diff --git "a/data_multi/ta/2020-45_ta_all_0178.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-45_ta_all_0178.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-45_ta_all_0178.json.gz.jsonl" @@ -0,0 +1,392 @@ +{"url": "http://www.diamondtamil.com/astrology/vedic_astrology/pulippani_300/song231.html", "date_download": "2020-10-20T22:44:29Z", "digest": "sha1:YWDPJ4VIALYWZNCOVYS4DTEPDLZABPXG", "length": 6794, "nlines": 56, "source_domain": "www.diamondtamil.com", "title": "பாடல் 231 - இராகு மகாதிசை, சந்திர புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300 - ஜோதிடம், சந்திர, இராகு, புலிப்பாணி, மனைவியால், பலன்கள், மகாதிசை, பாடல், புத்திப், விளையும், astrology, பகவானின்", "raw_content": "\nபுதன், அக்டோபர் 21, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபாடல் 231 - இராகு மகாதிசை, சந்திர புத்திப் பலன்கள்\nபாடல் 231 - இராகு மகாதிசை, சந்திர புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300\nவிதமில்லா மனைவி தன்னால் பொருளுஞ்சேதம்\nவாலியென்ற குரங்கது போல் மாண்டுபோவான்\nவகையான தேசம்விட்டு அலைவது பாரு\nமக்கள் முதல் மாடுடன் கோடாங்கேளே\nஇராகு பகவானின் திசையில் சிறப்புத்தராத சந்திர பகவானின் பொசிப்புக் காலம் 1 வருடம் 6 மாதங்களாகும். இக்கால கட்டத்தில் விளையும் பலன்களாவன: இன்னவிதம் என்று சொல்ல இயலாத வகையில் இதம் அறிந்து நடந்திடாத மனைவியால் பெரும் பொருட் சேதமும் இராமகாதையில் வரும் வாலியினைப் போல இச் சாதகன் மாண்டு போதலும் உண்டு. சுய தேசத்தைவிட்டு பரதேசத்தில் அலைந்து திரிதலும் மனைவியால் நற்சுகம் அடைதலும் இல்லாது போகும். மேலும் மக்களால் தான் அடைந்த பிற செல்வங்களாலும் கன்று காலிகளாலும் கேடே விளையும் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.\nஇப்பாடலில் இராகு மகாதிசையில் சந்திர புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபாடல் 231 - இராகு மகாதிசை, சந்திர புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், சந்திர, இராகு, புலிப்பாணி, மனைவியால், பலன்கள், மகாதிசை, பாட���், புத்திப், விளையும், astrology, பகவானின்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/185364/news/185364.html", "date_download": "2020-10-20T23:04:31Z", "digest": "sha1:OA36Q4OD2AQCW7ZLCQJQJ2MAV7Z3BYUJ", "length": 10770, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "செக்ஸ் உறவு சிறப்பாக இருக்க இரவில் ‘ஃப்ரியா இருங்க’…!!(அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nசெக்ஸ் உறவு சிறப்பாக இருக்க இரவில் ‘ஃப்ரியா இருங்க’…\nஇப்பலாம் முன்ன மாதிரி நீ இல்லை. ஏதோ கடமைக்கு உறவு கொள்ற மாதிரி இருக்கு என்று உங்கள் துணையிடம் இருந்து ஏக்கப் பெருமூச்சு எழுகிறதா. அதற்கு காரணம் நீங்கள் அணியும் ஆடையாக கூட இருக்கலாம். இறுக்கமான உள்ளாடைகள், டைட்டான ஜீன்ஸ் போன்றவைகளால் கூட தாம்பத்ய உறவு பாதிக்கப்படும் என்று எச்சரிக்கின்றனர் பாலியல் நிபுணர்கள். கவலை வேண்டாம் இது தீர்க்கக் கூடிய பிரச்சனைதான் ..\nதாம்பத்ய உறவிற்கு மிக முக்கிய எதிரி மன அழுத்தம் தான். சமீப காலமா மூடு சரியா இல்லைன்னு உங்களவர் சொல்கிறார் என்றால் எதற்காக இப்படி சொல்கிறார் என்று பாருங்கள். மனரீதியான சிக்கல்கள், மனச்சோர்வு, உடல்சோர்வு இவற்றில் ஏதாவது ஒரு காரணத்தினால் பாதிக்கப்பட்டிருக்கிறாரா என்பதை கண்டறிந்து அதனை தீர்க்க முயலுங்களேன்.\nபுகைப் பழக்கமும், மதுப்பழக்கமும் தாம்பத்யத்தின் முக்கிய எதிரி. இந்த பழக்கங்கள் இருந்தால் உறவின் போது ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். இதனால் உற்சாக உறவு ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே மூச்சுவாங்கி உங்கள் துணையிடம் திட்டு வாங்கவேண்டியிருக்கும். எனவே தாம்பத்ய உறவின் மிக முக்கிய எதிரியாக உள்ள புகை, மது பழக்கங்களை உடனடியாக நிறுத்த முடியாவிட்டாலும் படிப்படியாக நிறுத்துங்கள்.\nதிருமணத்திற்குப் பின்னரும் சில ஆண்கள் சுய இன்பப்பழக்கத்தில் ஈடுபடுவார்கள். இதனால் இயற்கையான தாம்பத்ய உறவில் சிக்கல் ஏற்படும். அடிக்கடி சுய இன்பம் அனுபவிப்பதால் ஆண்குறியில் உள்ள நரம்புகள் பாதிக்கப்படும். அதன் நீச்சித்தன்மை குறைந்து உங்கள் துணையின் ஆ��ையை சரியான அளவிற்கு நிறைவேற்ற முடியாமல் போய்விடும்.\nநமக்கு எது வருமோ அதனை நன்கு கையாளுவது நல்லது. கடினமான பொசிஷனை முயற்சித்து பாதியிலேயே நிறுத்திவிடுவதை விட எளிதான, அதிகம் சுகம் கிடைக்கும் பொசிஷனை கண்டறிந்து அதனை பின்பற்றுங்கள். நீண்ட நேர உறவுக்கு இதுவும் ஒரு வழி.\nஆணோ, பெண்ணோ இருக்கமான உள்ளாடைகளை தவிர்த்துவிடுங்கள். அடிக்கடி டைட்டான ஜீன்ஸ், டைட்டான உள்ளாடைகள் அணிவதும் தாம்பத்ய உறவை பாதிக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். எதிர்பாலினரை கவரவேண்டும் என்று நினைத்து அணியும் ஆடையே அவர்களின் பாலியல் உறுப்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.இரவு நேரத்தில் தளர்வான ஆடைகள் அணிவது நல்லது அந்தரங்க உறுப்புகளுக்கு சுதந்திரம் கிடைக்கும் வகையில் இரவில் கூடுமானவரை உள்ளாடைகளை அணிவதை தவிர்த்துவிடுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.\nசத்தான உணவே உற்சாக உறவு\nநாம் உண்ணும் சத்தான உணவே உற்சாக உறவை நிர்ணயிக்கிறது என்பதில் சிறிதும் சந்தேகம் வேண்டாம். அதனால்தான் முன்னோர்கள் தாம்பத்ய வாழ்க்கைக்கு ஏற்ற உணவுகளை சரியாக கண்டறிந்து சரியான நேரத்தில் அவற்றை சாப்பிட்டு வந்துள்ளனர். பாதாம், பிஸ்தா, பூண்டு, முருங்கை, சின்ன வெங்காயம், நிலக்கடலை உள்ளிட்ட கிளார்ச்சியைத் தூண்டும் உணவுகளை சாப்பிடுங்கள். அப்புறம் என்ன நீங்கள் உங்களுக்கான தாம்பத்ய வாழ்க்கையை உற்சாகமாக அனுபவிக்கலாம்.,\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nஅரசியல் அறம் கற்க வேண்டிய தமிழ்க் கட்சிகள் \nகவர்ச்சி தரும் நக அழகு\nவெற்றிலையின் அற்புத மருத்துவ குணங்கள்..\nஉடல் உஷ்ணத்தை போக்கும் கரும்பு\nமுத்தையா முரளிதரன் திரைப்படச் சர்ச்சை: எதிர்வினையின் அரசியல் பரிமாணம்\nஅதென்ன எடுகேஷன் ல நீங்க ஜாஸ்தி நான் கம்மி\nஇது பேரு வறட்டி இல்லை இது சாணம் தான் வட்டமாக இருக்கிறதே எப்படி \nபன்னிக்குட்டி மேய்க்கும் வடிவேலு, கோவைசரளா\n என்ன கைய புடிச்சு இழுத்தியா \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/71240/news/71240.html", "date_download": "2020-10-20T23:20:02Z", "digest": "sha1:O5OV4H3W7ADJB7U7XAZNOENDAWIXIWIY", "length": 6042, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "விலங்குகளை கொன்று குவிக்கும் சுவிஸ்: ஆய்வில் தகவல் : நிதர்சனம்", "raw_content": "\nவிலங்குகளை கொன்று குவிக்கும் சுவிஸ்: ஆய்வில் தகவல்\nசுவிசில் வருடத்திற்கு 11000க்கும் மேற்பட்ட விலங்குகள் கொல்லப்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.\nசுவிசில் மருத்துவ ஆராய்ச்சிகளுக்காக ஆண்டுதோறும் விலங்குகள் பலியாக்கப்படுகிறது.இதில் கடந்த 2013ம் ஆண்டில் மட்டும் சுமார் 5,90000 மிருகங்கள் கொல்லப்பட்டு ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் அதிகரிக்கும் மிருகங்களின் பலி எண்ணிக்கையால் 2.7 சதவீதத்திலிருந்து தற்போது 30 சதவீதமாக பலி கொடுக்கும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.\nகுறிப்பாக கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இந்த ஆய்வுகள் நடைபெறுவதாக உணவு பாதுகாப்பு மற்றும் கால்நடை அமைச்சகம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.\nஇந்த நிலைமையை சரிசெய்ய இனி வருங்காலத்தில் செய்யும் ஆராய்ச்சியின் போது விலங்குகள் துன்புறுத்தப்படாது என அறிந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என உணவு பாதுகாப்பு மற்றும் கால்நடை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.\nமேலும் கடந்தாண்டு மட்டும் 30000 மேற்பட்ட விலங்குகள் ஆராய்ச்சிக்காக மற்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்தது குறிப்பிடத்தக்கது.\nஅரசியல் அறம் கற்க வேண்டிய தமிழ்க் கட்சிகள் \nகவர்ச்சி தரும் நக அழகு\nவெற்றிலையின் அற்புத மருத்துவ குணங்கள்..\nஉடல் உஷ்ணத்தை போக்கும் கரும்பு\nமுத்தையா முரளிதரன் திரைப்படச் சர்ச்சை: எதிர்வினையின் அரசியல் பரிமாணம்\nஅதென்ன எடுகேஷன் ல நீங்க ஜாஸ்தி நான் கம்மி\nஇது பேரு வறட்டி இல்லை இது சாணம் தான் வட்டமாக இருக்கிறதே எப்படி \nபன்னிக்குட்டி மேய்க்கும் வடிவேலு, கோவைசரளா\n என்ன கைய புடிச்சு இழுத்தியா \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/71370/news/71370.html", "date_download": "2020-10-20T23:07:42Z", "digest": "sha1:3L7JEJXMU5ZPN5VAI4YYLE3AA4Y75J7W", "length": 6210, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "விலை போகும் பணிப்பெண்கள் விற்பனைக்கு உண்டு!! : நிதர்சனம்", "raw_content": "\nவிலை போகும் பணிப்பெண்கள் விற்பனைக்கு உண்டு\nசிங்கப்பூரில் உள்ள பிரபல வணிக வளாகம் ஒன்றில் சந்தைப் பொருட்களைப் போல் பணிபெண்களை காட்சிப்படுத்தி விலைக்கு விற்கும் அவலம் மனித உரிமையாளர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅங்குள்ள புக்கிட் திம்மா ஷாப்பிங் சென்டரில் பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மியான்மர் போன்ற நாடுகளைச் சேர்ந்த பெண்கள், ‘வீட்டு வேலையாள்’, ‘குழந்தைகள் (அ) முதியோர்களை பராமரிப்பவர்’, ´குடும்பத்தை நிர்வகிப்பவர்’ என்னும் அடையாளப் பெயர் பலகையுடன் வரிசையாக நிற்க வைக்கப்பட்டுள்ளனர்.\nஅந்த வணிக வளாகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு தங்களின் உழைப்புத் திறனை காட்டும் வகையில் இந்தப் பெண்கள், இஸ்திரி போட்ட துணிகளையே மீண்டும், மீண்டும் இஸ்திரி போட்டும், அழ முடியாத பொம்மைகளை தொட்டில்களில் போட்டு ஓயாமல் ஆட்டியும், முதியோர் அமரும் காலி சக்கர நாற்காலிகளை வெகு லாவகமாக கடையை சுற்றி தள்ளிக் கொண்டும் திரிகிறார்கள்.\nஇவர்களில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பணிப்பெண்கள் விரைவாக விலை போய்விடுவதாகவும், பிரச்சனைக்குரியவர்கள் என கருதப்படுவதால் மியான்மர் நாட்டு ‘சரக்கு’கள் தேங்கி கிடப்பதாகவும் கூறப்படுகிறது.\nஅரசியல் அறம் கற்க வேண்டிய தமிழ்க் கட்சிகள் \nகவர்ச்சி தரும் நக அழகு\nவெற்றிலையின் அற்புத மருத்துவ குணங்கள்..\nஉடல் உஷ்ணத்தை போக்கும் கரும்பு\nமுத்தையா முரளிதரன் திரைப்படச் சர்ச்சை: எதிர்வினையின் அரசியல் பரிமாணம்\nஅதென்ன எடுகேஷன் ல நீங்க ஜாஸ்தி நான் கம்மி\nஇது பேரு வறட்டி இல்லை இது சாணம் தான் வட்டமாக இருக்கிறதே எப்படி \nபன்னிக்குட்டி மேய்க்கும் வடிவேலு, கோவைசரளா\n என்ன கைய புடிச்சு இழுத்தியா \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://be4books.com/product/%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/?page&product=%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D&post_type=product&add_to_wishlist=7196", "date_download": "2020-10-20T22:26:14Z", "digest": "sha1:TEGPUAZGUWPDWUVZHNHYJP2FZAVUKGN7", "length": 14045, "nlines": 188, "source_domain": "be4books.com", "title": "ஓவியம் : தேடல்கள் புரிதல்கள்- பாகம் 1 (Paper back) – Be4books", "raw_content": "\nAllArtbookbe4books DealsFeatured ProductsTop sellersஅரசியல்-Politicsஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெ���்றிக்கதைகள்\nபுதிய வெளியீடுகள்-New Releases (23)\nஓவியம் & நுண்கலைகள் Art & Fine arts (3)\nநாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு (2)\nவிருது பெற்ற நூல்கள் (1)\nஓவியம் : தேடல்கள் புரிதல்கள்- பாகம் 1 (Paper back)\nஒரு புள்ளியில் தொடங்கி, கீற்றாகி, வடிவங்களும் உருவங்களும் தோன்றி, வண்ணங்களும் இழைனயமும் கொண்டு கித்தான் என்னும் வெளியில் உருவாக்கப்படும் ஓவியங்கள் விந்தையானவை. ஓவியன் உருவாக்கிய பிரத்யேகமான மாய உலகிற்கு அவை நம்மை இட்டுசென்றுவிடுகின்றன.\nசிறுவயதிலிருந்தே ஓவியங்கள் என்னை மிகவும் ஈர்த்தன, ஓவியங்கள் நிறைந்த கதைப் புத்தகங்கள், பத்திரிகைகள், காமிக்ஸ், அனிமேஷன் என்று தொடங்கிய அனுபவங்கள், ஓவியம் தீட்டும் தீராத ஆர்வத்தில் கொண்டுசென்றது, என் ஓவியப் பயிற்சிகளும் முயற்சிகளும் பள்ளிக் காலத்திலிருந்தே தொடங்கியது.\nஉருவப்படங்கள், நிலக்காட்சிகள், சித்திரக்கதை, பிலிப் புக் அனிமேஷன் எனப் பல வடிவங்களும் அதற்கான அடிப்படை பயிற்சிகளான உடற்கூறியல், உளக்காட்சி என்றெல்லாம் பயணித்து ஓரிரு தசமங்களுக்கு பின்னர் நான் கண்டது மெய்சாரா அரூப ஓவியங்களை. பல கருக்கள், பல ஊடகங்கள், பல செயல்முறைகள் என்று எண்ணிலடங்காத வகைமைகளைக் கொண்டது ஓவியப் பயணம் என்பதை உணர முடிந்தது.\nபொதுவாகவே ஓவியம் என்பது ஒரு கருத்தினை வெளிப்படுத்த உதவும் சாதனமாகவும், அழகியல் சார்ந்த கலை மற்றும் அலங்காரப் பொருளாகவுமே பார்க்கப்படுகின்றது. ஓவியத்திற்கு இவற்றைத் தாண்டிய ஒரு சாத்தியமிருப்பதைப் பல ஆண்டுகள் பயணித்த பிறகே உணரமுடிந்தது.\nநாம் காண்கின்ற காட்சிகளின் அடிப்படையில் படைக்கப்படும் மெய்சார்ந்த ஓவியங்கள், கற்பனையில் உருவாக்கப்படும் ஓவியங்கள், உணர்வுகளின் அடிப்படையில் தீட்டப்படும் ஓவியங்கள் போன்றவை நாம் எளிதில் புரிந்துகொள்ளக் கூடியவை. அதனைத் தாண்டிய மெய்சாரா அரூப ஓவியங்களில் இருக்கும் இலக்கணம் மற்றும் அணுகுமுறைகளை நாம் அறிந்துகொண்டால் அவற்றையும் முழுமையாக நம்மால் கண்டுகளிக்க முடியும். அந்தப் படைப்புகளிலுள்ள ஓவியர்களின் தேடல்களில் நம்முடைய தேடல்களையும் உணரமுடியும்.\nஓவியம் சார்ந்த குறிப்பிட்ட தேடலில் நான் பயணித்த பொழுது அனைத்துக் கலைகளுக்கும் மிக அடிப்படையான ஒரு தொடர்சங்கிலி உள்ளதென்பதை அறிந்துகொண்டேன். இங்குள்ள கருத்துக்கள் ஓவியத்திற���கு எவ்வாறு பொருந்துமோ அதுபோலவே புகைப்படக்கலை, இலக்கியம், நடனம், இசை, சினிமா என்று படைப்புசார்ந்த எந்தச் செயலுக்கும் பொருத்தமாக இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தேன்.\nஓவியம் பற்றிய புரிதலைத் தேடிய பயணத்தில் நான் அறிந்து கொண்டவற்றில் என்னைக் கவர்ந்த எண்ணங்களையும், சில அசாதாரண கருத்துக்களையும் இங்கே பகிர்ந்துள்ளேன். ஓவிய இலக்கணம், கட்டமைப்பு மற்றும் தத்துவம் போன்ற அடித்தளமான கருத்துக்கள் நடைமுறையில் மிக நேரடியாக எவ்வாறு ஓவியர்களால் அணுகப் படுகின்றது என்பதை ஓர் ஓவியனின் பயணம் மற்றும் ஒரு பார்வையாளனின் பயணம் என்னும் இரண்டு கோணங்களில் உதித்த சிந்தனைகளாகவே இந்த நூலைத் தொகுத்துள்ளேன்.\nஓவியம் : தேடல்கள் புரிதல்கள்- பாகம் 1 (Paper back) quantity\nஓவியம் : தேடல்கள் புரிதல்கள்- பாகம் 1 (Hard Cover) Multi Color\nவிளையாட வந்த எந்திர பூதம்\nCass அல்லது ஏற்கனவே சொல்லப்பட்ட கதையில் சொல்லப்படாதவை\nஅசுரன்: வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம்/Asuran\nAllArtbookbe4books DealsFeatured ProductsTop sellersஅரசியல்-Politicsஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/4-top-tamil-directors-unite-for-netflix/", "date_download": "2020-10-20T23:10:41Z", "digest": "sha1:ZA2CKYTPCAIMEP6DNMGCAMKR2YMK2T6X", "length": 12529, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "நெட்ஃப்ளிக்ஸ் வெப் சீரிஸில் யாருடைய இயக்கத்தில் யார் நடித்துள்ளனர் என்ற தகவல் வெளியீடு….! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநெட்ஃப்ளிக்ஸ் வெப் சீரிஸில் யாருடைய இயக்கத்தில் யார் நடித்துள்ளனர் என்ற தகவல் வெளியீடு….\nநெட்ஃப்ளிக்ஸ் வெப் சீரிஸில் யாருடைய இயக்கத்தில் யார் நடித்த���ள்ளனர் என்ற தகவல் வெளியீடு….\nமுன்னணி இயக்குநர்களான வெற்றிமாறன், கெளதம் மேனன், சுதா கொங்கரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்துக்காக வெப் சீரிஸ் ஒன்றை இயக்கியுள்ளனர்.\nஇந்த வெப் சீரிஸில் யாருடைய இயக்கத்தில் எந்தெந்த நடிகர்கள் நடித்துள்ளனர் என்ற விவரம் இப்போது வெளியாகியுள்ளது.\nவெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் பகுதியில் பிரகாஷ் ராஜ் மற்றும் சாய் பல்லவி நடித்துள்ளனர்.\nசுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் பகுதியில் சாந்தனு, காளிதாஸ் மற்றும் பவானி ஸ்ரீ இணைந்து நடித்திருக்கிறார்கள்.\nகெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் பகுதியில் அஸ்வின் நடித்துள்ளார்.\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் பகுதியில் கல்கி கொச்சிலின் மற்றும் அஞ்சலி இணைந்து நடித்துள்ளனர்.\nவிக்னேஷ் சிவன் பகுதிக்கு அனிருத்தும், கெளதம் மேனன் பகுதிக்கு தர்புகா சிவாவும் இசையமைப்பாளர்களாகப் பணிபுரியவுள்ளனர்.\nவிரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅஜீத்துக்கு ஜோடியா… நோ சொல்லும் நடிகை ஆன்லைனில் ‘பைரவா’: நடிகர் விஜய் அதிர்ச்சி ஆன்லைனில் ‘பைரவா’: நடிகர் விஜய் அதிர்ச்சி ‘நடிகையர் திலகம்’: நடிகை கீர்த்தி சுரேசுக்கு கமல் பாராட்டு\nPrevious இந்துக்களின் மனதை புண்புடுத்தும் ‘சடக் 2’ போஸ்டர்….\nNext வில்லன் நடிகருக்கு ரஜினி உதவி.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் வழக்குப்பதிவு….\nஜெயம் ரவியின் ‘பூமி’ படத்தின் கடைக்கண்ணாலே பாடல் ப்ரோமோ…..\nசொர்க்கபுரி, மயாபுரி என பிரிந்த பிக்பாஸ் இல்லம்…\nமகாராஷ்டிராவில் இன்று 8,151 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 8,151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,09,516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 6,297 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 6,297 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,76,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3094 பேருக்குப் பாதிப்பு…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,59,154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,89,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nசென்னை சென்னையில் இன்று 857 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று இரண்டாம் நாளாக கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ்…\nசேஸிங்கில் இந்தமுறை சொதப்பவில்லை – எழுச்சிகண்ட பஞ்சாப் அணி டெல்லியை 5 விக்கெட்டில் வென்றது\nதோனியின் செயல்பாடுகள் எதைக் காட்டுகின்றன\nடிஆர்பி ரேட்டிங்ஸ் முறைகேடு – சிபிஐ அமைப்பை களமிறக்கிவிட்ட பாரதீய ஜனதா\nதூக்கி எறியப்பட்ட 26 மில்லியன் டன் துணிகளை மறுசுழற்சி செய்வது எப்படி\n10, 12ம் வகுப்பில் பள்ளி முதல் மாணவர், நீட் தேர்வில் பூஜ்யம்: முறைகேடு நடந்திருப்பதாக புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/a-student-refuses-to-write-neet-exam-due-to-train-late/", "date_download": "2020-10-20T23:32:00Z", "digest": "sha1:NMFM5DT6SSK5DUCDDYXC5ZULMUFR3WOQ", "length": 10931, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "ரயில் தாமதத்தால் நீட் எழுத முடியாத மாணவி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nரயில் தாமதத்தால் நீட் எழுத முடியாத மாணவி\nரயில் தாமதத்தால் நீட் எழுத முடியாத மாணவி\nசஞ்சீவ் சடகோபன் அவர்களின் ட்விட்டர் பதிவு:\nகேரளா மலப்புரத்தை சேர்ந்த ஆஹியா இன்று நீட் தேர்வை எழுதவில்லை. அவர்கள் நேற்று ரெயிலில் புறப்பட்டனர்.சென்னைக்கு இன்று அதிகாலை 4.40 மணிக்கு சென்னை வரவேண்டும். ஆனால் 9.40 மணிக்கு தான் ரெயில் வந்து சேர்ந்தது. ஆகவே தேர்வ மையத்துக்கு தாமாகத்தான் ஆஹியாவால் செல்ல முடிந்தது. ஆகவே அவர் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. இது யாருடைய தவறு\nபுதிய நீதிக்கட்சி விலகல் குட்கா, பான் மசாலா தயாரிப்பாளர்கள் வீட்டில் 2வது நாளாக வருமானவரி சோதனை காவிரியில் 6000கனஅடி நீர் திறக்க-மேலான்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nPrevious தபால் மூலம் தேசிய விருதை அனுப்ப முடிவு\nNext கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் ‘நம்பர் ஒன்’ கட்சியாக வரும்…..சிவசேனா\nபயணிகள் விமானங்கள் 10% இராணுவ வான்வெளி பாதையை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி\nடிஆர்பி ரேட்டிங்ஸ் முறைகேடு – சிபிஐ அமைப்பை களமிறக்கிவிட்ட பாரதீய ஜனதா\nமகாராஷ்டிராவில் இன்று 8,151 பேருக்கு கொரோனா உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று 8,151 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 8,151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,09,516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 6,297 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 6,297 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,76,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3094 பேருக்குப் பாதிப்பு…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,59,154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,89,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nசென்னை சென்னையில் இன்று 857 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று இரண்டாம் நாளாக கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ்…\nபயணிகள் விமானங்கள் 10% இராணுவ வான்வெளி பாதையை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி\nசேஸிங்கில் இந்தமுறை சொதப்பவில்லை – எழுச்சிகண்ட பஞ்சாப் அணி டெல்லியை 5 விக்கெட்டில் வென்றது\nதோனியின் செயல்பாடுகள் எதைக் காட்டுகின்றன\nடிஆர்பி ரேட்டிங்ஸ் முறைகேடு – சிபிஐ அமைப்பை களமிறக்கிவிட்ட பாரதீய ஜனதா\nதூக்கி எறியப்பட்ட 26 மில்லியன் டன் துணிகளை மறுசுழற்சி செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/ask-questions-mp-mlp-thangar-bachan-facebook-pongal-status/", "date_download": "2020-10-20T23:26:32Z", "digest": "sha1:66ALP5NXS5J3CCHUMFE4QJ2GTLZMEVF6", "length": 27092, "nlines": 149, "source_domain": "www.patrikai.com", "title": "எம்.பி. எம்.எல்.ஏக்களை பிடித்து \"பொங்கல்\" வையுங்கள்!: திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் ஆவேசம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஎம்.பி. எம்.எல்.ஏக்களை பிடித்து “பொங்கல்” வையுங்கள்: திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் ஆவேசம்\nஎம்.பி. எம்.எல்.ஏக்களை பிடித்து “பொங்கல்” வையுங்கள்: திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் ஆவேசம்\nபொங்கல் பண்டிகையை ஒட்டி, திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருப்பதாவது:\n“பொங்கலை கொண்டாடுவதற்காக தயாராக காத்து கொண்டிருக்கிறோம். துணிக்கடைகளும், நகைக்கடைகளும், தள்ளுபடி விலையில் விற்பனைச் செய்யும் கடைகளும் மக்கள் கூட்டங்களால் நிரம்பி வழிகின்றன. நம்மை மகிழ்விப்பதற்காக தொலைக்காட்சிகள் போட்டிப் போட்டு புதுப்புது திரைப்படங்களைக் காட்டவும், சினிமா நடிகர்களைக் காட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தவும் இரவு பகல் பாராது உழைத்து கொண்டிருக்கின்றன. மக்களுக்கு விருந்தளிக்க வரும் திரைப்படங்களுக்கு முன்பதிவு செய்யக் காத்து கிடக்கிறோம்.\nஎப்பொழுதும்போல் அரசியல் தலைவர்கள் பொங்கல் வாழ்த்துச் செய்திகளைத் தயார் செய்து வைத்திருக்கிறார்கள். பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்து உலகத்திற்கு நாமெல்லாம் தமிழினம்தான் என்பதை உணர்த்த வேண்டியது ஒவ்வொருவரின் கடமை தான்.\nஅதேவேளையில் இந்தப் பண்டிகைக்கு ஆதாரமான, நமக்கெல்லாம் உணவளித்து இந்த உயிரையும் உடலையும் காப்பாற்றி��் தருகின்ற மிச்சம் மீதி இருக்கின்ற உழவர்களும் நம்மைப் போலவே கொண்டாட வேண்டும் என்பதையும் நாம் நினைக்க வேண்டும். ஒரு மாதத்திற்கும் மேலாக நாள்தோறும் அடுக்கடுக்காக செத்து மடியும் உழவர்கள் பற்றிய செய்திகளை நாமும் கண்டு கொள்ளாமல் கடந்துப் போகிறோம்.\nஅவர்கள் வீட்டில் எழுகின்ற அழுகுரல் மட்டும் நமக்கோ, கேட்க வேண்டியவர்களுக்கோ கேட்கவே இல்லை. நட்டம் வரும் என்று தெரிந்தே வேறு வழியில்லாமல்தான் விவசாயம் செய்து வருகிறார்கள். கடன் வாங்கியவர்களுக்கு எப்படி பதில் சொல்லப் போகிறோம் என நினைத்தும், எப்படி எதிர்காலத்தில் குடும்பத்தைக் காப்பாற்றப் போகிறோம் என நினைத்தும் மானத்துக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியிலும் மாண்டுப் போகும் உழவர்களின் உண்மையான எண்ணிக்கை யாருக்கும் தெரியாது. காவல்துறையில் பதிவு செய்து அவர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டது மட்டுமே கணக்கில் வருகின்றன.\nஆட்சிப்பணியில் இருக்கின்ற அதிகாரிகளுக்கு இதன் உண்மையான விவரம் தெரியும். பாதிக்கப்பட்டு விவசாயி இறந்து அதற்கான சான்றிதழைப் பெற்றால்தான், அரசிடமிருந்து எதாவது இழப்பீட்டுத் தொகை கிடைக்கும். அவ்வாறு செல்பவர்களுடைய புகார்களை ஏற்றுக் கொள்ளப்படாமல் திருப்பியனுப்பப்படுவதும் பதிவு செய்யப்பட்ட புகார்களை வறட்சியினால் பாதிக்கப் பட்டவர்களாக இருக்க கூடாது என்பதற்காக இயற்கையான மரணமாக மாற்றப்பட்டு அவர்களை அனுப்பி வைக்கப் படுவதும் நிகழ்ந்து கொண்டிருப்பதை எவரும் அறிய வாய்ப்பில்லை.\nவிவசாயிகளின் சாவு எண்ணிக்கை உயர்ந்து கொண்டுப் போனால் அரசாங்கத்திற்கு கெட்டப் பெயர் வரும் என்பதற்காகவே தங்களின் மனசாட்சி ஏற்றுக் கொள்ளா விட்டாலும் மேலிடத்துக்கு கட்டளைக்கு கட்டுப்பட்டு அதிகாரிகள் இதற்கு உடன்பட வேண்டியிருக்கிறது.\nஇதுவரை வறட்சியால் இறந்த விவசாயிகளின் எண்ணிக்கை 17 பேர்கள் தான் என அரசு வெளியிட்டிருக்கிறது. ஜெயலலிதாவின் மரணத்தால் அதிர்ச்சியால் இறந்தவர்கள் 455 பேர். அவர்களுக்கு அதிமுக இழப்பீடு நிதியாக 1௦ இலட்சம் தருகிறது. விவசாயிகளுக்கு தரும் நிதி 3 இலட்சம். இதுதான் அரசாங்கம் இந்த விவசாயிகளின் உயிருக்கு தரும் விலை. விவசாயிகளின் உயிரும் போய் அவர்களுக்கு நேர்மையாக கிடைக்க வேண்டிய இழப்பீடுத் தொகையும் கிடைக்காத நிலையில் அந்த குடும்பங்களின் எதிர்காலம் என்னவாகும் என்பதைப்பற்றி யாருக்கும் கவலை இல்லை.\nவீட்டில் பிணத்தைப் போட்டுவிட்டு இழவுச் செய்திகளோடு அந்த விவசாயிகளால் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட முடியுமா நாமெல்லாம் நம்முடைய பிள்ளைகளை டாக்டர்களாகவும் எஞ்சினியர்களாகவும் ஆக்குவதற்காக மட்டுமே தயார் படுத்துகிறோம். எந்த ஒரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் விவசாயியாக மாற வேண்டும் என்று விரும்புவதில்லை.\nநீ என்னவாகப் போகிறாய் என மாணவர்களைப் பார்த்து கேட்கும் ஆசிரியர்களிடம் எந்த ஒரு மாணவனும் நான் விவசாயம் செய்யப் போகிறேன் என சொல்வதில்லை. இந்த அளவில்தான் நாம் விவசாயிக்கு மரியாதை கொடுத்து வைத்திருக்கிறோம். ஆனால், நமக்கெல்லாம் குறைந்த விலையில் உணவுப் பொருட்கள் வேண்டும், ஒவ்வொரு நாளும் வகைவகையான உணவுகள் வேண்டும். புத்தாடை அணிந்து பொங்கல் வைத்து தொலைக்காட்சிப் பார்த்து புது சினிமா பார்த்து விதவிதமாக படம் பிடித்துக் கொண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாட வேண்டும்.\nவேட்டி கட்டி காளையை அடக்க வேண்டியவர்கள் செத்து மடிந்து கொண்டிருக்கிறார்கள். ஜல்லிக்கட்டு ஒன்றில்தான் தமிழர்களின் மானம் காப்பாற்றப் படுவதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.\nஉயிர் ஒன்றுதான் விவசாயிகளிடம் இருக்கிறது, அதுவும் இன்று பறிபோய்க் கொண்டிருக்கிறது. எப்பொழுதும் போல் உச்சநீதி மன்றத்தின் உத்தரவை செயல்படுத்தாமல் தமிழக விவசாயிகளுக்கு மத்திய அரசாங்கம் துரோகம் இழைத்துக் கொண்டிருக்கிறது. கடமைக்கு தனித் தனியாக தங்களின் இருப்பை பதிவு செய்து, இந்த நிலையில் கூட ஒரணியில் திரண்டு, போராடி மத்திய அரசைப் பணிய வைக்காமல், அரசியல் கட்சிகள் கடமையை முடித்துக் கொள்கின்றன. பொதுமக்கள் எனும் பெயரில் தனக்கும், தன் குடும்பத்திற்கும் பாதிப்பு வராத வரையில் அது பாதிப்பே இல்லை என மக்கள் அனைவரும் ஒதுங்கிக் கொண்டோம். இந்நிலையில் பாவம் விவசாயி அவன் உயிரை காப்பாற்றிக் கொள்வானா அவன் நிலையை உணர்த்தப் போராடுவானா\nஇவ்வளவு காலம் எப்படியோ இருந்து விட்டோம் இப்போதாவது அவனது அழுகுரல் இந்த உலகத்துக்கு கேட்கட்டும். செத்து மடிந்த விவசாயிகளுக்காகவும், சாகப்போகிற விவசாயிகளைக் காப்பாற்றுவதற்காகவும் நாம் இந்த ஆண்டுப் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடாமல் தவிர்க்கலாம்…. \nதமிழக அரசு விவசாயிகளுக்காக 15 சலுகைகளை அறிவித்திருக்கிறது. படித்தாவது பாருங்கள். நீங்கள் ஒரு விவசாயியாக இருந்தால் அதனால் எந்த அளவுக்கு அது விவசாயிகளை வாழ வைக்கும் என்பது புரியும். பருவமழை நம்மைக் கைவிட்டு விட்டது. கோடை மழை நமக்கு மழைத் தரும் என்கிற எந்த உத்திரவாதமும் இல்லை. கால்நடைகளைக் காப்பாற்றும் வழியும் தெரியவில்லை. குடிநீருக்கும் காலைக்கடன் கழிப்பதற்கும் நாமெல்லாம் இவ்வாண்டில் அலையப் போகிறோம் என்பதை போகப்போக அனுபவிக்கலாம்.\nஅனைத்தையும் கண்டும் காணாததுபோல் இருக்கும் மத்திய அரசு தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க மக்கள் வீதியில் இறங்கினால் மட்டுமே விடிவு கிடைக்கும். அறிவித்தால் பலன் பெறப் போவது செத்துக் கொண்டிருக்கும் விவசாயிகள் மட்டுமல்ல, அடிப்படைத் தேவைக்கே தண்ணீரில்லாமல் தவிக்கப் போகும் நாமும் தான்.\nவிவசாயிகளுக்கு நம் ஆதரவை வெளிப்படுத்தும் விதமாக புத்தாடை அணிந்து, பொங்கல் வைத்து, படமெடுத்து வலைத்தளங்களில் பகிர்வதற்குப் பதிலாக இந்தச் செய்தியைப் பரப்பி நாம் தமிழர்கள் தான் என்பதை நிலைநாட்டுவோம்” என்று எழுதியிருக்கிறார்.\nமேலும், “மக்களின் வாக்குகளை வாங்கிக்கொண்டு அவர்களின் எந்தப்பிரச்சினைகளையும் கண்டு கொள்ளாமல் பதவி சுகத்தை அனுபவித்து வருகின்ற சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களையும், அமைச்சர்களையும் பிடித்து வைத்துக்கொண்டு “பதில் சொல்லிவிட்டுப்போ” என மக்கள் வீதியில் இறங்கி கேள்வி கேட்காதவரை இங்கு எதற்கும் தீர்வு கிடைக்காது” என்றும் தங்கர் பச்சான் பதிவிட்டுள்ளார்.\n12, 13–ந் தேதிய அதிமுக ஆலோசனை கூட்டம் 15, 16ந்தேதிகளுக்கு மாற்றம்: ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிவிப்பு கள்ளக்குறிச்சி, அரியலூர் புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு தமிழகஅரசு நிதி ஒதுக்கீடு சிஏஏ போராட்டம் – முஸ்லீம் அமைப்புகளுடன் தமிழக அரசு ஆலோசனை\n: திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் ஆவேசம்\nPrevious தமிழர்களை தலை நிமிரச் செய்த இரு சென்னை இளைஞர்கள்\nNext சசிகலாவின் முதல் நடவடிக்கை: மோசடி நடிகர் நீக்கம்\n10, 12ம் வகுப்பில் பள்ளி முதல் மாணவர், நீட் தேர்வில் பூஜ்யம்: முறைகேடு நடந்திருப்பதாக புகார்\nஒருமுறை நீட் பயிற்சி என்பது தனியார் கோச்சிங் சென்டர் நோக்கித் தள்ளும் முயற்சியே: உதயநிதி ஸ்டாலின்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nமகாராஷ்டிராவில் இன்று 8,151 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 8,151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,09,516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 6,297 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 6,297 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,76,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3094 பேருக்குப் பாதிப்பு…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,59,154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,89,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nசென்னை சென்னையில் இன்று 857 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று இரண்டாம் நாளாக கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ்…\nபயணிகள் விமானங்கள் 10% இராணுவ வான்வெளி பாதையை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி\nசேஸிங்கில் இந்தமுறை சொதப்பவில்லை – எழுச்சிகண்ட பஞ்சாப் அணி டெல்லியை 5 விக்கெட்டில் வென்றது\nதோனியின் செயல்பாடுகள் எதைக் காட்டுகின்றன\nடிஆர்பி ரேட்டிங்ஸ் முறைகேடு – சிபிஐ அமைப்பை களமிறக்கிவிட்ட பாரதீய ஜனதா\nதூக்கி எறியப்பட்ட 26 மில்லியன் டன் துணிகளை மறுசுழற்சி செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/caa-against-december-23rd-dmk-alliance-rally-mnm-not-participation-kamalhassan-announced/", "date_download": "2020-10-20T23:34:34Z", "digest": "sha1:B22BBWVJAJU4PPP42QTMRR67WIGDNUKR", "length": 14319, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "23ந்தேதி கண்டனப் பேரணி: மக்கள் நீதி மய்யம் கலந்துகொள்ளாது! கமல்ஹாசன் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n23ந்தேதி கண்டனப் பேரணி: மக்கள் நீதி மய்யம் கலந்துகொள்ளாது\n23ந்தேதி கண்டனப் பேரணி: மக்கள் நீதி மய்யம் கலந்துகொள்ளாது\nபுதிய குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தமிழகத்தில் திமுக கூட்டணி சார்பில், மாபெரும் கண்டனப் பேரணி வரும் 23ந்தேதி நடைபெற உள்ளது. இந்த கண்டனப் பேரணியில் கலந்துகொள்ள நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு திமு.க. தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.\nஇந்த நிலையில்,. திமுக நடத்தும் பேரணியில் ம.நீ.ம பங்கேற்காது என்று கமல்ஹாசன் அறிவித்து உள்ளார்.\nமோடி தலைமையிலான பாஜகஅரசு சமீபத்தில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை அமல் படுத்தியது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக இஸ்லாமியர்கள் சட்டத்துக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் தமிழக எதிர்க்கட்சி தலைவரான திமுக தலைவர் ஸ்டாலின், வரும் 23 ஆம் தேதி குடியுரிமை சட்டத் திருத்ததுக்கு எதிராகப் போராட்டடம் நடத்துவதாக தெரிவித்தார். திமுகவுடன் அதன் கூட்டணி கட்சிகளும் போராட்டத்தில் பங்கேற்கும் என்று தெரிக்கப்பட்டது.\nஇதையடுத்து திமுக கட்சி சார்பில் நடிகர்கள் உள்பட பல அமைப்புகளுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், திமுக நிர்வாகிகள், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசனை சந்தித்தும் போராட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தனர்.\nஇந்j நிலையில், இன்று, கமல்ஹாசன், குடியுரிமை சட்டத் திருத்ததுக்கு எதிராக திமுக நடத்தும் போராட்டத்தில் ம.நீ.ம பங்கேற்காது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். திமுக பேரணியில் பங்கேற்க இயலாத காரணத்தை ஸ்டாலினிடம் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் விளக்கியதாகவும் கூறப்படுகிறது.\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிராக 23ந்தேதி திமுக கூட்டணி பேரணி: தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு ஸ்டாலின் அழைப்பு சென்னை குலுங்கியது: குடியுரிமை சட்டத்துக்கு எதிரான திமுக, காங். கூட்டணி கட்சிகளின் ப���ரமாண்ட பேரணி – புகைப்படங்கள்… வீடியோ பேரணியில் பங்கேற்ற லட்சக்கணக்கானவர்களுக்கு நன்றி\nPrevious வேட்புமனுக்கள் வாபஸ் எதிரொலி: திருப்பூர் மாவட்டத்தில் இரு இடங்களில் தேர்தல் ரத்து\nNext 23ந்தேதி கண்டன பேரணி: தமிழக வாழ்வுரிமை கட்சியினருக்கு வேல்முருகன் அழைப்பு\n10, 12ம் வகுப்பில் பள்ளி முதல் மாணவர், நீட் தேர்வில் பூஜ்யம்: முறைகேடு நடந்திருப்பதாக புகார்\nஒருமுறை நீட் பயிற்சி என்பது தனியார் கோச்சிங் சென்டர் நோக்கித் தள்ளும் முயற்சியே: உதயநிதி ஸ்டாலின்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nமகாராஷ்டிராவில் இன்று 8,151 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 8,151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,09,516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 6,297 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 6,297 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,76,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3094 பேருக்குப் பாதிப்பு…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,59,154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,89,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nசென்னை சென்னையில் இன்று 857 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று இரண்டாம் நாளாக கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ்…\nபயணிகள் விமானங்கள் 10% இராணுவ வான்வெளி பாதையை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி\nசேஸிங்கில் இந்தமுறை சொதப்பவில்லை – எழுச்சிகண்ட பஞ்சாப் அணி டெல்லியை 5 விக்கெட்டில் வென்றது\nத���ானியின் செயல்பாடுகள் எதைக் காட்டுகின்றன\nடிஆர்பி ரேட்டிங்ஸ் முறைகேடு – சிபிஐ அமைப்பை களமிறக்கிவிட்ட பாரதீய ஜனதா\nதூக்கி எறியப்பட்ட 26 மில்லியன் டன் துணிகளை மறுசுழற்சி செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/central-government-announces-rs-1928-crore-fund-to-tamilnadu/", "date_download": "2020-10-20T23:15:23Z", "digest": "sha1:4Z25MB6SYXM5QO37SBD3BJXTGX53T4YX", "length": 13109, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "தமிழகத்துக்கு ரூ.1,928 கோடி நிதி ஒதுக்கீடு: மத்திய அரசு அறிவிப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதமிழகத்துக்கு ரூ.1,928 கோடி நிதி ஒதுக்கீடு: மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்துக்கு ரூ.1,928 கோடி நிதி ஒதுக்கீடு: மத்திய அரசு அறிவிப்பு\nடெல்லி: மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதிப் பகிர்வில் தமிழகத்திற்கு ரூ.1,928 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.\nகொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து நாட்டை மீட்க ரூ.20 லட்சம் கோடியில் சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என்று கடந்த வாரம் பிரதமர் மோடி அறிவித்தார்.\nஇது குறித்து பின்னர் தொடர்ச்சியான அறிவிப்புகளை வெளியிட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தற்சார்பு இந்தியா என்ற தலைப்பிலான இந்த தொலைநோக்கு திட்டம் பொருளாதாரம், உள்கட்டமைப்பு, மக்கள் தொகை, அமைப்பு முறை, தேவை ஆகிய 5 தூண்களை அடிப்படையாக கொண்டது என்றார்.\nஇந்நிலையில் டெல்லியில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதி பகிர்வு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு அதற்கான ஒப்புதலும் அளிக்கப்பட்டது.\nஅதன்படி மாநிலங்களுக்கான மே மாத பங்குத் தொகையாக 46 ஆயிரத்து 38 கோடி ரூபாய் நிதி பகிர்வு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகத்திற்கு 1,928 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிக பட்சமாக உத்தர பிரதேசத்திற்கு 8,255 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.\nவருமானவரி தாக்கல் செய்ய, ஆதார்-பான் இணைப்புக்கு கால அவகாசம்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு 6 வி��ான நிலையங்கள் தனியார், அரசு பங்களிப்புக்காக ஏலம்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு சாதனையை மக்களிடம் கொண்டு செல்ல கொரோனா தடையாக உள்ளது.. .நிர்மலா சீதாராமன் புலம்பல்\nPrevious காகிதமற்ற மின்னணு உயர்நீதிமன்றமாகும் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம்\nNext யுபிஎஸ்சி தேர்வுகளுக்கான புதிய தேதி: ஜூன் 5ம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பு\nடிஆர்பி ரேட்டிங்ஸ் முறைகேடு – சிபிஐ அமைப்பை களமிறக்கிவிட்ட பாரதீய ஜனதா\nமகாராஷ்டிராவில் இன்று 8,151 பேருக்கு கொரோனா உறுதி\nகர்நாடகாவில் இன்று 6,297 பேருக்கு கொரோனா உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று 8,151 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 8,151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,09,516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 6,297 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 6,297 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,76,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3094 பேருக்குப் பாதிப்பு…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,59,154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,89,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nசென்னை சென்னையில் இன்று 857 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று இரண்டாம் நாளாக கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ்…\nசேஸிங்கில் இந்தமுறை சொதப்பவில்லை – எழுச்சிகண்ட பஞ்சாப் அணி டெல்லியை 5 விக்கெட்டில் வென்றது\nதோனியின் செயல்பாடுகள் எதைக் காட்டுகின்றன\nடிஆர்பி ரேட்டிங்ஸ் முறைகேடு – சிபிஐ அமைப்பை களமிறக்கிவிட்ட பாரதீய ஜனதா\nதூக்கி எறியப்பட்ட 26 மில்லியன் டன் துணிகளை மறுசுழற்சி செய்வது எப்படி\n10, 12ம் வகுப்பில் பள்ளி முதல் மாணவர், நீட் தேர்வில் பூஜ்யம்: முறைகேடு நடந்திருப்பதாக புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/west-bengal-when-a-groom-decorated-a-road-roller-for-his-wedding-video/", "date_download": "2020-10-20T23:26:51Z", "digest": "sha1:SFGTAOGLO6KB4DKZHQIPCEO6OOFKGTRA", "length": 12596, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "மேற்குவங்கத்தில் ருசிகரம்: ரோடுரோலரில் 'மாப்பிள்ளை அழைப்பு' (வைரல் வீடியோ) | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமேற்குவங்கத்தில் ருசிகரம்: ரோடுரோலரில் ‘மாப்பிள்ளை அழைப்பு’ (வைரல் வீடியோ)\nமேற்குவங்கத்தில் ருசிகரம்: ரோடுரோலரில் ‘மாப்பிள்ளை அழைப்பு’ (வைரல் வீடியோ)\nமேற்கு வங்காளத்தில், திருமணத்திற்கு முன்பு, மாப்பிள்ளை அழைப்பின்போது, ரோடு போடுவதற்கு பயன்படுத்தப்படும் ரோடு ரோலர் வாகனத்தில் மாப்பிள்ளை ஊர்வலமாக அழைத்து செல்லப்பபட்டார்.\nஇதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nபொதுவாக திருமணத்தின்போது, மாப்பிள்ளை அழைப்பு நடைபெறுவது வழக்கம். இதற்காக அலங்கரிக்கப்பட்ட கார்கள் அல்லது குதிரை மாட்டப்பட்ட சாரட் வண்டி போன்றவற்றில் மாப்பிள்ளையை அழைத்து வருவார்கள்.\nஆனால், மேற்கு வங்காளத்தில் உள்ள நதியா மாவட்டத்தில் வித்தியாசமான முறையில் மாப்பிள்ளை அழைப்பு நடைபெற்றது. ரோடு போடும்போது பயன் படுத்தப்படும் வாகனமான ரோடு ரோலர் வாகனம் மலர்களால் அலங்கரிக்கப் பட்டு, அதில் மாப்பிள்ளை அக்ரா என்பவரை ஏற்றி ஊர்வலமாக அழைத்து வந்தனர்.\nகல்யாண மாப்பிள்ளை ரோடு ரோலர் வாகனத்தில் உற்சாகமாக ஊர்வலம் வரும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.\nமேற்கு வங்கத்தில் குண்டு வெடிப்பு – 4 பேர் பலி, 3 பேர் காயம் ​மேற்குவங்கத்தில் இறுதி கட்ட வாக்குப்பதிவு துவங்கியது மேற்கு வங்க இடைத் தேர்தல் : தேசிய குடியுரிமை பட்டியலால் பயனடைந்த திருணாமுல் காங்கிரஸ்\nPrevious மோடி அரசின் துரோகத்தால் எனது ரத்தம் கொதிக்கிறது: கருப்புஉடை��ில் சந்திரபாபு நாயுடு ஆவேசம்\nNext பீகார் முன்னாள் முதல்வர் ராப்ரிதேவியின் 3 சொத்துக்கள் முடக்கம்: வருமான வரித்துறை அதிரடி\nபயணிகள் விமானங்கள் 10% இராணுவ வான்வெளி பாதையை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி\nடிஆர்பி ரேட்டிங்ஸ் முறைகேடு – சிபிஐ அமைப்பை களமிறக்கிவிட்ட பாரதீய ஜனதா\nமகாராஷ்டிராவில் இன்று 8,151 பேருக்கு கொரோனா உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று 8,151 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 8,151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,09,516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 6,297 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 6,297 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,76,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3094 பேருக்குப் பாதிப்பு…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,59,154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,89,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nசென்னை சென்னையில் இன்று 857 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று இரண்டாம் நாளாக கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ்…\nபயணிகள் விமானங்கள் 10% இராணுவ வான்வெளி பாதையை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி\nசேஸிங்கில் இந்தமுறை சொதப்பவில்லை – எழுச்சிகண்ட பஞ்சாப் அணி டெல்லியை 5 விக்கெட்டில் வென்றது\nதோனியின் செயல்பாடுகள் எதைக் காட்டுகின்றன\nடிஆர்பி ரேட்டிங்ஸ் முறைகேடு – சிபிஐ அமைப்பை களமிறக்கிவிட்ட பாரதீய ஜனதா\nதூக்கி எறியப்பட்ட 26 மில்லியன் டன் துணிகளை மறுசுழற்சி செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/winter-olympics-to-begin-today-in-south-korea-91-countries-including-india-participation/", "date_download": "2020-10-20T22:51:56Z", "digest": "sha1:22NVQTRLAZOTELI4CXNOG6NHZMGCYKEM", "length": 12194, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "குளிர்கால ஒலிம்பிக் இன்று தொடக்கம்: இந்தியா உள்பட 91 நாடுகள் பங்கேற்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகுளிர்கால ஒலிம்பிக் இன்று தொடக்கம்: இந்தியா உள்பட 91 நாடுகள் பங்கேற்பு\nகுளிர்கால ஒலிம்பிக் இன்று தொடக்கம்: இந்தியா உள்பட 91 நாடுகள் பங்கேற்பு\n4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் இந்தியா உள்பட 91 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கு பெறுகின்றனர்.\n2018ம் ஆண்டின், குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவில் உள்ள பியாங்சாங் நகரில் இன்று முதல் ( 9-ந் தேதி) 25-ந் தேதி வரை 17 நாட்கள் நடைபெறுகிறது.\nதென்கொரியாவில் முதல் முறையாக நடைபெறும் இந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டி போட்டியில் உலகம் முழுவதும் இருந்து 91 நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர்.\nஇந்த போட்டியில் இந்தியா சார்பில் லூகெர் சிவ கேஷவன், ஜெகதீஸ் சிங் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.\nவிம்பிள்டன்: வென்றார் ஸ்பெயின் மகுருசா 4 புள்ளிகள் பெற்று பின்னிலையில் இருந்த சாய்னா நேவால் இந்தோனேசியாவின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டம் பட்டம் வென்ற அதிசயம் ’பேட்ட’ ரஜினி ஸ்டைலில் ரிஷப் பண்ட்க்கு பதிலடி கொடுத்த தோனி\nPrevious 400 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்த இந்தியாவின் முதல் விக்கெட் கீப்பர் யார் தெரியுமா\nNext ஹசாரே கோப்பை: தமிழக கிரிக்கெட் அணி வீரர் விஜய் நீக்கம்\nசேஸிங்கில் இந்தமுறை சொதப்பவில்லை – எழுச்சிகண்ட பஞ்சாப் அணி டெல்லியை 5 விக்கெட்டில் வென்றது\nதோனியின் செயல்பாடுகள் எதைக் காட்டுகின்றன\nஷிகர் தவான் மீண்டும் சதம் – பஞ்சாபிற்கு எதிராக 164 ரன்களை அடித்த டெல்லி..\nமகாராஷ்டிராவில் இன்று 8,151 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 8,151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,09,516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 6,297 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 6,297 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,76,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3094 பேருக்குப் பாதிப்பு…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,59,154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,89,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nசென்னை சென்னையில் இன்று 857 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று இரண்டாம் நாளாக கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ்…\nசேஸிங்கில் இந்தமுறை சொதப்பவில்லை – எழுச்சிகண்ட பஞ்சாப் அணி டெல்லியை 5 விக்கெட்டில் வென்றது\nதோனியின் செயல்பாடுகள் எதைக் காட்டுகின்றன\nடிஆர்பி ரேட்டிங்ஸ் முறைகேடு – சிபிஐ அமைப்பை களமிறக்கிவிட்ட பாரதீய ஜனதா\nதூக்கி எறியப்பட்ட 26 மில்லியன் டன் துணிகளை மறுசுழற்சி செய்வது எப்படி\n10, 12ம் வகுப்பில் பள்ளி முதல் மாணவர், நீட் தேர்வில் பூஜ்யம்: முறைகேடு நடந்திருப்பதாக புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/sbp-who-articulated-chitra/", "date_download": "2020-10-20T23:05:10Z", "digest": "sha1:JN473BJIFEVIB5R7EHBQ772FK5NDV6NS", "length": 9906, "nlines": 98, "source_domain": "www.toptamilnews.com", "title": "\"சித்ராவை கலாய்த்த எஸ்.பி.பி \" - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome தமிழகம் \"சித்ராவை கலாய்த்த எஸ்.பி.பி \"\n“சித்ராவை கலாய்த்த எஸ்.பி.பி “\nஎஸ்பிபி எளிமையான மனிதர் மட்டுமல்ல, வேடிக்கையான, ஜாலியான மனிதர் என்பதையும் பல சம்பவங்கள் மூலம் பார்க்க முடியும். துறவி போல வாழ்க்கை வாழ்வதில் எனக்கு நம்பிக்கை கிடையாது, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என மேடையிலேயே அறிவித்தவர்.\nஎஸ்.பி.பியோடு ஜாலியான நிகழ்வொன்றை பாடகி சித்ரா ஒருமுறை பகிர்ந்து கொண்டார். ஒருமுறை தெலுங்கு பாடல் பாட சித்ராவை அழைத்துள்ளனர். தெலுங்கு மொழி தெரியாத சித்ரா, எஸ்.பி.பியிடம் உதவி கேட்டுள்ளார். எஸ்.பி.பியும் சில வரிகளை எழுதி சித்ராவிடம் கொடுத்து அனுப்பி உள்ளார்.\nசித்ரா ஸ்டூடியோவில் பாடத் தொடங்கியதும், அங்கிருந்தவர்கள் சிரிக்க தொடங்கிவிட்டார்களாம். என்ன ஏதென்று விசாரித்தால், அந்த படத்தின் இயக்குநரை சித்ரா திட்டுவதுபோல வரிகளை மாற்றி எழுதி கொடுத்திருந்தாராம் எஸ்.பி.பி. அந்த படத்தின் இயக்குநர், சித்ராவை அழைத்து, என் மேல் என்ன கோவம் பாட்டுல திட்டுவீங்களா என கேட்க, சித்ரா அழுதே விட்டாராம். எஸ்.பி.பியும் அங்குதான் இருந்துள்ளார்.\nபாடல் வரிகளை சித்ராவுக்கு மாற்றி எழுதி கொடுத்தது யார் என கேட்க, அப்போதுதான் எஸ்.பி.பி எண்ட்ரி ஆகி இருக்கிறார். அப்புறம் என்ன சித்ராவை கலாய்க்க எஸ்.பி.பி செய்த வேலை என தெரிந்து அந்த இடமே கலகலப்பாகி விட்டதாம்.\nரெக்கார்டிங் முடிந்து வந்த சித்ரா, எஸ்.பி.பி யிடம் இது பற்றி கேட்க, சும்மா ஜாலிக்காக என சிரித்துள்ளார் எஸ்.பி.பி. அதுபோல, பல நிகழ்வுகளை அவர் மேடை நிகழ்ச்சிகளில் பார்க்க முடியும். திடீரென பாடல் வரிகளை மாற்றி ஜாலி மோடுக்கு போய் வருவார். வாழ்க்கையை கொண்டாட்டமாக்கியவர் எஸ்.பி.பி. ஆனால், இன்று நீங்கள் இல்லாமல் ரசிகர்களுக்கு ஏது கொண்டாட்டம் எஸ்.பி.பி சார்.\nவிளக்கம் கொடுத்த பிறகும் கமல் நாத்தை விடாமல் அடிக்கும் சிவ்ராஜ் சிங் சவுகான்..\nஅயிட்டம் வேறு அர்த்தத்தில் கூறினேன் என்று கமல் நாத் விளக்கம் கொடுத்த பிறகும், மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் அவரை விடாமல் தாக்கி வருகிறார்.\nஉலகிலேயே பெரிய கட்சிதான்… ஆனால் முதல்வர் வேட்பாளர் இல்லை… பா.ஜ.க.வை கிண்டலடித்த தேஜஸ்வி யாதவ்\nஉலகிலேயே பெரிய கட்சிதான் ஆனால் முதல்வர் வேட்பாளர் இல்லை என்று பா.ஜ.க.வை தேஜஸ்வி யாதவ் கிண்டல் அடித்துள்ளார். பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் வரும் 28ம் தேதி...\nஅனைத்து கட்சிகளும் தங்களது அரசியலை ஒதுக்கி வைத்தால்… மாசுபாட்டை தோற்கடிக்க ���ுடியும்… கெஜ்ரிவால்\nஅனைத்து கட்சிகளும் தங்களது அரசியலை ஒதுக்கி வைத்து, ஒன்றிணைந்து நேர்மையான நடவடிக்கைகளை எடுத்தால் குறுகிய காலத்தில் மாசுபாட்டை தோற்கடிக்க முடியும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.\nராஜினாமா அல்லது அரசு கலைக்கப்படுவதற்கு பயப்பட மாட்டேன்… பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் ஆவேசம்\nநான் ராஜினாமா செய்ய அல்லது என் அரசு கலைக்கப்படுவதற்கு பயப்பட மாட்டேன் ஆனால் விவசாயிகளை பாதிக்கவோ அல்லது அழிக்கவோ விட மாட்டேன் என்று அம்மாநில முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://leadnews7.com/2020/08/02/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%A9/", "date_download": "2020-10-20T22:47:32Z", "digest": "sha1:RKVZIEA35BXOSYZ42F3BQKOHWR3NPQD4", "length": 23290, "nlines": 238, "source_domain": "leadnews7.com", "title": "இரத்தினபுரி தமிழர்களை ஏனைய சமூகத்திற்கு நிகராக வாழ வைப்பேன் – ஆனந்தகுமார் உறுதி - Leade News7: Latest Tamil Breaking News | Sri Lanka Tamil News", "raw_content": "\nஅமரர்.தொண்டமானின் இடத்துக்கு ஜீவன் நியமனம்\nகண்டி மாவட்ட தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம்\nகளுத்துறையில் களமிறங்கும் கலாநிதி விக்கிரபாகு\n‘ரவியை கைது செய்யும் கட்டளை அரசின் தேர்தல் நாடகம்’\n68 ஆண்டுகளுக்கு பிறகு ‘அந்தஸ்த்தை’ இழந்த சுதந்திரக்கட்சி\nஒரு சட்டமூலம் எவ்வாறு சட்டமாக்கப்படுகின்றது\n1989 முதல் 2020 வரை பொதுத்தேர்தல்களில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் விபரம்\nபாராளுமன்றத்தின் கன்னி அமர்வின் நடைமுறைகள்\nபாராளுமன்றத் தேர்தலில் ஆசனங்கள், தேசியப்பட்டியல் எவ்வாறு பகிரப்படுகின்றன\nஇரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம்\nவலி சுமந்த கதை சொல்லும் ‘தோடு’\nமலையக மக்களுக்காக பொங்கியெழுந்த மனோ\nஐ.எஸ். தலைவரை ஒழித்த ட்ரம்புக்கு ரணில் வாழ்த்து\n’19’ இற்கு சமாதி கட்டினால்தான் நாடு உருப்படும் – ஜனாதிபதி\nவிரைவில் தீர்வு – கல்முனையில் ரத்தன தேரர் உறுதி\nவலி சுமந்த கதை சொல்லும் ‘தோடு’\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி….\nமலையக தியாகி சிவனு லெட்சுமணன் – 1977\n‘லிப்ரா’ டிஜிட்டல் பணத்தை அறிமுகப்படுத்தும் பேஸ்புக்\n‘சோபா’ உடன்படிக்கை – ஐ.தே.க. அரசுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை\nகொழும்பு துறைமுகத்துக்காக மூன்று நாடுகள் சங்கமம்\n‘ அமைச்சுப் பதவியை துறந்து எதிரணியில் அமர்வேன்’\nசபை ஒத்திவைப்புவேளை பிரேரணை என்றால் என்ன\nமலையக தியாகிகளின் வரலாற்றை ஆரம்பித்துவைத்த முல்லோயா மண்….\nஇலங்கையில் நீளமான லயன் குடியிருப்பு\nதெற்காசியாவிலேயே மிகவும் நீளமான புத்தர் சிலை மலையகத்தில்\nசஜித்தை வளைத்துபோட ரணில் வியூகம்\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்\nஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு ஒத்திவைப்பு\nநியூஸிலாந்து அணி 10 விக்கெட்டுகளால் வெற்றி\n‘கொரோனா’ வைரஸ் – உலக அவசர நிலை பிரகடனம்\nஹெலிகாப்டர் விபத்தில் மகளுடன் உயிரிழந்த கூடைப்பந்தாட்ட வீரர்\n‘வென்று வா மலை மகனே’\nஅமரர்.தொண்டமானின் இடத்துக்கு ஜீவன் நியமனம்\nகண்டி மாவட்ட தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம்\nகளுத்துறையில் களமிறங்கும் கலாநிதி விக்கிரபாகு\n‘ரவியை கைது செய்யும் கட்டளை அரசின் தேர்தல் நாடகம்’\n68 ஆண்டுகளுக்கு பிறகு ‘அந்தஸ்த்தை’ இழந்த சுதந்திரக்கட்சி\nஒரு சட்டமூலம் எவ்வாறு சட்டமாக்கப்படுகின்றது\n1989 முதல் 2020 வரை பொதுத்தேர்தல்களில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் விபரம்\nபாராளுமன்றத்தின் கன்னி அமர்வின் நடைமுறைகள்\nபாராளுமன்றத் தேர்தலில் ஆசனங்கள், தேசியப்பட்டியல் எவ்வாறு பகிரப்படுகின்றன\nஇரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம்\nவலி சுமந்த கதை சொல்லும் ‘தோடு’\nமலையக மக்களுக்காக பொங்கியெழுந்த மனோ\nஐ.எஸ். தலைவரை ஒழித்த ட்ரம்புக்கு ரணில் வாழ்த்து\n’19’ இற்கு சமாதி கட்டினால்தான் நாடு உருப்படும் – ஜனாதிபதி\nவிரைவில் தீர்வு – கல்முனையில் ரத்தன தேரர் உறுதி\nவலி சுமந்த கதை சொல்லும் ‘தோடு’\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி….\nமலையக தியாகி சிவனு லெட்சுமணன் – 1977\n‘லிப்ரா’ டிஜிட்டல் பணத்தை அறிமுகப்படுத்தும் பேஸ்புக்\n‘சோபா’ உடன்படிக்கை – ஐ.தே.க. அரசுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை\nகொழும்பு துறைமுகத்துக்காக மூன்று நாடுகள் சங்கமம்\n‘ அமைச்சுப் பதவியை துறந்து எதிரணியில் அமர்வேன்’\nசபை ஒத்திவைப்புவேளை பிரேரணை என்றால் என்ன\nமலையக தியாகிகளின் வரலாற்றை ஆரம்பித்துவைத்த முல்லோயா மண்….\nஇலங்கையில் நீளமான லயன் குடியிருப்பு\nதெற்காசியாவிலேயே மிகவும் நீளமான புத்தர் சிலை மலையகத்தில்\nசஜித்தை வளைத்துபோட ரணில் வியூகம்\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வின��த கடிதம்\nஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு ஒத்திவைப்பு\nநியூஸிலாந்து அணி 10 விக்கெட்டுகளால் வெற்றி\n‘கொரோனா’ வைரஸ் – உலக அவசர நிலை பிரகடனம்\nஹெலிகாப்டர் விபத்தில் மகளுடன் உயிரிழந்த கூடைப்பந்தாட்ட வீரர்\n‘வென்று வா மலை மகனே’\nHome உள்நாடு இரத்தினபுரி தமிழர்களை ஏனைய சமூகத்திற்கு நிகராக வாழ வைப்பேன் – ஆனந்தகுமார் உறுதி\nஇரத்தினபுரி தமிழர்களை ஏனைய சமூகத்திற்கு நிகராக வாழ வைப்பேன் – ஆனந்தகுமார் உறுதி\nஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட தமிழ் அமைப்பாளரும், வேட்பாளருமான எஸ்.ஆனந்தகுமார் இன்றும் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்.\nவெவில்ல பகுதிக்கு சென்ற எஸ்.ஆனந்தகுமாருக்கு மக்கள் பெருமளவிலான ஆதரவை வழங்கியிருந்தனர்.\nஇரத்தினபுரி தமிழர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்க விரைவில் தீர்வை பெற்றுகொடுக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் இதன்போது உறுதியளித்திருந்தார்.\nகவனீபாரற்ற சமூகமாக வாழ்ந்து வரும் இரத்தினபுரி தமிழர்களுக்கு தலைமைத்துவத்தை வழங்கி, எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் இரத்தினபுரி தமிழர்களை ஏனைய சமூகங்களுக்கு நிகராக வாழ வைப்பதே தனது ஒரே எதிர்பார்ப்பு எனவும் அவர் கூறியுள்ளார்.\nஇந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு இலங்கைக்கு வருகைத் தந்த நாள் முதல் இன்று வரை அதே நிலையிலேயே வாழ்ந்து வருவதாகவும், சிறந்ததொரு தமிழ் தலைமைத்துவம் இல்லாமையே அதற்கான காரணம் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.\nதான் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை எடுக்க நாள் முதல் இரத்தினபுரி தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்காக மாத்திரமே முன்னின்று உழைப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.\nகல்வி, தொழில்வாய்ப்பு, காணி உரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் தனது பாராளுமன்ற காலப் பகுதியில் முன்னெடுக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட தமிழ் அமைப்பாளரும், வேட்பாளருமான எஸ்.ஆனந்தகுமார் தெரிவிக்கின்றார்.\nஇதேவேளை, வேவல்வத்தை, இறக்குவானை உள்ளிட்ட பகுதிகளுக்கு நேற்றைய தினம் சென்ற எஸ்.ஆனந்தகுமார் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.\nPrevious articleஅதிகளவான தேர்தல் சட்ட மீறல் சம்பவங்கள் வட மாகாணத்தில்\nNext article‘மனசாட்சியின் பிரகாரம் வாக்களிப்போம் – ஜனநாயக கடமையை நிறைவேற்றுவோம்’\n20 ஆவது திருத்தச்சட்டமூலத்தின் முக்கிய அம்சங்கள்…\nமலையகத்தின் நுழைவாயிலில் இ.தொ.காவும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் சங்கமிக்குமா\n’19’ ஐ பாதுகாக்க படை திரட்டுகிறது ஐக்கிய மக்கள் சக்தி\nஅதிஉயர் சபையில் 28 தமிழ் எம்.பிக்கள்\nஇரத்தினபுரிக்கு தேசிய பட்டியலை தலைமையிடம் கோரும் தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்கள்\n‘மனசாட்சியின் பிரகாரம் வாக்களிப்போம் – ஜனநாயக கடமையை நிறைவேற்றுவோம்’\nஅதிகளவான தேர்தல் சட்ட மீறல் சம்பவங்கள் வட மாகாணத்தில்\n1989 முதல் 2015 வரை பொதுத்தேர்தல்களில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள்\n5 தேர்தல்களில் படைத்த சாதனையை இம்முறை இழப்பாரா ரணில்\nஇலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம்\n2020 பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான பார்வை\nஅமரர்.தொண்டமானின் இடத்துக்கு ஜீவன் நியமனம்\nகண்டி மாவட்ட தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம்\nகளுத்துறையில் களமிறங்கும் கலாநிதி விக்கிரபாகு\n‘ரவியை கைது செய்யும் கட்டளை அரசின் தேர்தல் நாடகம்’\n68 ஆண்டுகளுக்கு பிறகு ‘அந்தஸ்த்தை’ இழந்த சுதந்திரக்கட்சி\nஒரு சட்டமூலம் எவ்வாறு சட்டமாக்கப்படுகின்றது\n1989 முதல் 2020 வரை பொதுத்தேர்தல்களில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் விபரம்\nபாராளுமன்றத்தின் கன்னி அமர்வின் நடைமுறைகள்\nபாராளுமன்றத் தேர்தலில் ஆசனங்கள், தேசியப்பட்டியல் எவ்வாறு பகிரப்படுகின்றன\nஇரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம்\nவலி சுமந்த கதை சொல்லும் ‘தோடு’\nமலையக மக்களுக்காக பொங்கியெழுந்த மனோ\nஐ.எஸ். தலைவரை ஒழித்த ட்ரம்புக்கு ரணில் வாழ்த்து\n’19’ இற்கு சமாதி கட்டினால்தான் நாடு உருப்படும் – ஜனாதிபதி\nவிரைவில் தீர்வு – கல்முனையில் ரத்தன தேரர் உறுதி\nவலி சுமந்த கதை சொல்லும் ‘தோடு’\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி….\nமலையக தியாகி சிவனு லெட்சுமணன் – 1977\n‘லிப்ரா’ டிஜிட்டல் பணத்தை அறிமுகப்படுத்தும் பேஸ்புக்\n‘சோபா’ உடன்படிக்கை – ஐ.தே.க. அரசுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை\nகொழும்பு துறைமுகத்துக்காக மூன்று நாடுகள் சங்கமம்\n‘ அமைச்சுப் பதவியை துறந்து எதிரணியில் அமர்வேன்’\nசபை ஒத்திவைப்புவேளை பிரேரணை என்றால் என்ன\nமலையக தியாகிகளின் வரலாற்றை ஆரம்பித்துவைத்த முல்லோயா மண்….\nஇலங்கையில் நீளமான லயன் குடியிருப்பு\nதெற்காசியாவிலேயே மிகவும் நீளமான புத்தர் சிலை மலையகத்தில்\nசஜித்தை வளைத்துபோட ரணில் வியூகம்\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்\nஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு ஒத்திவைப்பு\nநியூஸிலாந்து அணி 10 விக்கெட்டுகளால் வெற்றி\n‘கொரோனா’ வைரஸ் – உலக அவசர நிலை பிரகடனம்\nஹெலிகாப்டர் விபத்தில் மகளுடன் உயிரிழந்த கூடைப்பந்தாட்ட வீரர்\n‘வென்று வா மலை மகனே’\n28 தமிழ் எம்.பிக்களில் 20 பேர் ’20’ இற்கு எதிராக போர்க்கொடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sixthsensepublications.com/index.php/kaadhal-kaatru.html", "date_download": "2020-10-20T22:39:18Z", "digest": "sha1:SVFATMOWXG72EFYRNHP6YPBZCUGRTK7E", "length": 7653, "nlines": 179, "source_domain": "sixthsensepublications.com", "title": "காதல் காற்று", "raw_content": "\nவரலாறு / பொது அறிவு\nகாதல் காற்று காதல் என்பது கடவுள், பொழுதுபோகாமல் ஒரு ஆணையும், பெண்ணையும் வைத்து விளையாடும் ஒரு சுவாரஸ்யமான விளையாட்டு. சோஷியல் நெட்ஒர்க்கிங்¢ காதல், மிஸ்டு கால் காதல், போன்றவை மட்டுமல்லாமல், கடந்த நூற்றாண்டின் பழக்கத்திலிருந்து, தடுக்கி விமுந்தபோது தாங்கிப் பிடித்த காதல், பஸ் ஸ்டாப்பில் பார்த்துக் கொண்டே பஸ்ஸை கோட்டைவிட்ட காதல் போன்றவையும் இன்னும் ஆங்காங்கே உள்ளது. இப்புத்தகம் பிரபலமானவர்களின் காதல் குறித்த கட்டுரைகளைக் கொண்டது. நேரிடையாக பிரபலமானவர்களின் காதலைப் பற்றி மட்டும் கூறாமல் கட்டுரையின் முதல் பாதியில் நூலாசிரியரின் சகமனிதர்களின் உண்மையான காதல் அனுபவங்களையும் எழுதியுள்ளார். இந்தக் காதல் காற்று கல்கி வார இதழில் கடந்த 2011ஆம் ஆண்டு 12 வாரத் தொடராக வெளி வந்தது. அத்துடன் மேலும் மூன்று அத்தியாயங்களைச் சேர்த்து புத்தகமாக வெளி வந்துள்ளது.\nபூக்கரையில் ஒரு காதல் காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2016/01/blog-post_19.html", "date_download": "2020-10-20T23:21:01Z", "digest": "sha1:3R3ORMJLXRRTTTXSYVTABTHC276HB27R", "length": 50950, "nlines": 727, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: திரும்பிப்பார்க்கின்றேன் -திருமதி சிவமணி நற்குணசிங்கம் - முருகபூபதி", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை19/10/2020 - 25/10/ 2020 தமிழ் 11 முரசு 27 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nதிரும்பிப்பார்க்கின்றேன் -திருமதி சிவமணி நற்குணசிங்��ம் - முருகபூபதி\nஅதிபர் பணியிலிருந்து ஓய்வுபெறும் மணிவிழா நாயகி\nஆசிரியப்பணியில் தாயாகவும் சகோதரியாகவும் வாழ்ந்த\nகிழக்கிலங்கை பெரிய நீலாவணை திருமதி சிவமணி நற்குணசிங்கம்\nமுப்பத்தியைந்து வருடங்களுக்கு முன்னர், அதாவது 1980 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி எமது குடும்பத்திற்கு ஒரு புதியவிருந்தினர் பெண் குழந்தைவடிவில் வந்தாள். அவளுக்கு பாரதி என்று பெயர்சூட்டினோம்.\nஅவள் பிறந்து சில நாட்களில், இரண்டு இளம் யுவதிகள் இயற்கை எழில்கொஞ்சும் மலையகம் பதுளையிலிருந்து விருந்தினர்களாக எமதில்லம் வந்தார்கள். அந்த இரண்டு விருந்தினர்களினதும் கரங்களில் எமது குழந்தை தவழ்ந்தாள்.\nவந்த யுவதிகள் இருவரும் பதுளையில் ஒன்றாக ஆசிரியப்பணியில் ஈடுபட்ட உடன்பிறவாச்சகோதரிகள். அவர்கள்தான் செல்வி சிவமணி, செல்வி. சரோஜினி. எனது குடும்பவாழ்விலும் பொதுவாழ்விலும் எனக்கு ஏராளமான பாசமலர்கள். அந்த பாசமலர்களின் பட்டியலில் இந்த இரண்டு ஆசிரியைகளும் எமது குடும்பத்தில் இணைந்தனர்.\nகாலம் சக்கரம் பூட்டிக்கொண்டு ஓடும். இடையில் 1983 வன்செயல், இடப்பெயர்வு, புலப்பெயர்வு. யார் யார் எங்கே என்பது தெரியாமல் ஒவ்வொருவரும் நினைவுகளை மனதில் தேக்கிவைத்துக்கொண்டு அலைந்திருக்கிறோம். வாழ்ந்திருக்கிறோம்.\n\" சொந்தம் எப்போதும் தொடர்கதைதான். முடிவே இல்லாதது \" என்பார்கள். இந்த உலகம் நவீன தொழில் நுட்பங்களினாலும் மக்களின் அன்றாட வாழ்க்கை முறைகளில் ஏற்பட்ட மாற்றங்களினாலும் சுருங்கிக்கொண்டிருக்கிறது.\nஆனால், எனது பாசமலர்களின் மனங்கள் சுருங்கவில்லை. தொலைந்துபோன உறவுகளைத் தேடிக்கொண்டே இருந்தன.\nஅவ்வாறுதான் கனடாவில் புலம் பெயர்ந்துவாழும் தங்கை சரோஜினியுடனும், தாயகத்தையேவிட்டு வெளியேறாமல், தான் பிறந்த ஊருக்கு தனது கல்விப்பணியின் ஊடாக சமூகப்பணியை மேற்கொள்ளும் தங்கை சிவமணியுடனும் தொடர்பு ஏற்பட்டது.\nஅன்று 1980 இல் செல்விகளாக இருந்தவர்கள், காலம் கடந்து திருமதிகளாக தொடர்புகொண்டனர்.\nதிருமதி சிவமணி நற்குணசிங்கம் இன்று மூன்று செல்வங்களின் தாய். திருமதி சரோஜினி வர்ணன் இரண்டு செல்வங்களின் தாய். இந்த பாசமலர்களைத்தேடி கனடாவுக்கும் பெரிய நீலாவணைக்கும் ஓடியிருக்கின்றேன்.\nஇனிச்சொல்லுங்கள், சொந்தம் எப்பொழுதும் தொடர்கதைதானே...\nகடந்��� 6 ஆம் திகதி பெரியநீலாவணை விஷ்ணு மகாவித்தியாலயத்திலிருந்து அதிபர் திருமதி சிவமணி பிரியாவிடைபெற்றார். அன்றுதான் இவருக்கு 60 வயது. வித்தியாலயம் விரைவில் இவருக்கான விழாவை நடத்தவிருக்கிறது.\n60 வயது பிறக்கிறது என்று அறிந்ததும் தொலைபேசி எடுத்து \" என்றும் பதினாறு \" என்றுதான் வாழ்த்தினேன்.\nஅவர் தமது ஆசிரியப் பணியிலிருந்து விடைபெறும் தருணத்தில், \" ஏன் அவசரம்... \" என்றுதான் கேட்டேன். தன்னால் ஏற்படவுள்ள வெற்றிடத்திற்கு மற்றும் ஒருவர் வருவார் அண்ணா என்றுதான் பெருந்தன்மையுடன் சொன்னார்.\nஆமாம் --- எந்தவொரு துறையும் அஞ்சல் ஓட்டத்திற்கு ஒப்பானதுதான். ஒருவரால் தொடக்கிவைக்கப்படுவது மற்றும் ஒருவரால் தொடரப்படுவது.\nஅன்புத்தங்கை சிவமணியுடன் நீண்ட இடைவெளிக்குப்பின்னர், ஒரு நாள் தொலைபேசியில் தொடர்பு கொண்டபொழுது, எனது குரலை இனம் கண்டு \" அண்ணா...\" என்று உரத்து குரல் எடுத்து \" எப்படி அண்ணா கண்டுபிடித்தீர்கள்...\nஅப்பொழுதும், \" சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் \" என்றுதான் சொன்னேன்.\nஅன்றைய தொலைபேசி உரையாடலில் \" தங்கையே நீங்கள் அதிபராக பணிபுரியும் பெரிய நீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்திற்கு, நான் அவுஸ்திரேலியாவில் அங்கம் வகிக்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் ஊடாக ஆக்கபூர்வமான உதவிசெய்ய விரும்புகின்றேன் \" எனச்சொன்னேன். அதுவரையில் எமது தொண்டு நிறுவனம் பற்றி அவர் அறிந்திருக்கவில்லை.\nசில தந்தையை இழந்த நலிவுற்ற மாணவர்களின் பெயர் விபரங்களை அனுப்பிவைக்குமாறு எமது அமைப்பின் முகவரியை கொடுத்தேன். அன்று முதல் அவருடைய பாடசாலையில் கற்கும் சில மாணவர்களுக்கு உதவி வருகின்றோம். அவர்களில் சிலர் பல்கலைக்கழகத்திற்கும் சென்றுவிட்டனர்.\nஎனினும் எனது பாசமலரை நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சந்திப்பதற்கு இலங்கையில் போர் முடியும்வரையில் காத்திருக்க நேரிட்டது.\n2010 ஜனவரியில் பெரிய நீலாவணைக்கு எமது நிதியத்தின் உறுப்பினரும் எழுத்தாளருமான டொக்டர் நடேசனுடன் சென்றேன்.\nமாணவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடும் எண்ணத்துடன் சென்ற எமக்கு, அவர் தலைமையில் பெரியவரவேற்பையே பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் மத்தியில் வழங்கினார்.\nஅதன்பின்னர் வருடம்தோறும் அவர் அதிபராக பணியாற்றிய பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்திற்கு ச���ன்று வருகின்றேன். தமது இல்லத்திலேயே தங்கியிருந்து புறப்படுவதற்கு ஏற்றவாறு அவர் நிகழ்ச்சிகளை ஒழுங்குசெய்து தருவார்.\nஅவருடைய துணைவர் திரு. நற்குணசிங்கம் அவர்களும் எனது உடன் பிறவாச்சகோதரர். அவர்களுடைய பிள்ளைகள் எனது நேசத்துக்குரிய மருமக்கள். அவருடைய ஆசிரியர்களும் எனது நேசத்துக்குரியவர்களே. நான் ஒவ்வொருதடவை வரும்பொழுதும் எனது தங்கையின் வீட்டுக்கு வந்திருக்கும் உணர்வுடன்தான் இருப்பேன். திருமதி சிவமணி நற்குணசிங்கம் எனது இலக்கிய நண்பர் எழில்வேந்தனின் உறவினர். இவர் கிழக்கிழங்கையின் மூத்த கவிஞர் நீலாவணனின் புதல்வர். இளம்வயதில் தான் பாடசாலை நாடகங்களில் எழில்வேந்தனுடன் இணைந்து நடித்திருப்பதாகவும் சிவமணி சொல்லியிருக்கிறார்.\nநாம் கொழும்பில் நடத்திய முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டிற்காக (2011 ) இலங்கை சென்று, 2010 டிசம்பரில் கிழக்கு மாகாணத்தில் பிரசாரக் கூட்டங்கள் நடத்தினோம்.\nபூபாலசிங்கம் ஸ்ரீதரசிங், செங்கதிர் பாலகிருஷ்ணன், கவிஞர் அஷ்ரப்சிகாப்தீன் ஆகியோர் என்னுடன் வந்தவர்கள்\nகல்முனை சாய்ந்த மருதுக்குச் செல்லும் வழியில் எனக்கு அந்தப்பாதையில் ஒரு அலுவல் இருக்கிறது என்று சொல்லி, விஷ்ணு மகா வித்தியாலயத்தின் வாயிலில் இறங்கியபொழுது, நண்பர்களும் உடன் இறங்கினர். அச்சமயம் அதிபர் சிவமணி நற்குணசிங்கம் கல்வித்திணைக்களத்திற்கு சென்றிருந்தார். துணை அதிபரும் இதர ஆசிரியர்களும் எமது அவுஸ்திரேலிய - இலங்கை மாணவர் கல்வி நிதியம் உதவும் மாணவர்களை, அதிபரின் அறையில் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்தனர்.\nஅதுவரையில் நான் ஏன் அங்கு வந்தேன்--- என்பது எனது இலக்கிய நண்பர்களுக்குத் தெரியாது. நாம் உதவும் மாணவ மாணவிகள் ஆளுக்கு ஒரு ஆசனம் எடுத்துவந்து எம்முன்னால் வட்டமாக அமர்ந்தனர்.\nஅவர்களுடன் நான் அக்கறையுடன் கலந்துரையாடியதையும் அவர்களின் கல்வி தொடர்பாக விசாரித்ததையும் அவதானித்துவிட்டு, விடைபெறும் பொழுது, நண்பர் பூபாலசிங்கம் ஸ்ரீதரசிங்கின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக உதிர்ந்தது. அவர் அம்மாணவர்களைக்கண்டு நெகிழ்ந்துபோனார்.\nசில நாட்கள் கழிந்தன. கொழும்பிலிருந்து வெளியாகும் இருக்கிறம் என்ற இதழிலும் தினக்குரல் வாரமலரிலும் நண்பர் கவிஞர் அஷ்ரப் சிகாப்தீன், அன்று பெரியநீ���ாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் கண்ட தரிசனம் பற்றி ஒரு விரிவான கட்டுரையை எழுதியிருந்தார்.\nஅதனைப்பார்த்த உள்நாட்டிலும் வெளிநாடுகளிலுமிருந்து பல நண்பர்கள் எமது கல்வி நிதியத்திற்கும் குறிப்பிட்ட மாணவ மணிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் விஷ்ணு மகா வித்தியாலயத்திற்கும் தமது வாழ்த்துக்ளை தெரிவித்து எனது மின்னஞ்சலுக்கு எழுதியிருந்தனர்.\nஇவ்வாறு குறிப்பிட்ட பாடசாலை ஊடகங்களிலும் வெளிவருவதற்கு காரணமாக இருந்த திருமதி சிவமணி நற்குணசிங்கம் பல்லாண்டு வாழவேண்டும் என்று உள்ளன்போடு வாழ்த்துகின்றேன்.\nஅவர் தமது அதிபர் பணியிலிருந்து ஓய்வு பெறவிருக்கிறார் என்பது அறிந்து மனம் கலங்குகிறது. அவர் ஆசிரியர், அதிபர் என்ற பதவிகளுக்கும் அப்பால், மாணவர் சமுதாயத்தின் தாயாக விளங்கியிருப்பவர். அந்தத்தாய்மை உணர்வை நான் அந்தப்பாடசாலைக்குச் செல்லும் வேளைகளிலெல்லாம் உணர்ந்திருக்கின்றேன்.\nஇறுதியாக கடந்த 2015 பெப்ரவரி மாதம் அங்கு சென்று மாணவர்களின் நிதிக்கொடுப்பனவுகளை வழங்கி, சிறிய ஒன்றுகூடலை நடத்தியபொழுதும் அவருடைய தாய்மைப்பண்பை அவதானித்தேன்.\nமாணவர் - ஆசிரியர் - அதிபர் உறவு அன்பிலும் அறிவிலும் உணர்விலும் தங்கியிருப்பது. இலங்கையில் நீடித்த யுத்தமும் அவப்பொழுது தோன்றும் இயற்கை அநர்த்தங்களும் குழந்தைகளையே பெரிதும் பாதிக்கின்றன.\nபொருளாதார காரணங்களுக்காக மத்திய கிழக்கிற்கு செல்லும் தாய்மாரின் அன்பையும் அரவணைப்பையும் இழக்கும் பிள்ளைகள், தொழில் தேடி, வளமான வாழ்வுக்காக அந்நியம் செல்லும் தந்தையின் பாசத்தை தவறவிடும் பிள்ளைகள் யாவருமே தினசரி வாழ்வில் சந்திக்கும் ஆசிரியர்கள், அதிபர்களிடம் அவற்றைப்பெறுவதற்கே ஆசைப்படுவது இயல்பு.\nஆனால், எமது சமூகத்தில் கண்டிப்பு என்ற தலைமுறை இடைவெளி அச்சுறுத்தல் இரண்டு தரப்புக்கும் மத்தியில் பாரிய இடைவெளியை ஏற்படுத்திவிடுகிறது.\nகல்விக்காக மாத்திரம்தான் ஆசிரியர் - மாணவர் உரையாடல் என்ற எல்லை வகுக்கப்படுவது எழுதப்படாத விதியாகியிருப்பதனால், மாணவர்கள் தமது தனிப்பட்ட பிரச்சினைகளை அதிபர், ஆசிரியர்களிடம் மனம்விட்டுப்பேசுவதற்கு தயங்குகின்றனர்.\nஇந்நிலையை கவனத்தில்கொண்டிருக்கும் இலங்கை கல்வி அமைச்சு சீர்மிய ஆசிரியர்களையும் (Counselling Teachers) நியமித்துள்ளது. அவ்வாறு ஒரு ஆசிரியை பெரியநீலாவணையிலும் பணியாற்றுகிறார். அவரை எனக்கு சிவமணி அறிமுகப்படுத்தினார். இருவருமே அங்கு பயிலும் மாணவர்களிடத்தில் சகோதரிகளாக தாய்மார்களாக உறவாடியதை காணமுடிந்தது.\nஎமது நிதியம் ஊடாக உதவிபெறும் சில மாணவிகளும் அன்புக்காக ஏங்கியிருந்தனர். அவர்களையெல்லாம் தனித்தனியாக அறிமுகப்படுத்தி அவர்களின் பிரச்சினைகளை சிவமணி சொன்னார். அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டினார். இந்த யுகம் மட்டுமல்ல எந்த யுகமும் குழந்தைகளுக்கானதுதான். அவர்களின் நம்பிக்கை நட்சத்திரங்களாகத் திகழ்பவர்கள் ஆசிரியர்களும் அதிபர்களும்தான். அவ்வாறு ஒரு நட்சத்திரமாக வாழ்ந்தவர் திருமதி சிவமணி நற்குணசிங்கம்.\nஅன்று அவர்கள் வீட்டில் தங்கியிருந்து, மறுநாள் அதிகாலை 4 மணிக்கு எழுந்து, திருகோணமலை மாவட்ட மாணவர்களை நான் சென்று சந்திக்கவேண்டியிருந்தது.\nஎனக்கு முன்பே துயில் எழுந்துவிட்ட தம்பதியர், எனக்குரிய காலை உணவையும் தயாரித்து தந்துவிட்டனர்.\nஎப்பொழுதும் இன்சுலின் ஊசியுடனும், மருந்து மாத்திரைகளுடனும் அலையும் நான், வெளியே வித்தியாசமான உணவுகளை உட்கொண்டு சிரமப்பட்டுவிடக்கூடாது என்ற சகோதரவாஞ்சை அவரிடம் அந்த அதிகாலை வேளையிலும் இருந்திருக்கிறது.\nதிருகோணமலையில் இறங்கி குறிப்பிட்டதொரு தொண்டு நிறுவனத்தில் அந்த காலை உணவை உண்டபொழுது, அருகில் நின்ற அங்கு பணியாற்றும் ஒரு முதிய ஊழியர், \" சாப்பாட்டுடன்தான் வந்திருக்கிறீர்களா ..\nஇது எனது கிழக்கிலங்கை பாசமலர் தங்கை தந்துவிட்ட உணவு என்று பெருமிதம் பொங்கச்சொன்னேன்.\nஎமது கிழக்கு மாகாணத்தில் வருடம்தோறும் சுமார் இரண்டாயிரம் மாணவர்கள் தமது கல்வியை இடைநிறுத்திக்கொள்வதாக அண்மையில் லண்டன் பி.பி.சி.யில் ஒரு தகவலை கிழக்குப் பிராந்திய கல்விப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் ஐந்தாம் தரபுலமைப்பரிசில் பரீட்சையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. இந்த நிலை மாறவேண்டும். ஓய்வுபெற்ற ஆசிரிய பெருந்தகைகள், அங்கு வாழும் கலை, இலக்கிய படைப்பாளிகள், பேராசிரியர்கள் மற்றும் கல்விமான்கள் இந்தத்துயரத்தை களைவதற்கு ஆக்கபூர்வமாக உழைக்க முன்வரல் வேண்டும். ஏற்கனவே பல துறைகளில் பின்தங்கியிருக்கும் கிழக்குப்பிரதேசம் கல்வியில் மேம்படல் வேண்டு���்.\nஅன்புத்தங்கை திருமதி சிவமணி நற்குணசிங்கம், தமது அறுபது வயதில் ஓய்வுபெறும் இக்காலப்பகுதியில் எமது மாணவர் சமுதாயத்திற்காக தமது ஓய்வு காலத்திலும் ஏதேனும் வழியில் உதவமுன்வரல் வேண்டும்.\nகல்விக்கு அழிவில்லை. மாணவர்கள்தான் எமது எதிர்காலம். ஆசிரியர்களும் அதிபர்களும்தான் அவர்களுடன் அதிகநேரத்தை செலவிடுபவர்கள். எனவே கல்வியும் சொந்தம் போன்றது.\nதிருமதி சிவமணி நற்குணசிங்கம் அவர்களுக்கும் பெரிய நீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்திற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nசிட்னி முருகன் ஆலயத்தில் இன்று தைப்பூச நன்னாள்\nதிரும்பிப்பார்க்கின்றேன் -திருமதி சிவமணி நற்க...\nசைவ மன்றம் வழங்கும் 'சங்கீத இன்னிசைக் கச்சேரி \" 2...\nகவிவிதை - 8 - நம்பிக்கை - --விழி மைந்தன் --\nமூங்கில் இலைக் காடுகளே …– கவிஞர் காவிரிமைந்தன்.\nசிட்னி துர்க்கை அம்மன் தேவஸ்தானம் அலங்கார உத்சவம் ...\n\" இவர்களிடம் பேனைகளும் அவர்களிடம் துப்பாக்கிகளும் ...\n - ( எம். ஜெயராமசர்மா .. மெ...\nஅமரர் திருமதி அருண் விஜயராணி - அஞ்சலி நினவுப்ப...\nகலகத்தின் கலைமுகம் கே.ஏ.குணசேகரன் - வீ. அரசு\nதாஜ்மஹால் – கட்டியவர்களின் விரல் வெட்டப்பட்டதா\nதமிழ் சினிமா - கதகளி\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/1077", "date_download": "2020-10-20T22:36:37Z", "digest": "sha1:ARP22EV6MJTAAP327TAQQRTLWRXUENU2", "length": 7639, "nlines": 71, "source_domain": "malaysiaindru.my", "title": "10 ஆயிரம் பாலஸ்தீன அகதிகளைக் காணவில்லை : ஐ.நா – Malaysiakini", "raw_content": "\nபன்னாட்டுச் செய்திஆகஸ்ட் 17, 2011\n10 ஆயிரம் பாலஸ்தீன அகதிகளைக் காணவில்லை : ஐ.நா\nசிரியாவின் துறைமுக நகரான லடாகியாவில் நான்காவது நாளாக நேற்றும் சிரிய இராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் அந்நகரில் இருந்து வெளியேறிய 10 ஆயிரம் பாலஸ்தீன அகதிகளைக் காணவில்லை என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.\nலடாகியாவில் நேற்று சிரிய இராணுவமும் கடற்படைப் படகுகளும் இணைந்து கண்மூடித் தனமாக தாக்குதல் நடத்தியதில் ஐவர் கொல்லப்பட்டனர். சிரியாவுக்குள் வெளிநாட்டுப் பத்திரிகை நிருபர்களுக்கு அனுமதி தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவதால் அங்கு என்ன நடக்கிறது எனத் தெரியவில்லை என கூறப்படுகிறது.\nலடாகியாவில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பு கருதி வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் ஐ.நா. நிவாரண நடவடிக்கைகள் குறித்த செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டோபர் கின்னஸ் கூறுகையில், “லடாகியாவில் உள்ள அகதிகள் முகாமில் வசித்து வந்த 10 ஆயிரம் பாலஸ்தீனர்கள் இராணுவத் தாக்குதல் காரணமாக கடந்த 15-ம் தேதி அங்கிருந்து வெளியேறினர். தற்போது அவர்கள் எங்குள்ளனர் எனத் தெரியவில்லை” எனத் தெரிவித்தார்.\nஇதற்கிடையில், துருக்கி வெளியுறவு அமைச்சர் அகமது டவுடொக்லு வெளியிட்ட அறிக்கையில், “சிரியா தன் மக்கள் மீதான வன்முறையை உடனடியாக நிறுத்த வேண்டும். இது சிரியாவுக்கு துருக்கி விடுக்கும் இறுதி எச்சரிக்கை” என தெரிவித்துள்ளார்.\nஅதேநேரம், “சிரியாவில் நடப்பவை அதன் உள்நாட்டு விவகாரம். இதில் மேற்கத்திய நாடுகள் தலையிட வேண்டியதில்லை. அப்படி தலையிட்டால் பிரச்னைகள் மேலும் அதிகமாகும்” என ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மேமன்பரஸ்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nசீனாவில் வேகமெடுக்கும் பொருளாதார வளர்ச்சி\nபாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப்பின் மருமகன் திடீர்…\nபள்ளி ஆசிரியர் கொலை : பிரான்சில்…\nஉறைந்த உணவு பேக்கேஜிங்கில் கொரோனா வைரஸ்:…\nஅர்மீனியா, அசர்பைஜான் நாடுகள் புதிய போர்…\nஅமெரிக்காவை விடாத கொரோனா – பாதிப்பு…\nசுவாச துளிகள் மூலம் குளிர்காலத்தில் கொரோனா…\nஅமெரிக்காவை மாற்றுவோம்: ஜோ பிடன் திட்டவட்டம்\nகொரோனா தடுப்பு பணி: இந்தியாவுக்கு ஐ.எம்.எப்.,…\nரஷியாவின் புதிய விண்கலத்தில் சர்வதேச விண்வெளி…\nமாதந்தோறும் 1½ கோடி கொரோனா தடுப்பூசி…\nபோருக்கு தயாராகுங்கள்: வீரர்களுக்கு அழைப்பு விடுத்து…\nகொரோனா நோயாளிகளுக்கு 2-வது முறை தொற்று…\nஅர்மீனியா-அசர்பைஜான் மோதல் – ப��ி எண்ணிக்கை…\n10 லட்சத்து 90 ஆயிரம் பேர்…\n2020-ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு…\nவடகொரியாவில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று…\nஆப்கானிஸ்தானில் வான் தாக்குதலில் 26 தலீபான்…\nஅமெரிக்க பெண் கவிஞருக்கு இலக்கியத்திற்கான நோபல்…\nமரபணு மாற்றம் செய்யும் வழியை கண்டுபிடித்த…\nடிரம்பை விளாசிய கமலா ஹாரிஸ்… விட்டுக்…\nஆப்கானிஸ்தான்: கவர்னர் சென்ற வாகனத்தை குறிவைத்து…\nமருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் – வெள்ளைமாளிகை…\nகொரோனாவால் 10 லட்சத்து 45 ஆயிரம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/21534", "date_download": "2020-10-20T22:28:05Z", "digest": "sha1:SZLAIMONIFZB3ZE54WCC3FWGPQPD3BAY", "length": 6018, "nlines": 72, "source_domain": "malaysiaindru.my", "title": "பிப்ரவரியிலிருந்து அழியா மையைப் பயன்படுத்த EC முடிவு – Malaysiakini", "raw_content": "\nபிப்ரவரியிலிருந்து அழியா மையைப் பயன்படுத்த EC முடிவு\nபொதுத் தேர்தலில் அழியா மையைப் பயன்படுத்துவதற்கு ஏற்ப தேர்தல் விதிமுறைகளில் திருத்தம் செய்யும் பணி பிப்ரவரி முதல் தேதிக்குள் முடிந்துவிடும் என்று தேர்தல் சீரமைப்பு மீதான நாடாளுமன்றத் தேர்வுக்குழு (PSC) இன்று அறிவித்தது.\nபிஎஸ்சி, இந்த அறிவிப்பைச் செய்வதற்குமுன் அழியா மை எப்படிப் பயன்படுத்தப்படும் என்பதைத் தேர்தல் ஆணைய (EC) அதிகாரிகள் நாடாளுமன்ற வளாகத்தில் அதை செய்து காண்பித்தார்கள்.\nஇடது கை சுட்டுவிரல் நுனி நகம்வரை மையில் தோய்க்கப்படுகிறது. விரலை மையில் நனைக்க மறுப்பவர்கள் வாக்களிக்க தகுதி பெற மாட்டார்கள்.\nஒருமுறை பயன்படுத்தினால் 48 மணி நேரத்துக்கு மை அப்படியே இருக்கும். பலமுறை வாக்களிப்பதைத் தடுக்க பிஎஸ்சி முன்வைத்த பரிந்துரைகளில் இதுவும் ஒன்று.\nமையின் மாதிரிகள் மலேசிய வேதியியல் துறைக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் அதன் முடிவுகள் தேசிய ஃபாட்வா மன்றத்துக்கும் சுகாதார அமைச்சுக்கும் சமர்பிக்கப்படும் என்று பிஎஸ்சி வட்டாரம் ஒன்று தெரிவித்தது.\nகோவிட் – 19 : இன்று…\nபி.எஸ்.எம். : நீர் நிர்வகிப்பில் தோல்வி,…\nகிட்டிங்கன் : முஹைதீனுக்கு எதிரான நம்பிக்கை…\nகோவிட் – 19 : இன்று…\nபொருளாதார வீழ்ச்சிக்கு அரசியல் உறுதியற்ற தன்மையே…\nஅல்தாந்துயா வழக்கு : நஜிப்பின் விண்ணப்பம்…\nகுலா : அரசாங்கம் தொடர்ந்து அரசியல்…\nஅஜீஸ் : முகிடினின் அமைச்சரவை மறுசீரமைப்பு…\nசுகாதார அமைச்சு : அரசாங்க��் பி.கே.பி.பி.-யை…\nரெட்ஸுவான் : பிரதமர் அமைச்சரவையை மாற்றியமைக்க…\nகோவிட் 19 : இன்று 871…\nஅன்வர் தனது ஆதரவை நிரூபிக்கட்டும், மற்றவர்கள்…\nஜிஇ15 வரை, டாக்டர் மகாதீரே பிரதமராக…\nகியூபேக்ஸ் : அரசு ஊழியர்களின் சம்பளம்,…\nகோவிட் 19 : 869 புதிய…\nஓரினப்புணர்ச்சி உட்பட, அன்வர் மீது 6…\nமுஹைதீனிடம் அம்னோ : எங்கள் கோரிக்கைகளைக்…\nதாஜுதீன்: துணைப் பிரதமர், முக்கிய அமைச்சரவை…\n6 உயிரிழப்புகள், 629 புதிய தொற்றுகள்\nடாக்டர் எம் : அன்வாருக்கு ஆதரவளிப்பது,…\nமாமன்னர் : நிலைத்தன்மையற்ற அரசியல் அரங்கிற்கு…\nமுகிடினுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம், மகாதீர்…\nகோவிட் 19 : இன்று 3…\nஅம்னோவின் 30 எம்.பி.-க்கள் அன்வாரை ஆதரிக்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2020/10/01/fake-employment-agency-gang-arrested-for-fraud-claiming-to-buy-job-in-chennai", "date_download": "2020-10-20T23:56:01Z", "digest": "sha1:BHWOKBAALAUAEVYIUZLNZ4H2XAXS5NBA", "length": 6929, "nlines": 62, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Fake employment agency gang arrested for Fraud claiming to buy job in chennai", "raw_content": "\nமக்களே உஷார்... வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பறிப்பு : போலி வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மோசடி அம்பலம்\nசென்னையில் போலி வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 30 லட்சம் வரை மோசடி செய்த கும்பலை போலிஸார் கைது செய்துள்ளனர்.\nசென்னையில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாக கூறி ஒரு நிறுவனம் தொடர்ந்து பலரை மோசடி செய்து வருவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வாட்ஸ்அப் மூலம் புகார்கள் வந்தது. அப்புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.\nவிசாரணையில், சென்னை காட்டுப்பாக்கத்தை சேர்ந்த மோகன்தாஸ் என்பவர் தனது மனைவி ராணி மற்றும் சிலருடன் சேர்ந்து ‘sailors maritime academy’ என்கின்ற பெயரில் போலி வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்துள்ளனர்.\nமேலும், வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாக கூறி போலி நிறுவனமான sailors maritime academy நிறுவனம் மூலம் 100க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.30 லட்சம் வரை மோசடி செய்து இருப்பதும் தெரிய வந்தது.\nஅதனைத் தொடர்ந்து நிறுவனத்தை நடத்தி வந்த மோகன்தாஸ் அவரது மனைவி ராணி மற்றும் அவர்களது கூட்டாளிகளான கார்த்திக் மோகன், ராஜ், பார்த்திபன் ஆகிய 5 பேரையும் மத்திய குற்றப்பிரிவு போலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதில், மேலும் தொடர்புடைய பலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், முழுமையான விசாரனைக்கு இதற்கு முன்பு எவ்வளவு கொள்ளையடித்தார்கள் என்பது தெரியவரும் என போலிஸார் தரப்பில் கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளன.\n‘மக்களே உஷார்...’ : அதிகரிக்கும் ஆன்லைன் மோசடி - ஆன்லைனில் வாங்கிய போர்வைக்கு கார் பரிசு என நூதன மோசடி\nஅண்மையில் பாஜகவில் இணைந்த நபர் நில மோசடி வழக்கில் சிறையில் அடைப்பு.. காஞ்சி குற்றவியல் போலிஸார் அதிரடி\n“எடப்பாடி அரசின் கழுத்து, மத்திய அரசின் கையில்” - திருச்சி முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் உரைவீச்சு\nபா.ஜ.க அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மாற்று மசோதாக்கள் : பஞ்சாப் காங். அரசு அதிரடி\nகூட்டத்தை கூட்டி வியாபாரம் பார்த்த தி-நகர் குமரன் சில்க்ஸ்... சீல் வைத்த சென்னை மாநகராட்சி (வீடியோ)\nதனது தவறுகளை மறைக்க நீட் தேர்வை வைத்து மாணவர்களை மிரட்டுகிறதா மோடி அரசு - NTA அறிக்கையால் அதிர்ச்சி\n“கலெக்சன், கமிஷன், கரெப்சன்தான் எடப்பாடி ஆட்சியின் இலக்கணம்” - முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் விளாசல்\nதமிழகத்தில் குறைந்துவரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை... உயிரிழப்பு கட்டுப்படுத்தப்படுமா\n“பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது இந்தியா” - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2020/10/17/ballia-shooting-bjp-leader-absconding-bjp-mla-tries-to-save-accused", "date_download": "2020-10-20T23:02:28Z", "digest": "sha1:KAIAPXMG2MIWR3F6CIBDBXRRCETDEMDK", "length": 8279, "nlines": 64, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Ballia Shooting : BJP leader Absconding : BJP MLA tries to save accused", "raw_content": "\nரேஷன் கடை ஏலத்தில் போட்டியாளரை சுட்டுக்கொன்ற பா.ஜ.க பிரமுகர் : காப்பாற்ற முயற்சிக்கும் எம்.எல்.ஏ\nரேஷன் கடைகள் ஏலத்தில் போட்டியாளரை சுட்டுக்கொன்ற பா.ஜ.க நிர்வாகி, தன்னைக் காப்பாற்றிக்கொள்ளவே சுட்டதாக பா.ஜ.க எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.\nஉத்தர பிரதேச மாநிலம் பலியாவில் ரேஷன் கடைகள் ஏலத்தில் போட்டியாளரை சுட்டுக்கொன்ற பா.ஜ.க நிர்வாகி, தன்னைக் காப்பாற்றிக்கொள்ளவே சுட்டதாக பா.ஜ.க எம்.எல்.ஏ தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் வன்முறைகள் வெகுவாக அதிகரித்துள்ளன. தொடர்ச்சியாக பெண்களுக்கு எதிரான குற்றங்���ள் நிகழ்ந்து வரும் நிலையில், பல்வேறு வன்முறைகளில் பா.ஜ.க-வினர் தொடர்புகொண்டிருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தர பிரதேச மாநிலம் பலியா மாவட்டத்தில் உள்ள துர்ஜான்பூரில் நியாயவிலைக் கடைகள் ஏலம் விடப்பட்டன. ஏலம் எடுப்பதில் ஏற்பட்ட மோதலில், பா.ஜ.க நிர்வாகி தீரேந்தர் பிரதாப் சிங், ஜெய் பிரகாஷ் பால் என்பவர் மீது துப்பாக்கியால் சுட்டார்.\nஇதில் ஜெய் பிரகாஷ் பால் உயிரிழந்தார். மேலும் ஒருவர் குண்டுவீச்சில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை டி.எஸ்.பி ஆகியோர் முன்னிலையில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் அங்கிருந்தோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.\nஇதனால் அங்கிருந்த மக்கள் சிதறியடித்து ஓடினர். சுட்டுக் கொன்ற தீரேந்தர் சிங் அங்கிருந்து உரிமம் பெற்ற துப்பாக்கியுடன் நடந்து சென்றுள்ளார். பா.ஜ.க பிரமுகரை தப்பிக்க விட்டது தொடர்பாக எதிர்க்கட்சிகள் பா.ஜ.க அரசை கடுமையாக விமர்சித்தன.\nஇந்நிலையில், தலைமறைவாகிவிட்ட பா.ஜ.க நிர்வாகி தீரேந்தர் பிரதாப் சிங் பற்றி துப்பு அளிப்பவருக்கு ரூ.75,000 பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. தீரேந்தரின் சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇதற்கிடையே, குற்றம் சாட்டப்பட்ட தீரேந்தர் பிரதாப் சிங் தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பா.ஜ.க எம்.எல்.ஏ சுரேந்திர சிங் குற்றவாளிக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். இதனால், எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.\nதனியார் பயிற்சி மையங்களை கொண்டாடும் பா.ஜ.க-வினர் : ‘நீட்’ பெயரில் கோடிக்கணக்கில் பணம் கொழிக்கும் திட்டமா\nஅண்மையில் பாஜகவில் இணைந்த நபர் நில மோசடி வழக்கில் சிறையில் அடைப்பு.. காஞ்சி குற்றவியல் போலிஸார் அதிரடி\nபா.ஜ.க அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மாற்று மசோதாக்கள் : பஞ்சாப் காங். அரசு அதிரடி\nகூட்டத்தை கூட்டி வியாபாரம் பார்த்த தி-நகர் குமரன் சில்க்ஸ்... சீல் வைத்த சென்னை மாநகராட்சி (வீடியோ)\n“கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள சுகாதார அட்டை அவசியமில்லை” - ராஜேஷ் பூஷன் தகவல்\nதனது தவறுகளை மறைக்க நீட் தேர்வை வைத்து மாணவர்களை மிரட்டுகிறதா மோடி அரசு - NTA அறிக்கையால் அதிர்ச்சி\n“கலெக்சன், கமிஷன், கரெப்சன்தான் எடப்பாடி ஆட்சியின் இலக்கணம்” - முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் விளாசல்\nதமிழகத்தில் குறைந்துவரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை... உயிரிழப்பு கட்டுப்படுத்தப்படுமா\n“பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது இந்தியா” - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=283545", "date_download": "2020-10-20T22:49:22Z", "digest": "sha1:O4MFQDJJPZUILJAST4B2MKR5GC7ZH2HK", "length": 9289, "nlines": 99, "source_domain": "www.kuriyeedu.com", "title": "மீட்பருக்காக காத்திருக்கிறது தமிழினம்! – குறியீடு", "raw_content": "\n“நான் காயப்பட்டிட்டன். என்ர ஆயுதத்தைப் பிடியுங்கோ. என்ர ஆயதத்தைக் கொண்டு போய் அண்ணையிட்டைக் குடுங்கோ” தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றில் முதல் பெண் மாவீரரான 2ஆம் லெப். மாலதி இறுதியாக உரைத்த வார்த்தை .\nஇந்திய இராணுவம் தமிழீழ மண்ணை ஆக்கிரமித்து போர் தொடுத்தது . கோப்பாய் மண்ணில் இந்திய இராணுவத்தினருடனான நேரடி மோதலில் 10.10.1987 இல் காலில் காயமுற்ற மாலதி காயமுற்ற பின்னும் சுட்டுக் கொண்டிருந்தாள்.\nதான் வீரச் சாவடைந்தாலுங்கூட, தான் நேசித்த ஆயுதம் எதிரியிடம் விடுபட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்தில், தன்னைப் பார்க்காமல் ஆயுதத்தைக் கொண்டு போகும் படி, தன் சக தோழியிடம் கூறிவிட்டு ” சைனைட்” அருந்தி வீரச்சாவடைந்தாள்.\nமுதல் பெண் மாவீரரர் ஆகி தமிழீழ வரலாற்றில் புதிய சரிதம் ஒன்றைப் படைத்தாள். மாலதி வீரச்சாவடைந்த நாள் தமிழீழ பெண்கள் தினமாக நனைவு கூறப்படுகின்றது.\nமாலதி வழியில் பல்லாயிரக்கணக்னான பெண்கள் தமிழீழ தேச விடுதலைக்காக கிளர்தெழுந்தார்கள்.விடுத்தலைப் போராளிகளாக களம் பல கண்டார்கள் . ”மாலதி படையணி” என்னும் தாய்ப்படையணி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மிகப் பெரிய வலுச்சேர்த்தது.\nதன்னுடைய இனம் பாதுகாக்கபட வேண்டும் என்பதற்காய் தான் ஏந்திய ஆயுதம் உரியவரின் கைகளில் சேர வேண்டும் என்ற தார்மீக கடமையை தன் உயிர் பிரியும் இறுதி நேரத்தில் கூட 2ஆம் லெப். மாலதி ஆற்றினாள்.\n2ஆம் லெப். மாலதியை போன்று ஆயிரக்கணக்கான மாவீரர்கள் காப்பாற்றிய ஆயுதங்கள் இன்று மௌனிக்கப்பட்டு. தமிழினம் நாதியற்று நடுத்தெருவில் நிற்கின்றது.\nமதிப்பிற்குரிய இயக்குனர் சிறீபதி ரங்கசாமி, நடிகர் விஜய் சேதுபதி மற்றும் கலைஞர்கள் அனைவருக்கும் அன்போடும் உரிமையோடும் நாம் எழுதிக்கொள்வது.\nநாளை நமதே எந்த நாளும் நமதே\nகுமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் வீரவணக்க நாள் இன்றாகும்\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 12 ம் நாள்\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் பதினோராம் நாள்\nதமிழர்களுக்கு ஒரு வெளிவிவகாரக் கட்டமைப்புத் தேவை\nமுரளிதரன் பற்றி… தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் செய்தி\n20 ஆவது திருத்தம்: அதிகரிக்கும் எதிர்ப்பு\nபிரிகேடியர்.சுப.தமிழ்ச்செல்வன் உட்பட ஏழு மாவீரர்களின் 13 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு – யேர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவுப் பேச்சுப்போட்டி 2020 – சுவிஸ்\nபிரான்சில் லெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது 24ஆம் ஆண்டு நினைவேந்தல்.\n30 ஆவது அகவை நிறைவு விழா – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020 – சுவிஸ்\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nகலைத்திறன் போட்டி 2020 –யேர்மனி , வடமத்திய மாநிலம்\nயேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் 30ஆவது அகவை நிறைவு விழா.-பீலபெல்ட்\nதமிழ்க் கல்விக் கழகத்தின் 30ஆவது அகவை நிறைவு விழா யேர்மனி ஆன்ஸ்பேர்க்.\nதிலீபன் நினைவு நடன அஞ்சலி.\nசிறிலங்கா இனவாத அரசினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நினைவுப் பகிர்வு நடனம்\nதீயினில் எரிந்த தேசமே நினைவுகள் என்றும் உன்னைச் சுடுகின்றதா….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=284733", "date_download": "2020-10-20T23:40:54Z", "digest": "sha1:HMTRCGH6G6BJ6PR5CXDPH53C4KQUV2XE", "length": 8683, "nlines": 98, "source_domain": "www.kuriyeedu.com", "title": "செட்டிகுளத்தில் துப்பாக்கி முனையில் தாக்குதல் – 5 இளைஞர்கள் காயம் – குறியீடு", "raw_content": "\nசெட்டிகுளத்தில் துப்பாக்கி முனையில் தாக்குதல் – 5 இளைஞர்கள் காயம்\nசெட்டிகுளத்தில் துப்பாக்கி முனையில் தாக்குதல் – 5 இளைஞர்கள் காயம்\nவவுனியா, செட்டிக்குளம், கிறிஸ்தவகுளம் பகுதியில் காணி துப்பரவாக்கும் பணிக்காக சென்றிருந்த இளைஞர்கள் துப்பாக்கி முனையில் தாக்குதல் நடத்தப்பட்டதாக காயமடைந்த இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.\nநேற்று (16) இரவு 10.00 மணியளவில் செட்டிகுளம், கிறிஸ்தவ குளம் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nசெட்டிகுளம், கிறிஸ்தவ குளம் பகுதியில் காணி துப்பரவாக்கும் பணிக்காக சென்று ஓய்வெடுத்து கொண்டிருந்த 05 இளைஞர்கள் மீது அங்கு வந்த குழு ���ன்று தாக்குதல் நடத்தியுள்ளது.\nதுப்பாக்கிகளை காட்டி கத்தி, வாள், கோடாரி மற்றும் இருப்பு கம்பிகள் போன்ற கூரிய ஆயுதங்களை கொண்டு தாக்கியதாகவும், தம்மிடம் இருந்த பணம், நகை, தொலைபேசியை போன்ற உடமைகளையும் அந்த குழு பறித்து சென்றுள்ளதாகவும் காயமடைந்த இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇத் தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த 5 இளைஞர்களும் நேற்று இரவு செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, இன்று காலை மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த தாக்குதல் தொடர்பில் வவுனியா வைத்தியசாலை பொலிசார் முறைப்பாட்டை பெற்றுக் கொண்டதுடன், மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.\nமதிப்பிற்குரிய இயக்குனர் சிறீபதி ரங்கசாமி, நடிகர் விஜய் சேதுபதி மற்றும் கலைஞர்கள் அனைவருக்கும் அன்போடும் உரிமையோடும் நாம் எழுதிக்கொள்வது.\nநாளை நமதே எந்த நாளும் நமதே\nகுமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் வீரவணக்க நாள் இன்றாகும்\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 12 ம் நாள்\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் பதினோராம் நாள்\nதமிழர்களுக்கு ஒரு வெளிவிவகாரக் கட்டமைப்புத் தேவை\nமுரளிதரன் பற்றி… தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் செய்தி\n20 ஆவது திருத்தம்: அதிகரிக்கும் எதிர்ப்பு\nபிரிகேடியர்.சுப.தமிழ்ச்செல்வன் உட்பட ஏழு மாவீரர்களின் 13 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு – யேர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவுப் பேச்சுப்போட்டி 2020 – சுவிஸ்\nபிரான்சில் லெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது 24ஆம் ஆண்டு நினைவேந்தல்.\n30 ஆவது அகவை நிறைவு விழா – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020 – சுவிஸ்\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nகலைத்திறன் போட்டி 2020 –யேர்மனி , வடமத்திய மாநிலம்\nயேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் 30ஆவது அகவை நிறைவு விழா.-பீலபெல்ட்\nதமிழ்க் கல்விக் கழகத்தின் 30ஆவது அகவை நிறைவு விழா யேர்மனி ஆன்ஸ்பேர்க்.\nதிலீபன் நினைவு நடன அஞ்சலி.\nசிறிலங்கா இனவாத அரசினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நினைவுப் பகிர்வு நடனம்\nதீயினில் எரிந்த தேசமே நினைவுகள் என்றும் உன்னைச் சுடுகின்றதா….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slaasmb.gov.lk/ta/sri-lanka-accounting-standards-and-sri-lanka-auditing-standards/", "date_download": "2020-10-20T23:26:15Z", "digest": "sha1:APCH5RUP3ZS4SHRCTOJN5BWAQ63PVPJN", "length": 6380, "nlines": 54, "source_domain": "slaasmb.gov.lk", "title": "English", "raw_content": "\nஅவதானிப்புகள் – நிதிசார் கூற்றுக்களின் மீளாய்வுகள்\nகுறித்துரைக்கப்பட்ட வியாபார தொழில்முயற்சிகளின் பணிகள்\nஇலங்கை கணக்கீட்டு மற்றும் கணக்காய்வு தராதரங்கள்\nதண்டப்பணங்கள் மற்றும் ஏனைய விளைவுகள்\nஇலங்கைக் கணக்கீட்டு மற்றும் கணக்காய்வுத் தராதரங்கள்\nஇச் சட்டத்தின் தேவைப்பாடுகளின் நோக்கத்திற்காக இலங்கைக் கணக்கீட்டுத் தராதரங்கள் மற்றும் இலங்கைக் கணக்காய்வுத் தராதரங்கள் ஆகியன இலங்கை பட்டய கணக்காளர்கள் நிறுவகத்தினால் அங்கீகரிக்கப்பட்டு இதன் பின்னரான திருத்தங்களுக்கு உட்பட்டு 1998 ஆம்ஆண்டின் திசெம்பர் 2ஆம்திகதிய 1056/19ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. இந்த தராதரங்கள் 1999 சனவரி 01 ஆந் திகதியன்று அல்லது அதன் பின்னர் ஆரம்பிக்கின்ற காலப்பகுதியை உள்ளடக்கிய நிதிசார் அறிக்கைகளுக்கு நடைமுறைப்படுத்தப்படும். சட்டத்தின் கீழ், அதனால் அங்கீகரிக்ககப்பட்ட தராதரங்களை நிறுவனம் மீளாய்வுசெய்யலாம், மாற்றலாம் அல்லது திருத்தலாம், அத்தகைய மீளாய்வுசெய்யப்பட்ட, மாற்றப்பட்ட அல்லது திருத்தப்பட்ட தராதரங்கள் வர்த்தமானியில் வெளியிடப்படும். அத்தகைய மீளாய்வுகள், மாற்றங்கள் மற்றும் திருத்தங்கள் வௌயீட்டுத் திகதியின் பின்னர் அல்லது அதனகத்து குறிப்பீடுசெய்யப்படுகின்றதான அத்தகைய பின்னரான திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும்.\nஅதிகரிக்கும் தணிக்கை தரத்தை திட்டங்கள்\nஇலங்கைக் கணக்கீட்டு மற்றும் கணக்காய்வுத் தராதரங்கள் கண்காணிப்புச் சபை\n293 காலி வீதி, கொழும்பு 3, இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://moviewingz.com/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B9%E0%AE%B5/", "date_download": "2020-10-20T23:37:00Z", "digest": "sha1:3HLOYQHQ2XTPLEQIVECMDJ763UX36NVH", "length": 10260, "nlines": 63, "source_domain": "moviewingz.com", "title": "நகைச்சுவை திரைப்படமான ஹவுஸ்ஃபுல் 4 அக்டோபர் 25 திரையில் வெளியாக உள்ளது. - www.moviewingz.com", "raw_content": "\nஅரசியல் – மற்றும் தமிழக செய்திகள்\nநகைச்சுவை திரைப்படமான ஹவுஸ்ஃபுல் 4 அக்டோபர் 25 திரையில் வெளியாக உள்ளது.\nஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் நதியாட்வாலா கிராண்ட்சன் என்டர்டெயின்ம���ன்ட் இணைந்து தயாரித்துள்ள படம் ஹவுஸ்ஃபுல் 4. ஃபர்ஹாத் சாம்ஜி இயக்கிய நகைச்சுவைத் திரைப்படமான இது ஹவுஸ்ஃபுல் ஃபிரான்சிஸின் நான்காவது பகுதியாகும். அக்‌ஷய் குமார், ரித்தீஷ் தேஷ்முக், பாபி தியோல், கிருதி சனோன், பூஜா ஹெக்டே மற்றும் கிருதி கர்பண்டா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் .\nபடத்தின் பாடல்களை சோஹைல் சென், ஃபர்ஹாத் சாம்ஜி, சந்தீப் ஷிரோத்கர் மற்றும் பஞ்சாபி ஹிட் ஸ்குவாட் ஆகியோரும் பின்னணி இசையை ஜூலியஸ் பாக்கியமும் கையாண்டுள்ளனர். முறையே ஒளிப்பதிவு மற்றும் எடிட்டுங்கை சுதீப் சாட்டர்ஜி மற்றும் ராமேஸ்வர் எஸ். பகத் கையாண்டுள்ளனர்.\n1419 சகாப்தத்தில் சதி மற்றும் பழிவாங்கல் காரணமாக 6 காதலர்கள் பிரிந்து, 2019 இல் மீண்டும் சந்திக்கின்றனர். இருப்பினும், தற்போதைய வாழ்க்கையில் 3 கதயகர்கள் தங்களின் மற்ற மூவரையும் மாறி மணக்கின்றனர், திருமணத்திற்கான நேரத்தில் இவர்களின் கடந்த கால வாழ்க்கையை நினைவில் கொள்வார்களா அல்லது தவறான காதலர்களுடன் என்றென்றும் மாட்டிக்கொள்வார்களா\nஹவுஸ்ஃபுல் 4 உங்களை 1419 ஆம் ஆண்டின் கதையை 2019 வரை அழைத்துச் செல்கிறது.\nஇந்த படத்திலிருந்து EK CHUMMA எனும் பாடல் வெளியாகி ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதனை தொடர்ந்து படத்தின் அடுத்தபாடலான “SHAITAN KA SAALA ” என்ற பாடல் தற்போது வெளியாகி உள்ளது . ஹவுஸ்ஃபுல் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது . அப்பொழுது ராமோஜி பிலிம் சிட்டியில் லக்ஷ்மி பாம் படப்பிடிப்பில் இருந்த அக்‌ஷய் குமார் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார் . படத்தின் SHAITAN KA SAALA பாடல் வெளியிடப்பட்டது .\nநகைச்சுவை திரைப்படமான ஹவுஸ்ஃபுல் 4 அக்டோபர் 25 திரையில் வெளியாக உள்ளது.\nஇந்திய சினிமா வரலாற்றில் தனித்துவமான விளம்பர யுக்தியை மேற்கொண்ட ஹவுஸ்ஃபுல்-4 படக்குழு ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் நதியாட்வாலா கிராண்ட்சன் என்டர்டெயின்மென்ட் இனைந்து தயாரித்துள்ள படம் ஹவுஸ்ஃபுல் 4.அக்டோபர் 25 முதல் வெளியாக உள்ளது. ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் நதியாட்வாலா கிராண்ட்சன் என்டர்டெயின்மென்ட் இனைந்து தயாரித்துள்ள படம் ஹவுஸ்ஃபுல் 4.அக்டோபர் 25 முதல் வெளியாக உள்ளது. ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் நதியாட்வாலா ���ிராண்ட்சன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் டைகர் ஷெராஃப் நடிப்பில் உருவாகி உள்ள பாகி 3 படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நகைச்சுவை படமான ‘ஹவுஸ்ஃபுல் 4’ அக்டோபர் 25 முதல் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் நதியாட்வாலா கிராண்ட்சன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் டைகர் ஷெராஃப் நடிப்பில் உருவாகி உள்ள பாகி 3 படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நகைச்சுவை படமான ‘ஹவுஸ்ஃபுல் 4’ அக்டோபர் 25 முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது* ஐசரி கணேஷின் தயாரிப்பில் ஹோசிமின் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்துள்ள ‘சுமோ’ திரைப்படம் நவம்பரில் வெளியாக இருக்கிறது* ஐசரி கணேஷின் தயாரிப்பில் ஹோசிமின் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்துள்ள ‘சுமோ’ திரைப்படம் நவம்பரில் வெளியாக இருக்கிறது ஒரே நாளில் திரைக்கு வரும் நகைச்சுவை நடிகர் யோகிபாபுவின் 4 திரைப்படங்கள் ‼* நவம்பர் 8 ம் தேதி வெளியாக உள்ளது “ பட்லர் பாலு “ தமிழகமெங்கும் முகேஷ் பிலிம்ஸ் வெளியிடுகிறது சோஹன் ராயின் சி.எஸ்.ஆர் திரைப்படமான கானல் நீர், செப்டம்பர் 13ம் தேதி வெளியாகிறது சங்கத்தமிழன்’ அக்டோபர் வெளியீடு \nPosted in சினிமா - செய்திகள்\nPrevதளபதி விஜயின் “பிகில் ” ட்ரைலர் அக்டோபர் 12 ஆம் தேதி வெளியீடு \nNextஇயக்குனர் மணிரத்னம் உள்ளிட்டோர் மீது தேசத்துரோக வழக்கு : பாரதிராஜா வருத்தம்.\nசொன்னது நீதானா” பாடலுக்கு கவர் ட்ராக் உருவாக்கிய செந்தில்குமரன்.\nகேங்க்ஸ்டராக மாறும் நடிகர் பாபி சிம்ஹா – இயக்குநராகும் K.ராஜேஷ்வரின் மகன் விக்ரம் ராஜேஷ்வர்.\nநடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் நடிப்பில் “பூமிகா” ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் நடிகர் ஜெயம் ரவி \nதமிழ் திரைப்பட உலகில் உள்ள நடிகர்களுக்கும் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் இயக்குநர் இமயம் பாரதிராஜா ஓர் வேண்டுகோள்.\nநடிகர் ஆர் மாதவன், நடிகை ஷ்ரதா ஶ்ரீநாத் நடிப்பில் உருவான “மாறா” பட இசை உரிமையை பெற்ற திங்க் மியூசிக் (Think Music) \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://murasu.in/japan-extends-support-to-india-on-eastern-ladakh-standoff-with-china/", "date_download": "2020-10-20T22:59:43Z", "digest": "sha1:PEOC6EZ5SRYKALIUZQVQBL3H7UFWTDW2", "length": 16876, "nlines": 147, "source_domain": "murasu.in", "title": "சீனாவை எதிர்த்து இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்கும் ஜப்பான் – Murasu News", "raw_content": "\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nஹேக் செய்யப்பட்ட பாகிஸ்தான் செய்தி சேனல் – திரையில் தோன்றிய இந்திய தேசியக்கொடி\nசவுரவ் கங்குலியின் சகோதரருக்கு கொரோனா, வீட்டு தனிமைப்படுத்தலில் கங்குலி\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nமாஸ்க் அணியாவிட்டால் 6 மாதம் சிறை: உத்தரகண்ட் அரசு அதிரடி\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nஇந்து என்ற ஒரே காரணத்திற்காக மற்ற வீரர்களால் புறக்கணிக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட பாக்கிஸ்தானிய கிரிக்கெட் வீரர்\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nசீனாவை எதிர்த்து இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்கும் ஜப்பான்\nசீனாவை எதிர்த்து இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்கும் ஜப்பான்\nஅமெரிக்காவைத் தொடர்ந்து தற்போது இந்தியாவிற்கு ஆதரவாக ஜப்பானும் களமிறங்கி யுள்ளது. சீனாவை எதிர்க்கும் வகையில் இந்தியா, – ஜப்பான் ஆகிய இரண்டு நாடுகள் கடற்படைப் பயிற்சியை மேற்கொண்டு இருக்கின்றன. இன்னும் பல்வேறு இராணுவ ரீதியான திட்டங்களை இரண்டு நாடுகளும் செயல்படுத்த உள்ளன.\nஇந்தியா_ சீனா இடையே லடாக் எல்லையில் நிலவி வரும் மோதலில் இந்தியாவிற்கு ஆதரவாக பெரிய நாடுகள் களம் இறங்க உள்ளன. இந்திய எல்லையில் இருக்கும் நேபாளம், பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்தியாவிற்கு எதிராக இருக்கும் நிலையில் மற்றைய வல்லரசு நாடுகள் இந்தியாவிற்கு தீவிரமாக ஆதரவு தெரிவித்து வருகின்றன.\n“இந்தியாவிற்கு ஆதரவாக போர்ப் படைகளை அனுப்புவோம், சீனா எங்கெல்லாம் பிரச்சினை செய்கிறதோ அங்கெல்லாம் படைகளை அனுப்புவோம்” என்று அமெரிக்கா வெளிப்படையாக தெரிவித்து இருந்தது.\nஇந்த நிலையில் தற்போது இந்தியாவிற்கு ஆதரவாக ஜப்பான் படைகளை அனுப்ப உள்ளது. முதற்கட்டமாக அதற்காக இந்தியா_ – ஜப்பான் இடையே கடற்படை ரீதியான கூட்டுப் பயிற்சி நடந்���ுள்ளது. இரண்டு நாட்டு கடற்படைகளும் சேர்ந்து இந்திய பெருங்கடலில் கூட்டாக பயிற்சி நடத்தி இருக்கின்றன. கடந்த மூன்று வாரமாக திட்டமிடப்பட்டு இந்தப் பயிற்சி நடந்தது. இரண்டு நாட்டின் நவீன போர்க் கப்பல்களும் இந்த கூட்டு பயிற்சியில் இடம்பிடித்தன.\nஇது சீனாவிற்கு விடுக்கப்பட்ட நேரடி எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது. டோக்லாம் பிரச்சினையின் போதே ஜப்பான் இந்தியாவிற்குதான் ஆதரவு அளித்தது. அதேபோல் கல்வான் சண்டையிலும் கூட இந்திய வீரர்களின் வீரமரணத்திற்கு ஜப்பான் இரங்கல் தெரிவித்து இருந்தது. அதோடு ஜப்பான்_-சீனாவிற்கு இடையே கிழக்கு சீன கடல் எல்லையில் எல்லை பிரச்சினை நிலவி வருகிறது.\nஅங்கு ஜப்பான் கடல் எல்லைக்குள் சீனாவின் கப்பல்கள் அத்துமீற தொடங்கி உள்ளன. 2013க்கு பிறகு சீனாவின் போர்க் கப்பல்களும் ஜப்பான் அருகே அத்துமீற தொடங்கி உள்ளன. இதனால் ஜப்பானும் சீனா மீது கடுமையான கோபத்தில் இருக்கிறது. அதேபோல் சேனகாகு தீவுகளில் ஜப்பான் — சீனா இடையே கடுமையான முறுகல் நிலவி வருகிறது. இதனால் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற ரீதியில் இந்தியாவுடன் இணைந்து ஜப்பான் போர் பயிற்சியை மேற்கொண்டுள்ளது.\nஇந்த நிலையில், இந்தியாவுக்கான ஜப்பான் துாதர், சடோஷி சுசூகி, ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தில், லடாக்கில், சீன ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதல் பற்றி, கூறியிருப்பதாவது:லடாக்கில், எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில், நிலைமையை மாற்றும் சீனாவின் முயற்சியை, ஜப்பான் கடுமையாக எதிர்க்கும். எல்லையில் அமைதியை ஏற்படுத்த, இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு, ஜப்பான் முழுமையாக ஆதரவு அளிக்கும்\nலடாக் எல்லைப் பிரச்னை பற்றி, இந்திய வெளியுறவு செயலர், ஹர்ஷ் வர்த்தன் ஷ்ரிங்லாவுடன் நடத்திய பேச்சு, திருப்திகரமாக இருந்தது. எல்லை பிரச்னைக்கு தீர்வு காணும் இந்திய முயற்சிகளை, சீனா ஏற்க வேண்டும்.இந்திய மற்றும் ஜப்பானிய கடலோர காவல் படையைச் சேர்ந்த ரோந்து கப்பல்கள், கடந்த, 27ம் தேதி, இந்திய பெருங்கடலில், இணைந்து பயிற்சியில் ஈடுபட்டது மகிழ்ச்சிஅளிக்கிறது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.\nஆப்கானிஸ்தான், கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் மனித உரிமைகள் அமைப்பினர் 2 பேர் பலி\nகான்பூருக்கு அழைத்துச் செல்லும் வழியில் ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nபாகிஸ்தான் பங்குச் சந்தையில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு :10 பேர் பலி\nPrevious Previous post: சீனாவுக்கு எதிராக சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்\nNext Next post: இந்தியாவுடனான பிரச்சினையால் நேபாள பிரதமருக்கு ஆளும் கட்சியில் கடும் எதிர்ப்பு\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nசீனாவுடன் போரை விரும்பும் 59% இந்தியர்கள்\nரமேஷ் குமார் on டிக் டாக், ஹலோ, யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nSandy on திமுக எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா\nமாணிக்கம் on அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா – சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை\nSelvaraj illavarasu on ஜார்கண்ட் தேர்தல் – ஜார்கண்ட் முக்திமோட்சா காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிஅமைக்கிறது\nN.K SYSTEMS on பட்டினம்காத்தானில் பரபரப்பு தேர்தல் பிரச்சாரம்\nமுரசு செய்திகள் – இணையம் வழி செய்திகளை சுடச் சுட மக்களுக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த முரசு இணையதளம் பல்வேறு செய்திகளையும், பல்வேறு செய்தியாளர்கள், எழுத்தாளர்களது கட்டுரைகளையும் வெளியிடுவதற்காக துவக்கப்பட்டுள்ளது.\nஇங்கு வெளியிடப்பட்டுள்ள செய்திகள் யாவும் பிற செய்தி நிறுவனங்களால் வெளியிடப்பட்டு உறுதிசெய்யப்பட்டவை. ஆதலால் Murasu.in இந்த செய்திகளுக்குப் பொறுப்பாகாது. Terms&Condition\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nசீனாவுடன் போரை விரும்பும் 59% இந்தியர்கள்\nஅமெரிக்காவில் டிக்டாக், தடை – அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு\nராமர் கோவில் கட்டுமானத்திற்கு ரூ. 18.60 கோடி நிதி திரட்டிய ஆன்மிக தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntff.no/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B/", "date_download": "2020-10-20T22:56:16Z", "digest": "sha1:QLTL2LMXHWF2S2X2LYQZDOZUCCKLU2TR", "length": 4445, "nlines": 50, "source_domain": "ntff.no", "title": "வாமனன் இயக்குனரோடு கை கோர்க்கும் ஜீவா | NTFF", "raw_content": "\nHome Tamil வாமனன் இயக்குனரோடு கை கோர்க்கும் ஜீவா\nவாமனன் இயக்குனரோடு கை கோர்க்கும் ஜீவா\nடாக்டர் வி.ராமதாஸ், ஜி.கே.எம்.தமிழ்குமரன் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் வாமன புகழ் அகமது இயக்கத்தில் ஜீவா நடிக்கிறார். இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.\nமருத்துவதுறையில் சிறந்து விளங்கும் டாக்டர் வி.ராமதாஸ், சிறந்த‌ தொழில்முணைவோராக பல்வேறு துறைகளிலும் ஆர்வத்தோடு ஈடுபட்டு வருகிறார்.2006 ல் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு வழங்கப்பபடும் மதிப்புமிகு பிரவசி பாரதிய விருதிய இவர் அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாமிடம் இருந்து பெற்றுளார். திரைத்துறையில் ஆர்வம் கொண்ட இவர், தரமான படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளார்.\nஜி.கே.எம்.தமிழ்குமரனோடு இணைந்து பெரும் பொருட்செலவில் புதிய படத்தை அவர்தயாரிக்க உள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் ஜீவா நாயகனாகநடிக்கிறார்.வாமனன் படத்தை இயக்கிய அகமது இயக்குகிறார். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.\nரொமாண்டிக் காமெடி வகையைச் சேர்ந்த இந்த படம் செஷல்ஸ்,மலேசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் படமாக்கப்பட உள்ளது.ஜீவா கவுதம்மேனன் படத்தை முடித்த பிறகு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தபடம் துவங்குகிறது.\nதந்தை மகன் உறவு, நட்பு, இளமை, காதல் ஆகிய அம்சங்களை கொண்ட திரைப்படமாக இது உருவாகும் என்கிறார் இயக்குனர் அகமது. படத்தின் கதை தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாக நாயகன் ஜீவா கூறுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/rk-selvamani-invite-the-protest-for-against-bigboss-sho", "date_download": "2020-10-20T23:22:51Z", "digest": "sha1:FHP3QNTPU3573V7SNVVGFB6WMDMQJT6M", "length": 14058, "nlines": 133, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பிக்பாஸ் 2 நிகழ்ச்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்...! கமலுக்கே அழைப்பு விடுக்கும் ஆர்.கே.செல்வமணி...!", "raw_content": "\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்... கமலுக்கே அழைப்பு விடுக்கும் ஆர்.கே.செல்வமணி...\nஉலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சிக்கு எதிராக போர் கொடி தூக்கியுள்ளனர் பெப்சி அமைப்பை சேந்தவ��்கள். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்களுக்கு இவர்கள் சில கோரிக்கைகளையும் வைத்துள்ளனர். இந்த கோரிக்கைகள் ஏற்கப்படாமல் நிராகரிக்கும் பச்சத்தில் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.\nஇந்த சம்பவம் குறித்து நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்து பேசிய பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி.\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் மட்டும் மொத்தம் 400பேர் வேலை செய்து வருகிறார்கள். அவர்களில் கமல் உட்பட பெப்சி உறுபினர்கள் 41 பேருக்கு மட்டுமே வேலை கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில் ரீதியாக பலர் பாதிக்கப்பட்டு பிரச்சனை ஏற்படுவதால் ஆர்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார் ஆர்.கே.செல்வமணி.\nமேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கும் 10 நாட்களுக்கு முன்பே பெப்சி உறுபினர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெறும் EVP பிலிம் சிட்டியில் வேலை செய்கிறார்களா என கேட்டதற்கு... வேலை செய்வதாக கூறப்பட்டது. ஆனால் தனி தனி யூனியனாக நாங்கள் பார்த்த போது நிறைய உறுபினர்கள் வேலை செய்வதாக நினைத்தோம். தற்போது ஒட்டு மொத்தமாக பார்த்த போது தான் இந்த உண்மை தெரியவந்ததாக கூறியுள்ளார்.\nதொழில் ரீதியாக பலர் பாதிக்கப்படுவதால், இந்த பிரச்னையை சுமூகமாக முடிக்க முடிவு செய்து அமைதியாக இருந்தோம். ஆனால் தங்களின் அமைதியை அவர்கள் இயலாமை என்று எடுத்துக்கொண்டதால் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nஇது குறித்து சின்னத்திரை பொதுச்செயலாளரை போனின் தொடர்பு கொண்டு பேசியுள்ளதாகவும், EVP பிலிம் சிட்டி மேலாளரிடமும் பேசியுள்ளதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளதால், அவர்கள் வார்த்தைக்கு மரியாதை கொடுக்கும் விதத்தில் வரும் 29ஆம் தேதி வரை அவர்களுக்கு கெடு கொடுக்கப்படும் என்றும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை என்றால் 30ஆம் தேதி, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.