியான வகை ஊட்டச்சத்து அடங்கியதாக இருக்க வேண்டும். அதில் பல நிபுணர்கள் காலை வேளையில் உண்ணும் உணவில் இருக்க வேண்டிய முக்கிய சத்தாக புரோட்டீனைக் கூறுகின்றனர். சரி, இப்போது அந்த புரோட்டீன் சத்து குறித்தும், அந்த சத்து நிரம்பிய சுவையான மற்றும் எளிய செய்முறையைக் கொண்ட பானங்கள் குறித்துக் காண்போம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகாலை உணவில் புரோட்டீன் இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். பல ஆய்வுகளிலும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் புரோட்டீன் உணவுகள் மெட்டபாலிசத்தை மேம்படுத்துவதோடு, பசியையும் கட்டுப்படுத்த உதவும். அதாவது புரோட்டீன் நிறைந்த உணவுகளை உட்கொண்டால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும்.\nஉடல் எடையைக் குறைக்க டயட்டில் இருப்போர் புரோட்டீன் உணவுகளை உண்பதே நல்லது. ஏனெனில் புரோட்டீன் ஒரு நிறைவு ஊட்டச்சத்து என்று கூறப்படுகிறது. கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகளுடன் ஒப்பிடும் போது ஊட்டச்சத்துக்களை செரிக்கும் போது நம் உடல் அதிக கலோரிகளை செலவிடுவதால், புரோட்டீன் எடை இழப்புக்கு மிகவும் முக்கியமானது.\nஇப்போது நாள் முழுவதும் சுறுசுறுப்புடனும், ஃபிரஷ்ஷாகவும் இருக்க உதவும், அதே சமயம் உடல் எடையையும் குறைக்க உதவி புரியும் இரண்டு புரோட்டீன் பானங்கள் குறித்து காண்போம்.\nஆளி விதை ஸ்மூத்தி ரெசிபி\nபழுப்பு நிறத்தில் மிகச்சிறிய அளவில் மினுமினுப்புடன் இருப்பது தான் ஆளி விதை. இந்த விதைவில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. இத்தகைய விதை அனைத்து கடைகளிலும் எளிதில் கிடைப்பதால், இதை பல ரெசிபிக்களுடன் சேர்த்துக் கொள்ளலாம்.\n100 கிராம் ஆளி விதையில் 18 கிராம் புரோட்டீனுடன், நல்ல வளமான அளவில் கால்சியம் சத்தும் நிரம்பியுள்ளது. அதோடு நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் அதிகம் நிறைந்துள்ளது.\n* ஆளி விதை - 1 டேபிள் ஸ்பூன் (வறுத்து அரைத்தது)\n* சோயா பால்/சாதாரண பால் - 1/2 கப்\n* தண்ணீர் - 1/2 கப்\n* பட்டைத் தூள் - 1 டீஸ்பூன் (விருப்பமிருந்தால்)\n* தேன் - சுவைக்கேற்ப (விருப்பமிருந்தால்)\n* மிக்ஸியில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு 10-15 நொடிகள் அரைத்துக் கொள்ள வேண்டும்.\n* தயாரித்து பானத்தை உடனடியாக குடிப்பதாக இருந்தால், அத்துடன் சிறிது ஐஸ் கட்டிகளை சேர்த்துக் கொள்ளலாம்.\nபாதாம் குங்குமப்பூ மில்க் ஷேக் ரெசிபி\nபாதாம் உடல் எடையைக் குறைக்க உதவி புரிவதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. பாதாமில் அதிகளவில் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் போன்றவை நிறைந்துள்ளது. 100 கிராம் பாதாமில் 21 கிராம் புரோட்டீன் உள்ளது.\nமற்ற நட்ஸ்களைப் போன்றே வால்நட்ஸிலும் நல்ல கொழுப்புக்களான மோனோஅன்சாச்சுரேட்டட் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் போன்றவை நிரம்பியுள்ளன. மேலும் இதில் அத்தியாவசிய கொழுப்பு அமிலமான ஒமேகா-3-யும் உள்ளது. அதோடு இந்த நட்ஸில் இரும்புச்சத்து, செலினியம், கால்சியம், ஜிங்க், வைட்டமின் ஈ மற்றும் சில பி வைட்டமின்களும் நிறைந்துள்ளது. 100 கிராம் வால்நட்ஸில் 15 கிராம் புரோட்டீன் உள்ளது.\n* பாதாம் - 2 டேபிள் ஸ்பூன்\n* வால்நட்ஸ் - 1 டேபிள் ஸ்பூன்\n* ஆளி விதை - 1 டீஸ்பூன்\n* தேன் - 1 டீஸ்பூன்\n* குங்குமப்பூ - சிறிது\n* பால் - 250 மிலி\n* மிக்ஸியில் பாதாம், வால்நட்ஸ் மற்றும் ஆளி விதை போன்றவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.\n* பின் அத்துடன் குளிர்ந்த பால், தேன் மற்றும் குங்குமப்பூ சேர்த்து நன்கு ஒருமுறை அடித்துக் கொள்ள வேண்டும்.\n* இப்போது சுவையான பாதாம் குங்குமப்பூ மில்க் ஷேக் ரெடி\nமேலே கொடுக்கப்பட்டுள்ள புரோட்டீன் அதிகம் நிறைந்த பானங்களை காலை வேளையில் குடிப்பதுடன், சிறிது உடற்பயிற்சியையும் தவறாமல் மேற்கொண்டு வந்தால், விரைவில் உடல் எடை குறைவதோடு, உடல் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்புடனும் இருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதினமும் இந்த நேரத்தில் நீங்க தண்ணீர் குடிச்சீங்கனா...இரத்த அழுத்தம் குறைவதோட உங்க எடையும் குறையுமாம்\nஉங்க இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் சர்க்கரை அளவை குறைக்கவும் இந்த ஒரு தேநீர் போதுமாம்...\nகொரோனாவிலிருந்து உங்களை பாதுகாக்கவும் உடல் எடையை குறைக்கவும் உதவும் வைட்டமின் டியை பெற இத பண்ணுங்க\nமுட்டை சாப்பிடும்போது நீங்க செய்யுற இந்த தப்பாலதான் உங்க உடல் எடை குறையாம இரு��்காம்...\nரொம்ப பிஸியாக இருக்கும் ஆண்களே உங்க உடல் எடையை ஈஸியா குறைப்பதற்கான சில டிப்ஸ்கள் இதோ\n7 நாட்களில் உடலில் உள்ள நச்சுக்களை முழுமையாக வெளியேற்றணுமா\nஇந்த வழிகள் மூலம் உங்க உணவில் காய்கறிகள சேர்த்துகிட்டா என்ன நடக்கும் தெரியுமா\nஇந்த வயசுக்கு மேல உங்க தொப்பைய குறைப்பது ரொம்ப கஷ்டமாம்... அதுக்குள்ள தொப்பைய குறைச்சிடுங்க...\nஆரோக்கியமான வழியில் தொப்பையை குறைக்கணுமா அப்ப இத தினமும் செய்யுங்க போதும்...\nமதிய நேரத்தில் இந்த விஷயங்கள மட்டும் செஞ்சீங்கனா... உங்க உடல் எடை ரொம்ப வேகமா குறையுமாம்...\nஇந்த பண்டிகை காலங்களில் உங்க தொப்பை கொழுப்பு அதிகமாவதை தடுக்க என்ன செய்யணும் தெரியுமா\nஉங்க இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க இந்த பருப்பை தினமும் உங்க உணவில் சேர்த்துக்கோங்க...\nRead more about: weight loss diet health tips health drinks எடை குறைவு உடல் எடை டயட் ஆரோக்கிய குறிப்புகள் ஆரோக்கியம் பானங்கள்\nSep 9, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nமுட்டை சாப்பிடும்போது நீங்க செய்யுற இந்த தப்பாலதான் உங்க உடல் எடை குறையாம இருக்காம்...\nஇந்த குளிர்காலத்தில் உங்க நோயெதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்க இந்த ஒரு ஜூஸ் போதுமாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/iocl-recruitment-2020-for-137-mechanical-techniciang-post-006612.html", "date_download": "2020-11-25T02:57:48Z", "digest": "sha1:3DMXROWVQXKYKJIYOLRW363S45G4EWK3", "length": 13654, "nlines": 134, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஐடிஐ தேர்ச்சிபெற்றவரா நீங்க? பொதுத்துறை நிறுவனத்தில் வேலை, வேலை! | IOCL Recruitment 2020 for 137 Mechanical Techniciang Post - Tamil Careerindia", "raw_content": "\n» ஐடிஐ தேர்ச்சிபெற்றவரா நீங்க பொதுத்துறை நிறுவனத்தில் வேலை, வேலை\n பொதுத்துறை நிறுவனத்தில் வேலை, வேலை\nஇந்தியன் ஆயில் காப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள மெக்கானிக்கல் டெக்னீஷியன் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 137 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடத்திற்கு ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\n பொதுத்துறை நிறுவனத்தில் வேலை, வேலை\nநிர்வாகம் : இந்தியன் ஆயில் காப்பரேஷன் லிமிடெட்\nமேலாண்மை : மத்திய அரசு\nபணி : மெக்கானிக்கல் டெக்னீஷியன்\nமொத்த காலிப் பணியிடங்கள் : 137\nகல்வித் தகுதி : சம்பந்தப்பட்ட துறையில் ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.\nமேற்கண்ட பணியிடங்களுக்கு 18 முதல் 24 வயதிற்கு உட்பட்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.\nஅரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nஇணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடங்களில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://plis.indianoilpipelines.in என்ற இணையதளம் மூலம் 22.11.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://plis.indianoilpipelines.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.\n தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை ரெடி\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nதேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\n ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nஉள்ளூரிலேயே அரசு வேலை வேண்டுமா ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் வேலை ரெடி\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் வேலை\nகொரோனா தொற்று அதிகரிப்பு- பள்ளிகள் திறப்பை தள்ளிவைத்த மாநில அரசு\nரூ.36 ஆயிரம் ஊதியத்தில் மத்திய சித்த மருத்துவத்தில் பணியாற்ற ஆசையா\nரூ.25 ஆயிரம் ஊதியத்தில் மத்திய சித்த மருத்துவத்தில் பணியாற்ற ஆசையா\n ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை ரெடி\n1 hr ago டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n1 hr ago வாகனம் ஓட்டத் தெரியுமா ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை ரெடி\n2 hrs ago 8-வது தேர்ச்சியா ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n3 hrs ago ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nNews அர்னாப் கோஸ்வாமியை ஜெயிலுக்கு அனுப்பிய சிவசேனா எம்.எல்.ஏ. வீட��டில் அமலாக்கப் பிரிவு ரெய்டு\nMovies என்னா ஸ்டைல்.. பிரபல ஹீரோ வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த நயன்தாரா.. வைரலாகும் போட்டோ\n தொடர்ச்சியாக 5 புதிய கார்களை களமிறக்க பிரபல நிறுவனங்கள் திட்டம்... எந்த நிறுவனம், எப்போது..\nSports லிஸ்டில் தமிழக வீரர் பெயர்.. கோலி டாப். 10 ஆண்டுகளில் சிறந்த கிரிக்கெட் வீரர் யார்\nFinance இது லாபம் பார்க்க சரியான நேரமா.. வரலாற்று உச்சத்தில் சந்தைகள்..\nLifestyle விருச்சிகம் செல்லும் புதனால் எந்த ராசிக்காரருக்கு படுமோசமா இருக்கப் போகுதுன்னு தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.1.12 லட்சம் ஊதியத்தில் அரியலூரில் கொட்டிக்கிடக்கும் அரசு வேலை\nநீலகிரியில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nரூ.1.12 லட்சம் ஊதியத்தில் கரூரில் கொட்டிக்கிடக்கும் அரசு வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/many-in-china-test-positive-for-a-bacterial-infection-397999.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2020-11-25T02:57:25Z", "digest": "sha1:266RKVVJCZ5PJL6RXZEI4HXUI44CGCBF", "length": 20116, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆய்வகத்திலிருந்து லீக்.. சீனாவில் தீயாக பரவும் புதுவகை பாக்டீரியா.. தொற்று வந்தால் ஆண்மை அவுட்! | Many in China Test Positive for a Bacterial Infection - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து நிவர் புயல் உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nகாங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\nபுதுச்சேரி துறைமுகத்தில் பேரபாயத்தை குறிக்கும் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\n6 மணிநேரமாக 6 கி.மீ. வேகத்தில் நகரும் நிவர் புயல்-.12 மணிநேரத்தில் மேலும் தீவிரமாகும்- வானிலை மையம்\n145 கிமீ வேகம்.. கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டும்.. இன்று இரவு கரையை கடக்கிறது நிவர் புயல்\nசென்னையில் விடிய விடிய வெளுத்தெடுத்த பெருமழை- புரசைவாக்கத்தில் 15 செ.மீ. மழை\nகொரோனா பாதிப்பு.. காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\nநிவர் புயலால் பிறந்��நாள் கொண்டாட்டம் வேண்டாம்... நிவாரணப்பணிகளில் ஈடுபடுங்கள் - உதயநிதி உத்தரவு\nசீனாவின் டேட்டிங் ஆப்கள் உள்பட 43 மொபைல் ஆப்ஸ்களுக்கு மத்திய அரசு தடை\nகிரீன் சிக்னல் தந்த ஆக்ஸ்போர்ட்.. மோடி வகுத்த வேக்சின் வியூகம்..அதுமட்டும் நடந்துவிட்டால் கெத்துதான்\nஇதுதான் ஒரே வழி.. மோடி மீட்டிங்கில் 8 மாநிலங்களுக்கு உத்தரவிட்ட அமித் ஷா.. 3 முக்கியமான டாஸ்க்\nபுயலுக்கு இடையே.. அந்தமான் அருகே பிரமோஸ் ஏவுகணையை டெஸ்ட் செய்த இந்தியா.. திடீரென ஏன்\nஆக்ஸ்போர்ட் - ஆஸ்டர்செனகா வேக்சின்.. மனித சோதனை முடிவு வெளியீடு.. 70% தடுப்பாற்றல் கொண்டது\nஏ டு இசட் எல்லாம் ஓகே.. இந்தியாவிற்கு ஏற்ற வேக்சின் இதுதான்.. அசர வைக்கும் கோவிட்ஷீல்ட்.. நம்பிக்கை\nMovies நேரா மூஞ்சியை பார்த்து பேச தைரியமில்லை.. நீயெல்லாம் ஒரு.. பாலாவை படுகேவலமாக திட்டிய கேபி\nLifestyle இந்த ராசிக்காரர் சிவபெருமானை வணங்கி இன்று நாளை தொடங்கினால் பிரச்சனைகள் ஏற்படாதாம்...\nAutomobiles விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்தது ஹீரோ டெஸ்ட்டினி 125...\nFinance தூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..\nSports புது ஜெர்சி... புது தெம்பு... எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... எச்சரிக்கும் தவான்\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆய்வகத்திலிருந்து லீக்.. சீனாவில் தீயாக பரவும் புதுவகை பாக்டீரியா.. தொற்று வந்தால் ஆண்மை அவுட்\nபீஜிங்: வடமேற்கு சீனப் பகுதியில் பல ஆயிரம் மக்களிடம் புருசெல்லோசிஸ் என்ற பாக்டீரியா நோய்த் தொற்று வேகமாக பரவி வருகிறது. இது ஆண்களிடம் மலட்டுத் தன்மையை உருவாக்கி விடும் ஆபத்து கொண்ட பாக்டீரியா என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை செய்கிறார்கள்.\nசீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ், உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது. அடுத்ததாக அதே சீனாவிலிருந்து மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nவட மேற்கு சீனாவின் கன்சு மாகாண தலைநகரான லான்ஷோவின், சுகாதார ஆணையம் இதை உறுதி செய்துள்ளது.\nகொரோனாவிலிருந்து தப்பிக்க இப்படி ஒரு வழி இருக்கு பாஸ்.. சீனா அசத்தல் தகவல்\nஇது���ரை 3,245 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் மிகவும் தீவிரத் தன்மை கொண்டது. வாழ்நாள் முழுக்க பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. ஆண்களை மலட்டுத்தன்மையடையச் செய்யக் கூடும் என்று எச்சரிக்கிறது ஆய்வு முடிவுகள்.\nஅமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் இதுபற்றி கூறுகையில், இந்த நோயை மால்டா காய்ச்சல் என்றும் அழைக்கலாம். இந்த நோய் பாதித்தவர்களுக்கு தலை வலி, தசை வலி, காய்ச்சல் மற்றும் சோர்வு ஆகியவை இருக்கும். இந்த அறிகுறிகளை சிலருக்கு குணப்படுத்தலாம். சிலருக்கு வாழ்க்கை முழுக்க அதன் பாதிப்பு தொடரக்கூடும். மூட்டு வீக்கம் அல்லது உடல் உறுப்பு வீக்கம் போன்றவற்றை இந்த பாக்டீரியா ஏற்படுத்தும்.\nஅதேநேரம் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு இந்த நோய் பரவுவது மிகவும் அரிதான செயல். சுகாதாரமற்ற அழுகிப்போன உணவுகளை சாப்பிடுவது அல்லது பாக்டீரியாவை சுவாசத்தின் மூலமாக உள்ளே இழுத்துக்கொள்வது உள்ளிட்டவற்றின் மூலம்தான் இந்த நோய் பரவும். இவ்வாறு அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.\nஅமெரிக்காவின் சிஎன்என் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள தகவல்படி, இசட் ரெட்வுட் லான்ஷோ உயிரியல் மருந்து நிறுவனத்தில் இருந்து, கடந்த ஆண்டு ஜூலை மாதம் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஏற்பட்ட கசிவு காரணமாக இந்த பாக்டீரியா பரவியிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விலங்குகளுக்கு தடுப்பூசி தயாரிக்கும் போது காலாவதியான சானிடைசர், கிருமி நாசினி உள்ளிட்டவற்றை இந்த நிறுவனம் பயன்படுத்தியுள்ளது என்று அந்த செய்தியில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nமுதலில் சிறிய அளவிலான மக்களுக்குத்தான் பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் 21,000 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையின் முடிவில் பாதிப்பின் அளவு அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதுவரை இந்த நோயால் யாரும் பலியானதாக தகவல் இல்லை. இது பற்றி சீன நாட்டின் குளோபல் டைம்ஸ் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியின்படி, எதிர்பார்த்ததைவிட அதிக அளவுக்கான நோய் பரவல் ஏற்பட்டுள்ளது. இந்த வேகத்தில் நோய் பரவுவது கவலையளிப்பதாக கூறப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகொரோனா வைரஸ்: டிசம்பருக்குள் அமெரிக்காவில் கோவிட் 19 தடுப்பு மருந்தா\nஇரு நாட்டு உற���ை பதம் பார்த்த 2020.. தாறுமாறாக வென்ற இந்தியாவின் ராஜாங்க வலிமை.. ஏமாற்றமடைந்த சீனா\nஇந்தியாவின் முதல் கொரோனா வேக்சின்.. கோவேக்சின் எவ்வளவு தடுப்பாற்றல் கொண்டது\n\\\"எமர்ஜென்சி\\\".. கொரோனாவை குணப்படுத்தும் ரீஜெனரான் மருத்துவமுறை.. அமெரிக்காவில் அவசர அனுமதி\nமிக குறைந்த விலை.. அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் சொன்ன குட்நியூஸ்.. கம்மி ரேட்டில் கொரோனா வேக்சின்\n\\\"1 வாரம் சிகிச்சை தரப்பட்டது\\\".. கோவேக்சின் பின்விளைவுகளை மறைத்ததா பாரத் பயோடெக்\nசவுதி மன்னர் பேசிக்கொண்டு இருக்கும் போதே.. போனை எடுத்த டிரம்ப்.. ஜி 20 மீட்டில் நடந்த பரபர சம்பவம்\nகொரோனாவிற்கு எதிராக பெரிதும் நம்பப்பட்ட மருந்து.. ரெமிடிஸ்வரை லிஸ்டிலிருந்து நீக்கிய ஹு.. பின்னணி\nஆபரேஷன் கொரோனா வேக்சின்.. வேகம் எடுக்கும் இந்தியா.. வல்லுனர்களுடன் பிரதமர் மோடி நடத்திய மீட்டிங்\nடெஸ்டிங்கை உயர்த்தினாலும்.. கட்டுக்குள் கொரோனா வைரஸ்.. தமிழகத்தில் இன்று 1685 பேர் பாதிப்பு\nஆப்ரேஷன் கோவிட் வேக்சின்.. இந்தியா முழுக்க தயாராகும் விமான நிலையங்கள்.. ஏன் தெரியுமா\nஎங்கள் நாட்டில் சீனா ஊடுருவி ஆக்கிரமிப்பு கிராமத்தை உருவாக்கவில்லை: இந்தியாவுக்கான பூட்டான் தூதர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchina bacteria health சீனா பாக்டீரியா ஆரோக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/tamil-headlines/page/2/", "date_download": "2020-11-25T03:07:17Z", "digest": "sha1:LOPED5UEUK7O2LUPZT5C4NWRXB5JRCGE", "length": 9010, "nlines": 142, "source_domain": "www.sathiyam.tv", "title": "tamil headlines Archives - Page 2 of 70 - Sathiyam TV", "raw_content": "\n“இவங்களுக்கு இன்னும் வயசாகல..” 82 வயதில் மாஸ் காட்டும் மூதாட்டி..\nபில் கேட்ஸை பின்னுக்கு தள்ளிய எலன் மஸ்க்..\nஒரு பந்தில் 286 ரன்கள்.. நீங்க நம்பலனாலும் அதான் நெஜம்..\n20 வயசுல தான் தெரியும்.. IPL-ல் ஜொலிக்கும் தமிழக வீரர்..\n‘காபி’ – பலருக்கும் தெரியாத தகவல்கள்.. வாங்க ப(கு)டிக்கலாம்..\nSPB பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்..\nரூ.20 கோடி நிலத்திற்கு “அரோகரா” அறநிலையத்துறை + சென்னை மாநகராட்சியின் மோசடி..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா கு���ித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\nகிறிஸ்டோபர் நோலனின் அடுத்த படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\nநடிகர் உதயநிதி ஸ்டாலின் திடீர் கைது..\nகொரோனா பரவல் இன்னும் முடியவில்லை – நடிகை ஸ்ருதிஹாசன்\nமகாத்மா காந்தியின் 152 வது பிறந்தநாள் – பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை\nஅமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்புக்கு கொரோனா\n12 Noon Headlines | 24 Sep 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nஇரவு தலைப்புச் செய்திகள் | 15 Sep 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 15 Sep 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | 13 Sep 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 13 Sep 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | 12 Sep 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 12 Sep 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | 11 Sep 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 11 Sep 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | 10 Sep 2020 |\nகிறிஸ்டோபர் நோலனின் அடுத்த படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\nநடிகர் உதயநிதி ஸ்டாலின் திடீர் கைது..\nகொரோனா பரவல் இன்னும் முடியவில்லை – நடிகை ஸ்ருதிஹாசன்\nகண் தெரியாத ஆடு.. பார்வையாளர்களை அலற விட்ட நெற்றிக்கண் டீசர்..\nசூரறைப்போற்று படத்தில் கலாமாக நடித்தவருக்கு நேர்ந்த சோகம்..\nநடிகர் தவசியின் பரிதாப நிலை..\nபிஸ்கோத் திரைப்படம் எப்படி உள்ளது..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20200116-38978.html", "date_download": "2020-11-25T01:51:37Z", "digest": "sha1:YN7GBQVC5OWPZ5RFDFLBOCUVAYV3GTUK", "length": 13643, "nlines": 107, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பாரந்தூக்கிகளை கையாள்வதில் பாதுகாப்பை அதிகரிக்கும் தொழில்நுட்பம், வழிமுறைகள், சிங்க‌ப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nபாரந்தூக்கிகளை கையாள்வதில் பாதுகாப்பை அதிகரிக்கும் தொழில்நுட்பம், வழிமுறைகள்\nபயங்கரவாதம் தொடர்பான செயல்களில் ஈடுபட்டதாக பங்ளாதேஷை சேர்ந்த கட்டுமான ஊழியர் சிங்கப்பூரில் கைது\nதடுப்பூசி விநியோகத்தில் இந்தியாவுக்கு முன்னுரிமை: சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனம்\nமலேசியாவில் புதிய உச்சமாக ஒரே நாளில் 2,188 பேருக்கு கொவிட்-19\nநிவர் புயல்: 24 மணி நேரமும் இயங்கும் மருத்துவமனைகள், தமிழகத்தில் பொதுவிடுமுறை\nவறுமையால் மருத்துவப் படிப்பைக் கைவிட்ட மாணவிகளுக்கு கைகொடுத்தது தமிழக அரசு\nசிங்கப்பூரில் மேலும் 18 பேருக்கு கொவிட்-19; இரண்டு வாரங்களாக உள்ளூரில் கிருமித்தொற்று இல்லை\nசிங்கப்பூர் நீரிணையில் கடற்கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்தன\nசிங்கப்பூர் குடிநுழைவு அதிகாரி மீது கையூட்டு பெற்றதாகக் குற்றச்சாட்டுகள்\nவர்த்தகரும் சமூக தலைவருமான அமீரலி ஆர். ஜுமபோய் மறைவு\nபைடனுக்கு அதிகாரத்தை மாற்ற ஒப்புதல் அளித்த டிரம்ப்\nபாரந்தூக்கிகளை கையாள்வதில் பாதுகாப்பை அதிகரிக்கும் தொழில்நுட்பம், வழிமுறைகள்\nபாதுகாப்பான வேலைச் சூழலை ஏற்படுத்த தொழில்நுட்பத்தை நிறுவனங்கள் அதிகமாகக் கடைப்பிடிக்க வேண்டும் மனிதவள அமைச்சு வலியுறுத்தியுள்ளது. படம்: மனிதவள அமைச்சு\nபாரந்தூக்கியைக் கையாள்வது என்பது மனிதவள அமைச்சின் புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளோடு பாதுகாப்பு நிறைந்த ஒன்றாக இருக்கும். மனிதவள துணை அமைச்சர் ஸாக்கி முஹம்மது நேற்று இதனைத் தெரிவித்தார்.\nபாரந்தூக்கி தொடர்பான ஆபத்தான சம்பவங்கள் வெகுவாகக் குறைந்து வந்தபோதிலும் அது தொடர்பாக இன்னும் அதிகம் செய்ய வேண்டி உள்ளதாக அவர் குறிப்பிட்டார். 2009ஆம் ஆண்டில் 21 சம்பவங்கள் பதிவான நிலையில் கடந்த ஆண்டு, அதாவது பத்தாண்டுகளில் அந்த எண்ணிக்கை 8க்குக் குறைந்துள்ளது.\n“பாதுகாப்பான வேலைச் சூழலை ஏற்படுத்த தொழில்நுட்பத்தை நிறுவனங்கள் அதிகமாகக் கடைப்பிடிக்க வேண்டும். தொழிநுட்பக் கோளாறுகளினால் பாரந்தூக்கிகள் தலைகுப்புறக் கவிழ்கின்றன. கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையில் நிகழ்ந்த ஆபத்தான சம்பவங்களில் பெரும்பாலானவற்றில் இது கண்டறியப்பட்டது,” என்றார் திரு ஸாக்கி.\nநிலைத்தன்மை கட்டுப்பாட்டுக் கருவி போன்ற தொழில்நுட்பம் பாரந்தூக்கியை பாதுகாப்பாகக் கையாள வழிநடத்தும் என்றும் பாரந்தூக்கியை இயக்குபவர் பாதுகாப்புக்குட்பட்ட பகுதிக்கு அப்பால் அதனை விரிவடையச் செய்யும்போது இந்தக் கருவி அதனைத் தடுத்து நிறுத்தும் என்றும் அவர் விளக்கினார். இக்கருவியை தற்போதைய, புதிய பாரந்தூக்கிகளில��� பொருத்த ஏலக்குத்தகைக்கு அழைப்பு விடுக்க ஆறு அரசாங்க அமைப்புகள் முடிவு செய்துள்ளன. வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், ஜூரோங் நகராண்மைக் கழகம், நிலப் போக்குவரத்து ஆணையம், எம்ஓஹெச் ஹோல்டிங்ஸ், தேசிய பூங்காக் கழகம், பொதுப் பயனீட்டுக் கழகம் ஆகியன அவை.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க\nவிடுப்பை விட்டுக்கொடுத்து நன்கொடைக்குப் பங்களிப்பு; என்டியு ஊழியர்கள் அருஞ்செயல்\nபொய்யான பாலியல் வன்கொடுமை புகாரால் சிறை சென்ற இளைஞருக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nரஜினி உடல்நிலை: மக்கள் தொடர்பாளர் விளக்கம்\nஅறிவுத் திறன் குன்றிய மகளைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியவருக்கு 20 ஆண்டு சிறை\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nஅனைவருக்குமான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்\nஅனைத்துலக விருதைப் பெற்ற பல்திறன் இசை வித்தகன்\nவிளையாட்டுகளில் ‘லூட் பாக்ஸ்’ - ஆச்சரியமும் அபாயமும்\nமின்சாரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த உதவும் கருவியாக ‘ஏர்கார்ன் மென்’ என்ற சாதனத்தை உருவாக்கிய மாணவர்கள்.\nபயனுள்ள கருவிகளை உருவாக்கிய மாணவர்கள்\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D?page=1", "date_download": "2020-11-25T02:48:57Z", "digest": "sha1:MDAS57PUAZ2HKRABLSEOS3DRXJ6AHS2A", "length": 3608, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தூங்கிய பெண்", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nசாலையோரம் தூங்கிய பெண்ணை கழுத்தை...\nகாற்றுக்காக கதவை திறந்து வைத்து ...\nகதவை திறந்து வைத்து தூங்கிய பெண்...\nதூங்கிய பெண்ணை பாலியல் வன்கொடுமை...\n'நிவர்' புயல் Live Updates: நெருங்கி வரும் புயல் - யாரும் வெளியே வரவேண்டாம் : முதல்வர்\nராகுல் காந்திக்காக காத்திருக்கும் காங்கிரஸ்: தலைவர்கள் விமர்சனத்தால் தொடரும் குழப்பம்\nதேர்தலுக்கு 2 மாதம் முன்புகூட ரஜினி அரசியலுக்கு வரலாம்: தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி\nசென்னையைத் தாக்கிய புயல்கள்: ஒரு ரீவைண்ட் பார்வை\nடி20 கிளப் போட்டிகளால் ஸ்தம்பிக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் - ஓர் விரிவான அலசல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/meenakshi-sundararajan-engg-induction-held-online/", "date_download": "2020-11-25T01:36:57Z", "digest": "sha1:JN6IQ266Q5NM2VSXZWOQMGQT2PSKUHRF", "length": 19377, "nlines": 112, "source_domain": "makkalkural.net", "title": "மீனாட்சி என்ஜினியரிங் கல்லூரியின் புதிய மாணவர்களுக்கு புகுமுக திட்ட நிறைவு விழா – Makkal Kural total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nமீனாட்சி என்ஜினியரிங் கல்லூரியின் புதிய மாணவர்களுக்கு புகுமுக திட்ட நிறைவு விழா\nமீனாட்சி என்ஜினியரிங் கல்லூரியின் புதிய மாணவர்களுக்கு புகுமுக திட்ட நிறைவு விழா\nவாழ்வை வளப்படுத்திக்கொள்ள அறிவை செறிவூட்டுவது அவசியம்\nலூகாஸ் டிவிஎஸ் முன்னாள் நிர்வாக இயக்குநர் ரவிச்சந்திரன் வாழ்த்து\nமாணவர்கள் தங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்ள வேண்டுமானால், எப்போதும் அறிவை செறிவூட்டிக் கொண்டே இருப்பது அவசியம் என சிறப்பு விருந்தினர் ரவிச்சந்திரன் கூறினார்.\nகோடம்பாக்கம் மீனாட்சி சுந்தர்ராஜன் பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான புகுமுக உந்துதல் வழங்கும் நிகழ்ச்சியின் ஒரு வார நிறைவு விழா இணைய வழி மூலம் இன்று நடைப்பெற்றது. இதில் காட்சிப்படம் மூலமாக மீனாட்சி சுந்தராஜன் கல்லூரியின் நிறுவனர் பேராசிரியர் கே.எஸ். சுந்தராஜனுக்கு மலர்த் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.\nஇந்நிகழ்ச்சியில் அக்கல்லூரியின் செயலாளர் கே.எஸ். பாபாய் அனைவரையும் வரவேற்றுப் பேசும்போது, இந்த உந்துதல் நிகழ்ச்சி மாணவர்களையும் அவர்கள் திறைமைகளையும் கல்வியுடன் இணைக்கும் பாலமாக அமைந்துள்ளதாகவும் மாணவர்களின் திறமைகளை அவர்கள் கண்டுகொள்ளும் விதமாக இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டு அதில் வெற்றிக் கண்டுள்ளதாகவும் கூறினார்.\nஇந்த நிகழ்ச்சியில், என்ஜினியரிங் கல்லூரியின் டீன் உமாராணி தனது அறிமுக உரையில், மாணவர்களுக்கான புகுமுக திட்ட நிகழ்ச்சியில் மாணவர்களின் உடலை வலுப்படுத்தும் யோகா, மாணவர் குழு கலந்துரையாடல், வள்ளூவர் கோட்டம், மாமல்லபுரம், தக்சன் சித்ரா உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று மாணவர்கள் உள்ளத்தை மேம்படுத்தும்விதமான ஒருவார பன்முக நிகழ்ச்சிகள் நடைபெற்றன என எடுத்துக் கூறினார்.\nநிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, லூகாஸ் டிவிஎஸ் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் என். ரவிச்சந்திரன் கலந்து கொண்டு, மாணவர்களின் வெற்றிகரமான வாழ்வுக்கு தேவையான வழிகாட்டு நெறிகள் குறித்து பேசியதாவது:-\nஉலகம் மிக வேகமாக மாறிக்கொண்டே இருக்கிறது. இன்று பொறியியல் படிப்பின் பல்வேறு பிரிவுகளில் சேர்ந்து, கல்லூரி படிப்புக்கு தயார்ப்படுத்தும் புகுமுக திட்டங்களை முடித்துள்ளீர்கள். மாணவர்கள், தங்கள் வாழ்வில், இனி புதிய அனுபவங்களை பெற இருக்கிறீர்கள். அறிவே சிறப்பு வாய்ந்தது. கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. எனவே, எப்போதும் எதையாவது கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். கல்வி என்பது வெறுமனே பட்டம் பெறுவதல்ல. ஏனெனில் ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது என்பது நம் முன்னோரின் அனுபவ மொழி.\nஒவ்வொருவர் வாழ்விலும் கல்வி என்பது வேர் போன்றது என்றால், பண்பாடு என்பது மலராகவும், அறிவே கனியாகவும் இருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது. கல்வியும் அதனால் நாம் பெரும் அறிவுமே நம்மை ஒரு மனிதனாக முழுமையாக்குகிறது. அது நமக்கான ஒரு தனித்தன்மையை அளிக்கின்றது. இதன் மூலம் நம்மால் உண்மையின் தன்மையை அறிந்து, சிறந்த சமூகத்தை உருவாக்���லாம்.\nநாம் கல்வியை ஒரு வழித்தடமாக பார்க்காமல், பன்முகவழித்தடமாக பார்ப்பதற்கு இந்த உந்துதல் நிகழ்ச்சிகள் நமக்கு உதவிபுரிகின்றன. மாணவர்களின் வெற்றிக்கான பாதை ஒரு குறிக்கோளை நோக்கிச் செல்லவேண்டும். தற்காலிமான மகிழ்வுக்காக நிரந்தர மகிழ்ச்சியை நம் மாணவர்கள் இழந்துவிடக்கூடாது. மாணவர்கள் தங்களை அனைத்துவகையான வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் தங்களை வடவமைத்துக்கொள்ள வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்காகவும், தன் சொந்த வளர்ச்சிக்காகவும் சுயதிறன்களை மாணவர்கள் மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.\nபொதுவாக, ஒரு நாட்டுக்கு என்றாலும், சமூகம் தனிமனிதர் என்றாலும், அவர்களுடைய ஆற்றலை, அறிவும், திறனும், முழுமையான ஈடுபாடும்தான் முடிவு செய்கிறது. இந்தியா போன்ற பெரும் வளமான நாட்டில் அனைத்தும் உள்ளது. மிகப்பெரும் நிலப்பரப்பும், கடல் வளமும் மனித வளமும் உள்ள நம் நாட்டில் அனைத்து வாய்ப்புகளும் உள்ளது. நாம் நம் அறிவை செறிவூட்டி, முழுமையாக நம்மை ஈடுபடுத்திக் கொண்டு ஒரு செயலை செய்தால், வாழ்வில் வளம் பெறலாம் என்பதை மறந்து விடக்கூடாது என்று கூறினார்.\nநிகழ்ச்சியில், கல்லூரி முதல் சுரேஷ் நன்றி கூறினார். முன்னதாக, புதுமுக மாணவர்கள் உந்துதல் திட்ட நிகழ்ச்சியில், தாங்கள் பெற்ற அனுபவங்களை எடுத்துக்கூறினர்.\nபுதுவையில் இன்று 25 பேருக்கு கொரோனா தொற்று\nஆதரவற்றோருக்கு 10 ஆண்டாக உணவளித்து வரும் மனிதர்\nஅனைவரும் ரத்ததானம் செய்ய வாருங்கள்: எடப்பாடி வேண்டுகோள்\nTagged கே.எஸ். பாபாய், கோடம்பாக்கம், டீன் உமாராணி, பேராசிரியர் கே.எஸ். சுந்தராஜன், மீனாட்சி என்ஜினியரிங் கல்லூரி, முன்னாள் நிர்வாக இயக்குநர் ரவிச்சந்திரன், லூகாஸ் டிவிஎஸ்\nவட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nமும்பை, ஆக.7-– கொரோனா பாதிப்புகள் காரணமாக பணவீக்கம் உயர்ந்து வருவதை சுட்டிக்காட்டி தற்போது இந்த வட்டி விகிதத்தை மாற்றவில்லை என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி கந்ததாஸ் தலைமையின் கீழ் 6 உறுப்பினர்களைக் கொண்ட நிதிக்கொள்கை கமிட்டி வங்கிகளுக்கான கடன் வட்டி விகிதங்களை நிர்ணயித்து வருகிறது. இந்த கமிட்டி கடந்த மே மாதம் 22-–ந் தேதி வங்கிகளுக்கான கடன் வட்டி விகிதங்களை நிர்ணயித்தது. ரெப்போ ���ற்றும் ரிவர்ஸ் ரெப்போ விகிதங்களை முறையே […]\n50 சதவீத இருக்கைகளுடன் 15-ந்தேதி முதல் தியேட்டர்களை திறக்கலாம்\n31–ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு 50 சதவீத இருக்கைகளுடன் 15-ந்தேதி முதல் தியேட்டர்களை திறக்கலாம் 5-ம் கட்ட தளர்வுகள்: மத்திய அரசு அறிவிப்பு புதுடெல்லி, அக்.1- கட்டுப்பாட்டு பகுதிகளில் வரும் 31-ந்தேதி வரை ஊரடங்கை மத்திய அரசு நீட்டித்துள்ளது. 15-ந்தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்கலாம் என்பது உள்ளிட்ட 5-ம் கட்ட தளர்வுகளையும் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் தடுப்பதற்காக மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி ஊரடங்கை […]\n3 வேளாண் மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல்\nநாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் புதுடெல்லி, செப்.28- நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் மசோதாக்களுக்கு ஜனாதிபதி நேற்று ஒப்புதல் வழங்கினார். நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 14-ந்தேதி தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளில் மக்களவையில் வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்ட மசோதா ஆகிய 3 மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்தது. வேளாண் […]\nபாலாற்றில் கொத்து கொத்தாக மீன்கள்: அள்ளிச் செல்லும் கிராம மக்கள்\nகிருமிநாசினி இயந்திரம் வெடித்ததில் பார்வை இழந்த மாநகராட்சி பணியாளர்\nரூ.500 க்கு பீர் வாங்கிக்கொண்டு ரூ.2 லட்சம் டிப்ஸ் கொடுத்த நபர்\nஉலக பணக்காரர்கள் பட்டியல்: பில்கேட்ஸை பின்னுக்குத் தள்ளி 2–ம் இடம்பிடித்த எலான் மஸ்க்\nஎல்ஐசி பாலிசிகள் விற்பனைக்கு ஆனந்தா செயலி: சேர்மன் எம். ஆர். குமார் துவக்கினார்\nகிரானைட் தொழிலுக்கு புத்துயிர்: மத்திய – மாநில அரசுகளுக்கு தென்னிந்திய தொழில்துறை சங்கம் கோரிக்கை\nஅரசு பள்ளி, சுகாதார மையங்களுக்கு டிவிஎஸ் சீனிவாசன் அறக்கட்டளை கொரானா தடுப்பு இலவச மருந்து பொருட்கள்\nரூ.500 க்கு பீர் வாங்கிக்கொண்டு ரூ.2 லட்சம் டிப்ஸ் கொடுத்த நபர்\nஉலக பணக்காரர்கள் பட்டியல்: பில்கேட்ஸை பின்னுக்குத் தள்ளி 2–ம் இடம்பிடித்த எலான் மஸ்க்\nஎல்ஐசி பாலிசிகள் விற்பனைக்கு ஆனந்தா செயலி: சேர்மன் எம். ஆர். கு���ார் துவக்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news/2020-audi-a6-launched-in-india-at-rs-542-lakh-24505.htm", "date_download": "2020-11-25T02:30:58Z", "digest": "sha1:FBJS35A524RXBAG4YW773SG4W34RC7EL", "length": 15128, "nlines": 198, "source_domain": "tamil.cardekho.com", "title": "2020 Audi A6 Launched In India At Rs 54.2 Lakh | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்செய்திகள்2020 ஆடி ஏ 6 இந்தியாவில் ரூ .54.2 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டது\n2020 ஆடி ஏ 6 இந்தியாவில் ரூ .54.2 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டது\nஎட்டாவது ஜென் ஏ 6 இரண்டு வகைகளில் வழங்கப்படுகிறது மற்றும் அதன் முன்னோடிகளை விட ஒவ்வொரு பரிமாணத்திலும் பெரியது\nஎட்டாவது ஜென் ஏ 6 இந்தியாவில் ரூ .54.2 லட்சத்தில் (எக்ஸ்ஷோரூம் இந்தியா) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇது பிஎஸ் 6-இணக்கமான 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் மட்டுமே வழங்கப்படுகிறது, இது 245 பிபிஎஸ் சக்தியையும் 370 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.\nஇது 7 மிமீ நீளமும், 12 மிமீ அகலமும், அதன் முன்னோடிகளை விட 2 மிமீ உயரமும் கொண்டது.\nபுதிய ஏ 6 இல் ஆடி இரட்டை தொடுதிரைகளை வழங்குகிறது: ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் அமைப்புக்கும் மற்றொன்று காலநிலை கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கும்.\nஇது பிஎம்டபிள்யூ 5 சீரிஸ், மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ் மற்றும் ஜாகுவார் எக்ஸ்எஃப் போன்ற போட்டிகளுக்கு தொடர்ந்து போட்டியாக உள்ளது.\nஆடி எட்டாவது ஜென் ஏ 6 ஐ இந்தியாவில் ரூ .54.2 லட்சத்தில் (எக்ஸ்ஷோரூம் இந்தியா) அறிமுகப்படுத்தியுள்ளது. ஜெர்மன் கார் தயாரிப்பாளர் பிரீமியம் செடானை பிரீமியம் பிளஸ் மற்றும் தொழில்நுட்பம் என இரு வகைகளில் வழங்குகிறார். ஆடி புதிய A6 ஐ ஒவ்வொரு பரிமாணத்திலும் பெரிதாக்கியுள்ளது, ஏனெனில் இது 7 மிமீ நீளம், 12 மிமீ அகலம் மற்றும் வெளிச்செல்லும் மறு செய்கையை விட 2 மிமீ உயரம் கொண்டது.