\nமேலும் தங்களுடைய கோரிக்கை நிராகரிக்கப்படும் பட்சத்தில் இனி, EPV பிலிம் சிட்டியில் எந்த ஒரு வேலையையும் பெப்சி ஊழியர்கள் செய்ய மாட்டோம் என்றும், இங்கு நடக்கும் பட விழாக்களையும் புறக்கணிப்போம் என்று தெரிவித்துள்ளார்.\nஅதே போல் தங்களுடைய பிரச்சனை என்ன என்பதை புரிந்து நடிகர் கமல்ஹாசன் தங்களுக்கு பக்க பலமாக நிற்பார் என்று ஆர்.கே.செல்வமணி இந்த ஆர்பட்டதிக்கு கமலின் ஒத்துழைப்பு இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசனும் பெப்சி உறுப்பினர்களில் ஒருவர் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.\nநடிகர் கமல்ஹாசனும் பெப்சி உறுப்பினர் என்பதன் அடிப்படையில், பிக்பாஸ் நிகழ்சிக்கு எதிராக நடைபெற உள்ள இந்த ஆர்ப்பாட்டத்தை ஆதரிப்பாரா... இல்லை பெப்சி ஊழியர்கள் வேலை பெற உதவுவாரா... இல்லை பெப்சி ஊழியர்கள் வேலை பெற உதவுவாரா...\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்.. கைகோர்த்து கண்டனம் தெரிவிக்கும் பெண்கள்..\nலாட்ஜில் கள்ளக்காதலியுடன் அஜால்குஜால் செய்த போலீஸ் கணவன்.. தர்ம அடிகொடுத்து வீதியில் அழைத்துச் சென்ற மனைவி.\nதேர்தலுக்கு பின் எங்கே சென்றாலும் எங்கே தலைமறைவானாலும் தண்டனை.. ஈபிஎஸ்-ஓபிஎஸுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..\nதமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு... சென்னையிலும் குறைந்த பாதிப்பு பதிவு...\nகன்னியாகுமரி; மார்க்சிஸ்ட் கவுன்சிலர் தாக்கப்பட்ட சம்பவம்.. சூதாட்டக்கும்பல் கைது..\nபிரபல வில்லன் நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கு ரகசிய திருமணம்... மணப்பெண் யார் தெரியுமா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் மு��்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்.. கைகோர்த்து கண்டனம் தெரிவிக்கும் பெண்கள்..\nலாட்ஜில் கள்ளக்காதலியுடன் அஜால்குஜால் செய்த போலீஸ் கணவன்.. தர்ம அடிகொடுத்து வீதியில் அழைத்துச் சென்ற மனைவி.\nதேர்தலுக்கு பின் எங்கே சென்றாலும் எங்கே தலைமறைவானாலும் தண்டனை.. ஈபிஎஸ்-ஓபிஎஸுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/vijayabaskar-discussion-about-neet-in-delhi", "date_download": "2020-10-20T23:34:38Z", "digest": "sha1:REX4RMZ7HCWKE2SADKG76HW2MAYEN6JC", "length": 10773, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "\"நீட் தேர்வில் நிரந்தர விலக்கு கிடைக்குமா?\" - டெல்லியில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை!!", "raw_content": "\n\"நீட் தேர்வில் நிரந்தர விலக்கு கிடைக்குமா\" - டெல்லியில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை\nதமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக அமைப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இதையொட்டி பல்வேறு கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருகின்றன.\nஇதையொட்டி, நீட் தேர்வில் விலக்கு அளிக்க கோரி திமுக சார்பில் நேற்று முன்தினம் மனித சங்கலி போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது. அதில்,கலந்து கொள்வதற்காக சென்ற திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், சேலத்தில் கைது செய்யப்பட்டார்.\nகடந்த 2 நாட்களுக்கு முன் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மணி மண்டபம் திறப்பு விழா நடந்தது. மணிமண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அதில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.\nஇந்நிலையில், தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று டெல்லி புறப்பட்டு சென்றார்.\nடெல்லியில் மத்திய அமைச்சர் ஜெ.பி.நெட்டாவை சந்தித்து, நீட் தேர்வில் விலக்கு அளிக்க கோரி வலியுறுத்த உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சில அமைச்சர்களை சந்தித்து, தமிழக அரசு கொண்டு வந்த மசோதாவுக்கு ஒப்புதல் பெறுவது எப்படி என்பது குறித்து ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nகுறிப்பாக நீட் தேர்வில் நிரந்தர விலக்கு பெற முடியாவிட்டாலும், தற்காலிக விலக்கு பெறுவதற்கு சாத்தியம் உள்ளதா, இதற்காக தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தால், அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க என்ன நடவடிக்கை மேற்கொள்வது என்பது உள்பட பல்வேறு ஆலோசனைகளை நடத்த உள்ளதாக தெரிகிறது.\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்.. கைகோர்த்து கண்டனம் தெரிவிக்கும் பெண்கள்..\nலாட்ஜில் கள்ளக்காதலியுடன் அஜால்குஜால் செய்த போலீஸ் கணவன்.. தர்ம அடிகொடுத்து வீதியில் அழைத்துச் சென்ற மனைவி.\nதேர்தலுக்கு பின் எங்கே சென்றாலும் எங்கே தலைமறைவானாலும் தண்டனை.. ஈபிஎஸ்-ஓபிஎஸுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..\nதமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு... சென்னையிலும் குறைந்த பாதிப்பு பதிவு...\nகன்னியாகுமரி; மார்க்சிஸ்ட் கவுன்சிலர் தாக்கப்பட்ட சம்பவம்.. சூதாட்டக்கும்பல் கைது..\nபிரபல வில்லன் நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கு ரகசிய திருமணம்... மணப்பெண் யார் தெரியுமா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்.. கைகோர்த்து கண்டனம் தெரிவிக்கும் பெண்கள்..\nலாட்ஜில் கள்ளக்க���தலியுடன் அஜால்குஜால் செய்த போலீஸ் கணவன்.. தர்ம அடிகொடுத்து வீதியில் அழைத்துச் சென்ற மனைவி.\nதேர்தலுக்கு பின் எங்கே சென்றாலும் எங்கே தலைமறைவானாலும் தண்டனை.. ஈபிஎஸ்-ஓபிஎஸுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/aishwarya-rai-bachchan-be-back-on-screen-178381.html", "date_download": "2020-10-20T22:37:01Z", "digest": "sha1:YCZGDZQT6RDRZUYFK5ZXRYUOZRO5ZZ65", "length": 17353, "nlines": 195, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாப்பாவ ஸ்கூலுக்கு அனுப்பிட்டு திரும்பவும் நடிக்கப் போறாராம் ஐஸ் | Aishwarya Rai Bachchan to be back on screen - Tamil Filmibeat", "raw_content": "\n4 hrs ago சோம்பப்டி பொடிப்பயலே.. அனிதாவுக்கு வாய் ரொம்ப ஜாஸ்தி தான்.. போன வேகத்தில் டக் அவுட்டான சோம்ஸ்\n4 hrs ago நெஞ்சழுத்தக்காரி சனம்.. முதல் ஆளாக வெளியே போய் அரக்கர்களை அந்தர் பண்ணிட்டாங்க.. ஓவரா பண்ண மொட்டை\n அட்டகாசமாக ஆரம்பமான நாடக டாஸ்க்.. அரச குடும்பத்தை அலற வைத்த அரக்கர்கள்\n5 hrs ago ஹெலன் சொன்னதெல்லாம் உண்மைதான்.. குடிகாரன் பீட்டர் பால்.. ஏமாந்து போய்ட்டேன்.. கதறி அழுத வனிதா\nNews நீட் தேர்வு முடிவில் எந்த குளறுபடியும் இல்லை.. விடைத்தாள்கள் போலியானவை.. தேசிய தேர்வு முகமை விளக்கம்\nAutomobiles டிராபிக் ரூல்ஸ் மீறுபவர்களை வெச்சு செய்யும் போலீஸ்... 15,000 பேர் கொண்ட லிஸ்ட் ரெடி\nSports எங்களையா கிண்டல் பண்றீங்க வரிசையாக டாப் 3 அணிகள் காலி.. மிரள வைத்த ஐபிஎல் டீம்\nFinance 10 மாதத்தில் 1.5 டிரில்லியன் டாலர்.. சீன பணக்காரர்கள் அதிரடி..\nLifestyle சுரைக்காய் அடை தோசை\nEducation ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாப்பாவ ஸ்கூலுக்கு அனுப்பிட்டு திரும்பவும் நடிக்கப் போறாராம் ஐஸ்\nமும்பை: மகள் ஆரத்யாவை பள்ளிக்கு அனுப்ப ஆரம்பித்து விட்டால், மீண்டும் பழைய படி தன் நடிப்பைத் தொடரலாம் என முடிவெடுத்துள்ளாராம் ஐஸ்.\nரசிகப் பெருமக்கள் ஐஸ்வர்யா ராயின் புதுப்படங்களைப் பார்த்து கிட்டத்தட்ட மூன்று வருடங்களாகப் போகிறது. கர்ப்பமானதிலிருந்து புதிய படம் ஒத்துக் கொள்வதைத் தவிர்த்தார் ஐஸ்.\nஇப்போது, அவரது மகள் ஆரத்யாவிற்கு இரண்டு வயதாகப் போகிறது. அடுத்ததாக அவளை பிளே ஸ்கூல் அனுப்ப திட்டமிட்டுள்ள ஐஸ���, விரைவில் பழைய படி தனது திரையுலகப் பயணத்தைத் தொடரப் போகிறாராம்.\nஆரத்யாவைக் கர்ப்பமானது முதற்கொண்டு, சற்று பூசியமாதிரி காணப்பட்ட ஐஸ், இடையில் உண்மையிலேயே ‘இடை' எது எனக் குழம்பிப் போகும் அளவிற்கு குண்டானார்.\nசமீபத்தில் கேன்ஸ் உட்பட பல திரை விழாக்களிலும் மற்றும் பல பொது விழாக்களிலும் தலை காட்டத் துவங்கிய ஐஸ்ஸைப் பார்த்து அனைவரும் கொஞ்சம் அதிர்ந்து தான் போனார்கள்.\nஆனால், தற்போது கடின உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடு மூலம் தனது உடலை பழைய படி வளைவு , நெளிவு, சுளிவாக மாற்றி வருகிறாராம் ஐஸ். அதன் பிண்ணனியில் மீண்டும் திரை உலகப் பிரவேசமே காரணமாக உள்ளதாம்.\nகரண் ஜோஹர் மற்ரும் சஞ்சய் லீலா பன்சாலியுடன் ரகசிய பேச்சு வார்த்தை நடத்தப் பட்டுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில், ஐஸ்ன் புதுப்பட அறிவிப்பு வரலாம் என்கிறார்கள் அவரது நலம் விரும்பிகள்.\nகடந்த சில மாதமாக தான் பங்கு பெறும் விழாக்கள் அனைத்திற்கும் தனது மகள் ஆரத்யாவை உடன் அழைத்துச் சென்றார் ஐஸ். ஆனால், தற்போது மீண்டும் நடிக்க முடிவெடுத்துள்ளதால் ஆரத்யா பிளே ஸ்கூலுக்கு போகப் போகிறாராம்.\nஆரத்யாவிற்கு தற்போது இரண்டு வயது பூர்த்தியாகப் போவதால், இதுவே தனது திரையுலக முறு பிரவேசத்திற்கு உகந்த தருணம் என எண்ணுகிறாராம் ஐஸ்.\nஐஸ் மீண்டும் நடிக்கத் திட்டமிட்டுள்ளதால் 2 வயது ஆரத்யா பள்ளி செல்லப் போகிறாளா அல்லது ஆரத்யா பள்ளி செல்ல இருப்பதால் ஐஸ் மீண்டும் நடிக்கத் திட்டமிட்டுள்ளாரா அல்லது ஆரத்யா பள்ளி செல்ல இருப்பதால் ஐஸ் மீண்டும் நடிக்கத் திட்டமிட்டுள்ளாரா என்பது கடவுளுக்கும், பச்சன் குடும்பத்திற்கும் மட்டுமே வெளிச்சம்.\nகையெடுத்து கும்பிட்டு நன்றி.. ஹார்ட்டின் ஷேப்பில் அன்பு.. ஐஸ்வர்யா ராயின் உருக்கமான பதிவு\nகொரோனா சிகிச்சை முடிந்து ஐஸ்வர்யா ராய் டிஸ்சார்ஜ்.. அபிஷேக், அமிதாப்புக்கு தொடர் ட்ரீட்மென்ட்\nதிடீர் பிரச்னை.. தனிமைப்படுத்தப்பட்ட ஐஸ்வர்யா ராய் மருத்துவமனையில் அட்மிட்டானது இதற்காகத்தான்\nபழைய பாசம்.. நடிகை ஐஸ்வர்யா ராய் விரைவில் குணமடைய பிரபல ஹீரோ பிரார்த்தனை.. பரபரப்பாகும் ட்வீட்\nஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆரத்யாவுக்கும் பரவியது கொரோனா.. ரசிகர்கள் சோகம் #AishwaryaRaiBachchan\n36 வயசு தான் ஆகுது.. இன்னொரு இளம் ���ாலிவுட் நடிகர் மரணம்.. ஐஸ்வர்யா ராயுடன் நடித்து பிரபலமானவர்\nவிக்ரம், ஐஸ்வர்யா ராய் நடிக்க.. லாக்டவுனுக்குப் பின் செப்டம்பரில் பொன்னியின் செல்வன் ஷூட்டிங்\nஅப்ப உலக அழகி ஐஸ்வர்யா ராய்.. இப்ப நடிகை கீர்த்தி சுரேஷ்.. அசத்தும் இன்னொரு டூப்ளிகேட் நடிகை\nExclusive: வந்தே ஆகணும்னு செல்லமா அடம்பிடிச்சாங்க ஐஸ்வர்யா ராய்.. 'கண்டுகொண்டேன்' நினைவில் தாணு\n23 ஆண்டுகளுக்கு முன்பு ஐஸ்வர்யா ராய் நடித்து வெளிவராமல் போன படம்.. திடீரென வைரலாகும் வீடியோ\nப்பா.. அச்சு அசல் அப்படியே இருக்காங்களே.. ஐஸ்வர்யா ராயின் இன்னுமொரு கார்பன் காப்பி.. யார் இவங்க\nகொரோனா பீதி.. களையிழந்த ஹோலி பண்டிகை.. தைரியமா யார், யார் கொண்டாடி இருக்காங்க தெரியுமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: aishwarya rai screen act aaradhya நடிக்க ஐஸ்வர்யா ராய் ஆரத்யா புதிய படம் விரைவில் அறிவிப்பு\nஅவங்கள்லாம் இருப்பாங்க.. நான்தான் போயிடுவேன்.. என் புருஷன் பேரு கெட்டுடும்.. கதறியழுத அனிதா\nஎன்கிட்ட வச்சுக்காத.. வகுந்து கையில கொடுத்துடுவேன்.. சனம் ஷெட்டியை வெளுத்துவிட்ட சுரேஷ்\nஅய்யய்யோ.. நீ ரொம்ப விஷமோ.. பிக்பாஸையே பங்கம் செய்த சுரேஷ்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%C2%A0-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-34.85-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%C2%A0-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81/LDspiP.html", "date_download": "2020-10-20T23:10:01Z", "digest": "sha1:PPGXZ6J6FN5AHDALVE7VF2MJAHQ3VH7L", "length": 5144, "nlines": 38, "source_domain": "tamilanjal.page", "title": "திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைச்சர் கே சி வீரமணி 34.85 கோடி மதிப்பீட்டில் ஜல் ஜீவன் மிஷன் மூலம் குடிநீர் திட்டத்திற்கான பூமி பூஜை - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nதிருப்பத்தூர் மாவட்டத்தில் அமைச்சர் கே சி வீரமணி 34.85 கோடி மதிப்பீட்டில் ஜல் ஜீவன் மிஷன் மூலம் குடிநீர் திட்டத்திற்கான பூமி பூஜை\nSeptember 18, 2020 • திருப்பத்தூர் கணேஷ் • மாவட்ட செய்திகள்\nதிருப்பத்தூர் மாவட்டத்தில் அமைச்சர் கே சி வீரமணி 34.85 கோடி மதிப்பீட்டில் ஜல் ஜீவன் மிஷன் மூலம் குடிநீர் திட்டத்திற்கான பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.\nதிருப்பத்தூர் மாவட்டம் மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் கீழ் குடிநீர் திட்டப் பணிகளுக்காக திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 6 ஒன்றியங்களுக்கு 34 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து முதல் கட்டமாக ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட தாமலேரி முத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 1கோடியே 65லட்சம் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்காக மாவட்ட ஆட்சியர் சிவனருள் தலைமையில் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே சி வீரமணி பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.\nஇந்த ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ஒகனக்கல்லில் இருந்து காவிரி நீரை விநியோகிப்பதின் மூலம் மொத்தம் 331 குக்கிராமங்கள் இணைக்கப்பட்டு 31 ஊராட்சிகளுக்குட்பட்ட 20 ஆயிரம் குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைக்கப்பட்டு பயன் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர், வட்டார வளர்ச்சி திட்ட அலுவலர் பிரேம், திருப்பத்தூர் நகர செயலாளர் டி டி குமார், திருப்பத்தூர் ஒன்றிய செயலாளர் திருப்பதி, ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ், மற்றும் கழக தொண்டர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2959705", "date_download": "2020-10-20T22:50:00Z", "digest": "sha1:OMMYYHCISEDO6IJFRA7PQSGSEIZXJTZB", "length": 2940, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கமலா தாஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கமலா தாஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:22, 26 ஏப்ரல் 2020 இல் நிலவும் திருத்தம்\n215 பைட்டுகள் சேர்க்கப்பட��டது , 5 மாதங்களுக்கு முன்\n10:54, 2 மார்ச் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMuthuppandy pandian (பேச்சு | பங்களிப்புகள்)\n11:22, 26 ஏப்ரல் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMuhamed~tawiki (பேச்சு | பங்களிப்புகள்)\n[[பகுப்பு:கேரள மாநில திரைப்பட விருது வென்றவர்கள்]]\n[[பகுப்பு:இந்திய முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-21T00:07:50Z", "digest": "sha1:XBQTAKFY5HXSMRHD33GWODIBWIYSWGCL", "length": 6000, "nlines": 171, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சமூக குழுக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► பண்பாடுகள்‎ (7 பகு)\n\"சமூக குழுக்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 திசம்பர் 2018, 20:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/-chief-minister-launches-118-vehicles-for-health-department-tamilfont-news-268823", "date_download": "2020-10-20T23:10:20Z", "digest": "sha1:5U347VXWIDYOZYG5Z22EBGMDBYNAQLFZ", "length": 15408, "nlines": 136, "source_domain": "www.indiaglitz.com", "title": "Chief Minister launches 118 vehicles for Health Department - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Political » கொரோனாவை கையாள தனி ஆம்புலன்ஸ் சேவையைத் துவக்கி வைத்த முதல்வர்\nகொரோனாவை கையாள தனி ஆம்புலன்ஸ் சேவையைத் துவக்கி வைத்த முதல்வர்\nஇந்திய அளவில் கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கையில் தமிழகம் முன்மாதிரி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது என பிரதமருடனான ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் பெருமையுடன் தெரிவித்து இருந்தார். மேலும் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப் படுகிறது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல் தெரிவித்து இருந்தது. அதைத்தவிர தமிழகத்தில் கொரோனா எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் தரமான சிகிச்சை மற்றும் மருத்துவ நெறிமு���ைகளினால் தற்போது குணமாகி வீடு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகமாகி இருப்பதாக தமிழகச் சுகாதாரத்துறை தெரிவித்து இருக்கிறது.\nஇந்நிலையில் தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளில் ஏராளமான தளர்வுகள் கொண்டு வரப்பட்டு இருக்கின்றன. இன்னொரு பக்கம் கொரோனா நோய்த்தொற்றும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக கடந்த சில தினங்களாக தமிழகத்தில் ஏற்படும் பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டிய நிலையிலேயே இருக்கிறது. இதனால் நிலைமையை சமாளிக்க மேலும் துரிதமான நடவடிக்கையை மேற்கொள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருக்கிறார். அதன்படி கொரோனா சிகிச்சைக்கு என தனியாக 118 ஆம்புலன்ஸ் வாகனங்களை இயக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅந்த அடிப்படையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் 108 அவசரகால ஊர்தி சேவைக்காக உயிர் காக்கும் மருத்துவக் கருவிகள் பொருத்தப்பட்ட 90 புதிய அவசரகால ஊர்திகள், அரசு மருத்துவ மனைகளில் உள்ள அரசு ரத்த வங்கிகளின் சேவைக்கான 10 ரத்ததான ஊர்திகள் மற்றும் தமிழ்நாட்டில் கோவிட் -19 கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக ஜீ எண்டர்டெய்ன்மெண்ட் எண்டர் பிரைசஸ் லிமிடெட் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். மேலும்,118 ஆம்புலன்ஸ் வாகனங்களை துவக்கி வைத்த முதலமைச்சர் அந்த வாகனத்திற்குள் ஏறி அவற்றின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n80 அடி நீர்வீழ்ச்சியில் மாட்டிக் கொண்டு தவித்த தமிழக மருத்துவ மாணவர்… பரபரப்பு சம்பவம்\nஎனக்கு கல்யாணம் ஆயிடுச்சு, நான் குழந்தை இல்லை, என்னைவிட சின்ன பையன் அவன்: அனிதா புலம்பல்\nதிருமணமான மூன்றே மாதத்தில் தூக்கில் தொங்கிய சென்னை இளம்பெண்\nவேற லெவல் அரக்கன் சுரேஷ், டென்ஷன் ஆகும் பாலாஜி: வெடித்தது மோதல்\nஅரக்கனாக மாறிய சுரேஷ்: போட்டியாளர்களின் பாடு திண்டாட்டம்தான்\nஉதவிக்கரம் நீட்டிய தமிழகத்திற்கு நன்றி தெரிவித்த தெலுங்கானா முதல்வர்\nநாட்டை விட்டே வெளியேறி விடுவேன்… எதிர்க்கட்சியினரை நோக்கி சாவல் விடும் அதிபர் ட்ரம்ப்\nதமிழக அரசின் அதிரடி நடவடிக்கையால் 4 ஆயிரத்திற்கும் குறைவான கொரோனா பாதிப்பு\nதிமுக எம்.பி.கௌதம சிகாமணியின��� சொத்துக்கள் முடக்கம்… விதிமுறைகளைமீறி வருவாய் ஈட்டியதால் நடவடிக்கை\nஉண்மைக்குப் புறம்பான விஷயங்களையே ஸ்டாலின் தொடர்ந்து பேசுகிறார்… அமைச்சர் காமராஜ் காட்டம்\nசொந்தமா ஒரு கார்கூட வச்சிக்கல… பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு… வைரலாகும் தகவல்\n14 மாவட்டங்களில் புதிய தொழிற்சாலைகள்… தமிழகத்தை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச்செல்லும் தமிழக முதல்வர்\nதிமுக கூட்டணிக்குள் வெடித்த புதிய சர்ச்சை… ஓரு அணியில் இருந்து சிதைகிறதா கூட்டணி\nபருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து முடிக்குமாறு தமிழக முதல்வர் அதிரடி உத்தரவு\nதமிழகத்தில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் தொழில் தொடங்கும் புதிய தொழில் நிறுவனங்கள்… முதல்வரின் அதிரடி\nபெரும்பேறு பெற்ற தமிழகம்… மறுக்கவும்… மறக்கவும் முடியாத முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் 10 சாதனைகள்\nவெளுத்து வாங்கும் சபாநாயகர் நான்சி பெலோசி… அடுத்த பனிப்போர்க்கு தயராகும் வெள்ளை மாளிகை\nதொல்லியல் துறை தகுதிப் பட்டியலில் தமிழை ஏற்றம்பெற வைத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஒரு நாள் முதல்வர் பாணியில்… ஒரு நாள் அதிபர்…. உண்மைச் சம்பவம்\nகடவுள் எனக்கு கொடுத்த வரம் கொரோனா… அதிபரின் கருத்தால் ஆடிப்போன மக்கள்\nகுருதியிலேயே உறுதி கலந்து உழைப்போம்… புனித ஜார்ஜ் கோட்டையில் புதிய வரலாறு படைப்போம்… முதல்வரின் உற்சாகம் பொங்கும் பேச்சு\nஅரசியல் வரலாற்றில் பிரதமர் மோடியின் புதிய மைல்கல்… குவிந்து வரும் பாராட்டுகள்\nகொரோனா வந்தும் அல்ட்ராசிட்டிக்கு பஞ்சமில்ல…. அதிபர் ட்ரம்பின் செயலால் அதிர்ச்சி\nஎது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்… பகவத் கீதை வழியே ஓபிஎஸ் சொல்ல வருவது\nசென்னை விமான நிலையத்தில் 44 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்\nகொரோனா பாதிப்பால் கண் பார்வையை இழந்த சிறுமி… பரிதாபச் சம்பவம்\nஆபாச இணையதளத்தில் 14 வயது நடிகையின் வீடியோ: தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு\nகொரோனா எதிர்ப்புக்கு மவுத் வாஷ் பயன்படுமா விஞ்ஞானிகள் வெளியிட்ட முக்கிய தகவல்\nமருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு… ஆளுநரை சந்தித்து அழுத்தம் கொடுத்த அமைச்சர்கள்\nஉதவிக்கரம் நீட்டிய தமிழகத்திற்கு நன்றி தெரிவித்த தெலுங்கானா முதல்வர்\nதிருமணமான மூன்றே மாதத்தில் தூக்கில் தொங்கிய சென்னை இளம்பெண்\n80 அடி நீர்வீழ்ச்சியில் மாட்டிக் கொண்டு தவித்த தமிழக மருத்துவ மாணவர்… பரபரப்பு சம்பவம்\n3 வயதில் உலகச் சாதனை படைத்த ஈரோட்டு சிறுமி… குவியும் பாராட்டுகள்\n வகை தொகையாக கேள்வி எழுப்பும் 600 விஞ்ஞானிகள்\nகொரோனாவுக்கு ஏற்ற சிகிச்சை முறை… இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 14 வயது சிறுமி அசத்தல்\nகொரோனா நேரத்தில் செய்தித்தாள் படிப்பது பாதுகாப்பனதா, மத்திய அரசு அளித்த புதிய விளக்கம்\nசென்னை மினி பாகிஸ்தானாக மாறுகிறதா\nபவன் கல்யாண் பிறந்தநாள் கொண்டாட்டம்: மேலும் 5 ரசிகர்கள் பலி\nசென்னை மினி பாகிஸ்தானாக மாறுகிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviexpress.in/2019/11/22-11-2019-t.html", "date_download": "2020-10-20T22:36:23Z", "digest": "sha1:3Y63MMBNXOEZVXX3G6RG6H62BZFFSCNT", "length": 16626, "nlines": 427, "source_domain": "www.kalviexpress.in", "title": "காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 22-11-2019 - T. தென்னரசு", "raw_content": "\nHome காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 22-11-2019 - T. தென்னரசு\nகாலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 22-11-2019 - T. தென்னரசு\nஅன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு\nஅன்பு, அறிவு, ஆராய்ந்து சொல்கின்ற சொல் வன்மை ஆகிய இவை மூன்றும் தூது உரைப்பவர்க்கு இன்றியமையாத மூன்று பண்புகளாகும்.\nதூது செல்பவருக்குத் தேவைப்படும் மூன்று முக்கியமான பண்புகள் அன்பு, அறிவு, ஆராய்ந்து பேசும் சொல்வன்மை.\nஅன்பு நாட்டிற்கு நல்லது அறியும் அறிவு, அடுத்தவரிடம் பேசும்போது தேர்ந்து எண்ணிச் சொல்லும் சொல்லாற்றல் இவை மூன்றும் தூதர்க்கு இன்றியமையாதன.\nகற்பதற்குச் சிந்திக்கும் திறனும் கற்பனை செய்வதற்கு எண்ணச் சுதந்திரமும் தேவை. இவ்விரண்டையும் ஓர் ஆசிரியர் எளிதாகப் பயிற்றுவிக்க வேண்டும்.\nஅகல உழுகிறதை விட ஆழ உழு.\nவிளக்கம் : நிலம் உழும் போது நிலத்தின் அடியில் உரம் மிக்க மண் இருக்கும், மேல் மண் அடிக்கடி பயிரிடப்பட்டு தாது பொருட்கள் குறைந்து காணப்படும், புது மண்ணில் பயிர் செழித்து வளரும்.\nமேலோட்டமாக உழுதுச் செல்வதை விட ஆழமாக உழுதால் அடிமண் மேலே வரும், இதனால் பயிருக்கும் செழிப்பு.\nஅதே போல, நூல்கள் படிக்கும் போதும், கல்வி கற்கும் போதும், சில விசயங்கள் கற்றுக்கொள்ளும் போதும் மோலோட்டமாக தெரிந்து கொள்ளாமல் ஆழ்ந்து தெரிந்துகொள்ளல் அவசியமாகும். அதுவே நிலைக்கும். மற��றவை சில தினங்களில் மறந்துவிடும்.\nஇப்பழமொழி அறிவுரை மட்டும் கூறாமல் பண்டைய தமிழர் விவசாய அறிவையும் விளக்குகிறது.\n2. Up- மேலே /உயர\n1. மனித உடலில் மிகவும் தூய்மையான இரத்தம் எங்குள்ளது \n2. இந்தியாவின் மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் நகரம் எது \n1. சின்ன சின்ன சாத்தான், வயிறு பெருத்துச் செத்தான் - அது என்ன \n2. குண்டோதரன் வயிற்றிலே குள்ளன் நுழைகிறான் - அவன் யார் \n🌿 தானியக்கீரை அமெரிக்காவை தாயகமாகக் கொண்டது.\n🌿 பின்னர் ஆசியாவில் முக்கியமாக இந்தியாவில் முதல் முதன் முதலாக இமயமலையில் உயரமான மற்றும் தாழ்வான பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.\n🌿இது வெப்பத்தை தாங்கி, வளரும் இயல்பை உடையது.\nஒரு குதிரைக்கும், கலைமானுக்கும் இடையில் சிறு பகை ஏற்பட்டதால் அக்கலைமானை ஒழித்துக் கட்ட எண்ணியக் குதிரை ஒரு மனிதனின் உதவியை நாடியது. அதன் வேண்டுகோளை ஏற்ற மனிதன் குதிரைக்குச் சேணமும், கடிவாளமும் போட்டான். அதன் மீது சவாரி செய்து கலைமானை விரட்டிப் பிடித்துக் கொன்றான்.\nதனது பகைவன் ஒழிந்ததைக் கண்டு மகிழ்ந்த குதிரைக் கனைத்தது. தன் எதிரியை ஒழித்த மனிதனுக்கு நன்றி கூறியது. தன் கடிவாளத்தை நீக்கித் தன்னை விடுவிக்கும்படி வேண்டியது.\n அது முடியவே முடியாது. நான் வசதியாகச் சவாரி செய்ய நீ எனக்கு மிகவும் பயன்படுவாய். ஆகையால் உன்னை விடுவிக்கவே மாட்டேன் என்று கூறிச் சிரித்தான்.\nஅன்று முதல் குதிரை, மனிதனுக்கு அடிமையாக இருக்கிறது. குதிரையின் வஞ்சம் தீர்ந்தது. ஆனால் அது தன் சுதந்திரத்தினை இழந்து அடிமையாகவே இருக்க வேண்டியதாயிற்று.\nபிறருக்கு கேடு நினைப்பவன் நிச்சயம் கெட்டுப்போவான்.\nT.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.\n🔮அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு.\n🔮கடந்த ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி நிலவரப்படி பல்வேறு மத்திய அரசு துறைகளில் ஏழு லட்சம் காலி பணியிடங்கள் உள்ளன என்று இன்று மாநிலங்களவையில் அறிவிக்கப்பட்டு உள்ளது.\n🔮கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் புதிய மந்திரி சபையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் இடம் பெற்றுள்ளனர்.\n🔮தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n🔮சீனாவில் நடைபெற்ற உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கணை இளவேனில் தங்கம் வென்றுள்ளார்.\n🔮தமிழகத்தில் குமரி கடலோர கிராமங்களில் உலக மீனவர் தின கொண்டாட்டம்: கடலுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.\n1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..\n2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..\n3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..\n4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..\n22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்திருந்தால் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - RTI News\nவரும் 2019-2020 கல்வி ஆண்டு முதல் 9-ஆம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்து- ஒரே புத்தகமாக வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=284437", "date_download": "2020-10-20T23:55:12Z", "digest": "sha1:YEJ54HJRGXLUMAGJPAQQNC2FABDOGLCK", "length": 10216, "nlines": 97, "source_domain": "www.kuriyeedu.com", "title": "தமிழர் நிலங்களை ஆக்கிரமிக்க முயன்ற சிங்கள மக்களுடன் தர்க்கித்த அரச அதிபர் பதவி நீக்கம் – குறியீடு", "raw_content": "\nதமிழர் நிலங்களை ஆக்கிரமிக்க முயன்ற சிங்கள மக்களுடன் தர்க்கித்த அரச அதிபர் பதவி நீக்கம்\nதமிழர் நிலங்களை ஆக்கிரமிக்க முயன்ற சிங்கள மக்களுடன் தர்க்கித்த அரச அதிபர் பதவி நீக்கம்\nமட்டக்களப்பில் உள்ள மேய்ச்சல் தரை நிலத்தை ஆக்கிரமிக்க முயன்ற சிங்கள மக்களுடன் தர்க்கித்த மாவட்ட அரச அதிபர் கலாமதி பத்மராஜா, அரசினால் பதவி நீக்கப்பட்டார்.\nஇதனை அடுத்து மட்டக்களப்பின் புதிய அரச அதிபராக இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரி கணபதிப்பிள்ளை கருணாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nமட்டக்கக்களப்பு மாவட்டத்தில் நீண்டகாலமாகத் தமிழ் மக்களின் வாழ்வியலாகக் காணப்படும் விலங்கு வேளாண்மையான கால்நடைகளுக்குரிய மேய்ச்சல் தரையை வனவளத் திணைக்களம் உரிமை கோரித் தடுத்திருக்கும்போது அப்பகுதியில் சிங்கள மக்கள் துப்பரவுப் பணியில் ஈடுபடுகின்றனர். இந்த விடயத்தைத் தமிழ் மக்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்றதோடு சகல திணைக்களங்களின் கவனத்துக்கும் கொண்டு சென்றனர்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பல தரப்பினரோடும் தொடர்பு கொண்டபோதும் தீர்வு கிட்டாத நிலையில் கிழக்கு மாகாண ஆளுநரிடமும் சென்று முறையிட்டவேளை, “காணி அற்ற சிங்கள மக்கள் வாழக்கூடாதா நீங்கள் மேய்ச்சல் தரை கோருகின்றீர்கள் அவர்களோ வாழ்நிலம் கோருகின்றனர். அதனைத் தடுக்க முடியாது” என அதிகாரத் தோரணையில் பதிலளித்திருந்தார்.\nஇந்தநிலையில் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபரான திருமதி கலாமதி பத்மராஜா சம்பவ இடத்துக்கு நேற்று முன் தினம் நேரில் சென்று பர்வையிட்டதோடு ஆவணங்கள் ரீதியிலும் பரீட்சித்தமையால் அங்கிருந்த சிங்கள மக்கள் மாவட்ட அரச அதிபருடன் முரண்பட்டனர். அவரும் தமிழ் மக்கள் சார்பான நிலைப்பாடுகளை எடுத்துரைத்தார்.\nஇதையடுத்து மட்டக்களப்பு மாவட்ட அரச உடனடியாகவே பதவி நீக்கப்பட்டு அந்த இடத்துக்குக் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளரான கணபதிப்பிள்ளை கருணாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nமதிப்பிற்குரிய இயக்குனர் சிறீபதி ரங்கசாமி, நடிகர் விஜய் சேதுபதி மற்றும் கலைஞர்கள் அனைவருக்கும் அன்போடும் உரிமையோடும் நாம் எழுதிக்கொள்வது.\nநாளை நமதே எந்த நாளும் நமதே\nகுமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் வீரவணக்க நாள் இன்றாகும்\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 12 ம் நாள்\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் பதினோராம் நாள்\nதமிழர்களுக்கு ஒரு வெளிவிவகாரக் கட்டமைப்புத் தேவை\nமுரளிதரன் பற்றி… தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் செய்தி\n20 ஆவது திருத்தம்: அதிகரிக்கும் எதிர்ப்பு\nபிரிகேடியர்.சுப.தமிழ்ச்செல்வன் உட்பட ஏழு மாவீரர்களின் 13 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு – யேர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவுப் பேச்சுப்போட்டி 2020 – சுவிஸ்\nபிரான்சில் லெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது 24ஆம் ஆண்டு நினைவேந்தல்.\n30 ஆவது அகவை நிறைவு விழா – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020 – சுவிஸ்\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nகலைத்திறன் போட்டி 2020 –யேர்மனி , வடமத்திய மாநிலம்\nயேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் 30ஆவது அகவை நிறைவு விழா.-பீலபெல்ட்\nதமிழ்க் கல்விக் கழகத்தின் 30ஆவது அகவை நிறைவு விழா யேர்மனி ஆன்ஸ்பேர்க்.\nதிலீபன் நினைவு நடன அஞ்சலி.\nசிறிலங்கா இனவாத அரசினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நினைவுப் பகிர்வு நடனம்\nதீயினில் எரிந்த தேசமே நினைவுகள் என்றும் உன்னைச் சுடுகின்றதா….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsky.net/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-10-20T23:40:36Z", "digest": "sha1:G6C7O65LJ7IXRDQ7TIGIBVRJRNZCTMF7", "length": 1861, "nlines": 40, "source_domain": "www.tamilsky.net", "title": "தினமும் டீ காபியை மறந்துட்டு இத குடிங்க | 100 % ஆரோக்கியம் | Healthy Drink 27-08-2020 Healthytips - TamilSky.net", "raw_content": "\nதினமும் டீ காபியை மறந்துட்டு இத குடிங்க | 100 % ஆரோக்கியம் | Healthy Drink 27-08-2020 Healthytips\nதினமும் டீ காபியை மறந்துட்டு இத குடிங்க | 100 % ஆரோக்கியம் | Healthy Drink 27-08-2020\n27-08-2020 தினமும் டீ காபியை மறந்துட்டு இத குடிங்க | 100 % ஆரோக்கியம் | Healthy Drink – Papa’s Kitchen\nதினமும் டீ காபியை மறந்துட்டு இத குடிங்க | 100 % ஆரோக்கியம் | Healthy Drink\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://www.tmmk.in/2019/12/page/4/", "date_download": "2020-10-20T23:36:42Z", "digest": "sha1:T5EO6OXFKM47B52PEGIR6LJYP5Q7NOXF", "length": 23840, "nlines": 183, "source_domain": "www.tmmk.in", "title": "December 2019 | Page 4 of 5 | Tamilnadu Muslim Munnetra Kazhagam (TMMK) Official Website", "raw_content": "\nஈரோடு கிழக்கு மற்றும் ஈரோடு மேற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nதிருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nஅரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ள ஆளுநரின் செயல் சமூகநீதிக்கு எதிரானது – பேரா.ஜவாஹிருல்லா\nதமுமுக வெள்ளி விழா கருத்தரங்கம் பேரா.ஜவாஹிருல்லா\nகடலூர் வடக்கு, கடலூர் தெற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nகோவை வடக்கு, கோவை தெற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nதமுமுக வெள்ளி விழா கருத்தரங்கம் – பீட்டர் அல்போன்ஸ்\nலண்டன் பல்கலைக்கழக தமிழ்த்துறை மீண்டும் செயல்படத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை\nதமுமுக மமக-வில் இணைந்த தூத்துக்குடி இளைஞர்கள்\nதிருவாரூரில் தமுமுக மமக பேச்சாளர்களுக்கான பயிற்ச்சி முகாம்\nகோல்வால்கரின் கொள்கைகளை பின்பற்றி பாஜக அரசு செயல்படுகிறது- பேரா.ஜவாஹிருல்லா\nDecember 11, 2019\tஅச்சு ஊடகம், சமுதாய அரங்கம், செய்திகள், தமிழகம் 0\nகோல���வால்கரின் கொள்கைகளை பின்பற்றி பாஜக அரசு செயல்படுகிறது- பேரா.ஜவாஹிருல்லா https://youtu.be/eHTAGnbnbMQ\nமுஸ்லிம்களுக்கு எதிரான குடியுரிமை சட்டதிருத்த மசோதா : தமுமுக ஹாஜாகனி\nDecember 11, 2019\tஅச்சு ஊடகம், சமுதாய அரங்கம், செய்திகள், தமிழகம் 0\nமுஸ்லிம்களுக்கு எதிரான குடியுரிமை சட்டதிருத்த மசோதா : தமுமுக ஹாஜாகனி குடியுரிமை சட்டதிருத்த மசோதா குறித்து மாலை முரசு தொலைக்காட்சி நடத்திய முரசரங்கம் விவாத நிகழ்ச்சியில் தமுமுக பொதுச் செயலாளர் முனைவர் ஜெ.ஹாஜாகனி முஸ்லிம்களுக்கு எதிரான குடியுரிமை சட்டதிருத்த மசோதா : தமுமுக ஹாஜாகனிகுடியுரிமை சட்டதிருத்த மசோதா குறித்து மாலை முரசு தொலைக்காட்சி நடத்திய முரசரங்கம் விவாத நிகழ்ச்சியில் தமுமுக பொதுச் செயலாளர் முனைவர் ஜெ.ஹாஜாகனி#IndiaRejectsCAB #CAB2019 Posted by …\nமுன்னால் சிறைவாசி திண்டுக்கல் மீரான் மைதீனை சந்தித்த தமுமுக துணைத் தலைவர்\nDecember 11, 2019\tசமுதாய அரங்கம், செய்திகள், தமிழகம் 0\nமுன்னால் சிறைவாசி திண்டுக்கல் மீரான் மைதீனை சந்தித்த தமுமுக துணைத் தலைவர் தமுமுகவின் தொடர் முயற்சியால் விடுதலையான திண்டுக்கல் மீரான் மைதீன் அவர்களை திண்டுக்கல் பேகம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் சென்று தமுமுக மாநில துணை தலைவர் பி.எஸ்.ஹமீது அவர்களும், தமுமுக மாவட்ட தலைவர் பழனி பாரூக் அவர்களும் சந்தித்து நலம் விசாரித்தனர். மீரான் மைதீன் அவர்கள் தன்னை சிறையில் இருந்து வெளியே கொண்டுவர தமுமுக செய்த சட்ட ரீதியான …\n“குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக வாக்களியுங்கள்” – மனிதநேய மக்கள் கட்சி\nஇஸ்லாமியர்களுக்கு எதிரானது குடியுரிமை சட்ட திருத்த மசோதா: நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு ம.ம.க தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி\nDecember 9, 2019\tஅச்சு ஊடகம், அரசியல் களம், சமுதாய அரங்கம், செய்திகள், தமிழகம், நாடு 0\nஇஸ்லாமியர்களுக்கு எதிரானது குடியுரிமை சட்ட திருத்த மசோதா: நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு ம.ம.க தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி பாகிஸ்தான், வங்கதேசம், ஆஃப்கானிஸ்தானில் இருந்து 2014-ம் ஆண்டிற்கு முன்பாக இந்தியாவில் சட்டத்திற்கு புறம்பாக அல்லது விசா காலம் முடிந்தும் வசித்து வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள், ஜைனர்கள், பவுத்தர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்காக 1955-ம் ஆண்டு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது. நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ள …\nகுடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக வாக்களியுங்கள் தமிழக கட்சிகளுக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் கோரிக்கை\nDecember 9, 2019\tஅரசியல் களம், சமுதாய அரங்கம், செய்திகள், தமிழகம், நாடு, பத்திரிக்கை அறிக்கைகள் 0\nகுடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக வாக்களியுங்கள் தமிழக கட்சிகளுக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் கோரிக்கை மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக அமைந்துள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் 14வது பிரிவு மக்களிடையே எவ்வித பாரபட்சமும் காட்டக்கூடாது என்று தெளிவாகக் குறிப்பிடுகின்றது. இச்சட்ட மசோதா ஆப்கானிஸ்தான், …\nபாபர் மஸ்ஜித் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய கோரி தடையை மீறி ஆர்பாட்டம் செய்த ஆயிரக்கணக்கான தமுமுகவினர் கைது\nDecember 7, 2019\tஅச்சு ஊடகம், செய்திகள், தமிழகம் 0\nபாபர் மஸ்ஜித் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய கோரி தடையை மீறி ஆர்பாட்டம் செய்த ஆயிரக்கணக்கான தமுமுகவினர் கைது #SunTv\nDecember 7, 2019\tஅச்சு ஊடகம், செய்திகள், தமிழகம், நாடு, பத்திரிக்கை அறிக்கைகள் 0\nDecember 7, 2019\tஅச்சு ஊடகம், சமுதாய அரங்கம், செய்திகள், தமிழகம் 0\nடிசம்பர் 06 – பாபரி மஸ்ஜித் வழக்கில் நீதி கேட்டு சென்னையில் திரண்ட தமுமுகவினர்\nDecember 6, 2019\tஅரசியல் களம், சமுதாய அரங்கம், செய்திகள், தமிழகம், பத்திரிக்கை அறிக்கைகள் 0\nடிசம்பர் 06 – பாபரி மஸ்ஜித் வழக்கில் நீதி கேட்டு சென்னையில் திரண்ட தமுமுகவினர் பாபர் மஸ்ஜித் வழக்கில் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக அளிக்கப்பட்டத் தீர்ப்பை மறு பரிசீலனை செய்து நீதி வழங்கக் கோரியும், பாபர் மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகளை விரைந்து தண்டிக்கக் கோரியும், சிறுபான்மை சமுதாயங்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாக்கக் கோரியும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் “உரிமை மீட்பு போராட்டம்” தென்சென்னை மாவட்ட தலைவர் அபுபக்கர் …\nமக்கள் உரிமை இந்த வார இதழில்…\nதமுமுக மமக சேவை குழு\nஇப்போது ���மது தமுமுக செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்\nதமுமுக டெலிகிராம் குழுவில் இணைய இங்கே https://t.me/tmmkhqofficial க்ளிக் செய்யவும்\nமக்கள் உரிமை (17-21) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-20) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-19) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-16) மின்னிதழ்\nதமுமுக தலைமையகத்தில் நடைபெற்ற 74 வது சுதந்திர தின விழாவில் தமுமுக-மமக தலைவர் ஜவாஹிருல்லா அவர்கள் கொடியேற்றினார்\nஈரோடு கிழக்கு மற்றும் ஈரோடு மேற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nதிருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nஅரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ள ஆளுநரின் செயல் சமூகநீதிக்கு எதிரானது – பேரா.ஜவாஹிருல்லா\nதமுமுக வெள்ளி விழா கருத்தரங்கம் பேரா.ஜவாஹிருல்லா\nகடலூர் வடக்கு, கடலூர் தெற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nகாவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி: போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் கருத்து\nமனிதம் என்றால் என்னவென்று தமுமுக தோழர்களிடம் கேட்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் ஜி.எம். அக்பர் அலியின் உருக்கம்\nமனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அஸ்லம் பாஷா நம்மை விட்டு பிரிந்தார்\nவெளிநாடுகளில் இருந்து சென்னை,திருச்சி விமான நிலையங்களிற்கு வரும் புலம்பெயர் தமிழர்களுக்கு உதவ தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்கள் அறிவிப்பு\nசென்னை பல்கலைக்கழகத்தின் அரபு, உருது மற்றும் பார்சி துறையின் மேனாள் தலைவர் பேராசிரியர் பி.நிசார் அஹ்மது மறைந்தார்\nF j fairose: யா அல்லாஹ் கஷ்டம் நிறைந்த எங்கள் வாழ்வில் நீ என்றாவது ஒருநாள் மனம் நிறைந்த நிம்ம...\nAbdul Kader: இரவல் தந்தவன் கேட்கின்றான்... இல்லையென்றல் அவன் விடுவானா.... அனுப்பிய பிரதிநிதிய...\nசக்கரபாணி: சாதி மதம்: இனம்: எல்லாவற்றையும். தாண்டி மனித நேரமே பெரிதென உங்கள் தொண்டு போற்றுத...\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nமக்கள் உரிமை வார இதழ்\nஈரோடு கிழக்கு மற்றும் ஈரோடு மேற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nதிருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF?page=1", "date_download": "2020-10-20T22:38:31Z", "digest": "sha1:KJB6TK3N64TQQGYE3BJR4AQUWYA7ADHT", "length": 9860, "nlines": 119, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஐக்கிய | Virakesari.lk", "raw_content": "\nஇரட்டை குடியுரிமையுடையோருக்கு அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமை நீக்கப்பட வேண்டும் என்பதே நிலைப்பாடு - அமைச்சர் கம்மன்பில\nமுல்லையில், கடலுக்குச்சென்ற மீனவர்களைக் காணவில்லை\nரிஷாத் கைது தொடர்பில் எவ்வித அரசியல் அழுத்தமும் இல்லை - அமைச்சர் உதய கம்மன்பில\nதனிமைப்படுத்தல் காரணமாக இடத்தை விட்டு நகராமல் காத்திருந்த இரண்டு நாய்கள்\nஇலங்கை ஒருபோதும் சர்வதேசத்திற்கு அடிபணியாது - கம்மன்பில கருத்து\nபாகிஸ்தானில் பயணிகள் பேருந்தில் குண்டு வெடிப்பு\nகொழும்பு - கோட்டை பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nமேலும் 60 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nமேலும் ஐந்து பகுதிகளுக்கு ஊரடங்கு\n20 ஆவது திருத்தத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை - சபையில் வெளிப்படுத்தினார் சபாநாயகர்\n10 தேர்தல் தொகுதிகளுக்கான அமைப்பாளர்களை நியமிக்க தீர்மானம்\n10 தேர்தல் தொகுதிகளுக்கான அமைப்பாளர்களை நியமிக்கும் பணிகளை ஐக்கிய தேசிய கட்சி முன்னெடுத்து வருகின்றது.\nஎஸ்.எம். சந்திரசேன நிதிமோசடி விசாரணைப்பிரிவில்\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன பொலிஸ் நிதிமோசடி விசாரணைப்ப...\nவரலாற்றில் முதல் தடவையாக மேதினக் கூட்டத்தில் ஐ.தே.க.வின் புதிய செயல்\nஐக்கிய தேசிய கட்சியின் மேதின பொதுக்கூட்டம் மருதானையிலிருந்து பேரணியாக ஆரம்பிக்கப்பட்டு கொழும்பு கெம்பல் பார்க் மைதானத்தி...\nஐ.தே.க. மே தின கூட்டம் கெம்பல் மைதானத்தில்\nஐக்கிய தேசியக் கட்சியின் மே தின பிரதான கூட்டம் பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்ப...\nகருணாவின் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைமைக் காரியாலயம் திறந்துவைப்பு (படங்கள்)\nமுன்னாள் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி அரசியல்...\nகூட்டு எதிரணியின் செயற்பாடுகளை வன்மையாக கண்டிக்கிறோம் : ஐக்கிய தேசிய கட்சி\nபாராளுமன்ற உறுப்பினர்கள் என்றால் திருடர்கள் என்றும் பொய்யர்கள் என்றும் அடையாளப்படுத்தியுள்ளனர்.\nஐ.ம.சு.மு. வின் பிரச்சினைகளை பேசுவதற்கு பொருத்தமான களம் பாராளுமன்றம் இல்லை\nகூட்டு எதிரணியினர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் விவாதிக்கின்றனர். அதனால் குழப்பங்க...\nமூடப்பட்டது சார்ஜா விமான நிலையம்\nஐக்கிய அரபு இராச்சியத்தின் சார்ஜா விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.\nஐக்கிய தேசியக் கட்சியால் தனித்து செயற்பட முடியாது ; டிலான்\nதேசிய அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு இல்லாது ஐக்கிய தேசியக் கட்சியால் எந்த நகர்வுகளையும் மேற்கொள்ள...\nவிஜயகலா முன்வைத்த கருத்து ஐக்கிய தேசியக் கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாடா\nபிரபாகரனை நியாயப்படுத்தும் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் முன்வைத்த கருத்து ஐக்கிய தேசியக் கட்சியின் உத்தியோகபூர்வ...\nதனிமைப்படுத்தல் காரணமாக இடத்தை விட்டு நகராமல் காத்திருந்த இரண்டு நாய்கள்\nநாட்டில் மேலும் 126 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதொடரும் 800 பட சர்ச்சை : விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல்\nமஹிந்த அரசாங்கமே தமிழ் மக்களுக்கான அபிவிருத்தியை வழங்கும் - ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmnews360.net/2263/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-10-20T23:48:16Z", "digest": "sha1:SPHRJP6MSMFMNBGOQ4H3XQZ5FYBF2N4L", "length": 13916, "nlines": 79, "source_domain": "mmnews360.net", "title": "சமுதாயத்தின் அனைத்து மக்களுடன் இணைந்து, கோவிட்-19 நோய்க்கு எதிரான போராட்டத்திற்கு, சிறுபான்மையின சமூகத்தினரும், சம பங்காற்றுகிறார்கள்: முக்தர் அப்பாஸ் நக்வி - MMNews360", "raw_content": "\nசமுதாயத்தின் அனைத்து மக்களுடன் இணைந்து, கோவிட்-19 நோய்க்கு எதிரான போராட்டத்திற்கு, சிறுபான்மையின சமூகத்தினரும், சம பங்காற்றுகிறார்கள்: முக்தர் அப்பாஸ் நக்வி\nசிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகத்தின் திறன் வளர்ப்புத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 1500க்கும் மேற்பட்ட சுகாதார உதவிப்பணியாளர்கள் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பது; அவர்களைக் கவனித்துக் கொள்வது ஆகியவற்றில் உதவி புரிந்து வருகிறார்கள் என்று மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் திரு.முக்தர் அப்பாஸ் நக்வி இன்று கூறியுள்ளார்.\nநாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளிலும், சுகாதார மையங்களிலும் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு உதவி வரும் இந்த சுகாதார உதவிப் பணியாளர்களில் 50 சதவீதம் பேர் பெண்கள் என்றும் திரு நக்வி கூறினார். இந்த ஆண்டு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சுகாதார உதவிப் பணியாளர்களுக்கு பயிற்சியளிக்கப்படும். நாட்டிலுள்ள பல்வேறு பிரசித்தி பெற்ற மருத்துவமனைகள் மற்றும் சுகாதார அமைப்புகள் மூலமாகவும் சுகாதார உதவிப் பணியாளர்களுக்கு ஓராண்டு கால பயிற்சியை அமைச்சகம் வழங்கி வருகிறது.\nகொரோனா நோய் எதிர்ப்புக்கென பல்வேறு மத சமூக கல்வி அமைப்புகளின் ஆதரவுடன், நாட்டிலுள்ள பல்வேறு வக்ஃப் வாரியங்கள் மூலமாக பிரதமர் மற்றும் முதல்வர் நிவாரண நிதியங்களுக்கு 51 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என்றும் திரு.நக்வி கூறினார். இது தவிர இந்த வாரியங்கள், தேவைப்படும் மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களையும் உணவுப் பொருள்களையும் வழங்கி வருகின்றன.\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களை தனிமைப்படுத்துவதற்காகவும், தனித்திருக்கச் செய்வதற்காகவும் வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்காக நாட்டிலுள்ள 16 ஹஜ் இல்லங்கள், மாநில அரசுகளுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக திரு நக்வி கூறினார். பல்வேறு மாநில அரசுகளும் தங்கள் தேவைக்கேற்ப இந்த ஹஜ் இல்லங்களில் உள்ள வசதிகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் (AMU), பிரதமரின் PM CARES நிதியத்திற்கு 1.40 கோடி ரூபாய் வழங்கியுள்ளதாக திரு.நக்வி தெரிவித்தார். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின், அலிகர் மருத்துவக் கல்லூரி 100 படுக்கைகளை ஏற்பாடு செய்துள்ளது. பரிசோதனைக்கும் AMU ஏற்பாடு செய்துள்ளது. இதுவரை 9000 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக ஆஜ்மீர் ஷரீப் தர்காவில் உள்ள காயத் விஷ்ராம்ஸ்தலி க்வாஜா மாடல் பள்ளியிலும் தனிமைப்படுத்தும் மற்றும் தனித்திருக்கும் வசதிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் திரு.நக்வி கூறினார்.\nபொது முடக்கக் காலத்தின் போது, நாட்டின் அனைத்து மதங்களையும் சேர்ந்த 4500 க்கும் மேற்பட்ட ஜெயரி���்களுக்கு உணவு, உறைவிடம் மற்றும் சுகாதார வசதிகள் செய்து தரப்பட்டன. தர்கா கமிட்டி, தர்கா காதிம்கள் மற்றும் சஜ்ஜதா-நஷின் மூலமாக இந்த வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. பிற இடங்களில் தங்க நேர்ந்துவிட்ட மக்களை தத்தமது மாநிலங்களுக்கு அனுப்புவது உட்பட சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு ஏற்பாடுகளை, தர்கா கமிட்டி மற்றும் இதர கூட்டு அமைப்புகள் செய்து கொடுத்தன.\nOctober 8, 2020 திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்… ஓ.பி.எஸ் வாழ்த்து\nநாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …\nOctober 8, 2020 தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nகர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …\nPrevious Previous post: 09-05-2020 அன்று துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த மீட்பு விமானங்களுக்கு சென்னை சுங்கத்துறையின் உதவி\nNext Next post: நாள் முழுவதும் விநியோகிக்கக் கூடிய 400 மெகா வாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களுக்கான தலைகீழ் மின் ஏலத்தை நடத்தியது மத்திய பொதுத் துறை நிறுவனமான இந்திய சூரிய ஆற்றல் கழகம்\nதமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nபணக்கார குடும்பமாக உருவெடுத்தது தான் ஒரே சாதனை- அமைச்சர் ஜெயக்குமார்\nஅண்ணா மேலாண்மை நிலையத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கியது… October 8, 2020\nஆசியாவின் பிரமாண்ட ஏரோ ஷோ\nபிரபல இயக்குனருக்கு திருமணம் – இயக்குநர் மறுப்பு\nஇ(எ)துவும் கடந்து போகும் – ஹர்பஜன் சிங் உருக்கம்\n… வாழ்த்து தெரிவித்த அமைச்சர்\nபிறந்தநாள் கொண்டாடும் ஜாகிர் கான்… விரேந்திர சேவாக் ட்விட்டரில் வாழ்த்து… விரேந்திர சேவாக் ட்விட்டரில் வாழ்த்து\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிராவோ\n… உதவிக்கரம் நீட்டும் காவல்துறை\nகுறுக்குவழி இலக்கை வேகப்படுத்தாது – விஜயகுமார் ஐபிஎஸ்\nக/பெ ரணசிங்கம் நியாயம் கேட்கிற படம் – சூர்யா\nகடற்கரை நகரம் – Part 1 (1,103)\n09-05-2020 அன்று துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த மீட்பு விமானங்களுக்கு சென்னை சுங்கத்துறையின் உதவி (1,024)\nசெவித்திறனற்ற மாற்றுத் திறனாளி மாணவர்களுக்காண தொகுதி-IV தேர்வுக்கான(Group-IV) கட்டணமில்லா பயி��்சி வகுப்பு (932)\nதமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nபணக்கார குடும்பமாக உருவெடுத்தது தான் ஒரே சாதனை- அமைச்சர் ஜெயக்குமார்\nஅண்ணா மேலாண்மை நிலையத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கியது… October 8, 2020\nஆசியாவின் பிரமாண்ட ஏரோ ஷோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-10-20T23:21:49Z", "digest": "sha1:QVXSHWHBMVJDLPF5ILNZ47K6UEKZVNE4", "length": 8604, "nlines": 118, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "கொரோனா அலட்சியப் போக்கு. – Tamilmalarnews", "raw_content": "\nகோயிலுக்குச் செல்லும் பொழுது 05/10/2020\nமுக்தி அடைய செய்யும் ஆலயம் 05/10/2020\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – துணிவு மிக்க சிறுவன்... 05/10/2020\nவாராஹி அம்பிகே ஸ்தோத்திரம் 04/10/2020\nஇறைவனை அறிய ஆத்மா 26/09/2020\nபொதுவாகவே மனிதர்களிடம் அதுவும் தமிழ்நாட்டில் ஒரு பொதுப் புத்தி வழக்கம் உண்டு. அது, எது நல்லதோ அதை அலட்சியம் செய்வது, புறக்கணிப்பது, பின்பற்றாமல் இருப்பது.\nகொரோனா வைரஸ் கோவிட் 19 ன் தாக்கும் விதம் பற்றி ஓரிரு நாளிலேயே உடனடியாகக் கணித்தவர்கள் தமிழ்நாட்டின் சித்த மருத்துவர்களும், சித்த மருத்துவம் அறிந்தவர்கள் மட்டுமே.\nஇதற்கு அடிப்படைக் காரணம், நோய் நாடி நோய் முதல் நாடி என்னும் சித்த மருத்துவ வல்லுநரான திருவள்ளுவப் பெருமானும், சித்தர் பெருமக்களும் அளித்துள்ள எளிய அளவு கோல்.\nவளி, அழல், ஐயம் (வாதம், பித்தம், கபம்)\nமிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்\nஇந்த மூன்றும் மனித உடலில் அதிகரித்தாலோ, குறைந்தாலோ நோய் ஏற்படும் என்கிறார்.\n64 வகைக்காய்ச்சல் 4448 நோய்கள் பற்றியத் தெளிவும், அதற்குத் தீர்வும் கண்டு வைத்தவர்கள் சித்தர் பெருமனார்கள்.\nஅந்த வகையில் சீனாவில் புறப்பட்டு இத்தாலியில் தாக்கிய போதே இறந்தவர்கள் பெரும்பாலும் முதியவர்கள், மூச்சுப் பிரச்சனை உள்ளவர்கள், நோய் எதிர்ப்பாற்றல் இல்லாது நீரிழிவு போன் பிற குறைபாடுகளையும் கொண்டிருந்தவர்கள்.\nஇது, நமது சித்த பெருமக்கள் வகைப்படுத்திய இருமல், சளி, காய்ச்சல், மூச்சுத் திணறல்தான் என்று உடனே கூறினர் நமது மருத்துவர்கள்.\nஆடாதோடா, கபசுரம், மகா சுதர்சன மாத்திரை. ஆர்சனிக் அல்பம் மாத்திரை, ஆகியவை நல்ல பலன் கொடுக்கும் என்றார்கள். எப்படி எத்தனை நாள் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவித்தனர்.\nஇவற்றை முறையாகப் பயன்படுத்தியவர்களுக்கு எந்த பாதிப்பும் இதுவரை ஏற்படவில்லை..\n5400 பேருக்கு ஒரு உயிர்ச் சேதாரமும் இல்லாது காப்பாற்றினார் சித்த மருத்துவர் வீரபாகு.\nகசப்பாக இருக்கிறது…. ஆங்கில மருத்துவ உலத்துனாலயே முடியல.. நாட்டு வைத்தியர்கள் என்ன செய்துவிட முடியும் என்றவர்களும், வாழ்வியல் முறையை அலட்சிப் போக்கோடு அணுகியவர்களுமே பாதிக்கப்படுவதைக் காணமுடிகிறது.\nவாரம் அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறையாவது மூன்று நாட்கள் கபசுரம் அருந்துவது. அன்றாடம் ரசம் சேர்ப்பது, இஞ்சி, சுக்கு, மிளகுப் பயன்பாடு, தினமும் கல் உப்பு + மஞ்சள் பொடியை நீரில் கலந்து வாய் கொப்பளிப்பது ஆகியற்றை விடாது செய்வதை விட்டுவிடக்கூடாது.\nஇதை செய்ய இயலாதவர்கள் அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று அங்கு வைக்கப்பட்டிருக்கும் கபசுரக் குடி நீரை அருந்தலாம்.\nபோட்டித் தேர்வுகளுக்கு -என்ஐடி திருச்சி\nமுக்தி அடைய செய்யும் ஆலயம்\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – துணிவு மிக்க சிறுவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-10-20T23:36:55Z", "digest": "sha1:OUQNSQCDBL34QTRPDABMJBETYCNJRV2T", "length": 12738, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "வேளாக்குறிச்சி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் கிரண் குர்ராலா, இ. ஆ. ப.\nஅ . பிரபு (அதிமுக)\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• அஞ்சல் குறியீட்டு எண் • 606203\n• தொலைபேசி • +04151\nவேளாக்குறிச்சி ஊராட்சி (Velakurichi Gram Panchayat), தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி வட்டாரத்தில்தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது.[3][4] இந்த ஊராட்சி, கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [5] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2382 ஆகும். இவர்களில் பெண்கள் 1200 பேரும் ஆண்கள் 1182 பேரும் உள்ளனர்.\n4 அருகில் உள்ள சிற்றூர்கள்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[5]\nசிறு மின்விசைக் குழாய்கள் 8\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 4\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 3\nஊரணிகள் அல்லது குளங்கள் 6\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 52\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 3\nஅருள்மிகு மழைகுளி மாரியம்மன் திருக்கோயில்\nஉழவுத்தொழில் முதன்மையானத் தொழிலாக விளங்குகிறது. பருத்தி, சோளம், துவரை, நெல், கரும்பு, மிளகாய், வெண்டை, முருங்கை, கத்தரி, தீவனப்பயிர், புளிச்சை, அவரை, உளுந்து போன்றவை பயிரிடப்படுகிறது.பருத்தி முக்கியப்பயிராக மானாவாரி நிலத்தில் பயிரிடப்படுகிறது. கால்நடைகளான மாடு, ஆடு, கோழி, புறா ஆகியவை வளர்க்கப்படுகின்றன. இரண்டு கோழிப்பண்ணைகள் பராமரிக்கப்படுகின்றன. விவாசயக் கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளனர்.\nவரஞ்சரம் கண்டாச்சிமங்களம் உச்சிமேடு நாகலூர் பொறசக்குறிச்சி ஒகையூர் ஈயனூர்\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[6]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தியாகதுருகம்nrd-bname--> வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 5.0 5.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 ஆகத்து 2020, 12:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/cinema/2020/09/28/sp-charan-request-people-to-not-trust-rumours-on-spb-health-and-ajith", "date_download": "2020-10-20T22:42:27Z", "digest": "sha1:J7Y3IDRVJOC6IM5QGPEPPE2IKD24LIUT", "length": 10959, "nlines": 72, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "sp charan request people to not trust rumours on spb health and ajith", "raw_content": "\n“யாரோ சொல்றாங்கனு நான் ஏன் பதில் சொல்லனும்” - அஜித், சிகிச்சை கட்டண வதந்திகளுக்கு சரண் காட்டமான பதில்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் சிகிச்சைக்கான கட்டணத்தை எங்களால் கட்ட முடியவில்லை என பரவும் செய்திகளில் உண்மையில்லை என அவரது மகன் சரண் கூறியுள்ளார்.\nமறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனையில் அதிக கட்டணம் வசூலித்ததாக வதந்திகள் பரப்பபட்டு வருவது தொடர்பாக அவரது மகன் சரண் மற்றும் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், மருத்துவமனை நிர்வாகத்தினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.\nஅப்போது எஸ்.பி.பி சரண் செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசியதன் விவரம்:\n“எங்களால் கட்டணம் செலுத்த முடியவில்லை என கூறியதில் உண்மை இல்லை. இன்சூரன்ஸ் மூலம் சிகிச்சையின் ஒரு பாதி செலவை பூர்த்தி செய்து விட்டோம். கட்டண தொகையை செலுத்த நாங்கள் அரசை நாடியது உண்மைதான். எனது தந்தை இறந்தபிறகு மீதமுள்ள கட்டணத் தொகையை செலுத்த நாங்கள் வந்தபோது மருத்துவமனை நிர்வாகம் கட்டணம் எதுவும் செலுத்தவேண்டாம். அவரது உடலை எடுத்துச் செல்வதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்கிறோம் எனக் கூறினார்கள். அதற்காக மருத்துமனைக்கு நாங்கள் நன்றிக் கடன் பட்டுள்ளோம்.\nஎங்கள் தந்தைக்கு பிரமாண்ட நினைவு இல்லம் கட்டத் திட்டமிட்டுள்ளோம். வெளிநாட்டவர்கள் உள்ளிட்டோர் அவரை நல்லடக்கம் செய்துள்ள பகுதிக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். அதற்காக அவர்களை ஒருங்கிணைக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதற்கான நேரம் போன்றவை குறித்து காவல்துறை, மாவட்ட நிர்வாகத்திடம் கலந்தாலோசித்து விரைவில் அறிவிக்கிறேன்.\nசுகாதாரத்துறையிடம் கட்டண உதவி தொடர்பாக பேசி இருந்தேன். சுகாதார துறை செயலர் அதுதொடர்பாக வழி உள்ளதா என்பதை பார்த்துவிட்டு கூறுவதாகக் கூறினார். தந்தை உடலை பொதுமக்கள் அஞ்சலிக்கு அரசு உயர் அதிகாரிகளின் அனுமதியோடுதான் வைத்திருந்தோம். பக்கத்து வீட்டின் மதில் சுவர் மீது ஏறி சிலர் சேதப்படுத்தியதால்தான் தந்தையின் உடலை விரைந்து தாமரைப்பாக்கம் கொண்டு சென்றோம்.\n“இத நாம அனுபவிச்சுதான் ஆகனும்” - உலகுக்கு எஸ்.பி.பி. சொன்ன கடைசி மெசேஜ்\nநடிகர் அஜித் எனது தந்தையின் மீது மிகப்பெரிய ம��ியாதை வைத்துள்ளார். அவர் எனது நண்பரும் கூட. அவரவர்கள் அவரவர் இடத்திலிருந்து அப்பாவிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அஜித் அவருடைய இடத்திலிருந்து மரியாதை செலுத்தி இருப்பார். தற்போது அது பிரச்னை அல்ல. அப்பாவின் சிகிச்சை தொடர்பாகவும், சிகிச்சைக் கட்டணம் தொடர்பாகவும், சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன.\nஇது தொடர்பாக பரவும் எந்த வதந்திகளையும், பொய் செய்திகளையும் மக்கள் நம்பவேண்டாம். மருத்துவமனையில் எவ்வளவு தொகை செலுத்தினோம் என்பது எனது குடும்பத்திற்கும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு உள்ளது. அதைப் பற்றி தெரிவிக்கவேண்டிய அவசியம் தற்போது கிடையாது. தந்தையை இழந்த அதிர்ச்சியில் இருந்து நாங்கள் இன்னும் மீளவில்லை.\nஅதற்கான இடைவெளியை கொஞ்சம் கொடுங்கள். அப்பா, கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டாலும் கொரோனாவில் இருந்து முழுவதுமாக குணமடைந்து விட்டார். ஆனால், கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தால் அவரது நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டதன் காரணமாகவே அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது.” எனக் கூறியுள்ளார்.\n“எஸ்.பி.பி நம் கலாசாரத்தின் ஒரு பகுதி.. அவரை நாம் கொண்டாட வேண்டும்” - ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கம்\nஅண்மையில் பாஜகவில் இணைந்த நபர் நில மோசடி வழக்கில் சிறையில் அடைப்பு.. காஞ்சி குற்றவியல் போலிஸார் அதிரடி\nபா.ஜ.க அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மாற்று மசோதாக்கள் : பஞ்சாப் காங். அரசு அதிரடி\n“கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள சுகாதார அட்டை அவசியமில்லை” - ராஜேஷ் பூஷன் தகவல்\n‘தில்லானா மோகனாம்பாள்’ திரைப்படம் உருவானது எப்படி - இணையத்தில் வைரலாகும் Spot Visual - வைரல் வீடியோ\nதனது தவறுகளை மறைக்க நீட் தேர்வை வைத்து மாணவர்களை மிரட்டுகிறதா மோடி அரசு - NTA அறிக்கையால் அதிர்ச்சி\n“கலெக்சன், கமிஷன், கரெப்சன்தான் எடப்பாடி ஆட்சியின் இலக்கணம்” - முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் விளாசல்\nதமிழகத்தில் குறைந்துவரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை... உயிரிழப்பு கட்டுப்படுத்தப்படுமா\n“பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது இந்தியா” - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/10/11/dueto-low-pressure-depression-7-districts-will-have-heavy-rain-for-next-24-hours-in-tn", "date_download": "2020-10-20T23:30:46Z", "digest": "sha1:MLQEL24NXXM4KWSTRBGXBDDUBKKMFWHO", "length": 10907, "nlines": 67, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "dueto low pressure depression 7 districts will have heavy rain for next 24 hours in tn", "raw_content": "\nவங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்.. நாளை 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஅடுத்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nமத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் நேற்று நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்றுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nஅதன்படி, கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வட தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும்.\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.\nமேலும் நேற்று மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்றுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.\nஇதன் காரணமாக அக்டோபர் 15 வரை குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அக்டோபர் 14 வரை அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.\nஅக்டோபர் 11 மத்திய மேற்கு ��ங்க கடல் பகுதி, வட மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தென் மேற்கு வங்க கடல் மற்றும் ஆந்திரா , ஒடிசா கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.\nஅக்டோபர் 12 மத்திய மேற்கு, வட மேற்கு, தென் மேற்கு வங்க கடல் பகுதி, மற்றும் ஒடிசா கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50-60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இடையிடையே 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அக்டோபர் 12 ஆந்திரா கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50-65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் , இடையிடையே 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆகையால் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.\nகடல் உயர் அலை முன்னறிவிப்பு:\nதென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 12.10.2020 இரவு 11:30 மணி வரை கடல் அலைகளின் உயரம் 3.0 முதல் 3.7 மீட்டர்வரையிலும் , வட தமழக கடலோரம் கலிமார் முதல் புலிக்காட் வரை கடல் அலைகளின் உயரம் 3.0 முதல் 3.3 எழும்பக்கூடும்.\nகூட்டத்தை கூட்டி வியாபாரம் பார்த்த தி-நகர் குமரன் சில்க்ஸ்... சீல் வைத்த சென்னை மாநகராட்சி (வீடியோ)\nஅண்மையில் பாஜகவில் இணைந்த நபர் நில மோசடி வழக்கில் சிறையில் அடைப்பு.. காஞ்சி குற்றவியல் போலிஸார் அதிரடி\n“கலெக்சன், கமிஷன், கரெப்சன்தான் எடப்பாடி ஆட்சியின் இலக்கணம்” - முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் விளாசல்\n“பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது இந்தியா” - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை\nதனது தவறுகளை மறைக்க நீட் தேர்வை வைத்து மாணவர்களை மிரட்டுகிறதா மோடி அரசு - NTA அறிக்கையால் அதிர்ச்சி\n“கலெக்சன், கமிஷன், கரெப்சன்தான் எடப்பாடி ஆட்சியின் இலக்கணம்” - முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் விளாசல்\nதமிழகத்தில் குறைந்துவரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை... உயிரிழப்பு கட்டுப்படுத்தப்படுமா\n“பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது இந்தியா” - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF?page=2", "date_download": "2020-10-20T23:44:09Z", "digest": "sha1:TXURR2JZENDDOTO674JGTU7AVAAV37L6", "length": 9837, "nlines": 119, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஐக்கிய | Virakesari.lk", "raw_content": "\nஇரட்டை குடியுரிமையுடையோருக்கு அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமை நீக்கப்பட வேண்டும் என்பதே நிலைப்பாடு - அமைச்சர் கம்மன்பில\nமுல்லையில், கடலுக்குச்சென்ற மீனவர்களைக் காணவில்லை\nரிஷாத் கைது தொடர்பில் எவ்வித அரசியல் அழுத்தமும் இல்லை - அமைச்சர் உதய கம்மன்பில\nதனிமைப்படுத்தல் காரணமாக இடத்தை விட்டு நகராமல் காத்திருந்த இரண்டு நாய்கள்\nஇலங்கை ஒருபோதும் சர்வதேசத்திற்கு அடிபணியாது - கம்மன்பில கருத்து\nபாகிஸ்தானில் பயணிகள் பேருந்தில் குண்டு வெடிப்பு\nகொழும்பு - கோட்டை பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nமேலும் 60 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nமேலும் ஐந்து பகுதிகளுக்கு ஊரடங்கு\n20 ஆவது திருத்தத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை - சபையில் வெளிப்படுத்தினார் சபாநாயகர்\nஆட்சியமைக்க எம்முடன் இணைந்துக்கொள்ளுங்கள் ; மஹிந்தவுக்கு அழைப்பு\nஐக்கிய தேசிய கட்சியின் துணையின்றி ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஒரு அரசாங்கத்தை அமைக்க வேண்டுமாயின் எம்முடன் இணைந...\nதேசிய அரசாங்கத்துக்குள்ளேயே பல்வேறு முரண்பாடுகள் ; மஹிந்த அமரவீர\nஐக்கிய தேசியக் கட்சியுடன் கைகோர்த்து தேசிய அரசாங்கத்தை கொண்டு நடத்திவந்தபோதிலும் தேசிய அரசாங்கத்தினுள் பல்வேறு முரண்பாட...\nஜாலிய விக்கிரமசூரியவின் விளக்கமறியல் நீடிப்பு\nஐக்கிய அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவை எதிர்வரும் ஜனவரி 2 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக...\nதிஸ்ஸ அத்தநாயக்கவினால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்கவினால் நீதிமன்றத்...\nஜனநாயகத்தை கட்டியெழுப்பும் விடயத்தில் இலங்கைக்கு சர்வதேச சமூகம் அங்கீகராம்\nஇலங்கை ஜனநாயகத்தை கட்டியெழுப்பும் விடயத்தில் விரைவாக செயற்பட்டு வருகின்றமையை சர்வதேச சமூகம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை எ...\nஐக்கிய அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கை தூதர் ஜாலிய விக்கிரமசூரியவை எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் திகதிவரை விளக்கமறியலி��் வை...\nஐக்கிய இலங்கைக்குள் புதிய அரசியலமைப்பு ; ஜோன் அமரதுங்க\nஐக்கிய இலங்கைக்குள் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் எனத்தெரிவித்த சுற்றுலாத்துறை ,கிறிஸ்தவ விவகாரங்கள் மற்றும் காணி அ...\nபரோன்ஸ் அனிலேவை சந்தித்தார் இரா.சம்பந்தன்\nஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சர் பரோன்ஸ் அனிலே அவர்களுக்கும் தமிழ்தேசிய...\nரோஹித அபேகுணவர்தனவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவுக்கு எதிரான வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜனவர...\n40 இலங்கை அகதிகள் நாளை நாடு திரும்பவுள்ளனர்\nஐக்கிய நாடுகள் அகதிகள் முகவர் நிலையத்தின் அனுசரணையுடன் இலங்கை அகதிகள் 40 பேர், நாளை இந்தியாவிலிருந்து நாடு திரும்பவுள்ளன...\nதனிமைப்படுத்தல் காரணமாக இடத்தை விட்டு நகராமல் காத்திருந்த இரண்டு நாய்கள்\nநாட்டில் மேலும் 126 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதொடரும் 800 பட சர்ச்சை : விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல்\nமஹிந்த அரசாங்கமே தமிழ் மக்களுக்கான அபிவிருத்தியை வழங்கும் - ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.wordpress.com/2007/07/30/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE/", "date_download": "2020-10-20T23:17:06Z", "digest": "sha1:CXMDSYPKK66LDTBI6U3OCUX6YTFWGF4F", "length": 59406, "nlines": 742, "source_domain": "abedheen.wordpress.com", "title": "இஸ்லாம் வளர்த்த இசைத் தமிழ் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nஇஸ்லாம் வளர்த்த இசைத் தமிழ்\nநண்பன் நாகூர் ரூமியின் ‘அவரோகணம்‘ + என்னுடைய ‘கடை‘யைப் படிக்காமலேயே இந்த ‘நஹரா’வை அடிக்கலாம்\nஇசைத் தமிழை இசைத்து வளர்க்கும் இசுலாமியர்\nசோட்டுமியான் சாகிபுஇவர் புதுக்கோட்டை அரசர் அவைக்களைத்தின் இசைப் புலவராகவும் நாகூர் தர்கா வித்துவானாகவும் விளங்கினார். இந்துத்தானி இசையில் பெரும்புலவர். காசியிலிருந்து தென்னாடு வந்து தமிழிசைக் கற்றவர். இவர் காலத்தில் ஆர்மோனியம் என்ற மேனாட்டு இசைக் கருவியைக் கருநாடக இசையரங்குகளில் பக்கக் கருவியாக வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டது. தர்பார் கானடா என்ற இராகத்தைப் பாடுவதில் இவர் இணையற்ற விளங்கினார். அதனால் ‘தர்பார் கானாடா சோட்டுமியான்’ என்று இவரை அழைப்பார்கள். மிகப் ப���ரிய இசைவாணர் என்பதால் உஸ்தாத் [Vosthaath] சோட்டுமியான் என்றும் இவரை அழைப்பார்கள்.நன்னுமியான் சாகிபுசோட்டுமியானின் உடன்பிறந்த தம்பி இவர். மாபெரும் டோலக் கலைஞர். அதனால் இவர் ‘டோலக்கு நன்னுமியான்’ என்று அழைக்கப்பட்டார். தாளக் கருவியில் நிகரற்று விளங்கியதால் , மத்தளத்தில் கலைத் தெய்வம் நந்தீசுவரனைப் போன்றவர் என்ற பொருளில் இவரை ‘நந்தீசுவர நன்னுமியான்’ என்று அழைப்பார்கள். இவர்க்கு இசையாசிரியர் தன் அண்ணன் சோட்டுமியானே. உருப்படிகளையே தோல்கருவிகளில் வாசிக்கும் திறன் பெற்றிருந்தார். பன்னிரண்டு சுரத்தானங்களுக்கும் பன்னிரண்டு கற்களை வரிசையாக வைத்து சலதரங்கம்போல் ஒருமுறை இவர் வாசித்தாராம். இது புதுக் கோட்டை அரசரை அப்படியே இருக்கையிலிருந்து தூக்கி எறிந்து விட்டதாம் கவுசுமியான் சாகிபுஇவர் சோட்டுமியான் சாகிபின் மகன். இவரும் ‘உஸ்தாத் கவுசுமியான்’ என்றழைக்கப்பட்டார். பெரிய இசைவாணராகவும் நாகூர்த் தர்கா வித்துவானாகவும் விளங்கினார். வாய்ப்பாட்டுப்போல் ஆர்மோனியத்திலும் நிகரற்றவர். ஆர்மோனியத்தை கற்றுக்கொண்டு முதன் முதலாக அதைக் கருநாடக இசையரங்கில் அறிமுகப் படுத்தியவர் இவரே. சோட்டுமியான் இசையரங்கில் இவர் ஆர்மோனியத்தைப் பக்கக் கருவியாக வாசித்தார். ‘கமகம் இல்லாத வாத்தியம்; நிறுத்திவிடு’ என்று தன் மைந்தனிடம் சொன்னாராம் சோட்டுமியான். அதன் பிறகு அதைக் கமகத்துடன் வாசிக்கப் பழகிக் கொண்டாரம்.\nஇவர் சோட்டுமியானின் பேரரும் கவுசுமியானின் அண்ணன் மகனுமாவார். இவரும் உஸ்தாத் என்று மதிப்புடன் அழைக்கட்டு நாகூர் தர்கா புலவராக விளங்கிப் புகழ் பெற்றிருந்தார். சிறந்த பாடகர். ஆர்மோனியத்திலும் வல்லவர். இவரும் ஆர்மோனியம் டி.எம்.காதர் பாட்சாவும் ஆர்மோனியப் போட்டிகளில் ஈடுபடுத்தப்பட்டதுண்டு. போட்டி வேண்டாம் என்று இவர்களிருவரும் நட்பு முறையில் தங்கள் முழுத்திறனையும் வெளிப் படுத்துவார்கள்.தாவுதுமியான் இசையரங்கு நிகழ்த்தியபோது ஒரு முறை இரவு 9 மணிக்குத் தொடங்கி இரவு 3 மணிக்கு முடித்தாராம். தஞ்சை பாபநாசத்தில் ஒருமுறை இந்துஸ்தானி இசை பாடினார். கேட்டோர் உருகி அழுதுவிட்டனர். அங்கிருந்த காஞ்சிபுரம் நாயனாப்பிள்ளை இவரைப் பன்னீரால் திருமுழுக் காட்டினராம். அடுத்து நடக்க வேண்டிய தம் இசையரங்கை ‘இன்று என் கச்சேரி எடுபடாது; நாளைக்குப் பாடுகிறேன்’ என்று சொல்லி விட்டாராம்.இசைப்பெரும் புலவர்களும் கருநாடக இசையைச் சுவைப்பதற்காக விரும்பி நாடகங் காண வருமாறு செய்தவர் கிட்டப்பா. அத்தகைய இசைத்திறனைக் கிட்டப்பாவுக்கு அளித்தவர் தாவூதுமியானே. கங்காதர அய்யர் தம் மக்களாகிய காசி அய்யரையும் கிட்டப்பாவையும் கொண்டுவந்து இசை கற்பதற்காத் தாவுதுமியானிடம் ஒப்படைத்தாராம். இவரிடம் இசை கற்றதன் காரணமாக கிட்டப்பாவின் இசையில் இடையிடையே இந்துஸ்தானி பிடி விழுவதுண்டு. காரைக்கலில் நடந்த ஓர் இசையரங்கில் தாவூதுமியானிடம் காதர்பாட்சா தோற்றுப் போனதாகக் கூறுவர். ‘அல்லாஹ¥’ என்ற பாடலைத் தாவுதுமியான் சிறப்பாகப் பாடுவாராம். அதனால் அவருக்கு ‘அல்லாஹ¥ தாவுதுமியான்’ என்ற சிறப்புப் பெயர் வழங்கியது. இவர்தம் கால்வழியினர் எவரும் இசைத் துறையில் கால் கொள்ளவில்லை. இவர் தம் மாணாக்கர்களே இப்பெருமகனாரின் பெயர் சொல்லும் எச்சங்களாக விளங்கினர். தாவுதுமியான் நாகூரில் 1940ஆம் ஆண்டு வரை வாழ்ந்திருந்தார்.\nதாவுதுமியானின் முதன்மை மாணாக்கனாக விளங்கியவர் இவர். தாவுதுமியானால் உருவாக்கப்பட்ட மாணவர்களில் இன்று புகழுடன் வாழ்ந்து கொண்டிருப்பவர் S.M.A காதர் அவர்களே. முறைப்படிக் கருநாடக இசையைக் குருகுலமுறையில் பயின்று தேர்ச்சி பெற்று இசைவாணராக வளர்ந்து மரபிசையரங்குகள் மட்டுமே நடத்தி வரும் இவர் இசை மரபுகளில் அழுத்தமான பற்றுடையவர். இவர் பிறந்தது 1923 டிசம்பரில். 25.8.1952இல் இவர் ‘நாகூர் தர்கா வித்துவான்’ என்ற சிறப்புப் பதவி அளிக்கப் பெற்றார். செவ்விசை மரபைச் சிறிதும் மீற விரும்பாத இவர் தம் இசையரங்கை இசையறைவுள்ள பத்துப் பேர் கேட்டால் போதும் என்பார். மதுரை சோமு பாடும்போது சில சமயம் படே குலாம் அலிகான் பாடுவது போல இருக்கும். அதுபோல் இவரது இசையிலும் இந்துதானி சாயல் காணப்படுகிறது. இது அவர் தம் ஆசிரியர் வழி வந்த சாயலாகும்.\nமரபிசையைச் சுவைப்போரும் மதிப்போரும் அருகிவரும் நிலையாலும், இசுலாமியர் என்ற காரணத்தால் இவர்தம் இசைத் திறனைப் பலரும் சரியாக அறிந்து கொள்ளாததாலும், செவ்விசை மரபுகளைச் சிறிதும் தளர்த்த விரும்பாத இவர்தம் கொள்கையாலும் இவர்தம் இசையரங்குகளுக்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. இக்காலத்து முதல் தரமான இச��வாணர்களில் ஒருவராக விளங்கும் இவர் சில தமிழ் உருப்படிகளையும் இயற்றிப் பாடியிருக்கிறார். ‘வாரரோ வாராரோ ஞானக் கிளியே’ என்ற பாடல் நாட்டுப்புறப் பாடலாகிய கும்மி அமைப்பில் இவர் இயற்றிப் பாடிய பாடல். கொலம்பியா இசைத்தட்டில் இது பதிவு செய்து வெளியிடப்பட்டது. ஆயிரக்கணக்கில் விற்கப்பட்ட கொலம்பியா இசைத்தட்டுகளில் இதுவும் ஒன்று. குணங்குடியார் , ஆரிபு நாவலர், புலவர் ஆபிதீன், பண்டிட் உசேன், வண்ணக்களஞ்சிய ஹமீதுப் புலவர், கவிஞர் சலீம், மலையாளம் காலகவிப் புலவர், காசிம் புலவர், உமறுப் புலவர் ஆகியஞிசுலாமியப் புலவர்களின் பாடல்களை இசைத்தட்டுகளில் பாடியது மட்டுமின்றி தியாகராசர் கீர்த்தனைகளையும் இசைத்தட்டுகளில் பாடியிருக்கிறார். ‘சேது சாரா’ என்ற பைரவி இராக ஆதிதாள உருப்படி ஒரு முஸ்லிம் இசைவாணர் பாடிப் பதிவு செய்த முதல் தியாகராசர் கீர்த்தனை என்ற பெருமையை உடையது. ‘காரண நபியே’ என்ற அம்சத்வனி இராகப் பாடலுக்குக் குன்னக்குடி வைத்தியநாதன் வயலின் வாசித்திருக்கிறார். உமறுப் புலவர் இஸ்லாத்தைத் தழுவிய வரலாற்றுச்சுருக்கம் ஆரிபு நாவலரால் இயற்றப்பட்டது. இதனை இராகதாள மாலிகையில் இவர் பாடியுள்ள இசைத்தட்டு உண்டு. இதில் பாகேசீரி, மோகனம், சஹானா, மால்கோஸ், சுபபந்துவராளி ஆகிய இராகங்களும், ஆதி, மிசிர சாப்பு, தேசாதி, திசிரஏகம் ஆகிய தாளங்களும் கலந்து வரும்படி பாடியது குறிப்பிடித்தக்கது. இக்காலத்தில் இராகமாலிகையைக் காணலாம். தாளமாலிகையைக் காண்பது அரிது.\nஇவர்தம் பாடல்கள் பதிவு செய்த ஒலி நாடாக்களும் உண்டு. அவற்றிலும் இசுலாமியப் பாடல்களுடன் பாபனாசம் சிவன் போன்றோரின் இந்துமதத் தமிழ்ப் பாடல்களும் உள்ளன.\nஇவரிடம் இசை பயின்ற மாணாக்கர்கள் ஏராளம். எனினும் அவர்களிற் பெரும்பாலோர் கீதம், வர்ணம் என்ற அளவில் நிறுத்திக் கொண்டவர்தாம். எம்.எம். ஈசுப் என்ற மாணவர்தாம் 7,8 ஆண்டுகள் தொடர்ந்து இசை பயின்றார். அவர் சென்னை அண்ணாமலை மன்றத்தில் ‘இசை மணி’ என்ற பட்டம் தந்து சிறப்பிக்கப் பெற்றார். இவருடன் இசைமணிப் பட்டம் பெற்றவர்களில் சீர்காழி கோவிந்தராசனும் ஒருவர்.\nஇசைமுரசு, அருளிசை அரசு, கலைமாமணி முதலிய பட்டங்களைக் குவித்துள்ள ஈ.எம்.ஹனீபா இசுலாமிய மெல்லிசையுலகின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்து வருகிறார். இற்றைக்கு 70 ஆண்டுகளுக்கு முன் முகவை மாவட்டத்தில் பிறந்த இவருக்கு நாகூரே இளமை முதல் வாழிடமாக அமைந்து விட்டது. காரைக்கால் ஏ.எம்.தாவுது போன்றோர்களின் இசையரங்க நிகழ்ச்சிகளைக் கேட்டதனால் இளமை முதலே எழுச்சி பெற்றுப் பாடி வருகிறார். நுண்ணுணர்வும் கேள்வியறிவும் நிரம்பவுடைய இவருக்கு முறையான இசைப் பயிற்சி தேவைப் படவில்லை. 70 அகவைக்குப் பிறகும் இவருக்கே இயல்பான குரல் வளமும் தெளிவான தமிழ் ஒலிப்பும் சற்றும் குறையாமை வியப்புக்குரிய ஒன்று.\nஹாங்காக், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற வெளிநாடுகளிலும் இசை மழை பொழிந்துள்ளது இவ்வின்னிசைக் கொண்டல். நாளும் இன்னிசையால் நபிகள் புகழையும், திருக் குர்ஆனையும், திராவிட இயக்கத்தையும் பரப்பி வரும் இவர்தம் இசையரங்குகள் பொதுக் கூட்டங்களிலும், இல்லச் சிறப்பு நிகழ்ச்சிகளிலும் மிகுதியாக இடம் பெறும். இவர் பாடலிலும் மரபுபிறழாத உருப்படிகள் உண்டு. மெல்லிசைப் பாடல்களும் கர்னாடக இசை மரபின் சாயல் மிகுந்தவையே.\nகழகம் இட்ட கட்டளைப் படிக் கைத்தறித் துணியை விற்ற போதும், சிறைப் பறவையாய் வாழ்ந்த போதும் பாடும் பணியே பணியாய் இருந்தார்.\nபேரறிஞர் அண்ணா , காயிதே மில்லத் ஆகியோர் விரும்பிக் கேட்ட பெருமையுடைய பாடல் இவருடையது. இவர்தம் ‘இறைவனிடம் கையேந்துங்கள் – அவன் இல்லை என்று சொல்லுவதில்லை’ , ‘அழைக்கின்றார் அழைக்கின்றார் அண்ணா ‘ முதலிய பெயர் பெற்ற பாடல்கள் 500க்கு மேற்பட்ட இசைத் தட்டுகளிலும் ஒலிநாடக்களிலும் பதிவாகி தமிழ்கூறு நல்லுலகம் எங்கும் இனிது ஒலித்து வருகின்றன.\nநன்றி : முனைவர் இரா.திருமுருகன்\nநாகூர் ஹனிபா, அவர் ஒரு சரித்திரம் – அப்துல் கையும் (திண்ணை)\nஇசையும் இறைவனும் – நாகூர் ரூமி\nசூஃபி ஞானி குனங்குடி மஸ்த்தான் -சூஃபித் தத்துவமும் இசையும் – நா. மம்மது\nநாகூர் சேத்தான் என்கிற M.A.காதர் அவர்கள் பற்றி கவிஞர் காதர் ஒலி : http://venpiraivelicham.blogspot.in/2014/12/m.html\nசென்னையைச் சேர்ந்த கூ.செ. செய்யது முஹமது ஆகிய நான் கடந்த 20 வருடங்களாக துபாயில் ஏற்றுமதி, இறக்குமதி துறையில் அதிகாரியாக இருந்தேன். இராகங்கள் அறிந்த நானொரு இசையமைப்பாளன். பெரும்பான்மையான இசையமைப்பாளர்கள் தற்போது பயன்படுத்தும் நவீன முறையில் கம்ப்யூட்டரில் முழு இசைக்கோர்வைகளுடன் குரல் மட்டுமே பதிவு செய்து கொள்ள வேண்டிய நிலையில் எண்ணற்ற ட்யூ��்கள் இஸ்லாமிய பாடல்களுக்கு விற்பனைக்கு (விற்பனையின் ஒரு பகுதியை இஸ்லாமிய நற்பணிகளுக்கு பயன்படுத்துகின்றேன்) தயாராய் உள்ளன. பாடகர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். ஷிர்க் மற்றும் கவிதைப்பொய்கள் இல்லாத திருக்குரான் மற்றும் ஹதீஸை மட்டுமே சார்ந்த வகையில் பாடல்களையும் நானே எழுதியுள்ளேன். தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு அறியப்படுத்தவும். zubair61u@yahoo.com. வஸ்ஸலாம்.\nநாகூர் இசைக்கலைஞர்கள் பற்றி ‘நாகூரி’\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜே. பி. சாணக்யா (1)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nஅங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு (1)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://community.justlanded.com/ta/Russia/forum", "date_download": "2020-10-20T22:43:52Z", "digest": "sha1:7Q2N5W6KV7NSKMNU4BELXLBF6KJB6JM2", "length": 5091, "nlines": 122, "source_domain": "community.justlanded.com", "title": "குடியேறியவர்களுக்கான அமைப்பு:Russiaஇல வாழ்பவர்களுக்கு", "raw_content": "\nபுதிய விவாதத்தை போஸ்ட் செய்யவும்\nபிரிவு: எல்லாம்விசாக்கள் மற்றும் பெர்மிட்டுகவேலைகள்குடியிருப்பு மற்றும் வாடகைசொத்துசுகாதாரம்பணம்மொழிதொலைபேசி மற்றும் இன்டர்நெட்கல்விவணிகம்பயணம்கலாச்சாரம்நகர்தல்பொழுது போக்கு\nபோஸ்ட் செய்யப்பட்டது Asuquo Edemumoh அதில் ரஷ்யா அமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது Ronn Brandon அதில் ரஷ்யா அமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது Jake Waddington அதில் ரஷ்யா அமைப்பு மொழி\nபோஸ்ட் செய்யப்பட்டது Marco Mtui அதில் ரஷ்யா அமைப்பு பயணம்\nபோஸ்ட் செய்யப்பட்டது Sebastian Guo அதில் ரஷ்யா அமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது Omar Omar அதில் ரஷ்யா அமைப்பு வேலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://swisspungudutivu.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82/", "date_download": "2020-10-20T23:36:07Z", "digest": "sha1:FVZ7FPDHEG3YFOQ2ZBBND4UFDHDJTHPJ", "length": 5204, "nlines": 76, "source_domain": "swisspungudutivu.com", "title": "திருமலையில் குளத்தில் மூழ்கி இரு மாணவர்கள் பலி!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / திருமலையில் குளத்தில் மூழ்கி இரு மாணவர்கள் பலி\nதிருமலையில் குளத்தில் மூழ்கி இரு மாணவர்கள் பலி\nadmin July 27, 2014\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள்\nதிருகோணமலை, பள்ளிக்குடியிருப்பு – தங்கபுரத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.\nஇன்று (27) கைமுந்தான் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும்போது நீரினுள் முழ்கி மரணமடைந்துள்ளனர்.\nபள்ளிக்குடியிருப்பு கலைமகள் இந்துக் கல்லுாரியில் 6ஆம் தரத்தில் கல்வி பயிலும் டேவிட் ஜெயசீலன் மற்றும் தங்கபுரம் ஸ்ரீகணேச வித்தியலாயத்தில் 4ஆம் தரத்தில் கல்வி பயிலும் இலட்சுமணன் யசுர்சனன் ஆகியவர்களே இவ்வாறு மரணமடைந்துள்ளனர்.\nஇம் மாணவர்கள் இருவரும் விடுமுறையை சந்தோசமாக கழிப்பதற்கு நீராடுவதற்காக குளத்திற்கு சென்றிருந்தார்கள் என இறந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.\nஇந்த சம்பவம் தொடர்பில் சம்பூர் பொலிஸாரினால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nPrevious ஒபாமா அளிக்கும் விருந்தில் பங்கு பெறும் மும்பை தடகள வீராங்கனை\nNext தகாத உறவை தொடரமுடியவில்லை: மகளை கொன்ற தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/8GQ866.html", "date_download": "2020-10-20T22:29:09Z", "digest": "sha1:PXWPNYMYETVUUUMJ2WRAROKEBFFU46X3", "length": 6385, "nlines": 37, "source_domain": "tamilanjal.page", "title": "பழனி கோயிலில் விஐபி தரிசன முறையில் மாற்றம் - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nபழனி கோயிலில் விஐபி தரிசன முறையில் மாற்றம்\nJanuary 5, 2020 • பழனி ரியாஸ் • மாவட்ட செய்திகள்\nபழனி ���ோயிலில் விஐபி தரிசன முறையில் மாற்றம் செய்ய கோயில் நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஅறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக விளங்குவது பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோயிலில் சாதாரண நாட்களில் 6 கால பூஜை நேரத்தை தவிர, மற்ற நேரங்களில் இடைவிடாது சாமி தரிசனம் செய்யலாம். இதுநாள்வரை பழனி கோயிலுக்கு வரும் விஐபிக்கள் கோயிலின் உட்பிரகாரத்தில் உள்ள தெற்குப்பகுதி வழியாக உள்நுழைந்து சாமி தரிசனம் செய்து வந்தனர். அனைத்து நேரங்களிலும் சிறப்பு அனுமதி சீட்டு பெற்று முக்கிய பிரமுகர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர். பல்வேறு நபர்களும் பணம் கொடுத்து முக்கிய பிரமுகர்கள் எனக்கூறிக் கொண்டு சில நிமிடங்களில் சாமி தரிசனம் செய்து வந்தனர். இதனால் வரிசைகளில் நீண்ட நேரம் காத்திருக்கும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் அவதிப்படுவதாக புகார் எழுந்தது. நேற்று முன்தினம் ஆங்கில புத்தாண்டு தினத்தன்று அதிக கூட்டத்தின் காரணமாக பக்தர்கள் வெளியே வரும் வழியில் விஐபி லைனில் ஏராளமான பக்தர்கள் புகுந்து விட்டனர். இதனால் சாமி தரிசனம் செய்து முடித்த பக்தர்களும், வெளியே வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது.\nவரிசையில் நின்ற பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு 5 மணி நேரத்திற்கு மேல் காத்திருக்க வேண்டியதாயிற்று. இதன் காரணமாக விஐபி தரிசன முறையில் மாற்றம் கொண்டு வர கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்படி நாளொன்றிற்கு 3 முறை மட்டுமே விஐபி தரிசனத்திற்கு இனி வழங்கப்படும். காலை 10 மணி முதல் 11 மணி வரையும், பகல் 2 மணி முதல் 4 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே முக்கிய பிரமுகர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். நாளொன்றிற்கு 300 பேருக்கு மட்டுமே முக்கிய பிரமுகர்களுக்கான தரிசனம் வழங்கப்படும். முக்கிய பிரமுகர்களுக்கு கைகளில் பார்கோடு பொறிக்கப்பட்ட பிரத்யேக டேக் வழங்கவும் முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/12-crore-blue-collar-workers-of-the-industry-gone-without-pay/", "date_download": "2020-10-20T23:21:59Z", "digest": "sha1:RZBYDHLYIRRJWVUYPBA52NKTTMFGE5Z7", "length": 14595, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "தொடரும் லாக்டவுன் என்ற பேராபத்து: நாடு முழுவதும் ஊதியத்தை இழந்த 12 கோடி தொழிலாளர்கள் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதொடரும் லாக்டவுன் என்ற பேராபத்து: நாடு முழுவதும் ஊதியத்தை இழந்த 12 கோடி தொழிலாளர்கள்\nதொடரும் லாக்டவுன் என்ற பேராபத்து: நாடு முழுவதும் ஊதியத்தை இழந்த 12 கோடி தொழிலாளர்கள்\nபெங்களூரு: லாக்டவுன் காரணமாக நாடு முழுவதும் 12 கோடி தொழிலாளர்கள் மார்ச் மாத ஊதியத்தை இழந்துள்ளனர்.\nகிட்டத்தட்ட 70 முதல் 80 சதவீதம் தொழிலாளர்கள் இந்த இழப்பை சந்தித்துள்ளனர் என்று ஒரு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லாக்டவுன் தொடர்ந்தால் அடுத்து வரும் மாதங்களில் அவர்கள் தங்களது வேலையை இழப்பர் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.\nஇந்த நிலை கடந்த மாதத்தின் 2வது வார தொடக்கத்தில் இருந்தே காணப்பட்டது. 3 கோடி மக்கள் மட்டுமே தங்களது வேலை வாய்ப்பை அப்படியே வைத்துள்ளனர் என்றும் தெரிய வந்திருக்கிறது.\nஅதே போல பயணம், விருந்தோம்பல், சுற்றுலா, விமான போக்குவரத்து, சில்லறை விற்பனை, வெளிப்புற பொழுதுபோக்கு, உணவு மற்றும் பானங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறைகள் தொடர்ந்து மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.\nஆட்டோமொபைல், நுகர்வோர் பொருட்கள், கோழி வியாபாரம், பால் பொருட்கள் விற்பனை கப்பல் மற்றும் கட்டுமானம் ஆகிய துறைகளிலும் இதன் தாக்கம் இனி இருக்கும் என்று கருதப்படுகிறது. லாக்டவுன் நீக்கப்பட்ட பின்னர், மேலும் சவால்கள் உருவாகும்.\nலாக்டவுன் தொடக்கத்திலிருந்து வாழ்வாதாரம் இல்லாமல் இருந்த முறைசாரா துறை தொழிலாளர்களுக்கு, இது தினசரி போராக இருந்து வருகிறது. ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் பகுதிநேர வேலை வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் மணிநேரத்திற்கு ஊதியம் பெறுகிறார்கள், ஆனால் லாக்டவுனால் அவர்களுக்கு இப்போது வருமானம் இல்லை.\nஉதான், ஸ்விக்கி, மீஷோ மற்றும் பிளாக்-பக் போன்ற நிறுவனங்கள் கடந்த சில வாரங்களாக ஒப்பந்த ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன. சில தருணங்களில் மீண்டும் வியாபாரம் கிடைப்பது போன்று காணப்பட்டாலும் 40 முதல் 50 சதவீதம் மக்கள் இதன் தேவையை இப்போது ஒதுக்கி வைக்க ஆரம்பித்துள்ளனர் என்றும் நிபுணர்கள் கூறி இருக்கின்றனர்.\nவெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்கள்: விரைவில் தாயகம் அழைத்து வர மத்திய அரசு முடிவு சிறப்பு ரயில்களில் பயணிப்பவருக்கு 50 ரூபாய் கூடுதல் கட்டணம்: இந்திய ரயில்வே அறிவிப்பு ஓய்வுக்கு பின் மீண்டும் சேர்க்கப்பட்ட 368 பணியாளர்கள் நிறுத்தம்: தெற்கு ரயில்வே உத்தரவு\nTags: industry, lockdown, lockdown pay, தொழில்துறை..., லாக்டவுன், லாக்டவுன் ஊதியம்\nPrevious மேலும் 2 வாரத்துக்கு பொது ஊரடங்கை நீட்டிக்கிறது பஞ்சாப் அரசு…\nNext வெளி மாநில தொழிலாளர்களுக்கும் மாணவர்களுக்கும் பயணம் செய்ய மத்திய அரசு அனுமதி\nடிஆர்பி ரேட்டிங்ஸ் முறைகேடு – சிபிஐ அமைப்பை களமிறக்கிவிட்ட பாரதீய ஜனதா\nமகாராஷ்டிராவில் இன்று 8,151 பேருக்கு கொரோனா உறுதி\nகர்நாடகாவில் இன்று 6,297 பேருக்கு கொரோனா உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று 8,151 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 8,151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,09,516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 6,297 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 6,297 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,76,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3094 பேருக்குப் பாதிப்பு…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,59,154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,89,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மா��ிலத்தில் இன்று…\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nசென்னை சென்னையில் இன்று 857 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று இரண்டாம் நாளாக கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ்…\nசேஸிங்கில் இந்தமுறை சொதப்பவில்லை – எழுச்சிகண்ட பஞ்சாப் அணி டெல்லியை 5 விக்கெட்டில் வென்றது\nதோனியின் செயல்பாடுகள் எதைக் காட்டுகின்றன\nடிஆர்பி ரேட்டிங்ஸ் முறைகேடு – சிபிஐ அமைப்பை களமிறக்கிவிட்ட பாரதீய ஜனதா\nதூக்கி எறியப்பட்ட 26 மில்லியன் டன் துணிகளை மறுசுழற்சி செய்வது எப்படி\n10, 12ம் வகுப்பில் பள்ளி முதல் மாணவர், நீட் தேர்வில் பூஜ்யம்: முறைகேடு நடந்திருப்பதாக புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/ayyakannu-who-met-amit-shah-not-contesting-against-modi-in-varanasi/", "date_download": "2020-10-20T23:55:04Z", "digest": "sha1:JWWINQN4A6I4MYGRPAM2LO2Q63WWIYR6", "length": 14823, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "அமித்ஷாவை சந்தித்த அய்யாக்கண்ணு பல்டி: மோடிக்கு எதிராக போட்டியில்லை என அறிவிப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅமித்ஷாவை சந்தித்த அய்யாக்கண்ணு பல்டி: மோடிக்கு எதிராக போட்டியில்லை என அறிவிப்பு\nஅமித்ஷாவை சந்தித்த அய்யாக்கண்ணு பல்டி: மோடிக்கு எதிராக போட்டியில்லை என அறிவிப்பு\nபாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுடனான சந்திப்புக்கு பிறகு பேட்டியளித்த தென்னிந்திய விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு பிரதமருக்கு எதிராகப் போட்டியிடவில்லை என அறிவித்து உள்ளர். அய்யாக்கண்ணுவின் திடீர் பல்டி விவசாயிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதமிழகத்தை சேர்ந்த தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 2017-ம் ஆண்டு முதல் டில்லி ஜந்தர் மந்திரில் 100 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். மோடிக்கு எதிரான அவரது போராட்டம் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றது.\nஆனால், அவரது கோரிக்கைக்கு ம��்தியஅரசு செவிசாய்க்கவில்லை. மோடி ஒருமுறை கூட விவசாயிகளை சந்தித்து பேசவில்லை. இது நாடு முழுவதும் உள்ள விவசாயிகளிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியது.\nஇதையடுத்து நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு எதிராக விவசாயிகள் களமிங்குவார்கள் என்று அறிவித்தார். தான் உள்பட 111 விவசாயிகள் வாரணாசி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய தயாராக இருப்பபதாகவும் அறிவித்தார். அவர்கள் விரைவில் வாரணாசி செல்ல திட்டமிட்டிருந்தனர்.\nஇந்த நிலையில், தமிழக அமைச்சர் தங்கமணி தலைமையில், அய்யாகண்ணு பாஜக தலைவர் அமித்ஷாவை டெல்லியில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது மத்திய மந்திரி பியூஸ் கோயல் உடனிருந்தார். இந்த சந்திப்பின்போது விவசாயிகளின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப் படும் என பாஜக உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.\nஇதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அய்யாக்கண்ணு, அமித்ஷாவுடனான சந்திப்பு மன நிறைவை தருகிறது. அதன் காரணமாக பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடவில்லை என்று அறிவித்தார்.\nஅய்யாக்கண்ணுவின் திடீர் பல்டி விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.\nதேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: அய்யாக்கண்ணு பாஜகவுக்கு 5 தொகுதிகள்: அமித்ஷா இல்லாமலே அதிமுக பாஜக கூட்டணி அறிவிப்பு மோடியை எதிர்த்து வாரணாசியில் களமிறங்கும் அய்யாகண்ணு உள்பட 111 விவசாயிகள் போட்டி\nPrevious நிதித்துறை அமைப்புகள் நடுநிலையுடன் நடக்க அறிவுறுத்த வேண்டும்ம் : தேர்தல் ஆணையம்\nNext ‘அயோக்யா’ ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு….\n10, 12ம் வகுப்பில் பள்ளி முதல் மாணவர், நீட் தேர்வில் பூஜ்யம்: முறைகேடு நடந்திருப்பதாக புகார்\nஒருமுறை நீட் பயிற்சி என்பது தனியார் கோச்சிங் சென்டர் நோக்கித் தள்ளும் முயற்சியே: உதயநிதி ஸ்டாலின்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nமகாராஷ்டிராவில் இன்று 8,151 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 8,151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,09,516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 6,297 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 6,297 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,76,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3094 பேருக்குப் பாதிப்பு…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,59,154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,89,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nசென்னை சென்னையில் இன்று 857 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று இரண்டாம் நாளாக கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ்…\nபயணிகள் விமானங்கள் 10% இராணுவ வான்வெளி பாதையை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி\nசேஸிங்கில் இந்தமுறை சொதப்பவில்லை – எழுச்சிகண்ட பஞ்சாப் அணி டெல்லியை 5 விக்கெட்டில் வென்றது\nதோனியின் செயல்பாடுகள் எதைக் காட்டுகின்றன\nடிஆர்பி ரேட்டிங்ஸ் முறைகேடு – சிபிஐ அமைப்பை களமிறக்கிவிட்ட பாரதீய ஜனதா\nதூக்கி எறியப்பட்ட 26 மில்லியன் டன் துணிகளை மறுசுழற்சி செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/gangai-amaren-will-be-honoured-by-tokyo-tamil-sangam/", "date_download": "2020-10-20T23:57:20Z", "digest": "sha1:GVWIPL7NK3CNUPNIPN7DNBLQWWLWGBQK", "length": 15840, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "டோக்கியோ தமிழ்ச்சங்கத்தில் கங்கை அமரனுக்கு பாராட்டு.. | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nடோக்கியோ தமிழ்ச்சங்கத்தில் கங்கை அமரனுக்கு பாராட்டு..\nடோக்கியோ தமிழ்ச்சங்கத்தில் கங்கை அமரனுக்கு பாராட்டு..\nஅன்னக்கிளியில் இளையராஜாவுடன் 1975-ல் துவங்கிய இசைப்ப��ணம், பாடலாசிரியராக 2500-க்கு மேற்பட்ட பாடல்கள், இயக்குநராக 17 படங்கள், இசையமைப்பாளராக 127 படங்கள், நடிகராக 50-க்கு மேற்பட்ட படங்கள், பாடகராக 300-க்கும் மேற்பட்ட படங்கள், தயாரிப்பாளராக 4 படங்களில் பணியாற்றிய கங்கை அமரனை கெளரவிக்கும் பொருட்டு உலக இசை தினமான வரும் ஜூன் 21-ம் தேதி அன்று டோக்கியோ தமிழ்சங்கம் (Tokyo Tamil Sangam)சார்ந்த\nகணேசன் ஹரி நாராயணன், மலேசியாவை சேர்ந்த தமிழ் எக்ஸ்பேட்ஸ் மற்றும் உலகெங்கும் உள்ள 30-க்கும் மேற்பட்ட தமிழ்ச் சங்கங்களுடன் இணைந்து உலக இசை தினத்தை விமரிசையாக நேரலையில் கொண்டாட விருக்கிறது.\nகொரோனாவின் பாதிப்பினால் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் மனதிற்கு சிறிதளவில் தங்களால் இயன்ற அளவிற்கு மக்களின் மனதிற்கு, இதம் தரும் அளவிற்கு இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.\nஇந்நிகழ்ச்சில் தமிழ் சினிமாவில் 45 வருடத்திற்கு மேல் பாடலாசிரியர், கதாசிரியர், இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர் என பல்வேறு முகம் கொண்ட கங்கை அமரன் கெளரவிக்கப்படுகிறார்.\nநிகழ்ச்சியில் பங்கேற்கும் கங்கை அமரனுடன் தமிழ் திரையுலக பிரமுகர்கள் மற்றும் தமிழ் திரையுலக முன்னணி பாடகர்கள், உலகெங்கும் உள்ள தமிழ்ச் சங்கங்களை சேர்ந்த பாடகர்கள் தங்கள் இசையுடன் நேரலையில் அவருடன் பயணிக்கிறார்கள்.\nஇது இசை வரலாற்றில் முதல் முறையாக நேரலையில் ஓர்இசை வேள்வி என்பது குறிப்பிடத்தக்கது. இசையின் இளவலுடன் ஓர் இன்னிசைப் பயணமாய் ஒரு மாபெரும் தவம் செய்த கலை ஞனுக்கு இசையால் மகுடம் சூட்டும் வரமாய் இந்நிகழ்ச்சி வடிவமைக்கப் பட்டுள்ளது.\nசிங்கப்பூரைச் சேர்ந்த தி பனானா லீஃப் அப்போலோ, துபாய் ரமேஷ் ராமகிருஷ்ணனின் லீப் ஸ்போர்ட்ஸ், Dr.J.ஹரிஹரன் உறுதுணையுடன் நடைபெறும் இந்நிகழ்ச்சி இந்திய நேரம் வரும் ஞாயிறு (21/6/2020) மாலை 4 மணிக்கு, மலேசியா நேரம் மாலை 6:30, ஜப்பானிய நேரம் இரவு 7:30 மணிக்கு டோக்கியோ தமிழ்ச் சங்கம், மலேசியா தமிழ் எக்ஸ்பேட்ஸ் மன்றம், பொன் மாலை பொழுது UAE, தாய்லாந்து தமிழ்ச் சங்கம், இந்தோனிசியா தமிழ் சங்கம், தமிழர் INC, மெல்போர்ன், ஆஸ்திரேலியா மணிலா தமிழ்ச் சங்கம், டாமன் முத்தமிழ் மன்றம், UAE தமிழ்ச் சங்கம், ஸ்லவ் தமிழ்ச் சங்கம் UK, டிவின் லைட்ஸ் தமிழ் அசோசியேஷன் மின்னேஸ்டா USA, ஐ ஃபார் இந்தியா, UK, தமெனிக்கா TV, கலிபோஃர்னியா டிவி உள்ளிட்ட 30-க்கும் ம��ற்பட்ட உலக தமிழ் சங்கங்களின் ஃபேஸ்புக் பக்கங்களிலும் சாணக்யா யூடியூப் சேனலிலும் நேரலையாக ஒளிபரப் பாகிறது.\n போலீஸ் அதிகாரியாக கார்த்தி நடிக்கும் “தீரன் அதிகாரம் ஒன்று” பச்சோந்தி ஜூலி கொதிக்கும் நெட்டிசன்கள்\nPrevious ஓடிடியில் ரிலீஸான வேகத்தில் ‘பெண்குயின்’ தமிழ் ராக்கர்ஸில் வெளியானது….\nNext சுஷாந்த் சிங் ராஜ்புத் ஒய்.ஆர்.எஃப் உடனான ஒப்பந்தத்தை முறிவு செய்தது ஏன்….\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் வழக்குப்பதிவு….\nஜெயம் ரவியின் ‘பூமி’ படத்தின் கடைக்கண்ணாலே பாடல் ப்ரோமோ…..\nசொர்க்கபுரி, மயாபுரி என பிரிந்த பிக்பாஸ் இல்லம்…\nமகாராஷ்டிராவில் இன்று 8,151 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 8,151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,09,516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 6,297 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 6,297 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,76,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3094 பேருக்குப் பாதிப்பு…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,59,154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,89,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nசென்னை சென்னையில் இன்று 857 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று இரண்டாம் நாளாக கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ்…\nபயணிகள் விமானங்கள் 10% இராணுவ வான்வெளி பாதையை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி\nசேஸிங்கில் இந்தமுறை சொதப்��வில்லை – எழுச்சிகண்ட பஞ்சாப் அணி டெல்லியை 5 விக்கெட்டில் வென்றது\nதோனியின் செயல்பாடுகள் எதைக் காட்டுகின்றன\nடிஆர்பி ரேட்டிங்ஸ் முறைகேடு – சிபிஐ அமைப்பை களமிறக்கிவிட்ட பாரதீய ஜனதா\nதூக்கி எறியப்பட்ட 26 மில்லியன் டன் துணிகளை மறுசுழற்சி செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/hamilton-is-champion-in-hungary-formula-1-race/", "date_download": "2020-10-20T23:18:09Z", "digest": "sha1:7EEFC5GPNNN5PJIVNO3ECNY7V2HFCJTN", "length": 11907, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "ஹங்கேரி ஃபார்முலா 1 கார்ப்பந்தயம் – 8வது முறையாக ஹாமில்டன் சாம்பியன்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஹங்கேரி ஃபார்முலா 1 கார்ப்பந்தயம் – 8வது முறையாக ஹாமில்டன் சாம்பியன்\nஹங்கேரி ஃபார்முலா 1 கார்ப்பந்தயம் – 8வது முறையாக ஹாமில்டன் சாம்பியன்\nபுடாபெஸ்ட்: ஹங்கேரி ஃபார்முலா-1 கார்ப்பந்தயத்தில் சாம்பியன் பட்டம் வென்றார் மெர்சிடஸ் அணியின் வீரர் ஹாமில்டன்.\nநடப்பாண்டின் 3வது கிராண்ட்பிரிக்ஸ் ஃபார்முலா-1 கார்ப்பந்தயம் நடைபெற்றது. இதில், மொத்தம் 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் பங்குபெற்றனர். பந்தய தூரம் 306.630 கி.மீ.\nஇதில், அத்தூரத்தை 1 மணிநேரம் 36 நிமிடங்கள் 12.473 விநாடிகளில் கடந்த மெரிசிடஸ் அணியின் பிரிட்டன் வீரர் ஹாமில்டன் சாம்பியன் பட்டத்தை வென்றார்.\nஹங்கேரி கிராண்ட்பிரிக்ஸ் போட்டியில், இவர் வெல்லும் 8வது சாம்பியன் பட்டமாகும் இது. இதன்மூலம், ஜெர்மனி வீரர் மைக்கேல் சூமேக்கர் சாதனையை சமன் செய்தார்.\nஹாமில்டன் இதுவரை 6 முறை உலக சாம்பியன் பட்டமும், 86 முறை கிராண்ட்பிரிக்ஸ் பட்டமும் வென்றுள்ளார்.\nசெரினா கர்ப்பமடைந்திருப்பது உண்மைதான்: உறுதி செய்த உதவியாளர் கிரிக்கெட்: இந்தியா – இலங்கை இன்று முதல் டெஸ்ட் ஆசிய விளையாட்டு போட்டிகள் 2018: பெண்கள் வில்வித்தையில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம்\nPrevious வேகப்பந்து வீச்சாளர்களை எச்சரிக்கும் இர்ஃபான் பதான் – எதற்காக\nNext மெஸ்ஸி சாதாரண மனிதர்தான்\nசேஸிங்கில் இந்தமுறை சொதப்பவில்லை – எழுச்சிகண்ட பஞ்சாப் அணி டெல்லியை 5 விக்கெட்டில் வென்றது\nதோனியின் செயல்பாடுகள் எதைக் காட்டுகின்றன\nஷிகர் தவான் மீண்டும் சதம் – பஞ்சாபிற்கு எதிராக 164 ரன்களை அடித்த டெல்லி..\nமகாராஷ்டிராவில் இன்று 8,151 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 8,151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,09,516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 6,297 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 6,297 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,76,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3094 பேருக்குப் பாதிப்பு…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,59,154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,89,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nசென்னை சென்னையில் இன்று 857 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று இரண்டாம் நாளாக கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ்…\nசேஸிங்கில் இந்தமுறை சொதப்பவில்லை – எழுச்சிகண்ட பஞ்சாப் அணி டெல்லியை 5 விக்கெட்டில் வென்றது\nதோனியின் செயல்பாடுகள் எதைக் காட்டுகின்றன\nடிஆர்பி ரேட்டிங்ஸ் முறைகேடு – சிபிஐ அமைப்பை களமிறக்கிவிட்ட பாரதீய ஜனதா\nதூக்கி எறியப்பட்ட 26 மில்லியன் டன் துணிகளை மறுசுழற்சி செய்வது எப்படி\n10, 12ம் வகுப்பில் பள்ளி முதல் மாணவர், நீட் தேர்வில் பூஜ்யம்: முறைகேடு நடந்திருப்பதாக புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/the-blackmark-of-my-name-blame-social-welfare-minister-minister-saroja-notification/", "date_download": "2020-10-20T23:26:13Z", "digest": "sha1:AD6AHONA23CX7FZK4I7ZYOC34PZNLRZE", "length": 19949, "nlines": 150, "source_domain": "www.patrikai.com", "title": "எனது நற்பெயருக்கு களங்கம் – அபாண்ட பழி! அமைச்சர் சரோஜா அலறல் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஎனது நற்பெயருக்கு களங்கம் – அபாண்ட பழி\nஎனது நற்பெயருக்கு களங்கம் – அபாண்ட பழி\nஅமைச்சர் சரோஜா மீது ரூ.30 லட்சம் கேட்டு மிரட்டியதாக சென்னை போலீசில் தர்மபுரி மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு துறை அதிகாரி புகார் கொடுத்திருந்தார்.\nஇதுகுறித்து அமைச்சர் சரோஜா , பெண் அதிகாரி “மக்கள் பணியாற்றும் என் மீது வேண்டுமென்றே அபாண்ட பழிசுமத்துகிறார்” என்று கூறியுள்ளார்.\nதர்மபுரி மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு துறை அதிகாரியாக பணியாற்றி வருபவர் மீனாட்சி. இவரிடம், பணி நிரந்தரம் செய்ய சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா 30 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக புகார் கூறப்பட்டது.\nஅமைச்சர் தன்னை மிரட்டியது தொடர்பான வீடியோ தன்னிடம் இருப்பதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.\nஇதுகுறித்து நான்கு நாட்களுக்கு பிறகு இன்று, சமூக நலத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,\n1.3.2017 அன்று தருமபுரி மாவட்ட நன்னடத்தை அலுவலர், குழந்தைகள் நலனுக்கென்று ஒதுக்கப்பட்ட மாவட்ட நிதியிலிருந்து போலியான ரசீதுகள் மூலம் அரசு நிதியை ராஜமீனாட்சி கையாடல் செய்து மோசடி செய்துள்ளதாக, சமூக பாதுகாப்புத் துறை ஆணையர் மற்றும் தருமபுரி மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் புகார் கடிதம் அளித்திருந்தார்.\nஅதன் பேரில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் சிப்காட் தனி மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களை விசாரணை அலுவலராக நியமித்து ராஜமீனாட்சியின் மீது பெறப்பட்ட புகார்களை விசாரணை செய்ய 6.3.2017 அன்று உத்தரவிட்டார்.\nதருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நன்னடத்தை அலுவலர் அளித்த அதே புகாரை தமது 15.3.2017 நாளிட்ட கடிதத்தின் வாயிலாக சமூக பாதுகாப்புத் துறை ஆணையர் அவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.\nமேற்கண்ட புகார்களின் பேரில் விசாரணை அலுவலரான, சிப்காட் தனிமாவட்ட வருவாய் அலுவலர் 21.4.2017 அன்று விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு தருமபுரி மாவட்ட குழந்���ைகள் பாதுகாப்பு அலுவலர் ராஜமீனாட்சி தருமபுரி மாவட்ட நன்னடத்தை அலுவலர் ஆகியோருக்கு குறிப்பாணை ஒன்றை 11.4.2017 அன்று அனுப்பினார்கள்.\n21.4.2017 அன்று தருமபுரி மாவட்ட நன்னடத்தை அலுவலர் மட்டும் விசாரணைக்கு ஆஜராகி, அவர் ஏற்கனவே தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தி ராஜமீனாட்சி செய்த பல்வேறு முறைகேடுகளை பட்டியலிட்டு வாக்குமூலம் அளித்துள்ளார்.\nராஜமீனாட்சி விசாரணைக்கு ஆஜராகாமல், தான் 20.4.2017 அன்று சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட உள்ளதால் தன் மீதான விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என 15.4.2017 அன்று விசாரணை அலுவலருக்குகடிதம் எழுதியுள்ளார்.\nவிசாரணை அலுவலர் இந்த விசாரணையை 8.6.2017 அன்றைக்கு ஒத்திவைத்தும், அக்குறிப்பிட்ட நாளில் தக்க மருத்துவ சான்றிதழுடன் ஆஜராக வேண்டுமென்றும் 24.4.2017 நாளிட்ட குறிப்பாணையன்றும் மீண்டும் ராஜமீனாட்சிக்கு அனுப்பி வைத்தார்.\nஇந்நிலையில், ராஜமீனாட்சி, 7.5.2017 அன்று மாலை 4.00 மணியளவில் சென்னையில் உள்ள எனது இல்லத்தில் என்னை சந்தித்து, தற்காலிகமாக பணிபுரிந்து வரும் தன்னை அந்தப் பதவியில் பணி நிரந்தரம் செய்யவும், சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யவும் கோரிக்கை வைத்தார்.\nஆனால், இந்த பணியில் தற்காலிமாக நியமனம் செய்யப்பட்டவர்களை நிரந்தரம் செய்யவதற்கு அரசு விதிகளில் இடமில்லை என்பதை அவரே நன்கு அறிவார். எனவே, இப்பணியை அவருக்கு நிரந்தரம் செய்ய அரசு விதிகளில் இடமில்லை என எடுத்துக் கூறி, அவரது கோரிக்கைகளைப் பரிசீலிக்க இயலாது என கூறினேன்.\nமேலும், தன் கோரிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர், துறை ஆணையர் மற்றும் துறைசெயலாளரை சந்திக்காமல் நேரடியாகத் துறை அமைச்சரை சந்தித்ததே எனது நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் உள் நோக்கம் கொண்டது என்பது தெளிவாகிறது. ஊடகங்களில் ராஜமீனாட்சி குறிப்பிட்டது போல, என்னை சந்திக்குமாறு நான் அவரை அழைக்கவே இல்லை.\nஎனவே, தன் மீது நடத்த இருக்கும் அரசு நிதி கையாடல் விசாரணையை திசை திருப்பும் உள்நோக்கத்துடனும், எந்தவித குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாமல் மக்கள் பணியாற்றி வரும் என் மீது களங்கம் ஏற்படுத்தும் விதமாக வேண்டுமென்றே அபாண்டமாகவும், சிலரின் தூண்டுதல் காரணமாகவும் தவறான தகவல்களை ஊடகங்கள் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.\n���ாஜமீனாட்சி கூறிய அனைத்துப் புகார்களும் உண்மைக்குப் புறம்பானவை என்பதை ஆணித்தரமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஎன் தாயாருக்கும் பின்னணி பாடியவர் சுசீலா: ஜெயலலிதா ஜெ. வென்ற ஆர்.கே. நகர தொகுதிக்கு தேர்தல் எப்போது : தேர்தல் கமிஷனர் பதில் ஜனாதிபதி 3-ந்தேதி சென்னை வருகை\nPrevious பஸ் தொழிலாளர் பிரச்சினையில் முதல்வர் கவனம் செலுத்த ஓபிஎஸ் வேண்டுகோள்\nNext அதிக மதிப்பெண் விளம்பரம் கூடாது தனியார் பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை\n10, 12ம் வகுப்பில் பள்ளி முதல் மாணவர், நீட் தேர்வில் பூஜ்யம்: முறைகேடு நடந்திருப்பதாக புகார்\nஒருமுறை நீட் பயிற்சி என்பது தனியார் கோச்சிங் சென்டர் நோக்கித் தள்ளும் முயற்சியே: உதயநிதி ஸ்டாலின்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nமகாராஷ்டிராவில் இன்று 8,151 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 8,151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,09,516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 6,297 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 6,297 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,76,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3094 பேருக்குப் பாதிப்பு…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,59,154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,89,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nசென்னை சென்னையில் இன்று 857 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று இரண்டாம் நாளாக கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ்…\nசேஸிங்கில் ���ந்தமுறை சொதப்பவில்லை – எழுச்சிகண்ட பஞ்சாப் அணி டெல்லியை 5 விக்கெட்டில் வென்றது\nதோனியின் செயல்பாடுகள் எதைக் காட்டுகின்றன\nடிஆர்பி ரேட்டிங்ஸ் முறைகேடு – சிபிஐ அமைப்பை களமிறக்கிவிட்ட பாரதீய ஜனதா\nதூக்கி எறியப்பட்ட 26 மில்லியன் டன் துணிகளை மறுசுழற்சி செய்வது எப்படி\n10, 12ம் வகுப்பில் பள்ளி முதல் மாணவர், நீட் தேர்வில் பூஜ்யம்: முறைகேடு நடந்திருப்பதாக புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/the-sacred-thread-wear-of-all-castes-ramanuja-exertion-again/", "date_download": "2020-10-20T23:39:46Z", "digest": "sha1:ILLPFIDCDWBGBDH4IU3FQ5TNX6OM55WT", "length": 15226, "nlines": 148, "source_domain": "www.patrikai.com", "title": "அனைத்து சாதியினருக்கும் பூணூல்! மீண்டும் ஒரு \"ராமானுஜ\" முயற்சி! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n மீண்டும் ஒரு “ராமானுஜ” முயற்சி\n மீண்டும் ஒரு “ராமானுஜ” முயற்சி\nஅனைத்து சாதியினருக்கும் பூணூல் அணிவிக்கும் நிகழ்வை நடத்தப்போவதாக காங்கிரஸ் கட்சி பிரமுகர் அமெரிக்கை நாராயணன் அறிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:\n“ இந்து தத்துவப் பிரிவுகளில் ஒன்றான விசிஷ்டாத்துவைதத்தின் முன்னோடியாக விளங்கியவர் இராமானுஜர். . சிறந்த மெய்யியலாளரான இவர், பிரம்ம சூத்திரத்திற்கு ஸ்ரீபாஷ்யம் என்ற ஓர் உயர்தர உரையை இயற்றி, ஆதி சங்கரரின் அத்வைதத் தத்துவத்திற்கு மாற்றுச்சொன்ன ஆன்மீகவாதி. திருவாய்மொழியின் செவிலித்தாய் எனப் போற்றப்படுபவர். தமிழ்நெறி போற்றும் வைணவர்.\nசாதி,மத வேறுபாடின்றி நம்பிக்கை கொண்டோருக்கு பூணூல் அணிவித்து பெரும் புரட்சியை ஏற்படுத்தியவர்.\nதற்போதைய சூழலில் பூணூல் அணிவதை வைத்து சாதி ஏற்றத்தாழ்வுகள் குறித்த பிரச்சினை எழ ஆரம்பித்திருக்கிறது. இது தேவையற்ற சர்ச்சை.\nஆகவே வரும் ஞாயிறு அன்று, ( ஆவணி அவிட்டத்திற்கு முதல் நாள் ) அனைவருக்கும் பூணூல் அணிவிக்கும் நிகழ்வை நடத்த திட்டமிட்டிருக்கிறேன்.\nபூணூல் நிகழ்வு குறித்த முகநூல் பதிவு\nநாட்டு நலம் வேண்டி சாதி, மத, மொழி, இன வேறுபாடிண்றி – நம்பிக்கையுள்ளவர்கள் ஒன்று சேர்ந்து ( நம்பிக���கையுள்ள விருப்பப் படுபவர்கள் பூணூல் அணிந்தும்) பூணூல் அணியாமலும் காயத்ரி மந்திர ஜபம் 2 மணி நேரம் ஜபிக்கலாம்.\nஆர்வமுள்ளவர்கள் அணுகுவதை வைத்து நிகழ்வு உறுதி செய்யப்படும். அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்” என்று அமெரிக்கை நாராயணன் தெரிவித்துள்ளார்.\nமேலும், “இந்த அறிவிப்பை வெளியிட்டு சில நாட்கள் ஆகின்றன. இதுவரை எவரும் தொடர்புகொள்ளவில்லை. இந்த, பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்புவோர் என்னை தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துவிட்டு என் வீட்டிற்கு வரலாம்” என்றும் அமெரிக்கை நாராயணன் தெரிவித்துள்ளார்.\nதொடர்புகொள்ள அமெரிக்கை நாராயணன் செல்போன் எண்: 98410 46342\n“இந்தியா” ( இல்லம்) எண்: 6, கலாஷேத்ரா அவின்யூ, இரண்டாவது தெரு, திருவான்மியூர், சென்னை- 41\n(திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் இருந்து ஐந்து நிமிட நடை தூரம்)\nநாள்: வரும் 6.08.2017 ஞாயிறு\nநேரம்: காலை 10 மணி\nநீட் தேர்வு: சிபிஎஸ்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் ராமேஸ்வரம் அகதிகள் மீது தாக்குதல்: சீமான் கண்டனம் தமிழகத்தில் நீட் தேர்வு அடிப்படையில் தரவரிசைப்பட்டியல் வெளியீடு\n, அனைத்து சாதியினருக்கும் பூணூல் மீண்டும் ஒரு “ராமானுஜ” முயற்சி\nPrevious 2 நாள் பொறுத்திருங்கள். – சஸ்பென்ஸ் வைத்தார் தினகரன்\nNext தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக்கோரி தொடரும் உண்ணாவிரதம்\n10, 12ம் வகுப்பில் பள்ளி முதல் மாணவர், நீட் தேர்வில் பூஜ்யம்: முறைகேடு நடந்திருப்பதாக புகார்\nஒருமுறை நீட் பயிற்சி என்பது தனியார் கோச்சிங் சென்டர் நோக்கித் தள்ளும் முயற்சியே: உதயநிதி ஸ்டாலின்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nமகாராஷ்டிராவில் இன்று 8,151 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 8,151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,09,516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 6,297 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 6,297 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,76,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள��ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3094 பேருக்குப் பாதிப்பு…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,59,154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,89,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nசென்னை சென்னையில் இன்று 857 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று இரண்டாம் நாளாக கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ்…\nசேஸிங்கில் இந்தமுறை சொதப்பவில்லை – எழுச்சிகண்ட பஞ்சாப் அணி டெல்லியை 5 விக்கெட்டில் வென்றது\nதோனியின் செயல்பாடுகள் எதைக் காட்டுகின்றன\nடிஆர்பி ரேட்டிங்ஸ் முறைகேடு – சிபிஐ அமைப்பை களமிறக்கிவிட்ட பாரதீய ஜனதா\nதூக்கி எறியப்பட்ட 26 மில்லியன் டன் துணிகளை மறுசுழற்சி செய்வது எப்படி\n10, 12ம் வகுப்பில் பள்ளி முதல் மாணவர், நீட் தேர்வில் பூஜ்யம்: முறைகேடு நடந்திருப்பதாக புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor-in-palghar/", "date_download": "2020-10-20T23:02:45Z", "digest": "sha1:OQGC6ZHJ2PHS4Y7HGKG3EM23CP2IJ35X", "length": 22929, "nlines": 203, "source_domain": "www.tractorjunction.com", "title": "இதில் பயன்படுத்தப்படும் டிராக்டர்கள் Palghar, 4 விற்பனைக்கு இரண்டாவது கை டிராக்டர்கள் Palghar", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\n4 பயன்படுத்திய டிராக்டர்கள் Palghar நல்ல நிலையில் உள்ள இரண்டாவது கை டிராக்டர்களைக் கண்டுபிடிக்கவும் Palghar டிராக்டர்ஜங்க்ஷனில் மட்டுமே. இங்கே, நீங்கள் பழைய டிராக்டர்களை விற்பனைக்கு பெறலாம் Palghar சிறந்த விலையில். பயன்படுத்திய டிராக்டர் விலை Palghar ரூ. 1,10,000 மட்டும்.\nடிராக்டர் வாங்க டிராக்டரை விற்கவும்\nபழைய டிராக்டர் வரிசைப்படுத்து விலை - குறைந்த முதல் உயர் வரை விலை - உயர் முதல் குறைந்த வரை\nநியூ ஹாலந்து எக்செல் 4710\nமஹிந்திரா யுவோ 575 DI\nமஹிந்திரா 275 DI TU\nபயன்படுத்திய டிராக்டர்கள் கண்டுபிடிக்க Palghar - செகண்ட் ஹேண்ட் டிராக்டர்கள் விற்பனைக்கு Palghar\nஒரு பயன்படுத்திய டிராக்டர் கண்டுபிடிக்க Palghar இடம்\nநீங்கள் ஒரு இரண்டாம் கை டிராக்டர் தேடும் Palghar\nஆம் என்றால், நீங்கள் சரியான இடத்தில் இருக்கிறீர்கள். டிராக்டர்ஜங்ஷன் 100% சான்றளிக்கப்பட்ட டிராக்டர்கள் Palghar இல் வழங்குகிறது.\nஇங்கே அனைத்து பழைய டிராக்டர்கள் ஒரு நியாயமான சந்தை விலையில் கிடைக்கும் Palghar அதன் அம்சங்கள் மற்றும் முழு ஆவணங்களுடன்.\nஎத்தனை டிராக்டர்கள் கிடைக்கும் Palghar\nதற்போது, 4 இரண்டாவது கை டிராக்டர்களை எண்ணுங்கள் Palghar கூடிய இடம் மற்றும் சரிபார்க்கப்பட்ட வாங்குபவர் விவரங்கள் உள்ளன.\nபயன்படுத்தப்பட்ட டிராக்டர் விலை Palghar\nஇங்கே, பயன்படுத்தப்பட்ட டிராக்டர்களின் விலை வரம்பு Palghar பகுதி ரூ. 1,10,000 to Rs. 7,00,000. பொருத்தமான பழைய டிராக்டரை வாங்கவும்: உங்கள் பட்ஜெட்டில் இடம்.\nடிராக்டர்ஜங்க்ஷனில், பழைய டிராக்டர்களை விற்பனைக்கு பெறுங்கள் Palghar அவற்றின் சிறந்த பொருத்தமான விலையில்.\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Nashik\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Ahmadnagar\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Pune\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Solapur\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Jalgaon\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Sangli\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Aurangabad\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Satara\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Latur\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Nagpur\nபயன்படுத்தப்படும் டிராக்டர்க��் விற்பனைக்கு Kolhapur\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Amravati\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/133517-jv-action-report-cotton-factory-issue", "date_download": "2020-10-20T22:56:13Z", "digest": "sha1:IMWTVUY5N6TML7SFEX7KUJRNHMNLDZDT", "length": 8430, "nlines": 170, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 13 August 2017 - கருகும் தென்னை... பிஞ்சிலேயே பழுக்கும் வாழை... வைகோ உறவுகளின் ஆலையால் விபரீதம்! | JV Action Report - cotton factory issue - Junior vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: எம்.எல்.ஏ தலைக்கு 25 கோடி - மீண்டும் ஏலம் ஆரம்பம்\nதினகரன் வெளியிட்ட பட்டியல்... ஆடுபுலி ஆட்டம் ஆரம்பம்\n“ஜெயலலிதா ஆத்மாவிடம் நான் பேசுவேன்\n - பிசுபிசுக்கும் சேகர் ரெட்டி வழக்கு\nகருகும் தென்னை... பிஞ்சிலேயே பழுக்கும் வாழை... வைகோ உறவுகளின் ஆலையால் விபரீதம்\nநீட் தேர்வு மட்டும்தான் சமூக நீதிக்கு எதிரானதா\n“ஐந்து வருஷ எம்.எல்.ஏ-வுக்கு ஆயுள் முழுக்க பென்ஷன்... 58 வயசு வரை வேலை பார்க்கும் அரசு ஊழியருக்கு இல்லையா\nதண்ணீர்... தண்ணீர்... கோவில்பட்டி கண்ணீர்\n“70 ஆண்டுகால கனவு இது” - அரசுக் கல்லூரி விவகாரம்... கதைவிடும் வேலுமணி\nமுண்டா தட்டும் தொழிலாளர்கள்... முரண்டு பிடிக்கும் என்.எல்.சி நிர்வாகம்\nகாக்கிகளுடன் மல்லுக்கட்டிய மறுகால்குறிச்சி... வைகோ காட்டிய நெகிழ்ச்சி\n“எக்ஸ்க்யூஸ் மீ... எல்லா பேரும் தப்பா இருக்கு\nநீதித் தமிழுக்காக நீண்ட போராட்டம்\nசசிகலா ஜாதகம் - 65 - ‘அரசியலை விட்டு விலகிவிடுவேன்’ - நடராசனுக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம்\nஜூ.வி. நூலகம்: ‘மார்க்ஸியத்தை சாமியாரிஸம் ஆக்கக் கூடாது\nகிறுக்கு ராஜாக்களின் கதை - அடுத்த இதழில் ஆரம்பம்...\nகருகும் தென்னை... பிஞ்சிலேயே பழுக்கும் வாழை... வைகோ உறவுகளின் ஆலையால் விபரீதம்\nகருகும் தென்னை... பிஞ்சிலேயே பழுக்கும் வாழை... வைகோ உறவுகளின் ஆலையால் விபரீதம்\n2011’ம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்கான ‘லங்கா ஸ்ரீ’ இணையதள வானொலியில் அறிவிப்பாளராக எனது ஊடகப் பயணத்தை ஆரம்பித்தேன். தொடர்ந்து ’ஜன்னல்’ சமூகத்தின் சாளரம் இதழின் நிருபராக மதுரையில் பணியாற்றினேன். கடந்த 2017 முதல் விகடன் குழுமத்தில் நிருபராக பணியாற்றி வருகிறேன். அரசியல், சுற்றுச்சூழல�� குறித்து எழுதுவதில் ஆர்வம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/do-men-have-the-benefit-of-eating-pear-fruit/ipl2020-rcbvsrh-sachin", "date_download": "2020-10-20T22:38:33Z", "digest": "sha1:DGPGNQ3L3H75ZHBFDKIKTLZB6ZXXYMLX", "length": 5428, "nlines": 41, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\nஆண்கள் பேரிச்சம்பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குதா.\nஆண்கள் பேரிச்சம்பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குதா.\nஆண்கள் பேரிச்சம்பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குதா.\nஆண்கள் பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் : பொதுவாக பேரிச்சம்பழம் ஊட்டச்சத்துக்கள் மிகுந்த பொருளாகவே கருதப்படுகிறது.இது வைட்டமின் வகைகள் நார்சத்து,ப்ரோடீன் போன்றவை நிறைந்து காணப்படுகிறது.இதை தொடர்ந்து உண்டு வந்தால் ஆண்களுக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை போன்ற தொல்லைகள் இருக்கவே இருக்காது. இந்த வைகையில் பேரிச்சம்பழத்தை ஆண்கள் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன என்பதை பின்வருமாறு காண்போம்.\nதினமும் பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் செரிமான மண்டலத்தை சரிசெய்து செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.\nபேரிச்சம்பழத்தை பாலுடன் கலந்து சாப்பிட்டால் உடலில் உள்ள சோம்பேறி தன்மை நீக்கப்பட்டு உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.\nஇதில் பொட்டாஷியம் இருப்பதால் ஆண்களுக்கு பக்கவாதம் வரும் வாய்ப்பு குறையும்.உடலில் கேட்ட கொலஸ்ட்ரால் அளவு குறையும்.\nஇந்த பழத்தில் இருப்பு சத்து இருப்பதால் இரத்த சோகை இருப்பவர்கள் உண்டு வருவது உடலுக்கு நல்லது.ஒல்லியாக இருப்பவர்கள் பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் உடல் பருமனடையும்.\nஇரவு தூங்குவதற்கு முன்பு ஆட்டு பாலில் ஒரு கையவு பேரிச்சம்பழத்தை போட்டு ஊறவைத்து விட்டு மறுநாள் காலை தேன் மற்றும் ஏலக்காய் பொடி கலந்து குடித்தால் உடலுக்கு நல்லது.\n#IPL2020: ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த பஞ்சாப்..\nடிசம்பர் 1 ஆம் தேதி முதல் முதலாம் ஆண்டு பொறியியல் வகுப்புகள் தொடக்கம்\n#IPL2020: சதம் விளாசிய தவான்.. 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த டெல்லி..\nஆன்டிபாடிகள் குறைந்தால் குணமடைந்த நோயாளியை கொரோனா தாக்கும் - ஐ.சி.எம்.ஆர்\nஒரு நிமிடத்திற்குள் கொரோனாவை கண்டறியும் பரிசோதனை கருவி.\nதமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மேலும் 50 பேர் உயிரிழப்பு\n#IPL2020: டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்��் பேட்டிங் தேர்வு..\nநகைச்சுவை நடிகர் கவுண்டமணி திரைப்படத்தில் நடிக்காததற்கு காரணம் என்ன தெரியுமா.\nஅமெரிக்காவை விட இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளது - பிரதமர் மோடி\nவிஜய் சேதுபதியின் மகளுக்கு மிரட்டல் -காவல்துறை வழக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2020/09/forbidden-love-anthology-stories-from.html", "date_download": "2020-10-20T22:14:46Z", "digest": "sha1:TDU2YPYGH7F3FOBS3SRFT3MG5WWH4GXI", "length": 15598, "nlines": 259, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: Forbidden Love - anthology stories from zee5", "raw_content": "\nநான்கு காமத்துடனான காதல் கதைகள். நான்கு பிரபல இயக்குனர்கள். பிரியதர்ஷன் நாயர், பிரதீப் சர்கார், அரிந்தம்ராய் சவுத்ரி, மகேஷ் மஞ்ச்ரேக்கர். நான்கு கதைகளில் காதல், காமம், துரோகம், உறவுகிடையே ஆன முரண் என அனைத்தையும் பேசுகிறது.\nபிரயதர்ஷனின் இயக்கத்தில் பாண்டிச்சேரியின் பின்னணியில் நடக்கும் கதை. அனுபமா குமாரின் மிக இயல்பான நடிப்பில் கொஞ்சம் க்ளைமேக்ஸ் முன்பே தெரிந்தாலும், சுவாரஸ்யம் குறையாததற்கு காரணம் அனுபமா குமார். அவரின் கண்களில் தெரியும் வெறுப்பு, காதல், சந்தோஷம், எல்லாமே சூப்பர்.\nபிரியாவுக்கும், கவுரவ் குப்தாவுக்கும் திருமணம் ஆகி ஏழு வருடங்கள் ஆகிறது. பெரிதாய் பிரச்சனையில்லை என்றாலும், திருமண வாழ்க்கையில் பெரும் சுவாரஸ்யமில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. தன் வாழ்க்கையில் சுவாரஸ்யமில்லாத நாட்களை ஸ்பைஸ் அப் செய்ய விழையும் பல விஷயங்கள் சமூகத்தில் பல பெண்கள் செய்வதே என்பதை உணர்ந்தவர்கள் மிகச் சிலரே. அதையெல்லாம் மீறி ரோல் ப்ளே ஆட்டம் ஒன்றை ஆடுகிறாள். அது எங்கே கொண்டு போய் விடுகிறது என்பதுதான் கதை. அஹானா குமாரின் நடிப்பு சிறப்பு.அரிந்தம் ராய் சவுத்ரிக்கு முதல் ஓடிடி படம். க்ளைமேக்ஸில் தன் இருப்பை காட்டியிருக்கிறார்.\nஹர்ஷ் குமார் பிரபல சர்ஜன். அவனின் பர்சனல் வாழ்க்கையில் ஒர் கரும்புள்ளி இருக்கிறது. அதை மீறி டாக்டர் சுதா அவளின் ஆஸ்பிட்டலில் சர்ஜனாய் சேர்க்கிறாள். அவனின் அபார திறமை அவளை இம்ப்ரஸ் செய்கிறது. அவளது வயதான கணவன் வைபவுக்கு பிரச்சனையாகிறது. அவருக்கு உதவ வருகிறான் ஏசிபி ஆதித்யா. ஹர்ஷ்க்கும் சுதாவுக்குமிடையே நெருக்கம் உண்டாக என்னவாகிறது என்பதுதான் கதை. மகேஷ் மஞ்ச்ரேக்கரின் வழக்கம் போல டார்க் வகை கதை. மிக சுலபமாய் கையாண்டுள்ளார். ரைமா சென்னின் நடிப்பு பெரிதாய் சோபிக்கவில்லை என்றே சொல்ல வேண்டும்.\nஹோமோ செக்ஸுவல் காதலர்கள். சமூகத்தின் அழுத்தம் தாங்காமல், திருமண பந்தத்தில் கியாவுடன் இணைகிறான். மெல்ல அவளுக்கு தெரிய வருகிறது தன் கணவனின் செக்ஸுவல் பிரச்சனை குறித்து. அதுவும் தன் தம்பி முறை இருக்கிறவனுடன் எனும் போது அதிர்ச்சி மேலோங்குகிறது. ஹோமோ செக்ஸுவாலிட்டி ஒரு வியாதி என்றும் நம்பும் சைக்காட்ரிஸ்டிடம் கூட்டி செல்கிறாள். பின்பு என்னவானது என்பது தான் கதை. கியாவின் மேல் செக்ஸுவல் ஆர்வம் வரவில்லை என்பதற்காக அவளை வளர்ந்த ஆண்டி ப்ராத்தல் வீட்டிற்குள் அழைத்துப் போய் அனுபவ பாடம் படிக்க வைக்கும் இடங்கள் கொஞ்சம் எக்ஸ்ட்ரீம் ஆனாலும், அந்த ஆண்டியின் கேரக்டரை வடிவமைக்க வைக்கப்பட்ட காட்சிகள் .செம்ம. ப்ரதீப் சர்காரின் இயக்கம். கொல்கத்தாவின் தெருக்கள். ஏரியல் ஷாட்கள் எல்லாமே என்கேஜிங்\nகண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒர் அந்தாலஜி.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nஎம்மி அவார்டை வாங்கிய ஆப்பிள் சீரீஸ்\nடைம் என்ன பாஸும் சிட்காம்களும்.\nபெர்முடா - நாவல் விமர்சனம் -1\nசாப்பாட்டுக்கடை -தேவி அக்கா குழம்புக்கடை\n24 சலனங்களின் எண். விமர்சனம் -2\n”நம்பர்” ஆட்டம் – ஓடிடி வெளியீட்டு படங்களின் வெற்ற...\n24 சலனங்களின் எண். விமர்சனம் -1\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actress-nayanthara-s-hot-photos-goes-viral-on-social-media-075504.html", "date_download": "2020-10-20T23:58:38Z", "digest": "sha1:A64KFBPRD5PKVABTJXBRMS5EJGGTSFLF", "length": 18019, "nlines": 194, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிரபல நடிகருடன் அரைகுறை உடையில் நெருக்கமாக இருக்கும் நயன்தாரா.. திடீரென தீயாய் பரவும் போட்டோஸ்! | Actress Nayanthara's hot photos goes viral on social media - Tamil Filmibeat", "raw_content": "\n5 hrs ago சோம்பப்டி பொடிப்பயலே.. அனிதாவுக்கு வாய் ரொம்ப ஜாஸ்தி தான்.. போன வேகத்தில் டக் அவுட்டான சோம்ஸ்\n6 hrs ago நெஞ்சழுத்தக்காரி சனம்.. முதல் ஆளாக வெளியே போய் அரக்கர்களை அந்தர் பண்ணிட்டாங்க.. ஓவரா பண்ண மொட்டை\n அட்டகாசமாக ஆரம்பமான நாடக டாஸ்க்.. அரச குடும்பத்தை அலற வைத்த அரக்கர்கள்\n6 hrs ago ஹெலன் சொன்னதெல்லாம் உண்மைதான்.. குடிகாரன் பீட்டர் பால்.. ஏமாந்து போய்ட்டேன்.. கதறி அழுத வனிதா\nLifestyle இன்னைக்கு இந்த 3 ராசிக்காரங்க வாழ்க்கையில அமைதியில்லாம தவிக்கப் போறாங்களாம்...\nNews நீட் தேர்வு முடிவில் எந்த குளறுபடியும் இல்லை.. விடைத்தாள்கள் போலியானவை.. தேசிய தேர்வு முகமை விளக்கம்\nAutomobiles டிராபிக் ரூல்ஸ் மீறுபவர்களை வெச்சு செய்யும் போலீஸ்... 15,000 பேர் கொண்ட லிஸ்ட் ரெடி\nSports எங்களையா கிண்டல் பண்றீங்க வரிசையாக டாப் 3 அணிகள் காலி.. மிரள வைத்த ஐபிஎல் டீம்\nFinance 10 மாதத்தில் 1.5 டிரில்லியன் டாலர்.. சீன பணக்காரர்கள் அதிரடி..\nEducation ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிரபல நடிகருடன் அரைகுறை உடையில் நெருக்கமாக இருக்கும் நயன்தாரா.. திடீரென தீயாய் பரவும் போட்டோஸ்\nசென்னை: நடிகை நயன்தாரா பிரபல நடிகர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nநடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் உச்ச நடிகையாக வலம் வருகிறார். முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடியாக நடித்து வருகிறார் நயன்தாரா.\nஅதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் உள்ளார். நடிகர்கள் சிம்பு மற்றும் பிரபு தேவாவை காதலித்தார் நயன்தாரா. திருமணம் வரை சென்ற அந்த காதல் பாதியிலேயே முறிந்தது.\nகடைசி நேரத்தில் இளையராஜாவை முத்தமிட்ட எஸ்பிபி.. மருத்துவர் பகிர்ந்த நெகிழ்ச்சி தகவல்\nதற்போது அவரை வைத்து நானும் ரவுடிதான் படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார் நயன்தாரா. இருவரும் லிவிங் டூ கேதர் முறையில் வாழ்ந்து வருகின்றனர். அண்மையில் காதலருடன் கோவாவுக்கு சுற்றுலா சென்றார் நடிகை நயன்தாரா.\nஅங்கு விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை பார்ட்டி, மியூஸிக் என கோலாகலமாக கொண்டாடினார். அவர்களின் பிறந்த நாள் செலிபிரேஷன் போட்டோக்களும் வீடியோக்களும் வைரலானது. அதனை பார்த்த பலரும் கடவுள் வரம் பெற்றவர் விக்னேஷ் சிவன் என பாராட்டி வந்தனர்.\nஅதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் தனி விமானத்தில் சென்னை திரும்பிய போட்டோக்களும் வெளியாகி வைரலானது. இந்நிலையில் நயன்தாராவின் மேலும் சில போட்டோக்கள் வைரலாகி வருகிறது. அதாவது நடிகை நயன்தாரா ஆண் ஒருவருடன் அரைகுறை உடையில் நெருக்கமாக இருப்பது போன்ற போட்டோக்கள்தான் அவை.\nஅந்த போட்டோவில் இருப்பவர் விஜய் சேதுபதி சாயலில் இருப்பதால் அவரா இது என்று கேட்டு வருகின்றனர் நெட்டிசன்கள். அதில் குட்டி ஜீன்ஸ் ட்ரவுசர், வெள்ளை நிற சட்டை அணிந்து படு கிளாமராக உள்ளார் நயன்தாரா.\nஆனால் இந்தக் காட்சி ஆரம்பம் படத்தின் காட்சி என்றும் வேறு ஒரு இளம் நடிகருடன் எடுக்கப்பட்ட நெருக்கமான காட்சி என்றும் நயன்தாராவின் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். நயன்தாராவின் ஓணம் செலிபிரேஷன் போட்டோஸ், பூப்பறிக்கும் போட்டோஸ், விக்கியுடன ரொமான்ஸ் செய்த போட்டோக்களை தொடர்ந்து தற்போது இந்த போட்டோவும் வைரலாகி வருகிறது.\nஏற்கனவே நடிகர் சிம்புவுடன் வல்லவன் படத்தில் நெருக்கமாக நடித்த காட்சிகள் மற்றும் விஷாலுடன் சத்தியம் படத்தி���் நெருக்கமாக நடித்த காட்சிகள் அண்மையில் வெளியாகி வைரலானது. அந்த வகையில் தற்போது இந்தக் காட்சியும் வைரலாகி வருகிறது.\nகொரோனா தளர்வுக்குப் பிறகு ஷூட்டிங்கில் பங்கேற்கும் நடிகை நயன்தாரா.. சம்பளத்தைக் குறைத்து அசத்தல்\nநடிகை நயன்தாராவுக்கு முன்னாள் காதலர் சிம்பு கொடுத்த லிப்லாக்.. திடீரென தீயாய் பரவும் 'அந்த' வீடியோ\nதீபாவளிக்கு ரிலீஸ்.. ஓடிடி-யில் வெளியாகிறது நயன்தாராவின் மூக்குத்தி அம்மன்.. பரபரக்கும் தகவல்\nஇந்தியில் ரீமேக் ஆகும் கோலமாவு கோகிலா.. நயன்தாரா ரோலில் நடிக்கும் பிரபல நடிகை யார் தெரியுமா\n நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nப்பா.. செம்ம்ம்ம்ம க்யூட்.. சும்மா சொல்லக்கூடாது.. சிம்புவும் நயனும்.. வேற மாதிரி இருக்காங்க\nபோற போக்கை பார்த்தா நயன் தாராவை ஓவர்டேக் பண்ணிடுவாரு போல.. குதிரையுடன் குட்டி நயன்தாரா\nமீண்டும் தொடங்கும் அண்ணாத்த படப்பிடிப்பு வைரலாகும் தகவல்.. கீர்த்தி சுரேஷ் கலந்துக்குறாங்களாம்\nநெஞ்சம் பதறுகிறது.. நீங்கள் இல்லை என்பதை மனம் நம்ப மறுக்கிறது.. எஸ்பிபி மறைவுக்கு நயன்தாரா இரங்கல்\nஅமெரிக்க இதழுக்காக அமேஸிங் போஸ் கொடுத்த நயன்தாரா.. ப்பா.. என்னா கிளாமர்.. வாயை பிளக்கும் ரசிகாஸ்\nகோவா டூர் ஓவர்.. தனி விமானத்தில் சென்னை திரும்பிய நயன்தாரா, விக்னேஷ் சிவன்.. வைரலாகும் போட்டோஸ்\nவாவ்.. பார்ட்டி.. கேக்.. மியூஸிக்.. டான்ஸ்.. காதலருக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்து அசத்திய நயன்தாரா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅய்யய்யோ.. நீ ரொம்ப விஷமோ.. பிக்பாஸையே பங்கம் செய்த சுரேஷ்\nசிங்கில் துணி துவைக்காதீங்க.. சுரேஷை டார்கெட் செய்த சனம்.. ஒத்து ஊதிய ரியோ..நச் பதிலடி கொடுத்த கேபி\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ரேகாவின் முதல் பதிவு.. ரெண்டு செல்லக்குட்டீஸ்க்கு உம்மா\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t162492-topic", "date_download": "2020-10-20T23:00:52Z", "digest": "sha1:ZRY76H7TB6W3PRNTO7VYJ6TAL2SGUVPU", "length": 31064, "nlines": 175, "source_domain": "www.eegarai.net", "title": "இன்று! கார்கில் வெற்றித் திருநாள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சீனாவுக்கு எச்சரிக்கை செய்கிறதா இந்தியா பயிற்சியில் 4 நாட்டு போர்க் கப்பல்கள்\n» ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான தோல்விக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் டோனி கூறியது..\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» பெங்களூரூவில் தலைமறைவான இலங்கை டான் ஜெமினி பொன்சேகா கைது - தமிழக போலீசார் அதிரடி\n» கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு பிப்ரவரிக்குள் தேர்தல் - சத்யபிரத சாகு தகவல்\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n» பாகற்காய் ஜூஸில் உள்ள நன்மைகள்\n» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா\n» சளி உடனே வெளியேற வேண்டுமா\n» கைக்குட்டையில் ஒட்டியிருந்த காதல்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:33 am\n» பயனுள்ள மருத்துவ குறிப்புகள்\n» கனவுகளும் அதன் பலன்களும்\n» நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்\n» ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)\n» ஆறு அது ஆழம் இல்ல…\n» வரவுக்கு ஏத்த செலவு இருக்கணுமே தவிர..\n» இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியின் 99% கணக்குகள் ஆதாருடன் இணைப்பு: அஞ்சல் துறை அதிகாரி தகவல்\n» ''800 ''படத்திலிருந்து விலகினார் விஜய் சேதுபதி - 'நன்றி ’’வணக்கம்'' - சேதுபதி டுவீட்\n» வேலன்:-போட்டோ பூஸ்ட். -Photo Boost.\n» வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை\n» சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது\n» சும்மா இருப்பது சுலபமா \n» சர்வதேச பட்டினி நாடுகள் பட்டியல் - அதிர்ச்சி தரும் இடத்தில் இந்தியா\n» ஒரு பெண்ணின் முருகன் காலண்டர் கதை,,,\n» பீகார் தேர்தலில் களமிறங்கிய மோடியின் டூப்\n» தயவு செய்து என் மின்னஞ்சல் உள்ள போஸ்டை டெலீட் செய்யவும்\n» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி\n» கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன்\n» காய்கறி ( பழ) டாக்டர் \n» இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\n» வெளிநாடு தான்; ஆனால் விசா வேண்டாம்\n» பூமி படத்தின் கதை திருட்டு பிரச்சனை – ஜெயம் ரவிக்கு தமிழ் படிக்க தெரியாதா\n» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\n» நிரந்தமாக முடக்கப்படுகிறது தமி��் ராக்கர்ஸ் – திரையுலகினருக்கு இன்ப அதிர்ச்சி\n» கணிதம் கற்றுத்தரும் பாடம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nபல போர்களை சந்தித்து, இந்தியா வெற்றி கண்டுள்ளது. ஆனாலும், 'விஜய் திவஸ்' என்று இந்தியா முழுதும் கொண்டாடப்படும் வெற்றித் திருநாள், ஜூலை 26, கார்கில் வெற்றி நாள் தான்இந்தியப் போர்களை மூன்று விதமாக பிரிக்கலாம். வெள்ளையர், இந்தியர் வருவதற்கு முன், நம் நாட்டளவில் மன்னர்களுக்குள் நடந்தது, முதல் வகை போர்; வெளிநாட்டவர் வந்த பின், அவர்களுக்கும், நம் மன்னர்களுக்கும் நடந்தது, இரண்டாம் வகைப் போர்; நாம் சுதந்திரம் பெற்ற பின் நடந்த போர்கள் மூன்றாம் வகை.\nஇந்தியா சுதந்திரம் பெற்ற பின், நம்மிடமிருந்து பிரிந்து சென்ற பாகிஸ்தானுக்கும், நமக்கும் முதல் போர் நடந்தது. காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு இல்லை. இரு தரப்பிலும், இந்த பிரச்னை நீறு பூத்த நெருப்பாக உள்ளது.வல்லபாய் படேல், சத்தமில்லாமல் பல சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைத்து, ஏக இந்தியாவை உருவாக்கியது, வரலாற்றில் மாபெரும் புரட்சி.கோவா, டையூ, டாமன் ஆகிய மாநிலங்கள், 1961ல் ஒரே நாள் யுத்தத்தில் மீட்கப்பட்டன. 1962ல் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் ஒரு எல்லை போர் மூண்டது. சில வாரங்களிலேயே அந்தப்போர் முடிவுக்கு வந்து, 'மக்மோகன் கோடு' என்ற எல்லை நம்மாலும், சீனாவாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.இந்தியாவுக்கு இரட்டை வெற்றிஇந்தியா,1950 ஜனவரி,26 அன்று குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டாலும், நம்மிடம் போர் கருவிகள் முற்றிலும் இல்லாத நிலையில், வீரர்கள் தம்மைக் காத்துக் கொள்ள, போதிய கம்பளி உடை, உபகரணங்கள் கூட இல்லாத நிலையில், நடந்த போர் என்றால் மிகையில்லை. நாம், நம்மை பெரிய அளவுக்கு வலுப்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற சிந்தனையை விதைத்த போர் அது; செயல்படுத்தவும் பட்டது. இந்தியா - பாகிஸ்தான் போர், 1965 மற்றும் 1971ல் நடந்தது. இரண்டு போரிலுமே இந்தியா தான் வெற்றி பெற்றது. பாகிஸ்தானை சரணடைய கெடு நிர்ணயித்து, வெற்றியை உறுதி செய்தார், ஜெனரல் மானெக் ஷா.வங்கதேசம் என்ற தனிநாடு, பாகிஸ்தானிலிருந்து பிரிந்து உருவாகியது. இதில், இந்தியாவுக்கு இரட்டை வெற்றி.கார்கில் என்ற இடம், இமயத்தின் மடியில் ஸ்ரீநகரிலிருந்து, லே என்ற லடாக்கின் தலைநகர் செல்லும் பாதையில், 200 கி.மீ., துாரத்தில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து, 15 ஆயிரம் அடி முதல் 20 ஆயிரம் அடியில் உள்ளதால், ஆண்டில் மூன்று மாதம் தான் கோடை மாதம்; மீதி நாள் குளிர், மழை என்பது என்னவென்று உள்ளூர்வாசிகளுக்கு தெரியாது; நாமும் பார்க்க முடியாது. பல முறை, பனி மழை பெய்யும்.அங்குள்ள குளிரை சொல்லால், எழுத்தால் விவரிக்க முடியாது. தண்ணீர் தேவை என்றால், பனிக்கட்டியை உருக்கி தான் உபயோகிக்க வேண்டும்.பணியில் இருக்கும் போது, உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை கம்பளி சீருடை, ஓய்விலிருக்கும் போது கம்பளிகளுக்குள்ளே, 'ஸ்லீப்பீங் பேக்'கில், 24 மணி நேரமும் சூடு பரப்பிக் கொண்டிருக்கும்.மண்ணெண்ணெயில் இயங்கும், புகாரி எனும் தணல் பரப்பும் உபகரணம் இயங்கும். பங்கர் வாழ்வு, டென்ட் வாழ்வு தான், படை வீரர்களுக்குஅங்கு, எல்லையின் இருபுறமும் காவல் பார்க்கும் வீரர்கள், குளிர் காலத்தில் பங்கர்களை அப்படியே விட்டு விட்டு, கீழே சென்று, மீண்டும் குளிர் குறையும் போது (அக்டோபர் - மார்ச் வரை), பழையபடி வந்து கடமையை மேற்கொள்வர்; இது, இரு தரப்பும் கடைப்பிடித்த எழுதப்படாத சட்டம்.'ஆப்பரேஷன் விஜய்'ஆனால், 1999ல் இந்தியப் படை கீழிறங்கி வந்த போது, வஞ்சகமான பாகிஸ்தான் படைகள் தங்கி, கொஞ்சம் கொஞ்சமாக, நம் படைகள் தங்கி இருந்த இடத்தை, நம் மண்ணை ஆக்கிரமித்து, 150 - 200 கி.மீ.,யை உருவிக் கொண்டது; அதை மீட்டெடுத்தது தான், கார்கில் போர்.உள்ளூர் மாடு மேய்ப்போர் மூலம், நம் படைக்கு தகவல் வந்தது. செய்தி கேள்விப்பட்டு, நிலைமையை கண்டறிய, ரோந்து சென்ற சில இந்திய வீரர்களை, பாகிஸ்தானியர் பிடித்து, சித்ரவதை செய்து, கொன்றனர். இது, தீவிரவாதிகள் வேலையாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் நாம் இருந்த போது, நம் ராணுவக் கிடங்கில் பாகிஸ்தான் சுட்டதில், ஆக்கிரமிப்பு உறுதியானது. அப்போதைய பிரதமர் வாஜ்பாய், போர் பிரகடனப்படுத்தினார். 'ஆப்பரேஷன் விஜய்' அறிவிக்கப்பட்டது; முப்படைகளும் களத்தில் இறங்கின. கடற்படை, கராச்சி துறைமுகத்திற்கு உதவி, துருப்பு எதுவும் வராமல் பார்த்துக் கொண்டது. பாகிஸ்தான் படை உயரமான இடத்தில் இருந்ததால், நம் நடமாட்டம் எளிதாக கவனிக்கப்பட்டு விடும் என்ற காரணத்தால், நம் படை, அங்குலம் அங்குலமாக, இரவு நேரத்தில் முன்னேறியது.எல்லைக் கட்டுப்பாடு கோட்டை, எக்காரணத்தாலும் கடக்கக் கூடாது என்ற ��ட்டளையோடு, கரடு முரடான கருங்கல் மலையடியில், மைனஸ் 20 டிகிரி குளிரில், நம் படை முன்னேறியது. நம் படை வீரர்கள் மனதில், உயிரா, நாடா என்ற ஒரே சிந்தனை தான்.தாய்த்திரு நாட்டை தகர்த்திடும் மிலேச்சரை மாய்த்திட விரும்பான் வாழ்வுமோர் வாழ்வாஅங்கு, எல்லையின் இருபுறமும் காவல் பார்க்கும் வீரர்கள், குளிர் காலத்தில் பங்கர்களை அப்படியே விட்டு விட்டு, கீழே சென்று, மீண்டும் குளிர் குறையும் போது (அக்டோபர் - மார்ச் வரை), பழையபடி வந்து கடமையை மேற்கொள்வர்; இது, இரு தரப்பும் கடைப்பிடித்த எழுதப்படாத சட்டம்.'ஆப்பரேஷன் விஜய்'ஆனால், 1999ல் இந்தியப் படை கீழிறங்கி வந்த போது, வஞ்சகமான பாகிஸ்தான் படைகள் தங்கி, கொஞ்சம் கொஞ்சமாக, நம் படைகள் தங்கி இருந்த இடத்தை, நம் மண்ணை ஆக்கிரமித்து, 150 - 200 கி.மீ.,யை உருவிக் கொண்டது; அதை மீட்டெடுத்தது தான், கார்கில் போர்.உள்ளூர் மாடு மேய்ப்போர் மூலம், நம் படைக்கு தகவல் வந்தது. செய்தி கேள்விப்பட்டு, நிலைமையை கண்டறிய, ரோந்து சென்ற சில இந்திய வீரர்களை, பாகிஸ்தானியர் பிடித்து, சித்ரவதை செய்து, கொன்றனர். இது, தீவிரவாதிகள் வேலையாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் நாம் இருந்த போது, நம் ராணுவக் கிடங்கில் பாகிஸ்தான் சுட்டதில், ஆக்கிரமிப்பு உறுதியானது. அப்போதைய பிரதமர் வாஜ்பாய், போர் பிரகடனப்படுத்தினார். 'ஆப்பரேஷன் விஜய்' அறிவிக்கப்பட்டது; முப்படைகளும் களத்தில் இறங்கின. கடற்படை, கராச்சி துறைமுகத்திற்கு உதவி, துருப்பு எதுவும் வராமல் பார்த்துக் கொண்டது. பாகிஸ்தான் படை உயரமான இடத்தில் இருந்ததால், நம் நடமாட்டம் எளிதாக கவனிக்கப்பட்டு விடும் என்ற காரணத்தால், நம் படை, அங்குலம் அங்குலமாக, இரவு நேரத்தில் முன்னேறியது.எல்லைக் கட்டுப்பாடு கோட்டை, எக்காரணத்தாலும் கடக்கக் கூடாது என்ற கட்டளையோடு, கரடு முரடான கருங்கல் மலையடியில், மைனஸ் 20 டிகிரி குளிரில், நம் படை முன்னேறியது. நம் படை வீரர்கள் மனதில், உயிரா, நாடா என்ற ஒரே சிந்தனை தான்.தாய்த்திரு நாட்டை தகர்த்திடும் மிலேச்சரை மாய்த்திட விரும்பான் வாழ்வுமோர் வாழ்வா நம்பற்குறிய அவ்வீரர்கள் தங்கள் உயிரை ஈந்தும், தாய்த்திரு நாட்டின் மண்ணை காக்க முடிவு செய்தனர்.\nவிமானப்படை மேலிருந்து குண்டு மழை பொழிந்தது. ஒரு, 'மிக் 21, மிக் 27, எம்.ஐ.18' ஹெலிகாப்டர் சேதமடைய, நான்கு வீரர்கள் இறந்தனர்; பைலட் நாசி கேதா சிறை பிடிக்கப்பட்டார். கடந்த, 1999 மே 3ல் துவங்கிய போர், ஜூலை 26ல், வெற்றி கொடி நாட்டியது. இந்தப் போரில், 1,860க்கு மேற்பட்டோர் காயமடைய, 527 வீரர்கள் வீர மரணத்தை சந்தித்தனர்.\nஇந்தப் போரில், 'ஹீரோ ஆப் படாலிக்' என்று தேசமே புகழ்ந்த, திருச்சியைச் சேர்ந்த மேஜர் சரவணன் நாட்டுக்கும், தமிழ் மண்ணுக்கும் பெருமை சேர்த்தார். ஒரு கட்டத்தில், அவரை திரும்ப வந்து விடும்படி, தகவல் கொடுக்கப்பட்டது.'தலைமை எதிரியை நெருங்கி விட்டேன்; வெற்றி அல்லது வீர மரணம்...' எனக் கூறி, ராக்கெட் லாஞ்சரை பயன்படுத்தி, எதிரிகளை பந்தாடி, முதல் வெற்றியை பிரகடனப்படுத்தினார்; அதைத் தொடர்ந்து, இறுதி வெற்றி தானாக வந்தது. அன்றைய பிரதமர், 'இந்தியாவுக்கு வெற்றி தேடித்தந்த இந்திய மகன்' என பாராட்டி, 'பரம்வீர் சக்ரா' என்ற மிகப்பெரிய விருதை அளித்து, கவுரவித்தார்.இந்திய நாடு பழம் பெரும் நாடு; நீரதன் புதல்வர்; இந்நினைவகற்றாதீர்ஜூலை, 26, கார்கில் வெற்றி திருநாள்; வாழ்க பாரதம்ஜூலை, 26, கார்கில் வெற்றி திருநாள்; வாழ்க பாரதம்முனைவர் ராஜமோகன்முன்னாள் விமானப் படை வீரர்தொடர்புக்கு:94422 32221\nகார்கில் போர் 21 ஆம் ஆண்டு வெற்றி தினம் இன்று.\nகடந்த ஆண்டு தினகரனில் வந்த செய்தி\nகார்கில் போர் 20ம் ஆண்டு வெற்றி தினமான நேற்று\nதிருச்சியில் ₹8.25 லட்சத்தில் புதுப்பொலிவுடன் புனரமைக்கப்பட்ட\nமேஜர் சரவணன் நினைவகம் திறக்கப்பட்டது.\nகடந்த 1999ம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில்\nவீரமரணமடைந்தவர் திருச்சியை சேர்ந்த மேஜர் சரவணன்.\nதிருச்சி வெஸ்ட்ரி பள்ளி முன்பு மேஜர் சரவணன் நினைவகம்\nகார்கில் போரின் 20ம் ஆண்டு வெற்றி தினத்தை முன்னிட்டு\nஇந்த நினைவகம் 8.25 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பொலிவுடன்\nபுனரமைக்கப்பட்டுள்ளது. இதில் நான்கு தூண்கள்\nஅமைக்கப்பட்டுள்ளது. அதில், அசோகா சின்னம், ராணுவ படை\nமுத்திரை, வீர சக்ரா முத்திரை மற்றும் சரவணன் பணிபுரிந்த\nபீகார் படைப்பிரிவு முத்திரை இடம் பெற்றுள்ளது.\nகார்கில் போர் 20ம் ஆண்டு வெற்றி தினமான நேற்று (வெள்ளி)\nராணுவ முறைப்படி புதுப்பிக்கப்பட்ட நினைவகம் திறக்கப்பட்டது.\nகலெக்டர் சிவராசு தலைமை வகித்தார்.\nபீகார் ரெஜிமென்ட் பிரிகேடியர் நடராஜ் திறந்து வைத்தார்.\nவிழாவில் மேஜர் சரவணன் உருவம் பொறிக்கப்பட்ட தபால்\nதலையை பிரிகேடியர் நடராஜன் வெளியிட மாநகராட்சி\nகமிஷனர் ரவிசந்திரன் பெற்று கொண்டார்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/10/10/lakhs-of-rupees-were-misappropriated-by-the-aiadmk-in-the-scheme-of-providing-goats", "date_download": "2020-10-20T23:52:55Z", "digest": "sha1:7RW5DAHXA4DR4GRNKJQWSMD4KG4MOP2K", "length": 7558, "nlines": 63, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Lakhs of rupees were misappropriated by the AIADMK in the scheme of providing goats", "raw_content": "\nஆடு வழங்கும் திட்டத்தில் பல லட்சம் ரூபாய் மோசடி : அதிமுகவினர் மீது சட்ட பஞ்சாயத்து இயக்கம் குற்றச்சாட்டு\nவேதாரண்யத்தில் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தில் பல லட்சம் ரூபாய் அதிமுகவினர் முறைகேடு ஈடுபட்டதாக தகவல் உரிமை சட்டத்தை கீழ் ஆதாரத்துடன் சட்ட பஞ்சாயத்து இயக்கம் குற்றச்சாட்டியுள்ளது.\nநாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கத்திரிப்புலம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆளும் அதிமுகவினர் போலியான பயனாளர்கள் பெயரில் தொடர்ந்து பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.\nவிலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தில் எவ்வளவு ஆடுகள், எத்தனை பயனாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. என காவல்துறையினர் உரிமை சட்டத்தின் கீழ் வேதாரண்யம் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் கேள்வி ஏழுப்பி இருந்தார்.\nஅதன் அடிப்படையில் வந்த தகவலில் விலையில்லா ஆடுகள் வழங்கியதில் பல லட்சம் ரூபாய் அதிகாரிகள் துணையோடு அதிமுகவினர் பல லட்சம் ரூபாய் முறைகேடு செய்தது தெரிய வந்தது.\nஇதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் புகார் அளித்தும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் வேதனை தெரிவித்துள்ளார்.\nவேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் ஓரு ஊராட்சியில் மட்டுமே பல லட்சம் ரூபாய் முறைகேடு நடைபெற்று இருக்கிறது என்றால், தமிழகம் முழுவதும் பல கோடி ரூபாய் அதிமுகவினர் முறைகேடுகளில் ஈடுபட்டு இருக்கும் வாய்ப்பு இருக்கிறது.\nஆகையால் அரசு விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தின் உண்மையான பயனாளர்கள் பெற்று இருக்கிறார்களா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.\n“மோடி அரசின் பி.எம் கிசான் திட்டத்தில் முறைகேடு” : ஆள��ம் கட்சி பிரமுகர்களுக்கு தொடர்பா\nஅண்மையில் பாஜகவில் இணைந்த நபர் நில மோசடி வழக்கில் சிறையில் அடைப்பு.. காஞ்சி குற்றவியல் போலிஸார் அதிரடி\nகூட்டத்தை கூட்டி வியாபாரம் பார்த்த தி-நகர் குமரன் சில்க்ஸ்... சீல் வைத்த சென்னை மாநகராட்சி (வீடியோ)\n“எடப்பாடி அரசின் கழுத்து, மத்திய அரசின் கையில்” - திருச்சி முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் உரைவீச்சு\nபா.ஜ.க அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மாற்று மசோதாக்கள் : பஞ்சாப் காங். அரசு அதிரடி\nதனது தவறுகளை மறைக்க நீட் தேர்வை வைத்து மாணவர்களை மிரட்டுகிறதா மோடி அரசு - NTA அறிக்கையால் அதிர்ச்சி\n“கலெக்சன், கமிஷன், கரெப்சன்தான் எடப்பாடி ஆட்சியின் இலக்கணம்” - முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் விளாசல்\nதமிழகத்தில் குறைந்துவரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை... உயிரிழப்பு கட்டுப்படுத்தப்படுமா\n“பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது இந்தியா” - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=284737", "date_download": "2020-10-20T22:57:57Z", "digest": "sha1:L2UNZMNZ3H7LPYMKZ3HQMBGF2CJNUVHM", "length": 6828, "nlines": 94, "source_domain": "www.kuriyeedu.com", "title": "சிறிலங்காவில் மேலும் 42 பேருக்கு கொரோனா – குறியீடு", "raw_content": "\nசிறிலங்காவில் மேலும் 42 பேருக்கு கொரோனா\nசிறிலங்காவில் மேலும் 42 பேருக்கு கொரோனா\nசிறிலங்காவில் மேலும் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nமினுவங்கொடை தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிப் பழகிய 20 பேருக்கும் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 22 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.\nஅதன்படி, மினுவங்கொடை கொரோனா கொத்தணியில் இதுவரை பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,972 ஆக அதிகரித்துள்ளது.\nமதிப்பிற்குரிய இயக்குனர் சிறீபதி ரங்கசாமி, நடிகர் விஜய் சேதுபதி மற்றும் கலைஞர்கள் அனைவருக்கும் அன்போடும் உரிமையோடும் நாம் எழுதிக்கொள்வது.\nநாளை நமதே எந்த நாளும் நமதே\nகுமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் வீரவணக்க நாள் இன்றாகும்\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 12 ம் நாள்\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் பதினோராம் நாள்\nதம��ழர்களுக்கு ஒரு வெளிவிவகாரக் கட்டமைப்புத் தேவை\nமுரளிதரன் பற்றி… தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் செய்தி\n20 ஆவது திருத்தம்: அதிகரிக்கும் எதிர்ப்பு\nபிரிகேடியர்.சுப.தமிழ்ச்செல்வன் உட்பட ஏழு மாவீரர்களின் 13 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு – யேர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவுப் பேச்சுப்போட்டி 2020 – சுவிஸ்\nபிரான்சில் லெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது 24ஆம் ஆண்டு நினைவேந்தல்.\n30 ஆவது அகவை நிறைவு விழா – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020 – சுவிஸ்\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nகலைத்திறன் போட்டி 2020 –யேர்மனி , வடமத்திய மாநிலம்\nயேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் 30ஆவது அகவை நிறைவு விழா.-பீலபெல்ட்\nதமிழ்க் கல்விக் கழகத்தின் 30ஆவது அகவை நிறைவு விழா யேர்மனி ஆன்ஸ்பேர்க்.\nதிலீபன் நினைவு நடன அஞ்சலி.\nசிறிலங்கா இனவாத அரசினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நினைவுப் பகிர்வு நடனம்\nதீயினில் எரிந்த தேசமே நினைவுகள் என்றும் உன்னைச் சுடுகின்றதா….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/ethirikku-ethiri-sattaiyadi-song-lyrics/", "date_download": "2020-10-20T23:52:30Z", "digest": "sha1:MONK6JTKUFAWNYMQLDZAMWRCTJTT7S32", "length": 7229, "nlines": 182, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ethirikku Ethiri Sattaiyadi Song Lyrics - Petra Maganai Vitra Annai Film", "raw_content": "\nபாடகி : கே. ஜமுனாராணி\nஇசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி\nபெண் : எதிரிக்கு எதிரி சாட்டையடி\nஇது அதிசய ராஜா காலமடி….\nஇது அதிசய ராஜா காலமடி….\nபெண் : எதிரிக்கு எதிரி சாட்டையடி\nஇது அதிசய ராஜா காலமடி….\nபெண் : வளரும் உல்லாச நிலையில்\nபெண் அழகினிலே தன் விழிகளை வீசும்\nபெண் : பலர் ஆசைக் கொண்டு தேடி\nபெண் : எதிரிக்கு எதிரி சாட்டையடி\nஇது அதிசய ராஜா காலமடி….\nபெண் : பதிலும் சொல்லாமல் பயமும் இல்லாமல்\nஇவர் பார்வையிலே உன் வீரமும் பலமும்\nபெண் : பதிலும் சொல்லாமல் பயமும் இல்லாமல்\nஇவர் பார்வையிலே உன் வீரமும் பலமும்\nபெண் : மிக நல்லவனைப் போலிருந்து\nபெண் : எதிரிக்கு எதிரி சாட்டையடி\nஇது அதிசய ராஜா காலமடி….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.tmmk.in/2012/08/21/", "date_download": "2020-10-20T23:06:25Z", "digest": "sha1:PFCSHLTCQ5D4XSW4HN6EOUYWBE7LAU5K", "length": 20335, "nlines": 169, "source_domain": "www.tmmk.in", "title": "August 21, 2012 | Tamilnadu Muslim Munnetra Kazhagam (TMMK) Official Website", "raw_content": "\nஈரோடு கிழக்கு மற்றும் ஈரோடு மேற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nதிருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nஅரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ள ஆளுநரின் செயல் சமூகநீதிக்கு எதிரானது – பேரா.ஜவாஹிருல்லா\nதமுமுக வெள்ளி விழா கருத்தரங்கம் பேரா.ஜவாஹிருல்லா\nகடலூர் வடக்கு, கடலூர் தெற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nகோவை வடக்கு, கோவை தெற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nதமுமுக வெள்ளி விழா கருத்தரங்கம் – பீட்டர் அல்போன்ஸ்\nலண்டன் பல்கலைக்கழக தமிழ்த்துறை மீண்டும் செயல்படத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை\nதமுமுக மமக-வில் இணைந்த தூத்துக்குடி இளைஞர்கள்\nதிருவாரூரில் தமுமுக மமக பேச்சாளர்களுக்கான பயிற்ச்சி முகாம்\nஈத் பெருநாளை முன்னிட்டு தாம்பரம் நகர தமுமுக ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக கபடி போட்டி\nAugust 21, 2012\tசமுதாய அரங்கம் 0\nஈத் பெருநாளை முன்னிட்டு தாம்பரம் நகர தமுமுக ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக கபடி விளையாட்டு போட்டி பெரியவர்கள், சிறியவர்கள் என இரண்டு குழுக்களுக்கும் தனித்தனியாக கபடி விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. எட்டு அணிகள் மோதிய சீனியர் பிரிவில் தமுமுக மாணவர் அணி முதல் பரிசையும், இரண்டாம் பரிசை அல் இக்வான் அணியினரும் பெற்றனா;. ஜுனியர் பிரிவில் அல் இஸ்லாஹ் அணியினர் முதல் பரிசையும், இரண்டாம் பரிசை அல் பத்தாஹ் அணியினரும் …\nஇளையான்குடியில் ஈதுல் ஃபித்ர் பெருநாள் தொழுகை\nAugust 21, 2012\tமார்க்க வளாகம் 0\nஇளையான்குடியில் ஈதுல் பித்ர் எனும் நோன்பு பெருநாளை முஸ்லிம்கள் அனைவரும் அனைவருக்கும் கொண்டாடினர். பெருநாளின் முதல் நிகழ்வாக அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகமும் திடல் தொழுகைக்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தது. இளையான்குடியில் உள்ள இக்ரா மெட்ரிகுலேசன் பள்ளி திடலில் தமுமுக தொழுகைக்கு ஏற்பாடு செய்துஇருந்தது. இத்தொழுகையில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர். மௌலவி மைதீன் உலவி …\nதிருச்சி – ஈதுல் ஃபித்ர் பெருநாள் தொழுகை\nAugust 21, 2012\tமார்க்க வளாகம் 0\nதிருச்சியில் த.மு.மு.க திருச்சி மாவட்ட���் சார்பாக ரமலான் பெருநாளை முன்னிட்டு ஈதுல் ஃபித்ர் பெருநாள் தொழுகை திருச்சி மரக்கமை அரசினர் சையது முர்துஸா மெல்நிலைப்பள்ளி மைதானத்தில் 20.08.2012 காலை 7.30 மணியளவில் நடைபெற்றது.மாநில தலைமை கழக பேச்சாளர் கோவை.ஜெய்னுல்ஆபிதீன் அவர்கள் மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.\nஆம்பூர் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் மற்றும் தடுப்பு சுவர் திறப்பு\nஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் மாதனூர் ஒன்pறியத்தில் அமைக்கப்;பட்ட குடிநீர் சிண்டெக்ஸ் மற்றும் தடுப்புச்சுவர் திற்ப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தேமுதிக மகளிரணி செயலாளர் மீரா தலைமை தாங்கினார். ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.அஸ்லம் பாஷா அவர்கள் ரூ.2.5 லட்சத்தில் அமைக்கப்பட்ட தடுப்புச்சுவர் மற்றும் சிண்டெக்ஸை திறந்து வைத்தார்.\nசென்னையில் இஸ்லாமிய பிரசாரப் பேரவை சார்பாக பெருநாள் தொழுகை – பேரா. எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் பெருநாள் உரை (ஆடியோ மற்றும் புகைப்படங்கள்)\nAugust 21, 2012\tமார்க்க வளாகம் 0\nசென்னையில் இஸ்லாமிய பிரசாரப் பேரவையின் சார்பாக ஈகை பெருநாள் தொழுகை டான் போஸ்கோ பள்ளிக்கூட மைதானத்தில் நடைபெற்றது. இத்தொழுகையில் ஏராளமான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொழுகை முடிந்த பிறகு தமுமுக மூத்த தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் MLA பெருநாள் குத்பா உரை நிகழ்த்தினார். அவ்வுரையில் இந்த இனிய நாளில் சகோதரத்துவம் மலரவும், அஸ்ஸாம் மற்றும் மியான்மர் முஸ்லிம்களின் வாழ்வில் வசந்தம் மலரவும், …\nதமிழகமெங்கும் தமுமுகவின் ஃபித்ரா விநியோகங்கள்\nAugust 21, 2012\tமார்க்க வளாகம் 0\nதமிழகமெங்கும் அனைத்து ஊர்களிலும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் வழங்கப்பட்ட ஃபித்ரா விவரங்கள்\nவடசென்னை மாவட்டம் பெரம்பூர் – பித்ரா விநியோகம்\nAugust 21, 2012\tமார்க்க வளாகம் 0\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் பெரம்பூர் பகுதி 35 வட்டத்தின் சார்பாக இஸ்லாமிய ஏழை எளிய மக்களுக்கு பித்ரா வழங்கும் நிகழ்ச்சி 18-08-2012, அன்று காலை 10 மணியளவில் முத்தமிழ் நகர் கிரசன்ட் பைத்துல்மால் வளாகத்தில் நடைப்பெற்றது.\nமக்கள் உரிமை இந்த வார இதழில்…\nதமுமுக மமக சேவை குழு\nஇப்போது நமது தமுமுக செய்தி��ளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்\nதமுமுக டெலிகிராம் குழுவில் இணைய இங்கே https://t.me/tmmkhqofficial க்ளிக் செய்யவும்\nமக்கள் உரிமை (17-21) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-20) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-19) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-16) மின்னிதழ்\nதமுமுக தலைமையகத்தில் நடைபெற்ற 74 வது சுதந்திர தின விழாவில் தமுமுக-மமக தலைவர் ஜவாஹிருல்லா அவர்கள் கொடியேற்றினார்\nஈரோடு கிழக்கு மற்றும் ஈரோடு மேற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nதிருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nஅரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ள ஆளுநரின் செயல் சமூகநீதிக்கு எதிரானது – பேரா.ஜவாஹிருல்லா\nதமுமுக வெள்ளி விழா கருத்தரங்கம் பேரா.ஜவாஹிருல்லா\nகடலூர் வடக்கு, கடலூர் தெற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nகாவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி: போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் கருத்து\nமனிதம் என்றால் என்னவென்று தமுமுக தோழர்களிடம் கேட்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் ஜி.எம். அக்பர் அலியின் உருக்கம்\nமனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அஸ்லம் பாஷா நம்மை விட்டு பிரிந்தார்\nவெளிநாடுகளில் இருந்து சென்னை,திருச்சி விமான நிலையங்களிற்கு வரும் புலம்பெயர் தமிழர்களுக்கு உதவ தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்கள் அறிவிப்பு\nசென்னை பல்கலைக்கழகத்தின் அரபு, உருது மற்றும் பார்சி துறையின் மேனாள் தலைவர் பேராசிரியர் பி.நிசார் அஹ்மது மறைந்தார்\nF j fairose: யா அல்லாஹ் கஷ்டம் நிறைந்த எங்கள் வாழ்வில் நீ என்றாவது ஒருநாள் மனம் நிறைந்த நிம்ம...\nAbdul Kader: இரவல் தந்தவன் கேட்கின்றான்... இல்லையென்றல் அவன் விடுவானா.... அனுப்பிய பிரதிநிதிய...\nசக்கரபாணி: சாதி மதம்: இனம்: எல்லாவற்றையும். தாண்டி மனித நேரமே பெரிதென உங்கள் தொண்டு போற்றுத...\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nமக்கள் உரிமை வார இதழ்\nஈரோடு கிழக்கு மற்றும் ஈரோடு மேற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nதிருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/40903-2020-09-29-13-14-11", "date_download": "2020-10-20T23:00:11Z", "digest": "sha1:FBEWFBPKVOQGYKIMFQVTGBWXTP5OIN7W", "length": 13503, "nlines": 307, "source_domain": "www.keetru.com", "title": "குரல்வளையை குறிபார்க்கும் தோட்டாக்கள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஇரு தென்னாப்பிரிக்கப் பெண் கவிஞர்கள்\nஐன்ஸ்டினின் சார்பியல் தத்துவமும், ஆசீவக மதமும்\nஇன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்\nம.க.இ.க-வின் பிளவிற்கும், சரிவிற்கும் காரணம் அரசியல் ரீதியிலான தோல்வியே\nஎன்னுள்ளும் எப்போதாவது - மிருகங்கள்\nஆர்.எஸ்.எஸ் இன் பிரிவாக மாற்றப்பட்ட என்ஐஏவும் மாவோயிச பூச்சாண்டியும்\nபட்டங்களை வழங்கும் பல்கலைக்கழகங்களில் காற்றில் பறக்கவிடப்படும் இடஒதுக்கீடு நடைமுறைகள்\nசனநாயகத்தையும் கூட்டாட்சியையும் காப்பாற்ற மாநிலங்களுக்குத் தன்னுரிமை வழங்குக\nவெளியிடப்பட்டது: 30 செப்டம்பர் 2020\nமுடிவு செய்ய வேண்டிய அதிகாரம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MzcyMzQ1OTM5Ng==.htm", "date_download": "2020-10-20T22:34:00Z", "digest": "sha1:NLH3K2NPT5MZCVF2ZRJ5ZJEVNPSRAFHX", "length": 10028, "nlines": 124, "source_domain": "www.paristamil.com", "title": "உடல் எடையை குறைக்கும் மீன் எண்ணெய்!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n10m2 அளவுக்கொண்ட Restauration rapide விற்பனைக்கு\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nஉடல் எடையை குறைக்கும் மீன் எண்ணெய்\nமீன் எண்ணெய் நமது உடலுக்கு தரும் சில நல்ல பலன்களை தெரிந்துக்கொள்ளுங்கள்...\nமீன் எண்ணெய் மாத்திரை சாப்பிடுவதால், இரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவை ஸ்கேன் செய்யும். அதிலும் சிலசமயம் இரத்தத்தில் ட்ரைகிளிசரைடு என்னும் கொலஸ்ட்ரால் இருந்தால், அது இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே இதை சாப்பிட்டால், இதில் உள்ள ஒமேகா ஃபேட்டி ஆசிட் அந்த ட்ரைகிளிசரைடை குறைத்துவிடும்.\nஎண்ணெய்களை குடித்தால், குண்டாவார்கள் என்று தான் தெரியும். ஆனால் இந்த எண்ணெய்யை சமையலில் பயன்படுத்தினால், உடல் அதிக எடை போடாமல் பார்த்துக் கொள்ளும்.\nஇந்த எண்ணெய்யை சாப்பிட்டால், மனம் சற்று ரிலாக்ஸ் ஆக இருக்கும். ஏனெனில் இதில் உள்ள EPA என்னும் நோய் எதிர்ப்புப் பொருள், மூளையை நன்கு சுறுசுறுப்போடு, எந்த ஒரு மன அழுத்தமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.\nஇந்த எண்ணெய்யில் உள்ள EPA, உடலில் ஏற்படும் மூட்டு வலிகளை சரிசெய்யும். மேலும் பெண்களுக்கு உடலில் கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் வலிகளை குறைக்கும். பெண்களின் இடுப்பு எலும்புகள் நன்கு வலுவடையும்.\nஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த எண்ணெயை சாப்பிட்டால், எந்த ஒரு சுவாசக் கோளாறு பிரச்சனையும் ஏற்படாது. இந்த எண்ணெய்யில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால், புற்றுநோயை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது.\nமுக்கியமாக இந்த எண்ணெய்யை கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சாப்பிட்டால், வயிற்றில் உள்ள குழந்தைக்கு கண்பார்வை நன்கு தெரிவதோடு, மூளை வளர்ச்சியும் நன்கு இருக்கும். மேலும் உடலுக்கு மட்டும் ஆரோக்கியத்தை தருவதோடு, சருமம் நன்கு மென்மையாக அழகாக பொலிவோடு இருப்பதோடு, கூந்தலும் பட்டுப் போன்று இருக்கும்.\nநீண்டநேர கம்ப்யூட்டர் பணி… குழந்தையின்மை பிரச்சினையை ஏற்படுத்துமா\nஅற்புத மருத்துவ பயன்களை அள்ளி தரும் வெந்தயம்...\nவயிற்றில் கொழுப்பு சேர்வதை தடுக்க..\nமுடி கொட்டுதல் பிரச்சனை ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும் \nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம��\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/perambalur/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-10-20T22:19:49Z", "digest": "sha1:L3XKAXMFAJOJH4YDBLRNDUHGS7MHRSSU", "length": 9173, "nlines": 103, "source_domain": "kallaru.com", "title": "தண்ணீர் கேட்டு வெண்மணி கிராமத்தில் சுவரொட்டி. தண்ணீர் கேட்டு வெண்மணி கிராமத்தில் சுவரொட்டி.", "raw_content": "\nஅரியலூர் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கொரோனா\nஆண்டிமடம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞா் கைது.\nஊராட்சித் தலைவா் மீது திமுக நிா்வாகியை தாக்கியதாக வழக்கு.\nபெரம்பலூா் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இன்று மின் தடை\nதமிழ்நாட்டின் இன்றைய கொரோனா நிலவரம்.\nHome பெரம்பலூர் / Perambalur தண்ணீர் கேட்டு வெண்மணி கிராமத்தில் சுவரொட்டி.\nதண்ணீர் கேட்டு வெண்மணி கிராமத்தில் சுவரொட்டி.\nதண்ணீர் கேட்டு வெண்மணி கிராமத்தில் சுவரொட்டி.\nபெரம்பலூர் மாவட்டம் குன்னம் கிராம தண்ணீர் கேட்டு வெண்மணி கிராமத்தில் சுவரொட்டி ஒட்டியுள்ளனர்.\nபெரம்பலூர் மாவட்டம் குன்னம் கிராம மக்களுக்கு தற்போது குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை போக்குவதற்காக வேப்பூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில் வெண்மணி கிராமத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மின்மோட்டார் மூலமாக குன்னம் கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது.\nஅதன்படி நேற்று முன்தினம் ஆழ்குழாய் கிணறு அமைக்க போர்வெல் எந்திரம் கொண்டு வரப்பட்டது. அதன்மூலம் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. அப்போது அதற்கு வெண்மணி கிராம இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி ஒத்திவைக்கப்பட்டது.\nஇந்நிலையில் குன்னம் கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பில் நேற்று வெண்மணி கிராம பகுதியில் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. அதில், வெண்மணி கிராம மக்கள் மற்றும் இளைஞர்களிடம் வேண்டுகிறோம். நாங்கள் ஆடம்பரத்திற்காக தண்ணீர் கேட்கவில்லை உயிர்வாழத்தான் கேட்கிறோம். நாங்கள் பிழைப்பிற்காக தண்ணீர் கேட்கவில்லை. எங்கள் உயிர் பிழைக்க கேட்கிறோம், என்ற உருக்கமான வாசகங்கள் இ���ம் பெற்றிருந்தன. இந்த சுவரொட்டி ஊர் முழுக்க ஒட்டப்பட்டிருந்தது. இதனால் வெண்மணி கிராம மக்களிடம் பரபரப்பு ஏற்பட்டது.\nPrevious Postபெரம்பலூாில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து சாலை மறியல். Next Postஷிந்தகா சுரங்கப்பாதை நாளை தற்காலிகமாக மூடப்படுகிறது.\nஅரியலூர் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கொரோனா\nஆண்டிமடம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞா் கைது.\nஊராட்சித் தலைவா் மீது திமுக நிா்வாகியை தாக்கியதாக வழக்கு.\nஅரியலூர் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கொரோனா\nஆண்டிமடம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞா் கைது.\nஊராட்சித் தலைவா் மீது திமுக நிா்வாகியை தாக்கியதாக வழக்கு.\nபெரம்பலூா் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இன்று மின் தடை\nதமிழ்நாட்டின் இன்றைய கொரோனா நிலவரம்.\nபொதுப்பணித்துறை பணியிலிருந்து 400 அயல்நாட்டவர்கள் பணிநீக்கம்.\nதுபாய் ஷார்ஜா இடையே பேருந்து இயக்கம் மீண்டும் துவங்கியது.\nவெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க\nசுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க\nஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்யனுமா\nஉங்க தலை முடி கொட்டுதா.. அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்..\nசருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க…\nஇயற்கையான முறையில் என்றும் உங்கள் முகத்தை பளிச்சிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/about/", "date_download": "2020-10-20T23:11:30Z", "digest": "sha1:UQQSFYJJ5APICDQEWNOZW5FU5GKOFDLH", "length": 13529, "nlines": 82, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "எங்களை பற்றி - மை லிட்டில் மொப்பெட்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nநீங்கள் ஒரு புதிய பெற்றோரா\nஉங்கள் பிறந்த குழந்தையை எப்படி கவனிப்பதென்று மலைப்பாக உள்ளதா\nஉங்க வீட்டு பெரியவங்க அருகில் இல்லையா\nநிறைய பேர் அட்வைஸ் செஞ்சு, எதை ஃபாலோ பண்றதுன்னு குழப்பமா \nதிட உணவுகள் எனப்படும் ஸாலிட்ஃபுட் எப்படி ஆரம்பிப்பது என பதட்டமா\nசிறு பிள்ளைகளுக்கு என்ன சாப்பிட கொடுப்பது என்று யோசனையா\nகுழந்தைக்கு போதுமான போஷாக்கு கிடைச்சுதா இல்லாயன்னு எப்படி தெரிஞ்சுக்குறது\nநீங்க சரியான இடத்துக்குத்தான் வந்துருக்கீங்க \nநான் டாக்டர் ஹேமா அல்லது டாக்டர் மம்மீ.இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை.என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலை தளத்தை ஆரம்பித்துள்ளேன்.\nபல தாய் மார்கள் யாரிடம் கேட்பது என்று தவிக்கிறார்கள்\nகுழந்தைக்கு எதை ஊட்டுவது ,எப்படி பாராமரிப்பது என்று நிறைய பேர் என்னிடம் சந்தேகம் கேட்பாங்க.இளம் தாய் மார்களுக்கு அவர்கள் சந்தேகங்களை தீர்ப்பதர்க்காகவே இந்த வலை தளத் தினுடே உதவ முடிவு செய்தேன்.\nஉங்களுடைய கையைப் பிடிச்சு குழந்தை வளர்ப்பில் கூடவே பயணம் செய்யப் போறேன்.பிள்ளைகளை எப்படி வளர்க்கணும் என்பதில் ஆரம்பித்து அவர்கள் வாந்தி எடுத்தாலோ அல்லது பேதி ஆனாலோ,பயமில்லாமல் என்னென்ன செய்யணும்,எப்படி செய்யணும் என்பது வரை நான் உங்களுக்கு வழி காட்டுவேன்.\nதிட உணவுகள் எப்படி கொடுப்பது,என்ன கொடுக்கலாம்,எந்த மாதத்தில் ஆரம்பிக்கலாம்,தாய்ப்பாலின் அருமை,தடுப்பூசி பற்றியும்,எளிய வீட்டு வைத்திய முறைகள் – இவை அனைத்தும் இங்கே காணலாம்.\nகுழந்தையின் ஆரோக்கியத்திற்காக சரியான தேர்வுகளை நம்பிக்கையுடன் எடுத்தால் நம் வாழ்வே எளிதாகும். நிறைய பிரச்சினைகளுக்கு முடிவு காண்பீர்கள்.\nஇனிமே பாப்பா சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடித்தால் கவலையோ அல்லது வம்பு பண்ணும் குழந்தையை எப்படி சமாளிக்க போறோம்னு பயமோ தேவை இல்லை.\nஹெலோ நான் டாக்டர் ஹேமப்ரியா,மொதல்ல நீங்க என்னை பத்தி ஒண்ணு தெருஞ்சுக்கணும்.\nநான் குழந்தை வளர்ப்பில் வல்லுநரோ அல்லது நிபுணரோ இல்லை. உங்களைப் போல் நானும் ஒரு சராசரியான தாய். குழந்தை வளர்ப்பு என்பது சாகசம் நிறைந்தது. நான் ஒரு டாக்டரா இருந்தும் கூட பல நேரத்தில் பதட்டமா இருக்கும்,நாம செய்றது சரியா,குழந்தைக்கு இது நல்லதா என்று. நீங்கள் என்னென்ன குழப்பம் அடைந்தீர்களோ நானும் அதையெல்லாம் அனுபவித்திருக்கிறேன்.\nநான் நிறைய விஷயங்கள் முயற்சித்துப் பார்த்து என் குழந்தைகளுடன் அனுபவித்து கற்றுள்ளேன் .மருத்துவ பின்னணி இருந்ததால்,ஒரு சிக்கலுக்கு என்ன தீர்வு,அதனுடைய காரணம், அதை எப்படி அணுக வேண்டும் என்பது எல்லாமே புரிந்தது.\nஎன் அனுபவத்தில் உணர்ந்தவைகளை இங்கு மற்ற இளம் தாய்மார்களுடன் பகிர்கிறேன்.\nபால் மறக்க மற்றும் திட உணவுகள்,டாய்லெட் பயிற்சி,நடக்கும் பிள்ளைகள் மற்றும் அவர்களுடைய தேவைகள்,உணவு அட்டவனைகள் பற்றியெல்லாம் விரிவாக பெற்றோர்களுக்கு எளிய முறையில் புரியும் விதமாக விளக்கி உள்ளேன்.\nநீங்கள் எங்கள் இலவச செய்தி மடலுக்கு உங்கள் ஈ மெயில் ஐடீ கொடுத்து பதிவு செய்யலாம்.\nபின் வரும் ஃபார்ம் நிரப்பினால் ,நான் உங்களுக்கு ஈ மெயில் மூலம் குழந்தை வளர்க்கும் கலை மற்றும் பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை அனைத்தும் அனுப்பி வைப்பேன்.\nதங்களது குழந்தைகளுக்கு சத்துமாவு மற்றும் பிற இன்ஸ்டன்ட் ஹெல்த் மிக்ஸ் களை தயாரிப்பதற்கு நிறைய பேருக்கு நேரமிருப்பது இல்லை . அதனால் தோன்றிய ஐடியா தான், எங்கள் வீட்டிலேயே குழந்தைகளுக்கான கஞ்சிப் பொடிகளை தயாரிப்பது மற்றும் விற்பனை செய்வது.\nசுத்தம் மற்றும் சுகாதாரமான முறையில் நாங்களே வீட்டில் தயாரித்து லிட்டில் மொப்பெட் ஃபுட்ஸ் என்ற பிராண்டில் விற்பனை செய்கிறோம்.\nஇந்த ஆரோக்கியமான குழந்தை உணவு பொருட்களில் எந்தவொரு ப்ரிஸர்வேடிவ்ஸ்,ஃப்ளே வரிங்,சுவை கூட்டிகளோ,கிடையாது. இவை எல்லாம் 100% இயற்க்கை உணவே\nஉங்கள் குழந்தைகளுக்கு இது முற்றிலும் பாதுகாப்பான உணவே\nமக்களால் அதிகம் விரும்பப்பட்ட சில வலை பதிவுகள் இதோ….\n• சளி,இருமலுக்கு 20 வீட்டுவைத்திய முறைகள்\n• சத்து மாவு வீட்டிலேயே செய்வது எப்படி\n• குழந்தை உணவு அட்டவணைகள்\n• சிறு குழந்தைகளுக்கான 50 முதல் உணவுகள்\nஉங்கள் கேள்விக்கு எங்களை அணுகவும்…ஈ மெயில் – info(dot)mylittlemoppet(dot)com\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\nகுழந்தைகளுக்கு உண்டாகும் வறட்டு இருமலுக்கான வீட்டு மருத்துவம்\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்\n​ரெசிபி இ-புக்கை இலவசமாக பெறுங்கள்:\"குழந்தைகளுக்கு கொடுக்கும் முதல் 50 வகை உணவுகள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://threadreaderapp.com/thread/1317123939131248640.html", "date_download": "2020-10-20T22:14:10Z", "digest": "sha1:MX2Z7GON3HWYUYEA663SO75OSO25BNHO", "length": 16396, "nlines": 136, "source_domain": "threadreaderapp.com", "title": "Thread by @saisrini129 on Thread Reader App – Thread Reader App", "raw_content": "\nபள்ளிகூட சிறுமிகளிடம் செக்ஸ் மெஸேஜுகள் அனுப்ப வேண்டி யது\n\" உன் நிர்வாண போட்டோவை எனக்கு அனுப்பு...\"\n\" இரவில் நீ என்ன டிரஸ் போடுவாய்... லிங்கரியா அல்லது நிர்வாணமாகவா..\"\n\" உன் மார்பகத்தின் அளவு என்ன..\"\nஇன்னும் வல்ராக செக்ஸ் வார்த்தைகள்..வாக்கியங்கள்.\nஇதை இப்போதுதான் MIRROR NOW இங்கிலீஷ் சேனலில் (15 Oct இரவு 2030 மணிக்கு), பார்த்து கொண்டு இருக்கிறேன்...\nஅந்த விவாதத்தை நடத்தும் பெண்மணி கிறிஸ்துவ ஸ்கூலையும் கிறிஸ்துவ அமைப்புகளையும் கிழி கிழி என்று கிழித்தெடுத்து விட்டார்...பதில்\nசொல்ல முடியாமல் இரண்டு கிறிஸ்துவர்களும் திணறி விட்டனர்..\nஅதையும் தவிர இவ்வளவு ஆதாரம் கையில் இருந்தாலும் ஏன் ADMK அரசு இவர்களை 3 மாதமாக கைது செய்யவில்லை. ஏன் இந்த 3 மாதமாக தமிழ் நாட்டின் எல்லா கிறிஸ்துவ அமைப்புகளும் இதை போலீஸ் கேசாக ஆக்க முடியாமல் தடை செய்ததை ADMK அரசு கண்டு\n ஏன் கிறிஸ்துவர்களுக்கு மட்டும் இந்த ADMK கவர்ன்மெண்ட் சட்டத்தை மீறி இவ்வளவு சலுகைகளை வழங்குகிறது..\" என்று அரசு Spoks person ஐம் வெளுத்து வாங்கி விட்டார்....\nமொத்தத்தில் தமிழ் நாட்டில் கிறிஸ்துவ பாதிரியார்களில் பலர் ஸ்கூல் போகும் மைனர் பெண் குழந்தைளுக்கு\nகூட செக்ஸ் தொல்லை நிறைய கொடுக்கிறார்கள் ...\nஅதை மூடி மறைக்க தமிழ்நாட்டின் எல்லா கிறிஸ்துவ இயக்கங்களும் படாத பாடு படுகின்றன....\nஅஇதிமுக இவர்கள் மேல் ஆக்க்ஷன் எடுக்க 3 மாதமாக தயங்கிக் கொண்டு இருக்கிறது....\nஎன்றும் இன்னும் பல விஷயங்களையும் MIRROR NOW TV CHANNEL நன்றாக இந்தியா பூரா\nதமிழ் நாட்டின் மானத்தை கப்பலில் ஏற்றி உலகமெல்லாம் பறப்பி விட்டது.....\nகாஷ்மீரில் ஸ்ரீநகர் அருபே ஜஹாங்கீர் பட் என்ற தீவிரவாதி மறைவிடம் ஒன்றில் இருந்துள்ளார். அவரை சுற்றி வளைத்த இராணுவத்தினர், அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். அவரிடம் நீங்கள் யார் என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர் பெயரை ஜஹாங்கீர் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஅப்போது ஜஹாங்கீர் உங்களுக்கு ஒன்றும் ஆகாது.யாரும் உங்களை சுடமாட்டார்கள்.உங்கள் குடும்பத்தை நி��ைத்துப்பாருங்கள்.ஆயுதங்களை போட்டு விட்டு சரணடையுங்கள் என்று கூறுவது வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து தயக்கத்துடன்,மேல்சட்டை அணியாதபடி ஜஹாங்கீர்கைகளை உயர்த்தியபடி வெளியே வருகிறார்\nஅவர், இராணுவத்தினர் அமர வைத்த இடத்தில் இருக்கிறார். அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுக்க வீரர் ஒருவர் குறிப்பிட்டதும் தண்ணீர் கொடுக்கப்படுகிறது. இந்த வீடியோவை இராணுவத்தினர் வெளியிட்டுள்ளனர். மேலும், ஜஹாங்கீரின் தந்தை தனது மகனை மீட்டுக் கொடுத்ததற்காக இராணுவத்தினரிடம் கண்ணீர் மல்க\n*காந்தியினை* தலைவராக பிராமணர்கள் ஏற்றனர்.அவர் பிராமணர் இல்லை, *காமராஜரை* காங்கிரஸ் கட்சிக்கு தலைவராகக்கவும் பிரதமராக்கவும் பிராமணர்களுக்கு தயக்கம் இல்லை, தயக்கம் காமராஜரிடம் இருந்தது\n*அப்துல்கலாமை மதம் பார்க்காமல் ஏற்று கொண்டவர்கள் பிராமணர்கள். கலாம் என்றால் கலகம் என்று பொருள்\nகவியரசர் *கண்ணதாசனையும்,* இசைஞானி *இளையராஜா* வினையும் மதிக்காத பிராமணர்கள் இல்லை. இவ்வளவுக்கும் அவ்விருவரும் பிராமணர் இல்லை\n*ஜேசுதாஸ்* பிராமணருமல்ல ஒரு *கிறிஸ்தவர்* ஆனால் அவரை அரவணைத்து புகழ்மிக்க பாடல்களை எல்லாம் பாடவைத்து புனிதமான சந்நிதியில் அக்குரலை\nஒலிக்க வைத்து கொண்டாடியது பிராமண சமூகம்\n*எம்.எஸ் சுப்புலட்சுமி* பிராமணர் அல்ல,கலைஞர் கருணாநிதியின் உறவினர். கலைஞர் உயிரோடு இருந்த வரை அவரை மதித்தது இல்லை. ஆனால் திருப்பதி ஆலயத்திலும் அவர் குரல்தான் ஒலிக்கும் இன்றும் என்றும் அது சுப்ரபாதமாக ஒலிக்கும் அவருக்கு அங்கு சிலையே உண்டு\nஒரு நாட்டில் \"சிகரெட்\" விற்பனை கிடையாது..\nவிற்பனை எதுமின்றி கடுப்பாகிப் போன \"சிகரெட்\" தயாரிக்கும் கம்பெனி ஒன்று, ஒரு ஆளை வேலைக்கு சேர்த்து, அவன் மூலம் பிரச்சார உக்தியை கையாண்டது..\nஅவன் இவ்வாறு விளம்பரம் செய்தான்:-\n1 திருடன் உங்கள் வீட்டுக்கு வரமாட்டான்..\n2 உங்களுக்கு முதுமையே வராது..\n3 பெண் குழந்தை பிறக்காது.இந்த விளம்பரத்தை பார்த்து எல்லோரும் சிகரெட் குடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.அந்நாட்டில் இருந்த சமூக ஆர்வலர் ஒருவர்,இந்த கதை தவறு என்பதை நீருபிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்\nநீதி மன்றத்தின் முன் வழக்கு வந்தது..\nசிகரெட் விற்பனை பிரதிநிதி நீதி மன்றத்தின் முன் ஆஜரானான்..\n\"இப்படி ஒரு கருத்தை விளம்பரம் செய்து உள்ளாய்..\nஇது அறிவியலுக்கு ஏற்றதாய் இல்லையே..\n“முதலில் நான் என்ன சொன்னேன்...\nசொன்னபடி செய்து காட்டிய மோதி ஜி ..\nஎந்த ராணுவ தளவாடங்களும் வெளிநாட்டில் இருந்துதான் வாங்க வேண்டும் ..\nஅதில் மனம் கொண்ட மட்டும் கமிஷன் அள்ள வேண்டும் என்ற 60 வருட லஞ்சலாவண்ய காங்கிரஸ் திட்டத்தை தவிடு பொடியாக்கி ...\nடாடா நிறுவனம் தயாரித்த பாட்டன் டாங்குகள்..\nமஹிந்திரா நிறுவனம் தயாரித்த கவச வாகனங்கள் ...\nBEML தயாரித்த அதிவேக வீரர்கள் வாகனம் ...\n2 லட்சம் கொடுத்து வாங்கிய கவச உடை வெறும் 20 ஆயிரத்தில் இந்தியாவிலேயே தயாரித்து அனைத்து ராணுவ வீரர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது .\nஒரு நயா பைசா கமிஷன் இல்லாமல் .மற்றும் எல்லையை பாதுகாக்க உலக தரம் வாய்ந்த LAZER வேலிகள் ...\n(மாமன் / மச்சான் உள்ளான் என்று வங்க தேசத்தில் வேலியே இல்லாமல் வைத்த காங்கிரஸ் அரசு ஏராளமான குற்றவாளிகள்/தீவிரவாதிகள் நுழைய வைத்தது ) இதற்கும் ஆப்பு வைத்துவிட்டார் மோதி ஜி.\nதி.மு.க தேர்தல் அறிக்கை 2021...\n1. அனைத்து குடும்பங்களுக்கும் 32 இன்ச் LED TV யுடன் இலவச கேபிள் கனெக்ஷன் வழங்கப்படும்...\n2. ஒவ்வொரு வீட்டிற்கும் Fridge மற்றும் Washing Machine இலவசமாக வழங்கப்படும்...\n3. ரேஷனில் இப்பொழுது வழங்கப்படும் அரிசி, பருப்பு, மண்ணென்னை உட்பட்ட பொருட்கள் மட்டுமல்லாது ஒரு மாத மளிகைப் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்...\n4. வீட்டுக்கு ஒரு கலைஞர் ஸ்கூட்டர் வழங்கப்படும்...\n5. விவசாயக்கடன், நகைக்கடன், கல்விக்கடன், தொழிற்கடன், பஜாஜ் லோன் தள்ளுபடி செய்யப்படும்.\n6. இஸ்லாமியர்கள் வெள்ளிக்கிழமை தொழுகை செய்வதற்கு ஏதுவாக இனி வார விடுமுறை வெள்ளி, சனி, ஞாயிறு என்று மூன்று நாட்களாக இருக்கும்...\n7. இந்து கோவில் சொத்துக்கள் மதசார்பின்றி இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களுக்கு பிரித்துக் கொடுக்கப்படும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=547165", "date_download": "2020-10-20T23:53:39Z", "digest": "sha1:2HSUEXMK3F2F35S4OFJOXD7MTRZBOABS", "length": 10648, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குழப்பம் மீண்டும் ரகசிய சோதனை பீதி கிளப்பிய வடகொரியா - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள�� > உலகம்\nஅமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குழப்பம் மீண்டும் ரகசிய சோதனை பீதி கிளப்பிய வடகொரியா\nசியோல்: அமெரிக்கா-வடகொரியா இடையே அணு ஆயுத பேச்சுவார்த்தை ஸ்தம்பித்துள்ள நிலையில், மிக முக்கியமான சோதனை ஒன்றை நடத்தியதாக வடகொரியா கூறியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் கடந்த 2018ம் ஆண்டு முதல் முறையாக சந்தித்து பேசினர். அப்போது, அணு ஆயுதங்களை ஒழிப்பதாகவும், ஏவுகணை சோதனை மையங்களை மூடுவதாகவும் கிம் கூறினார். இதற்கு வடகொரியா மீதான பொருளாதார தடைகள் நீக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார். அதன்பின்பு இரண்டு முறை கிம்மை டிரம்ப் சந்தித்து பேசினார். ஆனாலும், அணு ஆயுத ஒழிப்பு பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றம் ஏற்படவில்லை. பொருளாதார தடைகளை நீக்கி, அணு ஆயுத பேச்சுவார்த்தையை தொடங்க, அமெரிக்காவுக்கு இம்மாதம் 31ம் தேதி வரை வடகொரியா கெடு விதித்திருந்தது. இந்நிலையில், வடகொரியாவின் சோகே பகுதியில் உள்ள செயற்கைக்கோள் ஏவுதளத்தில் நேற்று முன்தினம் முக்கியமான சோதனை நடத்தியதாக வடகொரியா கூறியுள்ளது. ஆனால், என்ன சோதனை என்பதை அது தெளிவுபடுத்தவில்லை. வடகொரியாவின் நிலைப்பாட்டில் இந்த சோதனை முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என வடகொரியா தெரிவித்துள்ளது.\nஅமெரிக்காவைச் சேர்ந்த மிடில்பர்ரி மையத்தில் பணியாற்றும் ஜெப்ரி லெவிஸ் என்பவர் கூறுகையில், ‘‘கடந்த 5ம் தேதி எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்ததில், வடகொரியா சோதனை செய்த இடத்தில் மிகப்பெரிய கன்டெய்னர் இருந்துள்ளது. இதனால், இங்கு ராக்கெட் இன்ஜின் சோதனை செய்யப்பட்டு இருக்கலாம்,’’ என்றார். முக்கிய சோதனை அறிவிப்பை வடகொரியா வெளியிடுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் பேட்டியளித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ‘‘வடகொரிய அதிபர் கிம்மடன் உறவு நன்றாக உள்ளது. வடகொரியா ஏதாவது விரோதமாக செயல்பட்டால், அது எனக்கு ஆச்சர்யம் அளிக்கும்,’’ என குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவடகொரியா மீது விதித்துள்ள பொருளாதார தடைகளை நீக்கும்படி அமெரிக்க அதிபர் டிரம்ப்பை வடகொரிய அதிபர் கிம் அடிக்கடி வலியுறுத்தி வருகிறார். இறுதியாக, இந்த தடைகளை நீக்குவதற்கு இம்மாதம் 31ம் தேதி வரை டிரம்ப்புக்கு அவர் கெடுவும் விதித்துள்ளார். கெ��ு நெருங்கும் நிலையில், டிரம்ப் எந்த முடிவும் எடுக்காமல் இருக்கிறார். எனவே, அவருக்கு நெருக்கடி தர கிம் இந்த ரகசிய சோதனையை நடத்தியதாக கருதப்படுகிறது.\nஅதிபர் டிரம்ப் சர்ச்சை பேச்சு: பிடென் ஒரு கிரிமினல்\nசம்பளம் போதவில்லை பிரதமர் பதவியிலிருந்து போரிஸ் விலகலா பழைய பணிக்கே திரும்ப திட்டம்\nஅமெரிக்கா அதிபர் தேர்தல்: வேட்பாளர்களின் இறுதி கட்ட விவாதத்திற்கான புதிய விதிமுறைகள் பின்பற்றுவதாக அறிவிப்பு..\n7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் : அலாஸ்காவில் சுனாமி எச்சரிக்கை\nகொரோனா தொற்றை செயலிழக்க செய்ய தினந்தோறும் மவுத்வாஷ் பயன்படுத்தலாம்: மருத்துவ ஆய்வில் தகவல்..\nபாகிஸ்தானில் கருப்பு பட்டியலில் இருந்த 5,000 தீவிரவாதிகளின் பெயர்கள் திடீர் நீக்கம் : எப்ஏடிஎப் கூட்டத்தில் பேசப்படும் என்பதால் தடாலடி\nகொரோனா, காற்று மாசு, கடும் குளிர்...மும்முனை அச்சத்தில் தலைநகர் டெல்லி: மக்கள் உச்சகட்ட பீதி..\n2000 ஆண்டுகள் பழமையான அசர வைக்கும் பூனை வடிவ மலைபாதை: பெரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு..\nகாலை முதலே வெளுத்து வாங்கிய கனமழையால் ஜில்லுனு மாறிய சென்னை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\n: இதிகாச உபதேசம், நீதிக்கதைகளை நினைவூட்டும் கொலு பொம்மைகள் வைத்து பக்தர்கள் வழிபாடு..\nஉ.பி., பஞ்சாப், சிக்கிம் மாநிலங்களில் 7 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு: பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் வரும் மாணவர்கள் அனுமதி..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/pa-ranjith-movie-promoted-in-biggboss-house-tamilfont-news-244910", "date_download": "2020-10-20T23:29:53Z", "digest": "sha1:QVMLUE3KJE3AHDCOPBWXO2ZD3K3DU3D7", "length": 12062, "nlines": 138, "source_domain": "www.indiaglitz.com", "title": "Pa Ranjith movie promoted in Biggboss house - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » பிக்பாஸ் வீட்டில் புரமோஷன் செய்யப்பட்ட பா.ரஞ்சித் திரைப்படம்\nபிக்பாஸ் வீட்டில் புரமோஷன் செய்யப்பட்ட பா.ரஞ்சித் திரைப்படம்\nபிக்பாஸ் வீட்டில் நேற்று மகத் மற்றும் யாஷிகா ஆனந்த் ஆகிய இருவரும் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்தனர். இதில் நேற்று மகத், யாஷிகா நடித்த 'இவன் தான் உத்தமன்' என்ற படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது\nஇதனையடுத்து இன்று பிக்பாஸ் வீட்டில் பிக்பாஸ் சீசன் 2, டைட்டில் வின்னர் ரித்விகா மற்றும் ஜனனி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்துள்ளனர். இந்த நிலையில் இன்று தினேஷ், ரித்விகா நடிப்பில் பா.ரஞ்சித் தயாரித்த 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. மேலும் பிக்பாஸ் வீட்டில் 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்தின் போஸ்டரும் வைக்கப்பட்டுள்ளது. இந்த டிரைலரை பிக்பாஸ் போட்டியாளர்கள் பார்த்து ரசித்தனர்.\nஇயக்குனர் பா.இரஞ்சித்திடம் உதவியாளராக பணிபுரிந்த அதியன் ஆதிரை இயக்கும் இந்த படத்தில் தினேஷ், கயல் ஆனந்தி, ரித்விகா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தென்மா இசையமைத்துள்ளார். கிஷோர் குமார் ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது\nஎனக்கு கல்யாணம் ஆயிடுச்சு, நான் குழந்தை இல்லை, என்னைவிட சின்ன பையன் அவன்: அனிதா புலம்பல்\nஅர்ச்சனாவை அடுத்து மேலும் ஒரு வைல்ட்கார்ட் எண்ட்ரி: விறுவிறுப்பாகும் பிக்பாஸ்\nவேற லெவல் அரக்கன் சுரேஷ், டென்ஷன் ஆகும் பாலாஜி: வெடித்தது மோதல்\nஇளம் வீரர்களுக்கு ஸ்பார்க் இல்லையா\nதமிழக முதல்வரை நேரில் சந்தித்த திரையுலக பிரபலங்கள்\n80 அடி நீர்வீழ்ச்சியில் மாட்டிக் கொண்டு தவித்த தமிழக மருத்துவ மாணவர்… பரபரப்பு சம்பவம்\nநடிகர் கார்த்திக்கு 2வது குழந்தை: குவியும் வாழ்த்துக்கள்\nவிஜய்சேதுபதி பட விவகாரம்: 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\n'ஷோலே', 'ரஷ் அவர்' போல் இந்த படம் இருக்கும்: அருண் விஜய் படம் குறித்து தயாரிப்பாளர்\nசூப்பர் ஸ்டார் படம், மூன்று மொழிகள்: ஜஸ்டின் பிரபாகரனுக்கு அடித்த ஜாக்பாட்\nகைக்கு எட்டும் தூரத்தில் தென்னையில் தேங்காய்: விவசாயத்தில் பிரபல நடிகரின் புரட்சி\nஇது காட்டுமிராண்டித்தனமானது: விஜய்சேதுபதி விவகாரம் குறித்து கனிமொழி\nமீண்டும் களமிறங்கும் சிம்பு: வைரலாகும் வீடியோ\nவேற லெவல் அரக்கன் சுரேஷ், டென்ஷன் ஆகும் பாலாஜி: வெடித்தது மோதல்\nமுதல்வரை சந்திக்கும் திரையரங்க உரிமையாளர்கள்: ஆயுதபூஜையன்று தியேட்டர்கள் திறக்கப்படுமா\nதமிழக முதல்வரை நேரில் சந்தித்த திரையுலக பிரபலங்கள்\nஅர்ச்சனாவை அடுத்து மேலும் ஒரு வைல்ட்கார்ட் எண்ட்ரி: விறுவிறுப்பாகும் பிக்பாஸ்\nஎனக்கு கல்யாணம் ஆயிடுச்சு, நான் குழந்தை இல்லை, என்னைவிட சின்ன பையன் அவன்: அனிதா புலம்பல்\nவிஜய் சேதுபதி படத்திலிருந்து திடீரென விலகிய பிரபல நடிகை:\nஇளம் வீரர்களுக்கு ஸ்பார்க் இல்லையா\nஅரக்கனாக மாறிய சுரேஷ்: போட்டியாளர்களின் பாடு திண்டாட்டம்தான்\nதிரையுலகில் அடுத்த அவதாரம் எடுத்த நமீதா\nதமிழக முதல்வருடன் விஜய்சேதுபதி திடீர் சந்திப்பு\nபெண் இயக்குனரின் திருமணத்திற்காக இலவசமாக நடித்தேன்: யோகிபாபு\nசென்னை விமான நிலையத்தில் 44 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்\nகொரோனா பாதிப்பால் கண் பார்வையை இழந்த சிறுமி… பரிதாபச் சம்பவம்\nஆபாச இணையதளத்தில் 14 வயது நடிகையின் வீடியோ: தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு\nகொரோனா எதிர்ப்புக்கு மவுத் வாஷ் பயன்படுமா விஞ்ஞானிகள் வெளியிட்ட முக்கிய தகவல்\nமருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு… ஆளுநரை சந்தித்து அழுத்தம் கொடுத்த அமைச்சர்கள்\nஉதவிக்கரம் நீட்டிய தமிழகத்திற்கு நன்றி தெரிவித்த தெலுங்கானா முதல்வர்\nதிருமணமான மூன்றே மாதத்தில் தூக்கில் தொங்கிய சென்னை இளம்பெண்\n80 அடி நீர்வீழ்ச்சியில் மாட்டிக் கொண்டு தவித்த தமிழக மருத்துவ மாணவர்… பரபரப்பு சம்பவம்\n3 வயதில் உலகச் சாதனை படைத்த ஈரோட்டு சிறுமி… குவியும் பாராட்டுகள்\n வகை தொகையாக கேள்வி எழுப்பும் 600 விஞ்ஞானிகள்\nகொரோனாவுக்கு ஏற்ற சிகிச்சை முறை… இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 14 வயது சிறுமி அசத்தல்\nகொரோனா நேரத்தில் செய்தித்தாள் படிப்பது பாதுகாப்பனதா, மத்திய அரசு அளித்த புதிய விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2020/03/04194010/1309234/Valimai-Shooting-photos-goes-viral.vpf", "date_download": "2020-10-20T23:56:00Z", "digest": "sha1:OD6E5EAI4CUQBNRGQA2K3D5BT5YWCGJL", "length": 6707, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Valimai Shooting photos goes viral", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவைரலாகி வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள்\nவினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.\n‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு ‘வலிமை’ என்று பெயரிட்டுள்ளனர். போனிகபூர் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nஅதிரடி சண்டை படமாக தயாராகும் இதில், அஜித்குமார் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பைக் ரேஸ் மற்றும் கார் ரேஸ் காட்சிகளும் இப்படத்தில் இடம்பெறுகின்றன. இந்நிலையில் பைக் ரேஸ் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.\nவலிமை திரைப்படம் வருகிற தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் ஹூமா குரேஷி, யாமி கவுதம், யோகி பாபு ஆகியோர் நடித்து வருகிறார்கள்.\nவலிமை பற்றிய செய்திகள் இதுவரை...\nவலிமை படப்பிடிப்பு தொடங்கியது... வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்\nவலிமை பட வில்லன் போட்ட ஒரே டுவிட்.... குஷியான அஜித் ரசிகர்கள்\nபோனி கபூருக்கு வாக்குறுதி கொடுத்த அஜித்\nலாக்டவுனில் சிக்ஸ் பேக்ஸ்.... அசத்தும் வலிமை பட வில்லன்\nநோ மீன்ஸ் நோ.... வலிமை படக்குழுவுக்கு அன்புக் கட்டளையிட்ட அஜித்\nமேலும் வலிமை பற்றிய செய்திகள்\nகொட்டி தீர்த்த கனமழை.... நிவாரணம் கொடுக்கும் நடிகர்கள்\nமீண்டும் அரசியலா... அலறும் வடிவேலு\nகார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது\nபிரபல இயக்குனர் படத்தில் பாபி சிம்ஹா\nவிஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் - போலீசார் வழக்குப்பதிவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/232337?ref=archive-feed", "date_download": "2020-10-20T23:16:48Z", "digest": "sha1:PAXEOV7AVJPLVRA2C2YSQNWZFE4CC7L4", "length": 9074, "nlines": 156, "source_domain": "www.tamilwin.com", "title": "ரணிலுடனான சந்திப்பை புறக்கணித்த சஜித் - செய்திகளின் தொகுப்பு ! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nரணிலுடனான சந்திப்பை புறக்கணித்த சஜித் - செய்திகளின் தொகுப்பு \nநாளுக்கு நாள் நாட்டில் பல்வேறு சம்வங்கள் நடைபெற்று வருகின்றன. அவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உ���்ளோம்.\nஅந்தவகையில், இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை\nநாமலுக்கு கொழும்பு நீதிமன்றம் வழங்கிய அனுமதி\nமூன்று மாகாணங்களின் ஆளுநர்களையும் ஒரே நேரத்தில் சத்தியப்பிரமாணம் செய்யமாறு கூறிய கோட்டாபய\n வட மாகாண ஆளுநராக முரளிதரனை நியமிக்க நடவடிக்கை\nரணிலுடனான சந்திப்பை புறக்கணித்த சஜித்\nநல்லிணக்கத்தை கட்டியெழுப்புதல் தொடர்பில் வவுனியாவில் கலந்துரையாடல்\nமன்னாரில் மாவீரர் நினைவேந்தலுக்கு இடையூறு செய்யும் இராணுவத்தினர்\nநாளைய மாவீரர்நாள் நினைவேந்தலுக்கு கிளிநொச்சியில் தயாரான துயிலுமில்லங்கள்\nதடைகளை மீறி ஆரம்பமானது நினைவேந்தல் யாழ்.நல்லூரில் 2500 மாவீரர்களின் கல்வெட்டுக்கு பொதுமக்கள் அஞ்சலி\nதென் பகுதியில் நடந்தது மிகவும் கொடூரமான நடவடிக்கை\nகடும் பாதுகாப்பிற்கு மத்தியில் அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக நபர்கள்\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-10-20T22:48:45Z", "digest": "sha1:XDSYVRE7HSZHZ7LTWTGOLMMB227X3SCL", "length": 5296, "nlines": 79, "source_domain": "www.toptamilnews.com", "title": "காங்கிரஸ் தலைவர் Archives - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome Tags காங்கிரஸ் தலைவர்\n“மாணவர்களின் ஒப்புதலுடன் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும்”.. சோனியா காந்தி வலியுறுத்தல்\nசோனியா தலைவராக தொடர வேண்டும் – வலியுறுத்திய மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள்\nபுதிய காங்கிரஸ் தல���வர் யார் இடைக்கால தலைவராக தொடர விரும்பவில்லை என சோனியா காந்தி...\nகாங்கிரஸ் தலைவராக சோனியா காந்தியே தொடர வேண்டும் – கே.எஸ்.அழகிரி\nகாங்கிரஸின் இடைக்கால தலைவர் பதவியில் இருந்து சோனியா காந்தி விலகல்\nஇந்திரா காந்தி குடும்பத்தைச் சேராதவர் காங். தலைவராக வேண்டும்\nபுதிய தலைவரை தேர்ந்தெடுக்கும்வரை சோனியா காந்தி இடைக்கால தலைவராக நீடிப்பார்… காங்கிரஸ்\nகாங்கிரசுக்கு இளரத்தம்தான் தேவை… இந்தா பத்த வைச்சுடார்ல அமரீந்தர் சிங்..\nநினைச்ச உடனே தூக்கி போட்டு போக முடியாது ராகுலுக்கு செக் வைத்த வீரப்ப மொய்லி\nமதிய உணவுக்கு வீட்டுக்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடுமை: கதறும் தந்தை\nஒரு வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலை செய்து கொண்ட தந்தை\nதிருநங்கைகளிடம் கொடுத்த வாக்கை காப்பாற்றிய விஜய் சேதுபதி\nகாங்கிரஸின் இடைக்கால தலைவர் பதவியில் இருந்து சோனியா காந்தி விலகல்\n‘கொரோனா’ போல கொல்லும் காதல் தோல்வி – முன்னாள் மந்திரியின் உறவுப்பெண்ணால் உயிரை விட்ட...\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்ற கனகதுர்கா அரசு விடுதியில் தஞ்சம்\n3 மாதத்தில் ரூ.2,390 கோடி லாபம்…. லாக்டவுனில் காலத்தில் தூள் கிளப்பிய விப்ரோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/super-prime-minister/traffic-jam-in-mumbai", "date_download": "2020-10-20T22:25:23Z", "digest": "sha1:I26LGD3AYSC7QCMSPIRRH5IN3264KXLW", "length": 6531, "nlines": 37, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\n\"ரூபாய் 1,85,00,00,000 யை மிச்சம் செய்த சூப்பர் பிரதமர்\" மக்கள் பாராட்டு..\n\"ரூபாய் 1,85,00,00,000 யை மிச்சம் செய்த சூப்பர் பிரதமர்\" மக்கள் பாராட்டு..\n\"ரூபாய் 1,85,00,00,000 யை மிச்சம் செய்த சூப்பர் பிரதமர்\" மக்கள் பாராட்டு..\nபிரதமர் இம்ரான் கான் அலுவலக இல்லத்தில் தங்காமல் அரசுக்கு ரூ.185 கோடி சேமிக்க முடிவு செய்துள்ளார்.\nஇஸ்லாமாபாத், பாகிஸ்தானில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பிரதமர் ஆனவர் இம்ரான் கான்.அரசை நடத்த பாகிஸ்தானில் போதிய நிதி இல்லை என அவர் நேற்று கூறினார். இந்த நிலையில், தனக்காக ஒதுக்கப்பட்ட அலுவலக இல்லத்தில் தங்காமல் ரூ.185 கோடி அரசு நிதியை சேமிக்க முடிவு செய்துள்ளார்.இதனால் பொது மக்களின் வரி பணம் ஆடம்பரத்திற்காகவும் மற்றும் அரசு விதிகளுக்காகவும் பிரதமரால் வீணாக்கப்படவில��லை என்ற நற்செய்தி மக்களுக்கு கொண்டு செல்லப்படும். பொறுப்பேற்ற பின்னர் பிரதமர் இல்லத்தில் தங்கவோ அல்லது வி.வி.ஐ.பி. அந்தஸ்தினை அனுபவிப்பதோ இல்லை என பல முறை பேட்டி மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் இம்ரான் கான் தெளிவுப்பட கூறியுள்ளார்.இதேபோன்று தனது கட்சியின் ஆட்சி அதிகாரத்திற்கு உட்பட்ட மந்திரிகள் மற்றும் மாகாண முதல் மந்திரிகளும் நன்னடத்தைக்கான விதிகளை பின்பற்றுவார்கள் என உறுதி அளித்துள்ளார். பிரதமர் இல்ல வளாக செலவுகளுக்காக ஆண்டுதோறும் ரூபாய் 98 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதேபோன்று பிரதமர் இல்ல ஊழியர்களுக்காக ரூபாய் 70 கோடி செலவிடப்படும்.உயரதிகாரிகள் மற்றும் விருந்தினர்களின் வருகைக்காக அவர்களுக்கு அளிக்கும் பரிசுகளுக்கு ரூபாய் 15 கோடியும் மற்றும் புதுப்பித்தல் மற்றும் அலங்கரித்தல் பணிகளுக்காக ரூபாய் 1.5 கோடியும் செலவிடப்படும்.இதுபோன்ற செலவுகளை குறைப்பதற்கான இம்ரான் கானின் இந்த வாக்குறுதி அவரது மதிப்பினை பாகிஸ்தான் மட்டுமின்றி உலகம் முழுவதும் நிச்சயம் உயர்த்தி பாராட்டையும் பெரும் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். DINASUVADU\n#IPL2020: ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த பஞ்சாப்..\nடிசம்பர் 1 ஆம் தேதி முதல் முதலாம் ஆண்டு பொறியியல் வகுப்புகள் தொடக்கம்\n#IPL2020: சதம் விளாசிய தவான்.. 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த டெல்லி..\nஆன்டிபாடிகள் குறைந்தால் குணமடைந்த நோயாளியை கொரோனா தாக்கும் - ஐ.சி.எம்.ஆர்\nஒரு நிமிடத்திற்குள் கொரோனாவை கண்டறியும் பரிசோதனை கருவி.\nதமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மேலும் 50 பேர் உயிரிழப்பு\n#IPL2020: டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் பேட்டிங் தேர்வு..\nநகைச்சுவை நடிகர் கவுண்டமணி திரைப்படத்தில் நடிக்காததற்கு காரணம் என்ன தெரியுமா.\nஅமெரிக்காவை விட இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளது - பிரதமர் மோடி\nவிஜய் சேதுபதியின் மகளுக்கு மிரட்டல் -காவல்துறை வழக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/30291", "date_download": "2020-10-20T22:42:10Z", "digest": "sha1:2VWGR3XK6DAZEDLJWCNNUHPBMSK6MT23", "length": 4878, "nlines": 49, "source_domain": "www.allaiyoor.com", "title": "பரிஸில் நடைபெற்ற-மண்கும்பானைச் சேர்ந்த,செல்வராசா நர்மிலன்-சாலினி அவர்களின் திருமண விழாவின் நிழற்படத் தொகுப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nபரிஸில் நடைபெற்ற-மண்கும்பானைச் சேர்ந்த,செல்வராசா நர்மிலன்-சாலினி அவர்களின் திருமண விழாவின் நிழற்படத் தொகுப்பு\nபிரான்ஸில் வசிக்கும்-தீவகம் மண்கும்பானைச் சேர்ந்த,செல்வராசா நர்மிலன்-சாலினி அவர்களின் திருமண விழா 03.04.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பரிஸில் வெகு சிறப்பாக நடைபெற்றது.\nமணமகன் நர்மிலனின் குடும்பத்தினரின் வேண்டுகோளின் பேரில்-அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களின் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.\nதிருமணத் தம்பதிகள்-எல்லாச் செல்வங்களும் பெற்றுச் சீரும்,சிறப்புடனும் வாழ-இறைவன் துணைபுரிய வேண்டி வாழ்த்துகின்றோம்.\nPrevious: யாழ் தீவகம் அனலைதீவில்,ஆச்சரிய மகிழ்ச்சியைத் தரும் விவசாயிகள்-படங்கள் இணைப்பு\nNext: தீவகம் மண்கும்பான் பிள்ளையாரின் வருடாந்த,மகோற்சவம் புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பம்-விபரங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%B1/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A8%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE/74-221688", "date_download": "2020-10-20T22:58:39Z", "digest": "sha1:WNZ2DQD2A2AJIFWLYK2ASE2FOSV6XF3B", "length": 11171, "nlines": 154, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மாயாக்கல்லிமலை விகாரை நிர்மாணப் பணிகளை இடைநிறுத்த தீர்மானம் TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்த���ரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome அம்பாறை மாயாக்கல்லிமலை விகாரை நிர்மாணப் பணிகளை இடைநிறுத்த தீர்மானம்\nமாயாக்கல்லிமலை விகாரை நிர்மாணப் பணிகளை இடைநிறுத்த தீர்மானம்\nஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் கட்சியின் உயர்மட்ட குழுவினர் எதிர்வரும் புதன்கிழமை(19) ஜனாதிபதியை சந்தித்து மாயாக்கல்லி பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள விகாரை தொடர்பான அபிவிருத்திப் பணிகள் பற்றி பேசவுள்ளதனால், மாயாக்கல்லிமலை விகாரை நிர்மாணப்பனிகளை இடைநிறுத்துவதென இறக்காமம் பிரதேச ஓருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇறக்காமம் பிரதேச ஓருங்கணைப்புக் குழுக்கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், பொறியியலாளர் எஸ்.ஐ.மன்சூர், எம்.ஏ.ஹசன் அலி ஆகியோரின் இணைத்தலைமையில் நேற்று (11) இறக்காமம் பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.\nஇதன்போது, அம்பாறை மாவட்ட ஓருங்கணைப்புக் குழுவின் இணைத்தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம், இறக்காமம் பிரதேச சபையின் தவிசாளர் உள்ளிட்ட பிரதேச சபை உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.\nபிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கு துறைசார்ந்த திணைக்களத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தும், அவர்கள் சமூகமளிக்காததினால் முக்கிய பல பிரச்சினைகளுக்கு தீர்வுகான முடியாதுள்ளதாகவும், குறித்த திணைக்களத் தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு சம்மந்தப்பட்ட அமைச்சுக்கள், திணைக்களங்களுக்கு அறிவிப்பதெனவும் இக்கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டது.\nஅத்துடன், எதிர்வரும் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டங்களுக்கு அரச சுற்று நிருபத்திற்கமைய துறைசார்ந்த முக்கிய அதிகாரிகளை மாத்திரம் அழைப்பதெனவும், இக்கூட்டத்தின் போது தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n32ஆவது மாடியில் ஒருவருக்கு கொரோனா\nகம்பஹாவில் 24 மணிநேரத்தில் 77 கொரோனா தொற்றாளர்கள்\nகட்டட இ​டிபாடுகளை அகற்ற 2.8 மில்லியன் ரூபாய்\nமட்டக்குளியைச் சேர்ந்த 9 பேருக்கு கொரோனா\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\nஷிவானி, சனம் ஷெட்டியை குறிவைத்த போட்டியாளர்கள்\nபிக் பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2/%E0%AE%95%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%95-8-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%B1%E0%AE%AE-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%B4%E0%AE%AA%E0%AE%AA/75-221822", "date_download": "2020-10-20T22:18:37Z", "digest": "sha1:6IBDEQ63R3X556IEFLK2RTVCK2SURIU2", "length": 7888, "nlines": 152, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || காய்ச்சல் காரணமாக 8 வயது சிறுமி உயிரிழப்பு TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome திருகோணமலை காய்ச்சல் காரணமாக 8 வயது சிறுமி உயிரிழப்பு\nகாய்ச்சல் காரணமாக 8 வயது சிறுமி உயிரிழப்பு\nகாய்ச்சல் காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 8 வயது சிறுமி, சிகிச்சை பலனின்றி, இன்று (14) காலை உயிரிழந்துள்ளார் என்று, வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஹொரவ்பத்தான, றத்மலை பகுதியைச் சேர்ந்த இ.அப்லா என்றச் சிறுமியே, உயிரிழந்துள்ளார்.\nபிரேத பரிசோதனைக்காக, திருகோணமலை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n32ஆவது மாடியில் ஒருவருக்கு கொரோனா\nகம்பஹாவில் 24 மணிநேரத்தில் 77 கொரோனா தொற்றாளர்கள்\nகட்டட இ​டிபாடுகளை அகற்ற 2.8 மில்லியன் ரூபாய்\nமட்டக்குளியைச் சேர்ந்த 9 பேருக்கு கொரோனா\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\nஷிவானி, சனம் ஷெட்டியை குறிவைத்த போட்டியாளர்கள்\nபிக் பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/priya-vadlamani.html", "date_download": "2020-10-20T23:20:28Z", "digest": "sha1:CDCVL6JMF65NYKLIEJMH6JGO5NJN2WXH", "length": 6565, "nlines": 154, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிரியா வட்லமணி (): திரைப்படங்கள், வயது, பயோடேட்டா, புகைப்படங்கள், மூவிஸ் லிஸ்ட் - Filmibeat Tamil", "raw_content": "\nDirected by ஹரி சந்தோஷ்\nதாத்தா ரியோவை வச்சு செய்யாம விட மாட்டாரு போல இருக்கே.. புரமோவை பார்த்தே வெறியாகும் நெட்டிசன்ஸ்\nஆஹா.. செல்வராகவன் மண்டைய பிச்சிக்கிட்டு யோசிக்க ஆரம்பிச்சுட்டாரு.. அப்போ நம்ம கதி அவ்ளோ தான்\nநெஞ்சழுத்தக்காரி சனம்.. முதல் ஆளாக வெளியே போய் அரக்கர்களை அந்தர் பண்ணிட்டாங்க.. ஓவரா பண்ண மொட்டை\n அட்டகாசமாக ஆரம்பமான நாடக டாஸ்க்.. அரச குடும்பத்தை அலற வைத்த அரக்கர்கள்\nஹெலன் சொன்னத��ல்லாம் உண்மைதான்.. குடிகாரன் பீட்டர் பால்.. ஏமாந்து போய்ட்டேன்.. கதறி அழுத வனிதா\n விஜய் சேதுபதி படத்தில் இருந்து திடீரென விலகிய அதிதி ராவ்.. இணைந்தார் வேறு ஹீரோயின்\nதோர்: லவ் அண்ட் தண்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/jilla-ajith-54-hit-screens-on-pongal-2014-179318.html", "date_download": "2020-10-20T22:32:30Z", "digest": "sha1:N6CVGOOQNZTWDLC5EN3OOOGJXR43S5Y5", "length": 13347, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பொங்கலுக்கு மோதும் தல- தளபதி படங்கள் | Jilla-Ajith 54 to hit screens on Pongal 2014 - Tamil Filmibeat", "raw_content": "\n3 hrs ago சோம்பப்டி பொடிப்பயலே.. அனிதாவுக்கு வாய் ரொம்ப ஜாஸ்தி தான்.. போன வேகத்தில் டக் அவுட்டான சோம்ஸ்\n4 hrs ago நெஞ்சழுத்தக்காரி சனம்.. முதல் ஆளாக வெளியே போய் அரக்கர்களை அந்தர் பண்ணிட்டாங்க.. ஓவரா பண்ண மொட்டை\n அட்டகாசமாக ஆரம்பமான நாடக டாஸ்க்.. அரச குடும்பத்தை அலற வைத்த அரக்கர்கள்\n5 hrs ago ஹெலன் சொன்னதெல்லாம் உண்மைதான்.. குடிகாரன் பீட்டர் பால்.. ஏமாந்து போய்ட்டேன்.. கதறி அழுத வனிதா\nNews நீட் தேர்வு முடிவில் எந்த குளறுபடியும் இல்லை.. விடைத்தாள்கள் போலியானவை.. தேசிய தேர்வு முகமை விளக்கம்\nAutomobiles டிராபிக் ரூல்ஸ் மீறுபவர்களை வெச்சு செய்யும் போலீஸ்... 15,000 பேர் கொண்ட லிஸ்ட் ரெடி\nSports எங்களையா கிண்டல் பண்றீங்க வரிசையாக டாப் 3 அணிகள் காலி.. மிரள வைத்த ஐபிஎல் டீம்\nFinance 10 மாதத்தில் 1.5 டிரில்லியன் டாலர்.. சீன பணக்காரர்கள் அதிரடி..\nLifestyle சுரைக்காய் அடை தோசை\nEducation ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபொங்கலுக்கு மோதும் தல- தளபதி படங்கள்\nசென்னை: வரும் 2014ம் ஆண்டு பொங்கல் தினத்தன்று அஜீத் குமாரின் 54வது படமும், விஜய்யின் ஜில்லா படமும் ரிலீஸ் ஆகிறது.\nநேசன் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், மோகன்லால் நடித்து வரும் ஜில்லா படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. விஜய்யின் தலைவா வரும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸாக இருக்கிறது.\nஇந்நிலையில் அஜீத் குமாரின் பெயரிடப்படாத படம் தலைவாவுக்கு அடுத்து ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது.\nஅஜீத், தமன்னா, சந்தானம் ஆகியோரை வைத்து சிவா இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிந்துவிட்டதாம். இந்த படத்திற்கு விநாயகம் பிரதர்ஸ் என்று பெயரிடப்பட்டதாக கூறப்பட்டது.\nஅஜீத்தின் 54வது படத்தின் 2 பாடல்கள் சுவிட்சர்லாந்தில் படமாக்கப்பட்டுள்ளதாம்.\nஅஜீத்தின் 54வது படம் வரும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிறது என்று தயாரிப்பு வட்டம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nபொங்கல் அன்று தல-தளபதி ஆகியோரின் படங்கள் மோதவிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nOTTயில் வெளியாக தயாரானது விஜய் திரைப்படம்.. தளபதி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி \nபொங்கல் வின்னர் வீரமா... ஜில்லாவா.. விஜய்யும், அஜித்தும் நேரடியாக மோதிக்கொண்ட நாள் இது\nதீபாவளிக்கு டிவிக்களில் மோதும் ரஜினி, விஜய்\nசன் டிவியில் ஜில்லா, விஜய் டிவியில் மான்கராத்தே, ஜீ தமிழில் மஞ்சப்பை\nவிஜயா நிறுவனத்துக்கு படம் பண்ணும் ஜில்லா இயக்குநர்\nஎன்னோட வெறித்தனமான ரசிகர்கள் உடனிருக்கும் வரை... - விஜய்யின் திடீர் தைரியம்\nஇரண்டரை மணி நேரத்துக்குள் இருக்கிற மாதிரி படமெடுங்க - விஜய் வேண்டுகோள்\nஜில்லாவும் வீரமும் 100 நாள் தாண்டிடுச்சி; ஆபரேட்டருக்குதான் கண்ணு முழி பிதுங்கிடுச்சி\nஆல்பட் திரையரங்கில் ஜில்லா நூறாவது நாள் விழா... விஜய் பங்கேற்கிறார்\nஐம்பது நாட்களைத் தொட்ட ஜில்லா, வீரம்... ஆனா...\nவீரம், ஜில்லா ரெண்டுமே அவுட்டு... பத்துப் பைசா தேறல- உண்மையை அம்பலப்படுத்திய கேயார்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஉங்களுக்கும் பீட்டர் மாமாவுக்கும் பிரேக்கப்பாமே.. வனிதா அக்காவை வெறுப்பேற்றும் நெட்டிசன்ஸ்\nஅய்யய்யோ.. நீ ரொம்ப விஷமோ.. பிக்பாஸையே பங்கம் செய்த சுரேஷ்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ரேகாவின் முதல் பதிவு.. ரெண்டு செல்லக்குட்டீஸ்க்கு உம்மா\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/viral/2020/10/04/elder-man-slams-ircts-on-selling-poor-quality-food-with-higher-price-in-train", "date_download": "2020-10-20T22:50:01Z", "digest": "sha1:OVK7NHTMIJ66X3MLN5G7TDAMJROPYKKP", "length": 7338, "nlines": 65, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "elder man slams ircts on selling poor quality food with higher price in train", "raw_content": "\n50 கிராம் பொங்கல் ரூ.80.. அதுவும் 8 மாதம் காலாவதி கெடு.. இது என்ன அநியாயம் - IRCTC-ஐ விளாசிய முதியவர்\nரயிலில் பயணிப்போருக்கு ஐ.ஆர்.சி.டி.சி. சார்பில் விற்கப்படும் உணவுகளின் தரம் மற்றும் விலை குறித்து முதியவர் ஒருவர் ஆவேசத்துடன் பேசும் காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது.\nரயிலில் பயணிகளுக்கு கொடுக்கப்படும் உணவுகளின் தரம் குறித்து முதியவர் ஒருவர் பேசியிருப்பது நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட் பெரு நிறுவனங்கள் போன்ற தனியார் வசம் ஒப்படைத்தால் இந்த நிலைதான் ஏற்படும் என்பதை உணர்த்தும் வகையில் உள்ளது.\nஇது தொடர்பான காணொலியை நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ரயிலில் பயணிக்கும் முதியவர் ஒருவர் வாங்கிய 50 கிராம் பொங்கலின் விலை 80 ரூபாய் என்றும் அதற்கான காலாவதியாகும் காலம் 8 மாதம் என்றும் கூறியுள்ளார்.\nமேலும், இது போன்ற எடையுள்ள பொங்கல் வெறும் 5 ரூபாய்க்கே கிடைக்கிறது. இந்த பொங்கல் எப்போது தயாரித்தது என்றே தெரியாமல் அதற்கு காலாவதி தேதிக் குறிப்பிட்டு விற்பனை செய்து வருகிறார்கள். இப்படியான தரமற்ற உணவுகளை தயாரித்துவிட்டு அதனை விநியோகிக்கும் டெலிவரி ஆட்களை எதிரிகளாக சித்தரித்து விடாதீர்கள் என ஐ.ஆர்.சி.டி.சியைக் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇதுவரை சுரண்டியது எல்லாம் போதும், இதே உணவு பார்சல்களை மீண்டும் விற்பனை செய்தனை அதனை வாங்கி வெளியே வீசிவிடுவேன் என ஆதங்கத்தோடும், ஆவேசத்தோடும் அந்த முதியவர் பேசியுள்ளார். இந்த வீடியோவை பார்த்தவர்கள் பலர் கேள்வி கேட்காமல் கொடுப்பதை வாங்கினால் இப்படிதான் செய்வார்கள். ஆகவே ஒவ்வொரு குடிமகனும் தவறு நடக்கும் இடங்களில் கேள்வி எழுப்ப வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.\n“இனி நாட்டில் விற்பதற்கு எதுவும் மிச்சமில்லை” - மோடி அரசை பகிரங்கமாக சாடிய திருச்சி சிவா \nஅண்மையில் பாஜகவில் இணைந்த நபர் நில மோசடி வழக்கில் சிறையில் அடைப்பு.. காஞ்சி குற்றவியல் போலிஸார் அதிரடி\nபா.ஜ.க அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மாற்று மசோதாக்கள் : பஞ்சாப் காங். அரசு அதிரடி\nகூட்டத்தை கூட்டி வியாபாரம் பார்த்த தி-நகர் குமரன் சில்க்ஸ்... சீல் வைத்த சென்னை மாநகராட்சி (வீடியோ)\n“கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள சுகாதார அட்டை அவசியமில்லை” - ராஜேஷ் பூஷன் தகவல்\nதனது தவறுகளை மறைக்க நீட் தேர்வை வைத்து மாணவர்களை மிரட்டுகிறதா மோடி அரசு - NTA அறிக்கையால் அதிர்ச்சி\n“கலெக்சன், கமிஷன், கரெப்சன்தான் எடப்பாடி ஆட்சியின் இலக்கணம்” - முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் விளாசல்\nதமிழகத்தில் குறைந்துவரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை... உயிரிழப்பு கட்டுப்படுத்தப்படுமா\n“பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது இந்தியா” - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/05/30_26.html", "date_download": "2020-10-20T22:58:57Z", "digest": "sha1:FII4SFTFFAVDX33NP4H2QQQSZSE55V2Q", "length": 8997, "nlines": 91, "source_domain": "www.kalvinews.com", "title": "ஜூலை மாதம் முதல் 30 சதவிகித மாணவர்களுடன் உயர்நிலைபள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்-துவக்க நிலை வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வராமல் ஆன்லைன் மூலம் கல்வி?", "raw_content": "\nஜூலை மாதம் முதல் 30 சதவிகித மாணவர்களுடன் உயர்நிலைபள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்-துவக்க நிலை வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வராமல் ஆன்லைன் மூலம் கல்வி\nஇந்தியாவில் மண்டல வாரியாக பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களில் உள்ள பள்ளிகள் முதலில் திறக்கப்படும். துவக்க நிலை வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டிய அவசியமில்லை. அவர்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் கல்வியைத் தொடருவார்கள். தனிமனித இடைவெளியை பராமரிப்பதற்காக 30 சதவிகித மாணவர்களுடன் வகுப்புகள் நடத்தப்படும்.\nமண்டல வாரியாக பள்ளிகளை மீண்டும் திறக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டல மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை மீண்டும் திறக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ள போதிலும், இது உயர்நிலை வகுப்புகளுக்கு மட்டுமே பொருந்தும். ஒன்று முதல் ஏழாம் வகுப்பு வரையிலான மாணவர்கள், பள்ளிகள் முழு வீச்சில் செயல்படும் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். கொரோனா பாதுகாப்பிற்காக விதிக்கப்பட்டிருக்கும் விதிகளை சிறு குழந்தைகள் பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்���்க முடியாது என்பதால்,\nஅவர்கள் தற்போதைக்கு வீட்டில் இருந்தபடியே பாடங்களைத் தொடருவார்கள் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இந்தியாவில் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்கள் இந்த வார இறுதியில் வெளியிடப்படும். இதனுடன் தொடர்புடைய அனைத்து அமைச்சகங்களும், இதற்கு ஒப்புதல் அளித்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும்.மார்ச் 16 முதல், சுமார் இரண்டு மாதங்களுக்கும் மேலாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள் எப்போது திறக்கும் என்பது அனைவரின் மனதிலும் உள்ள ஒரு முக்கிய கேள்வியாக உள்ளது.\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nநவம்பர் 2 முதல் பள்ளி & கல்லூரிகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஆசிரியர்களின் இறுதி நிலை ஊதியமான ரூ 65500 / - ஐ அடைந்தவர்களுக்கு , இனி ஆண்டு ஊதிய உயர்வு உண்டா\nஆசிரியர்களுக்கு 3 மாத NISHTHA பயிற்சி - கால அட்டவணை வெளியீடு\nஅரசு ஊழியர்களின் சலுகைகளை இரத்து செய்வது அதிரிச்சியளிக்கின்றது - ஆசிரியர் கழகம் கண்டனம்\nபள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை - தலைமையாசிரியர் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்கப்படும் - CEO எச்சரிக்கை\nபள்ளி மாணவ மாணவிகளுக்கு Scholarship அறிவிப்பு - நீங்களும் விண்ணப்பிக்கலாம்\nமிலாடி நபி பண்டிகை கொண்டாடப்படும் தேதி அறிவிப்பு\n13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா \nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.parentune.com/parent-blog/1-2-vaiyathu-kuzhanthaiyin-vazharchi-milekarkal/4778", "date_download": "2020-10-20T23:26:37Z", "digest": "sha1:LLZZA2BPLNEIQ5J2ABEIE2USYSRSFMHY", "length": 18663, "nlines": 173, "source_domain": "www.parentune.com", "title": "1 - 2 வயது குழந்தையின் வளர்ச்சி மைல்கற்கள் | Parentune.com", "raw_content": "\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nபெற்றோர் >> வலைப்பதிவு >> பெற்றோர் >> 1 - 2 வயது குழந்தையின் வளர்ச்சி மைல்கற்கள்\nபெற்றோர் கல்வி மற்றும் கற்றல்\n1 - 2 வயது குழந்தையின் வளர்ச்சி மைல்கற்கள்\n1 முதல் 3 வயது\nKala Sriram ஆல் உருவாக்கப்பட்டது\nபுதுப்பிக்கப்பட்டது Oct 20, 2020\nநிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது\n1 வயதிலிருந்து 3 வயதிற்குட்பட்ட குழந்தைகளை கவனித்தீர்களானால் ஒரு உண்மை புரியும் . ஒரே வயது குழந்தைகள் ஆனாலும் அவர்களின் செயல்பாடுகள் மாறுபடும். பிறந்த குழந்தையாக இருந்ததிலிருந்ததை விட இந்த நிலையில் அவர்களின் உடலின் வளர்ச்சி அதிவேகமாக செயல்படுகிறது. 8 மாதத்திலேயே சில குழந்தைகள் நடக்க ஆரம்பிக்கலாம், சில குழந்தைகளோ 18 மாதங்களில் நடக்க துவங்கியதும் உண்டு.\nஉங்கள் 0-1 வயது குழந்தையின் எடை\nஉங்கள் குழந்தையின் வயதுகேற்ற (2 வயது - 12 வயது) திறன்களை வளர்க்க பெற்றோர் எவ்வாறு உதவலாம்\nஉங்கள் 0-1 வயது குழந்தையின் உடல் மொழியை புரிவதற்கான டிப்ஸ்\n0-1 வயது குழந்தையின் கோடை கால சரும நோய்களை தீர்க்க\n1-3 வயது குழந்தைகளுக்கான தூக்க முறைகள்\nகுழந்தையின் வளர்ச்சியில் ஒவ்வொரு மைல்கல்லை அடைவது பொதுப்படையாக சொல்லப்பட்டிருப்பதை பார்த்து தன் குழந்தைக்கு அந்த வளர்ச்சி இன்னும் வரவில்லையே என்று வருத்தப்படாதீர்கள். அவர்களின் வளர்ச்சி வித்தியாசப்படும் என்பதை பெற்றோர்கள் ஞாபகத்தில் வைத்திருக்கும் அதே வேளையில் மைல்கற்கள் எந்தெந்த ஸ்டேஜ்களில் அடைய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வதும் அவசியம். எல்லாவற்றையும் ஒரே சமயத்தில் அடைந்திருக்க வேண்டும் என நினைக்க வேண்டாம். 1-3 developing stage என்றே சொல்கிறார்கள்.\nஊட்டச்சத்துள்ள உணவுகள் - உணவு பழக்கங்கள்\nகுளிர்காலத்தில் வரும் உடல்நலப் பிரச்சனைகளுக்கான வீட்டு வைத்தியம்\nஒழுக்க அளவு - பெற்றோர்கள் முன்மாதிரியாக செயல்படக்கூடிய வழிகள்\nகுழந்தைகள் தங்கள் வாயில் அனைத்தையும் ஏன் வைக்கிறார்கள் \nவீட்டு வைத்தியம் பக்க விளைவு மற்றும் ஆரோக்கியமான தீர்வுகள்\n1-3 வயதின் வளர்ச்சி மைற்கற்கள்\n18 மாதக்குழந்தை யாருடைய உதவியும் இல்லாமல் நிற்க கற்றிருக்கும்.\nகீழே இருக்கும் பொம்மையை குனிந்து கீழே விழாமல் தானே எடுத்துக்கொள்ளும்.\nகம்பிகளை பிடித்துக்கொண்டு படிக்கட்டுகளிலிருந்து இறங்க முயற்ச்சிக்கலாம்.\nகுதித்து விளையாட துவங்கும் குழந்தை நாம் சொல்வதை திரும்ப சொல்லலாம் சில குழந்தைகள் நாம் சொல்லும் தொனியை மட்டும் பிரதிபலிக்கலாம்.\nதங்களுக்கு பிடித்தமான பாடலை கேட்டு மகிழ்ந்து கைதட்டி ந���னமாடுவது போல செய்யலாம்.\nஇரண்டு கைகளாலும் கெட்டியாக பால் கோப்பையை பிடித்து கொள்வது, தன் கைகளால் எடுத்து தானே சாப்பிடுவது ஆகியவையும் நிகழும் பருவம். சில குழந்தைகள் ஸ்பூனை உபயோகிக்க பழகுவார்கள்,\n2 வயது குழந்தைக்கு வளர்ச்சி மைல்கற்கள்\nஇரண்டு வயதாகும் பொழுது வார்த்தைகளை இணைத்து பேச ஆரம்பிப்பார்கள். சில குழந்தைகளுக்கு ஒரு வார்த்தைக்கும் மறுவார்த்தைக்கும் இடையில் இடைவெளி இருக்கும். இது தவறல்ல. இன்னும் வார்த்தைகளை கோர்க்க அவர்கள் கற்கவில்லை என்று அர்த்தம். அடிக்கடி பேச்சு கொடுக்க அவர்கள் நிறைய வார்த்தைகளை தெரிந்து கொள்வார்கள்.\nமாடிப்படி ஏறி இறங்குவார்கள். தானாக நடப்பது, ஓடுவது ஆகியவைகளை விருப்பமாக செய்வார்கள்.\nடாய்லெட் ட்ரையினிங் பழக்கமாகியிருக்கும். பகல் நேரங்களில் ஈரமாக்கிகொள்வது குறைந்திருக்கும்.\nஇந்த பருவத்தில் உடல் எடையை விட வளர்ச்சியை விட உயரம் கூடுதலாக இருக்கும்.\nஎலும்புகள் வலுவாகத்துவங்கும். ஊட்டசத்து நிறைந்த உணவு அவசியம். உடல்நல குறைபாடு, சரியான உணவு உட்கொள்ளாமல் இருப்பது ஆகியவை வளர்சியை பாதிக்கும்.\n3 வயது குழந்தைக்கான வளர்ச்சி மைல்கற்கள்\nமூன்று வயதை நெருங்கும் பொழுது தானே தன் உடையை போட்டுக்கொள்ள ஆரம்பித்திருக்கும்.\nகுழந்தை கேள்வியின் நாயகனாக இருக்கும். என்னவென்று யோசிக்கிறீர்களா :)) அவர்களின் மூளைவளர்ச்சி எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அவர்களை அதிகம் கேள்விகளை கேட்க வைக்கும். பொறுமையாக அவர்களுக்கு புரியும் விதத்தில் பதில் சொல்ல வேண்டும். தவறான செய்திகளை தந்து விடக்கூடாது. காரணம் இது கடற்பஞ்சு போல் தனக்கு தரப்படும் தகவல்களை உறிஞ்சி சேமித்துக்கொள்ளும் பருவம்.\nவார்த்தைகளுக்கே தடுமாறிக்கொண்டிருந்த குழந்தை வாக்கியங்களை உருவாக்கி சரளமாக பேசும்.\nகதை கேட்டு வளரும் குழந்தைகள் தானாகவே கற்பனை செய்து பேசுவார்கள். இது அவர்களின் கற்பனா சக்தியின் வளர்ச்சியை காட்டும்.\nகுழந்தைகளின் வாழ்வில் மைல்கற்கள் ரொம்ப முக்கியமானவை. பெற்றோராக நம் பங்கு என்ன அவர்கள் கற்க வேண்டிய விஷயங்களை குழந்தைகளுக்கு அழுத்தம் கொடுக்காமல், அவர்கள் விரும்பும் வகையில் கற்பிக்க வேண்டும். குழந்தையிடம் உணவை உண்ணக்கொடுத்தால் அது கீழே சிந்தி அந்த இடத்தை துடைப்பது ஒரு கஷ்டமென நினைத்து நாமே ஊட்டிக்கொண்டிருந்தால் தானே உண்ணும் சுகத்தை அந்த குழந்தை அடையாது. பழகும் வரை பக்கத்தில் இருத்தி உண்ண பழக்கிவிட்டால் பிறகு அந்த மைல்கல்லை குழந்தை அடைந்துவிடும். இது படிக்க எளிது. நடைமுறை படுத்தும் பொழுது எத்தனை நாட்களாகும் என்பது ஒவ்வொரு குழந்தையின் தனித்துவத்தை பொறுத்தது.\nஅந்த அளவு பொறுமையாக நாமிருக்க குழந்தைகள் தங்களின் மைல்கல்லை தொட, அந்த ஆனந்தத்தை நாமும் அனுபவிப்பதும் தானே வாழ்க்கை…\nஅவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.\nவிளக்கக்குறிப்புகள் ( 1 )\n+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்\n1 முதல் 3 வயது\nஉங்கள் குழந்தை வாயில் விரலை வைப்பதை..\n1 முதல் 3 வயது\nகுழந்தைகளின் எடையை அதிகரிக்கும் இயற..\n1 முதல் 3 வயது\nஎடை மற்றும் உயரம் - சீராக பராமரிக்க..\n1 முதல் 3 வயது\nவயது 1-3 : மூளை மற்றும் அறிவாற்றல்..\n1 முதல் 3 வயது\nஎட்டு மாத குழந்தையின் உணவு\n55 நாள்களில் குழந்தை வளர்ச்சி எப்படி இருக்கும்\nநான் 23 வாரம் கர்ப்பமாக உள்ளேன்\n2. 1/2 வயது குழந்தைக்கு உடல் எடை எவ்ளோ இருக்க வேண்..\nஎன் மகன் வயது 1 1/2. அடிக்கடி பற்களை நறுநறு என்று..\nநான் 6 மாத கர்ப்பமாக உள்ளேன். இதுவரை எனக்கு குழந்த..\nஎனது மகளுக்கு 1 வயது 2 மாதம் நடக்கிறது இன்று 5 முற..\nஎன் மகளின் வயது .1 வயது 3 மூன்று மாதம் வாய் சுற்றி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsciencenews.in/2020/07/2-34.html", "date_download": "2020-10-20T23:26:05Z", "digest": "sha1:KKUX6H7B3W5HJWTJWWGWGQ3RKI7XFWTT", "length": 12507, "nlines": 230, "source_domain": "www.tamilsciencenews.in", "title": "பிளஸ் 2 கடைசி தேர்வை எழுதாத 34 ஆயிரம் மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் - Tamil Science News", "raw_content": "\nHome PUBLIC NEWS பிளஸ் 2 கடைசி தேர்வை எழுதாத 34 ஆயிரம் மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் தேதி இன்று மாலை அறிவிக்கப்படும்\nபிளஸ் 2 கடைசி தேர்வை எழுதாத 34 ஆயிரம் மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் தேதி இன்ற�� மாலை அறிவிக்கப்படும்\nபிளஸ் 2 கடைசி தேர்வை எழுதாத 34 ஆயிரம் மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என்று செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.\nதமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவடையும் சமயத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதற்குள்ளாக கொரோனாத் தொற்று பீதி அதிகமானதால் கடைசித் தேர்வை 34,482 பேர் எழுதவில்லை. எனவே, இவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.\nஆனால், இவர்களுக்கு மீண்டும் தேர்வில் பங்கேற்க வாய்ப்பு வழங்க தயாராக உள்ளதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால், கொரோனா பீதி இன்றும் அகலாத நிலையில் இவர்களுக்கு தேர்வு நடத்த முடியவில்லை. தற்போது கொரோனா தொற்று அதிகமாக உள்ள சூழலில் 34 ஆயிரம் பேரில் 718 பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.\nஇதனால் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிட முடியவில்லை.\nஜூலை 31ம் தேதி வரை பள்ளிகள் திறக்கக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ள நிலையில் தேர்வு எழுத தவறிய 34 ஆயிரம் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த தமிழக அரசு தயாராகி வருகிறது.\nஇது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், “கொரோனா அச்சம் காரணமாக 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதாத 34 ஆயிரம் மாணவர்களின் வசதிக்காக மீண்டும் தேர்வு நடத்தப்பட உள்ளது. தேர்வு நடைபெறும் தேதி இன்று மாலை அறிவிக்கப்படும். தற்போது 34 ஆயிரம் பேரில் 718 பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இருப்பினும் 34 ஆயிரம் மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும். தேர்வு முடிந்த நான்கு நாட்களில் பிளஸ் 2 முடிவுகள் வெளியிடப்படும்” என்றார்.\nபிளஸ் 2 கடைசி தேர்வை எழுதாத 34 ஆயிரம் மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் Reviewed by JAYASEELAN.K on 00:12 Rating: 5\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாக வாய்ப்பு.. புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு என தகவல்\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகள���லும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nமே மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு... மாணவர்கள் தயாராக இருக்கவும்\nஅழகு குறிப்புகள் அறிவியல் ஆயிரம் இந்திய அறிவியல் அறிஞர்கள் கணித அறிவியல் அறிஞர்கள் தகவல்கள்- கேள்வி/பதில்கள் திருக்குறள் தொழிற்நுட்பம் பாட்டி வைத்தியமுறை பொது அறிவு விண்வெளி தகவல்கள் விதிகள் விழிப்புணர்வு செய்திகள் வேலை வாய்ப்புகள் வேலைவாய்ப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/madhya-pradesh-minister-narottam-mishra-said-that-the-state-government-will-transfer-rs-4000-into-the-bank-accounts-of-farmers/", "date_download": "2020-10-20T23:23:00Z", "digest": "sha1:CU6NNNBRCGVQZV2QXZSSGWO2ZIJZYPQG", "length": 10495, "nlines": 97, "source_domain": "www.toptamilnews.com", "title": "விவசாயிகளின் வங்கி கணக்கில் 2 தவணைகளாக மொத்தம் ரூ.4 ஆயிரம் பணப் பரிமாற்றம்... மத்திய பிரதேச அரசு - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome அரசியல் விவசாயிகளின் வங்கி கணக்கில் 2 தவணைகளாக மொத்தம் ரூ.4 ஆயிரம் பணப் பரிமாற்றம்... மத்திய பிரதேச அரசு\nவிவசாயிகளின் வங்கி கணக்கில் 2 தவணைகளாக மொத்தம் ரூ.4 ஆயிரம் பணப் பரிமாற்றம்… மத்திய பிரதேச அரசு\nபி.எம். கிசான் திட்டத்தின்கீழ், விவசாயிகளின் வங்கி கணக்கில் 2 தவணைகளாக மொத்தம் ரூ.4 ஆயிரம் நேரடி பண பரிமாற்றம் செய்யப்படும் என மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது.\nமத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில அரசு விவசாயிகளுக்கு ரூ.4 ஆயிரம் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக பணப்பரிமாற்றம் செய்யப்படும் என அறிவித்துள்ளது. அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் இது தொடர்பாக டிவிட்டரில், விவசாயிகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியை கருத்தில் கொண்டு, ஆர்.சி.பி. 6 (4), பி.எம். கிசான் சம்மன் நிதி, ஜீரோ விகிதத்தில் கடன், பிரதமர் பயிர் காப்பீடு உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துவோம்.\nமத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்\nஇந்த திட்டத்தின்கீழ், பிரதமர் சம்மன் நிதியன்கீழ் உள்ள தகுதியான பயனாளி விவசாய குடும்பங்களுக்கும் ஒரு நிதியாண்டில் இரண்டு தவணைகளில் மொத்தம் ரூ.4 ஆயிரம் வழங்கப்படும். விவசாயிகளின் நலன் எனது வாழ்க��கையில் குறிக்கோள் என பதிவு செய்து இருந்தார்.\nஇது தொடர்பாக அம்மாநில அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா (பி.எம்.கிசான்) திட்டத்தின்கீழ், மத்திய பிரதேச அரசு விவசாயிகளுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பிரதமர் கிசான் திட்டத்தின்கீழ் மத்திய அரசு தனது பங்களிப்பாக விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்குகிறது. தற்போது மத்திய அரசு மேலும் ரூ.4 அயிரம் வழங்கும் என அறிவித்துள்ளதால் ஒட்டு மொத்தத்தில் மத்திய பிரதேச விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கிடைக்கும் என தெரிகிறது.\nவிளக்கம் கொடுத்த பிறகும் கமல் நாத்தை விடாமல் அடிக்கும் சிவ்ராஜ் சிங் சவுகான்..\nஅயிட்டம் வேறு அர்த்தத்தில் கூறினேன் என்று கமல் நாத் விளக்கம் கொடுத்த பிறகும், மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் அவரை விடாமல் தாக்கி வருகிறார்.\nஉலகிலேயே பெரிய கட்சிதான்… ஆனால் முதல்வர் வேட்பாளர் இல்லை… பா.ஜ.க.வை கிண்டலடித்த தேஜஸ்வி யாதவ்\nஉலகிலேயே பெரிய கட்சிதான் ஆனால் முதல்வர் வேட்பாளர் இல்லை என்று பா.ஜ.க.வை தேஜஸ்வி யாதவ் கிண்டல் அடித்துள்ளார். பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் வரும் 28ம் தேதி...\nஅனைத்து கட்சிகளும் தங்களது அரசியலை ஒதுக்கி வைத்தால்… மாசுபாட்டை தோற்கடிக்க முடியும்… கெஜ்ரிவால்\nஅனைத்து கட்சிகளும் தங்களது அரசியலை ஒதுக்கி வைத்து, ஒன்றிணைந்து நேர்மையான நடவடிக்கைகளை எடுத்தால் குறுகிய காலத்தில் மாசுபாட்டை தோற்கடிக்க முடியும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.\nராஜினாமா அல்லது அரசு கலைக்கப்படுவதற்கு பயப்பட மாட்டேன்… பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் ஆவேசம்\nநான் ராஜினாமா செய்ய அல்லது என் அரசு கலைக்கப்படுவதற்கு பயப்பட மாட்டேன் ஆனால் விவசாயிகளை பாதிக்கவோ அல்லது அழிக்கவோ விட மாட்டேன் என்று அம்மாநில முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adityanskinclinic.blogspot.com/2020/06/blog-post_18.html", "date_download": "2020-10-21T00:04:22Z", "digest": "sha1:33IUOBEVN53N52KR3IJTYH6FZGDCOH5D", "length": 4216, "nlines": 103, "source_domain": "adityanskinclinic.blogspot.com", "title": "Adityan skin clinic: தலையை நன்றாக மசாஜ் செய்தால் வழுக்கையான இடங்களில் முடி வளருமா?", "raw_content": "\nதலையை நன்றாக மசாஜ் செய்தால் வழுக்கையான இடங்களில் முடி வளருமா\nதலையை நன்றாக மசாஜ் செய்தால் வழுக்கையான இடங்களில் முடி வளருமா\nதலையில் மசாஜ் செய்தால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். ஆனால் ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் தலை முடி வளர்வதில்லை. அதிகமாக மசாஜ் செய்யும் போதும், தலை சீவும்போதும் முடி ஒடியும் வாய்ப்பு அதிகரிக்கிறது.