\nஹூட்டின் கீழ், 2020 ஏ 6 பிஎஸ் 6-இணக்கமான 2.0 லிட்டர் டிஎஃப்எஸ்ஐ எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது, இது 245 பிபிஎஸ் அதிகபட்ச சக்தியையும் 370 என்எம் பீக் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. இந்த இயந்திரம் 7-வேக இரட்டை கிளட்ச் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nஎட்டாவது ஜென் ஏ 6 எல்இடி ஹெட்லேம்ப்களால் சூழப்பட்ட ஒரு பெரிய கிடைமட்ட குரோம் ஸ்லாட் கிரில்லை கொண்டுள்ளது. இது ஹெட்லேம்ப்களுக்குக் கீழே வைக்கப்பட்டுள்ள ஏர் அணைகள் பற்��ிய குரோம் விவரங்களையும் பெறுகிறது. பின்புறத்தில், புதிய ஏ 6 கூர்மையான மற்றும் மெல்லிய தோற்றமுடைய எல்இடி டெயில் விளக்குகளுடன் வருகிறது, அவை மெல்லிய குரோம் துண்டு வழியாக இணைக்கப்பட்டுள்ளன. இது 18 அங்குல அலாய் வீல்களுடன் வழங்கப்படுகிறது.\nஇதையும் படியுங்கள் : ஆடி கியூ 7 பிளாக் பதிப்பு தொடங்கப்பட்டது; வெறும் 100 அலகுகளுக்கு வரையறுக்கப்பட்டுள்ளது\nஉள்ளே, 2020 ஏ 6 இரட்டை தொடுதிரை அமைப்புகளை வழங்குகிறது: ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் காட்சி மற்றும் மற்றொன்று காலநிலை கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கு. மேலும் என்னவென்றால், எட்டாவது ஜென் ஏ 6 இல் மெய்நிகர் காக்பிட் ஆல்-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலையும் ஆடி வழங்குகிறது.\nபிரீமியம் செடானின் உபகரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்ட கார்-தொழில்நுட்பம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்ப்ளே, வயர்லெஸ் தொலைபேசி சார்ஜர், நான்கு மண்டல காலநிலை கட்டுப்பாடு, காற்றோட்டம் மற்றும் இயங்கும் முன் இருக்கைகள், பூங்கா உதவி மற்றும் பல உள்ளன. பாதுகாப்பைப் பொறுத்தவரை, ஆடி எட்டு ஏர்பேக்குகள், ஈபிடி கொண்ட ஏபிஎஸ், முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், மின்னணு நிலைத்தன்மை திட்டம் மற்றும் இழுவைக் கட்டுப்பாடு ஆகியவற்றை வழங்குகிறது. 360 டிகிரி கேமராவும் புதிய ஏ 6 இல் உள்ளது.\nஆடி 2020 ஏ 6 விலை ரூ .54.2 லட்சம் (எக்ஸ்ஷோரூம் இந்தியா). இது மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ் , பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் மற்றும் ஜாகுவார் எக்ஸ்எஃப் போன்றவற்றுடன் தனது போட்டியைத் தொடர்கிறது .\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள\n5 சீரிஸ் போட்டியாக ஏ6\n3 சீரிஸ் போட்டியாக ஏ6\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nபுதுப்பிக்கப்பட்ட மாருதி சுஜூகி இக்னிஸ் பிப்ரவரி 2019 ல் அறிமுகப்படுத்தபடவுள்ளது.\nகார்கள் தேவை: ஹூண்டாய் கிரட்டா, மாருதி சுசூகி S- கிராஸ் மேல் பிரிவு விற்பனை டிசம்பர் 2018 ல்\nபிஎஸ்6க்கு-இணக்கமாக ஜீப் காம்பஸ் புதுப்பிக்கப்பட்ட சிறப்பம்ச...\nமஹிந்திரா பொலிரோ பிஎஸ்6 இன் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு தொடங...\nமாருதி டிசைர் 2020 ரூபாய் 5.89 லட்சத்திற்கு ��றிமுகம் செய்யப்...\nஷாருக் கான் ஹூண்டாய் கிரெட்டா 2020 காரை வாங்கி விட்டார்.விற்...\nஹோண்டா அமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition சிவிடி டீசல்\nவோல்க்ஸ்வேகன் வென்டோ ரெட் மற்றும் வெள்ளை edition\nஸ்கோடா நியூ ரேபிட் 1.0 பிஎஸ்ஐ monte carlo ஏடி\nஎல்லா latest cars ஐயும் காண்க\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா popular cars ஐயும் காண்க\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/three-channels-allegedly-manipulates-trps-says-mumbai-police/articleshow/78565023.cms", "date_download": "2020-11-25T02:23:05Z", "digest": "sha1:Q7N442ZUXLS5IA4OIJD4QRAOB4U7KOH5", "length": 16640, "nlines": 113, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "trp fraud in mumbai: டிஆர்பி மோசடி; சிக்கிய 3 டிவி சேனல்கள் - அம்பலப்படுத்திய மும்பை போலீஸ்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nடிஆர்பி மோசடி; சிக்கிய 3 டிவி சேனல்கள் - அம்பலப்படுத்திய மும்பை போலீஸ்\nடிஆர்பி முறைகேடுகளில் ஈடுபட்டதாக மூன்று டிவி சேனல்கள் மீது மும்பை போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர்.\nமகாராஷ்டிர மாநிலம் மும்பையை மையமாகக் கொண்டு இயங்கி வரும் Republic TV, Fakht Marathi, Box Cinema ஆகிய சேனல்கள் டிஆர்பி முறைகேட்டில் ஈடுபட்டு பார்வையாளர்களையும், வருமானத்தையும் பெருக்கும் நோக்கில் செயல்பட்டதாக மும்பை போலீசார் தெரிவித்தது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபற்றி நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மும்பை போலீஸ் கமிஷனர் பரம் பிர் சிங், டிஆர்பி விஷயத்தில் முறைகேடான வகையில் பார்வையாளர்கள் மற்றும் விளம்பரதாரர்களை கவரும் நோக்கில் செயல்பட்டுள்ளனர். சில ஏழை மக்கள் வாழும் பகுதிகளில் மேற்கூறிய மூன்று சேனல்களை எந்நேரமும் ஆன் செய்தே வைத்திருப்பதற்கு மாதம் ரூ.400 முதல் ரூ.700 வழங்கப்பட்டு வந்துள்ளது. படிப்பறிவில்லாத மக்கள் கூட தங்கள் வீடுகளில் இந்த ஆங்கில சேனல்களை ஆன் செய்து வைத்துள்ளனர். இதுதொடர்பான விசாரணையில் பந்தாரி என்ற நபரை பிடித்து விசாரித்தோம்.\nஅவரின் வாட்ஸ்-அப் உரையாடல்களை ஆய்வு செய்தோம். அதில் பல்வேறு வீடுகளில் வசிப்போரிடம் ரிபப்ளிக் டிவி, ஃபக்த் மராத்தி, பாக்ஸ் சினிமா உள்ளிட்ட சேனல்களை பார்க்குமாறு மெச���ஜ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்குரிய பணத்தை நேரில் வந்து பெற்றுக் கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முறைகேடான வகையில் விளம்பரங்கள் மூலம் வருமானம் ஈட்டுவது குற்றமாகும். அதன்பேரில் தான் நடவடிக்கை எடுத்துள்ளோம்.\nBARC நிறுவனத்திற்கு ஏற்பட்ட சந்தேகம்\nBARC என்ற நிறுவனம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பார்வையாளர்களை மதிப்பீடு செய்து டிஆர்பி-யை கணக்கிட்டு வெளியிடுகிறது. இந்த டிஆர்பி-யை உயர்த்துவதற்கு அனைத்து தொலைக்காட்சிகளும் மக்களைக் கவரும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றனர். இந்நிலையில் Republic TV-யின் டிஆர்பி மீது BARC-ற்கு திடீரென சந்தேகம் எழுந்துள்ளது. மும்பை நகரின் சில வீடுகளில் அரங்கேறும் நிகழ்வுகள் முரணாக இருப்பது கண்டறியப்பட்டது.\nஇதையடுத்து போலீசார் அப்பகுதிகளுக்கு சென்று விசாரணை நடத்தினர். இதன்மூலம் மற்ற சேனல்கள் மற்றும் விளம்பரதாரர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் செயல்களில் Republic TV, அதன் இயக்குநர்கள் மற்றும் விளம்பரதாரர்கள் செயல்பட்டுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட டிவி சேனல்களின் உரிமையாளர்கள், எடிட்டர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மோசடியில் மேலும் பலருக்கு தொடர்பிருப்பதாக தெரிகிறது என்றார்.\nகேரள முதல்வருக்கு நல்லாவே தெரியும்; தங்கக் கடத்தல் ஸ்வப்னா பகீர் வாக்குமூலம்\nடிவி சேனல்கள் நிர்வாகிகள் கைது\nநேற்றைய தினம் டிஆர்பி மோசடி தொடர்பாக Fakht Marathi சேனலின் உரிமையாளர் ஷிரிஷ் ஷெட்டி(44), Box Cinema சேனலின் உரிமையாளர் நாராயண் சர்மா(47), டிஆர்பி முறைகேடாக உயர்த்திக் காட்டிய ஹன்சா ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் விஷால் பந்தாரி மற்றும் போமபள்ளி ராவ் மிஸ்ட்ரி ஆகியோரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.\nமுன்னாள் ஊழியர்கள் செய்த மோசடி\nமேலும் மிஸ்ட்ரியின் வங்கிக் கணக்கு மற்றும் வங்கி லாக்கரில் முறைகேடாக பல லட்ச ரூபாய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள வீடுகளில் 2,000 பாரோமீட்டர்களை BARC நிறுவனம் பொறுத்தியுள்ளது. இதன்மூலம் மக்கள் அதிகப்படியாக பார்க்கும் நிகழ்ச்சிகளை கண்காணித்து டிஆர்பி கணக்கிடப்படும். இந்த தகவல்கள் மிகவும் ரகசியமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.\nஇந்தியாவின் உள்ள டிவி சேனல்களுக்கான டிஆர்பி-யை வாரந்தோறும் வெளியிடுவதற்காக ஹன்சா என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் முன்னாள் ஊழியர்கள் சிலர் ரகசிய தகவல்களை முறைகேடாக எடுத்து பயன்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக கடந்த 6ஆம் தேதி போலீசில் ஹன்சா நிறுவனம் புகார் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஊரடங்கில் அடுத்த தளர்வு: மத்திய அரசு அறிவிப்பு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஹன்சா நிறுவனம் ரிபப்ளிக் டிவி மும்பை போலீஸ் டிஆர்பி மோசடி டிஆர்பி trp fraud in mumbai trp cheating in mumbai republic tv barc நிறுவனம்\nதமிழ்நாடுமுன்னாள் முதல்வர் கருணாநிதி வீட்டில் மீண்டும் புகுந்த மழை நீர்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nசென்னைநிவர் புயல் நிலவரத்தை கண்காணிக்க 15 ஆபிசர்ஸ்\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nதமிழ்நாடுசிஏ தேர்வுகள் தள்ளிவைப்பு: ICAI அறிவிப்பு\nதமிழ்நாடுபிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாம், நிவாரணம் கொடுங்க: உதயநிதி ஸ்டாலின்\nஇந்தியாகாங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் மறைவு\nதமிழ்நாடுநிவர் புயல்: தயார் நிலையில் மீட்பு படையினர் - மத்திய அரசு ஆலோசனை\nசினிமா செய்திகள்என்னால் முடியாது, மனம் மாறி 'நோ' சொன்ன சயீஷா\nதமிழ்நாடுநாங்க என்ன அத்தியாவசிய ஊழியரா எங்களுக்கும் லீவு கொடுங்க-டாஸ்மாக் ஊழியர்கள்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (25 நவம்பர் 2020)\nOMGWWE அண்டர்டேக்கர் பற்றி பலரும் அறியாத ஆச்சரியமூட்டும் உண்மைகள்\nடெக் நியூஸ்மேலும் 43 சீன செயலிகள் மீது தடை; இதோ முழு லிஸ்ட்\nஅழகுக் குறிப்புகை, காலில் அதிகமா முடி இருக்கா வீட்ல இருக்கிற இந்த பொருளை யூஸ் பண்ணுங்க, முடி வளராது\nமகப்பேறு நலன்கர்ப்பிணி : தேன் சேர்க்கலாமா நல்லதா அல்லது பாதிப்பை உண்டாக்குமா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-11-25T03:22:09Z", "digest": "sha1:CVC4FNMUXR7X4CAIEVAKBM6NH2AN4ZYA", "length": 4406, "nlines": 33, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தற்பாலினர் வெறுப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதற்பாலினர் வெறுப்பு (Homophobia) என்பது தற்பாலினர், மற்றும் பாலின சிறுபான்மையினருக்கு எதிரான மனப்பாங்கும் உணர்வு நிலையும் ஆகும். இவர்கள் மீதான தவறனா முன்மதிப்புகள், பயம், என்பதில் இருந்து கடுமையான வெறுப்பு, வன்முறை என்று பல நிலைகளில் தற்பாலினர் வெறுப்பு வெளிப்படுகிறது. இந்த வெறுப்பு சில நாடுகளில் சட்டங்களாகவும் உள்ளது.\nஅடிமைத்தனம், இனவாதம், பெண்ணடிமைத்தனம் போன்று தற்பால்சேர்க்கையாளர் வெறுப்பும் ஒரு அறிவற்ற மனித நேயமற்ற நிலைப்பாடாக பலரால் கொள்ளப்படுகிறது.[1]\nஇயற்கையிலும் மனிதரிடையேயும் தற்பால்சேர்க்கை இயல்பாக அமைகிறது. ஆனால் வரலாற்று, சமூக, சமய, அரசியல் சூழ்நிலைகள் தற்பால்சேர்க்கையை முழுமையாக ஏற்கும் சூழலை இன்னும் ஏற்படுத்தவில்லை. ஆகையால் தற்பால்சேர்க்கை வெறுப்பு பல சமூகங்களில் அதிகம் உள்ளது. குறிப்பாகத் தமிழ்ச் சமூகத்திலும் இது அதிகம் காணப்படுகிறது. {ஆதாரம் தேவை}\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 17:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-25T03:21:32Z", "digest": "sha1:FS2KA4LSQKQKNEJ7D4YZXENOAGXWPIIZ", "length": 7210, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்தியத் துடுப்பாட்ட மைதானங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► கேரள துடுப்பாட்ட அரங்கங்கள்‎ (2 பக்.)\n\"இந்தியத் துடுப்பாட்ட மைதானங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 22 பக்கங்களில் பின்வரும் 22 பக்கங்களும் உள்ளன.\nஇமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட வாரிய அரங்க���\nகு. தி. சிங் பாபு விளையாட்டரங்கம்\nடி. ஒய். பாட்டில் அரங்கம்\nநாளந்தா அனைத்துலக கிரிக்கெட் விளையாட்டரங்கம்\nபஞ்சாப் துடுப்பாட்ட வாரியம் ஐ. எஸ். பிந்த்ரா அரங்கம்\nமருத்துவர் ஒய். எஸ். ராஜசேகர் ரெட்டி துடுப்பாட்ட அரங்கம்\nராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்\nலால் பகதூர் சாஸ்திரி விளையாட்டரங்கம்\nவிதர்பா துடுப்பாட்ட வாரிய அரங்கம்\nநாடு வாரியாக துடுப்பாட்ட மைதானங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 திசம்பர் 2010, 23:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.christking.in/2020/09/iyaesuvin-kaikal-kaakka.html", "date_download": "2020-11-25T01:32:35Z", "digest": "sha1:6IXKWZ7SAR73LTOQJPXSZ3PVKYUXIO6O", "length": 3120, "nlines": 107, "source_domain": "www.christking.in", "title": "Iyaesuvin Kaikal Kaakka - இயேசுவின் கைகள் காக்க - Christking - Lyrics", "raw_content": "\nIyaesuvin Kaikal Kaakka - இயேசுவின் கைகள் காக்க\n1. இயேசுவின் கைகள் காக்க மார்பினில் சாருவேன்\nபேரன்பின் நிழல் சூழ சுகிப்பேன்\nபளிங்குக் கடல் மீதும் மாட்சி நகர்நின்றும்\nதூதரின் இன்ப கீதம் பரிப்புண்டாக்கிடும்\nஇயேசுவின் கைகள் காக்க மார்பினில் சாருவேன்\nபேரன்பின் நிழல் சூழ அமர்ந்து சுகிப்பேன்\n2. இயேசுவின் கைகள் காக்க பாழ் லோகின் கவலை\nசோதனை பாவக் கேடும் தாங்காது உள்ளத்தை\nகஷ்டம் துக்கம் கண்ணீரும் காணாமல் நீங்குமே\nவதைக்கும் துன்பம் நோவும் விரைவில் தீருமே\n3. இயேசு என் இன்பக் கோட்டை எனக்காய் மாண்டோரை\nசார்ந்தென்றும் நிற்பேன் நீரே நித்திய கன்மலை\nகாத்திருப்பேன் அமர்ந்து ராக்காலம் நீங்கிட\nபேரின்ப கரை சேர மா ஜோதி தோன்றிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/madurai-district/", "date_download": "2020-11-25T02:14:01Z", "digest": "sha1:4DTBSX55SSPVRKTDORFTVDG3NCQ6WAGB", "length": 27290, "nlines": 553, "source_domain": "www.naamtamilar.org", "title": "மதுரை மாவட்டம் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nHome தமிழக கிளைகள் மதுரை மாவட்டம்\nசோழவந்தான் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்\nசோழவந்தான் சட்டமன்ற தொகுதி சார்பாக (18112020) அன்று நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடை பெற்றது. இதில் *நவம்பர் 26 தேசிய த���ைவரின் பிறந்தநாள் விழா* மற்றும் *நவம்பர் 27 மாவீரர்கள்...\nதலைமை அறிவிப்பு: மதுரை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்\nக.எண்: 202011463 நாள்: 05.11.2020 தலைமை அறிவிப்பு: மதுரை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (மதுரை கிழக்கு மற்றும் சோழவந்தான் தொகுதிகள்) தலைவர் - மூ.மயில்வாகனன் - 21503708237 செயலாளர் - அ.இருளாண்டி ...\nதலைமை அறிவிப்பு: சோழவந்தான் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nக.எண்: 202011456 நாள்: 05.11.2020 தலைமை அறிவிப்பு: சோழவந்தான் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - ச.சங்கிலி முருகன் - 20503128975 துணைத் தலைவர் - அ.முத்து - 20503112857 துணைத்...\nதலைமை அறிவிப்பு: மதுரை கிழக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nக.எண்: 202011457 நாள்: 05.11.2020 தலைமை அறிவிப்பு: மதுரை கிழக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - கா.நடராசன் - 14128154185 துணைத் தலைவர் - சீ.இளையராஜா ...\nதலைமை அறிவிப்பு: மதுரை நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்\nக.எண்: 202011464 நாள்: 05.11.2020 தலைமை அறிவிப்பு: மதுரை நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (மதுரை மேற்கு மற்றும் மதுரை நடுவண் தொகுதிகள்) தலைவர் - அ.நிஷாந்த் - 33283072034 செயலாளர் - வி.சிவானந்தம் ...\nதலைமை அறிவிப்பு: மதுரை மேற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nக.எண்: 202011454 நாள்: 05.11.2020 தலைமை அறிவிப்பு: மதுரை மேற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - தி.மீனாட்சி சுந்தரம் - 20497002370 துணைத் தலைவர் - செள.கெளரி சங்கர் ...\nதலைமை அறிவிப்பு: மதுரை நடுவண் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nக.எண்: 202011455 நாள்: 05.11.2020 தலைமை அறிவிப்பு: மதுரை நடுவண் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - பெ.கணேசன் - 20521896869 துணைத் தலைவர் - இரா.செல்வகுமார் - 12349418331 துணைத்...\nதலைமை அறிவிப்பு: மதுரை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்\nக.எண்: 202011460 நாள்: 05.11.2020 தலைமை அறிவிப்பு: மதுரை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (மதுரை வடக்கு மற்றும் மேலூர் தொகுதிகள்) தலைவர் - வெ.தியாகராஜன் - 18644987576 செயலாளர் - ம.பகவதி ...\nதலைமை அறிவிப்பு: மதுரை வடக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nக.எண்: 202011453 நாள்: 05.11.2020 தலைமை அறிவிப்பு: மதுரை வடக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - க.எரிமலை முருகன் - 20495579770 துணைத் தலைவர் - மா.முத்துமணி ...\nதலைமை அறிவிப்பு: மேலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nக.எண்: 202011452 நாள்: 05.11.2020 தலைமை அறிவிப்���ு: மேலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - வெ.இராஜகோபால் - 20498018018 துணைத் தலைவர் - இரா.கணேசன் - 67255767103 துணைத்...\nநிவர் புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கைப் பணிகளை மு…\nகிணத்துக்கடவு தொகுதி – தலைவர் பிறந்தநாள் சு…\nதிருவிடைமருதூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை…\nபத்மநாபபுரம் தொகுதி -சட்டமன்றத் தேர்தல் பரப்புரை\nசங்கரன்கோவில் தொகுதி – கொள்கை விளக்க சுவரொட…\nபத்மநாபபுரம் – புதிய உறவுகள் இணையும் நிகழ்வு\nதிருச்செந்தூர் தொகுதி – பனை விதை நடவு\nபெரம்பலூர் மாவட்டம் – குருதிக்கொடை வழங்கும்…\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2020 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/NamNaadu/2020/02/29162827/1130422/Nam-Naadu.vpf", "date_download": "2020-11-25T03:19:19Z", "digest": "sha1:EO7FIHELMJFCNFSG2Y5NMVM5RVZ3SNBD", "length": 7300, "nlines": 81, "source_domain": "www.thanthitv.com", "title": "(29.02.2020) நம்நாடு - 'பத்மஸ்ரீ' விருதுபெற்ற சுடுகளிமண் சிற்பக்கலைஞர்....", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(29.02.2020) நம்நாடு - 'பத்மஸ்ரீ' விருதுபெற்ற சுடுகளிமண் சிற்பக்கலைஞர்....\n(29.02.2020) நம்நாடு - தனுஷின் ச்சில் ப்ரோ - வடிவேலு வர்ஷன்...\n* ஸ்ரீலீக்ஸ் -அடுத்த பட்டியலில் யார்.. யார்... \n* டிஜிட்டல் உலகைக் கலக்கும் புதுவரவுகள்...\n* மெட்டுக்கள் காப்பி - திரையுலகை உலுக்கும் புதிய சர்ச்சை...\nதனியார் மருத்துவ கல்லூரி கட்டண நிர்ணயம் - குளறுபடி\nதனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.\nபுயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம்\nநிவர் புயல் காரணமாக, நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\n\"அமெரிக்கா, இந��தியா உறவை வலுப்படுத்துவோம்\" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி\nஅமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்\n(28.03.2020) நம்நாடு : கொரோனா வைரஸ் - உடலுக்குள் பரவுவது எப்படி\n(28.03.2020) நம்நாடு : சமூக வலைதளங்களையும் விட்டுவைக்காத கொரோனா...\n(21.03.2020) நம்நாடு : கலக்கல் காமெடியன் செந்தில் திரைப்பயணம்...\n(21.03.2020) நம்நாடு : கீரிப்பிள்ளைகளை பாசமுடன் வளர்க்கும் முதியவர்...\n(14.03.2020) நம்நாடு - ஆட்சி மாற்றம்... இப்போது நடக்கவில்லை என்றால் எப்போதும் நடக்காது... ரஜினியின் பரபரப்பு பேச்சு...\n(14.03.2020) நம்நாடு - கொரோனாவை எப்படி டீல் செய்வது\n(07.03.2020) நம்நாடு - திருக்குறள் ஒப்புவித்தால் பிரியாணி இலவசம்...\n(07.03.2020) நம்நாடு - பட்டுப்புழு வளர்ப்பில் பலே... புரட்சி செய்யும் விவசாய தம்பதி...\n(08.02.2020) நம்நாடு - ரவிவர்மாவின் ஓவியங்களாக மாறிய நடிகைகள்...\n(08.02.2020) நம்நாடு - வானொலியின் வரலாற்றுச் சுவடுகள்...\n(25.01.2020) நம்நாடு - நாட்டுப்பற்றை வளர்த்த திரைப்படக் காட்சிகள்\n(25.01.2020) நம்நாடு - காந்தியை மேலாடை துறக்க வைத்த மதுரை\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/vadachennai-movie-song-teaser", "date_download": "2020-11-25T02:17:07Z", "digest": "sha1:STGA7OAFO7N7QDV556AUKCWOACLVAHJD", "length": 5727, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "வெளியானது வடசென்னை படத்தின் பாடல் முன்னோட்டம்...! ரசிகர்கள் கொண்டாட்டம்...! - TamilSpark", "raw_content": "\nவெளியானது வடசென்னை படத்தின் பாடல் முன்னோட்டம்...\nவெளியானது வடசென்னை படத்தின் பாடல் முன்னோட்டம்...\nகடந்த மாதங்களில் மட்டும் அதிகமான படங்கள் திரைக்கு வந்துகொண்டு இருக்கின்றன. அடுத்தடுத்து திரைக்கு நிறைய படங்கள் வந்தாலும் ரசிகர்க���ால் மிகவும் எதிர்பார்த்துக்கொண்டு காத்திருக்கும் படம் வடசென்னை என்று கூறலாம்.\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வடசென்னை'. இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா இயக்குநர் அமீர், சமுத்திரகனி, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், பவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு சந்தோஷ் நாரயணன் இசையமைக்கிறார். இது இவருடைய 25வது படமாகும். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார் . இப்படம் வருகின்ற அக்டோபர் 17ம் தேதி அன்று வெளியாகிறது.\nஅந்த வகையில் இன்று இந்த படத்தின் பாடல்கள் முன்னோட்டம் வெளிவரும் என்று அறிவித்திருந்தனர். சொன்னபடியே பாடலின் முன்னோட்டமானது வெளியாகியுள்ளது.\nஅழகு தேவதைபோல் மரத்தடியில் மாஸ்டர் நாயகி.. கவிதைகளால் வர்ணிக்கும் ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படம்..\nசன் டிவியின் பிரபல சீரியலில் இருந்து திடீரென விலகும் நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் என்ன காரணம்\n தினந்தோறும் மாஸ்டர் பட நடிகர் செய்துவரும் மாஸான காரியம்\n ஒரே இடத்தில் குவியும் நடிகைகள்.. வைரலாகும் புகைப்படங்கள்..\nதொடை தெரிய பீச்சில் துள்ளி குதிக்கும் வேதிகா.. சின்ன குழந்தைனு நினைப்பு.. வைரலாகும் புகைப்படம்\nநிவர் புயல் நாளை கரையை கடப்பதை பார்க்க வேண்டுமா..\nதயாராக இருங்கள்.. நாளை காலை அதி தீவிர புயலாக மாறுகிறது நிவர் புயல்... சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nபுதிதாக 43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை: தடைசெய்யப்பட்ட செயலிகளின் பட்டியல் இதோ..\n கண்கலங்கி பாகுபலி நடிகர் வெளியிட்ட ஷாக் நியூஸ்\nகேப்ரில்லா, அர்ச்சனாவுடன் வெடித்த மோதல் ஆவேசத்துடன் சீறிய பாலா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/39805/kodi-movie-audio-launch-photos", "date_download": "2020-11-25T02:00:16Z", "digest": "sha1:K7XD5JJAAT2PTHWRVOJNJVB3SXDCOGC6", "length": 4177, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "கொடி - இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nகொடி - இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nமறவன் பிரஸ் மீட் - புகைப்படங்கள்\nவால்டர் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\n90 சதவிகித படப்பிடிப்பை முடித்த ‘கர்ணன்’\n‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘கர்ணன்’....\nமார்ச் 6-ஆம் தேதி வெளியாகிறது ஜீவாவின் ‘ஜிப்ஸி’\n‘குக்கூ’, ‘ஜோக்கர்’ ஆகிய படங்களை தொடர்ந்து ராஜுமுருகன் இயக்கியுள்ள படம் ‘ஜிப்ஸி’. இந்த படத்தில் ஜீவா...\n‘சுருளி’ இல்லை ‘ஜகமே தந்திரம்’\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, மலையாள...\nஎனை நோக்கி பாயும் தோட்டா புகைப்படங்கள்\nஒத்த செருப்பு சைஸ் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\n'ப்ரொவோக் அவார்டு 2019 புகைப்படங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தொட்டே ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2020-11-25T01:56:37Z", "digest": "sha1:X25WE4Q433W5HL4PXVV5PL6TK5AEH4NC", "length": 6746, "nlines": 119, "source_domain": "globaltamilnews.net", "title": "இறுதி கிரியை Archives - GTN", "raw_content": "\nTag - இறுதி கிரியை\nஇலங்கை • பிரதான செய்திகள்\n13 வருடங்களின் பின்னர் தந்தையின் மரண சடங்கிற்காக 1 மணி நேரம் வெளியில் வந்த அரசியல் கைதி (படங்கள்))\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பல்கலையில் இறுதிக் கிரியை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவித்தியா – மரணம் முதல் இன்றுவரை. – குளோபல் தமிழ்ச்செய்திகளுக்காக தொகுப்பு – மயூரப்பிரியன்\n13.05.2015. -காலை பாடசாலைக்கு சென்ற மாணவி வித்தியா மாலை வரை வீடு...\nகார்த்திகை-2020 – நிலாந்தன்… November 25, 2020\nஇன்றும் நால்வர் உயிாிழப்பு November 24, 2020\nஇலங்கையின் இலஞ்சக் குற்றச்சாட்டுகளில் அதிகமான காவற்துறையினர் சிக்கியுள்ளனர்… November 24, 2020\nநவீன அறிவியலின் தந்தைமை எனும் புனைவும் : ஆதிக்கமும் : திரிபுபடுத்தலும். கலாநிதி சி.ஜெயசங்கர். November 24, 2020\nஆட்டுக்கல்லும், அம்மியும் உரல், திருகையும் கைவிட்டுப் போகிறதோ\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minkaithadi.com/15101/", "date_download": "2020-11-25T02:54:35Z", "digest": "sha1:DD4EBW26TU26CKSWZWB5KF2PE7ZVU2C7", "length": 15614, "nlines": 253, "source_domain": "minkaithadi.com", "title": "வரலாற்றில் இன்று - 28.10.2020 சர்வதேச அனிமேஷன் தினம் , மின்கைத்தடி", "raw_content": "\nசரித்திரம் படைத்த வெற்றி | கார்ல் பென்ஸ்\nவரலாற்றில் இன்று – 25.11.2020 கார்ல் பென்ஸ்\nஇன்றைய தினப்பலன்கள் (25.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்\nவரலாற்றில் இன்று – 24.11.2020 படிவளர்ச்சி தினம்\nஇன்றைய தினப்பலன்கள் (24.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்\nஎழுத்தாளர் பிரதிபாவின் நினைவு நாள்\nவரலாற்றில் இன்று – 23.11.2020 சுரதா\nஇன்றைய தினப்பலன்கள் (23.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்\nதர்க்கசாஸ்திரம் ஜோதிடர் ஏற்படுத்திய திகில் – 12 | ஆரூர் தமிழ்நாடன்\nவரலாற்றில் இன்று – 28.10.2020 சர்வதேச அனிமேஷன் தினம்\nவரலாற்றில் இன்று – 28.10.2020 சர்வதேச அனிமேஷன் தினம்\nவரலாற்றில் இன்று – 28.10.2020 சர்வதேச அனிமேஷன் தினம்\nசர்வதேச அனிமேஷன் தினம் அக்டோபர் 28ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அனிமேஷன் தொழில்நுட்பத்தில் உருவாகும் திரைப்படங்கள் மற்றும் இத்துறையில் பணியாற்றும் ஊழியர்களை ஊக்குவிக்கும் விதமாக ‘சர்வதேச அனிமேஷன் தினம்’ கொண்டாடப்படுகிறது.\n1892ஆம் ஆண்டு சார்லெஸ் எமிலி ரெனால்ட் என்பவர் முதன்முதலில் கிரெவின் மியூசியத் திரையரங்கு ஒன்றில் அனிமேஷன் திரைப்படத்தை திரையிட்டதை நினைவுகூறும் விதமாக, சர்வதேச அனிமேஷன் திரைப்பட சங்கம் (International Animated Film Association-ASIFA), 2002ஆம் ஆண்டு இந்நாளை அறிமுகப்படுத்தியது.\nமைக்ரோசாப்ட் நிறுவனர், கணிப்பொறி மென்பொருள் வல்லுநர் பில்கேட்ஸ் 1955ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி அமெரிக்காவில் சியாட்டில் என்ற நகரில் பிறந்தார்.\nஇவர் உலகின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் தொடர்ந்து ��ருந்து வருகிறார். 1981ஆம் ஆண்டு IBM கணினிகளுக்காக MS-DOS என்ற Operating System அதாவது இயங்குதளத்தை அறிமுகம் செய்தவர் இவர் தான்.\nஇதுவரை பில்கேட்ஸ் இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார். 1995ஆம் ஆண்டு வெளியான ‘தி ரோடு அஹெட்’ என்ற புத்தகத்தை இவருடன் சேர்ந்து மைக்ரோசாப்ட்டின் சிறப்பு தொழில்நுட்ப அலுவலரான நாதன் முர்வால்டும், பீட்டர் ரிநீர்சன் என்ற பத்திரிக்கையாளரும் எழுதியுள்ளனர். 1999ஆம் ஆண்டு ‘பிசினஸ் அட் தி ஸ்பீட் ஆப் தாட்’ என்ற நூலை வெளியிட்டார்.\nசுவாமி விவேகானந்தரின் முதன்மை சீடரும், சமூக சேவகியுமான சகோதரி நிவேதிதா 1867ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி அயர்லாந்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் மார்கரெட் எலிசபெத் நோபிள்.\nஒருமுறை தோழியின் வீட்டில் சுவாமி விவேகானந்தரின் உரையைக் கேட்டார். அதில் கவரப்பட்டவர், அவரது பேச்சுகளை அடிக்கடி கேட்கத் தொடங்கினார். அவர்தான் தன் குரு என்று தீர்மானித்தார்.\nஒரு சமயம் இந்தியப் பெண்களின் நிலை பற்றி பேசிக் கொண்டிருந்த விவேகானந்தர்,’எங்கள் தேசத்துப் பெண்கள் கல்வி பெற நீ உதவ முடியும் என நம்புகிறேன்’ என்றார். இதை அரிய வாய்ப்பாகக் கருதியவர், உடனே புறப்பட்டு இந்தியா வந்தார்.\nவந்தே மாதரம் தேசியப் பாடலாக அங்கீகரிக்கப்படாத காலகட்டத்திலேயே அதை தன் பள்ளியில் காலை வணக்கப் பாடலாகப் பாடச் செய்தார். பெண் உரிமைக்காகப் போராடத் தூண்டுகோலாக இருந்த இவரை தன் குருவாக குறிப்பிட்டுள்ளார் பாரதியார். சகோதரி நிவேதிதா 1911ஆம் ஆண்டு மறைந்தார்.\n1900ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி இந்தியாவின் வேத உபநிடதங்கள் பற்றி ஆராய்ச்சி செய்த ஜெர்மனி மொழியியலாளர் பிரெட்ரிக் மாக்ஸ் முல்லர் மறைந்தார்.\n1997ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி இறுதிவரை இசைத் தொண்டாற்றி வந்த இசைக்கலைஞர் மைசூர் வி.துரைசுவாமி மறைந்தார்.\n1972ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி முதலாவது ஏர்பஸ் ஏ300 பறக்க விடப்பட்டது.\nPrevious Post இன்றைய தினப்பலன்கள் (28.10.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்\nNext Post எத்தனை எத்தனை பவுர்ணமிகள்\nஸ ஸ்ரீ பகவான் ஜீ\nவாஸ்து வீடு வீட்டின் அறைகள் வாஸ்து அமைப்பு\n – ஒரு முழுமையான ஆய்வு ……\nஓட்டல் டேஸ்ட்ல தந்தூரி சிக்கன்\nசர்க்கரை நோய் பற்றிய தவறான நம்பிக்கைகள்\nசரித்திரம் படைத்த வெற்றி | கார்ல் பென்ஸ் November 25, 2020\nவரலாற்றில் இன்று – 25.11.2020 கார்ல் பென்ஸ் November 25, 2020\nஇன்றைய தினப்பலன்கள் (25.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ் November 25, 2020\nவரலாற்றில் இன்று – 24.11.2020 படிவளர்ச்சி தினம் November 24, 2020\nஇன்றைய தினப்பலன்கள் (24.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ் November 24, 2020\nஎழுத்தாளர் பிரதிபாவின் நினைவு நாள்\nஇன்றைய தினப்பலன்கள் (23.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ் November 23, 2020\nதர்க்கசாஸ்திரம் ஜோதிடர் ஏற்படுத்திய திகில்\nஉனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 20 | சுதா ரவி November 22, 2020\nநீயெனதின்னுயிர் – 22 | ஷெண்பா November 22, 2020\nவிலகாத வெள்ளித் திரை – 14 | லதா சரவணன் November 22, 2020\nகேப்ஸ்யூல் நாவல் – கரைந்த நிழல்கள் – அசோகமித்திரன் | பாலகணேஷ் November 22, 2020\nநிசப்த சங்கீதம் – 9| ஜீ.ஏ.பிரபா November 22, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1254144", "date_download": "2020-11-25T03:33:56Z", "digest": "sha1:Z3GYVQ4ZVB3VKSFBII4IUEX23NUZ326K", "length": 2937, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சான் சல்வடோர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சான் சல்வடோர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n03:33, 8 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n34 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n02:03, 19 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\n03:33, 8 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1400268", "date_download": "2020-11-25T03:24:21Z", "digest": "sha1:CPTLVWOG2HDOM5CLA7NOJXOKCGI3ZNOF", "length": 3084, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இலங்கை ஆப்பிரிக்கர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இலங்கை ஆப்பிரிக்கர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:39, 12 ஏப்ரல் 2013 இல் நிலவும் திருத்தம்\n26 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\n15:54, 17 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSurya Prakash.S.A. (பேச்சு | பங்களிப்புகள்)\n06:39, 12 ஏப்ரல் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\nவ���றுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/renault/duster/price-in-pune", "date_download": "2020-11-25T02:53:18Z", "digest": "sha1:JY5AONG33USFS7OGRT43WKCWKCOHTKJE", "length": 27571, "nlines": 512, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் டஸ்டர் புனே விலை: டஸ்டர் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ரெனால்ட் டஸ்டர்\nமுகப்புபுதிய கார்கள்ரெனால்ட்டஸ்டர்road price புனே ஒன\nபுனே சாலை விலைக்கு ரெனால்ட் டஸ்டர்\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\non-road விலை in புனே : Rs.10,27,420**அறிக்கை தவறானது விலை\nBuy Now ரெனால்ட் டஸ்டர் மற்றும் Get Loyalty Ben...\non-road விலை in புனே : Rs.11,20,103**அறிக்கை தவறானது விலை\nBuy Now ரெனால்ட் டஸ்டர் மற்றும் Get Loyalty Ben...\non-road விலை in புனே : Rs.11,94,161**அறிக்கை தவறானது விலை\nBuy Now ரெனால்ட் டஸ்டர் மற்றும் Get Loyalty Ben...\non-road விலை in புனே : Rs.12,66,108**அறிக்கை தவறானது விலை\nBuy Now ரெனால்ட் டஸ்டர் மற்றும் Get Loyalty Ben...\non-road விலை in புனே : Rs.13,71,969**அறிக்கை தவறானது விலை\nBuy Now ரெனால்ட் டஸ்டர் மற்றும் Get Loyalty Ben...\non-road விலை in புனே : Rs.14,40,543**அறிக்கை தவறானது விலை\nBuy Now ரெனால்ட் டஸ்டர் மற்றும் Get Loyalty Ben...\non-road விலை in புனே : Rs.15,60,166**அறிக்கை தவறானது விலை\nBuy Now ரெனால்ட் டஸ்டர் மற்றும் Get Loyalty Ben...\nரஸ்ஸ் டர்போ சிவிடி(பெட்ரோல்)Rs.15.60 லட்சம்**\nஆர்எக்ஸ்இசட் டர்போ சிவிடி(பெட்ரோல்) (top model)\non-road விலை in புனே : Rs.16,30,740**அறிக்கை தவறானது விலை\nBuy Now ரெனால்ட் டஸ்டர் மற்றும் Get Loyalty Ben...\nஆர்எக்ஸ்இசட் டர்போ சிவிடி(பெட்ரோல்)(top model)Rs.16.30 லட்சம்**\nரெனால்ட் டஸ்டர் விலை புனே ஆரம்பிப்பது Rs. 8.59 லட்சம் குறைந்த விலை மாடல் ரெனால்ட் டஸ்டர் ரஸே மற்றும் மிக அதிக விலை மாதிரி ரெனால்ட் டஸ்டர் ஆர்எக்ஸ்இசட் டர்போ சிவிடி உடன் விலை Rs. 13.59 லட்சம்.பயன்படுத்திய ரெனால்ட் டஸ்டர் இல் புனே விற்பனைக்கு கிடைக்கும் Rs. 4.99 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள ரெனால்ட் டஸ்டர் ஷோரூம் புனே சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹூண்டாய் க்ரிட்டா விலை புனே Rs. 9.81 லட்சம் மற்றும் க்யா Seltos விலை புனே தொடங்கி Rs. 9.89 லட்சம்.தொடங்கி\nடஸ்டர் ஆர்எக்ஸ்இசட் டர்போ சிவிடி Rs. 16.30 லட்சம்*\nடஸ்டர் ரஸ்ஸ் டர்போ Rs. 13.71 லட்சம்*\nடஸ்டர் ரஸே டர்போ Rs. 12.66 லட்சம்*\nடஸ்டர் ஆர்எக்ஸ்இசட் Rs. 11.94 லட்சம்*\nடஸ்டர் ஆர்எக்ஸ்இசட் டர்போ Rs. 14.40 லட்சம்*\nடஸ்டர் ரஸே Rs. 10.27 லட்சம்*\nடஸ்டர் ���ஸ்ஸ் டர்போ சிவிடி Rs. 15.60 லட்சம்*\nடஸ்டர் ரஸ்ஸ் Rs. 11.20 லட்சம்*\nடஸ்டர் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபுனே இல் க்ரிட்டா இன் விலை\nபுனே இல் Seltos இன் விலை\nபுனே இல் இக்கோஸ்போர்ட் இன் விலை\nபுனே இல் விட்டாரா பிரீஸ்ஸா இன் விலை\nவிட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக டஸ்டர்\nபுனே இல் எக்ஸ்யூவி300 இன் விலை\nபுனே இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா டஸ்டர் mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 2,098 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 2,098 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,798 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 5,798 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,498 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா டஸ்டர் சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா டஸ்டர் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nரெனால்ட் டஸ்டர் விலை பயனர் மதிப்புரைகள்\nஇதனால் k ஜி c\nஎல்லா டஸ்டர் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டஸ்டர் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டஸ்டர் விதேஒஸ் ஐயும் காண்க\nபுனே இல் உள்ள ரெனால்ட் கார் டீலர்கள்\nSecond Hand ரெனால்ட் டஸ்டர் கார்கள் in\nரெனால்ட் டஸ்டர் 110பிஎஸ் டீசல் ஆர்எக்ஸ்இசட்\nரெனால்ட் டஸ்டர் 85பிஎஸ் டீசல் ஆர்எக்ஸ்எல் ரஸ்ல் option\nரெனால்ட் டஸ்டர் 85பிஎஸ் டீசல் ஆர்எக்ஸ்இ\nரெனால்ட் டஸ்டர் 110பிஎஸ் டீசல் ஆர்எக்ஸ்இசட்\nரெனால்ட் டஸ்டர் 110பிஎஸ் டீசல் ஆர்எக்ஸ்இசட்\nரெனால்ட் டஸ்டர் ஆர்எக்ஸ்இசட் 110ps bsiv\nரெனால்ட் டஸ்டர் 85பஸ் டீசல் ரஸ்ஸ்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nபிஎஸ் 6 ரெனால்ட் டஸ்டர் ரூபாய் 8.49 லட்சத்திற்கு அறிமுகம் செய்யப்பட்டது\nடஸ்டர் தற்போது பெட்ரோல் இயந்திரத்தை மட்டுமே வழங்குகிறது, இது நீண்ட காலமாக இயங்கி வந்த 1.5-லிட்டர் டீசல் இயந்திரத்தை நிறுத்திவிட்டது\nரெனால்ட் டஸ்டர் டீசல் இதுவரையில்லாத குறைந்த விலை தள்ளுபடி செய்யப்பட்டது, இந்த ஜனவரியில் லாட்ஜி & கேப்ப்ஷரில் ரூ 2 லட்சம் தள்ளுபடி\nஇந்த முறையும் சலுகை பட்டியலில் ட்ரைபர் தொடர்ந்து இடம்பெறவில்லை\nபுதிய பெட்ரோல் பவர் ட்ரெயின்களைப் பெற BS6 சகாப்தத்தில் ரெனால்ட் டஸ்டர், கேப்ட்ஷர், லாட்ஜி\nடர்போ-பெட்ரோல்கள் மற்றும் லேசான-கலப்பினமானது தற்போதுள்ள 1.5 லிட்டர் டீசல் பிந்தைய BS6 செயல்படுத்த���ை மாற்றும்\n2019 ரெனால்ட் டஸ்டர்: எதிர்பார்ப்பது என்ன\nஒரு பரிணாமம் பெற்ற வடிவமைப்பு, பிரீமியம் உட்புறம் மற்றும் நிரூபிக்கப்பட்ட எந்திரங்கள் ஆகியவற்றால், இரண்டாவது-ஜெனர் டஸ்டர் இழந்த தரையை மீண்டும் பெற தயாராக உள்ளது\nஎல்லா ரெனால்ட் செய்திகள் ஐயும் காண்க\n2020 இல் Buying அதன் ரெனால்ட் டஸ்டர் ஐஎஸ் worthy\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் டஸ்டர் இன் விலை\nவாக்ஹோலி Rs. 9.84 - 16.30 லட்சம்\nபாராமத்தி Rs. 10.32 - 15.92 லட்சம்\nபான்வேல் Rs. 9.95 - 15.92 லட்சம்\nசாதாரா Rs. 9.95 - 15.92 லட்சம்\nநவி மும்பை Rs. 10.32 - 16.35 லட்சம்\nடோம்பிவ்லி Rs. 9.95 - 15.92 லட்சம்\nஅகமத் நகர் Rs. 9.95 - 15.92 லட்சம்\nசிப்லுன் Rs. 9.84 - 15.92 லட்சம்\nஎல்லா ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 05, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 31, 2022\nஎல்லா உபகமிங் ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/others/164128-.html", "date_download": "2020-11-25T02:56:27Z", "digest": "sha1:JDAWLIP46DRQYH42SD3ZZ4CGTHRX3RDV", "length": 10857, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "கிருஷ்ணனின் இனிமை | கிருஷ்ணனின் இனிமை - hindutamil.in", "raw_content": "புதன், நவம்பர் 25 2020\nதருமபுரம் ஆதீனத்திடம் ஆசிபெற்ற உதயநிதி\nதைப்பூசத்துக்கு அரசு பொது விடுமுறை அளிக்க வேண்டும்:...\nகாங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தலில் நிற்க சீட் கிடைத்து...\nசிவசேனா எம்எல்ஏ., பிரதாப் சர்நாயக் வீட்டில் அமலாக்கத்...\nகராச்சி ஒரு நாள் இந்தியாவின் ஒரு பகுதியாக...\nஅர்னாபுக்கு மட்டுமல்ல, எல்லோர்க்கும் கிடைக்கட்டும் விரைவான நீதி\nஊழலைப்பற்றி பேச திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு என்ன அருகதை...\nதீவிர புயலானது ‘நிவர்’- இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nரீ-இன்வெஸ்ட் 2020 மாநாடு: பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்\nஉற்பத்தித் திறனுடன் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்து வேண்டும்: தொழில் துறையினருக்கு பியுஷ்...\nபோலி ரசீதுகள் மூலம் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு: மேலும் ஒருவர் கைது\nசென்னை தலைமை செயலகத்தில் இயங்கும் அரசு அலுவலகங்களில் வாரத்தின் 2வது சனிக்கிழமைகளில் 2வது...\nகொரோனா தொற்று உள்ளவர்களை தனிமைப்படுத்துவதற்காக பெரும்புதூர் ஊராட்சி உட்பட்ட பகுதியில் உள்ள கல்லூரியில்...\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை பானகம்- நாமே தயாரிப்பது எப்படி- மருத்துவர்...\nகாவலர் எம்.நாகராஜன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு காவல்துறை தலைமை இயக்குநர் .ஜ.கு.திரிபாதி மற்றும்...\nதீவிர புயலானது ‘நிவர்’- இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nரீ-இன்வெஸ்ட் 2020 மாநாடு: பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்\nஉற்பத்தித் திறனுடன் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்து வேண்டும்: தொழில் துறையினருக்கு பியுஷ்...\nபோலி ரசீதுகள் மூலம் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு: மேலும் ஒருவர் கைது\nஉடனடி வேலைவாய்ப்பு தரும் ஹோட்டல் மேனேஜ்மென்ட்\nசிறுவனுக்கு சாப்பாடு ஊட்டிவிட்ட சிஆர்பிஎப் வீரர்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2020/06/19144041/1618624/Mahindra-Thar-Diesel-Automatic-Spotted-Testing.vpf", "date_download": "2020-11-25T03:03:20Z", "digest": "sha1:JGX4YSOHVRZTKD4PVDPCA4UJQIERK7K4", "length": 15267, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "இணையத்தில் லீக் ஆன டீசல் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்ட மஹிந்திரா தார் ஸ்பை படங்கள் || Mahindra Thar Diesel Automatic Spotted Testing", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 25-11-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇணையத்தில் லீக் ஆன டீசல் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்ட மஹிந்திரா தார் ஸ்பை படங்கள்\nமஹிந்திரா நிறுவனத்தின் புதிய தார் மாடல் டீசல் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வேரியண்ட் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளன.\nமஹிந்திரா நிறுவனத்தின் புதிய தார் மாடல் டீசல் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வேரியண்ட் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளன.\nமஹிந்திரா நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் தார் மாடலின் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. புதிய ஸ்பை படங்களில் இருப்பது புதிய தார் டீசல் ஆட்டோமேடிக் வேரியண்ட் ஆகும்.\nமுழுமையாக மறைக்கப்பட்டு இருந்தாலும் புதிய தார் உற்பத்திக்கு தயார் நிலையில் இருப்பது தெளிவாக தெரிகிறது. மேலும் புதிய தார் இந்திய சந்தையில் அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய தலைமுறை தார் மாடல் ஸ்பை படங்கள் ஏற்கனவே பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.\nஎனினும் ஆட்டோமேடிக் வேரியண்ட் ஸ்பை படங்கள் வெளியாகி இருப்பது இதுவே முதல் முறை ஆகும். புதிய தார் ஆட்டோமேடிக் வேரியண்ட் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என தெரிகிறது.\nஇதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி புதிய தார் மாடல் தற்போதைய மாடலை விட நீளமாகவும், உயரமாகவும் இருக்கிறது. 2020 மஹிந்திரா தார் ஸ்பை படங்கள் ஏற்கனவே பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதன்படி புதிய ஆஃப் ரோடு எஸ்யுவி நீண்ட செங்குத்தான கிரில், புதிய ஹெட்லேம்ப்கள் மற்றும் மேம்பட்ட பம்ப்பர்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.\n2020 மஹிந்திரா தார் எல்.இ.டி. டி.ஆர்.எல்.களை கொண்டிருக்கிறது. இத்துடன் கன் மெட்டல் ஷேட் அலாய் வீல்கள் கொண்டிருக்கிறது. இதில் வழக்கமான வடிவமைப்பு அம்சங்கள், 7 ஸ்லாட் கிரில், வட்ட வடிவ ஹெட்லேம்ப்களை கொண்டிருக்கிறது. பின்புறம் புதிய எல்.இ.டி. டெயில் லேம்ப்களை கொண்டிருக்கிறது.\n22 அடியை நெருங்கும் செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம்\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\nதீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n43 மொபைல் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nநிவர் புயல் அதிதீவிர புயலாக கரையை கடக்கும்: வானிலை மையம்\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை- முதலமைச்சர் ஆலோசனை\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nஇந்தியாவில் டிரையம்ப் டிரைடென்ட் 660 முன்பதிவு துவக்கம்\nஇந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவிக்க அதிரடி திட்டம் தயார்\nஅசத்தல் அப்டேட்களுடன் புதிய இன்னோவா க்ரிஸ்டா பேஸ்லிப்ட் அறிமுகம்\nவால்வோ எஸ்60 இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு\nசுசுகி வி ஸ்டாம் 650 எக்ஸ்டி பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்\nவால்வோ எஸ்60 இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு\nவால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் இந்திய வெளியீட்டு விவரம்\nசோதனையில் சிக்கிய ரெனால்ட் கைகர்\nநிசான் மேக்னைட் வெளியீட்டு விவரம்\nவிற்றுத்தீர்ந்த எம்ஜி கார் - புது விலை பட்டியலுடன் துவங்கிய முன்பதிவு\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nகாதலி வந்ததால் முதலிரவு அறையிலிருந்து மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை ஓட்டம்\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- ��ோல்வியை தழுவினார் டி.ஆர்.\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nதமிழகத்தை 25-ந்தேதி புயல் தாக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nரகசிய திருமணம் செய்து கொண்ட சிம்பு பட நடிகை\nநிவர் அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்கும்: வானிலை மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/09/11123849/1260790/police-gave-receipt-to-man-who-traveled-in-bike.vpf", "date_download": "2020-11-25T02:43:26Z", "digest": "sha1:OTLV3FP6A2EVPS2HIBEBJAEKXXKUDQN6", "length": 14775, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "மோட்டார் சைக்கிளில் சென்றவருக்கு சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக ரசீது கொடுத்த போலீசார் || police gave receipt to man who traveled in bike", "raw_content": "\nசென்னை 25-11-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமோட்டார் சைக்கிளில் சென்றவருக்கு சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக ரசீது கொடுத்த போலீசார்\nபதிவு: செப்டம்பர் 11, 2019 12:38 IST\nஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்றவருக்கு சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக போலீசார் வழங்கிய ரசீதின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்றவருக்கு சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக போலீசார் வழங்கிய ரசீதின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nகோவை காளப்பட்டி அருகே உள்ள கடை வீதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது27). தனியார் நிறுவன ஊழியர். கடந்த 7-ந் தேதி இவர் தனது மோட்டார் சைக்கிளில் தமிழக- கேரள எல்லையில் உள்ள வேலந்தாவளத்துக்கு சென்றார். பின்னர் மாலையில் வீட்டுக்கு திரும்பினார். மோட்டார் சைக்கிள் கந்தே கவுண்டன் சாவடி அருகே வந்த போது கே.ஜி.சாவடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.\nகார்த்திக் ஹெல்மெட் அணியாமல் வருவதை பார்த்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.பின்னர் போலீசார் ஓட்டுனர் உரிமம், மோட்டார் சைக்கிள் பதிவு எண் நகல், இன்சூரன்ஸ் நகல் ஆகியவற்றை கேட்டு சரிபார்த்தனர். எல்லா நகல்களும் சரியாக இருந்ததால் கார்த்திக் ஹெல்மெட் அணியாமல் வந்ததற்காக அவருக்கு ரூ. 100 அபராதம் விதித்தனர். அந்த தொகையை அவர் உடனடியாக போலீசாரிடம் செலுத்தி ரச���தை பெற்றுக்கொண்டார்.\nவீட்டுக்கு சென்று பார்த்த போது போலீசார் வழங்கிய ரசீதில் அபராத தொகை எவ்வளவு என்பது பற்றி குறிப்பிடபடவில்லை. மேலும் ரசீதில், ஹெல்மெட் அணியாமல் சென்றதற்கு பதிலாக சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nமோட்டார் சைக்கிளில் சென்றவருக்கு ,சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக போலீசார் ரசீது கொடுத்தது தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.\n22 அடியை நெருங்கும் செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம்\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\nதீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n43 மொபைல் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nநிவர் புயல் அதிதீவிர புயலாக கரையை கடக்கும்: வானிலை மையம்\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை- முதலமைச்சர் ஆலோசனை\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nதீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nஇன்று கரையைக் கடக்கிறது ‘நிவர்’ புயல் : தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதியில் உச்சகட்ட உஷார்\nகடந்த 10 ஆண்டுகளில் உலகின் சிறந்த வீரர் பட்டியலில் கோலி, அஸ்வின்\nநிவர் புயல் எதிரொலி- சென்னையில் அதிகளவு மழை\nவங்க கடலில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nகாதலி வந்ததால் முதலிரவு அறையிலிருந்து மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை ஓட்டம்\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- தோல்வியை தழுவினார் டி.ஆர்.\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nதமிழகத்தை 25-ந்தேதி புயல் தாக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nரகசிய திருமணம் செய்து கொண்ட சிம்பு பட நடிகை\nநிவர் அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்கும்: வானிலை மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/horoscope/capricorn.html", "date_download": "2020-11-25T03:05:54Z", "digest": "sha1:VMAJ54GPRLQQ4A5TOL2CATACM2NNHOB2", "length": 10299, "nlines": 102, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மகரம் | Tamil Murasu", "raw_content": "\nமகரம் சிறு தடைகளைக் கண்டு மலைத்துப் போகாமல் முயற்சிகளைத் தொடருங்கள். இன்று வீண் புலம்பல்களைத் தவிர்த்து இன்முகத்துடன் வலம்வந்தால் நினைத்ததைச் சாதிப்பீர்கள். புதிய அறிமுகங்கள் கிட்டும்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5.\nமாதக் கோள்­க­ளான சுக்­கி­ரன் ராசிக்கு 10ஆம் இடத்­திற்­கும், சூரி­யன் 11ஆம் இடத்­திற்­கும் வரும் இட­மாற்­றங்­கள் சிறப்­பா­னவை. 10ஆம் இட சந்­தி­ரன், புதன், 11ஆம் இட கேது நலம்­பு­ரி­வர். ஜென்ம சனி, 3ஆம் இட வக்ர செவ்­வாய், 5ஆம் இட ராகு­வின் ஆத­ர­வில்லை. குரு­ப­க­வான் மகர ராசி­யில், அதா­வது உங்­கள் ஜென்ம ஸ்தா­னத்­தில் அடி­யெ­டுத்து வைப்­பார். இது குரு­வுக்கு சாத­க­மற்ற அமைப்­பா­கும்.\nசுற்­றம், சுற்­றத்­தார் சூழ வாழ விரும்­பு­ப­வர் எனப் பல­ரும் உங்­க­ளைக் குறிப்­பி­டு­வ­துண்டு. தற்­போது நிக­ழும் குருப்­பெ­யர்ச்சி உங்­க­ளுக்­குச் சாத­க­மாக அமை­ய­வில்லை என்­பது உண்­மை­தான். எனி­னும் அவ­ரது கடந்த கால சஞ்­சா­ரத்­தை­விட இது சற்றே பர­வா­யில்லை ரகத்­தைச் சேர்ந்த அமைப்பு என்­பது ஆறு­த­லான விஷ­யம். மேலும் குரு­பார்­வை­கள் உங்­க­ளைக் காக்­கும் அரண்­க­ளாக அமை­யும். அடுத்து வரும் நாள்­களில் உங்­க­ளுக்­கு­ரிய வர­வு­கள் ஏற்ற இறக்­க­மாக இருக்­கும். நிச்­ச­யம் கிடைக்­கும் என எதிர்­பார்த்த தொகை கிடைக்­கா­மல் போக­லாம். செல­வு­க­ளுக்­குப் பஞ்­ச­மில்லை. பணம் தொடர்­பி­லான சிக்­கல்­களை பெரி­ய­வர்­க­ளின் ஆலோ­ச­னைப்­படி செயல்­ப­டுங்­கள். உடல்­ந­லம் ஒரே சீராக இருக்­காது. எனவே ஆதா­யங்­க­ளுக்­காக ஆசைப்­பட்டு வெளி­வே­லை­களை குறைத்­துக் கொள்­வது நல்­லது. வாக­னங்­களில் செல்­லும் போது இரட்­டிப்­புக் கவ­னம் தேவை. காரிய வெற்­றிக்­காக அதிக உழைப்பு, நேரத்தை முத­லீ­டாக்க வேண்­டி­யி­ருக்­கும். மங்­கல காரி­யப் பேச்­சு­கள் ஆமை வேகத்­தில் நக­ரும். பணி­யா­ளர்­களும் வியா­பா­ரி­களும் காரி­யமே கண்­ணா­கச் செயல்­பட வேண்­டும். வார இறு­தி­யில் முக்­கிய தக­வல் கிடைக்­கும்.\nவீட்­டில் வழக்­க­மான சிறு பிரச்­சி­னை­கள் தோன்றி மறை­யும். பிள்­ளை­க­ளின் போக்­கில் கவ­னம் தேவை.\nஅனு­கூ­ல­மான நாள்­கள்: நவம்­பர் 20, 21.\nஅதிர்ஷ்ட எண்­கள்: 3, 5.\nஉங்களது ஓய்வுக்காலக் கணக்குகளைத் திட்டமிடுதல்\nசித்திரத் தமிழ்: கலைஞர்களுடன் ஒரு சுவாரசிய கலந்துரையாடல்\n‘சிங்கப்பூர் ரீடிஸ்கவர்’ பற்றுச்சீட்டுகளை டிசம்பர் 1 முதல் பயன்படுத்தலாம்\n5 இந்திய மாநிலங்களில் இரண்டாம் அலை; அறிக்கை கோரும் உச்ச நீதிமன்றம்\nஇந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து முத்தரப்பு கடற்பயிற்சி\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nஅனைவருக்குமான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்\nஅனைத்துலக விருதைப் பெற்ற பல்திறன் இசை வித்தகன்\nவிளையாட்டுகளில் ‘லூட் பாக்ஸ்’ - ஆச்சரியமும் அபாயமும்\nமின்சாரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த உதவும் கருவியாக ‘ஏர்கார்ன் மென்’ என்ற சாதனத்தை உருவாக்கிய மாணவர்கள்.\nபயனுள்ள கருவிகளை உருவாக்கிய மாணவர்கள்\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thejaffna.com/eminence/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-11-25T02:34:24Z", "digest": "sha1:FUFUDZZRKBTROSXH3IAZSRVV3DWY5G4I", "length": 10447, "nlines": 99, "source_domain": "www.thejaffna.com", "title": "செவ்வந்திநாத தேசிகர்", "raw_content": "\nயாழ்ப்பாணம் > பிரபலமானவர்கள் > இலக்கண இலக்கியம் > செவ்வந்திநாத தேசிகர்\nசெவ்வந்திநாத தேசிகர் அவர்களுடைய புகைப்படம் எம்மிடத்தில் இல்லை. புகைப்படம் வைத்திருப்பவர்கள் oorodi@me.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இவ்விணையத்தளம் பூர்த்தியடைய உதவுங்கள்.\nயாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கரணவாய் என்னும் ஊரிலே திருஞானசம்பந்த தேசிகர் என்பாருக்கும் அவரது துணைவியார் சிவபாக்கிய அம்மையாருக்கும் 1907ம் வருடம் ஆனி மாதம் 23ம் திகதி மகனாகத் தோன்றியவர் செவ்வந்திநாத தேசிகர். இவருடைய தந்தையார் இளமையிலேயே இவருக்கு இரு வயதிருக்கும் போது இறையடி சேர்ந்தமையினால், சிறிய தந்தையாரான நமசிவாய தேசிகரிடம் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளையும் கலக்கமற கற்றுவந்தார்.\nஇதன் பின்னர் சுன்னாகத்திலே திரிபாஷா விற்பன்னரும் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்க தாபகருமாகிய தி. சதாசிவஐயர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட பிராசீன பாடசாலையில் இணைந்து மகாவித்துவான் கணேசையர் அவர்களிடம் தமிழிலக்கணங்களையும் சித்தாந்த நூல்களையும் வேதவிசாரதர் வி. சிதம்பரசாஸ்திரிகளிடத்தில் சமஸ்கிருதத்தினையும் முறையாகக் கற்றுப் பிரவேச பாலபண்டித பரீட்சைகளில் சித்தியெய்தினார் செவ்வந்திநாத தேசிகர். இவர் இளமைக்காலத்திலேயே கவி புனையும் வன்மை பெற்றிருந்ததுமன்றிக் கவியிதயம் தெள்ளிதிற் புலப்படுமாறு விளக்கிக் காட்டும் திறமையும் பெற்றிருந்தார்.\nஇவர் கரணவாயிலே வித்தியாவிருத்திச் சங்கம் ஒன்றினையும் வித்தியாசாலை ஒன்றினையும் தாபித்து நாடாத்தி வந்தார். அவ்வித்தியாசாலையில் மாதந்தோறும் பிரசங்கங்களும் செய்து வந்தார். இவரிடம் கல்வி பயின்ற மாணவர்கள் பலராவர். சின்னத்தம்பிப் புலவரால் இயற்றப்பட்ட கரவை வேலன் கோவையினை அச்சேற்றுவதற்காக ஆராய்ந்து செப்பமிட்டு உதவியதுடன், உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவரவர்களின் பிரபந்தங்களையெல்லாம் தொகுத்து அச்செற்றியவரும் இவரேயாவர்.\nசெவ்வந்திநாத தேசிகர் மாவைக் கந்தசுவாமி பேரில் மும்மணி மாலை ஒன்றினையும், நல்லூர்க் கந்தசுவாமி பேரில் கோவை ஒன்றையும், வசனகிரந்தமாய் தமிழ்மொழியாராய்ச்சி எனும் நூலையும் யாத்திருக்கின்றார்கள்.\nமாவை மும்மணிமாலை யிலிருந்து ஒரு பாடல் காட்டுவாம்.\nபொன்றிகழ் கொன்றைப் புதுமலர் குடைந்திடு\nமென்சிறை அறுபதம் விரும்புபண் பாட\nமண்டுதிரைத் தென்கடல் மாந்திய மைம்முகில்\nகண்டுபெரு மயிலினம் களிப்புட னாடச்\nசிறுகால் எறிதரும் சீரிள வேனில்\nமகிழ்வுறூஉம் குயில்கள் வருந்தி மெய்வாட\nவிண்டலத் தோங்கிய தண்டலை மாட்டு\nநலந்திகழ் காந்தள் நனைமுறுக் கவிழும்\nமலிபெரும் செல்வ மாவையம் பதிவாழ்\nஒலிகழற் றிருத்தா ளொருபெரு முருகனைக்\nகண்டிலார் கண்ணிணை புண்ணே என்றும்\nகருதிலார் நெஞ்சகம் கல்லே பரிவுடன்\nஇறைஞ்சிலார் யாக்கை இயங்குறு மரமே.\nநல்லைக்கோவையிலிருந்து ஒரு பாடல் காட்டுவாம்.\nவிடமன்ன நாட்டக் குறமகள் கேள்வன் விசும்புலவுந்\nதடமன்ன வாறிரு தோணல்லை வாணன் றனிவரைவாயப்\nபடமன்ன வல்குற் றளவென்ன லாந்நகைப் பான்மொழிபொற்\nகுடமன்ன கொங்கைகண் மேவுது மம்ம குறையிரந்தே.\nசெவ்வவந்திநாத தேசிகர் அவர்கள் தனது 31வது வயதில் ஆவணி மாதம் 17ம் திகதி கற்றோரும் மற்றோரும் துயருற தேகவியோகமடைந்தார்.\nயாழ்ப்பாண இணையத்தளத்திற்கு உங்களாலியன்ற பங்களிப்பை செய்யுங்கள்\nஉங்களது தகவலுக்கு நன்றி. விரைவில் அது தொடர்பாய் உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைப்போம். -நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/print.aspx?aid=2896", "date_download": "2020-11-25T02:52:55Z", "digest": "sha1:JSCL7YJYW6CJOKBX6O6N42NKKTMDV3GY", "length": 13522, "nlines": 18, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "கண்மணியே... பார்வை ஒன்றே போதுமே\nகொடைக்குணமும், உதவும் எண்ணமும், இரக்க சுபாவமும் குறைந்து வரும் அவசர யுகத்திலும், பிறரது இன்னலைத் துடைக்க இயன்ற வகையில் உதவிகளைச் செய்யும் நிறுவனங்களும், அவைகளுக்குத் தோள் கொடுக்கும் இதயங்களும் இருக்கத்தான் செய்கின்றன. பொதுவான நற்காரியத்துக்கு உதவும் எண்ணம் பலருக்கு ஆழ்மனதில் எப்போதும் இருக்கும். தனி நபர் முனைப்பால் உருவாகி, பின்னர் மெதுவாகக் கிளை விட்டு, நற்காரியங்களில் ஈடுபட்டு, பீடுநடை போடும் பல அமைப்புகள் இன்று உண்டு.\nஇத்தகைய அமைப்புகளுள் ஒன்றுதான் Sankara Eye Foundation (சங்கரா கண் நல மையம்). உள்ளத்தையும் உலகத்தையும் கணநேரத்தில் இணைக்கும் அற்புதமான உறுப்பு கண். கண்களைப் பேணுவது குறித்த விழிப்புணர்வைப் பாமர மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதோடு, ஏழ்மை காரணமாக கண் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், பார்வையையே இழப்பவர்களுக்கு, தரமான சிகிச்சையை இலவசமாக அளிக்கும் பணியை இவர்கள் இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாகச் செய்துவருகிறார்கள். 1998-ம் ஆண்டு முதல், அமெரிக்கவாழ் இந்தியர்களின் உதவியும் கிடைத்ததால், உலகத்தரமான சிகிச்சைகளை இந்தியாவிலுள்ள ஏழைகளுக்கு அளிக்கிறார்கள்.\nவளைகுடாப் பகுதியில் மட்டுமன்றி, அமெரிக்காவின் ஏனைய பகுதிகளிலும் கிளை பரப்பி வரும் சங்கரா கண் நல மையம், நிதி திரட்டும் முகமாக பலமுறை கலை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார்கள். வளைகுடாப் பகுதியில் பிரபலமான தில்லானா இசைக் குழுவோடு இணைந்து இந்த ஏப்ரல் மாதம் மெல்லிசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சி ஏப்ரல் 27 அன்று Hayward, Chabot கல்லூரிக் கலையரங்கில் நடைபெறப்போகிறது.\n1977-ம் ஆண்டு காஞ்சி காமகோடி பீடாதிபதி, ஸ்ரீ சங்கராச்சாரியார் அவர்களின் நல்லாசியுடன் Dr. இரமணி அவர்களால் இந்த மையம் துவங்கப்பட்டது. கோவையில் உலகத்தரத்திற்கு ஈடாக ''சங்கரா கண் மருத்துவமனை'' செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் தினமும் சுமார் 150 கண் அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன. இந்த மருத்துவமனையில், வசதியற்ற ஏழை மக்களுக்கு இலவசமாக அனைத்துச் சிகிச்சைகளும் செய்யப்படுகின்றன. இங்கு செய்யப்படும் சிகிச்சை களில் 90% ஏழைகளுக்கான இலவச சிகிச்சைகள் தாம். கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறும் பகுதியும் இதனுடன் இயங்கி வருகின்றது.\nஇந்திய ஜனாதிபதி Dr. அப்துல் கலாம் அவர்கள், \"தரமான சேவை செய்யும் மருத்துவமனைகளைப் பார்த்திருக்கிறேன். பக்தி சிரத்தையை கோவில்களிலும், பிற கடவுள்களின் சன்னதிகளிலும் பார்த்திருக்கிறேன். ஆனால் இங்கேயோ, சிரத்தையுடன் கூடிய சேவையைப் பார்க்கின்றேன்\" என்று குறிப்பிட்டிருந்தார்.\n\"கிராமங்களைச் சென்றடையும் திட்டத்தின்\" (Rural Outreach Programme) மூலம் தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி மற்றும் கர்னாடகாவில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில், மையம் தொடங்கிய நாளிலிருந்தே தவறாமல் இலவச கண் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 1987-ல் கண் வங்கி துவங்கப்பட்டது. \"உதாரணமாகத் திகழும் கண் வங்கி\" என்று இந்திய அரால் இது பாராட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இவ்வமைப்பு வந்தேமாதரம், Bharath Vision போன்ற திட்டங்கள் மூலம் சுதந்திரத்திற்குப் பாடுபட்ட தியாகிகளுக்கான கண் குறை நீக்கும் பணியையும் செய்துவருகிறது.\nகோவையிலுள்ள மருத்துவமனைய¨ப் போலவே ஆந்திராவிலுள்ள குண்டூரில் சகல வசதிகளும் கொண்ட மருத்துவமனையை இந்த மையம் கட்டி வருகிறது.\nதில்லானா - கால(டி)ச் சுவடுகள்\nசங்கரா கண் நல மையத்திற்காக நிதி சேகரிக்கும் பொருட்டு, \"கண்மணியே...\" என்ற மெல்லிசை நிகழ்ச்சியைத் தில்லானா குழுவினர் தயாரித் துள்ளனர். அலெக்ஸ் அருளாந்து மற்றும் முகுந்தன் இருவரின் தூண்டுதலால் இசை ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து வளைகுடாப்பகுதி தமிழ் மன்றத்த��க்காக தில்லானாவின் முதல் இசை நிகழ்ச்சியை அரங்கேற்றினர். அன்று ஆரம்பித்த தில்லானாவின் பயணம், சமூக அக்கறை கொண்ட தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டி உதவும் பொருட்டு மேடை நிகழ்ச்சிகள் வழியாகத் தொடர்ந்து வருகிறது. மூன்று வயதுக் குழந்தை முதல், சென்ற வாரம் இந்தியாவிலிருந்து வந்திறங்கிய பெற்றோர்கள் வரை அத்தனை பேரையும் குஷிப்படுத்திவிடும் தில்லானா இசைநிகழ்ச்சி.\n\"என் கண்மணிக்கு\" என்ற ஒரு புதிய அம்சம் இந்த கண்மணியே... நிகழ்ச்சியில் இடம்பெறவுள்ளது. ரசிகர்கள் நிகழ்ச்சியில் இடம்பெறும் பாடல்களில் ஒன்றை தம் அன்புக்குரிய ஒருவருக்கு அர்ப்பணம் செய்ய வழிமுறைகள் செய்யப்பட்டுள்ளன. ரசிகர்கள் தமக்கு விருப்பமான பிரிவுகளில் (பாரம்பரிய இசை, புதிய பாடல், பழைய பாடல், ரம்மியமான இசை, டப்பாங்குத்து) இருந்து ஒரு பாடலை அர்ப்பணம் செய்யலாம். இதற்கான அன்பளிப்பாக $50, $250 என்று இரண்டு விதமான முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. $50 அன்பளிப்புக்கு, சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர்கள் நிகழ்ச்சியின் போது மேடையில் திரையிடப்படும். $250 பிரிவினில், சம்பந்தப்பட்ட ரசிகர்கள் மிகவும் வித்தியாசமான முறைகளில் மேடையில் அறிவிக்கப்படுவார்கள்.\nஅலெக்ஸ் அருளாந்து, முகுந்தன், இராகவன் மணியன், ரேவதி, கிஷ்மு, அனிதா, கவிதா, மீரா, பஞ்ச்... என்று 40க்கும் மேற்பட்டவர்களைக் கொண்டு மேடையேறுகிறது இந்த தில்லானா இசைக்குழு. இவர்களுடன் நாடகம் மற்றும் நடனக் கலைஞர்களும் (ஜனனி,சம்பத் குழுவினர்), அத்தோடு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதிலும், மேடை அமைப்புகளைத் திறம்படச் செய்வதிலும் பெயர் பெற்ற சியாமளா போன்ற பல கலைஞர்களும் இம்முயற்சியில் கருமமே \"கண்\"ணாக கடந்த இரண்டு மாதங்களாக ஈடுபட்டுள்ளனர்.\nஇந்த ஒரு மாலைப் பொழுதிற்காக நாம் செலவிடும் சிறிய அளவிலான பணம், பல ஏழை மக்களின் வாழ்வில் தடையின்றி பார்வை தந்து ஒளியேற்றும் என்பது மட்டும் உறுதி.\nஇந்த நிகழ்ச்சியைப் பற்றியும், நுழைவுச்சீட்டு கிடைக்குமிடங்களைப் பற்றியும், சங்கரா கண் நல மையம் மற்றும் தில்லானாவின் செயல்பாடுகள் குறித்தும் விபரங்களைக் காண விரும்புவோர், அடியிற்கண்ட வலைத்தளங்களில் எலிவீசிப் (அதாங்க... mouse\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/23364/", "date_download": "2020-11-25T02:01:09Z", "digest": "sha1:DHSFIUEBG7IGOTJK5SX5YHCG3FOLB7ZE", "length": 16324, "nlines": 279, "source_domain": "www.tnpolice.news", "title": "2 லட்சம் மதிப்புள்ள 14 செல்போன்களை மீட்ட சேலம், அழகாபுரம் காவல்துறை – POLICE NEWS +", "raw_content": "\n13 ரவுடிகள் ஓட ஓட கைது\n144 மூட்டை ரேசன் அரிசி பறிமுதல் 2 பேர் கைது\nகோவையில் தொழில் அதிபர் தற்கொலை, ஆர்.எஸ் புரம் காவல்துறையினர் விசாரணை\nதொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது\nகார்த்திகை தீபத் திருவிழா, திருவண்ணாமலை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை\nமினி வேனை திருடிய 2 பேர் கைது\nகாணாமல் போன (JCB)ஜேசிபி, துரிதமான முறையில் செயல்பட்ட காவல்துறை\n“நிவர் புயல்” மாவட்டம் வாரியாக கண்காணிப்பு பணிக்கு காவல் துறை உயர் அதிகாரிகள் நியமனம்\nமக்கள் சேவையில் போலீஸ் நியூஸ் பிளஸ், 1000 பேருக்கு கபசுர குடிநீர் விநியோகம்\nமதுரையில் வீட்டின் கதவை உடைத்த 2 பேர் கைது\nமதுரையில் 12 வயது சிறுமி பலாத்காரம் முதியவர் கைது\nமதுரையில் இலவச பட்டா வாங்கி தருவதாக கூறி போலி ஆவணம் கொடுத்து மோசடி\n2 லட்சம் மதிப்புள்ள 14 செல்போன்களை மீட்ட சேலம், அழகாபுரம் காவல்துறை\nசேலம் : 2 லட்சம் மதிப்புள்ள 14 செல்போன்களை மீட்ட அழகாபுரம் காவல்துறையினரை சேலம் மாநகர காவல் ஆணையர் திரு.செந்தில் குமார் ஐபிஎஸ் அவர்கள் பாராட்டினர்.\nசேலம் மாநகரம் அழகாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், தொடர்ந்து செல்போன் காணாமல், போவதாக வந்த தகவலின் பேரில், காவல் ஆய்வாளர் அவர்களின் தலைமையில், காவல் உதவி ஆய்வாளர் திரு. ஜெயக்குமார், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திரு.மோகன், திரு.பாலகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் விரைவாக செயல்பட்டு, காணாமல் போன செல்போனை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர். அழகாபுரம் காவல்துறையினரை செல்போனை பெற்றுகொண்டவர்கள் வெகுவாக பாராட்டினர்.\nசுயட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒன்றிய கவுன்சிலரை காணவில்லை - கோவில்பட்டி டி.எஸ்.பி அலுவலகத்தில் புகார்\n86 தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு நடைபெற்ற ஊராக உள்ளாட்சி தேர்தலில் 17 வார்டு ஒன்றிய கவுன்சிலருக்கு சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட செந்தில் […]\nஒட்டன்சத்திரத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு\nபோலீஸ் நியூஸ் + நிகழ்ச்சிகள்\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் காலை உணவு வழங்கிய போலீஸ் நியூஸ் பிளஸ்\nமதுரையில் சட்��த்திற்கு புறம்பாக சீட்டு விளையாடியவர்களை காவல்துறையினர் கைது\nபொதுமக்களின் பாதுகாப்பிற்காக மதுரை காவல்துறையினர் சார்பில் சாலை தடுப்பு அரண்\nவீர மரணம் அடைந்த தீயணைப்பு வீரருக்கு 44 லட்சம் வழங்கிய சக காவலர்கள்\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே 4 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,984)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,330)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,117)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,869)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,777)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,763)\n13 ரவுடிகள் ஓட ஓட கைது\n144 மூட்டை ரேசன் அரிசி பறிமுதல் 2 பேர் கைது\nகோவையில் தொழில் அதிபர் தற்கொலை, ஆர்.எஸ் புரம் காவல்துறையினர் விசாரணை\nதொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது\nகார்த்திகை தீபத் திருவிழா, திருவண்ணாமலை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inplans.info/first/a9uuvKpxxK1-anA/kuthiraivaal-official", "date_download": "2020-11-25T01:43:49Z", "digest": "sha1:AOFZYDB4ZIMXQ7WDK5UMYVMKG3WUKNMV", "length": 18704, "nlines": 362, "source_domain": "inplans.info", "title": "Kuthiraivaal Official Teaser | Kalaiyarasan, Anjali Patil | Pa Ranjith | Pradeep Kumar", "raw_content": "\nபடம் வெற்றியடைய வாழ்த்துக்கள் ...பா ரஞ்சித் அண்ணா கலை அண்ணா ...வாழ்த்துக்கள் இருவருக்கும்\nசந்திரன் 🌙சூரியன் 🌞 ஒரு வேல வேற்று கிரகமோ 😂\nஎதையாவது ட்ரைலாரா போட்டு படம் எப்ப வரும் எப்ப பாக்கலாம் என மண்டையை கொடைய வைக்கராங்கலே இந்த படம் எப்படி இருக்குமோ பராயலாடா சாமி\nஉளவியல், ஆள் மன கற்பனைகள் , மற்றும் டைம் டிராவல் குறித்த ஒரு அறிவியல் புனைவுப்படமாகவும், வழக்கமான சினிமாவிலிருந்து மாறுபட்டதாகவும், மேஜிக்கல் ரியாலிச சினிமாவாக இந்தபடம் இருக்கும்\nஅடங்காத காளை 25 दिन पहले\nநல்லவேளை குதிரை வால் னு பெருவசங்க... நம்ம mind வேரா எங்கயோ போகுதே...🙄🙄\nசூப்பர் ட்ரெய்லர்..ரொம்ப அட்வைஸ் பண்ணாம ரசிக்கக்கூடிய படங்களை கொடுங்கப்பா..சென்சிபிள் பின்னணி இசை..வெற்றி பெற வாழ்த்துக்கள்..\n💗நண்பர்களே நமது சேனலுக்கு உங்களால் மு��ிந்த உதவியை செய்யுங்கள்.நன்றி☺\nடேய் ஒரு பக்கம் பகல் ஒரு பக்கம் இரவு சீன் vera லெவல் i thing கனவு கணவுக்குள்ள கனவு இது கான்செப்ட் ஆ இருக்கலாம்.... படம் வந்தா பாக்க ஆர்வத்தை தூண்டுகிறது\nமிக மிக ஆவலுடன் உள்ளேன் படம் பார்க்க\nரசிகர்களுடைய ஆர்வத்தை கற்பனைத் திறனை தூண்டிவிடுவதுதான் ஒரு சிறந்த கலைஞனின் பணி. ரஞ்சித் அதை சிறப்பாகவே செய்திருக்கிறார். வாழ்த்துகள்....\nஇவன் எதுக்கு ஹீரோவா நடிக்கிறான்\nபா. ரஞ்சித் சார் \"நீலம்\" புரொடக்சனாலே ஸ்டோரி தரமா தான் இருக்கும்...படம் வெற்றியடைய வாழ்த்துகள்..\nயாருக்கெல்லா chennai palani mars படம் நியாபகம் வந்து பீதி ஆனீங்க\nகாமெடி படம் எடுக்குறாராம்......டேய் இந்த காமெடிக்கெல்லாம் குதிர கூட சிரிக்காது......உங்களுக்கு நீளமான வால விட ....நீலமான வால்தான பிடிக்கும்.....கலர மறக்கலாம ப்ரோ\nஅட டே பலே பலே....இவனும் அந்த வைபவ் ரெட்டி குரூப் போல அவனுக்கு 6 மணி ஆன கண்ணு தெரியாது , டென்ஷன் ஆன பொம்பள குரல் ல பேசுவான்... என்னங்கடா ஆச்சு இந்த திராவிட நடிகர்களுக்கு 🤔🤔🤔 இவன் என்னடா குண்டியிலே வாளு வெச்சுட்டு வரான். 2020 ல இந்த கன்றவதி எல்லா பார்க்கணும் தலை எழுத்து. எல்லாம் வல்ல ஜோஸப் விஜய் யே நீ தான் காப்பதனும் .... அமென்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/france/03/190425?ref=archive-feed", "date_download": "2020-11-25T02:07:01Z", "digest": "sha1:IXNJ4CECY56JY4FOQH4L5W5FNTIRH6YG", "length": 7063, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "தந்தையின் உடலுடன் 10 ஆண்டுகள் வாழ்ந்த மகன் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதந்தையின் உடலுடன் 10 ஆண்டுகள் வாழ்ந்த மகன்\nபிரான்சில் இறந்த தன் தந்தையின் உடலை பதப்படுத்தி அதனுடன் பத்து ஆண்டுகள் ஒருவர் வாழ்ந்து வந்தது அவரது இறப்பிற்குப் பின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nவட கிழக்கு பிரான்சிலுள்ள Saint-Quentin பகுதியில் 79 வயதுடைய ஒரு நபர் இறந்து போனார்.\nஅவரது வீட்டை சுத்தம் செய்வதற்காக அவரது உறவினர் ஒருவர் அவர் வீட்டிற்கு சென்றபோது ஒரு படுக்கை விரிப்புக்கு கீழ் ஒரு பதப்படுத்தப்பட்ட உடல் இருப்பதைக் கண்டார்.\nஅது இறந்த முதியவரி��் தந்தையின் உடல். அவர் இறந்து பத்தாண்டுகள் ஆகிவிட்டன.\nஅதன்பிறகுதான், அந்த முதியவர் இறந்த தனது தந்தையின் உடலுடன் பத்தாண்டுகள் வாழ்ந்தது தெரிய வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.\nஇறந்த இருவருமே முதுமை காரணமாக இயற்கையாகத்தான் மரணமடைந்துள்ளனர்.