\nமுடி உதிர்தல் பிரச்சனைகளும், தீர்வுகளும்...\nஸ்டீராய்டு பருக்கள் களிம்புகள், மாத்திரைகள் மற்றும...\nமுடி உதிர்வதை நிரந்தரமாக தடுக்க சிகிச்சை உண்டா\nதலையை நன்றாக மசாஜ் செய்தால் வழுக்கையான இடங்களில் ம...\nசிலருக்கு வெயிலில் சென்று வந்தால் சருமம் சிவந்துவி...\nவெயில் காலத்தில் முகத்தை பாதுகாப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2019/04/blog-post_38.html", "date_download": "2020-10-20T22:27:31Z", "digest": "sha1:W4SZPA6YOMDZYTFX42QOGZEC2I7JI36T", "length": 7300, "nlines": 61, "source_domain": "www.eluvannews.com", "title": "போதைப் பொருளுக்கு எதிராக \"சத்தியப்பிரமானம்\" செய்யவேண்டும்- ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள். - Eluvannews", "raw_content": "\nபோதைப் பொருளுக்கு எதிராக \"சத்தியப்பிரமானம்\" செய்யவேண்டும்- ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்.\nபோதைப் பொருளுக்கு எதிராக \"சத்தியப்பிரமானம்\" செய்யவேண்டும்- ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்.எதிர் வரும் ஏப்ரல் மூன்றாம் திகதி காலை 8.30 மணிக்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளிலும் அதிபர்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் \"போதைப்பொருள் பாவனைக்கு எதிராக செயற்படுவோம்\" என்று சத்தியப்பிரமானம் செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணித்துள்ளார்.\nஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கு அமைய நாடு முழுவதிலும் உள்ள சகல பாடசாலைகளிலும் சகல அரச காரியாலயங்களிலும் சகல திணைக்களங்களிலும் சகல அமைச்சுக்களிலும் அன்றைய தினம் காலை 8.30 மணிக்கு \"நாங்கள் போதை பாவனைக்கு எதிராக செயற்படுவோம்\" என உறுதிப்பிரமானம் செய்யவேண்டும்.\nஜனாதிபதி தலைமையில் இதன் பிரதான வைபவம் சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறும் அதே வேளை கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளிலும் சகல அரச நிறுவனங்களிலும் காரியாலயங்களிலும் ஜனாதிபதி செயலகத்தினால் அனுப்பப்பட்ட சுற்றுநிருபத்திற்கு அமைவாக உறுதிப்பிரமானம் எடுக்கும்படி கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமட்டக்களப்பு அரசாங்க அதிபர் கே. கருணாகரன் ஜாமிஉஸ் ஜலாம் பள்ளிவாயலுக்கு விஜயம்.\nமட்டக்களப்பு அரசாங்க அதிபர் கே. கருணாகரன் ஜாமிஉஸ் ஜலாம் பள்ளிவாயலுக்கு விஜயம்.\nமட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக கே.கருணாகரன் அவர்கள் நியமனம்.\nமட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக கே.கருணாகரன் அவர்கள் நியமனம்.\nஉயிர்த்த ஞாயிறு சம்பவம் காத்தான்குடியில்வேன் மீட்பு மீட்பு ஒருவர் கைது.\nஉயிர்த்த ஞாயிறு சம்பவம் காத்தான்குடியில்வேன் மீட்பு மீட்பு ஒருவர் கைது.\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் எந்த பிரிவும் மூடப்படவுமில்லை, எவருக்கும் கொரோனா தொற்று இல்லை. பணிப்பாளர் டாக்டர் கலாரஞ்சினி தகவல்\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் எந்த பிரிவும் மூடப்படவுமில்லை, எவருக்கும் கொரோனா தொற்று இல்லை. பணிப்பாளர் டாக்டர் கலாரஞ்சினி தகவல்.\nகளுதாவளை கரை வலை மீனவர்களின் வலையில் மீன்களுக்குப் பதிலாக அகப்பட்டது கொங்கீட் தூணும், மண்மூட்டையும் முட்கம்புகளுமே\nகளுதாவளை கரை வலை மீனவர்களின் வலையில் மீன்களுக்குப் பதிலாக அகப்பட்டது கொங்கீட் தூணும், மண்மூட்டையும் முட்கம்புகளுமே\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://murasu.in/naval-ship-ins-jalaswa-leaves-from-iran-with-687-indian-fishermen/", "date_download": "2020-10-20T22:42:12Z", "digest": "sha1:L2G5K7B5MYZLISBDSVSKK2S5WP54OLJP", "length": 14771, "nlines": 145, "source_domain": "murasu.in", "title": "ஈரானில் இருந்து 687 தமிழக மீனவர்களுடன் ஐஎன்எஸ் ஜலஸ்வா போர்க் கப்பல் தூத்துக்குடி புறப்பட்டது – Murasu News", "raw_content": "\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nஹேக் செய்யப்பட்ட பாகிஸ்தான் செய்தி சேனல் – திரையில் தோன்றிய இந்திய தேசியக்கொடி\nசவுரவ் கங்குலியின் சகோதரருக்கு கொரோனா, வீட்டு தனிமைப்படுத்தலில் கங்குலி\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nமாஸ்க் அணியாவிட்டால் 6 மாதம் சிறை: உத்தரகண்ட் அரசு அதிரடி\nT20 உலகக்கோப்பை போட்���ிகள் தள்ளிவைக்கப்படும்.\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nஇந்து என்ற ஒரே காரணத்திற்காக மற்ற வீரர்களால் புறக்கணிக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட பாக்கிஸ்தானிய கிரிக்கெட் வீரர்\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nஈரானில் இருந்து 687 தமிழக மீனவர்களுடன் ஐஎன்எஸ் ஜலஸ்வா போர்க் கப்பல் தூத்துக்குடி புறப்பட்டது\nஈரானில் இருந்து 687 தமிழக மீனவர்களுடன் ஐஎன்எஸ் ஜலஸ்வா போர்க் கப்பல் தூத்துக்குடி புறப்பட்டது\nகொரோனா ஊரடங்கால் பல்வேறு வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள், மத்திய அரசின் ‘வந்தே பாரத்’ திட்டத்தின் மூலம் கீழ் விமானம் மற்றும் கப்பல்கள் மூலம் தாயகத்திற்குதொடர்ந்து அழைத்து வரப்படுகின்றனர்.\nவந்தே பாரத் திட்டத்தின் ஒரு பகுதியான ‘சமுத்திர சேது’ என்ற திட்டத்தின் கீழ் இலங்கை, மாலத்தீவு மற்றும் ஈரான் நாட்டில் சிக்கியுள்ளவர்களை தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு கப்பல் மூலம் அழைத்து வரப்படுகின்றனர்.\nஅந்தவகையில் கொரோனா ஊரடங்கால் ஈரானி் சிக்கிய தமிழக மீனவர்களை ஏற்றிக் கொண்டு வருவதற்காக இந்திய கடற்படை போர்க் கப்பலான ஐஎன்எஸ் ஜலஷ்வா ஈரான் நாட்டின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்தை 25 ஜுன், 2020 அன்று சென்றடைந்தது.\nமுன்னதாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 700க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஒப்பந்த அடிப்படையில் ஈரான் நாட்டில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தனர். ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் நோய் சர்வதேச பரவல் காரணமாக அந்நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமான சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டில் மீன்பிடி தொழில் மேற்கொண்டு வந்த தமிழக மீனவர்கள் தாயகம் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தமிழக அரசு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூலம் ஈரான் நாட்டில் உள்ள தமிழக மீனவர்களை விரைவில் தமிழகம் அழைத்து வர நடவடிக்கைகளை மேற்கொண்டது.\nவியாழக்கிழமை ஈரானில் இருந்து தாயகம் திரும்புவதற்காக பதிவு செய்துள்ள தமிழக மீனவர்கள் அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகளால் அப்பாஸ் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். கட்டாய மருத்துவ மற்றும் உடமைகள் பரிசோதனைக���குப் பிறகு, 687 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு இந்தக் கப்பல் தூத்துக்குடி புறப்பட்டது.\nஇந்த கப்பலில் வருபவர்கள் சிறப்பு பேருந்துகள் மூலம் தங்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். பிறகு உடனடியாக கொரோனா பரிசோதனை செய்யப்படும். அதோடு, அவர்களை தனிமைப்படுத்துவதற்கான முன்னேற்பாடுகளையும் அரசு மேற்கொண்டுள்ளது.\nராணுவத்தின் வீரத்தை பார்த்து 130 கோடி மக்கள் பெருமை – லடாக்கில் ராணுவத்தினருடன் பிரதமர் மோடி உற்சாக பேச்சு\nசீனாவுடன் ஒப்பந்தம் போட உலக நாடுகள் மறுப்பு, இந்திய ஆலைகளுக்கு பெரிய வாய்ப்பு – மத்திய அமைச்சர் நிதின் கட்காரி\nசீன அடக்குமுறைகளுக்கு எதிராக நீதி கேட்டு பன்னாட்டு நீதிமன்றத்தை அனுகிய உய்குர் முஸ்லிம்கள்\nPrevious Previous post: தீவிரவாதி ஒசாமா பின்லேடனை தியாகி என பாராளுமன்றத்தில் புகழ்ந்த இம்ரான்கான்\nNext Next post: 3000 டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்த முடிவு: தமிழக அரசு\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nசீனாவுடன் போரை விரும்பும் 59% இந்தியர்கள்\nரமேஷ் குமார் on டிக் டாக், ஹலோ, யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nSandy on திமுக எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா\nமாணிக்கம் on அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா – சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை\nSelvaraj illavarasu on ஜார்கண்ட் தேர்தல் – ஜார்கண்ட் முக்திமோட்சா காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிஅமைக்கிறது\nN.K SYSTEMS on பட்டினம்காத்தானில் பரபரப்பு தேர்தல் பிரச்சாரம்\nமுரசு செய்திகள் – இணையம் வழி செய்திகளை சுடச் சுட மக்களுக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த முரசு இணையதளம் பல்வேறு செய்திகளையும், பல்வேறு செய்தியாளர்கள், எழுத்தாளர்களது கட்டுரைகளையும் வெளியிடுவதற்காக துவக்கப்பட்டுள்ளது.\nஇங்கு வெளியிடப்பட்டுள்ள செய்திகள் யாவும் பிற செய்தி நிறுவனங்களால் வெளியிடப்பட்டு உறுதிசெய்யப்பட்டவை. ஆதலால் Murasu.in இந்த செய்திகளுக்குப் பொறுப்பாகாது. Terms&Condition\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nசீனாவுடன் போரை விரும்பும் 59% இந்தியர்கள்\nஅமெரிக்காவில் டிக்டாக், தடை – அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு\nராமர் கோவில் கட்டுமானத்திற்கு ரூ. 18.60 கோடி நிதி திரட்டிய ஆன்மிக தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2020-10-20T23:58:28Z", "digest": "sha1:37PA5B6GALLRKMKAODTN6FEO4UQMGVCL", "length": 36473, "nlines": 721, "source_domain": "ta.wikipedia.org", "title": "புத்தத்தன்மை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபௌத்தத்தில் புத்தத்தன்மை(சமஸ்கிருதம்:புத்தத்துவம், பாளி:புத்தத்த, அல்லது (இரண்டிலும்) புத்தபாவம்) என்பது முற்றிலும் போதியினை உணர்ந்த நிலையினை குறிக்கும். இந்நிலையை சம்யக்சம்போதி என அழைப்பர், அதாவது பரிபூரண போதிநிலை ஆகும். இந்நிலையினை அடைந்த ஒருவரை புத்தர் என அழைப்பர்.\n4 புத்தரை கடவுளாக கருதுதல்\nபாளி சூத்திரங்களிலும் மற்றும் தேரவாதத்திலும், புத்தர் என்ற சொல், எவருடைய உபதேசத்தினையும் பெறாமல் சுயமாக போதியினை உணர்ந்தவர்களே புத்தர்கள் என அழைக்கப்படுகின்றனர். இவர்களின் போதனையினால் போதியினை உணர்ந்தவர்கள் அருகதர் என அழைக்கப்படுகின்றனர். இந்த பெயர் புத்தர்களும் உரியது என்பது குறிப்பிடத்தக்கது. மகாயான பௌத்தத்தில் புத்தர் என்பது முழுமையாக ஞானம் பெற்றுப் போதி நிலையை அடைந்த எவரையும் குறிக்கும். ஆகவே, அருகன்களும் ஒருவகையில் புத்தர்களாக கருதவேண்டிவந்தாலும் பல்வேறு காரணங்களுக்காக இவர்கள் மகாயானத்தில் முழுமையான புத்தர்களாக கருதப்படுவதில்லை. இவர்கள் நிர்வாண நிலை அடைந்த போதிலும், மற்றவர்களுக்கு போதிக்கும் திறன் இல்லாததால் இவர்களை மகாயானம் பொதுவாக புத்தர்களாக ஏற்றுக்கொள்வதில்லை.\nபௌத்தர்கள் கௌதம புத்தரை மட்டுமே ஒரே புத்தராகக் கருதவில்லை. பாளிச் சூத்திரங்களில் சாக்கியமுனி புத்தருக்கு முன் அவதரித்த 28 புத்தர்கள் குறித்த விவரங்கள் தரப்பட்ட���ள்ளன. மகாயான பௌத்தம் இதை இன்னும் விரிவாகி, அமிதாப புத்தர், மருத்துவ புத்தர் எனப் பல்வேறு புத்தர்களை தன்னுள் இணைத்துக்கொண்டது. அனைத்து பௌத்த பிரிவுகளும் மைத்திரியேரே அடுத்த புத்தர் என ஒன்று சேர்ந்து நம்புகின்றன.\nபாளிச் சூத்திரங்களில் இரண்டுவகையான புத்தர்களே கூறப்பட்டுள்ளனர், ஆனால் உரைகளில் மூன்றாவது வகைப் புத்தரும் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார்.\nசம்யக்சம்புத்தர்கள் (संयक्संबुद्ध): இவர்கள் சுயமாக போதிநிலையை உணர்ந்தவுடன், மற்றவர்கள் நற்கதி அடைவதற்காக மக்களுக்குப் தர்மத்தை போதிப்பர். உலகத்தில் தர்மம் முற்றிலும் மறைந்த நிலையில், இவர்கள் மீண்டும் தர்மத்தினை உபதேசிப்பர். சம்யகசம்புத்தர்கர்கள் தோன்றும் போது, உலகில் ஏனைய புத்தர்களின் போதனைகள் முற்றிலும் மறைந்திருக்கும். எனவே இவர்கள் தர்மத்தினையும் போதி நிலை எய்துவதற்கான வழியையும் சுயமாக தெரிந்துக்கொள்வர்.\nபிரத்யேகபுத்தர் (प्रत्येकबुद्ध): இவர்களை மௌன புத்தர்கள் எனவும் அழைப்பர். சம்யக்சம்புத்தர்களைப் போலவே சுயமாக போதியினை உணர்ந்திருப்பினும், மற்றவர்களுக்குத் தர்மத்தை உபதேசிக்கும் இயல்பு இவர்களிடத்தில் இல்லை. எனினும் ஒழுக்கமான வாழ்வு வாழ்வதற்கா வழிமுறைகளை இவர்கள் கூறலாம்\nசில பாளி உரைகளில் மூன்றாம வகை புத்தர்களாக ஸ்ராவபுத்தர்கள் கூறப்படுகின்றனர். சம்யக்சம்புத்தர்களின் போதனையினால் புத்தநிலையை அடைந்தவர்கள் ஸ்ராவக புத்தர்கள் ஆவர். இவர்கள் பாளி சூத்திரங்களில் அருகதர் என அழைக்கப்படுகின்றனர். இவர்களை அனுபுத்தர் எனவும் அழைப்பர். இவர்களே புத்தர்களின் போதனைகளால் போதிநிலை அடைந்ததினால், புத்தரின் போதனைகள் முற்றிலும் மறைந்த நிலையில் இவர்கள் தோன்ற மாட்டார்கள். இவர்கள் மற்றவர்களையும் போதிநிலை இட்டுச்செல்ல முடியும்\nஅருகதர் (अर्हत) - நிர்வாண நிலை அடைந்தவர்\nசம்யக்சம்புத்த (संयक्संबुद्ध) - பரிபூரணமான போதி நிலை அடைந்தவர்\nவித்யாசரணசம்பன்ன (विद्याचरणसंपन्न) - அறிவு மற்றும் நடத்தையில் பூரணமானவர்\nசுகத (सुगत) - सु - गत நன்றாக சென்றவர்\nஅனுத்தரலோகவித் (अनुत्तरलोकविद्) - அனைத்து உலகங்களையும் அறிந்தவர்\nஅனுத்தரபுருஷசாரதி (अनुत्तरपुरुषदम्यसारति) - அனைத்து மனிதர்களுக்கு ம் சாரதி(வாழக்கை வழிநடத்தும் பொருட்டு)\nசாஸ்திருதேவமன��ஷ்யாணாம் (शास्तृदेवमनुष्याणां) - தேவர்கள் மற்றும் மனிதர்களின் ஆசிரியர்\nபுத்த (बुद्द) - போதியை உணர்ந்தவர்\nபகவத் (भगवत्) - புனிதமானவர், மரியாதைக்குரியவர்\nநிற்கும் நிலையில் காந்தார புத்தர்\nஅனைத்து பௌத்த பிரிவினரும், புத்தர் மனதால் மிகவும் தூய்மையானவர் என கருதுகின்றனர். அவருடைய மனம் ஆசை, பகைமை, அறிவின்மை போன்றவற்றுக்கு அப்பாற்பட்டது. புத்தர் சம்சாரத்திலிருந்து முற்றிலும் விடுப்பட்டவர். வாழ்க்கையின் நிலையின்மையைத் தானும் புரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் அதை போதித்து மக்களுக்கு நற்கதி காட்டுபவர்.\nபாளிச் சூத்திரங்களில் புத்தரின் மனித இயல்புகளே மெச்சப்படுகின்றன. புத்தர் அளவற்ற மன ஆற்றல் பெற்றவராகக் கருதப்படுகிறார். புத்தரின் மனம் மற்றும் உடலும் கூட நிலையற்றவைதான், இருந்தாலும் புத்தர் அந்த நிலையற்ற தன்மையை புரிந்துப் கொண்டவராக உள்ளார். தர்மத்தின் மாற்றமில்லாத தன்மையை முற்றிலும் அறிந்தவராக உள்ளார். இவையே தேரவாத பௌத்தம் மற்றும் ஆதிகால பௌத்த பிரிவுகளின் கருத்துகளாகும்.\nபுத்தர்களின் தெய்வீக ஆற்றல்கள் பாளிச் சூத்திரங்களில் கூறப்பட்டிருப்பினும், தேரவாத பௌத்தம் அவர்களது மனித இயல்புகளுக்கு முதன்மை அளிக்கிறது. அழிவற்ற புத்தர் என்ற தத்துவம் ஆங்காங்கு பாளி சூத்திரங்களில் காணப்படுகிறது.\nமகாயான பௌத்ததில், புத்தர் அழிவற்றவர். தர்மகாய உருவத்தை கொண்டவர். எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட ஒருவராக அவர் கருதப்படுகிறார். புத்தர் அனைத்தையும் அறிந்தவராய், எங்கும் நிறைந்திருப்பவராய் கருதப்படுகிறார். புத்தர்களது தெய்வீக தன்மைகள் பல்வேறு மஹாயான சூத்திரங்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.\nபௌத்த அறிமுகமில்லாதோர், புத்தரைப் பௌத்தர்களின் 'கடவுள்' எனத் தவறுதலாக நினைத்துவிடுகின்றனர். எனினும், பௌத்தம் நாத்திக கொள்கையுடையது, கடவுள் என்ற கருத்து பௌத்தத்தில் இல்லை. புத்தர் என்றவர் உயிர்களின் நற்கதிக்கான ஒரு வழிகாட்டி மட்டுமே. அனைத்தையும் படைத்தவர், கட்டுப்படுத்தக்கூடியவர் என்ற நிலையில் 'கடவுள்' என்ற தத்துவம் பௌத்தத்தில் இல்லை. பௌத்தத்தில் அனைத்துக்கும் காரணம் கர்மமே ஒழிய கடவுள் இல்லை.\nமகாயான பௌத்தத்தில் புத்தரைக் கடவுளைப் போன்ற ஒரு நிலையில் கருதி அவரை வழிபடுகின்றனர். புத்தர் அனைத்தும் அறிந்தவராய், எங்கும் நிறைந்திருப்பவராய் மகாயான சூத்திரங்கள் புத்தரைக் குறித்துத் தெரிவிக்கின்றன. இந்தச் சித்தரிப்பு 'கடவுள்' என்ற ஒன்றை ஒத்து இருந்தாலும், வேறு சில மதங்களின் கடவுள் என்பவர் உலகத்தை படைத்து, காத்து, அழிப்பவர் என்ற நிலையில் இருந்து மிகவும் வேறுபட்டது.\nபுத்தர்கள் சிலைகளாகவோ இல்லை ஓவியங்களாகவோ சித்தரிக்கப்படுகின்ற்னர். புத்தர்கள் கீழ்க்கண்ட நிலைகளில் காணப்படுகின்றனர்.\nபுத்தர்களைக் குறித்த பெரும்பாலான சித்தரிப்புகளில், அவர்களுடைய போதிநிலையினைக் குறிக்கச் சில சிறப்புக் குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் பிராந்திய வேறுபாடுகள் இருப்பினும், கீழ்க்கண்ட இரு குறியீடுகளை அனைத்துச் சித்தரிப்புகளிலும் காணலாம்.\nபாளிச் சூத்திரங்களிலும் இவ்வாறாக புத்தரின் 32 குறியீடுகள் விவரிக்கப்பட்டுள்ளன.\nஒவ்வொரு புத்தருக்கும் ஒரு குறிப்பிடத்தக்க முத்திரையும் ஆசனமும் இருக்கும். வஜ்ர முத்திரையை தென் - கிழக்காசிய நாடுகளில் பெரும்பான்மையாகக் காணலாம். வரத முத்திரை, அபய முத்திரை பொதுவாக அனைத்துப் புத்தர்களாலும் காட்டப்படுகிறது. சில நேரங்களில் புத்தர்களை அவர்களுடைய முத்திரையை வைத்துதான் இனம் காண்பர்.\nபதில் இல்லாத 14 கேள்விகள்\nதேவதத்தன் (ஒன்று விட்ட சகோதரன்)\nஓம் மணி பத்மே ஹூம்\nகௌதம புத்தர் · 28 புத்தர்கள்\nஅமிதாப புத்தர் · வைரோசன புத்தர் · அக்சோப்ய புத்தர் · அமோகசித்தி புத்தர் · ரத்தினசம்பவ புத்தர்\nஆதிபுத்தர் · மருத்துவ புத்தர் · நைராத்மியை · வஜ்ரதாரர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 மார்ச் 2020, 19:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-20T22:52:16Z", "digest": "sha1:F6JMTPOCNQEXGJ62BSEZKX4EFLF7WMNH", "length": 8773, "nlines": 122, "source_domain": "ta.wikisource.org", "title": "தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்/ஞானியார் அடிகள் - விக்கிமூலம்", "raw_content": "தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்/ஞானியார் அடிகள்\n< தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்\n430582தமிழ் வளர்த்த ஞானியாரடிகள் — ஞானியார் அடிகள்\nகண்ணிரண்டும் கல்விக்கண் ஒன்றும் பெற்றுக்\nதொண்டுசெய்தோர் பலராவர்; அவருள் காமச்\nஎண்ணிறந்த பெருந்தொண்டு புரிந்து, கீர்த்தி\n⁠ஏந்தியவர் ஞானியார் அடிக ளாவர்\nஓரைந்து மொழியறிந்த புலியூர் ஞானி\n⁠ஓய்வின்றிப் பெருஞ்சைவம் பேசி வந்தார்\nஈரஞ்செய் கின்றதமிழ் மொழிநுட் பத்தை\n⁠எழுத்தெழுத்தாய்ச் சொல்சொல்லாய் விளக்கி வந்தார்.\nவீரஞ்செய் புறப்பொருளின் விளக்கம்; ஆதி\n⁠வேதாந்தம், சித்தாந்தம் இவற்றை யெல்லாம்\nகாரஞ்செய் யாத்குரல் இனிமை யாலும்,\n⁠கனிந்தெழுந்த பேச்சாலும் பாய்ச்சி வந்தார்\nகைச்சங்கம் எடுத்துதும் கூட்டத் தார்க்கும்\n⁠கால்நடைகள் மேய்ப்பார்க்கும், மற்ற வர்க்கும்\nதச்சன் கை உளிபதிந்த விரல்போ லானார்;\n⁠தமிழ்ச்சங்கம் தோன்றுதற்குத் துணையாய் நின்றார்\nபொய்ச்சிந்தை மனுநீதி மயக்கம் தீர்த்துப்\n⁠பொய்யாத குறள்நீதி கூறி வந்தார்\nவெல்லுஞ்சொல் இதுவேயன் றறிந்து பேசி\n⁠வியப்பினிலே ஆழ்த்தியவர்; பிறையைப் போன்ற\nபல்லக்கின் மீதேறி இந்த நாட்டிற்\nகல்லொக்கும் நெஞ்சத்தார் தம்மைத் தேமாங்\n⁠கனியொக்கும் அறிவுரையால் கனியச் செய்தார்\nமுல்லைப்பூ மாலைக்கோ பாராட் டுக்கோ\n⁠மூதறிஞர் மயங்கியதே இல்லை கண்டீர்\nஇளந்திரையன் என்பானோ பெரும்போர் வீரன்;\nவளர்ந்தபுகழ் பெற்றுயர்ந்த வேந்தன் அந்த\n⁠மாவீரன் நம்மவர்நெப் போல்யன் ஆவான்\nதளர்ந்தசெயல் செய்தறியாப் புலியூர் ஞானி\n⁠தமிழகத்தின் சாலமனே யாவார் நுட்பம்\n⁠ஆற்றல் பெற்றார் இன்றிங்கே யாருமில்லை\nஇப்பக்கம் கடைசியாக 27 மார்ச் 2020, 04:56 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trollcine.com/2020/10/02/", "date_download": "2020-10-20T23:19:52Z", "digest": "sha1:T4D5NA3KIGKM72G2ZHQVJKG6RURI2CPB", "length": 4523, "nlines": 34, "source_domain": "trollcine.com", "title": "TrollCine", "raw_content": "\nஇணையத்தில் வைரலாகும் இருட்டு அறையில் முரட்டு குத்து டீசர்\nவருங்கால கணவர் பெயரோடு திருமண தேதியையும் அறிவித்த நடிகை காஜல் அகர்வால்- எப்போ கல்யாணம் பாருங்க\nசும்மா பாத்தாலே தட்டனும் போல இருக்கே.. நடிகை ரித்விக்கா வெளியிட்ட வைரலான புகைப்படம் இதோ..\nபிரபல தொழிலதிபருடன் நடிகை காஜல் அகர்வா��ுக்கு திருமணமா - மாப்பிள்ளை இவர் தானா\nவெயிட் குறைக்கும் முயற்சியில் உயிரிழந்த பிரபல நடிகை அவர் மேற்கொண்ட டயட் என்ன தெரியுமா\n3 மாத குழந்தையின் புகைப்படத்தை முதன்முதலாக வெளியிட்ட பிக்பாஸ் ரம்யா- குழந்தை பாடுவதை கேட்டீங்களா\nரம்யா பிரபல இசையமைப்பாளர் NSK அவர்களின் பேத்தி என்ற அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்தவர். இவர் தனது இசை திறமை மூலம் தமிழில் நிறைய பாடல்கள் பாடியுள்ளார். அவர் பாடிய பாடல்களில் ஹிட்டான பாடல்கள் அதிகம். 2019ம் ஆண்டு இவர் சத்யா என்ற நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மிகவும் சிம்பிளாக இவர்களது திருமணம் நடந்து முடிந்தது. ஜுலை 2020 இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் ரம்யா முதன்முதலாக தனது 3 வயது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதோடு அந்த குழந்தை பாடவும் செய்கிறது, இதோ அந்த வீடியோ.\nஇணையத்தில் வைரலாகும் இருட்டு அறையில் முரட்டு குத்து டீசர்\nவருங்கால கணவர் பெயரோடு திருமண தேதியையும் அறிவித்த நடிகை காஜல் அகர்வால்- எப்போ கல்யாணம் பாருங்க\nசும்மா பாத்தாலே தட்டனும் போல இருக்கே.. நடிகை ரித்விக்கா வெளியிட்ட வைரலான புகைப்படம் இதோ..\nபிரபல தொழிலதிபருடன் நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணமா – மாப்பிள்ளை இவர் தானா\nவெயிட் குறைக்கும் முயற்சியில் உயிரிழந்த பிரபல நடிகை அவர் மேற்கொண்ட டயட் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=135849", "date_download": "2020-10-20T22:17:41Z", "digest": "sha1:FE4GIBRD24KKK2MCZA3WWPXQR6EZKDC3", "length": 8410, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "புதிய தலைமுறை டி.வி. அலுவலகம் மீது குண்டு வீசிய 6 பேர் கைது - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nபுதிய தலைமுறை டி.வி. அலுவலகம் மீது குண்டு வீசிய 6 பேர் கைது\nசென்னை: புதிய தலைமுறை டி.வி. அலுவலகம் மீது குண்டு வீசிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆணையர் பேட்டியளித்துள்ளார். இந்து சேனா அமைப்பே குண்டு வெடிப்புக்கு காரணம் என ஆணையர் ஜார்ஜ் தகவல் அளித்துள்ளார். இந்து இளைஞர் சேனை அமைப்பை சேர்ந்த ஜெயம் பாண்டியன் திட்டப்படி குண்டுவீச்சு நடத்தியுள்ளனர் என்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் தகவல் அளித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் பாண்டியன ஜெயம் டிராவல்ஸ் நடத்தி வருகிறார் என்றும், டிராவல்சில் வேலை பார்த்து வருபவர்களை வைத்தே குண்டு விசப்பட்டுள்ளது என்று ஜார்ஜ் தெரிவித்தார்.\nஐபிஎல் 2020: டி20 போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nபீகாரில் கோரக்பூர் - கொல்கத்தா சிறப்பு ரயிலின் 2 பெட்டிகள் தடம்புரண்டதால் பரபரப்பு\nஐபிஎல் டி20: பஞ்சாப் அணிக்கு 165 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி அணி\nபுதுக்கோட்டை அருகே இளைஞர் வெட்டிக் கொலை\nகவர்னர் மாளிகையாவது கண் திறக்குமா\nநவ. 1-ம் தேதி முதல் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி தொடக்கம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\nபண்டிகை காலத்தை ஒட்டி பயணிகளின் வசதிக்காக 6 சிறப்பு ரயில்கள் இயக்கம்: ரயில்வே\nநீட் தேர்வு முடிவில் எந்த குளறுபடியும் இல்லை: தேசிய தேர்வு முகமை விளக்கம்\nஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,503 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் வாடகை வாகனங்களில் வரக்கூடாது: ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவராவ்\nஐபிஎல் டி20: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு\nநாட்டின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது: பிரதமர் மோடி உரை\nஅனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் தயாராக உள்ளது: பிரதமர் மோடி பேச்சு\nகொரோனா பாதிப்பில் இருந்து நாடு மீண்டு வருகிறது: பிரதமர் மோடி உரை\nகொரோனா, காற்று மாசு, கடும் குளிர்...மும்முனை அச்சத்தில் தலைநகர் டெல்லி: மக்கள் உச்சகட்ட பீதி..\n2000 ஆண்டுகள் பழமையான அசர வைக்கும் பூனை வடிவ மலைபாதை: பெரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு..\nகாலை முதலே வெளுத்து வாங்கிய கனமழையால் ஜில்லுனு மாறிய சென்னை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\n: இதிகாச உபதேசம், நீதிக்கதைகளை நினைவூட்டும் கொலு பொம்மைகள் வைத்து பக்தர்கள் வழிபாடு..\nஉ.பி., பஞ்சாப், சிக்கிம் மாநிலங்களில் 7 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு: பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் வரும் மாணவர்கள் அனுமதி..\nப��ங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/compare-tractors/john-deere+3036-en-vs-massey-ferguson+6028-4wd/", "date_download": "2020-10-20T23:07:38Z", "digest": "sha1:H7JHDBB3U4CK4AEX2FZCSFGIRWUJFVKN", "length": 20965, "nlines": 168, "source_domain": "www.tractorjunction.com", "title": "ஜான் டீரெ 3036 EN வி.எஸ் மாஸ்ஸி பெர்குசன் 6028 4WD ஒப்பீடு - விலைகள், விவரக்குறிப்புகள், அம்சங்கள்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஒப்பிடுக ஜான் டீரெ 3036 EN வி.எஸ் மாஸ்ஸி பெர்குசன் 6028 4WD\nஒப்பிடுக ஜான் டீரெ 3036 EN வி.எஸ் மாஸ்ஸி பெர்குசன் 6028 4WD\nஜான் டீரெ 3036 EN\nமாஸ்ஸி பெர்குசன் 6028 4WD\nஜான் டீரெ 3036 EN வி.எஸ் மாஸ்ஸி பெர்குசன் 6028 4WD ஒப்பீடு\nஒப்பிட விரும்புகிறேன் ஜான் டீரெ 3036 EN மற்றும் மாஸ்ஸி பெர்குசன் 6028 4WD, எந்த டிராக்டர் உங்களுக்கு சிறந்தது என்பதைக் கண்டறியவும். ஜான் டீரெ 3036 EN விலை 6.50-6.85 lac, மற்றும் மாஸ்ஸி பெர்குசன் 6028 4WD is 5.10-5.50 lac. ஜான் டீரெ 3036 EN இன் ஹெச்பி 36 HP மற்றும் மாஸ்ஸி பெர்குசன் 6028 4WD ஆகும் 28 HP. The Engine of ஜான் டீரெ 3036 EN CC and மாஸ்ஸி பெர்குசன் 6028 4WD 1318 CC.\nபகுப்புகள் HP 36 28\nஎஞ்சின் மதிப்பிடப்பட்ட ஆர்.பி.எம் 2800 2109\nகுளிரூட்டல் Coolant Cooled ந / அ\nகாற்று வடிகட்டி Dry Type Dry Type\nதலைகீழ் வேகம் 1.7-20.3 kmph ந / அ\nஸ்டீயரிங் நெடுவரிசை ந / அ ந / அ\nதிறன் 32 லிட்டர் 25 லிட்டர்\nடிராக்டரின் பரிமாணங்கள் மற்றும் எடை\nசக்கர அடிப்படை 1574 MM 1520 MM\nஒட்டுமொத்த நீளம் 2520 MM 2910 MM\nஒட்டுமொத்த அகலம் 1040 MM 1095 MM\nபிரேக்குகளுடன் ஆரம் திருப்புதல் 2300 MM ந / அ\nதூக்கும் திறன் 910 Kgf 739 Kgf\n3 புள்ளி இணைப்பு ந / அ ந / அ\nவீல் டிரைவ் 4 4\nவிலை சாலை விலையில் கிடைக்கும் சாலை விலையில் கிடைக்கும்\nPTO ஹெச்பி ந / அ ந / அ\nஎரிபொருள் பம்ப் ந / அ ந / அ\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/3-killed-in-shooting-in-america/10-killed-in-building-collapse-near-mumbai", "date_download": "2020-10-20T23:30:07Z", "digest": "sha1:ETMQQQQUNUUH4B4JQ6UHZWSY3255QU4X", "length": 4502, "nlines": 38, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\nஅமெரிக்கா கடற்படை தளத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.\nதுப்பாக்கி சூடு நடத்திய நபர் சவுதி அரேபிய நாட்டை சேர்ந்தவர்.\nஅமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் கடற்படை தளம் உள்ளது. இந்த கடற்படை தளம் பாதுகாப்பு அதிகம் உள்ளது ஆகும்.பாதுகாப்பு மிகுந்த இந்த தளத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்தார்.அந்த நபர் அங்கிருந்த வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தார். அவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.அந்த மர்மநபரை அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டுக்கொன்றனர். மேலும் இந்த துப்பாக்கி சூட்டில் காயமடைத்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த ததுப்பாக்கி சூட்டை நடத்திய நபர் சவுதி அரேபிய இராணுவத்தை சேர்ந்தவர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.\n#IPL2020: ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த பஞ்சாப்..\nடிசம்பர் 1 ஆம் தேதி முதல் முதலாம் ஆண்டு பொறியியல் வகுப்புகள் தொடக்கம்\n#IPL2020: சதம் விளாசிய தவான்.. 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த டெல்லி..\nஆன்டிபாடிகள் குறைந்தால் குணமடைந்த நோயாளியை கொரோனா தாக்கும் - ஐ.சி.எம்.ஆர்\nஒரு நிமிடத்திற்குள் கொரோனாவை கண்டறியும் பரிசோதனை கருவி.\nதமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மேலும் 50 பேர் உயிரிழப்பு\n#IPL2020: டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் பேட்டிங் தேர்வு..\nநகைச்சுவை நடிகர் கவுண்டமணி திரைப்படத்தில் நடிக்காததற்கு காரணம் என்ன தெரியுமா.\nஅமெரிக்காவை விட இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளது - பிரதமர் மோடி\nவிஜய் சேதுபதியின் மகளுக்கு மிரட்டல் -காவல்துறை வழக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B/", "date_download": "2020-10-20T22:29:40Z", "digest": "sha1:HPBMDNKAFXQ5TX4PTFHP2G7W4FC2J2QU", "length": 6713, "nlines": 117, "source_domain": "globaltamilnews.net", "title": "பெனாசிர் பூட்டோ Archives - GTN", "raw_content": "\nTag - பெனாசிர் பூட்டோ\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தான் நாடாளுமன்றம் கூடுகிறது – சவால்களை எதிர்கொள்வாரா இம்ரான்கான்…\nபாகிஸ்தான் நாடாளுமன்றம் இன்று (திங்கட்கிழமை) கூடுகிறது...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானில் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆரம்பம்\nபாகிஸ்தானில் பலத்த பாதுகாப்புடன் பாராளுமன்ற...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபெனாசிர் பூட்டோ கொலை தொடர்பில் முஷாரப் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு\nபெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் பாகிஸ்தான் முன்னாள்...\nமாமடுவ வனம் மூன்று முறை தீக்கிரை October 20, 2020\nசந்தேகநபரை கம்மன்பில மறைத்து வைத்திருந்தமை ‘சட்டத் தொழிலுக்கு அவமானம்’ எனத் தொிவிப்பு October 20, 2020\nமனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை அறிவிக்க தொலைபேசி – தொலை நகல் இலக்கங்கள் October 20, 2020\nபயிர்செய்கை நிலங்ககளை விடுவிக்க நடவடிக்கை October 20, 2020\nஅலஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் -சுனாமி எச்சாிக்கை October 20, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bavan.info/2010/01/50.html", "date_download": "2020-10-20T23:09:48Z", "digest": "sha1:CHV7ZYMQVCES5DV7KEGWAF7GGUFMCDYL", "length": 29766, "nlines": 278, "source_domain": "www.bavan.info", "title": "எரியாத சுவடிகள்: எரியாத 50வது சுவடி", "raw_content": "\nபதிவிட்டவர் Bavan Friday, January 8, 2010 26 பின்னூட்டங்கள்\nநேற்றுத்தான் முதாலாவது பதிவெழுதியது போல இருக்கிறது, அட நானும் 50 பதிவு எழுதிவிட்டேனா நம்பமுடியவில்லை. நான் உண்மையில் சுபாங்கன் அண்ணாவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும், முதலாவது வாசித்ததும் அவரின் பதிவுதான், அதன்பிறகு லோசன் அண்ணாவினுடையது. நான் உண்மையில் எனது முதலாவது பதிவை எழுதிவிட்டு அப்படியே PUBLISH செய்துவிட்டு இருந்தேன், அப்போதுதான் சுபாங்கன் அண்ணா எந்தத்திரட்டிகளில் இணைப்பது, வாக்குப்பட்டைபெறுவது போன்றவற்றை சொல்லித்தந்தார்.\nஅடுத்து அன்று முதல் இன்றுவரை எனது பதிவுகளுக்கு முதலாவது ஆளாக பின்னூட்டமளித்து ஊக்கமளித்து வருபவர் கனககோபி அண்ணா, தலைவரின் பின்னூட்டங்கள் அவரைப்போலவே மகிழ்ச்சியாக இருக்கும்.\nவந்தி அண்ணா: இவரை உண்மையில் எனக்கு முதலில் ருவிட்டரில்தான் தெரியும் (ருவிட்டரில் அவரின் படத்தைப்பார்த்து என்னுடன் படித்த ஒரு பொடியன் என்று நினைத்துத்தான் பின்தொடர்ந்தேன்) அதுக்குப்பிறகுதான் தெரியும் அவர் நான் நினைத்த ஆள் இல்லை என்று ஆனால் வந்தி என்று அழைக்கப்படும் மூத்த பதிவர் இவரென்பது பிறகுதான் தெரியும்.\nலோசன் அண்ணா: இவர் இந்துக்கல்லூரியில் நான் படித்துக்கொண்டிருக்கும்போது பிரதம விருந்தினராக ஒருநிகழ்ச்சிக்கு வந்திருந்தார் அப்போது அங்கே கைதட்டிய கூட்டத்தில் நானும் ஒருவன், இவரைப்பார்த்து நான் பாடசாலை அறிவிப்பாளர் மன்றத்திலெல்லாம் சேர்ந்து இருக்கிறேன். முதலில் லோசன் அண்ணாவின் பின்னூட்டம் கிடைத்தபோது மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்.\nமுதலில் எனது வரலாற்றுடன் சற்று சீரியஸாக பதிவெழுதத்தொடங்கிய நான் பின்பு போட்டோ கொமெண்ஸ் போட ஆரம்பித்தேன் அது எனக்கு கொஞ்சம் வெற்றியளித்தது என்றுதான் சொல்லவேண்டும், அதன்பிறகு எத்தனைகாலம்தான் படத்தையே போடுவது என்று சற்று எழுத ஆரம்பித்தேன், (சீரியஸாக அல்ல அது நமக்கு அவ்வளவு சரிவராது), ஆரம்பத்தை விட இப்போது எனது எழுத்து நடை சற்று மாறியிருக்கிறது, பலபதிவுகள் வாசிக்கிறேன்.\nஅதுமட்டுமின்றி யோ வாய்ஸ் ��ோகா அண்ணா, பங்குச்சந்தை அச்சு அண்ணா, ஆதிரை அண்ணா, பாலவாசகன் அண்ணா, சிதறல்கள் ரமேஸ் அண்ணா, கீர்த்தி அக்கா, தாஷாயினி அக்கா, தங்கமுகுந்தன் அண்ணா, சந்ரு அண்ணா, சஞசீவண் அண்ணா, சதீஸ் அண்ணா,கெளபாய் மது அண்ணா, புல்லட் அண்ணா ஆகிய பலரின் நட்புக்கிடைத்தது.\nஇவர்கள் அனைவரும் கொடுத்த ஊக்கம் தான் என்னை 50வது பதிவுவரை அழைத்து வந்திருக்கிறது, எனவே அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைக்கூறக்கடமைப்பட்டிருக்கிறேன்.\nபின்குறிப்பு: இங்கே யாருடைய பெயராவது குறிப்பிட மறந்திருந்தால் தயவுகூர்ந்து மன்னித்தருளவும். Tweet\nவகைகள்: ஐம்பது, நன்றி, நினைவு, பதிவுலகம், பொது\nஅடுத்து அன்று முதல் இன்றுவரை எனது பதிவுகளுக்கு முதலாவது ஆளாக பின்னூட்டமளித்து ஊக்கமளித்து வருபவர் கனககோபி அண்ணா\nயோ வொய்ஸ் (யோகா) Says:\nவாழ்த்துக்கள் 50 அப்படியே 100, 200, ....... என 1000 ஆக மாற வேண்டும் வாழ்த்துகிறேன்.\nஉங்க ஸ்டைலை மாற்றாதீர்கள் உங்களது சகல பதிவுகளையும் வாசித்து ரசித்திருக்கிறேன் என்னும் வகையில் உங்களது வெற்றி பெருமையளிக்கிறது.\n50 வது பதிவுற்கு வாழ்த்துக்கள்\nவாழ்த்துகள் பவன், போட்டோ கொமெண்ஸ்சும் அப்பப்ப போடுங்கள், என்னோட ஃபேவரிட் அவைதான்.\n//ருவிட்டரில் அவரின் படத்தைப்பார்த்து என்னுடன் படித்த ஒரு பொடியன் என்று நினைத்துத்தான் பின்தொடர்ந்தேன்//\nசரிதான். இண்டைக்கு ஒராளுக்கு நித்திரை வராதாம். இதைத்தானே எதிர்பார்த்தாய் வந்தியத்தேவா\nஆரம்பத்தில் படங்களுக்கு கருத்துக்கள் போடுவதாக ஒரு புகைப்படங்கள் மூலம் நகைச்சுவையை வழங்கும் ஒரு பதிவராகத்தான் அடையாளம் கண்டுகொண்டேன்.\nஅண்மைக்காலங்களாக சில சிந்தனைப் பதிவுகளையும் எழுதிவருவதை கண்டிருக்கிறேன், அதைத் தொடருங்கள்.\nஅவ்வப்போது மொக்கைகளுக்கிடையே சிந்தனைப்பதிவுகளையும் இடுங்கள். இதைச் சொல்வதற்குக் காரணம், உங்களிடம் அவற்றை எழுதுவதற்கான திறமை இருக்கிறது என்பதால் தான்....\nவாழ்த்துக்கள் பவன்.... தொடர்ந்து கலக்குங்கள்.\n//அடுத்து அன்று முதல் இன்றுவரை எனது பதிவுகளுக்கு முதலாவது ஆளாக பின்னூட்டமளித்து ஊக்கமளித்து வருபவர் கனககோபி அண்ணா//\nஆகா... அடேயப்பா நான் பின்னூட்டம் போடுறது எனக்காகத் தான்... எனக்குப் பின்னூட்டம் போட நிறையவே பிடிக்கும்.\n//////ருவிட்டரில் அவரின் படத்தைப்பார்த்து என்னுடன் படித்த ஒரு பொடி��ன் என்று நினைத்துத்தான் பின்தொடர்ந்தேன்//\nசரிதான். இண்டைக்கு ஒராளுக்கு நித்திரை வராதாம். இதைத்தானே எதிர்பார்த்தாய் வந்தியத்தேவா\n// பின்குறிப்பு: இங்கே யாருடைய பெயராவது குறிப்பிட மறந்திருந்தால் தயவுகூர்ந்து மன்னித்தருளவும் //\nஉனக்கு மன்னிப்பே கிடையாது. lol jk.\n50th post க்கு வாழ்த்துக்கள்\nவாழ்த்துக்கள். தொடருங்கள் உங்கள் பதிவுலகில் வெற்றி நடையுடன்.\n//ருவிட்டரில் அவரின் படத்தைப்பார்த்து என்னுடன் படித்த ஒரு பொடியன் என்று நினைத்துத்தான் பின்தொடர்ந்தேன்//\nம்ம்ம்.. பொம்புளைப் புள்ளை எண்டா தொடர்ந்திருக்க மாட்டியளோ... என்னவோ.. இலங்கையில இன்னும் சட்டபூர்வமாக்கேல.. FYI :))\nசைக்கிள் கப்பில கடவுள் ஆவம் எண்டா என்ர பெயரையும் போட்டுட்டீங்கள். மன்னிப்பு கேக்குறவன் மனிதன், மன்னிக்கிறவன் கடவுளாம்.\nஇன்னும் நிறைய, தொடர்ந்து எழுதுங்கோ பவன்....\nநீண்ட நாட்களாக உங்களிடம் கேட்க வேண்டும் என்று நினைத்தது. ஏன் இந்தியக் கிறிக்கெட் அணியை மட்டும் கேலி செய்கிறீர்கள் மற்ற அணிப் படங்கள் கிடைப்பதில்லையா\n//ம்ம்ம்.. பொம்புளைப் புள்ளை எண்டா தொடர்ந்திருக்க மாட்டியளோ... என்னவோ.. இலங்கையில இன்னும் சட்டபூர்வமாக்கேல.. FYI :)) //\nவாழ்த்துக்கள் பவன்.. தொட ர்ந்து தாக்குங்கள்.. உங்கள் போட்டோ பதிவுகளின் ரசிகன் நான்.. :-)\nநானும் உங்கள் வயதுடையவன் தான் என்ற உண்மையை பொது இடத்தில் கூறியதற்க்கு நன்றிகள்.\n//உங்க ஸ்டைலை மாற்றாதீர்கள் உங்களது சகல பதிவுகளையும் வாசித்து ரசித்திருக்கிறேன் என்னும் வகையில் உங்களது வெற்றி பெருமையளிக்கிறது//\nநிச்சயமாக ..மீண்டும் நன்றி அண்ணா.;)\nவாழ்த்துகள் பவன், போட்டோ கொமெண்ஸ்சும் அப்பப்ப போடுங்கள், என்னோட ஃபேவரிட் அவைதான்.//\n//அவ்வப்போது மொக்கைகளுக்கிடையே சிந்தனைப்பதிவுகளையும் இடுங்கள். இதைச் சொல்வதற்குக் காரணம், உங்களிடம் அவற்றை எழுதுவதற்கான திறமை இருக்கிறது என்பதால் தான்....//\nஅப்படியா.. அப்ப சரி நிச்சயமாக தொடருவேன்..;)\n//வாழ்த்துக்கள் பவன்.... தொடர்ந்து கலக்குங்கள்//\n50th post க்கு வாழ்த்துக்கள்\nவாழ்த்துக்கள். தொடருங்கள் உங்கள் பதிவுலகில் வெற்றி நடையுடன்.//\n//ம்ம்ம்.. பொம்புளைப் புள்ளை எண்டா தொடர்ந்திருக்க மாட்டியளோ... என்னவோ.. இலங்கையில இன்னும் சட்டபூர்வமாக்கேல.. FYI :))//\nநான் ப.பா இது என்ன விளங்கறில்லை..:p\n//சைக்கிள் கப்பில கடவுள��� ஆவம் எண்டா என்ர பெயரையும் போட்டுட்டீங்கள். மன்னிப்பு கேக்குறவன் மனிதன், மன்னிக்கிறவன் கடவுளாம்//\nகடவுளாகி என்ன செய்யப்போறீங்க அது ரொம்ப கஷ்ட்டமான ஜொப்..ஹீஹீ..\n//நீண்ட நாட்களாக உங்களிடம் கேட்க வேண்டும் என்று நினைத்தது. ஏன் இந்தியக் கிறிக்கெட் அணியை மட்டும் கேலி செய்கிறீர்கள் மற்ற அணிப் படங்கள் கிடைப்பதில்லையா மற்ற அணிப் படங்கள் கிடைப்பதில்லையா\nஇல்லையே மற்றி அணிகளுக்கும் மொக்கை போட்டிருக்கிறேன், ஆனால் இலங்கை இந்தியாதான் அதிகம்..;)\n//உங்கள் போட்டோ பதிவுகளின் ரசிகன் நான்.. :-)//\n//நானும் உங்கள் வயதுடையவன் தான் என்ற உண்மையை பொது இடத்தில் கூறியதற்க்கு நன்றிகள்//\nஹீஹீ.... உண்மைய எங்க சொன்ன என்ன.. ஏற்றுக்கொண்டுதானட ஆக வேண்டும்..:p\n//ருவிட்டரில் அவரின் படத்தைப்பார்த்து என்னுடன் படித்த ஒரு பொடியன் என்று நினைத்துத்தான் பின்தொடர்ந்தேன்//\nஅவரின் வாழ்க்கையே கேள்வி குறியாகும்....ஹி..ஹி..\nஉங்கள் வீட்டுக்கு யார் சொந்தக்காரர் தெரியுமா\nகட்டிப்புடி வைத்தியம் யூஸ் பண்ணுறதில்ல\nஅவளும் நானும் அந்த மூன்று ஆண்டுகள்..\n10 விக்கெட் எடுத்திட்டோம் சேவாக் அண்ணன்ட சொல்லுங்க\nதிருமலைக்களியாட்டவிழா ஒரு கலக்கல் அனுபவம்\nநினைவுகள்-07 (மாங்காய் செய்த சதி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.wordpress.com/2011/12/05/z-pasi/", "date_download": "2020-10-20T23:54:06Z", "digest": "sha1:NN3LO2RNKXFWZ5NUQFHHUEJTTIZNWELX", "length": 47710, "nlines": 683, "source_domain": "abedheen.wordpress.com", "title": "தொலைக்காமலேயே தேடலாம்! – (பசியோடு) இஜட். ஜபருல்லாஹ் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\n – (பசியோடு) இஜட். ஜபருல்லாஹ்\n05/12/2011 இல் 15:29\t(ஆன்மீகம், இஜட். ஜபருல்லா)\n’பசித்திரு’ – இந்த சொல்லுக்கான உண்மைப்பொருள் ‘பசி’ என்ற சொல்லில் இல்லை. இதன் உட்பொருள் என்ன என்பதை கொஞ்சம் சிந்தித்தீர்களானால் உங்களுக்கு உடனே தெரிந்துவிடும். ‘பசி’ எதோடு தொடர்புடையது என்பதை கொஞ்சம் யோசியுங்கள்.. உடனே தெரியும் – பசி உணவோடு தொடர்புடையது என்று. உணவு இருக்கிறது; நல்ல சுவையான உணவு. எந்த விலையும் கொடுக்க வேண்டிய கட்டாயமும் உங்களுக்கு இல்லை; இந்த உணவு உங்களுக்காகவே தயாரித்ததுதான். நீங்கள் உண்ணவேண்டியதுதான் பாக்கி. என்றாலும் நீங்கள் அதை உண்ண விரும்பவில்லை. ஏன் இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று, உங்களின் வியாதியின் அடிப்படையில் இருக்கும் மருத்துவத் தடைகள். இரண்டாவது, உங்களுக்கே வயிற்றில் பசியில்லை. முதல் காரணத்துக்கு விதிவிலக்கே கிடையாது. இரண்டாவது காரணத்துக்கு விதிவிலக்கை ஏற்படுத்திக் கொள்ளலாம். பசி வருகிறவரை அந்த உணவை பாதுகாக்கலாம். ஆனால் உணவின் சுவை கொஞ்சம் மாறிபட்டுப் போகும். சுடச்சுட உண்பதில்தான் சுகம். இதில் இன்னொரு விசயமும் இருக்கிறது. ‘பசி’ என்பதும் சூடு, உணவும் சூடு. இரண்டும் சேரும்போது சுயம் மாறாது. நல்லதே நடக்கும் இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று, உங்களின் வியாதியின் அடிப்படையில் இருக்கும் மருத்துவத் தடைகள். இரண்டாவது, உங்களுக்கே வயிற்றில் பசியில்லை. முதல் காரணத்துக்கு விதிவிலக்கே கிடையாது. இரண்டாவது காரணத்துக்கு விதிவிலக்கை ஏற்படுத்திக் கொள்ளலாம். பசி வருகிறவரை அந்த உணவை பாதுகாக்கலாம். ஆனால் உணவின் சுவை கொஞ்சம் மாறிபட்டுப் போகும். சுடச்சுட உண்பதில்தான் சுகம். இதில் இன்னொரு விசயமும் இருக்கிறது. ‘பசி’ என்பதும் சூடு, உணவும் சூடு. இரண்டும் சேரும்போது சுயம் மாறாது. நல்லதே நடக்கும் சரி, இது வேறு பாட்டையில் போவது. இதை விடுவோம். இதெல்லாம் தேவையில்லாத சிந்தனை. எதிரே நல்ல உணவு இருக்கும்போது அதை விட்டுவிடக்கூடாது சரி, இது வேறு பாட்டையில் போவது. இதை விடுவோம். இதெல்லாம் தேவையில்லாத சிந்தனை. எதிரே நல்ல உணவு இருக்கும்போது அதை விட்டுவிடக்கூடாது பசியாவது..ஒண்ணாவது..இந்த வாய்ப்பை விட்டுவிடாமல் சாப்பிட்டு விடுவதுதான் சாலச் சிறந்தது என்று முடிவெடுத்து சாப்பிட்டு விடுவதும் சாத்தியம்தான் பசியாவது..ஒண்ணாவது..இந்த வாய்ப்பை விட்டுவிடாமல் சாப்பிட்டு விடுவதுதான் சாலச் சிறந்தது என்று முடிவெடுத்து சாப்பிட்டு விடுவதும் சாத்தியம்தான் ஆனால் பசியோடு சாப்பிடும்போது கிடைக்கிற சுவை, பசி இல்லாமல் உண்ணும்போது கிடைக்காது. சில நேரத்தில் அஜீரண உபாதைகளும் வரக்கூடும்.\n** இதுவரை நாம் பேசிக்கொண்டு இருப்பது எல்லோருக்கும் தெரிந்து வயிற்றுப் பசியைப் பற்றிதான்..\nஇதை கொஞ்சம் நிறுத்திவிட்டு வேறு ஒரு சிந்தனைக்குப் போவோம். ‘பசித்திரு’ என்று சொல்கிறார்கள். நாமே பசியைக் கொண்டுவர முடியுமா காசு இருந்தால் உணவை எப்போது வேண்டுமானாலும் வாங்கிவிடலாம். அதுபோல் பசியை வாங்க முடியுமா காசு இருந்தால் உணவை எப்போது வேண்டுமானாலும் வாங்கிவிடலாம். அதுபோல் பசியை வாங்க முடியுமா அல்லது வரவழைக்க முடியுமா சாப்பிடவே முடியவில்லை… ’டாக்டர், வயிற்றில் பசியே இல்லை டாக்டர்’ என்று எத்தனைபேர்கள் டாக்டர்களிடம் நிற்கிறார்கள் எனவே பசியை கொண்டுவருவது நம் கையில் இல்லை எனப்புரிகிறது எனவே பசியை கொண்டுவருவது நம் கையில் இல்லை எனப்புரிகிறது அப்ப்டியெனில் ‘பசித்திரு’ என்கிறார்களே.. எப்படி பசியைக் கொண்டுவருவது\nபொதுவாக ’பசி’ என்றாலே வயிற்றுப் பசி மட்டும்தான் எல்லோர் கவனத்துக்கும் முதலில் வரும். உடல்பசி, காமப்பசி என்ரெல்லாம் சொல்கிறோம் இல்லையா அப்படியானால் ‘பசித்திரு’ என்று சொல்கிறார்களே.. அதற்கு என்ன பொருள்..\nமேலே சொன்ன பசியையே எடுத்துக்கொள்வோமே.. வயிற்றுப்பசி வந்தால் உணவைத் தேடுவார்கள். காமப்பசி வந்தால் அவரவர்கள் அவரவர்களுக்கான ஜோடியைத் தேடுவார்கள். இவைகள் உடல் சார்ந்த தேடல் எனத் தெரிகிறதல்லவா\nதேடலில் வெற்றிபெற்றுவிட்டால் பசி தற்காலிகமாக மறைந்து போகும்.\nபசி மட்டும் அல்ல, தேடலின் வெற்றிகூட தற்காலிகமானதுதான்\nஅதாவது, பசியும் தேடலும் இரண்டறக் கலந்தவை. பசிக்கு தீர்வு தேடல் அல்ல; தேடல் என்பது பசியின் இயக்கம். தேடலில் கிடைக்கிற ஒன்றுதான் பசியைத் தீர்க்கும்.\nபசி ஒரு நிலை. அந்த நிலைக்கு நாம் வந்துவிட்டால் பசியின் இயக்கம் ஆரம்பிக்கும். அடுத்த இயக்கம் ‘தேடல்’.\n‘பசித்திரு’ என்று சொன்ன அறிவார்ந்த நம் முன்னோர், அந்த சொல்லின் ஆழமாக நமக்கு எதை அறிவுறுத்த நினைக்கிறார்கள்..\n‘பசித்திரு’ என்ற சொல் உன் மனவெளிப் பயணத்தின் மகத்தான் சொல். ‘பசித்திரு’ என்ற சொல்லை மனம் சார்ந்த சொல்லாகத்தான் நாம் சொல்லவேண்டும். ‘பசித்திரு’ என்ற சொல் ஒரு குறியீடு. மனசை எப்போதும் திறந்தே வைத்து இருக்கவேண்டும் என்பதுதான் ‘பசித்திரு’ என்பது. மனம் திறந்தவுடனேயே தேடலை ஆரம்பித்துவிடும். இப்போது மனப்பசியின் இயக்கம் உருவாகிவிட்டது.\nஇங்கே ஒரு செய்தியைச் சொல்லவேண்டும். ஒரு கிருஸ்துவ பாடல் ஒன்று உள்ளது:\nஇதை வைத்து நான் ஒரு சின்ன கவிதை செய்தேன் ,\nநாற்பது ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய இந்தக் கவிதை தவறானது என்று இப்போது எனக்கு தெரிகிறது.\nஅன்று, தட்டுவதற்கு கதவு வேண்டும் என்று சொன்ன அறிவு இப்போது கதவு தேவையில்லை எனக் கூறுகிறது. ஆமாம் கைகளைக் கூடத்தான் தட்டலாம். பெயர் சொல்லிக் கூப்பிட்டாலும் திரும்பிப் பார்க்காதவர்கள் கைகளைத் தட்டினால் திரும்பிப் பார்க்கிறார்கள். அவர்களின் காதுகள் உடனே திறக்கப்படுகின்றன. கேட்பதற்கு என் முன்னால் ஆள் வேண்டும் என்ற வரிகள் இப்போது பொய்யாகப் போய்விட்டன. பேச்சைக் கேட்பதற்கு ஆள் இல்லாமலேயே இப்போது கைகளை ஆட்டி அபிநயம் செய்து சத்தமாக செல்போனில் பேசிக்கொண்டு இருக்கலாம். முன்பெல்லாம் தனியே பேசிக்கொண்டு நடந்தால் பைத்தியம் என்பார்கள் கைகளைக் கூடத்தான் தட்டலாம். பெயர் சொல்லிக் கூப்பிட்டாலும் திரும்பிப் பார்க்காதவர்கள் கைகளைத் தட்டினால் திரும்பிப் பார்க்கிறார்கள். அவர்களின் காதுகள் உடனே திறக்கப்படுகின்றன. கேட்பதற்கு என் முன்னால் ஆள் வேண்டும் என்ற வரிகள் இப்போது பொய்யாகப் போய்விட்டன. பேச்சைக் கேட்பதற்கு ஆள் இல்லாமலேயே இப்போது கைகளை ஆட்டி அபிநயம் செய்து சத்தமாக செல்போனில் பேசிக்கொண்டு இருக்கலாம். முன்பெல்லாம் தனியே பேசிக்கொண்டு நடந்தால் பைத்தியம் என்பார்கள் ’தேடுவதற்கு, தொலைந்தது தெரியவேண்டும்’ என்பதும் தவறுதான். ஒருவன் தன் பிறந்த நாளிலிருந்து பிரச்சனைகளின் நடுவே வாழ்கிறான். அவன் நிம்மதியை, காசு-பணத்தை தேடுகிறான். இவைகள் எல்லாவற்றையும் அவன் தொலைக்கவில்லை. இதுவரை அவனிடம் அவைகள் எல்லாம் இருந்தால்தானே தொலைக்க முடியும்\nஎதையும் தொலைக்காமலேயே தேடலாம் என்று இப்போது புரிகிறது..\nபசித்திருப்பது மனசை திறந்து வைப்பது. திறந்தவுடனே இயக்கம் உயிர்பெற்றவிடும். தேடல் ஆரம்பிக்கும். எதைத் தேடவேண்டும் என்று மனசு சொல்லும். மனம் நிறைய பட்டியல் வைத்திருக்கும். ‘மனப்பசி’ அது. அறிவுக்கு கட்டுப்பட்டு இருக்கிற சாதாரண அந்த மனம், பணம்-காசு, புகழ்-வீடு-சொத்து என்று தேடச் சொல்லும்.\nஇன்னொரு மனமும் உண்டு. அதில் எல்லாவற்றுக்கும் மூலகர்த்தாவாக இருக்கும் இறைஞானம் மட்டும் இருக்கும். இறையொளி மனசின் உள்ளொளியாக இருக்கும். காரணம் இந்த மனம் அறிவைத் தேடாது. அது ஞானவெளியிலும் ஒளியிலும் பரவசப்பட்டுக்கொண்டு இருக்கும்.\nஅதுசரி, இந்த இன்னொரு மனசுக்கு ஞானம் எப்படி சித்தித்தது இதைத் தெரிந்துகொள்ளவேண்டுமெனில் உங்கள் மனசு ‘ஹீரா’ குகை இருட்டில் மானசீகமாக சஞ்சரிக்க வேண்டும் இதைத் தெரிந்துகொள்ளவேண்டுமெனில் உங்கள் மனசு ‘ஹீ���ா’ குகை இருட்டில் மானசீகமாக சஞ்சரிக்க வேண்டும் ரசூலுல்லாவின் நினைவு வரவேண்டும். ‘இறைவா, எனக்கு எந்த அறிவும் தெரியாது.. ரசூலுல்லாவின் நினைவு வரவேண்டும். ‘இறைவா, எனக்கு எந்த அறிவும் தெரியாது..’ என்ற அறிவு மட்டும் எனக்குத் தெரியும்..’ என்று கூறி மண்டியிட வேண்டும். நம் பெருமானார் (ஸல்-ம்) அவர்களுக்கு குளிர்தானே தெரிந்தது. இறைவன் அருளிய ‘நுபுவத்து’ தெரியவில்லையே..\nஇப்போது ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ‘பசித்திரு’ என்ற வார்த்தை மனம் சார்ந்தது. அந்த மனம் அறிவை ஆராதிப்பது.. தேடலில் இன்பம் காண்பது. ‘சீனா சென்றேனும் கல்வியைத் தேடிக்கொள்ளுங்கள்’ என்று சொன்ன – ’உம்மிநபி’யாக அறிமுகமான – அண்ணல் எம்பெருமானார் அவர்கள் மக்காவிலேயே நபித்துவத்தைப் பெற்றார்கள். சீனாவுக்கெல்லாம் போகவில்லை. இது எப்படி\nநீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியது ஒன்றுதான்.\nஅறிவு அறியப்படுவது; ஞானம் அருளப்படுவது\nபெருமானார் அவர்கள் என்ன செய்தார்கள்\n‘பசித்திரு’ என்ற சொல்லுக்கு அடுத்தது எது\nஇன்ஷா அல்லாஹ் – இதைப்பற்றி இன்னொரு தருணத்தில் பேசுவோம்.\nஜபருல்லாஹ்நானா 8/9/2008ல் எழுதியது. அரபியுடன் ஆபிதீன் ‘தனித்திருப்பதால்’ இன்றுதான் பதிவிட இயன்றது நானாவின் செல்லுக்கு (Cell : 0091 9842394119) சொல்லிவிடவும். நன்றி.\nஹஜ்ரத் அவர்கள் அருளிய வார்த்தைகளுக்கு விரிவுரை எழுதிவிட்டீர்கள்.\nஎத்தனை பேர் பசியோடு இருக்கிறார்கள் என்பதில்தான் கேள்விக்குறி….\nஜாபர் நானா, நாகூர் ஆண்டகை ஸ்தலத்தில் சந்தித்தோம். இப்பொழுது பசியில் பார்க்கிறோம். எந்த வகையான பசிகள் வயது போகப்போக மனிதனுக்கு ஏராளம் பசிகள். எனக்குத் தமிழ் கற்பித்துத் தந்த செல்லத்துரை ஆசான் சொல்லுவார், பசித்திரு, தனித்திரு, விழித்திரு உன்னை பதவி வந்தடையுமென்று சொன்னார். 66 வயது முடிந்து போனது. அப்படியொன்றும் வரவில்லை. இனிமேல் மையத்து பதவிதான் நிரந்தரமான பதவி. எப்படியும் எல்லோரையும் வந்தடைந்து விடும். உங்களின் மீதி எழுத்தைப் பார்த்திருக்கிறேன்.\nஎன் மெயிலில் எர்ரர் வருது.\nஅந்த அஸ்சரப் ஸிஹாப் தீன் பக்கத்தைப் பார்த்தேன்.\nஅவரது உணர்ந்தடைந்த விதமும் அதன் நுட்பமும்\nமனிதன் எனக்குப் போட்டியாக வந்துவிட்டார்.\nஊர் உலகமும் சிலிர்த்து என்ன செய்வது\nநீங்கள் கண் விழித்துக் கொண்டே அல்லவா\n(நம் வாசக நண்பர்கள் அனைவரும்\n– இரண்டு வரி எழுதலாம்…\nஅதற்கும் வழியில்லாமல் செய்துவிட்டது எர்ரர்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜே. பி. சாணக்யா (1)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nஅங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு (1)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ariyalur.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-20T23:11:50Z", "digest": "sha1:IDDXYJDJ7NMHJ2BIJLG6NPFV7ZYTO3UU", "length": 5578, "nlines": 103, "source_domain": "ariyalur.nic.in", "title": "மாவட்ட வரைபடம் | அரியலூர் மாவட்டம், தமிழ் நாடு அரசு | சிமெண்ட் நிலம் | இந்தியா", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nஅரியலூர் மாவட்டம் ARIYALUR DISTRICT\nமாவட்டம் – ஒரு பார்வை\nவருவாய் (ம) பேரிடர் மேலாண்மை\nபொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறை\nசமூக நலம் (ம) சத்துணவுத்திட்டம்\nஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்.\nமாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு\nமின்சாரம் : – மின்தடை புகார்களுக்கு (fuse of call), கட்டணமில்லா தொலைபேசி எண். 1912 (ம) 04328 224055\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், அரியலூர்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் அரியலூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது. , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொ��ில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Oct 19, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.clipon.lv/video/BRIRh5%2BzzwhUd6a%2B.html", "date_download": "2020-10-20T23:28:37Z", "digest": "sha1:3FQOZSFYHFTA7NXJT75FZZKMZHT23QHH", "length": 4101, "nlines": 64, "source_domain": "ta.clipon.lv", "title": "குளியல் வேடிக்கை. - CLIPON.LV | தமிழ்", "raw_content": "\nகுறிச்சொற்கள்: அமெச்சூர்பொன்னிறசுயஇன்பம்மழைசிறிய மார்பகங்கள்பெரிய கிளிட்பச்சைஒல்லியாககுளியலறைஇறுக்கமான புண்டைசுயஇன்பம்Funபெண்குளியல் தொட்டிகுளியலறை வேடிக்கைகுளியலறை சுயஇன்பம்குளிக்கும் பெண்பாத் ப்ளே\nசூப்பர்ஸ்கின்னி டீன் தனது ஸ்னாட்சைத் திறக்கிறார்.\nஇலவச லைவ் செக்ஸ் அரட்டை AryaFoxy\nகுரங்கு நிர்வாண படம் ஸ்பேங்கிங் கே பேட் பாய்ஸ் லவ் எ குட் ஸ்பான்கிங்.\nஆர்கியா டியூ காசலிங்கே ஃபயர்ன்ஸ்.\nமிருகத்தனமான அடிமைத்தனம் ஹாலே வான் தனது பாய் பிளேமேட்டுடன் விடுமுறையில் நகரத்தில் இருக்கிறார் ..\nகாரணமின்றி சிறுநீர் கழித்தல் பிச்.\nஇலவச லைவ் செக்ஸ் அரட்டை AlejandraRuiz\nஎன் நண்பர் டெடி பியர் ஒரு ஸ்ட்ராப்-ஆன் செய்து என் ஈரமான புஸ்ஸி ஹார்ட்டைப் பிடித்தார்.\nடெலிலாவுக்கு அடைத்த சேவல் கிடைத்தது.\nவாடகை மேலாளர் நைலான் கூச்சம்.\nதிருப்தியடையாத பொன்னிறம் மிகுந்த வீரியத்துடன் ஒரு போனரை உறிஞ்சி சவாரி செய்கிறது.\nநம்பமுடியாத ஃபேர்ஹேர் மற்றும் அவரது கிதார்.\nகிறிஸ்டி மேக் யோகா பேண்டில் ஆச்சரியமாக இருக்கிறது.\nமை டீன் மிகவும் கடினமாக அடித்து நொறுக்கப்பட்டார்.\n© CLIPON.LV — இணையத்தில் சிறந்த இலவச ஆபாச வீடியோக்கள், 100% இலவசம். | 2020 | சேவை விதிமுறைகள் | தனியுரிமைக் கொள்கை | மறுப்பு | டி.எம்.சி.ஏ.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-20T23:45:24Z", "digest": "sha1:KBF4VNUGK6LHROWCQYKBKZ7WIQUXNH6C", "length": 6018, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலங்கை வணிகச் சின்னங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇலங்கை வணிகச் சின்னங்கள் (Trademarks of Sri Lanka) என்பது இலங்கையின் வணிக நிறுவனங்கள், தங்களின் தனித்தனி அடையாளத்தைக் காட்ட நிறுத்தும் வணிகச் சின்னங்கள் ஆகும். இலங்கையில் பல முன்னணித் தயாரிப்பு வணிக நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் சில உலகப் புகழ் பெற்ற சின்னங்களாக உருவெடுத்துள்ளன. Dialog Telekom, Cargills Food City, SLT ஆகியன இவ்வாறான சில வணிகச் சின்னங்கள் ஆகும்.[சான்று தேவை]\nஇலங்கையின் பொருளாதாரத்துக்கு இந்த வணிகச் சின்னங்கள் முக்கிய பங்களிப்பைச் செய்கின்றன.[1] மீடியா சேர்விசசு ஊடக நிறுவனத்தால் வெளியிடப்படும் Brands Annual என்ற வெளியீடு இலங்கை வணிககச் சின்னங்களை தரவரிசைப்படுத்துகின்றது.[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 திசம்பர் 2015, 01:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/amala-paul-is-clear-about-life-055370.html", "date_download": "2020-10-20T23:22:04Z", "digest": "sha1:7F6OE6O7576CM3A4A2UAGSSQDRCMDZMM", "length": 16187, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எல்லாமே 2 நாளைக்கு தான்: அதிர வைக்கும் அமலா பால் | Amala Paul is clear about life - Tamil Filmibeat", "raw_content": "\n4 hrs ago சோம்பப்டி பொடிப்பயலே.. அனிதாவுக்கு வாய் ரொம்ப ஜாஸ்தி தான்.. போன வேகத்தில் டக் அவுட்டான சோம்ஸ்\n5 hrs ago நெஞ்சழுத்தக்காரி சனம்.. முதல் ஆளாக வெளியே போய் அரக்கர்களை அந்தர் பண்ணிட்டாங்க.. ஓவரா பண்ண மொட்டை\n அட்டகாசமாக ஆரம்பமான நாடக டாஸ்க்.. அரச குடும்பத்தை அலற வைத்த அரக்கர்கள்\n6 hrs ago ஹெலன் சொன்னதெல்லாம் உண்மைதான்.. குடிகாரன் பீட்டர் பால்.. ஏமாந்து போய்ட்டேன்.. கதறி அழுத வனிதா\nNews நீட் தேர்வு முடிவில் எந்த குளறுபடியும் இல்லை.. விடைத்தாள்கள் போலியானவை.. தேசிய தேர்வு முகமை விளக்கம்\nAutomobiles டிராபிக் ரூல்ஸ் மீறுபவர்களை வெச்சு செய்யும் போலீஸ்... 15,000 பேர் கொண்ட லிஸ்ட் ரெடி\nSports எங்களையா கிண்டல் பண்றீங்க வரிசையாக டாப் 3 அணிகள் காலி.. மிரள வைத்த ஐபிஎல் டீம்\nFinance 10 மாதத்தில் 1.5 டிரில்லியன் டாலர்.. சீன பணக்காரர்கள் அதிரடி..\nLifestyle சுரைக்காய் அடை தோசை\nEducation ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎல்லாமே 2 நாளைக்கு தான்: அதிர வைக்கும் அமலா பால்\nசென்னை: அமலா பால் பேசும் தத்துவத்தை பார்த்தால் ஆச்சரியமாக உள்ளது.\nதமிழ், மலையாள படங்களில் கவனம் செலுத்தி வரும் அமலா பால் பாலிவுட் செல்கிறார். த்ரிஷா உள்ளிட்ட சில நடிகைகள் பாலிவுட் சென்ற வேகத்தில் திரும்பி வந்தது போன்று இல்லாமல் அங்கும் ஒரு ரவுண்டு வர ஆசைப்படுகிறார் அமலா.\nபடப்பிடிப்பு இல்லாத நேரங்களில் ஒரு பேக்கை தூக்கிக் கொண்டு எங்காவது சுற்றுலா சென்றுவிடுகிறார்.\nதனது காதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தாலும் காதல் மீது இன்னும் நம்பிக்கை வைத்திருக்கிறார் அமலா பால். விவாகரத்தான சோகத்தில் இருந்து முழுமையாக வெளியே வந்துவிட்டேன், அதனால் ஒரு பாதிப்பும் இல்லை என்று பொய் சொல்ல மாட்டேன் என்கிறார் அமலா. வாழ்க்கையில் பிரச்சனைகள் வந்தால் அதை பார்த்து நொடிந்துபோகக் கூடாது என்ற முடிவில் உள்ளார் அவர்.\nகவலையே இல்லாமல் வாழ முடியும் என்று நான் கூற மாட்டேன். எந்த பிரச்சனை வந்தாலும் 2 நாள் சோகமாக இருந்துவிட்டு அதில் இருந்து விடுபட்டு அடுத்த வேலயையை பார்த்தால் தான் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று பெரிய மனுஷி மாதிரி தத்துவம் பேசுகிறார். இந்த சின்ன வயதில் அவருக்கு இத்தனை முதிர்ச்சியா என்று வியக்கத் தோன்றுகிறது.\nஅசைவ உணவு வகைகளை விரும்பி சாப்பிட்டு வந்த அமலா பால் தற்போது சுத்த சைவத்திற்கு மாறிவிட்டார். சைவமாக இருப்பதும் நன்றாக உள்ளது என்கிறார். ஜிம்மில் ஒர்க்அவுட், யோகா, தியானம் என்று உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்கிறார் அமலா பால். வாழ்க்கை பலவற்றையும் கற்றுக் கொடுக்கும். அதில் நமக்கு தேவையானவற்றை நாம் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார் அமலா.\n2 நாட்கள் துக்கமாக இருந்துவிட்டு அதில் இருந்து வெளியேறிவிட வேண்டும் என்று அமலா கூறினாலும் விவாகரத்தானபோது அவர் அவ்வளவு எளிதில் அதில் இருந்து வெளியேறிவிடவில்லை. படங்களில் கவனம் செலுத்தி வரும் அமலா பாலிவுட்டில் நிலைத்து நிற்பது எப்படி என்று அனுபவசாலிகளிடம் அறிவுரை கேட்டு வருகிறாராம்.\nமேகத்துக்கு மேல.. உயரத்தில் நிற்கும் அமலா பால்.. நவராத்திரி பற்றி அப்படி ஒரு பதிவு\nகாட்டு ராணி கெட்டப்பில் அமலாபால்.. டபுள் மீனிங்கில் கலாய்க்கும் ரசிகர்கள்\nஇட்லி துணி ரொம்ப பழசா இருக்கே.. அமலா பாலின் நியூ மாடல் உடையை மரண பங்கம் செய்த நெட்டிசன்ஸ்\nஇறந்து போன அப்பாவிடம் அமலா பால் கேட்ட 2 வரம்.. நெகிழ்ச்சி பதிவை பார்த்து கண் கலங்கும் ரசிகர்கள்\nஅமலா பால் அம்மாவுக்கு இப்படி ஒரு ஆசையாம்.. வித்த��யாசமான உடையில் நடிகை ஷேர் செய்த போஸ்ட்\nஇது என்னடா சோதனை.. நைட்டானா மசாஜ் பண்ணணுமாம்.. அமலா பால் ஷேர் செய்த வீடியோவ பாத்தீங்களா\nமல்லாக்கப்படுத்து.. நீட்டிநெளித்து.. ஓவர் கவர்ச்சி.. வைரலாகும் அமலாபால் பிக்ஸ்\nஆண் நண்பருடன் கடற்கரையில்.. ஓடி பிடித்து.. கட்டி உருண்டு.. விளையாடிய அமலா பால்.. வைரலாகும் வீடியோ\nரவுண்டு புகைவிட்டு அசத்திய நடிகை அமலாபால்.. இது என்ன புது கெட்டப்பா இருக்கே\nஎன்னது.. கிழிஞ்ச டவுஸர் …அமலாபாலின் புது கிளிக்..கிறங்கிப் போன ரசிகர்கள் \nபீர் பாட்டிலும் கையுமா.. ஆண் நண்பர்களுடன் கும்மாளம் போடும் அமலா பால் \nஆண் நண்பர்களுடன் சரக்கு அடிக்கும் அமலா பால்.. வைரலாகும் வீடியோ \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஆண் நண்பருடன் நெருக்கமாய் பிரபல நடிகை.. பொது வெளியில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து அத்துமீறல்\nஅய்யய்யோ.. நீ ரொம்ப விஷமோ.. பிக்பாஸையே பங்கம் செய்த சுரேஷ்\nசிங்கில் துணி துவைக்காதீங்க.. சுரேஷை டார்கெட் செய்த சனம்.. ஒத்து ஊதிய ரியோ..நச் பதிலடி கொடுத்த கேபி\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/t-rajendar-now-becomes-grandpa-045381.html", "date_download": "2020-10-20T23:39:03Z", "digest": "sha1:5BGKVHMQ5P4WT2EWGA4AYM2QNUGRHFL2", "length": 13235, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மகன் சிம்பு திரையில் தாத்தா... டிஆர் நிஜத்தில் ஆனார் தாத்தா! | T Rajendar now becomes grandpa - Tamil Filmibeat", "raw_content": "\n5 hrs ago சோம்பப்டி பொடிப்பயலே.. அனிதாவுக்கு வாய் ரொம்ப ஜாஸ்தி தான்.. போன வேகத்தில் டக் அவுட்டான சோம்ஸ்\n5 hrs ago நெஞ்சழுத்தக்காரி சனம்.. முதல் ஆளாக வெளியே போய் அரக்கர்களை அந்தர் பண்ணிட்டாங்க.. ஓவரா பண்ண மொட்டை\n அட்டகாசமாக ஆரம்பமான நாடக டாஸ்க்.. அரச குடும்பத்தை அலற வைத்த அரக்கர்கள்\n6 hrs ago ஹெலன் சொன்னதெல்லாம் உண்மைதான்.. குடிகாரன் பீட்டர் பால்.. ஏமாந்து போய்ட்டேன்.. கதறி அழுத வனிதா\nNews நீட் தேர்வு முடிவில் எந்த குளறுபடியும் இல்லை.. விடைத்தாள்கள் போலியானவை.. த��சிய தேர்வு முகமை விளக்கம்\nAutomobiles டிராபிக் ரூல்ஸ் மீறுபவர்களை வெச்சு செய்யும் போலீஸ்... 15,000 பேர் கொண்ட லிஸ்ட் ரெடி\nSports எங்களையா கிண்டல் பண்றீங்க வரிசையாக டாப் 3 அணிகள் காலி.. மிரள வைத்த ஐபிஎல் டீம்\nFinance 10 மாதத்தில் 1.5 டிரில்லியன் டாலர்.. சீன பணக்காரர்கள் அதிரடி..\nLifestyle சுரைக்காய் அடை தோசை\nEducation ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமகன் சிம்பு திரையில் தாத்தா... டிஆர் நிஜத்தில் ஆனார் தாத்தா\nதமிழ் சினிமா இயக்குநர் - நடிகர் டி ராஜேந்தர் தாத்தாவாகி உள்ளார். அவரது மகள் இலக்கியா - அபிலாஷ் தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.\nடி.ராஜேந்தரின் மகள் தமிழ் இலக்கியாவிற்கும் ஹைதராபாத்தை சேர்ந்த அபிலாஷ் என்பவருக்கும் கடந்த 2014ம் ஆண்டு சென்னையில் திருமணம் நடந்தது.\nகர்பமாக இருந்த தமிழ் இலக்கியா நேற்று மாலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.\nஇன்று காலை அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தங்களுக்கு பேரன் பிறந்த மகிழ்ச்சியை .மருத்துவமனை ஊழியர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கி டி.ராஜேந்தர்-உஷா ராஜேந்தர், சகோதரர் சிலம்பரசன் ஆகியோர் கொண்டாடினர்.\nசமீபத்தில்தான் டிஆர் மகன் சிம்பு அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தில் தாத்தா வேடம் போட்ட டீசர் வெளியானது. அடுத்த சில தினங்கள் டிஆர் தாத்தாவான சேதி வந்துள்ளது.\nதிரையுலகம் மூச்சுமுட்டி கிடக்கிறது.. ஒடிடி- ரிலீஸுக்கு சினிமா விநியோகஸ்தர்கள் கடும் எதிர்ப்பு\nகொரோனா பிரச்னை முடிந்ததும் நடிகர் சிம்புவுக்குத் திருமணமா..\n'கூடையில கருவாடு, கொண்டையில பூக்காடு' ஒரு தலை ராகத்துக்கு 40 வயசு\n10% வரியை ரத்து செய்யலைனா, வரும் 27 முதல் புதுப்படங்களை விநியோகிக்க மாட்டோம்: டி.ராஜேந்தர்\nஅத்திவரதா என் மகனுக்கு மணம் முடிக்க வரம் தா தா- மனம் உருகிய டி.ராஜேந்தர்\nதிருமணம் பற்றி சிம்பு எடுத்த அதிரடி முடிவு... இதென்ன அப்பா டி.ஆர். இப்டி சொல்லிட்டார்..\nஅது என் மகன் அல்ல: பதறிப் போய் விளக்கம் அளித்த டி. ராஜேந்தர்\n'சிம்புவால் ஏற்பட்ட நஷ்டத்தில் இருந்து இன்றளவும் மீளமுடியவில்லை'... தயாரிப்பாளர் வேதனை\nஏன்பா தம்பி தம்மடிச்சன்னு நானே விஜய்யை கேட்கிறேன்: டி. ராஜேந்தர்\nஅப்பா டி.ஆரை கலாய்ப்பவர்களை லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கிய சிம்பு\nடி.ஆர் கட்சியால் தமிழக மக்களுக்கு உண்டாகும் நன்மை... கலாய்க்கும் நெட்டிசன்ஸ்\nஹிட்லரோட பட்லரா இருக்கக் கூட தகுதியில்லாதவர்கள் - ஞானவேல்ராஜாவை காய்ச்சிய டிஆர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஉங்களுக்கும் பீட்டர் மாமாவுக்கும் பிரேக்கப்பாமே.. வனிதா அக்காவை வெறுப்பேற்றும் நெட்டிசன்ஸ்\nஅய்யய்யோ.. நீ ரொம்ப விஷமோ.. பிக்பாஸையே பங்கம் செய்த சுரேஷ்\nஅப்படி ரொமான்ஸ் பண்ணீங்களே.. அதுக்குள்ளேயா புட்டுக்கிச்சு\nதற்போது உண்மையை சொன்ன நடிகை வனிதா\nரியோவிடம் ஒத்தைக்ஒத்தை நின்ற அனிதா சம்பத், நானும் பொம்பள தான்\nஎல்லாம் முடிஞ்சுப்போச்சு என 800 படத்தில் இருந்து விலகிய விஜய் சேதுபதி.\nபிக் பாஸ் வீட்டில் பிரச்சினை கிளப்பி விடும் பாலாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/muthe-ponnin-muthe-song-lyrics/", "date_download": "2020-10-20T23:28:24Z", "digest": "sha1:6UPQNFCRFJRYCFG6NWJR2GJQISZKBJFY", "length": 6031, "nlines": 157, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Muthe Ponnin Muthe Song Lyrics", "raw_content": "\nஇசை அமைப்பாளர் : எஸ். பி. வெங்கடேஷ்\nஆண் : முத்தே பொன்னின் முத்தே\nநீதான் நான் கொண்ட சொத்தே\nநீதான் நான் கொண்ட சொத்தே\nரூபம் மாறி பந்தம் மாறி நான்\nஆண் : ஓஓ ஓ ஓ\nநீதான் நான் கொண்ட சொத்தே\nநீதான் நான் கொண்ட சொத்தே\nஆண் : வாழ்க்கையே பனி மூட்டம் அதில்\nஎந்தன் கனவோ தீயில் வேகும்\nஆண் : என் உள்ளம் அன்பைத்தேடி ஓடும்\nஎன் சொந்தம் கண்ணா மூச்சி ஆடும்\nஎன் கங்கை பாதை மாறிப் போவதால்\nஆண் : முத்தே பொன்னின் முத்தே\nநீதான் நான் கொண்ட சொத்தே\nநீதான் நான் கொண்ட சொத்தே\nஆண் : பொன் மகன் என்னை தீண்டும்\nஅந்தத் தொடுதலில் ஓர் இன்பம்\nஆண் : ரத்தத்தின் ரத்தமான பிள்ளை\nமொத்தத்தில் எந்தன் சொந்தம் இல்லை\nஎன் கங்கை பாதை மாறிப் போனதால்\nஆண் : முத்தே பொன்னின் முத்தே\nநீதான் நான் கொண்ட சொத்தே\nநீதான் நான் கொண்ட சொத்தே\nரூபம் மாறி பந்தம் மாறி\nஆண் : முத்தே பொன்னின் முத்தே\nநீதான் நான் கொண்ட சொத்தே\nநீதான் நான் கொண்ட சொத்தே…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://galeria.mud.pl/index.php?/categories/posted-weekly-list-2015-41-0&lang=ta_IN", "date_download": "2020-10-20T22:52:15Z", "digest": "sha1:6JMX5OZT76A6EHEAPDP7SNYPVQFE6EOV", "length": 5054, "nlines": 110, "source_domain": "galeria.mud.pl", "title": "Deprecated: implode(): Passing glue string after array is deprecated. Swap the parameters in /usr/local/www/piwigo/include/dblayer/functions_mysqli.inc.php on line 688", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nபதிந்த தேதி / 2015 / வாரம் 41 / திங்கள்\n« வியாழன் வாரம் 32 2014\nவெள்ளி வாரம் 48 2015 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://forexwelcomebonus.com/ta/bitcoin-forex-brokers/", "date_download": "2020-10-20T23:28:59Z", "digest": "sha1:GDXX4LXISYWUTSQUFP2VHPOS3TCK4IOM", "length": 8293, "nlines": 75, "source_domain": "forexwelcomebonus.com", "title": "விக்கிப்பீடியா அந்நிய செலாவணி தரகர்கள் - வரவேற்கிறோம் போனஸ் செலாவணி வர்த்தகம்", "raw_content": "வரவேற்கிறோம் போனஸ் செலாவணி வர்த்தகம்\nஅந்நிய செலாவணி இல்லை வைப்பு போனஸ்\nவரவேற்கிறோம் போனஸ் செலாவணி வர்த்தகம்\nஅந்நிய செலாவணி இல்லை வைப்பு போனஸ்\nவிக்கிப்பீடியா அந்நிய செலாவணி தரகர்கள்\nmin வைப்பு: $100 அது வரை $10,00 போனஸ் வருகை தரகர் விமர்சனம் படிக்க\nmin வைப்பு: $1 $123 போனஸ் +100% ஒவ்வொரு வைப்புத் தொகை மீதான வருகை தரகர் விமர்சனம் படிக்க\nmin வைப்பு: $100 101% ஒவ்வொரு வைப்புத் தொகை மீதான வருகை தரகர் விமர்சனம் படிக்க\nmin வைப்பு: $100 $10 இல்லை வைப்பு போனஸ் வருகை தரகர் விமர்சனம் படிக்க\nmin வைப்பு: $1 அதிகபட்ச 250% வருகை தரகர் விமர்சனம் படிக்க\nmin வைப்பு: $100 100% வைப்புத்தொகை போனஸ் வருகை தரகர் விமர்சனம் படிக்க\nmin வைப்பு: $5 வரை வைப்பு போனஸ் $5,000 வருகை தரகர் விமர்சனம் படிக்க\nவரை வைப்பு போனஸ் $5,000 திறந்த கணக்கு\nபரிந்துரைக்கப்படுகிறது அந்நிய செலாவணி தரகர்கள்\nவரை வைப்பு போனஸ் $5,000 விமர்சனம் வருகை\n$10 இல்லை வைப்பு போனஸ் விமர்சனம் வருகை\n101% ஒவ்வொரு வைப்புத் தொகை மீதான விமர்சனம் வருகை\n$123 போனஸ் +100% ஒவ்வொரு வைப்புத் தொகை மீதான\nஅதிகபட்ச 250% விமர்சனம் வருகை\nஅது வரை $10,00 போனஸ் விமர்சனம் வருகை\nநீங்கள் வர்த்தக தொடங்க முன் எப்படி ஒரு அந்நிய செலாவணி போனஸ் கெட்\nநீங்கள் வர்த்தக தொடங்க முன் எப்படி ஒரு அந்நிய செலாவணி போனஸ் கெட்\nபதிப்புரிமை © 2017. அனைத்த��� உரிமைகளும் ஒதுக்கப்பட்டது. வரவேற்கிறோம் போனஸ் செலாவணி வர்த்தகம்\nஎங்களை தொடர்பு கொள்ள | தனியுரிமை கொள்கை | மறுப்பு | எங்களை பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/07/24/2-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA/", "date_download": "2020-10-20T22:53:49Z", "digest": "sha1:PXIPPZYNZ47LAIM73M7I4ILYCT6UCCVC", "length": 8564, "nlines": 120, "source_domain": "makkalosai.com.my", "title": "2-வது முறையாக தள்ளிவைக்கப்பட்டுள்ள போலிவிய அதிபர் தேர்தல் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome உலகம் 2-வது முறையாக தள்ளிவைக்கப்பட்டுள்ள போலிவிய அதிபர் தேர்தல்\n2-வது முறையாக தள்ளிவைக்கப்பட்டுள்ள போலிவிய அதிபர் தேர்தல்\nதென் அமெரிக்க நாடான பொலிவியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் எவோ மாரல்ஸ் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஆனால் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக கூறி எவோ மாரல்சுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது.\nபோராட்டத்தில் பொதுமக்களுடன் ராணுவமும் கலந்துகொண்டதால் மாரல்சுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.\nமேலும் அவர் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி பொலிவியாவில் இருந்து வெளியேறி மெக்சிகோவில் தஞ்சம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்த பெண் எம்.பி. ஜூனைன் அனெஸ் தன்னைத்தானே இடைக்கால அதிபராக அறிவித்துக் கொண்டார்.\nஅந்த நாட்டு நாடாளுமன்றத்தில், ஆகஸ்ட் 2ந் தேதிக்கு முன்னதாக பொதுத்தேர்தலை நடத்தி முடிக்க மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் மசோதாவுக்கு ஜூனைன் அனெஸ் ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார்.\nஇதையடுத்து இது தொடர்பாக வழக்கு ஒன்றை அந்நாட்டு தேர்தல் கோர்ட்டில் தொடரப்பட்டது. அதில் செப்டம்பர் 6-ந் தேதி பொதுத் தேர்தலை நடத்தலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டது.\nஆனால் போலிவியாவில் தற்போது கொரோனா தீவிரமடைந்து வருகிறது. அந்நாட்டில் இதுவரை 64 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு சுமார் 2 ஆயிரத்து 400 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇதையடுத்து, அதிபர் தேர்தலை மீண்டும் தள்ளிவைக்க பொதுத்தேர்தல் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த ���னுவை விசாரித்த தேர்தல் கோர்ட் செப்டம்பரில் நடைபெறவிருந்த போலிவிய அதிபர் தேர்தலை அக்டோபர் 18 ஆம் தேதிக்கு மாற்றி உத்தரவிட்டது.\nஅக்டோபர் 18 ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் முடிவுகள் சரிவர வெளியாகவில்லை என்றால் நவம்பர் 29 ஆம் தேதி இரண்டாவது கட்டமாக தேர்தல் வைக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nPrevious articleகோவிட்-19 இன்று 9 புதிய சம்பவங்கள்\nNext articleசிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண் நர்சுக்கு உயரிய விருது\nஇந்தியா-தைவான் நெருக்கத்தால் ஆத்திரமடையும் சீனா\nகனடாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 2345 பேர் பாதிப்பு\n69 மில்லியன் வருடம் பழமையான டைனோசர் எலும்புக்கூட்டை கண்டுபிடித்த சிறுவன்\nஇன்று 869 பேருக்கு கோவிட் தொற்று – 4 பேர் மரணம்\nபுக்கிட் அமான் வெள்ளிக்கிழமை (அக். 16) பல விஷயங்களில் அன்வரிடமிருந்து அறிக்கைகளை பதிவு செய்தனர்\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nகொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஜெர்மனியில் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pallivasalmurasu.page/article/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81:-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/eBMGtG.html", "date_download": "2020-10-20T22:15:16Z", "digest": "sha1:H6PX3Z2G5UZG4WYOWP4NDQ55SJH6LSXS", "length": 7060, "nlines": 40, "source_domain": "pallivasalmurasu.page", "title": "தமிழகத்தில் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு: முகூர்த்த நாள் என்பதால் அழைப்பிதழுடன் சுற்றிய மக்கள் - பள்ளிவாசல் முரசு", "raw_content": "\nALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்\nதமிழகத்தில் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு: முகூர்த்த நாள் என்பதால் அழைப்பிதழுடன் சுற்றிய மக்கள்\nகரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் நேற்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. முகூர்த்த நாள் என்பதால், திருமண அழைப்பிதழ்களை காட்டி ஏராளமானோர் வாகனங்களில் சென்றனர்.\nஅநாவசியமாக வெளியே சுற்றியவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஆகஸ்ட் 4-வது ஞாயிறான நேற்று தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.\nஇதையொட்டி, சென்னையில் மருந்து, பால் கடைகள் தவிர்த்து அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. திருமழிசை காய்கறிச் சந்தை, மாதவரம் பழச்சந்தை, காசிமேடு மீன்சந்தை ஆகியவையும் செயல்படவில்லை. மாநகரம் முழுவதும் 193 இடங்களில் போலீஸார் சோதனைச் சாவடிகள் அமைத்து, அத்தியாவசியக் காரணங்கள் இன்றி வாகனங்களில் வெளியே சுற்றியவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட மாநகரங்களிலும் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன.\nமீன், இறைச்சி பறிமுதல் ஊரடங்கையும் மீறி பல்வேறு நகரங்களிலும் இறைச்சி, மீன்கடைகள் செயல்பட்டன. இதை அறிந்த உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள், அவற்றை பறிமுதல் செய்து, கடைக்காரர்களுக்கு அபராதம் விதித்தனர். விதிகளை மீறி சில இடங்களில் மது விற்பனையும் நடந்தது.\nஆடி மாதம் முடிந்து, ஆவணி பிறந்துள்ள நிலையில், நேற்று முகூர்த்த நாள் என்பதால், தமிழகத்தின் பல பகுதிகளிலும் அதிக அளவில் திருமணங்கள் நடைபெற்றன. திருமண அழைப்பிதழ்களைக் காட்டி ஏராளமானோர் வாகனத்தில் சென்றனர். இதனால், சாலைகளில் வாகனங்கள் இயக்கம் நேற்று காலை அதிகமாக இருந்தது.\nதிருமண மண்டபங்களிலும் ஓரளவு மக்கள் கூட்டத்தை காண முடிந்தது. பிற்பகலுக்கு பிறகு சாலைகள் வெறிச்சோடின. புதுச்சேரி நோக்கி.. புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. மத்திய அரசின் அறிவுறுத்தலை ஏற்று இ-பாஸ் நடைமுறையும் அங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால் புதுச்சேரியை சுற்றியுள்ள தமிழக பகுதிகளில் இருந்து ஏராளமானோர் மது குடிக்க புதுச்சேரி நோக்கி சென்றனர். அவர்களை புதுச்சேரி போலீஸார் மாநில எல்லையில் மடக்கி திருப்பி அனுப்பினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-20T22:56:24Z", "digest": "sha1:7WYFNYO2P3PQ6Z73BFKM5GGJCR2WIY3M", "length": 4977, "nlines": 64, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஅதிமுக ஆண்டுவிழா அலும்பு, வைரலாகும் கோவை வீடியோ\nவைரலாகும் அதிமுக கோவை 49 வீடியோ...\nஅதிமுக ஆண்டுவிழா அலும்பு, வைரலாகும் கோவை வீடியோ\nஅதிமுக 49: சிலுவம்பாளையத்தில் கொடியேற்றிய முதல்வர்\nவெற்றிவேல் இழப்பு; இனி தொண்டர்கள் செய்ய வேண்டியது என்ன\nஅதிமுகவிற்கு வயது 49 - ஒன்றாக ஆச்சரியப்படுத்திய ஓபிஎஸ், ஈபிஎஸ்\nபிக் பாஸ் அறந்தாங்கி நிஷாவின் திருமண வீடியோ வைரல் கணவர் காதலை எப்படி சொன்னார் தெரியுமா\nBigg Boss 4: சுரேஷ் சக்ரவர்த்தி ஒரு ராக் ஸ்டார்.. நடனத்தை வியந்து பாராட்டிய பிரபல டான்ஸ் மாஸ்டர்\nவாடகை பணம் கேட்ட கடைக்காரருக்கு அடி, உதை...அதிமுக நிர்வாகிகள் அடாவடி\nமீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படுகிறது மெரினா... எப்போது\nஅதிமுகவின் வழிகாட்டுதல் குழுவால் அதிருப்தியில் இருக்கும் சீனியர்கள்\nஒரு உரையில் இரு கத்திகள்: தமிழக அரசியலில் சாத்தியமா\nஓபிஎஸ்ஸின் அடுத்த கேம் பிளான்... அதிரடியா, அமைதியா\nமுதலமைச்சர் பதவிக்காக கட்சியை விட்டுக் கொடுப்பதா - ஈபிஎஸ் பிளான் என்ன\nசென்டிமென்ட்டாக பெயரை மாற்றிய ஓபிஎஸ் மகன்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-21T00:16:39Z", "digest": "sha1:IYRDWMJINCDEKKAZF6GL7B7UXC2EDTWS", "length": 6496, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சைவ சமய இலக்கியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 7 துணைப்பகுப்புகளில் பின்வரும் 7 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► சைவ சமய உரையாசிரியர்கள்‎ (1 பகு, 2 பக்.)\n► சைவ சமய உலாக்கள்‎ (2 பக்.)\n► சைவ சமய நூல்கள்‎ (2 பகு, 85 பக்.)\n► சைவ சமய நூலாசிரியர்கள்‎ (1 பகு, 28 பக்.)\n► சைவ சமய புராணங்கள்‎ (2 பக்.)\n► சைவச் சிற்றிலக்கியங்கள்‎ (1 பகு, 22 பக்.)\n► சைவத் தமிழ் இலக்கியம்‎ (4 பகு, 35 பக்.)\n\"சைவ சமய இலக்கியம்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 21 பக்கங்களில் பின்வரும் 21 பக்கங்களும் உள்ளன.\nதிருமந்திரம் சட்டைமுனி கயிலாயசித்தர் உரை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2016, 16:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-21T00:46:47Z", "digest": "sha1:7PIUSZBEZXTU3LHNN3WLGNBU2RBXAOKH", "length": 5033, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:வசிட்டரும் அருந்ததியும் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவசிட்டரும் அருந்ததியும் என்னும் கட்டுரை வானியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வானியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 திசம்பர் 2013, 05:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=619934", "date_download": "2020-10-20T23:55:50Z", "digest": "sha1:JMUP6ED6LFO3KV3KPPJIBIJ5T6PH32GA", "length": 7830, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "எஸ்.பி.பி. மறைந்தாலும் அவர் குரல் நம்முடன் வாழும்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஎஸ்.பி.பி. மறைந்தாலும் அவர் குரல் நம்முடன் வாழும்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்\nடெல்லி: பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார். பாடும் நிலா பத்மபூஷண் எஸ்.பி.பி. மறைவு ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது. எஸ்.பி.பி.யின் பாடல்கள் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் பலருக்கு மகிழ்ச்சியளித்தன. எஸ்.பி.பி. மறைந்தாலும் அவர் குரல் நம்முடன் வாழும் என டிவிட்டரில் கூறினார்.\nஎஸ்.பி.பி. மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்\nஐபிஎல் 2020: டி20 போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nபீகாரில் கோரக்பூர் - கொல்கத்தா சிறப்பு ரயிலின் 2 பெட்டிகள் தடம்புரண்டதால் பரபரப்பு\nஐபிஎல் டி20: பஞ்சாப் அணிக்கு 165 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி அணி\nபுதுக்கோட்டை அருகே இளைஞர் வெட்டிக் கொலை\nகவர்னர் மாளிகையாவது கண் திறக்குமா\nநவ. 1-ம் தேதி முதல் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி தொடக்கம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\nபண்டிகை காலத்தை ஒட்டி பயணிகளின் வசதிக்காக 6 சிறப்பு ரயில்கள் இயக்கம்: ரயில்வே\nநீட் தேர்வு முடிவில் எந்த குளறுபடியும் இல்லை: தேசிய தேர்வு முகமை விளக்கம்\nஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,503 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் வாடகை வாகனங்களில் வரக்கூடாது: ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவராவ்\nஐபிஎல் டி20: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு\nநாட்டின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது: பிரதமர் மோடி உரை\nஅனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் தயாராக உள்ளது: பிரதமர் மோடி பேச்சு\nகொரோனா பாதிப்பில் இருந்து நாடு மீண்டு வருகிறது: பிரதமர் மோடி உரை\nகொரோனா, காற்று மாசு, கடும் குளிர்...மும்முனை அச்சத்தில் தலைநகர் டெல்லி: மக்கள் உச்சகட்ட பீதி..\n2000 ஆண்டுகள் பழமையான அசர வைக்கும் பூனை வடிவ மலைபாதை: பெரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு..\nகாலை முதலே வெளுத்து வாங்கிய கனமழையால் ஜில்லுனு மாறிய சென்னை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\n: இதிகாச உபதேசம், நீதிக்கதைகளை நினைவூட்டும் கொலு பொம்மைகள் வைத்து பக்தர்கள் வழிபாடு..\nஉ.பி., பஞ்சாப், சிக்கிம் மாநிலங்களில் 7 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு: பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் வரும் மாணவர்கள் அனுமதி..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemanews.net/another-metoo-from-actress-kasthuri/", "date_download": "2020-10-20T23:08:17Z", "digest": "sha1:XHR2HJI5BNKT7EREQ5NLAPNOZ3KOY3KE", "length": 6803, "nlines": 64, "source_domain": "www.tamilcinemanews.net", "title": "திரையுலகில் தனக்கு பாலியல் துன்புறுத்தல் நேர்ந்ததாக நடிகை கஸ்தூரி பரபரப்பு குற்றச்சாட்டு - Tamil Cinema News", "raw_content": "\nTamil Cinema News > News > திரையுலகில் தனக்கு பாலியல் துன்புறுத்தல் நேர்ந்ததாக நடிகை கஸ்தூரி பரபரப்பு குற்றச்சாட்டு\nதிரையுலகில் தனக்கு பாலியல் துன்புறுத்தல் நேர்ந்ததாக நடிகை கஸ்தூரி பரபரப்பு குற்றச்சாட்டு\nபிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் கஷ்யப் மீது நடிகை பாயல் கோஷ் பாலியல் புகார் கூறியுள்ள நிலையில், இதுகுறித்து பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துவருகின்றனன்ர்.\nஇதுகுறித்து கருத்து தெரிவித்த நடிகை கஸ்தூரி, “சட்டத்தின் படி, உறுதியான ஆதாரங்கள் இல்லாமல் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் நிரூபிக்க இயலாது. ஆனால் இதில் சம்பந்தப்பட்ட பெயர்களில் ஒருவர் அல்லது அனைனைவரின் பெயரையும் அழிக்கக்கூடும்” என தெரிவித்திருந்தார்.\nகஸ்தூரியின் இந்த பதிவிற்கு சமூகவலைத்தளவாசி ஒருவர் “இதுவே உங்களுக்கு நெருக்கமான ஒருவருக்கு நடந்திருந்தால், இப்படித்தான் சட்டம் பேசுவீங்களா” என கேள்வி எழுப்பி இருந்தார்.\nஇதற்கு பதிலளித்த கஸ்தூரி, “நெருக்கமானவர் என்ன. அது எனக்கே நடந்திருக்கிறது. மூடிய கதவுகளுக்கு பின்னால். அது அப்படியே தான் இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.\nஇவ்வாறு திரையுலகில் தனக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்திருப்பதாக கஸ்தூரி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious Article தளபதி விஜயுடன் அடுத்தடுத்து இணையும் வெற்றிப்பட இயக்குனர்கள், லிஸ்டில் அட்லீ இல்லை\nNext Article நடிகர் சூர்யா பல விவகாரங்களில் அடிப்படை சாராம்சம் கூட தெரியாமல் பேசி வருவதாக பிரபல நடிகர் குற்றச்சாட்டு\nநான் ஏமாந்துவிட்டேன், நான் காதலிச்சவரையே என்னால திருத்த முடியவில்லை, என் உணர்வுகள் செத்துருச்சி – வனிதா\nஹீரோவுடன் மிக நெருக்கமாக நடித்த பிக்பாஸ் ரம்யா பாண்டியன் படம் விரைவில் ஓடிடியில் வெளிவருகிறது\nஅடுத்த வைல்ட்கார்ட் எண்ட்ரி – களமிறங்கும் மீடு பிரபலம்\nஇலட்சக்கணக்கான இதயங்களை பெற தகுதியானவர் சுரேஷ் – அவரை மதிக்கிறேன் என தெரிவித்துள்ள திரைபிரபலம்\nநாள் 15 – சிறந்த மீம்ஸ��களின் தொகுப்பு – பிக் பாஸ் 4\nநான் ஏமாந்துவிட்டேன், நான் காதலிச்சவரையே என்னால திருத்த முடியவில்லை, என் உணர்வுகள் செத்துருச்சி – வனிதா\nஹீரோவுடன் மிக நெருக்கமாக நடித்த பிக்பாஸ் ரம்யா பாண்டியன் படம் விரைவில் ஓடிடியில் வெளிவருகிறது\nஅடுத்த வைல்ட்கார்ட் எண்ட்ரி – களமிறங்கும் மீடு பிரபலம்\nஇலட்சக்கணக்கான இதயங்களை பெற தகுதியானவர் சுரேஷ் – அவரை மதிக்கிறேன் என தெரிவித்துள்ள திரைபிரபலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/232410?ref=archive-feed", "date_download": "2020-10-20T23:12:38Z", "digest": "sha1:NHATJHVKOYRH2C5RVV43L3KWOYWSYJGM", "length": 8277, "nlines": 161, "source_domain": "www.tamilwin.com", "title": "மாவட்டங்களுக்கான இணைப்புக்குழுக்களின் தலைவர்களை நியமித்தார் ஜனாதிபதி! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமாவட்டங்களுக்கான இணைப்புக்குழுக்களின் தலைவர்களை நியமித்தார் ஜனாதிபதி\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, 16 மாவட்டங்களுக்கான இணைப்புக்குழுக்களுக்கான தலைவர்களை நியமித்துள்ளார்.\nஇந்தக்குழு ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஆலோசனை சபையாக இயங்கும். நாடாளுமன்ற உறுப்பினர்களே இந்தக்குழுக்களின் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி,\nசிரியானி விஜேவிக்கிரம - அம்பாறை\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்த���கள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/startup-mistakes-avoid.html", "date_download": "2020-10-20T23:47:43Z", "digest": "sha1:S67WZS5QNEE6PDXBHJKE62NZUK2YULV7", "length": 15806, "nlines": 162, "source_domain": "www.tamilxp.com", "title": "தொழில் முனைவோர்கள் தவிர்க்க வேண்டிய முக்கியமான தவறுகள் - Health Tips Tamil, Health and Beauty Tips Tamil, மருத்துவ குறிப்புகள், TamilXP", "raw_content": "\nதொழில் முனைவோர்கள் தவிர்க்க வேண்டிய முக்கியமான தவறுகள்\nதொழில் முனைவோர்கள் தவிர்க்க வேண்டிய முக்கியமான தவறுகள்\nதொழில் முனைவோருக்கு முக்கியமாக இருக்கவேண்டியது நம்பிக்கை, ஆர்வம், நேர்மை, விடாமுயற்சி இதில் அதிக முக்கியமானது முதலீடு. முதலீட்டு விஷயத்தில்தான் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். மேலும் சில இடங்களில் நாம் கவனமாக இருக்கவேண்டும், அது எங்கெங்கு என்று பார்போம்.\nசிறந்த சந்தைப்படுத்துதல் மூலோபாயம் (Marketing Strategy)\nதயாரிப்பதை விட, சந்தைப்படுத்துதல் என்பது மிகமிக முக்கியமானது, பெரும்பலானோர் சந்தைப்படுத்துதல் திட்டத்தில் ஏதேனும் குறை வைத்து விடுகின்றனர். சந்தைப்படுத்துதல் திட்டத்தை முறையாக குறுகிய காலத்திற்கு ஒன்று மற்றும் நீண்ட காலத்திற்கு ஒன்று என்று சூழ்நிலைக்கு ஏற்றவாறு முன்னரே தயார் செய்து கொள்ளவேண்டும், அதற்கு முன்னால் அத்துறையில் உள்ள தொழில்நுட்பங்கள், வேலைப்பார்க்கும் தொழிலாளர்கள், புதுமைகள் அனைத்தையும் கற்று கொள்ளவேண்டும், விடாமல் கற்றுக் கொண்டும் இருக்கவேண்டும்.\nஎதுவென்றாலும் வெளிவந்து அதில் உள்ள பிரச்சனைகளை சந்தித்தால் மட்டுமே வெற்றி காண முடியும். அதனால் தங்கள் தயாரிப்பை சந்தைப்படுத்துங்கள். அதனை பயன்ப்படுத்தும் பயனர்களிடமிருந்து அவர்களது கருத்துக்களையும் கேட்டு கொள்ளலாம். அதற்கு பிறகு, தங்கள் தயாரிப்பு பயனரை நிறைவுப்படுத்தினால் அதனை இன்னும் மெருகேற்றுங்கள் இல்லையேல் குறைகளை நிவர்த்தி செய்யுங்கள்.\nஒரு செயலில் யார்யார் என்னென்ன வேலை செய்ய இருக்கிறார்கள், அவர்களது பொறுப்புகள் என்னென்ன என்று தெளிவாக தயாரிக்காமல் அவசரமாக முடிவுகளை எடுப்பது, சில நேரங்களில் மிக பெரிய பிரச்சனைகளை கொண்டுவரலாம், சில நேரம் தவறான பாதைக்கு கொண்டு செல்லலாம். முக்கிய முடிவுகள் எடுக்கும் போது மிக கவனமாகவும், தெளிவாகவும் இருக்கவேண்டும்.\nபயனர்களிடமிருந்து வரும��� கருத்துக்களை கேட்டு மனம் தளர கூடாது. பயனர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக பயன்படுத்துவர், அவர்கள் அவர்களது தனிப்பட்ட கருத்துக்களை முன்வைப்பர். அதில் நல்ல கருத்தும் வரும் மாற்று கருத்தும் வரும். அணைத்து கருத்துக்களையும் மனதில் ஒரு ஓரமாக வைத்துவிட்டு, தனது அடுத்த கட்டத்திற்கு இடம் பெயர்ந்து கொண்டே இருக்க வேண்டும், இக்கட்டத்தில் உள்ள செயல்பாடுகள் அனைத்தும் பயனர்களை திருப்திப்படுத்தும் அளவிற்க்கு இருக்கவேண்டும்.\nபயனர்களிடமிருந்து வரும் கருத்துக்களை மட்டும் ஏற்று தயாரிப்பை வழிநடத்தாமல் நடுநிலையாக இருந்து பயனர்கள் கருத்துக்கள் மற்றும் உங்களது தயாரிப்பின் தொலைநோக்கு பார்வை அனைத்தையும் ஒன்று சேர்த்தால்தான் உங்கள் தயாரிப்பை நெடுங்காலத்திற்கு உலக அளவில் அந்நிறுவனத்தை கொண்டு செல்ல முடியும்.\nசிலர் தனது புதிய தொழில் சிந்தனைகளை மிகவும் நம்புவார்கள், நல்லதுதான், ஆனால் இது முதலில் நான்தான் கண்டறிந்தேன் என்று நினைத்து அதை ரகசியமாக பாதுகாப்பார்கள். இவ்வுலகில் புதிய தொழில் சிந்தனைக்கு பஞ்சம் இல்லை, சிலர் அதனை வெளிக்கொண்டு வர வாய்ப்பு இல்லை, இல்லையேல் வெளிக்கொண்டுவர தெரியவில்லை.\nஅதற்காக மனம் தளராமல், தங்கள் தொழில் சிந்தனையை எவ்வாறு மக்களுக்கு மிக எளிதாக கொடுக்க முடியும் என சிந்தித்து செயல்ப்பட்டால் வெற்றி கண்டு விடலாம்.\nமுதல் முயற்சிலே வெற்றி கிட்டாது, விடமுயற்சிலே வெற்றி கிட்டும்.\nஉலகத்தை புரட்டி போட்ட வைரஸ் தொற்றுகள் – ஒரு பார்வை\nமகேந்திர சிங் தோனி குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள்\nநீர் யானை பற்றிய தகவல்கள்\nHCL புதிய தலைவர் ரோஷ்னி நாடார் பற்றி ஒரு பார்வை\nஇரத்த தானம் பற்றிய தகவல்\nசினிமாவை பற்றிய சுவாரஸ்யமான சில தகவல்கள்\n நம் அறியாத சில சுவாரசிய தகவல்கள்..\nவைரஸ் பரப்புவதே வெளவால் தான்.. ஆனால் அவைகளுக்கு ஏன் பாதிப்பில்லை.. ஆச்சரிய தகவல்..\nரேபிட் டெஸ்ட் கிட் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nசீனாவில் ஏன் எல்லா வகை பிராணிகளையும் சாப்பிடுகிறார்கள்..\nநடிகர் விசுவை பற்றி சில தகவல்கள்\nசோப்பு நிறுவனங்களுக்கு சபாஷ்.. கொரோனாவை தடுக்க அதிரடி முடிவு..\n“நல்லா தூங்குங்க” – தூக்கத்தை பற்றி பில்கேட்ஸ் செல்வது என்ன தெரியுமா\nஉயிரினங்களில் பிரமிக்க வைக்கும் சில நிகழ்வுகள்\nஜி வி பிரகாஷ் பற்றிய சில உண்மைகள்\n2018 ம் ஆண்டில் சர்ச்சைகளுக்கு பஞ்சமே இல்லை\n2018-ஆம் ஆண்டு நடந்த நினைவு தினங்கள் ஒரு பார்வை\nசர்ச்சையில் சிக்கிய இந்திய திரைப்படங்கள் ஒரு பார்வை\nதேசிய விளையாட்டு தினம் பற்றி சில தகவல்கள்\nஎறும்புகள் பற்றிய சில தகவல்கள்\nஇரவில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா\nஎச்சரிக்கை: இதை உணவில் அதிகம் சேர்த்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்\nநடைப்பயிற்சி செய்யும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்\n6000 mAh பேட்டரி உள்ள சிறந்த ஸ்மார்ட் போன்கள்\nகர்ப்பிணி பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்\nநீண்ட நேரம் மாஸ்க் அணிவதால் ஏற்படும் சரும பிரச்சனைகள்\nவெங்காயத்தில் உள்ள மருத்துவ குணங்கள்\nபாஜகவில் இணைந்த குஷ்புவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்\nஉலகத்தை புரட்டி போட்ட வைரஸ் தொற்றுகள் – ஒரு பார்வை\nமுகத்தை பிரகாசிக்கச் செய்யும் ஆரஞ்சு பழ தோல் நன்மைகள்\nதிருமண தடை நீக்கும் திருமணஞ்சேரி தல வரலாறு\nதியானம் செய்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்\nஞான முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nசின் முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nஅனுசாசன் முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nஇருமல் பிரச்சனையை நீக்கும் லிங்க முத்திரை\nபங்கஜ முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nஎலும்புகளை உறுதிப்படுத்தும் சூன்ய முத்திரை\nசூரிய முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nயோக முத்ரா ஆசனம் செய்யும் முறை\nPlease disable ad blocker... நாங்கள், இந்த தளத்தில் வரும் விளம்பரம் மூலமாக வருமானம் ஈட்டுவதற்கு விளம்பரம் இட்டுள்ளோம். தயவு செய்து உங்களது Ad blocker-ஜ Turn off செய்து விட்டு இத்தளத்தினை பார்த்தால் நாங்கள் உங்களால் பலனடைவோம். உங்களது இந்த ஆதரவுக்கு சிரம் தாழ்ந்த நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2020-10-20T23:00:59Z", "digest": "sha1:BONEUXGRM3ONOOACX2U7TSFS7JE2BKSA", "length": 8053, "nlines": 190, "source_domain": "ithutamil.com", "title": "அதர்வா | இது தமிழ் அதர்வா – இது தமிழ்", "raw_content": "\nதனது புஜ பல பராக்கிரமத்தால், தீயவர்களையோ, சமூக விரோதிகளையோ...\n100 – காவல்துறை அதிகாரியாக அதர்வா\nஆரா சினிமாஸ் சார்பில் காவியா வேணுகோபால் தயாரிக்க, அதர்வா,...\nஆஸ்திரேலியப் பழங்குடியினர்கள் (aboriginals) பயன்படுத்திய எறி...\nகொலையை ரசித்துச் செய்யும் ஒரு கொலைக்காரன், அவ��ைப் பிடிக்க...\nசில திரைப்படங்கள் ரசிகர்களுக்கு உற்சாகத்தைத் தரும். சில...\nகேமியோ – அதர்வா – ராஷி\n“எங்கள் இமைக்கா நொடிகள் படத்தை நாங்கள் மிகுந்த கவனத்துடன்...\nதனது பலவீனத்தை, முறையான பயிற்சியின் மூலமாக எதிர்கொண்டு...\nமீண்டும் மருத நிலத்தைக் களமாக்கி திரையேற்றியுள்ளார்...\nபைக், பைக் ரேஸ் என ஆர்வத்தைக் கிளறிய படம். ஆனால் தமிழ்...\nஇன்னுமொரு படமென ஒதுக்க முடியாதவைகளே பாலாவின் படைப்பு....\nமுப்பொழுதும் உன் கற்பனைகள் விமர்சனம்\nமுப்பொழுதும் உன் கற்பனைகள் – படத்தின் கதை சுருக்கம்...\nதி சேஸ் – ஃபர்ஸ்ட் லுக்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ் @ ஜீ.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்\nஅமேசான் ப்ரைமின் ‘செம காமெடிப்பா’\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aruvi.com/article/tam/2020/09/25/17192/", "date_download": "2020-10-20T23:09:44Z", "digest": "sha1:KFLB3OTNCRXJJL2547TZZ2D36VHJCRHM", "length": 15148, "nlines": 142, "source_domain": "aruvi.com", "title": "தமிழ் அரசியல் கட்சிகள் ஓரணியில் செயற்படுவதை வரவேற்கின்றோம்; தமிழ் மக்கள் பேரவை! ;", "raw_content": "\nதமிழ் அரசியல் கட்சிகள் ஓரணியில் செயற்படுவதை வரவேற்கின்றோம்; தமிழ் மக்கள் பேரவை\n\"தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடியான இன்றைய சூழ்நிலையில் தமிழ்த் தேசியத்தின் பேரால் தமிழ் அரசியல் கட்சிகள் ஒற்றுமைப்பட்டு ஓரணியில் செயற்படுவது வரவேற்கப்பட வேண்டிய விடயம் ஆகும்.\"\n- இவ்வாறு தமிழ் மக்கள் பேரவை இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\"தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய ஒரே பலம் ஒற்றுமை என்பதை தமிழ் மக்கள் பேரவை பல தடவைகள் வலியுறுத்தி வந்துள்ளது. அதற்கான செயற்பாட்டிலும் ஈடுபட்டுள்ளது.\nஅந்தவகையில் தமிழ் அரசியல் கட்சிகள் சூழ்நிலை கருதி ஒன்றுபட்டு இருப்பது எங்கள் அரசியல் புலத்தில் ஒரு முக்கியமான விடயம் ஆகும்.\nஎமது தமிழ் மக்களின் ஒற்றுமை இன்னும் பலம் பெற வேண்டும். இதற்காக அனைத்துத் தரப்புக்களும் பேதங்களை மறந்து தமிழ் இனத்துக்காக ஒன்றுபடுவது அவசியம���கும்.\nதமிழ்த் தேசியத்தின்பால் பற்றுறுதி கொண்ட அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு, ஒருமித்து எடுக்கின்ற தீர்மானங்கள் வலிமை மிக்கவையாக இருக்கும்.\nஇவ்வாறு ஒன்றுபட்டு எடுக்கின்ற தீர்மானங்களுக்கு தமிழ் மக்கள் பேரவையினதும் தமிழ் மக்களினதும் பூரண ஆதரவு எப்போதும் இருக்கும் என்பதையும் தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துக்கொள்கின்றது\" - என்றுள்ளது.\nஎங்கே தொடங்கியது இன மோதல் - 25 (வரலாற்றுத் தொடர்) 2020-10-17 09:20:35\nஇலங்கை பூகோள அரசியல் சக்திகளின் விளையாட்டு மைதானமா\nஉரிமைப் போராட்டப் பாதையில் தமிழ் கட்சிகளின் ஐக்கியம்\nஎங்கே தொடங்கியது இன மோதல் - 24 (வரலாற்றுத் தொடர்)\nஇலங்கையின் வெளியுறவு கொள்கை - ஒத்துழைப்புக்கும் முதலீட்டுக்கும் முதலிடம் வழங்குகிறதா\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையும் இலங்கையின் போர்க்குற்றங்களும்\nநாட்டார் கலைகளைக் கட்டிக்காக்கும் வட்டுக்கோட்டை\nயாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் சப்தம் (காணொளி)\nயாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் “நாட்டுவளம்” கிராமிய நடனம்\nசல்லிக்கட்டில் துயரம் - காளை அடக்குபவர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு\nபாலமேடு ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கிய பிரபாகரன்\n8000 ஆண்டுகள் பழமையான முத்து அபிதாபியில் கண்டுபிடிப்பு\nமுரளிதரனின் வேண்டுகோளை ஏற்றார் விஜய் சேதுபதி: 800 திரைப்படத்தில் இருந்து விலகுகிறார்\n“விலகிக் கொள்ளுங்கள்” விஜய் சேதுபதியை கோரினார் முரளிதரன்\nதயாராகும் திரையரங்குகள்: தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வரும் 3 திரைப்படங்கள்\nஅதர்வாவுக்கு டும் டும் டும்: காதலியை கரம் பற்றுகிறார்\nமுத்தையா முரளிதரன் குறித்த '800' திரைப்படத்திற்கு தீவிரமடையும் எதிர்ப்பு: படக்குழுவின் திடீர் அறிக்கை\nவிவசாயிகளை பயங்கரவாதிகளாக பதிவிட்ட நடைகை கங்கனா ரணாவத் மீது 3 பிரிவுகளில் வழக்கு\nகூகுள் ஜிமெயில் சேவை முடக்கம்\nஇந்தியாவின் தடையால் ‘டிக் டாக்’ நிறுவனத்துக்கு ரூபா ஒரு இலட்சத்து 12 ஆயிரம் கோடி இழப்பு\nசம்சுங் கலக்ஸி ஏ-41 ஸ்மார்ட் போன் அறிமுகம்\nகொரோனாவுக்கு 5ஜி காரணமென கூறும் காணொளிகள் யூரியூப்பில் அகற்றம்\nபோலி செய்திகளை கட்டுப்படுத்த வட்சப் புதிய கட்டுப்பாடு\nபூமியை நெருங்கும் பிரமாண்ட எரிகல்\nகலைப்பீட மோதல் குறித்த விசாரணை நாளை ஆரம்பம்\nவவுனியா தனிமை���்படுத்தல் மையத்தில் 20 பேருக்கு கொரோனோ\nபுங்குடுதீவில் அமுல்ப்படுத்தப்பட்ட தற்காலிக முடக்கம் நீக்கம்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்; சந்தேக நபர்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு\nவவுனியாவில் ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவு தினம் அனுஸ்டிப்பு\nரிஷாட் பதியுதீனுக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் தெகிவளையில் தம்பதிகள் கைது\nசென்னையை பந்தாடியது ராஜஸ்தான்: கேள்விக்குறியாகும் சென்னையின் அடுத்த சுற்று வாய்ப்பு\nஐபிஎல் வரலாற்றில் 5000 ஓட்டங்களை கடந்த முதல் வெளிநாட்டு வீரர்: டேவிட் வோர்னர் சாதனை\nடோனியின் கனவைத் தகர்த்த ஷிகர் தவான்: 5விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி\nடீவில்லியர்ஸ் ருத்ரதாண்டவம்: ராஜஸ்தானை வீழ்த்தி பெங்களுர் அபார வெற்றி\nகுயின்டன் டீ கொக் அதிரடி ஆட்டம்: தொடர்ச்சியாக 6வது வெற்றியுடன் முதலிடத்தில் மும்பை இந்தியன்ஸ்\nஐபிஎல்-2020: ஹட்ரிக் வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் டெல்லி கப்பிட்டல்ஸ்\n20 10 2020 பிரதான செய்திகள்\n19 10 2020 பிரதான செய்திகள்\nகல்வியங்காடு சைக்கிள் ஓட்டப் போட்டிகள்\nஇரட்டைக் குடியுரிமை விவகாரம்; ஊடக சந்திப்பில் முரண்பட்ட அமைச்சரவைப் பேச்சாளர்கள்\nபரபரப்புக்கு மத்தியில் '20' விவாதம் நாளை ஆரம்பம் இரட்டைக் குடியுரிமை சரத்தை நீக்க கோட்டா மறுப்பு\nதனிமைப்படுத்தல் முடித்து வீடு திரும்பவிருந்த 24 பேருக்கு மீண்டும் கொரோனாத் தொற்று\nஊடகர்களைத் தாக்கிய சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு\nதொழிலுக்குச் சென்ற முல்லைத்தீவு மீனவர்கள் இருவரைக் காணவில்லை\nசற்று முன் 126 பேருக்கு கொரோனா: இன்று 186பேருக்கு தொற்று உறுதி\n20ம் திருத்தத்தில் இருந்து 05 மற்றும் 22ஆம் பரிந்துரைகள் நீக்கப்படுகிறது\nகலைப்பீட மோதல் குறித்த விசாரணை நாளை ஆரம்பம்\n20இற்கு எதிர்ப்பு: யாழ். வல்லையில் தீப்பந்தமேந்தி போராட்டம்\nகொழும்பு - உலக வர்த்தக மைய பணியாளர் ஒருவருக்குக் கொரோனா\nஎங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்கள்\nஎங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்கள்\nநல்லூர் முருகன் தேர்த் திருவிழா\nஆறுமுகன் தொண்டமானின் இறுதி யாத்திரை - ஒளிப்படத் தொகுப்பு\nஆறுமுகன் தொண்டமானின் இறுதிப் பயணம் (ஒளிப்படத் தொகுப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.com/2020/10/blog-post_18.html", "date_download": "2020-10-20T22:54:37Z", "digest": "sha1:L3TIBH5FKMPGVTXVTD57CXIV4ZVQT2YZ", "length": 163401, "nlines": 1485, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: கற்றது கைமண்ணே !", "raw_content": "\nவணக்கம். ஒரு புளியைக் கரைத்துக் கொண்டிருந்த மாதத்தை வெற்றிகரமாய்த் தாண்டி விட்டுள்ள திருப்தியோடு இந்தப் பதிவினில் புகுந்திடுகிறேன் வெளியே தெரிவது வேறு மாதிரி இருப்பினும், நிஜத்தில் ஆந்தை விழியன் ஒரு சோம்பேறி மாடன் என்பதே நிஜம் வெளியே தெரிவது வேறு மாதிரி இருப்பினும், நிஜத்தில் ஆந்தை விழியன் ஒரு சோம்பேறி மாடன் என்பதே நிஜம் நமது இத்தாலிய மொழிபெயர்ப்பாளரின் டிசிப்ளினோ ; பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளரின் வேகமோ ; கருணையானந்தம் அவர்களின் ஈடுபாடோ நிச்சயமாய் எனக்கு தொலைதூரக் கனவுகளே நமது இத்தாலிய மொழிபெயர்ப்பாளரின் டிசிப்ளினோ ; பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளரின் வேகமோ ; கருணையானந்தம் அவர்களின் ஈடுபாடோ நிச்சயமாய் எனக்கு தொலைதூரக் கனவுகளே கடைசி நேரம் வரை ஜவ்வு இழுத்து விட்டு, அச்சுக்கான deadlines கண்ணில் தென்படத் துவங்கிய பிற்பாடே இங்கே எஞ்சின் சூடேறும். So டெக்ஸ் வில்லர் போன்ற ஜாலியான களங்களன்றி, நான் பேனா பிடிக்க அவசியப்படும் இதர ஆல்பங்களை ஒன்றுக்கொன்று இடைவெளிகளோடு அமைந்திடச் செய்யவே அட்டவணையினில் திட்டமிட முனைந்திடுவேன் கடைசி நேரம் வரை ஜவ்வு இழுத்து விட்டு, அச்சுக்கான deadlines கண்ணில் தென்படத் துவங்கிய பிற்பாடே இங்கே எஞ்சின் சூடேறும். So டெக்ஸ் வில்லர் போன்ற ஜாலியான களங்களன்றி, நான் பேனா பிடிக்க அவசியப்படும் இதர ஆல்பங்களை ஒன்றுக்கொன்று இடைவெளிகளோடு அமைந்திடச் செய்யவே அட்டவணையினில் திட்டமிட முனைந்திடுவேன் ஆனால் இந்த அக்டொபரிலோ ஏதேதோ காரணங்களின் பொருட்டு அது இயலாக்காரியமாகிப் போக, கிட்டத்தட்ட மூன்று ஆல்பங்களின் 75 % மொழிபெயர்ப்புப் பொறுப்புகள் வழுக்கைத் தலையின் மீது விழுந்து வைத்திட - ரொம்பவே பாம்பு டான்ஸ் ஆட வேண்டிப் போனது ஆனால் இந்த அக்டொபரிலோ ஏதேதோ காரணங்களின் பொருட்டு அது இயலாக்காரியமாகிப் போக, கிட்டத்தட்ட மூன்று ஆல்பங்களின் 75 % மொழிபெயர்ப்புப் பொறுப்புகள் வழுக்கைத் தலையின் மீது விழுந்து வைத்திட - ரொம்பவே பாம்பு டான்ஸ் ஆட வேண்டிப் போனது இளமை இக்கட துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கவில்லை என்பதை ஒவ்வொர��� தினமும் ஏதோவொரு விதத்தில் சுட்டிக் காட்டி வரும் நிலையில் -பேனாவைத் தூக்கிக் கொண்டு குந்தியை வேலைகளிலெல்லாம், \"இது உனக்குத் தேவையா இளமை இக்கட துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கவில்லை என்பதை ஒவ்வொரு தினமும் ஏதோவொரு விதத்தில் சுட்டிக் காட்டி வரும் நிலையில் -பேனாவைத் தூக்கிக் கொண்டு குந்தியை வேலைகளிலெல்லாம், \"இது உனக்குத் தேவையா தேவையா \" என்ற கேள்வி தான் எழுந்தது ஆனால் சோம்பேறி சுப்பண்ணாவை எப்படியோ தாஜா செய்து பின்னுக்குப் போகச் செய்ததில் இம்மாதத்துக் கதைகள் ஒவ்வொன்றின் சுவாரஸ்ய quotient க்குப் பெரும் பங்குண்டு என்பேன் ஆனால் சோம்பேறி சுப்பண்ணாவை எப்படியோ தாஜா செய்து பின்னுக்குப் போகச் செய்ததில் இம்மாதத்துக் கதைகள் ஒவ்வொன்றின் சுவாரஸ்ய quotient க்குப் பெரும் பங்குண்டு என்பேன் ஒவ்வொரு பணியின் மத்தியிலும் ஏதேதோ காரணங்களுக்காக நிறையவே இன்டர்நெட் தேடல்களும் அவசியமாகிப் போக, ஒவ்வொரு தேடலின் பலனிலும் நான் கற்றுக்கொண்டது நிறைய ஒவ்வொரு பணியின் மத்தியிலும் ஏதேதோ காரணங்களுக்காக நிறையவே இன்டர்நெட் தேடல்களும் அவசியமாகிப் போக, ஒவ்வொரு தேடலின் பலனிலும் நான் கற்றுக்கொண்டது நிறைய இம்மாத ஆல்பங்கள் பெயரளவிற்கு மூன்றே என்றாலும் - in effect 5 சிங்கிள் ஆல்பங்களின் கூட்டணியே (2 ஜானி + 1 XIII spin off + 2 பாக \"மா துஜே சலாம்\") இம்மாத ஆல்பங்கள் பெயரளவிற்கு மூன்றே என்றாலும் - in effect 5 சிங்கிள் ஆல்பங்களின் கூட்டணியே (2 ஜானி + 1 XIII spin off + 2 பாக \"மா துஜே சலாம்\") ஜானியின் combo ஆல்பத்தில் க்ளாஸிக் ஜானி மாமூலான template என்பதாலும், அங்கே கருணையானந்தம் அவர்கள் பேனா பிடித்துவிட்டதாலும் பெருசாய்த் தேடல்களுக்கு முகாந்திரங்கள் இருக்கவில்லை ஜானியின் combo ஆல்பத்தில் க்ளாஸிக் ஜானி மாமூலான template என்பதாலும், அங்கே கருணையானந்தம் அவர்கள் பேனா பிடித்துவிட்டதாலும் பெருசாய்த் தேடல்களுக்கு முகாந்திரங்கள் இருக்கவில்லை ஜானி 2 .0 தான் பாடங்கள் பல நடத்திய புண்ணியவான் ஜானி 2 .0 தான் பாடங்கள் பல நடத்திய புண்ணியவான் For starters - உளறிக் கொட்டும் அந்தப் புத்தக விநியோகம் செய்யும் போக்கிரிப் பயல் வெப்ஸ்டர் For starters - உளறிக் கொட்டும் அந்தப் புத்தக விநியோகம் செய்யும் போக்கிரிப் பயல் வெப்ஸ்டர் \"மட்டசீறல் ; துப்பறிவாளர் பானி ; பருப்பு ' என்று பெனாத்தித் திரிபவனுக்கு Dyslexia என்றொர��� குறைபாடு இருப்பதாய் கதையோட்டத்தில் சொல்லப்பட, அதனைப் பற்றி மேற்கொண்டு கொஞ்சம் ஆராய்ந்திட முனைந்தேன் \"மட்டசீறல் ; துப்பறிவாளர் பானி ; பருப்பு ' என்று பெனாத்தித் திரிபவனுக்கு Dyslexia என்றொரு குறைபாடு இருப்பதாய் கதையோட்டத்தில் சொல்லப்பட, அதனைப் பற்றி மேற்கொண்டு கொஞ்சம் ஆராய்ந்திட முனைந்தேன் Yes of course , டிஸ்லெக்ஷியா பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன் தான் ; ஆனால் அதன் பின்னணி பற்றி நெட்டில் வாசித்த போது தான் இது எத்தனை ஆழமானதொரு சமாச்சாரம் என்பது புரிந்தது Yes of course , டிஸ்லெக்ஷியா பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன் தான் ; ஆனால் அதன் பின்னணி பற்றி நெட்டில் வாசித்த போது தான் இது எத்தனை ஆழமானதொரு சமாச்சாரம் என்பது புரிந்தது இங்கு கதாசிரியரின் குசும்புமே அழகாய் வெளிப்பட்டதை உங்களில் எத்தனை பேர் கவனித்தீர்களா - தெரியாது : வார்த்தைகளை ; உச்சரிப்புகளை சரியாய்க் கையாள தடுமாறும் அந்தப் போக்கிரிக்குத் தரப்பட்டிருக்கும் பெயரான \"வெப்ஸ்டர்\" - ஆங்கிலத்தினில் பிரபல டிக்ஷ்னரி வெளியிடும் கம்பெனியின் நிறுவுனரான நோவா வெப்ஸ்டரின் பெயரே இங்கு கதாசிரியரின் குசும்புமே அழகாய் வெளிப்பட்டதை உங்களில் எத்தனை பேர் கவனித்தீர்களா - தெரியாது : வார்த்தைகளை ; உச்சரிப்புகளை சரியாய்க் கையாள தடுமாறும் அந்தப் போக்கிரிக்குத் தரப்பட்டிருக்கும் பெயரான \"வெப்ஸ்டர்\" - ஆங்கிலத்தினில் பிரபல டிக்ஷ்னரி வெளியிடும் கம்பெனியின் நிறுவுனரான நோவா வெப்ஸ்டரின் பெயரே \nஅடுத்த பாடம் படிக்கும் படலம் அரங்கேறியது சிலபல பிரெஞ்சுப் பெயர்களின் உச்சரிப்பு சார்ந்திருந்தது \nமேற்படி வார்த்தைகளை ஆங்கில உச்சரிப்பின்படி தமிழாக்கம் செய்தால் என்ன கிட்டும் என்பதை நாமறிவோம் ஆனால் அவையே பிரெஞ்சுப் பெயர்களாகவோ ; பெல்ஜியத்து flemish பெயர்களாகவோ இருக்கும் பட்சங்களில் கிட்டிடும் உச்சரிப்புகளை நெட்டில் தேடிப்பிடித்துப் படித்த போது - 'அடங்கப்பா ஆனால் அவையே பிரெஞ்சுப் பெயர்களாகவோ ; பெல்ஜியத்து flemish பெயர்களாகவோ இருக்கும் பட்சங்களில் கிட்டிடும் உச்சரிப்புகளை நெட்டில் தேடிப்பிடித்துப் படித்த போது - 'அடங்கப்பா ' என்று பெருமூச்சிட மட்டுமே முடிந்தது ' என்று பெருமூச்சிட மட்டுமே முடிந்தது முதல் வார்த்தை \"மேரபு\" என்றும் ; பாரிஸின் suburb ஆன அடுத்த பெயரை \"பொபின்யீ \" என்ற���ம் ; வார்த்தை # 3 குறிப்பிடும் பிரபல கார் வகையினை \"போர்ஷா\" என்றும் ; வார்த்தை # 4 சுட்டிக்காட்டும் உயர்தர fashion brand க்கு \"பியர் கர்டோன்\" என்றும் ; வார்த்தை # 5 அடையாளம் காட்டும் அந்த பெல்ஜிய சிறுநகருக்கு \"வெர்வியே \" என்றும் உச்சரிப்பு என்பதை நாமாய் அறிந்திருக்க வாய்ப்பு தான் ஏது முதல் வார்த்தை \"மேரபு\" என்றும் ; பாரிஸின் suburb ஆன அடுத்த பெயரை \"பொபின்யீ \" என்றும் ; வார்த்தை # 3 குறிப்பிடும் பிரபல கார் வகையினை \"போர்ஷா\" என்றும் ; வார்த்தை # 4 சுட்டிக்காட்டும் உயர்தர fashion brand க்கு \"பியர் கர்டோன்\" என்றும் ; வார்த்தை # 5 அடையாளம் காட்டும் அந்த பெல்ஜிய சிறுநகருக்கு \"வெர்வியே \" என்றும் உச்சரிப்பு என்பதை நாமாய் அறிந்திருக்க வாய்ப்பு தான் ஏது Of course - இவற்றைச் சரியாகவோ ; பிழையாகவோ உச்சரிப்பதால் கதையோட்டத்துக்கு எவ்வித பாதகமும் நேரப் போவதில்லை தான் & கிரீடங்கள் வழங்கப்படவோ ; பறிக்கப்படவோ வாய்ப்புகள் நஹி தான் Of course - இவற்றைச் சரியாகவோ ; பிழையாகவோ உச்சரிப்பதால் கதையோட்டத்துக்கு எவ்வித பாதகமும் நேரப் போவதில்லை தான் & கிரீடங்கள் வழங்கப்படவோ ; பறிக்கப்படவோ வாய்ப்புகள் நஹி தான் ஆனால் நாம் கையாள்வது ஒரு பிரெஞ்சுக் கதை என்பதாலும், நம் மத்தியினில் பிரெஞ்சைப் பேசிடும் வாசகர்களும் உள்ளார்கள் எனும் போது - இது போன்ற சின்னஞ்சிறு பிழைகளும் தவிர்க்கப்பட வேண்டியவை என்றே பட்டது ஆனால் நாம் கையாள்வது ஒரு பிரெஞ்சுக் கதை என்பதாலும், நம் மத்தியினில் பிரெஞ்சைப் பேசிடும் வாசகர்களும் உள்ளார்கள் எனும் போது - இது போன்ற சின்னஞ்சிறு பிழைகளும் தவிர்க்கப்பட வேண்டியவை என்றே பட்டது நம்மூர் 'பன்ருட்டி'யை அசலூரார் 'பன்ரொட்டி' என உச்சரித்தாலோ ; எழுதினாலோ நமக்கு சிரிப்பும், கடுப்பும் எழக்கூடும் தானே நம்மூர் 'பன்ருட்டி'யை அசலூரார் 'பன்ரொட்டி' என உச்சரித்தாலோ ; எழுதினாலோ நமக்கு சிரிப்பும், கடுப்பும் எழக்கூடும் தானே இதுவுமே அவ்வித சமாச்சாரமாகவே நான் பார்த்தேன் இதுவுமே அவ்வித சமாச்சாரமாகவே நான் பார்த்தேன் And yes - இன்னமுமே எனக்குத் தெரியாது - if I got the pronounciations right ; ஆனால் இயன்றதை முயற்சித்துள்ளேன் என்பது மட்டும் தெரியும் \nபாடம் # 3 - கதை சார்ந்தது ஜானியின் கதைக்குள் சாகச வீரர் ரோஜர் இடம்பிடிப்பதை கதை படித்துவிட்டோர் அறிந்திருப்பர் ஜானியின் கதைக்குள் சாகச வீரர் ரோஜர் இடம்பிடிப்பதை கதை படித்துவிட்டோர் அறிந்திருப்பர் ஆனால் அறிந்திருக்கக் கஷ்டமான சேதி - இந்தக் கதையினில் பயன்படுத்தப்பட்டுள்ள \"மேரபு பதிப்பகம்\" என்பது 1949 முதலாய் இயங்கிவரும் ஒரு நிஜ பிரெஞ்சுக் கம்பெனி என்பதும் ; அதன் நிறுவனரின் நிஜப் பெயரும் ஜெரார்டு தான் என்பதும் ; அவர்களின் தலைமையகம் இருப்பதுமே வெர்வியே நகரில் தான் என்பதும் ; பிளாஷ் புக்ஸ் என்ற பெயரில் அவர்கள் வெளியிட்டு வந்ததும் ; அந்நாட்களில் சாகச வீரர் ரோஜர் கதைகளை இந்நிறுவனம் வெளியிட்டதுமே ஆனால் அறிந்திருக்கக் கஷ்டமான சேதி - இந்தக் கதையினில் பயன்படுத்தப்பட்டுள்ள \"மேரபு பதிப்பகம்\" என்பது 1949 முதலாய் இயங்கிவரும் ஒரு நிஜ பிரெஞ்சுக் கம்பெனி என்பதும் ; அதன் நிறுவனரின் நிஜப் பெயரும் ஜெரார்டு தான் என்பதும் ; அவர்களின் தலைமையகம் இருப்பதுமே வெர்வியே நகரில் தான் என்பதும் ; பிளாஷ் புக்ஸ் என்ற பெயரில் அவர்கள் வெளியிட்டு வந்ததும் ; அந்நாட்களில் சாகச வீரர் ரோஜர் கதைகளை இந்நிறுவனம் வெளியிட்டதுமே கதையினில் தலைகாட்டும் (ரோஜரின்) கதாசிரியர் ஹென்றி வெர்ன்ஸ் கூட நிஜத்தின் பிரதிபலிப்பே என்பதை உணர்ந்த போது - மொத்த ஆல்பமுமே எத்தனை தூரத்துக்கு யதார்த்ததோடு பின்னியுள்ளது என்பது புரிந்தது கதையினில் தலைகாட்டும் (ரோஜரின்) கதாசிரியர் ஹென்றி வெர்ன்ஸ் கூட நிஜத்தின் பிரதிபலிப்பே என்பதை உணர்ந்த போது - மொத்த ஆல்பமுமே எத்தனை தூரத்துக்கு யதார்த்ததோடு பின்னியுள்ளது என்பது புரிந்தது ஒன்றரையணா பிரயோஜனமற்ற தகவல்களாக இவையெல்லாமே தென்படக்கூடும் தான் ; ஆனால் எழுதும் போதே நடத்தும் இன்டர்நெட் தேடல்களில் கிட்டிய இந்தத் தகவல்கள் எல்லாமே எனக்கு striking ஆக தோன்றின ஒன்றரையணா பிரயோஜனமற்ற தகவல்களாக இவையெல்லாமே தென்படக்கூடும் தான் ; ஆனால் எழுதும் போதே நடத்தும் இன்டர்நெட் தேடல்களில் கிட்டிய இந்தத் தகவல்கள் எல்லாமே எனக்கு striking ஆக தோன்றின Hence இந்தப் பகிர்ந்திடும் படலம் \nநிஜத்தோடு பிணைந்ததென்றில்லாது - கிட்டத்தட்ட நிஜத்தின் நகலாய்ப் பயணிக்கும் XIII - spin off பற்றி அடுத்து 'ஓங்கி அடிச்சா 13 டன் வெயிட்டாக்கும் ; \"இரத்தப் படலம் \" போ-ட்ட-டே- தீரணும் ; உடல் மண்ணுக்கு ; அண்டராயர் அண்ணன் ஜேசனுக்கு \" என்றெல்லாம் தெறிக்க விடும் நண்பர்கள் அணி கூட இது சார்ந்த பின்னூட்டங்களை இடக்காணோம் எனும் போது - உங்களில் இன்னமுமே பலர் இதனை வாசித்திருக்கவில்லை - என்பதே என்மட்டிலான புரிதல் 'ஓங்கி அடிச்சா 13 டன் வெயிட்டாக்கும் ; \"இரத்தப் படலம் \" போ-ட்ட-டே- தீரணும் ; உடல் மண்ணுக்கு ; அண்டராயர் அண்ணன் ஜேசனுக்கு \" என்றெல்லாம் தெறிக்க விடும் நண்பர்கள் அணி கூட இது சார்ந்த பின்னூட்டங்களை இடக்காணோம் எனும் போது - உங்களில் இன்னமுமே பலர் இதனை வாசித்திருக்கவில்லை - என்பதே என்மட்டிலான புரிதல் So ரொம்பவே போட்டு உடைக்காது மேலோட்டமாகவே பயணித்தல் நலமென்று படுகிறது So ரொம்பவே போட்டு உடைக்காது மேலோட்டமாகவே பயணித்தல் நலமென்று படுகிறது இந்த ஆல்பத்தோடு பயணிக்கும் போது எனக்கு ஒருவித deja vu உணர்வு தான் இந்த ஆல்பத்தோடு பயணிக்கும் போது எனக்கு ஒருவித deja vu உணர்வு தான் அமெரிக்க அதிபர் ஜான் கென்னெடி படுகொலை பற்றி முன்னெப்போதோ நிறையவே வாசித்திருந்தது அத்தனையும் மனதுக்குள் மறுக்கா ஓட்டமுடுப்பதாகவே தோன்றியது \nஷெரிடன் சகோதரர்கள் - கென்னெடி சகோதரர்கள் ; வில்லியமின் பெண்மோகம் - அதிபரின் பேசப்பட்ட சிலபல கிச்சா-முச்சா உறவுகள் ; கதையினில் வரும் ஜூலியா ப்ரூக்ஸ் - நிஜத்தின் மார்லின் மன்றோ ; ஜூலியாவின் கொலை-நிஜத்தினில் மர்லினின் \"தற்கொலை\" ; வில்லியமின் மனைவி கார்டெலியா - நிஜத்தினில் Jacqueline Onassis என்று ஏகப்பட்ட இணைகோடுகள் சிந்தனைகளில் நிழலாடின \nAnd இடையிடையே டெமோகிராட் கட்சியின் கோட்பாடுகள் ; தென்மாகாணங்களில் அவர்களுக்கிருந்த உறவுகள் , கு க்ளக்ஸ் க்ளான் என்று ஏதேதோ தேடல்களில் ஆழ்ந்திட்ட போது - மொத்த XIII தொடரின் முதுகெலும்புமே 1963-ல் நிகழ்ந்த அந்த டால்லஸ் படுகொலையினில் வேர்கொண்டிருப்பதை முழுமையாய்ப் புரிந்து கொள்ள இயன்றது நிஜத்தை காமிக்ஸ் பக்கங்களில் பிரதிபலிக்கச் செய்த சமாச்சாரத்தை ஒரிஜினல் கதாசிரியர் வான் ஹாம் இந்த அளவிற்குப் போட்டு உடைத்ததாய் எனக்குத் தெரியவில்லை ; ஆனால் இந்த spin-off ஆசிரியர் அதைக் கச்சிதமாய்ச் செய்துள்ளார் நிஜத்தை காமிக்ஸ் பக்கங்களில் பிரதிபலிக்கச் செய்த சமாச்சாரத்தை ஒரிஜினல் கதாசிரியர் வான் ஹாம் இந்த அளவிற்குப் போட்டு உடைத்ததாய் எனக்குத் தெரியவில்லை ; ஆனால் இந்த spin-off ஆசிரியர் அதைக் கச்சிதமாய்ச் செய்துள்ளார் ஒட்டுமொத்த ஆல்பமுமே எனக்கு அமெரிக்க அரசியல் ; அடிவேரில் அங்கே குடியிருக��கும் நிறவெறி ; இனவாதம் பற்றியதொரு டியூஷனை எடுத்து என்றால் மிகையில்லை ஒட்டுமொத்த ஆல்பமுமே எனக்கு அமெரிக்க அரசியல் ; அடிவேரில் அங்கே குடியிருக்கும் நிறவெறி ; இனவாதம் பற்றியதொரு டியூஷனை எடுத்து என்றால் மிகையில்லை மொத்த XIII சதியுமே திட்டமிடப்படுவது - \"அமெரிக்கா - வெள்ளை அமெரிக்கர்களுக்கே\" என்ற ஒற்றைக் கோட்பாட்டின் பொருட்டுத் தானே மொத்த XIII சதியுமே திட்டமிடப்படுவது - \"அமெரிக்கா - வெள்ளை அமெரிக்கர்களுக்கே\" என்ற ஒற்றைக் கோட்பாட்டின் பொருட்டுத் தானே பணத்தாசை ; பதவியாசை ; மத ஈடுபாடுகள் என்ற சமாச்சாரங்கள் சகலமும் அப்பாலிக்கா தொற்றிக்கொண்ட புட்போர்ட் பயணிகள் தானே \nஇதுவோ - ஒரு உலக அரசியல் அரங்கின் ட்யூஷன் ரஷ்ய இரும்புத்திரைக்குப் பின்னுள்ள அரசியல் ; மத்திய ஆசியா வரை அவர்களது பெரும் தேசம் நீண்டிடுவதால், இஸ்லாமிய வேர்களோடு உரசிடுவது ; செச்சென்யா எரிச்சல்கள் ; அங்கே அரங்கேறிய இரத்தக் களரிகள் ; 1999-ல் துவங்கிய இரண்டாவது ரஷ்ய-செச்சென் யுத்தம் பற்றி ; இன்றைய செசென்யா சூழல்கள் என்று அத்தனைக்குள்ளும் இன்டர்நெட் சவாரிக்கு நடத்திட சந்தர்ப்பங்கள் கிட்டின during the course of this work ரஷ்ய இரும்புத்திரைக்குப் பின்னுள்ள அரசியல் ; மத்திய ஆசியா வரை அவர்களது பெரும் தேசம் நீண்டிடுவதால், இஸ்லாமிய வேர்களோடு உரசிடுவது ; செச்சென்யா எரிச்சல்கள் ; அங்கே அரங்கேறிய இரத்தக் களரிகள் ; 1999-ல் துவங்கிய இரண்டாவது ரஷ்ய-செச்சென் யுத்தம் பற்றி ; இன்றைய செசென்யா சூழல்கள் என்று அத்தனைக்குள்ளும் இன்டர்நெட் சவாரிக்கு நடத்திட சந்தர்ப்பங்கள் கிட்டின during the course of this work உதாரணத்துக்கு - பக்கம் 46 -ஐச் சொல்வேன் உதாரணத்துக்கு - பக்கம் 46 -ஐச் சொல்வேன் பஸாயேவ் பேசும் போது - \"1944-ல் எங்களைக் கழுத்தறுத்தீர்களே ; அதை போலவா பஸாயேவ் பேசும் போது - \"1944-ல் எங்களைக் கழுத்தறுத்தீர்களே ; அதை போலவா \" என்றொரு கேள்வி கேட்பதற்கு வசனம் இருந்தது \" என்றொரு கேள்வி கேட்பதற்கு வசனம் இருந்தது மேலோட்டமாய் நானும் பூசி மெழுகி விட்டுத் தாண்டியிருக்கலாம் தான் ; ஆனால் மனசு கேட்கவில்லை மேலோட்டமாய் நானும் பூசி மெழுகி விட்டுத் தாண்டியிருக்கலாம் தான் ; ஆனால் மனசு கேட்கவில்லை நெட்டில் உருட்டிய போது தான் - அரைமில்லியன் மக்களை இடம்பெயரச் செய்ய ரஷ்யத் தலைமை தீர்மானித்ததும், அதனில் நிகழ்ந்த உயிர் பலிகளும் பற்றிய தரவுகள் கண்ணில் பட்டன நெட்டில் உருட்டிய போது தான் - அரைமில்லியன் மக்களை இடம்பெயரச் செய்ய ரஷ்யத் தலைமை தீர்மானித்ததும், அதனில் நிகழ்ந்த உயிர் பலிகளும் பற்றிய தரவுகள் கண்ணில் பட்டன அதனுள் புகுந்தால் கண்கள் ஈரமாவதைத் தவிர்க்க இயலாது அதனுள் புகுந்தால் கண்கள் ஈரமாவதைத் தவிர்க்க இயலாது அதே போல செசென்யா யுத்தத்தினில் தலைநகர் குரொஸ்னிக்கு நேர்ந்த அடிகளைப் பற்றிய தேடல்கள் கொண்டு வந்த வயிற்றைப் பிசையும் நிஜங்கள் ஏராளம் அதே போல செசென்யா யுத்தத்தினில் தலைநகர் குரொஸ்னிக்கு நேர்ந்த அடிகளைப் பற்றிய தேடல்கள் கொண்டு வந்த வயிற்றைப் பிசையும் நிஜங்கள் ஏராளம் அந்த யுத்தத்தினில் மெய்யாகவே பெண் வீராங்கனைகள் (அமேஸான்ஸ்) பயன்படுத்தப்பட்டது ; வெள்ளைப் பாஸ்பரஸ் குண்டு வீச்சு நிகழ்ந்தது ; ஐ.நா.