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnalnews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4/", "date_download": "2020-11-25T03:19:53Z", "digest": "sha1:RSTOZ6CXMZJ7TP2FYHSHC2BKUAHGHXXC", "length": 28136, "nlines": 402, "source_domain": "minnalnews.com", "title": "“இந்தி தெரியாது போடா”.. தமிழக ஸ்டைலில் அதிரடி.. டி சர்ட் போட்ட பிரகாஷ் ராஜ்! | Minnal News", "raw_content": "\nகுரு பெ யர்ச்சி பலன்கள்\nசவுதி அரேபியாவில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் அடித்து கொலை… அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nகுமரி : வேளாண் மசோதாவை எதிர்த்து நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்\nசாத்தான்குளம் தந்தை – மகன் காவல்துறை அடித்து கொன்ற வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nசென்னையில் சாக்கடை அள்ளும் பள்ளி மாணவன்.. பொதுமக்கள் அதிர்ச்சி…\nIPL: பஞ்சாப் அணியில் இருந்து கிறிஸ் கெயில் நீக்கமா.. கேப்டன் கே.எல்.ராகுல் விளக்கம்..\nதனது மகளுடன் ஜாலியான பைக் ரைடு போகும் தோனி\nசோத்துக்கு வழியில்லாமல் மக்கள் தவிக்கிறார்கள்… ஆனால் நீங்க கூத்து அடிக்கிறீங்க.. கடுப்பான சானியா மிர்சா..\nபணம் முக்கியமல்ல : ஐபிஎல் கூட்டத்தில் அணி உரிமையாளர்கள் முடிவு.\nAllமுன்னோட்டம்விமர்சனம்சினிமா கேலரிதமிழ் சினிமாஇந்திய சினிமாஹாலிவுட் சினிமாசின்னத்திரைநட்சத்திர பேட்டி\nபாடகர் எஸ்பிபி உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி\nவிஜய்யை எம்.ஜி.ஆர் போல சித்தரித்து விளம்பரம்: அப்செட் ஆன அமைச்சர் கடம்பூர் ராஜு\nதிருச்சியில் மருத்துவத் தேர்வை எழுதிய பிரபல நடிகை சாய் பல்லவி (படங்கள்)\nவருகிறது சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் திரைப்படம்\nAllநட்சத்திர பலன்பெயர்ச்சி பலன்கள்குரு பெ யர்ச்சி பலன்கள்பஞ்சாங்கம்விரதம்\nசவுதி அரேபியாவில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் அடித்து கொலை… அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nராசி பலன் & ஜோதிடம்\nகள்ளக்குறிச்சி காட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் எலும்புக்கூடு. அதிர்ந்து போன அதிகாரி \nதமிழக பாஜகவில் பதவிகளைப் பெற்ற தமநடிகர், நடிகைகள்: முழுப் பட்டியல்\nராசி பலன் & ஜோதிடம்\nதனித்தனி ஃபேனில் தூக்கில் தொங்கிய இரட்டை சகோதரிகள்.. ஆன்லைனில் யாரும் மிரட்டினரா\nAllஆன்மீகச் செய்திகள்ஆலய தரிசனம்நம்ம ஊரு சாமிதிருத்தலங்கள்விழாக்கள்வழிபாடு முறைகள்கிறிஸ்தவம்இஸ்லாம்யோகா\nசம்பளம் கொடுக்க முடியவில்லை: அடகு வைக்கப்படும் சபரிமலை ஐயப்பன் நகைகள்\nமாட்டுச்சாணம் ரூ500, மாட்டு மூத்திரம் (கோமியம்) ரூ.1000: கொரோனாவால் சூடுபிடிக்கும் புது பிசினஸ்\nயுகாதி திருவிழாவுக்கு பக்தா்கள் வர வேண்டாம்: மாதேஸ்வரன் மலைக்கோயில் அறிவிப்பு\nதப்பித்த திருப்பதி வெங்கடாஜலபதி மாட்டிக்கொண்ட பூரி ஜெகந்நாதர்\nAllஅழகு குறிப்புசமையல்ஷாப்பிங்சுய தொழில்கர்ப்பகாலம்குழந்தை வளர்ப்புசாதனை மகளிர்\nசரசரவென குறையும் தங்கம் விலை..\nபெண்கள் த்ரெட்டிங் செய்வதால் உயிருக்கு ஆபத்தா\nபெண்கள் ஏன் அவர்களது அப்பாவை மிகவும் விரும்புகிறார்கள் தெரியுமா.\n4 நாட்களில் 2 முறை பணியிட மாற்றம்; பெங்களூரு பெண் IPS அதிகாரியிசோக கதை…\nAllஈழம்மலேசியா & சிங்கப்பூர்ஆஸ்திரேலியாஅரபு நாடுகள்அமெரிக்காஐரோப்பாஆப்பிரிக்காமொரிசியஸ்சீனாகனடா\nசவுதி அரேபியாவில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் அடித்து கொலை… அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nசிறு படகு முதல் பெரும் கப்பல் வரை: சீனாவின் வளர்ச்சி\nகருப்பின மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த டிம் குக், நாதெல்லா, சுந்தர் பிச்சை\nசறுக்கும் தங்கம்.. இன்று அதிரடி குறைப்பு.\nமாத்திரைகளின் பின் அட்டையில் சிவப்புகலர் கோடு எதற்காக இருக்கிறது\nஹோட்டல் துறையில் 4 லட்சம் வேலை இழக்கும் அபாயம்\nதாறுமாறாக ஏறும் தங்கம் விலை..விரைவில் ரூ.40000த்தை எட்டும் ஆபத்து \nAllகல்விசிறப்பு கட்டுரைநகைச்சுவைகாலநிலைவணிகம் & நிதிசமையல்\nசறுக்கும் தங்கம்.. இன்று அதிரடி குறைப்பு.\nஹூபலி – அங்கோலா ரயில் திட்டம்��� அழியபோகிறது மேற்கு தொடர்ச்சி மலை\nவிஜயகாந்த் கல்லூரியில் உடலை புதைக்க தரமுடியாது… ஆனால் சட்டப்படி ஒன்றை செய்யலாம் விஜயகாந்த் –…\nகரோனா விடுமுறை: வரமா, சாபமா\nHome இந்திய செய்திகள “இந்தி தெரியாது போடா”.. தமிழக ஸ்டைலில் அதிரடி.. டி சர்ட் போட்ட பிரகாஷ் ராஜ்\n“இந்தி தெரியாது போடா”.. தமிழக ஸ்டைலில் அதிரடி.. டி சர்ட் போட்ட பிரகாஷ் ராஜ்\nபெங்களூர்: இந்தி திணிப்புக்கு எதிரான தமிழகத்தின் அதிரடி டி சர்ட் புரட்சி இப்போது கர்நாடகத்திலும் பரவியுள்ளது. நடிகர் பிரகாஷ் ராஜ் தானும் ஒரு டி சர்ட் போட்டு இந்தி திணிப்புக்கு எதிரான கருத்தை தெரிவித்துள்ளார்.\nஇந்தி தெரியாது போடா, நான் தமிழ் பேசும் இந்தியன் ..இந்த இரு வாசகங்களும் சமீபத்தில் தமிழகத்தை மட்டுமல்லாமல் இந்திய அளவிலும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டன.\nஇந்த நிலையில் இந்த இந்தி திணிப்பு எதிர்ப்பு பிரச்சாரம் தற்போது கர்நாடகத்தையும் எட்டியுள்ளது. பிரபல நடிகரும், சமூக ஆர்வலருமான பிரகாஷ் ராஜ் ஒரு டிசர்ட் போட்டு அதிரடி போஸ் கொடுத்துள்ளார். அதை டிவிட்டரிலும் போட்டுள்ளார். கர்நாடக வரைபடத்துடன் கூடிய அந்த டி சர்ட்டில் இந்தியைத் திணிப்பதை எதிர்த்த வாசகம் இடம் பெற்றுள்ளது.\nஎன்னால் எந்த மொழியிலும் பணியாற்ற முடியும்.. எனது கற்றுக் கொள்ளுதல் என்பது என்னுடைய விருப்பத்திற்குரியது. எனது வேர் மிகவும் ஆழமானது. எனது பெருமை எனது தாய்மொழி.. இந்தியைத் திணிக்காதே என்று கூறியுள்ளார் பிரகாஷ் ராஜ். பிரகாஷ் ராஜின் இந்த டிவீட் வைரலாகியுள்ளது. கர்நாடத்தில் பிரகாஷ் ராஜ் ரசிகர்கள் பலரும் இதை பின்பற்றத் தொடங்கியுள்ளனர்.\nMinnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் உடனுக்குடன் படியுங்கள்.\nPrevious articleநீட் கொடூரம்.. நெல்லையில் புதுமணப் பெண்ணின் தாலியைக் கழற்ற வைத்து கொடுமை…\nNext articleபாகிஸ்தான் கொடி என சொல்லி முஸ்லிம் லீக் கட்சிக் கொடியை அகற்றிய போலீசார்\nசீனாவிடம் இருந்து நன்கொடை பெற்றது ஏன் மோடியை வெளுத்து வாங்கிய பெண் எம்பி\nஇரவு 8 மணிக்கு பிரதமர் வந்துவிட்டாலே, கெட்ட செய்தி பின்னே வருகிறது.. தயாநிதி மாறன்\nகேரளா லாட்டரியில் ரூ.12 கோடி பம்பர் பரிசு வென்ற ஊழியர்\nசென்னையில் எந்தெந்த ஏரியாக்களில் வைரஸ் பாதிப்பு.. முழு விவரம் இதோ..\nகொரோனாவை எதிர்கொள்ள ரூ.20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு: அதிரடி காட்டும் கேரளா\nகங்கையை சுத்தப்படுத்திய கொரோனா : முப்பதாண்டுகளாக போராடியும் கிடைக்காத வெற்றி\nசென்னையில் இருந்து கடல் மார்க்கமாக செல்லும் வெளிமாநிலத்தவர்கள்\nராஜஸ்தானில் காங். ஆட்சியை காப்பாற்ற பாஜக தலைவர் வசுந்தரா ராஜே சிந்தியா முயற்சி\nடாஸ்மாக் பணியாளர்கள் பெருந்திரள் முறையீடு கோரிக்கை மனு அளித்தனர்\nசவுதி அரேபியாவில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் அடித்து கொலை… அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nமுதலமைச்சர் வேட்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு \nகுமரி : வேளாண் மசோதாவை எதிர்த்து நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்\nIPL: பஞ்சாப் அணியில் இருந்து கிறிஸ் கெயில் நீக்கமா.. கேப்டன் கே.எல்.ராகுல் விளக்கம்..\nநாம் தமிழர் கட்சி வேட்பளார் மீது திமுக தாக்குதல்\nசந்திரகிரகணம்: புரிதல்களும் விளக்கமும் – செ.மணிமாறன்\n – கொதிக்கும் மாணவர்கள் – அதிர்ச்சியில் காங்கிரஸ்\nஇன்றைய இணைய உலகில் எது உண்மை செய்தி எது பொய் செய்தி என்பதை பிரித்து அறியமுடியாத நிலையில், தமிழர்களின் உண்மை செய்திகளை உலகெங்கும் வாழும் தாய்தமிழ் சொந்தங்களுக்கு கொண்டு சேர்க்கும் அரும்பணியை திறம்பட செய்வதற்கு \"மின்னல்\" செய்தி இணைய ஊடகத்தை துவங்கி இருக்கிறோம்.\n இன்று முதல் கூடுதல் தளர்வு அறிவிப்பு .\nமின் கட்டணம் கட்ட சொன்ன அதிகாரிகளை கட்டி வைத்து அடித்த கிராம மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamilvideos.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-2.html", "date_download": "2020-11-25T02:16:02Z", "digest": "sha1:XY4TIBFN2VQTVE7YURJIQKQ5CWOZKE3W", "length": 6728, "nlines": 86, "source_domain": "news7tamilvideos.com", "title": "முதல்வர் பழனிசாமி தலைமையில், இலவசத் திருமணம் செய்தவர் பரபரப்பு குற்றச்சாட்டு | News7 Tamil - Videos", "raw_content": "\nவிஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nநாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nதமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nபயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nதனியார் கல்லூரியில் நடந்த பிரியாணி சமைக்கும் போட்டி\nகடவுள் அளித்த பரிசு இசை : இளையராஜா நெகிழ்ச்சி\nதிமுக-வை ஒரு முஸ்லிம் லீக் கட்சியைப் போன்று, ஸ்டாலின் மாற்றி வருகிறார் : ஹெச். ராஜா\nடெல்டாவை மீண்டும் கைப்பற்றுகிறாரா முதல்வர் பழனிசாமி\nதமிழ்நாட்டிற்கு இனி மேல் வரப்போவதில்லை : சாமியார் நித்தியானந்தா அதிரடி\nபா.ஜ.க-வின் தமிழக தலைவர் இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு : Detailed Report\nமுதல்வர் பழனிசாமி தலைமையில், இலவசத் திருமணம் செய்தவர் பரபரப்பு குற்றச்சாட்டு\nமுதல்வர் பழனிசாமி தலைமையில், இலவசத் திருமணம் செய்தவர் பரபரப்பு குற்றச்சாட்டு\nதமிழகத்தில் தலைவர்களும் கலைஞர்களும் வாழும் காலத்தில் புறக்கணிக்கப்படுகிறார்களா\nதொகுதி வளர்ச்சி பணிகளுக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை : தமிழக அரசு மீது விஜயகாந்த் குற்றச்சாட்டு\nவிஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nComments Off on விஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nநாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nComments Off on நாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nதமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nComments Off on தமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nபயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nComments Off on பயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nComments Off on கண்ணீரில் கங்காரு தேசம்\nபைக் ரேஸ் எனும் உயிர்க்கொல்லி\nComments Off on பைக் ரேஸ் எனும் உயிர்க்கொல்லி\nமோர்சிங் இசைக்கருவி வாசித்துப் புகழ் பெற்ற சுந்தர்\nComments Off on மோர்சிங் இசைக்கருவி வாசித்துப் புகழ் பெற்ற சுந்தர்\nதாயை இழந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்கள்\nComments Off on தாயை இழந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swadesamithiran.com/corona-camp-chenglepet/", "date_download": "2020-11-25T02:23:54Z", "digest": "sha1:NRFYIJ7L24CB4Z7RSKQZ5IC3REKAQT2Z", "length": 13613, "nlines": 194, "source_domain": "swadesamithiran.com", "title": "கொரானா தடுப்பு பரிசோதனை முகாம் | Swadesamithiran", "raw_content": "\nகொரானா தடுப்பு பரிசோதனை முகாம்\nசெங்கல்பட்டு, ஜூலை 1:செங்கல்பட்டு மாவட்டம், பீர்கங்கரணையில் கொரானா தடுப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.\nசெங்கல்பட்டு மாவட்டம் பீர்கங்கரணை தேர்வுநிலை பேரூராட்சியில் கொரானா தொற்று நோய் பரிசோதனை முகாம் பீர்கங்கரணை கிராமத்தில் உள்ள பெரிய முத்து மாரியம்மன் கோயில் வாசலில் புதன்கிழமை நடந்தது. முகாமிற்கு டாக்டர் பூவிதா தலைமை தாங்கினார். புவனேஸ்வரி மற்றும் மகேஸ்வரி ஆகிய செவிலியர்களுடன் ஆரம்ப சுகாதார பணியாளர்கள் லில்லி ஜகதீஸ்வரி, சுமதி, சசிகலா, கலைச்செல்வி, ரேகா, ஆனந்தி, காயத்ரி, ராதிகா, ஹேமா ஆகிய சுகாதார நிலைய ஊழியர்களுடன் இந்த கொரானா தடுப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.\nகாலை, மாலை இரு வேளையிலும் நடைபெற்ற முகாமில் பொதுமக்கள் பலரும் தாமாக முன்வந்து பரிசோதனை செய்துகொண்டனர். பரிசோதனையை அடுத்து உரிய மருந்துகள் மற்றும் அறிவுரைகளை மருத்துவர்கள் வழங்கினர்.\nமுகாமில் பங்கேற்றோருக்கு பொது இடங்களில் தக்க தனிமனித இடைவெளியேக் கடைபிடிக்குமாறும், கட்டாயம் முகக் கவசம் அணியுமாறும், தேவையின்றி வெளியில் நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டது. கொரோனா அறிகுறிகள் காணப்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு அனுப்பப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nகி.மு.5-ஆம் நூற்றாண்டு இரும்பு உலை-அகழ்வாய்வில் கண்டெடுப்பு\nரேஷன் கடைகளில் எம்எல்ஏ ஆய்வு\nபேரூராட்சியில் கொவைட்-19 பாதிப்பு கணக்கெடுப்பு\nNext story தேசிய மருத்துவர்கள் தினம்\nPrevious story பள்ளி மாணவர்கள் யோகா\nஅயிகிரி நந்தினி பாடல் (மூக்குத்தி அம்மன்)\nஆகாசம் பாடல் (சூரரைப் போற்று)\nமனஅமைதி தரும் இசை (Video)\nவிரைவில் உங்களை மகிழ்விக்க வருகிறேன்-வடிவேலு\nநடிகர் மாதவன் கண்ணில் சிக்கிய மாடல்\nவைரலாகிறது முன்னாள் எம்.பி.-போலீஸார் மோதல் விடியோ\nகாய்கறி – தேங்காய்ப்பால் ஸ்டூ\nநோய் எதிர்ப்பு சக்தி தரும் நெல்லிக்காய் ரசம்\nஸ்வப்னாவை சிக்க வைத்த தங்கம்\nசெய்திகள் / தெரிந்ததும், தெரியாததும்\nதனியார் மருத்துவமனைகளில் கட்டண கொள்ளை புகார்\nமினி பஸ்ஸை எதிர்நோக்கி காத்திருக்கும் மக்கள்\nதிருச்செந்தூர் சுப்ரமணிய ஸ்வாமி திருக்கோயில் – (Video)\n‘எந்த ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிய முடியும்\nஇளையதலைமுறையினரை ஆன்மிக நெறிமுறைகள் மட்டுமே காக்கும்\nகுரு பெயர்ச்சி பலன் – 2020-2021\nவாங்கப்படும் மனைகளில் நாம் கவனிக்க வேண்டியவை\nபுதிதாக மனை வாங்க முற்படுவோர் கவனிக்க வேண்டிய அம்சங்கள்\nஸ்திர வாஸ்து, நித்ய வாஸ��தைப் பற்றி தெரியுமா\nகங்கா ஸ்நானம் எப்போது செய்ய வேண்டும் தெரியுமா\nஇல்லங்களில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது எப்படி\nமதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamilnadu.com/politics/82/104454", "date_download": "2020-11-25T03:07:16Z", "digest": "sha1:Z6S6WCREXS76LOLT4ATDORYDDNRQSXHL", "length": 5027, "nlines": 40, "source_domain": "www.ibctamilnadu.com", "title": "அமித் ஷா மீது பதாகையை தூக்கி எறிய முயற்சி: போலீஸ் தீவிர விசாரணை", "raw_content": "\nஅமித் ஷா மீது பதாகையை தூக்கி எறிய முயற்சி: போலீஸ் தீவிர விசாரணை\nசென்னை விமான நிலையம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது நபர் ஒருவர் பதாகையை தூக்கி எறிய முயற்சித்ததால் பரபரப்பானது.\nஇன்று சென்னை வந்த அமித் ஷாவை, முதல்வர், துணை முதல்வர் மற்றும் தமிழக பாஜக தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.\nவிமான நிலையத்தை விட்டு வெளியேறிய அமித்ஷா, சாலையின் ஓரத்தில் கூடியிருந்த தொண்டர்களுக்கு கையசைத்தபடியே சிறிது தூரம் நடந்து வந்தார்.\nஅப்போது அங்கிருந்த நபர் ஒருவர், பதாகையை தூக்கி வீச முயன்றதால் பரபரப்பானது, உடனடியாக அவரை பிடித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநிகர் புயல் கடந்து செல்லும் அபாயம் - புதுச்சேரி மற்றும் கடலூர் துறைமுகத்தில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nஇன்று இரவு கரையை கடக்கிறது “நிவர்” புயல் - வானிலை ஆய்வு மையம் தகவல்\nநிவர் புயல் தாக்கத்தால் சாலையில் பறந்து வந்து விழுந்ததா பலகை\nபாஜக நிகழ்ச்சிக்கு கொடிக் கம்பம் நட்ட முயன்ற இளைஞர் மீது மின்சாரம் பாய்ந்து பலி\nதீவிர புயலானது ”நிவர்” எங்கெல்லாம் அதிக கனமழை பொழியும் தெரியுமா\nஅடுத்த 6 மணி நேரத்தில் தீவிரமடையும் \"நிவர்\" புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nநடிகர் ரஜினிகாந்த் மீது கடும் கோபத்தில் அமித் ஷா\n பிடிவாதத்தை தவிர்த்து ஜோ பைடனிடம் ஆட்சி அதிகாரத்தை கொடுக்க ஒப்புதல்\nகரையைக் கடக்கும் புயலை நேரடியாக காண விரும்புபவர்கள் செய்ய வேண்டியவை\nஎழுவர் விடுதலை: முதல்வரை சந்திக்காத நிலையில் மு.க.ஸ்டாலின் உடன் ஆளுநர் சந்திப்பு\nநிவர் புயலால் நாளை என்ன நடக்கும்\nசட்டமன்ற தேர்தலில் திமுக படுதோல்வி அடையும்: உளறிய திமுக பொறுப்பாளர் தங்கத்தமிழ் செல்வன்\nதவசி மாமா மறைவால் இதயம் கனக்கிறது: உருக்கத்துடன் சீமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/temples/2020/03/25070405/1362692/velvidai-nathar-temple.vpf", "date_download": "2020-11-25T02:42:25Z", "digest": "sha1:K6PJOU36SNGGYSJVUIHYPK76AUDVPLTB", "length": 14350, "nlines": 99, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: velvidai nathar temple", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅருள்மிகு வெள்விடை நாதர் ஆலயம்- சீர்காழி\nசீர்காழியில் இருந்து திருமுல்லைவாசல் செல்லும் பாதையில் சற்றே உள்ளடங்கிய திருக்குருகாவூர் கிராமத்தில் உள்ளது அருள்மிகு வெள்விடை நாதர் ஆலயம்.\nசீர்காழியில் இருந்து திருமுல்லைவாசல் செல்லும் பாதையில் சற்றே உள்ளடங்கி உள்ள கிராமம் திருக்குருகாவூர். இங்குள்ளது அருள்மிகு வெள்விடை நாதர் ஆலயம். இந்த ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் ‘வெள் விடைநாதர்’ என்பதாகும். வெள்ளடை ஈஸ்வரர், வெள்ளடை நாதர், சுவேத ரிஷபேஸ்வரர் என்பன இறைவனுக்குள்ள பிற பெயர்கள். இறைவியின் பெயர் ‘காவியங்கண்ணி அம்பாள்’ என்பது. இறைவியின் இன்னொரு பெயர் ‘நீலோத்பவ விசாலாட்சி’ என்பதாகும்.\nஆலய முகப்பில் கோபுரமில்லை. முகப்பு வாசலைக் கடந்து உள்ளே சென்றால், வலதுபுறம் அம்மன் சன்னிதி உள்ளது. பிள்ளையார் பலிபீடம், நந்தி ஆகியவைகளும் எதிரே உள்ளன. அர்த்த மண்டப நுழைவு வாசலின் இடதுபுறமும் வலதுபுறமும் விநாயகர் திருமேனிகளும், துவாரபாலகர் திருமேனிகளும் உள்ளன. அடுத்துள்ள கருவறையில் இறைவன் வெள்விடைநாதர் லிங்கத்திருமேனியில் அருள்பாலிக்கிறார். சதுர ஆவுடையார் சிறிய பாணம் கொண்ட திருமேனியுடன் இறைவன் காட்சி தருகிறார்.\nஇங்குள்ள அம்மனுக்கு நான்கு கைகள். மேல் இரண்டு கரங்களில் சங்கு, சக்கரத்தை ஏந்தியும், கீழ் இரண்டு கரங்களில் அபய, ஹஸ்த முத்திரைகளுடன் இளநகை தவழ நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள் அன்னை.\nஆலயத்தின் தலவிருட்சம் வில்வம். தீர்த்தம்-பால்கிணறு. இது ஆலயத்திற்கு வெளியே இருக்கிறது. ஒரு தை அமாவாசையின்போது இறைவன் - இறைவிக்கு தீர்த்தம் கொடுக்க, இந்த கிணற்றருகே வந்தபோது இந்த கிணற்று நீர், பால் நிறமாக மாறியதாம். அது முதல் இக்கிணறு ‘பால் கிணறு’ என்றே அழைக்கப்படுகிறது.\nபண்டைய சோழநாட்டின் வடகரைத் தலம் இது. பசியோடு வந்த சுந்தரருக்கு இறைவனே முன் வந்து உணவும் தண்ணீரும் அளித்த தலம் இது.\nஆம்.. ஒரு முறை தன் பயணத்தின் போது சுந்தரமூர்த்தி சுவாமிகள், த���் அடியவர் திருக்கூட்டத்துடன் சீர்காழியில் இருந்து இத்தலம் நோக்கிப் புறப்பட்டார். தன்னை வழிபட வரும் பக்தரும், அவர்தம் கூட்டமும் பசியோடு வருவதை உணர்ந்த இத்தல இறைவன் மனம் நெகிழ்ந்தார். சுந்தரர் வரும் வழியில், ஒரு பந்தலை அமைத்து பொதி சோற்றுடனும் தண்ணீருடனும் காத்திருந்தார் இத்தல இறைவன். சுந்தரரும் அவரது அடியார்களும் களைப்புடனும் பசியுடனும் வந்தனர். சுந்தரர் அப்பந்தலில் தங்கி இளைப்பாற, முதியோர் உருவில் இருந்த இறைவன் அவரருகே சென்றார்.\n‘ஐயனே, நீங்கள் மிகவும் பசியுடன் இருப்பதாக உணருகிறேன். நான் பொதி சோறு கொண்டு வந்துள்ளேன். இதை உண்டு பசியாறுங்கள். தண்ணீரும் கொண்டு வந்துள்ளேன். நீர் அருந்தி களைப்பாறுங்கள்’ என்றார் இறைவன்.\nசுந்தரர் மனம் மகிழ்ந்து ‘சரி’ என்றார். இறைவன் கொண்டு வந்த பொதி சோற்றினை சுந்தரரும், அவரது அடியார்களும் வயிறார உண்டனர். பொதி சோறு குறையாது பெருகியது.\nஇறைவனை யாரென்று அறியாத சுந்தரர் அவருக்கு நன்றி கூறிவிட்டு இளைப்பாறி உறங்கத் தொடங்கினார். அடியவர்களும் உறங்கினர். உறக்கம் கலைந்த சுந்தரர் தனக்கு உணவளித்த அடியவரைக் காணாது தவித்தார். பின்னர் தனக்கு பொதிசோறு அளித்தது, குருகாவூர் இறைவனே என உணர்ந்தார். மனம் சிலிர்த்தார்.\n‘இத்தனையா மாற்றை ...’ என்று திருப்பதிகம் பாடிக் கொண்டே ஆலயத்தினுள் சென்ற சுந்தரர், இறைவனை பதிகம் பாடி மனம் மகிழ்ந்தார்.\nசம்பந்தராலும் பாடல் பெற்ற தலம் இது. இந்த ஆலயத்தில் ராசேந்திர சோழன், குலோத்துங்க சோழன், ராஜாதி ராஜ சோழன் ஆகியோர் காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. குலோகத்துங்க சோழன் காலத்தில் மூவர் திருவுருவங்கள் இக்கோவிலில் எழுந்தருளிவிக்கப்பெற்றன.\nசுந்தரருக்கும் அடியவர்களுக்கும் இறைவன் அமுதூட்டிய இடம் ‘வரிசைபற்று’ என்ற பெயரில், இத்தலத்தில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது. இறைவன் கட்டமுதளித்த இவ்விழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பவுர்ணமியில் மிகவும் சிறப்பாக இங்கு கொண்டாடப்படுகிறது.\nஇங்குள்ள அன்னைக்கு மூன்று வாரங்கள் தொடர்ந்து நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து புடவை வாங்கி அணிவித்தால் குழந்தை பேறு நிச்சயம் என பக்தர்கள் நம்புகின்றனர்.\nஇந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் தி��ந் திருக்கும்.\nநாகை மாவட்டம் சீர்காழியில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்குருகாவூர் என்ற இந்த தலம்.\nஸ்ரீமூர்த்தி விநாயகர் என்ற உச்சிஷ்ட கணபதி கோவில்- நெல்லை\nஆறுமுகனின் ஆறுபடை வீடும், வரலாறும்..\nகுரு பகவானின் சிறப்புக்குரிய ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில்\nவாழ்வுக்கு வழிகாட்டும் கோவில்பட்டி சொர்ணமலை கதிரேசன் திருக்கோவில்\nபஞ்ச லிங்கம் அருளும் தென்குடி திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில்\nகுரு பகவானின் சிறப்புக்குரிய ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில்\nபஞ்ச லிங்கம் அருளும் தென்குடி திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில்\nதிங்கட்கிழமையன்று மட்டும் நடை திறக்கும் கோவில்\nசிறப்பு வாய்ந்த மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்\nதிருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் திருத்தலத்தின் சிறப்புகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2020/10/24164605/2006841/Nallampalli-near-woman-suicide-police--inquiry.vpf", "date_download": "2020-11-25T03:43:12Z", "digest": "sha1:RFO62MJIFFZOVRVYZP5RQB5GI6RYR34D", "length": 5818, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Nallampalli near woman suicide police inquiry", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநல்லம்பள்ளி அருகே பெண் தற்கொலை\nபதிவு: அக்டோபர் 24, 2020 16:46\nநல்லம்பள்ளி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநல்லம்பள்ளி அடுத்த பேட்டையான்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் ரத்தினவேல். இவருடைய மனைவி சாம்பாவதி (வயது 27). இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் சாம்பாவதி விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் அவர் இறந்தார். இதுதொடர்பாக அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சாம்பாவதி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் மழை\nநிவர் புயல்- இயற்கை மருத்துவ கலந்தாய்வு ஒத்திவைப்பு\nநெருங்கி வரும் நிவர் புயல்... கடலோர மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருங்கள்\nசென்னையில் 77 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nகோவையில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலாளி கைது\nசேலம் அருகே டிரைவர் விஷம் குடித்து தற்கொலை\nபாபநாசம் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை\nநல்லம்பள்ளி அருகே வேன் டிரைவர் தற்கொலை\nசேந்தமங்கலம் அருகே பெண் தற்கொலை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2019/07/DXBI7K.html", "date_download": "2020-11-25T01:48:26Z", "digest": "sha1:JA3KSS5DR5HXXBE4YJHI3MF4QL6HN4SN", "length": 14918, "nlines": 34, "source_domain": "www.tamilanjal.page", "title": "திருப்பூர் போலீசுக்கு நடுரோட்டில் அடி உதை ; போதை வாலிபரால் பரபரப்பு", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதிருப்பூர் போலீசுக்கு நடுரோட்டில் அடி உதை ; போதை வாலிபரால் பரபரப்பு\nதிருப்பூர் எஸ்.ஏ.பி. சந்திப்பு அருகே\nபோக்குவரத்து போலீசுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது\nபோலீசார் நடுரோட்டில் தரதரவென இழுத்து செல்லும்\nவீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு.\nதிருப்பூர் எஸ்.ஏ.பி. சந்திப்பு அருகே குடிபோதையில் இருந்த வாலிபருக்கும் போக்குவரத்து போலீசுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் நடுரோட்டில் தரதரவென இழுத்து செல்லும்\nவீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nதிருப்பூர் அவினாசி ரோடு எஸ்.ஏ.பி. சந்திப்பு அருகே போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த சாமுண்டிபுரம் பகுதியை சேர்ந்த முரளி என்பவரை நிறுத்தி சோதனை செய்தபோது அவர் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவருடைய மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர். அப்போது முரளி குடிபோதையில் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதையடுத்து அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ் பொன்னாங்கண் என்பவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் முரளியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதுடன், போலீஸ் பொன்னாங்கண்ணியின் சட்டையும் கிழிந்தது. இந்த நிலையில் போலீசாரை கண்டித்து பொதுமக்கள் சிலர் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தை அங்கிருந்த பொதுமக்கள் செல்போனில் வீடியோ எடுத்து வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். அந்த வீடியோவில் முரளி குடிபோதையில் போலீசாரிடம் தகராறில் ஈடுபடுவதும், அவரை போலீசார் நடுரோட்டில் தரதரவென இழுத்து செல்வது போன்றும் உள்ளது. மேலும் முரளி போலீஸ் பொன்னாங்கண்ணியை காலால் எட்டி உதைப்பதும் மட்டுமின்றி, அவரை கடுமையாக தாக்குவது போன்றும், திடீரென அங்கிருந்த பொதுமக்கள் போலீசாரை கண்டித்து போலீஸ் அராஜகம் ஒழிக என்று கோஷமிடுவது போன்றும் அந்த வீடியோவில் உள்ளது. இதில் காயமடைந்த போலீஸ் பொன்னாங்கண் மற்றும் முரளி 2 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்த அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nபோட்றா வெடிய... தமிழ்நாட்டில் அனைத்து தொழில்களும் செயல்படலாம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல் 17.5.2020 நள்ளிரவு 12.00 மணி வரை கீழ்க்காணும் வழிமுறைகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment zones) தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். 1) பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது (நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர - Except Containment Zones): • கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில், அக்கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும். அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும். சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் (SEZ, EOU & Export Units): சென்னை மாநகராட்சி ஆணையர் மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்குப் பின், சூழ்நிலைக\nதிருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தடியெடுத்து வெறியாட்டம்...50 நாள் சோறு போட்டத்துக்கு நல்லா வச்சு செஞ்சுட்டானுக...\nதிருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பச் சொல்லி தடிகளை எடுத்துக் கொண்டு தகராறில் ஈடுபட்டனர். இதில் கம்பெனி ஊழியர்களுக்கு காயம் ஏற்ப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நிறைவுக்கு வரும் நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் திருப்பூரில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அவர்களை அனுப்பி வைப்பதற்கான பணிகளில் தாமதம் ஏற்படுவதற்கு வடமாநில அரசு நிர்வாகங்களே காரணம். வெளிமாநிலத்திலிருந்து வரும் சொந்த மாநிலத்துக்காரர்களை குவாரண்டைன் செய்ய வசதிகளை அந்த அரசுகள் ஏற்பாடு செய்த பின்னரே இவர்களை அழைத்துக் கொள்ள முடியும். எனவே அவர்களது சொந்த மாநில அரசு அனுமதி அளித்த பின்னர் தான், சிறப்பு ரயிலில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடியும். அதுவரை இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு கம்பெனிகளில் அந்தந்த முதலாளிகள் செலவிலேயே உணவு வழங்க ஏற்ப\nதிருப்பூர் பனியன் கம்பெனிகள் இயங்கலாமா... கலெக்டர் விஜய கார்த்திகேயன் தகவல்\nதிருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் இன்று மாலை பத்திரிகையாளர்களிடம் கூறியது: திருப்பூர் மாவட்டத்தில் 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதில் 107 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று தொற்று ஏற்ப்பட்ட இருவரும் சென்னையில் இருந்து வந்தவர்கள். 5 பேர் மட்டுமே ஏக்டிவ் கேசாக உள்ளனர். ஆறாம் தேதி அனைவரும் குணமடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூரில் செக் போஸ்ட் அதிகப்படுத்தி உள்ளோம். சுகாதார குழு சார்பில் பரிசோதனை உடனுக்குடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை சென்று வந்தவர்கள் உடனே தகவல் தெரிவித்து தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். ஊரக பகுதிகளில் 50 சதவீத பணியாளர்களுடன் பணிகளை துவங்கலாம். பேரூராட்சிகளில் 15 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் தொழில்கள் நடைபெறலாம். அத்தியாவசிய தேவை��ளுக்கு, மருத்துவ உபகரணங்கள் செய்யும் தொழில்களுக்கு அனுமதி உண்டு. ஊரக பகுதிகளில் கட்டுமான பணிகள் செய்யலாம். மாநகர பகுதிகளில் ஏற்றுமதி மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர் கொண்டு இயங்களாம் என்பதை உறுதி செய்ய நாளை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் தொழில்துறையினர் க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thejaffna.com/field/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-25T02:20:40Z", "digest": "sha1:BGB5AHXVY5E3A5Z3AWIZT2PIXK2BBZ6N", "length": 7793, "nlines": 135, "source_domain": "www.thejaffna.com", "title": "புலவர்கள் | யாழ்ப்பாணம் : : Jaffna", "raw_content": "\nயாழ்ப்பாணம் > பிரபலமானவர்கள் > புலவர்கள்\nஇணுவில் புதுபெரும்புலவர் வை. க. சிற்றம்பலம்\nசுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவர்\nவித்துவசிரோமணி ந. ச. பொன்னம்பலபிள்ளை\nகாரைநகர் திக்கரை முருகன் ஆலயம்\nஅளவெட்டி குருக்கள் கிணற்றடி விநாயகர் ஆலயம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம்\nஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் ஆலயம்\nஅராலி வண்ணப்புரம் ஸ்ரீ விசாலாக்ஷி அம்பாள் சமேத விஸ்வநாதேஸ்வரர் திருக்கோயில்\nஏழாலை வடக்கு சைவ மகாஜன வித்தியாலயம்\nபருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை\nயாழ் செங்குந்த இந்துக் கல்லூரி\nயா / புலோலி மெதடிஸ்த மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலை.\nயாழ்ப்பாண இணையத்தளத்திற்கு உங்களாலியன்ற பங்களிப்பை செய்யுங்கள்\nஉங்களது தகவலுக்கு நன்றி. விரைவில் அது தொடர்பாய் உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைப்போம். -நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A9/2013-12-05-07-55-22/72-92064", "date_download": "2020-11-25T02:20:10Z", "digest": "sha1:OUUWYTHAOJ5IVDNSFGTTVOQLVROCE773", "length": 9860, "nlines": 154, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக பேரணி TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 25, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வன்னி பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக பேரணி\nபெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக பேரணி\nபெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து மன்னாரில் இன்று வியாழக்கிழமை பிரசாரமும் எதிர்ப்புப் பேரணியும் நடைபெற்றுள்ளது.\nமன்னார் மாவட்ட மாதர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், மன்னார் மாவட்ட பெண்கள் உரிமைக்கான செயற்பாட்டுக் குழுவினர் இணைந்து பிரசாரத்தையும் எதிர்ப்புப் பேரணியையும் மேற்கொண்டுள்ளனர்.\nமன்னார் அரச பஸ் வண்டித் தரிப்பிடத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்கக் கோரி பெண்கள் உரிமைக்கான செயற்பாட்டுக் குழுவினர் தயாரித்த மகஜர் வாசிக்கப்பட்டு அந்த மகஜர் இங்கு வருகை தந்த மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நந்தினி ஸ்ரான்லி டி மேல் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு கையளிக்கப்பட்டன.\nஇதன்போது, மன்னார் மாவட்டத்தில் பெண்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்களின் பதிவுகளாக மீட்கப்பட்ட பெண்களின் 'ஆடைகள்' காட்சிப்படுத்தப்பட்டன.\nஇதன் பின்னர் இங்கு பெண்களுக்கு எதிரான வன்முறைகளைச் சுட்டிக்காட்டி வீதி நாடகமும் நடைபெற்றது.\nஇறுதியாக மன்னார் அரச பஸ் நிலையத்திலிருந்து எதிர்ப்புப் பேரணி ஆரம்பமாகி மன்னார் வைத்தியசாலை சந்தியைச் சென்றடைந்தது.\nஇதில் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் செபமாலை அடிகளார், மன்னார் மாவட்ட மாதர் ஒன்றியத்தின் மாவட்ட இணைப்பாளர் மகாலட்சுமி குருசாந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nசிலாபத்தில் எழுவருக்கு தொற்று உறுதி\n’ஏனையப் பிரமுகர்களும் பிணையில் வருவார்கள்’\n296 இலங்கையர்கள் நாட்டுக்கு வருகை\nஅர்ச்சனா, பாலாஜிக்கிடையே மீண்டும் வெடித்தது\n10 ஆண்டுகள் காத்திருந்து இலட்சிய திருமணம்\nசின்னத்திரை நடிகை திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmai.com/post/%E0%AE%B5-%E0%AE%B2-%E0%AE%B5-%E0%AE%9A-feeling-lines-in-tamil-tamil-success-quotes-tamil-inspiring-lines", "date_download": "2020-11-25T02:38:03Z", "digest": "sha1:JDMN7XR3OQJW2C43XQNHORAWWXJQZ234", "length": 2346, "nlines": 19, "source_domain": "www.tamilmai.com", "title": "விலைவாசி…..feeling lines in tamil,tamil success quotes,tamil inspiring lines", "raw_content": "\nவிலைவாசி….. பூமியும் வளி இல்லாத வெளிபோல ஐந்து ரூபாய் எழுதுகோல் ஐம்பதாயிரம் ஆனதேனோ\nயவன் மனது முழுதும் ஒரே படப்படப்பு மறுநாளை கயலை சந்தித்து எப்படியேனும் பேசிவிடவேண்டும் என்ற அவனது ஒத்திகை இரவு முழுவதும் உத்ஷவம் நடந்தது. ஹாய் கயல்..ம்ச்ச் ..ரொம்ப வழக்கமா ஆரமிக்கிற மாதிரி இருக்கே...ஹல\nஎன்றைக்கும் போலவே அன்றைய காலை கதிரவனின் செம்பொற்கிரகணங்கள்; இளவெயில் போர்த்தும் வேளையில் ;அத்தனை அழகாய் அவன் குளிர்காய்வதற்கெனவே மெல்லிய சில்லூரலில் கதகதப்பை ;தூக்கம் விழிக்க வழிசெய்யாமல் அள்ளித் தெளி\nஅவள் வீசும் மௌனங்களை பார்வைகள் உடைக்கின்ற தருணம்.. கரை தொடும் அலையாய் அவளருகில் என் தடுமாற்றமும் தயங்கி தயங்கியே தூரம் செல்கிறது... கரை தொடும் அலையாய் அவளருகில் என் தடுமாற்றமும் தயங்கி தயங்கியே தூரம் செல்கிறது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B7%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2020-11-25T02:01:51Z", "digest": "sha1:VRMKLY766JCYMKZIK57S732MPC7N67WO", "length": 6372, "nlines": 73, "source_domain": "tamilthamarai.com", "title": "ஷேர் பகதூர் தேவுபா |", "raw_content": "\nஆறு நாட்களுக்குப் பிறகு, 40,000-க்கும் குறைவான தினசரிகொவிட் தொற்றுகள்\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவுக்கு சாதிக்கமுடியும்\nஇந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை அரங்கேற்று வதற்காக நேபாளத்தைப் பயன்படுத்த ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்\nஇந்தியா - நேபாளம் இடையே பல்வேறுதுறைகளில் 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. நேபாளப் பிரதமர் ஷேர்பகதூர் தூபா, இந்தியாவுக்கு 4 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள��ளார். பிரதமராகப் பொறுப்பேற்று அவர் மேற்கொண்டுள்ள முதல் வெளிநாட்டுப்பயணம் இது என்பது ......[Read More…]\nAugust,25,17, —\t—\tநேபாளம், ஷேர் பகதூர் தேவுபா\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவு� ...\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இல்லங்கள் வடக்கு அவென்யூவில் பி.ஆர். சாலையில் 3 அடுக்குமாடி கட்டிடங்கள் இப்போது ஒதுக்கீடு செய்யத் தயாராகியுள்ளன. கங்கா, யமுனா, சரஸ்வதி என்ற இந்தமூன்று கடடிடங்களின் சங்கமம், மக்கள் பிரதிநிதிகளுக்கு ஆரோக்கியமான, மனநிறைவான, ஈடுபாடு நிறைந்த வாழ்க்கையை தரவேண்டும் என ...\nநேபாளத்துடனான இந்திய உறவு மிகவும் பழம� ...\nபிரதமர் அடுத்தமாதம் திறப்பதாக இருந்த, � ...\nபிரியத்துக்குரிய சகோதர நாடு துயரத்தில ...\nசவாலான சூழலில் நேபாளத்தில் இருந்து 1935 � ...\nநமது சகோதர, சகோதரிகளான நேபாள மக்களுக்க� ...\nநேபாளத்திற்கு அனைத்து உதவிகளையும் இந் ...\nநேபாளத்தில் உள்ள தமிழர்கள் பத்திரமாக � ...\nபூடான் தலைநகர் திம்புவில் சார்க் மாநா� ...\nஇலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் ...\nகெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்\nஉடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் ...\nகீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க\nகீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%90%E0%AE%B8-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%92%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%A4/175-243867", "date_download": "2020-11-25T01:40:27Z", "digest": "sha1:JRBZEENSOLWPQB2PI4K4FBNOFHZJVVL6", "length": 7925, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 25, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது\nஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது\nபுத்தளத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளார்.\nபுத்தளம் பொலிஸாருடன் இணைந்து கடற்படையினர் நேற்று வெள்ளிக்கிழமை (10) புத்தளம் பகுதியில் வீடொன்றை சோதனை செய்தபோதே, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.\nகைது செய்யப்பட்ட சந்தேக நபர் 29 வயதுடைய புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர் எனவும், அவரிடமிருந்து 420 கிராம் ஐஸ் ரக போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் குறிப்பிட்டனர்.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n296 இலங்கையர்கள் நாட்டுக்கு வருகை\nமுடக்கிய பிரதேசம் மீண்டும் முடக்கப்படலாம்\n‘போரால் பாதிக்கப்பட்ட பகுதிகள் புறக்கணிப்பு’\nஅர்ச்சனா, பாலாஜிக்கிடையே மீண்டும் வெடித்தது\n10 ஆண்டுகள் காத்திருந்து இலட்சிய திருமணம்\nசின்னத்திரை நடிகை திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%A4-%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%AE-%E0%AE%9E-%E0%AE%9A-%E0%AE%AF%E0%AE%A4/175-167834", "date_download": "2020-11-25T03:13:26Z", "digest": "sha1:JT3NZUGUUE3CKGBFA2CHUAT7M6A5YG2E", "length": 13526, "nlines": 155, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || 'தோட்டக்காட்டான் என்ற பட்டமே மிஞ்சியது' TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 25, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் 'தோட்டக்காட்டான் என்ற பட்டமே மிஞ்சியது'\n'தோட்டக்காட்டான் என்ற பட்டமே மிஞ்சியது'\n'எமது இந்திய வம்சாவளிச் சமூகமானது, தமது உழைப்பினை மட்டுமே நம்பி கடல்கடந்து இலங்கைக்கு வந்த சமூகமாகும். எங்களிடம் இருந்தது உடல் உழைப்பு என்ற மூலதனம் மட்டுமே. எமது மக்களின் உழப்பினைச் சுரண்டிக்கொண்டவர்கள் எமக்குக் கொடுத்தது, நாடற்றவர்கள், கள்ளத்தோணி, தோட்டக்காட்டான் என்ற பட்டமே. அதைக் கண்டு நாங்கள் வருத்தப்படவில்லை. காரணம், இன்று பசுமையாக தெரிகின்ற பெருந்தோட்டங்கள் அனைத்தும் அன்று காடுகளாக கிடந்தவைகள் தான்' என்று இலங்கை தொழிலாளர்\nகாங்கிரஸின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.\nஅரசியமைப்புச் சபை தொடர்பான ஒத்திவைப்பு பிரேரணையின் போது உரையாடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,\n'இலங்கையின் அரசியல் திட்ட வரைவுகளில், இந்தி வம்சாவளித் தமிழர்களின் அபிலாஷைகள், தேவைகள், உரிமைகள் தொடர்பில் ஓர் அசமந்தப் போக்கே கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளன. டொனமூர் யாப்பில், இலங்கையில் இருந்த 21வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது.\nசோல்பரியில், சிறுபான்மையினர் காப்பீடுகள் தொடர்பில், சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், துரதிர்ஷ்ட வசமாக 1948இல் எங்கள் சமூகத்தின் குடியுரிமையும் வாக்குரிமையும் பறிக்கப்பட்டது. இதனால், எமது சமூகம் இலங்கையின�� தேசிய அரசியலிலிருந்து ஒதுக்கப்பட்டது.\n1948 முதல் 1978 வரையான காலப்பகுதி வரையிலும், நாங்கள் அரசியல் உரிமையினை அனுபவிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டோம். இதன் விளைவாக பொருளாதாரம், கல்வி, சமூக விடயங்கள் என்று அனைத்து விடயங்களிலும் எமது சமூகமானது பின்தள்ளப்பட்டது. இந்த நிலை இன்றும் தொடர்கிறது.\nஎமது இந்திய வம்சாவழி சமூகமானது தமது உழைப்பினை மட்டுமே நம்பி, கடல் கடந்து இலங்கைக்கு வந்த சமூகமாகும். எங்களிடம் இருந்தது உடல் உழைப்பை என்ற மூலதனம் மட்டுமே எமது மக்களின் உழப்பினை சுரண்டிக்கொண்டவர்கள் எமக்கு கொடுத்தது, நாடற்றவர்கள், கள்ளத்தோணி, தோட்டக்காட்டான் என்ற பட்டமே. அதைக் கண்டு நாங்கள் வருத்தப்படவில்லை. காரணம் இன்று பசுமையாக தெரிகின்ற பெருந்தோட்டங்கள் அனைத்தும் அன்று காடுகளாக கிடந்தவைகள்.\nஅவற்றை தமது இரத்தத்தைச் சிந்தி வளப்படுத்தி தோட்டங்களாக்கி, அன்று ஆங்கிலேயருக்கும் இன்று உள்நாட்டு முதலாளிக்கும் வருமானம் பெற்றுத்தருகின்றவர்கள் எமது சமூகத்தினர். இதனால் எந்த சொல்லையும் கண்டு நாங்கள் அஞ்சிவிடப்போவதில்லை. உழைத்துக்கொண்டுதான் இருக்கிறோம். எங்கள் உழைப்பில் உயர்ந்த எவரும் இதுவரையில் எங்கள் சமூகத்தை கண்டுகொள்ளவில்லை.\nவரலாறு எங்களுக்கு நல்ல பல பாடங்களை தந்திருக்கிறது. இதனால் இந்திய வம்சாவழி தமிழர்கள் என்ற சமூகம் சார்ந்த உரிமைகளை அரசியல் யாப்பு ரீதியாக பெற்றுக்கொள்ள வேண்டிய தேவையும் எங்களுக்கிருக்கின்றது. இலங்கையின் சமூகங்களை வகைப்படுத்துகின்றபோது இன ரீதியாக 4ஆவது இடத்தில் இருக்கின்ற நாங்கள் ஏனைய சமூகங்களை விடவும் பின்தங்கிய நிலையிலிருக்கிறோம்' என்று அவர் மேலும் கூறினார்.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் ப���றகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபேருவளை பிரதேச சபை உறுப்பினருக்கு கொரோனா\nசிலாபத்தில் எழுவருக்கு தொற்று உறுதி\n’ஏனையப் பிரமுகர்களும் பிணையில் வருவார்கள்’\n296 இலங்கையர்கள் நாட்டுக்கு வருகை\nஅர்ச்சனா, பாலாஜிக்கிடையே மீண்டும் வெடித்தது\n10 ஆண்டுகள் காத்திருந்து இலட்சிய திருமணம்\nசின்னத்திரை நடிகை திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2020/07/23/index-19-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A9/", "date_download": "2020-11-25T02:28:09Z", "digest": "sha1:A5FJM2I7FF5DYLIKRU6JP2JUO7VR2JVR", "length": 18557, "nlines": 285, "source_domain": "tamilandvedas.com", "title": "INDEX 19 எஸ்.நாகராஜன் கட்டுரை இன்டெக்ஸ் -19 (Post No.8390) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nINDEX 19 எஸ்.நாகராஜன் கட்டுரை இன்டெக்ஸ் -19 (Post No.8390)\nINDEX 19 எஸ்.நாகராஜன் கட்டுரை இன்டெக்ஸ் -19 (Post No.8390)\nநமது பிளாக்கில் எஸ்.நாகராஜன் எழுதிய கட்டுரைகளின் பட்டியலை March 2015 முதல் வெளியிடுகிறேன். இது அகர வரிசைப்படி இல்லாவிடினும் இண்டெக்ஸ் INDEX போன்றதே.\nஇந்தப் பட்டியலை பிரிண்ட் செய்து வைத்துக் கொண்டால் உங்களுக்குத் பிடித்த கட்டுரைகளை நேரம் கிடைத்தபோது படிக்கலாம்\nகட்டுரைகளை பிளாக்கில் பெறுவது எப்படி\nபிளாக்கிற்குப் போய் தேடுவதை விட கூகுளில் (google) தேடுவது எளிது. கட்டுரையின் தலைப்பை காப்பிcopy செய்து கூகுளில் பேஸ்ட் paste செய்யுங்கள் அதன் பிறகு ஆங்கிலத்தில் from tamilandvedas.com என்று எழுதி க்ளிக் (click) செய்யுங்கள்.\nநீங்கள் சிறு பிழை விட்டாலும் நீங்கள் எதிர்பார்த்தது கிடைக்காமல் வேறு விஷயம் வரும். அதில் நேரத்தை வீணடிக்காமல் மீண்டும் ஒரு முறை சரியாக எழுதி முயற்சி செய்யுங்கள். இரண்டு பிளாக்குகளில் ஒன்றில் கிடைத்து விடும்\nகட்டுரை பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் .\n1-4-16 2685 மாசுகள் உருவாகும் வகைகள்\n3-4-16 2689 அருகி வரும் உயிரினங்களைப் பாதுகாப்போம்\n4-4-16 2692 நவக்கிரகங்கள் பூஜித்த தலங்கள் – 1 (ஞான ஆலயம்\nஏப்ரல் 2016 இதழ் கட்டுரை)\n5-4-16 2695 சுப்புடுவுக்கே சுப்புடு\n6-4-16 2698 நல்ல பதில்கள்\n7-4-16 2701 ஏப்ரல் 22 – பூமி தினம்\n8-4-16 2704 கோடிக்கணக்கான டன் கழிவுப் பொருள்கள்\n9-4-16 2707 எமனைக் கை தட்டி அழைக்காதே\n10-4-16 2710 அளவறிந்து வாழ்க\n13-4-16 2719 பெருமாள் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்ட\n15-4-16 2725 பிராயம் நூறு வயதை எட்டிய பெரியோர் – 4 யோகி ஸ்ரீ\n16-4-16 2729 சூரிய கிரகணமும், மன்னர்கள் மரணமும் (பாக்யா 8-4-16\n17-4-16 2732 பிராயம் நூறு வயதை எட்டிய பெரியோர் – 5 நிரோத் பரன்,\n19-4-16 2737 சந்திரன் உலகை அழிப்பானா\n21-4-16 2743 கவிதைச் சித்தன் கும்மாளம்\n22-4-16 2747 அதிசய புத்த துறவி ஸூ யுன் – 1\n22-4-16 2751 அதிசய புத்த துறவி ஸூ யுன் – 2\n24-4-16 2754 2900 ஆண்டுகளுக்கு முன் இந்தியர் செய்த மூளை அறுவை\n25-4-16 2755 பொன்னியின் செல்வனில் எத்தனை எழுத்துக்கள்\n27-4-16 2759 உப்பே உத்தமம்\n28-4-16 2762 அதிசய புத்த துறவி ஸூ யுன் – 3\n29-4-16 2765 அறிவியல் மாநாட்டில் சிவபெருமான்\n30-4-16 2768 படிப்பது எப்படி\n4-5-16 2779 நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள் – 1 (ஞான ஆலயம்\nமே 2016 இலவச இணைப்பு)\n5-5-16 2782 நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள் – 2 (ஞான ஆலயம்\nமே 2016 இலவச இணைப்பு)\n6-5-16 2785 நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள் – 3 (ஞான ஆலயம்\nமே 2016 இலவச இணைப்பு)\n7-5-16 2788 நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள் – 4 (ஞான ஆலயம்\nமே 2016 இலவச இணைப்பு)\n8-5-16 2791 நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள் – 5 (ஞான ஆலயம்\nமே 2016 இலவச இணைப்பு)\n9-5-16 2794 அதிசய புத்த துறவி ஸூ யுன் – 4\n10-5-16 2797 விமானத்தில் பறக்கும் போது நோபல் பரிசு கிடைத்தது\n(பாக்யா 6-5-16 அ.து. )\n11-5-16 2800 அதிசய புத்த துறவி ஸூ யுன் – 5\n12-5-16 2803 எகிப்திய பிரமிடுகளின் மர்மங்கள் பற்றி பால் பிரண்டன் -1\n12-5-16 2806 எகிப்திய பிரமிடுகளின் மர்மங்கள் பற்றி பால் பிரண்டன் -2\n14-5-16 2809 எகிப்திய பிரமிடுகளின் மர்மங்கள் பற்றி பால் பிரண்டன் -3\n15-5-16 2812 சந்திரனில் ஒரு கிராமம்\n16-5-16 2815 காளிதாஸன் மீது போஜனின் நட்பு\n17-5-16 2818 என் கணவர் – ராஜலக்ஷ்மி சந்தானம்\n21-5-16 2827 அதிசய ரஷிய யோகி குர்ட்ஜியெஃப் – 1 (பாக்யா 20-5-16 அ.து.)\n21-5-16 2828 சிதையும் சிந்தையும் – சுவையான பாடல்\n24-5-16 2834 பலன் தரும் நவக்ரஹ யந்திரங்கள்\n25-5-16 2837 கீதையைப் படிக்காத வாழ்வு வீணே\n26-5-16 2840 அதிசய ரஷிய யோகி குர்ட்ஜியெஃப் – 2 (பாக்யா 27-5-16 அ.து. )\n27-5-16 2843 அதிசய புத்த துறவி ஸூ யுன் – 6\n28-5-16 2846 கீதத்தின் பெருமை\n29-5-16 2849 பாரதத்தின் பெருமை (சம்ஸ்கிருதச் செல்வம்)\n30-5-16 2852 பலன் தரும் பரிஹார யந்திரங்கள்\n31-5-16 2855 தமிழகத்தில் உள்ள மஹாபாரதத் தலங்கள்\n1-6-16 2858 எனது மூன்றாவது மனைவி\n2-6-16 2861 அதிசய மலர் மருந்துகள் (பாக்யா 3-6-16 அ.து.)\n6-6-16 2871 வெற்றிக்கு வழி\n7-6-16 2874 உலகின் அதிசய நூல் யோக வாசிஷ்டம் – 1\n9-6-16 2880 உலகின் அதிசய நூல் யோக வாசிஷ்டம் – 2\n10-6-16 2883 விஞ்ஞானிகளை வியக்க வைக்கும் செவ்வாய் சிறுவன்\n11-6-16 2886 அதிசய புத்த துறவி ஸூ யுன் – 7\n12-6-16 2888 வாழ்க்கையையே நஷ்டமாக்கிக் கொள்பவர்கள்\n13-6-16 2890 உலகின் அதிசய நூல் யோக வாசிஷ்டம் – 3\n14-6-16 2893 உலகின் அதிசய நூல் யோக வாசிஷ்டம் – 4\n15-6-16 2896 விஞ்ஞானிகளை வியக்க வைக்கும் அதிசய மனிதர்கள்\n17-6-16 2901 மறுபிறப்பு உண்டா என்ன சரகர் தரும் பதில்\nமே 2016 இதழ் கட்டுரை)\n18-6-16 2904 புண்ய காரியங்களைச் செய்து நீண்ட நாள் வாழ\nஆசைப்படுங்கள் (ஹெல்த்கேர் ஏப்ரல் 2016 இதழ் கட்டுரை)\n27-6-16 2924 மனித குலத்தையே மாற்றப் போகும் மாத்திரை\n30-6-16 2930 சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்க இக்நோபல் பரிசு\n(பாக்யா 1-7-16 அ.து. )\n5 சந்தனப் பழமொழிகள் கண்டு பிடியுங்கள் (Post No.8389)\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் படங்கள் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1222665", "date_download": "2020-11-25T03:34:53Z", "digest": "sha1:R32H3JZBRXPAEKXBX4K2ZGOCRJRUKEQA", "length": 2953, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அபக்கூக்கு (நூல்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அபக்கூக்கு (நூல்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:04, 30 செப்டம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n23 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி இணைப்பு: vep:Avvakuman kirj\n12:01, 6 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\n17:04, 30 செப்டம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: vep:Avvakuman kirj)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/generalmedicine/2019/07/30131406/1253665/human-body-bones.vpf", "date_download": "2020-11-25T01:34:42Z", "digest": "sha1:RQ4V75AYZI6AE3W3HAUB35HGPOAX4KG4", "length": 14526, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: human body bones", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஉடல் எலும்புகள் பற்றிய அதிசய தகவல்கள்\nநம் உடல் எலும்புகள், உருவ அமைப்பை வரையறுப்பது மட்டுமன்றி மேலும் பலசெயல்களைச் செய்கிறது. ரத்த செல்களை உருவாக்குவதோடு, உடல் உள்ளமைப்பை கட்டுப்படுத்தும் வேலைகளை எலும்புகள் செய்கிறது.\nஉடல் எலும்புகள் பற்றிய அதிசய தகவல்கள்\nநம் உடலில் உள்ள எலும்புகள் உடலைத்தாங்கிப் பாதுகாக்கும் பணியைச்செய்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நம் உடல் எலும்புகள், உருவ அமைப்பை வரையறுப்பது மட்டுமன்றி மேலும் பலசெயல்களைச் செய்கிறது. ரத்த செல்களை உருவாக்குவதோடு, உடல் உள்ளமைப்பை கட்டுப்படுத்தும் வேலைகளை எலும்புகள் செய்கிறது. மேலும் நம் மூளை, இதயம் மற்றும் நுரையீரல்களுக்கு பாதுகாவலனாக உள்ளது.\nமனிதன் குழந்தையாக இருந்து வளரும்போது உடலில் ஏராளமான மாற்றங்கள் ஏற்படுகிறன. உடல் வளர்ச்சி, உடல் இயக்கங்கள் என மனித வாழ்வின் பல்வேறு நிலைகளிலும் உடலில் உள்ள எலும்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.\nஉடலுக்கு அடிப்படையாக மட்டுமல்லாமல், நம் உடல் வாழ பல முக்கியமான செயல்பாடுகளைச் செய்கிறது உடல் எலும்புகள். சிவப்பு மற்றும் வெள்ளை ரத்த அணுக்கள் எலும்பின் மஜ்ஜையில் உற்பத்தியாகின்றன. நுரையீரல் மற்றும் உடலின் பல பாகங்களுக்கு ஆக்சிஜனை ஏந்திச்செல்லும் பணியை சிவப்பு ரத்த அணுக்கள் செய்கின்றன. அதேபோல் வெள்ளை அணுக்கள் நோய்களை ஏற்படுத்தும் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களுடன் போர் புரிகின்றன. இந்த வேலைகளை ஒரு சமநிலையில் வைத்திருப்பது என்பது ஒரு சுலபமான காரியம் அல்ல. இதற்குத்தான் எலும்புக்கூட்டில் பல விதமான எலும்பு கள் உள்ளன.\nமனிதன் தன் வாழ்நாளில் ஒரு சில எலும்புகளை இழக்கின்றான். ஒவ்வொரு மனிதனும் பிறக்கும்போது சுமார் 300 எலும்புகளுடன் பிறக்கின்றான். ஆனால் இறக்கும்போது இருப்பது 206 எலும்புகள் மட்டுமே.\nஒரு குழந்தைக்குத் தேவை வளைந்து கொடுக்கக் கூடிய எலும்புக்கூடு. குழந்தை கருவில் சுற்றிவரவும், பிரசவத்தின் போது வெளியே வரும் பாதையைக் கடக்கவும் வளைந்து கொடுக்கக்கூடிய எலும்புகள் தேவைப்படுகிறது. இதற்கு குறு���்தெலும்புகள் மிக அவசியம். இந்த குறுத்தெலும்புகள் குழந்தை பிறந்தவுடன் இணைந்து, அந்தக்குழந்தை வளரவளர வலுவான எலும்பாக மாறும்.\nஇந்த எலும்பு மாற்ற நிகழ்வை ‘ஆஸ்சிபிகேசன்’ (Ossification) என்பர். இது குழந்தை உருவான 13-வது வாரத்திலிருந்து தொடங்கி 20-வது வாரம் வரை நீடிக்கும். அதேநேரத்தில் வாழ்நாள் முழுவதும் எலும்பு மீளுருவாக்கம் நடைபெறும்.\nமனித உடலுக்குள் எலும்புகளின் சுயசிகிச்சை முறை நடைபெறுகிறது. அதாவது, நம் எலும்புகள் உடலுக்குத் தேவையான கால்சியத்தை சேமித்து, பின்னர் வழங்கும் தன்மை பெற்றவை. இதனால் வளையும் தன்மையை மனித உடல் பெறுகிறது. மேலும், சுமார் 10 வருட காலத்தில் எலும்பு செல்கள் மீளுருவாக்கம் அடைகின்றன. முன்னர் கூறியபடி ஒவ்வொரு தசாப்த காலத்திலும் நமக்கு ஒரு புது உடல் கிடைக்கிறது என்று சொல்லலாம். ஆனால் நம் பற்கள் மட்டும் மீளுருவாக்கம் அடையாதவை. பல் மருத்துவர் கூறுவதுபோல் தினசரி இரு முறை பல் தேய்த்து அவற்றை பாதுகாப்பது மிக அவசியம்.\nநம் மணிக்கட்டு வரை ஒவ்வொரு கையிலும் 27 எலும்புகளும், அதேபோல் நம் பாத மணிக்கட்டு வரை ஒவ்வொரு காலிலும் 26 எலும்புகளும் உள்ளன. அதாவது, நமது இரு கை கால்களில் மட்டும் 50 சதவீத எலும்புகள் உள்ளன.\nஅடுத்து, நமது காது கேட்கும் திறனுக்கு மூல காரணமாக இருப்பதும் எலும்புகள் தான். காதிலுள்ள ‘ஸ்டேப்ஸ்’ (Stapes) என்னும் எலும்புதான் உடலிலேயே மிகச்சிறிய எலும்பு ஆகும். இது, 2.5 மில்லி மீட்டர் அகலம் உள்ளது. அளவில் சிறியதாக இருந்தாலும், ‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்பதுபோல் காதில் ஒலி அதிர்வலைகளை ஏற்று, காது கேட்க வைப்பது இந்த எலும்புதான். இதனால் தான் அனைத்து ஒலிகளையும் நம்மால் கேட்க முடிகிறது.\nசில நேரங்களில் நமது முழங்கை எதன் மீதாவது இடித்துவிட்டால் மின்சார ‘ஷாக்’ அடித்தது போல வலியுடன் கூடிய அதிர்ச்சி ஏற்படும். இதற்கு காரணம் முழங்கையில் உள்ள எலும்பில் இணைந்துள்ள ‘உல்னார்’ என்ற நரம்பில் (Ulnar Nerve) அடிபடுவது தான். நமது முழங்கையில் உள்ள நீண்ட எலும்பின் பெயர் ஹுமரஸ் (Humerus). இந்த எலும்பின் கீழ் இந்த நரம்பு அமைந்துள்ளது. இந்த நரம்புதான் உடலிலேயே பாதுகாக்கப்படாத நரம்பு ஆகும்.\nமனித உடலில் நாக்கின் கீழ் ஒரு எலும்பு உள்ளது. இதை ‘வி’ (V) எலும்பு என்பார்கள். மனித உடலில் உள்ள எலும்புகளில் இது ஒ���்றுதான் வேறு எலும்புடன் சேராமல் தனியாக அமைந்துள்ளது.\nநாம் பார்க்கும் எலும்புக்கூடெல்லாம் பயமுறுத்துவது போல இருந்தாலும் மேற்கூறிய பல தீவிரமான வேலைகளைச் செய்ய எலும்புகள் உதவுகின்றன. உடலில் ஏற்படும் பதற்றத்தை தணிக்கவும் எலும்புகள் உதவுகின்றன. உடலில் உள்ள திசுக்களுக்கு கால்சியம் தந்து காப்பாற்றுகிறது.\nநீங்களும் உங்கள் பங்கிற்கு எலும்பின் வளர்ச்சிக்கு உதவலாம். அதற்கு கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள், அன்றாடம் உடற்பயிற்சி செய்யுங்கள். உடலில் உள்ள எலும்புகளில் அடிபடாமல் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.\nமுனைவர் ராஜன் ராமசுவாமி, சென்னை.\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nவாட்ஸ்-அப் அதிகம் பயன்படுத்துகிறவர்களுக்கு ஏற்படும் உடல் நல பாதிப்புகள்\nஅதிக நேரம் ‘இயர்போன்’ பயன்படுத்துவதால் காதுகளில் பாதிப்பு ஏற்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\n‘பிளாஸ்டிக்’ முகக்கவசம் அணிவது நல்லதா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/10/21120025/1267185/Voter-turnout-speeds-up-in-Nanguneri-and-Vikravandi.vpf", "date_download": "2020-11-25T03:03:39Z", "digest": "sha1:C7ARPT7ZJ53DOOW2CF22ZG6GWNZG44HK", "length": 24082, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு || Voter turnout speeds up in Nanguneri and Vikravandi", "raw_content": "\nசென்னை 25-11-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு\nபதிவு: அக்டோபர் 21, 2019 12:00 IST\nதமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெறுகிறது.\nதமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெறுகிறது.\nதமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.\nகடந்த 15 நாட்களாக இரு தொகுதிகளிலும் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நடந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவு பெற்றது. இதைத்தொடர்ந்து இரு தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் விரிவாக செய்தது.\nஇன்று அதிக���லை 6 மணிக்கு மாதிரி ஓட்டுப்பதிவு நடத்திப் பார்க்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 7 மணிக்கு இரு தொகுதிகளிலும் உள்ள 574 வாக்குச் சாவடிகளிலும் திட்டமிட்டப்படி ஓட்டுப்பதிவு தொடங்கியது. வாக்களிப்பதற்காக பெரும்பாலான இடங்களில் மக்கள் காலை 6.30 மணிக்கெல்லாம் ஓட்டுச்சாவடிக்கு வந்து விட்டனர்.\nகாலை 7.30 மணிக்கு இரு தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பு அடைந்தது. பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இதனால் இரு தொகுதிகளிலும் காலையில் இருந்தே வாக்குப்பதிவு சதவீதம் அதிகமாக இருந்தது.\nகாலை முதலே பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். இளம் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டுபோட்டனர். கிராமப் புறங்களில் உள்ளவர்கள் வேலைக்கு செல்வதால் காலையிலேயே வாக்கு சாவடிகளுக்கு வந்தனர். அவர்கள் வரிசையில் நின்று தங்களது வாக்குகளை செலுத்தினர்.\nவிக்கிரவாண்டியில் இன்று காலையும் சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் வாக்களிக்க வந்த பெண்கள் குடைபிடித்தபடி வந்தனர்.\nநாங்குநேரி தொகுதியில் உள்ள பாளையங்கோட்டை கே.டி.சி.நகர், நாங்குநேரி, களக்காடு உள்ளிட்ட பல்வேறு வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே ஆர்வமுடன் வந்து காத்திருந்தனர்.\nஒரு சில வாக்குச்சாவடிகளில் எந்திரம் பழுதானதால் வாக்குப்பதிவு தொடங்க சற்று காலதாமதம் ஆனது. காலை 8 மணிக்கு பிறகு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது.\nமொத்தம் 2,471 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக 170 வாக்குச்சாவடிகளில் வீல் சேர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. மேலும் 114 பார்வையற்ற வாக்காளர்களுக்காக பிரத்யேக வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கப்பட்டு பிரெய்லி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nகாலை 9 மணி அளவில் முதல் 2மணி நேரத்தில் நாங்குநேரியில் 18.04 சதவீதம் வாக்குகளும், விக்கிரவாண்டியில் 12.84 சதவீதம் வாக்குகளும் பதிவாகி இருந்தது. காலை 11 மணி நிலவரப்படி விக்கிரவாண்டியில் 32.54 சதவீத வாக்குகளும், நாங்குநேரியில் 23.89 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன.\nவிக்கிரவாண்டி தொகுதியில் 275 வாக்குச் சாவடிகளும், நாங்குநேரி தொகுதியில் 299 வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதில் விக்கிரவாண்டியில் 50 வாக்குச் சாவடிகளும், நாங்குநேரியில் 110 வாக்குச்சாவடிகளும் பதட்டம் நிறைந்ததாக கணிக்கப்பட்டிருந்தன. அந்த வாக்குச்சாவடிகள் அனைத்திலும் பாதுகாப்புக்காக துணைநிலை ராணுவத்தினர் நிறுத்தப்பட்டிருந்தனர்.\nவிக்கிரவாண்டி தொகுதியில் 1930 பேரும், நாங்குநேரி தொகுதியில் 1650 பேரும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர்.\nஓட்டுப்பதிவை அமைதியாகவும், சுமூகமாகவும், நியாயமாகவும் நடத்தி முடிப்பதற்காக அனைத்து வாக்குச்சாவடிகளின் ஓட்டுப்பதிவுகளும் சி.சி.டி.வி. மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன. அதோடு வாக்குப்பதிவு முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இரு தொகுதிகளின் ஓட்டுப்பதிவை கட்டுப்பாட்டு அறைகளில் இருந்தபடி அதிகாரிகள் கண்காணிக்கின்றனர்.\nஇரு தொகுதிகளிலும் இன்று மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். அதன் பிறகு 574 வாக்குச் சாவடிகளிலும் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் ‘சீல்’ வைக்கப்படும். பின்னர் அந்த இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் இடங்களுக்கு எடுத்து செல்லப்படும்.\n2 நாட்கள் கழித்து 24-ந்தேதி (வியாழக்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடத்தப்படும். 9 மணிக்கு முன்னிலை நிலவரம் தெரிய வரும். மதியத்துக்குள் நாங்குநேரி, விக்கிரவாண்டியில் வெற்றி பெறப்போவது யார் என்பது தெரிந்துவிடும்.\nவிக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முத்தமிழ்செல்வன், தி.மு.க. சார்பில் புகழேந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் கந்தசாமி உள்பட 12 பேர் களத்தில் உள்ளனர். நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் நாராயணன், காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜநாராயணன் உள்பட 23 பேர் போட்டியிடுகிறார்கள். 23 வேட்பாளர்கள் நிற்பதால் நாங்குநேரி தொகுதியில் உள்ள 299 வாக்குச்சாவடிகளிலும் தலா 2 மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளின் முடிவு தமிழக மக்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்த இரு தொகுதிகளும் தி.மு.க., காங்கிரஸ் வசம் இருந்தவை. அந்த தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்று அ.தி.மு.க. தீவிரமாக உள்ள���ு.\nஇதை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் முற்றுகையிட்டு தேர்தல் பிரசாரம் செய்தனர். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மூத்த தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். அ.தி.மு.க. - தி.மு.க. இடையே ஏற்பட்டுள்ள இந்த நேரடி பலப்பரீட்சைக்கு விடையளிக்க வாக்காளர்கள் விறுவிறுப்பாக தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள்.\nTN Assembly bypoll | Nanguneri bypoll | Vikravandi bypoll | தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் | நாங்குநேரி இடைத்தேர்தல் | விக்கிரவாண்டி இடைத்தேர்தல் | வாக்குப்பதிவு\n22 அடியை நெருங்கும் செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம்\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\nதீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n43 மொபைல் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nநிவர் புயல் அதிதீவிர புயலாக கரையை கடக்கும்: வானிலை மையம்\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை- முதலமைச்சர் ஆலோசனை\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nவிரைவுத் தபாலில் சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாதம்: தபால் துறை நடவடிக்கை\nபுயல், மழை பேரிடரிலிருந்து மக்களை பாதுகாக்க ஒன்றிணைவோம்- தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு\nகடற்கரை பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம்- போலீசார் வேண்டுகோள்\nநிவர் புயல் எதிரொலி- சென்னையில் அதிகளவு மழை\nதேனி அருகே போலி டாக்டர் கைது\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nகாதலி வந்ததால் முதலிரவு அறையிலிருந்து மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை ஓட்டம்\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- தோல்வியை தழுவினார் டி.ஆர்.\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nதமிழகத்தை 25-ந்தேதி புயல் தாக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nரகசிய திருமணம் செய்து கொண்ட சிம்பு பட நடிகை\nநிவர் அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்கும்: வானிலை மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோச��ைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2010/06/super-singer-junior2-24-06-2010-vijay-tv.html", "date_download": "2020-11-25T02:34:27Z", "digest": "sha1:QJDGPPZRQFQDH26QVPKU3DRG5TV2CA45", "length": 6989, "nlines": 98, "source_domain": "www.spottamil.com", "title": "Super Singer Junior2 24-06-2010 - Vijay TV சூப்பர் சிங்கர் ஜுனியர் - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nநெத்தலி புட்டு - இலங்கையர் சமையல் முறையில் Nethili puttu\nஇலங்கையர் சமையல் முறையில் செய்யப்பட்ட மிகவும் சுவையான நெத்தலிப் புட்டு தேவையான பொருட்கள்: அவித்த கோதுமை மா சூடான நீர் உப்பு தேங்காய்ப் பூ ...\nஇலங்கையில் புதிய அரசில் ஜனாதிபதி கோத்தபாய அவர்களின் அதிரடி சட்டங்கள்\nகுடி போதையில் வாகாணம் செலுத்தி விபத்து ஏற்படுத்தினால் 10 வருட சிறை தண்டனை. முச்சக்கர வண்டிகள் இறக்குமதி முற்றாக தடை செய்யப் பட்டுள்ளது. பாடச...\nஇலங்கையின் அடுத்த பிரதமர் மகிந்த ராசபக்ச\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகியுள்ளார். தனது தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ரணில் விக்ரமசிங்க அறிவிக...\nபிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை\nதன் பிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை. கேட் ஃபிஷ் என்ற ஒரு வகை மீன் இனத்தில் ஆண் மீனின் வாய்க்குள் தான் பெண் மீன் முட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmediacity.com/cinema/2018/04/16/653/", "date_download": "2020-11-25T02:51:27Z", "digest": "sha1:R4QZSX3NSXJ47QCMT2JTDJWBSHAQ75YH", "length": 9351, "nlines": 131, "source_domain": "www.tamilmediacity.com", "title": "பிரபல நடிகரை மிரட்டிய பாஜக வினர் | Tamil Media City", "raw_content": "\nஅனை���்தும்இலங்கைச் செய்திகள்உலகச் செய்திகள்பிராந்திய செய்திகள்விளையாட்டுச் செய்திகள்\nகிளிநொச்சியில் இத்தனை பேர் தனிமைப்படுத்தலிலா…\nபிணையில் வெளியே வந்தார் பிள்ளையான்..\nகொரோனா நிலைவரம் : மாநில முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை\nதிருமணம் குறித்து மனம் திறந்தார் த்ரிஷா\nசெம்பருத்தி சீரியலில் இருந்து முதலில் ஆதியை மாற்றனும்- ஜனனி திடுக்கிடும் பேட்டி\nகனடா மாப்பிள்ளை, திருமணம் குறித்து முதன்முறையாக பேசிய லாஸ்லியா\nகவ ர்ச்சி உடையில் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள 90ml பட நடிகை..\nஆயிரக்கணக்கான தமிழர்கள், தமிழீழ விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டுள்ளனர். புலிகளால் பல சிங்களக்கிராமங்களில் ஆயிரக்கணக்கில் சிங்களவர்கள் கொத்துக்கொத்தாக…\nசமூக வலைதளங்கள் குறித்து அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள்\nபிரபஞ்சத்தின் மிக இருண்ட கிரகம் கண்டுபிடிப்பு\nரஷ்யாவில் போன் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் ரோபோட்\nவாட்ஸ் ஆப் பாவனையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு\nநமது நிறுவனம் 2018ஆம் ஆண்டு வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது – மார்க் சூக்கர்பெர்க்\nமுகப்பு சினிமா பிரபல நடிகரை மிரட்டிய பாஜக வினர்\nபிரபல நடிகரை மிரட்டிய பாஜக வினர்\nதனது காரை வழிமறித்து மிரட்டிய பாஜகவினரின் வீடியோவை, நடிகர் பிரகாஷ்ராஜ் தற்பொழுது வெளியிட்டுள்ளார். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்தவர் பிரகாஷ்ராஜ். தனது வித்தியாசமான நடிப்பின் முலம் அனைத்து மொழி மக்களின் மனதை கவர்ந்தவர்.\nபிரகாஷ்ராஜ் டிவிட்டரில் பாஜக அமைச்சர்களையும், நிர்வாகிகளையும் வருத்தெடுத்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் கர்நாடகாவில் பிரகாஷ்ராஜின் காரை வழிமறித்த பாஜக வினர் அவரிடம் ரகளையில் ஈடுபட்டனர். ஆனால் பிரகாஷ்ராஜ் இதற்கு எதிர்வினை காட்டாமல் காரில் சிரித்த படியே இருந்துள்ளார். பிரகாஷ்ராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில், பாஜக பக்தர்களின் வேலையை பாருங்கள். இந்த ஜோக்கர்கள் கூட்டம் என்னை மிரட்ட நினைத்தால், அதனால் நான் பயப்படப் போவதில்லை, மேலும் பலமாகிக் கொண்டே தான் போவேன் என தெரிவித்துள்ளார்.\nமுந்தைய கட்டுரைநடிகை ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு\nஅடுத்த கட்டுரைவசூலில் உச்சத்தை தொட்ட ராக்கின் ராம்பேஜ்\nதொடர்புடைய கட்டு���ைகள்கட்டுரை ஆசிரியரிடமிருந்து மேலும்\nதிருமணம் குறித்து மனம் திறந்தார் த்ரிஷா\nசெம்பருத்தி சீரியலில் இருந்து முதலில் ஆதியை மாற்றனும்- ஜனனி திடுக்கிடும் பேட்டி\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nTamil Media City தமிழர்களுக்கு உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் ஒரு ஊடகமாகும்.\nஎம்மை தொடர்பு கொள்ளுங்கள்: [email protected]\nஇந்த வயதிலும் இப்படியா, மாளவிகா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து பிரமித்த ரசிகர்கள்..\nநடிகை ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2018/08/blog-post_14.html", "date_download": "2020-11-25T02:34:40Z", "digest": "sha1:2BLGOGZJHOI3E6SUIHQZSPJTTUOVLYHG", "length": 18577, "nlines": 249, "source_domain": "www.ttamil.com", "title": "கொசுக்களால் பரவும் நோயை கொசுக்கள் மூலமே ஒழித்த நகரம் ~ Theebam.com", "raw_content": "\nகொசுக்களால் பரவும் நோயை கொசுக்கள் மூலமே ஒழித்த நகரம்\nடெங்கு காய்ச்சல் பரவலுக்கு கொசுக்கள் காரணமாக உள்ள நிலையில், கொசுக்கள் மூலமாகவே ஒரு நகரம் முழுதும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தியுள்ளனர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.\nஇயற்கையாகவே தொற்றும் பாக்டீரியாக்களை உடைய, ஆய்வகங்களில் வளர்க்கப்பட்ட கொசுக்கள் டௌன்ஸ்வைல் நகரத்தில் வெளியிடப்பட்டன. அந்தக் கொசுக்கள் அந்நகரின் பொது வெளியில் உள்ள கொசுக்களுடன் உறவு கொண்டன.\nஇதன் மூலம் டெங்கு காய்ச்சல் தொற்றாமல் தடுக்கும் வோல்பாசியா (Wolbachia) எனும் பேக்டீரியா அந்நகரில் பரவியது. இதனால் 2014ஆம் ஆண்டு முதல் டௌன்ஸ்வைல் நகரத்தில் டெங்கு தொற்று யாருக்கும் இல்லை.\nகொசுக்கள் மூலம் பரவும் ஜிகா மற்றும் மலேரியா போன்ற நோய்களையும் இதே வழிமுறை மூலம் கட்டுப்படுத்த முடியும் என்று மோனாஷ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\n\"நம்மிடம் ஏற்கனவே இருக்கும் வழிமுறைகள் எதுவும் இந்த நோய்களை கட்டுப்படுத்தவில்லை,\" என்று கூறியுள்ள உலக கொசுக்கள் திட்டத்தின் இயக்குநர் ஸ்காட் ஓ'நீல், \"இந்த வழிமுறை கொசுக்களால் பரவும் நோய்கள் மீது பெரிய தாக்கத்தை உண்டாக்கப்போகிறது. மிகவும் நம்பிக்கை தருவதற்கான முதல் அறிகுறியாக இந்த ஆய்வு உள்ளது,\" என கார்டியன் இதழிடம் தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்து நான்கு மழைக் காலங்களில் வோல்பாசியா பாக்டீரியாக்களைக் கொண்டுள்ள கொசுக்களை, சுமார் 1,87,000 மக்கள் வசிக்கும் 66 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள, குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள அந்த நகரில் ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.\nஇந்தத் திட்டத்துக்கு அங்குள்ள மக்கள் பெரும் ஆதரவளித்தனர். இந்த சிறப்பு வாய்ந்த கொசுக்களை, உள்ளூர் கொசுக்கள் இருக்கும் பகுதிகளில் பள்ளி மாணவர்களும் வெளியிட்டனர்.\n\"ஒரு நபருக்கு 15 ஆஸ்திரேலிய டாலர் செலவாகும் இந்தத் திட்டம் மூலம், மிகவும் வேகமாகவும், குறைந்த செலவிலும், திறன் மிக்க வகையில் கொசுக்களால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த முடியும் என்று டௌன்ஸ்வைல் நகரில் நிகழ்த்தப்பட்ட சோதனையில் தெரியவந்துள்ளது,\" என்று பேராசிரியர் ஓ'நீல் கூறியுள்ளார்.