அனுப்பிடும் ரேஷன் பொருட்கள் சூறையாடப்பட்டது - என எக்கச்சக்க நிகழ்வுகளை வாசிக்க முடிந்தது அந்த யுத்தத்தினில் மெய்யாகவே பெண் வீராங்கனைகள் (அமேஸான்ஸ்) பயன்படுத்தப்பட்டது ; வெள்ளைப் பாஸ்பரஸ் குண்டு வீச்சு நிகழ்ந்தது ; ஐ.நா.அனுப்பிடும் ரேஷன் பொருட்கள் சூறையாடப்பட்டது - என எக்கச்சக்க நிகழ்வுகளை வாசிக்க முடிந்தது எங்கோ ஒரு முடுக்கில் கிடக்கும் இந்தக் குட்டி தேசம் இன்றைக்கு மீண்டும் ரஷ்யக் கட்டுப்பாட்டிலேயே ஒரு பொம்மை அதிபரோடு உள்ளது என்பதையும் வாசித்த போது அந்த மண்ணில் நிகழ்ந்துள்ள மரண தாண்டவத்தை வீரியம் புரிந்தது எங்கோ ஒரு முடுக்கில் கிடக்கும் இந்தக் குட்டி தேசம் இன்றைக்கு மீண்டும் ரஷ்யக் கட்டுப்பாட்டிலேயே ஒரு பொம்மை அதிபரோடு உள்ளது என்பதையும் வாசித்த போது அந்த மண்ணில் நிகழ்ந்துள்ள மரண தாண்டவத்தை வீரியம் புரிந்தது நம் அண்டை மண்ணிலும் நிகழ்ந்த இத்தகைய நெஞ்சை உலுக்கும் போர் பற்றியதொரு ஆல்பத்தை ஒரு பெல்ஜியக் கதாசிரியர் கையில் எடுத்திருப்பதாய்க் கேள்விப்பட்டேன் நம் அண்டை மண்ணிலும் நிகழ்ந்த இத்தகைய நெஞ்சை உலுக்கும் போர் பற்றியதொரு ஆல்பத்தை ஒரு பெல்ஜியக் கதாசிரியர் கையில் எடுத்திருப்பதாய்க் கேள்விப்பட்டேன் நிஜத்தை சித்தரிக்கும் முயற்சியாய் அது அமையின் - நம் சொந்தங்கள் அனுபவித்த ரணங்களை பிடரியில் அறையும் விதத்தில் பார்த்திட இயலக்கூடும் நிஜத்தை சித்தரிக்���ும் முயற்சியாய் அது அமையின் - நம் சொந்தங்கள் அனுபவித்த ரணங்களை பிடரியில் அறையும் விதத்தில் பார்த்திட இயலக்கூடும் தெரியவில்லை - அது எத்தனை காலமெடுக்கும், பூர்த்தி காணவென்று தெரியவில்லை - அது எத்தனை காலமெடுக்கும், பூர்த்தி காணவென்று ஏது, எப்படியோ - யுத்தமெனும் அரக்கனின் கோர முகத்தை சற்றே நெருடா பாணியில் சொன்ன \"மா துஜே சலாம்\" எனக்கொரு eye opener \nரைட்டு - இனி உங்களின் அலசல்கள் தொடர்ந்திட வழி வீட்டுக் கிளம்புகிறேன் புறப்படும் முன்பாய் ஒரு கேள்வி இங்கு & 1 கேள்வி நமது ஓசியில் ஒட்டுப் போடும் தளத்தினுள் :\nஅடுத்த அட்டவணையில் ஜானிக்கு 1 ஸ்லாட் & 1 சிங்கிள் ஆல்பமே So அதனை இட்டு நிரப்பிட க்ளாஸிக் ஜானி வேணுமா So அதனை இட்டு நிரப்பிட க்ளாஸிக் ஜானி வேணுமா 2.0 ஜானி வேணுமா \nAnd இதோ - அந்த ஆன்லைன் வோட்டிங்குக்கான லிங்க் :\nஎடிட்டர் சார்@ ஜானி2.0 வா அல்லது க்ளாசிக் ஜானியா என்ற கேள்வியின் லிங்கில் வேறு கேள்வி ஓப்பன் ஆகுதுங்களே\n//ஒரு கேள்வி இங்கு & 1 கேள்வி நமது ஓசியில் ஒட்டுப் போடும் தளத்தினுள் ://\nஜானி - இங்குக்கான கேள்வி \nஇங்க ஒரு ஓட்டு 2.0க்கு...\nஅங்க ஒரு ஓட்டு 2.0க்கு...\nவயசானா அப்படித்தான் டெ.வி,கேள்வி அதனால்தான் உங்களுக்கு தெரியலை இதில் 2.0 ஜானி வேணுமாக்கும்...\nஇந்த தளம் யூத்களால் நிரம்பியது எனவே வெல்ல போவது 2்.0வே...\nஜெய் யூத்மதி, ஜெய் ஜானி இரண்டு புள்ளி பூஜ்யம்\n// இந்த தளம் யூத்களால் நிரம்பியது எனவே வெல்ல போவது 2்.0வே...\nவிருப்பம் க்ளாசிக் ஜானியே,எனினும் வருவது எதுவாயினும் ஏற்போமாக....\nநீங்க சொன்ன யூத்கள் மேக்கப் கிட் இல்லாமல் வந்து ஓட்டளிப்பார்களா \nYes எனக்கும் ஜானி 2.0 தான்\n// அடுத்த அட்டவணையில் ஜானிக்கு 1 ஸ்லாட் & 1 சிங்கிள் ஆல்பமே So அதனை இட்டு நிரப்பிட க்ளாஸிக் ஜானி வேணுமா So அதனை இட்டு நிரப்பிட க்ளாஸிக் ஜானி வேணுமா 2.0 ஜானி வேணுமா \n---- ஜானி 2.0 வுக்கே நம்ம வாக்கு.\nயூத்துக்கு யூத்தை பிடிப்பது தானே நேச்சுரல்.\nயூத் அண்ணாரின் ஹிப் சைஸ் எவ்வளவு\n என்ற வோட்டுக் கணக்கை அவ்வப்போது update செய்திட முனைந்திடுங்களேன் ப்ளீஸ் \nஇன்றும், நாளையும் மட்டுமே அதற்கான அவகாசம் - becos அட்டவணை செவ்வாயன்று அச்சாகிறது So யாரைப் போடுவதென்ற தீர்மானத்துக்கு அதிக அவகாசம் நஹி \nசெவ்வாய் அன்று அட்டவணை யா\n--அலோ லயன் ஆபீஸ் பிரிண்டிங் செக்‌ஷன்ங்களா உங்க வாட்ஸ்ஆப் நம்பர் என்னங்க\n// So அதனை இட்டு நிரப்பிட க்ளாஸிக் ஜானி வேணுமா 2.0 ஜானி வேணுமா \nக்ளாசிக் ஜானியே தான் வேண்டும்.....\nநல்ல தரமான க்ளாசிக் ஜானியை ரவுண்ட் கட்டி முடித்து விட்டு அப்பாலிக்கா 2.0 விற்கு போலாமே...\nவருஷத்துக்கு ஒன்று வீதம் க்ளாஸிக் ஜானியை பூர்த்தி செய்திட அவசியமாகிடும் நேரத்துக்குள் தமிழகம் மெய்யாலுமே சிங்கப்பூர் ஆகியிருக்கும் சார் \nஅதனால்தான் ஸ்லாட் சேர்த்து கேட்கிறோம் சார்....ஹி,ஹி,ஹி.....\nக்ளாசிக் ஜானியே தான் வேண்டும்.....\n//நல்ல தரமான க்ளாசிக் ஜானியை ரவுண்ட் கட்டி முடித்து விட்டு அப்பாலிக்கா 2.0 விற்கு போலாமே...//\nஆமாம்.... இன்னும் 2 டஜனுக்கும் மேற்பட்ட கிளாசிக் ஜானி கதைகள் இருக்கலாம்... அந்த கதைகளின் வீரியமும் வசீகரமும் இன்னமும் தீர்ந்த பாடில்லை.\n// அடுத்த அட்டவணையில் ஜானிக்கு 1 ஸ்லாட் & 1 சிங்கிள் ஆல்பமே //\nசார் தயவுசெய்து சிங்கிள் ஆல்பமாவது போடவும்......\nஇந்த மாதம் ஒரு மெகா வாசிப்பு அனுபவே எனக்கு காத்துஉள்ளது ஆமாம் 2 ஜானி + 1 XIII spin off + 2 பாக \"மா துஜே சலாம்\" மற்றும் நேற்றைய நகரம். இது போக தலைவாங்கிக் குரங்கு என நிறைய படிக்க உள்ளது.\nநேற்றைய நகரம் மட்டும் படித்து உள்ளேன். அட்டகாசமான நேர்கோட்டு மற்றும் சித்திரங்கள் உள்ள ஒரு வித்தியாசமான கதை. வசனங்கள் தெளிவாக சரியான சைசில் உள்ளது இந்த கருப்பு வெள்ளை புத்தகத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ்.\nஅடுத்த அட்டவணையில் ஜானிக்கு 1 ஸ்லாட் & 1 சிங்கிள் ஆல்பமே So அதனை இட்டு நிரப்பிட க்ளாஸிக் ஜானி வேணுமா So அதனை இட்டு நிரப்பிட க்ளாஸிக் ஜானி வேணுமா 2.0 ஜானி வேணுமா \nபோன தபா சொன்னதே தான்.. இதிலே என்ன கஞ்சத்தனம்... இந்த மாச புத்தகம் மாதிரியே க்ளாசிக் ஜானிக்கு வரு குத்து.. 2.0 ஜானிக்கு ஒரு குத்து..\nஅடுத்த அட்டவணையில் ஜானி 2.0 இடம்பெறவேண்டும்\nஆசிரியரின்மொழிபெயர்த்தல் திறனை வியக்க ரசிக்க . கரூர் ராஜ சேகரன்\nஇந்த மாதம் வந்த மாதிரி ஜானிக்கு இரண்டு கதைகள் கொடுக்கலாமே சார். ஒன்று க்ளாசிக் மற்றொன்று 2.0.\nசத்யாவுக்கு கால்வின் பிடிக்கும் காமிக்ஸ்ஸும் பிடிக்கும் 18 October 2020 at 09:55:00 GMT+5:30\n@ எடி நம்ம கமிக்ஸில் ராஜா ராணி பாணி கதைகளே பரிசீலிக்கலாமே\nஇதுவரை அதுமாதிரி ஏதாவது கதைகள் வந்ததுண்டா\nநேற்றைய நகரம் படித்துவிட்டேன் சித்திரங்கள் தத்ரூபமாக இருந்தது. கதையும் ok. தலைவாங்கி குரங்கு maxi Archie maxi அளவிற்கு பிரமாண்டம் இல்லை.\nசத்யாவுக்கு கால்வின் பிடிக்கும் காமிக்ஸ்ஸும் பிடிக்கும் 18 October 2020 at 10:07:00 GMT+5:30\nஆர்ச்சி maxiyil அந்த ஒருபக்க பேனல்கள் அட்டகாசம்\nஇம்மாத கி.நா.விலும் அதேபோன்ற முழுப்பக்க ஓவியங்கள் கண்ணில் பட்டன. படிக்கும்போது மனதை கட்டுபோடுது இந்த முழுப்பக்க ஓவியங்கள்.\nடெக்ஸ் மேக்ஸிகளில் இந்த அனுபவம் கிடைப்பது இல்லை.\nநேற்றைய நகரம் படித்துவிட்டேன் சித்திரங்கள் தத்ரூபமாக இருந்தது. கதையும் ok. தலைவாங்கி குரங்கு maxi Archie maxi அளவிற்கு பிரமாண்டம் இல்லை.////\nஎன்னுடைய கருத்தும் இதுவே...தலைவாங்கிக்கு பதிலா நேற்றைய நகரத்தை மேக்ஸி ல போட்டிருந்தால் அருமையா இருந்திருக்கும் போல...\nடெக்ஸ் மேக்ஸிகளில் இந்த அனுபவம் கிடைப்பது இல்லை///\nஇதைத்தான் ஏற்கனவே சிவக்குமார் சிவாவும் சொன்னார்......தலைவாங்கி மேக்ஸி சைசில் அட்டைப்படம் மட்டுமே அட்டகாசமாய் இருந்தது...மற்றபடி உள்பக்கங்கள் போன மாத மேக்ஸி ஆர்ச்சி கொடுத்த ஆச்சர்யம் மற்றும் பிரமிப்பு துளியும் இல்லை....டெக்ஸ் கதைகளை , ஒன்று விலைகளை பற்றி யோசிக்காமல் \"ஒரு நாயகன் ஒரு சகாப்தம் \" தரத்தில் வெளியிட வேண்டும் இல்லை \"டிராகன் நகரம்\" மறுபதிப்பின் தரத்தில் வெளியிடவேண்டும் அப்பொழுது தான் முழு திருப்த்தியாக இருக்கும்...\nசத்யாவுக்கு கால்வின் பிடிக்கும் காமிக்ஸ்ஸும் பிடிக்கும் 18 October 2020 at 10:04:00 GMT+5:30\nஓட்டிங் லிங்கில் எனக்கு வருவது கீழுள்ள கேள்வியே\nஇம்மாத இதழ்களில் உங்களின் பார்வையில் டாப் வாசிப்பு எதுவோ \nஜானி இன்னும் வாசிக்கவில்லை என்று வாசித்து விட்டு என் ஓட்டை அளிக்கிறேன்\nஇன்றோ நாளையோ வாக்களிக்க ட்ரை பண்ணுங்க சத்யா\n2.0 உங்கள் சின்னம்...மறவாதீர்கள்...மறந்தும் இருந்து விடாதீர்கள்\nசத்யாவுக்கு கால்வின் பிடிக்கும் காமிக்ஸ்ஸும் பிடிக்கும் 18 October 2020 at 10:09:00 GMT+5:30\nசதியின் மதி தனிப் புத்தகமாக/கதையாக படிக்கலாமா\nமெஹபு - 'R' பொதுவாக 'ஹ' போலவே உச்சரிக்கப்படும்\n ஆனால் ம என்பது தமிழில் உச்சரிப்பு மாறிவிடும்\nபொதுவாக கடைசி எழுத்து பிரெஞ்சில் உச்சரிக்கப் படுவதில்லை\nஇடையிடையே நின்று போனதால் நாலு ஆண்டுகள் கூடி பிரெஞ்சு படிக்க மட்டும் தான் பழகியிருக்கிறேன்\n20, 25 டெக்னிக்ஸ் யூஸ் பண்ணியே பிரெஞ்சு படிச்சு பழகிறலாம்\nஆமா மிதுன், ஃப்ரூட்டை ஃப்ரூயீ என்றும் டைகரை Tigre (டீகிரு) என்று தான் உச்சரிப்பார்கள்.\n///டைகரை Tigre (டீகிரு) என்று தான் உச்சரிப்பார்கள��.///\nஒரு நண்பர் *August* என்பதற்கும் *august* என்பதற்கும் வித்தியாசம் உண்டா\nமுதன்முறை படித்தபோது இந்த இரண்டு ஆங்கில வார்த்தைகளுக்கும் வித்தியாசம் புரிய வில்லை.\nபிறகுதான் புரிந்தது அவர் *Capitonym* பற்றிக் கேட்கிறார் என்று.\nஅதாவது அவர் குறிப்பிட்டதில் ஒரு வார்த்தை *(August என்று) Capital Letter*- ல் தொடங்க, மற்றொன்று *‘august’* என்று *Capital Letter* இல்லாமல் தொடங்குகிறது.\nஇதுபோன்ற வார்த்தைகளை ஆங்கிலத்தில் *Capitonym* என்பார்கள்.\nஅதாவது முதல் எழுத்தை *Capital* ஆக மாற்றிவிட்டால் அந்த வார்த்தையின் அர்த்தம் மாறிவிடும்.\nசில சமயம் உச்சரிப்புகூட மாறிவிடும். நண்பர் சுட்டிக் காட்டிய வார்த்தைகளையே எடுத்துக் கொள்ளலாமே.\n*August* என்பது ஒரு மாதத்தின் பெயர். ரோமானியச் சக்கரவர்த்தி *Augustus* என்பவர் பெயரிலிருந்து உருவானது.\nமாறாக *august* என்ற வார்த்தைக்குப் பொருள் மரியாதைக்குரிய மற்றும் கவரக்கூடிய என்பதாகும்..\nவேறொரு மாதம் கூட இந்த வகையைச் சேர்ந்ததாகிறது. *March* என்ற வார்த்தை வருடத்தின் மூன்றாவது மாதத்தைக் குறிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும்.\nமாறாக *march* என்பது ராணுவத்தில் நடப்பதுபோல சீரான இடைவெளிகளில் நடப்பது என்று அர்த்தம்.\nமேற்கூறியவற்றில் இரண்டாவதாகக் குறிப்பிட்ட வார்த்தைகள் *(august, march* ஆகியவை) வாக்கியத்தின் தொடக்கத்தில் இடம் பெற்றால் என்ன செய்வது என்கிறீர்களா (வாக்கியத் தொடக்க எழுத்து *capital letter* ல்தானே எழுதப்பட வேண்டும் (வாக்கியத் தொடக்க எழுத்து *capital letter* ல்தானே எழுதப்பட வேண்டும்\nஅப்படி இடம் பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான். நான் கூட அதனால்தான் ‘மாறாக’ என்ற வார்த்தையை இடம்பெறச் செய்திருக்கிறேன்.\nசில சமயம் ஒரு குறிப்பிட்ட பொருளை அதே போன்ற பிற பொருள்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டவும் *Capitonym* பயன்படும்.\nபிரபஞ்சத்தில் பல சூரியன்கள் உள்ளன. அவற்றில் ஒன்றைக் குறிப்பிட *sun* என்றும் பூமி போன்ற கிரகங்கள் சுற்றும் சூரியனை *Sun* என்றும் குறிப்பிடுவார்கள்.\nஅதேபோல பூமியைச் சுற்றும் நிலவுக்கு மட்டும் *Moon* என்று ஸ்பெஷல் அந்தஸ்து.\nபிற கிரகங்களைச் சுற்றும் பொருள் *moon.* இப்படி வானியல் நூல்களில் குறிப்பிடுவதுண்டு.\n*Church* என்றால் ஒரு குறிப்பிட்ட நோக்க\n*Church* என்றால் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காகக் கூடி இருக்கும் மக்கள் குழு. முதல் எழுத்தைச் சிறியதாக்கி *church* என்றால் அது ஒரு ���ட்டிடத்தை மட்டுமே குறிக்கிறது.\n*Liberal* என்றால் அது லிபரல் கட்சியைச் சேர்ந்தவர்களைக் குறிக்கிறது. மாறாக *liberal* என்றால் அது தாராளமயமான என்பதைக் குறிக்கிறது.\n*Cancer* என்பது ஒரு குறிப்பிட்ட வானியல் கூட்டம் அல்லது ராசிகளில் ஒன்று. புற்றுநோயைக் குறிக்க *cancer* என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம். ( தூள் படத்தின் ரீமா சென் விவேக் மயில்சாமி நினைவுக்கு வருகிறார்களா\n*Titanic* என்றால் நீரில் மூழ்கிய அந்தப் பிரம்மாண்டக் கப்பலைக் குறிக்கும் என்பது தெரிந்திருக்கும். முதல் எழுத்தைச் சிறியதாக்கி *titanic* என்றால் பிரம்மாண்டமான என்று மட்டுமே பொருள்.\nஇந்த வாக்கியம் எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.\n*(Turkey* என்பது துருக்கி நாட்டையும் *turkey* என்பது வான்கோழியையும் குறிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும்தானே\n*Verb* என்பதற்கும் *verbatim* என்பதற்கும் என்ன தொடர்பு\n*Verbatim* என்ற வார்த்தையைக் கொஞ்சம் விரிவாகவே விளக்கினால் தெளிவாகப் புரியும்.\nஅப்பாவும் மகனும் ஒரு கண்காட்சிக்குப் போனார்கள். அங்கே நயாகரா பற்றி ஒரு குறும்படம் காட்டப்பட்டது. வீட்டுக்கு வந்ததும் அப்பா தன் மனைவியிடம் இப்படிக் கூறினார். அந்தக் குறும்படத்தின் தொடக்கத்திலே ஒரு ஸ்லைடு போட்டாங்க கீதா. நயாகரா பத்தி இப்படித் தொடங்கினாங்க. “அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையே..’’.\nஅப்பா இப்படி ஆரம்பித்தவுடனேயே மகன் குறுக்கிட்டான். “தப்பா சொல்றீங்க அப்பா. ‘அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையே’ கிடையாது. ‘கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே’ன்னுதான் சொன்னாங்க’’ என்று திருத்தினான். .\nஅப்பா ஒப்புக்கொண்டு தன் வாக்கியத்தை மாற்றிச் சொன்னார்.\n“கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள நீர்வீழ்ச்சி ..’’. இப்படித் தொடரும்போது “தப்பு தப்பு’’ என்று குறுக்கிட்டான் மகன். “நீர்வீழ்ச்சின்னு அவங்க சொல்லலை. அருவின்னுதான் சொன்னாங்க’’ என்றான்.\nஅந்த மகன் சரியான *Verbatim*-காரன் அதாவது ஒருவர் சொன்னதை “வார்த்தைக்கு வார்த்தை அச்சுப்பிசகாமல்’’ சொல்வதோ எழுதுவதோதான் *VERBATIM.*\n*Refute* என்பதை ஆதாரத்துடன் மறுப்பது என்கிற அர்த்தத்தில் பயன்படுத்துகிறார்கள். The testimony of the witness was refuted.\n*Rebut* என்றால் விவாதம் செய்து ஒன்றை மறுப்பது.\n= என்றாலே காபி மற்றும் பேஸ்ட் ;P\nநீர்வீழ்ச்சி என்பது Waterfalls என்ற ஆங்கில வார்த்தையின் translation\n\"அருவி\" என்பதே மெய்யான தமிழ்ப் பதம்\n@udayakumar Capitonym குறித்து ஒரு நகைச்சுவை எபிசோடு தி பிக் பாங் தியரி (the big bang theory) எ‌ன்ற டிவி சீரிஸ் யில் பிரசித்தம். Dumb charades மாதிரி ஆட்டத்தில் Polish கும் polish கும், Present கும் present கும் வித்தியாசம் தெரியாமல் ஷெல்டன் அடிக்கும் கூத்து அபாரம். நேரம் கிடைத்தால் Games night big bang theory என்று யூடியூபில் தேடி பாருங்கள்.\nஆன்லையன் ஓட்டிங்கில் ரோஜரை காணலையே நான் எப்படி ஓட்டு போடுவது.\nரோஜரை ஏன் ஓரம் கட்டிவிட்டீர்கள்\nஎன ஒவ்வொரு பணிக்கும் தாங்கள் காட்டும் கவனம் வியக்க வைக்கிறது.\nகிளாசிக் - ரிப்போர்டர் ஜானிக்கே எனது வோட்டு _ (நாங்க ரொம்ப அலார்ட்டா இருப்போம்ல...)\nஎப்படியும் ,.ஜானி 2.0 எதேனும் புத்தகத் திருவிழாவில் வெளிவந்து கொள்ளட்டுமே.\nஒனாசிஸ் என்ற கோடீஸ்வரரை மறுமணம்\nசெய்ததால் ஜாக்குலின் ஒனாசிஸ் ஆனார்.\nபார்சலை இன்னிக்குத்தான் பிரிக்கிறேன்..( பார்சல் அடுத்த நாளே வந்துட்டுது)\nஇந்த வாட்டி ஜானி 2.0 படிச்சுட்டு நாளைக்கு ஓட்டு போடப் போறேன் \nதிருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் 18 October 2020 at 12:15:00 GMT+5:30\nஎனது ஓட்டு கிளாசிக் ஜானிக்கே...\nநம்பிள் அந்த காலத்திலே 'அலெஃக்ஸாண்ட்ரா ஜடரோவ்ஸ்கி'ன்னு அட்டைல போட்டான். இப்போ நினைக்கிறான் ... சிரிக்கிறான் .. இல்லே சார்\nநம்ம பெயர்களை அவனுகளும் இப்படி தானே....😆😆😆😆😆\nஹா ஹா ஹா 8-)\nஹ்யூமர் சென்ஸ் உங்களுக்கு ரொம்ப அதிகம் ராகவன் சார் :-D\n நம்பள் பால்கணக்கு நோட்டு மெரி ஒண்ணு போட்டு எழூதிப் பாக்கிறான் ; இன்னும் நிறையா நிறையா தேறும்ங்குறான் \n///இளமை இக்கட துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கவில்லை என்பதை ஒவ்வொரு தினமும் ஏதோவொரு விதத்தில் சுட்டிக் காட்டி வரும் நிலையில் -பேனாவைத் தூக்கிக் கொண்டு குந்திய வேலைகளிலெல்லாம், \"இது உனக்குத் தேவையா தேவையா \" என்ற கேள்வி தான் எழுந்தது////\nசார்.. இதையெல்லாம் இன்னும் ஒரு 20 வருசம் கழிச்சு சொல்லுங்க.. கொஞ்சூண்டாவது ஏத்துக்கிடுவோம்.. இப்போல்லாம் செல்லாது செல்லாது 50+ லாம் ஒரு வயசே கிடையாது 50+ லாம் ஒரு வயசே கிடையாது அதுவும் காமிக்ஸ் படிக்கிறவங்களுக்கு வயசே கிடையாது அதுவும் காமிக்ஸ் படிக்கிறவங்களுக்கு வயசே கிடையாது அதுவும் அதுவும் காமிக்ஸ் போடறவங்களுக்கு வயசுன்ற பேச்சுக்கே இடமில்லை\nஇப்பவும் மாடஸ்டிக்குப் பிடிச்ச தொழிலதிபர்கள் லிஸ்ட்ல நீங்கதான் டாப்ல இருப்பீங்கன்றது எங்களோட யூகம்\nஇந்தமாதிரி வயசு, முடியல ன்னெல்லாம் எழுதி எங்க கடுப்புகள கிளப்பாதீங்க.. ஆம்ம்மா\nதொழிலதிபராக BSNL ஊழியர் அதிரடி முயற்சிகள் \nஅடுத்த வார தினத் தந்தி \nவர்றது பூரா யூத்துனு சொல்லிட்டே,\n2.0 க்கு ஒரு கெளரவான ஓட்டிங் கெடச்சாவே பெரிசு போல...\nஹி ..ஹி .யூத்தின்றி அசையாது இக்காமிக்ஸ் வையகம் \n****** ரிப்போர்டர் ஜானியின் *** சர்க்கஸில் ஒரு கொலையாளி *****\nதலைப்பே கதை சொல்லிவிடுவதால், எப்போதும்போல இப்போதும் அந்தக் கொலையாளியை இறுதிப் பக்கங்களில் கண்டுபிடிப்பதே ஜானியின் வேலை\nகண்ணைப் பறிக்கும் வண்ணங்கள் - சிவகாசியின் மொத்த மை டப்பிகளும் காலியாகி விட்டிருக்குமோ என்று நினைக்கத் தூண்டுகிறது\nஅருமையான சர்க்கஸ் காட்சிகள் - கதை நெடுக ஏனோ 'சர்க்கஸ்' தொடர்பான கதைகள் என்றாலே மனசுக்குள் ஒரு உற்சாகம் புகுந்துகொண்டுவிடுகிறது ஏனோ 'சர்க்கஸ்' தொடர்பான கதைகள் என்றாலே மனசுக்குள் ஒரு உற்சாகம் புகுந்துகொண்டுவிடுகிறது (டவுசர் போட்டிருந்த காலத்தில் 'சூப்பர் சர்க்கஸ்' ஏற்படுத்திய தாக்கமோ என்னவோ (டவுசர் போட்டிருந்த காலத்தில் 'சூப்பர் சர்க்கஸ்' ஏற்படுத்திய தாக்கமோ என்னவோ\nஜானி கதைகளின் வழக்கமான குழப்ப முடிச்சுகள், திக்திக் சம்பவங்கள், அதிர்ச்சித் திருப்பங்கள், யூகிக்க முடியாத கொலையாளி, எதிர்பாரா க்ளைமாக்ஸ் என்று எல்லா அம்சங்களையும் கொண்டு பரபரப்பாகவே கதை நகர்ந்தாலும், ஜானி 2.0 கதையைப் படித்துவிட்டு இதைப் படிக்கும்போது ஏதோ ஒன்று குறைச்சலாகவே தோன்றுகிறது\nஎன்னுடைய ரேட்டிங் : 9.5/10\nநம்மவர்களின் பழமைக் காதல் சாஸ்வதமே (கா.சோ 😎😁) என்பதை நானூற்று நாற்பதாம்வாடி நிரூபிக்கும் தருணம் எனக்கு வேலை லேசு ; கருணையானந்தம் அவர்களிடம் க்ளாசிக் ஜானியை நாளையே தள்ளி விடலாம் போலும் \nசதியின் மதி: டைட்டில் ரைமிங்காக இருந்தாலும் கதகயின் சராமசத்தை முழுவதுமாக சொல்கிறது. அருமையான பின்புலக்கதை. கால்வின் வாக்ஸின் பிளாஸ்பேக் மட்டும் இல்லாமல் ஷெரிடன் சகோதரர்கள் கதையையும் தெளிவாக சொல்கிறது. அட்டகாசமான ஆர்ட்வொர்க் கதையுடன் எளிதாக ஒன்றின் போகச் செய்கிறது. மொத்தத்தில் ஒரு தெளிவான ஸ்பின்ஆப் கதை. இரத்தப்படலத்துக்கு மேலும் வலு சேர்க்கும் ஒரு கதை. சிறப்பு 👌\nஆனாப் பாருங்க.. ஒரு XIII ஸ்பின்-ஆஃப் கதையின் ஒரு ஃப்ரேமில் கூட ஜேசனை ��ருந்துக்கும் காட்டாமலிருப்பது ஆச்சரியம் தான் வேறு ஏதாவது ஸ்பின்-ஆப்களில் இதுபோல இருக்கிறதா என XIII வெறிய கண்மணிகள் யாராவது சொன்னால் தேவலை\nபுரியற பாஷையிலே பெயர் வைச்சாக்காவும் பிரச்சனை வரது ; பிரியாத பாஷையிலே வைச்சாலும் உதைக்குது பேசாம ஜம்போ 13 ; லயன் 313 ன்னு பேர் வய்ச்சிடலாமோ \n//XIII வெறிய கண்மணிகள் யாராவது சொன்னால் தேவலை\nகண்மணிகள் பிக் பாஸில் பிசி போல புக் வந்த நாலு நாளில் நாலு வரி எழுத நேரத்தைக் காணாமே புக் வந்த நாலு நாளில் நாலு வரி எழுத நேரத்தைக் காணாமே இதிலே இதைத் தேடு - அதைத் தேடுன்னா நியாமாரே \n/// ஆனாப் பாருங்க.. ஒரு XIII ஸ்பின்-ஆஃப் கதையின் ஒரு ஃப்ரேமில் கூட ஜேசனை மருந்துக்கும் காட்டாமலிருப்பது ஆச்சரியம் தான்\nஅது எப்படிங்க வர முடியும். ஸ்டீவ் ராவண்டின் மரணத்திற்கு பின்பு தானே, ஜேஸன் களத்தில் என்ட்ரி ஆகிறார்.\nதலை வாங்கி குரங்கை கடிச்சி குதறிட்டிங்க. பேருக்கு தான் மேக்ஸி சைஸ். உள்ள பார்த்த கொத்து பரோட்டாவா இருக்கு. மறுபதிப்புகளை டிராகன் நகரம் மாதிரி சின்ன சைஸ்ஸூல போடுங்க. மேக்ஸியில தான் போடுவிங்கன்னா சித்திரங்களா என்லார்ஜ் பண்ணி பெரிசா போடுங்க. விலை கொஞ்சம் அதிகமானாலும் பரவாயில்லை\nசரிங்க சார் ; ஆகட்டும் சார் \nகிளாசிக் ஜானிக்கு தான் என்னுடைய வோட்டும்...\nTemplate கதைகள் போல இருந்தாலும் ஒவ்வொன்றும் ஒரு விதம்.\nஎன்னுடைய ஓட்டு 2.0 க்கே.\nலேட்டா வந்தாலும் லேட்டஸ்டா ஓட்டு போட்டு இருக்கீங்க GP... Super\nகோயம்புத்தூரிலிருந்து திருச்செந்தூர் ஸ்டீல்க்ளாs பொ.செந்தூர் கந்த வேலனுடன் ச. பொன்ராஜ் 18 October 2020 at 14:21:00 GMT+5:30\nகீழே இரண்டு யூத்துங்களும் கிளாசிக்கிற்கே போட்டு இருக்காங்க...\nclassic - அதற்கென்று ஒரு பானி உள்ளது\n2.0 - பத்தோடு பதினொன்றாக உள்ளது\nஎன் ஓட்டு கிளாசிக் ஜானிக்கே. (இதுல ஸ்டெல்லா வருவாங்க தானே)\nநாடின் நவரசத்தையும் விழிகளில் வீசும்...\n/// நாடின் நவரசத்தையும் விழிகளில் வீசும் ///\n (முழு ரசத்தையும் மூஞ்சில வீசிடுவாங்களோ\nக்ளாசிக் ஜானி கதைகளில் நாடினின் அந்த வியப்பு, அதிர்ச்சி, குழைவு போன்ற உணர்வுகளுக்கு நான் ரசிகன் பத்து சார்.\nஇந்த 2.0ல் அந்த ஓவிய நுணுக்கங்கள் தவற விடுகிறோம்.\nமேலும் அந்த கடேசி 2பக்கங்கள் ஒவ்வொரு முறையும் ஸ்டன்னிங்.\nஇது போன்ற காரணங்களே நண்பர்கள் க்ளாசிக் பாணியை தேர்ந்தெடுக்க உந்துதோனு ஒரு ஐயம்.\n//மேலும் அந்த கடேசி 2பக்கங்கள் ஒவ்வொரு முறையும் ஸ்டன்னிங்.//\nஎனது வாக்கு ஜானி 2.0...\nஆசிரியரின் கத்திரி, கருப்பு மை பாட்டில்கள் மிச்சமாகும்.\nஆசிரியரின் மொழி பெயர்ப்பு, தனிப்பட்ட முறையில் எனக்கு பிடிக்கும்.\nஜானியின் க்ளஸிக் துப்பறியும் கதை போக்கினை விடவும் 2.0 ஜானியை நம்மை போல் ஒருவனாய் உணர வைக்கிறது...\n//2.0 ஜானியை நம்மை போல் ஒருவனாய் உணர வைக்கிறது...//\nTrue...சவரம் செய்யப்படா அந்த முகத்தோடு எழுந்து காருக்குள் அமரும் ஜானியை க்ளாசிக் பாணிகளில் கற்பனை கூடப் பண்ண முடியாது தான் சார் \n2.0 என்ன கதைனு ரீஃரெஷ் பண்ணிக்க கடந்த வாரம் 2.0 இதழ் ஒன்றை கையில் எடுத்தேன்.\nஅந்த எளிமையான கதை சொல்லும் பாணி\nநம்ம நண்பன் துப்பறிவது போன்ற உணர்வு, இன்னும் கொஞ்சம் ஜானியை நெருங்கி வரச்செய்து விட்டது.\nஅந்த முத்தம் கொடுத்தே கொல்லும் நவீன கொலைகாரி; ஐரோப்பிய பாணி காதல் உறவுகள் என ஏகப்பட்ட அம்சங்கள் நம்மை கவருகிறது, காந்தம் போல...\nமதிப்பிற்குரிய நடுவர் அவர்களே இந்த 100ஓட்டையும் 2.0 கணக்கில் சேர்த்து கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்...\nபதிவு படிச்ச உடனே 2.0 க்கு ஓட்டு போட்டுட்டேன். நேத்து செயலர் விமர்சனத்தை படிச்சப்பவே 2.0 க்கு ரசிகனாயிட்டேன்.\nயாராச்சும் நம்ம வோட்டிங் பெசலிஸ்ட்டை வரச் சொன்னாத்தான் உண்டு \nஎன்னைப் பொறுத்தவரையில் இடியாப்பச் சிக்கல்களின் முடிச்சுகளை அவிழ்ப்பதில் கிளாசிக் ஜானி தான் பெஸ்ட்., அத்துடன் அந்த கலரிங் பாணி 2.0 வில் மிஸ்ஸிங்.\nசார் ; லாஜிக் என்ற ஒரேயொரு அளவுகோலைக் கையில் எடுத்துக் கொண்டு க்ளாசிக் ஜானியின் கதைகளை எடைபோட்டு மட்டும் பாருங்களேன் \nஎன் ஓட்டு கிளாசிக் ஜானிக்கே...\n லாஜிக் பற்றியெல்லாம் கவலைப்படாமல்... தலை சுற்றியபடியே... எதிர்ப்படும் எல்லோரையும் சந்தேகித்தவாறே... கடைசிக்கு முன் பக்கம் வரை பயணித்து... கடைசி இரண்டு பக்கங்களைமட்டும் இரண்டு முறை படித்துவிட்டு... முகத்தில் ஒரு வித பிரகாசத்துடன் மேலே நிமிர்ந்து பார்த்துவிட்டு... மீண்டும் முதல் பக்கத்திலிருந்து ஆரம்பிக்க தோன்றும் கிளாசிக் ஜானி யூனிக் தான்.\n2.0 ரெகுலர் டிடக்டிவ் பாணியாகத்தான் இதுவரை வந்த இரண்டு கதைகளிலும் எனக்குத் தோன்றியது.\nஆதலால் கொலை செய்வீர் மற்றும் சர்க்கஸில் ஒரு கொலையாளி..\nஒரே இதழில் ஒரே நாயகரின் பழைய பாணியில் ஒரு சாகஸம் புதிய பாணியில் ஒரு சாகஸம் என இரண்டிலும் திருப்தியுற செய்து விட்டார் புன்னகை மன்னர் திரு ரிப்போர்ட்டர் ஜானி அவர்கள்..கதையை பொறுத்தவரை எப்பொழுதும் போல இரு கதைகளுமே சுவராஸ்ய சந்தேக வட்டங்களுடன் சென்று திடுக் சஸ்பென்ஸ் முடிவுகளுடன் இனிதே நிறைவுறுகிறது...கதையை பொறுத்தவரை இரு கதைகளும் சம அளவில் வெற்றி பெற்றுள்ளது.அதே சமயம் ரிப்போர்ட்டர் ஜானி என்றாலே நினைவிற்கும் ,முன்னிற்கும் வருவது அவர் சாகஸங்களின் அழகான ,தெளிவான ,உயிரோட்டமான சித்திரங்களே .அந்த வகையில் பழைய பாணி ஜானி ஒரு படி கூடுதலாக புதிய பாணி ஜானியை விட கவர்கிறது..\nஎனவே இனி வரும் காலங்களில் பழைய பாணி ஜானி க்கும் முன்னுரிமை கொடுக்குமாறு வேண்டிக்கொள்கிறேன் ...இதன் அர்த்தம் புதிய பாணி ஜானியை பின் நகர்த்தி அல்ல...அவருடனேயே பழைய பாணி ஜானியையும் முன் நிறுத்தவே...\nமொத்தத்தில் இந்த மாத இரு பாணி ஜானி கதைகளும் அருமை.\nஓ...ஓட்டு வேறு உண்டு அல்லவா...\nக்ளாசிக் ஜானியா 2.0 ஜானியா எனில் என்னுடைய ஓட்டு ...\nசித்தீரங்களால் பாரீஸ் நகரத்துக்கு அழைத்து செல்லும் க்ளாணிக் ஜானியே....\nஇனியே ரோஜரை தரிசிக்க வேண்டும்...அடுத்து தலை வாங்கி குரங்கை ரசிக்க வேண்டும்..பிறகு தான் சதியை சந்திக்க வேண்டும்..\nஒரே நாளில் அனைத்து இதழ்களையும் படித்து விட்டு அடுத்த மாத இதழ்களுக்கு மீண்டும் ஏங்கி கொண்டிருப்பது வேலைக்கு ஆவாது என்பதால் இனி \" ஒரு நாள் ஒரே காமிக்ஸ்\" எனும் திட்டம் நடைமுறை படுத்தப்படுவதால் விமர்சனங்கள் தாமதமாகிறது மன்னிக்க வேண்டும் சார்..:-)\nஆஹா ...வோட்டிங்கில் 'தல' on top \nபெரும்பாலும் என்னிடம் அட்டைப் படங்களை ஊன்றி ரசிக்கும் பழக்கம் இல்லை. ஒரு சில அட்டைப் படங்களை கதையைப் படித்த பின்னர் பொருத்திப் பார்த்து ரசித்தது உண்டு. ஆனால் தலை வாங்கி குரங்கு இதழை கைகளில் ஏந்திய போதே ஒரு வித ஈர்ப்பு உண்டானது உண்மை.பெளர்ணமி வெளிச்சத்தில் ஆஜானுபாகுவான மனிதக் குரங்கு வாளேந்திக் கொண்டு குதிரையில் பாய்ந்து வருவதும், அதன் கண்களில் தெரியும் வெறியும், அதை நோக்கி டெக்ஸ் சுடும்போது மிளிரும் இலாவகமும், தெரிக்கும் நீர்த்திவலைகளும் ஆக MAXI TEX இதழின் அட்டைப் படம் பார்த்தோரை வாங்கத் தூண்டும் வகையில் அமைந்திருக்கிறது. அட்டகாசம் இத்தனைக்கும் நான் டெக்ஸ் வில்லர் கதைகளை ஒருமுறை படிப்பதோடு சரி. ஏதோ ஒரு வசீகரம் ��ந்த அட்டைப்படத்தில் உள்ளது என்பது மட்டும் உண்மை.\nமறுதலை: .... இந்த அளவு முழு பக்க சித்திரங்கள் கொண்ட உட்பக்கங்கள் இருந்திருந்தால் அதகளமாக்கி இருக்கும்.\n///இந்த அளவு முழு பக்க சித்திரங்கள் கொண்ட உட்பக்கங்கள் இருந்திருந்தால் அதகளமாக்கி இருக்கும்.///\nஆர்ச்சியின் \"பனி அசுரர் படலம்\"- கதை பூ சுற்றினாலும் அந்த முழுப் பக்க ஓவியங்கள் வாயை பிளக்க வைக்கின்றன.\nஅதே அளவு ஓவியங்கள் டெக்ஸ் மேக்ஸில இடம்பெறுமானால் வேற லெவல்ல தல அதகளம் பண்ணுவார்.\n50% வாக்குகளை பெற்று டெபாசிட்டை தக்கவைத்துக் கொண்டு சிறகடிக்கிறது,\nவெற்றிப் பாதையில் க்ளாசிக் ஜானி.....\nவாழ்த்துகள் ரவி & க்ளாசிக் அணி 🌹🌹🌹🌹🌹🌹\nமயக்கம் தரும் மை விழிகள்\"\"\"\nஎனது வாக்கு கிளாசிக் ஜானிக்கே.\nஇந்த மாதம் பார்சலைப் பிரித்ததும் புத்தகங்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று சளைக்காமல் ஜொலித்தது.நம்பினால் நம்புங்கள் அனைத்தையும் மீறி படிக்க தோன்றியது ரோஜர் மூரின் நேற்றைய நகரத்தையே. ஆனால் online voting ல் ரோஜர் கதை இல்லாததால் தல க்கு வாக்களித்து விட்டேன்.\nகண்டிப்பாக இக்கதையை கலரில் விட்டிருக்க வேண்டும் சார். மேற்கொண்டும் வரும் காலங்களில் இது போன்ற குறைகளை தவிர்த்து விடுங்கள்.\nநமது வாசகர்கள் இருவகை. வெளியாகும் அனைத்து இதழ்களையும் வாங்குபவர்கள் மற்றும் விரும்பிய புத்தகத்தை மட்டும் வாங்குபவர்கள். மேலும் புத்தகங்களின் விலையுமே சற்று ஜாஸ்தி. இவை அனைத்தும் தாங்களும் அறிந்ததே. அதனால் தான் ஒவ்வொரு முறையும் கதை தேர்வில் தொடங்கி இதர பணிகள் அனைத்திலும் தங்களுடைய உழைப்பு பிரதிபலிக்கிறது. அதன் வெளிப்பாடே நமது மீழ் வருகைக்கு பிறகு ஒவ்வொரு ஆண்டும் மற்றொன்றை மிஞ்சுவது போல் அமைந்தது. அவ்வகையில் இந்த ஆண்டும் பல தரமான கதைகளை அளித்துள்ளீர்கள். ஆனாலும் எனக்கு நெருடிய சில\nகதைத்தேர்வுகள் மற்றும் தயாரிப்பு தரம் பற்றிய கருத்துக்களை தங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.\nஒரு பக்கம் graphic novel, தோர்கல், ஜேம்ஸ் பாண்ட் 2.0 என்று ரசனையில் அடுத்த கட்டத்தை நாம் அடுத்த கட்டத்தை அடைந்து விட்டோம். ஆனால் மிக மிக சுமாரான கதைகளை கொண்ட சந்தா d வரிசையை ஜீரணிக்க முடியவில்லை. வரும் வருடமும் கொரானா தாக்கம் இருக்கும் என்பதால் புத்தககடைகளில் இவ்வரிசை கதைகளை கொண்டு சேர்ப்பதும் சற்று சிரமமே. அமை���ாவை நினைத்தால் இப்பொழுதே ஜூரம் வருகிறது.\nநல்ல முயற்சி கண்டிப்பாக வேண்டும். ஆனால் கதைத்தேர்வுகளில் கொஞ்சம் கவனம் தேவை சார். டெக்ஸ் சுத்தமாய் பெரிய சைசிற்கு fit ஆகவில்லை சார். அதிலும் தலைவாங்கிக் குரங்கில் சின்ன சின்ன frame களை வைத்து maxi சைசின் கம்பீரமே கெட்டு விட்டது. இப்படி ஒரு பிழை தங்கள் கவனத்தையும் தாண்டி வந்தது கொஞ்சம் வருத்தமே சார்.\nலக்கிலூக் கதைகள் அருமையாக் fit ஆகிறது. ஆனால் பிசாசுப்பண்ணை போல் சிறுகதைகளை தவிர்த்து முழுநீளக்கதைகளை வெளியிடலாம் சார்.\nதற்சமயம் மறுபதிப்புகள் maxi size ல் வருவது அனைவரும் அறிந்ததே. ஆனால் பழைய கதைகளை தவிர்த்து, புதிய கதைகளை வெளியிடலாமே. மேலும் reprint களுக்கான விலையும் அதிகம். அதை தரமான புதிய டெக்ஸ், லக்கி மற்றும் இதர கதைகளுக்கு ஒதுக்கலாமே.\nஒரு கதையை கறுப்பு வெள்ளையில் வெளியிடுவதும், பிறகு அதையே கலரில் வருவதும் இப்பொழுதே கழையப்படாவிட்டால் பிறகு இது தொடர்கதைதான். குறிப்பாக டெக்ஸ் கதைக்கு இது பொருந்ததும். வண்ணத்தில் புதிய கதைகள் பட்ஜெட் காரணமாக வருவதில்லை. ஆனால் மறுபதிப்பில் இதுவரை இந்த வருடம் வந்த டெக்ஸ் கதையின் தொகை 450. இனி கழுகு வேட்டை 250 என்று போய்க்கொண்டே இருக்கிறது. மேலும் மரணமுள் etc என்று நீண்டு கொண்டே போகும். இதற்கு முற்றுபுள்ளி வைத்து அந்த பட்ஜெட்டை புதிய டெக்ஸ் கதைகளை வண்ணத்தில் வெளியிட கவனம் செலுத்தலாமே சார்.\nஇலவசமாக கொடுப்பதாக இருந்தாலும் ஆர்ச்சியை வண்ணத்தில் அதிலும் maxi size ல் தவிர்த்திருக்கலாம் சார். ஒரு சாரார் அதை 150 கொடுத்து வாங்குகிறோமே. பட்ஜெட் காரணமாக அதுவும் 20 ரூபாய்க்காக அனைத்து தகுதிகளுடன் இருந்த ரோஜர் கதையை வண்ணத்தில் வெளியிடாமல், பட்டி டிங்கரிங் செய்து ஆர்ச்சியை வெளியிட வேண்டுமா. 150 ரூபாய்க்கு தரமான நல்ல கதையை தேர்ந்தெடுத்திருக்கலாமே.\nSurprise இதழ்களில் புதிய முடிவுகளை எடுக்க வேண்டாம் சார். ரோஜர் மூர் black & white ல் வருவது முன்னமே தெரிந்திருந்தால் நிச்சயம் கொஞ்சமேனும் எதிர்ப்பு கிளம்பியிருக்கும்\nஆசிரியர் யாரையும் வற்புறுத்தவில்லை, விருப்பமிருப்பவர்கள் வாங்கலாம் இல்லையெனில் விட்டுவிடலாம். இதில் எதற்கு குறை கூறிக்கொண்டு என கேள்விகள் எழலாம். எனது விருப்பம் உரிய இதழுக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே. என்னைப்போன்ற பெரும்பாலான வாசகர்கள் நீங்கள் வெளியிடும் அனைத்தையும் வாங்குபவர்களே. இத்தகைய கடின சூழ்நிலையிலும் உங்களோடு இருக்கிறோம். என்றும் இருப்போம். ஆகையால் உங்கள் நிறுவனத்தில் வரும் ஒவ்வொரு இதழும் முக்கியம்.\nஇன்னும் கொஞ்சம் கொஞ்சம் கவனம் செலுத்தினால் நலம்.\nதங்களின் கருத்துகளை அழகாக வெளிப்படுத்தி உள்ளீர்கள் நண்பரே..பழய இதழ்களின் வாசகர் ஹாட்லைன் படிப்பது போலவே இருந்தது..\nஉங்கள் மனதுக்கு நெருடலாக இருப்பவற்றை நேர்த்தியான முறையில் எழுதியிருக்கிறீர்கள் நல்லமுறையில் சொல்லப்படும் இதைப் போன்ற கருத்துக்கள் எடிட்டருக்கு சிலபல சமாச்சாரங்களை சீர்தூக்கிப் பார்க்கவும், இனிவரும் காலங்களில் இயன்றமட்டிற்கு அதில் நியாயங்கள் செய்திடவும் நிச்சயம் உதவிடும்\nஎழுதிய விதத்திற்கு என் வாழ்த்துகள்\nஅழகான பார்வை. உங்கள் கருத்துகளை அருமையாக பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. இது போல positive ஆன கருத்துக்களை தான் எதிர்பார்க்கிறோம்.\nஎழுதிய விதத்திற்கு என் வாழ்த்துகள்\nநிதானமான எழுத்துக்களுக்கும், நிஜமான அக்கறைகளுக்கும் முதலில் எனது நன்றிகள் சார் நிறைய முறைகள் ஆங்காங்கே நான் உச்சரித்துள்ள சமாச்சாரம் உங்களின் வினாக்களுக்கு பதிலாகிடும் என்றாலும் - அதனை மறுக்கா ஒலிபரப்பு செய்தல் இங்கு தேவையோ நிறைய முறைகள் ஆங்காங்கே நான் உச்சரித்துள்ள சமாச்சாரம் உங்களின் வினாக்களுக்கு பதிலாகிடும் என்றாலும் - அதனை மறுக்கா ஒலிபரப்பு செய்தல் இங்கு தேவையோ என்று படுகிறது எத்தனை ஞானத்தோடும், உள்ளன்போடும் குமிழின் வெளியிலிருந்து பார்க்க முனைந்தாலுமே, குமிளுக்குள் குந்தியிருப்பவனின் perspective சத்தியமாய்ச் சாத்தியமகிடாது And no different this time as well ஆகையால் வெளியிலிருந்து கவனமின்மையாகவோ, பிழையான தீர்மானமாகவோ தென்படக்கூடிய சிலபல விஷயங்களின் பின்புலத்தினில் நிரம்ப business logic உள்ளதென்பதே நிஜம் முன்னெல்லாம் அவற்றையும் முச்சந்தியில் போட்டுடைத்து, எனது நிலைப்பாட்டை நியாயப்படுத்த கச்சை கட்டிக்க கொண்டு முயற்சிப்பது வழக்கம். ஆனால் ; எத்தனை முயற்சித்தாலும், அது அரையணாவிற்குப் பிரயோஜனப்படாது ; உங்களின் வியாபார நிர்ப்பந்தங்களும் பொதுவெளியில் அலசப்படுவதே மிச்சமாகும் \" என்பதை நண்பர்கள் கார்த்திக் சோமலிங்கா ; ஆதி தாமிரா போன்றோர் சுத்திக் காட்டியிருந்தனர் முன்���ெல்லாம் அவற்றையும் முச்சந்தியில் போட்டுடைத்து, எனது நிலைப்பாட்டை நியாயப்படுத்த கச்சை கட்டிக்க கொண்டு முயற்சிப்பது வழக்கம். ஆனால் ; எத்தனை முயற்சித்தாலும், அது அரையணாவிற்குப் பிரயோஜனப்படாது ; உங்களின் வியாபார நிர்ப்பந்தங்களும் பொதுவெளியில் அலசப்படுவதே மிச்சமாகும் \" என்பதை நண்பர்கள் கார்த்திக் சோமலிங்கா ; ஆதி தாமிரா போன்றோர் சுத்திக் காட்டியிருந்தனர் நாட்களின் ஓட்டத்தோடு, அவர்களது கூற்றினில் உள்ள யதார்த்தம் எனக்கும் புலனாகிட, காது வரைக்கும் நீந்திடும் வாயைச் சற்றே சுறுக்கித் திறக்கப் பழகி வந்துள்ளேன் நாட்களின் ஓட்டத்தோடு, அவர்களது கூற்றினில் உள்ள யதார்த்தம் எனக்கும் புலனாகிட, காது வரைக்கும் நீந்திடும் வாயைச் சற்றே சுறுக்கித் திறக்கப் பழகி வந்துள்ளேன் So இம்முறையும் உங்களின் வினாக்களுக்கு, சில பல வினாக்கள் விடைகளாகிடவுள்ளன சார் \n1.சந்தா D பற்றி :\nகொஞ்சமே கொஞ்சமாய்ப் பின்னோக்கி, போன வருடத்தின் இதே வேளைக்கு உங்களை இட்டுச் செல்ல அனுமதியுங்களேன் சார் - சந்தா D யின் அட்டவணையினில் ஒரிஜினலாய்த் திட்டமிடப்பட்டிருந்த கதைகள் எவையென்று சுட்டிக் காட்ட இளம் டெக்ஸ் ; க்ளாஸிக் ஜேம்ஸ் பாண்ட் ; டயபாலிக் என்று ஒரிஜினல் பிளான்னிங்படி சந்தா D நிஜமாகியிருப்பின், இன்றைக்கு இந்தக் கேள்விக்கு முகாந்திரம் இருந்திராது இளம் டெக்ஸ் ; க்ளாஸிக் ஜேம்ஸ் பாண்ட் ; டயபாலிக் என்று ஒரிஜினல் பிளான்னிங்படி சந்தா D நிஜமாகியிருப்பின், இன்றைக்கு இந்தக் கேள்விக்கு முகாந்திரம் இருந்திராது இளம் டெக்ஸ் பிரித்துப் போட சுகப்படவில்லை என்றான பிற்பாடே ஆர்ச்சி ; CID லாரன்ஸ் ; AXA இத்யாதிகள் உட்புக நேரிட்டது இளம் டெக்ஸ் பிரித்துப் போட சுகப்படவில்லை என்றான பிற்பாடே ஆர்ச்சி ; CID லாரன்ஸ் ; AXA இத்யாதிகள் உட்புக நேரிட்டது தவிர இந்தத்தடமே கடைகளின் விற்பனைகளைப் பிரதானப்படுத்தி எனும் போது இங்கே casual வாசகர்களின் பொருட்டு ஜனரஞ்சக புகுந்ததால் வியப்பேது சார் தவிர இந்தத்தடமே கடைகளின் விற்பனைகளைப் பிரதானப்படுத்தி எனும் போது இங்கே casual வாசகர்களின் பொருட்டு ஜனரஞ்சக புகுந்ததால் வியப்பேது சார் ரசனைகளில் நாமெல்லாம் இன்னொரு லெவல் என்பது புரிகிறது - ஆனால் 40 ரூபாய் விலையில் ; அட்டைப்பட நகாசு வேலைகள் ; சலவை வெள்ளைக் காகிதம் ; முகவர்க��்கு 25 விழுக்காடு டிஸ்கவுண்ட் என்பதெல்லாம் செய்தான் பிற்பாடு மிஞ்சிடும் தொகைக்குள் சாத்தியப்படக்கூடிய content புலிட்சர் பரிசுக்கோ ; Booker பரிசுக்கோ தகுதி கொண்டிருக்க வாய்ப்பு தானிருக்க இயலுமா ரசனைகளில் நாமெல்லாம் இன்னொரு லெவல் என்பது புரிகிறது - ஆனால் 40 ரூபாய் விலையில் ; அட்டைப்பட நகாசு வேலைகள் ; சலவை வெள்ளைக் காகிதம் ; முகவர்கட்கு 25 விழுக்காடு டிஸ்கவுண்ட் என்பதெல்லாம் செய்தான் பிற்பாடு மிஞ்சிடும் தொகைக்குள் சாத்தியப்படக்கூடிய content புலிட்சர் பரிசுக்கோ ; Booker பரிசுக்கோ தகுதி கொண்டிருக்க வாய்ப்பு தானிருக்க இயலுமா Target audience வேறு ; விலைகளும் வேறு எனும் போது சரக்கும் வேறாய் இல்லாது போனால் தானே ஆச்சர்யம் சார் Target audience வேறு ; விலைகளும் வேறு எனும் போது சரக்கும் வேறாய் இல்லாது போனால் தானே ஆச்சர்யம் சார் The content we are used to comes with a price tag இங்கோ பின்னது இல்லையென்பதால் முன்னதும் இல்லை \nகொத்துக்கறி; முட்டை பரோட்டா போன்ற பதங்கள் புரட்டாசியினில் அடிக்கடி காதில் விழுந்த போதிலும், விரத மாதத்தில் நான் பெருசாய் ரியாக்ட் செய்திடவில்லை By now நமது பழமைக் காதல் மீதும், மாற்றங்களை இயன்றமட்டிலும் தவிர்க்க முனைந்திடும் நம் பாங்குகளும் எனக்குப் பழகி விட்டது By now நமது பழமைக் காதல் மீதும், மாற்றங்களை இயன்றமட்டிலும் தவிர்க்க முனைந்திடும் நம் பாங்குகளும் எனக்குப் பழகி விட்டது In fact - இதோ நேற்றைய ஜானி 2.0 vs க்ளாஸிக் ஜானியினில் கூட கண்கூடாய் அது ஊர்ஜிதம் கண்டுள்ளது தானே In fact - இதோ நேற்றைய ஜானி 2.0 vs க்ளாஸிக் ஜானியினில் கூட கண்கூடாய் அது ஊர்ஜிதம் கண்டுள்ளது தானே Knowing that - மாக்சி சைசில் நான் டெக்ஸை முயற்சிக்க நினைத்தது மடமை தான் Knowing that - மாக்சி சைசில் நான் டெக்ஸை முயற்சிக்க நினைத்தது மடமை தான் அதன் நீட்சியாய்த் தான் தொடரவுள்ள டெக்ஸ் மறுபதிப்பு ரெகுலர் சைசுக்கே திரும்புகிறதென்ற அறிவிப்பு அதன் நீட்சியாய்த் தான் தொடரவுள்ள டெக்ஸ் மறுபதிப்பு ரெகுலர் சைசுக்கே திரும்புகிறதென்ற அறிவிப்பு மாக்சி சைஸ் என்றவுடனே மாக்சி சைசில் சித்திரங்களும் என்று எதிர்பார்த்து விட்டோமோ - என்னவோ மாக்சி சைஸ் என்றவுடனே மாக்சி சைசில் சித்திரங்களும் என்று எதிர்பார்த்து விட்டோமோ - என்னவோ Anyways டெக்ஸ் மாக்சி சைஸினில் தொடர மாட்டார் \nஅப்புறம் பிசாசுப் பண்ணை போன்ற கதைகளே இந���த மறுபதிப்புத் தொகுப்புகளில் முன்னுரிமை கண்டிடும் - primarily becos இந்தச் சிறுகதைகள் மூன்றோ, நான்கோ தனித்தனி இதழ்களில் சிதறிக் கிடந்தவைகள் So இவற்றை இவ்விதம் மீள்பதிப்பு செய்வதே நமது முதல் priority ஆக இருந்திடும் சார் So இவற்றை இவ்விதம் மீள்பதிப்பு செய்வதே நமது முதல் priority ஆக இருந்திடும் சார் எல்லா நேரங்களிலும் கூட்டு, சாதம், பொரியல், சாம்பார்,ரசம், பாயசம், மோர் என்ற மீல்ஸ் சாப்பிடும் பாங்கில் முழுநீளக் கதைகளை சுவைக்க விழைவதில் தவறில்லை தான் ; ஆனால் ரெண்டு மினி-இட்லி ; இக்ளியூண்டு கிச்சடி ; கொஞ்சம் கேசரி ; ரெண்டு சப்பாத்தி ; தயிர் சாதம் என்று பரிமாறப்படும் மினி-மீல்ஸ்களுமே மெனுவில் இடம்பிடிக்கட்டுமே சார் \nஆங்காங்கே கொஞ்சம் typos தலைகாட்டியுள்ளன ; பல்லைக்கடித்துக் கொண்டு பொறுத்துக்க கொள்ளுங்கள் ப்ளீஸ் படு மோசமான நெட் இணைப்பு பிராணனை வாங்கி வருவதால் மறுக்கா உட்புகுந்து திருத்த தம்மில்லை படு மோசமான நெட் இணைப்பு பிராணனை வாங்கி வருவதால் மறுக்கா உட்புகுந்து திருத்த தம்மில்லை \n3.வண்ணத்தினில் TEX புது இதழ்கள் :\nசின்னதாய் சில கேள்விகள் சார் நமது ஸ்டாக்லிஸ்ட்டை சித்தே பாருங்களேன் - கலரில் வந்துள்ள டெக்ஸ் இதழ்கள் எவையேனும் ஸ்டாக் உள்ளனவா என்று நமது ஸ்டாக்லிஸ்ட்டை சித்தே பாருங்களேன் - கலரில் வந்துள்ள டெக்ஸ் இதழ்கள் எவையேனும் ஸ்டாக் உள்ளனவா என்று பூஜ்யம் என்பதே பதிலாகிடும் எப்போதாவது இது குறித்து சிந்திக்கத் தோன்றியுள்ளதா சார் - முற்றிலுமாய் விற்றுத் தீரும் சரக்குக்கு முன்னுரிமை வழங்காது நாமிருப்பது ஏனென்று அதே போல புது டெக்ஸை கலரில் போடுவது ; போடாதிருப்பது ஏன் அதே போல புது டெக்ஸை கலரில் போடுவது ; போடாதிருப்பது ஏன் : இதன் பின்னணியிலும் ஏதேனும் லாஜிக் இருக்க வாய்ப்புள்ளதா : இதன் பின்னணியிலும் ஏதேனும் லாஜிக் இருக்க வாய்ப்புள்ளதா \n4. Surprise வெளியீடு- MAXI ஆர்ச்சி :\nBeg to differ on this - ஆர்ச்சிக்கு இந்த மாக்ஸி சைஸ் அனாவசியமென்று உங்களுக்குத் தென்பட்டிருக்கலாம் சார் ; ஆனால் அதன் சைஸ் தான் அதனை ஏற்புடையதாக்கியுள்ளது என்பது வார்னிஷ் பூசா நிஜம் தவிர, இது போன்ற தருணங்களிலும் நான் ஒவ்வொரு தரப்பின் விருப்பு-வெறுப்புகளையும் எடை போடுபவனாய்த் தொடர்ந்தால், எனது சுயத்தை இழந்து போயிடமாட்டேனா தவிர, இது போன்ற தருணங்களிலும் நான் ஒவ்வொரு தரப்பின் விருப்பு-வெறுப்புகளையும் எடை போடுபவனாய்த் தொடர்ந்தால், எனது சுயத்தை இழந்து போயிடமாட்டேனா 36 வருடங்களுக்கு முன்னே இதே ஆர்ச்சியை, இதே மாக்சி சைசில் - தீபாவளி மலர் '84 ஆகப் போட்டது எந்தவொரு பிரம்மாண்டத்தைத் தேடியோ - அதனையே நாடித்தான் இம்முறையும் 36 வருடங்களுக்கு முன்னே இதே ஆர்ச்சியை, இதே மாக்சி சைசில் - தீபாவளி மலர் '84 ஆகப் போட்டது எந்தவொரு பிரம்மாண்டத்தைத் தேடியோ - அதனையே நாடித்தான் இம்முறையும் அன்றைக்குமே இதே கேள்வி applicable தானே சார் அன்றைக்குமே இதே கேள்வி applicable தானே சார் சில தருணங்களில் உள்ளுக்குள் ஒரு குழந்தைத்தனத்தை கட்டவிழ்த்து விடும் சுதந்திரம் எனக்கும் அவசியமே ; and அந்தச் சுதந்திரத்தை இயன்றமட்டிற்கும் உங்கள் பணங்கள் சம்பந்தப்பட்டிருக்கும் வேளைகளில் எடுத்துக் கொள்ள நான் முனைவதில்லை சில தருணங்களில் உள்ளுக்குள் ஒரு குழந்தைத்தனத்தை கட்டவிழ்த்து விடும் சுதந்திரம் எனக்கும் அவசியமே ; and அந்தச் சுதந்திரத்தை இயன்றமட்டிற்கும் உங்கள் பணங்கள் சம்பந்தப்பட்டிருக்கும் வேளைகளில் எடுத்துக் கொள்ள நான் முனைவதில்லை மாறாக இது போன்ற விலையில்லா வேளைகள் தான் எனது விளையாட்டுக் களங்கள் மாறாக இது போன்ற விலையில்லா வேளைகள் தான் எனது விளையாட்டுக் களங்கள் இங்கும் நான் கையில் கால்குலேட்டரும், முன்மண்டையில் யோசிக்கும் குல்லாவையும் பொருத்திக் கொண்டே திரிந்தால் ஆட்டத்தின் சுகமும், ரம்யமும் காணாதே போய் விடும் சார் இங்கும் நான் கையில் கால்குலேட்டரும், முன்மண்டையில் யோசிக்கும் குல்லாவையும் பொருத்திக் கொண்டே திரிந்தால் ஆட்டத்தின் சுகமும், ரம்யமும் காணாதே போய் விடும் சார் இலையில் பரிமாறப்படும் சுவீட்கள் எல்லா நேரமும் பிடித்திருப்பதில்லை தானே இலையில் பரிமாறப்படும் சுவீட்கள் எல்லா நேரமும் பிடித்திருப்பதில்லை தானே ஆனால் அதற்காக விருந்தை எடைபோடும் அளவீடாய் அதனை நாம் பார்த்திடுவதில்லையே \nமறுக்கா கேள்விகள் சார் : மூன்றரை வருஷங்களுக்கு முன்னமே வெளிவந்திருக்க வேண்டிய இந்த இதழ் கும்பகர்ணத்தூக்கத்தினுள் புகுந்திடக் காரணம் என்னவாக இருக்குமோ கலருக்கான ராயல்டி காசையும் தந்துவிட்டு ; கலருக்கான கோப்புகளுக்குப் பணத்தையும் செலுத்தி விட்டு, அப்புறமும் இதழை கருப்பு-வெள்ள���யில் வெளியிடுகிறோமெனில் அதன் பின்னணிக் காரணம் என்னவாக இருக்கக்கூடும் கலருக்கான ராயல்டி காசையும் தந்துவிட்டு ; கலருக்கான கோப்புகளுக்குப் பணத்தையும் செலுத்தி விட்டு, அப்புறமும் இதழை கருப்பு-வெள்ளையில் வெளியிடுகிறோமெனில் அதன் பின்னணிக் காரணம் என்னவாக இருக்கக்கூடும் யோசிக்க முனைந்து தான் பாருங்களேன் சார் \nபொதுவாய் திரும்பிப்பார்க்கையில் நாமெல்லோரும் ஜீனியஸ்கள் தான் சார் 'இதை இவ்விதம் செய்திருக்கலாமோ ; அதை அவ்விதம் திருத்தியிருக்கலாமோ 'இதை இவ்விதம் செய்திருக்கலாமோ ; அதை அவ்விதம் திருத்தியிருக்கலாமோ ' என்ற எண்ணங்கள் பிரபஞ்சத்துக்கே பொதுவுடைமையே ' என்ற எண்ணங்கள் பிரபஞ்சத்துக்கே பொதுவுடைமையே அந்த சலுகையின் சகாயத்தோடே உங்களின் வினாக்களும், விமர்சனங்களும் இன்று இங்கு சாத்தியமாகியுள்ளன & அதனை எனக்குப் பூரணமாய்ப் புரிந்திட முடிகிறது சார் & அவற்றின்பொருட்டு கிஞ்சித்தும் எனக்கு வருத்தங்களில்லை அந்த சலுகையின் சகாயத்தோடே உங்களின் வினாக்களும், விமர்சனங்களும் இன்று இங்கு சாத்தியமாகியுள்ளன & அதனை எனக்குப் பூரணமாய்ப் புரிந்திட முடிகிறது சார் & அவற்றின்பொருட்டு கிஞ்சித்தும் எனக்கு வருத்தங்களில்லை ஆனால் நீங்கள் குறிப்பிடும் ஒவ்வொரு தீர்மானத்தினையும் நான் எடுக்க நேரிடும் தருணங்களில் எனக்கு hindsight எனும் வரம் வாய்த்திருப்பதில்லையே ஆனால் நீங்கள் குறிப்பிடும் ஒவ்வொரு தீர்மானத்தினையும் நான் எடுக்க நேரிடும் தருணங்களில் எனக்கு hindsight எனும் வரம் வாய்த்திருப்பதில்லையே தவிர நாம் தட்டுத்தடுமாறி நடக்கும் பாதையினில் வழிகாட்டிகளும் கிடையாதே சார் - we make our own tracks தவிர நாம் தட்டுத்தடுமாறி நடக்கும் பாதையினில் வழிகாட்டிகளும் கிடையாதே சார் - we make our own tracks So சில தருணங்களில் நான் தேர்வு செய்திடும் பாதையானது அதிர்ஷ்டவசமாக சரியானதாகவே இருந்திடக்கூடும் ; சில தருணங்களில் முட்டுச் சந்துகளுக்கே இட்டுச் சென்றிடவும் கூடும் So சில தருணங்களில் நான் தேர்வு செய்திடும் பாதையானது அதிர்ஷ்டவசமாக சரியானதாகவே இருந்திடக்கூடும் ; சில தருணங்களில் முட்டுச் சந்துகளுக்கே இட்டுச் சென்றிடவும் கூடும் அது போன்ற நேரங்களில் திரும்பவும் நடந்து சரியான பாதைகளை பிடித்திட விழைவோம் - இந்த டெக்ஸ் மாக்சி அனுபவத்தைப் ப���ல அது போன்ற நேரங்களில் திரும்பவும் நடந்து சரியான பாதைகளை பிடித்திட விழைவோம் - இந்த டெக்ஸ் மாக்சி அனுபவத்தைப் போல ஆனால் எந்தவொரு நொடியிலும் கவனக்குறைவு இந்தப்பயணத்தில் ஒரு இடராகிடாது என்ற நம்பிக்கை கொண்டால் அதுவே என்மட்டுக்கு மகிழ்வைத் தரும் சார் ஆனால் எந்தவொரு நொடியிலும் கவனக்குறைவு இந்தப்பயணத்தில் ஒரு இடராகிடாது என்ற நம்பிக்கை கொண்டால் அதுவே என்மட்டுக்கு மகிழ்வைத் தரும் சார் \nஓட்டு போட்டு என்ன மாற போவுது சர்வாதிகார பப்ளிஸ் தானே உங்களுக்கு என்ன தோனுதோ அதையே செய்யுங்க அதற்கு நிச்சயம் எங்கள் ஆதரவு உண்டு\nஎடிட்டர் மேல்தான் தவறு...2 நாள் மட்டுமே டைம் கொடுத்திருக்கிறார்\nஒரு வாரம் டைம் கொடுத்திருந்தால்\n25 காமிக்ஸ் நண்பர்களோடு தொடர்பு கொண்டு 25x3 = 75 என ஓட்டுகள் பதிவு செய்திருக்கலாம்:D\nஜாரண்டு இனி பதைகளையும் கடித்து விடித்து பட்டேன் .\nகினது எட்டு வோளாசிக் பானிக்கே\nசொருமையா அன்னீங்க அனா செனா\nசெனா அனா எப்போதும் போல இப்போதும்....\nஜானி படித்தபின் எடிட்டருக்கு 2 ஜாலியான எச்சரிக்கைகள்..\n1. ஊழியர்கள் அனைவருக்கும் முழுச்சம்பளம் கஷ்டப்பட்டாவது கொடுத்துவிடுங்கள்..\n\"கணவரை முழுநாளும் சமைக்கவைக்க ,துணிதுவைக்க வைக்க வீடு கழுவ செய்ய மந்திர வழிகள்\" என உங்களுக்கு தெரியாமலே ஒரு கார்ட்டூன் காமிக்ஸ் பிரகாஷ் பப்ளிஷர்ஸ் பெயரில் வெளியாக வாய்ப்புள்ளது என்பதால்\n2. எதற்கும் ஊழியர்கள் தாயத்து போட்டிருந்தால் அகற்ற சொல்லிவிடவும்.\n////\"கணவரை முழுநாளும் சமைக்கவைக்க ,துணிதுவைக்க வைக்க வீடு கழுவ செய்ய மந்திர வழிகள்\" ///\n இந்தப் புக்கை வாங்கிப் படிச்சுத்தான் எல்லா வீட்டம்மாக்களும் தெரிஞ்சுக்கணுமாக்கும்\nஅதானே. நான் என்ன முப்பது நாளும் உப்புமா வைத்து ஒட்டுவது எப்படி என்று புக் வாங்கியா படிச்சேன்... 🤣 அதற்கெல்லாம் ஒரு அனுபவ ஞானம் வேண்டும் இல்லையா\nதொடக்கத்தில் நேர்கோட்டில் செல்வதாய் தோன்றும் கதை போகப்போக நாம் யூகம் செய்ய இயலாதவாறு திருப்புமுனை பயணத்தில் செல்வது வாசிப்பின் ஆர்வத்தை தக்க வைக்கிறது...\nதொடர் புலனாய்வு சற்றே நீண்டு அயர்ச்சியை உண்டு செய்யும் அபாயம் இருப்பினும்,குற்றவாளி யார் என்று நம்மிடையே ஓர் எதிர்பார்ப்பு தொக்கி நிற்பதால் அயர்ச்சி பின்செல்கிறது.....\nமுடிவு உண்மையில் எதிர்பார்க்காததும���,வித்தியாசமானதுமாக அமைந்து விட்டது.....\nபொதுவில் வாசிப்பாளர் தொடர்ந்து பல்வேறு வாசிப்பு அனுபவங்களை பெற்றவராக இருப்பின் கதையின் திருப்பம் இதுவாக இருக்கலாம் என்ற சில அனுமானங்கள் இருக்கும்...\nஅந்த அனுமானங்களை கதைக்களம் உறுதி செய்தால் அது வாசிப்பாளரின் வெற்றியாகவும்,கதாசிரியரின் தோல்வியாகவும் இருக்கும் என்பது எனது எண்ணம்...\nஅவ்வாறு இன்றி வாசிப்பாளரின் அனுமானங்களை தவிடுபொடியாக்கி இது எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரியான முடிவு என்று வாசிப்பை முடிப்பதே அந்த கதையின் வெற்றியாக நான் பார்க்கிறேன்,\nஇவ்வாறு யோசித்து கதையை நகர்த்துவதே கதாசிரியரின் வெற்றியாகும்,அது ஒரு அலாதியான அனுபவம்,\nஇதுபோன்ற அனுபவங்களை நல்கும் இதழ்களை நம் நினைவில் வைத்து அவ்வப்போது அசைபோடலாம்,மகிழலாம்....\nஇந்த வாய்ப்பு பெரும்பாலான ஜானி கதைகளில் கிட்டுவதுண்டு...அந்த வகையில் ரிப்போட்டர் ஜானி எப்போதும் எனக்கு ஸ்பெஷல் தான்...\nசர்க்கஸை பின்புலமாய் கொண்டு சாகஸத்தை களமாய் அமைத்திருப்பது ஒரு வித்தியாசமான சிந்தனையே,வழக்கமான இடியாப்பச் சிக்கலில் இறுதியில் புதிரை அவிழ்க்கிறார் ஜானி,புதிர் தன்மை கொண்ட சம்பவங்கள் நடப்பதே ஜானி கதைகளின் பலம்,எது உண்மை,எது பொய் என்று வாசிப்பவர்களை குழப்பி கதையை நகர்த்துவது ஓர் சிறந்த உத்தி...\nஇதிலும் அந்த உத்தி ஆங்காங்கே கையாளப்பட்டுள்ளது,எனினும் புதிரின் மையம் சற்றே வலுத்தன்மையற்று இருப்பதாய் தோன்றுவது சிறு குறை....\nமற்றபடி வாசிக்க சுவாரஸ்யமான இதழ்...\n பொருத்தமான, வீரியமான வரிகளோடு ஒரு அபாரமான விமர்சனம்\nநல்ல விமர்சனம் ரவி அவர்களே..\nத.வா குரங்கு மேக்ஸி சைஸ் சித்திரங்கள் குறித்து குற்றம் சாட்டும்,குதறியதாக சொல்லும், கண்ணியமாக வருத்தம் தெரிவிக்கும் நண்பர்களுக்கு சில கேள்விகள்\n1. எடிட்டர் சார் நேற்று பெய்த மழையில் முளைத்த காளானா\n2. பதிப்பக துறையில் இப்போதுதான் காலடி எடுத்து வைத்திருக்கும் அதே 17 வயது பாலகனா)\n3.ஒன்றை தீர்மானிக்கும் முன் முதலீடு ,ராயல்டி,விற்பனையாளர்கள், முகவர்கள்,வணிக ரீதியான பார்வை ,வாசகர்கள்,வெளியீட்டு தருணம் ,அப்போதிருக்கும் சூழ்நிலை இவற்றை சீர்தூக்கி பார்த்திருக்க மாட்டாரா\n4.முப்பது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவ ஞானம் அவருக்கு பின்புலமாய் இருக்காதா\n5. அவர் தரப்பிலும் நியாயங்கள் இருக்கமுடியும் என்பதை காமிக்ஸ் மீதான நமது பற்று மறந்து விட செய்கிறதா\n'மேக்ஸி சைஸ்' என்பது புத்தக நீள-அகலங்களில் மட்டுமன்றி சித்திரங்களிலும் இருந்திட வேண்டும் என்று நண்பர்களில் ஒரு சாரர் (நானுந்தேன் ஹிஹி) குரல் எழுப்புவது நியாயமானதே எ.எ.கருத்துங்க செனா அனா\nகேட்கும் விதம் வேண்டுமானால் அவரவற்கு ஏற்றாற்போல் கொஞ்சம் கரடுமுரடாகவோ, கண்ணியமாகவோ இருந்திருக்கலாம் தான்\n70mm திரையில் 35mm படத்தைப் பார்க்க நேரிட்டால் எப்படியிருக்குமோ - கிட்டத்தட்ட அப்படித்தான் இருக்கிறது - மேக்ஸி சைஸ் புத்தகங்களில் சாதா சைஸ் சித்திரங்களைப் பார்ப்பதும்\nதவிர, சித்திரங்கள் பெரியதாக இருந்தால் சில நுட்பமான சமாச்சாரங்களைப் பார்த்து ரசிக்கவும் எளிமையாக இருக்குமில்லையா\nத.வா.குரங்கு வெளிவந்ததின் பின்னணியில் உள்ள காரணங்கள் ,அதில் முடங்கி கிடக்கும் ராயல்டியின் சொற்ப தொகையாவது தேறாதா\nநேற்றைய நகரம் வண்ணத்தில் வாராது குறித்து தெளிவான விளக்கம் அளித்துள்ளார்..\nஅவருக்கு அறிவுரை அளிப்பது விடுத்து அவர் கேட்டுக்கொண்டபடி மா..து.சலாம் பற்றி விமர்சனங்கள் வர வேண்டுகிறேன்..\nத. வா. குரங்கு வருவதற்கே வருத்தம் தெரிவித்து இது போன்ற கருத்துகளை தெரிவித்து- எடிட்டர் அடுத்த பதிவில் விளக்கம் அளிப்பேன் என சொல்லியிருந்தும்- தவறான வழியில் சென்றேன் அதற்காக மன வருத்தம் அடைந்தேன் என்ற வகையில் இதனை எழுதுகிறேன்..\nமறுபடி மறுபடி சொல்வது அயர்ச்சியூட்டுகிறது..\nதனிப்பட்ட முறையில் சொல்ல வேண்டும் என விரும்புபவர்கள் எடிட்டருக்கு ஒரு மெயில் அனுப்பி சொல்லலாம்..\nநிறைகள் சொல்ல மற்ற புத்தகங்கள் காத்து நிற்க குறையாக கருதுவதற்கு ஏன் ஒளிவட்டம்.\nமா..துஜே ..சலாம் படிக்க துவங்கியுள்ளேன்..\nஇதை படித்து முடித்து இதைப் பற்றி எழுதிவிட்டு குறையாக நம் கண்ணுக்கு தோன்றுவதை பின்னர் எழுதலாமே\nமா..துஜே .. சலாம் பற்றிய விமர்சனங்கள் பற்றி எடிட்டர் -ஒரு படைப்பாளியின் வலியுடன் -எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கையில் இந்த முகாரிகள் சற்று சலிப்பூட்டுகின்றன..\nகாசு கொடுத்து வாங்கியவர்கள் சொல்லத்தான் செய்வார்கள் எனில் புதிய கதைகளுக்கான விமர்சன மேகங்களை மழையாய் பொய்வித்து விட்டு குறையாய் கருதுபவனவற்றை பின்னாளில் தூறலாய் செய்தாலென்ன என்ப��ே ஆதங்கம் ஈவி \nமறுபடி மறுபடி சொல்வது அயர்ச்சியூட்டுகிறது..////\nஒருவரே திரும்பத் திரும்பச் சொன்னால் அயர்ச்சியூட்டும் தான் ஆனால் இங்கே ஒரே கருத்து வெவ்வேறு நபர்களால் வேறு வேறு நாட்களில் சொல்லப்பட்டிருப்பதால் இதை 'அயர்ச்சி' சமாச்சாரமாக எடுத்துக் கொள்ளாமல் 'ஏதோ அர்த்தமிருக்குது டோய்' என்ற ரீதியிலேயே எடுத்துக் கொள்ள வேண்டும்ங்க செனா அனா\n////புதிய கதைகளுக்கான விமர்சன மேகங்களை மழையாய் பொய்வித்து விட்டு குறையாய் கருதுபவனவற்றை பின்னாளில் தூறலாய் செய்தாலென்ன என்பதே ஆதங்கம் ஈவி///\nவிஜய் @ படங்களை இந்த மேக்ஸி சைஸூக்கு மாற்றினால் நன்றாக வராது என நினைக்கிறேன். அப்படி ஒருவேளை மாற்றி இருந்தால் கார்சனின் கடந்த காலம் போல் மாறிவிடலாம் என நினைக்கிறேன். அதேநேரம் ஓரிஸினலில் என்ன இருக்கிறதோ அதைத்தான் நாம் எதிர்பார்க்க முடியும். Just a guess. ஆசிரியரே சிறந்த நீதிபதி இதில்.\nMaxi புத்தக சைஸிக்கு ஏற்றமாதிரி உருவாகும் கதைகள் நீங்கள் சொல்வது போல் சிறப்பாக இருக்கும். உதாரணம் தேவையில்லாத போராளி இதற்கு சரியாக வரும் என நினைக்கிறேன்.\n// புதிய கதைகளுக்கான விமர்சன மேகங்களை மழையாய் பொய்வித்து விட்டு குறையாய் கருதுபவனவற்றை பின்னாளில் தூறலாய் செய்தாலென்ன என்பதே ஆதங்கம் ஈவி //\n///படங்களை இந்த மேக்ஸி சைஸூக்கு மாற்றினால் நன்றாக வராது என நினைக்கிறேன். ///\n'படங்களை அப்படி மாற்றி அமைக்க முடியாதென்றால், புத்தகமும் டெக்ஸின் ரெகுலர் சைஸிலேயே வெளியாகட்டுமே' என்பதும் நண்பர்களின் கோரிக்கை, PfB' என்பதும் நண்பர்களின் கோரிக்கை, PfB இங்கே மேக்ஸி சைஸின் காதலர்களைவிட, குண்டு புக்கின் காதலர்கள் மிக அதிகமென்பது நாமெல்லாம் நன்கறிந்த சமாச்சாரம் தானே\nவிஜய் @ த.வா.கு அறிவித்த மேக்ஸி சைசில் வரும் என்பதற்கான காரணத்தை ஆசிரியர் சொல்லிவிட்டார் தெளிவாக.\nநண்பர்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்ததன் பலனாகவே கழுகு வேட்டையை ரெகுலர் சைசில் வண்ணத்தில் ஹார்ட் பௌன்ட்ல் ஆசிரியர் வெளியிட உள்ளார் என நினைக்கிறேன்.\nஎனவே மீண்டும் மீண்டும் த.வா.கு பற்றி பேசுவதை நாம் நிறுத்தி கொள்வோமே :-)\nஅப்புறம் டெக்ஸ் கதைகள் என்னை பொறுத்தவரை ரெகுலர் சைசில் வருவதையே நான் விரும்புகிறேன். கருப்பு வெள்ளை என்றால் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.\nநேற்றைய நகரம் வண்ணத்தில் வராமல் இரு��்பதற்கு புத்தகம் வந்த பிறகு நமக்கு அந்த காரணம் புரியும் என்றார். சந்தா Dயில் இந்த மாத புத்தகங்கள் எதுவும் இல்லை மற்ற புத்தகங்கள் எல்லாம் ஹெவி வெயிட் எனவே புத்தக கடையில் வாங்குபவர்களை இது ஊக்குவிக்கும் என்பது ஒரு காரணமாக இருக்கலாம். ஆசிரியர் இதற்கு வேறு ஏதாவது காரணம் கூட சொல்லலாம். அவரின் இடத்தில் இருந்து நம்மால் ஒரு போதும் இருந்து சிந்திக்க முடியாது ஏன்பதை பல முறை தெரிந்து கொண்ட விஷயம். ஆசிரியர் எது செய்தாலும் சரியான காரணம் இருக்கும் என்பதை நான் நம்புகிறேன்.\nமேக்ஸி சைஸின் காதலர்களைவிட, குண்டு புக்கின் காதலர்கள் மிக அதிகமென்பது உண்மை தானே...\nஎனக்கு பெருசா இருக்குறத விட குண்டா இருக்குறது தான் ரொம்ப புடிச்சு இருக்கு....\nஅப்புறம் டெக்ஸ் கதைகள் என்னை பொறுத்தவரை ரெகுலர் சைசில் வருவதையே நான் விரும்புகிறேன். கருப்பு வெள்ளை என்றால் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.\nஇந்த கருத்தையும் வழிமொழிகிறேன்...எனக்கும் டெக்ஸ் கதை ரெகுலர் சைஸ் தான் புடிச்சிருக்கு...அதே போல் கலரை விட கருப்பு வெள்ளையே காவியமாக தெரிகிறது...\nரோஜர் கதையையுவும் எனக்கு கறுப்பு வெள்ளையில் பார்ப்பது தான் அழகாக தெரிகிறது..:-)\nமாதா துஜே சலாம் இந்த மாத்த்தின்டாப். ஸ்பின்ஆப் களில் அந்தந்த கேரக்டர்களிள் பார்வையிலேயே கதை சொல்லப்படுகிறது.ஷெல்டன் பற்றி கால்வின் சொல்வது உண்மையா அல்லது ஷெல்டனுக்கு எதிராக சகோதரனை திசைதிருப்ப இட்டுக்கட்டியவையா என்பதை வாசகர் முடிவிற்கே விட்டுவிட்டார்கள்\nஜானி க்ளாசிக்ஸ் + + +\nஒரு அட்டகாசமான க்ரைம் த்ரில்லர் மூத்தச் சகோதரனைப் போட்டுத் தள்ளி விட்டு இளைய சகோதரனை பிரெசிடெண்ட்டாக்க கால்வின் வேக்ஸ் அரசியல் சதுரங்கத்தில் ஆடும் சதியின் ஆட்டமே இந்தக் கதையின் ஒன் லைனர்.\nXIII-ன் Spinoff கொஞ்சம் குழப்பமாகத்தான் இருக்குமென எதிர்ப்பார்த்தேன் ஆனால் குழப்பமே இல்லாமல் தெளிவாகக் கதையை நகர்த்தி கதாசிரியர் பின்னி பெடலெடுத்து விட்டார். அதற்கு ஈடு செய்வதுப் போல் ஒவியர் C. Rouge -ன் சித்திரங்கள் மற்றும் கலரிங் வேற லெவல். ஓவியரின் அதகளம் அட்டைப்படத்திலேயே ஆரம்பித்து விடுகிறது. கால்வின் வேக்ஸ் அணிந்திருக்கும் கண்ணாடியின் ஃப்ரேமின் Bottom இரண்டு வெள்ளைக் கோடுகள் மட்டுமே ஆனால் குழப்பமே இல்லாமல் தெளிவாகக் கதையை நகர்த்தி கதாசிரியர் பின்னி பெடலெடுத்து விட்டார். அதற்கு ஈடு செய்வதுப் போல் ஒவியர் C. Rouge -ன் சித்திரங்கள் மற்றும் கலரிங் வேற லெவல். ஓவியரின் அதகளம் அட்டைப்படத்திலேயே ஆரம்பித்து விடுகிறது. கால்வின் வேக்ஸ் அணிந்திருக்கும் கண்ணாடியின் ஃப்ரேமின் Bottom இரண்டு வெள்ளைக் கோடுகள் மட்டுமே அதை இரண்டு விரலால் மறைத்து விட்டால் கண்ணாடியில்லாதுப் போல் தோன்றுகிறது.\nகை மணிக்கட்டில் அறுபட்டு பாத்டப்பில் பிணமாக கிடக்கும் ஜூலியாவின் கையிலிருந்து வழிந்தோடும் இரத்த வாடையை மோப்பம் பிடித்து வீட்டுக்குள் வந்து இரத்தத்தை குடிக்கும் காட்டுப்பூனை காட்சியெல்லாம் ஜிலீர் ரக Moment..\nவசனங்கள் நிறைய இடங்களில் ரசிக்க முடிந்தது. குறிப்பாக,\nநீ உயிர்த் தப்ப வேண்டுமென்றால் மெடலை வீட்டில் வைத்து விட்டு வாளை ஏந்தி வா....\nஎன் ஓட்டு உனக்கு கிடையாது - கால்வின்\nநீ வேறு யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டுப் போட்டுக் கொள், ஆனால் நான் வெற்றிப் பெற நீ உதவ வேண்டும் - வாலி.\n10-ம் பக்கத்தில் ஒரு சிறு பிழை, கீழே கடைசியில் உள்ள முதல் பேனலில் வாலி ஷெரிங்டன் வசன பலூன் கால்வின் சொல்வதுப் போலுள்ளது.\nகால்வின் வேக்ஸ் XIII spinoff-ல் பத்தோடு பதினொன்றென்றில்லாமல் தனித்து, வேறு பட்டு படு கம்பீரமாக நிற்கிறார்.\n////ஓவியரின் அதகளம் அட்டைப்படத்திலேயே ஆரம்பித்து விடுகிறது. கால்வின் வேக்ஸ் அணிந்திருக்கும் கண்ணாடியின் ஃப்ரேமின் Bottom இரண்டு வெள்ளைக் கோடுகள் மட்டுமே அதை இரண்டு விரலால் மறைத்து விட்டால் கண்ணாடியில்லாதுப் போல் தோன்றுகிறது.///\n என்னாமா கூர்ந்து பார்த்து ரசிச்சுருக்கீங்க\n///10-ம் பக்கத்தில் ஒரு சிறு பிழை, கீழே கடைசியில் உள்ள முதல் பேனலில் வாலி ஷெரிங்டன் வசன பலூன் கால்வின் சொல்வதுப் போலுள்ளது///\nவாசகர்கள் கருத்தூன்றிப் படிக்கிறார்களா என்று பார்க்க எடிட்டர் வச்ச டெஸ்ட்டு அது டெஸ்ட்டுல பாஸாகிட்டீங்க\n// வாசகர்கள் கருத்தூன்றிப் படிக்கிறார்களா என்று பார்க்க எடிட்டர் வச்ச டெஸ்ட்டு அது டெஸ்ட்டுல பாஸாகிட்டீங்க\nகிளாசிக் ஜானிக்கே என் ஓட்டு.\n//நம் அண்டை மண்ணிலும் நிகழ்ந்த இத்தகைய நெஞ்சை உலுக்கும் போர் பற்றியதொரு ஆல்பத்தை ஒரு பெல்ஜியக் கதாசிரியர் கையில் எடுத்திருப்பதாய்க் கேள்விப்பட்டேன் நிஜத்தை சித்தரிக்கும் முயற்சியாய் அது அமையின் - நம் சொந்தங்கள் அனுபவித்த ரணங���களை பிடரியில் அறையும் விதத்தில் பார்த்திட இயலக்கூடும் நிஜத்தை சித்தரிக்கும் முயற்சியாய் அது அமையின் - நம் சொந்தங்கள் அனுபவித்த ரணங்களை பிடரியில் அறையும் விதத்தில் பார்த்திட இயலக்கூடும் தெரியவில்லை - அது எத்தனை காலமெடுக்கும், பூர்த்தி காணவென்று //\nஅந்த ரணங்களை சிறிதேனும் அனுபவித்தவன் எனும் வகையில் அந்த பெல்ஜியக் கதாசிரியர், குறிப்பிட்ட “அந்த” ஆல்பத்தை எனது காலத்திற்குள் வெளியிட்டு அதை ஆசிரியரின் அழகு தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு,நெஞ்சை உலுக்கும் போரின் மூலம் நம் சொந்தங்கள் அனுபவித்த ரணங்களை உலகறிய வேண்டும் சார்.\nஜில் ஜோர்டனின்காவியில் ஒரு ஆவியிலும்டிஸ்லெக்ஸியா பேசண்டான ஒருமேயர் வருவார். கரூர்ராஜ சேகரன்\nஎனது ஓட்டு க்ளாசிக் ஜானிக்கே..\nஎனது ஓட்டு, கிளாசிக் ஜானிக்கே.\nகள்ள வேட்டு, ஜ மீன் ஒட்டு போட ஏதாவது வாய்ப்பு உள்ளதா\nஹீ ஹீ... டாங்ஸ் பரணி.\nஅருமையான கிருமினல் .உள்ளூர் முதல் உலகளாவிய அரசியல் குழிபறிப்புகளுக்கு அப்பட்டமாய் பொருந்தக் கூடிய பிம்பம்.\nஎந்த காலத்துக்கும் வேறுபாடில்லாம் பொருந்தக்கூடிய பாத்திர வார்ப்பு.\nப்ளாஷ்பேக் பாணியில் மெதுமெதுவாக வாலியைக் கரைத்து, 'முழுசா சந்திரமுகனா 'மாற, கால்வின் வாக்ஸ் இறக்கும் துருப்புச் சீட்டு இருக்கே...\n\"கால்வின் வாக்ஸ் நீர் ஒரு அரசியல் சாணக்யன்யா..\nசில கதைகளைப் படிக்கும் போது, நடுவில் தோணும் 'இன்னும் கதை முடியலையா 'னு.\nசில கதைகளைப் படிக்கும் போது தோணும் 'அட\nசதியின் மதி ரெண்டாவது வகை.\nமுதல்ல தலைப்புக்கு ஒரு ஷொட்டு..எத்தனை அட்சரசுத்தமான தலைப்பு. நல்லா தேடிப் பார்த்தும் வேற தலைப்பு சாத்தியமேயில்லை(என்னளவில்).\nரெண்டாவது ஷொட்டு , அட்டைப்படத்துக்கு. அவ்வளவு பெர்பெக்ட். கால்வின் வாக்ஸ் கோட், சூட் சகிதம் நீட்டாக காட்சிதர கையிலே உருட்டுக் கட்டை (Think globaly, Act locally\nநண்பர்களே, வணக்கம். நாட்களும், வாரங்களும் தடதடவென ஓட்டமெடுப்பது போலத் தோன்றுவது எனக்கு மட்டும் தானா என்று தெரியவில்லை \nஒரு குக்கரும், ஒரு விசிலும் \nநண்பர்களே, உஷார் : ஒரு LIC கட்டிடம் காத்துள்ளது வணக்கம். பெருசாய் யோசனைகளோ, திட்டமிடல்களோ ஒருபோதும் இருந்ததில்லை ; சனிக்கிழ...\nநண்பர்களே, வணக்கம். நேற்று காலையே கூரியர்கள் சகலமும் புறப்பட்டுவிட்டன என்பதால், இந்நேரத்துக்கு அவற்றின் பெரும்பான்மை உங்கள் ஊர்களை எட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/viral%20video?page=1", "date_download": "2020-10-20T23:55:08Z", "digest": "sha1:HQ6E3HOCEJDJCLUENMDRJ33SIXDTSK6V", "length": 4543, "nlines": 117, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | viral video", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nமனைவியை கைது செய்த காவலர்கள்.. ச...\nமாடியின் கைப்பிடி சுவற்றை பிடித்...\nமாடியின் கைப்பிடி சுவற்றை பிடித்...\nமாடியின் கைப்பிடி சுவற்றை பிடித்...\nமதுபானக் கடையில் ரகளையில் ஈடுபட்...\nஅரிவாளால் கேக்வெட்டி பிறந்தநாள் ...\nபாம்பை துன்புறுத்திய இளைஞருக்கு ...\nபறவையை விழுங்கும் ராட்சத‌ சிலந்த...\nசிறுமி பந்துடன் விளையாடுவதை ஆச்ச...\nரோஜா பூவில் படுத்திருக்கும் அரித...\nபுற்றுநோய் பாதித்த பெண்ணுக்கு ஆற...\nவீட்டுக்குள் வந்த பள்ளி வகுப்பறை...\nகேரளா: நூலிழையில் உயர் தப்பிய ம...\n4 மணி நேரம் கோயிலுக்குள் ஆற அமர ...\nதமிழகம் டூ இலங்கை... அதிகளவில் கடத்தப்படும் மஞ்சள்.. அதிரவைக்கும் காரணங்கள்..\nசிஎஸ்கேவுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கா \nமுகவரிகள் மாறியதால் முதியவரின் உடலும் மாறியது... கேரளாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nபுகைப்படத்தில் உறைந்த காலம்: ரஜினியுடன் இருக்கும் சிறுமி இவர்தான்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://pallivasalmurasu.page/article/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D../vMd_pg.html", "date_download": "2020-10-20T23:07:42Z", "digest": "sha1:RLYSXFV6KJAWGO7XZQOTNT7KKXEIL3NV", "length": 10353, "nlines": 48, "source_domain": "pallivasalmurasu.page", "title": "பெண்களை நசுக்கும் பாலியல் துன்புறுத்தல்கள்.. - பள்ளிவாசல் முரசு", "raw_content": "\nALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்\nபெண்களை நசுக்கும் பாலியல் துன்புறுத்தல்கள்..\n2018-ஆம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று மீ டூ விவகாரம். இந்தியா முழுவத���ம் பல துறைகளில் மீ டூ விவகாரம் அதிர்வலையை ஏற்படுத்தியது. மீ டூ ஹேஷ்டேக்கை பயன்படுத்தி திரைத்துறை நடிகைகள் உட்பட பல பிரபலமான பெண்களும் தங்கள் வாழ்வில் நடந்த பாலியல் தொல்லைகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.\nதமிழகத்திலும் கோலிவுட் வட்டாரத்தை இவ்விவகாரம் சுழன்று அடித்தது. இதற்கிடையே மீடூ புகார்கள் சரியானவையா அல்லது காலதாமதமானவையா\nபணியிடங்களில் பாலியல் ரீதியாக பெண்கள் தொல்லைக்கு ஆளாவதும், அதற்காக அவர்களின் வளர்ச்சி தடுக்கப்படும் காலம் காலமாக நடந்து வருவது கசப்பான உண்மை. இது பெரிய தொழில் நிறுவனங்களில் மட்டுமே நடக்கிறது என்பதெல்லாம் இல்லை. சிறிய கடைகள் முதல் சினிமா, ஐடி, அரசியல் என பல இடங்களிலும் நடக்கிறது.\nசமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை வரலட்சுமி, நான் ஒரு வாரிசு நடிகை என தெரிந்தும் கூட பட வாய்ப்புக்காக என்னை அட்ஜெஸ்ட் செய்யும்படி சிலர் கூறினார்கள். ஆனால் அந்த வாய்ப்பையெல்லாம் நான் மறுத்துவிட்டேன்.\nஎல்லாம் நடந்த பிறகு பெண்கள் புகார் தெரிவிப்பதை ஏற்க முடியாது. தங்களை பாதுகாத்துக்கொள்ள பெண்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.\nசினிமாவில் பட வாய்ப்புகளை பயன்படுத்தி பெண்கள் குறிவைக்கப்படுவதும், பின்னாளில் அது மீடூவாக சர்ச்சை எழும்புவதும் தொடர்கதையாகி வருகிறது.\nசினிமா மட்டுமின்றி பணிபுரியும் இடங்களில் எல்லாம் சொல்ல முடியாத துயரத்தை அனுபவித்து வருவதாக குமுறுகின்றனர் பெண்கள். பணியிடங்களில் அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்கள், பெண்களின் திறமைகளை மதிக்காமல் தங்களின் விருப்பத்தை பயன்படுத்திக் கொள்ள விரும்புவதே பெண்களுக்கு எதிரான மிகப்பெரிய கொடுமை என்கின்றனர் பணிபுரியும் பெண்கள்.\nசினிமா, ஐடி, பெரிய தொழில் நிறுவனங்கள் என பல இடங்களில் தொடரும் பாலியல் துன்புறுத்தல்களை வெளிக்கொணர சில அமைப்புகள் இருக்கின்றன.\nஆனால் எத்தனையோ அமைப்புசாரா துறைகளில் பணிபுரியும் பெண்கள் தங்களுக்கு எதிரான கொடுமைகளை வெளியில் சொல்ல வாய்ப்பு இல்லாமல் சத்தமில்லாமல் கலங்கிக் கொண்டு இருக்கின்றனர்.\nஹைதராபாத்தில் எடுக்கப்பட்ட சமீபத்தில் ஆய்வு ஒன்று சொல்வது என்னவென்றால், ஹைதராபாத் ஓல்டு சிட்டி பகுதியில் குறைந்து வருமானத்திற்காக வேலை பார்க்கும் பெண்களி��் 80% பேர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். அவர்களில் பெரும்பாலான பெண்கள் அமைப்புசாரா துறைகளில் பணிபுரிகின்றனர் என்பதால் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக புகார் தெரிவிக்க அமைப்பு ஏதும் இல்லை என்பதுதான் கொடுமை.\nஅது மட்டுமின்றி பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக புகார் அளிக்கலாம், சட்டத்தில் இடமுண்டு என்ற விவரங்கள் கூட தெரியாமல் விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது.\nமேலும் கொடுமை என்னவென்றால், பாலியல் துன்புறுத்தலை வெளியில் சொன்னால் சம்பந்தப்பட்ட அதிகாரமிக்கவர்களால் பாதிப்பு ஏற்படலாம் என்றும், வேலை போய்விடும் என்றும் பயப்படுவதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nபல காரணங்களால் வீட்டில் முடக்கப்பட்ட பெண்கள் இன்று பல தளங்களிலும் தங்கள் பாதங்களை பதிக்கத் தொடங்கியுள்ளனர். எத்தனையோ தடைகளைத் தாண்டி ஏதோ ஒரு வேலைக்காக பணியிடங்களை நோக்கி படையெடுக்கிறார்கள் பெண்கள். அவர்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்துவது அவர்களின் வளர்ச்சியை மட்டுமல்ல தேசத்தின் வளர்ச்சியையும் நசுக்கும் கொடுமை.\nபெட்டிக்கடை, கட்டட வேலை என பணிபுரியும் இடங்களில் வித்தியாசமின்றி அனைத்து தளங்களிலும் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அமைப்பு தொடங்க வேண்டும் என்பதும் தங்களுக்கு எதிரான பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க பெண்களுக்கு இந்த சமூகம் தைரியம் கொடுக்க வேண்டுமென்பதுமே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/sports/archana-vijay-to-mandira-bedi-and-mayanti-langer-10-hottest-hosts-of-the-indian-premier-league-till-date/photoshow/68635618.cms", "date_download": "2020-10-20T23:36:15Z", "digest": "sha1:ZXT44LKWCWFCCJMK5FIW4ZM72LTZL55U", "length": 8767, "nlines": 80, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமாயந்தி, அர்ச்சணா, மந்திரா பேடி, ... ஐபிஎல்.,‘ஹாட்’ பெண்கள்... இவங்க தான்\nமாயந்தி, அர்ச்சணா, மந்திரா பேடி, ... ஐபிஎல்.,‘ஹாட்’ பெண்கள்... இவங்க தான்\nஐபிஎல்., கிரிக்கெட் தொடர் உலக கிரிக்கெட் அரங்கில் மிகவும் கிளாமரான கிரிக்கெட் தொடர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இதை தொகுத்து வழங்கும் பெண் தொகுப்பாளர்களுக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். ஐபிஎல்., அரங்கில் 12 ஆண்டு கால கிரிக்கெட் தொடரில் இத்தொடரை தொகுத்து வழங்கிய சில செக்ஸியான பெண் தொகுப்பாளர்களைப்பற்றி பார்க்கலாம்.\nVideo-மயக்கும் மாய்ந்தி, அசத்தும் அர்ச்சணா செக்ஸி மந்திரா பேடி, ... ஐபிஎல்., தொடரை இதுவரை தொகுத்து ...\nகிரிக்கெட் போட்டிகளை தொகுத்து வழங்கிய பெண் தொகுப்பாளர்களில், மிகவும் செக்ஸியானவர் மந்திரா பேடி. இவர் கடந்த 2003 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர், சாம்பியன்ஸ் டிராடி 2004, 2006 மற்றும் ஐபிஎல்., 2009ல் தொகுத்து வழங்கினார்.\nஐபிஎல்., தொகுத்து வழங்கிய பெண் தொகுப்பாளர்களில் ஷிபானிக்கு ஹாட்டான தொகுப்பாளனி என்ற தனிச்சிறப்பு உண்டு. இவர் கடந்த 2011 முதல் 2015 வரையிலான ஐபிஎல்., தொடரை தொகுத்து வழங்கினார்.\nஅர்ச்சணா விஜயாவும் ஷிபானியுடன் சேர்ந்து டந்த 2011 முதல் 2015 வரையிலான ஐபிஎல்., தொடரை தொகுத்து வழங்கினார்.\nமை நேம் இஸ் கான், ஹீரோயின் உள்ளிட்ட படங்களில் நடித்த பல்லவி சாரதா, கடந்த 9வது ஐபிஎல்., கிரிக்கெட் தொடரான 2016ல் ஐபிஎல்., தொடரை தொகுத்து வழங்கினார்.\nஇந்திய கிரிக்கெட் வீரர் ஸ்டுவர்ட் பின்னியின் மனைவியான மாயந்தி லாங்கர், இந்திய விளையாட்டு பத்திரிகையாளராவார். இவர் கடந்த 2010 கால்பந்து உலகக்கோப்பை, காமன்வெல்த் போட்டிகள், 2011 கிரிக்கெட் உலகக்கோப்பை, 2015 கிரிக்கெட் உலகக்கோப்பை, தற்போதைய 12வது ஐபிஎல்.., தொடரை தொகுத்து வழங்கி வருகிறார்.\nஐந்தாவது பிக் பாஸ் பிரபலமான சோனாலி நாகராணி கிரிக்கெட் உலகிலும் பெயர் பெற்றவர். கடந்த 2006 சாம்பியன்ஸ் டிராபி, 2007 உலகக்கோப்பை, 2009 டி-20 உலகக்கோப்பை மற்றும் முதல் ஐபிஎல்., கிரிக்கெட் தொடரை தொகுத்து வழங்கியுள்ளார்.\nசோனாலி நாகராணியைப்போலவே முதல் ஆண்டு (2008) ஐபிஎல்., கிரிக்கெட் தொடரைம் தொகுத்து வழங்கியுள்ளார்.\nஆறாவது பிக் பாஸ் தொடரில் பங்கேற்ற கரிஷ்மா கோடக், ஐபிஎல்., தொடரை தொகுத்து வழங்கிய பிரபலங்களில் ஒருவர். இவர் கடந்த 2013ல் நடந்த தொடரை தொகுத்து வழங்கினார்.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\n19 வருஷத்துல யுவராஜ் சிங் படைச்ச மொத்த சாதனை இதான்...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82-25,000-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3/4Qxez0.html", "date_download": "2020-10-20T23:46:53Z", "digest": "sha1:PNSLYRKFEWM7HYKGUOCLLXRIW6DIXCF4", "length": 3795, "nlines": 37, "source_domain": "tamilanjal.page", "title": "மூணாறு நிலச்சரிவில் பாதித்தவர்களுக்கு இந்தராசுந்தரம் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் ரூ 25,000 மதிப்புள்ள நிவாரண பொருட்கள் - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nமூணாறு நிலச்சரிவில் பாதித்தவர்களுக்கு இந்தராசுந்தரம் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் ரூ 25,000 மதிப்புள்ள நிவாரண பொருட்கள்\nAugust 16, 2020 • திருப்பூர் சுரேஷ் • மாவட்ட செய்திகள்\nகேரள மாநிலம் மூணாறு ராஜமலை அருகே உள்ள பெட்டிமுடி தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி இரவு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 25 வீடுகளில் வசித்த 82 பேர் மண்ணில் புதைந்து பலியானார். மொத்தம் இதுவரை 56 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 15 நபர்களின் உடல்கள் தேடப்பட்டு வருகிறது.\nஇதில் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அரசு மற்றும் தன்னார்வலர்கள் உதவி வருகிறார்கள். அந்த வகையில் திருப்பூர் இந்தராசுந்தரம் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் கைலி, துண்டு, மாஸ்க், கிளவ்ஸ், பேஸ்டு, பிஸ்கட்டு, பிரட்டு, ரஸ்க் பாக்கட் உற்பட சுமார் ரூ 25,000 மதிப்புள்ள நிவாரண பொருட்களை நிறுவனர் இந்திராசுந்தரம் வழங்கினார்.\nஇந்த நிவாரண பொருட்களை சின்னாறு செக்போஸ்டில் கேரளாவை சேர்ந்த கவர்மெட் கிளப் அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/2019-05-09", "date_download": "2020-10-20T22:27:44Z", "digest": "sha1:4PDCQ6RXE6AIY7JUB4TQLCCMUGFZNX3J", "length": 21666, "nlines": 305, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளைய���ட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதற்கொலை தாக்குதல் சந்தேகநபர்களுக்கு பிணை விசாரணைகளை ஆரம்பித்தது சிறப்பு புலனாய்வு பிரிவு\nபாடசாலை மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்\nதற்கொலை தாக்குதலுக்கு பின்னர் கட்டுவாபிட்டி செபஸ்தியன் ஆலயத்தில் இடம்பெற்ற முதலாவது ஆராதனை\nநாட்டில் ஏற்பட்ட அசம்பாவிதத்திற்கு பின்னால் அரசியல்வாதிகள் உள்ளனர்\nரிஷாட் பதியுதீனின் சொத்துக்கள் தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் \nதொடர்ந்தும் தமிழ் மக்கள் நசுக்கப்படுவதற்கு அரசின் மெத்தனப்போக்குகளே காரணம்\nமட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழகத்திற்கு எவ்வாறு நிதி கிடைத்தது\nசூனியத்தின் ஆளுகைக்கு உட்பட்டுள்ள இலங்கை\nதாக்குதல் நடத்த தயார் நிலையில் 50 தற்கொலை குண்டுதாரிகள்\nதேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பினால் காத்தான்குடியில் பல்வேறு அச்சறுத்தல்கள்\nஜனாதிபதி விடுத்துள்ள விசேட கோரிக்கை\nகுற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்க எந்நேரமும் தயார்\n1983ம் ஆண்டு ஜீலை கலவரம் தமிழ் மக்களின் மனதிலிருந்து இன்னும் விலகவில்லை\nதீவிரவாத அச்சுறுத்தலில் இருந்து முழுமையாக விடுபட நீண்ட காலம் எடுக்கலாம்\nபயங்கரவாத குழுக்களை கட்டுப்படுத்தவேண்டியது முஸ்லிம்களின் பாரிய பொறுப்பு\nகட்டுநாயக்க விமான நிலையம் செல்வோருக்கு மகிழ்ச்சியான தகவல்\nவிடுதலைப் புலிகளின் நிதித்துறை முகாமில் இருந்த படையினர் வெளியேற்றம்\nபாடசாலையில் பெண்களின் பைகளை ஆண்கள் பரிசோதிப்பதை தவிர்க்க வேண்டும்\nஏதிலிக் கோரிக்கையாளர்களை நாடு கடத்த வேண்டாம் - சர்வதேச அமைப்புக்கள் கோரிக்கை\nகொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல் குண்டுதாரி தொடர்பான புதிய தகவல்\nசஹ்ரானின் நெருங்கிய சகாக்களில் ஒருவர் காத்தான்குடியில் கைது\nபோருக்குப் பின் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைக்கு சட்டம் தீர்வாகுமா\nசுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பெண் ஊழியர் கைது\nகடற்கரையை படம்பிடித்த ரஷ்யர் கைது\nதிருகோணமலையில் பல இடங்களில் துப்பாக்கி ரவைகள் மீட்பு\nகொச்சிக்கடை தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய குண்டுதாரியின் சகோதரர் உட்பட மூவர் கைது\nவெள்ளவத்தை உள்ளிட்ட பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டம் மாலை நேர முக்கிய செய்திகள்\nவாள்கள் கண்டுபிடிக்கப்படுவதில் ஆச்சரியம் என்ன இருக்கின்றது - அமைச்சர் ஹக்கீம்\nஅரசியல் நோக்கம் கொண்டு வெளியிடும் கருத்துக்கள் தேசிய ஐக்கியத்திற்கு தடை - ஜனாதிபதி\nநாடு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது ஆனால்...\nநேரடி விவாதத்திற்கு வருமாறு மாவை சேனாதிராசாவிற்கு அழைப்பு விடுத்த ஆனந்த சங்கரி\nமரணமடைந்தோருக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குங்கள்\nமாநாயக்க தேரர்களை சந்தித்த பிரதமர்\nதிருமண பந்தத்தில் இணைந்தார் மைத்திரியின் புதல்வர்\nதலைமன்னார் கடற்பரப்பில் உயிரிழந்த மீனவரின் குடும்பத்திற்கு காப்புறுதி பணம் வழங்கி வைப்பு\nநாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை இனவாதமாக மாற்ற முயற்சிக்கும் சிங்கள அடிப்படைவாதிகள்\nஎவ்வித அசம்பாவிதங்களுமின்றி பாதுகாக்கப்பட்டது மத்திய மாகாணம்\nஅடிப்படைவாத போதனைகள் அடங்கிய சீடிக்களுடன் மௌலவி கைது\nபுலனாய்வுப் பிரிவின் 7 உத்தியோகத்தர்கள் மட்டுமே விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர் – சாகல\nசியோன் தேவாலயம் தொடர்பில் எனக்கு எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை\nமுஸ்லிம்கள் ஓரம் கட்டப்படக்கூடாது என கோரிக்கை\nதீவிரவாதத்தை துரித கதியில் இல்லாதொழிக்க முடியாது – ரணில்\nகறுப்பு அணிந்தவர்கள் அப்பாவி உயிர்களை காவு கொள்வார்கள் - 1500 ஆண்டுகளுக்கு முன்னர் எச்சரித்த நபிகள் நாயகம்\nகொழும்பு கத்தோலிக்க தேவாலயங்களில் ஞாயிறு ஆராதனைகள்\n வரலாற்று பிரசித்தி பெற்ற பத்ரகாளி அம்பாள் ஆலய வளாகத்தில்...\nபோலி பிரச்சாரங்களை முன்னெடுப்பவர்கள் மீது நடவடிக்கை : செய்திபார்வையின் தொகுப்பு\nகொழும்பிற்குள் குண்டு பொருத்திய வாகனம் விமானப்படை வீரரின் தகவலால் களத்திலிறங்கிய பொலிஸார்\nநாட்டின் தற்போதைய நிலைமை முஸ்லிம் சமூகத்தின் தலைவிதியை தீர்மானிக்கலாம்\nஅரசாங்கத்தின் சட்டங்களை தனிநபர்கள் தம் கைகளில் எடுக்க முடியாது\nநீர்கொழும்பில் உள்ள 169 வெளிநாட்டு பிரஜைகளை வவுனியாவில் தங்க வைக்க நடவடிக்கை\nசகல ஊடக நிறுவனங்களுக்கும் அரசின் அவசர அறிவிப்பு\nகொச்சிக்கடை அந்தோனியார் தேவாலய தற்கொலை தாக்குதலுடன் தொடர்புடைய இருவர் கைது\nஹிஸ்புல்லாவிற்கு எதிராக கிழக்கு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அழைப்பு\nஇலங்கை பொலிஸார் வெளியிட்டிருந்த புகைப்படங்கள் பெங்களூரில் பெரிய தாக்குதலை நடத்த திட்டமா\nஐக்கியத்தின் அடையாளமாக மாறிய பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை\nஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் எனது மகன் மகிழ்ச்சியாக உள்ளார் இலங்கையில் பெருமை பேசிய பெற்றோர் கைது\nசிலோன் தௌஹீத் ஜமாத் அமைப்பின் செயலாளருக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு\nசர்ச்சையை கிளப்பியுள்ள ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகம்: காலை நேர முக்கிய செய்திகள்\nதடையை மீறுபவர்களுக்கு விமானப்படையினரின் புதிய எச்சரிக்கை\nபயங்கரவாதி சஹ்ரானின் புகைப்படத்தை வைத்திருந்த பெண் கைது\nமைத்திரி -மகிந்த அணி இடையில் நான்காம் கட்டப் பேச்சு ஆரம்பம்\n25 ஆண்டுகளுக்கும் மேல் சிறையிலிருக்கும் ஏழு தமிழர்கள் தொடர்பான மனு\nஜனாதிபதி தலைமையில் தேசிய இராணுவ வீரர்கள் தின நிகழ்வு\nமன்னாரில் கைத்துப்பாக்கியுடன் இருவர் கைது\nஇலங்கையிலுள்ள வெளிநாட்டு பிரஜைகள் தொடர்பான விடயத்தை சபையில் சுட்டிக்காட்டிய எம்.பி\nசிறுவர்களுக்கு உதவுவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை\n160 இஸ்லாமிய போதகர்களுக்கு அனுமதி வழங்கிய அரசு\nபடையினரின் சிறந்த நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிக்கும் பிரேரணை நிறைவேற்றம்\nதிடீரென தீப்பிடித்து எரிந்த வர்த்தக நிலையம் இரவோடு இரவாக தடுக்கப்பட்டது பாரிய அசம்பாவிதம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பத்து பொலிஸ் வாகனங்கள்\nகுண்டுவெடிப்பு சம்பவங்களை நேரில் பார்த்தவர்களுக்கு உளவியல் முதலுதவி தேவை\n360 இற்கும் மேற்பட்ட பேஸ்புக் கணக்குகளை முடக்க நடவடிக்கை\nகல்வி அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை\nஐ.எஸ் பயங்கரவாதிகள் தொடர்பில் நுவரெலியாவில் சிக்கிய முக்கிய தகவல்கள்\nஇலங்கை மக்களுக்கு கொழும்பிலிருந்து முக்கிய அறிவிப்பு\n கொழும்பில் மகளின் உயிரை பறித்த IS பயங்கரவாதம்\nஆசியாவில் கோடீஸ்வரர்களில் ஒருவராக ரிசாத் மாறியது எப்படி\nஎதிர்வரும் 13ம் திகதி கொழும்பில் பல இடங்களில் தாக்குதல் நடத்த திட்டம்\nதற்கொலை குண்டுதாரிகள் வெடித்து சிதறிய பகுதியை பார்வையிட்ட ஜனாதிபதி\nகஞ்சிபானை இம்ரான் மீதான 27 குற்றச்சாட்டுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/purananuru/purananuru169.html", "date_download": "2020-10-20T22:52:24Z", "digest": "sha1:YRITQ23L5XRXCJDC7UAZKRVCFW4OXFNE", "length": 8100, "nlines": 65, "source_domain": "www.diamondtamil.com", "title": "புறநானூறு - 169. தருக பெருமானே! - பரிசில், இலக்கியங்கள், தருக, நிற்பானாம், பெருமானே, புறநானூறு, முன்னே, எதிரிப், இவன், முருக்க, எய்யும், கோசர், காலை, சங்க, எட்டுத்தொகை, பிட்டங்கொற்றன், கடாநிலை, அவர்படை, எனாஅ", "raw_content": "\nபுதன், அக்டோபர் 21, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபுறநானூறு - 169. தருக பெருமானே\nபாடியவர்: காவிரிபூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்.\n(பரிசில் வேட்டுப் பாடுதலால் பரிசில் கடாநிலை ஆயிற்று. அரசனின் வென்றிச் சிறப்பைப் போற்றியதும் காண்க.)\nநும்படை செல்லுங் காலை, அவர்படை\nஎறித்தெறி தானை முன்னரை எனாஅ,\nஅவர்படை வருஉங் காலை, நும்படைக்\nகூழை தாங்கிய, அகல் யாற்றுக்\nகுன்று விலங்கு சிறையின் நின்றனை எனாஅ, 5\nபெரிதால் அத்தை, என் கடும்பினது இடும்பை;\nஇளம்பல் கோசர் விளங்குபடை கன்மார்,\nஇகலினர் எறிந்த அகல்இலை முருக்கின் 10\nபொருநர்க்கு உலையாநின் வலன் வாழியவே\nபிட்டங்கொற்றன் படைத்தலைவனாக விளங்கிப் போரிட்ட பாங்கினைப் பாராட்டிப் புலவர் தன் வறுமையைப் போக்க உடனே பரிசில் வழங்கி அனுப்பிவைக்க வேண்டும் என வேண்டுகிறார். உன் படை பிறரைத் தாக்கச் செல்லும்போது, எதிரிப் படையை எடுத்துத் தூக்கி எறிவதற்காகத் தன் படைக்கு முன்னே செல்வானாம். எதிரிப் படை தாக்க வரும்போது தன் படையைப் பின்னிற்கும் கூழைபடையாகச் செய்துவிட்டு ஆற்று வெள்ளத்தைத் தடுக்கும் கலிங்குக் கல் தடுப்பணை போல் நிற்பானாம். மற்றும் இவன் போர்முகத்தில் பகைவர் எய்யும் கணைகளைத் தான் ஒருவனாகவே தாங்கிக்கொண்டு நிற்பானாம். கோசர் குடிமக்களின் இளையர் படைப்பயிற்சி செய்யும்போது முருக்க-மரத்தை நிறுத்தி அதனை வேலாலும், வில் எய்யும் அம்பாலும் தாக்கிப் பயிற்சிப் பெறுவார்களாம். அப்போது தாங்கிநிற்கும் முருக்க-மரம் போல இவன் எதிரியின் தாக்குதலுக்கு இலக்காக முன்னே நிற்பானாம்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபுறநானூறு - 169. தருக பெருமானே, பரிசில், இலக்கியங்கள், தருக, நிற்பானாம், பெருமானே, புறநானூறு, முன்னே, எதிரிப், இவன், முருக்க, எய்யும், கோசர், காலை, சங்க, எட்டுத்தொகை, பிட்டங்கொற்றன், கடாநிலை, அவர்படை, எனாஅ\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.minnangadi.com/product/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-10-20T23:38:53Z", "digest": "sha1:SOKSKIKO33U6RSR3IXDAWESFQASEZBNK", "length": 2900, "nlines": 62, "source_domain": "www.minnangadi.com", "title": "புத்துமண் | மின்னங்காடி", "raw_content": "\nHome / உயிர்மை / புத்துமண்\nசுற்றுச்சூழல் சார்ந்து இயங்கிய ஒருவரின் லௌகீக வாழ்க்கையின் சரிவையும் சமூக வாழ்க்கையில் அங்கீகரிக்கப்படாததையும் அடுத்த தலைமுறை குறித்த அவரது அக்கறை சார்ந்த செயல்பாடுகளையும் இந்த நாவல் எடுத்துக்காட்டுகிறது.\nCategories: உயிர்மை, நாவல்கள், நூல்கள் வாங்க Tags: உயிர்மை, சுப்ரபாரதி மணியன், நாவல்கள்\nசுற்றுச்சூழல் சார்ந்து இயங்கிய ஒருவரின் லௌகீக வாழ்க்கையின் சரிவையும் சமூக வாழ்க்கையில் அங்கீகரிக்கப்படாததையும் அடுத்த தலைமுறை குறித்த அவரது அக்கறை சார்ந்த செயல்பாடுகளையும் இந்த நாவல் எடுத்துக்காட்டுகிறது.\nமஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://doctorarunkumar.com/videos/how-to-increase-immunity/", "date_download": "2020-10-20T23:06:20Z", "digest": "sha1:KZD3E3X3PH3UY757FB7JUC5N3GD22Y7A", "length": 4713, "nlines": 109, "source_domain": "doctorarunkumar.com", "title": "நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி? | How to increase immunity? - Doctor Arunkumar", "raw_content": "\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி\nநாம் தினம் தினம் உபயோகிக்கும் ஒரு வார்த்தை நோய் எதிர்ப்பு சக்தி. அதை அதிகப்படுத்த என்னென்னமோ முயற்சிக்கிறோம். உண்மையில் நோய் எதிர்ப்பு சக்தி என்றால் என்ன அது எப்படி வேலை செய்கிறது அது எப்படி வேலை செய்கிறது ஏற்கனவே பார்த்திருந்தோம். உண்மையில் எப்படி அதை அதிகப்படுத்துவது ஏற்கனவே பார்த்திருந்தோம். உண்மையில் எப்படி அதை அதிகப்படுத்துவது\nடாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),\n | நோய் எதிர்ப்பு சக்தி என்றால் என்ன | எப்படி வேலை செய்கிறது\nNext Postதடுப்பூசியை கண்டுபிடித்தது இந்திய மூதாதையர்களா\n உடல் எடை கூடுவது அவசியமா\nCoronavirus prevention foods | கொரோனா வைரஸ் – தடுப்பு உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://oneindiatamil.inlabel.info/lrCC4MvPyaF9rYQ/tami-aka-v-rar-natarajan-kku-ki-aikka-irukkum-c-ppar-v-yppu-oneindia-tamil.html", "date_download": "2020-10-20T22:13:24Z", "digest": "sha1:T4D5IGT7JTT2SV4WVEFZQ6AFVR4Y6IVV", "length": 10357, "nlines": 186, "source_domain": "oneindiatamil.inlabel.info", "title": "தமிழக வீரர் Natarajan- க்கு கிடைக்க இருக்கும் சூப்பர் வாய்ப்பு | Oneindia Tamil", "raw_content": "\nதமிழக வீரர் Natarajan- க்கு கிடைக்க இருக்கும் சூப்பர் வாய்ப்பு | Oneindia Tamil\nOneindia Tamil | ஒன்இந்தியா தமிழ்\nதமிழக வீரர் நடராஜனுக்கு கிடைக்க இருக்கும் சூப்பர் வாய்ப்பு\nவாழ்த்துக்கள் தம்பி. உங்களது கடின உழைப்புக்கு நிச்சியம் வாய்ப்பு அளிக்க வேண்டும்.\nகலீல் வெஸ்ட் நடராஜன் சைய்னி\nஇந்தியன் அணியில் சேர்க்க மாட்டார்கள் ஏன் என்றால் அவர் பிராமணர் இல்லை அது மட்டும் இல்லை அவர் தமிழர் ஆகையால் இந்தியன் அணியில் சேர்க்க மாட்டார்கள்\nதமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் மூலமாக இந்திய அணியில் இடம்பெற முடியாது, வேறு மாநிலம் ரஞ்சி அணியில் சேர்ந்து அந்த மாநிலம் மூலமாக வேண்டுமென்ற்றால் இந்திய அணியில் சேர வாய்ப்பு உள்ளது..\n@Prem Raj டே கெனப்பயலே அப்படி அவர் இந்தியன் அணியில் சேர்க்கப்பட்டால் சந்தோசம் தான்டா ஆனால் அவர்கள் சேர்க்க மாட்டார்கள் அதுதான் வருத்தம் அளிக்கிறது கிறுக்குப்பயலே இதுவரை இந்திய அணியில் பிராமணர்கள் தான் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் அதை நீ புரிந்துக் கொள்ளுடா\nCaptain பதவியை விட்டுக்கொடுத்த Dinesh karthik... இதான் காரணமா\nIPL-க்கு BYE BYE..முடிந்தது CSK-வின் கதை EXPIRY ஆன PLAYERS மாதிரி ஆட்டம் EXPIRY ஆன PLAYERS மாதிரி ஆட்டம்\nஇனி YOUNGSTERS-க்கு வாய்ப்பு தருவேன் என்று சொன்ன DHONI, திட்டி தீர்த்த Srikkanth\n SAD CSK FAN-ன் கேள்விகள் இதுவரை பாக்காத அளவுக்கு மோசமான BATTING இதுவரை பாக்காத அளவுக்கு மோசமான BATTING\nஇப்படியும் ஒரு மோதல் இருக்குமா PUNJAB-னா இனி TURBAN இல்ல TIE தான்\n\"Rohit மேல செம்ம கோவம்\" Dinesh கூட என்ன பிரச்சனை\nTaiwan-உடன் வர்த்தக உறவை மேம்படுத்த பேச்சுவார்த்தை.. India-வின் அதிரடி முடிவு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2233260", "date_download": "2020-10-20T23:52:00Z", "digest": "sha1:ZW5AKW3K32EQU5OUUA72WI72Q7EZVQBT", "length": 3357, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ரோப் கோர்ட்றி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ரோப் கோர்ட்றி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:24, 1 ஏப்ரல் 2017 இல் நிலவும் திருத்தம்\n78 பைட்டுகள் நீக்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n23:29, 25 மார்ச் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு category 1971 பிறப்புகள்)\n07:24, 1 ஏப்ரல் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nShriheeran (பேச்சு | பங்களிப்புகள்)\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-21T00:39:43Z", "digest": "sha1:Z3RDRPCLIEWQXP2EOMA3YI2GPTDNEPTP", "length": 16155, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "அலன் ஆபிரகாம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅலன் ஆபிரகாம் (Allen Abraham, 1865 - 9 சூலை 1922) இலங்கைத் தமிழ்க் கல்விமானும், வானியலாளரும் ஆவார்.[1]\nசுப்பிரமணியர் அம்பலவாணர் என்ற இயற்பெயர் கொண்ட அலன் ஆபிரகாம் 1865 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண மாவட்டம், காரைநகரில்[2][3] கந்தப்பர் சுப்பிரமணியர், பார்வதி ஆகியோருக்குப் பிறந்தார்.[2] பெற்றோர் இருவரும் 1876 இல் யாழ்ப்பாணத்தில் பரவிய வாந்திபேதி நோயழிவில் இறந்து போனதை அடுத்து அம்பலவாணர் அவரது தந்தை வழி சகோதரர் கந்தப்பு சரவணமுத்துவின் ஆதரவில் வளர்ந்தார்.[2] கிராமப் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைக் கற்ற இவர் 1881 டிசம்பரில் தெல்லிப்பழையில் நிதியுதவிப் பயிற்சிப் பாடசாலையில் சேர்ந்து படித்தார்.[2] அங்கு அவர் கிறித்தவத்துக்கு மதம் மாற்றப்பட்டு அலன் ஆபிரகாம் என்ற பெயரைப் பெற்றார்.[2] 1883 டிசம்பரில் அங்கு கல்வியை முடித்துக் கொண்ட பின்னர் யாழ்ப்பாணக் கல்லூரியில் சேர்ந்து பட்டப் படிப்பை மேற்கொண்டார்.[2] 1888 இல் முதல் தரத்தில் ��ட்டம் பெற்றார்.[2] 1889 இல் மெட்ராசு மெட்ரிக்குலேசன் சோதனையில் சித்தி அடைந்தார்.[4]\nசுப்பர் சங்கரப்பிள்ளை என்பவரின் மகள் முத்தாச்சி என்பவரை அலன் ஆபிரகாம் திருமணம் புரிந்தார்.[4] இவர்களுக்கு கனகசுந்தரம், அருளையா, ஜேன் நல்லம்மா, ரோஸ் ராசம்மா என நான்கு பிள்ளைகள்.[4] முத்தாச்சியின் இறப்பின் பின்னர் தையமுத்து பொன்னையா என்பவரை மறுமணம் புரிந்தார்[4].\nயாழ்ப்பாணக் கல்லூரியில் கல்வி கற்கும் போது அங்கு அவர் பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றினார்.[2] பட்டப் படிப்பின் பின்னர் தெல்லிப்பழை பயிற்சிக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.[4] 1891 இல் மீண்டும் யாழ்ப்பாணக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.[4]\n1893 ஆம் ஆண்டில் ஆபிரகாம் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் First Arts சோதனை எடுத்துச் சித்தியடைந்தார். பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் வெளிவாரி மாணவராக இணைந்து ஆங்கிலம், மெய்யியல், கணிதம் ஆகிய பாடங்களை எடுத்து இளங்கலைப் பட்டம் பெற்றார்.[4][5] அதன் பின்னர் யாழ்ப்பாணக் கல்லூரியில் கணிதப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.[4] அங்கு அவர் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் எஃப்.ஏ, பி.ஏ சோதனைகளை எடுக்கும் மாணவர்களுக்குக் கணிதமும், வானியலும் படிப்பித்தார்.[4] 1914 இல் கல்லூரி அதிபர் வண. பிரவுண் பதவியில் இருந்து இளைப்பாறியதை அடுத்து ஆபிரகாமும் தனது பதவியைத் துறந்தார்.[6] பின்னர் வண. பின்னெல் என்பவர் அதிபராகப் பதவியேற்ற போது மீண்டும் கல்லூரியில் இணைந்தார்.[6]\nஆபிரகாம் தனது வாழ்நாள் முழுவதும் வானியலில் ஆர்வம் காட்டி வந்தார்.[4] மோர்னிங் ஸ்டார், மற்றும் யாழ்ப்பாணக் கல்லூரி ரோயல் வானியல் கழக இதழ்களில் வானியல் குறித்துக் கட்டுரைகள் எழுதி வந்தார்.[4] ஏலியின் வால்வெள்ளி 1910 மே 19 காலை 9 மணிக்கும் 10 மணிக்கும் இடையில் பூமிக்குக் கிட்டவாக வரும் என்பதை அவர் முன்கூட்டியே துல்லியமாக கணித்தார். அத்துடன் அது பூமியைத் தாக்காது என்றும், வெள்ளிக் கோளின் சுற்றுப் பாதைக்குள் சென்று விடும் என்றும் கணித்தார்.[4][3][7] அவரது ஆய்வுகளுக்காக ஏ. வி. ஜக்கா ரோவ் என்பவரின் பரிந்துரையின் பேரில் 1912 சனவரி 12 இல் ரோயல் வானியல் கழகத்தின் ஆய்வாளராகத் (Fellow) தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4][5][7][8][9] வானியல் கழகத்திற்கு இலங்கையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது ��ய்வாளர் இவரே.[5][10]\nவானியலைத் தவிர்த்து இசை, தமிழ் இலக்கியம், வேளாண்மை, சமூகப் பணிகளிலும் ஆர்வம் காட்டினார்.[4] இவர் இயற்றிய எட்டுப் பாடல்கள் தென்னிந்தியத் திருச்சபையின் யாழ்ப்பாணக் கோவில்களில் இன்றும் படிக்கப்படுகின்றன.[4] 1915 முதல் 1922 இல் இறக்கும் வரை தென்னிந்திய திருச்சபைகளின் ஒன்றியத்தின் யாழ்ப்பாணப் பேரவையில் செயலாளராகப் பணியாற்றினார்.[11] 1897 முதல் 1909 வரை உதயதாரகை பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்துள்ளார்.[11]\nஆபிரகாம் 1922 சூன் மாதத்தில் சுகவீனமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 1922 சூலை 9 இல் காலமானார்.[12]\nயாழ்ப்பாணக் கல்லூரி பழைய மாணவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சூலை 2016, 09:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-21T00:40:42Z", "digest": "sha1:ZNAMBWZ3R6HF54UJ4SHWMXEHGQIZJTV7", "length": 8220, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிங்கப்பூர் இந்தியர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்\nமுதன்மையாக தமிழ் மற்றும் ஆங்கிலம்\nபிற: மலாய் · மலையாளம் · பஞ்சாபி · இந்தி · தெலுங்கு\nமுதன்மையாக இந்து · இசுலாம் · கிறித்தவம்\nபிற: சீக்கியம் · பவுத்தம் · இறைமறுப்பு · அறியவியலாமைக் கொள்கை\nமலேசிய இந்தியர் · சிட்டி · ஜாவி பெரனகன் · சிந்தியர் · யூரேசிய சிங்கப்பூரியர்\nசிங்கப்பூர் இந்தியர் எனப்படுவோர் சிங்கப்பூரில் வாழும் தெற்காசியர் (இந்தியர்) ஆவர். இவர்கள் சிங்கப்பூர் மக்கள்தொகையில் 9 சதவிகிதத்தினர் ஆவர். சிங்கப்பூரில், சீனர்கள், மலேயர்களுக்கு அடுத்து உள்ள பெரிய இனம் இந்தியர் ஆவர். அதிக இந்தியர்கள் வாழும் நாடு மற்றும் நகரங்களின் பட்டியலில் சிங்கப்பூர் முன்னிலையில் உள்ள ஓர் நாடாகும். கல்வி, அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றில் இந்தியர்கள் தம் பங்கை ஆற்றியுள்ளனர். சிங்கப்பூரில் வாழும் இந்தியரில், இந்துத் தமிழரே பெரும்பான்மை ஆவர்.\nமுதன்மைக் கட்டுரை: சிங்கப்பூர் தமிழர்\nதமிழருக்கும் மலேச��ய தீபகற்பத்திற்கும் பன்னெடுங்காலமாக தொடர்பு உள்ளது எனினும், 19ஆம் நூற்றாண்டின்போது பிரித்தானிய குடியேற்றவாத அரசால் இந்தியர்கள் மலேசிய தீபகற்பத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nபடிம அளபுருக்களுடன் கூடிய இனக்குழுத் தகவற்பெட்டியைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சனவரி 2020, 17:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduthalai.page/article/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/gDyzw_.html", "date_download": "2020-10-20T22:33:36Z", "digest": "sha1:N4UVZ5DSKDTCZUS5NW373UEY6WPNQELH", "length": 14119, "nlines": 45, "source_domain": "viduthalai.page", "title": "திருப்பதியும் சீரங்கமும் தப்புமா - Viduthalai", "raw_content": "\nALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை\nஅயோத்தியில் ராமன் கோயில் இருந்தது, அதனை இடித்து விட்டு அங்கே மசூதியை எழுப்பிய முஸ்லீம் அரசர் பாபர் என்று கூறி, 450 ஆண்டு கால பாபர் மசூதியை சங்பரிவார் இந்துத்துவாக் காவிக் கும்பல் இடித்து, அழித்து முடித்தது.\nபாபர் ராமன் கோயிலை இடித்தாரா என்ற கேள்விக்கு வரலாற்றில் ஆதாரங்கள் ஏதும் இல்லை. ஆனால் பவுத்தக் கோயில்களையும், சமணப் பள்ளிகளையும் பார்ப்பன சக்திகள் அரசர்களின் துணை கொண்டு இடித்தன- அழித்தன என்பதற்கு எண்ணற்ற ஆதாரங்கள் உண்டு - அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான், சிறீரங்கம் ரங்கநாதன் கோயில்கள் கூடத் தப்ப முடியாது.\nபவுத்தர்களையும் - அவர்களின் விகாரங்களையும் எப்படி எல்லாம் கொன்றனர் - அழித்தனர் என்பதற்கு இதோ ஆதாரங்கள்.\n“அநேக யாகங்களைச் செய்தவனும் தேவபக்தனுமான’ “புஷ்யமித்திரன்” என்னும் பெயருடைய அரசன், கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் பல்லாயிரக்கணக்கான ஆராமங்களை1 எல்லாம் அழித்து, அவைகளில் சத்தர்மப் பிரசாரம் (நல்லற நெறிகளை உபதேசித்துச்) செய்துவந்த தவசிரேஷ்டர்களாகிய லட்சக்கணக்கான புத்த பிக்ஷுக்களைக் கொலை செய்து ஒடுக்கினான்.\nபின் ஒரு நூற்றாண்டு கழிந்ததும் சிராஸ்வதிக்கு அரசானான “வ��க்கிரமாதித்தன் “ என்பானும், மற்றொரு அரசனான “கனிஷ்கன்’’ என்பானும் மேற்கூறியவாறே பிக்ஷக்களைச் கொல்வது, அவர்களின் பர்ணசாலைகளை அழிப்பது அரச தருமமான வேட்டை என்றே நினைத்து நடத்தி வந்தார்கள். சிவபக்தரான மிஹிரகுலன் என்பானும் இங்ஙனமே செய்துவந்தான். மேற்கு வங்காளத்திற்கு அரசனாயிருந்த “சசாங்கன்” கி.பி. ஏழாம் நூற்றாண்டில் உயிர் வாழ்ந்திருந்தவன். விளையாட்டாகவே அநேக புத்த விக்கிரங்களையும்2 துறவிகளையும் நாசம் பண்ணியும் அவ் விளையாட்டை நிறுத்த மனமின்றிப் புத்தபகவான் பரிநிர்வாணம்3 அடைந்த போதிவிருட்சத்தை (அரசமரம்) வேரோடு பறித்து எறிந்த பின்னரே அடங்கினானாம்.\nகாஷ்மீரத்தை ஆண்டுவந்த க்ஷேமகுப்தன் ஸ்ரீஹர்ஷன்4 இவ்விருவரும் புத்த பிக்ஷுக்களையும், அவர்களின் கோவில்களையும் அழித்து வந்தார்கள். மீமாம்ஸா சாஸ்திர கர்த்தாவான குமாரிலபட்டன்5 என்னும் பார்ப்பனனொருவனுடைய ஏவுதலின் பேரில் மலையாளத்திலுள்ள புத்த பிக்ஷுக்கள் அனைவரும் கொல்லப்பட்டும், கோவில்களும், மடங்களும், ஆடு மாடுகளை அறுக்கும் கொலைக்களங்களாக (காளி கோயில்) மாற்றப்பட்டும் போயின. “சுதன்வா”வென்னும் பெயருடைய அரசன் சேது முதல் இமயமலை வரையிலுள்ள குடிகளில் யாரேனும் ஒருவன் பவுத்தர்களைக் கொலை செய்யாமல் இருந்து வருவதாகத் தெரிந்தால், அக்கணமே அவனைக் கொன்றுவிடும்படி கட்டளையிட்டிருந்ததாகச் “சங்கவிஜயம்“ என்னும் நூலில் கூறப்பட்டுள்ளது. புத்தபிக்ஷுக்கள் இருக்கும் இடங்களிலும் அவர்கள் கோயில்களிலும் ஒரு பயனையும் கருதாமல் பொழுது போக்கிற்காகப் போகிறவன் கூட நரகத்தை அடைவான் என்று “பிருஹந் நாரதீய புராணம்” கூறுகிறது. வங்க நாட்டிற்கெனத் தனியாக ஒரு ஸ்மிருதி நூலை இயற்றிய “சூலபாணி” என்னும் பார்ப்பனன் புத்தசமயத்தினன் ஒருவனைத் திடீரென்று பார்க்க நேரினும், அதனால் பாவம் சூழ்ந்து கொள்ளுமென்றும் அதைப் போக்கக் கடுமையாகப் பிராயச்சித்தங்களும் விதித்திருக்கின்றான். புத்தசமயிகள் தீய நெறியில் ஒழுகி வருபவராதலால், அவர்களைக் கொலை செய்யும் பொருட்டே பிராமண குலத்தில் விஷ்ணுபகவான் கல்கி யென்னும் திருநாமத்தோடு அவதரிக்கப் போகிறார் என்று அனுபாகவத புராணம் கூறுகின்றது.\nஇக்காலத்தில் இந்து சமயக்கோயில்களில் பெரும் பகுதியும் புத்தாலயங்களே. இந்தக் கோயில���களில் இருந்து புத்த விக்கிரங்களை நாசம் செய்து சிவலிங்கப் பிரதிஷ்டையினாலும், மற்றும் வேற்றுமைப்படுத்தியதனாலும் இன்னும் ஸ்தூபிகளில் பிறவிடங்களிலும் புத்த விக்கிரகங்களுள் சில அழியாமலிருப்பதே இதற்குச் சான்று விசிஷ்டாத்வைத வைஷ்ணவ குருவான “இராமாநுஜர்” மைசூர் சமஸ்தானத்தில் “சிரவணபௌகுளா” என்னும் க்ஷேத்திரத்திற்கு அருகில் இருந்த எழுநூற்றிற்கு மேற்பட்ட ஜைனக்கோயில்களை அழித்து, அந்தக் கோயில்களின் கற்களால் ஆற்றில் பாலம் கட்டுவித்த கதையும் சரித்திரத்தினால் விளங்கும், இராமாநுஜரும் அவரின் சீடர்களும் இத்தோடு நில்லாமல் ஜைனர்களின் சமய நூற்களில் பலவற்றைத் தங்களது சமய நூற்களாகத் திருத்திச் சுவாதீனம் பண்ணியும் இருக்கின்றனர்.\nபுத்தபிக்ஷுக்களின் மடம். இது அழகிய வனங்களின் நடுவில் இருப்பதால் ஆராமம் என்ற பெயருடன் விளங்கியது.\nபுத்த விக்கிரகத்தை எழுந்தருளப் பண்ணிய திருக்கோயில்.\nஸ்ரீஅர்ஷன் என்னும் பெயரில் புத்தமத அரசனொருவன் இருந்தான். இரத்தினாவளி, நாகானந்தம், பிரியதர்சிகா முதலான பல நாடக நூற்களையும், சுப்ரபாத ஸ்தோத்திரம், அஷ்டமஹா ஸ்ரீசைதய சமஸ்க்ரி, தஸதோத்திரம், ஜாதகமாலா முதலிய புத்தசமய நூற்களையும் இவன் இயற்றியிருக்கிறான். என்றாலும், ஸ்ரீஅர்ஷன் என்னும் பெயருள்ள பலர் இருந்ததாகத் தெரிகிறது.\nஇவன் புத்த சமயத்தில் பிக்ஷுவாய்ப் பலகாலம் இருந்து, பிறகு திரும்பிப் பார்ப்பனனாய் மாறி அவர்களைக் கொன்றவன். இவன் கதை சரித்திரப்பிரசித்தம். ஆதலால்தான், அந்தக் கடவுள், துலுக்கனை உண்டு பண்ணி இந்துக் கோயில்களையும், இந்து மதத்தவரையும் வேட்டையாடுவதே தொழிலாக வேண்டிய மதத்தையும் உண்டுபண்ணி இந்நாட்டுக்கு விட்டது. இனி என்ன செய்வோம்.\nதன்னை ஒருவன் துன்புறுத்தக்கூடாதென்ற எண்ணம் கொண்டவன், அவன் மற்றொருவனைத் துன்புறுத்தலாகாது. ஒருவேளை தான் மற்றொருவனைத் துன்புறுத்துவானாகில், தன்னை மற்றொருவன் துன்புறுத்துங்காலையில் துக்கியாதிருக்க வேண்டும். “சாம்மியவாதம்’’ சாந்தமாகவரும் துன்பங்களை அனுபவித்துச் சும்மாயிருப்பதுதான் இனிமேல் சுகம். இக்காலம் வரைக்கும் சமண புத்த சந்நியாசிகள் தங்கள் கையில் ஏதாகிலும் ஓர் ஆயுதத்தை எடுத்துச் சத்துருவை வெற்றிபெறப் போனதாகச் சரித்திரம் கிடைப்பது மிகத்துர்லபம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/", "date_download": "2020-10-20T23:52:20Z", "digest": "sha1:2M4OKMUGNT3IE5QFV4LSAQOPCBLPABX6", "length": 7555, "nlines": 107, "source_domain": "www.behindwoods.com", "title": "Tamil Nadu News - Politics, Elections, Current Affairs, Crime, Business, Sports & Entertainment - Behindwoods", "raw_content": "\n\"'ஜாதவ்' பத்தி ஏன் ஒண்ணும் சொல்லல... அந்த '2' பேர தான் தோனி 'டார்கெட்'...\nVIDEO : 'துபாய்' மைதானங்களில் கேட்ட 'தமிழ்' சத்தம்... 'சும்மா' வேற லெவலில்...\nஒவ்வொரு 'ball'-லயும் சும்மா 'சரவெடி'யா வெடிச்ச மொட்ட 'பாஸ்'...\"...\n\"'சிஎஸ்கே'க்கு 'ரெய்னா' போனா என்ன\n'திருடன் எங்க சென்னை வீட்டுக்குள்ள நுழையுறான் சார்...' 'அயர்லாந்தில்...\n“வீடு.. உணவின்றி தெருக்களில் தவிச்சோம்”.. ‘நியூஸிலாந்து’ பிரதமர் ஜெசிந்தா...\nநடிகர் வடிவேலு அரசியலில் குதிக்கப்போகிறாரா.. வெளியான 'பரபரப்பு' தகவல்.. வெளியான 'பரபரப்பு' தகவல்\n'தமிழகத்தின் இன்றைய (20-10-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே...\n 'பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பிரதமரின் ஏழாவது உரை...' -...\nதிருமண அழைப்பிதழில்... தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்த ரஜினி ரசிகர்\n'வயசான காலத்துல ஏன் பஸ்ல போய் கஷ்ட படுறீங்க...' 'பாட்டிகள் தான் மெயின்...\nதைவானை கைப்பற்ற போகிறதா சீனா.. எல்லையில் அதிபயங்கர ஏவுகணைகள் குவிப்பு.. எல்லையில் அதிபயங்கர ஏவுகணைகள் குவிப்பு\nராக்கெட் வேகத்தில் உயரும் வெங்காய விலை.. தமிழக அரசு 'அதிரடி' நடவடிக்கை.. தமிழக அரசு 'அதிரடி' நடவடிக்கை\nகவலைப்படாதீங்க.. அதான் ‘தல’ தோனி இருக்கார்ல..‘ப்ளே ஆஃப்’-க்கு போயிறலாம்.. ...\n'எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல'... 'பெங்களூர் சிறையிலிருந்து சசிகலா எழுதிய...\n‘100 வருடம் பழமையான 1 ரூபாய் நாணயத்துக்கு ரூ.25 லட்சமா\n'இத டெய்லி யூஸ் பண்ணினா...' 'கொரோனாவ செயலிழக்க வச்சிடும்...' 'அதுக்கு அந்த...\nலாரி திருடி ‘கைதாகி’.. ஜாமீனில் வெளியே வந்த உடனே திருடன் செஞ்ச ‘காரியம்’.....\nஒருவேளை அந்த ‘மேஜிக்’ நடந்தா சிஎஸ்கே ‘ப்ளே ஆஃப்’ போக வாய்ப்பு இருக்கு.....\n'உணவு டெலிவரி என்ற பெயரில் கஞ்சா'... அதிரடி உத்தரவை பிறப்பித்த சென்னை மாநகர...\nCSK வுக்கு புது CHECK 2021.. TEAM -க்குள் நடக்கப்போகும் மாற்றங்கள் என்ன\nIT பெண்களுக்கு அதிகமாக Breast Cancer வருமா\nDHONI மேல செம GAANDU-ல ரசிகர்கள் 2020-ல IPL-ஏ இல்லனு நெனச்சுக்கணும் 2020-ல IPL-ஏ இல்லனு நெனச்சுக்கணும்\nJADHAV என்ன USE-க்கு இருக்காரு PLAY OFFS-க்கு வாய்ப்பு இருக்கா PLAY OFFS-க்கு வாய்ப்பு இருக்கா\nஇனி YOUNGSTERS-க்கு வாய்ப்பு தருவேன் என்று சொன்ன DHONI, திட்டி தீர்த்த Srikkanth\n SAD CSK FAN-ன் கேள்விகள் இதுவரை பாக்காத அளவுக்கு மோசமான BATTING இதுவரை பாக்காத அளவுக்கு மோசமான BATTING\nIPL-க்கு BYE BYE..முடிந்தது CSK-வின் கதை EXPIRY ஆன PLAYERS மாதிரி ஆட்டம் EXPIRY ஆன PLAYERS மாதிரி ஆட்டம்\n - வலிகளை கடந்து NEET-ல் அசத்திய அரசுப்பள்ளி மாணவிகள் பேட்டி\nகளத்தில் இறங்கிய Venkat Prabhu பட்டினி கிடப்பவர்களை தேடி தேடி உணவு தரும் உயர்ந்த உள்ளங்கள்\nதிடீர் OFFER -ஆல் கூடிய கூட்டம் SHUTTER -ஐ இழுத்து மூடி கடைக்கு சீல் -நடந்தது என்ன \nநிலாவில் 4G NETWORK தரும் NOKIA\nஎந்திரிக்கவே முடியாம Hospital-ல் இருந்த GAYLE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/abirami-complaint-against-madras-university-video-viral-tamilfont-news-270459", "date_download": "2020-10-20T23:53:48Z", "digest": "sha1:FMEEOH7QKKP4IZILNXMN622BVKZWDNP7", "length": 13294, "nlines": 142, "source_domain": "www.indiaglitz.com", "title": "Abirami complaint against Madras University video viral - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » எக்ஸாம் எழுதி மெயில் அனுப்பினேன், டெலிட் பண்ணிட்டாங்க: அஜித் பட நடிகையின் புலம்பல்\nஎக்ஸாம் எழுதி மெயில் அனுப்பினேன், டெலிட் பண்ணிட்டாங்க: அஜித் பட நடிகையின் புலம்பல்\nபிக்பாஸ் சீசன் 3 போட்டியாளரும் அஜித் நடித்த ‘நேர் கொண்ட பார்வை’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தவருமான அபிராமி தனது இன்ஸ்டாகிராமில் சென்னைப் பல்கலைக்கழகம் மீது புகார் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: நான் எம்.ஏ. டான்ஸ், ஃபைனல் இயர் படித்து வருகிறேன். பல்கலைக்கழகத்தில் எனது தேர்வு குறித்து போன் மூலம் என்ன விவரம் கேட்டாலும் பதில் கிடைப்பதில்லை. மாறாக அவமதிப்பு செய்கிறார்கள்.\nகடந்த 2 நாட்களுக்கு முன் தேர்வு நடந்தது. காலை 10 மணிக்கு மெயிலில் வினாத்தாள் வரும் என்றார்கள். ஆனால் 2.30 மணிக்கு வினாத்தாள் வந்தது. நான் என்னுடன் படிக்கும் ஒருவரிடம் இருந்து ஏற்கனவே வினாத்தாள் வாங்கி பதில் எழுதி மெயில் அனுப்பிவிட்டேன். ஆனால் நீங்கள் அனுப்ப வேண்டிய மெயில் இதுதான் என்று ஒரு புதிய மெயில் ஐடியை கொடுத்தார்கள். அப்படியெனில் நான் ஏற்கனவே விடை எழுதிய அனுப்பிய மெயில் என்ன ஆச்சு என்று கேட்டபோது அதை டெலிட் செய்துவிட்டோம் என்று எளிதாக கூறுகின்றார்கள்.\nநான் கஷ்டப்பட்டு படித்து எழுதி மெயில் அனுப்பியதை அவ்வளவு எளிதாக டெலிட் செய்துவிட்டோம் என்று அவர்கள் கூறுவதை எப்படி ஏற்றுக் க���ள்வது இதுகுறித்து விளக்கம் கேட்டால் தேர்வு ஒரு ஃபார்மாலிட்டிதான் எல்லாரையும் பாஸ் ஆக்கிவிடுவோம் என்று ஒருவர் பொறுப்பின்றி பதிலளிக்கின்றார்’ என்று கூறியுள்ளார்.\nஅபிராமி இந்த வீடியோவை இரண்டு நாட்களுக்கு முன் பதிவு செய்த நிலையில் இந்த இரண்டு நாளில் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை, சற்றுமுன் வெளியிட்ட வீடியோவில் ’தற்போது அந்த பிரச்சனை முடிந்துவிட்டது, தனக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.\nஅர்ச்சனாவை அடுத்து மேலும் ஒரு வைல்ட்கார்ட் எண்ட்ரி: விறுவிறுப்பாகும் பிக்பாஸ்\nஅரக்கனாக மாறிய சுரேஷ்: போட்டியாளர்களின் பாடு திண்டாட்டம்தான்\nஎனக்கு கல்யாணம் ஆயிடுச்சு, நான் குழந்தை இல்லை, என்னைவிட சின்ன பையன் அவன்: அனிதா புலம்பல்\nதமிழக முதல்வரை நேரில் சந்தித்த திரையுலக பிரபலங்கள்\nவிஜய் சேதுபதி படத்திலிருந்து திடீரென விலகிய பிரபல நடிகை:\nநடிகர் கார்த்திக்கு 2வது குழந்தை: குவியும் வாழ்த்துக்கள்\nவிஜய்சேதுபதி பட விவகாரம்: 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\n'ஷோலே', 'ரஷ் அவர்' போல் இந்த படம் இருக்கும்: அருண் விஜய் படம் குறித்து தயாரிப்பாளர்\nசூப்பர் ஸ்டார் படம், மூன்று மொழிகள்: ஜஸ்டின் பிரபாகரனுக்கு அடித்த ஜாக்பாட்\nகைக்கு எட்டும் தூரத்தில் தென்னையில் தேங்காய்: விவசாயத்தில் பிரபல நடிகரின் புரட்சி\nஇது காட்டுமிராண்டித்தனமானது: விஜய்சேதுபதி விவகாரம் குறித்து கனிமொழி\nமீண்டும் களமிறங்கும் சிம்பு: வைரலாகும் வீடியோ\nவேற லெவல் அரக்கன் சுரேஷ், டென்ஷன் ஆகும் பாலாஜி: வெடித்தது மோதல்\nமுதல்வரை சந்திக்கும் திரையரங்க உரிமையாளர்கள்: ஆயுதபூஜையன்று தியேட்டர்கள் திறக்கப்படுமா\nதமிழக முதல்வரை நேரில் சந்தித்த திரையுலக பிரபலங்கள்\nஅர்ச்சனாவை அடுத்து மேலும் ஒரு வைல்ட்கார்ட் எண்ட்ரி: விறுவிறுப்பாகும் பிக்பாஸ்\nஎனக்கு கல்யாணம் ஆயிடுச்சு, நான் குழந்தை இல்லை, என்னைவிட சின்ன பையன் அவன்: அனிதா புலம்பல்\nவிஜய் சேதுபதி படத்திலிருந்து திடீரென விலகிய பிரபல நடிகை:\nஇளம் வீரர்களுக்கு ஸ்பார்க் இல்லையா\nஅரக்கனாக மாறிய சுரேஷ்: போட்டியாளர்களின் பாடு திண்டாட்டம்தான்\nதிரையுலகில் அடுத்த அவதாரம் எடுத்த நமீதா\nதமிழக முதல்வருடன் விஜய்சேதுபதி திடீர் சந்திப்பு\nபெண் இயக்குனரின் திருமணத்தி��்காக இலவசமாக நடித்தேன்: யோகிபாபு\nசென்னை விமான நிலையத்தில் 44 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்\nகொரோனா பாதிப்பால் கண் பார்வையை இழந்த சிறுமி… பரிதாபச் சம்பவம்\nஆபாச இணையதளத்தில் 14 வயது நடிகையின் வீடியோ: தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு\nகொரோனா எதிர்ப்புக்கு மவுத் வாஷ் பயன்படுமா விஞ்ஞானிகள் வெளியிட்ட முக்கிய தகவல்\nமருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு… ஆளுநரை சந்தித்து அழுத்தம் கொடுத்த அமைச்சர்கள்\nஉதவிக்கரம் நீட்டிய தமிழகத்திற்கு நன்றி தெரிவித்த தெலுங்கானா முதல்வர்\nதிருமணமான மூன்றே மாதத்தில் தூக்கில் தொங்கிய சென்னை இளம்பெண்\n80 அடி நீர்வீழ்ச்சியில் மாட்டிக் கொண்டு தவித்த தமிழக மருத்துவ மாணவர்… பரபரப்பு சம்பவம்\n3 வயதில் உலகச் சாதனை படைத்த ஈரோட்டு சிறுமி… குவியும் பாராட்டுகள்\n வகை தொகையாக கேள்வி எழுப்பும் 600 விஞ்ஞானிகள்\nகொரோனாவுக்கு ஏற்ற சிகிச்சை முறை… இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 14 வயது சிறுமி அசத்தல்\nகொரோனா நேரத்தில் செய்தித்தாள் படிப்பது பாதுகாப்பனதா, மத்திய அரசு அளித்த புதிய விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/motor/140075-honda-sells-2-crore-activa-scooters-in-india", "date_download": "2020-10-20T23:16:09Z", "digest": "sha1:6PM5JAE3VBPMZWRWPGMTIG4R5B3H3W2R", "length": 8513, "nlines": 153, "source_domain": "www.vikatan.com", "title": "2 கோடி ஆக்டிவா ஸ்கூட்டர்கள்... விற்பனையில் அசத்தும் ஹோண்டா! | Honda sells 2 crore activa scooters in india!", "raw_content": "\n2 கோடி ஆக்டிவா ஸ்கூட்டர்கள்... விற்பனையில் அசத்தும் ஹோண்டா\n2 கோடி ஆக்டிவா ஸ்கூட்டர்கள்... விற்பனையில் அசத்தும் ஹோண்டா\nஆக்டிவா... ஏறக்குறைய பல ஆண்டுகளாக, இது 'இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் டூ-வீலர்' என்கிற பெருமையைத் தன்வசம் வைத்திருக்கிறது.\nஆக்டிவா... ஏறக்குறைய பல ஆண்டுகளாக, இது 'இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் டூ-வீலர்' என்கிற பெருமையைத் தன்வசம் வைத்திருக்கிறது. தற்போது இந்தப் பண்டிகை காலத்தில், நம் நாட்டில் இந்த ஸ்கூட்டரின் விற்பனை எண்ணிக்கை, 2 கோடியைத் தாண்டிவிட்டதாக ஹோண்டா தெரிவித்துள்ளது. இந்தச் சாதனையைப் படைத்திருக்கும் ஒரே ஸ்கூட்டர் இதுதான்; ஏனெனில் பைக்குகளில் அந்தப் பெயரை ஹீரோ ஸ்ப்ளெண்டர் கொண்டிருக்கிறது.\nஇதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், முதல் ஒரு கோடி ஆக்டிவா ஸ்கூட்டர்களை இந்தியாவ���ல் விற்பனை செய்வதற்கு, 15 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது ஹோண்டா. ஆனால், அடுத்த ஒரு கோடி ஸ்கூட்டர்களை விற்பனை செய்வதற்கு, அவர்களுக்குத் தேவைப்பட்டது வெறும் 3 ஆண்டுகளே இந்தியா ஸ்கூட்டர் மயமாகிக் கொண்டிருப்பதை இது உணர்த்துகிறது.\nகடந்த 2001-ம் ஆண்டில், ஜப்பானிய நிறுவனமான ஹோண்டா, இந்தியாவில் அறிமுகப்படுத்திய முதல் டூ-வீலர்தான் ஆக்டிவா; ஸ்கூட்டர் சந்தை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்ட நேரத்தில், அதை இந்தியாவில் மீட்டெடுத்த வரலாறு, இதனையே சேரும். இந்தியாவில் 18 ஆண்டுகளாக விற்பனையில் இருக்கும் ஆக்டிவா, தற்போது ஐந்தாவது தலைமுறையில் இருக்கிறது. ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும் பயன்படுத்தக்கூடிய வாகனமாக இது இருந்ததே, இந்த ஸ்கூட்டரின் வெற்றிக்கான பிரதான காரணி.\nஆக்டிவாவின் பாய்ச்சலைக் கண்டு, உலகளவில் பைக்குகளுக்குப் பெயர்பெற்ற நிறுவனங்களே (யமஹா, சுஸூகி, ஏப்ரிலியா), இந்தியாவில் ஸ்கூட்டர்களைத் தயாரிக்கத் தொடங்கியதுதான் முரண். கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், LED ஹெட்லைட் கொண்ட ஆக்டிவா 5G அறிமுகமானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2020/07/blog-post_259.html", "date_download": "2020-10-20T23:00:24Z", "digest": "sha1:J6MYISQ355YYC6GELEAA6WDDAYX4JMH3", "length": 5492, "nlines": 60, "source_domain": "www.eluvannews.com", "title": "ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடும், பொறியியலாளர் சிப்லி பாறுக் உடனான நேர்காணல் (வீடியோ) - Eluvannews", "raw_content": "\nஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடும், பொறியியலாளர் சிப்லி பாறுக் உடனான நேர்காணல் (வீடியோ)\nமுன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடும்,\nபொறியியலாளர் சிப்லி பாறுக் உடனான நேர்காணல் (வீடியோ)\nமட்டக்களப்பு அரசாங்க அதிபர் கே. கருணாகரன் ஜாமிஉஸ் ஜலாம் பள்ளிவாயலுக்கு விஜயம்.\nமட்டக்களப்பு அரசாங்க அதிபர் கே. கருணாகரன் ஜாமிஉஸ் ஜலாம் பள்ளிவாயலுக்கு விஜயம்.\nமட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக கே.கருணாகரன் அவர்கள் நியமனம்.\nமட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக கே.கருணாகரன் அவர்கள் நியமனம்.\nஉயிர்த்த ஞாயிறு சம்பவம் காத்தான்��ுடியில்வேன் மீட்பு மீட்பு ஒருவர் கைது.\nஉயிர்த்த ஞாயிறு சம்பவம் காத்தான்குடியில்வேன் மீட்பு மீட்பு ஒருவர் கைது.\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் எந்த பிரிவும் மூடப்படவுமில்லை, எவருக்கும் கொரோனா தொற்று இல்லை. பணிப்பாளர் டாக்டர் கலாரஞ்சினி தகவல்\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் எந்த பிரிவும் மூடப்படவுமில்லை, எவருக்கும் கொரோனா தொற்று இல்லை. பணிப்பாளர் டாக்டர் கலாரஞ்சினி தகவல்.\nகளுதாவளை கரை வலை மீனவர்களின் வலையில் மீன்களுக்குப் பதிலாக அகப்பட்டது கொங்கீட் தூணும், மண்மூட்டையும் முட்கம்புகளுமே\nகளுதாவளை கரை வலை மீனவர்களின் வலையில் மீன்களுக்குப் பதிலாக அகப்பட்டது கொங்கீட் தூணும், மண்மூட்டையும் முட்கம்புகளுமே\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/46733/comfort-food-leads-to-more-weight-gain-during-stress--says-study.html", "date_download": "2020-10-20T22:18:36Z", "digest": "sha1:NDJP7Y2DQBCXMJYVEMP4BPGAD7XP2724", "length": 9643, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“மன அழுத்தம் ஏற்படுத்தும் புதிய வகை சிக்கல்கள்” - ஆஸ்திரேலிய ஆய்வு முடிவு | comfort food leads to more weight gain during stress: says study | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n“மன அழுத்தம் ஏற்படுத்தும் புதிய வகை சிக்கல்கள்” - ஆஸ்திரேலிய ஆய்வு முடிவு\nமன அழுத்தத்திலுள்ள போது அதிக கலோரி உணவுகளை உட்கொண்டால் உடல் எடை அதிகரிக்கும் என ஒரு ஆய்வு முடிவின் மூலம் தெரியவந்துள்ளது.\nபெரும்பாலான மக்கள் சந்திக்கும் உடல் சாந்த முக்கிய பிரச்னை அதிக உடல் எடை. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. இதற்கு அதிக பேர் நம்புகின்ற ஒரே காரணம் அதிக உணவை உட்கொள்வது. அத்துடன் சரியான உடற்பயிற்சி இல்லாதது. இவை இரண்டும்தான் பிரதான காரணம் என நினைக்கிறார். இதன் உண்மை தன்மையை உறுதி செய்ய மக்களின் உணவு பழக்கம் குறித்து உலகளவில் சில ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தற்போது ஒரு ஆய்வில் சுவாரஸ்யமான தக��ல் ஒன்று தெரியவந்துள்ளது.\nஅதன்படி நாம் மன அழுத்தத்திலிருக்கும் போது அதிக கலோரி கொண்ட உணவு பொருட்களை உட்கொண்டால் உடல் எடை அதிகரிக்கும் எனத் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ‘கார்வென் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிகல் ரிசர்ச்’ என்ற அமைப்பு ஆய்வை நடத்தியுள்ளது. அதில் எலியை வைத்து ஒரு சோதனை செய்யப்பட்டுள்ளது. அப்போது அந்த எலி மன அழுத்ததுடன் இருந்த போது உயர்ந்த கலோரி உணவை எடுத்து கொண்டால் அதன் உடல் எடை அதிகரித்துள்ளது. ஆனால் இதே உணவை அந்த எலி சாதாரண மனநிலையில் உள்ளபோது உட்கொண்ட போது உடல் எடை அதிகரிப்பது சற்று குறைந்துள்ளது.\nஇது குறித்து ஆய்வாளர்கள், “மன அழுத்தத்தின் போது மூளைக்குச் செல்லும் பாதையிலுள்ள இன்சூலின் இந்த எடை அதிகரிப்பதற்கு காரணம்” எனத் தெரிவித்துள்ளனர். அதாவது மன அழுத்தம் அதிகரிக்கும் போது மூளையிலுள்ள என்.பி.ஒய் மாலிக்குள் சுரப்பை இன்சூலின் அதிகரிக்கிறது. இந்த என்.பி.ஒய் மாலிக்குள் அதிகமாகும் போது உயர்ந்த கலோரி கொண்ட உணவை உட்கொண்டால் அது உடல் பருமனுக்கு வழி வகுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆகவே நாம் மன அழுத்ததிலுள்ள போது உட்கொள்ளும் உணவில் அதிக கவனத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆறு ஆயிரத்திற்காக 6 வருடங்களாக கொத்தடிமையாக இருந்த குடும்பம் மீட்பு\n500 கோடி கடனை திரும்ப செலுத்தாத எம்பி வீட்டில் சிபிஐ ரெய்டு\nஆளுநர் முடிவை எதிர்பார்க்காமல், அரசாணை மூலமே 7.5% இடஒதுக்கீடு வழங்கலாம்: திருமாவளவன்\n”கொரோனாவுக்கு எதிரான போரை நிறுத்திவிடக்கூடாது”: மக்களுக்கு மோடி எச்சரிக்கை\nதனிஷ்க் மீதான சிறு தாக்குதல் மூலம் சமூக நல்லிணக்கத்தை உடைக்க முடியாது : அமித் ஷா\nவாட்ஸ்அப் வெப்-ல் ஆடியோ, வீடியோ கால் : புதிய அப்டேட்\nபுனே: தற்கொலைக்கு முயன்ற காவலர்... தடுத்த சகபோலீஸ் மீது புல்லட் பாய்ந்தது...\nதமிழகம் டூ இலங்கை... அதிகளவில் கடத்தப்படும் மஞ்சள்.. அதிரவைக்கும் காரணங்கள்..\nசிஎஸ்கேவுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கா \nமுகவரிகள் மாறியதால் முதியவரின் உடலும் மாறியது... கேரளாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nபுகைப்படத்தில் உறைந்த காலம்: ரஜினியுடன் இருக்கும் சிறுமி இவர்தான்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆறு ஆயிரத்திற்காக 6 வருடங்களாக கொத்தடிமையாக ��ருந்த குடும்பம் மீட்பு\n500 கோடி கடனை திரும்ப செலுத்தாத எம்பி வீட்டில் சிபிஐ ரெய்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-20T23:56:18Z", "digest": "sha1:SCWIDCXTZ2FLLJ6LYATGR2YA7C472UXV", "length": 8319, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "தெற்கு தினஜ்பூர் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதெற்கு தினஜ்பூர்மாவட்டத்தின் இடஅமைவு மேற்கு வங்காளம்\nமேற்கு வங்காளத்தின் வடமத்தியில் அமைந்த தெற்கு தினஜ்பூர் மாவட்டம் எண் 5\nதெற்கு தினஜ்பூர் (Dakshin Dinajpur அல்லது South Dinajpur, வங்காள மொழி: দক্ষিণ দিনাজপুর জেলা) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் 23 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் பாலூர்காட் நகரம் ஆகும். இம்மாவட்டம் 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1 ஆம் தியதி உருவாக்கப்பட்டது. மேற்கு வங்காளம் மாநிலத்தின் குறைந்த மக்கள் வசிக்கும் மாவட்டம் இது ஆகும். இங்கு இந்து மற்றும் இஸ்லாம் இன மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். இங்குள்ள மக்கள் வங்காள மொழி பேசுகின்றனர். இம்மாவட்டத்தின் முக்கியப் பொருளாதாரம் விவசாயம் ஆகும். இம்மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 2,219 சதுர கிலோமீட்டர்கள் ஆகும்.\n2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 16,70,931 ஆகும்.[2] மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்டருக்கு 753 பேர் எனும் வீதத்தில் உள்ளது. மக்கட்தொகைப் பெருக்க விகிதம் 11.16% ஆகும். மேலும் ஆண் பெண் விகிதம் 1000 ஆண்களுக்கு 954 பெண்கள் எனும் அளவில் உள்ளது. இம்மாவட்டத்தின் கல்வியறிவு 73.86% ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 ஏப்ரல் 2020, 07:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/baahubali-2-movie-audio-function-news/", "date_download": "2020-10-20T23:44:45Z", "digest": "sha1:GJQJ636ZH2FQAYS6AZXA6PJTPBLPGTK7", "length": 34566, "nlines": 98, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – “பாகுபலி படத்தில் நடித்ததை அல்சீமர் நோய் வந்தால்கூட மறக்க முடியாது..!”", "raw_content": "\n“பாகுபலி படத்தில் நடித்ததை அல்சீமர் நோ���் வந்தால்கூட மறக்க முடியாது..\nஇந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் 'பாகுபலி-2' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது.\nநிகழ்ச்சியை நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தொகுத்து வழங்கினார். \"ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியைக்கூட பார்க்காமல் இங்கே இத்தனை பேர் திரண்டு வந்திருப்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது..\" என்று ஆரம்பித்தவர் நிகழ்ச்சியை சுவையாக தொகுத்து வழங்கினார்.\nமுதலில் மைக்குடன் தரையிரங்கி அரங்கில் அமர்ந்திருந்தவர்களிடத்தில் 'பாகுபலி திரைப்படம்' தொடர்பான சில கேள்விகளை கேட்டார்.\n'பாகுபலி' படத்தின் கதை எங்கே நடைபெற்றது.. 'பாகுபலி'யை கட்டப்பா ஏன் கொலை செய்தார்.. 'பாகுபலி'யை கட்டப்பா ஏன் கொலை செய்தார்.. 'பாகுபலி' படத்தின் வில்லன் பெயர் என்ன.. 'பாகுபலி' படத்தின் வில்லன் பெயர் என்ன.. 'பாகுபலி'யின் கதைச் சுருக்கம் என்ன.. 'பாகுபலி'யின் கதைச் சுருக்கம் என்ன.. என்று அவர் கேட்ட கேள்விகளுக்கு வினோதமான பதில்களெல்லாம் வந்து துவக்கமே கலகலப்பாகவே இருந்தது.\n'பாகுபலி' படத்தின் கதை ஆந்திரா, சென்னை, கேரளாவில் நடைபெறுகிறது என்றெல்லாம் சொன்னார்கள். கட்டப்பா ஏன் பாகுபலியை கொலை செய்தார் என்ற கேள்விக்கு யாருமே சரியான பதிலை சொல்லவில்லை. அதேபோல் கதைச் சுருக்கத்தையும் ஏனோதானோவென்றுதான் சொன்னார்கள்.. வில்லன்களின் பெயர்களை மட்டும் ஒருவர் சரியாகச் சொன்னார்.\nஅதையடுத்து 'பாகுபலி'யில் பேசியிருந்த வினோதமான கீகி மொழியில் பேசக் கூடியவர்கள் இங்கே யாராவது இருக்கிறார்களா என்று கேட்டார் பாலாஜி. அதற்கும் காமெடியாகவே பதில் சொன்னார்கள் சிலர்.\n'பாகுபலி-2' படத்தை தமிழ்நாட்டில் விநியோகம் செய்யவிருக்கும் விநியோகஸ்தர் ராஜராஜன் அனைவரையும் வரவேற்று பேசினார்.\nஅவர் பேசும்போது, \"இந்த ‘பாகுபலி-2’ படத்தை தமிழில் வெளியிடுவதில் நான் மிகவும் பெருமையடைகிறேன். மிக பெரிய செலவில் தயாரிக்கப்படும் இந்த பிரமாண்டமான படத்தில் நானும் ஏதோ ஒரு வகையில் இடம் பெற்றிருக்கிறேன் என்பதை நினைக்கும்போது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.\nஉலகம் முழுவதிலும் இப்போது தமிழ்ப் படங்களுக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் ‘பாகுபலி’தான். அந்த வரிச��யில் இந்தப் படம் மிக அதிகமான இடங்களில் திரையிடப்பட்டிருக்கிறது. இந்தச் சாதனையை ‘பாகுபலி’ படைத்திருக்கிறது..\" என்றார்.\nதொடர்ந்து சில பிரபலங்களை மேடைக்கு அழைத்து படம் பற்றிய அவர்களது கருத்தை பதிய வைத்தார் பாலாஜி.\nபடத்தின் வசனகர்த்தாவான பாடலாசிரியர் மதன் கார்க்கி பேசும்போது, \"ஐந்து வருடங்கள் இந்தப் படத்த்துடன் பயணித்திருக்கிறேன். இதற்காக பல வாய்ப்புகளை இழந்திருக்கிறேன். ஆனாலும் பிரம்மாண்டம் மற்றும் இந்தப் படத்தின் தன்மைக்காகவே இதில் பணியாற்றினேன்..\" என்றார்.\nதிரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் தலைவரான அருள்பதி பேசும்போது, \"இப்போது ஒட்டு மொத்த தமிழ்நாடும் இந்த ஒரு படத்துக்காகத்தான் எதிர்பார்த்து காத்திருக்கிறது. எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதால் நிச்சயமாக இந்த படம் மாபெரும் வெற்றியை அடையும்..\" என்று வாழ்த்தினார்.\nஅடுத்து படத்தின் டிரெயிலர் திரையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இசைக் கச்சேரிகளும், நடனங்களும் அரங்கேறின. இடையிடையே பிரபலங்கள் மேடையேறி 'பாகுபலி-2' படம் பற்றிய தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.\nராஜமெளலியின் அப்பா பேசும்போது, \"நான் கே.பாலசந்தர், பாரதிராஜா போன்ற திரையுலக மேதைகளின் படங்களை பார்த்து திரையுலகில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்றெண்ணிதான் திரையுலகத்திற்குள்ளே வந்தேன்.\nஇந்தப் படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சிறந்த ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் ராஜமெளலி இவர்களுடன் நானும் பணியாற்றியிருப்பதை நினைத்தால் மிகப் பெரிய பெருமையாக இருக்கிறது.\nதமிழின் மிகப் பெரிய கவிஞரான வைரமுத்துவின் மகனான மதன் கார்க்கியின் வசனத்தை பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி..\" என்றார்.\nதயாரிப்பாளர் தாணு பேசும்போது, \"இந்தியத் திரையுலகமே மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் இது. எத்தனையோ இயக்குநர்கள் என்னுடன் பணியாற்றியபோதும் எனக்கு ராஜமெளலியுடன் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை. 2004-ம் ஆண்டிலேயே நான் ராஜமெளலியுடன் பேசி ‘விஜய்யை வைத்து ஒரு படத்தை நீங்கள் இயக்க வேண்டும்’ என்றேன். ‘இப்போது இரண்டு பிராஜெக்ட்டுகளில் பணியாற்ற இருக்கிறேன். அப்புறம் பார்ப்போம்..’ என்று அவர் சொல்ல.. அது அப்படியே தள்ளித் தள்ளிப் போய் இன்றைக்கும் அப்படியே இருக்கிறது.\nஎங்களது சத்யராஜ்.. புரட்சித் தலைவரின் வாரிசு.. இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். அவர் வாள் எடுத்து வீசும் காட்சியை பார்த்தபோது அப்படியொரு சந்தோஷமாக இருந்த்து. அவரும் ஆந்திராவில் மிகப் பெரிய புகழைப் பெற்றுவிட்டார் என்பதை நினைக்கையில் எனக்கும் பெருமையாக இருக்கிறது..\nஇந்தப் படம் உலக அளவில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை பெற்றிருப்பதால் ‘பாகுபலி-1’ பெற்ற வெற்றியைவிடவும் மிகப் பெரிய வெற்றியை பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்..\" என்றார்.\nஅவந்திகாவாக நடித்திருக்கும் நடிகை தமன்னா பேசும்போது, \"இந்த பிரமாண்டமான படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கொடுத்தமைக்காக இயக்குநர் ராஜமெளலி ஸாருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.\nநான் முதலில் இந்தப் படத்தோட கதையைக் கேட்கும்போது எனக்கு அப்போ இதுவொரு வரலாற்று சிறப்புமிக்க படம்ன்னு தோணலை. ஆனால் இப்போ ரொம்பப் பெருமையா இருக்கு. நான் உண்மையா ராஜமெளலி ஸாரோட தீவிர விசிறி. அவருடைய இயக்கத்தில் அற்புதமா, அழகா என்னை நடிக்க வைச்சிருக்கார். என்னுடைய கேரியரில் மிக முக்கியமான படம் இதுதான்னு நினைக்கிறேன். இந்தப் படத்தோட தயாரிப்பாளர் ரொம்ப சிம்பிள் மேன். ஆனால் இவ்ளோ பெரிய பட்ஜெட்டுல படத்தை எடுத்திருக்கார். அவருக்கும் எனது நன்றி.\nபிரபாஸ், ஸ்வீட்டி அனுஷ்கா, ராணா எல்லோரும் எனக்கு ரொம்ப ஒத்துழைப்பு கொடுத்தாங்க. இந்தப் படத்தின் பாடல்களை எந்த இடத்துல கேட்டாலும் எனக்கு அந்த டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் தானா வந்திரும். அந்த அளவுக்கு இந்தப் படத்தின் பாடல்கள் எனக்குள்ள இருக்கு.. இந்த மாபெரும் படத்தில் நான் பங்கு கொண்டதற்காக மிகவும் பெருமைப்படுகிறேன்..\" என்றார்.\nதேவசேனாவாக நடித்த நடிகை அனுஷ்கா பேசும்போது, \"இந்தப் படத்தில் நடிக்க இப்படியொரு வாய்ப்பினை அளித்த இயக்குநர் ராஜமெளலி ஸாருக்கு எனது நன்றி. என்னுடைய கேரியரில் நான் பார்த்த சிறந்த இயக்குநர்களில் ராஜமெளலி ஸாரும் ஒன்று. கடந்த 5 வருடங்களாக என்னுடன் இந்தப் படத்தில் நடித்து, ஒத்துழைப்பு கொடுத்த அத்தனை பேருக்கும் எனது நன்றிகள்..\" என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.\nபிங்கலத்தேவனாக நடித்த நடிகர் நாசர் பேசும்போது, \"ராஜமெளலியின் இயக்கம் எனக்கு புதிதல்ல.. நான் ஏற்கெனவே ராஜமெளலி���ின் இயக்கத்தில் ‘சிம்மாத்ரி’ படத்தில் நடித்திருக்கிறேன்.\nஇந்தப் படத்தின் கதையை என்னிடம் வந்து அவர் சொன்னபோது வழக்கம்போல சிரித்துவிட்டு ‘நல்லாயிருக்கு’ என்றுதான் சொன்னேன். அப்போது எனக்கிருந்த ஒரேயொரு கேள்வி.. இவர் எப்படி இந்தக் கதையை எடுக்கப் போறார்ன்னுதான்.. ஆனால் அசத்தலா எடுத்துக் காட்டியிருக்கார்.\nஇந்தப் படம் மிக பிரம்மாண்டமான படம்.. மிகப் பெரிய செலவுன்னு சொல்றாங்க. எனக்கு அதெல்லாம் பெரிய விஷயமே இல்லை. ஆர்ட்டிஸ்ட்டுகளை இவங்க பார்த்துக்கிட்டவிதம் அப்படியொரு அற்புதம்.. அர்ப்பணிப்பு உணர்வோடு எல்லாரும் நடந்துக்கிட்டாங்க. கவனிப்புன்னா கேரவன் வேனை மட்டும் சொல்ல்லை. அதையும் மீறிய கவனிப்பு.. தங்களோட வீட்டுக்காரங்க மாதிரி எங்களை பார்த்துக்கிட்டாங்க..\n20 வருடங்களுக்கு முன்பாக மோகன் காரே என்ற தெலுங்கு இயக்குநர் ‘எல்லம்மாள்’ என்ற சின்னப் பட்ஜெட் படத்தை தயாரித்து இயக்கினார். என்னை ரொம்ப கேட்டுக்கிட்டதால் நானும் அதில் நடிச்சேன். அவங்க மத்திய தர வர்க்கக் குடும்பத்தினர். மாதச் சம்பளத்துல கிடைத்த பணத்தை வைச்சுத்தான் அப்பப்போ ஷூட்டிங் நடத்துவாங்க. அந்தச் சமயத்துல அந்தக் குடும்பத்தினர் எப்படி என்னை கவனித்துக் கொண்டார்களோ, அதே போல இத்தனையாண்டுகள் கழித்து இந்தப் படத்துலதான் நான் அனுபவிச்சேன்.\nகிட்டத்தட்ட இந்த 5 வருஷமா நாங்க இதுல ஒண்ணா சேர்ந்து நடிச்சதால இது எங்களோட வாழ்க்கைல ஒரு பகுதியாவே மாறியிருச்சு.. எங்களால மறக்க முடியாத வாழ்க்கைக் கட்டம் இதுன்னே சொல்லலாம். அல்சீமர் நோய் வந்தால்கூட எங்களால் இந்தப் படத்தை மறக்க முடியாது. ‘பாகுபலி-1’ எப்படி வெற்றி பெற்றதோ அதைவிட பல மடங்கு அதிகமாக இந்த ‘பாகுபலி-2’-வும் வெற்றி பெறும் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கு..\" என்றார்.\nகட்டப்பாவாக நடித்த நடிகர் சத்யராஜ் பேசும்போது, \"இளையராஜா பாடல் ஒண்ணு இருக்கு. ‘ராஜா கைய வைச்சா அது ராங்கா போனதில்லை’ என்று.. அது இன்னிக்கு இங்கே மாத்தி பாட வேண்டியிருக்கு. ‘ராஜமெளலி கைய வைச்சா அது ராங்கா போனதில்லை’ என்று. ஏன்னா 11 படம் இதுவரைக்கும் ராஜமெளலி ஸார் இயக்கியிருக்காரு. அந்த 11 படமுமே வேற, வேற கதைகள்.. இந்த அளவுக்கு திறமைசாலி இயக்குநர் ராஜமெளலி..\" என்றார்.\nஇயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி பேசும்போது, \"எங்கப்பா மொதல்ல ���ந்தப் படத்தோட கதையை சொல்லலை.. கேரக்டர்களை மட்டும்தான் சொன்னார். அவர் சொன்ன முதல் கேரக்டர் சிவகாமி. அப்புறம் பாகுபலி, தேவசேனா, பல்லவா, அவந்திகான்னு அவர் சொல்லச் சொல்ல அத்தனை கேரக்டர்களும் என் மண்டைக்குள்ள போய் உட்கார்ந்திட்டாங்க. ஏதோ செய்யவும் ஆரம்பிச்சிட்டாங்க.\nஅவங்களை வைச்சு ஏதோ செய்யணும்னு தோணுச்சு. அப்புறம்தான் இந்த பிராஜெக்ட் ஆரம்பிச்சுச்சு.. நான் என்ன நினைச்சிருந்தனோ.. எந்தெந்த கேரக்டர்களை எப்படி கற்பனை பண்ணி வைச்சிருந்தனோ, அது மாதிரியே எனக்கு இத்தனை ஆர்ட்டிஸ்ட்டுகளும் கிடைத்தாங்க..\nஇந்தப் படம் இத்தனை பிரமாதமா வந்திருக்கிறதுக்கு, முதல் காரணம் எனக்குக் கிடைத்த ஆர்ட்டிஸ்டுகள்தான். அத்தனை பேரும் கொடுத்த ஒத்துழைப்பில் நான் நினைத்தது போல என்னால் எடுக்க முடிந்திருக்கிறது.\nபடத்தில் நடித்த நாசர் ஸார் கதையைக் கேட்டவுடனேயே நிறைய கேள்வி கேட்டார். ஆனாலும் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டார். அதேபோல் சத்யராஜ் ஸாரும். செட்ல அவரும் ரம்யா கிருஷ்ணனும் எப்பவும சிரிச்சுக்கிட்டேதான் இருப்பாங்க. நான்தான் திரும்பத் திரும்ப அவர்கிட்ட, ‘ஸார்.. சிரிக்காதீங்க ஸார்.. சிரிக்காதீங்க ஸார்..’ன்னு சொல்லிட்டே இருப்பேன். ஆனால் ‘ஷாட்’டுன்னு சொல்லி கேமிராவுக்கு முன்னாடி வந்து நின்னுட்டாருன்னா, எல்லாத்தையும் மறந்து நடிச்சுக் கொடுப்பாரு. அவராலதான் அந்தக் ‘கட்டப்பான்’ற பேரு ரொம்ப, ரொம்ப பேமஸாகி அதுவே படத்துக்கு ஒரு விளம்பரமாயிருச்சு. அவருக்கும் எனது நன்றிகள்.\nஇதேபோல் தமன்னாவும், ராணாவும் இந்தப் படத்துக்காக போகாத ஊரில்லை. பேசாத இடமில்லை. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தின்னு எல்லா ஊர்லேயும் போயி இந்தப் படத்துக்காக பிரமோஷன் செஞ்சிருக்காங்க. ஹிந்தில கரண்ஜோகர்கூட மீட்டிங்கெல்லாம் வைச்சு பேசினாங்க.. அவங்களுக்கு எனது நன்றி.\nஎனக்குக் கிடைத்த தமன்னா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன் எல்லாருமே டெடிகேடட் ஆர்ட்டிஸ்ட்.. இவங்களை மாதிரியான ஆர்ட்டிஸ்ட்டுகள் எனக்குக் கிடைச்சது பெரிய விஷயம். இதனால்தான் இப்படி ஐந்து வருஷமா தொடர்ந்து ஒரு படத்தை எடுக்க முடிஞ்சது..\nஅடுத்து மை டார்லிங் பிரபாஸ்.. எனக்காக இந்த ஐந்து வருடங்களாக வேறு பிராஜெக்ட்டுகளையே ஒத்துக் கொள்ளாமல் உடன் இருந்து நடித்துக் கொடுத்தார். பெர்பெக்சன், டெடிகேஷன் என்பதற்கு அடையாளமாக இருந்தவர் பிரபாஸ்.\nஇங்க நிறைய பேர் கேட்டாங்க.. ‘பிரபாஸ் இல்லாமல் உங்களால் இந்தப் படத்தை எடுத்திருக்க முடியுமா..’ ‘பிரபாஸுக்கு பதிலான்னா யாரை வைச்சு எடுத்திருப்பீங்கன்னு..’ ‘பிரபாஸுக்கு பதிலான்னா யாரை வைச்சு எடுத்திருப்பீங்கன்னு..’ நான் இப்போ சொல்றேன்.. இந்த ‘பாகுபலி’ கேரக்டருக்கு மிக, மிக பொருத்தமானவர் பிரபாஸ்தான். இதில் எனக்கு சந்தேகமேயில்லை.. தேங்க்ஸ் பிரபாஸ்..\nஎன்னுடைய இசையமைப்பாளர் மரகதமணி அருமையான இசையை அமைத்துக் கொடுத்திருக்கிறார். அவர் வெறும் இசையமைப்பாளர் மட்டுமல்ல.. இசையை உயிர்ப்பித்துக் கொடுத்தவர். இந்தப் படத்தின் பாடல்களின் வெற்றிக்கு அவர்தான் காரணம்.\nவசனகர்த்தா மதன் கார்க்கி எழுதிய அற்புதமான வரிகள் இந்தப் படத்துக்கு மிகப் பெரிய பலத்தைக் கொடுத்திருக்கு. அவருக்கும் எனது நன்றிகள்.\nஇந்த ‘பாகுபலி-2’ திரைப்படம் முந்தைய பாகத்தில் உங்களை எப்படி ஆச்சரியத்தில் ஆழ்த்தியதோ அதேபோல் இப்போதும் செய்யக் காத்திருக்கிறது. ‘பாகுபலி-1’-ஐ விடவும் அதிகமாகவே இதில் உழைத்திருக்கிறோம். அந்த உழைப்புக்கான பலன் எங்களுக்குக் கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்..\nநான் என்னுடைய சின்ன வயதில் இங்கேயே கே.கே.நகர்லதான் குடியிருந்தேன். அப்போ அங்கேயிருந்து சைக்கிள்ல இந்த காலேஜுக்கு வந்திருக்கேன். இப்போ இத்தனை வருடம் கழித்து அதே காலேஜ்ல இப்படியொரு நிகழ்ச்சியை நடத்திக் கொடுத்திருக்காரு ராஜராஜன் ஸார்.\nஇந்த நிகழ்ச்சியை இத்தனை பிரமாண்டமாக நடத்துவார்கள் என்று நான் துளியும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் எதிர்பார்த்ததைவிடவும் அற்புதமாக நடத்தியிருக்கிறார்கள். மேடையே அழகுற அமைத்திருக்கும் செட் இயக்குநருக்கும், விழாக் குழுவினருக்கும் எனது நன்றிகள்..\" என்றார் நெகிழ்ச்சியோடு..\nவிழாவின் இறுதியில் படத்தின் இசை வெளியிடப்பட்டது. படத்தில் பங்கு கொண்ட கலைஞர்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும், சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டவர்களும் மேடைக்கு வர அவர்கள் முன்னிலையில் படத்தின் இசை வெளியிடப்பட்டது.\nஇந்தக் கண் கவர் நிகழ்ச்சியில் தயாரிப்பாளர்கள் தாணு, ஆர்.கே.சுரேஷ், கே.ஆர்., தனஞ்செயன், ஐசரிவேலன், நடிகர் தனுஷ், நடிகை குட்டி பத்மினி, இயக்குநர்கள் விக்ரமன், யார் கண்ணன் தெலுங்கு இயக்குநர் ராகவேந்திரராவ், நடிகர்கள் சத்யராஜ், நாசர், சதீஷ் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர்.\n1980-ம் வருடத்திய நடிகர் actor nasser actor prabhas actor sathyaraj actress anuskha shetty actress ramya krishnan actress tamannah baahubali-2 movie baahubali-2 movie audio function director s.s.rajamouli distributor rajarajan producer thanu slider இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி நடிகர் நாசர் நடிகர் பிரபாஸ் நடிகை அனுஷ்கா ஷெட்டி நடிகை தமன்னா நடிகை ரம்யா கிருஷ்ணன் பாகுபலி-2 இசை வெளியீட்டு விழா பாகுபலி-2 திரைப்படம் விநியோகஸ்தர் ராஜராஜன்\nPrevious Post'தொண்டன்' படத்தின் டிரெயிலர் Next Postபாகுபலி-2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு..\nஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பில் உருவாகி வரும் ‘பூமிகா’..\n1 ஷாட்டில் 100 நடிகர்கள் – இயக்குநர் பார்த்திபனின் அடுத்த புதுமையான முயற்சி..\nடி.ராஜேந்தர் அணியில் போட்டியிட நடிகர் பார்த்திபன் மறுப்பு\nஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பில் உருவாகி வரும் ‘பூமிகா’..\n1 ஷாட்டில் 100 நடிகர்கள் – இயக்குநர் பார்த்திபனின் அடுத்த புதுமையான முயற்சி..\nடி.ராஜேந்தர் அணியில் போட்டியிட நடிகர் பார்த்திபன் மறுப்பு\nஅறிமுக இயக்குநர் விக்ரம் ராஜேஷ்வரின் இயக்கத்தில் நடிக்கும் பாபி சிம்ஹா..\nஷோபாவின் தற்கொலைக்குப் பின் ‘சாமந்திப் பூ’ படம் வெளியானது எப்படி..\nகொரோனோவில் இருந்து மக்களை காப்பாற்றும் ‘பேய் மாமா’ யோகிபாபு…\n“நடிகர்கள் தங்களது சம்பளத்தில் 30 சதவிகிதத்தைக் குறைக்க வேண்டும்” – தயாரிப்பாளர்கள் சங்கம் வேண்டுகோள்..\n“புத்தம் புதுக் காலை’ திரைப்படம் கொடுமையாக இருக்கிறது” – நடிகர் நட்டி நட்ராஜின் கமெண்ட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyarbooks.in/catalogsearch/advanced/result/?publishers=364", "date_download": "2020-10-20T23:42:37Z", "digest": "sha1:G5JUKRJYUACPTBSZZ44FXEWQYDBUCVZN", "length": 5734, "nlines": 175, "source_domain": "www.periyarbooks.in", "title": "பெரியார் புக்ஸ் | பெரியார், திராவிட இயக்கம், சமூக நீதி பற்றிய புத்தகங்கள் அனைத்தும் ஒரே இணைய தளத்தில்!", "raw_content": "\nSearch: All Categories பெரியார் படைப்பாளிகள் Other Languages பதிப்பகங்கள் புது வரவு\nதந்தை பெரியார் சிந்தனைக் களஞ்சியம் (தொகுப்பு புலவர் த.கோவேந்தன்)\nநீயே உனக்கு நிகரானவன் ‘அசுரக் கலைஞன்’ எம்.ஆர்.ராதா\nஅண்ணா - அறிவுக்கொடை (64 தொகுதிகள்) - முன்பதிவு\nஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா\nஒரு மனிதன் ஒரு இயக்கம் ( கலைஞர் மு. கருணாநிதி 1924 - 2018 )\nபுது வரவுகள், தள்ளுபடி பற்றிய விவரங்கள��த் தெரிந்துகொள்ளுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/srilanka/01/222837?ref=archive-feed", "date_download": "2020-10-20T23:04:05Z", "digest": "sha1:EOVNZLHQXMG2TGMF5EDWJO55OZTLWM3Y", "length": 7976, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "மஹிந்தவை சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமஹிந்தவை சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள்\nஇன்று காலை முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் சிலர் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.\nகொழும்பு விஜேராம வீதியில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் வாசஸ்தலத்தில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவுடன் இன்று காலை குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.\nஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் பொதுஜன பெரமுன தனது ஜனாதிபதி வேட்பாளரை எதிர்வரும் 11 ஆம் திகதி அறிவிக்கவுள்ள நிலையில் இன்று இடம்பெற்ற சந்திப்பு மிகவும் முக்கியமானது என எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலக செய்திகள் தெரிவிக்கின்றன.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mypno.blogspot.com/2011/03/", "date_download": "2020-10-20T22:56:11Z", "digest": "sha1:NLHMTN2C3RAT6CWXRWCHA7UENDRQ2CPB", "length": 127595, "nlines": 1292, "source_domain": "mypno.blogspot.com", "title": "மார்ச் 2011 | பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்", "raw_content": "\nபரங்கிப்பேட்டையில் அ.தி.மு.க. கூட்டணியின் தேர்தல் அலுவலகம் திறப்பு\nby: M.Gee.ஃபக்ருத்தீன் புதன், 30 மார்ச், 2011 3 கருத்துரைகள்\nபரங்கிப்பேட்டை: சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள மா.கம்யூனிஸ்ட் வேட்பாளர் பாலகிருஷ்ணன் போட்டியிடுகிறார். கூட்டணி கட்சி சார்பில் இதன் தேர்தல் அலுவலகம் பெரியத் தெருவில் இன்று திறக்கப்பட்டது. வேட்பாளர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிதம்பரத்தின் நடப்பு சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவன் திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டை த.மு.மு.க.வின் கவுரத் தலைவர் டாக்டர் நூர்முஹம்மது பங்கு பெற்றார்.\nகூட்டணி கட்சிகள் சார்பில், நகர அ.தி.மு.க. நிர்வாகிகள், கம்யூனிஸ்ட் நிர்வாகிகள், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள், தே.மு.தி.க. நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துக் கொண்டர். அருண்மொழித்தேவன் உரையாற்றினார்.\nமேலும் வாசிக்க>>>> \"பரங்கிப்பேட்டையில் அ.தி.மு.க. கூட்டணியின் தேர்தல் அலுவலகம் திறப்பு\nby: ஹம்துன் அப்பாஸ் 2 கருத்துரைகள்\nமூவேந்தர் முன்னேற்றக் கழக வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையார் பரங்கிப்பேட்டை பகுதிகளில் உள்ள தி.மு.க., - பா.ம.க., - வி.சி., முஸ்லீம் லீக் கட்சி நிர்வாகிகளை மட்டும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை சந்திக்கவில்லை என்று அதிருப்தியில் இருந்த நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் செய்யது அலி உள்ளிட்ட நிர்வாகிகள் ராகுல் காந்தி, இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ் ஆகியோர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் பேக்ஸ் அனுப்பி இருந்தனர், இந்நிலையில் K.S.அழகிரி M.P, உத்தரவின் பேரில் நேற்று மாலை முதல் வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டனர். முன்னதாக வெள்ளாற்று பாலத்தின் முகப்பில் K.S.அழகிரி M.P., வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையார், ஆகியோருக்கு நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் செய்யது அலி பொன்னாட�� அணிவித்து வரவேற்றார்.\nமேலும் வாசிக்க>>>> \"தேர்தல் பணியில் காங்கிரஸ்..\nby: ஹம்துன் அப்பாஸ் 2 கருத்துரைகள்\nபரங்கிப்பேட்டை பகுதியில் வாக்கு சேகரிப்பதற்காக தி.மு.கழக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் சிதம்பரம் தொகுதி வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையார் நேற்று மாலை பரங்கிப்பேட்டைக்கு வருகை தந்தார். பரங்கிப்பேட்டை வெள்ளாற்று பாலம், வழியாக வந்த அவருக்கு, பாலத்தின் முகப்பில் பேரூராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்., பின்னர் ஸ்ரீதர் வாண்டையார், கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் K.S.அழகிரி, பேரூராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ் , நகர தி.மு.க செயலாளர் பாண்டியன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் செழியன், காண்டீபன், ஆகியோர் திறந்த ஜீப்பில் நின்றவாறு பரங்கிப்பேட்டையில் உள்ள பல தெருக்களுக்கு சென்று வாக்கு சேகரித்தனர்.\nநகுதா மரைக்காயர் தெருவில் அமைந்திருக்கும் T.N.T.J. நகர அலுவலகத்திற்கு K.S.அழகிரி M.P., பேரூராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ், காண்டீபன், ஆகியோருடன் வந்த வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையார் அங்கிருந்த நகர T.N.T.J. நிர்வாகிகள் ஃபாஜுல் ஹுஸைன், முத்துராஜா, ஹபீப் ரஹ்மான் ஆகியோர்களுடன் கலந்துரையாடி தனக்காக தேர்தல் பணியாற்றும்படி கேட்டு கொண்டார்.\nவாக்கு சேகரிக்கும் பணியில் ஏராளமான தொண்டர்கள் இரு சக்கர வாகனங்களில் தொடர் அணிவகுப்பாக சென்றதால் நேற்று மாலை பரங்கிப்பேட்டை பகுதி பரப்பரப்பாக காணப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தி.மு.க, காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் மற்றும் தோழமை இயக்கங்கள் சேர்ந்த நிர்வாகிகள் - தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.\nமேலும் வாசிக்க>>>> \"ஓட்டு கேட்டார் வாண்டையார்...\nசிதம்பரம் தொகுதியில் 10 வேட்புமனுக்கள் தள்ளுபடி\nby: பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ செவ்வாய், 29 மார்ச், 2011 0 கருத்துரைகள்\nசிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட மொத்தம் 17 பேர் 25 வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இதில் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா, ராஷ்டிரிய ஜனதாதளம் வேட்பாளரின் மனுக்களும், 2 மனுக்கள் தாக்கல் செய்த லோக் ஜனசக்தி வேட்பாளரின் ஒரு மனுவும் உள்ளிட்ட 10 மனுக்கள் தள்ளுபடி செய��யப்பட்டன.\nசிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலரும், கோட்டாட்சியருமான எம்.இந்துமதி, தேர்தல் பார்வையாளர் ஷாலின் மிஷ்ரா, கூடுதல் உதவித் தேர்தல் அலுவலர் ஜே.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் அனைத்து வேட்புமனுக்களையும் பரிசீலனை செய்தனர். அப்போது வேட்புமனுக்கள் தாக்கல் செய்த அனைவரும் பங்கேற்றனர்.\nவேட்புமனு பரிசீலனையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா வேட்பாளர் பி.கோவிந்தசாமியாதவ் தாக்கல் செய்த 2 மனுக்களும், ராஷ்டிரியா ஜனதா தளம் வேட்பாளர் ஆர்.சண்முகம் மனுவும், லோக் ஜனசக்தி வேட்பாளர் ஆர்.பன்னீர் தாக்கல் செய்த 2 வேட்புமனுக்களில் ஒரு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.\nபாஜக வேட்பாளர் தாக்கல் செய்த 3 வேட்புமனுக்களில் 2 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. சுயேச்சை வேட்பாளர் எஸ்.வினோபா தாக்கல் செய்த 2 மனுக்களில் ஒரு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இவையல்லாமல் சுயேச்சை வேட்பாளர்கள் எஸ்.சண்முகம், கே.கவிதா, கே.ஜெயக்குமார் ஆகியோரின் 3 மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.\nதள்ளுபடி செய்யப்பட்டது போக ஏற்கப்பட்டுள்ள 12 மனுக்கள் விவரம்: இரா.பன்னீர் (லோக் ஜனசக்தி), ஜி.எம்.ஸ்ரீதர்வாண்டையார் (மூமுக), ஜி.எம்.ரவிவாண்டையார் (மூமுக மாற்று வேட்பாளர்), கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கட்சி), மூசா என்கிற இப்ராம்சா (மார்க்சிஸ்ட் மாற்று வேட்பாளர்), வி.கண்ணன் (பாஜக), வி.கணபதி (பாஜக மாற்று வேட்பாளர்), கே.செல்லையா (பகுஜன் சமாஜ் கட்சி) எஸ்.வினோபா (சுயேச்சை), கே.சத்தியமூர்த்தி (சுயேச்சை), ஏ.அருள்பிரகாசம் (சுயேச்சை), சி.சங்கர் (சுயே) ஆகிய 12 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.\nஇவையல்லாமல் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரின் கூடுதலாக 2 வேட்புமனுக்களும், மூமுக வேட்பாளர் ஸ்ரீதர்வாண்டையாரின் கூடுதலாக ஒரு வேட்புமனுவும் ஏற்கப்பட்டுள்ளது.\nமேலும் வாசிக்க>>>> \"சிதம்பரம் தொகுதியில் 10 வேட்புமனுக்கள் தள்ளுபடி\"\nகடலூர் மாவட்டத்தில் 1-ம் தேதி முதல் வாக்காளர் சீட்டு\nby: பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ 0 கருத்துரைகள்\nஏப்ரல் 1-ம் தேதி முதல் வாக்காளர் சீட்டு வழங்கப்படும் என்று கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பெ.சீதாராமன் தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை ஆட்சியர் கூறியது:\nஅனைத்து வாக்குச் சாவடிகளுக்கு முன்பும் சிறிய பந்தல் அமைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.\nவெயிலில் மக்கள் களைத்துப் போகாமல் இருக்க ஓரல் டிஹைட்ரேஷன் பவுடர் கலக்கிக் கொடுப்பதற்கு வசதியாக, அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கும், ஓரல் டிஹைட்ரேஷன் பவுடர் பொட்டலங்கள் வழங்கப்படும்.\nவாக்குச் சாவடிகளில் உள்ள கேமரா, மின் இணைப்பு போன்றவற்றில் ஏற்படும் பழுதுகளை நீக்க ஊராட்சி ஒன்றிய வாரிய தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டு உள்ளது.\nதேர்தல் அலுவலர் 17 ஏ பதிவுப் புத்தகத்தை பராமரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nயாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை பதிவு செய்ய 49ஓ வசதி இருக்கும்.\nவாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் சீட்டு வைத்து இருப்போர் மட்டுமே வாக்களிக்க முடியும்.\nவாக்காளர் சீட்டு 1-4-2011 முதல் வழங்கப்படும்.\nஞாயிற்றுக்கிழமை பயிற்சிக்கு வரும் தேர்தல் பணியாளர்களைத் தெரிந்து கொண்டு, 28-3-2011 அன்று, கணினிக் குலுக்கல் மூலம் தேர்தல் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nவாக்குச் சாவடிகளில் 1000க்கு மேல் வாக்காளர்கள் கூடாது என்பதற்காக, தேர்தல் ஆணையத்திடம் கூடுதலாக 50 வாக்குச்சாவடிகள் கேட்டுப் பெற்றுள்ளோம் என்றார் ஆட்சியர்.\nமேலும் வாசிக்க>>>> \"கடலூர் மாவட்டத்தில் 1-ம் தேதி முதல் வாக்காளர் சீட்டு\"\nமகளிர் தின விழாவில் பணம் பட்டுவாடா\nby: பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ 0 கருத்துரைகள்\nபரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே, மகளிர் தின விழாவில் பணம் மற்றும் பொருட்கள் பட்டுவாடா செய்யப்படுவதாக வந்த தகவலின் பேரில் தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nகடலூர் மாவட்ட பெண்கள் கூட்டமைப்பு மற்றும் புதுச்சேரி பலநோக்கு சமூக சேவா சங்கம் சார்பில், உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. கடலூர், பண்ருட்டி, புவனகிரி, சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, கம்மாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 250க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.\nஇவ்விழாவில் பங்கேற்ற பெண்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் வழங்கப்படுவதாக, சிதம்பரம் தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து அதிகாரிகள் திருநாவுக்கரசு, துரைசாமி, சந்திரகாசன், ரோசாரி ஆகியோர் விழா நடந்த இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.\nமேலும் ஒவ்வொரு அறைக்கும் சென்று சோதனை செய்தனர். பணம் மற்றும் பொருள் பட்டுவாடா எதுவும் நடக்காததால் புரளி என்பது தெரியவந்தது. இந்த திடீர் சோதனை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nமேலும் வாசிக்க>>>> \"மகளிர் தின விழாவில் பணம் பட்டுவாடா அதிகாரிகள் விசாரணையால் பரபரப்பு\nby: ஹம்துன் அப்பாஸ் திங்கள், 28 மார்ச், 2011 10 கருத்துரைகள்\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் \"பரங்கிப்பேட்டை ஹல்வா\" முக்கிய இடம் பிடித்துள்ளது. கடந்த வாரம் முதல்வருக்கு முன்னாள் M.LA. சிவலோகம் மகன்கள் சண்முகம் - கோவிந்தராஜ் ஆகியோர் ஹல்வா வழங்கினார்கள். நேற்று ஆயிரம் விளக்கு தொகுதி தி.மு.க வேட்பாளரும், தனது நண்பருமான ஹஸன் முஹம்மது ஜின்னா-வை அவரது இல்லத்தில் பரங்கிப்பேட்டை ஒன்றிய தி.மு.கழக பிரதிநிதி M.K.பைசல் யூசுப் அலி சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்து, \"பரங்கிப்பேட்டை ஹல்வா\" வழங்கினார். தொடர்ந்து கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், மகாலிங்கபுரம், ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்த வேட்பாளர் ஹஸன் முஹம்மது ஜின்னா-வுடன் சென்று வாக்கு சேகரிக்கும் பணிகளில் ஈடுப்பட்டார்.\nமேலும் வாசிக்க>>>> \"ஹல்வா கொடுத்தார் M.K.பைசல்...\nby: ஹம்துன் அப்பாஸ் 0 கருத்துரைகள்\nஆரிய நாட்டு நடுத்தெருவில் மர்ஹும் முஹம்மது கான் அவர்களின் மகனாரும், மர்ஹும் நூர்கான் அவர்களின் மருமகனாரும், மர்ஹும் யாகூப் கான், மர்ஹும் ஆரிப் கான் ஆகியோரின் மச்சானும், மஹ்புப்கான், சான்பாசா அவர்களின் தகப்பனாருமான லத்தீப் கான் மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்று மாலை 6-30 மணிக்கு மீராப்பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.\nமேலும் வாசிக்க>>>> \"இறப்புச் செய்தி\"\nதொடங்கியது 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள்\nby: M.Gee.ஃபக்ருத்தீன் 1 கருத்துரைகள்\nபரங்கிப்பேட்டை: தமிழ்நாடு முழுவதும் இன்று 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கியது. பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் இன்று தேர்வு எழுதினர்.\nஅரசு ஆண்கள் பள்ளியில் பரங்கிப்பேட்டை பள்ளிகள் மட்டுமல்லாது சாமியார்பேட்டை உள்ளிட்ட பள்ளி மாணவர்களும் தேர்வு எழுதினர். மாணவர்களின் தேர்வை கண்காணிக்க வழக்கமான மேற்பார்வை பணிகள் நடைபெற்று வருகிறது. தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற மாணவ-மா���விகளுக்கு சிறப்பு வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.\nமேலும் வாசிக்க>>>> \"தொடங்கியது 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள்\nஓட்டு பதிவு இயந்திர செயல்முறை விளக்கம்\nby: M.Gee.ஃபக்ருத்தீன் 0 கருத்துரைகள்\nபரங்கிப்பேட்டை: சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் ஓட்டு பதிவு இயந்திரத்தில் எப்படி ஓட்டு பதிவு செய்வது என்கிற செயல்முறை விளக்கம் பரங்கிப்பேட்டையில் நடைபெற்றது.\nசின்னக் கடை முனை, சஞ்சிவீராயர் கோயில் தெரு போன்ற பொது மக்கள் கூடும் இடங்களில் இந்த செயல்முறை விளக்கம் நடைபெற்றது. தேர்தலில் வாக்கு பதிவின்போது எப்படி இந்த இயந்திரத்தின் வாயிலாக ஓட்டு போடுவது, மற்றும் ஓட்டு எண்ணிக்கை முறை பற்றியும் பொது மக்கள் முன்பு விளக்கி கூறப்பட்டது.\nமேலும் வாசிக்க>>>> \"ஓட்டு பதிவு இயந்திர செயல்முறை விளக்கம்\nமூ.மு.க., வேட்பாளர் மீது பரங்கிப்பேட்டை இளைஞர் காங்.,கினர் அதிருப்தி\nby: பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ 1 கருத்துரைகள்\nபரங்கிப்பேட்டை : சிதம்பரம் தொகுதி மூ.மு.க., வேட்பாளர் மீது பரங்கிப்பேட்டை இளைஞர் காங்., கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர்.\nதி.மு.க., கூட்டணியில் சிதம்பரம் தொகுதி வேட்பாளராக மூ.மு.க., தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் போட்டியிடுகிறார்.\nபரங்கிப்பேட்டை பகுதிகளில் உள்ள தி.மு.க., - பா.ம.க., - வி.சி., கட்சி நிர்வாகிகளை மட்டும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். காங்., கட்சி நிர்வாகிகளை சந்திக்கவில்லை.\nஇதனால் இளைஞர் காங்., கட்சியினர் அதிருப்தியில் தேர்தல் பணி செய்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.\nஇது குறித்து பரங்கிப்பேட்டை இளைஞர் காங்., தலைவர் செய்யது அலி அகில இந்திய பொதுச்செயலர் ராகுல் மற்றும் மாநில இளைஞர் காங்., தலைவர் யுவராஜிக்கு பேக்ஸ் அனுப்பியுள்ளார்.\nமேலும் வாசிக்க>>>> \"மூ.மு.க., வேட்பாளர் மீது பரங்கிப்பேட்டை இளைஞர் காங்.,கினர் அதிருப்தி\"\nஸ்ரீதர் வாண்டையார் சொத்து விவரம்\nby: இப்னு இல்யாஸ் ஞாயிறு, 27 மார்ச், 2011 1 கருத்துரைகள்\nதி.மு.க கூட்டணி சார்பில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் ஸ்ரீதர் வாண்டையார், மேற்குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை தனது சொத்துமதிப்பாக வேட்பு மனு தாக்கலின் போது குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் வாசிக்க>>>> \"ஸ்ரீதர் வாண்டையார் சொத்து விவரம்\"\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தி.மு.க-வுக்கு ஆதரவு\nby: இப்னு இல்யாஸ் சனி, 26 மார்ச், 2011 9 கருத்துரைகள்\nதமிழக சட்டமன்றதுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே பல சமுதாய அமைப்புகளும்,இயக்கங்களும் அவரவர் சமுதாய சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுக் கொண்டிருந்தன. அந்த வகையில் முஸ்லீம் சமுதாய அமைப்பான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், முஸ்லிம்களுக்கான 3.5% இட ஒதுக்கீட்டை 5 சதவீதம் உயர்த்த வேண்டும் என்பதை முக்கிய கோரிக்கையாக வைத்து, இதை நிறைவேற்றுவதாக தேர்தல் வாக்குறுதி அளிக்கும் கட்சிக்குக்கு மட்டுமே ஆதரவு அளிக்கப்படும் என கடந்த ஜனவரி மாதம் இறுதியில் நடந்த பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றி இருந்தனர்.\nதி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகளின் தேர்தல் அறிக்கை வெளியாகி விட்ட நிலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மேற்கண்ட கோரிக்கையை எந்த அரசியல் கட்சியும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் தி.மு.க வின் தேர்தல் அறிக்கையில் “சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டு வரும் 3.5 சதவீத இடஒதுக்கீட்டை மேலும் உயர்த்த பரிசீலிப்போம்.” என குறிப்பிடப்பட்டுள்ளதால் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து இன்று கூடிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nமேலும் சேலத்தில் நடந்த பொதுக் குழுவில் தி.மு.க குறித்து, ''தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்கு வராத நிலையில் அதற்கு இன்னும் நாட்கள் இருக்கின்ற நிலையில் 5% இடஒதுக்கீட்டை நீங்கள் உடனே அறிவித்து விட வேண்டும். நாங்கள் அடுத்து ஆட்சிக்கு வந்தால் தருவோம் என்று சொல்லக் கூடாது'' எனக் குறிப்பிட்டு தீர்மானம் இயற்றி இருந்தும், தி.மு.க அவ்வாறு ஏதும் சொல்லாத நிலையிலும் தற்போது தி.மு.கவை ஆதரிக்க முடிவெடுத்திருப்பது இங்கு கவனிக்கத்தக்கது.\nமேலும் வாசிக்க>>>> \"தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தி.மு.க-வுக்கு ஆதரவு\nby: ஹம்துன் அப்பாஸ் 0 கருத்துரைகள்\nசின்னத்தெருவில் மர்ஹும் S.M. அபூபக்கர் அவர்களின் மகளாரும், A.குத்தூஸ் அவர்களின் மனைவியும், ஹாஜா, ஜமால் முஹம்மது, அஷ்ரப் அலி ஆகியோர்களின் சகோதரியும், பைஜல் முஹம்மது, ஹாஜா பக்ருதின், ஷபீக் அஹமது ஆகியோர்களின் தாயாருமான முஹம்மதா பேகம் மர்ஹூம் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் நாளை காலை 9 மண��க்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்.\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nமேலும் வாசிக்க>>>> \"இறப்புச் செய்தி\"\nby: ஹம்துன் அப்பாஸ் வெள்ளி, 25 மார்ச், 2011 3 கருத்துரைகள்\nதி.மு.க அணியில் அங்கம் வகிக்கும், மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் சிதம்பரம் தொகுதி வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையார் , இன்று காலை 11.30 மணியளவில் பரங்கிப்பேட்டை கீரைக்காரத் தெருவில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் நடைப்பெற்ற வேட்பாளர் அறிமுக - ஊழியர் கூட்டத்தில் கலந்துக் கொண்டார். பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ் முன்னிலையில் நடைப்பெற்ற இக்கூட்டத்திற்கு பரங்கிப்பேட்டை ஒன்றிய சேர்மன் - -தி.மு.கழக ஒன்றிய செயலாளர் முத்து.பெருமாள் தலைமை தாங்கினார். கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் முன்னோடிகளுக்கு சால்வை அணிவித்து கவுரவித்த பின்னர் உரையாற்றிய ஸ்ரீதர் வாண்டையார், தான் இத்தொகுதிக்கு புதியவன் அல்ல, 7 தலைமுறைகளாக சிதம்பரம் பகுதியிலேயே வசிக்கிறதாக குறிப்பிட்டார், மேலும் முதல்வர், துணை முதல்வர் ஆகியோர்களை எளிதில் தொடர்பு கொள்ள முடியும் என்பதால் இத்தொகுதியின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றப் பாடுபடுவேன் என்றும் உறுதி அளித்தார்.\nதொடர்ந்து பரங்கிப்பேட்டையின் முக்கிய பிரமுகர்களை அவரவர்களின் இல்லத்தில் சந்தித்து ஆதரவு திரட்டிய ஸ்ரீதர் வாண்டையார், ஜூம்ஆ தொழுகைக்கு பின்னர் மீராப்பள்ளி வாயிலில் மக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டார். இந்நிகழ்ச்சியின் போது பேரூராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ், நகர தி.மு.க. செயலாளர் பாண்டியன், மாவட்ட தி.மு.க.பிரதிநிதியும், நகர இளைஞரணி அமைப்பாளருமான A.R.முனவர் ஹுசேன், மாவட்ட தி.மு.க பிரதிநிதி காண்டீபன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் செழியன், நகர அவைத்தலைவர் தங்கவேல், ஒன்றிய தி.மு.க.பிரதிநிதிகள் M.K.பைசல் யூசுப் அலி, கோமு, கவுன்சிலர்கள் M.G.M.ஹாஜாகமால், M.E.அஷ்ரப் அலி, நகர இளைஞரணி துணை அமைப்பாளார் வேலவன், தவ்ஹீத், ஜாபர், K.H.ஆரிபுல்லாஹ் S.O.S.ஆரிப்,அஜிஜுத்தீன்,அஜீஸ், G.M.கவுஸ், அப்துல் அஹத், அலி முஹம்மது -நாச்சியார்,பொற்செல்வி,முஸ்லிம்லீக் நகர தலைவர் பஷீர் அஹமது, கவுஸ் ஹமீது ராஜா, கியாசுதீன், கலிக்குஜ்ஜமான், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட துணைத்தலைவர் ���ுடிவண்ணன், நகர தலைவர் முருகன், சட்டநாதன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஹமீது கவுஸ், சேக் அப்துல் காதர், வாப்பு, விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர தலைவர் ரமேஷ், உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர். முன்னதாக வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையாருக்கு பேரூராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ் இல்லத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.\nமேலும் வாசிக்க>>>> \"பரங்கிப்பேட்டையில் ஸ்ரீதர் வாண்டையார்\"\nby: ஹம்துன் அப்பாஸ் புதன், 23 மார்ச், 2011 1 கருத்துரைகள்\nபரங்கிப்பேட்டையின் காலநிலையை போன்றே, அரசியல் சூழ்நிலையும் மெல்ல சூடு பிடித்து வருகிறது. அ.இ.அ.தி.மு.க அணியில் அங்கம் வகிக்கும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிதம்பரம் தொகுதி வேட்பாளர் பாலகிருஷ்ணன், இன்று பரங்கிப்பேட்டையில் நடைப்பெற்ற வேட்பாளர் அறிமுக - ஊழியர் கூட்டத்தில் கலந்துக்கொண்டார், முன்னதாக முட்லூரில் நடைப்பெற்ற வேட்பாளர் அறிமுக - ஊழியர் கூட்டத்தில் அ.இ.அ.தி.மு.க மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் M.L.A. கலந்து கொண்டு நிர்வாகிகளை அறிமுகப்படுத்தினார்.\nஇந்நிகழ்ச்சியில், மூசா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள், நகர செயலாளர் மாரிமுத்து, ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், நகர அவைத்தலைவர் மலை.மோகன், ஷாஜஹான், காமில், சுல்தான், அன்சாரி, முன்னாள் ஒன்றிய செயலாளர் ரமேஷ், தே.மு.தி.க சார்பில் மெய்தீன் கான், அலி முஹம்மது கவுஸ், தமுமுக - இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் ஜாக்கீர், ஹஸன் அலி, செய்யது ஆகியோர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் \"இறைத்தூதர்கள் வரலாறு\" என்ற நூல் வேட்பாளர் பாலகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது\nமேலும் வாசிக்க>>>> \"பரங்கிப்பேட்டையில் பாலகிருஷ்ணன்\"\nby: இப்னு இல்யாஸ் 1 கருத்துரைகள்\nதமிழக முதல்வர் கருணாநிதி தேர்தல் பிரச்சாரத்தை அவர் போட்டியிடும் தொகுதியான திருவாரூரில் இருந்து தொடங்குவதற்காக இன்று திருவாரூர் சென்றார். அவரை ஆங்காங்கே தி.மு.க தொண்டர்கள் வரவேற்றனர். முதல்வர் கருணாநிதி பி.முட்லூர் வந்தடைந்த போது புவனகிரி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ சிவலோகத்தின் மகன் சண்முகம் சுவைமிகுந்த பரங்கிப்பேட்டை ஹல்வாவை கொடுக்க முயன்ற போது முதல்வரின் பாதுகாப்பு படையினர் என்னவோ...ஏதோ என பதறிப் போய் ஹல்வா பொட்டலத்தை பிரித்து பார்த்து சோதனை செய்த பின்னரே முதல்வர் கருணாநிதிக்கு கொடுக்க அனுமதித்தாக தின-மலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.\nமேலும் வாசிக்க>>>> \"பரங்கிப்பேட்டை ஹல்வா-வால் பரபரப்பு...\nby: ஹம்துன் அப்பாஸ் 0 கருத்துரைகள்\nவாத்தியாப்பள்ளி, காயிதே மில்லத் நகரில் நெல்லிக்குப்பத்தை சேர்ந்த மர்ஹூம் சுல்தான் மெய்தின் அவர்களின் மகனாரும், பாவுஜி என்கிற முஹம்மது காசீம் அவர்களின் மாமனாரும், முஹம்மது அவர்களின் பாட்டனாருமாகிய ஷேக் அலாவுதீன் அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் நாளை காலை 9 மணிக்கு நல்லடக்கம் வாத்தியாப்பள்ளியில்.\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.\nமேலும் வாசிக்க>>>> \"இறப்புச் செய்தி\"\nகலைஞர் வருகை, களைக்கட்டியது முட்லூர்...\nby: ஹம்துன் அப்பாஸ் 4 கருத்துரைகள்\nமுதல்-அமைச்சர் கருணாநிதி இன்று மாலை திருவாரூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கிறார். நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார். திருவாரூர் செல்வதற்காக, முதல்-அமைச்சர் கருணாநிதி இன்று காலை 6.40 மணிக்கு, கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து காரில் புறப்பட்டார்., வழியெங்கும் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியினரால் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.\nபரங்கிப்பேட்டை ஒன்றிய தி.மு.க சார்பில் பெரியப்பட்டில் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவரும், தி.மு.க. ஒன்றிய செயலாளருமான முத்து.பெருமாள் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. முட்லூர் MGR சிலை அருகில் நண்பகல் 12.45 மணிக்கு பரங்கிப்பேட்டை நகர தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியினரால் வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஇந்நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ், நகர செயலாளர் பாண்டியன், கடலூர் மாவட்ட தி.மு.க பிரதிநிதி A.R.முனவர் ஹுசேன், நகர அவைத்தலைவர் தங்கவேல், பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் செழியன், ஒன்றிய பிரதிநிதிகள், M.K.பைசல் யூசுப் அலி, கோமு, கவுன்சிலர் M.G.M.ஹாஜா கமால், வேலவன், தவ்ஹீத், தெளலத் அலி, முஸ்லீம் லீக் நகர தலைவர் பசீர் அஹமது, பா.ம.க ஹமீது கவுஸ், சட்டநாதன், ஹபீப் ரஹ்மான், ஜாபர், கோவிந்தராஜ், சண்முகம், K.H.ஆரிபுல்லாஹ், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டதால் முட்லூர் பகுதியே பரப்பரப்பாக காணப்பட்டது. இவ்வரவேற்பு நிகழ்ச்சியில��� பரங்கிப்பேட்டையிலிருந்து ஏராளமான முஸ்லிம் ஆண்களும் பெண்களும் கலந்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.\nமேலும் வாசிக்க>>>> \"கலைஞர் வருகை, களைக்கட்டியது முட்லூர்...\nசிதம்பரம் சட்டமன்ற தொகுதி - ஒரு பார்வை\nby: பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ 0 கருத்துரைகள்\nதொகுதி பெயர் : சிதம்பரம்\nதொகுதி எண் : 158\nஅறிமுகம் : மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வாக்காளர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதி சிறிய தொகுதியாக விளங்குகிறது.\nதற்போதைய எம்.எல்.ஏ. : அருண்மொழித் தேவன் (அ.தி.மு.க.)\nதொகுதி மறுசீர‌மைப்பு : தொகுதி மறுசீரமைப்பில் சிதம்பரம் தொகுதியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தொகுதியின் எல்லைகளில்தான் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டன.\nஎல்லை : தற்போது சீரமைக்கப்பட்டுள்ள சிதம்பரம் தொகுதியில் ஏற்கெனவே புவனகிரி தொகுதியில் இருந்த கிள்ளை பேரூராட்சி மற்றும் பரங்கிப்பேட்டை ஒன்றியம் முழுவதும் சேர்க்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே சிதம்பரம் தொகுதியில் இருந்த திருமுட்டம் பேரூராட்சி காட்டுமன்னார்கோவில் சட்டப்பேரவைத் தொகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nதற்போது சிதம்பரம் பேரவைத் தொகுதியில், சிதம்பரம் நகராட்சியும், அண்ணாமலை நகர், பரங்கிப்பேட்டை, கிள்ளை ஆகிய 3 பேரூராட்சிகளும், பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் 41 ஊராட்சிகள், குமராட்சி ஒன்றியத்தில் 21 ஊராட்சிகள், மேலபுவனகிரி ஒன்றியத்தில் 7 ஊராட்சிகள் உள்ளிட்ட 69 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி இத்தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.\nதொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :\nநகராட்சி : சிதம்பரம் நகராட்சி - 33 வார்டுகள்\nபேரூராட்சிகள் : (1) கிள்ளை பேரூராட்சி -15 வார்டுகள் (2) பரங்கிப்பேட்டை பேரூராட்சி - 18 வார்டுகள் (3) அண்ணாமலை நகர் பேரூராட்சி - 15 வார்டுகள்\nகிராம ஊராட்சிகள் : 69\nமேல்புவனகிரி ஒன்றியம் (7) : சி.முட்லூர், கீழமூங்கிலடி, மேலமூங்கிலடி, மேல்அனுவம்பட்டு, தீத்தாம்பாளையம், தில்லைநாயகபுரம், லால்புரம்.\nகுமராட்சி ஒன்றியம் (21) : அகரநல்லூர், சிதம்பரம் நான்-முனிசிபல், இளநாங்கூர், ஜெயங்கொண்டப்பட்டினம், கடவாச்சேரி, காட்டுக்கூடலூர், கீழகுண்டலப்பாடி, கூத்தன்கோயில், நாஞ்சலூர், பெராம்பட்டு, பூலாமேடு, சாலியந்தோப்பு, சிவபுரி, சிவாயம், சி.தண்டேஸ்வரநல்லூர், தவர்த்தாம்பட்டு, உசூப்பூர், வையூர், சி.வாக்காரமாரி, வல்லம்படுகை, வரகூர்.\nபரங்கிப்பேட்டை ஒன்றியம் (41) : மணிக்கொல்லை, பெரியப்பட்டு, சிலம்பிமங்கலம், வில்லியநல்லூர், வேளங்கிப்பட்டு, பூவாலை, வயலாமூர், சேந்திரக்கிள்ளை, கொத்தட்டை, சி.புதுப்பேட்டை, அரியகோஷ்டி, பெரியகுமட்டி, சின்னகுமட்டி, தச்சக்காடு, கீழமணக்குடி, பு.அருண்மொழிதேவன், குரியாமங்கலம், ஆயிபுரம், பு.ஆதிவராகநல்லூர், மஞ்சக்குழி, பு.முட்லூர், நஞ்சைமகத்துவாழ்க்கை, கீழ்அனுவம்பட்டு, தில்லைவிடங்கள், பின்னத்தூர், கோவிலாம்பூண்டி, பள்ளிப்படை, சி.கொத்தங்குடி, மீதிகுடி, நக்கரவந்தன்குடி, உத்தமசோழமங்கலம், குமாரமங்கலம், கணக்கரப்பட்டு, மேலதிருக்கழிப்பாலை, கவரப்பட்டு, வசப்புத்தூர், பிச்சாவரம், டி.எஸ்.பேட்டை, கீழத்திருக்கழிப்பாலை, கீழப்பெரம்பை, பு.மடுவங்கரை.\nவாக்காளர்கள் : ஆண் - 94,192, பெண் - 92,427 மொத்தம் - 1,86,619\nவாக்குச்சாவடிகள் : மொத்தம் 215\nதேர்தல் நடத்தும் அதிகாரி / தொடர்பு எண் : கோட்டாட்சியர் எம்.இந்துமதி : 94450 00425\nதேர்தல் நடந்தது: 13 முறை\nகாங்கிர‌ஸ்: 5+2 முறை வெற்றி*\nதி.மு.க.: 4 முறை வெற்றி\nஅ.தி.மு.க.: 3 முறை வெற்றி\nத‌.மா.கா.: 1 முறை வெற்றி\n*1952, 1957 தேர்தல்களில் இரட்டை உறுப்பினர் தொகுதியாக இருந்தது.\n*1952ம் ஆண்டு தேர்தலில்தான் சிதம்பரம் தொகுதி உருவாக்கப்பட்டது.\n*கடலூர் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது இந்த தொகுதி.\n*சிதம்பரம் எம்.பி. தொகுதிக்குள்தான் சிதம்பரம் ச‌ட்டசபை தொகுதி உள்ளடங்கி இருக்கிறது.\n*சிதம்பரம் தொகுதியில் காங்கிரஸ்தான் அதிக முறை வெற்றி பெற்றிருக்கிறது.\n*மூப்பானாரின் தமிழ் மாநில காங்கிரஸ் இங்கே ஒரு முறை வெற்றி பெற்றிருக்கிறது.\n*தற்போது காங்கிரஸ் எம்.பி.யாக இருக்கும் கே.எஸ். அழகிரி, 1991, 1996 சட்டசபைத் தேர்தல்களில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு இரண்டு முறை எம்.எல்.ஏ. ஆனார்.\n*அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் 1991 தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.\n2001 சரவணன் துரை (தி.மு.க‌.)\n1967 ஆர்.கனகசபை பிள்ளை (காங்கிரஸ்)\n1957 வாகீசன் பிள்ளை (காங்கிரஸ்), சுவாமி சகஜானந்தா (காங்கிரஸ்)\n1952 வாகீசன் பிள்ளை (காங்கிரஸ்), சுவாமி சகஜானந்தா (காங்கிரஸ்)\nக‌ட‌ந்த‌ கால‌ தேர்த‌ல் முடிவுக‌ள்:\nசரவணன் துரை (தி.மு.க.): 54,647\n1996 (தமிழ் மாநில காங்கிரஸ் வெற்றி)\nஎம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் (தி.மு.க.): 29,114\nகலியமூர்த்தி துரை (தி.மு.க.): 38,461\nகலியமூர்த்தி துரை (தி.மு.க.): 22,917\nமுத்து கோவிந்தராஜன் (அ.தி.மு.க.): 19,586\nகோபால கிருஷ்ணன் (ஸ்தாபன காங்கிரஸ்): 34,071\nகனகசபை பிள்ளை (காங்கிரஸ்): 34,911\n1957 (காங்கிரஸ், காங்கிரஸ் வெற்றி)*\nவாகீசன் பிள்ளை (காங்கிரஸ்): 37,255\nசுவாமி சகஜானந்தா (காங்கிரஸ்): 37,089\n*இரட்டை உறுப்பினர் தொகுதியாக இருந்தது.\n1952 (காங்கிரஸ், காங்கிரஸ் வெற்றி)*\nசுவாமி சகஜானந்தா (காங்கிரஸ்): 39,509\nவாகீசன் பிள்ளை (காங்கிரஸ்): 33,427\nசுவாமி கண்ணு (தமிழ்நாடு டெய்லர்ஸ் கட்சி): 30,517\nசிவசுப்பிரமணியன் (தமிழ்நாடு டெய்லர்ஸ் கட்சி): 25,760\n*இரட்டை உறுப்பினர் தொகுதியாக இருந்தது.\nதொகுதியின் பிர‌ச்னைக‌ள், கோரிக்கைக‌ள், வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பதையெல்லாம் பின்னூட்டத்தில் நீங்கள் எழுதுங்களேன்.\nமேலும் வாசிக்க>>>> \"சிதம்பரம் சட்டமன்ற தொகுதி - ஒரு பார்வை\"\nதி.மு.க. கூட்டணியை எதிர்த்து மோதும் மா.கம்யூனிஸ்ட்\nby: M.Gee.ஃபக்ருத்தீன் செவ்வாய், 22 மார்ச், 2011 0 கருத்துரைகள்\nசிதம்பரம்: தி.மு.க கூட்டணியில் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி மூ.மு.க.விற்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அக்கட்சி சார்பாக ஸ்ரீதர் வாண்டையார் போட்டியிடகிறார். அ.தி.மு.க கூட்டணியில் இந்த தொகுதி மா.கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்ட்டிருந்தது.\nஇன்று மா.கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்ட்டுள்ள நிலையில், இதன் வேட்பாளாரக பாலகிருட்டிணன் வாண்டையாரை எதிர்த்து போட்டியிடகிறார். மூவேந்தர் முன்னேற்றக் கழகத்துடன் மா.கம்யூனிஸ்ட் மோதும் இச்சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பிரச்சார வேலைகள் சூடு பிடித்துள்ளது.\nமேலும் வாசிக்க>>>> \"தி.மு.க. கூட்டணியை எதிர்த்து மோதும் மா.கம்யூனிஸ்ட்\nஏப்ரல் 1-ந் தேதி முதல், மாதம் முழுவதும் வேலை நாட்களில் மின் கட்டணம் வசூல் செய்யும் புதிய முறை அமுல்\nby: பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ 0 கருத்துரைகள்\nஅடுத்த மாதம் 1-ந் தேதி முதல் மாதம் முழுவதும் வேலை நாட்களில் மின் கட்டணம் வசூல் செய்யும் புதிய முறையை அமுல்படுத்தப்பட உள்ளதாக சிதம்பரம் செயற்பொறியாளர் செல்வ சேகர் தெரிவித்துள்ளார்.\nஇதுபற்றி சிதம்பரம் செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-\nகுறைந்த மின் அழுத்த மின் இணைப்புகளுக்கு மின் கட்டண கணக்கீடு மற்றும் வசூல் செய்வதில் தற்போதுள்ள நடைமுறையில் மாற்றம் செய்து மாதம் முழுவதும் வேலை நாட்களில் பணம் செலுத்தும் வகையில் கடலூர் மின்பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் புதிய திட்டத்தை அமுல்படுத்திட தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் உத்தேசித்துள்ளது.\nதற்போது நடைமுறையில் உள்ள பிரதிமாதம் 16-ந் தேதி முதல் கணக்கீடு செய்தல் பிரதி மாதம் 1-ந் தேதி முதல் வசூல் செய்யும் முறையை இனி வரும் காலங்களில் 1-ந் தேதி முதல் கடைசி வரை மின் கணக்கீடு முடிந்த 2-ம் நாளில் இருந்து மாதம் முழுவதும் வேலை நாட்களில் பணம் செலுத்தும் முறை அமுல்படுத்தப்பட உள்ளது.\nஇந்த புதிய முறை அடுத்த மாதம் 1-ந்தேதி முதல் அமுலுக்கு வருகிறது. இந்த புதிய முறையின் மூலம் நீண்ட நேரம் காத்திருப்பது தவிர்க்கப்பட்டு எளிதில் மின் கட்டணம் செலுத்த ஏதுவாக இருக்கும். இந்த புதிய திட்டத்தில் மின் நுகர்வோர்கள் தங்களது மின் கட்டணத்தை கணக்கீடு செய்த நாளில் இருந்து 20 நாட்களுக்குள் மின்கட்டணம் செலுத்த வேண்டும்.\nஎடுத்துக்காட்டாக கணக்கெடுப்பு பதிவு செய்த நாள் 7-ந் தேதி எனில் மின் கட்டணத்தை 26-ந் தேதிக்குள் கட்ட வேண்டும். தவறினால் 27-ந் தேதி மின் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன் அபராத தொகை வசூலிக்கப்படும். முன்பு இருந்தது போலவே இரு மாதத்திற்கு ஒரு முறை கணக்கீடு செய்யும்முறை தான் இந்த புதிய முறையில் பின்பற்றப்படும். ஆனால் கணக்கெடுப்பு 16-ந்தேதிக்கு பதிலாக 1-ந் தேதியே தொடங்கும். மின் நுகர்வோர்கள் தங்களது மின் கட்டண அட்டையை மீட்டருக்கு அருகில் வைக்குமாறும், பணம் செலுத்த வரும் போது மின் கட்டண அட்டையை கொண்டு வருமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nஎனவே, மாதம் முழுவதும் வேலை நாட்களில் பணம் செலுத்தும் வசதியினை பயன்படுத்திக் கொள்ளுமாறும், இந்த புதிய திட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறும் மின் நுகர்வோர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தவிர இணைய தளம் மூலம் தாழ்வழுத்த மின் கட்டணம் www.tneb.in என்ற முகவரியில் செலுத்தவும் கூடுதல் வசதி செய்யப்பட்டுள்ளது.\nஇவ்வாறு மின்துறை செயற்பொறியாளர் செல்வ சேகர் தெரிவித்துள்ளார்.\nமேலும் வாசிக்க>>>> \"ஏப்ரல் 1-ந் தேதி முதல், மாதம் முழுவதும் வேலை நாட்களில் மின் கட்டணம் வசூல் செய்யும் புதிய முறை அமுல்\"\nபரங்கிப்பேட்டையில் தி.மு.க., கூட்டணிக் கட்சி தேர்த���் அலவலகம் திறப்பு\nby: பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ 0 கருத்துரைகள்\nபரங்கிப்பேட்டையில் தி.மு.க., கூட்டணி கட்சி தேர்தல் அலுவலகத் திறப்பு விழா நடந்தது.\nபேரூராட்சி தலைவர் முகமது யூனுஸ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் செழியன், பா.ம.க., செயலர் முருகன் முன்னிலை வகித்தனர். தி.மு.க., நகர செயலர் பாண்டியன் வரவேற்றார். சேர்மன் முத்து பெருமாள் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார்.\nவிழாவில் கவுன்சிலர் ஹாஜா கமால், தி.மு.க., காண்டீபன், உசேன், தங்கவேல், காங்., அப்துல் லத்தீப், வி.சி., எழில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர செயலர் அலி அக்பர் உட்பட பலர் பங்கேற்றனர்.\nமேலும் வாசிக்க>>>> \"பரங்கிப்பேட்டையில் தி.மு.க., கூட்டணிக் கட்சி தேர்தல் அலவலகம் திறப்பு\"\n\"சிட்டிங் MLA\" செல்வி இராமஜெயம் அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு\nby: பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ திங்கள், 21 மார்ச், 2011 0 கருத்துரைகள்\nஅ.தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியல் கடந்த 16ம் தேதி அன்று வெளியிடப்பட்டது. பட்டியல் வெளியானதில் இருந்து கூட்டணி கட்சிகள் மத்தியில் ஏற்பட்ட அதிருப்தியால், பின்னர் அவற்றில் மாற்றம் செய்யப்பட்டது.\nஏற்கனவே அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஒரு சில தொகுதிகள் கூட்டணி ‌கட்சிகளுக்கு விட்டுக் கொடுக்கப்பட்டது.\nஇந்நிலையில் இன்று அ.தி.மு.க., வேட்பாளர்கள் புதிய பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தப் புதிய பட்டியலில் புவனகிரி தொகுதி MLA திருமதி இராமஜெயம் அவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nதியாகராய நகர்- வி.பி. கலைராஜன்,\nசெய்யூர் (தனி) - வி.எஸ்.ராஜி,\nபொன்னேரி (தனி) - பொன்ராஜா,\nபோளூர் - எஸ்.ஜெயசுதா லட்சுமிகாந்தன்,\nவந்தவாசி (தனி) - செய்யாமூர் .வெ. குணசீலன்,\nடாக்டர் ராதா கிருஷ்ணன் நகர் - பி.வெற்றிவேலு,\nஈரோடு மேற்கு - கே.வி.ராமலிங்கம்,\nதாராபுரம் (தனி) - கே.பொன்னுசாமி,\nஉடுமலைப்பேட்டை- பொள்ளாச்சி வி ஜெயராமன்,\nதுறையூர் (தனி) - டி.இந்திராகாந்தி,\nபெரம்பலூர் (தனி) - இளம்பை ரா.தமிழச்‌செல்வன்,\nகுறிஞ்சிப்பாடி- சொரத்தூர் ரா. ராஜேந்திரன்,\nகோயம்பத்தூர் தெற்கு- சேலஞ்சர் துரை என்ற துரைசாமி,\nமன்னார்குடி - சிவா ராஜமாணிக்கம்,\nதிருவாரூர்- குடவாசல் எம். ராஜேந்திரன்,\nதிருவிடைமருதூர் (தனி) - டி.பாண்டியராஜன்,\nதஞ்சாவூர் - எம். ரங்கசாமி,\nகாரைக்குடி- சோழ சித பழனிச்சாமி,\nமானாமதுரை (தனி) - ம. குணசேகரன்,\nசோழவந்தான் (தனி) - எம்.வி.கருப்பையா,\nமதுரை மேற்கு- ‌செல்லூர் ராஜூ,\nபோடி நாயக்கனூர் - ஓ.பன்னீர்செல்வம்,\nபரமக்குடி (தனி) - எஸ். சுந்தர்ராஜன்,\nதிருச்செந்தூர் - பி.ஆர். மனோகரன்,\nகோவில்பட்டி - கடம்பூர் சே. ராஜூ,\nசங்கரன்கோயில் (தனி)- சொ. கருப்பசாமி,\nவாசுதேவநல்லூர் (தனி) - எஸ்.துரையப்பன்,\nஆலங்குளம் - பி.ஜி. ராஜேந்திரன்,\nதிருநெல்வேலி - நயினார் நாகேந்திரன்,\nஅம்பாசமுத்திரம் - இசக்கி சுப்பையா,\nநாகர்கோவில்- நாஞ்சில் நா. முருகேசன்,\nமதுராந்தகம் (தனி) - கணிதா சம்பத்,\nகாட்பாடி - அப்பு என்ற ராதாகிருஷ்ணன்,\nவாணியம்பாடி - சம்பத் குமார்,\nஅரக்கோணம் ( தனி) - ரவி\nமேலும் வாசிக்க>>>> \"\"சிட்டிங் MLA\" செல்வி இராமஜெயம் அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு\nசிதம்பரம், புவனகிரி சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி\nby: பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ 0 கருத்துரைகள்\nசிதம்பரம், புவனகிரி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.\nஇதில் அண்ணாமலைப் பல்கலைக்கழக கோகலே அரங்கில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வாக்கு பதிவு இயந்திரம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.\nசிதம்பரம் கோட்டாட்சியரும் தேர்தல் அலுவலருமான இந்துமதி, மாவட்ட வழங்கல் அதிகாரியும் புவனகிரி தேர்தல் அலுவலருமான கல்யாணம் ஆகியோர் கலந்துகொண்டு வாக்குப்பதிவு இயந்திரத்தை கையாள்வது குறித்து பயிற்சியளித்தனர்.\nஉதவி தேர்தல் அலுவலர்கள் ராஜேந்திரன், தனசிங், தேர்தல் துணைத் தாசில்தார் ராஜாராமன் உள்ளளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில் சிதம்பரம், புவனகிரியை சேர்ந்த மண்டல தேர்தல் அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nமேலும் வாசிக்க>>>> \"சிதம்பரம், புவனகிரி சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி\"\nபரங்கிப்பேட்டையில் மூமுக வேட்பாளர் ஆதரவு திரட்டினார்\nby: பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ 0 கருத்துரைகள்\nதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மூவேந்தர் முன்னேற்ற கழகத்திற்கு சிதம்பரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் அக்கட்சியின் தலைவர் ஜிஎம் ஸ்ரீதர் வாண்டையார் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.\nஇதையடுத்து மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் தலைவரும், வேட்பாளருமான ஸ்ரீதர் வாண்டைய��ர் நேற்று அமைச்சர் பன்னீர் செல்வம் தலைமை யில், பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள கூட்டணி கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார்.\nஒன்றிய குழுத் தலைவர் முத்து பெருமாள் இல்லத்திற்கு அமைச்சருடன் வந்த அவர், அங்கு திமுக, பாமக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து சால்வை அணிவித்து ஆதரவு திரட்டினார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:\nதமிழக முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோரை சென்னையில் சந்தித்து வாழ்த்து பெற்றேன். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் அன்பு மணி ஆகியோரை தைலாபுரத்தில் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினேன். சிதம்பரம் தொகுதி எம்பியும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவனையும் சந்தித்து ஆதரவு கோரினேன். காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களையும் சந்திக்க உள்ளேன்.\nஇன்று சிதம்பரம் நகரம், குமராட்சி ஒன்றியம், பரங்கிப்பேட்டை ஒன்றியம் ஆகிய பகுதிகளில் உள்ள கூட்டணி கட்சியின் முக்கிய நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறேன். இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்வது குறித்து அமைச்சர் பன்னீர் செல்வத்திடம் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றார்.\nதிமுக ஒன்றிய செயலாளர்கள் முத்து பெருமாள், பூபாலன், ஜெயராமன், பேரூராட்சி தலைவர் முகமது யூனுஸ், திமுக நிர்வாகிகள் பாண்டியன், காண்டீபன், பாமக நிர்வாகிகள் முடிவண்ணன், முருகன், கோபு, மூமுக மாநில நிர்வாகிகள் ரவிச்சந்திர வாண்டையார், கேப்டன் நடராஜன், கோகுல் வாண்டையார், செல்வராஜ், காங்கிரஸ் நிர்வாகிகள் சேதுமாதவன், ராஜேந்திரன், ஜெயச்சந்திரன், அஸ்கர் அலி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் எழில் வேந்தன், தமிழ் வளவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\nமேலும் வாசிக்க>>>> \"பரங்கிப்பேட்டையில் மூமுக வேட்பாளர் ஆதரவு திரட்டினார்\"\nசட்டசபை தேர்தலை முன்னிட்டு கடலூர் - விழுப்புரம் துறைமுக பகுதிகள் கடலோர காவல் படையினர் ரோந்து\nby: பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ 0 கருத்துரைகள்\nசட்டசபை தேர்தலை முன்னிட்டு கடலூர் - விழுப்புரம் துறைமுக பகுதிகளில் கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nவருகின்ற ஏப்ரல் மாதம் 13-ந் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தது. மாவட்ட வருவாய் அதிகாரிகள் தேர்தல் சிறப்பு கண்காணிப்பளார்களாக நியமிக்கப்பட்டனர்.\nவாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் மற்றும் பொருள்கள் எடுத்து செல்கிறார்களா என தீவிர வாகன சோதனை தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் தமிழகம் முழுவதில் இருந்து ரூ.17 கோடி சிக்கியுள்ளது. இந்த சோதனை ரெயில் மற்றும் ரெயில் நிலையங்களிலும் நடைபெற்று வருகிறது.\nதற்போது கடலூர் - விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதியான மரக்காணத்தில் இருந்து கிள்ளை வரையிலான 68 கிராமங்களை கொண்ட 130 கி.மீ. தூரத்தை கடலோர காவல் படையினர் இரண்டு அதிநவீன படகுகள் மூலம் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nரோந்து பணி கடலோர காவல் படையின் இன்ஸ்பெக்டர் வசந்தன் தலைமையில் வருகின்ற ஏப்ரல் மாதம் 13-ந் தேதி வரை நடைபெறும். ஒவ்வொரு படகிலும் 5 போலீசார் இருப்பார்கள் என கடலோர காவல் படை அதிகாரி ஒருவர் கூறினார்.\nமேலும் வாசிக்க>>>> \"சட்டசபை தேர்தலை முன்னிட்டு கடலூர் - விழுப்புரம் துறைமுக பகுதிகள் கடலோர காவல் படையினர் ரோந்து\"\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமின் வாரியம் - 253786\nதுணை மின்நிலையம் - 247220\nபஞ்சாயத்து யூனியன் - 243227\nகேஸ் சர்வீஸ் - 243387\nஅஞ்சல் நிலையம் - 243203\nDr அங்கயற்கண்ணி - 253922\nDr பார்த்தசாரதி - 243396\nDr பிரேம்குமார் - 253580\nDr ஷகீலா பேகம் - 243234\nபரங்கிப்பேட்டை, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.\nஇவ்வூர் மஹ்மூதுபந்தர், போர்டோநோவோ (புதிய துறைமுக நகரம்) மற்றும் முத்து கிருஷ்ணபுரி என்றும் அறியப்படுகிறது. வங்காள வளைகுடா கடலோரத்தில் அமைந்துள்ள இவ்வூர் போர்ச்சுகீசியர்கள் மற்றும் பிரிட்டிசாரால் காலனி ஆதிக்கத்தில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இது முக்கிய கப்பல் துறைமுகமாகவும் விளங்கியது. ஆசியாவின் முதல் இரும்பு தொழிற்சாலை இங்கு நிறுவப்பட்டிருந்தது.\nகி.பி. 1781ல் ஆங்கிலேயரை எதிர்த்து ஹைதர் அலி இரண்டாம் மைசூர் போர் புரிந்தார். அதன் நினைவு போர்கொடி கம்பமும், கல்லறைகளும் இன்றும் அழியாச் சின்னங்களாக உள்ளது.\nஇங்கு கடல்சார் கல்வியான அண்ணாமலை பல்கலைகழகத்தினால் நிறுவப்பட்டு ஆராய்ச்சி படிப்புகள் நடைபெற்று வருகின்றது - இதின் கடல்சார் அருங்காட்சியகம் இங்கு பிரசித்தி பெற்றது.\nஇரயில் நிலையம்: விழுப்புரம் - மயிலாடுதுறை கோட்ட பாதையின் இடையே அமைந்துள்ளது. சிதம்பரம் இரயில் நிலையம் இங்கிருந்து 11 கி.மீ தூரத்திலும், கடலூ சந்திப்பு 28 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.\nஅருகில் உள்ள விமான நிலையங்கள்: திருச்சிராப்பள்ளி - 145 கி.மீ., சென்னை - 230 கி.மீ.\nதற்போதைய பேரூராட்சி தலைவர்: திரு. முஹமது யூனுஸ்\nஎஸ். டி. டீ. குறியீடு: 4144\nபரங்கிப்பேட்டையில் அ.தி.மு.க. கூட்டணியின் தேர்தல் ...\nசிதம்பரம் தொகுதியில் 10 வேட்புமனுக்கள் தள்ளுபடி\nகடலூர் மாவட்டத்தில் 1-ம் தேதி முதல் வாக்காளர் சீட்டு\nமகளிர் தின விழாவில் பணம் பட்டுவாடா\nதொடங்கியது 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள்\nஓட்டு பதிவு இயந்திர செயல்முறை விளக்கம்\nமூ.மு.க., வேட்பாளர் மீது பரங்கிப்பேட்டை இளைஞர் காங...\nஸ்ரீதர் வாண்டையார் சொத்து விவரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தி.மு.க-வுக்கு ஆதரவு\nகலைஞர் வருகை, களைக்கட்டியது முட்லூர்...\nசிதம்பரம் சட்டமன்ற தொகுதி - ஒரு பார்வை\nதி.மு.க. கூட்டணியை எதிர்த்து மோதும் மா.கம்யூனிஸ்ட்\nஏப்ரல் 1-ந் தேதி முதல், மாதம் முழுவதும் வேலை நாட்க...\nபரங்கிப்பேட்டையில் தி.மு.க., கூட்டணிக் கட்சி தேர்த...\n\"சிட்டிங் MLA\" செல்வி இராமஜெயம் அவர்களுக்கு மீண்டு...\nசிதம்பரம், புவனகிரி சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி ...\nபரங்கிப்பேட்டையில் மூமுக வேட்பாளர் ஆதரவு திரட்டினார்\nசட்டசபை தேர்தலை முன்னிட்டு கடலூர் - விழுப்புரம் து...\nCopyright © 2010 பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dexteracademy.in/aug-15-16/", "date_download": "2020-10-20T22:30:50Z", "digest": "sha1:6SWJNLA7U5AFHPXZEFAF57IKV3KXD5WJ", "length": 13315, "nlines": 125, "source_domain": "dexteracademy.in", "title": "நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் – 15 & 16, 2019 - Best Coaching Center for TNPSC, Banking, NEET, TANCET, Railway", "raw_content": "\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் – 15 & 16, 2019\nஆகஸ்ட் 15 – 73 வது சுதந்திர தினம்\n1947 ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஆங்கிலேயர்களிடமிருந்து தேசத்தின் சுதந்திரத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இங்கிலாந்து பாராளுமன்றம் இந்திய சுதந்திரச் சட்டத்தை 1947 இல் நிறைவேற்றி சட்டமன்ற ���றையாண்மையை இந்திய அரசியலமைப்பு சபைக்கு மாற்றியது.\nஇந்தியாவின் மிகப்பெரிய கிராமப்புற சுகாதார ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது\nஜல் சக்தி அமைச்சர் ஸ்ரீ கஜேந்திர சிங் சேகாவத் “ஸ்வச் சர்வேஷன் கிராமீன் 2019” என்ற மிகப்பெரிய கிராமப்புற சுகாதார ஆய்வை தலைநகர் டெல்லியில் தொடங்கினார். இந்த ஆய்வு ஆகஸ்ட் 14 முதல் செப்டம்பர் 30, 2019 வரை, இந்தியா முழுவதும் 698 மாவட்டங்களில் 17,450 கிராமங்கள் மற்றும் 87,250 பொது இடங்கள், அதாவது பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், பொது சுகாதார மையங்கள், ஹாட் / பஜார் ஆகிய இடங்களில் கணக்கெடுப்பை நடத்தவுள்ளது, இது இந்தியாவின் மிகப்பெரிய கிராமப்புற சுகாதார கணக்கெடுப்பாகும்,\nஜல் ஜீவன் மிஷனை அரசு தொடங்கவுள்ளது\nகுழாய் நீரை வீடுகளுக்கு கொண்டு வருவதற்காக அரசாங்கம் ஜல் ஜீவன் மிஷனைத் தொடங்கிவுள்ளது, இந்த திட்டத்திற்கு ரூ .3.5 லட்சம் கோடிக்கு மேல் செலவிட அரசு தீர்மானித்துள்ளது.\nவெடிக்காத இரண்டாம் உலகப் போர் குண்டு கிரெம்ளினில் கண்டுபிடிக்கப்பட்டது\nவெடிக்காத இரண்டாம் உலகப் போரின் குண்டு கட்டுமானப் பணிகளின் போது மாஸ்கோவில் உள்ள கிரெம்ளின் மைதானத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குண்டு கிரெம்ளின் 1941 மற்றும் 1942 க்கு இடையில் வீசப்பட்ட குண்டாகும்.\nமூன்று மருந்து விதிமுறைகளில் பெடாகுவிலின், பிரிட்டோமனிட் மற்றும் லைன்சோலிட் ஆகியவை பிபிஏஎல் விதிமுறை என அழைக்கப்படுகின்றன,பிரிட்டோமனிட் என்பது நியூயார்க்கை தளமாகக் கொண்ட இலாப நோக்கற்ற அமைப்பான டி.பி. அலையன்ஸ் உருவாக்கிய புதிய கலவை ஆகும் எஃப்.டி.ஏ கிரீன்லைட்டைப் பெற்றுள்ளது .காசநோயின் அதிக மருந்து எதிர்ப்பு விகாரங்களை குணப்படுத்தும் புதிய சிகிச்சையானது சிகிச்சையின் காலத்தை வெகுவாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஜூலை 2019 ஆம் மாதம் ஜூலை 2016 உடன் இணைந்து பூமியில் அதிக வெப்பமான மாதமாக உள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. உலக வெப்பநிலை உயர்வு காரணமாக, 2019 ஆம் ஆண்டில், துருவப் பகுதிகளில் கடல் பனியின் அளவு சராசரி அளவை விடக் குறைந்துவிட்டது. இது அதிகரித்து வரும் கடல் மட்டங்களை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,\nஇந்திய ரயில்வேயின் கோரஸ் (ரயில்வே பாதுகாப்புக்கான கமாண்டோக்கள்)\nரயில்வே மற்றும் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் ஸ்ரீ பியூஷ் கோயல் இந்திய ரயில்வேயின் கோரஸ் (ரயில்வே பாதுகாப்புக்கான கமாண்டோ) மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையின் புதிய ஸ்தாபன கையேட்டை அறிமுகப்படுத்தினார். ஹரியானாவின் ஜகத்ரியில் ஒரு புதிய கமாண்டோ பயிற்சி மையம் நிறுவப்படவுள்ளதாக ஸ்ரீ கோயல் அறிவித்தார்.\nகல்பனா சாவ்லா விருது 2019\nகடலூர் மீன்வள உதவி இயக்குனர் பி.ரம்யாலக்ஷ்மி கல்பனா சாவ்லா விருது 2019 ஐப் பெற்றார். பாரம்பரிய மீனவர்கள் மீன் பிடிப்பதை இழப்பது மட்டுமல்லாமல், கடல் சுற்றுச்சூழல் அமைப்பை அச்சுறுத்தும் வகையில் உள்ள பர்ஸ் சீன் மீன்பிடித்தலை சட்டவிரோதமாக மேற்கொள்வதில் அவர் முன்மாதிரியான தைரியத்தை காட்டியதால் இந்த விருதினைப் பெற்றார்.\nஏ.பி.ஜே.அப்துல் கலாம் விருது 2019\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) தலைவர் கே.சிவன் தமிழக அரசின் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருதைப் பெற்றார்.இவர் தலைமையில் இஸ்ரோ தனது சந்திரயான் -2யை விண்ணுக்கு செலுத்தியது குறிப்பிடத்தக்கது.\nK.V.S. பாபு ஐ.எஃப்.எஸ் நினைவு தங்கப் பதக்கம்\nககாஸ்நகர் வன வரம்பு அதிகாரி (எஃப்.ஆர்.ஓ) சோல் அனிதா, காடு மற்றும் வன நிலங்களை பாதுகாப்பதில் தனது பங்கிற்காக மதிப்புமிக்க கே.வி.எஸ். பாபு ஐ.எஃப்.எஸ் நினைவு தங்கப் பதக்கத்தை ஹைதராபாத்தில் பெற்றார்.\nபத்து ஆண்டுகளில் 20,000 சர்வதேச ரன்களை எடுத்த முதல் வீரர் கோஹ்லி\nஇந்திய கேப்டன் விராட் கோலி 10 ஆண்டுகளில் 20,000 சர்வதேச ரன்களை எடுத்த முதல் பேட்ஸ்மேன் ஆனார். மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்த இந்தியாவுக்கு தொடர்ச்சியாக இரண்டாவது சதம் அடித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/130605", "date_download": "2020-10-20T22:26:30Z", "digest": "sha1:22U2KXMKCN3DGPGJ3XKE6JBGQQ4SJRKE", "length": 8288, "nlines": 93, "source_domain": "malaysiaindru.my", "title": "ஏஜி: 1எம்டிபி, ரிம2.6பில்லியன் மீதான அறிக்கைகளைப் படிக்க அவசாசம் தேவை – Malaysiakini", "raw_content": "\nதலைப்புச் செய்திஜனவரி 7, 2016\nஏஜி: 1எம்டிபி, ரிம2.6பில்லியன் மீதான அறிக்கைகளைப் படிக்க அவசாசம் தேவை\n1எம்டிபி-இன் முன்னாள் துணை நிறுவனமான எஸ்ஆர்சி இண்டர்நேசனல் சென். பெர்ஹாட் மீதும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடம் வழங்கப்பட்ட ரிம2.6 பில்லியன் மீதும் தயாரித்து வழங்கப்பட்டிருக்கும் விசாரணை அறிக்கைகளைப் படித்துப் பார்க்க அவகாசம் தேவை எனச் சட்டத்துறைத் தலைவர் முகம்மட் அபாண்டி அலி கூறினார்.\nஅவ்விரண்டு அறிக்கைகளையும் கடந்த ஆண்டு இறுதியில் எம்ஏசிசி ஏஜி அலுவலகத்திடம் ஒப்படைத்தது.\nஅவை பற்றி அறிய மலேசியாகினி அபாண்டியைத் தொடர்புகொண்டபோது, “எனக்கு அவகாசம் தேவை”, என்று அவர் கூறினார்.\nநஜிப்பின் நன்கொடை விசயத்தில் சட்டத்துறை அலுவலகம் ஒரு முடிவு எடுக்குமா என்று வினவியதற்கு முன்பு சொன்ன பதிலையே திரும்பவும் சொன்னார்.\n“நான்தான் சொன்னேனே, எனக்கு அவகாசம் தேவை”.\nமுடிவெடுப்பதற்கு கெடு நிர்ணயிக்கப்படுமா என்று வினவியதற்கு அபாண்டி பதிலளிக்கவில்லை.\nராம்கர்ப்பால் : மலேசியாவைக் காப்பாற்றும் திறன்…\nநான் பிரதமராக போதுமான ஆதரவு உள்ளது…\nஇன்று மாலை 6 மணிக்கு பிரதமர்…\nஆட்சி அமைக்க ஆதரவு உள்ளது –…\nஅநாகரிகமாக தாக்குவதை கண்டனம் செய்யுங்கள் –…\nஅவதூறு வழக்கில் மலேசிய நண்பனுக்கும் பூச்சோங்…\nகோல் பீல்டு விடுதி நிலம் மாநில…\nசேவியர் ஜெயகுமாரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு- 10.8.2020\nநாடாளுமன்ற அமர்வில் மின்புகை (VAPING) பிடித்த…\nபடுங்கான் சட்டமன்ற உறுப்பினர் டிஏபி-யை விட்டு…\nஅன்வாரின் அரசியல் சாணக்கியம் அத்தியாவசியமாகிறது\nஅடுக்குமாடிச் சுவரை விழுங்கிய புதைகுழி\nகோவிட்-19: செயலில் உள்ள பாதிப்புகளின் எண்ணிக்கை…\n1MDB உடன் இணைக்கப்பட்ட RM194 மில்லியனை…\nகோவிட்-19: 15 புதிய பாதிப்புகள், 42…\nதிக்கற்றத் திசையில் மலேசிய ஜனநாயகம்\nசிலாங்கூர் மாநில அரசு: கிரேட் 56…\nநடமாட்டக் கட்டுப்பாட்டுத் தளர்வு: பொருளாதார முடிவா,…\nகோவிட்-19: 57 புதிய பாதிப்புகள், 84…\nகுற்றச்செயல்களில் சிக்கிய இந்தியச் சமுதாயம்\nகோவிட்-19: ஓர் இறப்பு, 40 புதிய…\nசட்டத்தை மீறும் அரசியல்வாதிகள் – தடுமாற்றத்தில் முஹிடின்\nநடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு மேலும் இரு…\nகோவிட்-19: மேலும் 71 பாதிப்புகள், இரண்டு…\nஜனவரி 7, 2016 அன்று, 5:52 மணி மணிக்கு\nஒன்றும் அவசரமில்லை நீங்கள் நிமானமாக படித்துவிட்டு பிறகு பதில் சொல்லுங்கள். உங்கள் பதிலை கேட்டு இங்கு யாரும் பொங்கி எழப்போவதில்லை.மேலும் உங்க பாஸ் சொல்லி கொடுத்த மாதரியே சொல்லனும்.சத்து மலேசியா நாமம் வாழ்க.\nஜனவரி 7, 2016 அன்று, 10:41 மணி மணிக்கு\nஜேசியம்,ஜாதகம்,இதல்லாம் உண்மையினா ரிம2.6 பில்லியன் நன்கெடை 2016-ம் ஆண்ட��� ஒரு முடிவுக்கு வருமானு பார்துது சொல்லவும்.\nஜனவரி 8, 2016 அன்று, 10:01 காலை மணிக்கு\nஇந்த கபட நாடகம் தமிழ் சிரியல் வென்று விடும் .என்ன அருமையான நாடு /அரசியல் தலைவர்கள்\nஜனவரி 8, 2016 அன்று, 1:21 மணி மணிக்கு\n பொதுத் தேர்தல் என்று ஒன்று வரும். அதற்குப் பின்னர் கூட நீங்கள் சாவகாசமாக படித்துப் பார்க்கலாம்\nஜனவரி 8, 2016 அன்று, 1:34 மணி மணிக்கு\nங்கோய்யாள சம்பளம் ஏண்டா தண்டதுக்கு வாங்கற……… பங்கர பெ ….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-21T00:09:41Z", "digest": "sha1:2UC56URXIHEHNETRIZP5ZK6VHOGVXRGE", "length": 9491, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாவலர் சரித்திர தீபகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாவலர் சரித்திர தீபகம் என்பது தமிழ் மொழியில் எழுதப்பட்ட தமிழ்ப் புலவர் வரலாற்றுத் தொகுப்பு நூல் ஆகும். The Galaxy of Tamil Poets என்ற ஆங்கிலத் துணைத்தலைப்பு ஒன்றும் இதற்குக் கொடுக்கப்பட்டுள்ளது. 1859 ல் சைமன் காசிச்செட்டி என்பரால் எழுதி வெளியிடப்பட்ட தமிழ் புளூட்டாக் என்னும் நூலினைத் தழுவி எழுதப்பட்டதே இந்த நூல். தமிழ் மொழியில் வெளிவந்த முதலாவது தமிழ்ப் புலவர் வரலாற்று நூல் இதுவே. இது யாழ்ப்பாணம், மானிப்பாயிலிருந்த \"ஸ்ட்ரோங் அண்ட் அஷ்பரி\" (Strong and Ashbury Printers) அச்சியந்திரசாலையில் அச்சிடப்பட்டு 1886 ஆம் ஆண்டில் வெளிவந்தது.\nஇந் நூலின் ஆசிரியர் இலங்கை, யாழ்ப்பாணம், நவாலி என்னும் ஊரைச் சேர்ந்த ஆணல்ட் சதாசிவம்பிள்ளை (ஜே. ஆர். ஆர்னோல்ட்) என்பவராவார். இவர் அக்காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த உதயதாரகை என்னும் பத்திரிகையின் ஆசிரியரும், வட்டுக்கோட்டை, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் தமிழ் ஆசிரியருமாவார். சைமன் காசிச்செட்டியின் தமிழ் புளூட்டாக் நூலைத் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்ய ஆரம்பித்த சதாசிவம்பிள்ளை அதைப் புதிய தகவல்களுடன் விரிவு படுத்தினார்.\nதமிழ் புளூட்டாக் நூலில் குறிப்பிடப்பட்ட 202 புலவர்களில் 201 புலவர்கள் பாவலர் சரித்திர தீபகத்திலும் இடம் பெறுகின்றனர். இவர்களைவிட மேலதிகமாக 209 புலவர்களைச் சேர்த்து 410 புலவர்கள் பற்றிய தகவல்கள் தரும் நூலாகப் பாவலர் சரித்திர தீபகம் ஆக்கப்பட்டுள்ளது. காசிச் ���ெட்டியவர்களின் நூலில் 202 புலவர்களில் 13 பேர் மட்டுமே இலங்கையைச் சேர்ந்தவர்கள். சதாசிவம்பிள்ளை அவர்கள் மேலும் 69 இலங்கைப் புலவர்களைச் சேர்த்து ஈழத்துப் புலவர்களின் எண்ணிக்கையை 82 ஆக உயர்த்தினார்.\nஆணல்ட் சதாசிவம்பிள்ளையின் பாவலர் சரித்திர தீபகத்தினை பேராசிரியர் பொ. பூலோகசிங்கம் ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் தொகுத்த முதலிரு பாகங்களும் 1975 இலும் 1979 இலும் கொழும்பு தமிழ்ச்சங்க வெளியீடாக வெளிவந்தன.\nஇந்த வாரம் கலாரசிகன், முனை​வர். நீ.வ.கருப்புசாமி, தினமணி, டிசம்பர் 6, 2009\n19 ஆம் நூற்றாண்டுத் ஈழத்துத் தமிழ் நூல்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 08:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-21T00:26:24Z", "digest": "sha1:RYXGOVMXHWBBQCGODO4H23VPA7NKNS4Q", "length": 14810, "nlines": 196, "source_domain": "ta.wikipedia.org", "title": "வாயிலார் நாயனார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாயிலார் என்னும் பெயர் பெற்ற நாயன்மார் சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்தவர்[2][3]. இவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். இவர் எப்பொழுது வாழ்ந்தார் என்று திட்டவட்டமாகத் தெரியவில்லை. இவரைப்பற்றி 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சேக்கிழார் அவர்கள் தம்முடைய பெரியபுராணத்திலும், 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயன்மார், அவருடைய திருத்தொண்டத் தொகையில் \"தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்\" என்று கூறியிருப்பதாலும், இவர் 8 ஆம் நூற்றாண்டுக்கும் முன்னர் வாழ்ந்த சிவனடியார் என்பது புலப்படும். இவர் வாழ்க்கையின் வரலாறு மிகவும் சுருக்கமானது. இவர் சிவபெருமானையே எப்பொழுதும் மனத்திலே வைத்துத் தொழுது ஏதும் பேசாமலே அன்பு செய்து இறைபதம் எய்தினார் என்பதே. இவர் சூத்திரத் தொல்குடியில் பிறந்த வேளாளர் என்பதை பெரிய புராணத்தில்,\nமன்னு சீர்மயி லைத்திரு மாநகர்த்\nதொன்மை நீடிய சூத்திரத் தொல்குல\nதன்மை வாயிலார் என்னும் தபோதனர்\nகூறு���ின்றார். இதில் \"தன்மை வாயிலார் என்னும் தபோதனர்\" என்னும் தொடர் மிகவும் இன்றியமையாதது. வாயிலார் என்னும் பெயர் அவர் பேசாமல், மௌனமாய் சிவன் பால் அன்பு வழிபாடு செய்தவர் என்னும் பொருளோடு, அவர் என்றும் \"நான்\" என்னும் அகந்தை எழாத அரும் தன்மையைப் பெற்றிருந்தார் என்பதை \"தன்மை வாயிலார்\" என்பது குறிக்கும். தன்மை என்பது \"நான்\" என்பதைக் குறிப்பது.\nவாயிலார் நாயன்மாருக்கு திருமையிலை கபாலீசுவரர்-கற்பகாம்பாள் கோயிலில் முருகன் உண்ணாழிகைக்கு அருகில் தனி உண்ணாழிகை (சன்னதி) உண்டு.\nமார்கழியில் இரேவதி நாள்மீன் கூடும் நாளில் குருபூசை என்னும் வழக்கம் உண்டு[4][5] 2008 ஆண்டில் வாயிலாரின் திருநட்சத்திரம் மார்கழி 29 (ஜனவரி 14) ஆம் நாள் வந்தது.\n↑ நாயன்மார் பெருமக்கள் அவதாரத் தலங்கள் மற்றும் முக்தித் தலங்கள்\n↑ மகான்கள், தொகுப்பாசிரியர் (30 ஜூலை 2010). நாயன்மார்கள். தினமலர் நாளிதழ். https://m.dinamalar.com/temple_detail.php\n↑ 63 நாயன்மார்கள், தொகுப்பாசிரியர் (20 ஜனவரி 2011). வாயிலார் நாயனார். தினமலர் நாளிதழ். https://m.dinamalar.com/temple_detail.php\n↑ தமிழ்ப் பஞ்சாங்கம். எ.கா வாசன் சுத்த திருக்கணித பஞ்சாங்கம்; வாக்கிய பஞ்சாங்கம்\n↑ அ. ச. ஞானசம்பந்தன், சித்திர பெரியபுராணம் 2 ஆம் பதிப்பு, இராமிலிங்கர் பணி மன்றம், 102, அண்ணா சாலை, கிண்டி, சென்னை 600 032 பக் 194 (மொத்த பக்கம் 248) ஆண்டு 1991 \nதிருத்தொண்டத் தொகை (சுந்தரமூர்த்தி நாயனார்) * திருத்தொண்டர் திருவந்தாதி (நம்பியாண்டார் நம்பி)\nகோச் செங்கட் சோழ நாயனார்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 செப்டம்பர் 2020, 10:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/iplt20/player-of-the-day/articlelist/68702795.cms?utm_source=navigation", "date_download": "2020-10-20T22:20:21Z", "digest": "sha1:NP3ISVAXZVPHI5MKMQR2OBHF3TQXTRWM", "length": 5894, "nlines": 77, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nIPL 2019: பூம் பூம் பும்ராவின் ‘யார்கர்’ சூறாவளியில் சிதைந்த சென்னை\nIPL 2019: ‘சூப்பர்மேன்’ டுபிளசி.... \nIPL 2019: பட்டைய கிளப்பு... பட்டைய கிளப்பு..... பட்டி தொட்டி எல்லாம் பட்ட���ய கிளப்பிய பண்ட்\nIPL 2019: சென்னையை சிதறடித்த சூர்ய குமார் ....\nIPL 2019: பவுலிங்கில் மிரட்டிய குங்பூ பாண்டியா....\nIPL 2019: ரனகள ராகுல் மிரட்டல் அடி ....\nIPL 2019: ஒரு வழியா கடைசி போட்டியில் ஜொலித்த ஹேட்மேயர்....\nIPL 2019: அசத்தல் அமித் மிஸ்ரா ....\nIPL 2019: பஞ்சாப்பை கிழித்து தொங்கவிட்ட கில்....\nIPL 2019: பூம்.... பூம்.... ‘யார்க்கர் கிங்’ பும்ரா....\nIPL 2019: மிரட்டல் மின்னல் வேக ‘தல’ தோனி.... \nIPL 2019: வார்னிங் கொடுத்த..... ‘பேட்..... பேட்..... பேட்.... பாய்... வார்னர்...\nIPL 2019: அடிச்சு துவைத்த அவெஞ்சர்ஸ் ஆண்ரே ரசல்... : ‘சூப்பர் பெர்த்டே கிப்’ \nIPL 2019: மிரட்டல் அடி ஷிகர் தவான்...\nIPL 2019: ஒரு வழியா உபயோகப்பட்ட உனத்கத்\nIPL 2019: ‘டானு’....‘டானு’... ‘டானு’.... ‘டான்’ ரோகித்\nIPL 2019: ஆரம்பமே அமர்களம்... வரும் ஆரோன் மிரட்டல்..... \nIPL 2019: தனி ஆளா ஒரு கை பார்த்த மிஸ்டர் 360 டிகிரி டிவிலியர்ஸ்..... \nIPL 2019: வயசானாலும் வாட்சன் விளாசல் மட்டும் மாறவே இல்ல.... \nIPL 2019: ‘டாப்பு டக்கரு’... ‘டனாலு டுக்கரு’ பண்ட்...\nIPL 2019: அசுர வேகத்தில் கலக்கிய கலீல்: சரண்டரான கொல்கத்தா\nIPL 2019: சென்னை வெற்றியை தட்டிப்பறித்த பார்த்தீவ் படேல்\nசூப்பர் ஓவர் என்னும் நாடகம்... என்னதான் நடந்தது\nஐபிஎல் தொடரில் பட்டையைக் கிளப்பும் இளம் இந்திய வீரர்கள்...\nCSK vs DC: ஏன் தோற்றது சென்னை\nபிளே ஆஃப் செல்லுமா சென்னை அணி சான்ஸ் இருக்கு பாஸ்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-10-20T22:46:29Z", "digest": "sha1:CERWUHFKELYOOGG4JUP3TP35J5L2GP7L", "length": 34112, "nlines": 491, "source_domain": "www.naamtamilar.org", "title": "விபத்தில் சிக்கி மருத்துவமனையில் இருந்தவரை போராடி தாயகம் அனுப்பிவைத்தல் – பகரைன் செந்தமிழர் பாசறைநாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதொழிலாளர் நலச்சட்டங்களை மத்திய அரசு திருத்தி அமைத்திருப்பது தொடர்பாக அமைப்புசாரா தொழிலாளர்களின் தொழிற்சங்கக் கூட்டு நடவடிக்கை குழுவினர் சீமான் அவர்களுடன் சந்திப்பு\nகுளச்சல் தொகுதி – சுற்றுச்சூழல் பாசறை கலந்தாய்வு கூட்டம்\nகுளச்சல் – உறுப்பினர் சேர்க்கை முகாம்\nபூம்புகார் – உறுப்பினர் சேர்க்கை முகாம்\nமணப்பாறை தொகுதி – பனை விதை நடும் விழா\nபத்மநாபபுரம் – கட்சி கொள்கை விளக்க துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு\nஒட்டன்சத்திரம் – சட்ட விரோதமாக மண் அள்ளுவதை தடுத்து நிறுத்த மனு\nஒட்டன்சத்திரம் – வன காவலர் வீரப்பனார் அவர்களுக்கு வீர வணக்கம்\nஆத்தூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்\nதிருச்செங்கோடு தொகுதி – கொடியேற்ற நிகழ்வு\nவிபத்தில் சிக்கி மருத்துவமனையில் இருந்தவரை போராடி தாயகம் அனுப்பிவைத்தல் – பகரைன் செந்தமிழர் பாசறை\nநாள்: ஜூன் 26, 2020 In: கட்சி செய்திகள்\nஇதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து\nபகரைன் நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் *செந்தமிழர் பாசறை பகரைன் நாம் தமிழர்* தமிழுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் பல நல்ல விடயங்களை முன்னெடுத்து செய்துகொண்டிருக்கிறது. அதில் வியக்கதக்க வகையிலும் சவாலாகாவும் இருந்த ஒரு விடயமாக இருந்த சம்பவம்தான் இது.\nஈரோடு மாவட்டம் அரசூர் என்னும் கிராமத்தை சேர்ந்த திரு. பிரகதீஸ்வரன், (வயது 32) என்பவர் பகரைன் நாட்டில் ஓரியண்டல் பிரஸ் என்னும் நிறுவனத்தில் கணக்காளராக வேலை செய்து கொண்டிருந்தார். எதிர்பாராத விபத்தினால் அவருடைய மூளை பக்கவாததால்(Brain stroke) பாதிக்கப்பட்டு, அவசர சிகிச்சைப் (ICU) பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அவருடைய ஒருபக்க கை கால் செயலிழந்து மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் செல்லாமல் அவருடைய பேசும் திறனை இழந்து கடந்த மார்ச் 27ஆம் தேதி பகரைன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வந்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த போதிலும் அவருடைய கை, கால்களும் மற்றும் பேசும் திறனிலும் எந்த மாற்றம் நிகழவில்லை. ஆகவே மேல் சிகிச்சைக்காகவும் மற்றும் அவர் குணமடைய வேண்டும் என்ற நோக்கத்துடனும் அவரை தாயகம் அனுப்ப வேண்டிய சூழ்நிலை இருந்தது. அவரை தாயகம் அனுப்புவதற்காக நம்முடைய செந்தமிழர் பாசறை பகரைன் சார்பாக *”செந்தமிழர் மருத்துவ பாசறை உதவும் கரங்கள்”* என்ற 16 பேர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. கடந்த ஒரு மாதமாக அவரை தாயகம் அனுப்புவதற்கான முன்னெற்பாடுகளை இக்குழு செய்து வந்தது. கடுமையான பெரும் போராட்டங்களுக்கு இடையிலும் அரசு சம்பந்தப்பட்ட மற்றும் மருத்துவமனை சம்பந்தப்பட்ட அனைத்து விடயங்கள் ஏற்பாடு செய்து பகரைன் இந்திய தூதரகத்தின் உதவியுடன், இந்திய விமான சேவை தலைமை அலுவலகத்தை தொடர்புகொண்டு, அவருக்கு சிறப்பு அனுமதி பெற்று மருத்துவரின் ஆலோசனையின் படி பிரகதீஸ்வரன் பயணம் செய்யலாம் என்று மருத்துவரின் ஒப்புதல் கடிதம் (Travel fitness) பெற்று , அதை இந்திய விமான சேவையிடம் சமர்ப்பணம் செய்து, அவர் செல்வதற்கான இருசக்கர நாற்காலி(wheel Chair) மற்றும் அவரை பாதுகாப்பாக அழைத்து செல்ல செந்தமிழர் பாசறையின் இரண்டு தம்பிகளின் ( Escort volunteer) உதவியுடன் அவர் விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.\nசென்னை விமான நிலையத்திலிருந்து அவருடைய சொந்த ஊரானா அரசூர் செல்ல செந்தமிழர் பாசறை பகரைன் சார்பாக அவசர ஊர்தி ஏற்பாடு செய்யப்பட்டு, அந்த வாகனத்தில் செந்தமிழர் பாசறை பகரைன் உறவுகளும் தொடர்ந்து பயணித்து அவருடைய சொந்த ஊரான அரசூர் கிராமத்தில் உள்ள அவருடைய குடும்பத்தாரிடம் நேற்று இரவு (25/06/2020) ஒப்படைக்கப்பட்டார்.\n*காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்*\nஎன்ற வள்ளுவனின் வாக்கிற்கு இணங்க செந்தமிழர் பாசறை பகரைன் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தது மட்டுமல்லாது மேலும் அவருடைய மருத்துவ செலவுகளுக்காக அவர் வேலை செய்த நிறுவனத்திடமும் மற்றும் இந்திய தூதரகத்திடம் செந்தமிழர் மருத்துவ பாசறை உதவும் கரங்கள் குழு ஒரு கோரிக்கை வைத்தது. வரும் காலங்களில் அவருக்கு தேவையான மருத்துவ செலவுகள் செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ள காரணத்தால், அந்த குடும்பத்தாருக்கு ஏதேனும் பண உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தோம். நம்முடைய கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அவர் வேலை செய்த நிறுவனத்திடம் இருந்து முன்தொகை மற்றும் விடுப்புக்கான பிடித்தம் இல்லாமல் அவருக்கு சேர வேண்டிய இறுதி தொகையை அந்த நிறுவனம் பிரகதீஸ்வரனின் மனைவி வங்கி கணக்கிற்க்கு செலுத்தியது. அதேபோல் இந்திய தூதரகமும் நாம் வைத்த கோரிக்கையை ஏற்று அவருடைய வங்கிக் கணக்கில் மருத்துவ செலவிற்காக தொகையை செலுத்துகிறோம் என்று ஒப்புதல் அளித்துள்ளது.\nஇதைப்பற்றி திரு பிரகதீஸ்வரனின் மனைவி நம்மிடம் கூறுகையில் அவர் கடந்த மூன்றரை மாதங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தாயகம் திரும்புவாரா அவரை இனி நாங்கள் உயிருடன் பார்க்க முடியுமா என்ற ஒரு கேள்வி குறியுடன், என்னுடைய மூன்று குழந்தைகளையும் வைத்துக் கொண்டு நான் எவ்வாறு என்னுடைய வாழ்க்கையை நடத்துவேன�� என்றும் நாங்கள் சிரமப்பட்டு, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அவர்களிடத்தில் மனுவை கொடுத்தோம். ஆதனால் பலன் எதுவும் அளிக்காத சூழ்நிலையில், நாங்கள் பகரைனில் உள்ள நாம் தமிழர் கட்சியின் உதவியை நாடினோம். எங்களுடைய கோரிக்கையை ஏற்று உதவி செய்து என்னுடைய கணவரை எங்களிடத்தில் ஒப்படைத்தது மிகவும் மகிழ்ச்சி அளித்தது. நாங்கள் கூறுவதற்கு வேறு வார்த்தைகள் எதுவும் இல்லை. எங்களுக்கு உதவி செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களுக்கும் என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கத்தையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.\nபகரைன் செந்தமிழர் பாசறையின் தலைவர் கூறுகையில் இதேபோன்று சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் நம் தமிழ் சொந்தங்களுக்கு நாம்மால் இயன்ற உதவிகளை தொடர்ந்து செய்வோம். இச்செயலை முன்னெடுத்து செய்து கொண்டு இருக்கும் *செந்தமிழர் மருத்துவப்பாசறை உதவும் கரங்கள்* தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்றும் செந்தமிழர் பாசறை பகரைன் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nசிறப்பாக செயல்பட்ட அனைத்து உறவுகளுக்கும் செந்தமிழர் பாசறை பகரைன் நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.\nபதிவு செய்தது:ரஞ்சித் குமார் 97366916211\nஒன்றிய கலந்தாய்வு – சேந்தமங்கலம்\nஉடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவரை தாயகம் அனுப்பி உதவி – பகரைன்\nதொழிலாளர் நலச்சட்டங்களை மத்திய அரசு திருத்தி அமைத்திருப்பது தொடர்பாக அமைப்புசாரா தொழிலாளர்களின் தொழிற்சங்கக் கூட்டு நடவடிக்கை குழுவினர் சீமான் அவர்களுடன் சந்திப்பு\nவிழுப்புரம் தொகுதி – குளம் தூர்வாருதல்\nதிருவொற்றியூர் – நெடுஞ்சாலை சீரமைப்பு பணி\nவிழுப்புரம் தொகுதி – கொடி கம்பம் நடும் விழா\nதொழிலாளர் நலச்சட்டங்களை மத்திய அரசு திருத்தி அமைத்…\nவிழுப்புரம் தொகுதி – குளம் தூர்வாருதல்\nதிருவொற்றியூர் – நெடுஞ்சாலை சீரமைப்பு பணி\nவிழுப்புரம் தொகுதி – கொடி கம்பம் நடும் விழா\nஅரியானா மாநிலத்தில் வாழும் தமிழர்களுக்கு வாழ்விடத்…\nகுவைத் நாட்டில் நான்கு மாதங்களாக ஊதியமின்றி வாடும்…\nதிருச்செந்தூர் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு\nதிருச்செந்தூர் – நாசரேத் பேரூராட்சி, வேள��ண் …\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyarbooks.in/periyar-books.html?___store=tamil&authors=99&___from_store=english", "date_download": "2020-10-20T22:43:05Z", "digest": "sha1:7AINUURWJ4QTOVSZMFFQMIFPMJ5PFOB4", "length": 5456, "nlines": 166, "source_domain": "www.periyarbooks.in", "title": "தந்தை பெரியார் எழுதிய நூல்கள், புத்தகங்கள், எழுத்துக்கள், கட்டுரைகள் - பெரியார்புக்ஸ்.இன்", "raw_content": "\nSearch: All Categories பெரியார் படைப்பாளிகள் Other Languages பதிப்பகங்கள் புது வரவு\nதமிழ் வானின் விடிவெள்ளி தந்தை பெரியார்\nஅண்ணா - அறிவுக்கொடை (64 தொகுதிகள்) - முன்பதிவு\nஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா\nஒரு மனிதன் ஒரு இயக்கம் ( கலைஞர் மு. கருணாநிதி 1924 - 2018 )\nபுது வரவுகள், தள்ளுபடி பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/37725", "date_download": "2020-10-20T22:43:47Z", "digest": "sha1:WR77OY35ZHOMOO4UD7MMTML4YZ6X6FG3", "length": 18362, "nlines": 122, "source_domain": "www.allaiyoor.com", "title": "கலாநிதி செ.திருநாவுக்கரசு மற்றும் வேலணையூர் பொன்னண்ணா,சுரேஸ் மற்றும் அல்லையூர் அருள் தெய்வேந்திரம் ஆகியோரின் புத்தாண்டு வாழ்த்து இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nகலாநிதி செ.திருநாவுக்கரசு மற்றும் வேலணையூர் பொன்னண்ணா,சுரேஸ் மற்றும் அல்லையூர் அருள் தெய்வேந்திரம் ஆகியோரின் புத்தாண்டு வாழ்த்து இணைப்பு\nஅல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரின் சார்பில் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nஅதேநேரம் அல்லையூர் இணையத்தின் அனுசரணையில் இதுவரை நாம் மேற்கொண்ட-அறப்பணிகளுக்கு நிதி உதவி வழங்கிய நல் உள்ளங்களுக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nபிறந்துள்ள புதிய ஆண்டிலும் எம்மாலான அறப்பணியினை தொடர்ந்து – உங்கள் ஆதரவுடன் மேற்கொள்ள எண்ணியுள்ளோம். எனவே எமது அறப்பணிக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவீர்கள் என்று உறுதியாக நம்புகின்றோம்.\nஇப்புதிய ஆண்டில் எல்லோரும் ஆரோக்கியத்துடன் வாழ இறைவ��் துணைபுரிய வேண்டுகின்றோம்.\nஅமைதியாயிரு அன்பாயிரு அருளைப் பெறுவாய்\n( நான் சொல்வது பொய் அல்ல, உண்மை )\nஅமைதியாயிரு – அனைத்தும் நீ அடைவாய்\nஅன்பாயிரு – அகிம்சையாய் நீ மலர்வாய்\nஅருளோடிரு – அகிலமே உனை அறிவார்\nநன்மை செய்து வாழ் – நடப்பவை நலமாகும்\nதீமை செய்யாது வாழ் – சிறந்த மனிதனாக வழி உண்டாகும்\nஉதவி செய்து பார் – உவகை கொண்டு மனம் ஆடும்\nஉனக்காக மட்டும் வாழ்ந்துபார் – சாவே உன்னை நாடும்\nவாழ்வு ஒரு முறை தான்\nசாவும் ஒரு முறை தான்\nஉறவும் ஒரு முறை தான்\nஉயிர் பிரிவதும் ஒரு முறை தான்\nபாசமிழந்து பன்மையிழந்து தனிந்து வாழ்வது கொடுமை\nநேசம் துறந்து உதவ மறந்து ஓடி ஒதுங்குவது மகா கொடுமை.\nபிரியா உறவா, பெற்றபிள்ளையா, பெற்றதாயா, உன் சொந்த உடலா…. உன் உயிரா.. ஒரு நாள் உன்னை விட்டுப் போகும்..\nகொண்ட பணமும், பெற்ற சொத்தும், உன்தன் பதவியும் கூட – உன்னைவிட்டு ஒரு நாள் ஓடும்.\nபோயும் போயும் போலிவாழ்க்கை – போகும் முன்னே மாறிவிடு இந்த உலகை விட்டுப் போகும் முன்னே – உன் பதையை மாற்றிவிடு.\nபசித்தவற்கு உணவளி, நோயுற்றோறை நேசி, பணமற்ற பரதேசிக்கு உதவு\nநீயும் ஒரு நாள் பரதேசி ஆவாய் – அப்போ உன் புண்ணியம் உன்னைக் காக்கட்டும்\nபழம் பெரும் நடிகர்கள் பரதேசியாய் சாகிறார்கள், அவர்கள் தம் பாசத்தை நினைத்து ஏமார்ந்து போய் விட்டார்கள். பாசம் வேசமே…. நேசமல்ல…. அது பணத்தை மட்டுமே இப்போ தேடுகிறது.\nஏமாற்றுவதே உறவு தான், பகையாவதும் சொந்த இரத்தம் தான், சொத்தைப் பறித்துவிட்டு ஒருவேளைக்கு உணவில்லாது செத்துபோக விடுவதுதான் – இந்தக்காலப் பாசமாகும்…..\nதுடிப்பது தான் பாசம் என்பார்கள் அது பழைய பாசம், துடிதுடிக்க வைப்பது தான் புதிய நூற்றாண்டின் பாசம்.\nநடிப்பது தான் நட்பு – அது தான் அண்மையில் நாம் அறிந்த புதுக் கதை\nபணம் தான் முக்கியமானது, பசிபோக்க, படிப்பைப் பெற, பிறர்மதிக்க, உன்மேல் பாசம் வளர காரணமானது,\nபணமா பாசமா என்றால் பணம் தான் – இது தான் உண்மை.\nஉண்மை தெரியாது பாசம் என்று நினைத்தால் பின் தெரியும் வேசம்.\nபடிப்பு வேண்டும் உழைப்பு வேண்டும், பணம் வேண்டும் – இதன் பின் பாசம் வேண்டும், எனவே, பாசம் பணக்காரனுக்கு இருக்கவேண்டும்.\nஏழையிடம் பணமில்லை – ஆனால் பாசமுண்டு\nஇது படைத்தவன் தவறா, மனிதனின் தவறா.\nபடைத்தவர் அழிப்பது போல், தவறைப் புரிவோரை அழிக்கல��மே – நீதியாவது மிஞ்சும்\nபாவிகள், அப்பாவிகள் அல்லவா அழிக்கிறார்கள் – கொடுமை செய்பவன் வாழ்கிறானே\nஇது யார் தப்பு, இறைவா புரியவையும் அல்லது மாற்றிவையும் – நீதிவேண்டும்.\nகாலம் மாறுது கருத்தும் மாறுது பாசம் காக்காதே\nபணத்தை நீ சேமி உன் பெயரில் போடு அல்லது\nநீ முதுமையில் இறுதியில் வீதியில் வாடு\nமுதியவர் படும் பாட்டைப் பாருங்கள், சொத்தை எழுதிப் பெற்றுவிட்டு\nபிச்சை எடுத்து மனம் நொந்து தெருவில் நடக்கிறார்கள் தந்தையர்\nவேண்டாத பூனைக்குட்டியை சாக்கில் கட்டி – கடல் கடந்து போட்டாலும் மறுநாள் வீடுவந்துவிடும் இது போல் தன் தாயை திக்கு தெரியாத ஊர் கொண்டு போய் விட்டுவிட்டு ஓடுகிறார்கள் பிள்ளைகள் அதுவும் பெண் பிள்ளைகள் – இவை இப்போ நடக்கும் குடும்பக் கொடுமைகள்\nஇதையறியாது ஆமிக் கொடுமை, சாமிக் கொடுமை என்பதைவிட பாசக்கொடுமை செய்யும் பிள்ளைகளே பாவிகள் உங்கள் மரபு அணுவாம், இரத்தமாம், உனக்காக அவர்கள் தசை கூட ஆடவில்லையே …\nதானம் என்றால் பணம் போய்விடும் என்கிறார்கள் உன்னை மறந்து உதவிடு நீ தாண்டா மனிதன்\nதன்னிடமில்லாது துடித்து பிறரிடம் கடன் வாங்கி கொடுப்பவன் தாண்டா – இப்போதய வள்ளல் பாரி, முல்லைக்கு தேர் கொடுத்தான்,சிவிச்சக்கரவத்தி தன் தசையை புறாவுக்காகக் கொடுத்து மடிந்தான். மரங்களை, பறவைகளை நேசித்து அவர்கள் உதவினார்கள். இவர்கள் தன் தாய் தந்தையை – தன் இனத்தை நேசிக்காத தமிழராகிறார்களே.\nவணக்கம் சொல்லவே அவனுக்கு வார்த்தையில்லை\nவசதிபடைத்தவர்களைக் கண்டால் வாய் திறக்கிறது\nமற்றவரைக் கண்டால் கண்மூடுகிறது – இப்போ கடவுளும் அப்படிதான்\nபேசவும் மாட்டார் உதவவும் மாட்டார் – கடவுளும் தமிழர் போல தான்.\nசிந்திந்துப் பார்த்து பிறருக்காக – உன் சிறந்த சிந்தையில் வாழு\n2017ம் ஆண்டை திட்டமிட்டு செயல்படுத்து அல்லையூர் இணையம் போல்..\nஏழைகள், பாவிகள், எழ்மையில் வாழும் எம் இன மக்களை நினைத்து நீ\nஏதாவது செய்யப்பார், உணவிற்கு, படிப்பிற்கு, வாழ்வதற்கு என தவிப்பவர்கள் பலபேர்.\nநாம் புலம் பெயர்ந்து வாழ்ந்து செய்யும் தேவையற்ற, ஆடம்பர செலவுகளை விட்டு\nதானம் செய்வோம். தானம் செய்ய வழியா இல்லை, அல்லையூர் இணையத்தை நாடு\nதானம் செய்வதால் நீ மனிதனாகிறாய்,\nஅன்பு செய்வதும், தானம் செய்வதும் வாழ்க்கையில் அவசியமானது\nஅதை மறந்து வாழ்ந்துவிட்டால் உயிர் பிரியும் போது பயம் வரும் உனக்கு – காரணம்.\nஉன்னை நீயே அறிவாய் – நான் என்ன செய்தேன் என்று, அது காலம் கடந்து விட்டதாகிவிடும்\nகவலையை விடு இன்றே தானம் செய், உன் பிறந்தநாளா – பணத்தை வீணாக்காதே தானம் செய்\nஉன் திருமணநாளா – பணத்தை வீணாக்காதே பசி போக்க தானம் செய்\nஉனக்கு சுகவீனமா கடவுளை மன்றாடாதே – தானம் செய் நலமடைவாய்\nபுப்புனித நீராட்டு விழாவா கொண்டாடு – ஊரிலுள்ள அதோ வயது பிள்ளைகளுக்கு கல்விக்காக உதவிட – அன்றோ ஒரு தொகையைக் கொடுத்துதவு\nதானம் செய்யவா வழியில்லை, நீ செலவழிக்கும் வீண் செலவு எத்தனையிருக்கிறது ஒரு நாளைக்காவது விட்டுவிடு\nதானம் செய்துவிட்டு போ, அதன் நன்மைகள், ஆசிகள் உன் பிள்ளைக்கே போய் சேரும் – வீண்போகாது.\nதைமாதம் 26ம் திகதி சனி மாற்றம் உங்களைத் திருத்திவைக்கும்\nதானம் செய் இறை அருளைப் பெறுவாய்…….\nஅல்லையூர் அருள் தெய்வேந்திரன் – சுவிஸ். (சோதிடர், கவிஞர்) www.arulsothidam.com\nPrevious: வேலணையைச் சேர்ந்த,அமரர் திருமதி செல்வநாயகம் பாலாம்பிகை அவர்களின் நினைவு தினத்தினை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு\nNext: அல்லையூர் இணையத்தினால்,புதுவருடத்தில் நடத்தப்பட்ட இரு அறப்பணி நிகழ்வுகளின் விபரங்கள் படங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-20T22:41:16Z", "digest": "sha1:CXPNF4L2P7Q5KV67VUWIWRPCFAKIPFX7", "length": 18224, "nlines": 142, "source_domain": "www.tamilhindu.com", "title": "வியாச பாரதம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஅருட்செல்வப் பேரரசனின் முழுமஹாபாரதச் சிறுகதைகள்\nவியாச மகாபாரதத்தை முழுமையாக தமிழில் மொழிபெயர்த்து 2013ம் ஆண்டு முதல் தனது இணையதளத்தில் பதிப்பித்து வரும் செ.அருட்செல்வப் பேரரசன், அண்மையில் மகாபாரதத்தில் உள்ள தனிக்கதைகளை மின்னூல்களாகவும் (E-books) வெளியிட்டிருக்கிறார். இதுவரை உதங்க சபதம், கருடனும் அமுதமும், நாகவேள்வி, நாகர்களும் ஆஸ்திகரும், துஷ்யந்தன் சகுந்தலை, யயாதி ஆகிய நூல்கள் வந்துள்ளன. இவற்றை எளிய வடிவில் கதைகளாக மட்டுமே படித்து அறிந்த வாசகர்களுக்கு, வியாச மகாரபாரத்தில் உள்ளதன் நேரடியான வடிவத்தை வாசிப்பது என்பது முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கும். இவற்றுக்குக்... [மேலும்..»]\nவான் பறக்கும் மதகரி: ஜெயமோகனின் வெண்முரசை முன்வைத்து..\nபல நல்ல மகாபாரத மறு ஆக்கங்கள் உண்டு; அவை ஒற்றைப் படையான குரல்களுடன், ஒரு குறிப்பிட்ட தரப்பின் நியாயங்களையும் தார்மீகங்களையும் வலியுறுத்துவதாகவே உள்ளன. பாரத காவியத்தின் பிரம்மாண்டத்தை அதன் முழுமையான நோக்கில் மீள் உரைக்க முற்படுவது என்பது வியாசன் சென்றடைந்திருக்கும் அதே உயரங்களுக்குத் தாவும் முயற்சி தான். வானோக்கித் துதிக்கை நீட்டிப் பறக்க எத்தனிக்கும் யானையின் முயற்சி. வெண்முரசு நாவலில் நெடுக அதைக் காண்கிறோம்... மூன்று விதங்களில் இந்த நாவலை வாசிக்கலாம். ஒரு நல்ல, சமநிலை கொண்ட வாசிப்பு என்பது இந்த மூன்று அணுகுமுறைகளையும் உள்ளடக்கியதாக, அதே சமயம் அவற்றின் எல்லைகளையும் உணர்ந்ததாக இருக்கும்.... தீவிர படைப்பூக்கம்... [மேலும்..»]\nமகாபாரத ஆக்கங்கள் – ஒரு பட்டியல்\nஉண்மையை ஒத்துக் கொள்வதென்றால் மகாபாரதம் எனக்கு உலகத்தின் தலை சிறந்த இலக்கியம். தர்க்கபூர்வமான, அறிவுபூர்வமான அணுகுமுறைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது அந்த உணர்வு. ஆழ்ந்த பித்து என்றே சொல்லலாம்...மகாபாரதத்தை மூலமாக வைத்து எழுதப்பட்ட புனைவுகள், எடுக்கப்பட்ட திரைப்படங்கள் மீது எனக்கு எப்போதும் ஒரு soft corner உண்டு. அப்படிப்பட்ட எல்லா இலக்கிய/கலை முயற்சிகளையும் ஒரு பட்டியல் போட வேண்டும் என்று எனக்கு ஒரு நீண்ட நாள் ஆசையும் உண்டு. இவை சுருக்கங்களாக இருக்கலாம், இந்திய மொழிகளில் பாரதத்தைக் கொண்டு போகச் செய்த முயற்சிகளாக இருக்கலாம், மறுவாசிப்புகளாக இருக்கலாம், எதுவாக இருந்தாலும் அவற்றை ஒரு பட்டியல் போடும் முயற்சியே இந்தக்... [மேலும்..»]\nவியாசன் எனும் வானுயர் இமயம்\nவரலாற்றுக் கண்ணோட்டத்தில், இந்த நான்கு \"வியாசர்களும்\" ஒருவராக இருப்பது என்பது முற்றிலுமாக சாத்தியமில்லாதது. கிருஷ்ண துவைபாயன வியாசர் என்பவர் முழுமையான ஒரு தனித்த வரலாற்று ஆளுமை என்பது மகாபாரதத்தை ஆழ்ந்து வாசிக்கும் எவருக்கும் கிடைக்கும் சித்திரம். வேதகால கருத்தாக்கங்களின் மிக இயல்பான நீட்சியாகவே மகாபாரதம் உள்ளது... “கைகளைத் தூக்கிக் கொண்டு கதறுகிறேன். ஆனால் கேட்பார் ஒருவருமில்லை. அறத்திலிருந்து தான் பொருளும், இன்பமும் எல்லாம். ஆனால் அதை ஏன் மனிதர் பின்பற்றுவதில்லை காமத்தாலோ பயத்தாலோ பொறாமையாலோ உயிர் போகும் என்ற நிலையிலோ கூட தர்மத்தை விட்டு விடாதீர் காமத்தாலோ பயத்தாலோ பொறாமையாலோ உயிர் போகும் என்ற நிலையிலோ கூட தர்மத்தை விட்டு விடாதீர் தர்மம் என்றும் உள்ளது. இன்ப துன்பங்கள் அநித்தியமானவை... [மேலும்..»]\nமஹாபாரதம் கும்பகோணம் பதிப்பு மறு வெளியீடு\nதமிழில் மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாக சொல்லப்படும் மஹாபாரதம் கும்பகோணப் பதிப்பு தற்போது இருப்பில் இல்லை. குறைந்த அளவே அச்சிடப் பட்ட முந்தைய வெளியீட்டின் பிரதிகள் அனைத்தும் ஒரு வருடம் முன்பு விற்றுத் தீர்ந்து விட்டன. இந்தப் பொக்கிஷத்தை இப்போது வாசிக்க விரும்புபவர்கள் புத்தகம் கிடைக்காமல் அல்லல் உறுகின்றனர். இது மிகவும் வருந்தத்தக்க விஷயம். இது தொடர்பாக ஸ்ரீசக்ரா பப்ளிகேஷன் திரு.வெங்கட்ராமன் அவர்களை தொடர்பு கொண்ட போது அவர் குறைந்தது நூறு பேர் முன் வெளியீட்டுத் திட்டத்தில் இணைந்து கொண்டால் கண்டிப்பாக வெளியிடுவதாக சொல்லியிருக்கிறார். இதைத் தங்களுக்குத் தெரிந்த நண்பர்களுக்கும் குழுமங்களுக்கும் தயை கூர்ந்து பரிந்துரைக்கவும். விவரங்கள்... [மேலும்..»]\nமஹாபாரத உரையாடல்கள் – 002 கர்ணன்\nதுரோணர் சாதியைக் காரணம் காட்டிக் கர்ணனுக்குக் கற்பிக்க மறுப்பதாக பவன்ஸ் பதிப்பில் கமலா சுப்பிரமணியம் எழுதியிருப்பதும், விக்கிபீடியாவில் சொல்லியிருப்பதும், இந்தக் கட்டத்தைத் தவறாகப் புரிந்துகொண்ட காரணத்தால் எழுந்துள்ள பேச்சுகள். இவற்றுக்கு அடிப்படை இல்லை. [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nகந்தர் சஷ்டி கவசம்: கலிபோர்னியா பாரதி தமிழ்ச்சங்க நிகழ்வு\nபொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 1\nஅம்பேத்கரின் “சாதி ஒழிப்பு”: ஓர் மீளாய்வு – 2\nமத வன்முறை தடுப்பு மசோதா பற்றி கருத்தரங்கம்\nவிவசாயிகளின் வயிற்றில் அடித்த மத்திய அரசு\nஅமெரிக்க தேர்தல் 2012: ஒரு பார்வை – [2]\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 13\nநம்பக்க��டாத கடவுள்: புத்தக அறிமுகம்\nநம்பிக்கை – 5: பிரார்த்தனை – எதற்காக, எப்படிச் செய்ய வேண்டும்\nஈரோடு: கலவரத்தைத் தூண்டக் களமிறக்கப் படும் பாதிரியார்கள்\nமிஷனரியாக இருந்தது எனக்கு ஒளி காட்டியது\nபெங்களூர் அசோகமித்திரன் நினைவுக் கூட்டம்: பதிவுகள்\nதிருநாவலூர் ஸ்ரீசுந்தரர் மடாலயம்: சூழ்ச்சியும் துரோகமும் பாரம்பரிய அழிப்பும் – 2\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/other-language/12/1/cinema/others.htm", "date_download": "2020-10-20T23:52:17Z", "digest": "sha1:GRFOUUPMSUUIACBVH2T2QV2AF2LD3J46", "length": 8871, "nlines": 130, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »\nரசிகர்களுக்கு பாலகிருஷ்ணா தரப்போகும் விஜயதசமி பரிசு\nதெலுங்கில் 1963ல் 'நர்த்தனசால' என்கிற படம் வெளியானது. இந்த படத்தில் என்.டி.ராமராவ், சாவித்திரி, எஸ்.வி.ரங்காராவ்\nஇணையதளத்தில் பலாத்கார காட்சி வெளியானதால் நடிகை தற்கொலை முயற்சி\nபார் சேல் (விற்பனைக்கு) என்ற மலையாளப் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் சோனா அபிரகாம். அந்த படத்தில்\nசிஐடி ஷீலாவாக மாறிய மியா ஜார்ஜ்\nதமிழில் ஒருநாள் கூத்து, இன்று நேற்று நாளை, வெற்றிவேல் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்தவர் மியா\nமோகன்லால் மகள்களில் யாருக்கு வாய்ப்பு அதிகம் \nமோகன்லால், மீனா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது த்ரிஷ்யம்-2\nதாக்கப்பட்ட திருநங்கைக்கு பிரியாணி கடை வைத்து கொடுத்த ஜெயசூர்யா\nகேரள மாநிலம் கொச்சியில் சஞ்சனா ஷாதி என்கிற திருநங்கை சாலயோர பிரியாணி கடை நடத்தி வந்தார். சில சமூக விரோதிகள்\nநடிகை தாக்கப்பட்ட வழக்கு : வேறு நீதிமன்ற அமர்வுக்கு மாற்ற கோரிக்கை\nகடந்த 2017ல் பிரபல மலையாள நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் பலத்த\nமலையாள நடிகை சரண்யா ஆனந்த் திருமணம்: காதலரை மணக்கிறார்\nஆடை வடிவமைப்பாளர், நடன இயக்குனர் மற்றும் மாடல் அழகி என பல முகங்களை கொண்டவர் சரண்யா ஆனந்த். மோகன்லாலின் 1971\nசீனியர்கள் கூட்டணியில் உருவாகும் படத்தில் கதாநாயகியாக நிகிலா விமல்\nமலையாள திரையுலகில் பிரபல இயக்குனர்களாக வலம் வந்தவர்கள் தான் சிபி மலயில் மற்றும் ரஞ்சித் இருவரும். கடந்த 20\nவிஎப்எக்ஸ் துறையில் நுழைந்த இயக்குனர் பிரியதர்ஷன் மகன்\nமலையாள திரையுலகில் புகழ்பெற்ற இயக்குனரான இயக்குனர் பிரியதர்ஷன், தமிழ் ரசிகர்களுக்கும் ரொம்பவே அறிமுகமானவர்.\nசமூக இடைவெளியை பின்பற்றும் த்ரிஷ்யம் 2 படக்குழு\nமோகன்லால் நடிப்பில் மிகப்பெரிய வெற்றிபெற்ற த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம், தற்போது திரிஷ்யம் என்கிற\nகுறும்படத்தில் வித்தியாசம் காட்டி அசத்திய அபிநந்தன் ராமானுஜம்\nபொதுவாகவே குறும்படங்கள் என்றால் ஏதோ ஒரு மெசேஜ் சொல்வது, ஒரு குறிப்பிட்ட இடத்திலேயே படமாக்கப்படுவது என்கிற\nதெலுங்கில் பிக்பாஸ் சீசன்-4, கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் சுவாரஸ்யம்\n« சினிமா முதல் பக்கம்\nஎன் காதலி சீன் போடுறா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-10-21T00:35:56Z", "digest": "sha1:AKIAQVN5RDNXLHEK2GXJ4EKGSKK2KBAX", "length": 10148, "nlines": 241, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுருதகீர்த்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுருதகீர்த்தி இராமாயணக்கதையில் வரும் சத்ருகனனின் மனைவி ஆவாள். மதிலை மன்னர் சனகனின் உடன்பிறந்தானான குசத்துவசனின் இரண்டாவது மகள் ஆவாள்.[1] இவளுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.\nஇராமாயணம் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2020, 07:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1_%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-21T00:11:45Z", "digest": "sha1:FN7MSU2KQYNYMAS6FNSVLXCPBVV543E7", "length": 6131, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "பரட்டை என்கிற அழகுசுந்தரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகேஆர் இன்போடெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட்.\nபரட்டை என்கிற அழகுசுந்தரம் என்பது 2007-இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இப்படத்தினை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். இப்படம் 2005-இல் வெளிவந்த ஜோகி என்னும் கன்னட திரைப்படத்தின் தமிழ்ப்பதிப்பு ஆகும்.\nபரட்டை என்கிற அழகு சுந்தரம்-திரைவிமர்சனம்\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் பரட்டை என்கிற அழகுசுந்தரம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 09:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/bjp-mlas-2-secreatires-arrested-for-e-tender-scam/", "date_download": "2020-10-20T23:14:00Z", "digest": "sha1:CLCNXVNF3UZYQVQE2UJTEMR4MJXEVPKS", "length": 13803, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "இ-டெண்டரில் முறைகேடு : பாஜக எம்எல்ஏ வின் இரு செயலர்கள் கைது | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇ-டெண்டரில் முறைகேடு : பாஜக எம்எல்ஏ வின் இரு செயலர்கள் கைது\nஇ-டெண்டரில் முறைகேடு : பாஜக எம்எல்ஏ வின் இரு செயலர்கள் கைது\nபாஜக சட்டப்பேரவை உறுப்பினரின் இரு செயலர்கள் மத்தியப் பிரதேச மாநிலத்தில் இ டெண்டர் விடப்பட்டதில் மோசடி செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்\nமத்தியப் பிரதேச மாநிலத்தின் சட்டப்பேரவை பாஜக உறுப்பினர் நரோத்தம் மிஸ்ரா ஆவார். மூத்த பாஜக உறுப்பினரான மிஸ்ராவிடம் வீரேந்திர பாண்டே, நீலேஷ் அவாஸ்தி ஆகியோர் செயலாளர்களாக பணியாற்றி வந்தனர். கடந்த ஏப்ரலில் ரூ.3 ஆயிரம் கோடிக்கு இ-டெண்டர் விடப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாகப் பொருளாதாரக் குற்றப்பிரிவு வழக்குப் பதிவு செய்தது\nஅவ்வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் மாலை பாண்டே, அவாஸ்தி ஆகியோரது வீடுகளில் பொருளாதாரக் குற்றப்பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அதிகாரிகளின் இந்த சோதனை நேற்று காலைய��ம் தொடர்ந்தது. இந்த சோதனையின் முடிவில் இருவரும் கைது செய்யப்பட்டதாகப் பொருளாதாரக் குற்றப்பிரிவு தலைமை இயக்குநர் கே.என்.திவாரி தெரிவித்துள்ளார்.\nஇந்த கைது நடவடிக்கைக்குப் பின்னர் பாண்டே, அவாஸ்தி ஆகியோருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட பாண்டே, அவாஸ்தி வீடுகளில் இருந்து சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் திவாரி தெரிவித்தார்.\nபாஜக சட்டமன்ற உறுப்பினர் நரோத்தம் மிஸ்ரா இந்தக் கைது குறித்துக் கூறும்போது, “ஏற்கனவே இந்த டெண்டர் விடப்படும்போது புகார் வந்ததால் அதை நாங்கள் ரத்து செய்துள்ளோம். தற்போதைய முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு, இந்த விவகாரத்தில் உண்மைகளை வெளிக்கொண்டு வர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.\nபெண் நீதிபதியை மிரட்டிய எம் எல் ஏ வுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் கண்டனம் உத்திரப் பிரதேசம் : பிரபல கோல்ஃப் விளையாட்டு வீரர் கைது மதத்தின் பெயரில் நாட்டை பிளவுபடுத்தக்கூடாது: குடியுரிமை சட்டத்துக்கு எதிராக பாஜக எம்எல்ஏ கருத்து\nPrevious நிதித்துறையை நிர்வகிப்பது நிர்மலா சீதாராமனா பிரதமரா\nNext தகுதிநீக்கத்திற்கு ஆளான சட்டமன்ற உறுப்பினர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு\nடிஆர்பி ரேட்டிங்ஸ் முறைகேடு – சிபிஐ அமைப்பை களமிறக்கிவிட்ட பாரதீய ஜனதா\nமகாராஷ்டிராவில் இன்று 8,151 பேருக்கு கொரோனா உறுதி\nகர்நாடகாவில் இன்று 6,297 பேருக்கு கொரோனா உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று 8,151 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 8,151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,09,516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 6,297 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 6,297 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,76,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3094 பேருக்குப் பாதிப்பு…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப��� பிரதேச மாநிலத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,59,154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,89,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nசென்னை சென்னையில் இன்று 857 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று இரண்டாம் நாளாக கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ்…\nசேஸிங்கில் இந்தமுறை சொதப்பவில்லை – எழுச்சிகண்ட பஞ்சாப் அணி டெல்லியை 5 விக்கெட்டில் வென்றது\nதோனியின் செயல்பாடுகள் எதைக் காட்டுகின்றன\nடிஆர்பி ரேட்டிங்ஸ் முறைகேடு – சிபிஐ அமைப்பை களமிறக்கிவிட்ட பாரதீய ஜனதா\nதூக்கி எறியப்பட்ட 26 மில்லியன் டன் துணிகளை மறுசுழற்சி செய்வது எப்படி\n10, 12ம் வகுப்பில் பள்ளி முதல் மாணவர், நீட் தேர்வில் பூஜ்யம்: முறைகேடு நடந்திருப்பதாக புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tmmk.in/2010/10/30/", "date_download": "2020-10-20T22:14:57Z", "digest": "sha1:WDMJNGXPN5O2VOIEJQUX64F4YANSLCCA", "length": 12925, "nlines": 149, "source_domain": "www.tmmk.in", "title": "October 30, 2010 | Tamilnadu Muslim Munnetra Kazhagam (TMMK) Official Website", "raw_content": "\nஈரோடு கிழக்கு மற்றும் ஈரோடு மேற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nதிருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nஅரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ள ஆளுநரின் செயல் சமூகநீதிக்கு எதிரானது – பேரா.