\nஇந்தத் திட்டம் தற்போது 11 நாடுகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வோல்பாசியா பாக்டீரியாக்களை உலகின் மிகவும் ஏழ்மை நிலவும் பகுதிகளில், நபர் ஒருவருக்கு தலா ஒரு அமெரிக்க டாலர் எனும் குறைந்த செலவில் பரப்பி நோய்க் கட்டுப்பாட்டில் ஈடுபட இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nசுமார் 3,90,000 பேர் வசிக்கும் இந்தோனீசியாவின் யோக்யகர்தா நகரில் இப்போது இந்த சோதனை செய்யப்பட்டு வருகிறது.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஅ‌றி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டி‌ய ப‌ஞ்ச‌ங்க‌ள் \nகொசுக்களால் பரவும் நோயை கொசுக்கள் மூலமே ஒழித்த நகரம்\n'ஹன்சிகா' வின் 50ஆவது படமும் 80 வயதுப் பாட்டியாக '...\nவாழ்வில் வெற்றியடைய 2வது மனதை கொன்று விடுங்கள்\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" [ஒரு ஆரம்பம்......\n\"அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\": ஒரு விளக்கம்\nஎங்கே போகிறது ஆன்மீகத்திற்கான பயணம்\n''விக்ரம்'' எனும் நடிப்புக் கலை வீரன்\nஎந்த ஊர் போனாலும் தமிழன் ஊர் [அச்சுவேலி] போலாகுமா\nசந்தர்ப்பவாதமாகிவிட்ட தமிழர் கலாச்சாரம் ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nபெண்கள் சாப்பிட வேண்டிய கி��ங்கு\nமனைவியிடம் கணவர் சொல்லும் பத்து பொய்கள்..\nயாரெல்லாம் க்ரீன் டீ குடிக்கக் கூடாது என தெரியுமா\nகாண்டம்-நாடி ஜோதிடம் பார்க்கலாம் :\nஇராமாயணம் / மகாவம்சம் காலங்கள்:\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசைவ சமய புனித நூல் என்ன\nஇது பொதுவாகச் சைவ சமயத்தவர்களிடம் பிற சமயத்தவர்கள் கேட்கும் கேள்வியாகும். அப்போது இவர்கள் பதில் சொல்ல முடியவில்லையே என்ற அங்கலாய்ப்பில் வெ...\nசூரனை சங்காரம் செய்தவன் முருகனா....\n[ நீங்கள் வேறு கருத்துகள்/நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் .நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கைய...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\" / ஒரு ஆரம்பம்\n[ நீங்கள் வேறு கருத்துகள்/ நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் . நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த ந...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" வால்மீகி இராமாயணத்தின் உத்தர காண்டத்தில் சருக்கம் 73 முதல் 76 வரையில...\nஒரு டொக்டருக்கு மணமகள் தேவை\nடொக்ரர் வரதராஜன் அப்பொழுதுதான் கடினமான ஆப்பரேசன் ஒன்றினை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு களைப்புடன் வந்து தனது அலுவலக அறை சோபாவில் அமர்ந்...\nஎந்த வகையான பாத்திரங்களில் சமைத்தால் உடலுக்கு கேடு\nநாம் சமைக்கும் உணவுப்பொருட்கள் மட்டுமல்ல , சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள்கூட உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியவை. அந்த வகையில் ...\nஒரு கடிதம் 19.09.2019 அன்புள்ள அப்புவுக்கு நான் நலம்.அதுபோல் உங்கள் சுக...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [மூளாய்] போலாகுமா\nமூளாய் [ moolai ] இலங்கை திருநாட்டின் தலை எனத் திகழ்ந்து சிறப்புப் பெறும் யாழ்ப்பாணத்தின் மேற்குப் பகுதியில் அமைந்து...\nவிமானத்தை உருவாக்கியது ரைட் சகோதரர்களா\n... விமானம் , அனைவரும் அறிந்த ஒன்று… இன்றைய உலகம் சுருங்க முக்கிய காரணமாக அமைந்த ஒரு சாதனம். பறவை ,அது வானில் பறப்பதை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/19830/", "date_download": "2020-11-25T02:50:45Z", "digest": "sha1:PXYWFFDSKRJQAQWM4E437ZMVCXCQQJQV", "length": 16507, "nlines": 286, "source_domain": "www.tnpolice.news", "title": "திருவள்ளூர் பொன்னேரி காவல்���ுறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு – POLICE NEWS +", "raw_content": "\n13 ரவுடிகள் ஓட ஓட கைது\n144 மூட்டை ரேசன் அரிசி பறிமுதல் 2 பேர் கைது\nகோவையில் தொழில் அதிபர் தற்கொலை, ஆர்.எஸ் புரம் காவல்துறையினர் விசாரணை\nதொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது\nகார்த்திகை தீபத் திருவிழா, திருவண்ணாமலை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை\nமினி வேனை திருடிய 2 பேர் கைது\nகாணாமல் போன (JCB)ஜேசிபி, துரிதமான முறையில் செயல்பட்ட காவல்துறை\n“நிவர் புயல்” மாவட்டம் வாரியாக கண்காணிப்பு பணிக்கு காவல் துறை உயர் அதிகாரிகள் நியமனம்\nமக்கள் சேவையில் போலீஸ் நியூஸ் பிளஸ், 1000 பேருக்கு கபசுர குடிநீர் விநியோகம்\nமதுரையில் வீட்டின் கதவை உடைத்த 2 பேர் கைது\nமதுரையில் 12 வயது சிறுமி பலாத்காரம் முதியவர் கைது\nமதுரையில் இலவச பட்டா வாங்கி தருவதாக கூறி போலி ஆவணம் கொடுத்து மோசடி\nதிருவள்ளூர் பொன்னேரி காவல்துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு\nதிருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அரவிந்தன், IPS உத்தரவின்படி, பொதுமக்களுக்கு ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையிலும், காவல்துறையின் அவசர உதவிக்கு இலவச தொலைபேசி எண் 100 பயன்படுத்தினால் காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வருவார்கள் என்பதை பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் வகையில், பொன்னேரி காவல்நிலைய காவல் உதவி ஆய்வாளர் திரு.மகேஷ் குமார் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் திரு.முருகேசன் தலைமையில் பொன்னேரி பகுதியில் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.\nநியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா\nமதுரையில் சட்டத்துக்கு புறம்பாக காஞ்சா கடத்தி வந்த குற்றவாளிகளை காவல்துறையினர் கைது\n63 மதுரை மாவட்டம்: 21.9.19 உசிலம்பட்டி பகுதிகளில் கஞ்சா தடுப்பு ரோந்து பணியில் எஸ்.பி., தனிப்படை காவல்துறை ஈடுபட்டிருந்த பொழுது, வத்தலக்குண்டு ரோட்டில் இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமாக […]\nகஞ்சா பதுக்கிய இருவர் கைது\nதக்க சமயத்தில் கிணற்றில் விழுந்த நபரை காப்பாற்றய போடி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் திரு.தர்மர்\nகஞ்சா மற்றும் நாட்டு வெடிகுண்டுகளுடன் சுற்றியவர் கைது.\nமுன்விரோதம் காரணமாக கொலை செய்த நபர்களுக்கு ஆயுள் தண்டனை பெற்று தந்த தேனி மாவட்ட காவல்துறை\nதிருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தை நேய காவல் நிலையம், SP துவக்கி வைத்தார்\nமதுரையில் காவல்துறையினர் நல்லிணக்க நாள் உறுதிமொழி\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,984)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,330)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,117)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,869)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,777)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,763)\n13 ரவுடிகள் ஓட ஓட கைது\n144 மூட்டை ரேசன் அரிசி பறிமுதல் 2 பேர் கைது\nகோவையில் தொழில் அதிபர் தற்கொலை, ஆர்.எஸ் புரம் காவல்துறையினர் விசாரணை\nதொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது\nகார்த்திகை தீபத் திருவிழா, திருவண்ணாமலை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/2019/11/", "date_download": "2020-11-25T01:44:36Z", "digest": "sha1:G6BTIKBL2VXRBABOFLEWV2UDNXJ4YCEM", "length": 7221, "nlines": 125, "source_domain": "www.thamilan.lk", "title": "November 2019 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\n“அரசியலில் எனது கதை முடியவில்லை – மீண்டும் வருவேன்..” – மைத்ரி அதிரடி \n“அரசியலில் எனது கதை முடியவில்லை - மீண்டும் வருவேன்..” - மைத்ரி அதிரடி \nமற்றுமொரு சாதனையை படைத்தார் ஸ்மித்\nசர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மிக விரைவாக 7,000 ஓட்டங்களைக் கடந்தவர் என்ற சாதனையை அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட வீரரும், டெஸ்ட் துடுப்பாட்ட வீரர் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளவருமான ஸ்டீவ் Read More »\nஅமெரிக்காவுடன் உத்தியோகப்பற்ற பேச்சு; உறுதிப்படுத்தியது தலிபான்\nஅமெரிக்காவுடன் உத்தியோகப்பற்ற வகையில் தமது அமைப்பு பேச்சுக்களை நடத்திவருவதாக தலிபான் அமைப்பு அறிவித்துள்ளது. Read More »\nபிரித்தானிய கத்திக்குத்து; இருவர் பலி, சந்தேகநபரும் உயிரிழப்பு\nபிரித்தானியத் தலைநகர் இலண்டனில் அமைந்துள்ள பிரபலமான \"லண்டன் பிரிட்ஜ்'இல் நேற்றைய தினம் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என பிரித்தானிய பொலிஸார்... Read More »\nபாதுகாப்பு நிலைமை குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தக் கோருகிறார் சஜித் \nபாதுகாப்பு நிலைமை குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தக் கோருகிறார் சஜித் \nகோட்டாவின் புகைப்படத்தை கோட்டாவுக்கே பரிசளித்து மகிழ்வித்த மோடி \nகோட்டாவின் புகைப்படத்தை கோட்டாவுக்கே பரிசளித்து மகிழ்வித்த மோடி \nபணியாளர் தடுத்துவைத்து விசாரிக்கப்பட்ட விவகாரம் – சுவிஸ் தூதரகம் விசேட அறிக்கை \nபணியாளர் தடுத்துவைத்து விசாரிக்கப்பட்ட விவகாரம் - சுவிஸ் தூதரகம் விசேட அறிக்கை \nஅரச நிறுவனங்களின் உயர் தலைவர்கள் பதவி விலக ஜனாதிபதி பணிப்பு \nஅரச நிறுவனங்களின் உயர் தலைவர்கள் பதவி விலக ஜனாதிபதி பணிப்பு \nகொரோனாவால் மேலும் நால்வர் உயிரிழப்பு\nஇலக்கியவாதி கலைமகள் ஹிதாயா ரிஸ்வி காலமானார்\nசிவப்பு எச்சரிக்கை விடுத்தது வளிமண்டலவியல் திணைக்களம்\nவத்தளையில் வீடமைப்புத் திட்டமொன்று தனிமைப்படுத்தப்பட்டது \nவங்கக் கடலில் உருவானது நிவர் புயல் – மீனவர்கள் கடலுக்கு செல்லாதிருக்க எச்சரிக்கை \nபுதிய இரண்டு அமைச்சுகள் உருவாக்கம் – விசேட வர்த்தமானி வெளியானது \nகொழும்பின் சில இடங்கள் தனிமைப்படுத்தல் நீக்கம் \nகொரோனாவால் மேலும் 9 பேர் உயிரிழப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minkaithadi.com/15042/", "date_download": "2020-11-25T02:25:18Z", "digest": "sha1:GEK2EDVYDJWU6QN3RWKDJTZFZSHZTS6N", "length": 23271, "nlines": 334, "source_domain": "minkaithadi.com", "title": "இன்றைய தினப்பலன்கள் (26.10.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ் , மின்கைத்தடி", "raw_content": "\nவரலாற்றில் இன்று – 25.11.2020 கார்ல் பென்ஸ்\nஇன்றைய தினப்பலன்கள் (25.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்\nவரலாற்றில் இன்று – 24.11.2020 படிவளர்ச்சி தினம்\nஇன்றைய தினப்பலன்கள் (24.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்\nஎழுத்தாளர் பிரதிபாவின் நினைவு நாள்\nவரலாற்றில் இன்று – 23.11.2020 சுரதா\nஇன்றைய தினப்பலன்கள் (23.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்\nதர்க்கசாஸ்திரம் ஜோதிடர் ஏற்படுத்திய திகில் – 12 | ஆரூர் தமிழ்நாடன்\nஉனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 20 | சுதா ரவி\nஇன்றைய தினப்பலன்கள் (26.10.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்\nஇன்றைய தினப்பலன்கள் (26.10.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்\nஇன்றைய தினப்பலன்கள் (26.10.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்\nமூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். மனக்கவலைகள் குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். எதிர்பார்த்த வெளியூர் தொடர்பான உதவிகள் கிடைக்கும். சாதுர்யமான பேச்சுக்களால் கீர்த்தி உண்டாகும். பொர���ட்சேர்க்கைக்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் பொருளாதார மேன்மை உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை : கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 2\nஅதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்\nஅஸ்வினி : ஆதரவு கிடைக்கும்.\nபரணி : கீர்த்தி உண்டாகும்.\nகிருத்திகை : மேன்மையான நாள்.\nபொருளாதாரம் தொடர்பான சிக்கல்கள் இருந்தாலும் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். நிலுவையில் இருந்துவந்த பணிகளை மேற்கொள்வீர்கள். வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். திறமையான பேச்சின் மூலம் எதையும் சமாளிப்பீர்கள்.\nஅதிர்ஷ்ட திசை : மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 5\nஅதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை\nகிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.\nரோகிணி : சிந்தனைகள் அதிகரிக்கும்.\nமிருகசீரிஷம் : திறமைகள் வெளிப்படும்.\nவாழ்க்கைத்துணைவரிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் உறவு மேம்படும். மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனத்துடன் இருக்கவும். உறவினர்களுடன் பேசும்போது பொறுமை வேண்டும். சகோதரர்கள் வழியில் ஆதாயம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை : தெற்கு\nஅதிர்ஷ்ட எண் : 1\nஅதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்\nமிருகசீரிஷம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.\nதிருவாதிரை : கவனம் வேண்டும்.\nபுனர்பூசம் : ஆதாயம் உண்டாகும்.\nபொன், பொருள் போன்றவற்றை கையாளும்போது நிதானத்துடன் செயல்படவும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். அக்கம்-பக்கத்தினரிடம் பழகும்போது பொறுமை வேண்டும். சபைகள் தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த ஆதரவு காலதாமதமாக கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 3\nஅதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை\nபுனர்பூசம் : நிதானம் வேண்டும்.\nபூசம் : கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.\nஆயில்யம் : பொறுமை வேண்டும்.\nவியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனைகள் தீரும். உத்தியோகத்தில் இருந்துவந்த மறைமுகமான எதிர்ப்புகளை களைவீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை மேம்படும். நிர்வாகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும்.\nஅதிர்ஷ்ட திசை : வடக்கு\nஅதிர்ஷ்ட எண் : 2\nஅதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்\nமகம் : பிரச்சனைகள் தீரும்.\nபூரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.\nஉத்திரம் : முன்னேற்றமான நாள்.\nவியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் நிதானத்துடன் செயல்படவும். பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்கள் வட்டாரத்தில் உங்களின் மீதான மதிப்புகள் அதிகரிக்கும். சொத்துக்கள் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.\nஅதிர்ஷ்ட திசை : தென்மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 7\nஅதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்\nஉத்திரம் : நிதானத்துடன் செயல்படவும்.\nஅஸ்தம் : மகிழ்ச்சியான நாள்.\nசித்திரை : மதிப்புகள் அதிகரிக்கும்.\nபிள்ளைகளின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். எடுத்த வேலைகளை முடிப்பதற்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். பணி தொடர்பான கோப்புகளை கையாளும்போது கவனம் வேண்டும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு மேம்படும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.\nஅதிர்ஷ்ட திசை : வடமேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 8\nஅதிர்ஷ்ட நிறம் : கருப்பு நிறம்\nசித்திரை : சுபச்செய்திகள் கிடைக்கும்.\nசுவாதி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.\nவிசாகம் : அறிவு மேம்படும்.\nகூட்டுத்தொழிலில் பங்குதாரர்களால் சுபவிரயம் செய்து தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் செயல்பாடுகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும்.\nஅதிர்ஷ்ட திசை : வடகிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 4\nஅதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்\nவிசாகம் : அபிவிருத்தி உண்டாகும்.\nஅனுஷம் : மகிழ்ச்சி அடைவீர்கள்.\nகேட்டை : சாதகமான நாள்.\nஉத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருக்கவும். சகோதரர்களிடம் அனுசரித்து செல்லவும். தொலைபேசி தொடர்பான செய்திகளின் மூலம் பயணங்களை மேற்கொள்வீர்கள்.\nஅதிர்ஷ்ட திசை : தெற்கு\nஅதிர்ஷ்ட எண் : 3\nஅதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்\nமூலம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.\nபூராடம் : கவனம் வேண்டும்.\nஉத்திராடம் : அனுசரித்து செல்லவும்.\nகுலதெய்வ வழிபாட்டிற்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவதற்காக செயல்திட்டம் தீட்டுவீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு மேலான பணிகள் வரும். பயணங்களால் இலாபம் கிடைக்கும். பூர்வீகம் சம்பந்தமான சுபவிரயங்கள் செய்வீர்கள். பிள்ளைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும்.\nஅதிர்ஷ்ட திசை : மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 6\nஅதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்\nஉத்திராடம் : பயணங்கள் சாதகமாகும்.\nதிருவோணம் : இலாபம் கிடைக்கும்.\nஅவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.\nவாகனப் பயணங்களால் இலாபம் அதிகரிக்கும். தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். குடும்பத்தில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு கிடைக்கும். மனதில் புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். முன்கோபத்தால் சில மனக்கசப்புகள் ஏற்படலாம்.\nஅதிர்ஷ்ட திசை : வடக்கு\nஅதிர்ஷ்ட எண் : 9\nஅதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு\nஅவிட்டம் : இலாபம் அதிகரிக்கும்.\nசதயம் : வாய்ப்புகள் ஏற்படும்.\nபூரட்டாதி : மனக்கசப்புகள் ஏற்படலாம்.\nஎதிலும் துணிச்சலுடன் ஈடுபட்டு இலாபம் மற்றும் மகிழ்ச்சி அடைவீர்கள். புதிய நபர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் ஈடேறும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவதற்கான சூழல் உண்டாகும். தாயாரின் உடல் நிலை தொடர்பான செயல்களில் கவனம் வேண்டும்.\nஅதிர்ஷ்ட திசை : கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 6\nஅதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்\nபூரட்டாதி : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.\nஉத்திரட்டாதி : முயற்சிகள் ஈடேறும்.\nரேவதி : கவனம் வேண்டும்.\nPrevious Post வரலாற்றில் இன்று – 26.10.2020 கணேஷ் சங்கர் வித்யார்தி\nNext Post வார ராசிபலன்கள் (26.10.2020 – 01.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்\nஸ ஸ்ரீ பகவான் ஜீ\nவாஸ்து வீடு வீட்டின் அறைகள் வாஸ்து அமைப்பு\n – ஒரு முழுமையான ஆய்வு ……\nஓட்டல் டேஸ்ட்ல தந்தூரி சிக்கன்\nசர்க்கரை நோய் பற்றிய தவறான நம்பிக்கைகள்\nவரலாற்றில் இன்று – 25.11.2020 கார்ல் பென்ஸ் November 25, 2020\nஇன்றைய தினப்பலன்கள் (25.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ் November 25, 2020\nவரலாற்றில் இன்று – 24.11.2020 படிவளர்ச்சி தினம் November 24, 2020\nஇன்றைய தினப்பலன்கள் (24.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ் November 24, 2020\nஎழுத்தாளர் பிரதிபாவின் நினைவு நாள்\nஇன்றைய தினப்பலன்கள் (23.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ் November 23, 2020\nதர்க்கசாஸ்திரம் ஜோதிடர் ஏற்படுத்திய திகில்\nஉனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 20 | சுதா ரவி November 22, 2020\nநீயெனதின்னுயிர் – 22 | ஷெண்பா November 22, 2020\nவிலகாத வெள்ளித் திரை – 14 | லதா சரவணன் November 22, 2020\nகேப்ஸ்யூல் நாவல் – கரைந்த நிழல்கள் – அசோகமித்திரன் | பாலகணேஷ் November 22, 2020\nநிசப்த சங்கீதம் – 9| ஜீ.ஏ.பிரபா November 22, 2020\nவரலாற்றில் இ���்று – 22.11.2020 ஜல்காரிபாய் November 22, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamilvideos.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D.html", "date_download": "2020-11-25T01:45:58Z", "digest": "sha1:OXUKWCKFEHMDAWQZRAUJQT3QRAUX7UCN", "length": 6716, "nlines": 86, "source_domain": "news7tamilvideos.com", "title": "முதுமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகளின் வாகனத்தின் அருகே சிறுத்தை ஒன்று வந்த வீடியோ காட்சி! | News7 Tamil - Videos", "raw_content": "\nவிஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nநாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nதமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nபயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nதனியார் கல்லூரியில் நடந்த பிரியாணி சமைக்கும் போட்டி\nகடவுள் அளித்த பரிசு இசை : இளையராஜா நெகிழ்ச்சி\nதிமுக-வை ஒரு முஸ்லிம் லீக் கட்சியைப் போன்று, ஸ்டாலின் மாற்றி வருகிறார் : ஹெச். ராஜா\nடெல்டாவை மீண்டும் கைப்பற்றுகிறாரா முதல்வர் பழனிசாமி\nதமிழ்நாட்டிற்கு இனி மேல் வரப்போவதில்லை : சாமியார் நித்தியானந்தா அதிரடி\nபா.ஜ.க-வின் தமிழக தலைவர் இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு : Detailed Report\nமுதுமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகளின் வாகனத்தின் அருகே சிறுத்தை ஒன்று வந்த வீடியோ காட்சி\nமுதுமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகளின் வாகனத்தின் அருகே சிறுத்தை ஒன்று வந்த வீடியோ காட்சி\nதிமுக மாவட்டச் செயலாளர் வீட்டிற்கு சென்ற இபிஎஸ், ஓபிஎஸ்\nமுதல்வர் பழனிசாமி வீட்டை முற்றுகையிடப் போவதாக ஆதித் தமிழர் பேரவை அறிவிப்பு\nவிஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nComments Off on விஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nநாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nComments Off on நாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nதமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nComments Off on தமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nபயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nComments Off on பயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nComments Off on கண்ணீரில் கங்காரு தேசம்\nபைக் ரேஸ் எனும் உயிர்க்கொல்லி\nComments Off on பைக் ரேஸ் எனும் உயிர்க்கொல்லி\nமோர்சிங் இசைக்கருவி வாசித்துப் புகழ் பெற்ற சுந்தர்\nComments Off on மோர்சிங் இசைக்கருவி வாசித்துப் புகழ் பெற்ற சுந்தர்\nதாயை இழந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்கள்\nComments Off on தாயை இழந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2020-11-25T02:58:44Z", "digest": "sha1:VYVYXZKS4XD773B3LOJRHTUS2AWQYDB4", "length": 3945, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வித்தியாசப் பொறி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவித்தியாசப் பொறி (Difference Engine) எனப்படுவது 1822ஆம் ஆண்டில் சார்ல்சு பாபேச்சு என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட பொறிமுறைக் கணித்தலுக்கு அவசியமான மாதிரியுரு ஆகும்.[1] இந்தப் பொறி பதின்ம எண் முறைமையை அடிப்படையாகக் கொண்டு இயங்கியது. இதனைக் கேள்வியுற்று ஆர்வமடைந்த பிரித்தானிய அரசாங்கம் சார்ல்சு பாபேச்சு தனது திட்டத்தைத் தொடர்வதற்காக ₤1700 பண உதவியை வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.\nஇலண்டன் அறிவியல் அருங்காட்சியகத்திலுள்ள பாபேச்சின் வித்தியாசப் பொறி\n↑ தகவல் உலகில் கணினியின் பங்கு\nபாபேச்சு, வித்தியாசப் பொறி ஆகியவை பற்றிக் கணினி வரலாற்றுக் கண்காட்சி, கணினி வரலாறு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 14:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/will-pongal-holiday-cancel-for-modi-programme-q37eca", "date_download": "2020-11-25T01:32:04Z", "digest": "sha1:GMI3G365UL4DRVDHKTIUT3DNKSHSOALS", "length": 11607, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பொங்கல் விடுமுறையில் மோடி நிகழ்ச்சி நேரலை... பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 16 விடுமுறை ரத்தா? | Will pongal holiday cancel for modi programme", "raw_content": "\nபொங்கல் விடுமுறையில் மோடி நிகழ்ச்சி நேரலை... பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 16 விடுமுறை ரத்தா\nதமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மா���வர்கள் இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கான வசதிகளை மேற்கொள்ளும்படி பள்ளிக் கல்வித் துறை, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால், தமிழகத்தில் ஜனவரி 14 முதல் 19 வரை பள்ளிகள் பொங்கல் பண்டிகைக்காக மூடப்பட்டிருக்கும் பள்ளிகள் ஜனவரி 16 அன்று திறக்கப்படுமா என்ற கேள்வியும் குழப்பமும் ஏற்பட்டுள்ளது.\nபொங்கல் திருநாள் விடுமுறையின் போது பிரதமர் மோடியின் ‘பரிஷ்கா பி சார்ச்சா’ நிகழ்ச்சியை தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் கண்டுகளிக்க ஏற்பாடு செய்யும்படி பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருப்பது தெரியவந்துள்ளது.\nதமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஜனவரி 15 அன்று கொண்டாடப்பட உள்ளது. இந்தப் பண்டிகைக்காக ஜனவரி 11 (சனிக்கிழமை) முதல் 19 (ஞாயிற்றுக்கிழமை) வரை விடுமுறை அளிக்கப்படுமா அல்லது 13 - 19 வரை விடுமுறை அளிக்கப்படுமா என்று எதிர்பார்க்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 16 அன்று டெல்லியில் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடும் ‘பரிஷ்கா பி சார்ச்சா’ எனும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி, மத்திய அரசின் பிரத்யேக யூடியூப் பக்கத்தில் நேரலை செய்யப்பட உள்ளன.\nஇந்த நிகழ்ச்சியை நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் கண்டுகளிக்க ஏற்பாடு செய்யும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கான வசதிகளை மேற்கொள்ளும்படி பள்ளிக் கல்வித் துறை, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால், தமிழகத்தில் ஜனவரி 14 முதல் 19 வரை பள்ளிகள் பொங்கல் பண்டிகைக்காக மூடப்பட்டிருக்கும் பள்ளிகள் ஜனவரி 16 அன்று திறக்கப்படுமா என்ற கேள்வியும் குழப்பமும் ஏற்பட்டுள்ளது.\nபொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் மாணவர்கள் அதற்கு முன்பே சென்றுவிடுவார்கள் என்பதால். மாணவர்கள் பள்ளியில் செய்யப்பட உள்ள நேரலையை எப்படிக் காண்பார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்விதுறை உரிய விளக்கம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n“ஒரு வழியா 2020 Climax-க்கு வந்துட்டோம்”... இணையத்தில் வைரலாகும் நிவர் புயல் மீம்ஸ்...\nசிக்குன்னு இருக்கும் தொப்புளில் தோடு மாட்டி குதூகலமூட்டும் யாஷிகா..\nட்ரான்ஸ்பிரண்ட் புடவையில் ஈரம் சொட்ட சொட்ட மழையில் ஆட்டம் போடும் சாக்‌ஷி... துள்ளி குதித்தாடும் வைரல் வீடியோ\nநவம்பர் 27 உலகம் முழுவதும் வெளியாகும் “தௌலத்”..\nஅதிதீவிர புயலாக மாறியது நிவர்... உச்சக்கட்ட பதற்றத்தில் தமிழகம்.. பேருந்தை தொடர்ந்து ரயில்களும் ரத்து..\nஒருமுறை சாப்பிட்டு பாருங்களேன்... வெங்காயத்தாளில் இத்தனை மருத்துவ பயன்களா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#AUSvsIND கமெண்ட்ரி பேனலில் மீண்டும் சஞ்சய் மஞ்சரேக்கர்\n#INDvsENG கங்குலி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nஅதிமுக எம்பி கார் மீது வெடிகுண்டு வீச்சு.. அதிர்ச்சியில் எம்பி மற்றும் அவரது குடும்பத்தினர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/old-shiva-lingam-found-out-in-oasis-near-pudukottai/articleshow/67391947.cms", "date_download": "2020-11-25T03:29:27Z", "digest": "sha1:XZV7EN3JVJRREB5XRWII4POZ6KALZCIE", "length": 12510, "nlines": 117, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "mega malai: பல ஆண்டுகளாக குகையில் மறைந்திருந்த சிவலிங்கம் கண்டுபிடிப்பு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபல ஆண்டுகளாக குகையில் மறைந்திருந்த சிவலிங்கம் கண்டுபிடிப்பு\nபுதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே பல ஆண்டுகளாக சுனையில் மறைந்திருந்த பழைமை வாய்ந்த சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த சிவலிங்கத்தை ஏராளமான பொதுமக்கள் கற்பூரம் ஏற்றி, வழிபாடு செய்த வண்ணம் உள்ளனர்.\n140 ஆண்டுகளாக சுனையில் மூழ்கிக்கிடந்த சிவலிங்கம் கண்டுபிடிப்பு\nகலைஞர் கருணாநிதி வீட்டில் மழை நீர் தேங்கியுள்ளது\nசென்னைக்கு குடிநீர் பிரச்சனையே வராது\nசென்னையிலும் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது\nமேகமலை மேல்பரப்பில் அருவி சிங்கம் சுனையில் லிங்கம் ஒன்று இருப்பது ஆய்வுகளின் மூலம் தெரிய வந்தது\nஇதையடுத்து சுனையில் இருந்த நீர் வெளியேற்றப்பட்டு சகதியுடன் இருந்த சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது.\nபுதுக்கோட்டை மாவட்டம் மேலமலை பகுதியில், பல ஆண்டுகளாக சுனையில் மறைந்திருந்த பழைமை வாய்ந்த சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது.\nபுதுக்கோட்டை மாவட்டம் மேலமலைப் பகுதியில் சுமார் 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த விஜயாலய சோழீச்சுரம் கோயில் உள்ளது. இதன் அருகே அருவி சிங்கம் சுனை, பல்லாண்டுகாலமாக நீர் நிறைந்து காணப்பட்டது.\nஇந்தச் சுனை நீரில் ஒரு லிங்கம் இருப்பதும், இதை 1871-ல் மன்னராட்சியின்போது மக்கள் வழிபட்டதும் சுனைப் பகுதியில் உள்ள கல்வெட்டு ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.\nஇதையறிந்த, தன்னார்வ அமைப்பினர், தொல்லியில் துறையினரின் அனுமதியுடன் சுனையில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றிவிட்டு சகதியுடன் இருந்த சிவலிங்கத்தை கண்டெடுத்தனர். இதற்கு உள்ளூர் மக்களும் ஒத்துழைப்பு கொடுத்தனர்.\nஇதையடுத்து, 148 ஆண்டுகளுக்குப் பிறகு குடவறை சிவலிங்கத்துக்கு நேற்று சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. இதில், சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். வெளிநாட்டினர் சிலரும் வந்து லிங்கத்தைப் பார்வையிட்டனர்\nபல ஆண்டுகளாக சுனையில் மறைந்திருந்த சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nபல ஆண்டுகளாக குகையில் மறைந்திருந்த சிவலிங���கம் கண்டுபிடிப்பு\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nதமிழகம் முழுவதும் 6 ஆயிரம் டாஸ்மாக் கடைகள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஇந்தியாகாங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் மறைவு\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss Highlights: கால் சென்டர் டாஸ்க்.. சண்டை களமான பிக் பாஸ் வீடு\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nவிருதுநகர்13 வயது சிறுமியிடம் ரூ. 2.40 லட்சம் திருட்டு... எப்படி\nதிருநெல்வேலிபேருந்து நிலையமே இல்லாத நெல்லை... தவிக்கும் பொதுமக்கள்\nபெட்ரோல் & டீசல் விலைபெட்ரோல் விலை: இன்னைக்கு நிலவரம் இதுதான் மக்களே\nசேலம்கையெழுத்துப் போடவந்த பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக் கொலை\nதமிழ்நாடுசசிகலாவுக்கு சிறையில் கிடைத்த சர்டிஃபிகேட்\nசென்னைதீயணைப்பு வீரர்களின் குடும்பத்துக்கு தலா 25 லட்சம் இழப்பீடு\nடெக் நியூஸ்POCO M3 Price : கனவில் கூட எதிர்பார்க்காத விலைக்கு அறிமுகம்\nOMGWWE அண்டர்டேக்கர் பற்றி பலரும் அறியாத ஆச்சரியமூட்டும் உண்மைகள்\nஅழகுக் குறிப்புகை, காலில் அதிகமா முடி இருக்கா வீட்ல இருக்கிற இந்த பொருளை யூஸ் பண்ணுங்க, முடி வளராது\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (25 நவம்பர் 2020)\nடெக் நியூஸ்25th Nov 2020 : அமேசானில் FREE ஆக கிடைக்கும் Rs.5000 Pay Balance; பெறுவது எப்படி\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiraioli.com/9443/", "date_download": "2020-11-25T02:26:59Z", "digest": "sha1:XQDTXKTSODA2H3HBQXBOTPZQNK7YP7QK", "length": 5137, "nlines": 55, "source_domain": "thiraioli.com", "title": "பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து இன்று அதிரடியாக வெளியேற்றப்படும் போட்டியாளர் – இவர் தான்..?", "raw_content": "\nHome / பிக் பாஸ் / பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து இன்று அதிரடியாக வெளியேற்றப்படும் போட்டியாளர் – இவர் தான்..\nபிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து இன்று அதிரடியாக வெ��ியேற்றப்படும் போட்டியாளர் – இவர் தான்..\nபிக்பாஸ் சீசனில் ஒவ்வொரு நாளும் விதவிதமாக சண்டைகள். மீன் மார்க்கெட் கூட இவ்வளவு கூச்சலாக இருக்காது போல. பெண்களுக்குள் பெரிய பெரிய சண்டைகள் வந்து கொண்டே இருக்கிறது.\nலாஸ்லியா இதுதான் இன்றைய இளைஞர்களின் தாரக மந்திரமாக இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவரை காட்டவில்லை என்றால் ரசிகர்கள் படு சூடாகிவிடுகிறார்கள்.\nஇந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில் பிக்பாஸ், நீங்கள் நாமினேஷன் செய்த ஒருவரை இன்று வெளியேற்ற வேண்டும் என்று கூற, போட்டியாளர்களில் சாண்டியை மட்டும் அழைத்து பிக்பாஸ் இது ஒரு ப்ராங்க் என்று கூறுகிறார்.\nசமீபத்தில் வனிதா தனது மகளை கடத்தி வந்துவிட்டார் என அவரது இரண்டாவது கணவர் போலீஸில் புகார் அளிக்க மற்ற சம்பவம் எல்லாம் நாம் அறிந்ததே.\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சி Wild Card என்ட்ரியாக நுழைந்த அர்ச்சனா – கொண்டாடும் போட்டியாளர்கள் வீடியோ\nபிக்பாஸ் சீசன் 4 புதிதாக நுழையவுள்ள பிரபலம்.. வீட்டில் நுழையப்போவது யாரு தெரியுமா..\nசெய்றது எல்லாம் செய்துட்டு இப்போ நல்லவன் போல பேசும் சுரேஷ் சக்ரவர்த்தி – வீடியோ\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சி Wild Card என்ட்ரியாக நுழைந்த அர்ச்சனா – கொண்டாடும் போட்டியாளர்கள் வீடியோ\nசித்தன் ரமேஷ் மனைவி குழந்தைகள் யார் தெரியுமா..\nபிக்பாஸ் சீசன் 4 புதிதாக நுழையவுள்ள பிரபலம்.. வீட்டில் நுழையப்போவது யாரு தெரியுமா..\nசெய்றது எல்லாம் செய்துட்டு இப்போ நல்லவன் போல பேசும் சுரேஷ் சக்ரவர்த்தி – வீடியோ\nஉடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறிய நடிகை ஹன்சிகா – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2020/06/blog-post_2.html", "date_download": "2020-11-25T03:01:29Z", "digest": "sha1:4AK2EQHD27KVSRPVUO75SHCPWUFAFEXH", "length": 15476, "nlines": 200, "source_domain": "www.gopalappattinam.com", "title": "தோப்புத்துறையில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கிய தமிமுன் அன்சாரி MLA.!", "raw_content": "\nHomeதமிழக செய்திகள்தோப்புத்துறையில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கிய தமிமுன் அன்சாரி MLA.\nதோப்புத்துறையில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கிய தமிமுன் அன்சாரி MLA.\nநாகை மாவட்டம் தோப்புத்துறையில் தனது வீட்டில் காத்திருப்பு போராட்டத்தை இன்று தொடங்கி இருக்கும் மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்கள்\nகேளம்பாக்கம் முகாமில் உ���்ள NEGATIVE ரிசல்ட் பெற்றவர்களை வீட்டிற்கு அனுப்பிட வேண்டும் என்றும் அங்கு அவர்களது வீட்டில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது குறித்து அரசுக்கு கோரிக்கை விடுத்துருப்பாதாகவும் அதுவரை காத்திருப்பு போராட்டம் தொடரும் என்று கூறினார்.\nமேலும் பத்திரிக்கையாளரிடம் பேசும்போது தாசில்தாரின் கவனக்குறைவு தான் கேளம்பாக்கத்தில் இரண்டு மரணத்திற்கு காரணம் என்று குற்றம் சாட்டினார்.\nதமிழர்கள் தாயகம் திரும்ப கூடுதலான விமான சேவையை தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் நெருக்கடியான நேரத்தில் சொந்த செலவில் தாயகம் திரும்புவர்களிடம் சிகிச்சைக்கு கட்டணம் கேட்கக்கூடாது என்றும் கோரிக்கை விடுத்தார்.