ஜவாஹிருல்லா\nதமுமுக வெள்ளி விழா கருத்தரங்கம் பேரா.ஜவாஹிருல்லா\nகடலூர் வடக்கு, கடலூர் தெற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nகோவை வடக்கு, கோவை தெற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nதமுமுக வெள்ளி விழா கருத்தரங்கம் – பீட்டர் அல்போன்ஸ்\nலண்டன் பல்கலைக்கழக தமிழ்த்துறை மீண்டும் செயல்படத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை\nதமுமுக மமக-வில் இணைந்த தூத்துக்குடி இளைஞர்கள்\nதிருவாரூரில் தமுமுக மமக பேச்சாளர்களுக்கான பயிற்ச்சி முகாம்\nதமிழகத்தில் மனித நேயப்பணிகளை ���ற்றிவரும் தமுமுக முஸ்லிம் அல்லாத சகோதரர்களிடமும் மிகுந்த பேராதரவை பெற்று வருவது தெரிந்ததே.\nதமுமுகவின் ஆம்புலன்ஸ் தொடர்பு எண்கள்\nOctober 30, 2010\tதலைமை அறிவிப்புகள் 0\nதமுமுகவின் ஆம்புலன்ஸ் தொடர்பு எண்கள்\nமக்கள் உரிமை இந்த வார இதழில்…\nதமுமுக மமக சேவை குழு\nஇப்போது நமது தமுமுக செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்\nதமுமுக டெலிகிராம் குழுவில் இணைய இங்கே https://t.me/tmmkhqofficial க்ளிக் செய்யவும்\nமக்கள் உரிமை (17-21) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-20) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-19) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-16) மின்னிதழ்\nதமுமுக தலைமையகத்தில் நடைபெற்ற 74 வது சுதந்திர தின விழாவில் தமுமுக-மமக தலைவர் ஜவாஹிருல்லா அவர்கள் கொடியேற்றினார்\nஈரோடு கிழக்கு மற்றும் ஈரோடு மேற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nதிருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nஅரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ள ஆளுநரின் செயல் சமூகநீதிக்கு எதிரானது – பேரா.ஜவாஹிருல்லா\nதமுமுக வெள்ளி விழா கருத்தரங்கம் பேரா.ஜவாஹிருல்லா\nகடலூர் வடக்கு, கடலூர் தெற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nகாவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி: போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் கருத்து\nமனிதம் என்றால் என்னவென்று தமுமுக தோழர்களிடம் கேட்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் ஜி.எம். அக்பர் அலியின் உருக்கம்\nமனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அஸ்லம் பாஷா நம்மை விட்டு பிரிந்தார்\nவெளிநாடுகளில் இருந்து சென்னை,திருச்சி விமான நிலையங்களிற்கு வரும் புலம்பெயர் தமிழர்களுக்கு உதவ தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்கள் அறிவிப்பு\nசென்னை பல்கலைக்கழகத்தின் அரபு, உருது மற்றும் பார்சி துறையின் மேனாள் தலைவர் பேராசிரியர் பி.நிசார் அஹ்மது மறைந்தார்\nF j fairose: யா அல்லாஹ் கஷ்டம் நிறைந்த எங்கள் வாழ்வில் நீ என்றாவது ஒருநாள் மனம் நிறைந்த நிம்ம...\nAbdul Kader: இரவல் தந்தவன் கேட்கின்றான்... இல்லையென்றல் அவன் விடுவானா.... அனுப்பிய பிரதிநிதிய...\nசக்கரபாணி: சாதி மதம்: இனம்: எல்லாவற்றையும். தாண்டி மனித நேரமே பெரிதென உங்கள் தொண்டு போற்றுத...\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nமக்கள் உரிமை வார இதழ்\nஈரோடு கிழக்கு மற்றும் ஈரோடு மேற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nதிருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://atozhealth.in/2018/01/12/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A-13/", "date_download": "2020-10-20T22:28:47Z", "digest": "sha1:FOIYLOEW5SAMRIQLWXSVMTM4DNQGGXDU", "length": 7311, "nlines": 122, "source_domain": "atozhealth.in", "title": "தம்பதியர்களுக்கான ஆலோசனைகள் – பாகம் 15 | A to Z Health", "raw_content": "\nHome Infertility தம்பதியர்களுக்கான ஆலோசனைகள் – பாகம் 15\nதம்பதியர்களுக்கான ஆலோசனைகள் – பாகம் 15\nகுடும்பத்தை நடத்துவதற்கு தேவையான பணத்தை மட்டும் சம்பாதித்தால் போதாது . மற்றவர்கள் பழிக்காதவாறு குடும்பத்தை நடத்தி செல்ல வேண்டும். மனைவியை பாதுகாத்தல், குழந்தைகளுக்கு தேவையான உணவு , உடை மற்றும் விளையாட்டு பொருட்கள் உட்பட அவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளவும், பிறருடன் இணக்கமாக இருக்கவும் கற்று தருவது , பிறரிடம் தான் மரியாதையுடன் நடந்து கொள்வது , உறவு முறைகளை மதிப்பது , அனுசரிப்பது , பாதுகாப்பு உணர்வுடன் நடந்து கொள்வது என குடும்பத்தை ஒட்டி வருகின்ற அனைத்தும் குடும்ப பொறுப்பின் அங்கங்களாகும்.\nகுழந்தைகளை நல்ல முறையில் வளர்த்து , கல்வி கற்க உதவி அவர்கள் முன்னேற ஈடுபாட்டுடன் உழைத்து , பணம் சம்பாதிப்பது கணவனின் பொறுப்பு என மனைவி எதிர் பர்ர்ப்பாள்.இதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது\nகுழந்தை வளர்ப்பில் தன் பங்களிப்புடன் தந்தையும் அதிக நேரம் ஒதுக்கினால் தான் அவர்கள் சாதனையாளர்களாக, வாழ்வில் மகிழ்ச்சியோடு வாழ இயலும் என நினைப்பார்கள் . தன் குழந்தை வளர்ப்பில் தன்னோடு கணவனும் கூட்டாக இணைந்து பாடுபட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவளது உணர்வு பூர்வமான தேவையாக மாறுகிறது .\nஅனைவரும் குழந்தைகள் வெற்றியாளர்களாக வரத்தான் பாடுபடுகிறோம். ,குடும்ப பொறுப்பு சார்ந்த உணர்வு தேவை தம்பதியர் இருவருக்கும் இருந்துவிட்டால் , ஒருவர் மீது ஒருவர் கரிசனம் காட்டுவீர்கள். நிறைய காதல் யூனிட்டுகள் சேர்க்கபடும் . காதல் மலரும்.\n– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்\nPrevious articleசர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்ட பெண்கள் கருத்தரிப்ப���ு எப்படி\nNext articleகை,கால், உடல் நடுக்கம் ஏன் உண்டாகிறது.\nதம்பதியர்களின் ஆலோசனைகள் – பாகம் 43\nதம்பதியர்களின் ஆலோசனைகள் – பாகம் 42\nதம்பதியர்களின் ஆலோசனைகள் – பாகம் 41\nஐ.டி . துறை பிரச்சனைகளும் தீர்வுகளும் – பாகம் 63\nகரு முதல் குழந்தை வரை- பாகம் 97\nகரு முதல் குழந்தை வரை – பாகம் 96\nஐ.டி . துறை பிரச்சனைகளும் தீர்வுகளும் – பாகம் 61\nகரு முதல் குழந்தை வரை- பாகம் 95\nஐ.டி . துறை பிரச்சனைகளும் தீர்வுகளும் – பாகம் 63\nகரு முதல் குழந்தை வரை- பாகம் 97\nகரு முதல் குழந்தை வரை – பாகம் 96\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2020/08/11/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89/", "date_download": "2020-10-20T23:44:51Z", "digest": "sha1:HYFTWF22KT7SEJEU43RWDYUXFQ6COKKO", "length": 5067, "nlines": 45, "source_domain": "plotenews.com", "title": "கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கியதாக ரஷ்யா அறிவிப்பு- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nகொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கியதாக ரஷ்யா அறிவிப்பு-\nரஷ்யா, கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார். இந்த புதிய தடுப்பு மருந்து, கொரோனா வைரஸுக்கு எதிரான, நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.\nரஷ்ய அமைச்சர்கள் மத்தியில் காணொளி அழைப்பு மூலம் பேசிய புதின், “இன்று காலை, உலகில் முதன்முறையாக, கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்து உருவாக்கி பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஎன் மகள்களில் ஒருவர் இந்த தடுப்பு மருந்தை எடுத்துக் கொண்டார். கொரோனா தடுப்பு மருந்து உருவாக்கும் பரிசோதனையில் அவர் ஈடுபட்டார் என்று சொல்லலாம்” எனத் தெரிவித்துள்ளார்.\n« 19 தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களின் வர்த்தமானி அறிவிப்பு- புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.wordpress.com/2010/04/06/smakader-haja/", "date_download": "2020-10-20T23:20:06Z", "digest": "sha1:C5K2BYP5RSTKY77XD56B6WVYCFLO2XKU", "length": 42866, "nlines": 670, "source_domain": "abedheen.wordpress.com", "title": "அஜ்மீரில் வாழும் ரோஜா! | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nஎன் மதிப்பிற்குரிய , நாகூர் தர்ஹா சங்கீத வித்வான் எஸ்.எம்.ஏ. காதர் மாமா அவர்களின் ஒரு பாட்டு – ‘புஹாரி’யை விரும்பும் நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க. அஜ்மீர் ரோஜா பற்றி நாகூர் ராஜா 🙂\nஆபிதீன் நான் அடியில் கை விடுவதுபோல் நீங்க எங்கே கைவிட்டு இதையெல்லாம் எடுக்கிறீங்க எஸ் எம் ஏ காதர் மாமாவுடைய ஒர்க்கை இணையத்தில் போடனும்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை இருக்கு.\nகேட்டாச்சு…. ரொம்ப நல்லா இருக்கு.\n‘ஹிஸ் ஹைனெஸ் அப்துல்லா’ படத்தில் ப்ரமதவனம் பாட்டு முடிந்ததும்,\nஅந்த கௌதமிப்பொண்ணு ரியாக்ட் பண்ணற மாதிரி ஒரு சீன் இந்த இடத்தில் வைக்கலாம்”…….\nஅப்புறம் நம்ம சரத் உண்ணி ஜுகல்பந்தி பழைய “சிவசங்கரி……, சிவானந்த லஹரி …..சிவசங்கரி ”\nசீர்காழியும், (இன்னொண்ணு மறந்து போச்சு) மற்றவரும் பாடிய ஒரு பாடல் கேட்டு திணறி இருக்கிறேன்.\nஎல்லப்பயலுவளும் கூடிப்பேசிட்டுல்லா நம்மள சங்கீதத்துல தள்ளி இருக்கானுவ…எய்யான்னு இருக்கு.\nரொம்ப இழுத்தா மறுமொழிக் கோவணம் தொங்கிப்போயிரும்னு ஸ்டாப். சரியா… அப்பப்போ நம்ம\nநம்ம வீட்டுக்கும் வந்து போங்க.\nரஷீத் கான் ஸ்ருதியில் லயிக்கும் அழகுக்கு ஈடு இணை இல்லை. கேட்டிராத காதுகள் பாவம் செய்தவை.\n” இதோ இந்த பாட்ட கேட்டு பார், இந்த பாட்டுக்காரன் வயசு என்ன தெரியுமா… இவன் வாத்தியார்\nஇன்னும் ஒரு அஞ்சு வருஷம் கழிச்சு தான் நீ பாடவே ஆரம்பிக்கணும்ன்னுருக்கார். ” என்று ஒரு தடவை\nஅதை எனக்கு அடையாளம் செய்தபோது என் குரு சொன்னது சத்தியம் என்று தோணிற்று.\nஅந்த — தக்குபீ…….ர் முழக்கம்., ஈஈச்சை மரத்து இன்பச்சோலையில், தீன் குலப் பொண்ணு\nஎல்லாம் நம்மை படாத பாடு படுத்திய பாட்டுகள் ஆச்சே.\nகொஞ்சமா அந்த பழைய ஞாபகங்களையும் எழுதுங்களேன்.\n“சொல்ல முடியாத மன உளைச்சல்” என்ற வரி ஒரு க்ஷணம் என்னை அழப்பண்ணியது.\nஅளவிட்டு சொல்லவா, வெளியில் சொல்ல முடியாததா, என்று கலங்கிற்று மனசு.\nபிடிச்ச பொம்பள பிள்ளை “முடியலப்பா” ன்னு சொல்லும்போது, ஏத்தா, நான் இல்லையான்னு\nமுகவாய் தாங்கிக்கும் தகப்ப பாவம் மேலிடுகிறது.\nசோமன், உங்க வீட்டுக்கும் போனேன். (போவலேன்னா ‘பொளேர்’னு அப்பிடுவீங்களே) . பெரிய இசை ரசிகராக இருக்கிறீர்களே, சந்தோஷம். ரஷீத்கானின் முழுக்கச்சேரி இணையத்தில் கிடைக்கவில்லை – இலவசமாக. என்னிடமுள்ளதை போடலாமெனில் இடப்பற்றாக்குறை. செய்யலாம், செய்யலாம் மெதுவாக. அப்புறம்…என் மனநிலை பற்றி கவலைப்படாதீர்கள். துஆ செய்யுங்கள். அது போதும். நன்றி.\nஅதில், “அந்த அரபிக்கடலோரத்துக்கு” ஒரு உம்ம வைக்கலாம்.\nதுள்ளி விட்டது மனசு. கோர்த்து விட்டுருக்கார் ரெஹ்மான். சும்மா.\n“நாதவிந்துகலாதி” ன்னு ஒரு ஹிட்டான திருப்புகழ் பாடல்.\nமெட்டு இவங்கப்பவோடது தான்னு முதலில் தெரியாமல்.,\nஅந்த “என்வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்” பாட்டை\nகேட்டுவிட்டு அய்யய்யோ இந்த படுபாவிகள் திருப்புகழ் மெட்டை\nதிருடி காதல் பாட்டில் போட்டு விட்டார்களே..ம்ம்.. கலி \nஊரில் இல்லாத போது வந்துட்டு போயிட்ட்டாரே நண்பர் என்று\nM அப்துல் காதர் said,\nஎன்னதிது விட்டால் ரெண்டு பேரும் ஜூகல் பந்தியே நடத்தி வைத்து விடுவீர்கள் போலிருக்கு. ஆஹா இது கூட நல்ல தானிருக்கு.\n“சின்ன மணிக்குயிலே” என்ற பாட்டில் ஒரு FULUT வந்து வந்து போகும். பிலால் கூட “பார்ரா தூக்கி கொடுக்கிறான்” என்பார். எனக்கு அப்ப அது வித்தியாசமாய் படும்.\nபிறகு ஒரு நாள் நான் உங்களோடு பேசிக்கொண்டிருக்கும் போதும் “மாலையில் யாரோ மனதோடு பேச” பாட்டில் ஒரு கிட்டார் வந்து வந்து போகும். அப்ப நீங்களும் இதையே தான் சொன்னீர்கள். எனக்கு சிரிப்பாய் வரும்.\nஎப்படி இது சாத்தியமாகிறது. நமக்கெல்லாம் ஏன் இதை பற்றி இப்படி சொல்ல வரவில்லை என்று ஒரு ஆதங்கம் எழும். இசை பற்றி கைவர பெற்றவர்களுக்கு தான் அதெல்லாம் புரிபடும் என்று உணர்ந்து கொள்வதுண்டு.\nபட்டின பிரவேசம் படத்தில் வீட்டிலிருக்கும் காற்றாடி ராம மூர்த்தியிடம், வெளியில் தூரத்திலிருக்கும் சரத் பாபு, போனில் எல்லாம் பேசிவிட்டு லைட் எரியுதா, off பண்ணிட்டு தூங்கு என்பார். இங்கே லைட் எரியிரது அங்கிருப்பவருக்கு எப்படி தெரியுது. “எல்லாம் படிச்சவங்க படிச்சவங்க தான்” என்று காத்தாடி வெள்ளேந்தியாக புலம்புவார். அது மாதிரி தான் என் பாட்டு ரசனை படும் பாடும். ஹும்\nஇப்பவும் இது போல் இசை பற்றி பேசி மகிழ நண்பர்கள் கூட்டம் நம்மை சுற்றி இல்லையே என்று மனம் ஆதங்கப்பட்டாலும், இப்படியெல்லாம் நீங்கள் எல்லோரும் எழுதிக்கொள்வதை\nபடிக்கும் போது மனம் சற்றே ஆறுதல் அடைகிறது. இதை எல்லாம் எழுதி மாளாது ஆபிதீன்.\nஇசை பற்றி பேசி மகிழ ஒரு இடுகை போதாது, நீளும்… ஆகவே நண்பர்களே அன்பர்களே பெரியோர்களே இத்துடன் என் பேச்சை முடித்துக்கொள்கிறேன்.\nநன்றி பரக்கத். பாராட்டுக்கு நன்றி. உங்கள் பின்னூட்டம் ‘spam’ல் இருந்தது. அதனால்தான் பதில் சொல்ல தாமதம். SMA காதர் மாமாவின் முழுக்கச்சேரியே என்னிடமுண்டு (சின்னமாமாவின் ரிகார்டிங் கடையை நான் பார்த்துக்கொண்டிருந்தபோது – அவர்களைக் கெஞ்சி- எடுத்தது) . கொஞ்சம் Audio Editing தேவைப்படுகிறது. நேரமும் கிடைக்கவில்லை. அதை செய்துமுடித்து, பிறகு பதிவேன், இன்ஷா அல்லாஹ். காதர்மாமாவின் வீடியோ க்ளிப் அவர்களின் மகனாரும் என் நண்பருமான நூர்சாதிக்கிடம் இருக்கிறது. அதையும் வலையேற்ற வேண்டும். துஆ செய்யுங்கள்.\nசோமன் சார், ‘நாதவிந்து..’ ரஹ்மானின் அப்பாவுடையதா நல்லவேளை சொன்னீர்கள். நானும்தான் திட்டிக்கொண்டிருந்தேன். அந்த ‘ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’வில் ‘தேவசபா..’ பாட்டிலும் நம்ம சரத் இருக்கிறார் – சுஜீத் என்ற பெயரில். தெரியும்தானே ஆனால் அவர் குரல் நெடுமுடிக்கா அல்லது கய்த்தபுரத்திற்கா (பெயர் சரிதானே ஆனால் அவர் குரல் நெடுமுடிக்கா அல்லது கய்த்தபுரத்திற்கா (பெயர் சரிதானே) என்று எனக்கு குழப்பம். ரவீந்திரனிடம் இப்போது கேட்கவும் முடியாது. சந்தேகம் தீருங்கள் ப்ளீஸ்.\nகாதர், நீங்கள் எழுதுவதையும் ரசித்தேன். ஆனால் நான் இப்போது ரொம்ப கெட்டுப்போய்விட்டேன். ‘தூக்கிக் கொடுப்பது’ என்றால் நான் வேறுமாதிரி அர்த்தப்படுத்திக்கொள்கிறேன்\nM அப்துல் காதர் said,\n) நினைப்பு தானா. குழந்தைகளை காட்டிக்கொடுக்கிற வயசு வந்தாச்சு (அல்லாவே இப்படி சொன்னா வாழும் வயசு தெரிந்து போயிடுமோ). திருந்துங்க சார். (அது சரி நாம திருந்திட்டுல மத்தவங்களை திருத்தணும். என்னமோ போங்க ஏதோ சொல்ல நினைத்தேன் மறந்துட்டேன். ஹி..ஹி)\nஆபிதீன் காக்கா, சலாம். இப்பத்தான் உங்கள் பதில் பார்த்தேன். நன்றி. அன்புகூர்ந்து SMA காதர் அவர்களின் முழு இசைப்பதிவுகளையும் சீக்கிரம் இணையத்தில் உலவ விடுங்கள். அவரின் இசை உலகம் முழுவதும் பரவ வேண்டும். மகத்தான பாடகர். இசை ஞானம் மிக்க மேதை. இஸ்லாமிய சமுதாயத்தில் இப்படி ஓர் – முறைப்படி கர்னாடக சங்கீதம் பயின்ற – சாதனையாளர், எனக்குத்தெரிந்து யாரும் இல்லை. அவரின் சுகமான சாஸ்திரிய சங்கீதம் கேட்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜே. பி. சாணக்யா (1)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nஅங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு (1)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethiri.com/%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-10-20T23:20:41Z", "digest": "sha1:APBKUUVDEMXTKUBVNGSU47MRH55M4UMD", "length": 16095, "nlines": 115, "source_domain": "ethiri.com", "title": "மத ஒற்றுமையை சீர்குலைப்பதாக நடிகை கங்கனா ரணாவத் மீது வழக்குப்பதிவு | Ethiri ,எதிரி இணையம்", "raw_content": "\nமத ஒற்றுமையை சீர்குலைப்பதாக நடிகை கங்கனா ரணாவத் மீது வழக்குப்பதிவு\nஒட்டி பிறந்த இரட்டையர்கள் வெட்டி பிரிப்பு – லண்டன் மருத்துவர்கள் சாதனை\nபிரிட்டனில் போதையில் அணுகுண்டு கப்பலுக்கு பணிக்கு வந்த உயர் அதிகாரி\nமத ஒற்றுமையை சீர்குலைப்பதாக நடிகை கங்கனா ரணாவத் மீது வழக்குப்பதிவு\nமத ஒற்றுமையை சீர்குலைப்பதாக நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி சந்தல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமத ஒற்றுமையை சீர்குலைப்பதாக நடிகை கங்கனா ரணாவத் மீது வழக்குப்பதிவு\nஇறந்த பெண் உயிர்த்த அதிசயம் – மிரண்டு ஓடிய மக்கள்\nதுருக்கி எல்லையில் தடுப்பு சுவர் கட்டிய கிரேக் – மாப்புள்ள இப்படி குதித்தாரு\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உணருவதாகவும், மும்பை போலீசாரை\nமாபியாக்களுடன் ஒப்பிட்டும் கருத்து தெரிவித்து பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் சர்ச்சையை கிளப்பினார்.\nஅவரது கருத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்த மகாராஷ்டிர அரசு சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்த கங்கணாவின் மும்பை அலுவலகத்தின் ஒரு பகுதியை இடித்தது. மேலும், கங்கனா\nகொரனோவால் எகிறிய சீனாவின் பொருளாதாரம் – கொதிக்கும் அமெரிக்கா\nபிள்ளையான் எம்.பிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nமகாராஷ்டிர மாநிலம் வரவும் கடும் கண்டனங்கள் எழுந்தது. ஆனால், கங்கனாவுக்கு இமாச்சலபிரதேச அரசு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கியது.\nபோதை பொருள் வழக்கு – ராகினி கொடுத்த தகவலின் பேரில் பிரபல நடிகர் வீட்டில் விசாரணை\nவீடு திரும்பிய தமன்னா… கட்டியணைத்து வரவேற்ற பெற்றோர்கள்\nகாதலில் விழுந்த லட்சுமி மேனன்\nசிம்பு பட நடிகையின் திடீர் அறிவிப்பு… அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஎன் கனவு அது மட்டும்தான் – கல்யாணி பிரியதர்ஷன்\nஇதையடுத்து, ’ஒய் பிளஸ்’ பாதுகாப்புடன் இமாச்சலபிரதேசத்தில் இருந்து கங்கனா மீண்டும் மகாராஷ்டிரா வந்தார். அவர் தற்போது தனது சொந்த மாநிலமான இமாச்சலபிரதேசம் வசித்து வருகிறார்.\nஅவர் கடந்த சில நாட்களாக தனது சமூகவலைதள பக்கமான டுவிட்டரில் பல்வேறு கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்.\nபாலிவுட்டில் போதைப்பொருள் பழக்கம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்து வருகிறார்.\nஇதற்கிடையில், பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள பள்ளிக்கூடத்தில் வரலாற்று ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சாமுவேல் பெடி (47) நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை\nமாணவர்களுக்கு காட்டியதற்காக 18 வயது இளைஞனால் நேற்று தலைதுண்டிக்கப்பட்டு கொடூரமான ��ுறையில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த கொடூரமான கொலைதொடர்பாக நேற்று முதல் தனது டுவிட்டர் பக்கத்தில் கங்கனா அடுக்கடுக்கான கருத்துக்களை பதிவு\nசெய்து வந்துள்ளார். கங்கனாவுடன் இணைந்து அவரது சகோதரி ரங்கோலி சந்தலும் சமூகவலைதளத்தில் கருத்து பதிவிட்டு வந்துள்ளார்.\nபாரிஸ் ஆசிரியர் சாமுவேல் பெடி கொடூரக்கொலை தொடர்பாக கங்கனா மற்றும் அவரது சகோதரி ரங்கோலி சமூகவலைதளத்தில் பதிவு செய்த கருத்துக்கள் அனைத்தும் மத ஒற்றுமையை\nசீர்குலைக்கும் வகையில் இருப்பதாக மும்பையில் உள்ள பாந்திரா மாஜிஸ்திரேட் மெட்ரோபொலிட்டன் நீதிமன்றத்தில் ஷகில் அஷ்ரப் அலி சயத் என்பர் புகார் மனு அளித்தார்.\nஇந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கங்கனா மற்றும் அவரது சகோதரி மீது வழக்குப்பதிவு செய்ய காவல்த்துறைக்கு உத்தரவிட்டது.\nஇதையடுத்து, மத ஒற்றுமையை சீர்குலைத்தல் நடவடிக்கையில் ஈடுபடுவதாக இந்திய தண்டனை சட்டப்பிரிவு 124 ஏ, 153 ஏ, 295 ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி\nரங்கோலி சந்தல் ஆகிய 2 பேர் மீதும் பாந்திரா போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\n← 110 பேருக்கு ஒரே நாளில் கொரனோ – இலங்கையில் கோர தாண்டவம்\nமாஸ்க் அணியாமல் அபராதம் கட்டிய பிரபல நடிகை →\nகொரனோவால் எகிறிய சீனாவின் பொருளாதாரம் – கொதிக்கும் அமெரிக்கா\nஇறந்த பெண் உயிர்த்த அதிசயம் – மிரண்டு ஓடிய மக்கள்\nதுருக்கி எல்லையில் தடுப்பு சுவர் கட்டிய கிரேக் – மாப்புள்ள இப்படி குதித்தாரு\nஅலெக்ஸ்சாவில் பாரிய நில நடுக்கம் – தப்பிய சுனாமி\nஒட்டி பிறந்த இரட்டையர்கள் வெட்டி பிரிப்பு – லண்டன் மருத்துவர்கள் சாதனை\nஐப்பான் ஒலிம்பிக் கணணிக்குள் நுழைந்த ரஷியா கைக்கிங்க நபர்கள்\nபிரிட்டனில் போதையில் அணுகுண்டு கப்பலுக்கு பணிக்கு வந்த உயர் அதிகாரி\nபிள்ளையான் எம்.பிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nரிஷாட் பதியூதீன், தெஹிவளையில் வைத்து கைது\nசூடு பிடிக்கும் அமெரிக்கா தேர்தல் 2,மில்லியன் விளம்பரங்களை அகற்றிய பேஸ்புக்\nநியூலாந்தில் செத்து மிதந்த திமிங்கலங்கள் – நடந்தது என்ன …\nஇத்தாலியில் மீள அதிகரித்துள்ள கொரனோ 11,705 பேர் பாதிப்பு – 69 பேர் பலி\nஒரே நாளில் 400,000 பேர் கொரனோவால் பாதிப்பு\nகார் கு���்டு வெடிப்பில் சிக்கி 12 பேர் பலி – 100 பேர் காயம்\nபிரிட்டனில் பாட்டி வைத்த வாலிபருக்கு £10,000 தண்டம்\nஆயுத முனையில் பிரிட்டனில் வீடு புகுந்து நாயை திருடி சென்ற திருடர்கள்\nஇலங்கையில் பரவும் கொரனோ – 115 பேர் பாதிப்பு\nஊரடங்குச் சட்டத்தால் வாழ்வாதாரத்தை இழந்த கம்பஹா மாவட்ட மக்களுக்கு ரூ.5,000 கொடுப்பனவு\nகண்முன்னே எரிந்த கடை – கதறிய முதலாளி\nகொழும்பு நகரத்தில் மக்களின் இருப்பிடங்களுக்குச் சென்று பிசிஆர் பரிசோதனை\nஓராம் ஆண்டு நினைவஞ்சலி - சிற்றம்பலம்- குருநாதன்\nசீமான் பேச்சு – seemaan\nகட்சிக்குள் நடந்தது என்ன .. - வெடித்த சீமான் - வீடியோ\nசீமானின் மயிரை புடுங்க முடியாது - வெடித்தது சண்டை - வீடியோ\nமனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை\nமதுபோதையில் அதிவேகமாக கார் ஓட்டிய நடிகை… போலீசார் அபராதம்\nமாஸ்க் அணியாமல் அபராதம் கட்டிய பிரபல நடிகை\nமத ஒற்றுமையை சீர்குலைப்பதாக நடிகை கங்கனா ரணாவத் மீது வழக்குப்பதிவு\nபோதை பொருள் வழக்கு - ராகினி கொடுத்த தகவலின் பேரில் பிரபல நடிகர் வீட்டில் விசாரணை\nதந்தைக்கு கவி மாலை சூட்டிய ஆதவன் நா. முத்துக்குமார்\nஉன்னை நம்பு வெற்றி உனக்கு …\nஇறந்த பெண் உயிர்த்த அதிசயம் - மிரண்டு ஓடிய மக்கள்\nஉயிருடன் குளிர்பதன பெட்டியில் சகோதரனை அடைத்து கொன்ற கொடூரம் உயிரிழப்பு\nகற்பழிப்பு குற்றவாளிகளை காப்பாற்றிய போலீஸ் - பிரிட்டனில் வெடித்த சர்ச்சை\n8 மாத சிசுவை குப்பை தொட்டியில் வீசிய பெண் - அதிர்ச்சியில் மக்கள்\nJelly sweets செய்வது எப்படி\nகோதுமை மாவு பிஸ்கட் செய்வது எப்படி\nசாப்பிடும் போது இடையே தண்ணீர் குடிக்காதீங்க\nஆரோக்கியமற்ற உணவு உடலில் ஏற்படுத்தும் பாதிப்பு\nஅதிக உறைப்பான உணவை சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/120806", "date_download": "2020-10-20T22:47:16Z", "digest": "sha1:PSTAGB2UVSDKPZGUHDQDJL4KQDCHEY4P", "length": 8170, "nlines": 81, "source_domain": "malaysiaindru.my", "title": "கைது நடவடிக்கைகள் பிஎன்மீதான ஆத்திரத்தைத்தான் அதிகப்படுத்துகின்றன – Malaysiakini", "raw_content": "\nகைது நடவடிக்கைகள் பிஎன்மீதான ஆத்திரத்தைத்தான் அதிகப்படுத்துகின்றன\nபாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபு, பிகேஆர் உதவித் தலைவர்கள் தியான் சுவா, ரபிஸி ரம்லி ஆகியோர் கைது செய்யப்பட்டதன் விளைவாக மக்களுக்கு பிஎன் மீதுள்ள வெறுப்புத்தான் அதிகரிக்கும்.\nபக்கத்தான் தலைவர்களையும் மற்ற சமூக ஆர்வலர்களையும் கைது செய்த போலீசாரின் கடும் நடவடிக்கையைக் கண்டித்த பாஸ் உதவித் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான், நியாயமான காரணமின்றி அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகக் கூறினார்.\n“அதிகாரிகளின் கொடுரமான நடவடிக்கையால் பிஎன் அரசாங்கத்துக்கு எதிராக மக்களின் வெறுப்பு வளரும் போலீஸ்மீது மக்களுக்குள்ள மதிப்பும் குறையும்”, என்றவர் எச்சரித்தார்.\nபொருள், சேவை வரி, 1மலேசியா மேம்பாட்டு நிறுவனம்(1எம்டிபி), அதிகார அத்துமீறல் போன்ற விவகாரங்களுக்கு மக்கள் எதிர்ப்பு காட்டுகிறார்கள் என்றால் அரசாங்கம் அந்த எதிர்ப்பைச் சந்திக்க வேண்டும். எதிரணித் தலைவர்களையும் சமூக ஆர்வலர்களையும் கைது செய்வது மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என துவான் இப்ராகிம் கூறினார்.\n“இது பிஎன்னைக் கட்டுக்குள் வைக்க எதிரணி பலமாக இருக்க வேண்டும் என்பதைத்தான் காண்பிக்கிறது”.\nஎனவே, பக்கத்தான் கூட்டணி அதன் வேறுபாடுகளுக்குத் தீர்வுகண்டு அணியை வலுப்படுத்த வேண்டும் என்று துவான் இப்ராகிம் கேட்டுக்கொண்டார்.\nராம்கர்ப்பால் : மலேசியாவைக் காப்பாற்றும் திறன்…\nகோவிட் – 19 : இன்று…\nபி.எஸ்.எம். : நீர் நிர்வகிப்பில் தோல்வி,…\nகிட்டிங்கன் : முஹைதீனுக்கு எதிரான நம்பிக்கை…\nகோவிட் – 19 : இன்று…\nபொருளாதார வீழ்ச்சிக்கு அரசியல் உறுதியற்ற தன்மையே…\nஅல்தாந்துயா வழக்கு : நஜிப்பின் விண்ணப்பம்…\nகுலா : அரசாங்கம் தொடர்ந்து அரசியல்…\nஅஜீஸ் : முகிடினின் அமைச்சரவை மறுசீரமைப்பு…\nசுகாதார அமைச்சு : அரசாங்கம் பி.கே.பி.பி.-யை…\nரெட்ஸுவான் : பிரதமர் அமைச்சரவையை மாற்றியமைக்க…\nகோவிட் 19 : இன்று 871…\nஅன்வர் தனது ஆதரவை நிரூபிக்கட்டும், மற்றவர்கள்…\nஜிஇ15 வரை, டாக்டர் மகாதீரே பிரதமராக…\nகியூபேக்ஸ் : அரசு ஊழியர்களின் சம்பளம்,…\nகோவிட் 19 : 869 புதிய…\nஓரினப்புணர்ச்சி உட்பட, அன்வர் மீது 6…\nமுஹைதீனிடம் அம்னோ : எங்கள் கோரிக்கைகளைக்…\nதாஜுதீன்: துணைப் பிரதமர், முக்கிய அமைச்சரவை…\n6 உயிரிழப்புகள், 629 புதிய தொற்றுகள்\nடாக்டர் எம் : அன்வாருக்கு ஆதரவளிப்பது,…\nமாமன்னர் : நிலைத்தன்மையற்ற அரசியல் அரங்கிற்கு…\nமுகிடினுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம், மகாதீர்…\nகோவிட் 19 : இன்று 3…\nமார்ச் 28, 2015 அன்று, 4:22 மணி மணிக்கு\nமக்கள் க���ட்டணியை வலுப் படுத்த வேண்டுமானால், ஹாடி போன்ற இரு தலை மனியர்களை / தலைவர்களை முதலில் வெளிநடப்பு செய்யுங்கள். பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டவேண்டாம். சிறந்த அரசியல்வாதிக்கு அரசியல் சாணக்கியமும் வேண்டும்\nமார்ச் 28, 2015 அன்று, 4:45 மணி மணிக்கு\nஹுடுட் சட்ட அமலாக்கத்தையோ, விவகாரத்தையோ இவ்வேளையில் பக்காத்தான்,ஒரு ஓரத்தில் மூட்டைக் கட்டி வைத்துவிட்டு, அம்னோவின் கொடுங்கோல் ஆட்சியினை முடிவிற்கு கொண்டுவர அனைவரும் ஒன்றுபட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/09/20/heavy-rain-will-fall-in-4-tamilnadu-western-ghats-districts-for-next-2-days", "date_download": "2020-10-20T23:57:25Z", "digest": "sha1:4TXKXR552VTVLD354YOPVXJQLF3MP2RY", "length": 9694, "nlines": 69, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "heavy rain will fall in 4 tamilnadu western ghats districts for next 2 days", "raw_content": "\nகோவை உட்பட 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு... பிற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியிருப்பதால் செப்டம்பர் 23 வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nவடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கன மழையும் ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nமேலும், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.\nகடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம் (சென்டிமீட்டரில்)\nஅவலாஞ்சி (நீலகிரி ) 21, பந்தலூர் (நீலகிரி ) 14, மேல் பவானி (நிலக்ரிர் ) 13,வால்பாறை (கோவை ) 12, ஹாரிசன் எஸ்டேட் (நீலகிரி) தேவலா (நீலகிரி ) தலா 11, சின்கோனா (கோவை ) 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது.\nசெப்டம்பர் 22 வரை மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த காற்றும், செப்டம்பர் 21 வரை கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளிலிலும் சூறாவளி காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் .\nசெப்டம்பர் 20, 21ல் தெற்கு வங்கக்கடல், மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்ககடல் மற்றும் அந்தமான், வடக்கு வங்ககடல் பகுதிகளில் சூறாவளி காற்று 50-60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். செப்டம்பர் 22 வரை தென்மேற்கு , மத்திய மேற்கு மற்றும் வட மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 50-60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.\nமேலும், செப்டம்பர் 23 வரை தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஆகவே, மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகடல் உயர்அலை முன்னறிவிப்பு :\nதென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி 21.09.2020 இரவு 11:30 மணி வரை கடல் உயர் 3.5 முதல் 4.2 மீட்டர் வரை எழும்பக்கூடும்.\nஅண்மையில் பாஜகவில் இணைந்த நபர் நில மோசடி வழக்கில் சிறையில் அடைப்பு.. காஞ்சி குற்றவியல் போலிஸார் அதிரடி\n“எடப்பாடி அரசின் கழுத்து, மத்திய அரசின் கையில்” - திருச்சி முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் உரைவீச்சு\nபா.ஜ.க அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மாற்று மசோதாக்கள் : பஞ்சாப் காங். அரசு அதிரடி\nகூட்டத்தை கூட்டி வியாபாரம் பார்த்த தி-நகர் குமரன் சில்க்ஸ்... சீல் வைத்த சென்னை மாநகராட்சி (வீடியோ)\nதனது தவறுகளை மறைக்க நீட் தேர்வை வைத்து மாணவர்களை மிரட்டுகிறதா மோடி அரசு - NTA அறிக்கையால் அதிர்ச்சி\n“கலெக்சன், கமிஷன், கரெப்சன்தான் எடப்பாடி ஆட்சியின் இலக்கணம்” - முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் விளாசல்\nதமிழகத்தில் குறைந்துவரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை... உயிரிழப்பு கட்டுப்படுத்தப்படுமா\n“பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது இந்தியா” - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2013/11/", "date_download": "2020-10-20T22:36:16Z", "digest": "sha1:IQZCNRP3OJAY76FTSYIL5SAWC4CRDPPL", "length": 24436, "nlines": 281, "source_domain": "www.muthaleedu.in", "title": "முதலீடு: தமிழில் பங்குச்சந்தை,பொருளாதார கட்டுரைகள் : நவம்பர் 2013", "raw_content": "\nசனி, 30 நவம்பர், 2013\nஒரே நாளில் 20% உயர்ந்த Ashapura Mine\nநமது போர்ட் போலியோவில் Ashapura Mine என்ற நிறுவனத்தை 40 ரூபாய் அளவில் பரிந்துரை செய்து இருந்தோம். அதனுடைய நிதி நிலை அறிக்கை ஓரிரு வாரங்களுக்கு முன் வெளியானது. அதில் கடந்த வருட காலாண்டை விட 229% அதிக லாபம் கொடுத்து இருந்தது.\nவெள்ளி, 29 நவம்பர், 2013\nஏன் ஒரு நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிட விரும்புகிறது\nபங்குச்சந்தை ஆரம்பம் தொடரின் மூன்றாவது பகுதி இது.\nஇந்த தொடரின் முந்தைய கட்டுரையை இந்த இணைப்பில் பெறலாம்.\nஅள்ள அள்ள பணம் - ஒரு அறிமுகம் (ப.ஆ - 2)\nபங்குச்சந்தையில் பங்குகளை வாங்குவது, விற்பது என்ற நிகழ்வுகளோடு சேர்த்து IPO, Delisting, Buy Back என்று பல நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. பங்குச்சந்தையில் ஈடுபடுவர்கள் இந்த நிகழ்வுகளையும் கண்காணித்து வருவது மிக அவசியமானது.\nதிங்கள், 25 நவம்பர், 2013\nதேர்தல் பிரச்சாரங்களுக்கு வேற டாபிக்கே இல்லையா\nதற்போது இந்தியாவில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்கள் வியக்க வைக்கிறது.\nஆளுங்கட்சிக்கு தான் சொல்லும்படியாக பேச ஒன்றும் இல்லை என்றால் எதிர் கட்சிகளுக்கு விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கம், வேலைவாய்ப்பு குறைவு என்று பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகளும் நிறையவே இருக்கின்றன.\nவெள்ளி, 22 நவம்பர், 2013\nAEGIS நிறுவனத்தை ஏன் பரிந்துரை செய்கிறோம்\nஎமது முந்தைய பதிவுகளில் AEGIS Logistics என்ற நிறுவனத்தை 130 ரூபாயில் எரிசக்தி துறையில் பரிந்துரை செய்து இருந்தோம். தற்போது பங்கு விலை 150 ரூபாய் அருகே சென்று விட்டது.\nபுதன், 20 நவம்பர், 2013\nமுதலீடு தளமும் அமேசானும் சேர்ந்து வழங்கும் 26% தமிழ் புத்தக சலுகை\nஎமது வாசகர்களுக்கு ஒரு பலன் தரும் செய்தி.\nசில முயற்சிகளுக்கு பிறகு அமேசான் தளம் எமது வாசகர்களுக்காக ஒரு சலுகையை வழங்கியுள்ளது.\nAMARA RAJA நிறுவனத்தை ஏன் பரிந்துரை செய்கிறோம்\nநமது போர்ட் போலியோவில் இருந்து மகிந்திரா நிறுவனத்தை நீக்குவதைப் பற்றி கடந்த பதிவில் எழுதி இருந்தோம்.\nவிவரங்களுக்கு இந்த பதிவைப் பார்க்க..\nமகிந்திரா பங்கை விற்று விடலாம்\nதிங்கள், 18 நவம்பர், 2013\nமகிந்திரா பங்கை விற்று விடலாம்\nமகிந்திரா நிறுவனத்தின் காலாண்டு நிதி நிலை அறிக்கை கடந்த வாரம் வெளிவந்துள்ளது. பங்குச்சந்தை, வாகன விற்பனை குறைவு காரணாமாக போன வருடத்தை விட லாபம் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்த்தது.\nஆனால் நிதி நிலை அறிக்கை முடிவின் படி கடந்த காலாண்டை விட லாபம் 10% உயர்ந்து ஆச்சரியம் அளித்தது.\n24000 ரூபாய் லாபம் கொடுத்த எமது போர்ட்போலியோ\nநமது போர்ட் போலியோ தற்பொழுது 12% லாபம் கொடுத்துள்ளது. அதாவது இரண்டு லட்ச ரூபாய் முதலீட்டிற்கு 24000 ரூபாய் லாபம் கிடைத்துள்ளது.\nஞாயிறு, 17 நவம்பர், 2013\nமேலாண்மையில் உள்ளவர்களுக்கு ஒரு எளிய விளக்கம்...\nஒரு யானை தன உணவுக்காக,ஒரு தோட்டத்தில் நுழைந்தால்,அது அங்கு உண்பதை விட சேதமாவதே அதிகமாக இருக்கும்.\nபுதன், 13 நவம்பர், 2013\nபங்குசந்தையை கலக்கிய BRITANNIA (66% லாபம் உயர்வு)\nநமது போர்ட் போலியோவில் \"BRITANNIA\" நிறுவனத்தை ஆகஸ்ட் 14 அன்று பரிந்துரைத்து இருந்தோம்.\nமேலும் விவரங்களுக்கு இங்கு பார்க்க :\nபங்கு ஒரு பார்வை: BRITANNIA\nநுகர்வோர் துறையில் பிரபலமான இந்த நிறுவனம் நமக்கு இது வரை 22% லாபம் கொடுத்துள்ளது. மூன்று மாதங்களில் 22% லாபம் கொடுத்து பொன் முட்டையிடும் வாத்து போல் நமது போர்ட் போலியோவில் உள்ளது.\nகடந்த சில தினங்கள் முன் காலாண்டு நிதி அறிக்கை வெளியிடப்பட்டது. சந்தை தரகர்களின் எதிர் பார்ப்பை விட அதிகமாக லாபம் கொடுத்துள்ளது.\nசனி, 9 நவம்பர், 2013\nNokia Lumia 29% சலுகையில் 8000 ரூபாயில்\nஇது பொருளாதார பதிவல்ல..வாசகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால் பகிர்கிறோம்.\nNokia Lumia 520 (Black) 8000 ரூபாயில் அமேசான் தளத்தில் 29% சலுகையில் வழங்கப்படுகிறது.\nவெள்ளி, 8 நவம்பர், 2013\nஅள்ள அள்ள பணம் - ஒரு அறிமுகம் (ப.ஆ - 2)\nகடந்த பதிவில் பங்குச்சந்தை ஆரம்பம் என்ற தொடர் எழுதுவதாக கூறி இருந்தோம். இங்கு பார்க்க..\nபங்குச்சந்தை ஆரம்பம் - தொடர் முன்னோட்டம்\n'பங்குச்சந்தை அறிமுகம்' தொடரின் முதல் பகுதியாக ஒரு புத்தகத்தை\nவியாழன், 7 நவம்பர், 2013\nபங்குச்சந்தை ஆரம்பம் - தொடர் முன்னோட்டம் (ப.ஆ - 1)\nஎமது பதிவுகளில் பங்குச்சந்தையில் மிக ஆரம்ப நிலை முதலீட்டார்களுக்கான தகவல்கள் அதிகம் வேண்டும் என்று சில மின்னஞ்சல்களில் கருத்துகள் வந்திருந்தன.\nஇது உண்மை தான். இது வரை எமது த���த்தில் ஆரம்ப நிலை முதலீட்டார்கள் பற்றிய பதிவுகள் இடம் பெறவில்லை. இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன.\nபுதன், 6 நவம்பர், 2013\n229% அதிக லாபம் ஈட்டிய ASHAPURA MINE\nநமது போர்ட் போலியோவில் \"ASHAPURA MINECHEM\" என்ற நிறுவனத்தை பரிந்துரைத்து இருந்தோம்.\nமேலும் விவரங்களுக்கு இங்கு பார்க்க :\nபங்கு ஒரு பார்வை: ASHAPURA MINECHEM\nஇந்த நிறுவனம் சுரங்கத் துறையில் அரசின் கொள்கைகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட நிறுவனம். தற்பொழுது இந்த நிறுவனம் நஷ்டத்தில் இருந்து லாபத்தை நோக்கி மாறிக் கொண்டு இருக்கிறது.\nதிங்கள், 4 நவம்பர், 2013\n94% லாப உயர்வு சந்தித்த ASTRA MICROWAVE\nநமது போர்ட் போலியோவில் \"ASTRA MICROWAVE\" என்ற நிறுவனத்தை 35 ரூபாயில் பரிந்துரைத்து இருந்தோம்.\nமேலும் விவரங்களுக்கு இங்கு பார்க்க :\nAstra Microwave: ஏன் பரிந்துரைக்கிறோம்\nஞாயிறு, 3 நவம்பர், 2013\nமுஹுரத் வர்த்தகம் - ஒரு அறிமுகம்\nஇது நேற்றே எழுத வேண்டிய பதிவு. நேரமின்மை காரணமாக இன்று எழுதியுள்ளோம்.\nநேற்றைய தினம் ஞாயிறு. ஆனாலும் பங்கு சந்தையில் வர்த்தகம் நடந்தது. அதற்கு காரணம் ஒரு நீண்ட நாட்களாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு சுவராஸ்யமான பழக்கம்..\nMarcadores: கட்டுரைகள், பங்குச்சந்தை, பொருளாதாரம், Analysis, Articles, ShareMarket\nவெள்ளி, 1 நவம்பர், 2013\nஒரு தனி மனிதனாக பணவீக்கத்தை எப்படி சமாளிப்பது\nநாம் ஒரு பதிவில் CRR எப்படி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது என்று எழுதி இருந்தோம் அதில் ஒரு நண்பர் இவ்வாறு பின்னூட்டம் இட்டிருந்தார். தனி மனிதனாக பணவீக்கத்தை எப்படி சமாளிப்பது அதில் ஒரு நண்பர் இவ்வாறு பின்னூட்டம் இட்டிருந்தார். தனி மனிதனாக பணவீக்கத்தை எப்படி சமாளிப்பது என்று கேட்டிருந்தார். நல்ல கேள்வி. பதில் கொடுப்பது மிக கடினமானது.\nநம்மை ஆளும் அரசுக்கு பல வழிகள் உள்ளன. CRR, Repo rate, Reverse Repo rate என்று பல விகிதங்களை கூட்டுவார்கள், கழிப்பார்கள்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதமிழில் முதலீடு,பங்குச்சந்தை,ம்யூச்சல் பண்ட் தொடர்பான கட்டுரைகளின் தளம். எமது கட்டுரைகள் படிப்பினை கட்டுரைகளே\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nஒரே நாளில் 20% உயர்ந்த Ashapura Mine\nஏன் ஒரு நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிட விரும்...\nதேர்தல் பிரச்சாரங்களுக்கு வேற டாபிக்கே இல்லையா\nAEGIS நிறுவனத்தை ஏன் பரிந்துரை செய்கிறோம்\nமுதலீடு தளமும் அமேசானும் சேர்ந்து வழங்கும் 26% தமி...\nAMARA RAJA நிறுவனத்தை ஏன் பரிந்துரை செய்கிறோம்\nமகிந்திரா பங்கை விற்று விடலாம்\n24000 ரூபாய் லாபம் கொடுத்த எமது போர்ட்போலியோ\nபங்குசந்தையை கலக்கிய BRITANNIA (66% லாபம் உயர்வு)\nNokia Lumia 29% சலுகையில் 8000 ரூபாயில்\nஅள்ள அள்ள பணம் - ஒரு அறிமுகம் (ப.ஆ - 2)\nபங்குச்சந்தை ஆரம்பம் - தொடர் முன்னோட்டம் (ப.ஆ - 1)\n229% அதிக லாபம் ஈட்டிய ASHAPURA MINE\n94% லாப உயர்வு சந்தித்த ASTRA MICROWAVE\nமுஹுரத் வர்த்தகம் - ஒரு அறிமுகம்\nஒரு தனி மனிதனாக பணவீக்கத்தை எப்படி சமாளிப்பது\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nஐந்து நிமிடங்களில் 18 லட்சம் இழந்த கதை\nகொரோனாவால் ஒழியும் தமிழ் ஹீரோயிசம்\nமானிய வட்டியில் வீட்டுக் கடன் பெற ஒரு நல்ல வாய்ப்பு\nEMI தவிர்ப்பது யாருக்கு லாபம்\nபங்குச்சந்தைக்கு கொடுக்கப்படும் செயற்கை ஊட்டம்\nமியூச்சல் பண்ட்களுக்கும் வரும் ஆபத்து\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8B_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2020-10-21T00:09:12Z", "digest": "sha1:4CPP43TZ4LX52RVIURT2KCMIF3J2FN7R", "length": 14301, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "இதோ மானுடம் (நூல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதோ மானுடம் என்னும் கிறித்தவக் காப்பியத்தை ஆக்கியவர் புலவர் ம. அருள்சாமி என்பவர். புதிய ஏற்பாட்டில் நான்கு நற்செய்தியாளர்கள் இயேசு பற்றிக் கூறும் செய்திகளை ஆசிரியர் இக்காப்பியத்தில் பாவாக உருவாக்கித் தருகிறார்.\nநற்செய்திகளில் வரும் இயேசுவைச் சாட்டைகளால் அடிக்கச் செய்தான் உரோமை ஆளுநன் பிலாத்து. இயேசுவின் உடல் முழுதும் செங்குருதியால் கறைபட்டது. அலங்கோலம் ஆகிவிட்ட இயேசுவின் அழகுத் திருமேனியைப் பிலாத்து யூதர்களிடம் காட்டி, இதோ, மனிதன் என்றான். மக்களின் உள்ளத்தில் இயேசு மட்டில் இரக்கம் தோன்றக்கூடும் என்று பிலாத்து நினைத்திருந்தால் அந்த எதிர்பார்ப்பு ஏமாற்றமாகவே முடிந்தது.\nபிலாத்து, இயேசுவை மக்களுக்குக் காட்டி, இதோ மனிதன் என்று கூறிய சொற்கள் பொருள்செறிந்தவை. அச்சொற்களையே தம் காப்பியத்திற்கும் இந்நூலாசிரியர் பெயராக்குகிறார். மானுடம் என்னும் சொல் மனித குலம் முழுவதையும் உள்ளடக்கும் ஒரு முழுமைச் சொல்லாக உள்ளது. மனித குலம் முழுமைக்கும் தலைவன், உரிமை உடையவன் என்ற பொருளில் இயேசு பிரானை இதோ மானுடம் என்று பெயர் சூட்டி அவரைக் காப்பிய நாயகராகக் கொண்டு இந்நூல் பாடப்பட்டுள்ளது.\n\"இதோ மானுடம்\" என்னும் இக்கிறித்தவக் காப்பியம் நான்கு பெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது. அவை பிறந்தார், வளர்ந்தார், வாழ்ந்தார், முழங்கினார், போராடினார், வென்றார் என்ற பெரும் பிரிவுகளைக் கொண்டது. ஒவ்வொரு பிரிவும் பல உட்பிரிவுகளைக் கொண்டு, நூல் முழுவதும் 215 பாடல்களாக அமைந்துள்ளது.\nஇர. ஆரோக்கியசாமி, கிறித்தவ இலக்கிய வரலாறு, கிறித்தவ ஆய்வு மையம், தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி, 2010. (நூல் கிடைக்குமிடம்: பூரண ரீத்தா பதிப்பகம், 1130 பழனியப்பா நகர், 3-வது தெரு, நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர் - 613006).\nசிலப்பதிகாரம் · மணிமேகலை · குண்டலகேசி · வளையாபதி · சீவக சிந்தாமணி ·\nநீலகேசி · யசோதர காவியம் · நாககுமார காவியம் · உதயணகுமார காவியம் · சூளாமணி\nபெரியபுராணம் · திருவிளையாடல் புராணம் · சுந்தரபாண்டியம் · கடம்பவன புராணம் · திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் ·\nகம்பராமாயணம் · வில்லிபாரதம் · பாரத வெண்பா · அரங்கநாதர் பாரதம்\nகனகாபிடேக மாலை · சீறாப்புராணம் · திருமணக் காட்சி · சின்னச் சீறா · இராச நாயகம் · குத்பு நாயகம் · திருக்காரணப் புராணம் · குத்பு நாயகம் · முகைதீன் புராணம் · திருமணி மாலை · இறவுசுல் கூல் படைப்போர் · புதூகுசா அம் · தீன் விளக்கம் · நவமணி மாலை · நாகூர்ப் புராணம் · ஆரிபு நாயகம்\nமிகுராசு மாலை · பொன்னரிய மாலை · சாதுலி நாயகம் · மூசாநபி புராணம் · அபூ ­கமா மாலை · இராசமணி மாலை · செய்யிதத்துப் படைப்போர் · யூசுபு நபி கிசா · சைத்தூன் கிசா\nதேவ அருள் வேத புராணம் · தேம்பாவணி · திருச்செல்வர் காவியம் · யோசேப்புப் புராணம் · கிறிஸ்தாயனம் · திருவாக்குப் புராணம் · ஆதி நந்தவனப் புராணம் · ஆதி நந்தவன மீட்சி · ஞானானந்த புராணம் · ஞானாதிக்கராயர் காப்பியம�� · அர்ச்சயசிஷ்ட சவேரியார் காவியம் · பூங்காவனப் பிரளயம் · கிறிஸ்து மான்மியம் · இரட்சணிய யாத்திரிகம் · சுவர்க்க நீக்கம் · சுவிசேட புராணம் · திரு அவதாரம் · சுடர்மணி · கிறிஸ்து வெண்பா · இயேசு காவியம் · அருள் அவதாரம் · அறநெறி பாடிய வீரகாவியம் · எஸ்தர் காவியம் · மோட்சப் பயணக் காவியம் · அன்னை தெரசா காவியம் · அருள்நிறை மரியம்மை காவியம் · புவியில் ஒரு புனித மலர் · அருட்காவியம் · நற்செய்திக் காவியம் · இயேசு மாகாவியம் · இதோ மானுடம் · புதிய சாசனம் · பவுலடியார் பாவியம் · உலக சோதி · திருத்தொண்டர் காப்பியம் · மீட்பதிகாரம் என்னும் பேரின்பக் காப்பியம் · ஆதியாகம காவியம் · அருள் மைந்தன் மாகாதை · இயேசுநாதர் சரிதை · பிள்ளை வெண்பா என்னும் தெய்வசகாயன் திருச்சரிதை · புனித பவுல் புதுக்காவியம் · கன்னிமரி காவியம் · புதுவாழ்வு · சிலுவையின் கண்ணீர்\nபாரதசக்தி மகாகாவியம் · இராவண காவியம் · மௌன மயக்கமும் · ஒரு சாதாரண மனிதனின் சரித்திரம் ·\nசீவக சிந்தாமணி · வளையாபதி · நீலகேசி · பெருங்கதை · யசோதர காவியம் · நாககுமார காவியம் · உதயணகுமார காவியம் · சூளாமணி ·\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சனவரி 2015, 14:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Texts_with_raw_images", "date_download": "2020-10-20T23:24:06Z", "digest": "sha1:45YPTXCTXQSXSALAANT56TXOS7PMPZT3", "length": 4468, "nlines": 63, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பகுப்பு:Texts with raw images\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பகுப்பு:Texts with raw images\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:Texts with raw images பின்வரும��� பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவார்ப்புரு:Raw image ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Raw image/doc ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/automobiles/faqs/how-to-give-your-motorbike-a-proper-clean-during-coronavirus-isolation/articleshow/74790318.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article17", "date_download": "2020-10-20T23:42:09Z", "digest": "sha1:7ZETS7XDRARLCRUVYKNE3DJ322RTIR7H", "length": 20617, "nlines": 102, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Coronavirus Bike Cleaning tips: கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொள்வது மட்டுமின்றி, நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களையும் சுத்தமாக வைத்திருப்பது அவசியமாகிறது. இதுபோன்ற அசாதாரணமான சூழ்நிலையில் வாகனங்களை சுத்தமாக வைத்திருப்பதும் கட்டாயமாகிறது. இந்தியாவில் பலரும் இருசக்கர வாகனங்களை தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். பைக், ஸ்கூட்டர்களில் அதிகமானோர் தொடக்கூடிய பகுதிகள் என்றால் ஹேண்டில்பார், கன்ட்ரோல் பொத்தான்கள், பில்லர் கேப் போன்றவையே ஆகும். இதுபோன்ற அதிகம் தொடக்கூடிய இடங்களை அடிக்கடி கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்து கொண்டே இருப்பது நல்லது. இந்த நடவடிக்கை மட்டும் போதாது. வாகன பயன்பாடு இன்றைய அவசிய தேவையாகிவிட்ட சூழ்நிலையில், கொரோனா அச்சுறுத்தலில் இருந்து வாகனங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.\nவெளியில் சென்று வந்த பிறகு ஒருமுறை பைக்கை முழுமையாக கழுவுங்கள். அப்போது எஞ்சின் மற்றும் புகைப்போக்கி குழாய் பாகங்கள் சூடாக இருக்கக்கூடாது. இந்த பாகங்கள் சூடாக இருக்கும் போது தண்ணீர் பட்டால் உடனே அது ஆவியாகி விடும். அதுபோன்ற சமயங்களில் குறிப்பிட்ட இடங்களில் இருந்து அழுக்குகளை நீக்குவது இயலாத காரியமாகிவிடும்.\nபைக்குகளை கழுவும் போது நீங்கள் முகக்கவசம் அணியலாம். எக்காரணத்தை கொண்டும் உங்களுடைய உடல் பாகங்கள், முகங்களை தொடுவது கூடாது. சக்கரங்களை கழுவும் போது ஸ்பிரேயர் இருந்தால் பயன்படுத்தலாம். ஒருவேளை அது இல்லையென்றால், ஸ்பிரேவுடன் கூடிய பாட்டிலில் தண்ணீர் அடித்து சக்கரங்களை கழுவலாம். பைக்கை சுத்தம் செய் நீங்கள் பயன்படுத்தும் தண்ணீரில் சோப்பு இருந்தால் பாதுகாப்பு மேலும் உறுதியாகும்.\nசமரசம் இல்லாத தரமான பொருள்\nவாகனங்களை கழுவுவதற்கு பயன்படுத்தக்கூடிய பொருட்களின் தரம் மிகுந்தவையாக இருப்பது அவசியம். எடுத்துக்காட்டாக நீங்கள் உங்களுடைய பைக்குகளின் ஹேண்டில்பாரை ஆல்கஹால் கொண்ட கிருமிநாசினியை வைத்து சுத்தம் செய்யலாம். அந்த பொருளில் ஆல்கஹாலின் தன்மை குறைந்த 60 சதவீதம் இருக்க வேண்டும். அப்போது தான் தங்களுடைய வாகனத்தில் வைரஸ் தொற்று இருந்தால் அது உடனடியாக உருதெரியாமல் அழிந்து போகும். அதுபோல, பைக்குகளின் பாகங்களை மாற்றங்களை ஏற்படுத்திவிடக்கூடாத பொருட்களை பயன்படுத்துவது முக்கியம். சோப்பு உள்ளிட்ட சுத்தம் செய்யும் பொருட்களை பைக்குகளின் மீது தெளிக்கும் போது குறைந்தது 2 முதல் 3 நிமிடங்கள் வரை அதை அப்படியே விட்டுவிடுவது நல்லது. அதற்கு பிறகு கழுவ ஆரம்பித்தால் பைக்கில் இருக்கும் வைரஸ் கிருமி சோப்பில் கரைந்து அழிவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.\nமுதலில் எஞ்சினை கழுவ வேண்டும்\nசுத்தம் செய்யும் கிளீனரை எஞ்சின் மற்றும் சேசிஸ் பாகத்தில் முதலில் தெளிப்பது நல்லது. பிறகு சில நிமிடங்கள் கழித்து நல்ல தரமான பிரெஷ் கொண்டு அவ்விடங்களை கழுவ வேண்டும். முரட்டுத்தனமாக தேய்ப்பது அவசியமற்றது. அப்படிச் செய்தால் எஞ்சின் பாகத்தில் சிராய்ப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. நடுநிலையான ஆற்றல் கொண்டு தேய்த்தால் பைக்கின் பகுதிகள் எளிதில் சுத்தமாகும், அழுக்கு நீங்கும். பைக்கின் மட்கார்ட் மற்றும் டயர்களில் மண், சேறு, சகதி போன்றவை இருந்தால், அவற்றை தற்சமயம் சுத்தம் செய்ய வேண்டாம். முடிந்தால் கைகள் படாமல் ஸ்பிரே கொண்டு அகற்றிடுங்கள். ஸ்பிரேவில் சோப்பு இருந்தால் இன்னும் உசிதம்.\nசாலையில் செல்லும் போது தார் கறைகள் பைக்குகளில் ஆங்காங்கே பட்டுவிடக்கூடும். உடல் பாகங்கள் தொடும் இடங்களில் மட்டும் முடிந்தவரை தார் கறைகளை அகற்றிடுங்கள். இதற்கு திடமான சுத்தம் செய்யும் பொருள் தேவை. பைக் பேனல்கள், முகப்பு விளக்குகள், கால் வைக்கும் பகுத��கள் தார் கறை ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. அந்த இடங்களை மட்டும் நல்ல சுத்தம் செய்யக்கூடிய பொருட்களை வைத்து கழுவிடலாம். இந்த கறை எக்ஸாஸ்ட், எஞ்சின் உள்ளிட்ட பைக்கின் கீழ் பகுதியில் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. அதனால் தார் மிகுந்த சாலையில் செல்லும் போது முடிந்தவரையில் பைக்கை மெதுவாக ஓட்டிச் செல்லுங்கள்.\nகிருமிநாசினி, சோப்பு பொருட்கள், நறுமணப் பொருட்கள் கொண்டு பைக்கினை சுத்தம் செய்த பிறகு, டியூப் தண்ணீர் கொண்டு ஒருமுறைக்கு நான்கு தடவை பைக்கை முழுமையாக சுத்தம் செய்யுங்கள். உங்களிடம் ஸ்பிரேயர் இருந்தால், டியூப்பில் ஸ்பிரேயர் மாற்றி பைக்கில் தெள்ளிக்கலாம். பிறகு, நன்கு காய்ந்த துணியினை வைத்து பைக்கை முழுமையாக துடையுங்கள். இரண்டு முறை இந்த செயல்முறையை பின்தொடருங்கள். மீண்டும் கை, கால் படும் இடங்களில் கிருமிநாசினி கொண்டு முழுவதுமாக துடையுங்கள். அதை தொடர்ந்து பைக்கை வெயிலில் நிறுத்தி காய விடுங்கள்.\nபைக்கை கழுவும் போது நீங்கள் முகக் கவசம் அணிந்திருப்பது அவசியம். பிளாஸ்டிக் கண்ணாடிகள் இருந்தால் அதையும் அணிந்து கொள்ளுங்கள், மேலும் கைகளை முழுமையாக மூடும் சட்டை, பேண்ட், ஷூ அணிந்திருப்பது அவசியம். கைகளுக்கு கிளவுஸ் அணிந்திருக்க வேண்டும். பைக்கை கழுவி முடித்தவுடன், நீங்கள் அணிந்திருந்த அனைத்தையும் கழட்டிவிட்டு அதை சுடுதண்ணீரில் போட்டுவிடுங்கள். பிறகு பாதுகாப்பான பகுதியில் காய வையுங்கள். முடிந்தவரையில் கொரோனா போன்ற கொள்ளை நோய் தாக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு வேண்டிய முன்னெச்சரிக்களை தினசரி வாழ்க்கையில் பழக்கப்படுத்திக் கொண்டே இருங்கள்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nசாலையில் செல்லும் காரில் திடீரென பிரேக் பிடிக்கவில்லை எ...\nமேனுவல் கியர்பாக்ஸ் கார்களை வைத்திருக்கும் உரிமையாளர்கள...\nஇப்படி செய்து பாருங்ககள் பைக்கின் மைலேஜ் தானாகவே அதிகரி...\nகார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nஇப்படி செய்து பாருங்ககள் பைக்கின் மைலேஜ் தானாகவே அதிகரிக்கும்..\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமகப்பேறு நலன்கர்ப்பிணி பேரீச்சம்பழம் சாப்பிட்டா சுகப்பிரசவம் ஆகுமாமே\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nடெக் நியூஸ்ரூ.20,000 க்குள் வாங்க கிடைக்கும் டாப் 5 பெஸ்ட் லேப்டாப்களின் லிஸ்ட் இதோ\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nOMGமருத்துவமனையில் நடந்த 10 கொடூர சம்பவங்கள், செவிலியர்கள் கூறும் பகீர் உண்மைகள்\nகிரகப் பெயர்ச்சிகுரு பெயர்ச்சியினால் அதிக அதிர்ஷ்டத்தைப் பெற உள்ள ராசிகள் - ராஜ யோகம் உங்கள் ராசிக்கு தான்\nஆரோக்கியம்தினமும் கொஞ்ச நேரம் சங்கு ஊதுவதால் உடலில் ஏற்படும் நன்மைகள் என்னென்ன\nமத்திய அரசு பணிகள்BELல் 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள் அறிவிப்பு, வேலைக்கு அப்ளை செய்ய மறவாதீர்\nடெக் நியூஸ்Nokia Wireless Headphones அறிமுகம்; விலையை சொன்னா கண்டிப்பா வாங்குவீங்க\nசினிமா செய்திகள்பீட்டர் பாலின் முதல் மனைவி சொன்னது மாதிரியே நடந்துடுச்சே\nதமிழ்நாடுஆளுநருக்கு வெயிட் பண்ணாம இதை செய்யுங்க: தமிழக அரசுக்கு திருமா கொடுத்த ஐடியா\nசெய்திகள்DC VS KXIP: டெல்லிக்கு தண்ணிக்காட்டிய பூரன்... பஞ்சாப் அணி ஹாட்ரிக் வெற்றி\nஇந்தியாஇது குறைந்தால் கொரோனா பாதிக்கும்: ICMR அதிர்ச்சி தகவல்\nதமிழ்நாடுஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க வேண்டும்: இராமதாசு வலியுறுத்தல்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/02/16151727/1286225/CM-Edappadi-Palaniswami-enter-4-year.vpf", "date_download": "2020-10-20T23:17:23Z", "digest": "sha1:WRI5UREGRCM32HQ3BVB5SNW6TG2P2VD6", "length": 16169, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "4-ம் ஆண்டு ஆட்சி தொடக்கம்- எடப்பாடி பழனிசாமி இனிப்பு வழங்கினார் || CM Edappadi Palaniswami enter 4 year", "raw_content": "\nசென்னை 21-10-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\n4-ம் ஆண்டு ஆட்சி தொடக்கம்- எடப்பாடி பழனிசாமி இனிப்பு வழங்கினார்\nதமிழக முதல்வராக நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nதமிழக முதல்வராக நான்காவது ஆண���டில் அடியெடுத்து வைக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nதமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.\nஇதையொட்டி அ.தி.மு.க. தலைமை கழகத்தில் மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளை அழைத்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.\nமுதற்கட்டமாக கடந்த 10,11-ந்தேதிகளில் 2 நாட்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதன்பிறகு நேற்று சென்னை, காஞ்சிபுரம், வேலூர், நெல்லை, விழுப்புரம் உள்பட 14 மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.\nஇன்று காலையில் தேனி, அரியலூர், தர்மபுரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து வந்திருந்த கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை கழகத்துக்கு வந்தார்.\nஅவரது ஆட்சி 3 ஆண்டு நிறைவு பெற்று 4-ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி அவருக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். இனிப்புகளும் வழங்கினார்கள்.\nகட்சி நிர்வாகிகளின் வரவேற்பை ஏற்றுக் கொண்ட எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சி பொங்க தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.\nஇதேபோல் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வந்தபோதும் அவருக்கு தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து பூங்கொத்து வழங்கினார்கள். இனிப்புகளும் வழங்கப்பட்டன.\nஅதன்பிறகு தலைமை கழகத்தில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் இருவரும் கலந்து கொண்டனர். மாவட்ட நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்.\nEdappadi Palaniswami | எடப்பாடி பழனிசாமி\nபூரன் அரை சதம் - டெல்லியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப்\nதவான் மீண்டும் சதம்: பஞ்சாப் அணிக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி\nபண்டிகை காலங்களில் இன்னும் கூடுதல் கவனமாக மக்கள் இருக்க வேண்டும்- பிரதமர் மோடி அறிவுரை\nகொரோனா கட்டுக்குள் வந்துள்ள நிலையில் அலட்சியம் காட்டாமல், அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்- பிரதமர் மோடி\nகொரோனா விஷயத்தில் இப்போது நிலைமை மேம்பட்டுள்ளது, அதை நாம் கெடுத்து விடக்கூடாது- பிரதமர் மோடி\nஊரடங்கு முடிவுக்கு வந்தாலும் கொரோனா வைரஸ் இன்னும் முடிவுக்க�� வரவில்லை- பிரதமர் மோடி\nஊரடங்கு காலம் முடிந்து பொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது- பிரதமர் மோடி\nகுடும்பத்தை நடத்த ஊதியம் போதவில்லை: பிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறார் போரிஸ் ஜான்சன்\nதேர்தல் பிரசாரத்தின் போது மழையில் நடனமாடிய கமலா ஹாரிஸ் - சமூக வலைத்தளத்தில் வைரலான வீடியோ\nகொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது - பில்கேட்ஸ்\nஅமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 85 லட்சத்தை கடந்தது\nகாஷ்மீரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை\nகுடிபோதையில் வம்பிழுத்த பீட்டர் பால்.... அடித்து துரத்திய வனிதா... கசிந்தது தகவல்\nதங்கம் விலை குறைந்ததால் நகை கடைகளில் விற்பனை உயர்வு\nமுதல் ஆளாக வெளியேற்றப்பட்ட ரேகா.... பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து வெளியிட்ட கண்ணீர் பதிவு\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nபயிற்சி மையத்துக்கு செல்லாமலேயே நீட் தேர்வில் சாதித்தது எப்படி- மதுரை மாணவி விளக்கம்\nதாயார் மறைவு- முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மு.க.ஸ்டாலின்\n800 படத்திலிருந்து விலகுகிறார் விஜய் சேதுபதி\n2வது சூப்பர் ஓவரில் மும்பையை வீழ்த்தியது பஞ்சாப் அணி\nகொரோனா வைரஸைக் குணப்படுத்த சாத்தியமான சிகிச்சையை கண்டறிந்த அமெரிக்க வாழ் இந்திய சிறுமி\nபார்வையாளர்கள் முன்பு பூங்கா காப்பாளரை கடித்துக் குதறி தின்ற கரடிகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/thaayinum-melaay-enmel/", "date_download": "2020-10-20T22:28:41Z", "digest": "sha1:EGLPTDN5F5AXA7ORCWNDLASGSH6MFAX2", "length": 10547, "nlines": 200, "source_domain": "www.christsquare.com", "title": "Thaayinum Melaay Enmel Song Lyrics Chords PPT | CHRISTSQUARE", "raw_content": "\nஉன் மேல் அன்பு வைத்தேன் -நான்\nஎந்தன் கால்கள் இடறும் போது\nவிழுந்திட மாட்டேன் – உம்\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்கா��ில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nகடந்த 6 வாரங்களில் 48% விசுவாசிகள் தங்கள் சபைகளில் நடக்கும் எந்த ஆன்லைன் ஆராதனையும் பார்க்கவில்லையாம்.\nகனடாவின் ஒன்டாரியோவில் உள்ள கனெக்சஸ் ...\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை உருவாக்குவதில் ...\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள தேவாலயங்களுக்குக் ...\nசென்னை முழுவதும் இதுவரை 700 கி.மீ மேலாக சைக்கிளில் பயணத்து உதவி செய்யும் போதகர்.\nசென்னை: உலகமெங்கும் கொரோனா கொள்ளை ...\nகொரோனாவுக்குச் சிகிச்சைப் பெற்று வந்த பிரபல கிறிஸ்தவ நற்செய்தி பாடகர் பரிதாபமாக உயிரிழப்பு.\nஆமெரிக்காவிலுள்ள புளோரிடாவை சேர்ந்த கிறிஸ்தவ ...\nவிட்டுக்கொடுக்கலையே விட்டுக்கொடுக்கலையே சாத்தான் …\nபாதுகாப்பார் நெருக்கடியில் பதில் …\nகடந்த 6 வாரங்களில் 48% விசுவாசிகள் தங்கள் சபைகளில் நடக்கும் எந்த ஆன்லைன் ஆராதனையும் பார்க்கவில்லையாம்.\nகனடாவின் ஒன்டாரியோவில் உள்ள …\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை …\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/daily-horoscopes-nov-3/", "date_download": "2020-10-20T22:16:00Z", "digest": "sha1:SSV6JDSMWONAU5KHEEIXATULFMNOSVG2", "length": 5821, "nlines": 97, "source_domain": "chennaionline.com", "title": "இன்றைய ராசிபலன்கள்- நவம்பர் 3, 2018 – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ராசிபலன்கள்- நவம்பர் 3, 2018\nமேஷம்: மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும்..\nரிஷபம்:. பணியாளர்களுக்கு விண்ணப்பித்த சலுகை கிடைக்கும். பெண��கள் இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவர்.\nமிதுனம்: கடந்த கால உழைப்பின் பயனை பெறுவீர்கள்.. சுமாரான அளவில் பணவரவு இருக்கும். கண்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தவும்.\nகடகம்: உங்களை புகழ்ந்து பேசுபவரிடம் விழிப்புடன் இருக்கவும். தொழில் வியாபாரத்தில் விடாமுயற்சியால் வெற்றி காண்பீர்கள்..\nசிம்மம் தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு விலகும்.\nகன்னி: உங்களின் நல்ல குணங்களை பலரும் பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும், பணவரவ அதிகரிக்கும்\nதுலாம்: பொது விஷயங்களில் விலகியிருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும்.\nவிருச்சிகம்: பணிகள் நிறைவேற முன்னேற்பாடு அவசியம். தொழில், வியாபாரத்தில் உருவாகிற சிரம சூழ்நிலையை சரி செய்வீர்கள்.\nதனுசு: எதிர்கால வாழ்வில் நம்பிக்கை மலரும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டு. வருமானத்தில் எதிர்கால தேவை கருதி கொஞ்சம் சேமிப்பீர்கள்.\nமகரம்: அறிமுகம் இல்லாதவரிடம் அதிகம் நெருக்கம் வேண்டாம். மாணவாகளுக்கு படிப்பில் கூடுதல் பயிற்சி தேவை.\nகும்பம் :. தொழில், வியாபாரம் வருமானம் திருப்திகரமாக இருக்கும். சுப நிகழ்ச்சியில் ஆர்வமுடன் பங்கேற்பீர்கள்.\nமீனம்:. தொழில், வியாபாரத்தில் லாபம் சராசரி அளவில் பெற்றோரின் அன்பு நிறைந்த ஆசி நம்பிக்கை தரும்.\nஇன்றைய ராசிபலன்கள்- ஜூன் 20, 2019\nஇன்றைய ராசிபலன்கள்- மே 24, 2020\nஇன்றைய ராசிபலன்கள்- மே 13, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/imprint/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D/page/14/", "date_download": "2020-10-20T22:46:05Z", "digest": "sha1:2WACKR5XYNW6JOZLHOBUVPY5VHIVRQIF", "length": 10506, "nlines": 140, "source_domain": "dialforbooks.in", "title": "டிஸ்கவரி புக் பேலஸ் – Page 14 – Dial for Books", "raw_content": "\nடிஸ்கவரி புக் பேலஸ் ₹ 230.00\nலிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன்\nடிஸ்கவரி புக் பேலஸ் ₹ 100.00\nடிஸ்கவரி புக் பேலஸ் ₹ 300.00\nடிஸ்கவரி புக் பேலஸ் ₹ 450.00\nஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்\nடிஸ்கவரி புக் பேலஸ் ₹ 300.00\nடிஸ்கவரி புக் பேலஸ் ₹ 200.00\nடிஸ்கவரி புக் பேலஸ் ₹ 120.00\nடிஸ்கவரி புக் பேலஸ் ₹ 180.00\nடிஸ்கவரி புக் பேலஸ் ₹ 175.00\nடிஸ்கவரி புக் பேலஸ் ₹ 350.00\nAny AuthorK.N. சுப்ரமண்யம் (1)M.P.உதயசூரியன் (1)N.A.SRINIVASAN (1)NA.Murukesa Pandiyan (1)ஃபியோதர் தாஸ்தயேவ்ஸ்கி (1)அ.முத்து கிருஷ்ணன் (1)அகரமுதல்வன் (2)அக்கு ஹீலர் அ. உமர் பாரூக் (1)அன்ரன்பாலசிங்கம் (1)அரங்கவேலு (1)ஆத்மார்த்தி (1)இந்திரன் (2)இன்பா சுப்ரமணியன் (1)இயக்குநர் ஜெயபாரதி (1)இயக்குனர்அகத்தியன் (1)இயற்கையின்கோலங்கள் (1)இரா. பார்த்திபன் (1)இரா.மன்னர்மன்னன் (1)இராம.குருநாதன் (1)இளங்கோ (1)ஈரோடுகதிர் (2)உதயகுமார் (1)உமா மோகன் (3)உமாமகேஷ்வரி (1)என்.நாகராஜன் (1)என்.முருகேசபாண்டியன் (1)என்.ஸ்ரீராம் (1)எம். நடராஜன் (1)எம்.சந்திரகுமார் (2)எஸ். ராமகிருஷ்ணன் (5)எஸ்.கிருஷ்ணன் (1)எஸ்.கே.ஹபிபுல்லா (1)ஏக்நாத் (2)ஏவி.எம்.குமரன் (1)க. சி. அம்பிகாவர்ஷினி (1)க.சீ. சிவகுமார் (1)க.நா. சுப்ரமணியம் (1)க.மணிகண்டன் (1)கணேஷ் ராகவன் (2)கந்தர்வன் (1)கயல் (1)கரன் கார்க்கி (1)கரிகாலன் (2)கலாப்ரியா (1)கவிஞர்ஜெயபாஸ்கரன் (1)கவிதா சொர்ணவல்லி (1)கவிதாமுரளிதரன் (1)காம்கேர் கே. புவனேஸ்வரி (1)கார்த்திக்திலகன் (1)கி.மணிவண்ணன் (1)கீரனூர்ஜாகிர்ராஜா (1)குகன் (2)கே.எஸ்.சுப்ரமணியன் (1)கேபிள் சங்கர் (2)கோ. வசந்தகுமாரன் (1)கோபிகண்ணதாசன் (1)கௌதமசித்தார்த்தன் (2)சக்தி ஜோதி (2)சங்கர்ராமசுப்ரமணியன் (1)சச்சின் (1)சதிரியன் (1)சரவணகுமார் (2)சரவணன் சந்திரன் (1)சா.கந்தசாமி (1)சாரு நிவேதிதா (1)சி. மகேந்திரன் (1)சி.சு. செல்லப்பா (2)சி.ஜெ.ராஜ்குமார் (3)சி.ஜே. ராஜ்குமார் (2)சீனிவாசன்நடராஜன் (1)சு. தமிழ்ச்செல்வி (1)சு. வேணுகோபால் (1)சுப்ரபாரதி மணியன் (1)சுப்ரபாரதிமணியன் (2)செழியன் (1)சே. ப. நரசிம்மலு நாயுடு (1)ஜா.தீபா (3)ஜி. தனஞ்ஜயன் (1)ஜி.வீரபாண்டியன் (1)ஜீ.முருகன் (1)ஜெ.ஜெயசிம்மன் (2)ஜெயகாந்தன் (1)ஜெயன் மைக்கேல் (1)ஜெயன்மைக்கேல் (1)டாட்டர்நம்பி (1)டார்வின் (1)தங்கர் பச்சான் (1)தஞ்சாவூர்க்கவிராயர் (1)தஞ்சை பிரகாஷ் (2)தஞ்சை ப்ரகாஷ் (2)தமிழ்நதி (1)தமிழ்மணவாளன் (1)தவத்திரு சுவாமி ஓங்காரநந்தா (1)தி.லஜபதிராய் (1)தீபச்செல்வன் (1)ந. முருகேச பாண்டியன் (5)நகுலன் (1)நசீமா ரசாக் (2)நர்சிம் (2)நவீனா (1)நா. நளினிதேவி (1)நா.விஜயரெகுநாதன் (1)நாஞ்சில் நாடன் (1)நாரணோஜெயராமன் (1)நெய்தல் (1)ப. சிங்காரம் (2)ப. திருமாவேலன் (1)பட்டுக்கோட்டை பிரபாகர் (1)பா.ராஜாராம் (1)பாரதிபாலன் (2)பாலைவனலாந்தர் (1)பாஸ்கர் சக்தி (3)பி. சமுத்திரகனி (1)பி.சமுத்திரக்கனி (1)பிச்சினிக்காடு இளங்கோ (1)பிரபஞ்சன் (5)பிரியா (1)பிருந்தா சாரதி (1)பிருந்தாசாரதி (3)பிரேம்ரமேஷ் (1)பூமணி (4)பொன் மகாலிங்கம் (1)பொன்ஸீ (1)ம. காமுத்துரை (1)ம.கண்ணம்மாள் (1)மணா (1)மருதன்பசுபதி (1)மா.கருணாகரன் (1)மு. சந்திர குமார் (1)ம���.சந்திரகுமார் (2)மௌனன் யாத்ரிகா (1)யமுனா ராஜேந்திரன் (1)யுவ கிருஷ்ணா (1)யுவனிகாஸ்ரீராம் (1)யோகி (1)ரங்கநாயகம்மா (1)ரமேஷ்வைத்யா (1)ராஜேஸ்வரி கோதண்டம் (1)ல.ச.ராமாமிர்தம் (3)லத்தீன்அமெரிக்கச்சிறுகதைகள் (1)லஷ்மி சரவணக்குமார் (2)லா.ச. ராமாமிருதம் (5)லா.ச.ரா (1)லீனாமணிமேகலை (3)வசந்தபாலன் (1)வா.மணிகண்டன் (3)வா.மு. கோமு (2)விக்ரமாதித்யன் (1)விஜய்ஆம்ஸ்ட்ராங் (1)வெ.சுப்ரமணியபாரதி (1)வெற்றி மாறன் (1)வேல ராமமூர்த்தி (4)ஷாஜி (1)ஷான்கருப்பசாமி (1)ஸ்ரீனிவாச நடராஜன் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sarvamangalam.info/2020/04/02/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-20T23:41:13Z", "digest": "sha1:EBWXZDZQS54ABCDH3UEFYO2FHGVQ3D6H", "length": 12447, "nlines": 244, "source_domain": "sarvamangalam.info", "title": "நாகலிங்க மரம் | சர்வமங்களம் | Sarvamangalam நாகலிங்க மரம் | சர்வமங்களம் | Sarvamangalam", "raw_content": "\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nநாகலிங்க மரம் கோவில்களில் காணலாம்\nஅழிந்து மரங்களில் நாகலிங்க மரமும் ஒன்று,நாகலிங்க மரம் சராசரியாக 35 மீட்டர் உயரம் வரை வளரும் தன்மை கொண்டது.\nநாகலிங்க மரம் ஆண்டு முழுவதும் பூக்கும் தன்மை கொண்டது. அடிமரத்தில் இருந்து நேரடியாகக் கிளைகள் இல்லாமல் இருக்கும் மரம்.\nநீண்ட கிளைகள் போன்ற காம்புகளில் பூக்கள் பூப்பதால் மரமே பூக்கள் நிறைந்து காட்சியளிக்கும். ஒரு மரத்தில் ஒரு நாளில் அதிகபட்சமாக ஆயிரம் மலர்கள்கூட பூக்கும்.\nஇளஞ்சிவப்பு வண்ணமும், சிவப்பு வண்ணமும் கலந்த மாறுபட்ட தோற்றம் கொண்ட மலர்கள் நறுமணம் வாய்ந்தவை.\nநாகலிங்க மரத்தின் காய்கள் உருண்டையாக பந்து போன்று காணப்படும்.\nநாகலிங்க மரத்தின் உலர்ந்த பழங்கள் கீழே விழுந்து தரையில் பட்டு வெடித்து பெரும் சத்தத்தை ஏற்படுத்தும்.\nபாம்பு படமெடுப்பது போன்ற மலரின் தோற்றத்தால் இந்த மலர் புனிதமாகக் கருதப்படுகிறது.\nநாகலிங்க பூவும், மரமும் மருத்துவ உலகில் நோய் தீர்க்க பெரிதும் உதவுகின்றன.\n அழிந்து வரும் நாகலிங்க மரங்களை நடவு செய்வோம்.\nஇந்து மதத்தை நிறுவியவர் யார்\nஉலர்ந்த பழங்கள் நறுமணம் நாகலிங்க மரம் மலர்\nஉங்கள் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ இந்த மந்திரத்தை சொல்லுங்க\nதிருமணம் செய்தபின் அந்த பொண்ணுக்கு தன். Continue reading\nஎந்த பிரச்சனைக்கு… எந்த பிரார்த்தனை திருத்தலங்கள்..\nதமிழ்நாட்டில் எண்ணற்ற கோவில்கள். Continue reading\nகருங்காலி என்பது ஒரு வகையான மரம். மின். Continue reading\nசங்கரநாராயண சுவாமி கோவிலில் கோமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜை\nசங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி. Continue reading\nசூரிய நமஸ்காரம் ஏன் செய்ய வேண்டும் \nஉங்கள் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ இந்த மந்திரத்தை சொல்லுங்க\nஎந்த பிரச்சனைக்கு… எந்த பிரார்த்தனை திருத்தலங்கள்..\nசங்கரநாராயண சுவாமி கோவிலில் கோமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜை\nஅரனும் அரியும் ஒன்று என்பதை உலகுக்கு உணர்த்தும் சங்கரநாராயணர் திருக்கோவில்\nஅகங்காரம் வெந்து சாம்பலாகும் (1)\nஇந்துகள் புனித யாத்திரை மானியம் (2)\nஎலுமிச்சை விளக்கேற்றும் முறை (2)\nகடன் தொல்லை தீர பரிகாரம் (25)\nகண்ணனின் கதை கேளுங்க (1)\nசித்த மருத்துவக் குறிப்புகள் (6)\nதரித்திர நிலை நீங்க (3)\nபிறப்பற்ற வாழ்வை தரும் கோவில் (1)\nபில்லி சூன்யம் நீங்க (7)\nபெண்கள் கடைபிடிக்க வேண்டிய சாஸ்திரங்கள் (5)\nபொய் (நெய்) விளக்கு வேண்டாம் (1)\nமன அமைதிக்கான சில சிந்தனைகள் (1)\nயந்திரம் எழுதும் முறைகள் (1)\nராம நாம மகிமை (1)\nவெற்றி பெற முத்திரை (9)\nஸ்ரீ பகளாமுகி மாலா மந்திரம் (1)\nO. Lalitha Balakrishnan on கணபதி மந்திரம் | தினமும் 10 முறை சொன்னால் இடையூறின்றி காரியங்கள் நிறைவேறும்\nVenkatarama N on *டிசம்பர் மாதம் சூர்ய கிரஹணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/vedic_astrology/pulippani_300/song71.html", "date_download": "2020-10-20T22:20:31Z", "digest": "sha1:JJMX3MTSG6HXGUKEWU7RYZD6X4RZGD3I", "length": 5515, "nlines": 55, "source_domain": "www.diamondtamil.com", "title": "பாடல் 71 - புலிப்பாணி ஜோதிடம் 300 - ஜோதிடம், பாடல், புலிப்பாணி, கொண்டு, கோடிக், astrology, கோவேறு, வீரர்", "raw_content": "\nபுதன், அக்டோபர் 21, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபாடல் 71 - புலிப்பாணி ஜோதிடம் 300\nதேடினேன் தேவர் வீரர் பகையுமெத்த\nஇன்னொரு விவரத்தையும் நான் கூறுகிறேன். அதையும் நீ நன்கு கவனிப்பாயாக. சுப கிரகத்துடன் நான்கு பேர் நிற்கவும் அதற்கு நாலில் மற்றோர் நிற்க அவன் (அச்சாதகன்) பூமியில் தீர்க்காயுளுடன் வாழ்வான். அவனுக்கு கோடிக் கணக்கில் கோவேறு கழுதைகளும் அதே போல் கோடானு கோடிக் குதிரைகளும் வாய்க்கும். அது மட்டுமல்லாமல் தேர் வீரர் படையும் கொண்டு எட்டுத்திக்கும் தன் அருளாணை கொண்டு அரசாளும் மன்னன் என்றே நீ கூறுவாயாக.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபாடல் 71 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், பாடல், புலிப்பாணி, கொண்டு, கோடிக், astrology, கோவேறு, வீரர்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cropbag.in/ta/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-10-20T23:41:26Z", "digest": "sha1:5CJAYT25SQK4GCKLJBAXJINPR36NUVKJ", "length": 24695, "nlines": 143, "source_domain": "cropbag.in", "title": "மகா வேளாண் தொழில்நுட்ப அரசு திட்டம், குறிக்கோள்கள், பயன்பாடுகள்", "raw_content": "\nகிசான் கிரெடிட் கார்டு திட்டம்\nபிரதமர் கிசான் சம்மன் நிதி பதிவு நிலை\nபிரதமர் கிசான் சம்மன் நிதி பயனாளி நிலை\nபிரதமர் கிசான் சம்மன் நிதி ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்\nகிசான் கிரெடிட் கார்டு திட்டம்\nபிரதமர் கிசான் சம்மன் நிதி பதிவு நிலை\nபிரதமர் கிசான் சம்மன் நிதி பயனாளி நிலை\nபிரதமர் கிசான் சம்மன் நிதி ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்\nகிசான் கிரெடிட் கார்டு திட்டம்\nபிரதமர் கிசான் சம்மன் நிதி பதிவு நிலை\nபிரதமர் கிசான் சம்மன் நிதி பயனாளி நிலை\nபிரதமர் கிசான் சம்மன் நிதி ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்\nமகா அக்ரிடெக் அரசாங்க திட்டம்\nHome/உழவர்/மகா அக்ரிடெக் அரசாங்க திட்டம்\nமகா அக்ரிடெக் அரசாங்க திட்டம்\nமகா அக்ரி-டெக் திட்டம் என்பது முழு நாட்டிலும் அதன் சொந்த வகையான திட்டமாகும், இது முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அவர்களால் ஜனவரி 14, 2019 அன்று தொடங்கப்பட்டது, பயிர் அறுவடைக்கு விதை விதைப்பு, விதைப்பு பகுதி, வானிலை மாற���றம், பயிர்களில் பல்வேறு நோய்கள் மற்றும் சமீபத்திய செயற்கைக்கோள் மற்றும் ட்ரோன் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயிகளுக்கு தகவல்களை வழங்குதல். மகாராஷ்டிரா ரிமோட் அப்ளிகேஷன் சென்டர் (எம்.ஆர்.எஸ்.ஏ.சி) மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) ஆகியவை மாநில அரசுக்கு உதவின. இந்த திட்டத்தை செயல்படுத்த.\nவிவசாயத் துறையில் விவசாயிகள் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளும் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தீர்க்கப்பட உள்ளன. இந்த மகா அக்ரி-டெக் திட்டத்தின் மூலம் சுமார் 1.5 கோடி விவசாயிகள் டிஜிட்டல் மேடையில் கொண்டு வரப்படுவார்கள். மாநில அரசு செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி பயிர் வாரியான பகுதியை அளவிடுவதன் மூலம் விதைப்பு முதல் அறுவடை வரை நேரம் கணக்கெடுக்கும். அறுவடைக்குப் பிறகு, விவசாயிகள் விளைபொருட்களைப் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளலாம், மேலும் விவசாய விளைபொருட்களுக்கு நல்ல விலையைப் பெறுவதற்கும் அவர்களுக்கு உதவுவார்கள்.\n1 மகா அக்ரிடெக் கட்டம் -1 இன் குறிக்கோள்கள்:\n1.1 பயிர் சாகுபடி சுழற்சியில் ஒரு தாவலை வைத்திருப்பதன் அடிப்படையில் மகா வேளாண் தொழில்நுட்பத்தின் 5 குறிக்கோள்கள்:\n1.2 கட்டம் II புதிய தொகுதிகள் பின்வருமாறு:\n1.3 கட்டம் 2 இன் பகுதியான மொபைல் பயன்பாடுகளின் மேம்பாடு பின்வருமாறு:\nமகா அக்ரிடெக் கட்டம் -1 இன் குறிக்கோள்கள்:\nசெயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வட்டங்கள் மற்றும் மாவட்ட அளவில் பயிர்கள் மற்றும் சரக்குகளை வரைபடமாக்குதல்\nவட்ட மட்டத்தில் செயற்கைக்கோள் பெறப்பட்ட குறியீடுகளுடன் (NDVI / NDWI / VCI) பயிர் வாய்ப்புகளை கண்காணிக்க\nமுக்கிய பயிர்களுக்கு பயிர் விளைச்சலை அறுவடைக்கு முந்தைய மதிப்பீட்டிற்காக பயிர் விளைச்சல் மாடலிங் (அரை அனுபவ மற்றும் செயல்முறை அடிப்படையிலானது).\nமண்ணின் சுகாதார அட்டை தரவுகளை ஒருங்கிணைத்தல் மற்றும் ஊட்டச்சத்து அடிப்படையிலான பயிர் ஆலோசனைகளைப் பரப்புதல்.\nடிஜிட்டல் தளங்கள் மூலம் விரிவாக்க நடவடிக்கைகளின் விரிவாக்கம் (அறிவு பரப்புதல்).\nஆதார அடிப்படையிலான புல தரவு சேகரிப்புக்கான மொபைல் பயன்பாட்டின் வளர்ச்சி.\nCROPSAP மற்றும் பிற செயல்பாட்டு மொபைல் பயன்பாட்டின் ஒருங்கிணைப்பு விவசாயத் துறையுடன் கிடைக்கிறது.\nவேளாண் நிர்வாகத்த��ற்கான முடிவு ஆதரவுக்காக ஜியோ-போர்டல் மற்றும் அர்ப்பணிப்பு டாஷ்போர்டின் வளர்ச்சி மற்றும் வரிசைப்படுத்தல்.\nவேளாண்மைத் துறை மற்றும் வரித் துறைகளுக்கு பயிற்சி / திறன் மேம்பாடு.\nபுதுமையான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை கணினியில் கொண்டுவருவதற்கான ஒரு இணையான முயற்சியாக ஆர் & டி நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும்.\nபைலட்டின் ஒரு பகுதியாக, கட்டம் -1 இல் உள்ள பீட், சோலாப்பூர், நாக்பூர், புல்தானா, ஜல்கான் மற்றும் லாத்தூர் மாவட்டங்களில் நீட்டிக்கப்பட்ட காரீப் பயிர் (பருத்தி மற்றும் டர்) மற்றும் ரபி பயிர் (சோர்பம்) டிஜிட்டல் முறையில் கண்காணிக்கப்பட்டது.\nமகாராஷ்டிரா அரசாங்கத்தின் வேளாண்மைத் துறை செயலாளர் ஏக்நாத் தவாலே கூறுகையில், “மகா அக்ரிடெக்கின் விமானி நம்பிக்கைக்குரிய முடிவுகளை அளித்து வருகிறார். நேர்மறையான விளைவு, திட்டத்தின் அடுத்த கட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்துவதற்கு திணைக்களத்தை ஊக்குவித்துள்ளது. ”\nஇந்த மாவட்டங்களில் பயிர்களின் மாற்றம் மற்றும் அவற்றின் சீரான முன்னேற்றம் ஆகியவற்றை திணைக்களம் கண்டறிந்துள்ளது மற்றும் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது மேம்பட்ட பயிர் நிலை மற்றும் மகசூல் வாய்ப்புகளை கண்டுள்ளது. பைலட் திட்டத்திற்காக 2019-20 நிதியாண்டில் அரசு ரூ .28 கோடி ஒதுக்கியுள்ளது என்றார். முன்னோக்கிச் செல்லும்போது, ​​அடுத்த கட்ட திட்டத்திற்கு ரூ .34 கோடி மற்றும் ரூ .37 கோடி ஒதுக்கீடு முறையே 2020-21 மற்றும் 2021-22 நிதிக்கு திட்டமிடப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.\nபயிர் சாகுபடி சுழற்சியில் ஒரு தாவலை வைத்திருப்பதன் அடிப்படையில் மகா வேளாண் தொழில்நுட்பத்தின் 5 குறிக்கோள்கள்:\nபயிர் வாரியான பகுதியை மதிப்பிடுவதே முதன்மை நோக்கம். ரிமோட் சென்சிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயிர் வாரியான பகுதியை அளவிடும் போது, ​​விதைப்பு முதல் அறுவடை வரையிலான நேரத்தின் தரவு சேகரிக்கப்படுகிறது. பருப்பு வகைகள் மற்றும் தோட்டக்கலை பயிர்களை வளர்ப்பதற்கான சாத்தியமான பகுதியை மதிப்பீடு செய்ய விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க எதிர்காலத்தில் தரவு நமக்கு உதவும். இது விவசாயிகளுக்கு தயாரிப்புகளைப் பற்றி அறிந்து கொள்ளவும், விவசாய விளைபொருட்களுக்கு நல்ல விலையைப் பெறவும் உதவுகிறது.\nஇரண்டாவதாக, தாவர வளர்ச்சி, குறைபாடு அல்லது மேம்படுத்தப்பட்ட விதைகள், உரங்களின் சமநிலை பயன்பாடு, பூச்சி மேலாண்மை, நில மேம்பாடு, மைக்ரோ பாசனம் போன்ற பயிர் ஆரோக்கியம் தொடர்பான தரவுகளைப் பெறுவது கையேடு செயல்பாட்டில், நாம் கள அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களை நம்ப வேண்டும் பயிர் பூச்சி கண்காணிப்பு மற்றும் ஆலோசனை திட்டத்தில் (CROPSAP) வைக்க இந்த தரவை அணுக. இருப்பினும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இப்போது ஜி.ஐ.எஸ் அடிப்படையிலான பூச்சி மேப்பிங் மற்றும் ஆலோசனை பரவலை விவசாயிகளுக்கு வழங்க முடிகிறது.\nஇந்த முறையின் மூலம் உருவாக்கப்பட்ட வரைபடங்கள் குறிப்பிட்ட பூச்சிகளின் தொற்றுநோய்களை அடையாளம் காணவும் பயன்படுத்தப்படலாம். பூச்சிகள் எங்கு சென்றாலும் பொருளாதார வரம்பு நிலை (ஈ.டி.எல்) மானிய விலையில் பூச்சிக்கொல்லிகள் வெவ்வேறு திட்டங்கள் மூலம் முன்னுரிமையில் வழங்கப்படுகின்றன.\nசெயற்கைக்கோள் படங்களைப் பயன்படுத்தி அதிக உள்ளூர்மயமாக்கப்பட்ட மண்ணின் ஆரோக்கியம் மற்றும் ஈரப்பத நிலைகள் குறித்த துல்லியமான பகுப்பாய்வு மூலம், பயிர் விளைச்சல் கணிப்பு அல்லது மதிப்பீட்டைக் கணிக்க செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற தொழில்நுட்பத்தை தள்ளுவது மூன்றாவது குறிக்கோள். பயிர் பொருந்தக்கூடிய தன்மை, சரக்கு, பயிர் சேதம் மதிப்பீடு மற்றும் பயிர் காப்பீட்டின் மதிப்பீடு வரையிலான கொள்கை முடிவுகள் மற்றும் ஆலோசனைகளை வகுக்க மதிப்பீடு எங்களுக்கு உதவுகிறது.\nநான்காவது நோக்கம் ஆண்டு முழுவதும் வானிலை அளவுருக்களை மதிப்பிடுவது. செயற்கைக்கோள் படங்கள், ட்ரோன்கள் மற்றும் இயந்திர கற்றல் ஆகியவற்றின் பயன்பாடு விவசாயிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் இருவரையும் சிறப்பாக திட்டமிட உதவுவதன் மூலம் சில உற்பத்தி இடைவெளிகளை செருகலாம். மகாராஷ்டிராவில் 2,061 வருவாய் வட்டங்கள் ஆட்டோமேஷன் வானிலை நிலையங்கள் (ஆர்.சி.ஏ.டபிள்யூ.எஸ்) ஐந்து வகையான வானிலை அளவுருக்களை வழங்குகிறது – வெப்பநிலை, உறவினர் ஈரப்பதம், மழை, காற்றின் வேகம், ஒவ்வொரு 10 நிமிட இடைவெளியில் காற்றின் திசை. நிலை வாரியாக பயிர் வளர்ச்சி, பயிர் ஊசலாட்டத்தில் வானிலை வாரியாக திட்டமிடல் மற்றும் விளைச்சல் மதிப்பீட்டின் அடிப்படையில் பயிர் ஆரோக்கியத்தை மதிப்பீடு செய்ய தரவு நமக்கு உதவுக���றது.\nமஹா அக்ரிடெக் என்பது ஒரு டிஜிட்டல் தீர்வு அல்லது தளமாகும், இது அனைத்து டிஜிட்டல் பயன்பாடுகளையும் ஒருங்கிணைக்கும், இது மாநிலத்தின் CROPSAP ஆக இருந்தாலும் அல்லது மையத்தின் மண் சுகாதார அட்டை திட்டம் (SHCS) ஃபிரேமர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, ”\nமகாராஷ்டிரா ரிமோட் சென்சிங் அப்ளிகேஷன் சென்டர் (எம்.ஆர்.எஸ்.ஐ.சி), நாக்பூர் இந்த திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனமாகும், ஹைதராபாத்தின் தேசிய ரிமோட் சென்சிங் சென்டர் (என்.ஆர்.எஸ்.சி) பங்குதாரராக உள்ளது. இந்த திட்டத்திற்கு தங்கள் சேவைகளை வழங்கிய பிற நிறுவனங்கள்: டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மராத்வாடா பல்கலைக்கழகம், u ரங்காபாத், கோகலே இன்ஸ்டிடியூட் ஆப் பாலிடிக்ஸ் அண்ட் எகனாமிக்ஸ், புனே, காலநிலை மீளக்கூடிய வேளாண்மை குறித்த மகாராஷ்டிரா திட்டம்.\nகட்டம் -2 மாநிலத்தின் முக்கிய வயல் மற்றும் தோட்டக்கலை பயிர்களை உள்ளடக்கும். பைலட்டின் சிறந்த நடைமுறைகளை அடுத்த கட்டத்திற்கு விரிவாக்குவதைத் தவிர, புதிய தொகுதிக்கூறுகளை உருவாக்குவது கட்டம் -2 இன் முக்கிய நோக்கமாகும்.\nகட்டம் II புதிய தொகுதிகள் பின்வருமாறு:\nமொபைல் பயன்பாடுகளுடன் பயிர் கண்காணிப்பு அமைப்பு\nசெயற்கைக்கோள் அடிப்படையிலான குறியீடுகள் மற்றும் பகுப்பாய்வு\nவறட்சி கண்காணிப்பு அமைப்பின் வளர்ச்சி மற்றும் மேலாண்மை\nகட்டம் 2 இன் பகுதியான மொபைல் பயன்பாடுகளின் மேம்பாடு பின்வருமாறு:\nதரை உண்மை சேகரிப்பு பயன்பாடு\nவிவசாயிகளுக்கான விண்ணப்பம் திறந்த கலந்துரையாடல் மன்றம்\nஅரசாங்கத்திற்கான இணைய அடிப்படையிலான டாஷ்போர்டு\nஇந்தியாவில் கால்நடை இனங்களை உற்பத்தி செய்யும் சிறந்த பால் பற்றிய இந்திய மாட்டு தகவல்\nஇந்தியாவில் கால்நடை இனங்களை உற்பத்தி செய்யும் சிறந்த பால் பற்றிய இந்திய மாட்டு தகவல்\nஇந்தியாவில் விவசாய வணிக ஆலோசனைகளை சம்பாதிப்பது\nஇந்தியாவில் விவசாய வணிக ஆலோசனைகளை சம்பாதிப்பது\nபிரதம குசும் யோஜனா திட்டம்\nபிரதம குசும் யோஜனா திட்டம்\nLeave A Comment மறுமொழியை ரத்து செய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamindia.wordpress.com/2015/09/27/puzhal-attack-al-umma-cadre-transferred-but-encounter-allegation-made/", "date_download": "2020-10-20T23:56:16Z", "digest": "sha1:2IA7TJUL4KIIY6NIUXC5U7RHDXE7DZMJ", "length": 20419, "nlines": 58, "source_domain": "islamindia.wordpress.com", "title": "அல்-உம்மா தீவிரவாதிகள் புழல் சிறையில் “ஹாலிவுட் ஸ்டைலில்” போலீஸார் மீது தாக்குதல், கலவரம், சிறைமாற்றம் – ஆனால் என்கவுன்டர் ஒத்திகை என்று குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது! | இஸ்லாம்-இந்தியா", "raw_content": "\nஇஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் இந்தியாவின் மீதான தாக்கங்கள் அலசப்படுகின்றன\n« அல்-உம்மா தீவிரவாதிகள் புழல் சிறையில் “ஹாலிவுட் ஸ்டைலில்” போலீஸார் மீது தாக்குதல், கலவரம், சிறைமாற்றம்\nஅல்-உம்மா தீவிரவாதிகள் புழல் சிறையில் “ஹாலிவுட் ஸ்டைலில்” போலீஸார் மீது தாக்குதல், கலவரம், சிறைமாற்றம் – என்கவுண்டர் அச்சமும், ஹேபஸ் கார்பஸ் பெட்டிஷனும் முன்பே நடந்த கதை தான்\nஅல்-உம்மா தீவிரவாதிகள் புழல் சிறையில் “ஹாலிவுட் ஸ்டைலில்” போலீஸார் மீது தாக்குதல், கலவரம், சிறைமாற்றம் – ஆனால் என்கவுன்டர் ஒத்திகை என்று குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது\nஅல்–உம்மா தீவிரவாதிகள் புழல் சிறையில் “ஹாலிவுட் ஸ்டைலில்” போலீஸார் மீது தாக்குதல், கலவரம், சிறைமாற்றம் – ஆனால் என்கவுன்டர் ஒத்திகை என்று குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது\nஅல்–உம்மா கும்பல் தாக்கியது[1]: என்று தலைப்பிட்டு தி இந்து செய்தி வெளியிட்டது. அதற்குள் சிறை காவலர்கள் விரைந்து வந்து கைதிகளை மடக்கிப் பிடித்து அறையில் அடைத்து பூட்டினர். பின்னர் படுகாயம் அடைந்த 4 பேரையும் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்[2]. அந்த கைதிகளை அறைக் குள் அடைத்த போது, அவர்கள் துணை ஜெயிலர் குமார், சிறை காப்பாளர் மாரி ஆகிய இருவரையும் தங்கள் வசம் பிடித்து வைத்துக் கொண்டனர்[3]. காவலர்கள் அவர்களை விடுவிக்கும்படி கூறிய போது அவர்கள் மறுத்துவிட்டனர். இது தொடர்பாக அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். புழல் சிறைக்குள் கைதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் சிறைத்துறை தலைவர் திரிபாதி புழல் சிறைக்கு விரைந்து வந்தார்[4]. அவர் அதிகாரிகளிடம் நடந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தினார். மேலும் கைதிகள் பிடித்து வைத்துள்ள 2 காவலர்களை விடுவிக்க அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து இரவு அந்த காவலர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டனர்[5]. பிறகு சிறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது[6].\nபுழல் சிறையில் கலவரத்தை கட்டுப்படுத்த போத��ய போலீசார் இல்லை: டி.ஐ.ஜி. ராஜேந்திரன், வடக்கு மண்டல இணை கமிஷனர் தினகர், மாதவரம் துணை கமிஷனர் விமலா, புழல் உதவி கமிஷனர் மன்னர் மன்னன் ஆகியோர் புழல் சிறைக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். புழல் சிறையில் கலவரத்தை கட்டுப்படுத்த போதிய போலீசார் இல்லாததால் தற்போது கூடுதலாக போலீசார் வரவழைக்கப் பட்டு நிறுத்தப்பட்டுள்ளனர். சிறைக்குள் கைதிகளை கண்காணிக்க 1 டி.ஐ.ஜி, 3 சூப்பிரண்டுகள், 2 ஜெயிலர்கள், 11 துணை ஜெயிலர்கள், 112 வார்டன், 81 துணை வார்டன்கள் உள்ளனர்.இந்த எண்ணிக்கையை அதிகரிக்கவும் தற்போது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. கைதிகள் தாக்குதலில் காயம் அடைந்தவர்களில் சிறை வார்டன் முத்துமணி, நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. ஸ்டான்லி ஆஸ்பத்திரி ஐ.சி.யு. வார்டில் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்[7]. கொலை முயற்சி, அரசு அதிகாரியை தாக்குதல் உட்பட 12 பிரிவுகளின் கீழ் 20 கைதிகள் மீது புழல் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்[8]. ;போலீஸாரின் மனைவி, மக்கள், உறவினர் சிறைச்சாலை முன்பு போதிய பாதுகாப்பு கொடுக்க வேண்டி ஆர்பாட்டம் செய்தனர்[9].\nஅல்–உம்மா தீவிரவாதிகள் கலவரத்தில் இறங்கியது ஏன்: ஹிந்து முன்னணி மாநில செயலாளர் வெள்ளையப்பன், பா.ஜ., மாநில மருத்துவ அணி செயலாளர் டாக்டர் அரவிந்த் ரெட்டி ஆகியோர் வேலூரிலும், ஆடிட்டர் ரமேஷ் சேலத்திலும், வெட்டி கொலை செய்யப்பட்டனர். கொலை வழக்குகளில் போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோர் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கு, சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணைக்காக, இவர்கள் அனைவரும் சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டனர். 25-09-2015 அன்று, புழல் சிறையில் பாதுகாப்பு பணியில் இருந்த உளவுப்பிரிவு போலீஸ்காரர் முத்து மணி, சிறை வார்டன்கள் செல்வன், இளவரசன், மோகன் உள்பட, 5 பேரை கைதிகள் தாக்கி, பயங்கர கலவரத்தில் ஈடுபட்டனர். இதில், போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் முக்கிய பங்கு வகித்தது விசாரணையில் தெரியவந்தது. இதனால் சிறையில் பதட்டம் ஏற்பட்டது.\nஅல்–உம்மா தீவிரவாதிகள் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர்[10]: குறிப்பிட்ட அல்-உம்மா தீவிரவாதிகள் சேர்ந்திருந்தால், மேலும் பிரச்சினை பெரி��ாகும் என்பதனால், அவர்கள் வெவேறு சிறைகளுக்கு மாற்ற முடிவெடுக்கப்பட்டது. கலவரத்திற்கு காரணமான –\nபோலீஸ் பக்ருதீன் [Fakruddin alias ‘Police’ Fakruddin], வேலூர் சிறைக்கும்,\nபன்னா இஸ்மாயில் [Mohammed Ismail alias Panna Ismail], மதுரை சிறைக்கும்,\nபிலால் மாலிக் [Bilal Malik], கடலூர் சிறைக்கும்,\nகாஜா மொய்தீன் [Khaja Moideen], சேலம் சிறைக்கும்,\nகர்நாடகா மாநிலம், மாண்டியாவைச் சேர்ந்த அப்துல்லாவை [Abdulla alias Abdulla Muthalip], திருச்சி சிறைக்கும் மாற்றி,\nசிறைத்துறை ஏ.டி.ஜி.பி., திரிபாதி உத்தரவிட்டார்[11]. இதையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் போலீஸ் பக்ருதீன் 26-09-2015 அன்று, காலை புழல் சிறையில் இருந்து, காலை, 11 மணிக்கு வேலூர் சிறைக்கு கொண்டு சென்று, தனி செல்லில் அடைத்தனர். அவருக்கு, 24 மணி நேர போலீஸ் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. 26-09-2015 அன்று மதியம், 12 மணிக்கு, போலீஸ் பக்ருதீனுக்கு மதிய உணவவாக, அரிசி சாதம், கீரை பொரியல் கொண்டு சென்றனர். உணவு தட்டை தூக்கி எரிந்த போலீஸ் பக்ருதீன், தனக்கு சிக்கன் பிரியாணி வேண்டும் என, கலாட்டா செய்தார்[12]. அதாவது அவனுக்கு எந்த அளவுக்கு கொழுப்பு, ஆணவம் இருக்கிறது என்பதனை கவனிக்க வேண்டும். அரை மணி நேரம் கெஞ்சிக் கூத்தாடிய சிறை காவலர்கள், நாளை சிக்கன் பிரியாணி கொடுப்பதாக கூறி, சமாதானம் செய்தனர். பிறகு வேறு உணவை கொடுத்து, சாப்பிட வைத்தனர்[13]. ஏற்கெனவே போலீஸாரைத் தாக்கி, கலவரம் செய்ததலினால், சிறை மாற்றம் செய்யப்பட்டுள்ள கைதிக்கு, ஏன் இவர்கள் இவ்வாறு தாஜா செய்ய வேண்டும் சமீபத்தில் ஆம்பூர் கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து வைத்திருந்தபோது, போலீஸார் பிரியாணி விருந்து போட்டது ஞாபகம் இருக்கலாம். அப்படியென்றால், முஸ்லிம்கள் என்பதனால் அவர்களுக்கு இத்தகைய சீராட்டு கிடைக்கிறதா சமீபத்தில் ஆம்பூர் கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து வைத்திருந்தபோது, போலீஸார் பிரியாணி விருந்து போட்டது ஞாபகம் இருக்கலாம். அப்படியென்றால், முஸ்லிம்கள் என்பதனால் அவர்களுக்கு இத்தகைய சீராட்டு கிடைக்கிறதா இந்நிலையில் பிலால் மாலிக்கின் சகோதரர் கஜினி முகமது ஒரு குண்டைப் போட்டுள்ளார்.\n[2] தினகரன், புழல் சிறையில் கைதிகள் தாக்கியதில் சிறை காவலர்கள் 4 பேர் காயம், பதிவு செய்த நேரம்: 2015-09-25 21:08:54.\n[3] தினமலர், புழல் சிறை அதிகாரிகள் மீது தாக்குதல் கைதிகள், பயங்கரவாதிகள் ஆவேசம், செப்டம்பர்.26, 2015. 03.11.\n[12] தினமலர், சிக்கன் பிரியாணி கேட்டு போலீஸ் பக்ருதீன் கலாட்டா, செப்டம்பர்.27, 2015.08.33.\nExplore posts in the same categories: அடிப்படைவாதம், அடையாளம், அல் - உம்மா, அல்-உம்மா, அல்லா, இந்திய முஜாஹத்தீன், இந்து-முஸ்லிம் உரையாடல், கைதி, சாப்பாடு, சிறை, செல்போன், ஜெயிலர், ஜெயில், புழல், வார்டன்\nThis entry was posted on செப்ரெம்பர் 27, 2015 at 1:18 பிப and is filed under அடிப்படைவாதம், அடையாளம், அல் - உம்மா, அல்-உம்மா, அல்லா, இந்திய முஜாஹத்தீன், இந்து-முஸ்லிம் உரையாடல், கைதி, சாப்பாடு, சிறை, செல்போன், ஜெயிலர், ஜெயில், புழல், வார்டன். You can subscribe via RSS 2.0 feed to this post's comments.\nகுறிச்சொற்கள்: அப்துல்லா, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம், கஞ்சா, கலவரம், சிறை, சிறைக்காப்பாளர், செல்போன், ஜிஜாதி தீவிரவாதம், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், ஜெயிலர், ஜெயில், தாவூத் இப்ராஹிம், பக்ருதின், பன்னா, பிரியாணி, புழல், மிதிக்கும் இஸ்லாம், முன்னா, வார்டன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oneindiatamil.inlabel.info/fplezKjVmoeBo3Q/at-p-la-na-akki-atu-csk-varal-ai-ku-ippi-u-racikarka-u-c-kam-oneindia-tamil.html", "date_download": "2020-10-20T22:26:28Z", "digest": "sha1:EF7GRNKU4OZYZDFZSRZ3EK5LK4TBZY5G", "length": 7621, "nlines": 168, "source_domain": "oneindiatamil.inlabel.info", "title": "அதே போல நடக்கிறது.. CSK வரலாற்றை குறிப்பிட்டு ரசிகர்கள் உற்சாகம்| Oneindia Tamil", "raw_content": "\nஅதே போல நடக்கிறது.. CSK வரலாற்றை குறிப்பிட்டு ரசிகர்கள் உற்சாகம்| Oneindia Tamil\nOneindia Tamil | ஒன்இந்தியா தமிழ்\n2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தட்டுத் தடுமாறி வந்தாலும், சில புள்ளி விவரங்கள் அந்த அணியின் ரசிகர்களை உற்சாகமாக வைத்துள்ளது.\nஆமா ஆமா அடுத்த இரண்டு வருடத்தில் CSK Ban னு சொல்லுவிங்க அதானே .......\nஇனி காரணம் சொல்ல முடியாது.. Chennai-க்கு இருக்கும் ஒரே வாய்ப்பு | Oneindia Tamil\nTaiwan-உடன் வர்த்தக உறவை மேம்படுத்த பேச்சுவார்த்தை.. India-வின் அதிரடி முடிவு \nTAHIR ஆட வாய்ப்பு இருக்கு JAGADEESHAN ஏன் எடுக்கல\nகடைசி ஓவரில் தோனிக்கு காத்திருந்த அதிர்ச்சி, ஒரு நொடியில் வெற்றி போனது | Dhoni | Csk vs Dc IPL2020\nTaiwan அதிகாரியின் மண்டையை உடைத்த China | Oneindia Tamil\nடோனி செய்த மிகப்பெரிய தவறு நேற்றைய தோல்விக்கு பிறகு டோனி அதிரடி பேட்டி நேற்றைய தோல்விக்கு பிறகு டோனி அதிரடி பேட்டி \nமிரட்டும் சுட்டிக் குழந்தை சாம்கரன் | CSK | IPL 2020 | Sam Curran\nஎனக்கு Team தான் முக்கியம்.. அதிரடியா��� கூறிய Imran Tahir | Oneindia Tamil\nDhoni எடுத்த அதிர்ச்சி முடிவு IPL 2020ல் CSK கதை \nஒரு BATSMAN-க்கே 4 CATCH விட்டா எப்படி ஜெயிக்கிறது மீண்டும் சறுக்கிய CSK | IPL TROLL\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2020/sep/29/publication-of-the-book-at-dharmapuram-aadeenam-3474351.html", "date_download": "2020-10-20T22:43:33Z", "digest": "sha1:D7WSAFAYWW2Q7LEJQZMWCRHJD4PHEDYN", "length": 9055, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தருமபுரம் ஆதீனத்தில் நூல் வெளியீடு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n13 அக்டோபர் 2020 செவ்வாய்க்கிழமை 10:33:34 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nதருமபுரம் ஆதீனத்தில் நூல் வெளியீடு\nதருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நூலை வெளியிட அதை பெற்றுக்கொண்ட வழக்குரைஞா் ராம.சேயோன்.\nமயிலாடுதுறை தருமபுரம் ஆதீன திருமடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குருபூஜை விழாவில் பண்டார மும்மணிக்கோவை என்ற ஆன்மிக நூலை தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வெளியிட்டாா்.\nதருமபுரம் ஆதீனத்தின் 4-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகா் குருபூஜை விழா ஆதீன திருமடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, மயிலாடுதுறை ஆன்மீக பேரவை தொகுத்தளித்த ஸ்ரீகுமரகுருபரா் இயற்றிய பண்டார மும்மணிக்கோவை என்ற ஆன்மிக நூலை தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வெளியிட மயிலாடுதுறை ஆன்மீக பேரவை நிறுவனா் வழக்குரைஞா் ராம.சேயோன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டாா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nஅதிமுகவின் கட்சியின் 49வது ஆண்டு தொடக்க விழா - புகைப்படங்கள்\nசென்னையில் மழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\nகுஷ்புவுக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t155611-14", "date_download": "2020-10-20T22:18:50Z", "digest": "sha1:RDHP5AJQIBWFC7MBJIIXWGW2FRQW25ZS", "length": 20395, "nlines": 165, "source_domain": "www.eegarai.net", "title": "மக்களே உஷார், 14 மாவட்டத்த குறி வைச்சிருச்சு மழை!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சீனாவுக்கு எச்சரிக்கை செய்கிறதா இந்தியா பயிற்சியில் 4 நாட்டு போர்க் கப்பல்கள்\n» ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான தோல்விக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் டோனி கூறியது..\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» பெங்களூரூவில் தலைமறைவான இலங்கை டான் ஜெமினி பொன்சேகா கைது - தமிழக போலீசார் அதிரடி\n» கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு பிப்ரவரிக்குள் தேர்தல் - சத்யபிரத சாகு தகவல்\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n» பாகற்காய் ஜூஸில் உள்ள நன்மைகள்\n» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா\n» சளி உடனே வெளியேற வேண்டுமா\n» கைக்குட்டையில் ஒட்டியிருந்த காதல்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:33 am\n» பயனுள்ள மருத்துவ குறிப்புகள்\n» கனவுகளும் அதன் பலன்களும்\n» நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்\n» ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)\n» ஆறு அது ஆழம் இல்ல…\n» வரவுக்கு ஏத்த செலவு இருக்கணுமே தவிர..\n» இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியின் 99% கணக்குகள் ஆதாருடன் இணைப்பு: அஞ்சல் துறை அதிகாரி தகவல்\n» ''800 ''படத்திலிருந்து விலகினார் விஜய் சேதுபதி - 'நன்றி ’’வணக்கம்'' - சேதுபதி டுவீட்\n» வேலன்:-போட்டோ பூஸ்ட். -Photo Boost.\n» வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை\n» சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது\n» சும்மா இருப்பது சுலபமா \n» சர்வதேச பட்டினி நாடுகள் பட்டியல் - அதிர்ச்சி தரும் இடத்தில் இந்தியா\n» ஒரு பெண்ணின் முருகன் காலண்டர் கதை,,,\n» பீகார் தேர்தலில் களமிறங்கிய மோடியின் டூப்\n» தயவு செய்து என் மின்னஞ்சல் உள்ள போஸ்டை டெலீட் செய்யவும்\n» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்ப���ி\n» கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன்\n» காய்கறி ( பழ) டாக்டர் \n» இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\n» வெளிநாடு தான்; ஆனால் விசா வேண்டாம்\n» பூமி படத்தின் கதை திருட்டு பிரச்சனை – ஜெயம் ரவிக்கு தமிழ் படிக்க தெரியாதா\n» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\n» நிரந்தமாக முடக்கப்படுகிறது தமிழ் ராக்கர்ஸ் – திரையுலகினருக்கு இன்ப அதிர்ச்சி\n» கணிதம் கற்றுத்தரும் பாடம்\nமக்களே உஷார், 14 மாவட்டத்த குறி வைச்சிருச்சு மழை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nமக்களே உஷார், 14 மாவட்டத்த குறி வைச்சிருச்சு மழை\nமக்களே உஷார், 14 மாவட்டத்த குறி வைச்சிருச்சு மழை\nதமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இந்த அறிவிப்பை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.\nஅரபிக் கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது\nஉங்கள் மாவட்டத்தில் மழை உள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்\nவடகிழக்கு பருவக்காற்று நேற்று முதல் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, தெற்கு ஆந்திரா பகுதிகளில் வீசத்தொடங்கியது. அதே வேலையில், தமிழ்நாட்டு வளிமண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சிக் காரணமாக 2 நாட்களுக்குத் தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக்க வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இதைத்தொடர்ந்து நேற்று இரவு முதலே தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.\nதமிழ்நாடு வானிலை மையம இயக்குநர் புவியரசன் நிருபர்களிடம் கூறியதாவது:\nகிழக்கு அரபிக் பெருங்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதனால், மீனவர்கள் யாரும் மாலத்தீவு, லச்சத்தீவு பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.\nநாளை தமிழ்நாட்ட புரட்டி எடுக்கப் போகுது மழை\nவடகிழக்கு பருவமழையைப் பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யலாம்.\nசெம காட்டு காட்டும் பருவமழை- தமிழகத்தில் கிடுகிடுவென உயரும் நீர்மட்டம்\nதமிழ்நாட்டின�� வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சிக் காரணமாக, வளிமண்டலத்தின் சென்னை திருவள்ளூர், கோவை, கடலூர், விழுப்புரம், தூத்துக்குடி, நெல்லை, கோவை, திருவண்ணாமலை, தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது.\nசென்னையில் இன்று காலை நிலவரப்படி 3 செமீ மழைப் பதிவாகியுள்ளது.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: மக்களே உஷார், 14 மாவட்டத்த குறி வைச்சிருச்சு மழை\nமழை நல்லது தானே வரட்டும் வரட்டும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மா��வர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-MzcxOTcwNjUxNg==.htm", "date_download": "2020-10-20T22:48:47Z", "digest": "sha1:PTBE3WJSYPZIOBRZW32ACYGCQ6XK2BZI", "length": 7666, "nlines": 120, "source_domain": "www.paristamil.com", "title": "முகக்கவசம் அணிவதை வலியுறுத்தும் ரோபோ!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n10m2 அளவுக்கொண்ட Restauration rapide விற்பனைக்கு\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nமுகக்கவசம் அணிவதை வலியுறுத்தும் ரோபோ\nஜப்பானில் பொதுவெளிக்கு வருவோரை முகக் கவசம் அணியுமாறும், அணிந்திருந்தோருக்கு நன்றி கூறும் இயந்திர மனிதன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஜப்பானைச் சேர்ந்த சாஃப்ட்பேங்க் என்ற நிறுவனம் பெப்பர் என்ற பெயரில் ரோபோவைத் தயாரித்துள்ளது. இந்த ரோபோ, 47 இன்ச் உயரத்துடன் நெஞ்சினில் சிறிய அளவு கம்ப்யூட்டரைச் சுமந்தபடி நிற்கிறது.\nவணிக வளாகம் அல்லது திரையரங்கு வாசலில் நிற்கும் பெப்பர் வரும் வாடிக்கையாளர்களின் முகத்தை படம் பிடித்துக் கொள்கிறது. அவர்கள் முகக்கவசம் அணிந்திருந்தால் நன்றி கூறி உள்ளே அனுப்பியும், அணியாமலிருந்தால் அணியுமாறும் வலியுறுத்தி வருகிறது.\nபேஸ்புக்கில் ஐபோனை கிண்டல் செய்த சாம்சங் நிறுவனம்\n5G தொழில்நுட்பம் கொண்ட புதிய iPhone திறன்பேசிகள் அறிமுகம் செய்யப்படலாம்\nஐபோன் பயனர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nWhatsapp சாட்களை கூகுள் டிரைவில் பேக் அப் செய்வது ஆபத்து\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swisspungudutivu.com/%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-2/", "date_download": "2020-10-20T22:30:53Z", "digest": "sha1:CBK36LASZSXUXE4LKXFZVCW6GKPV22Z3", "length": 5165, "nlines": 77, "source_domain": "swisspungudutivu.com", "title": "சற்றுமுன் வௌியான செய்தி! – மேலும் சிலருக்கு கொரோனா!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / சற்றுமுன் வௌியான செய்தி – மேலும் சிலருக்கு கொரோனா\n – மேலும் சிலருக்கு கொரோனா\nThusyanthan October 3, 2020\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள்\nஇலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nகுவைட்டில் இருந்து வந்த இருவருக்கும் மற்றும் கட்டாரில் இருந்து வந்த ஒருவருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஅதன்படி, இந்நாட்டின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3391 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3254 ஆக அதிகரித்துள்ளது.\nதொடர்ந்தும் 125 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious இலங்கையில் தற்கொலை அதிகரிப்பிற்கான காரணம் – ஆய்வில் தெரியவந்த அதிர்ச்சித் தகவல்\nNext இந்தி�� மீனவர்களுடன் நெருக்கமாக பழகிய 9 மீனவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/137225/", "date_download": "2020-10-20T22:30:02Z", "digest": "sha1:UPRGE4E7SQ6LSEONPBRQDGXAKZLOTG2O", "length": 11048, "nlines": 132, "source_domain": "www.pagetamil.com", "title": "கொரோனாவிலிருந்து மீண்ட மனைவிக்கு கபாலி ஸ்டைலில் சிவப்பு கம்பள வரவேற்பளித்த கணவர் - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nகொரோனாவிலிருந்து மீண்ட மனைவிக்கு கபாலி ஸ்டைலில் சிவப்பு கம்பள வரவேற்பளித்த கணவர்\nகர்நாடக மாநிலம் தும்குரு பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திர ராவ்,. இவரது மனைவி கலாவதி. இவர் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகள் உள்ளார். ராமச்சந்திரராவ் நிகழ்ச்சிஏற்படாளராக பணிபுரிந்து வந்தார். இவர் ரஜினியின் தீவிர ரசிகர்.\nஇந்நிலையில் ராமச்சந்திரராவின் மனைவி கலாவதிக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டது. தொடர்ந்து கணவர் மற்றும் குழந்தையை பிரிந்த அவர் கொரோனா சிகிச்சை அளிக்கும் மையத்தில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்தார்.\nஅவர்கள்குடியிருந்த பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டது. இதனிடையே சிகிச்சையில் பூரண குணம் அடைந்த மனைவி கலாவதியை வித்தியாசமான முறையில் வரவேற்க முடிவு செய்தார் ராமச்சந்திரராவ்.\nஇதனையடுத்து கபாலி பட ஸ்டைலில் தான் குடியிருக்கும் பகுதியை அலங்கரித்து சிவப்பு கம்பளத்தை விரித்து, மனைவி மீது மலர் தூய செய்ய பணிபெண்கள் நியமனம் உள்ளிட்ட அனைத்தையும் சிறப்பாக செய்திருந்து மனைவியை அசத்தினார்.\nஇது குறித்து ராமச்சந்திர ராவ் கூறுகையில் நான் தீவிர ரஜினி ரசிகர் தான் அதே நேரத்தில் என்மனைவி எனக்கு முக்கியமானவர் எங்கள் வீடு பத்து நாட்கள் சீல் வைக்கப்பட்டிருந்தது. என்மனைவியை காண ஆவலாக இருந்தேன் என கூறினார்.\nமூன்று மாதங்களாக கோவிட் 19 வார்டில்பணிபுரிந்துவந்த நான் மக்கள் வேகமாக குணமடைவதை கண்டு நானும் குணமடைவேன் என்ற நம்பிக்கை இருந்தது.வரும் 1-ம் தேதி மீண்டும்பணியில் சேருவேன் என கலாவதி கூறினார்.\nசிறைக்குள்ளிருந்து சசிகலா எழுதிய கடிதம்\nகிரிக்கெட் வீரர் தோனிக்காக தன் வீட்டை மஞ்சள் வண்ணத்தில் மாற்றிய கிராமத்து ரசிகர்\nபக்தியுள்ள திருடன்: உண்டியலில் காணிக்கையிட்டு, வழிபட்ட பின்னர் உண்டியல் உடைத்தார்\nமணிவண்ணனை மாநகரசபை உறுப்புரிமையில் இருந்து கட்சி நீக்கியிருப்பது\nயாழில் தீப்பந்தமேந்திய சுமந்திரன் ஆதரவு இளைஞர்கள்\nவெற்றிடங்களை நிரப்பி வேலைவாய்ப்பு வழங்குவதில் யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் அசமந்தப் போக்கு\nவடமராட்சி கிழக்கு மக்கள் கடலில் விழுந்து தற்கொலை செய்ய வேண்டுமென அரசு விரும்புகிறதா\nஅதிக பரிசோதனையே கொரோனாவை கட்டுப்படுத்தும்: யாழில் முகக்கவசங்களை மாடும் சாப்பிடுகின்றன: வைத்தியர் யமுனானந்தா\nகலைப்பீட மோதல் குறித்த விசாரணை நாளை ஆரம்பம்\nDangerous movie -அப்சரா ராணி, நைனா கங்குலி\nயாழில் தீப்பந்தமேந்திய சுமந்திரன் ஆதரவு இளைஞர்கள்\n20வது அரசியலமைப்புக்கு எதிராக எம்.ஏ.சுமந்திரன் ஆதரவு இளைஞர்கள் யாழில் தீப்பந்தமேந்திப் போராட்டமொன்றை இன்று முன்னெடுத்தனர். சில தினங்களின் முன்னர் அவர்கள் யாழில் செய்தியாளர்களை சந்தித்து, இன்று (20) இரவு 8 மணிக்கு விளக்குகளை அணைக்குமாறு...\nவெற்றிடங்களை நிரப்பி வேலைவாய்ப்பு வழங்குவதில் யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் அசமந்தப் போக்கு\nவடமராட்சி கிழக்கு மக்கள் கடலில் விழுந்து தற்கொலை செய்ய வேண்டுமென அரசு விரும்புகிறதா\nஅதிக பரிசோதனையே கொரோனாவை கட்டுப்படுத்தும்: யாழில் முகக்கவசங்களை மாடும் சாப்பிடுகின்றன: வைத்தியர் யமுனானந்தா\nகலைப்பீட மோதல் குறித்த விசாரணை நாளை ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%A9_%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-20T23:18:41Z", "digest": "sha1:SVEM44BZEO3YS5XX6ZW4PZVQRRQ3UXB4", "length": 13692, "nlines": 331, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுவர்க்க ஆரோஹன பருவம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுவர்க்க ஆரோஹன பருவம் (சுவர்க்கத்தில் ஏற்றம் பெறுவது) (Svargarohana Parva) என்பது மகாபாரத இதிகாச காவியத்தின் 18வது மற்றும் இறுதி பர்வமாகும். இப்பர்வத்தில் துரியோதனன், சகுனி, மற்றும் துச்சாதனன் ஆகியோர் சொர்க்கத்தில் மகிழ்ச்சியாக இருப்பதையும், பீஷ்மர், துரோணர், கர்ணன், வீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன் மற்றும் திரௌபதி நரகத்தில் துயர் அடைவதையும் காண்கிறான் தருமர் . தர்ம வழியில் வாழ்ந்தவர்கள் நரகத்திலும், அதர்ம வழியில் வாழ்க்கையை நடத்தியவர்கள் சொர்க்கத்தில் மகிழ்ச்சியாக இருக்க என்ன காரணம் என்று தருமர் கேட்க, அதற்கு எமதர்மராசன், குருச்சேத்திரப் போரில் துரோணர் மரணத்திற்கு காரணமாக நீ (தருமர்) கூறிய பொய்யே சிறிது நேரம் நரக லோக காட்சியை காண வேண்டிய கட்டாயம் உண்டாயிற்று எனக் கூறினார். மேலும் நீ, கண்ட காட்சி வெறும் மாயையே அன்றி உண்மையல்ல என தருமனுக்கு உணர்த்தினார் எமதர்மராசன்.\nபின்னர் பாண்டவர் மற்றும் கௌரவர் தேவ லோகத்தில் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சனவரி 2019, 20:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=995430", "date_download": "2020-10-20T23:06:09Z", "digest": "sha1:KLZJMTN2QNJMPKGDCAOA7LETMRTI26SO", "length": 6748, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு கூட்டம் | தூத்துக்குடி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தூத்துக்குடி\nவடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு கூட்டம்\nதிருச்செந்தூர், செப்.26: வடகிழக்கு பருவமழை தொடர்பான பேரிடர் முன்னேற்பாடுகள் குறித்த அதிகாரிகள் கூட்டம் திருச்செந்தூர் ஆர்டிஓ தலைமையில் நடந்தது. திருச்செந்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த இக்கூட்டத்திற்குஆர்டிஓ தனப்ரியா தலைமை வகித்தார். தாசில்தார்கள் ஞானராஜ், ராஜலட்சுமி, அற்புதமணி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வடகிழக்குப்பருவமழை பேரிடர் காலத்திற்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து திருச்செந்தூர் கோட்டத்திற்குட்பட்ட நகராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் பேரூராட்சிக்குட்பட்ட பகுதி பொதுப்பணி த்துறை, நெடுஞ்சாலைத்துறை, மீன்வளத்துறை, உள்ளாட்சித்துறை, சுகாதாரத்துறை, காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் ஆர்டிஓ கேட்டறிந்தார். தலைமையிடத்து துணை தாசில்தார் பாலசுந்தரம் நன்றி கூறினார்.\nகோவில்பட்டி புற்றுகோயிலில் ���வராத்திரி விழா துவக்கம்\nமேலகூட்டுடன்காட்டில் திமுக உறுப்பினர் சேர்க்கை\nதூத்துக்குடியில் தண்டவாள பகுதிகளில் இரும்பு பொருட்களை திருடிய இருவர் கைது மாறு வேடத்தில் மடக்கிய ரயில்வே போலீசார்\nபைக் மோதி முதியவர் காயம்\nதூத்துக்குடி அருகே பரிதாபம் தண்ணீர் டிரம்மில் விழுந்து 3 வயது சிறுவன் பலி\nதூத்துக்குடியில் இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்\nஉடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\nகொரோனா, காற்று மாசு, கடும் குளிர்...மும்முனை அச்சத்தில் தலைநகர் டெல்லி: மக்கள் உச்சகட்ட பீதி..\n2000 ஆண்டுகள் பழமையான அசர வைக்கும் பூனை வடிவ மலைபாதை: பெரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு..\nகாலை முதலே வெளுத்து வாங்கிய கனமழையால் ஜில்லுனு மாறிய சென்னை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\n: இதிகாச உபதேசம், நீதிக்கதைகளை நினைவூட்டும் கொலு பொம்மைகள் வைத்து பக்தர்கள் வழிபாடு..\nஉ.பி., பஞ்சாப், சிக்கிம் மாநிலங்களில் 7 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு: பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் வரும் மாணவர்கள் அனுமதி..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2020/10/01/new-norms-for-debitcredit-cards-all-rules-that-are-changing-from-october-1", "date_download": "2020-10-20T23:07:49Z", "digest": "sha1:FDSIGL6MFMTGIHNHKYNZZAINID3XPIGK", "length": 9465, "nlines": 66, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "new norms for debit/credit cards: All rules that are changing from October 1", "raw_content": "\nதேவையின்றி பணம் வசூலிப்பதாக புகார் : இன்று முதல் டெபிட் /கிரெடிட் கார்டுகளுக்கான புதிய விதிமுறைகள் அமல்\nரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கான புதிய விதிமுறைகள் இன்று முதல் அமல்.\nஇந்தியாவில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் உபயோகிப்பாளர்களிடமிருந்து சமீபகாலமாக தொடர்ந்து அதிகளவில் புகார்கள் வருகின்றன. அந்த புகார்களில் பெரும்பாலும், அதிகளவில் பணம் வசூலிப்பது தொடர்பாகவும் மேலும் உரிய விளக்கம் அளிக்காதது உள்ளிட்ட புகார்களே அதிகம் வந்துள்ளன. இதனால் டிஜிட்டல் கட்டணங்களைப் பயனர்களுக்குப் பாதுகாப்பானதாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு இந்த புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.\nடெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி மோசடி பரிவர்த்தனைகள் அதிகரிப்பதை நிறுத்துவதற்காகவே இந்த நடவடிக��கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nஇன்று முதல் (அக்டோபர் 1, 2020) நடைமுறைக்கு வரும் பல புதிய வழிகாட்டுதல்களை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்களில், ஒன்றுதான் டெபிட் கார்டுகள் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவது பற்றிய புதிய விதிமுறைகள்.\nவாடிக்கையாளர்களின் அட்டைகளுக்குச் சர்வதேச வசதிகளைத் தேவையின்றி வழங்க வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது. வாடிக்கையாளர் தானே வந்து கேட்டால் மட்டுமே அந்த சேவையை வழங்கவேண்டும் என்று ஆர்.பி.ஐ வங்கி கூறியுள்ளது.\nஆன்லைன் பரிவர்த்தனை மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தாத கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு அந்த சேவையை ரத்து செய்யுமாறு அனைத்து வங்கிகளுக்கும் மற்றும் கார்டு வழங்கும் நிறுவனங்களுக்கும் ரிசர்வங்கி கூறியுள்ளது.\nடெபிட் மற்றும் கிரெடிட் கார்டு சேவைகள் ஏ.டி.எம்களில் (உள்நாட்டு) மற்றும் பாயிண்ட் ஆஃப் சேல் டெர்மினல்களில் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே செயல்படுத்தப்படும்.\nதற்போது அனைத்து டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களும் அவர்களின் கார்டுகளுக்கு பரிவர்த்தனை வரம்பை அமைக்க அனுமதிக்கப்படுவார்கள்.\nஏ.டி.எம், பி.ஓ.எஸ், ஈ-காமர்ஸ் அல்லது என்.எப்.சி போன்ற சேவைகளில் ஒரு குறிப்பிட்ட சேவையை மட்டும் அனுமதிக்க அல்லது அனுமதிக்காமல் இருப்பதை வாடிக்கையாளர்கள் முடிவு செய்து கொள்ளலாம்.\nஅனைத்து அட்டைகளுக்கும் Near Field Communication (NFC) சேவையைத் தேவை ஏற்பட்டால் இயக்கவும் அல்லது முடக்கும் விருப்பத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்த புதிய விதிமுறைகள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பயனாளர்களுக்கு மட்டுமே என்றும் மேலும் செலுத்துதல் மற்றும் தீர்வு முறைகள் சட்டம் 2007 இன் பிரிவு 10 (2) இன் கீழ் இந்த புதிய விதிமுறைகள் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅண்மையில் பாஜகவில் இணைந்த நபர் நில மோசடி வழக்கில் சிறையில் அடைப்பு.. காஞ்சி குற்றவியல் போலிஸார் அதிரடி\n“பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது இந்தியா” - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை\nபா.ஜ.க அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மாற்று மசோதாக்கள் : பஞ்சாப் காங். அரசு அதிரடி\n“கலெக்சன், கமி��ன், கரெப்சன்தான் எடப்பாடி ஆட்சியின் இலக்கணம்” - முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் விளாசல்\nதனது தவறுகளை மறைக்க நீட் தேர்வை வைத்து மாணவர்களை மிரட்டுகிறதா மோடி அரசு - NTA அறிக்கையால் அதிர்ச்சி\n“கலெக்சன், கமிஷன், கரெப்சன்தான் எடப்பாடி ஆட்சியின் இலக்கணம்” - முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் விளாசல்\nதமிழகத்தில் குறைந்துவரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை... உயிரிழப்பு கட்டுப்படுத்தப்படுமா\n“பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது இந்தியா” - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/6th-social-science-half-yearly-model-question-paper-2149.html", "date_download": "2020-10-20T23:24:42Z", "digest": "sha1:4Z2SUIKDWFTFTBK5KZTXOR4G2EMM2G6X", "length": 23921, "nlines": 545, "source_domain": "www.qb365.in", "title": "6th சமூக அறிவியல் - அரையாண்டு மாதிரி வினாத்தாள் 2019 - 2020 ( 6th Social Science - Half Yearly Model Question Paper ) | 6th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "6ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 6th Standard Social Science All Chapter One Marks Important Questions 2020 )\n6ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 6th Standard Social Science All Chapter Five Marks Important Questions 2020 )\n6ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 6th Standard Social Science All Chapter Two Marks Important Questions 2020 )\nஅரையாண்டு மாதிரி வினாத்தாள் 2019 - 2020\nசரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக\nஆரியர்கள் முதலில் _________ பகுதியில் குடியமர்ந்தனர்.\nகங்கைச் சமவெளியின் மத்தியப் பகுதி\nவேதகாலத்தில் என்ன விகிதத்தில் நிலவரி வசூலிக்கப்பட்டது\nசமணத்தின் முதல் தீர்த்தங்கரர் யார்\nசமணத்தில் எத்தனை தீர்த்தங்கரர்கள் இருந்தனர்\nமூன்றாம் பௌத்தசபை எங்குக் கூட்டப்பட்டது\nநான்கு மகாஜனபதங்களில் மிகவும் வலிமையான அரசு எது\nகீழ்க்கண்டவர்களில் கௌதம புத்தரின் சமகாலத்தைச் சேர்ந்தவர் யார்\nகீழ்க்காண்பனவற்றில் எது மௌரியர் காலத்திற்கான சான்றுகளாகும்\nதேசியக் கீதம் பாடுவதற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய கால அளவு_________\nஅரசமைப்புத் தினம் கொண்டாடப்படும் நாள் _________\nமகாவீரரின் கோட்பாடு _______________ என்று அழைக்கப்பப்படுகிறது.\n________________ வளம் மிகவும் மதிப்பு மிக்க வளமாகும்.\nமூலப்பொருட்களைப் பயன்பாட்டுப் பொருட்களாக மாற்றுவது____________ எனப்படும்.\nபொருந்தாதது: தேசிய பாரம்பரிய விலங்கு - புலி\nகுறிப்ப���: புலி தேசிய விலங்காகும். யானை தேசிய பாரம்பரிய விலங்காகும்.\nஎவையேனும் 8 வினாக்களுக்கு குறுகிய விடையளி\nகண்டறியப்பட்ட வளங்கள் என்றால் என்ன\nநிலையான வளர்ச்சி என்றால் என்ன\nநீர்நிலைகளுக்கு அருகில் குடியிருப்புகள் வளர்ச்சியடைதற்கான கரணம் என்ன\nஇரண்டாம்நிலைத் தொழில்கள் என்று எவற்றை அழைக்கின்றோம்\nநகரங்களை மையமாகக் கொண்டு இயங்கும் தொழில்கள் எவை\nஎவையேனும் 4 வினாக்களுக்கு விரிவான விடையளி\nகுருகுலக் கல்வி முறைக்கும் நவீன கல்விமுறைக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை\nசங்ககாலத்தில் பெளத்தமும் சமணமும் செழித்தோங்கின. ஒவ்வொன்றுக்கும் ஏதாவது இரண்டு சான்றுகளைத் தருக.\nநீ அசோகரைப் போன்ற ஒரு அரசராக இருந்தால் மேற்கொள்ளும் ஏதேனும் ஐந்து நலத் திட்டங்களை எழுதுக.\nமுதல்நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலைச் செயல்பாடுகளை விவரி.