\nவெளிநாடுலிருந்து தமிழகம் திரும்பும் பயணிகளை மூன்று நாட்கள் முகாமில் வைத்து ஆய்வில் அவர்களுக்கு NEGATIVE என்று வந்தால் அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைத்து அங்கு தனிமைப்படுத்த வேண்டும் இதன் மூலம் அரசுக்கும் செலவு குறையும் தேவையற்ற பிரச்சனைகளும் இருக்காது என்றார்.\nஇப்பிரச்சனைகளை கையாள வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான வாரியத்தை உயிரூட்டி ஒரு IAS அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றும் இதற்கு தற்காலிகமாக ஒரு அமைச்சரையும் நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.\nதற்பொழுது அவர் காத்திருப்பு போராட்டத்தில் இருக்கும் நிலையில் தமிழகத்தை தாண்டியும் வெளிநாடு வாழ் தமிழர்களிடமும் கொந்தளிப்பு உருவாகி இருக்கிறது. தொடர்ந்து உலக நாடுகளில் இருக்கும் தமிழர்கள் தொலைப்பேசியில் தொடர்புக்கொண்டு கண்ணீர் மல்க கோரிக்கைகளை விடுத்து வருக்கின்றனர்.\nகோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்.. மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்15-11-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 16\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எத���ர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 85\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 24\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 6\nவெளியூர் மரண அறிவித்தல் 17\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nஊராட்சி மன்ற நிர்வாகத்தில் கணவரின் தலையீடு. பறந்த புகார் மனு.\nஊராட்சி மன்ற தலைவரின் மெத்தன போக்கால் கோபாலப்பட்டிணம் பழைய காலனி பகுதியில் குடியிருப்புக்குள் புகுந்த மழைநீர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு வெளியேற்றம்.\nதப்லீக் ஜமாத் வழக்கு: பொய் செய்தி வெளியிட்ட ஊடகங்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன மத்திய அரசின் பிரமாணப் பத்திரம் மனநிறைவு தரவில்லை: உச்ச நீதிமன்றம் அதிருப்தி..\nமீமிசல் பகுதியில் விதிகளை மீறும் 'ஓன் போர்டு கார்கள்'; வாழ்வாதாரத்தை இழக்கும் டிபோர்டு ஓட்டுனர்கள்.. வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மனு.\nகோபாலப்பட்டிணம் காட்டுகுளம் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று பெண்கள் கரையில் கருவேல மரங்கள் அகற்றம்... TNTJ கோபாலப்பட்டிணம் கிளை நிர்வாகிகள் நடவடிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-3/", "date_download": "2020-11-25T02:24:07Z", "digest": "sha1:3XEAGHUFUL23MEW3VRULPHJPXS3VYF4A", "length": 13971, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "ஆசிய பெண்கள் கபடி போட்டி: 3 புள்ளியில் தங்கப்பதக்கத்தை தவறவிட்டது இந்திய அணி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஆசிய பெண்கள் கபடி போட்டி: 3 புள்ளியில் தங்கப்பதக்கத்தை தவறவிட்டது இந்திய அணி\nஇந்தோனேசியாவில் நடைபெற்று வரும் பெண்களுக்கான கபடி போட்டியில் இந்திய அணி தங்கப்பதக்கத்தை தவற விட்டது இதன் காரணமாக வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.\nஇந்திய அணி தங்கப்பதக்கத்தை கைப்பற்றும் என பெரும் எதிர்ப்பார்ப்புடன் இருந்த நிலையில், ஈரானுடன் நடைபெற்ற இறுதி போட்டியில், 27-24 என்ற பாயிண்ட் கணக்கில் இந்திய அணி தோல்வி அடைந்தது. ஜகர்தாவில் உள்ள இன்டோர் ஸ்டேடியத்தில் கபடி போட்டி நடைபெற்றது.\nஇன்று நடைபெற்ற பெண்கள் கபடியின் இறுதிப்போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இடைவேளையின்போது, இந்திய 13 பாயிண்டும், ஈரான் 11 பாயிண்டு பெற்றிருந்த நிலையில், தொடர்ந்து விறுவிறுப்பாக ஆட்டம் நடைபெற்றது. அடுத்த அரை மணி நேரமே இருந்த நிலையில் இரு தரப்பினரும் விடாப்பிடியாக ஆடி வந்தனர்.\nஇந்திய வீராங்கனைகள் சோனாலி, சசி குமாரி, கவிதா ஆகியோர் ஈரான் அணியிடம் தொடர்ந்து பிடிபட்ட நிலையில், ஆட்டத்தின் போக்கு மாறியது. இருந்தாலும் ஆட்டம் முடிய 5 நிமிடங்கள் இருக்கும்போது இந்திய அணி 3 பாயிண்டுகளை பெற்று விறுவிறுப்பை ஏற்படுத்தியது. இருந்தாலும் இந்திய அணியினர் தொடர்ந்து பாயிண்டுகளை எடுத்து வந்த நிலையிலும் 3 புள்ளிகள் வித்தியாசத்தில் ஈரான் வெற்றி பெற்று தங்கத்தை கைப்பற்றியது.\nஇதன் காரணமாக இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது.\nதற்போதைய நிலையில் இந்தியா 6 தங்கம், 5 வெள்ளி, 13 வெண்கலம் என 24 பதக்கங்களை பெற்று பதக்கப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.\nஏற்கனவே ஆண்கள் கபடி பிரிவில், இந்திய அணி ஈரானுடனான அரையிறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்தது. பதக்க வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.\nஹாங்காங் ஆண்கள் ஓபன் டென்னிஸ்: அஜய் ஜெயராம் – சமீர் வர்மா காலிறுதிக்கு முன்னேறினர் ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ்… இறுதி சுற்றில் சானியா ஜோடி 3வது டெஸ்ட் போட்டியில் விளையாட ஜடேஜாவுக்கு தடை\nPrevious ஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஹீனா சிந்துக்கு வெண்கலம்\nNext ஆசிய விளையாட்டு….குண்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் தங்கம் வென்றார்\nஐஎஸ்எல் கால்பந்து – ஜாம்ஷெட்பூரை 2-1 கணக்கில் சாய்த்த சென்னை\nஹர்பஜன் மட்டுமல்ல; சூர்யகுமாருக்காக பிரையன் லாராவும் ஆதரவு\nஐபிஎல் 2020 தொடரால் ரூ.4000 கோடி வருமானம் – பிசிசிஐ அறிவிப்பு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92.21 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92,21,998 ஆ�� உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 44,246…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.00 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,00,87,772 ஆகி இதுவரை 14,13,788 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தடுப்பு மருந்தின் பக்க விளைவுகள் குறித்து விளக்க வேண்டும் – மருத்துவர்கள் அறிவுறுத்தல்\nபுதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்து காரணமாக ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்படுவது அவசியம் என்று அமெரிக்க நோய்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1557 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,557 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,73,176 பேர்…\nதமிழகத்தில் இன்று 1557 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,557 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nசபரிமலை : பக்தர்களைத் தொடர்ந்து கடை ஊழியருக்கும் கொரோனா சான்றிதழ் அவசியம்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92.21 லட்சத்தை தாண்டியது\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.00 கோடியை தாண்டியது\nநிவர் புயல் எதிரொலி: வெறிச்சோடிய சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை… வீடியோ\nநிவர் புயலால் தண்ணீரில் மிதக்கும் சென்னை… செம்பரம்பாக்கம் ஏரி இன்று திறக்கப்படுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/new-charges-on-ordinary-citizens-by-banks/", "date_download": "2020-11-25T02:21:25Z", "digest": "sha1:WZRLC7RDKM64DYK2ATJQMQV3DOZGD7D7", "length": 13381, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "சாமானிய மக்களை மேலும் பதம்பார்க்கும் வங்கிகள் – பணம் போடவும் எடுக்கவும் கட்டணங்கள்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசாமானிய மக்களை மேலும் பதம்பார்க்கும் வங்கிகள் – பணம் போடவும் எடுக்கவும் கட்டணங்கள்\nமும்பை: வங்கியிலிருந்து பணம் எடுப்பதற்கும் பணம் போடுவதற்கும், வாடிக்கையாளர்கள், கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலையை சில வங்கிகள் கொண்டுவந்துள்ளன.\nஇந்த ஆண்டு முடிவதற்கு, இன்னும் 2 மாதங்களே இருக்கும் நிலையில், இத்தகைய அதிர்ச்சிகர அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நவம்பர் மாதம் 1ம் தேதியிலிருந்தே அந்த புதிய விதிமுறை அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த வங்கிகளுள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுள் ஒன்றான பேங்க் ஆஃப் பரோடாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதன்படி, ஒரு மாதத்தில், 3 தடவைகள் மட்டுமே ஒருவர் இலவசமாக, தனது சொந்தப் பணத்தை வங்கியிலிருந்து எடுத்துக்கொள்ள முடியும். அதற்குமேலான, பணமெடுத்தல் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.150 செலுத்த வேண்டும்.\nஅதேபோன்று, வங்கியில், மாதம் ஒன்றுக்கு 3 தடவைகள் மட்டுமே கட்டணமின்றி பணம் போட முடியும். அதற்குமேல், பணம் போடுவதற்கு ஒவ்வொரு தடவையும் ரூ.40 கூடுதல் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.\nஅதேசமயம், ஜன் தன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, சில விலக்குகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள், 3 முறைக்குமேல் பணம் எடுத்தால் ரூ.100 மட்டுமே செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், மூத்த குடிமக்களுக்கும் எந்த சலுகையும் இதில் வழங்கப்படவில்லை.\nஇந்தப் புதிய கட்டண நடைமுறையை கொண்டுவர, எந்தெந்த தனியார் வங்கிகள் முடிவுசெய்துள்ளன என்ற விபரம் இன்னும் வெளியாகவில்லை.\nவிவசாய கடன் தள்ளுபடி கிடையாது ஆதித்யாநாத்துக்கு அருண்ஜேட்லி கைவிரிப்பு சி.பி.எஸ்.இ + 2 தேர்வு மதிப்பெண் கூட்டலில் பெரும் தவறுகள் ஆதித்யாநாத்துக்கு அருண்ஜேட்லி கைவிரிப்பு சி.பி.எஸ்.இ + 2 தேர்வு மதிப்பெண் கூட்டலில் பெரும் தவறுகள் இணைய பயங்கரவாதிகளுக்கு எதிராக களமிறங்கும் கூகுள்\nPrevious உத்தரப் பிரதேசத்தில் இன்று 1,726 பேருக்கு கொரோனா உறுதி\nNext சில நாடுகளில் இந்தியர்கள் நுழைய கட்டுப்பாடுகள் தொடர்கின்றன – மத்திய அமைச்சர்\nசபரிமலை : பக்தர்களைத் தொடர்ந்து கடை ஊழியருக்கும் கொரோனா சான்றிதழ் அவசியம்\nஇந்தியாவில் கொரோனா பாதிப���பு எண்ணிக்கை 92.21 லட்சத்தை தாண்டியது\nசோனியாவின் ஆலோசகரும், காங்கிரஸ் மூத்த தலைவருமானா அகமது படேல் காலமானார்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92.21 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92,21,998 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 44,246…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.00 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,00,87,772 ஆகி இதுவரை 14,13,788 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தடுப்பு மருந்தின் பக்க விளைவுகள் குறித்து விளக்க வேண்டும் – மருத்துவர்கள் அறிவுறுத்தல்\nபுதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்து காரணமாக ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்படுவது அவசியம் என்று அமெரிக்க நோய்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1557 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,557 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,73,176 பேர்…\nதமிழகத்தில் இன்று 1557 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,557 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nசபரிமலை : பக்தர்களைத் தொடர்ந்து கடை ஊழியருக்கும் கொரோனா சான்றிதழ் அவசியம்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92.21 லட்சத்தை தாண்டியது\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.00 கோடியை தாண்டியது\nநிவர் புயல் எதிரொலி: வெறிச்சோடிய சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை… வீடியோ\nநிவர் புயலால் தண்ணீரில் மிதக்கும் சென்னை… செம்பரம்பாக்கம் ஏரி இன்று திறக்கப்படுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/teachers-who-have-studied-higher-education-without-govt-permission-for-wage-increase/", "date_download": "2020-11-25T03:04:05Z", "digest": "sha1:N77HSEAJRJAS5IWTZOP4DZ4MGOCTFTVM", "length": 17395, "nlines": 143, "source_domain": "www.patrikai.com", "title": "'சம்பள உயர்வுக்காக' அனுமதியின���றி உயர் கல்வி படித்த ஆசிரியர்களுக்கு நெருக்கடி! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n‘சம்பள உயர்வுக்காக’ அனுமதியின்றி உயர் கல்வி படித்த ஆசிரியர்களுக்கு நெருக்கடி\nஅரசு மற்றும் மாநகராட்சி கல்வி அதிகாரிகளின் அனுமதி பெறாமல் உயர் கல்வி படித்த 4,300ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, அரசு உத்தரவிட்டு உள்ளது.\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், பணியில் இருக்கும் போது, மேற்படிப்பு படிக்க விரும்பினாலோ, வெளி நாடு செல்ல பாஸ்போர்ட் எடுக்க முயன்றாலும், சொத்துகள் வாங்கவும் அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று சட்ட விதிகள் உள்ளது.\nஅனுமதி பெறாமல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது ‘சஸ்பெண்ட், டிஸ்மிஸ்’ போன்ற நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஆனால், பெரும்பாலான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சம்பள உயர்வை மட்டுமே நோக்கமாக கொண்டு தொலைதூரக் கல்வி மூலமும், பல தனியார் கல்வி நிறுவனங்கள் மூலம் பணம் கொடுத்தும் பட்டம் பெற்று வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.\nஅதேபோல பெரும்பாலான இடை நிலை கல்வி பயின்ற ஆசிரியர்கள் ஊதிய உயர்வை மட்டுமே எதிர்நோக்கி பிஎட், பிஏ, எம்.ஏ., போன்ற பட்ட மேற்படிப்புகள் தொலைதூர கல்வி மூலம் பயின்று பட்டம் பெற்று, அதன் காரணமாக ஊதிய உயர்வை பெற்றுவிடுகிறார்கள்.\nஇவ்வாறு பட்டம் பெறும் ஆசிரியர்களால் உயர்நிலை கல்வி மற்றும் மேல்நிலை கல்வி பாடங்களை மாணவ மாணவிகளுக்கு நடத்த இயலவில்லை. சம்பள உயர்வுக்காக இதுபோன்று பட்டம் பெற்று பதவி உயர்வு பெற்றுள்ள தகுதியில்லாத பட்டதாரி ஆசிரியர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல காலமாக குரல் எழுப்பப்பட்டு வந்தது.\nஇதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி அரசு கோரியிருந்தது.\nஅதைத்தொடர்ந்து, தமிழக பள்ளிக்கல்வித் துறையில், தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும், 4,300 ஆசிரியர்கள், தங்கள் துறையின் முன் அனுமதி பெறாமல் உயர் கல்வி படித்துள்ளதும், படித்து முடித்த பின் சம்பள உயர்வை கருத்தில்கொண்டு, தங்களது பட்ட படிப்பை ஏற்றுக்கொள்ளும்படி கடிதம் கொடுத்திருப்பதும் தெரிய வந்துள்ளது.\nஇது குறித்து, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, துறை செயலரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.\nஇதையடுத்து, முன் அனுமதி பெறாதவர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அதன் அறிக்கையை தாக்கல் செய்ய, தொடக்கக் கல்வி இயக்குனரகத்துக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.\nஇது ஆசிரிய பெருமக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது 7வது ஊதிய குழு அமல்படுத்தி உள்ள நிலையில், அதிக சம்பளத்தை எதிர்நோக்கி உள்ள ஆசிரியர்கள் இந்த பிரச்சினை காரணமாக, அரசு நடவடிக்கைகளில் இருந்து தம்பிக்கும் வகையில், தங்களது ஆசிரியர் சங்கங்கள் மூலம் அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.\nதற்போதைய கல்வி வளர்ச்சியில், மாணவர்கள் திறமையான கல்வி பெறும் வகையில், இடைக்கல்வி என்னும் இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி பெற்றும் கல்வி முறையை ரத்து செய்துவிட்டு, ஆசிரியர் பணி பெறும் திட்டத்தை மாற்றி அமைத்து, குறைந்த பட்சம் ஆசிரியராக பணியாற்ற பட்டதாரியுடன் பிஎட் பயிற்சி பெற்ற வர்களை மட்டுமே ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.\nதிறமையான ஆசிரியர்கள் உருவானால் மட்டுமே திறமையான மாணவர்களையும் உருவாக்க முடியும்.\nஅதிமுக வேட்பாளர் பட்டியல் : மீண்டும் வாய்ப்பு பெற்ற அமைச்சர்கள் ரவுடி கொலை:பாதிரியார் கைது ஊழல்: கோவை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருக்கு 5ஆண்டு சிறை\nTags: 'சம்பள உயர்வுக்காக' அனுமதியின்றி உயர் கல்வி படித்த ஆசிரியர்களுக்கு நெருக்கடி\nPrevious தமிழகத்துக்கு 4 விரைவு ரயில்கள் அறிமுகம்\nNext செங்கல்பட்டு : மழையால் பள்ளிக்கட்டிடம் இடிந்து விழுந்தது\nநிவர் புயல் எதிரொலி: வெறிச்சோடிய சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை… வீடியோ\nநிவர் புயலால் தண்ணீரில் மிதக்கும் சென்னை… செம்பரம்பாக்கம் ஏரி இன்று திறக்கப்படுமா\nசென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும் கண்காணிப்புக் குழு அமைப்பு\n8 hours ago ரேவ்ஸ்ரீ\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92.21 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92,21,998 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 44,246…\nஉலக அளவில் கொரோனா ப��திப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.00 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,00,87,772 ஆகி இதுவரை 14,13,788 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தடுப்பு மருந்தின் பக்க விளைவுகள் குறித்து விளக்க வேண்டும் – மருத்துவர்கள் அறிவுறுத்தல்\nபுதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்து காரணமாக ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்படுவது அவசியம் என்று அமெரிக்க நோய்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1557 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,557 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,73,176 பேர்…\nதமிழகத்தில் இன்று 1557 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,557 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nசபரிமலை : பக்தர்களைத் தொடர்ந்து கடை ஊழியருக்கும் கொரோனா சான்றிதழ் அவசியம்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92.21 லட்சத்தை தாண்டியது\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.00 கோடியை தாண்டியது\nநிவர் புயல் எதிரொலி: வெறிச்சோடிய சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை… வீடியோ\nநிவர் புயலால் தண்ணீரில் மிதக்கும் சென்னை… செம்பரம்பாக்கம் ஏரி இன்று திறக்கப்படுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2010/03/ar-rahman-to-tour-usa-in-june-2010.html", "date_download": "2020-11-25T01:52:44Z", "digest": "sha1:U567DVGRS5GULZAHVMYYKPXBIYGTQRV4", "length": 8641, "nlines": 107, "source_domain": "www.spottamil.com", "title": "A.R. Rahman to tour USA in June 2010 - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nநெத்தலி புட்டு - இலங்கையர் சமையல் முறையில் Nethili puttu\nஇலங்கையர் சமையல் முறையில் செய்யப்பட்ட மிகவும் சுவையான நெத்தலிப் புட்டு தேவையான பொருட்கள்: அவித்த கோதுமை மா சூடான நீர் உப்பு தேங்காய்ப் பூ ...\nஇலங்கையில் புதிய அரசில் ஜனாதிபதி கோத்தபாய அவர்களின் அதிரடி சட்டங்கள்\nகுடி போதையில் வாகாணம் செலுத்தி விபத்து ஏற்படுத்தினால் 10 வருட சிறை தண்டனை. முச்சக்கர வண்டிகள் இறக்குமதி முற்றாக தடை செய்யப் பட்டுள்ளது. பாடச...\nஇலங்கையின் அடுத்த பிரதமர் மகிந்த ராசபக்ச\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகியுள்ளார். தனது தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ரணில் விக்ரமசிங்க அறிவிக...\nபிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை\nதன் பிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை. கேட் ஃபிஷ் என்ற ஒரு வகை மீன் இனத்தில் ஆண் மீனின் வாய்க்குள் தான் பெண் மீன் முட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/2018/05/%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2020-11-25T02:19:13Z", "digest": "sha1:3BP3TY6ALONFVRQUXL5CHIQ3462RMB6T", "length": 22895, "nlines": 368, "source_domain": "eelamnews.co.uk", "title": "லம்போகினி காருக்கு சவாலாக புதிய வகை கார் இலங்கையில் தயாரிப்பு – Eelam News", "raw_content": "\nலம்போகினி காருக்கு சவாலாக புதிய வகை கார் இலங்கையில் தயாரிப்பு\nலம்போகினி காருக்கு சவாலாக புதிய வகை கார் இலங்கையில் தயாரிப்பு\nலம்போகினி கார் உலக அளவில் பிரபலம் பெற்ற ஓர் கார் . இந்த காருக்கு சவால் விடுக்கும் அளவுக்கு இலங்கையில் புதிய வகை கார் வடிவமைக்க பட்டுள்ளது.\nமஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோத்தபாயவின் ஆலோசனைக்கு அமைவாக 2013 ம் ஆண்டு மருதானை டிரிபோலி மார்க்கெட் பிரதேசத்தில் அபிவிருத்தி நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஅதன் பின்னர் மருதானையில் ஆரம்���ிக்கப்பட்ட வேகா இனவேஷன் என்ற நிறுவனம் 2014 ம் ஆண்டு கார் தயாரிக்கும் பணியை ஆரம்பித்தது .மொரட்டுவ பல்கலைக்கழக பொறியலாளர்கள் மற்றும் உள்ளூர் பொறியியலாளர்களின் கண்காணிப்பின் கீழ் தயாரிக்கப்படும் இந்த காரின் தயாரிப்பு பணி கிட்டத்தட்ட முடிவந்துள்ளதுள்ளது .\nஇலங்கையரின் மூளையை மட்டுமே பயன்படுத்தி உருவாக்கப்படும் இந்த காரின் தயாரிப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்ததும் பரீட்சார்த்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது .\nலம்போகினி காரினை விஞ்சும் அளவுக்கு இதன் வடிவமைப்பு காணப்படுகின்றது .இந்த காரின் பரீட்சார்த்த நடவடிக்கை வெற்றி பெற்று சந்தையில் விற்பனைக்கு வரும் பட்சத்தில் இலங்கையர் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை .\nபயங்கரவாதத்துக்கு நிதி வழங்குவதை கட்டுப்படுத்த நடவடிக்கை\nவைத்தியர்களின் வேலை நிறுத்ததினால் நோயாளிகள் பாதிப்பு\nகல்யாணராமன் பிரபு தேவா மீண்டும் திருமணம் – உறுதி செய்த ராஜூ சுந்தரம்\nIPL 2020 – 4000 கோடி வருமானம் – 3000 கொரோனா பரிசோதனைகள்\n வெளிநாட்டு பல்கலைக்கழக பட்டதாரிகளின் கோரிக்கை\nமெய்க்காப்பாளருடனான உறவை மறைக்க ரூ. 12 கோடி விலையுயர்ந்த பரிசுகளை வழங்கிய துபாய்…\n‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை…\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\nஎன்னதான் ஆச்சு 90s கிட்ஸ்களுக்கு..\nதலைவர் பிரபாவின் மெய்ப்பாதுகாவலர் ரகு வெளியிட்ட இரகசியத்…\nவைகைப்புயல் வடிவேலு பிறந்தநாள் சிறப்பு பதிவு\nஆறாத ரணம் – வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலை…\nஅரசியலமைப்பால் இத் தீவை ஒரு நாடாக்க முடியுமா\nஆபத்தின் விளிம்பில் தமிழ் தேசியம்\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/french_puthinangal.php", "date_download": "2020-11-25T02:12:53Z", "digest": "sha1:MTX4ZL2IFHXV7RIFD34ENMPX5JI4WBB2", "length": 9874, "nlines": 145, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL FRENCH PUTHINANGAL NEWS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nBondy இல் அடுக்கு மாடித்தொடரில் 4ம் மாடியில் 55m² அளவு கொண்ட வீடு விற்பனைக்கு.\n10m2 அளவுக்கொண்ட Restauration rapide விற்பனைக்கு\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nLouis Vuitton - ஆடம்பர உலகின் ராஜா\nபரிஸ் என்றாலே ஆடம்பரம், அழகு, நவநாகரிகம் தானே. அதற்கு வலுச்சேர்க்கும்\nஒரு கட்டிடத்தால் வந்த தலைவலி..\nடிபன்ஸ் பகுதியில் உள்ள பாரிய கட்டிட்டம் பற்றி முன்னைய பிரெஞ்சுப் புதினத்தில் சொல்லியிருந்தோம் அல்லவா\nபரிசிலே ஒரு பாரிய கட்டிடம்..\n110 மீட்டர் உயரம். செவ்வக வடிவம். நடுவில் ஜன்னல் மாதிரி பெரும் இடைவெளி\nபரிசில் வரிசைகட்டி நிற்கும் வரலாற்றுச் சின்னங்கள்\nவரலாற்றுச் சின்னங்கள், கட்டிடங்களுக்கு பரிசில் பஞ்சமா என்ன\nLa Défense - அழகு மிளிரும் வணிக நகரம்..\nபரிஸ் என்றாலே பழைய கட்டிடங்களும் பாசி தூசிகளும் தான் உங்கள் நினைவுக்கு\nபரிசில் ஓர் இரட்டைக் கோபுரம்\nஅமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள இரட்டைக் கோபுரங்கள் உலகப் புகழ்பெற்றவை. அதைப்\nஒரு பெண் ஊடகவியலாளரின் கண்ணீர் கதை.\nமிகவும் துடிதுடிப்பான, கெட்டிக்கார பெண் ஊடகவியலாளர் அவர். பரிசில் இருந்து இயங்கும்\nவானொலி நிகழ்ச்சி ஒன்றை நிறுத்த முயன்ற ஜனாதிபதி..\nஒரு நாட்டின் ஜனாதிபதி ஒருவர், இன்னொரு நாட்டு ஜனாதிபதிக்கு போன் பண்ணி,\nஉலகில் மிகபெரிய அழகுசாத கம்பெனி..\nபிரான்ஸ் என்றாலே அழகு, ஆடம்பரம், நவீனம், உல்லாசம் தானே..\nGare du Nord தொடரூந்து நிலையம் - எவ்வளவு புகழ்பெற்றது..\nபிரான்சில் இருப்பவர்களுக்கு மாத்திரம் அன்று ஐரோப்பாவில் இருக்கும் அனைவருக்குமே நன்கு தெரிந்த ஒரு புகழ்பெற்ற\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2016/04/blog-post_44.html", "date_download": "2020-11-25T01:43:25Z", "digest": "sha1:74VUZZIP6QUQ7OOLEPH7LWG4MGUH7VHN", "length": 3665, "nlines": 44, "source_domain": "www.tamilinside.com", "title": "தம்பதிகள் ஒருநாளைக்கு எத்த‍னை முறை தாம்பத்திய(ம்)த்தில் ஈடுபடலாம்..? - Tamil Inside", "raw_content": "\nHome / Antharagam / தம்பதிகள் ஒருநாளைக்கு எத்த‍னை முறை தாம்பத்திய(ம்)த்தில் ஈடுபடலாம்..\nதம்பதிகள் ஒருநாளைக்கு எத்த‍னை முறை தாம்பத்திய(ம்)த்தில் ஈடுபடலாம்..\nதம்பதிகள் ஒருநாளைக்கு எத்த‍னை முறை தாம்பத்திய(ம்)த்தில் ஈடுபடலாம்..\nபெண்கள் எந்த வயதில் உள்ளாடை (பிரா)அணியத் தொடங்கவேண்டும் | Women of any age underwear bra to start\nபெண்கள் எந்த வயதில் உள்ளாடை (பிரா)அணியத் தொ���ங்கவேண்டும் | Women of any age underwear bra to start அம்மாவின் உள்ளாடைகளை மகள் எப்போது க...\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive 'தமிழர்கள் அழைத்...\nஆபாச வீடியோவில் சிக்கிய பிரபல இசையமைப்பாளர்\nஆபாச வீடியோவில் சிக்கிய பிரபல இசையமைப்பாளர் கொலவெறியுடன் சினிமாவுக்குள் நுழைந்த இளம் இசையமைப்பாளரின் சினிமா வாழ்க்கை பிரகாசமாக இருந்...\nசரவணன் மீனாட்சி மைனாவின் உருக்கமான பேட்டி\nசரவணன் மீனாட்சி மைனாவின் உருக்கமான பேட்டி | Saravanan Meenakshi Myna Crying சரவணன் மீனாட்சி மைனாவின் உருக்கமான பேட்டி | Saravanan Meenakshi Myna Crying சரவணன் மீனாட்சி மைனாவின் உருக்கமான பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2017/07/16/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-11-25T02:37:26Z", "digest": "sha1:55E4NZI6NJH2VXK7Z564HADDSAOVEXKK", "length": 31890, "nlines": 271, "source_domain": "kuvikam.com", "title": "புரியாத பிரச்சினை – அழகியசிங்கர் | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nபுரியாத பிரச்சினை – அழகியசிங்கர்\nபத்மநாபனிடமிருந்து போன் வந்தது. ஆச்சரியமாக இருந்தது. கடந்த நான்கு ஆண்டுகளாக பத்மநாபனிடமிருந்து போன் வரவில்லை. அவர் பதவி மாற்றம் பெற்று வைதீஸ்வரன் கோயிலுக்குச் சென்றபிறகு என்னிடம் தொடர்பே இல்லாமல் போய்விட்டது.\nசென்னையில் இருக்கும்போது நானும் அவரும் முக்கியமான நண்பர்கள். எல்லா இடங்களுக்கும் ஒன்றாகப் போய்விட்டு ஒன்றாக வருவோம். மேலும் நாங்கள் இருவரும் மேற்கு மாம்பலத்தில்தான் இருக்கிறோம். அவர் மட்டும் வைதீஸ்வரன் கோயில் என்ற ஊரில் இருக்கிறார். உண்மையில் வைதீஸ்வரன் கோயில் கிட்டத்தட்ட மயிலாடுதுறையிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மயிலாடுதுறையில் அவர் தங்கியிருக்கிறார். நான் தலைமை அலுவலகத்தில் சுருக்கெழுத்தாளராகப் பணிபுரிந்து கொண்டு வருகிறேன்.\n2004 ஆம் ஆண்டில் பத்மநாபன் சீனியாரிடி தேர்வு எழுதும்போது, வேண்டாம் என்று தடுத்தேன். அவருக்கு நான் தடுத்தது புரியவில்லை. ” ஐம்பது வயதாகப் போகிறது…இன்னும்கூட பதவி உயர்வு பெறவில்லையென்றால் என்ன\n“இந்த வயதில் போகிறேன் என்க��றீர்களேஓரு பைசாவுக்குப் பிரயோஜனமில்லை,” என்றேன்.\nநான் சொன்னதை அவர் கேட்கவில்லை. இதோ அவர் போய் 4 ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டது. இந்த நான்கு ஆண்டுகளில் அவரை ஒருமுறை பார்த்தேன். பார்க்கப் பரிதாபமாக இருந்தார். பத்து கிலோ எடை குறைந்துவிட்டது என்றார். அவருக்கு ஏற்கனவே சர்க்கரை, பிபி எல்லாம் உண்டு. அதுவேற அவர் முகத்தை சோகமாகக் காட்டியது.\n“நீங்கள் கெட்டிக்காரர்…உங்கள் பேச்சைக் கேட்கவில்லை..”என்றார்.\n“முதலில் உங்கள் சம்பளத்தை எடுத்துக்கொள்ளுங்கள்..இங்கிருந்ததைவிட சம்பளம் குறைவாகத்தான் வாங்குவீர்கள்…”\n“ஆமாம்..வைதீஸ்வரன் கோயில் ஒரு ரூரல்…உண்மையில் அங்கு போவதற்குச் சம்பளம் அதிகமாகத்தான் தரவேண்டும்..சம்பளம் குறைச்சல்..வசதி அதைவிடக் குறைச்சல். மேலும் வேலைப் புடுங்கல் அதிகம்..பிராஞ்சு கதவைத் திறக்கிறதிலிருந்து பூட்டுறவரைக்கும் நான்தான்….”\nபத்மநாபனிடம் எதுவும் ஒளிவு மறைவு கிடையாது. மனம் திறந்து டக்கென்று பேசிவிடுவார்.\n“ஆமாம். இன்னொரு முட்டாள்தனமும் இருக்கிறது..நான் ரிட்டையர்டு ஆகிறவரைக்கும் இந்தக் கும்பகோணம் வட்டாரத்தைவிட்டுப் போக முடியாதாம்..”\nபத்மநாபனைப் பிறகு நான் பார்க்கவே இல்லை. எங்கள் அலுவலக விதிப்படி தமிழ்நாட்டிற்குள் ஒருவர் மாற்றல் பெற்றுப்போனால் அவர் எந்த இடத்திற்குப் போகிறார்களோ அங்கேயே இருக்க வேண்டும். உண்மையில் பத்மநாபன் போனபிறகு எனக்குக் கை உடைந்தமாதிரி ஆகிவிட்டது. நாங்கள் இருவரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைதோறும் சரவணா ஓட்டலில் காப்பியும், பொங்கலும் சாப்பிடாமல் இருக்க மாட்டோம். பத்மநாபன் இல்லாமல் எனக்குத் தனியாக அங்கு போகப் பிடிக்கவில்லை.\nநான்கு ஆண்டுகளில் நான் பத்மநாபனை மறந்தே விட்டேன். திடீரென்று அவர் குரலைக் கேட்டவுடன் எனக்கு ஆச்சரியமான ஆச்சரியம். அதுவும் காலை நேரத்தில்.\n“வந்துவிட்டேன்..டெம்பரரி டிரான்ஸ்வர்..வந்து ஒரு மாசம்தான் ஆகிறது..”\n ஆமாம். உங்க பெண் பெயர் என்ன\n“சுருதி மாதிரி ஒரு பெண் இருந்தாள். அவளாகத்தான் இருக்க முடியுமோன்னு நினைச்சேன்…அது சரியாப் போச்சு..அவளுக்கு என்னை அடையாளம் தெரியலை…”\n“நாமதானே அடிக்கடிப் பார்த்துப்போம்..வீட்டில சந்திக்க மாட்டோம்…இந்தக் காலத்துப் பசங்களுக்கு எங்கே அடையாளம் தெரியப்போறது…”\n“நான் சொல்ல வந்தது வே��� விஷயம். நீங்க சீரியஸ்ஸா கவனிக்க வேண்டிய விஷயம். எனக்கு ஆபீஸ் எட்டரை மணிக்கு…நான் மாம்பலத்திலிருந்து காலையிலேயே ஏழரை மணிக்கெல்லாம் ஓடணும்..டெய்லி ஓடறேன்..நான் போற சமயம். குரோம்பேட்டையில் இருக்கிற இன்ஜினியரிங் காலேஜ் படிக்கிற பசங்களும் போவாங்க…ஒரே கூட்டமா இருக்கும்..அங்கே படிக்கிற ஆண்களும் பெண்களும் சிரிச்சுச் சிரிச்சுப் பேசிண்டே போவாங்க..தினமும் உங்க பொண்ணு சுருதியைப் பாக்கறேன். நான் உங்க பிரண்ட்ங்கறதே அவளுக்குத் தெரியலை…அவளைச் சுத்தி நாலைஞ்சு ஆம்பளைப் பசங்க….எல்லாம் படிக்கிற பசங்க..அந்தக் கண்றாவியை நானே சொல்ல விரும்பலை..அந்தப் பசங்க சும்மா இருக்க மாட்டாங்க…சுருதிகிட்டவந்து ரொம்ப நெருக்கமா பேசுவாங்க..யாராவது ஒரு பையன் அவள் தோள்மேல் கூட கையைப் போடுவான்…ஒருத்தன் கன்னத்தில கிஸ் பண்றான். அந்தக் கண்றாவியை என்னவென்று சொல்வது..சுருதிகிட்டே அவன் பேசறான்..உதட்டுலதான் கிஸ் பண்ணக்கூடாதாம்..அது தப்பாம்.. கேட்கச் சகிக்கலை…”\nபத்மநாபன் சொன்னதைக் கேட்டவுடன் எனக்குச் சொரேர் என்றிருந்தது.\n“என்ன பத்மநாபன் சொல்றீங்கன்னு,” சத்தம் போட்டுக் கேட்டேன்.\n“தப்பா எடுத்துக்காதீங்க…கடந்த ஒரு வாரமா எனக்குத் தயக்கமா இருந்தது..இத எப்படி உங்ககிட்ட சொல்றதுன்னு..இத எப்படியாவது தடுக்கணும். நீங்க உங்க பெண்ணுகிட்ட எதுவும் பேசாமல் இத எப்படியாவது டீல் பண்ணணும்…ஜாக்கிரதையா டீல் பண்ணணும்..”\n“பத்மநாபன் ரொம்ப நன்றி.. இத எப்படியாவது சரி செய்யணும்..சுருதி நல்ல பொண்ணு..கொஞ்சம் வெகுளி..இந்த விஷயத்தில நீங்களும் எனக்கு உதவி செய்யணும்..”\nபத்மநாபனுடன் பேசிய விஷயத்தை வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை..மனைவியிடம் சொன்னால் தேவையில்லாமல்\nகவலைப்படுவாள்..அன்று முழுவதும் சங்கடமாக இருந்தது. மாலையில் சுருதி காலேஜ் போயிட்டு வந்தவுடன், அவளை எப்போதும்விட அதிகமாகக் கவனித்தேன்..\n“என்ன எப்படிப் போயிண்டிருக்கு படிப்பெல்லாம்…”என்று கேட்டேன்.\n“உன் காலேஜ்ஜிலே ராக்கிங்லாம் கிடையாதா\n“அதெல்லாம் கிடையாது..தெரிஞ்சா துரத்திடுவாங்க வீட்டுக்கு..காலேஜ் திறந்து நாலு மாசம் மேலே ஆயிடுத்து..”\nஅன்று இரவு எனக்கு சரியாத் தூக்கம் வரலை..மறுநாள் காலையில் சுருதி காலேஜ் கிளம்பியவுடன் நானும் கிளம்பினேன். எதுவும் சுருதிக்குத் தெரியாது. ���வள் ஏறுகிற ரயில் கம்பார்ட்மெண்டில் நானும் ஏறினேன். சுருதிக்குத் தெரியாமல்..நாலைந்து ஸ்டூடன்ஸ் சுருதியைப் பார்த்தவுடன் உற்சாகமாகக் கையசைத்துச் சிரித்தார்கள். சுருதி அவர்கள் இருந்த பக்கம் நகர்ந்தாள்..”உனக்காகத்தான் இடம் போட்டிருக்கிறேன்..”என்றான் ஒருவன் இளித்தபடி.\nஇந்த சமயத்தில், “சுருதி..”என்று நான் சத்தம் போட்டேன். சுருதி திரும்பிப் பார்த்தாள்.. என்னைப் பார்த்தவுடன் திகைப்பு அவளுக்கு..”அப்பா நீங்களா” என்றாள். “இங்க என் பக்கத்தில் வந்து உட்காரு..” என்றேன்.\nசுருதி என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.\nசுருதி மேலும் பேசாமல் என் பக்கத்தில் இருந்தாள். சுருதியைக் கிண்டல் செய்யும் ஃபிரண்ட்ஸைப் பார்த்தேன். எல்லோரும் படிக்கிறவர்கள். கையில் சின்ன நோட் மாதிரி வைத்திருந்தார்கள். எல்லோர் கையிலும் செல்போன்…வண்டி அடுத்த ஸ்டேஷனில் நின்றவுடன், அவளுடைய ஃபிரண்ட்ஸ் இறங்கி வேற கம்பார்ட்மெண்ட் போய்விட்டார்கள்.\n“தினமும் இவர்களோடத்தான் காலேஜ் போயிண்டிருக்கியா\n“அவர்கள் தினமும் உன்னைக் கிண்டல் செய்கிறார்களாமே\n“என் வகுப்பில படிக்கிறவங்க…நாங்க தினமும் இந்த டிரையினில் ஜாலியாப் பேசிக்கிட்டுப் போவோம்..”\n“ஏன் உன்கூட மத்த கேர்ள்ஸ் வரமாட்டாங்களா\n“மல்லிகாவும் என்கூடத்தான் வருவா..என் வகுப்புல கேர்ள்ஸ் கொஞ்சம் குறைச்சல்…”\n“சுருதி..என்னைப் பொறுத்தவரை இதெல்லாம் தப்பு…கன்னத்தில கிஸ் பண்றது..தோள்ல கைப் போடறது..நீங்கள்ளாம் ஃபிரண்ட்டா இருக்கலாம். அதெற்கெல்லாம் ஒரு லிமிட் வேண்டும்…உங்க காலேஜ்ல வந்து பேசறேன்..”\nகடகடவென்று சுருதி அழ ஆரம்பித்துவிட்டாள்.. “நீங்க காலேஜ்க்கு வராதிங்கப்பா,” என்றாள்.\nகுரோம்பேட்டை ஸ்டேஷன் வந்தவுடன், நானும் சுருதியுடன் இறங்கினேன். அவளுடைய ஃபிரண்ட்ஸ் என்னையும் அவளையும் பார்த்தபடியே முன்னால் சென்று விட்டார்கள். “எப்ப காலேஜ் முடியும்\n“தெரியாது..சிலசமயம் நான்குக்கெல்லாம் முடியும்.. ஸ்பெஷல் க்ளாஸ் இருந்தால் ஐந்து மணிக்கு முடியும்..”\n“சரி. க்ளாஸ் போ..” என்று கூறியபடி காலேஜ் வாசல்வரை வந்தேன். பத்மநாபனுக்கு போன் செய்தேன்..”இன்று உங்களைப் பார்க்கவில்லையே\n“நான் சுருதியுடன் வந்தேன்..” என்றேன்.\n“எத்தனைநாள்தான் உங்களால சுருதியுடன் வந்து கொண்டிருக்க முடியும்.”\n“இதற்கு வேற ஏதாவது வழி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.”\nஅன்று மாலை சுருதி வகுப்புகளை முடித்துவிட்டு காலேஜ் வாசலுக்கு வந்தாள். அவளுடைய பிரண்ட்ஸ்களுடன்..கேட் அருகில் நான் இருப்பதைப் பார்த்தார்கள் அவளுடைய ஃபிரண்ட்ஸ். அவர்களில் ஒருவன், “சுருதி உன் அப்பா,” என்றான். சுருதி பயந்தபடியே என்கிட்டே வந்தாள். அவள் ஃபிரண்ட்ஸைச் சைகை செய்து கூப்பிட்டேன். அவர்கள் தயக்கத்துடன் வந்தார்கள். “சுருதிக்கு திருமணம் ஆகப்போறது..நீங்கள் இப்படி ஒண்ணா வருவதைப் பார்த்தால், தப்பாக எடுத்துக்கொண்டு விடுவார்கள்..”என்றேன்.\n“சரி அங்கிள்..நாங்க இனிமே அப்படி வரமாட்டோம்..”என்றார்கள். பிரிந்து சென்றார்கள்.\nநானும் சுருதியும் மின்சார வண்டிக்காகக் காத்திருந்தோம்.\n“ஏன்பா…இப்படிப் பொய் சொல்றீங்க…அவங்க நல்லவங்கப்பா..சும்மா ஜாலியாப் பேசிண்டு வர்றோம்…”\n“எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சுருதி.”\nஅடுத்தநாள் காலையில் நான் சுருதியுடன் மாம்பலத்தில் வண்டியில் ஏறினேன். அன்றும் பத்மநாபன் என் கண்ணில் படவில்லை. சுருதியின் நண்பர்களும் கண்ணில் படவில்லை. திரும்பவும் அவள் காலேஜ் விட்டு வரும்போது கேட் அருகில் நான் நின்றிருந்தேன். “அவர்கள் நல்லவர்கள்,” என்றாள் சுருதி முணுமுணுத்தபடி. நான் பதில் எதுவும் பேசவில்லை. கிட்டத்தட்ட ஒருவாரம் நான் சுருதியுடன் வந்து கொண்டிருந்தேன். பத்மநாபனிடம் போனில் பேசினேன்.\n“நானும் உங்களைக் கவனித்துக்கொண்டுதான் வருகிறேன்…சுருதிக்கு என்னைத் தெரியாமலிருப்பது நல்லது,”என்றார்.\nஒருவாரம் கழித்து சுருதி தனியாகக் காலேஜ் சென்றாள். தொடர்ந்து அவளுடன் செல்வது என்பதும் முடியாத காரியம் என்றும் எனக்குத் தோன்றியது. மேலும் சுருதி மீது எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. இனிமேல் அவர்கள் அவளுடன் வர மாட்டார்கள் என்று நினைத்தேன்.\nநான்கு ஐந்து நாட்கள் கழித்து பத்மநாபனை விஜாரித்தேன்.\n“நான் பார்த்துக்கொண்டுதான் வருகிறேன். சுருதி மட்டும் அவர்களோடு வருவதில்லை. ஆனால் நாலைந்து பெண்கள் அந்தப் பசங்களுடன் அரட்டை அடித்துக்கொண்டுதான் போகிறார்கள்,”என்றார்.\nஎனக்குக் கேட்க நிம்மதியாக இருந்தது.\nஇரண்டு நாட்கள் கழித்து பத்மநாபன் அவசரமாகக் போன் செய்தார்.\n“அந்த நான்கைந்து பெண்களுடன் சுருதியும் சேர்ந்து விட்டாள்.. இப���போது எல்லோரும் அரட்டை அடித்துக்கொண்டு வருகிறார்கள்,” என்றார்.\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nதிரை ரசனை வேட்கை – பலே பாண்டியா- எஸ் வி வேணுகோபாலன்\nகாளிதாசனின் குமாரசம்பவம் எஸ் எஸ்\nபிச்சை – தீபா மகேஷ்\nகுதூகலம் தரும் குழந்தை பாடல்கள் -ஜி.பி.சதுர்புஜன்-\nநாட்டிய மங்கையின் வழிபாடு-3 – மூலம்: கவியரசர் தாகூர்- தமிழில் : மீனாக்ஷி பாலகணேஷ்\nஅடி மேல் அடி – வளவ.துரையன்\nசற்றே நீண்ட காது – ஆர். கே சண்முகம்\nஅழகிய மழைக்காலம் – பானுமதி ந\nதிருநர் குரல் – செவல்குளம் செல்வராசு\nகாதல் – ஜெயா ஸ்ரீராம்\nகுண்டலகேசியின் கதை – 4- தில்லை வேந்தன்\nபுதுக்கவிதை உத்திகள் – தமிழ் இணையப் பல்கலைக்கழகம்\nஇன்னும் சில படைப்பாளிகள் – எஸ் கே என்\nஜன்னலுக்கு வெளியேயும் மழை – எஸ் எஸ்\nதகழி சிவசங்கரம் பிள்ளையின் ‘ வெள்ளம்’ – தமிழில் தி.இரா.மீனா\nஅவள் அப்படித்தான் – ரேவதி ராமச்சந்திரன்\nகம்பன் சொல்லும் கதை , ஏரெழுபது – வெங்கட்\nதிட்டிவாசல் – ர வெ சு\nகுவிகம் கடைசி பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nபிரிவுகள் Select Category அட்டைப்படம் (10) அரசியல் கட்டுரைகள் (3) இலக்கிய வாசல் – அறிவிப்பு (11) இலக்கிய வாசல் – நிகழ்ச்சித் தொகுப்பு (13) எமபுரிப்பட்டணம் (9) கடைசிப்பக்கம் (38) கட்டுரை (61) கதை (93) கவிதை (47) கார்ட்டூன் (9) குறும்படம் /வீடியோ (26) சரித்திரம் பேசுகிறது (44) சிரிப்பு (5) செய்திகள் (8) தலையங்கம் (13) திரைச் செய்திகள் (6) படைப்பாளிகள் (11) புத்தகம் (5) மணிமகுடம் (12) மன நலம் (1) மீனங்காடி (18) ஷாலு மை வைஃப் (19) Uncategorized (1,884)\nP.Ravi chandran on திரை ரசனை வேட்கை – பலே…\nL. S. Indira on சற்றே நீண்ட காது – ஆர்.…\numamaheswaran on திரை ரசனை வேட்கை – பலே…\nVijay Saradha on குண்டலகேசியின் கதை – 4-…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://porkutram.forumta.net/t648-topic", "date_download": "2020-11-25T02:05:58Z", "digest": "sha1:7QZVWMYKHOECNT36ELBCCPOJTIM2JJHF", "length": 16889, "nlines": 159, "source_domain": "porkutram.forumta.net", "title": "யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது படையினர் தாக்குதல்:", "raw_content": "\n» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்\n» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..\n» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்\n» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்\n» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்\n» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிற���லங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\n» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்\n» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்\n» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்\n» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்\n» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு\n» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...\n» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்\n» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்\n» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி\n» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி\n» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி\n» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே \n» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்\n» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை” – மூத்த போராளி சத்தியசீலன்.\n» ராஜீவ் காந்தி படுகொலை இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்\n» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி\n» \"திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் \"\n» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo\n» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்\n» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.\n» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு\n» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்\nஇன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்\nயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது படையினர் தாக்குதல்:\nபோர் குற்றம் :: செய்திகள் :: தமிழீழ செய்திகள்\nயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது படையினர் தாக்குதல்:\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களினால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டமொன்றின் போது அவ்விடத்துக்குச் சென்ற பொலிஸார் மற்றும் இராணுவத்தினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைக் கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டதுடன் மாணவர்கள் மீது தடியடியும் நடத்தியுள்ளனர். யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் நேற்றைய தினம் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததை கண்டித்து, இன்றைய தினம் மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் கறுப்புத்துணி அணிந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.\nபொலிஸாரின் தாக்குதலில் 7 மாணவர்கள் வைத்தியசாலையில்\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 7 மாணவர்கள் கடும் காயங்களுக்குள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nயாழ். பல்கலைக்கழகத்தினுள் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை தொடர்வதாகவும் அப்பகுதியினூடாக பொது மக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்..\nயாழ். பல்கலை மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பு\nயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது.\nயாழ். பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற கலவரத்தினை அடுத்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது எனவும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்தது.\nபொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்தும் மாணவர்களின் பாதுகாப்பையும் கருதியுமே வகுப்பு பகிஷ;கரிப்பு தீர்மானிக்கப்பட்டுள்ளது என பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குறிப்பிட்டது.\nஇதனால் தொடர்நது இரண்டு நாட்களுக்கு வகுப்பு பகிஷ;கரிப்பினை மேற்கொள்ள தீர்மானித்துள்ள பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்தனர்.\nஇதேவேளை, யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அலுவலகம் நேற்று செவ்வாய்க்கிழமை உடைக்கப்பட்டுள்ளதாக மாணவர் ஒன்றியத்தினர் குறிப்பிட்டனர்.\nஇதன்போது, குறித்த அலுலவகத்தில் காணப்பட்ட பெறுமதியான பொருட்கள் சூறையாடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.\nRe: யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது படையினர் தாக்குதல்:\nRe: யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது படையினர் தாக்குதல்:\nRe: யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது படையினர் தாக்குதல்:\nRe: யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது படையினர் தாக்குதல்:\nRe: யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது படையினர் தாக்குதல்:\nRe: யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது படையினர் தாக்குதல்:\nபோர் குற்றம் :: செய்திகள் :: தமிழீழ செய்திகள்\nJump to: Select a forum||--நல்வரவு| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவுப்புகள்| |--செய்திகள்| |--தமிழீழ செய்திகள்| |--இந்திய செய்திகள்| |--உலக செய்திகள்| |--காணொளிகள்| |--கட்டுரைகள்| |--தமிழீழத்தின் புகைப்படங்கள்| |--தமிழீழ பாடல்கள்| |--மாவீரர் பாடல்கள்| |--மாவீரர்| |--மாவீரர்களின் புகைப்படங்கள்| |--மாவீரர்களின் வாழ்க்கை வரலாறு| |--போர் களத்தில் நடைபெற்ற video| |--போர் குற்றம்| |--போர் குற்றம் தொடர்பான புகைப்படங்கள்| |--போர் குற்றம் தொடர்பான வீடியோ| |--விளம்பரம்| |--மரணம் அறிவித்தல்| |--தளங்களை இணைக்க| |--கவிதைகள் |--ஈழத்து கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/517612", "date_download": "2020-11-25T03:29:03Z", "digest": "sha1:CT4LWDSIMDBJVYLNN2RVCDR3ZQJGZX44", "length": 7548, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"விக்கிப்பீடியா:படிமங்கள் தரவேற்றம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"விக்கிப்பீடியா:படிமங்கள் தரவேற்றம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:35, 29 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம்\n1,614 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n12:59, 29 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKalaiarasy (பேச்சு | பங்களிப்புகள்)\n13:35, 29 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKalaiarasy (பேச்சு | பங்களிப்புகள்)\nகாப்புரிமை உள்ள படிமங்களை நீங்கள் தமிழ் விக்கியிலோ, பிறமோழி விக்கிகளிலோ அல்லது [http://commons.wikimedia.org/wiki/Main_Page விக்கிமீடியா பொதுமம்] தளத்திலோ தரவேற்றம் செய்ய விரும்பினால், உரிமையாளரைத் தொடர்பு கொண்டு, அப்படிமத்தை பயன்படுத்துவதற்கான முறையான அனுமதியைப் பெற வேண்டும். அத்துடன், உரிமையாளரிடம், நீங்கள் அந்தப் படிமத்தை விக்கிப்பீடியாவில் தரவேற்றம் செய்யும்போது, அது காப்புரிமை அற்றதாக்கப்படும் என்பதையும் எடுத்துக் கூறி அனுமதி பெற வேண்டும். அந்த அனுமதிபற்றிய விபரத்தை permissions-commons@wikimedia.org க்கு, குறிப்பிட்ட படிமத்தையும் இணைத்து மின்னஞ்சல் செய்ய வேண்டும்.\nபயனர் கணக்கை வைத்திருக்கும் ஒருவரின் கணக்கானது உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே, அவர் தனது கணக்கில் புகுபதிகை செய்த பின்னர் படிமத்தை தரவேற்றம் செய்ய முடியும்.\nமுதலில் படிமத்தை உங்கள் கணினியில் தரவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். தமிழ் விக்கியில் வலது புறம் உள்ள பெட்டிகளில்,'கோப்பை பதிவேற்று' இணைப்பை சொடுக்கி அதில் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போது காப்புரிமை பற்றிய கேள்விக்கு குறிப்பிட்ட தள உரிமையாளர் கொடுத்த தகவலை கொடுக்கவும்.\nமுதலில் படிமத்தை உங்கள் கணினியில் தரவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் தரவேற்றம் செய்ய விரும்புகின்றீர்களாயின், தமிழ் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில், வலது பக்க நிரலிலுள்ள இணைப்புகளில், [[கோப்பைப் பதிவேற்று]] இணைப்பை சொடுக்கிச் செல்லுங்கள். விக்கிமீடியா பொதுமத்தில் தரவேற்றம் செய்ய விரும்பின், Wikimedia Commons இல் வலது பக்க நிரலிலுள்ள இணைப்புகளில், '''Upload file''' இணைப்பை சொடுக்கிச் செல்லுங்கள். அதில் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போது காப்புரிமை பற்றிய கேள்விக்கு பொருத்தமான பதில்களைத் தெரிவு செய்யுங்கள். நீங்களே எடுத்த நிழற்படமோ, வரைந்த சித்திரமோ எனில் GNU விதிகள்படி அனைத்து உரிமைகளையும் துறக்கிறீர்களா எனத் தெரிவிக்க வேண்டும். அல்லாதுவிடின், பொருத்தமான காப்புரிமை வகையைத் தேரிவு செய்யுங்கள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/jeep/grand-cherokee/user-reviews/comfort", "date_download": "2020-11-25T02:44:26Z", "digest": "sha1:TIM4NQPUQ7KCVM6Z2DI6VCFTE3BRPGJ6", "length": 6356, "nlines": 188, "source_domain": "tamil.cardekho.com", "title": "Jeep Grand Cherokee Comfort Reviews - Check 3 Latest Reviews & Ratings", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஜீப் கிராண்டு சீரோகி\nமுகப்புபுதிய கார்கள்ஜீப் கார்கள்ஜீப் கிராண்டு சீரோகிமதிப்பீடுகள்கம்பர்ட்\nஜீப் கிராண்டு சீரோகி பயனர் மதிப்புரைகள்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nரேட்டிங் ஒப்பி ஜீப் கிராண்டு ��ீரோகி\nஅடிப்படையிலான 9 பயனர் மதிப்புரைகள்\nஜீப் கிராண்டு சீரோகி கம்பர்ட் பயனர் மதிப்புரைகள்\nCompare Variants of ஜீப் கிராண்டு சீரோகி\nகிராண்டு சீரோகி லிமிடேட் 4x4Currently Viewing\nகிராண்டு சீரோகி சம்மிட் 4x4Currently Viewing\nகிராண்டு சீரோகி சம்மிட்பெட்ரோல்Currently Viewing\nகிராண்டு சீரோகி எஸ்ஆர்டி 4x4Currently Viewing\nஎல்லா கிராண்டு சீரோகி வகைகள் ஐயும் காண்க\nஎல்லா ஜீப் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2021\nஎல்லா உபகமிங் ஜீப் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/typhoon-molave-hits-vietnam-landslides-leave-35-dead-401753.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-11-25T02:59:01Z", "digest": "sha1:S2HSP7UK74RSJCM366N5NP6NJGAVUOWM", "length": 16618, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "20 ஆண்டுகளுக்குப் பின் வியட்நாமை சூறையாடிய பயங்கர புயல்- லட்சக்கணக்கானோர் பாதிப்பு- 35 பேர் பலி! | Typhoon Molave hits Vietnam, landslides leave 35 dead - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து நிவர் புயல் உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nகாங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\nபுதுச்சேரி துறைமுகத்தில் பேரபாயத்தை குறிக்கும் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\n6 மணிநேரமாக 6 கி.மீ. வேகத்தில் நகரும் நிவர் புயல்-.12 மணிநேரத்தில் மேலும் தீவிரமாகும்- வானிலை மையம்\n145 கிமீ வேகம்.. கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டும்.. இன்று இரவு கரையை கடக்கிறது நிவர் புயல்\nசென்னையில் விடிய விடிய வெளுத்தெடுத்த பெருமழை- புரசைவாக்கத்தில் 15 செ.மீ. மழை\nகொரோனா பாதிப்பு.. காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\nநிவர் புயலால் பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம்... நிவாரணப்பணிகளில் ஈடுபடுங்கள் - உதயநிதி உத்தரவு\nவட கொரியாவில் என்னப்பா நடக்குது.. \\\"கோமா\\\"வுக்கு போய்ட்டார்னு சொன்னாங்க.. திரும்ப வந்துட்டாரே கிம்\n216 கி.மீ. வேகத்தில் வீசிய சூறாவளி: என்ன ஆனது ஜப்பானுக்கு\nபிலிப்பைன்ஸை புரட்டி போட்ட மாங்கட் சூறாவளி.. 40 பேர் மரணம், 5 லட்சம் பேர் வெளியேற்றம்\nஈர்ப்பு விசையை எதிர்த்து மேல்நோக்கி பாயும் அருவி.. கனூன் புயலால் சீனாவில் அரங்கேறிய அதிசயம்\nதமிழ்நாட்டை அதிமு�� உலுக்குது... ஹாங்காங்கை \"ஹட்டோ\" புரட்டி எடுக்குது.. பரபர வீடியோ\n33 ஆண்டுகளுக்குப் பின் ஹாங்காங்கை தாக்கிய பயங்கர சூறாவாளி \"நிடா\"... சீனா நோக்கி நகர்கிறது\nMovies நேரா மூஞ்சியை பார்த்து பேச தைரியமில்லை.. நீயெல்லாம் ஒரு.. பாலாவை படுகேவலமாக திட்டிய கேபி\nLifestyle இந்த ராசிக்காரர் சிவபெருமானை வணங்கி இன்று நாளை தொடங்கினால் பிரச்சனைகள் ஏற்படாதாம்...\nAutomobiles விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்தது ஹீரோ டெஸ்ட்டினி 125...\nFinance தூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..\nSports புது ஜெர்சி... புது தெம்பு... எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... எச்சரிக்கும் தவான்\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n20 ஆண்டுகளுக்குப் பின் வியட்நாமை சூறையாடிய பயங்கர புயல்- லட்சக்கணக்கானோர் பாதிப்பு- 35 பேர் பலி\nஹனோய்: 20 ஆண்டுகளுக்குப் பின்னர் மோலேவ் புயல் வியட்நாமை பயங்கரமாக சூறையாடி இருக்கிறது. இந்த புயலால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 35 பேர் இந்த புயலின் கோரத்தாண்டவத்துக்கு பலியாகி உள்ளனர். பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் பெரும் எண்ணிக்கையிலானோர் காணாமல் போயிருக்கின்றனர்.\nவியட்நாமை மோலேவ் புயல் மிக மோசமாக தாக்கியது. இடைவிடாது கொட்டிய கனமழையால் பல பகுதிகள் வெள்ளக்காடாகி இருக்கின்றன. அதேநேரத்தில் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டிருக்கின்றன.\nஇதுவரை 40,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் லட்சக்கணக்கானோர் மிக மோசமாக பாதிக்கப்பட்டும் இருக்கின்றனர். இதுவரை மொத்தம் 35 பேர் புயல் மழைக்கு பலியாகியுள்ளனர்.\nகடந்த சில வாரங்களுக்கு முன்பு பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட Quang Nam மாகாணமும் தற்போதைய நிலச்சரிவில் சிக்கியுள்ளது. முன்னதாக, இந்த வெள்ளத்தில் அம்மாகாணத்தை சேர்ந்த 136 பேர் உயிரிழந்திருந்தனர்.\nஇந்த சூறாவளியினால் 56,000 வீட்டுக் கூரைகள் சேதமடைந்திருக்கிறது. அத்துடன், Quang Ngai மாகாணத்தில் உள்ள 17 லட்சம் மக்களின் இயல்பு வாழ்க்கையை இச்சூறாவளி பாதித்தி��ுக்கிறது. Quang Nam மாகாணமும் இதில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.\n2008 முதல் 2018 வரையிலான காலக்கட்டத்தில், பேரிடர்கள் மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட 80 சதவீத இடம்பெயர்வு ஆசிய- பசிபிக் பகுதியிலேயே நடந்திருப்பதாக சமீபத்தில சர்வதேச அகதிகள் சட்டத்திற்கான Kaldor மையம் சுட்டிக்காட்டியிருந்த நிலையில், ஆசிய- பசிபிக் நாடுகளில் ஒன்றான வியாட்நாமில் இப்புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nரம்மாசன் புயல்: பிலிப்பைன்சில் 94 பேர் மரணம்\n41 ஆண்டுகளுக்குப் பின் தென்சீனாவைத் தாக்கிய வீரியமான புயல் ‘ரம்மசுன்’- 18 பேர் பலி\nதொடரும் ‘ஹையான்’தாக்குதல்: சீனாவில் 8 பேர் பலி - வெள்ளத்தில் சிக்கிய 1000 மாணவர்கள்\nபிலிப்பைன்சில் புரட்டிப் போட்ட ‘ஹையான்’ புயல் இன்று வியட்நாமைத் தாக்கியது\nரமணன் 'சொன்ன' தென்சீனக் கடல் புயல் பிலிப்பைன்ஸையும் புரட்டி எடுக்குது\n தென்சீனக் கடல் புயலால் தமிழகத்துக்கு மழை இல்லையாம்\nதைவானில் பயங்கர புயல்- நூற்றுக்கணக்கானோர் பலி\nவெட்டுனா செத்துடுவோம்.. மரண பயத்தில் 80 வருசமா நீளமா முடி வளர்க்கும் 92 வயது தாத்தா\nதென் சீன கடல்...வியட்நாம் மீது சீனா அழுத்தம்...ஒரு பில்லியன் டாலர் நஷ்டம்\nஉலக மேப்பில் இருந்தே அழிக்க நினைத்த அமெரிக்கா.. கொரோனா மாஸ்க் தந்து உதவிய வியட்நாம்.. நெகிழ்ச்சி\nகொரோனா முடக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏ.டி.எம். மூலம் இலவச அரிசி வழங்கும் வியட்நாம்\nஅமெரிக்காவை வீழ்த்திய அதே டெக்னிக்.. கொரோனாவை விரட்டிய குட்டி ராஜ்ஜியம்.. வியக்க வைக்கும் வியட்நாம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntyphoon vietnam landslide புயல் வியட்நாம் நிலச்சரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiraioli.com/8463/", "date_download": "2020-11-25T02:00:23Z", "digest": "sha1:5UIE2OW6A3S5K3O37DORMB62XNFYFOCL", "length": 5029, "nlines": 54, "source_domain": "thiraioli.com", "title": "தடை செய்யப்பட்டது டிக்டாக்..! மொத்த இந்தியர்களுக்கும் கூகுள் வைத்த ஆப்பு", "raw_content": "\nHome / செய்திகள் / தடை செய்யப்பட்டது டிக்டாக்.. மொத்த இந்தியர்களுக்கும் கூகுள் வைத்த ஆப்பு\n மொத்த இந்தியர்களுக்கும் கூகுள் வைத்த ஆப்பு\nடிக் டாக் செயலியை தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று மதுரை அண்ணாநகரை சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.முத்துக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.\nஇந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, ‘டிக்-டாக் செயலியை மத்திய அரசு தடை செய்ய வேண்டும். டிக்-டாக் செயலி மூலம் எடுத்த வீடியோக்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பக்கூடாது என்று உத்தரவிட்டது. இந்த வழக்கு குறித்து மத்திய அரசு பதில் அளிக்கவும் உத்தரவிடப்பட்டு இருந்தது.\nஇந்த வழக்கின் மறு விசாரணையில், ஆப்பிள் , கூகுள் ஆகிய நிறுவனங்கள் டிக் டாக் செயலியை நீக்கும்படி நீதிபதிகள் எச்சரித்திருந்தனர். இதனையடுத்து கூகுள் நிறுவனம் இந்தியாவில் டிக் டாக் செயலியை பயன்படுத்த முடியாதபடி ப்ளேஸ்டோரில் இருந்து நீக்கி உள்ளது.\n இதை காட்டிய பெண்களின் வாழ்க்கையை சீரழித்தார்…\nகாசி வலையில் சிக்கிய முன்னணி நடிகரின் மகள்… லேப்டாப்பில் திடுக்கிட வைக்கும் ஆதாரங்கள்\nதேனிலவு சென்ற இடத்தில் சோகம் : 10 நாளில் உயிரிழந்த கணவன்\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சி Wild Card என்ட்ரியாக நுழைந்த அர்ச்சனா – கொண்டாடும் போட்டியாளர்கள் வீடியோ\nசித்தன் ரமேஷ் மனைவி குழந்தைகள் யார் தெரியுமா..\nபிக்பாஸ் சீசன் 4 புதிதாக நுழையவுள்ள பிரபலம்.. வீட்டில் நுழையப்போவது யாரு தெரியுமா..\nசெய்றது எல்லாம் செய்துட்டு இப்போ நல்லவன் போல பேசும் சுரேஷ் சக்ரவர்த்தி – வீடியோ\nஉடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறிய நடிகை ஹன்சிகா – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/167614?_reff=fb", "date_download": "2020-11-25T03:05:01Z", "digest": "sha1:SWGKKGERJIX3CDMQBLNIRJEL5URFTPLV", "length": 8306, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "இதுக்கு உடையை அணியாமலே வந்திருக்கலாமே என கூறிய நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த சோனாக்‌ஷி சின்கா - Cineulagam", "raw_content": "\nசூரரை போற்று செய்த சாதனை அப்போ மூக்குத்தி அம்மன் டாப் 10 படங்கள் லிஸ்ட் இதோ\nபிரபு தேவாவுடன் இருந்த காதல் முறிவுக்கு பின் நடிகை நயன்தாரா கொடுத்த முதல் பேட்டி இது தான், வீடியோவுடன் இதோ..\nஇழந்த முடியை திரும்ப பெற பயன்படும் ஆளி விதை; எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா\nமெகா ஹிட்டடித்த சூர்யாவின் சூரரைப் போற்று தொலைக்காட்சியில்- எப்போது தெரியுமா\nசூரரைப் போற்று பட வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாமல் சூர்யாவை தாக்கும் பாலிவுட் பிரபலம்- கோபத்தில் ரசிகர்கள்\nநீங்க பேசுனா வாய்ல இருந்து அந்த வார்த்தை ��ான் வருது.. சனமிடம் சுயரூபத்தை காட்டும் சம்யுக்தா\n6 வருடத்திற்கு முன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு குத்துயிரும் கொலையுருமாக வந்த நபர் தற்போதைய நிலை கண்டு அதிர்ந்து போன லட்சுமி ராமகிருஷ்ணன்\nமீண்டும் சூடுப்பிடிக்கும் பிக் பாஸ்... எதிர்பாராததை எதிர்பாருங்கள் அடுத்த வாரம் காத்திருக்கும் சர்ப்ரைஸ்\nபிரபல தயாரிப்பாளரின் திருமணத்தில் தல அஜித்.. வெளியானது வீடியோ..\nதளபதி விஜய் அவர் வீட்டில் எப்படி இருப்பார் தெரியுமா இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ..\nபாரதி கண்ணம்மா சீரியல் நாயகி ரோஷினியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nசமீபத்தில் நடிகை நந்திதா ஸ்வேதா பதிவிட்ட அழகிய புகைப்படங்கள்\nபிக்பாஸ் 2வது சீசன் வெற்றியாளர் நடிகை ரித்விகாவின் அழகிய புகைப்படங்கள்\nநடிகை ஸ்ருஷ்டி டாங்கே லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nநடிகை அபர்ணதியின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nஇதுக்கு உடையை அணியாமலே வந்திருக்கலாமே என கூறிய நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த சோனாக்‌ஷி சின்கா\nபாலிவுட்டின் டாப் ஹீரோயின்களில் சோனாக்‌ஷி சின்காவும் ஒருவர். தமிழிலும் ரஜினியின் லிங்கா படத்தில் நடித்து இங்குள்ளவர்களுக்கு தெரிந்த முகமானார்.\nசினிமாவிற்கு வருவதற்கு முன்னர் உடல் பருத்து இருந்தவர் அதன்பின் தீவிர உடற்பயிற்சியால் ஸ்லீம் ஆனார். இருந்தாலும் தற்போதும் சோனாக்‌ஷி சின்காவை நெட்டிசன்கள் கலாய்க்க மறப்பதில்லை\nகடந்த வருடம் அவர் வெளியிட்ட தனது ஹாட்டான புகைப்படத்தை தற்போது வரை பலரும் கிண்டலடித்து வருவதால் அதற்கு சமீபத்திய டிவி நிகழ்ச்சி ஒன்றில் சோனக்‌ஷி பதிலளித்துள்ளார். அவர் கூறுகையில், என் புகைப்படத்தை பார்த்துவிட்டு இந்திய கலாச்சாரத்தை பற்றி பேசுகிறார்களே அதே ஆட்கள் தான் இன்ஸ்டாகிராமில் வெளிநாட்டு நடிகைகளின் பிகினி புகைப்படங்களுக்கு லைக் போடுகிறார்கள்.\nஎன் உடையை பார்த்து கிண்டல் செய்கிறார்களே, நான் என்ன என் உடல் தெரியும்படியாகவா இருக்கிறேன். உடல் பாகங்கள் தெரியும்படி நானே உடை அணிய மாட்டேன். எனக்கு எது சவுகரியமோ அந்த உடையை தான் அணிவேன் என்று சோனாக்ஷி சின்ஹா தெரிவித்துள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்���ுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamilnadu.com/politics/82/104458", "date_download": "2020-11-25T02:51:00Z", "digest": "sha1:6VVPZQLNJ6U5KIAPYDPKBADBW6JVLU5A", "length": 6682, "nlines": 45, "source_domain": "www.ibctamilnadu.com", "title": "தமிழ் மொழியில் பேச முடியாதது வருத்தம்தான்-அமித்ஷா", "raw_content": "\nதமிழ் மொழியில் பேச முடியாதது வருத்தம்தான்-அமித்ஷா\nஅரசு முறை பயணமாக சென்னை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.\n.இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது என கூறினார்.\nமேலும் உலகின் தொன்மையான மொழியான தமிழில் மொழியில் பேச முடியாததற்கு வருந்துவதாக கூறிய அமித்ஷா தமிழ்நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியம் மிகவும் தொன்மையானது ஆகவே தமிழ் மொழிக்கு தலை வணங்குவதாக கூறினார்.\nஅதே சமயம் முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையிலான ஆட்சியில் தமிழகம் சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாக அமித்ஷா கூறினார்\n.மேலும் இந்தியாவின் வளர்ச்சிக்கு தமிழர்கள் ஆற்றிய பங்களிப்பை யாராலும் மறுக்க முடியாது அதற்குதலை வணங்குகிறேன் என கூறினார்.\nஅதே போல் நாட்டிலேயே தமிழகத்தில் தான் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் விகிதம் அதிகமாக இருப்பதாக கூறிய அவர்.\nதமிழ்நாட்டை போல் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை என கூறினார்.\nமேலும் அனைத்து திட்டங்களிலும் தமிழகம் முன்னணி வகிப்பதாக கூறிய அவர்,விவசாயிகளின் வங்கிக்கணக்கில் ரூ.95,000 கோடி நேரடியாக செலுத்தப்பட்டுள்ளதாகவும்.\nநீல புரட்சியிலும் தமிழகம் இந்தியாவில் முன்னோடி மாநிலமாக திகழ்வதாகவும் அமித்ஷா கூறினார்.\nஇன்று இரவு கரையை கடக்கிறது “நிவர்” புயல் - வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னையில் நிவர் புயல் தாக்கத்தால் சாலையில் பறந்து வந்து விழுந்ததா பலகை\nகூகுள் நிறுவனத்துக்கு ரஷ்யா அரசாங்கம் 65,670 டாலர்கள் அபராதம் விதித்ததா\nநிகர் புயல் கடந்து செல்லும் அபாயம் - புதுச்சேரி மற்றும் கடலூர் துறைமுகத்தில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nதீவிர புயலானது ”நிவர்” எங்கெல்லாம் அதிக கனமழை பொழியும் தெரியுமா\nநடிகர் ரஜினிகாந்த் மீது கடும் கோபத்தில் அமித் ஷா\nஅடுத்த 6 மணி நேரத்தில் தீவிரமடையும�� \"நிவர்\" புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n பிடிவாதத்தை தவிர்த்து ஜோ பைடனிடம் ஆட்சி அதிகாரத்தை கொடுக்க ஒப்புதல்\nகரையைக் கடக்கும் புயலை நேரடியாக காண விரும்புபவர்கள் செய்ய வேண்டியவை\nஎழுவர் விடுதலை: முதல்வரை சந்திக்காத நிலையில் மு.க.ஸ்டாலின் உடன் ஆளுநர் சந்திப்பு\nநிவர் புயலால் நாளை என்ன நடக்கும்\nசட்டமன்ற தேர்தலில் திமுக படுதோல்வி அடையும்: உளறிய திமுக பொறுப்பாளர் தங்கத்தமிழ் செல்வன்\nஅதிதீவிர புயலானது நிவர்: பெயர் வைத்தது எந்த நாடு தெரியுமா\nதவசி மாமா மறைவால் இதயம் கனக்கிறது: உருக்கத்துடன் சீமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2020/07/02/261224/", "date_download": "2020-11-25T01:52:25Z", "digest": "sha1:PKP7KJPAAAKZXR5BFGQMRESBVLJI3FIC", "length": 7332, "nlines": 101, "source_domain": "www.itnnews.lk", "title": "மலைநாட்டு ரயில்சேவையை வழமைக்கு - ITN News Breaking News", "raw_content": "\nவெளிநாட்டில் இருந்து வருகை தருபவர்களுக்கென தனிமைப்படுத்தல் வழிமுறைகளை அறிமுகப்படுத்திய பிரித்தானியா 0 23.மே\nஈசிகேஸ் முறையில் போதைப்பொருளை விற்பனை செய்த சிலர் அவிசாவளை பொலிசாரால் கைது 0 21.அக்\nநாடு முழுவதும் திடீர் மின்தடை 0 17.ஆக\nமலைநாட்டு ரயில்சேவையை வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது ரயில்சேவைகள் வழமைபோன்று இடம்பெறுவதாக புகையிரத திணைத்தளம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கண்டியிலிருந்து பதுளை நோக்கி பயணித்த சரக்கு ரயில் ஹட்டன் ரொசல்ல மற்றும் அம்பேவல – பட்டிப்பொல ரயில் நிலையங்களுக்கு அருகில் தடம் புரண்டது. டீசல் எரிபொருள் ஏற்றிச்சென்ற சரக்கு ரயிலின் தாங்கியொன்று தடம்புரண்டதில் தண்டவாளத்திற்கு சேதம் ஏற்பட்டது. இதனையடுத்து மலைநாட்டுக்கான ரயில்சேவையும் பாதிப்படைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபெரும்போகத்தில் 8 இலட்சத்து 17 ஆயிரம் ஹெக்டயர் பரப்பில் நெற் செய்கை\nஅடுத்த வாரமளவில் மெனிங் சந்தையின் செயற்பாடுகள் பேலியகொடையில்…\nமாவட்ட செயலாளர்களிடமும் நெற்சந்தைப்படுத்தல் சபையிடமும் காணப்படுகின்ற நெல்லை அரிசியாக மாற்றி விற்பனை செய்ய நடவடிக்கை..\nசுகாதார பரிந்துரைகள் கிடைக்கும் வரை மெனிங் சந்தைக்கு பூட்டு\nபொருளாதார மத்திய நிலையங்களை மீண்டும் திறக்க அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்திற்கு பாராட்டு\nLPL கிரிக்கட் தொடர் நாளை மறுதினம் ஹம்பாந்தோட்டையில் ஆரம்பம்\nLPL கிரிக்��ெட் போட்டி சுகாதார வழிமுறைகளுடன்..\nபாகிஸ்தான் அணியிலிருந்து பக்கர் சமான் விலகல்..\nமேற்கிந்திய தீவுகள் – நியூசிலாந்து ஏ அணிகளுக்கிடையிலான பயிற்சி ஆட்டம் ஆரம்பம்..\nஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு தனிமைப்படுத்தல் அவசியமில்லையென அறிவிப்பு\n5வது முறையாக IPL கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ்\nகொரோனா பரவலுக்கு மத்தியில் சீனாவில் ஆடை அலங்கார அணிவகுப்பு\nமுத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதி..\nதிருமண திகதியை அறிவித்த பிரபல நடிகை\nநோபல் பரிசுத்தொகை மீண்டும் அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmai.com/post/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%A9-%E0%AE%AA-%E0%AE%A9-%E0%AE%A9%E0%AE%95-cute-smile-of-lovely-boys-keep-smiling-quotes-in-tamil-tamil-kavithai-about-2", "date_download": "2020-11-25T01:47:36Z", "digest": "sha1:WXA7VJ45PUP2J7L6XPROUC5NZH2X2R2R", "length": 2521, "nlines": 22, "source_domain": "www.tamilmai.com", "title": "அழகான புன்னகை…..! cute smile of lovely boys,keep smiling quotes in tamil,tamil kavithai about", "raw_content": "\nஅழுக்கிலும் அத்தனை ஒரு அழகு….\nஆர்ப்பரித்து ஆடி சேறு பூசி கொண்டால்….\nயவன் மனது முழுதும் ஒரே படப்படப்பு மறுநாளை கயலை சந்தித்து எப்படியேனும் பேசிவிடவேண்டும் என்ற அவனது ஒத்திகை இரவு முழுவதும் உத்ஷவம் நடந்தது. ஹாய் கயல்..ம்ச்ச் ..ரொம்ப வழக்கமா ஆரமிக்கிற மாதிரி இருக்கே...ஹல\nஎன்றைக்கும் போலவே அன்றைய காலை கதிரவனின் செம்பொற்கிரகணங்கள்; இளவெயில் போர்த்தும் வேளையில் ;அத்தனை அழகாய் அவன் குளிர்காய்வதற்கெனவே மெல்லிய சில்லூரலில் கதகதப்பை ;தூக்கம் விழிக்க வழிசெய்யாமல் அள்ளித் தெளி\nஅவள் வீசும் மௌனங்களை பார்வைகள் உடைக்கின்ற தருணம்.. கரை தொடும் அலையாய் அவளருகில் என் தடுமாற்றமும் தயங்கி தயங்கியே தூரம் செல்கிறது... கரை தொடும் அலையாய் அவளருகில் என் தடுமாற்றமும் தயங்கி தயங்கியே தூரம் செல்கிறது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmediacity.com/news/world-news/2018/04/16/625/", "date_download": "2020-11-25T02:29:20Z", "digest": "sha1:HCQYG6YGSOOI7C7IRHM35HFPYIO5VOYO", "length": 9830, "nlines": 125, "source_domain": "www.tamilmediacity.com", "title": "ஷாப்பிங் வந்த இடத்தில் காதலியின் அவலநிலை… பரிதவித்து நின்ற காதலன்! நடந்தது என்ன? | Tamil Media City", "raw_content": "\nஅனைத்தும்இலங்கைச் செய்திகள்உலகச் செய்திகள்பிராந்திய செய்திகள்விளையாட்டுச் செய்திகள்\nகிளிநொச்சியில் இத்தனை பேர் தனிமைப்படுத்தலிலா…\nபிணையில் வெளியே வந்தார் பிள்ளையான்..\nகொரோனா நிலைவரம் : மாநில முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை\nதிருமணம் குறித்து மனம் திறந்தார் த்ரிஷா\nசெம்பருத்தி சீரியலில் இருந்து முதலில் ஆதியை மாற்றனும்- ஜனனி திடுக்கிடும் பேட்டி\nகனடா மாப்பிள்ளை, திருமணம் குறித்து முதன்முறையாக பேசிய லாஸ்லியா\nகவ ர்ச்சி உடையில் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள 90ml பட நடிகை..\nஆயிரக்கணக்கான தமிழர்கள், தமிழீழ விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டுள்ளனர். புலிகளால் பல சிங்களக்கிராமங்களில் ஆயிரக்கணக்கில் சிங்களவர்கள் கொத்துக்கொத்தாக…\nசமூக வலைதளங்கள் குறித்து அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள்\nபிரபஞ்சத்தின் மிக இருண்ட கிரகம் கண்டுபிடிப்பு\nரஷ்யாவில் போன் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் ரோபோட்\nவாட்ஸ் ஆப் பாவனையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு\nநமது நிறுவனம் 2018ஆம் ஆண்டு வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது – மார்க் சூக்கர்பெர்க்\nமுகப்பு செய்திகள் உலகச் செய்திகள் ஷாப்பிங் வந்த இடத்தில் காதலியின் அவலநிலை… பரிதவித்து நின்ற காதலன்\nஷாப்பிங் வந்த இடத்தில் காதலியின் அவலநிலை… பரிதவித்து நின்ற காதலன்\nநாம் வெளியிடங்களுக்கு செல்லும் போது ஒரு பொருளைக் கேட்டு அழுது அடம்பிடிப்பவர்கள் குழந்தைகளாகவே இருப்பார்கள்.\n.. என்று கேள்வி கேட்டால் அனைவரும் சற்றும் யோசிக்கமால் குழந்தைகள் என்றே தான் பதிலளிப்பார்கள்.\nமேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்\nஆனால் நீங்கள் இங்கு காணவிருக்கும் காட்சி ரொம்ப வித்தியாசமானவையே… குழந்தைகள் ஒரு பொருளைக் கேட்டு அடம்பிடிப்பது போன்று இங்கு காதலி ஒருவர் தனது காதலனிடம் கேட்டு கீழே படுத்து உருண்டு ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்.\nமுந்தைய கட்டுரையாழில் முதியவர் ஒருவர் படைத்துள்ள சாதனை \nஅடுத்த கட்டுரைகுவியல் குவியலாக ஆயுதங்களுடன் ரஷ்ய போர் கப்பல்கள் சர்வதேச பார்வையாளர்கள் ஆதாரங்களுடன் தகவல்.\nதொடர்புடைய கட்டுரைகள்கட்டுரை ஆசிரியரிடமிருந்து மேலும்\nகொரோனா நிலைவரம் : மாநில முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை\nகனடிய உயர் விருதை பெற்று பாராட்டு பெற்ற இலங்கை தமிழர்…\nஉலகளவில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக 14இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nபிரதமர் ரணில் நாளை கிளிநொச்சி பயணம்…\nகொத்து கொத்தாக தலைமுடி உதிர்கிறதா இதை செய்தால் இனி கவலையே வேண்டாம் \nTamil Media City தமிழர்களுக்கு உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் ஒரு ஊடகமாகும்.\nஎம்மை தொடர்பு கொள்ளுங்கள்: [email protected]\nகொரோனா நிலைவரம் : மாநில முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை\nபுலிகளுக்கு எதிரான தடைகளை நீக்குமாறு கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141180636.17/wet/CC-MAIN-20201125012933-20201125042933-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}