\nஇந்திய புறவரி நிலவரைபடத்தில் கீழ் கண்டவற்றை குறிக்கவும்\n6. சேலத்தில் உள்ள கஞ்சமலை இரும்புச் சுரங்கம்\nPrevious 6ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 6t\nNext 6ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (\n10ஆம் வகுப்பு சமூக அறிவியல் - சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n10ஆம் வகுப்பு சமூக அறிவியல் - சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n6ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 6th Standard Social Science All Chapter One ... Click To View\n6ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 6th Standard Social Science All Chapter Five ... Click To View\n6ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 6th Standard Social Science All Chapter Two ... Click To View\n6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் 2019 -2020 ( 6th Standard Social ... Click To View\n6th சமூக அறிவியல் - CIV - மக்களாட்சி மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Social Science ... Click To View\n6th சமூக அறிவியல் - GEO - புவி மாதிரி மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Social Science ... Click To View\n6th சமூக அறிவியல் - GEO - ஆசியா மற்றும் ஐரோப்பா மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Social Science ... Click To View\n6th Standard சமூக அறிவியல் - HIS - தென்னிந்திய அரசுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Standard ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/11332", "date_download": "2020-10-20T22:50:44Z", "digest": "sha1:K7TLGWEGNIDIRQOG3D2LMBYQ6FHYK4OX", "length": 16727, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "ஐக்கிய தேசிய கட்சிக்கு அடிப்பணிந்தார் ஜனாதிபதி | Virakesari.lk", "raw_content": "\nஇரட்டை குடியுரிமையுடையோருக்கு அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமை நீக்கப்பட வேண்டும் என்பதே நிலைப்பாடு - அமைச்சர் கம்மன்பில\nமுல்லையில், கடலுக்குச்சென்ற மீனவர்களைக் காணவில்லை\nரிஷாத் கைது தொடர்பில் எவ்வித அரசியல் அழுத்தமும் இல்லை - அமைச்சர் உதய கம்மன்பில\nதனிமைப்படுத்தல் காரணமாக இடத்தை விட்டு நகராமல் காத்திருந்த இரண்டு நாய்கள்\nஇலங்கை ஒருபோதும் சர்வதேசத்திற்கு அடிபணியாது - கம்மன்பில கருத்து\nபாகிஸ்தானில் பயணிகள் பேருந்தில் குண்டு வெடிப்பு\nகொழும்பு - கோட்டை பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nமேலும் 60 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nமேலும் ஐந்து பகுதிகளுக்கு ஊரடங்கு\n20 ஆவது திருத்தத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை - சபையில் வெளிப்படுத்தினார் சபாநாயகர்\nஐக்கிய தேசிய கட்சிக்கு அடிப்பணிந்தார் ஜனாதிபதி\nஐக்கிய தேசிய கட்சிக்கு அடிப்பணிந்தார் ஜனாதிபதி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைகளுக்கு அடிப்பணிந்தே 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்பாளரானார் எனவும் அந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை வீழ்த்த பிரதான சூத்திரதாரியாக செயற்பட்டதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே என கூட்டு எதிரணியின் உறுப்பினரும் பாரளுமன்ற உறுப்பினருமான பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.\nமேலும் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தமையினால்தான் ஆட்சி பீடமேற சம்மதித்தேன் எனவும் கட்சியில் பாரிய பிளவுகள் ஏற்படுவதை தவிர்த்தேன் என ஜனாதிபதி கூறுவதில் எவ்வித உண்மையுமில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.\nஎன். ஏம் பெரேரா மன்டபத்தில் நடைபெற்ற ஊடகவியளாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,\n2020ஆம் ஆண்டுக்குள் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஆட்சியை ஏற்படுத்துவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுவது வேடிக்கையாகவுள்ளது. எமது கட்சியை பிளவுப்��டுத்தும் நோக்கிலேயே அவர் 2015 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிருந்தார்.\nபின்னர் அவர் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமைப்பொறுப்பேற்றும் அவரது செயற்பாடுகளையும் கட்சிக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவம் தொடர்பிலும் அவதானித்தோம். 6 மாத்திற்கு பின்னர் கட்சியின் கொள்கைகளுக்கு அவர் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என தீர்மானித்த பின்னரே நாம் தனித்து செயற்பட ஆரம்பித்தோம். ஆனாலும் நாம் கட்சியின் கொள்கைகளை தொடர்ந்து பேணிவருகின்றோம்.\nநாம் குறித்த காலப்பகுதியில் கட்சிக்குள் செயற்படும் போதுதான் கட்சியை இரண்டாக பிரித்தது யார் என்பதை அறிந்துக்கொண்டோம். அதேபோன்றே உள்ளுராட்சி மற்றும் மாகாண மட்டங்களில் உள்ள கட்சி பிரதானிகளை மாற்றி விட்டு ஐக்கிய தேசிய கட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். அக்காலப்பகுதியில் கட்சியின் செயளாளர், உபதலைவர் போன்ற பதவிகளை மாற்றியது யார் இதன்மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை பிளவுப்படுத்தினார்.\nநாம் கட்சிக்கு பொறுப்புணர்வுடன் செயற்பட்டு வருகின்றோம். கட்சியின் கொள்கைகளை தாரைவார்க்கும் எந்தவொரு செயற்பாடுகளிலும் நாம் ஈடுபட மாட்டோம் என்பதை பொறுப்புணர்வுடன் கூறிக்கொள்கின்றேன். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆட்சிபீட மேற்ற வைத்தது ஐக்கிய தேசியக்கட்சியும், தமிழரசு கட்சியும் விடுதலைப்புலிகளும் என்பதை நான் கூறி அறிய வேண்டியதில்லை. சர்வதேசத்துக்கு அடிப்பணிந்து புலம்பெயர் அமைப்புக்களின் தேவைகளுக்காகNவும் காட்டிக்கொடுக்கும் வேலையின் மூலமாகவே அவரை ஆட்சிக்கு கொண்டு வந்தனர்.\nஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மூலமே அடுத்த ஆட்சி அமையும் என்பது உண்மை ஆனால் அது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் கொள்கையை கடைப்பிடிக்கும் பொருளாதாரத்தை வளுப்படுத்தும், தேசிய தலைவரான மகிந்த ராஜபக்ஷவினால் மட்டுமே முடியும். கட்சியின் பலத்தை கடந்த காலத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியின் மூலம் கண்டிருப்பார்கள் என் நினைக்கின்றேன் என்றார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசிய கட்சி அடிப்பணிந்தார்\nஇரட்டை குடியுரிமையுடையோருக்கு அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமை நீக்கப்பட வேண்டும் என்பதே நிலைப்பாடு - அமைச்சர் ��ம்மன்பில\nஇரட்டை குடியுரிமையுடையோருக்கு அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமை நீக்கப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகளான தேசிய சுதந்திர முன்னணி , பிவிதுரு ஹெல உருமய மற்றும் ஜனநாயக இடதுசாரி முன்னணி என்பவற்றின் நிலைப்பாடாகும்\n2020-10-21 01:03:06 இரட்டை குடியுரிமை கெஹெலிய ரம்புக்வெல்ல உதய கம்மன்பில\nமுல்லையில், கடலுக்குச்சென்ற மீனவர்களைக் காணவில்லை\nமுல்லைத்தீவு - மணற்குடியிருப்பு கடற்றொழிலாளர், சங்கத்திற்குட்பட்ட மீனவர்கள் இருவர் 19.10.2020 அன்று அதிகாலை 05.00மணியளவல் கடலுக்குச் சென்றநிலையில் இதுவரையில் கரைதிரும்பவில்லை.\n2020-10-21 00:49:08 முல்லைத்தீவு மணற்குடியிருப்பு கடற்றொழிலாளர்\nரிஷாத் கைது தொடர்பில் எவ்வித அரசியல் அழுத்தமும் இல்லை - அமைச்சர் உதய கம்மன்பில\nபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் எவ்வித அரசியல் அழுத்தமும் பிரயோகிக்கப்படவில்லை. தற்போதைய எதிர்கட்சி உறுப்பினர்களை பெரும்பான்மையாக் கொண்டிருந்த அரசியலமைப்பு பேரவையால்..\n2020-10-21 00:36:51 ரிஷாத் பதியுதீன் கைது அரசியல் அழுத்தம்\nஇலங்கை ஒருபோதும் சர்வதேசத்திற்கு அடிபணியாது - கம்மன்பில கருத்து\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக பதவி வகித்த போது இலங்கைக்கு அழுத்தம் பிரயோகித்த இராஜதந்திர தூதுவர்களுக்கு மிகவும் கடுமையாகஎமது நாடு சுயாதீனத்தன்மையும் இறையான்மையும் உடையது என்பதைக் காண்பித்தார்\n2020-10-20 23:41:06 உதய கம்மன்பில சர்வதேசம் எம்.சி.சி. ஒப்பந்தம்\nநடைபாதை புடவை வியாபாரத்தை தடைசெய்ய சாவகச்சேரி நகரசபை தீர்மானம்\nசாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட பிரதேசத்தில் எதிர்வரும் தை மாதம் முதல் நடைபாதை புடவை வியாபாரத்தை தடை செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.\n2020-10-20 22:58:37 சாவகச்சேரி நகரசபை நடைபாதை புடவை வியாபாரம் தடை\nதனிமைப்படுத்தல் காரணமாக இடத்தை விட்டு நகராமல் காத்திருந்த இரண்டு நாய்கள்\nநாட்டில் மேலும் 126 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதொடரும் 800 பட சர்ச்சை : விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல்\nமஹிந்த அரசாங்கமே தமிழ் மக்களுக்கான அபிவிருத்தியை வழங்கும் - ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/page/591/", "date_download": "2020-10-20T22:41:34Z", "digest": "sha1:ZVX4JAML7EL2HQRNJNOGYPXCCNSLFMEW", "length": 8398, "nlines": 178, "source_domain": "ippodhu.com", "title": "Ippodhu | Latest News | Tamil News - Page 591", "raw_content": "\n1989’ பாகல்பூர் கலவரத்தைக் கட்டுப்படுத்தாமல் வேடிக்கைப் பார்த்தவருக்கு டிஜிபி பதவி; ’ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடம் சரணடைந்த...\nசிரியா: பட்டினியால் உண்டான போர் இது\n“இனியும் நம் அரசியலைக் குத்தகைக்கு விட மாட்டோம்”\n#AdivasiMadhuKilled: “பழங்குடிகளின் பசியைக்கூட போக்கவில்லை நாம்”\n#Jayalalithaa70: ஜெயலலிதாவிடமிருந்து சில பாடங்கள்\nநூடுல்ஸ், சாஸ், ஜூஸ் மன்னர் திருசங்கு\n#HasiniRapeAndMurder: ஹாசினிக்கு நீதி கிடைத்தது எப்படி\n#Shanavi4AirIndia: ஏர் இந்தியா பணிக்காக உச்ச நீதிமன்றக் கதவைத் தட்டிய ஷானவி\nபழங்குடி நபர் அடித்துக் கொலை; செல்ஃபி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட கொடூரம்\nநம் ஒவ்வொருவருடைய ஆரோக்கியமும் பின்னிப் பிணைந்திருக்கிறது. மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸின் முகக் கவசம் அணியுங்கள். இந்த முகக் கவசங்கள் பாதுகாப்பானவை; அழகானவை.\nசிறந்த கேமரா அம்சங்கள் கொண்ட விவோ ஸ்மார்ட்போன் விற்பனை ஆரம்பம்\nஜியோமி வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் அறிமுகம்\nஇந்திரா பார்த்தசாரதி: ”உணவுப் பழக்கத்துக்காக படுகொலை என்பது “மாபாதகச்” செயல்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=2592", "date_download": "2020-10-20T22:35:18Z", "digest": "sha1:IZCBRNPJJKVUR4EUITPLXPAQVH5UMIJP", "length": 8477, "nlines": 82, "source_domain": "kumarinet.com", "title": "கமல்ஹாசன் குமரிக்கு 14–ந் தேதி வருகை நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்", "raw_content": "\n\" வலிகளை ஏற்றுக்கொண்டால் தான் வாழ்க்கை அழகாகும்\"\nகமல்ஹாசன் குமரிக்கு 14–ந் தேதி வருகை நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்\nநடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார்.\nகன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளராக சென்னையைச் சேர்ந்த எபினேசர் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கமல்ஹாசன் வருகிற 14–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பிரசாரம் செய்கிறார்.\nஇதற்காக அவர் நெல்லையில் இருந்து அன்று பிற்பகல் 2 மணிக்கு குமரிக்கு வருகிறார். அவருக்கு மாவட்ட எல்லையான காவல்கிணறில் குமரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சசி, வேட்பாளர் எபினேசர் மற்றும் கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் வரவேற்பு அளிக்கிறார்கள்.\nவரவேற்பை ஏற்றுக்கொண்டதும் கமல்ஹாசன் அங்கிருந்து கன்னியாகுமரி செல்கிறார். அங்குள்ள ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். பின்னர் மாலை 5 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா திடலில் நடைபெறும் மக்கள் நீதி மய்ய பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் கலந்து கொண்டு வேட்பாளர் எபினேசருக்கு டார்ச் லைட் சின்னத்தில் வாக்குகள் கேட்டு உரையாற்றுகிறார்.\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணிஅணைகளில் உபரிநீா் நிறுத்தம்\nகன்னியாகுமரியில் கார் கண்ணாடியை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை\nதிருவட்டார் அருகே தாறுமாறாக ஓடிய லாரி மின்கம்பம், நிழற்குடை\nகருங்கல், மாா்த்தாண்டம் பகுதியில்கஞ்சா விற்பனை: 4 போ் கைது\nரேஷன் அரிசி ரொம்ப மோசம\nரேஷன் அரிசி ரொம்ப மோசம் எம்எல்ஏ அதிரடி புகார்\nகலெக்டர் அலுவலக தார் ச\nகலெக்டர் அலுவலக தார் சாலை மோசம் 2 எம்எல்ஏ க்கள் குற்றச்சாட்ட\nபேச்சிப்பாறை அணையில் நீர் மட்டம் உயர்வு; வெள்ள அபாய எச்சரிக்\nகுமரியில் பலத்த மழை: க\nகுமரியில் பலத்த மழை: காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்ப\nகாலியாக உள்ள கன்னியாகுமரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த திட்\nகன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் உதவி இயக்குனர் ஆய்வு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் 760 அரசு பஸ்களில் 498 பஸ்கள் இயக்க\nபூதப்பாண்டி அருகே தற்காலிக பாலம் சேதம் பொதுமக்கள் அவதி\nகன்னியாகுமரி அருகே கரைஒதுங்கிய மீன்பிடி படகு\nமரணம் அடைவதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமி குறித்து தாயார் கடை\nஏலம் போட்டு தமிழ்நாட்டை விற்பவர்களுக்கு ‘பரிசு’ காத்திருக்கி\nசென்னை மாநகராட்சி விதித்த ரூ.6.50 லட்சம் சொத்து வர��க்கு எதிர\nமேட்டூர் அணையின் நீர்வரத்து உயர்வு\nதொழிற்சாலை உரிமத்தை புதுப்பிக்க ஆன்லைன் பயன்படுத்துங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=3483", "date_download": "2020-10-20T22:40:12Z", "digest": "sha1:JWD33ALJ4EFFPCCRHZJ6DZCV4IOVQSGY", "length": 10515, "nlines": 83, "source_domain": "kumarinet.com", "title": "ராணித்தோட்டம் பொதுமேலாளர் அலுவலகத்தில் தொ.மு.ச. தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் – சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. பங்கேற்பு", "raw_content": "\n\" வலிகளை ஏற்றுக்கொண்டால் தான் வாழ்க்கை அழகாகும்\"\nராணித்தோட்டம் பொதுமேலாளர் அலுவலகத்தில் தொ.மு.ச. தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் – சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. பங்கேற்பு\nநாகர்கோவில் ராணித்தோட்டம் 3-வது பணிமனையில் டிரைவராக பணியாற்றி வருபவர் பல்குணன். இவர் நாகர்கோவில் மண்டல தொ.மு.ச. துணை தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நாகர்கோவில் பகுதியில் நடந்த ஒரு கூட்டுறவு சங்க திறப்பு விழா தொடர்பான பிரச்சினையில் பல்குணனை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் திடீரென ராணித்தோட்டத்தில் இருந்து குழித்துறைக்கு பணிமாற்றம் செய்ததாக கூறப்படுகிறது.\nஇதை கண்டித்தும், பல்குணனை மீண்டும் அவர் பணியாற்றிய பணிமனைக்கு மாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரியும் தொ.மு.ச. சார்பில் ராணித்தோட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக நாகர்கோவில் மண்டல பொதுமேலாளர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது.\nஇந்த போராட்டத்துக்கு குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தொ.மு.ச. பொதுச்செயலாளர் சிவன்பிள்ளை, மாவட்ட செயலாளர் ஞானதாஸ், நாகர்கோவில் மாநகர தி.மு.க. செயலாளர் மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஇதனால் பொதுமேலாளர் அலுவலக வளாகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே நாகர்கோவில் மண்டல பொதுமேலாளர் கன்னியாகுமரியில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்பதற்காக சென்றிருந்தார். இதையடுத்து அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள், சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ.வை பொதுமேலாளர் அறைக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஅப்போது அரசு போக்குவரத்துக்கழக நெல்லை கோட்ட மேலாளர், சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ.வை செல்போனில் தொடர்புகொண்டு பேசியதாக தெரிகிறது. அந்த சமயத்தில், அவர் பல்குணன் பணிமாற்ற உத்தரவை11-ந் தேதிக்குள் ரத்து செய்வதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து முற்றுகை போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.\nமுற்றுகை போராட்டத்தில் தொ.மு.ச. பேரவை துணை செயலாளர் இளங்கோ, தி.மு.க. நிர்வாகிகள் ஷேக்தாவூது, பெஞ்சமின், ஜவகர், சாகுல்ஹமீது மற்றும் தொ.மு.ச. நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணிஅணைகளில் உபரிநீா் நிறுத்தம்\nகன்னியாகுமரியில் கார் கண்ணாடியை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை\nதிருவட்டார் அருகே தாறுமாறாக ஓடிய லாரி மின்கம்பம், நிழற்குடை\nகருங்கல், மாா்த்தாண்டம் பகுதியில்கஞ்சா விற்பனை: 4 போ் கைது\nரேஷன் அரிசி ரொம்ப மோசம\nரேஷன் அரிசி ரொம்ப மோசம் எம்எல்ஏ அதிரடி புகார்\nகலெக்டர் அலுவலக தார் ச\nகலெக்டர் அலுவலக தார் சாலை மோசம் 2 எம்எல்ஏ க்கள் குற்றச்சாட்ட\nபேச்சிப்பாறை அணையில் நீர் மட்டம் உயர்வு; வெள்ள அபாய எச்சரிக்\nகுமரியில் பலத்த மழை: க\nகுமரியில் பலத்த மழை: காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்ப\nகாலியாக உள்ள கன்னியாகுமரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த திட்\nகன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் உதவி இயக்குனர் ஆய்வு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் 760 அரசு பஸ்களில் 498 பஸ்கள் இயக்க\nபூதப்பாண்டி அருகே தற்காலிக பாலம் சேதம் பொதுமக்கள் அவதி\nகன்னியாகுமரி அருகே கரைஒதுங்கிய மீன்பிடி படகு\nமரணம் அடைவதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமி குறித்து தாயார் கடை\nஏலம் போட்டு தமிழ்நாட்டை விற்பவர்களுக்கு ‘பரிசு’ காத்திருக்கி\nசென்னை மாநகராட்சி விதித்த ரூ.6.50 லட்சம் சொத்து வரிக்கு எதிர\nமேட்டூர் அணையின் நீர்வரத்து உயர்வு\nதொழிற்சாலை உரிமத்தை புதுப்பிக்க ஆன்லைன் பயன்படுத்துங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mypno.blogspot.com/2008/04/", "date_download": "2020-10-20T23:27:57Z", "digest": "sha1:3Y3QRZQYNE3QQZGKOON67AVC7LAMIQGH", "length": 89892, "nlines": 1002, "source_domain": "mypno.blogspot.com", "title": "ஏப்ரல் 2008 | பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்", "raw_content": "\nby: hameed maricar ஞாயிறு, 27 ஏப்ரல், 2008 3 கருத்துரைகள்\nபரங்கிமாநகரின் கல்வி வளர்ச்சிக்கு சீரிய பங்களித்து வரும் கல்விக்குழு இந்த கோடையில், வருங்கால சந்ததியினருக்கு புத்தகங்கள் எனும் மதிப்புமிக்க ப���க்கிஷத்தின் பரிச்சயத்தை ஏற்படுத்தும் நோக்கில் இஸ்லாமிய கல்வி வளர்ச்சி மையத்துடன் இணைந்து இன்ஷா அல்லாஹ் இஸ்லாமிய புத்தக மற்றும் சி.டி/ டி.வி.டி கண்காட்சி (மற்றும் விற்பனை) ஒன்றினை வருகின்ற மே 1 முதல் 4 தேதி வரை மீராப்பள்ளித்தெரு, மஹ்மூதியா ஓரியண்டல் பள்ளியில் நடத்த உள்ளது. (பார்வையிடவும் : இணைக்கப்பட்டுள்ள நோட்டிஸ்)\nமேலும் கல்விக்குழுவின் சென்றவருட செயல்திட்டத்தினடிப்படையில், இன்ஷா அல்லாஹ் அனைத்து மாணவ, மாணவியருக்கும் (குறிப்பாக 8 முதல் 12 வகுப்பு) கல்வி மாநாடு மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி மே மாதம் 10ம் தேதி சனிக்கிழமை காலை 9 முதல் மதியம் 12.30 வரை மஹ்மூதியா ஷாதி மஹாலில் நடத்த உள்ளது. சகோதரர். சி.எம்.என். சலீம் அவர்களின் மதிப்புமிக்க உரையோடு, கடந்த கல்வியாண்டுகளில் பள்ளி முதல் மதிப்பெண்கள் பெற்று சாதித்த மாணவமாணவியரின் மேடை கருத்துப்பகிர்வுகளும் இடம் பெறுகிறது. மாணவர்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்களிப்பு பற்றியும் கருத்துக்கள் வலுவாக பதியப்படும்.\nஇது தவிர, இந்த கோடைவிடுமுறையினை சிறார்கள் பயனுள்ள வகையில் கழித்திட பல்திறன் போட்டிகள (விளயாட்டு, ஆளுமைத்திறன் கல்வி உள்ளிட்டவை) நடத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது.\nஇந்நிகழ்ச்சிகளின் நோக்கம் முழுஅளவில் எட்டப்படுவதற்காக தங்களின் மதிப்புமிக்க பிரார்த்தனைகளயும், இந்நிகழ்ச்சிகளில் அனைவரும் கலந்து கொண்டு பயனடையவும் கல்விக்குழு அன்புடன் கோருகிறது. நல்லவை தொடர்ந்து நடந்து சமுதாயம் செழிப்புற பிரார்த்திப்போம்.\nமேலும் வாசிக்க>>>> \"சமுதாயம் செழிப்புற பிரார்த்திப்போம்\"\nஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளியின் முன்புற வளாகத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் இவ்வேளயில், பள்ளியின் இடதுமுன்புறம் அமைந்துள்ள கபர் ஒன்று தரைமட்டத்திற்கு கீழேயும், குப்பைகள் மற்றும் கழிவுகளுக்கு மத்தியில் இருந்ததால், குப்பைகள் சேர்வதை தடுக்கும் முயற்சியாக பள்ளி நிர்வாகம் அந்த பகுதியை சீரமைக்க முடிவு செய்தது. இப்பணி நடந்துகொண்டிருக்கும் வேளயில் சில தனிப்பட்ட நபர்களின் வேண்டுகோளுக்கிணங்க அந்த கப்ர் சற்று உயர்த்தி கட்டப்பட்டது. அதே சமயம், மீராப்பள்ளி நிர்வாகத்திற்கு சிறிதும் சம்பந்தமில்லாத சிலநபர்கள் குழப்பம் விளவிக்கும் நோக்கோடு அந்த கபரை செ���்மைப்படுத்தி அனாச்சாரங்களுக்கு அதனை பயன்படுத்த எண்ணி அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர். இதனையறிந்த இளஞர்கள் மற்றும் பொதுமக்கள் பரவலான எண்ணிக்கையில் ளுஹர் தொழுகைக்கு பிறகு கூடி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பினர். அப்போது சிறிது பரபரப்பு ஏற்பட்டது. அதனையடுத்து இந்த பிரச்சனை ஐக்கிய ஜமாஅத்தின் பார்வைக்கு எடுத்துச்செல்லப்பட்டது. மஃக்ரிபுக்கு பிறகு நிர்வாகமும், பொதுமக்களும் அமைதியான முறையில் ஜமாஅத்தில் அமர்ந்து பேசி மேலும் இப்பிரச்சனை தொடராமலிருக்க, புதுப்பிக்கப்பட்ட கப்ர் அமைப்பு இதன் பிறகு எந்த மாற்றமும் செய்யப்படாது என்றும், அதனருகில், எந்தவிதமான வழிபாடு சார்ந்த அனாச்சாரங்களும் எக்காலத்திலும் நடைபெற மீராப்பள்ளி நிர்வாகம் கண்டிப்பாக அனுமதிக்காது என்றும் நிர்வாகத்தாலும், ஜமாஅத்தாலும் உறுதிமொழி வழங்கப்பட்டது.\nமேலும் வாசிக்க>>>> \"மீண்டும் மீராப்பள்ளி...\"\nநர்கிஸ்-மல்லாரி பதிப்பகம் நடத்தும் இலக்கிய போட்டிகள்.\nby: இப்னு ஹம்துன் செவ்வாய், 22 ஏப்ரல், 2008 1 கருத்துரைகள்\nபிரபல முன்னோடி எழுத்தாளர் ஹிமானா சையத் அவர்களிடமிருந்து வந்த மின்மடல்:\nநர்கிஸ் - மல்லாரிப் பதிப்பகம்\nநர்கிஸ் - மல்லாரிப் பதிப்பகம் இணைந்து நடத்தும்\n\"முகம்மது இஸ்மாயில் -இபுறாஹீம் பீவி நினைவு\"\n\"இஸ்லாமிய வெளிச்சத்தில் மனித நேயம்\"\nமுதல் பரிசு: ரூபாய் 5000/-\n5 ஆறுதல் பரிசுகள்: 1000/-\n1.கட்டுரை 12 முதல் 15 அத்தியாயங்களைக் கொண்டதாக அமையவேண்டும்.\n2. ஒவ்வொரு அத்தியாயமும் வெள்¨ளை முழுத்தாள் அளவில் (A-4) கையெழுத்தில்4 - 6 பக்கம் அச்சில் 3 பக்கங்களுக்கு மிகாமல் இருக்கவேண்டும்\n3. குர்ஆன், ஹதீஸ், நூல் மேற்கோள்கள் பயன்படுத்தும் போது சரியானஆதாரங்கள் தரப்பட வேண்டும்.\nமுதல் பரிசு: ரூபாய் 5000/-\n5 ஆறுதல் பரிசுகள் : 1000/-\n1.இஸ்லாமிய விழுமியங்கள், கலாசாரம், சமூக ஒற்றுமை, மனிதநேயம்,நாட்டுப்பற்று மேவும் முஸ்லிம் வாழ்வியலை மையமாக வைத்து எழுதப்படும் சமகால சமூக நாவலாயிருக்கவேண்டும். வரலாற்று நாவல்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.\n2. அத்தியாயங்கள் 15 முதல் 18 -க்கு மிகாமல் இருக்கவேண்டும்.\n3. ஒரு அத்தியாயம் வெள்¨ளை முழுத்தாள் அளவில் (A-4) கையெழுத்தில் 6 - 8பக்கம் அச்சில் 4 பக்கங்களுக்கு மிகாமல் இருக்கவேண்டும்\n1.போட்டிகளில் பங்கு பெறுவோர் தனித்தாளில் தங்களது சரியானபெயர்/��கப்பனார்/கணவர் பெயர்கள் /கல்வித்தகுதி/ முகவரி/ தொலைபேசி எண்கள்/ஈமெயில் இவற்றுடன் ஆக்கம் தங்களுக்குச் சொந்தமானதென்றும், தழுவலோ அல்லதுமொழிபெயர்ப்போ அல்லவென்றும், போட்டி விதிகளுக்குக் கட்டுப்படுவதாகவும்உறுதிமொழி அளித்து கையொப்பமிட்டு அனுப்ப வேண்டும்\n2. ஒரு பக்கம் மட்டுமே எழுத / டைப் செய்ய வேண்டும்\n3. ஆக்கங்களை தபாலிலோ / கூரியர் சர்வீஸிலோ அனுபலாம். ஆக்கங்கள் கிடைத்தஒரு வாரத்துக்குள் பெற்றுக்கொண்டதற்கான தகவல் அனுப்பப்படும். அதன் பிறகுஅது சம்பந்தமாக அனைத்து கடித/ ஈமெயில்/ தொலைபேசித் தொடர்புகள் தவிர்க்கப்பட வேண்டும்.\n4. நர்கிஸ் - மல்லாரி பதிப்பகம் நியமிக்கும் நீதிபதிகளின் தீர்ப்பே இறுதியானது.\n5. ஆக்கங்கள் ஜூலை மாதம் 31 -ம் தேதிக்குள் கிடைக்கவேண்டும்\n6. ஆக்கங்களைத் திருப்பி அனுப்ப இயலாது. தபால் தலைகள் அனுப்ப வேண்டாம்.\n7.பரிசு பெறும் நாவல்கள்/ கட்டுரைகள் முழுமையாகவோ/ பகுதியாகவோ நர்கிஸில்தொடர் கதைகளாக/ கட்டுரைகளாக வெளிவரும்; அவற்றை நர்கிஸில் வெளிவரும் வரைவேறு வகையில் பிரசுரிக்கக் கூடாது.\n8.பரிசீலனை முடிந்த பிறகு நர்கிஸ் இதழில் முடிவு அறிவிக்கப்படும்;அதைத்தொடர்ந்து பரிசுபெற்றவர்களுக்கும் பதிவுத் தபால் / கூரியர் சர்வீஸ்மூலம் தெரிவிக்கப்படும். அதனுடன் பரிசுத்தொகையும் காசோலை மூலம்அனுப்பிவைக்கப்படும்.\n9.கட்டுரைகள்/ நாவல்கள் நர்கிஸ் முகவரிக்கு ( 54, மரியம் நகர்,மல்லிகைபுரம், திருச்சி- 620001, தமிழ்நாடு, இந்தியா) அனுப்பப் படவேண்டும் ; கடித உறையின்மீது கட்டுரை/ நாவல் என்று தெளிவாகக்குறிப்பிடவேண்டும்\n10.ஒருவரே இரண்டு போட்டிகளிலும் கலந்து கொள்ளலாம்; ஒன்றுக்கு மேற்பட்டஆக்கங்களையும் அனுப்பலாம்.\nடாக்டர் அ. சையத் இப்ராஹீம் (ஹிமானா சையத்)\nகௌரவ ஆசிரியர் : நர்கிஸ்\nநமதூர் எழுத்தாளர்களே.., இவ்வாய்ப்பினை நன்றாகப் பயன்படுத்திக்கொள்வீர்களாக.\nமேலும் வாசிக்க>>>> \"நர்கிஸ்-மல்லாரி பதிப்பகம் நடத்தும் இலக்கிய போட்டிகள்.\"\nமதிய உணவில் வண்டுகள்- அவலச் சத்துணவு.\nby: இப்னு ஹம்துன் 3 கருத்துரைகள்\nபரங்கிப்பேட்டை நடுநிலைப்பள்ளியொன்றில் சத்துணவில் வண்டுகள் காணப்பட்ட அவலம் குறித்து இன்றைய தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.\nமதிய உணவில் வண்டுகள் இறந்து கிடந்த சம்பவம் பரங்கிப்பேட்டை பள்ளி சத்துணவு பொறுப்பாளர் உள்பட 3 பேர் தற்காலிக பணி நீக்கம். வட்டார வளர்ச்சி அதிகாரி நடவடிக்கை\nபரங்கிப்பேட்டை பள்ளிக்கூடத்தில் மதியஉணவில் வண்டுகள் இறந்து கிடந்த சம்பவத்தையொட்டி சத்துணவு பொறுப்பாளர் உள்பட 3 பேரை தற்காலிக பணி நீக்கம் செய்து வட்டார வளர்ச்சி அதிகாரி நடவடிக்கை மேற்கொண்டார்.\nகடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை கும்மத்துப் பள்ளி தெருவில் ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் நடு நிலைப்பள்ளி உள்ளது.இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை சுமார் 240 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.\nஅதில் 140 மாணவ- மாணவிகள் மதிய உணவு சாப்பிட்டு வருகின்றனர்.அதபோல் கடந்த 17-ந் தேதி அன்று மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.அப்போது மதிய உணவில் வண்டுகள் இறந்து கிடந்தன.இதனால் மாணவர்கள் யாரும் மதிய உணவு சாப்பிடாமல் சாப்பாட்டை கீழே கொட்டி விட்டு சென்றனர்.இந்த சம்பவம், சமையல் செய்யும் போது அரிசி, பருப்பு ஆகிய வற்றை சரியான முறையில் சுத்தம் செய்யாதது தான் காரணம் என்று மாண வர்களின் பெற்றோர் குறை கூறினர்.\n3 பேர் தற்காலிக பணிநீக்கம்\nதகவல்அறிந்த வட்டார வளர்ச்சி அதிகாரி ராமச்சந்திரன் கும்மத்துப்பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தி னார்.விசாரணையில் சமையல் பொறுப்பாளர் மகுடேஸ்வரி,சமையலர் குஞ்சம்மாள்,உதவியாளர் காஞ்சனாஆகியோரின் தவறு தலால் தான் இந்தசம்பவம் நடந்தது என்பதை அறிந்தார்.அதையடுத்து அதற்கு காரணமான சத்துணவு பொறுப் பாளர் மகுடேஸ் வரி,சமையலர் குஞ்சம்மாள்,உதவியாளர் காஞ்சனா ஆகிய 3 பேரையும் தற்காலிக பணிநீக்கம் செய்து வட்டார வளர்ச்சி அதிகாரி ராமச்சந்திரன் நடவடிக்கை மேற்கொண்டார்.\n(கேடயக்குறிப்பு: நமதூர் சம்பந்தப்பட்டதென்பதால் இன்றைய தினத்தந்தி செய்தியை கூடுதல் குறைவின்றி 'அப்படியே' எடுத்தாளப்பட்டுள்ளது. எனவே, ஏன் தம்மைக் குறிப்பிடவில்லை என்று 'குளவிகள்' கோபித்துக்கொள்ளவேண்டாம்:-))))\nமேலும் வாசிக்க>>>> \"மதிய உணவில் வண்டுகள்- அவலச் சத்துணவு.\"\nசுன்னத் வல் ஜமாஅத் முப்பெரும் விழா\nபரங்கிப்பேட்டை சுன்னத் வல் ஜமாஅத் சார்பாக மீலாது விழா, குத்பு முஹையதீன் நினைவு சொற்பொழிவு மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் அலுவலகம் திறப்பு ஆகிய முப்பெரும் விழா கும்மத்பள்ளித்தெருவில் நடைபெற்றது. ஜமாஅத் தலைவர் எம்.எஸ். முஹம்மது யூனுஸ் அவர்கள் அலுவலகத்தை திறந்து வைக்க, ஷேக் அப்துல்லா ஜமாலி, முதலானோர் கலந்து கொண்டு உரையாற்றினர். கூட்டத்தில் முன்னதாக பேசிய முஹம்மது காஸிம் என்பவர் தனது உரையில் முஹம்மது நபி ரசூல் (ஸல்) அவர்களின் கால் செருப்பு அல்லாஹ்வின் அர்ஷைவிட உயர்வானது, அன்னை ஆமினாவின் மணிவயிறு அல்லாஹ்வின் அர்ஷைவிட மகத்தானது என்றெல்லாம் உளறியது அங்கிருந்தவர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியையும் அருவெருப்பினையும் ஏற்படுத்தியதை காண முடிந்தது. சுன்னத்ஜமாஅத் சகோதரர்கள் சிலரும் கூட தங்களுக்கு அந்த கருத்தில் உடன்பாடில்லை என்று பிற்பாடு தனிப்பட்ட முறையில் நம்மிடம் தெரிவித்தனர்.\nமேலும் வாசிக்க>>>> \"சுன்னத் வல் ஜமாஅத் முப்பெரும் விழா\"\nசொற்பொழிவு மற்றும் கலந்தாய்வு நிகழ்ச்சி\nby: hameed maricar வியாழன், 17 ஏப்ரல், 2008 5 கருத்துரைகள்\nகடந்த சில காலங்களாக பரங்கிப்பேட்டை முஸ்லிம் சமுதாயத்தின் கவனிக்கப்படாத கூறாக மாறி சீர்கேடுகளின் விளிம்புகளில் இருக்கும் இளஞர்கள பற்றி மிகுந்த அக்கறை கொண்டு அது பற்றிய ஒரு சொற்பொழிவு மற்றும் கலந்தாய்வு நிகழ்ச்சி அப்பாபள்ளியில் நடைபெற்றது. இதில் சிறப்புரையாற்றிய சகோதர் ஜி.நிஜாம் அவர்கள் சக்திவாய்ந்த இளய சமுதாயம் கடந்த காலங்களில் எப்படியெல்லாம் வழி நடத்தப்பட்டது, தற்போது அதன் அவல நிலை பற்றியும் மிகவும் சிந்தனை தூண்டும் வகையில் பேசினார். வெளிச்சத்தில் தன்னை அடையாளப்படுத்திகொள்ள வேண்டிய நமதூர் இளஞர்கள், இருள்களில் ஒளிந்து கொண்டு வெளிச்சத்தை பார்க்கும் நிலை இருப்பதை வருத்தத்துடன் குறிப்பிட்டார். இதனை தொடர்ந்து, இதற்கான தீர்வு பற்றி கலந்து கொண்ட சகோதரர்களிடம் ஆலோசனைகள கோரப்பட்டது.\nவழிகாட்ட சரியான தலைமை இல்லாதது, தேவையற்ற செல்போன், பைக் கலாச்சாரம், பெற்றோர்களின் அதீத பரிவு மற்றும் அதீத கண்டிப்பு, தொடர் இஸ்லாமிய மார்க்க பிரச்சாரத்தில் தேக்கம், தகாத நண்பர்கள் சேர்க்கை, பொறுப்பினை அறியாமல் இருத்தல் (அ) தட்டி கழித்தல், திரைப்படங்களினால் மாற்றியமைக்கப்படும் சமுதாய மதிப்பீடுகள், வலிமையான ஜும்ஆ எனும் மிகப்பெரிய விஷயம் நீர்த்துபோன முறையில் பிசுபிசு உரையோடு கையாளப்படுதல், பெரும்பாலான தந்தைமார்கள் வெளிநாடுகளில் இருப்பதால் பிள்ளகளின் கண்டிப்பு மற்றும் கண்காணிப்பற்ற வளர்ச்சி போன்றவை முக்கிய காரணிகளாக முன்வைக்கப்பட்டன.\nஇளஞர்கள் குறித்த ஐக்கிய ஜமாஅத் மற்றும் இதர அமைப்புக்களின் நிலைப்பாடு மற்றும் செயற்பாடின்மையும் கேள்விக்குள்ளாக்கப்பட்டது.\nதீர்வுகளாக, தஸ்கியா போன்ற தக்வா (இறையச்சம்) ஊட்டும் விஷயங்கள முன்னெடுத்தல், நன்னன்பர்களாக அவர்களுடனே ஊடாடி நன்மையை எத்திவைத்தல், விளயாட்டு போன்றவற்றில் கவனத்தை திசைதிருப்புதல் போன்றவை முன்வைக்கப்பட்டன. விளம்பரங்கள் ஏதும் செய்யப்படாத இச்சிறிய நிகழ்ச்சிக்கு கூடிய மிகஅதிகமான பங்கேற்கேற்பாளர்கள் சமுதாயம் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது என்ற திருப்தியை அனைவர் உள்ளத்திலும் ஏற்படுத்தியது. அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும்.\nமேலும் வாசிக்க>>>> \"சொற்பொழிவு மற்றும் கலந்தாய்வு நிகழ்ச்சி\"\nபரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றம் சார்பாக சமுதாயம் சார்ந்த திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்முறை விளக்கம் நகரின் பல இடங்களில் நடைபெற்றது. சின்னக்கடை முனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குப்பையினை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரிப்பதையும், பிளாஸ்டிக் மற்றும் அதன் பொருட்களால் விளயும் தீமைகள் குறித்தும், குப்பைகள கொண்டு இயற்கை உரம் தயாரிப்பது பற்றியும் புரொஜக்டர் மூலம் விளக்கப்படம் காண்பித்து விளக்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அரசினர் கும்மத்பள்ளி மாணவ மாணவியர் நடத்திய பிளாஸ்டிக் பொருட்கள தவிர்ப்பது பற்றிய விழிப்புணர்வு பேரணியில் இது பற்றிய கோஷங்கள் முழங்கப்பட்டது. பேரணியில் கலந்து கொண்ட மாணவர்களில் பலர் காலில் காலணியின்றி வந்திருந்தது உறுத்தலாகவே இருந்தது.\nமேலும் வாசிக்க>>>> \"திடக்கழிவு மேலாண்மை திட்டம்\"\n25 கி.மீ தள்ளியிருந்தால் நம்மை பாதிக்காதா என்ன\nby: M.Gee.ஃபக்ருத்தீன் 12 கருத்துரைகள்\nசிப்காட்டிலிருந்து 25 கி.மீ தள்ளியிருந்தால் நம்மை பாதிக்காதா என்னசாபக்கேடாக வந்து வாய்த்திருக்கின்றன சில வரங்கள் கடலூருக்கு. சிப்காட் தொழிற்பேட்டை கடலூருக்கு ஒரு வரப்பிரசாதமாக கருதப்பட்ட நிலையில் அது தன் கோரமுகத்தை காட்ட துவங்கியிருக்கிறது இந்த வரம்.\nசாதாரணமாக 10 லட்சம் பேரில் ஒருவருக்கு வர வாய்ப்பு இருக்கும் கேன்சர், இந்த பகுதியில் 1000‍ல் இருவருக்கு வர வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றன சோதனை அறிக்கைகள்.\nமெல்ல மெல்ல ஊடுருவிக்கொண்டிருக்கிறது நோய். யாருக்கும் அறியாமல் ஆனால் உறுதியுடன்.\nநாக்பூரில் அமைந்திருக்கும் தேசிய சுற்றுப்புறசூழல் ஆராய்ச்சி அமைப்பு தான் இத்தகவலை வெளியிட்டிருக்கிறது. (INDIA: Chemical Park increases cancer risk in Cuddalore - Study Confirms Bucket Brigade results\nகடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் இருப்பவை முழுவதும் கிட்டத்தட்ட கெமிகல் கம்பெனிகள். இருப்பது தவறில்லை யாருக்கும் பழுதில்லா நிலையில்.\nபகலை விட இரவுநேரங்களில் அதிக மாசு வாயுக்களை வெளியிட்டு கொல்கின்றன பெரும்பாலான தொழிற்சாலைகள்.\nஇது பற்றிய அறிக்கையை தேசிய சுற்றுப்புறசூழல் ஆராய்ச்சி அமைப்பு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு 2004‍ லிலேயே இந்த அறிக்கையை தந்துவிட்டதாம். இன்னும் சாவு எண்ணிக்கை வராததால் ஒருவேளை வாரியம் காத்திருக்கிறதா என்று தெரியவில்லை.\nசிப்காட்டை சுற்றி இருக்கும் பகுதிகளில் உள்ள காற்றில் வழக்கத்துக்கு மாறாக 94 வித மாசுக்கள் கலந்திருக்கின்றன. அவற்றில் 15 மிகக்கொடியவை.\nஇரத்தப்புற்றுநோயை உருவாக்கும் பென்ஸீன் இப்பகுதிகளில் 15 மடங்கு அதிக அளவில் உள்ளது.\nஇதில் முக்கிய விஷயம், இந்த சோதனைகளை செய்த நேரத்தில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டிருந்தனவாம். அதற்கே இந்த நிலைமை. அவையும் செயல்பட்டுக்கொண்டி(று)ருந்தால், என்ன நடந்திருக்கும்.\nசாலை வழியாக மட்டுமே பரங்கிப்பேட்டை 25 கி.மீ. ஆனால் இந்த கொடிய வாயுக்கள் பஸ்ஸில் பயணம் செய்து ஊருக்கு வராது. கிட்டத்தட்ட 10 கி.மீ. ஆகாய பயணம் போதும்... பரங்கிப்பேட்டைக்கு.\n அட யாராவது ஆரம்பித்து வையுங்களேன் அய்யா அவசியமே இல்லாத விசயத்துக்கெல்லாம் போரட வீதியிறங்கும் போது இதை கண்டுக்கமாலேயே விட்டு விடுவீர்களா\nமேலும் வாசிக்க>>>> \"25 கி.மீ தள்ளியிருந்தால் நம்மை பாதிக்காதா என்ன\nby: M.Gee.ஃபக்ருத்தீன் செவ்வாய், 15 ஏப்ரல், 2008 2 கருத்துரைகள்\nசகோ. கு. நிஜாம், சகோ. கு. அப்துஸ் ஸமத், சகோ. கு. ஹஸன் அலி, சகோ. கு. ஹிதாயத்துல்லாஹ் மற்றும் சகோ. கு. அப்துல் ஹமீது இவர்களின் தகப்பனார் குலாம் தஸ்தகிர் மர்ஹீம் ஆகிவிட்டார்கள்.. இன்ஷாஅல்லாஹ் இன்று பரங்கிப்பேட்டையில் அன்னாரின் உடல் நல்லடக்கம் செய்யயப்டுகிறது.\nஇன்னா லில்லாஹி வயின்னா இலைஹி ராஜீவூன்...\nமேலும் வாசிக்க>>>> \"இறப்புச் செய்தி\nமாவட்ட அளவிலான கைப்பந்து (வாலிபால்) போட்டி\nby: hameed maricar திங்கள், 14 ஏப்ரல், 2008 0 கருத்துரைகள்\nவாத்தியாப்பள்ளி வாலிபால் கிளப் (வி.பி.வி.சி) சார்பாக மாவட்ட அளவிலான கைப்பந்து (வாலிபால்) போட்டி, 12 மற்றும் 13 ஏப்ரல் சிறப்பாக நடைபெற்றது. மொத்தம் 28 அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில், சிதம்பரம் தமிழன், பாண்டி மெட்ரோ ஆகிய டீம்கள் இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றன. இறுதியாக சிதம்பரம் தமிழன் அணி சிறப்பாக விளயாடி சாம்பியன் கோப்பையை (+ ரொக்க பரிசு 4000) தட்டிச்சென்றது. இதில் பல மாநில முன்னனி விளயாட்டு வீரர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில், பரங்கிப்பேட்டையிலேயே முதன்முறையாக மின்னொளியில் நடத்தப்பட்டது தனிச்சிறப்பாகும். இம்மாதிரி விளயாட்டு நிகழ்ச்சிகள் வருடந்தோரும் நடத்தப்பட்டால் பரங்கிப்பேட்டை இளஞர்கள் மத்தியில் புத்துணர்வுடன் கூடிய மாற்றத்தினை கொணடு வரும் என்பது உறுதி.\nமேலும் வாசிக்க>>>> \"மாவட்ட அளவிலான கைப்பந்து (வாலிபால்) போட்டி\"\nஇஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் செயற்குழு கூட்டம்\nபரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் மாதாந்திர செயற்குழு கூட்டம் 13.04.08 ஞாயிறு மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தின் அஜென்டாக்களாக நான்கு விஷயங்கள் எடுத்து கொள்ளப்பட்டன.\n1. கடந்த ஆண்டிற்கான ஜமாஅத் மற்றும் பைத்துல்மால் நிதிநிலையறிக்கை. இதனை ஜமாஅத்தின் பொருளாளர் ஜனாப் இலியாஸ் நானா அவர்கள் வாசித்து அளித்தார்.\n2. கீற்று கொட்டகையாக இருந்த ஜமாஅத்தின் கட்டிடத்தை ஒழுங்குபடுத்தி விஸ்தரிப்பதற்கும் செயற்குழுவிற்கு அறிவிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டது,\n3. சென்ற செயற்குழுவில் விவாதிக்கப்பட்தின்படி, கல்விக்குழு ஏற்பாடு செய்துள்ள 10ம், மற்றும் 12ம் வகுப்பு பயிலும் பெண்களுக்காக பெண் ஆசிரியைகள கொண்டே நடத்தப்படப்போகும் டியூஷன் பற்றி கல்விக்குழு தலைவர், செயற்குழு உறுப்பினர்களுக்கு விளக்கினார்.\n4. புதிய அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு மேலும் வசதிகள் ஏற்படுத்தி தந்த லயன்ஸ் கிளப் மற்றும் ஜமாஅத் செயலாளர் ஜனாப் ஹபீபுர்ரஹ்மான் இவர்களுக்கு நன்றி தெரிவிக்கபட்டது.\nஇவையல்லாமல், பொதுவிஷயங்களாக, மீராப்பள்ளி அடுத்துள்ள சிமெண்ட சந்தில் இருக்கும் பள்ளங்களால் ஏற்படும் இடர்பாடுகள் பற்றியும் அதை சரிசெய்யவும் உறுப்பினர் அலிஹுசைன் நானா அவர்கள் கோரிக்கை வைக்க, உடனே எழுந்த தலைவர் யூனூஸ் அவர்கள் இன்னும் 10 தினங்களில் கண்டிப்பாக ��வை சிமெண்ட் பூசப்பட்டு சீர்செய்யப்படும் என்று உறுதியளித்தார். வாத்தியாபள்ளி பேருந்து அவ்வப்போது உள்ள வராமல் செல்லுவது, ஊரினுள்ள பேருந்து வேகமாக செல்லுவதால் கற்கள் பறக்கும் அபாயம், என்.டி. வரை டவுன் பேருந்தை இயக்க கோரிக்கை, நீண்ட நாட்களாக வாத்தியாபள்ளியில் இரவு ஹால்ட் ஆகாமல் உள்ள 5ஏ பேருந்து, கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் மெத்தனம், போன்ற பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. சமீபத்திய கலெக்டர் வருகையின் போது காஜியார் தெரு சிமெண்ட் ரோடு மாற்றங்கள், பழைய பெண்கள் மேல்நிலைபள்ளியில் வரவேண்டிய அரசு அலுவகங்கள் பற்றியும் அவர் அளித்த குறிப்புகளின் சுருக்கம் வாசித்து காட்டப்பட்டது. கல்வி மேற்படிப்பிற்காக கடலூர் சென்று படிக்கும் மாணவிகள் சந்திக்கும் அவலமான சிக்கல்கள பற்றி கல்விக்குழு தலைவர் விளக்கி ஜமாஅத்தினை ஏதேனும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்தார். ஜனாப். ராசி டிராவல்ஸ் ராஜா நானா அவர்கள் மாதம் 22,000 க்கு ஒரு சேவையாக இதை ஏற்றுக்கொண்டார். அவர்களின் இந்த மகத்தான ஏற்பிற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இன்ஷா அல்லாஹ் அடுத்த கல்வியாண்டில், கடலூர் அதுவும் குறிப்பாக செயின்ட் ஜோசப் கல்லூரிக்கு சென்று படிக்கும் மாணவிகள் இந்த பிரத்யேக வசதியை பயன்படுத்திகொள்ளலாம். இதன்மூலம் இன்ஷா அல்லாஹ் வீட்டு வாசலில் கிளம்பி வீட்டு வாசலுக்கே சரியான நேரத்தில் பத்திரமாக வந்து சேரும் பாதுகாப்பான சூழல் உறுதிபடுத்தப்படுகிறது, எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.\nமேலும் வாசிக்க>>>> \"இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் செயற்குழு கூட்டம்\"\nஜம்மியத்துல் அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் (ஜாக்) அமைப்பின் மாநில துணை பொதுச்செயலாளரும், பரங்கிப்பேட்டை அல்ஹஸனாத் மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முதல்வருமான ஜனாப் எஸ்.ஐ.அப்துல் காதிர் மதனி அவர்கள் எதிர்பாரா விதமாக ஒரு சிறு விபத்தில் கால் எலும்பு முறிவு ஏற்பட்டு சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். மதனி அவர்களின் உடல்நலம் மிக விரைவில் சீர்பெற்று, இஸ்லாமிய மார்க்கப்பணிகள முன்போல் தொடர அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரியுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nமேலும் வாசிக்க>>>> \"நலம் பெற பிரார்திப்போம்\"\nby: M.Gee.ஃபக்ருத்தீன் சனி, 12 ஏப்ரல், 2008 2 கருத்த��ரைகள்\nS.J. முஹமது கவுஸ், S.J. ஹசன் அலி, S.J. சிராஜூதீன் இவர்களின் தகப்பனாரும் ஹம்துன் ஃபக்ருத்தீன், ஹம்துன் அப்பாஸ் இவர்களின் பாட்டனாருமான சையத் ஷேக் ஜமாலுதீன் மரைக்காயர் அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள். இன்ஷாஅல்லாஹ் இன்று பரங்கிப்பேட்டையில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இவர் அரபி மொழியில் வல்லமை பெற்றவர் என்பதும் குர்ஆன் சூராக்களை தன்னுடைய அழகிய கையெழுத்தால் எழுதியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் வாசிக்க>>>> \"இறப்புச் செய்தி\nபரங்கிப்பேட்டையில் சுற்றுலா வளாகம் - தினத்தந்தி செய்தி\nby: இப்னு ஹம்துன் செவ்வாய், 8 ஏப்ரல், 2008 5 கருத்துரைகள்\nபரங்கிப்பேட்டை பேரூராட்சியில் அமைக்கப்பட்டு வரும் சுற்றுலா தளம் பற்றி தினத்தந்தி வெளியிட்டுள்ள செய்தி:\nரூ.50 லட்சம் செலவில் சுற்றுலா தலம்\nபரங்கிப்பேட்டை பேரூராட்சியில் ரூ.50 லட்சம் செலவில் சுற்றலா தலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சுற்றுலா மையத்தை கலெக்டர் ராஜேந்திரரத்னூ பார்வையிட்டார்.\nகடலூர் மாவட்டம் பரங்கிப் பேட்டை மிகவும் புகழ்பெற்ற நகரமாகும். இந்த நகரில் பாபாஜி கோவில், ஆயிரம் ஆண்டுகள் புகழ் வாய்ந்த சிவன்கோவில், அண்ணாமலைப் பல்கலைக்கழக உயிரியில் உயர் ஆராய்ச்சி மையம் மற்றும் கலங்கரை விளக்கம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புள்ள பள்ளிவாசல் போன்றவை உள்ளன.\nஇந்த புகழ்வாய்ந்த பரங்கிப் பேட்டை நகரை சுற்றுலா தலமாக ஆக்க அந்த பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதே போல் பேரூராட்சி சார்பில் தலைவர் முகமது யூனுஸ் மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூவுக்கு கோரிக்கை மனு கொடுத்தார்.\nஇந்த கோரிக்கையை பரிசீலனை செய்து பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் சுற்றுலா தளம் அமைக்க தமிழக அரசு ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது.\nஅதன்படி பரங்கிப்பேட்டையில் கலங்கரை விளக்கம் செல்லும் வழியில் அண்ணாமலைக்கழக உயிரியில் உயர்ஆராய்ச்சி மையம் எதிர்புறம் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் ரூ.50 லட்சம் செலவில் சுற்றுலா தலம் அமைக்கப்பட்டு வருகிறது.\nஇந்த சுற்றுலா தலத்தில் உணவு விடுதி, பயணிகள் ஓய்வு எடுக்கும் குடில்கள், உயர்மின்கோபுர விளக்கு, விளையாட்டு பூங்கா, சுற்றுலா பயணிகள் வெள்ளாற்றில் செல்லும் படகுகள் , படகுகள் நிறுத்தப்படும் ஜிட்டி பகுதி ஆகியவை அமைக்கப்பட்டு பணி கள் முடிவடையும் நிலையில் உள்ளது.\nஇந்த சுற்றுலா மைய கட்டிடங்கள் மற்றும் விளையாட்டுப் பூங்கா ஆகியவற்றை கலெக்டர் ராஜேந்திர ரத்னூ பார்வையிட் டார். அப்போது கலெக்டர், பணிகளை விரைவில் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட் டார்.\nகலெக்டருடன் பரங்கிப்பேட்டை பேரூராட்சி தலைவர் முகமது யூனுஸ், துணைத்தலைவர் செழியன், தாசில்தார் பட்டுசாமி, கவுன்சிலர்கள் காஜாகமால், பசிரியாமாஜாபர், அபாகான், வருவாய்ஆய்வாளர் சரவணன், செயல் அலுவலர் சேவியர் அமல்தாஸ், கிராம நிர்வாக அதிகாரி முத்துநாயகம் மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nமேலும் வாசிக்க>>>> \"பரங்கிப்பேட்டையில் சுற்றுலா வளாகம் - தினத்தந்தி செய்தி\"\nசட்டத் துறையில் பட்டம் பெற விரும்புவோர்களின் கவனத்திற்கு...\nby: M.Gee.ஃபக்ருத்தீன் திங்கள், 7 ஏப்ரல், 2008 0 கருத்துரைகள்\n1. 3 வருட LL.B/B.L பட்டப் படிப்பிற்கு 40 சதவீத தேர்ச்சி பெற்ற எந்த டிகிரி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் (நுழைவுத் தேர்வில் 45 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் அல்லது மேனேஜ்மென்ட் கோட்டாவில் சேர்வதற்கு நுழைவு தேர்வு அவசியமில்லை ஆனால் 45% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.)\n2. டிகிரி முடிக்காத ப்ளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் 5 வருட LL.B/B.L பட்டப் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். ப்ளஸ் 2 வில் 40 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். (நுழைவுத் தேர்வில் 45 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் அல்லது மேனேஜ்மென்ட் கோட்டாவில் சேர்வதற்கு நுழைவு தேர்வு அவசியமில்லை ஆனால் 45% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.)\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 16-04-2008. மேலும் விபரங்களுக்கு....\nசகோ. M.E.S. அன்ஸாரி அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.\nமேலும் வாசிக்க>>>> \"சட்டத் துறையில் பட்டம் பெற விரும்புவோர்களின் கவனத்திற்கு...\"\nவருமுன் காப்போம் மருத்துவ நிகழ்ச்சி\nby: hameed maricar வெள்ளி, 4 ஏப்ரல், 2008 5 கருத்துரைகள்\nபரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத்தின் சார்பாக தமிழ்நாடு அரசின் வருமுன் காப்போம் மருத்துவ விழிப்புணர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை நிகழ்ச்சி சலங்குகாரத்தெரு, அன்னங்கோயிலில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நடைபெற்றது. பேரூராட்சி மன்ற தலைவர் எம்.எஸ. முஹம்மது யூனுஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும��� கலந்து கொண்டனர். பொது மருத்துவம் மற்றும் மகப்பேறு மருத்துவம் முதல் நீரிழவு, இருதய நோய், போன்றவற்றிற்கு சிகிச்சையும், இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை மற்றும் ஈ.சி.ஜி., ஸ்கேனிங், கண்புரை போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டன. ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்ற இந்நிகழ்ச்சியில் நமதூர் இஸ்லாமிய சமுதாய மக்களின் பங்கேற்பு மிகவும் சொற்பமாக இருந்ததற்கு என்ன காரணம் என்று சிந்தித்து பார்க்க வேண்டும். இந்த பயனுள்ள நிகழ்ச்சி சரியான முறையில் மக்களிடம் விளம்பரப்படுத்தப்படாததும், இயல்பாகவே நம் சமுதாய மக்களிடம் நிலவும் அலட்சிய மனோபாவமும்தான் முக்கிய காரணங்களா. மேலும், அரசு நலத்திட்ட நிகழ்ச்சியான இதில் சரியான முறைப்படுத்துதல் இல்லை என்பது குறைபாடாகவே இருந்தது. உதாரணமாக, பெண்களுக்கான ஈ.சி.ஜி. போன்ற பரிசோதனையின் போது மறைப்பிக்கு கூட சரியான ஏற்பாடு இல்லை. பரங்கிப்பேட்டையில் பல தன்னார்வ சேவை நிறுவனங்கள் இருந்தும், இது போன்ற தருணங்களில் அந்த சேவை அமைப்புகளின் பங்களிப்பு அறவே இல்லாமல் போனது ஏன் என்று கேள்வி எழுகிறது.\nமேலும் வாசிக்க>>>> \"வருமுன் காப்போம் மருத்துவ நிகழ்ச்சி\"\nவணிக கடன் வழங்கும் விழா\nby: hameed maricar செவ்வாய், 1 ஏப்ரல், 2008 5 கருத்துரைகள்\nதமிழ்நாடு கூட்டுவுத்துறையின் டாம்கோ சார்பாக சிறு வணிக கடன் வழங்கும் விழா பரங்கிப்பேட்டை ஷாதிமஹாலில் மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் பல சுயஉதவிக்குழுக்கள் கலந்து கொண்டு சுமார் 15 லட்சத்திற்க்கான சிறு வணிக கடன்கள கலெக்டர் அவர்களிடம் பெற்றுக்கொண்டனர். கலெக்டர் பேசுகையில் சுயஉதவிக்குழுக்களுக்கு குறிப்பாக முஸ்லிம் குழுக்களுக்கு இதுவரை சுமார் 80 லட்சம் அளவில் சிறு வணிக கடன்கள் அளிக்கப்பட்டுள்ளன என்று பேசினார். இதில் தாசில்தார், பேரூராட்சி மன்ற தலைவர் முஹம்மது யூனுஸ் அவர்கள் வங்கி மேலாளர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்ததும் அருகிலுள்ள காஜியார் சந்தில் சரியில்லாத வகையில் போடப்படும் சிமெண்ட் ரோட்டினை குறிப்பிட்டு ஜனாப். சுல்தான் சேட் அவர்கள் முறையிட்டதின் பேரில் அவ்விடத்திற்கு வந்து கலெக்டர் நேரில் வந்து ஆய்வு செய்தார். முடிவில் சாலையினை முறையாக போட உத்திரவிட்ட க��ெக்டர் அதற்கு மேலதிகமாக ஆகும் செலவில் மூன்றில் இரண்டு பங்கினை தான் ஏற்பதாகவும் அறிவித்தார். இந்த அமளிதுமளிகளில் சின்னக்கடையில் பிசியான போக்குவரத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.\nமேலும் வாசிக்க>>>> \"வணிக கடன் வழங்கும் விழா\"\nநெல்லுக்கடைத்தெரு, மர்ஹும். முஹம்மது கவுஸ் அவர்களின் மகனாரும் எம்.எஸ். முஹம்மது இக்பால் அவர்களின் தகப்பனாரும், எம்.ஜி.நிஜாமுத்தீன், எம்.ஜி.அஜீஸ் மியான் இவர்களின் சகோதரருமான எம்.ஜி. முஹம்மது சாஹிப் (சாப்ஜான்) அவர்கள் மர்ஹும் ஆகிவிட்டார்கள். அன்னாரின் நல்லடக்கம் இன்று (01.04.2008) மாலை 4 மணிக்கு மீராப்பள்ளியில்.\nமேலும் வாசிக்க>>>> \"இறப்புச் செய்தி\"\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமின் வாரியம் - 253786\nதுணை மின்நிலையம் - 247220\nபஞ்சாயத்து யூனியன் - 243227\nகேஸ் சர்வீஸ் - 243387\nஅஞ்சல் நிலையம் - 243203\nDr அங்கயற்கண்ணி - 253922\nDr பார்த்தசாரதி - 243396\nDr பிரேம்குமார் - 253580\nDr ஷகீலா பேகம் - 243234\nபரங்கிப்பேட்டை, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.\nஇவ்வூர் மஹ்மூதுபந்தர், போர்டோநோவோ (புதிய துறைமுக நகரம்) மற்றும் முத்து கிருஷ்ணபுரி என்றும் அறியப்படுகிறது. வங்காள வளைகுடா கடலோரத்தில் அமைந்துள்ள இவ்வூர் போர்ச்சுகீசியர்கள் மற்றும் பிரிட்டிசாரால் காலனி ஆதிக்கத்தில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இது முக்கிய கப்பல் துறைமுகமாகவும் விளங்கியது. ஆசியாவின் முதல் இரும்பு தொழிற்சாலை இங்கு நிறுவப்பட்டிருந்தது.\nகி.பி. 1781ல் ஆங்கிலேயரை எதிர்த்து ஹைதர் அலி இரண்டாம் மைசூர் போர் புரிந்தார். அதன் நினைவு போர்கொடி கம்பமும், கல்லறைகளும் இன்றும் அழியாச் சின்னங்களாக உள்ளது.\nஇங்கு கடல்சார் கல்வியான அண்ணாமலை பல்கலைகழகத்தினால் நிறுவப்பட்டு ஆராய்ச்சி படிப்புகள் நடைபெற்று வருகின்றது - இதின் கடல்சார் அருங்காட்சியகம் இங்கு பிரசித்தி பெற்றது.\nஇரயில் நிலையம்: விழுப்புரம் - மயிலாடுதுறை கோட்ட பாதையின் இடையே அமைந்துள்ளது. சிதம்பரம் இரயில் நிலையம் இங்கிருந்து 11 கி.மீ தூரத்திலும், கடலூ சந்திப்பு 28 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.\nஅருகில் உள்ள விமான நிலையங்கள்: திருச்சிராப்பள்ளி - 145 கி.மீ., சென்னை - 230 கி.மீ.\nதற்போதைய பேரூராட்சி தலைவர்: திரு. முஹமது யூனுஸ்\nஎஸ். டி. டீ. குறியீடு: 4144\nநர்கிஸ்-மல்லாரி பதிப்பகம் நடத்தும் இலக்கிய போட்டிகள்.\nமதிய உணவில் வண்டுகள்- அவலச் சத்துணவு.\nசுன்னத் வல் ஜமாஅத் முப்பெரும் விழா\nசொற்பொழிவு மற்றும் கலந்தாய்வு நிகழ்ச்சி\n25 கி.மீ தள்ளியிருந்தால் நம்மை பாதிக்காதா என்ன\nமாவட்ட அளவிலான கைப்பந்து (வாலிபால்) போட்டி\nஇஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் செயற்குழு கூட்டம்\nபரங்கிப்பேட்டையில் சுற்றுலா வளாகம் - தினத்தந்தி செ...\nசட்டத் துறையில் பட்டம் பெற விரும்புவோர்களின் கவனத்...\nவருமுன் காப்போம் மருத்துவ நிகழ்ச்சி\nவணிக கடன் வழங்கும் விழா\nCopyright © 2010 பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2013/12/vellaiyanai2b/", "date_download": "2020-10-20T22:48:56Z", "digest": "sha1:ADLIBLGWHVKOAIQO6OAKT4NKA2QK3O3M", "length": 188663, "nlines": 449, "source_domain": "www.tamilhindu.com", "title": "புனைவு அறத்தின் வரலாற்று அடிவயிறு: ’வெள்ளை யானை’யை முன்வைத்து – 2 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nபுனைவு அறத்தின் வரலாற்று அடிவயிறு: ’வெள்ளை யானை’யை முன்வைத்து – 2\nபஞ்சத்தைக் குறித்த நெஞ்சை உருக்கும் வர்ணனைகள் மிஷினரி கடிதங்களிலிருந்தே கிடைக்கின்றன. பாரம்பரிய பஞ்ச நிவாரண அமைப்புகள் தடை செய்யப்பட்ட பிறகு மிஷினரிகளே முக்கியப் பஞ்சநிவாரண கேந்திரங்களாகச் செயல்பட்டார்கள். இதன்மூலம் மதமாற்றங்களும் பிரிட்டனிலிருந்து அதிக நிதி வசூலுமே இவர்களின் முக்கிய நோக்கங்களாக அமைந்தன. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பஞ்சநிவாரணத் ‘தொழிலாளர் முகாம்கள்’ போலவே பஞ்சத்தால் அவதிப்படும் குழந்தைகளை தங்கள் கட்டட வேலைகளுக்கும் தோட்டத் தொழிலாளர்களாகவும் பயன்படுத்திக் கொண்டன மிஷன் கேந்திரங்கள். பல இடங்களில் இந்தக் காலகட்டத்தைப் பயன்படுத்தி தங்கள் உள்கட்டுமானங்களை வளர்த்துக் கொண்டன.\nபஞ்சம் அதிகரிக்க அதிகரிக்க ஒவ்வொரு சாதியும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முனைந்தது. சுரண்டலுக்கு எதிரான ஆத்திரம் பஞ்சத்தின் விளைவாக சாதிகளுக்கிடையிலான மோதல்களாக சீர்குலைந்தன.[22] இக்காலகட்டத்தில் இங்கிலாந்திலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் நன்கொடைகள் வாங்கி அரசு ஆதரவுடன் செயல்பட்ட கிறிஸ்தவ ஊழியர்களுக்கு இந்த சாதிய பிரச்சினைகள் இருக்கவில்லை என்பதுடன், ஆத்ம அறுவடைக்கு அவை சாதகமான சூழலையும் ஏற்படுத்தின எ���்பதையும் இங்குக் குறிப்பிடவேண்டும். இந்தியர்களை ஊழல் நிறைந்தவர்களாகவும் சாதியவாதிகளாகவும் எனவே பஞ்ச நிவாரணத்துக்கு தகுதியற்றவர்கள் எனவும் மிஷினரி ஏடுகள் தொடர்ந்து கூறிவந்தன. அதே நேரத்தில் வைஸ்ராய் லைட்டன் மிஷினரிகளால் பாராட்டப்பட்டார்.[23]\nசர் ரிச்சர்ட் டெம்பிள் – இந்த பஞ்சத்தின் முதன்மை சிற்பி – தீவிர கிறிஸ்தவ ‘அருட்பணி’(மதமாற்றப் பிரசாரம்) ஆதரவாளரும் கூட. பஞ்சத்துக்கான வைஸ்ராயின் சிறப்பு அதிகாரியாகப் பொறுப்பேற்பதற்கு முன்னரும் பின்னரும் அதிதீவிர கிறிஸ்தவப் பிரசாரங்களில் ஈடுபட்டார். மிஷினரி கூட்டங்களில் சிறப்பு விருந்தினராகக் கௌரவிக்கப்பட்டவர். உதாரணமாக 1868 இல் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் முதன்மை எதிரிகளாக இந்து முஸ்லிம் பூசகர்களைக் குறிப்பிடுகிறார். ’இவர்களே நம் மிஷினரி போதனைகளை எதிர்க்கிறார்கள். மிஷினரிகளுக்கு அரசாங்க ஆதரவை குறை சொல்கிறார்கள்.’[24]\nபஞ்சம் உருவாகி வந்தபோது மிஷினரிகள் எப்படி செயல்பட்டார்கள் என்பதற்கான ஒரு ஆதார அடிப்படையை திருநெல்வேலி பகுதிக்கான SPG (Society for the Propagation of Gospel) சபையை சார்ந்த பிஷப் ராபர்ட் கால்டுவெல் வழங்குகிறார். 1878 இல் திருநெல்வேலியில் மட்டும் 16,000 ஹிந்துக்கள் ‘விக்கிர ஆராதனையை விட்டு கிறிஸ்தவ முழுக்கு பெற்றதாகவும் எனவே மிஷனுக்கு அதிக ஊழியர்கள் வேண்டுமென்றும் கேட்டு கடிதம் எழுதினார். இது பிப்ரவரி 1878 இல் எழுதப்பட்ட இந்தக் கடிதம் லண்டன் டைம்ஸில் விளம்பரமாக வெளியிடப்பட்டு, 20,000 பிரிட்டிஷ் பவுண்டுகள் நன்கொடை கோரப்பட்டது. இது மெட்ராஸ் மெயில் பத்திரிகைக்கு தெரிய வந்தபோது, இத்தனை பெரிய அளவில் மதமாற்றம் நடந்தது எப்படி உள்ளூர்ப் பத்திரிகைகளுக்குத் தெரியாமல் போயிற்று என ஐயம் ஏற்பட்டது. விசாரித்த போது SPG இருக்கும் அதே பகுதியில் இயங்கும் ஆங்கிலிக்கன் சர்ச் ஆவணங்கள் அதே பஞ்ச காலகட்டத்துக்கு எவ்வித மதமாற்ற அதிகரிப்பையும் காட்டவில்லை. இது ஒரு பெரும் சர்ச்சையாக வெடித்தது.[25]\nகூடவே மெட்ராஸ் மெயில் தொடர்ந்து ஒரு மாபெரும் மானுட அழிவினை கிறிஸ்தவ மிஷினரிகள் இப்படி தங்கள் ’ஆத்ம அறுவடை’க்குப் பயன்படுத்துவதைக் கண்டித்தது. ஆனால் SPG அமைப்பின் கிறிஸ்தவ ‘அருட்பணியாளரான’ ஜே.எஃப். ஸ்பென்ஸர் இந்த பஞ்சத்தின் கொடுஞ் சூழலை ஆண்டவர் கொடுத்த கருவி என மகிழ்ந்து களிகூர்ந்தார். ரட்சகராகிய ஏசுவின் பக்கம் நம்பிக்கையைத் திருப்ப இந்தியர்களுக்குத் தேவையான அடக்க உணர்வை அளிப்பதற்காக ஆண்டவன் பயன்படுத்தும் கருவிதான் பஞ்சம், நிகழ்காலத்தில் ஏசு நிகழ்த்தும் அற்புதமே இந்தப் பஞ்சம் என அவர் மெட்ராஸ் மெயிலில் எழுதினார்.[26] மெட்ராஸ் மெயிலின் இத்தகைய கடிதம் அபூர்வமானது என்றாலும் அன்றைய மிஷினரி இலக்கியத்தில் இத்தகைய பார்வை நிரம்பி வழிந்தது.\nஆங்காங்கே மிஷினரிகளுக்கிடையே போட்டிகளும் நடந்தன. குறிப்பாக ரோமன்கத்தோலிக்க மிஷினரிகள் பஞ்சத்தை பயன்படுத்தி சில புரோட்டஸ்டண்ட் கிறிஸ்தவர்களை மதமாற்றியது குறித்த புகார் எப்படி பஞ்ச நிவாரணத்துக்கான முன்நிபந்தனையாக மதமாற்றத்தை பயன்படுத்தினர் என்பதை காட்டுகிறது:\nபஞ்சத்தால் சுதேச மக்கள் எப்படி கத்தோலிக்க மிஷினரிகளின் செல்வாக்குக்கு உட்பட்டவர்களாகிறார்கள் என்பதை பிஷப் பென்னெல்லியின் அறிக்கை காட்டுகிறது. இதை குறித்து நாம் ஆச்சரியப்படத் தேவையில்லை. இது பெரும்பாலும் மூடநம்பிக்கையாலும் பண உதவியாலும் பெறப்படுகிறத். பஞ்சத்தாலும் பட்டினியாலும் கஷ்டப்படும் பெரும்பாலான மக்கள் இயல்பாகவே இதற்கு வசப்படுவார்கள் என்பது இயல்புதான். … சிலுவைக் குறியை அணிந்து கத்தோலிக்க பிரார்த்தனை வழிமுறைகளை ஏற்றுக் கொள்கிறவர்களுக்கு மட்டும் ஒரு நாளைக்கு ஒரு அணா என ஒரு மாதத்துக்கு அளிக்கப்படும் . அதாவது பஞ்ச நிவாரணம் என்பது மதமாற்றம் என்கிற சமாச்சாரத்தை ஏற்றுக் கொள்கிறவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படும். [27]\nஇந்த விஷயம் ஒரு பிரச்சனையாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கவே மாட்டாது என்பதுதான் உண்மை. ஆனால் இங்கு சில புரோட்டஸ்டண்ட் கிறிஸ்தவர்கள் மாற்றப்பட்டதால் இதை புரோட்டஸ்டண்ட் மிஷினரிகள் கண்டிக்கின்றனர். ஆனால் இதையேதான் புரோட்டஸ்டண்ட் மிஷினரிகளும் இந்துக்களுக்கு பஞ்சத்தை பயன்படுத்தி செய்து வந்தார்கள்.\nபஞ்சத்தின் கொடுமை தணிந்த பிறகு மிஷினரி வட்டாரங்களில் நாயகனாக வலம் வந்தார் சர் ரிச்சர்ட் டெம்பிள். ஜூன் 22 1880 இல் பிர்மிங்ஹாம் சர்ச் மிஷினரி சொஸைட்டியில் சர் ரிச்சர்ட் டெம்பிள் இந்திய கிறிஸ்தவ மிஷன்கள் குறித்து நிகழ்த்திய உரை முக்கியமானது. மிஷினரிகளின் தியாகம், செயல்பாடு இந்தியர்களை பண்படுத்தும் விதம் இவற்றை வானளாவப் புகழ்ந்த டெம்பிள் இறுதியில் கூறினார்:\nமிஷினரிகளால் ஏற்படும் விளைவு என்ன அது நம் தேசிய கௌரவத்தை அதிகரிக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சியை இந்தியாவில் ஸ்திரப்படுத்துகிறது.\nசுதேசிகள் நம்மீது எளிதாக அதிருப்தி அடைய நிறையக் காரணங்கள் உண்டு. நம் தேசிய விரிவாதிக்கம், அதன் அரசியல் அரசதிகார விஸ்தீரணம், ராஜதந்திர வெற்றிகள், ராணுவ அதிகாரம் ஆகியவற்றால் ஏற்படுவதால் நம்மீது ஏற்படும் அதிருப்தி, நிச்சயமாக நம் நீதி பொருந்திய சட்டம், நம் கல்வி, நம் மருத்துவம், நம் சுகாதார வசதிகள், மிக முக்கியமான பஞ்சத்தின்போது அவர்களைக் காப்பாற்ற நாம் எடுத்த நடவடிக்கைகள் ஆகியவற்றால் நீங்கும் என்பதில் ஐயமில்லை.\nஆனால் இவற்றுக்கும் மேலாக கிறிஸ்தவ மிஷினரிகளின் வாழ்க்கையும் செயல்பாடும் பிரிட்டிஷ் அரசின் மீதான சுதேசி அதிருப்தியை நீக்குகின்றன.[28]\nஇறுதி கொடும் நகைச்சுவையாக 1881 இல் தனது நூலில் ராபர்ட் கால்டுவெல் ஆவணப்படுத்தினார்:\nஅண்மையில் 1877 இல் ஏற்பட்ட பெரும் பஞ்சத்தை மக்கள் மடிந்திடாதவாறு எதிர்கொண்டது. ஆனால் அதற்கு முந்தைய சுதேசி அரசாங்கங்கள் மக்களைப் பஞ்சங்களில் அழிந்துபோக விட்டிருக்கும். ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கமோ எந்த விலை கொடுத்தாவது இந்நாட்டு மக்கள் பட்டினியால் மடியாதபடிக்கு எல்லா முயற்சிகளையும் எடுத்தது. [29]\nஆக பஞ்ச நிவாரணம் குறித்த ஒரு காலனிய-மிஷினரி ஐதீகத்தை பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் முக்கியத் தூண்கள் உருவாக்க ஆரம்பித்துவிட்டன.\nஏசு ஒடுக்கப்பட்ட மக்களின் மீட்பர்\nஇறுதியாக ஜெயமோகன், ஏசு ஒரு கறுப்பின ஆசிய இனத்தவரின் மீட்பர் என்றும் அவரை வெள்ளையர்கள் அபகரித்து விட்டனர் என்றும் இருந்தபோதிலும் கிறிஸ்தவத்தின் அடிநாதமாக ஏசுவின் மீட்பு-விடுதலைச் செய்தி இருப்பதாகவும் ஒரு பாத்திரம் மூலமாக முன்வைக்கிறார். இது உண்மையில் இன்று முன்வைக்கப்படும் தலித் இறையியலின் அடிப்படை. ஏசுவின் காலத்தில் யூதர்களே தீண்டப்படத்தகாதவர்களாகத்தானே இருந்தார்கள் என ஒரு வாதத்தையும் நுட்பமாக உள்சேர்க்கிறார்.\nவரலாற்றின் ஏசு – அப்படி ஒருவர் இருந்திருக்கும் பட்சத்தில் – நிச்சயமாக அன்றைய ஒடுக்கப்பட்ட சமுதாயத்தையோ விளிம்புநிலை சமுதாயத்தையோ சேர்ந்தவர் அல்லர். யூதர்கள் ரோமானிய சாம்ராஜ்ஜியத்தின் பல்வேறு சமுதாயங்களில் முக்கியமானவர்கள். ஆனால் உண்மையில் அவர்களில் ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை சமுதாயம் ஒன்று உண்டு. அவர்கள் சமாரியர்கள். இவர்கள் ஏசுவால் தொடர்ந்து யூதர்களுக்குக் கீழானவர்கள் என அடையாளப்படுத்தப்படுகின்றனர். புகழ்பெற்ற நல்ல சமாரியன் கதைகூட கீழான ஒருவன் நடத்தையால் மேலானவனாகிறான் என்று ஒரு முரணை முன்வைக்கிறது. ஆனால் சமாரியனின் கீழ்நிலையை அது கேள்விக்கு உள்ளாக்கவில்லை. அதைப் போன்றதே ஏசுவும் சமாரிய பெண்ணும் பேசும் இடம்.\nஇங்கு ஏசு சமாரியர் வேறு யூதர் வேறு என்கிற இனமேன்மைவாதத்தை முன்வைக்கிறார். சமாரியரின் அறியாமையைக் கூறுகிறார். மீட்பு யூதரிடமிருந்தே வரும் என்கிறார். சமாரியப் பெண்ணின் ’ஒழுக்கக் குறைவும்’ சுட்டி உணர்த்தப்படுகிறது. இருந்தாலும் இதுவே ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலை நாயகராக ஏசுவை முன்னிறுத்தும் முக்கிய எடுத்துக்காட்டுகளில் ஒன்றாக முன்வைக்கப்படுகிறது. ஆனால் ஏசுவின் இனமேன்மைத்துவம் தன் அப்போஸ்தலர்களுக்கு அவர் அளிக்கும் கட்டளையில் தெளிவாகவே வெளிப்படுகிறது. தீண்டாமையின் முக்கிய வடிம் ஒன்றை இறைமகன் தனது கட்டளையாக அளிக்கிறார். ’சமாரியர் ஊர்களுக்குச் செல்லாமல் காணாமல்போன வீட்டாராகிய இஸ்ரவேலரிடம் மட்டுமே செல்லுங்கள்.’ [30]\nசமாரியர் யூதர்களால் ஒதுக்கப்பட்ட இஸ்ரவேல் குழுவினர் என்பதைக் கருதும்போது இதிலிருக்கும் தீண்டாமை தெளிவு பெறும். ஏசுவின் காலகட்டத்தில் அடிமைமுறை ரோமானியத்தால் மிகக் கொடுமையாக நிறுவனப்படுத்தப்பட்டுவிட்டது. ஏசு அந்த அமைப்பை எந்தவொரு இடத்திலும் கண்டிக்கவில்லை. அது மட்டுமல்ல, அந்த அமைப்பையே ஆகச்சிறந்த மாதிரியாக இறை உறவுக்கான உருவகம் ஆக்குகிறார்.[31] எந்த இடத்திலும் அவர் அடிமையான மனிதனுடன் முகம் கொடுத்துப் பேசியதில்லை.\nஏசுவின் இனமேன்மைத் தன்மையின் வெளிப்பாடே கிறிஸ்தவப் பிரசாரத்தில் அவருடைய மிகப்பெரிய தன்மையாக மாற்றப்பட்டுள்ளது. இன்று பொதுவாக பரிசேயர் (Pharisees) என்பது மத அதிகார அமைப்பின் குறியீட்டுச் சொல்லாக மாறியுள்ளது. சூழ்ச்சியான பிறமத பூசகர்கள் கிறிஸ்தவ மதப்பிரசார இலக்கியத்திலும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யவாதிகள் பார்வையிலும் ‘பரிசேயர்களே’. இந்து பிராம்மணர்களை யூத பரிசேயருடன் இணைத்துப் பேசுவதை நாம் தொடர்ந்து கிறிஸ்தவ பிரசார இலக்கியத்தில் காண்கிறோம்.[32]\nபுறா விற்பவர்களையும் ஏனைய சிறுவியாபாரிகளையும் ஏசு யூத தேவாலயத்திலிருந்து விரட்டிய தொன்மம், மதத்தின் பெயரால் சுரண்டுவோருக்கு எதிரான ஆன்மிக அறச்சீற்றத்தின் வெளிப்பாட்டுக்கான ஒரு சின்னமாக மாறியுள்ளது. இதனால் பரிசேயர் ஆத்திரமடைகின்றனர். ஆனால் ஏசு வாழ்ந்த காலத்தில் பரிசேயர் என்பவர் பிறப்படிப்படையிலான மத அதிகாரத்தை தீவிரமாக எதிர்த்தவர்கள். ’ஓய்வுநாள் மனிதர்களுக்காக’ என்கிற ஏசுவின் வாதம் உண்மையில் பரிசேயரின் வாதமாகும். இந்த வரலாற்று உண்மையை கணக்கில் எடுத்தால் ஏசுவின் பரிசேயர் எதிர்ப்பு உண்மையில் கலகக் குரல் அல்ல, அதிகார வர்க்கத்துடன் தன்னை இணைக்கும் குரல் என்பது புரியும்.[33]\nரோம சாம்ராஜ்ஜிய மேலாதிக்கத்தை எதிர்த்தவர்களில் பரிசேயர் முக்கியமானவர்கள் என்பது, ஏசுவின் கதையாடலில் பரிசேயர் வில்லன்களாக்கப்படுவதின் காரணத்தை இன்னும் தெளிவாக்கும் ஆனால் தொடர் பிரசாரத்தில் பரிசேயர்கள் வில்லன்களாக்கப்பட்டனர். தீமையின் உருவகமாக்கப்பட்டனர். 1930களில் காங்கிரஸுக்கு பிரிட்டிஷ் பணிந்துவிடக் கூடாது என வலியுறுத்திய வலதுசாரி சர் ரெஜினால்ட் க்ரடாக் பிரிட்டிஷ் ஆதிக்கம் பரிசேயரை நம்பக் கூடாது என்றும் பரிசேயரை நம்பக் கூடாது என்பதற்கு ஆகப்பெரிய மூலத்திலிருந்து (ஏசு) சான்று இருக்கிறது என்றும் கூறினார்.[34]\nஆக வரலாற்றின் ஏசு ஒடுக்கப்பட்ட மக்களின் ஏசு அல்ல. அந்த ‘கண்டுபிடிப்பு’ காலனிய சாம்ராஜ்ஜியம் தகர்ந்த பிறகு, வளரும் நாடுகளின் விடுதலையும் வளர்ச்சியும் ஒரு பெரும் சக்தியாக எழுந்தபோது, ஏசுவை அங்கே சந்தைப்படுத்த மேற்கத்திய இறையியல் அமைப்புகளின் நிறுவன உதவியுடன் உருவாக்கப்பட்ட ஒரு பிம்பம். ‘வெள்ளையானை’ இந்த பிம்பத்தை இறந்த காலத்துக்குக் கொண்டு செல்கிறது. ஏசு என்றென்றைக்கும் காலனிய ஆதிக்கத்துக்கும் சாம்ராஜ்யவாதத்துக்குமான பெரும் சார்பாகவே இருந்திருக்கிறார்.\nஇன்றைக்கு அயோத்திதாச பண்டிதர் மீட்டெடுக்கப்பட்டுள்ளார். தலித் கருத்தியலின் பிதாமகராக அவர் முன்வைக்கப்படுகிறார். ரெட்டைமலை சீனிவாசன், பெருந்தலைவர் எம்.சி.ராஜா, மதுரைப் பிள்ளை, சுவாமி சகஜானந்தர், ஐயன் காளி ஆகியோர் நினைவுகளாக மட்டுமே போற்றப்படும் நிலையில், தலித் விடுதலைக்கான கருத்தியலா�� அயோத்திதாச பண்டிதர் வைக்கப்படுகிறார்.\nகாத்தவராயனாக வெள்ளையானையில் வரும் இளைஞன் அயோத்திதாச பண்டிதரின் ஆளுமைத் தளுவல் என்பது பகிரங்க ரகசியம். நாவல் அயோத்திதாசரின் பௌத்த மதமாற்றம் பஞ்சத்தினால் ஏற்பட்டதாககட்டமைக்கிறது. ஆனால் அவரது பௌத்த மதமாற்றத்துக்கான முதல் தூண்டுதல் கூட பஞ்சம் முடிவடைந்து மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் 1882 இல் ஆல்காட்-பிளாவட்ஸ்கியை நீலகிரியில் பண்டிதர் சந்திக்கிறார். இவருடன் ரெட்டைமலை சீனிவாசனும் இக்கூட்டத்தில் இருக்கிறார். ஆனால் சீனிவாசன் இந்த சந்திப்பு அதிக பிரயோசனமில்லாதது என திரும்பிவிடுகிறார். ஆனால் பண்டிதருக்கோ இது பிரயோசனமாகவே உள்ளது. மீண்டும் 1885 இல் இந்து மத விரோத மனப்பாங்கு கொண்டவரான ஜான் ரத்தினத்துடன் இணைந்து ‘திராவிட பாண்டியன்’ எனும் இதழை நடத்தினார் 1887-க்குப் பிறகே அவர் கருத்துகளில் மெல்ல மெல்ல மாற்றங்க ஏற்பட ஆரம்பித்தன.[35] அயோத்திதாச பண்டிதரை மிகத் தெளிவாக பௌத்தத்தை நோக்கி நகர்த்திய இறுதி அநீதி நிகழ்ந்தது 1892 சென்னை மகாஜன சபை கூட்டத்தில் ஆகும். கோவில் நுழைவுக்காக இவர் எழுப்பிய கோரிக்கைக்கு எதிராக மேல்சாதி இந்துக்கள் இவரை மனிதத்தன்மையற்ற முறையில் அநீதியாக அவமானமிழைத்தது. இப்பெரும் பஞ்சத்தின் போது அவரது செயல்பாடுகள் முழுக்க நீலகிரியில்தான் நிலைக்கொண்டிருந்தன. எனவே ‘வெள்ளையானை’ எழுப்பும் இந்த பிம்பமும் ஆதாரமற்றதாகவே அமைகிறது. ஆனால் அதைவிட முக்கியமான சில கேள்விகள் எழுகின்றன.\nதலித் விடுதலை வரலாற்றில் ரெட்டைமலை சீனிவாசனோ, எம்.சி,ராஜாவோ, அயோத்திதாசரின் கருத்தியலையோ வரலாற்றாடலையோ ஏன் பயன்படுத்தவில்லை எனும் கேள்வி எழுகிறது. அதற்கு முக்கியக் காரணம் அயோத்திதாசர் முன்வைத்த வரலாற்றாடல் ஒரு குறிப்பிட்ட சாதி சார்ந்து அமைந்திருந்தது, அதற்கு ஜனநாயகத்தன்மை இல்லை, அது கடும் வெறுப்பையே சார்ந்திருந்தது. அன்றைய சூழலில் அந்த வெறுப்புக்கு நியாயம் கூட இருந்திருக்கலாம். ஆனால் ஒடுக்கப்பட்ட சமுதாயங்களை நோக்கியும் அந்த வெறுப்பு இருந்தது துரதிர்ஷ்டவசமானது. எழுத்தாளர் பாவண்ணன் இதை சுட்டிக் காட்டுகிறார்:\nதலித்துகளிடையே தாசர் இரண்டு பிரிவுகளை வகுக்கிறார். ஒரு பிரிவு தாழ்ந்த சாதி. இன்னொரு பிரிவு தாழ்த்தப்பட்ட சாதி. குறவர், தோட்டி, வில்லியர், ���க்கிலியர் ஆகியோர் தாமாகவே தாழ்ந்த சாதி என்றும் பறையர் முதலானோர் கனம், தனம் ஆகியவற்றால் பிறரால் வஞ்சகமாக தாழ்த்தப்பட்டவர்கள் என்றும் குறிப்பிடுகிறார். இந்த இரண்டு பிரிவினரை முதல் பிரிவினரோடு சேர்த்து ‘பஞ்சமர் ‘ என்று பெயரிட்டதை தாசர் ஆட்சேபித்தார். இன்னும் ஒரு படி சென்று பறையருக்கே உரிய பாடசாலையை சாதி ஆசாரக்காரர்களின் பேச்சைக்கேட்டு ஆட்சியாளர்கள் ‘பஞ்சமர் ஸ்கூல் ‘ என்று பெயரிடுவதையும் ஆட்சேபிக்கிறார். தாழ்த்தப்பட்ட சாதிகளைத் தனக்குச் சமமாகப் பார்க்கவியலாத தாசரின் இப்பார்வைதான் அவர் கட்டியெழுப்பிய மாற்றுமதம் முழுவெற்றியடையாமைக்குக் காரணம் என்று தோன்றுகிறது. [36]\nரெட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா இருவருமே இந்த வெறுப்பு மனநிலையைத் தாண்டி வந்து தலித் விடுதலைக்கான ஜனநாயக குரலை எழுப்பியவர்களாவர். இவர்கள் இருவருமே ஆரிய-திராவிட-ஆதிதிராவிட இன பாகுபாடுகளை ஏற்றுக் கொண்டவர்களே. ஆனால் இதைத் தாண்டி சமூக யதார்த்தத்தை அவர்களால் சிந்திக்க முடிந்தது. ஒடுக்கப்பட்ட இந்துக்கள் எனும் அடையாளத்தில் அனைத்து ஒடுக்கப்பட்ட பிரிவினரையும் எம்.சி.ராஜாவால் ஒருங்கிணைத்து பார்க்க முடிந்தது. பிரிட்டிஷார் வருவதற்கு முன்னர் தமிழக பண்பாட்டு வெளியில் பல இடங்களில் ஆதி-திராவிடர் எனும் தலித் சமுதாயத்தினர் கொண்டிருந்த நிலைகள் அப்படியே தொடர்வதை எம்.சி.ராஜா பட்டியலிடுகிறார். அவற்றில் ஒரு சில இங்கே:\nதிண்டுக்கல்லில் நடக்கும் ஜல்லிக்கட்டு விழாவில் ஆதிதிராவிடர்தான் நடுநாயகமாக விளங்கி பூசாரியாகச் செயல்படுகிறார். காஞ்சிபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர், கும்பகோணம், திருவொற்றியூர் போன்ற புனிதத்தலங்களில் கொண்டாடப்படும் வருடாந்திரத் திருவிழாக்களில் விக்கிரங்களை வைத்து தேர்களை இழுப்பார்கள். இத்தேர்களை இழுக்கும் உரிமை ஆதிதிராவிடர்களுக்கும் (இதரரை போலவே) இருந்தது. … தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவாரூரில் சிவன் கோயில் திருவிழாவில் ஆதிதிராவிட வகுப்பைச் சார்ந்த நாட்டாண்மைக்காரர் கோவில் யானையின் மீது கம்பீரமாக அமர்ந்து கொண்டு கடவுள் திருவுருவுக்கு வெண்சாமரம் வீசி செல்வது கண்கொள்ளா காட்சியாகும். [37]\nஇவை ஆரியர் வருவதற்கு முந்தைய நிலையின் தொடர்ச்சி என அவர் கருதுகிறார். ஆனால் 18 ஆம் நூற்றாண்டின் அதிகார மாற்றங்களை விவசாய சமுதாய சமூக உறவுகளை நாம் கணக்கில் எடுக்கும் போது இந்த பண்பாட்டு உரிமைகளை நாம் எப்படி காண வேண்டி உள்ளது காலனிய ஆதிக்கம் சமுதாய உறவுகளில் ஏற்படுத்தியுள்ள மானுடத்துவ ஆன்மிக வறட்சியைத் தாண்டி ஆரோக்கியமான ஆன்மநேய சமூக உறவுகளை ஏற்படுத்தவும் சமூக விடுதலைக்குமான பண்பாட்டு-சமூக விதை-நெல்கள் என்றே இந்த பாரம்பரிய தலித் மரியாதை அம்சங்களை நாம் கருத வேண்டியுள்ளது. இந்த வேர்களை மீட்டெடுக்கும் வரலாற்றாடலில் அயோத்திதாசரால் அவமதிக்கப்பட்ட அருந்ததியர் முழு மரியாதையுடன் மீண்டெழுவதை காண முடிகிறது. எம்.சி.ராஜா அவர்கள் எழுதுகிறார்:\nசப்தரிஷிகளில் ஒருவரும் தர்க்க கலை வல்லுநருமாகிய வசிஷ்டரின் மனைவி அருந்ததி கற்பின் பெருமைக்கு ஒரு எடுத்துக்காட்டு.இந்துக்களின் திருமணங்களில் கற்பின் தேவதையாகிய அருந்ததியை மணமகன் வணங்குகிறான். அர்ச்சுனன் மகன் அபிமன்யு அம்பினால் அடிபட்டு சாவுமுனையில் துடித்து கொண்டிருந்த போது அவன் தாய் சுபத்திரை அருந்ததியின் அருளைப் பெற்று அவனை உயிர் பிழைக்க வைத்தாள். இது பெண்குலம் அருந்ததியின் பால் கொண்ட பக்தி பெருக்கைக் காட்டுகிறது. [38]\nமதமாற்றத்தையும் பண்பாடொற்றுமையை குலைக்கும் கதையாடல்களையும் குறித்து ரெட்டைமலை சீனிவாசனும் இதே கருத்தை கொண்டிருந்திருக்கிறார் கர்னல் ஆல்காட்டிடம் தீக்ஷை பெற்றிருந்த போதிலும் சீனிவாசன் அவர்கள் மதமாற்றத்தை எதிர்த்திருக்கிறார்:\nகர்னல் ஆல்காட்… 1900 ஆம் வருஷம் பௌத்தத்தை தாழ்த்தப்பட்டார் சமூகத்தில் நுழைக்கத் தொடங்கினார். சமூகத்தில் பிரிவினை உண்டாக்குமென அஞ்சி அவரை பத்திரிகை மூலமாய் தாக்கினேன். … இந்து சமயவாதிகளெனும் சாதி இந்துக்களும் தமிழ் சமயிகளான தாழ்த்தப்பட்டோரும் ஒரே சமயச் சார்பினராவார். ஜாதி இந்துக்கள் செய்யும் கொடுமையை தாங்கமுடியாமல் தாழ்த்தப்பட்டார் மதமாறி போகிறார்கள்….. ஒரு மதத்தினின்று வேறொரு மதத்திற்கு மாறினால் ஒரு சமூகத்தினின்று வேறொரு சமூகத்துக்கு மாறினவராவார்கள். அவர்கள் முன்னிருந்த சமூகத்துக்கு கிடைத்த உதவியை மாறியிருக்கும் சமூகத்தினின்று பெறக்கூடாது. அப்படி பெறச் செய்தால் மதம் மாறியவர்களே முழு உதவியையும் பெற்றுக் கொள்வார்கள். [39]\nஆனால் ரெட்டைமலை சீனிவாசன் கூறும் இந்த ‘ஒரே சமயச���சார்பு’ மற்றும் பண்பாட்டு வேர்கள் இன்று கிறிஸ்தவ மதமாற்ற அமைப்புகளின் ஆதரவுடனும் உருவாக்கப்படும் தலித்தியலில் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுகின்றன. ஆனால் முழுமையான ஒருங்கிணைந்த தலித் விடுதலையையும் சமுதாய சமரச சமத்துவத்தையும் இப்படி புறக்கணிக்கப்படும் வேர்களிலிருந்தே உருவாக இயலும்.\n‘வெள்ளையானை’ ஒரு முக்கியமான வரலாற்று நாவல் என்பதில் ஐயமில்லை. அது வாசகரின் மனசாட்சியை ஆழமாக சீண்டி எழுப்பும் அற உணர்வு, மானுடத்தின் அதி உன்னத உணர்வு என்பதில் எவ்விதக் கேள்வியும் இருக்க முடியாது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த நாவல் அதி நாடகத்தன்மையுடனும் உணர்ச்சிகர உச்சங்களுடனும் எழுப்பும் வரலாற்றுணர்வு, ஒரு பக்கம் குற்ற உணர்வாகவும், மறுபக்கம் வெறும் வெறுப்புமிழும் தன்மையும் கொண்டதாக அமைந்துவிடுகிறது. எனவே வரலாற்றுத் தரவுகளில் அதை பொருத்திப் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. ‘வெள்ளையானை’ நாவல் உருவாக்கும் அதீத உணர்ச்சிக் கொந்தளிப்பான அற உணர்ச்சிக்கு முன்னால், இந்த வரலாற்றுத் தரவுகள் ஈடு கொடுக்க முடியாது என்பதை உணர்ந்தே இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.\nதாது-வருஷ பஞ்சம் தென்னிந்தியாவை மட்டும் பீடிக்கவில்லை. தக்காணம் முழுவதையும் அது கொடுமைப்படுத்தியது. இதில் மகாராஷ்டிரமும் அடங்கும். இன்று காந்திய முறை எனக் கருதப்படும் சாத்விக எதிர்ப்பும் ஆயுதம் தாங்கிய எதிர்ப்பும் இந்தப் பஞ்சத்தைத் தொடர்ந்தே பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக மகாராஷ்டிரத்தில் எழுந்தன. இவற்றின் அடிப்படையாக விளங்கியது இந்து அற உணர்ச்சியே. சென்னை மாகாணத்திலும் அத்தகைய எழுச்சி இருந்திருக்கும். ஆனால் அதை கண்டடைவது அத்தனை சுலபமல்ல.\n[1] Notes by Dr.M.Mitchell, The Free Church of Scotland Monthly Record, Nov-1-1878: இங்கு ஒரு சுவாரசியமான உரையாடல் சொல்லப்படுகிறது. பஞ்சம் விக்கிரக ஆராதனைக்கு ஆண்டவர் அளித்த தண்டனை என்பதற்கு பிராம்மணர் ஒருவர் அது ரயில்வேக்களால், தந்தி தொலைதொடர்புகளால் ஏற்பட்டது என்கிறார். தொடர்ந்து கிறிஸ்தவம் நல்ல மதம்தான் ஆனால் ’கீழ்சாதி’யினரிடம் அதை பரப்புவதால் அது கெட்டுவிட்டது என்கிறார். விசித்திரமென்னவென்றால் கிறிஸ்தவர் ஏழைகளிடம் அன்பு காட்ட ஏசு சொன்னதாக சொன்னாலும் அவர்களை அழித்தொழிக்கும் பஞ்சம் ஏசு அளித்த தண்டனை என்கிறார். ஆனால் அந்த பிராம்மணர் ஏதோ ஒருவிதத்தில் காலனியாதிக்கத்தால் பஞ்சம் ஏற்பட்டது என்பதை உணர்ந்திருக்கிறார் என்பதுதான். பிராம்மணரின் இந்த ’கீழ்சாதி’யினரால் கிறிஸ்தவம் கெட்டுவிட்டது என்பது கூட முழுக்க இந்து பார்வை என கருதமுடியாது. ஏனெனில் இதே கருத்தை கான்ஸ்டண்டைன் பெஸ்கி என்கிற தைரியநாதர் (இன்று வீரமாமுனிவர்) சொல்லியிருக்கிறார்.\n[31] லூக்கா 17:7 இந்திய மரபிலும் தாஸ மார்க்கம் உண்டு என்றாலும் அது தாண்டப்படுகிறது. ஆனால் கிறிஸ்தவத்தில் ரோமானிய பேரரசுக்கு அடங்கிய தேசமாக இஸ்ரேல் இருந்ததையும் ரோமானியத்தில் அடிமை முறை மிகவும் நன்றாக நிறுவனமாகிவிட்ட ஒன்று என்பதையும் கணக்கில் எடுக்கும் போது ஏசுவின் குரல் மிகத் தெளிவாக அதிகார வர்க்கத்தின் ஆதரவான குரலாகவே ஒலிப்பதை காணலாம்.\n[35] கௌதம சன்னா, க.அயோத்திதாச பண்டிதர், இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசை, சாகித்திய அகாடமி, 2007:2011, பக்.34-6\n[36] பாவண்ணன், பெளத்த மீட்டுருவாக்கத்தில் பெரும்பங்காற்றியவர் (க.அயோத்திதாசர் ஆய்வுகள் -கட்டுரைத் தொகுப்பு அறிமுகம்), www.thinnai.com, 11-11-2005\n[37] எம்.சி.ராஜா, ‘ஒடுக்கப்பட்ட இந்துக்கள்’, பெருந்தலைவர் எம்.சி.ராஜா சிந்தனைகள் (முதல் தொகுதி), தொகுப்பாசிரியர் வே.அலெக்ஸ், எழுத்து,2009, பக்.134-5 இந்த நூலை வெளியிட்ட அலெக்ஸ் அதில் சிறப்புரையாக தலித் வரலாற்றாசிரியரான மறைந்த அன்பு.பொன்னோவியத்தின் கட்டுரையை சேர்த்திருக்கிறார். அதில் அன்பு.பொன்னோவியம் அவர்கள் எம்.சி.ராஜாவின் இந்து இணக்கப் பார்வையை பெரிதாக எடுத்து கொள்ளவேண்டாம் என்கிறார். (பக்.xxxii) ஆனால் தலித் வரலாற்றில் பண்பாட்டு உரிமைகளின் வரலாற்றை அவரது அந்த நிலைபாடே தெளிவாக வெளியே கொண்டு வருகிறது. இந்து பண்பாட்டுடனான தலித்துகளின் ஆதி மைய உறவை குறித்த நிலைபாட்டையும் அதன் நீட்சியாக இன்றைய சமுதாய யதார்த்தத்தை காணும் எம்.சி.ராஜா, ரெட்டைமலை சீனிவாசனார், தந்தை சிவராஜ் ஆகியோரது கருத்தியல் பங்களிப்புகளை உதாசீனப்படுத்தும் அதே நேரத்தில் அயோத்திதாசரின் இனவாதமும் சாதியப்பார்வையும் கொண்டதும், உண்மைகளும் தவறுகளும் கலந்த வரலாற்றாடலையும் தலித் விடுதலைக்கான ஆயுதமாக தீவிரமாக முன்வைப்பது கிறிஸ்தவ இறையியலாளர்களால் வளர்த்தெடுக்கப்படும் தலித்தியத்தின் இயல்பாக இருக்கிறது.\n[39] ரெட்டைமலை சீனிவாசன், ஜீவிய சரித்திர சுருக்���ம், பக்.19-20 (இந்நூலின் ஒளிப்பிரதியை கொடுத்து உதவிய திரு.ஜெயமோகனுக்கு நன்றி.)\nTags: அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன், எம். சி. ராஜா, ஏசு, காலனியம், காலனியவாதம், காலனியாதிக்கக் கொடுமைகள், கால்டுவெல், கிறித்துவ மதமாற்றம், கிறிஸ்தவ மிஷனரிகள், சாதி, ஜெயமோகன், தாழ்த்தப்பட்ட சாதியினர், தாழ்த்தப்பட்டவர், பறையர், பறையர்கள், பாவண்ணன், வரலாற்று ஆய்வுகள், வரலாற்றுப் புனைகதைகள், வெள்ளை யானை\n38 மறுமொழிகள் புனைவு அறத்தின் வரலாற்று அடிவயிறு: ’வெள்ளை யானை’யை முன்வைத்து – 2\nபழைய வரலாறு பார்க்கும்போது , படிக்கும்போது தலையே சுர்ருகின்றது. இங்கு உள்ள லிங்க் இல் இதன் ஆசிரியர் விவாதத்தில் இருக்கின்றார். அந்த லிங்க் படி டெம்பிளை தாண்டி லிட்டன் இந்தியாவின் நீரோ என்று விமர்சனம் உள்ளது.\nஆக, 1877 சென்னை பஞ்சத்தின் மிகப் பெரிய கொடூர வில்லன் என்றால் அது ரிச்சர்ட் டெம்பிள் தான். வெள்ளை யானையில் கருணாமூர்த்திகளாக ஏதோதோ வெள்ளைக் காரர்கள் வருகிறார்கள்.. ஆனால் இந்த ஆளைப் பற்றி பேச்சே இல்லை.\nஅயோத்தி தாசரின் பௌத்த கதையாடலில், கருத்தியலில் இனவாதம் மையமாக இருப்பதைக் கவனித்திருக்கிறேன். ஆனால் அவர் மற்ற தலித் சாதிகளையே இழிவாக கருதினார் என்பது அதிர்ச்சியளிக்கிறது. சமூக சமத்துவப் போராளி என்பதை விட, தனது சுய சாதி உரிமைகளை மட்டுமே முன்னிறுத்தி அவர் சிந்தித்திருக்கிறார், செயல்பட்டிருக்கிறார். நாராயண குரு, ஐயன் காளி, எம்.சி.ராஜா, அம்பேத்கர் போன்ற உண்மையான சீர்திருத்தவாதிகளீன் வரிசையில் அவர் இடம் பெறுவாரா என்பதே விவாதத்திற்குரிய விஷயம் என்று தோன்றுகீறது.\nவெள்ளை யானையில் வரலாற்று சமநிலை இல்லை என்று முதல் வாசிப்பிலேயே தெளிவாகத் தெரிந்தது. அதை எனது விமர்சனத்திலும் குறிபிட்டிருக்கிறேன். ஆனால், இந்த தரவுகளை எல்லாம் பார்க்கும் போது, நாவலில் அடிப்படையான வரலாற்று *உண்மை* என்பதே எத்தனை சதவீதம் இருக்கும் என்ற ஐயம் எழுகிறது. ஒரு புனைவை இந்த அளவுக்கு தீவிரமாக அந்த பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டுமா என்று கேட்கலாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அந்தப் புனைவு உண்மை வரலாறு என்பதாகவே காண்பிக்கப் பட்டு, வெறுப்பு அரசியல் இயக்கங்களால் .துவேஷ பிரசாரங்களுக்காக பயன்படுத்தப் படும் போது, அந்தக் கேள்வி அர்த்தமிழக்கிறது.\nமிக உயர்வான ஆய்வுக் கட்டுரைஉறுதியான தரவுகளுடன் மிகக் கோர்வையாக‌\nசுவாமி விவேகானந்தரின் சென்னைச் சீடர்களில் முக்கியமானவரான பிலிகிரி ஐயங்கார், நாவலில் முரஹரி ஐயங்கார் என்று சித்தரிக்கப்படுகிறார்.அவர் ஒரு சாதி வெறியராகவும், அடக்கியாளும் அதிகார வர்கத்தின் அடிவருடியாகவும் சித்தரிக்கப்படுகிறார்.நாவல் ஐயங்காரும் உணமையான ஐயங்காரைப்போலவே வழக்கறிஞர்.நாவல் ஐயங்காரும் உண்மையான ஐயங்காரைப் போலவே ‘ஐஸ் ஹவுஸி’ன் உரிமையாளர்.\nஐஸ்ஹவுஸ் ஐயஙகார் வசம் வந்தவுடன் அதனைச் செப்பனிட்டுக் கீழ்தள‌த்தில் ஏழை மாணவர்களுக்கான விடுதி நடத்தியுள்ளார்.இது அவருடைய நல்ல தன்மையைக் காட்டுகிறது.\nஎன் கேள்வி என்னவெனில், பிலிகிரி ஐயங்கார் வசம் ஐஸ் ஹவுஸ் எந்த ஆண்டில் வந்தது என்பதே அமெரிக்க‌ பாஸ்டன் கம்பனி தன் வர்த்தகத்தை மூடிய பின்னரே பிலிகிரி ஐயங்கார் வசம் வந்திருக்க வேண்டும் என்று யூகிக்கிறேன்.முடிந்தால் இந்த யூகத்திற்கான தரவுகள் இருந்தால் அதனை நான் அறியத்தாருங்கள். மேலும் பிலிகிரி ஐயங்காரைப் பற்றிய‌ வரலாற்றுச் செய்திகளை தொகுத்து ஒரு ஆய்வுக் கட்டுரை தாருங்கள்.\nஅடேங்கப்பா ஸ்ரீ ஜெயமோகன் அவர்களின் வெள்ளையானையை இது வெள்ளையானை அல்ல என்று கட்டுடைத்துக்காட்டிவிட்டார் நம் அ நீ. பாராட்டுக்கள் அரவிந்தன்.\nஏசு ஒடுக்கப்பட்ட மக்களின் மீட்பர் என்ற லிபரேசன் தியாலஜியின் சித்திரத்தையும் மிகத்துல்லியமாக ஆதாரத்தோடு அ நீ உடைத்தெரிந்துள்ளார்.\nஅயோத்திதாசபண்டிதரின் ஒருசாதி மையவாதத்தினையும் தெளிவு படுத்தியுள்ளார் அ நீ. துரதிர்ஷ்ட வசமாக இன்றைக்கு நாட்டில் தலித் இயக்கங்கள் என்று சொல்லப்படுபவையெல்லாம் அப்படியே அயோத்திதாசரின் பாதையைப்பின்பற்றுகின்றன என்பது உண்மையாக இருக்கிறது.\nபிரிட்டிஷ்காரர்கள் தங்களுக்கு எதிரான காலனிய சாட்சிகளை மறைப்பதில் தேர்ந்தவர்கள். இதற்கான ஆதாரம் கென்யாவில் அவர்கள் 1950ல் நடத்திய வெறியாட்டம் மற்றும் அதை மறைக்க நடத்திய நாடகம். சமீபத்தில் Mau Mau கலவரத்தின் சரித்திரம் குறித்த கட்டுரை படிக்க நேர்ந்தது. இது குறித்த ஆய்வில், 1870ல் மெட்ராஸ்ல் நிகழ்ந்த பஞ்சம் ப்ரிடிஷாரல் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்று குரியிட்டுள்ளர். நமக்கோ என்றும் நம்மை குரைகூரிக்கொள்ல்வத்தில் சற்றும் வெட்கம் இல்லை.\nவெள்ளையானை சம்பந்தமாக தமிழ் ஹிந்து தளத்தில் ஸ்ரீமான் ஜடாயு அவர்களதைத் தொடர்ந்து ஸ்ரீமான் அ.நீ அவர்களது வ்யாசம் மிகத் தெளிவாகச் சமநிலைக் கருத்துக்களைப் பகிர்கிறது.\nமுதலில் ஸ்ரீ ஜடாயு அவர்களது வ்யாசத்தில் வெள்ளையானை *அறச்சீற்றம்* என்ற விஷயத்தை ப்ரதிபலித்தாலும் சரித்ரத்திலிருந்து மாறுபடுகிறது என்ற ச்ருதிபேதத்தைத் தெளிவாகப் பகிர்ந்தார்.\nஇந்த வ்யாசத்தில் ஸ்ரீ அ.நீ அவர்கள் க்றைஸ்தவ மிஷ நரிகள் காலங்காலமாக மனிதர்களுக்கு ஏற்படும் பேரிடர்களை மதமாற்றத்துக்கு இறைவன் அருளிய வாய்ப்பாய் பிணந்தின்னிக்கழுகுகளாக செயல்படும் அவலத்தை பிட்டுப்பிட்டு வைத்துள்ளார்.\nஇன்னமும் மிகத் தெளிவான விஷயம்.\nவெள்ளையானை புதினம் காட்டுகின்றது என்று சொல்லப்படுவது போல் மிகப்பெரும்பாலான ஜாதிஹிந்துக்களும் அறவுணர்வு இல்லாமல் செயல்பட்டனர் — என்பதன் விதிவிலக்குகளாக — நரசுசெட்டி, ராஜா சர்.டி.மாதவராவ், திவான் பகதூர் ரகுநாத ராவ் மற்றும் ரங்கநாத முதலியார், சேஷையா சாஸ்திரி போன்றோரின் செயல்பாடுகள் இங்கு படம் பிடிக்கப்பட்டுள்ளது………\n\\\\\\ இந்தக் கொடூரமான தண்டனைக்கு ஆளான தலித் சமுதாயத்தினரையும் இதர சமுதாயத்தினரையும் குறித்த நினைவுகள் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டன. \\\\\nபஞ்சம் பற்றி உள் குத்துகள் அடங்கிய கத்தோலிக்க மற்றும் ப்ராடஸ்டெண்ட் சபையினரின் முரண்கருத்து ஆவணங்கள் மட்டிலும் தான் ……….. மதக்காழ்ப்புக்களுடன் மதமாற்ற அறுவடைப்போட்டியின் காரணமாக ……. சில மேலதிக விபரங்களைப் பகிர்கின்றன.\nகடுமையான உழைப்புடன் கூடிய அருமையான தரவுகளுக்காக ஸ்ரீமான் அ.நீ அவர்களுக்கு மனதார்ந்த வாழ்த்துக்கள்.\nதேநீர் இல்லாவிட்டால் என்ன இது போன்று கறுக் மொறுக் என சுவை மிகுந்த பக்ஷணங்களை தொடர்ந்து வழங்கி வாருங்கள்.\nதிண்ணை தளத்திலும் வெள்ளையானை பற்றிய நூல் அறிமுக வ்யாசம் ஸ்ரீ வில்லவன் கோதை அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நிறைகளை மட்டும் பட்டியலிடும் வ்யாசம். உத்தரங்கள் எல்லாம் ஸ்ரீமான் ஜெயமோகனை — அவர் பணம் சம்பாதிக்க விழைகிறார் என்ற விஷயத்தை (எழுத்தாளர் என்றால் அவர் குடும்பம் காகிதத்தையே சாப்பிட வேண்டுமோ) – நானூறு பக்கம் நானூறு ரூபா — தலித்துக்களின் ப்ரச்சினையை வைத்து பணம் பார்ப்பது – என்ற ரீதியில் – வசவு அர்ச்சனையாக மட்டிலும் தொடர்���ிறது.\nஅருமையான வ்யாசங்கள் பகிரும் தமிழ் ஹிந்து தளத்திற்கும் வாழ்த்துக்கள்.\nஎன்னங்க இது, கடையை இழுத்து மூடலாம்னா முடியாது போலிருக்கே\nஅ.நீ.யின் பதிவுகளைப் படித்ததும் நான் இன்னொரு முறை “வெள்ளை யானை” புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது. இங்கே உள்ள கருத்துக்கள் மறுவாசிப்பில் மாறலாம்…\nஏசு யூதர்களை மட்டுமே கருத்தில் கொண்டார் என்பது எந்த gospel-ஐப் படித்தாலும் தெரியும். ஒரு சமாரியப் பெண் (என்று நினைக்கிறேன்) ஏசுவின் உபதேசத்தைக் கேட்க முனையும்போது ஏசு மேஜையில் மனிதர்கள் மட்டுமே சாப்பிடலாம், நாய்கள் வரக் கூடாது என்று விரட்டி அடிக்கிறார். அந்தப் பெண் மேஜையிலிருந்து கீழே விழும் உணவை நாய்கள் உண்ணலாம் என்று பதில் அளிக்கிறாள். ஏசு அந்தப் பெண்ணை தன் பேச்சைக் கேட்க அனுமதிக்கிறார். இந்த நிகழ்ச்சி எந்த gospel-இல் வருகிறது என்று நினைவில்லை, ஆனால் நிச்ச்யமாக உண்டு.\nஆனால் தொன்மப்படுத்தப்பட்ட ஏசுவுக்கும் (ஏறக்குறைய) கடவுளாக்கப்பட்ட ஏசு என்ற பிம்பத்துக்கும் எக்கச்சக்க வித்தியாசம் உண்டு. இது ஏசுவுக்கு மட்டுமல்ல, ராமனுக்கும் கிருஷ்ணனுக்கும் வாமனனுக்கும் விஷ்ணுவுக்கும் பொருந்தும். மகாபாரதம் காட்டுவது கிருஷ்ணன் என்ற தந்திரசாலியை. நான் வழிபடுவது அந்த தந்திரசாலியை உள்ளடக்கிய பிம்பத்தை ராமாயணம் காட்டுவது ராமன் ஆணாதிக்கவாதி என்று சொல்லலாம். இருந்துவிட்டுப் போகட்டும், ஆனால் நானும் என் மனைவியும் என் பெண்களும் என் தாயும் என் தங்கைகளும் வணங்குவது அந்த ஆணாதிக்கவாதியை உள்ளடக்கிய, அந்த நிலையைத் தாண்டிய, இறைவனை அல்லவா ராமாயணம் காட்டுவது ராமன் ஆணாதிக்கவாதி என்று சொல்லலாம். இருந்துவிட்டுப் போகட்டும், ஆனால் நானும் என் மனைவியும் என் பெண்களும் என் தாயும் என் தங்கைகளும் வணங்குவது அந்த ஆணாதிக்கவாதியை உள்ளடக்கிய, அந்த நிலையைத் தாண்டிய, இறைவனை அல்லவா காந்தி ராமராஜ்யம் என்று கனவு கண்டார், அவர் கனவு ராஜ்யத்தில் சீதைக்கு காடுதான் விதி என்று நினைக்கமாட்டார் இல்லையா காந்தி ராமராஜ்யம் என்று கனவு கண்டார், அவர் கனவு ராஜ்யத்தில் சீதைக்கு காடுதான் விதி என்று நினைக்கமாட்டார் இல்லையா துளசியை ஏமாற்றிய விஷ்ணு என்று விஷ்ணுவை வழிபடாமல் போவேனா என்ன துளசியை ஏமாற்றிய விஷ்ணு என்று விஷ்ணுவை வழிபடாமல் போவேனா என்ன தொன்மங்கள் காட்டுவது நம் மனதிலுள்ள பிம்பத்தோடு அச்சு அசலாகப் பொருந்தவில்லை, பிம்பம் அந்த தொன்மங்கள் காட்டும் குறைகளை மிகச் சுலபமாக்த் தாண்டுகிறது என்பது என் கண்ணில் இயல்பான நிகழ்வே\nஅதைப் போலத்தான் ஏசுவின் பிம்பமும் ஒடுக்கப்பட்ட மக்களின் மீட்பர் என்பது, இதில் வரலாற்று ஏசு, தொன்மப்படுத்தப்பட்ட ஏசு வேறு விதமாக நடந்து கொண்டார் என்பது விஷயம் இல்லை. வர்லாற்று யூதர்களில் ஒதுக்கப்பட்டவர்களுக்காக மட்டுமே பேசி இருக்கலாம். ஒடுக்கப்பட்டவர்களுக்காகப் பேசினார், இன்று எந்த ஒடுக்கப்பட்டவர்களுக்கும் மீட்பர் என்ற பிம்பம் இருக்கிறது என்பதுதானே விஷய்ம் (காந்தி தென்னாப்பிரிக்காவில் 20-25 வருஷம் இருந்தார். கறுப்பர்களைப் பற்றி அவருக்கு பிரக்ஞையே இருந்ததாகத் தெரியவில்லை, ஆனாலும் மார்ட்டின் லூதர் கிங், மண்டேலாவுக்கு அவர் ஒரு ஆதர்ச புருஷர் இல்லையா (காந்தி தென்னாப்பிரிக்காவில் 20-25 வருஷம் இருந்தார். கறுப்பர்களைப் பற்றி அவருக்கு பிரக்ஞையே இருந்ததாகத் தெரியவில்லை, ஆனாலும் மார்ட்டின் லூதர் கிங், மண்டேலாவுக்கு அவர் ஒரு ஆதர்ச புருஷர் இல்லையா\nஆயிரக்கணக்கான வெள்ளையர் மக்கள் சாரிசாரியாக மடிவதைக் கண்டு கொள்ளவில்லை, மதமாற்றம் செய்ய முயற்சித்தனர், பொருளாதார ஆதாயம் தேடினர் என்பதைத்தானே இந்தப் புத்தகமும் சொல்கிறது இதில் ரிச்சர்ட் டெம்பிளைப் பற்றி எழுதவில்லை, காஜுலுகாருவைப் பற்றி எழுதவில்லை என்றா குறை காண்பது இதில் ரிச்சர்ட் டெம்பிளைப் பற்றி எழுதவில்லை, காஜுலுகாருவைப் பற்றி எழுதவில்லை என்றா குறை காண்பது புனைவா ஆய்வுக்கட்டுரையா உங்களுக்கு முக்கியமாகப் படும் ஒவ்வொருவரையும் பற்றி எழுத வேண்டிய அவசியம் என்ன இது சரித்திரப் புனைவு. தகவல் தவறு இருந்தால் குறை சொல்ல வேண்டியதுதான். ஆனால் எழுத்தாளன் தன் பார்வையை எங்கே பதிக்கிறார், எங்கே பதிக்கவில்லை என்பது அவன் சுதந்திரம் இது சரித்திரப் புனைவு. தகவல் தவறு இருந்தால் குறை சொல்ல வேண்டியதுதான். ஆனால் எழுத்தாளன் தன் பார்வையை எங்கே பதிக்கிறார், எங்கே பதிக்கவில்லை என்பது அவன் சுதந்திரம் வெள்ளையர் அனைவரும் சரி வேண்டாம் அனேகர் சரி அதுவும் வேண்டாம் கணிசமானவர் உத்தமர் என்று இருந்தால் வரலாற்று சமநிலை இல்லை, ஏன் வரலாறு திரிக்கப்படுகிற���ு என்று கூட குற்றம் சாட்டலாம். வெள்ளையரில் சிலருக்கு – வெகு சிலருக்கு – மன்சாட்சி இருந்தது என்ற கோணமே வரலாற்று சம்நிலை பிறழ்வதா\nஇதே போலத்தான் அயோத்திதாசர் சில ஜாதிகளைத் தலித்களை விடத் தாழ்ந்ததாகப் பார்த்தார் என்பதும். அதற்கும் புனைவுக்கும் என்ன சம்பந்தம் காந்தியைப் பற்றி நாளை ஒரு புனைவு எழுதினால் (நான் அவர் செய்த தவறாகக் கருதும்) கிலாஃபத் இயக்கம் பற்றி சொல்லியே ஆக வேண்டுமா என்ன காந்தியைப் பற்றி நாளை ஒரு புனைவு எழுதினால் (நான் அவர் செய்த தவறாகக் கருதும்) கிலாஃபத் இயக்கம் பற்றி சொல்லியே ஆக வேண்டுமா என்ன இந்த நாவல் அயோத்திதாசரின் சிந்தனைகள் உருவான காலகட்டத்தைப் பற்றி பேசுகிறது. 19ஆம் நூற்றாண்டில் பிறந்த ஒருவர் தனக்கு ஜாதியால் ஏற்படும் அவமானத்தைக் கண்டு வெதும்புவதும் அதே நேரத்தில் வேறு சில ஜாதியினரை அவமானப்படுத்துவதும் அதிசயமா என்ன\nபுத்தகத்தில் எந்த வித சமநிலைப் பிறழ்வும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் அ.நீ.யின் விமர்சனத்தை கருத்தில் கொண்டு இன்னும் ஒரு முறை படித்துப் பார்க்க வேண்டும்.\n(நண்பர் ஜடாயுவுக்கு நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை…இது இன்னும் நாவலைப் படிக்காதவர்களுக்கு)\n>>கருணாமூர்த்திகளாக ஏதோதோ வெள்ளைக் காரர்கள் வருகிறார்கள்.\n– எனக்குத் தெரிந்து இல்லை…ஏய்டன் மட்டுமே பாதிக்கப்படுபவனாக வருகிறான். அவனும் அயர்லாந்தில் பிரிட்டிஷ் கொடுமையை உணர்ந்ததால் (அது தொடர்பான கிண்டலும் நாவலில் வருகிறது). ப்ரெண்ணன் பஞ்சக் கொடுமைகளை resigned-ஆக ஏற்றுக் கொள்பவராக வருகிறார்.\nகாத்தவராயன் பௌத்தத்தைத் தழுவுவதும் ஒரே நாளில் நடந்திருக்கும் என்று ஜெமோ-வும் குறிக்கவில்லை. அவன் மதத்தை உதறுவது பௌத்தம் நோக்கி நகரும் ஒர் அடிதான்.\nஆர்வி-யின் பார்வையோடு ஒத்துப் போகிறேன். ஒரு கதையானது வரலாற்றின் ஒரு கோணத்தை வைத்து உரையாடும்போது ஏன் எல்லா கோணங்களையும் அலசவில்லை என்று கேட்பது அர்த்தமில்லை. இந் நாவல் மேற்கத்திய உலகால் மறைக்கப்பட்ட வரலாற்றின் மீது வெளிச்சம் பாய்ச்சியிருக்கிறது. இதைத் தொடர்ந்து நாம் வாசிக்கவேண்டியது நிறைய.\nஅ.நீ-யின் எதிர்வினைகளில் குறிப்பிடப்பட்ட சில புத்தகங்களை வாசிக்கவேண்டும்.\nஆனால் எழுத்தாளன் தன் பார்வையை எங்கே பதிக்கிறார், எங்கே பதிக்கவில்லை என்பது அவன் சுதந்திரம்\nமெத்தச் சரி, ஆனால், இந்த சுதந்திரம் ரொம்ப செலக்டிவாக ‘எழுத்தரசியலில்’ பயன்படுத்தப்படுகிறது என்பதும் நவீன ஆராய்ச்சி முறை இருட்டு எழுத்துக்களில் பளிச்சென்று வெள்ளை பூதமாக – வெள்ளை யானையாக இது தெரிவதையும் நன்கு காணவே முடிகிறது\nபுதிய ஏற்பாட்டில் இயேசுவிடம் சமாரியப்பெண் தன் மகனை குணப்படுத்தும் படி வேண்டுகிறாள்.அவரோ தான் யூதர்களுக்காகமட்டுமே வந்தவர் என்றுக்கூறுகிறார்.அந்தப்பெண்ணோ எஜமானர்கள் உண்ட உணவின் மிச்சம் அவர்களுடைய வேலைக்காரர்களுக்கு அளிக்கப்படுவது போல நீங்கள் எனதுமகனை குணப்படுத்தும்படிக்கேட்கிறாள். இந்த நிகழ்ச்சியைப்படித்தபோது இயோசு யூதர்களுக்ககவந்த ரட்சகர் அன்றி உலக ரட்சகர் அல்லர் என்று உணர்ந்துகொண்டேன். சமாரியர்கள் யூதர்கள் அல்லாத வேறு இனத்தினர் என்று நினைத்தேன். ஸ்ரீ அரவிந்தன் சமாரியர் யூதரின் தாழ்ந்த குடியினர் என்பதைக்காட்டி இயேசு ஒடுக்கப்பட்ட மக்களின் ரட்சகர் அல்லர் என்பதை தெளிவாக்கி இருக்கிறார்.\nஸ்ரீ ஜெயமோகன் அவர்களை ஆசிரியராகக்கருதினாலும் நக்கீரப்பார்வையில் அவரது நாவலை விமர்சித்திருக்கும் அ நீ அவர்களுக்குப்பாராட்டுக்கள்.\nபஞ்சத்தில் லட்சகணக்கான மக்கள் இறப்பதற்கு காரணமான முதல் மூன்று நபர்களை குறிப்பிடச்சொன்னல் அதற்க்கு என் பதில் 1) Richard Temple 2) Richard Temple 3) Richard temple என்பதாகத்தான் இருக்கும். பஞ்சம் முடிந்தவுடன், William. Digby யால் 1878ம் வருடம் எழுதப்பட்ட The Famine Campaign in Southern India என்ற புத்தகம் இந்த தாது வருட பஞ்சத்தை விரிவாக அலசுகிறது. பிரிட்டிஷ் அரசு பஞ்ச நிவாரணப்பணிகளை தொடங்கவதற்கு முன்னமேயே சென்னையில் பல பணக்காரர்கள் ஆயிரக்கனக்கான மக்களுக்கு உணவு படைதுவந்ததையும் அது பிரிட்டிஷ் அரசால் நிறுத்தப்பட்டதையும், மற்றும் சந்தை பொருளாதரத்தை நிலை நிறுத்துவதற்கும், பஞ்ச நிவாரண செலவுகளை கடுமையாக குறைப்பதற்கும் Richard Temple எடுத்த நடவடிக்கைகள் மற்றும் அதனால் ஏற்பட்ட லட்சக்கணக்கான உயிர் இழப்புகள் விரிவாக கூறப்பட்டுள்ளது. This book is available for free download from net. ஜெமோ Richard Temple பற்றி தன நாவலில் குறிப்பிடாதது நாவலின் நம்பகத்தன்மையை குறைக்கும் என்பதில் எந்த ஒரு ஐயமுமில்லை.\n.//ஜெமோ Richard Temple பற்றி தன நாவலில் குறிப்பிடாதது நாவலின் நம்பகத்தன்மையை குறைக்கும் என்பதில் எந்த ஒரு ஐயமுமில்லை//\nஒரு புனை��ெழுத்தாளன் அயோக்கியன் என நிரூபிக்கப்பட்டால்கூட அவனுடைய புனைவெழுத்து செத்துப்போய்விடாது. சற்று நிம்மதியாக இருங்கள்’ —\nஎன்று அவரே சொல்லிவிட்ட பிறகு இதில் என்ன பண்ண போகின்றீர்கள். சொல்லப்போனால் இதில் உள்ள ஏதிர்வினைகளை அதன் வீட்சை ஜெயமோகனே அனுமதித்தூ ஊக்கபபடுத்தவேண்டும்.\nசுனாமி கூட இறைவனின் அருட்கொடை தான் .\nஏசுவைப்பற்றி ஏன் எழுதவேண்டும் என்றால் ஏசு ஒரு மதமாற்றக்கருவியாக உபயோகப்படுவதால். கிறித்துவ மீட்பரான விவிலிய ஏசு, ரத்தமும் சதையுமாக உலவிய வரலாற்றுப்பாத்திரம் என்கிற என்று கட்டமைத்து மதரீதியாக கிமு கிபி என்கிற காலப்பிரிவை உருவாக்கி அதன் வழியாக பிற மதங்கள் delegitimize செய்யப்படுவதால் இதைப்பற்றி மீண்டும் மீண்டும் எழுத வேண்டி உள்ளது. மதமாற்றம் என்பது சந்தையில் சோப் வியாபாரம் போல, நீங்கள் விற்று விட்டுப்போங்களேன் என்கிற எளிய நினைப்பு பல கிறித்துவப்பற்றாளர்களிடம் இருக்கிறது. மதமாற்றம் உருவாக்கும் சமூகப் பிளவு, அதிகார அரசியல், பண்பாட்டு அழித்தொழிப்பு ஆகியவற்றை மொண்ணைப்படுத்தும் யுக்தி இது. மதமாற்றத்தின் அறப்பிழை அவர்களுக்கு உறைப்பதே இல்லை. இந்த மதமாற்ற வியாபாரத்தை விரிவுபடுத்த ஏசு என்னும் கவர்ச்சிப் புனைவை நேரத்திற்கேற்றவாறு புதிய பொட்டலமாக்கி விற்பதால் உள்ளே இருப்பது அதே பழைய சரக்குதான் என்று சந்தையில் தொடர்ந்து எடுத்துச் சொல்ல வேண்டி உள்ளது.\nமற்றபடி ஒரு விஷயத்தை உணர்ச்சிகர உக்கிரமாக முன் வைக்கும் வலுவான எழுத்து எதிர்பாராத சில எதிர்மறை விளைவுகளை உருவாக்கி விடக்கூடும். வரலாற்றுப்புனைவுகளில் இந்த அபாயம் எப்போதுமே உண்டு என்றாலும், கிறித்துவ மதமாற்றக்களமாக தலித் அரசியல் ஆகி இருக்கும் இன்றைய சூழலில், இப்படிப்பட்ட வரலாற்றுப்புனைவொன்றில் பேசவே படாமல் கழித்துக்கட்டப்பட்ட பகுதிகளும் தவறான பிம்பத்தை உருவாக்கும் விதத்தில் பேசப்பட்ட (பிலஹரி அய்யங்கார் குறித்த) பகுதிகளும் மிக அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. எனவே அவை சொல்லப்பட்டே தீர வேண்டும். ஏன் இதைச்சுட்டிக்காட்ட வேண்டும் என்பதைக் கட்டுரையில் அரவிந்தன் விளக்கி இருக்கிறார்: ”ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த நாவல் அதி நாடகத்தன்மையுடனும் உணர்ச்சிகர உச்சங்களுடனும் எழுப்பும் வரலாற்றுணர்வு, ஒரு பக்கம் குற்ற உண���்வாகவும், மறுபக்கம் வெறும் வெறுப்புமிழும் தன்மையும் கொண்டதாக அமைந்துவிடுகிறது. எனவே வரலாற்றுத் தரவுகளில் அதை பொருத்திப் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. ‘வெள்ளையானை’ நாவல் உருவாக்கும் அதீத உணர்ச்சிக் கொந்தளிப்பான அற உணர்ச்சிக்கு முன்னால், இந்த வரலாற்றுத் தரவுகள் ஈடு கொடுக்க முடியாது என்பதை உணர்ந்தே இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது”.\nஅரவிந்தன் எடுத்துக்காட்டாவிட்டால் எத்தனை பேருக்கு இந்த விஷயங்கள் தெரிந்திருக்கப்போகிறது இது பேசப்பட வேண்டிய ஒரு தரப்பாக உருவெடுக்க வேண்டும். அதற்கு இந்த விவாதம் வழி வகுத்தால் அதனை இந்தப் புனைவால் விளைந்த நேர்மறை நல்விளைவாகக்க்கொள்வேன்.\n\\\\ அவை என் வரிகள் அல்ல. இந்துத்துவ வெறுப்பைக் கக்கும் அரவிந்தன் நீலகண்டன் எழுதிய கட்டுரையில் இருந்து நான் மேற்கோள் காட்டிய வரிகள். \\\\\nஸ்ரீமான் ஜெயமோகன் அவர்கள் கருத்துக்களை சமநிலையுடன் அவதானிப்பவர் என்று எண்ணியிருந்தேன்.\nமேற்கண்ட சுட்டி அதற்கு விதிவிலக்கு.\nஇதே போல் சமீபத்தில் தமிழ் நாட்டில் நடந்த சுனாமி விளைவுகளும் கூட விக்ரக ஆராதனையால்தான் வந்தது என்று சில மத பிரச்சாரகர்கள் கூறினார்கள்.\nமீண்டும் caveat-ஐ சொல்லிவிடுகிறேன் – புத்தகத்தை மறுபடியும் படிக்க வேண்டும், படித்தால் எண்ணங்கள் மாறலாம்.\n// ஏசுவைப்பற்றி ஏன் எழுதவேண்டும் என்றால்… // நீங்கள் சொல்வது சிந்திக்க வேண்டிய ஒன்றே. ஆனால் சிந்திக்க வேண்டிய எல்லா விஷயங்களையும் இந்தப் புனைவில் எழுத வேண்டும் என்றால் எப்படி ஆனால் ஏசுவின் இந்தப் (பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட) பிம்பத்தை முன்வைக்கிறது அதனால் இந்தப் புனைவில் வரலாற்று சமநிலை இல்லை என்ற வாதத்தை எப்படி ஏற்க முடியும் ஆனால் ஏசுவின் இந்தப் (பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட) பிம்பத்தை முன்வைக்கிறது அதனால் இந்தப் புனைவில் வரலாற்று சமநிலை இல்லை என்ற வாதத்தை எப்படி ஏற்க முடியும் இது முன் வைப்பது ஒரு cross-section. அதில் தவறு இருந்தால் சொல்லுங்கள். (ஸ்காட்டிஷ் அமைப்பைப் பற்றி அ.நீ. சொன்னது மாதிரி) அந்தத் தவறுகள் வரலாற்று சமநிலை பிறழ்வைக் காட்டுகின்றனவா என்று பேசுங்கள். அதை விட்டுவிட்டு ப்ரவலாக இருக்கும் ஏசுவின் பிம்பம் ஆவணங்களுடன் பொருந்தவில்லை, ரிச்சர்ட் டெம்பிளைப் பற்றி குறிப்பிடவில்லை, அயோத்திதாசர் சில ஜாதிக��ைத் தன் ஜாதியை விட கீழானதாகப் பார்த்தார், அதனால் இந்தப் புனைவில் வரலாற்று சமநிலை இல்லை என்பது விசித்திரமான வாதமாகத்தான் இருக்கிறது.\n// கிறித்துவ மதமாற்றக்களமாக தலித் அரசியல் ஆகி இருக்கும் இன்றைய சூழலில்… // புனைவு ஒவ்வொன்றும் சம்காலச் சூழலை, பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு எழுதப்பட வேண்டும் என்பது ரஷ்யன் கமிசார்களின் அணுகுமுறை, அதை உங்களிடம் பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது.\nபிலஹரி அய்யங்கார் பற்றி அ.நீ. எதுவும் தவறான தரவு, பிம்பம் என்று சொல்லவில்லை. நீங்கள் ஏதாவது சொல்ல விரும்பி விட்டுப்போய்விட்டதா\n// அரவிந்தன் எடுத்துக்காட்டாவிட்டால்… // தாராளமாக எடுத்துக் காட்டட்டும், விவாதம் உருவாகட்டும். ஆனால் இது வரை எடுத்துக் காட்டப்பட்டவையால் இந்தப் புனைவில் வரலாற்று சம்நிலை இல்லை என்ற வாதம் (என் கண்ணில்) தேறவில்லை.\nபின்குறிப்பு: ஏசுவின் பிம்பம் vs வரலாறு/தொன்மம் என்ற கோணத்தை ராமன், கண்ணனை வைத்து இது வரை அ.நீ.யோ, இந்தத் தளமோ பேசி நான் பார்த்ததில்லை.\nஏசுவைப்பற்றி எதிர்மறையாய் எழுத வேண்டும் என்று சொல்லவில்லை. கட்டுரையும் அதைச்சொல்லவில்லை என்றே நினைக்கிறேன். எதை எழுதவேண்டும் என்பதை புனைவின் ஆசிரியரே தீர்மானிக்கிறார். ஆனால் ஒரு புனைவு எப்படிப்படிக்கப்படுகிறது என்பதை ஒவ்வொரு வாசகரும் தீர்மானிக்கிறார்கள். புனைவில் இருக்கும் அதீதங்கள், இடற்லகள், விடுபடல்கள் என்று அத்தனையும் வாசகன் பார்வையில் விமர்சனத்துக்கு உட்படுபவையே. கருணை வடிவ சமத்துவ ஏசு என்கிற புனைவு ஒரு மதமாற்ற பிரசாரக்கருவி, அதையே இந்த நாவலும் கேள்வியின்றி திருப்பிச்சொல்வதால் அந்த அம்சத்தை இந்தக்கட்டுரை சுட்டிக்காட்டி, மாற்றுப்பார்வையைப் பேசுகிறது, (இந்தமடலின் கடைசியில் உள்ள உங்கள் பின்குறிப்புக்கான எதிர்வினையையும் படித்து விடுங்கள்).\nஆனால் இந்த கதையில் ரிச்சர்ட் டெம்பிளைப்பற்றி பேசாதது புனைவின் சமநிலையைக்குலைக்கும் ஒன்றுதான். ஏனென்றால் இந்தப்புனைவு இதன் உச்சகட்ட உணர்ச்சிகரம் காரணமாய் கருணையற்ற இந்துக்கள், கருணைமிக்க கிறித்துவ மிஷனரிகள் என்று ஒரு பொய்ப்பிளவை அதன் உதாரண வாசகனின் மனதில் உருவாக்கி விட வாய்ப்புள்ளது. அது மிகத்தவறான வரலாற்றுப் பார்வைக்குள் வாசகர்களைச்செலுத்திவிடும் என்பதால் அது சுட்டி��்காட்டப்படுவது மிக முக்கியம்,.\n”புனைவு ஒவ்வொன்றும் சம்காலச் சூழலை, பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு எழுதப்பட வேண்டும் என்பது ரஷ்யன் கமிசார்களின் அணுகுமுறை, அதை உங்களிடம் பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது”\nகிடையாது. ஆனால் பிரசார புனைவாக ஆகிவிடும் அபயாம் ஒரு ஆக்கத்தில் இருக்கும்போது அதன் குறைபாடுகளை, போதாமைகளைச்சுட்டிக்காட்டி அதனை எதிர்கொள்வது அறிவார்ந்த அணுகுமுறையின்பாற்பட்டது. கம்யுனிஸ கமிசார்கள் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும் என்று தெரியவில்லை.. உண்மையில் அவர்களுக்கு சமநிலையோ, சமகாலச்சூழலோ முக்கியமே இல்லை. கதை அதன் போக்கில் கம்யுனிச அணியில் மக்களைத்திரட்டுகிறதா, ஆயுதமேந்திய போராட்டத்தை தீர்வாக வைக்கிறதா, கம்யுனிஸ சொர்க்கத்திற்கு ஆதரவான விஷயம் கடைசியில் வெல்கிறதா, செங்கொடி ஆதரவாளர்கள் நல்லவர்களாக வருகிறார்களா இதெல்லாம்தான் அதனை வழிநடத்தும் சட்டகங்கள். அப்படியோர் ஒருபரிமாணப் பிரசாரத்திற்கு இந்த புனைவு கருவியாகி விடக்கூடாதே என்றுதான் இவ்வளவு தரவுகளையும் இந்தக்கட்டுரை சுட்டிக்காட்டிப் பேசுவதாக நான் பார்க்கிறேன்.\nபிலஹரி அய்யங்கார் குறித்து – அது கட்டுரையில் உள்ளதல்ல. என் கருத்து- அதனால்தான் அடைப்புக்குறிக்குள்.\n“பின்குறிப்பு: ஏசுவின் பிம்பம் vs வரலாறு/தொன்மம் என்ற கோணத்தை ராமன், கண்ணனை வைத்து இது வரை அ.நீ.யோ, இந்தத் தளமோ பேசி நான் பார்த்ததில்லை”.\n ராமனும் கண்ணனும் அவர்களை வழிபடுவதும் நம்பிக்கையின்பாற்பட்டவை. கிருஷ்ணனுக்குப்பின் கிருஷ்ணனுக்கு முன் என்று வைத்து வரலாற்றுப்பாடம் வடிக்கவில்லையே- ஏசுவை வைத்து வரலாறு உருவாக்கப்பட்டிருக்கிறதே, உலக வரலாறின் காலக்க்கணக்கு ஏசுவின் பிறப்பை வைத்து பகுக்கப்பட்டிருக்கிறதே. கிறித்துவ மிஷனரிகளும் கைக்கூலிகளும் இந்து தெய்வங்களை நிந்தனை செய்துகொண்டேதானே இருந்திருக்கிறார்கள். ஏசுவைக்கட்டுட்டைப்பதை தமிழில் யார் செய்திருக்கிறார்கள் எனவே உங்களுக்கான நேரடி விடை கிறித்துவத்தின் அடிப்படை நோக்கம் மதமாற்றமாக இருப்பதால், ஏசு கிறித்து என்கிற பிம்பமும், அதன் உள்ளீடற்ற வரலாறும் தொடர்ந்து பேசப்பட வேண்டி இருக்கிறது.\nராமன் கிருஷ்ணன் போல ஏசுவும் நம்பிக்கைதானே என்று சொல்லி விடாதீர்கள். அது கிறித்துவர்களை அவமதிப���பதாகும். ரத்தமும் சதையுமாக மண்ணில் நடந்து சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தவர் என்பது கிறித்துவர்களுக்கு வெறும் நம்பிக்கையல்ல. அது உண்மையில் நடந்த வரலாறு. அப்படி வரலாறாக ஏசு ஆக்கப்படவில்லையென்றால் இன்றைய கிறித்துவம் கிடையாது. கிறித்துவ இறையியலின் இந்த மிக மிக அடிப்படையான விஷயத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nராமனும் கிருஷ்ணனும் இறைத்தன்மை பெறுவது அவர்களது பிறப்பாலோ அல்லது இறப்பாலோ அல்ல. அவர்கள் வாழ்க்கையால், செயல்களால் அவர்கள் புகழப்படுகிறார்கள். பாயசத்தால் பிறந்தவனே என்று ராமன் பாடப்படுவதில்லை, அம்பினால் இறந்தவரே என்று கிருஷ்ண பக்தர்கள் கொண்டாடுவதில்லை. தந்தைக்கோர் மகனாய், தாரத்திற்கோர் கணவனாய், தாய்சொல்லைத்தட்டாதவனாய், நட்புக்கு இலக்கணமாய், கருணையின் திருவுருவாய் மரியாதாபுருஷனாக வாழ்ந்ததால் ராமன் கொண்டாடப்படுகிறான்.துஷ்டர்களை அழித்து தர்மத்தை நிலைநாட்ட செய்த தர்ம யுத்தத்தால் அவன் அருளிய கீதையின் பெயரால் கிருஷ்ணன் பாடப்படுகிறான்.\nஏசு அப்படியல்ல. ஏசு இறைத்தன்மை பெறுவது அவர் வாழ்க்கையால் அல்ல- சமாரியர், மலைப்பிரசங்கம் என்று எதுவும் அவரது இறைத்தன்மையை நிறுவுவது கிடையாது. அவர் செய்த மாயாஜாலங்களுக்கு (நீர்மேல் நடத்தல், தண்ணீரை திராட்சை மதுவாக்குதல் இன்ன பிற) இணையான, ஏன் அதையும்விட தீவிர மாயாஜாலங்கள் யூதமதம் ஏற்கனவே கண்டிருந்தவைதான். ஏசு இறைத்தன்மைபெறுவது அவரது புனித பிறப்பாலும் அவர் உயிர்த்தெழுந்ததாலுமே. அதன் வழியாகவே கிறித்துவ தந்தைக்கடவுளானவர் மனிதர்களின் மேல் கொண்ட அன்பு நிரூபிக்கப்பட்டு மானுடருடனான புதிய உடன்பாடு உருவாகிறது. இது முக்கியமான விஷயம். ஏனென்றால், அவரது கன்னிப்பிறப்போ, சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததோ இல்லையென்றானால் இன்று நாம் காணும் நிறுவன கிறித்துவம் என்பதன் அடிப்படையே இல்லாமல் போய் விடும். இதனால்தான் ஏசு என்கிற பிம்பத்தைச்சுற்றி வரலாறு உருவாக்கப்படுகிறது. இந்த வரலாறு பள்ளிப்புத்தகத்தில் உண்மையே போல் பாடமாக்கப்படுகிறது. கிமு கிபி என்று மனதில் மீண்டும் மீண்டும் ஆழப்பதிய வைக்கப்படுகிறது. கிறித்துவ நம்பிக்கை என்பது ஒரு குழுவின் நம்பிக்கையாய் மட்டும் இருந்தால் பிரச்சனை இல்லை, அது வ���லாறாகத்திரிக்கப்பட்டு மதமாற்றப் பிரசாரத்திற்கும், அதிகார அரசியலுக்கும் கருவியாக்கப்படுகிறது. அதனால் அதன் அடிப்படையைத் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கி தோலுரிக்க வேண்டி இருக்கிறது.\n// புத்தகத்தை மறுபடியும் படிக்க வேண்டும், படித்தால் எண்ணங்கள் மாறலாம். //\nநீங்கள் இப்போது படிக்கவேண்டியது வெள்ளை யானை புத்தகம் இல்லை… மூல ராமாயணமும், மகாபாரதமும் அதற்குப் பூர்வர்கள் எழுதியுள்ள வியாக்கியானங்களும். ஏன் சொல்கிறேன் என்றால்,\n// இது ஏசுவுக்கு மட்டுமல்ல, ராமனுக்கும் கிருஷ்ணனுக்கும் வாமனனுக்கும் விஷ்ணுவுக்கும் பொருந்தும். மகாபாரதம் காட்டுவது கிருஷ்ணன் என்ற தந்திரசாலியை. நான் வழிபடுவது அந்த தந்திரசாலியை உள்ளடக்கிய பிம்பத்தை ராமாயணம் காட்டுவது ராமன் ஆணாதிக்கவாதி என்று சொல்லலாம். இருந்துவிட்டுப் போகட்டும், ஆனால் நானும் என் மனைவியும் என் பெண்களும் என் தாயும் என் தங்கைகளும் வணங்குவது அந்த ஆணாதிக்கவாதியை உள்ளடக்கிய, அந்த நிலையைத் தாண்டிய, இறைவனை அல்லவா ராமாயணம் காட்டுவது ராமன் ஆணாதிக்கவாதி என்று சொல்லலாம். இருந்துவிட்டுப் போகட்டும், ஆனால் நானும் என் மனைவியும் என் பெண்களும் என் தாயும் என் தங்கைகளும் வணங்குவது அந்த ஆணாதிக்கவாதியை உள்ளடக்கிய, அந்த நிலையைத் தாண்டிய, இறைவனை அல்லவா காந்தி ராமராஜ்யம் என்று கனவு கண்டார், அவர் கனவு ராஜ்யத்தில் சீதைக்கு காடுதான் விதி என்று நினைக்கமாட்டார் இல்லையா காந்தி ராமராஜ்யம் என்று கனவு கண்டார், அவர் கனவு ராஜ்யத்தில் சீதைக்கு காடுதான் விதி என்று நினைக்கமாட்டார் இல்லையா துளசியை ஏமாற்றிய விஷ்ணு என்று விஷ்ணுவை வழிபடாமல் போவேனா என்ன துளசியை ஏமாற்றிய விஷ்ணு என்று விஷ்ணுவை வழிபடாமல் போவேனா என்ன\n// ஏசுவின் பிம்பம் vs வரலாறு/தொன்மம் என்ற கோணத்தை ராமன், கண்ணனை வைத்து இது வரை அ.நீ.யோ, இந்தத் தளமோ பேசி நான் பார்த்ததில்லை.//\nஇப்படியெல்லாம் கூறுவதற்கு அது தான் பரிகாரம்.\n\\\\\\ நீங்கள் இப்போது படிக்கவேண்டியது வெள்ளை யானை புத்தகம் இல்லை… மூல ராமாயணமும், மகாபாரதமும் அதற்குப் பூர்வர்கள் எழுதியுள்ள வியாக்கியானங்களும். \\\\\nம்…….ஒரு சிறு திருத்தம் …….\nஸ்ரீ ஆர்.வி மூலராமாயணத்தையும் மஹாபாரதத்தையும் (வ்யாக்யானங்களை விட்டுவிட்டாரா தெரியாது) படித்தபடிக்குத் தான் ஒரேயடி���ாகப் பொழிகிறார். நீங்கள் மேலும் அவரைப் படிக்கச் சொல்கிறீர்கள். ஆபத்து 🙂\nயதோக்தமாக ராமாயணம் மற்றும் பாகவதாதி க்ரந்தங்கள் அனுபவத்தில் உள்ள ஒரு சிஷ்டரிடம் *தத் வித்திப்ரணிபாதேன பரிப்ரச்னேன சேவயா* என்ற படிக்கு பணிவுடன் கற்கச் சொல்வது தான் பொருத்தம். (கற்றுக்கொண்டிருக்கலாம் என்பது என் அனுமானம்) அப்படி முறைப்படி கற்றுவிட்டால் — இப்படி கேட்பவருக்கு …. கேழ்விகளை விட அருமையாக —– தர்க்கபூர்வமாக — இவரால் அசைக்க முடியாத உத்தரங்கள் தர முடியும்.\nராமனும் கிருஷ்ணனும் இறைத்தன்மை பெறுவது அவர்களது பிறப்பாலோ அல்லது இறப்பாலோ அல்ல. அவர்கள் வாழ்க்கையால், செயல்களால் அவர்கள் புகழப்படுகிறார்கள். பாயசத்தால் பிறந்தவனே என்று ராமன் பாடப்படுவதில்லை, அம்பினால் இறந்தவரே என்று கிருஷ்ண பக்தர்கள் கொண்டாடுவதில்லை. //\n\\\\ பாயசத்தால் பிறந்தவனே என்று ராமன் பாடப்படுவதில்லை, அம்பினால் இறந்தவரே என்று கிருஷ்ண பக்தர்கள் கொண்டாடுவதில்லை. \\\\\nஅல்லது ஜார்கண்டில் மேரிமாதாவின் விக்ரஹாராதனை நிகழ்த்துவதற்கு வனவாசிப்பெண் போல மேரிமாதாவுக்கு சேலை அணிவித்து வனவாசிக்குழந்தை போல் குழந்தை ஏசுவை மேரிமாதாவின் தலைப்பில் போட்டு சித்தரிக்கும் inculturation பித்தலாட்டம் போல் ….. அமேரிக்காவில் க்ருஷண பக்தர்கள் க்ருஷ்ணனை வெள்ளைக்கார குழந்தை போல் செதுக்கி க்ருஷ்ணனுக்கு பெர்முடாவோ ஜீன்ஸ்பேண்டோ போட்டு க்ருஷ்ணனைப் பரப்புவதில்லை.\nஇரண்டு மூன்று நாளைக்கு முன் விலாவாரியாக எழுதிய பதிலை இண்டர்னெட் தின்றுவிட்டது. மீண்டும் எழுதப் பொறுமை இல்லை. அதனால் இரண்டு மூன்று சுருக்கமான கேள்விகள் மட்டும்:\n1. சமத்துவ ஏசு என்கிற கருத்தாக்கம் பரவலாக இருந்தது, இருக்கிறது. அது எதன் மீது கட்டப்பட்ட கருத்தாக்கம் என்பது இந்த நாவலின் பேசுபொருள் அல்ல. ஒவ்வொரு புனைவிலும் புழக்கத்தில் இருக்கும் எந்தக் கருத்தாக்கம் சுட்டப்ப்ட்டாலும் அதன் மூல ஆதாரங்களை அலச வேண்டும் என்கிறீர்க்ளா\n2. // கருணையற்ற இந்துக்கள், கருணைமிக்க கிறித்துவ மிஷனரிகள்…//\nஅப்படி ஒரு எண்ணம் உருவாக இடமே இல்லை. சுரண்டல் வெள்ளையர், ஓரிரு விதிவிலக்குகள் என்ற எண்ணமே உருவாகும். ஒரு வாதத்துக்காக நீங்கள் சொல்வதை ஏற்றாலும்: வாசகன் எப்படிப் படிக்கிறான்(ள்) உணர்கிறான்(ள்) என்பதற்கெல்லாம் ஆசிரியரை பொறுப்பாக்கினால் இலக்கிய ஃபத்வாக்களை எதிர்க்கும் தார்மீக உரிமையை என்கிருந்து பெறுவீர்கள்\n3. // கதை அதன் போக்கில் கம்யுனிச அணியில் மக்களைத்திரட்டுகிறதா, ஆயுதமேந்திய போராட்டத்தை தீர்வாக வைக்கிறதா, கம்யுனிஸ சொர்க்கத்திற்கு ஆதரவான விஷயம் கடைசியில் வெல்கிறதா, செங்கொடி ஆதரவாளர்கள் நல்லவர்களாக வருகிறார்களா இதெல்லாம்தான் அதனை வழிநடத்தும் சட்டகங்கள். // அப்ப்டியேதான் நான் இந்தத் தளத்தில் உணர்கிறேன். இந்தப் புத்தகத்தின் மீது இத்தனை தீவிரமாக அ.நீ. போன்ற முக்கிய ஹிந்துத்துவ சிந்தனையாளர்கள் விமர்சனம் வைக்க எனக்கு ஒரே காரணமாகத் தெரிவது அது எப்படி சில – வெகு சில – கிறிஸ்துவர்களுக்கு மனசாட்சி இருந்தது என்று சொல்லப் போச்சு என்ற கோபமே இந்தப் பதிவிலும் மறுமொழிகளிலும் மீண்டும் மீண்டும் உள்ள தொனியும் implicit messageஉம் அதுவேதான் என்றே நான் உணர்கிறேன். ஜடாயுவின் முதல் மறுமொழியிலிருந்து ஒரு வரி உங்கள் கவனத்துக்கு: / வெள்ளை யானையில் கருணாமூர்த்திகளாக ஏதோதோ வெள்ளைக் காரர்கள் வருகிறார்கள்.. //\n // சமநிலை என்றால் உங்கள் கருத்தில் என்ன என்று எனக்குப் புரியவில்லை. கிறுஸ்துவ மிஷனரிகளிடம் சமநிலை இல்லை, அதனால் என்னிடம் எதிர்பார்க்காதே என்று சொல்ல வருகிறீர்களா என்ன\nசில கிறித்துவர்களிடம் மனசாட்சி இருந்தது என்கிற கோபமா அவசரமாய்ப் எழுதி விட்டீர்களோ இந்தத்தளம் மனசாட்சி உள்ள கிறித்தவர்களைப்பற்றியும் பல கட்டுரைகள் வெளியிட்டுள்ளது என்பது தெரியுமா கிறித்துவர்களில் சிலருக்கு மனசாட்சி இருந்தது என்று சொல்வதில் ஒரு பிரச்சனையுமில்லை. இந்துக்களில் யாருக்குமே மனசாட்சி இல்லை என்று சொல்வதில்தான் பிரச்சனை. அது உண்மையில்லை என்று தெரிந்தபின்னரும், மனசாட்சியற்ற இந்துக்களாகவும் காருண்யமிக்க மிஷனரிகளாகவும் துருவ எதிர்களாகக் கதை வடிப்பது சரி கிடையாது. அப்படி எழுத ஒரு புனைவாசிரியருக்கு உரிமை உண்டு என்றால், அதில் உள்ள பிறழ்வுப்பார்வையைச்சுட்டிக்காட்ட வாசகர்களுக்கும் விமர்சகர்களுக்கும் உரிமை உண்டு. இது இலக்கிய ஃபாத்வா கிடையாது – வரலாற்று தரவுகளின் சமநிலையின்மீது இந்தப்புனைவு எழுப்பப்படவில்லை என்று கறாராகச்சொல்லும் விமர்சனம். சல்மான் ருஷ்டி மேலும் தஸ்லிமா நஸ்ரின் மீதும் இருப்பது இலக்கிய ஃபாத்வா. வார்த்தைகளை அதன் கனம் அறிந்து உபயோகிக்காவிட்டால் அறிவார்ந்த விவாதத்திற்கும் உணர்ச்சிகர அவதூறு கோஷத்திற்கும் வித்யாசம் இல்லாமல் போகும் ஆர்வி.\n’இந்துக்களில் யாருக்கும் ஈரம் கிடையாது, அவர்கள் பஞ்சக்கொடுமைக்கெதிராய் எதுவும் செய்யாமல் பிரிட்டிஷ் காலனீய சுரண்டல்வாதிகளுடன் கைகோர்த்தபோது, கிறித்துவ மிஷனரிகள் மட்டுமே பஞ்சத்தின்கொடுமைக்கெதிராய்ப்பாடுபட்டனர்; அதனாலேயே தலித்துகளுக்கு அவர்கள் ஏற்புடையவராயினர்’ என்பது அடிப்படையற்ற பொய்யான கதையாடல். இந்தப்பொய்க்கதையாடலுக்கு வலுசேர்க்க ஏசு என்கிற ’காருண்யமிக்க இறைமைந்தன்’ ஒரு கருவியாக உபயோகப்படுத்தப்படுகிறார் என்பதாலேயே ஏசுவையும் விமர்சன வட்டத்திற்குள் கொண்டுவர வேண்டியதாகிறது.\nவரலாற்றுத்தரவுகளின் அடிப்படையில் சமநிலையுடன் எழுதப்படும் வரலாற்றுப்புனைவுகளுக்கு உயர்ந்ததோர் இலக்கிய இடத்தை அளிக்கும் ஒரு வலுவான படைப்பாளி+விமர்சகரிடமிருந்து இப்படிப்பட்ட ஒரு கதை வந்து விழுந்ததால் எழுந்த ஏமாற்றம்- அதுதான் இவ்வளவு விவாதிக்க வைக்கிறது. ரோமாபுரிப்பாண்டியனை யாரும் அறிவுத்தளத்தில் வைத்து ஆராய்வதில்லை.\n// இந்தத்தளம் மனசாட்சி உள்ள கிறித்தவர்களைப்பற்றியும் பல கட்டுரைகள் வெளியிட்டுள்ளது என்பது தெரியுமா // அது எதிர்காலத்தில் சில ஹிந்துத்துவர்களுக்கு “மனப்பிறழ்ச்சி” வெளியே வராது என்பதற்கான காரண்டியா என்ன // அது எதிர்காலத்தில் சில ஹிந்துத்துவர்களுக்கு “மனப்பிறழ்ச்சி” வெளியே வராது என்பதற்கான காரண்டியா என்ன சில பல சமயங்கள் நானும் இந்தத் தளத்தை, இங்கே வரும் கதை கட்டுரைகளை, புகழ்ந்து, வாழ்த்தி, பாராட்டி இருக்கிறேன். அதனால் நான் எப்போதும் அப்படியே செய்வேன் என்று உங்களுக்குப் புரிதல் இருப்பதாகத் தெரியவில்லையே\nஅ.நீ.யின் புனைவுக்கு சம்பந்தமில்லாத கருத்துக்கள் (அயோத்திதாசர் ஜாதி பார்த்தார், ரிச்சர்ட் டெம்பிள் பற்றி எழுதவில்லை, ஏசு பற்றிய ஆவணங்கள் ஏசுவின் பிம்பத்தோடு முழுதும் ஒத்துப் போகாதது இத்யாதி), ஜடாயுவின் மறுமொழி, மேலும் ஹிந்துக்களில் எவருக்கும் மனசாட்சி இல்லை என்று நீங்கள் இந்தப் புத்தகத்தை புரிந்து கொண்டிருப்பது எல்லாமே இந்த எரிச்சலைத்தான் உறுதிப்படுத்துகின்றன. இந்த குறுகிய நாம் vs அவர்கள் புரிதலே இலக்கிய ஃபத்வ���க்களின் முதல் படி. கஞ்சி ஊத்தும் ஒரு ஹிந்து பாத்திரம் கூட இல்லாவிட்டால் அது ஹிந்துக்களில் எவருக்கும் மனசாட்சி இல்லை என்ற பார்வையை முன் வைக்கிறது என்கிற மாதிரி புரிதல்களை – கமலஹாசன் உன்னைப் போல் ஒருவன் திரைப்படத்தில் 3 முஸ்லிம் தீவிரவாதி இருந்தால் ஒரு ஹிந்து ஆயுதம் விற்பவன் பாத்திரம் வைப்பது மாதிரி – விட கொஞ்சம் அதிகமாகவே நான் அ.நீ., ஜடாயு, அருணகிரி போன்ற கூர்மையான சிந்தனையாளர்களிடம் நான் எதிர்பார்க்கிறேன்.\nஒன்று நிச்சயம் – ஜெயமோகன் பாவங்க. வினவு மாதிரி “முற்போக்காளர்களுக்கு” அவர் ஹிந்துத்துவர்; உங்களை மாதிரி ஹிந்துத்துவர்களுக்கு அவர் “முற்போக்காளர்”. மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடிதான். வினவு மாதிரி தமிழ் ஹிந்து தளமும் எதிர்காலத்தில் முழு வெறுப்பு அரசியலில் இறங்காமல் இருக்க வேண்டும் என்று ராமன், கிருஷ்ணன், முருகன், பிள்ளையார் எல்லாரையும் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.\nநான் எழுதிய பாராக்களில் ஒன்றைக் காணோம். அதை தமிழ் ஹிந்து மட்டுறுத்துனர்கள் நீக்க முகாந்திரம் இல்லை. என் இண்டர்னெட் தொடர்பு பிரச்சினைதானோ என்னவோ, என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.\n// இந்துக்களில் யாருக்குமே மனசாட்சி இல்லை என்று சொல்வதில்தான் பிரச்சனை. // நானும் இந்தக் கட்டுரைகளில் கொடுக்கப்பட்ட தரவுகளையும், எழுதப்பட்ட மறுமொழிகளையும் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு தேடிப்பார்த்துவிட்டேன். கட்டுரை, மறுமொழிகள் எல்லாமே மீண்டும் மீண்டும் சொல்வது ரிச்சர்ட் டெம்பிள் சுரண்டினார், லிட்டன் பிரபு கவலையே படவில்லை, மிஷனரிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு மதமாற்றம் செய்தனர் என்ற தரவுகள்தான். சங்கர மடத்தினர் காஞ்சிபுரத்தில் அன்னதானம் செய்தார்கள், அந்த முதலியார் செங்கல்பட்டில் கஞ்சித் தொட்டி வைத்தார், இந்த ரெட்டியார் சைதாப்பேட்டையில் கூழ் ஊற்றினார், ஆர்க்காட்டு நவாப் திருவல்லிக்கேணியில் பிரியாணி போட்டார் என்ற பாணியில் ஒரு தரவு, ஒரு பேர் கூட இல்லை. முதல் பகுதியில் பாரம்பரிய அன்னதான முயற்சி என்று ஒரு வரி வருகிறது அவ்வளவுதான். சுரண்டிய வெள்ளையர் என்று மட்டும் தரவு மாற்றி தரவு. உங்கள் focus அது எப்படி சில கிறிஸ்துவர்களுக்கு மனசாட்சி இருந்தது என்று சொல்லப் போச்சு என்ற எரிச்சலே, ஹிந்துக்களி��் மனசாட்சி பற்றி சொல்லவில்லை என்ற தார்மீகக் கோபம் என்பதெல்லாம் சும்மா உடான்ஸ் என்பதில் என்ன சந்தேகம்\nகடலை உருண்டையும் கஞ்சித் தொட்டியும்\nஎம்.ஆர். ராஜ கோபாலன் | இதழ் 97 | 15-12-2013|\n\\\\ சங்கர மடத்தினர் காஞ்சிபுரத்தில் அன்னதானம் செய்தார்கள், அந்த முதலியார் செங்கல்பட்டில் கஞ்சித் தொட்டி வைத்தார், இந்த ரெட்டியார் சைதாப்பேட்டையில் கூழ் ஊற்றினார், ஆர்க்காட்டு நவாப் திருவல்லிக்கேணியில் பிரியாணி போட்டார் என்ற பாணியில் ஒரு தரவு, ஒரு பேர் கூட இல்லை. \\\\\nமுதல் உத்தரத்தில் கோவிந்த ஐயரின் கடலை உருண்டை தரவு கொடுத்துவிட்டேன்.\nஎல்லாம் தொட்டனைத்தூறும் சமாசாரம் தான். தோண்டத் தோண்டத் தானே ஊற்றுகள் தென்படுகிறது.\nகீழே முன்னமேயே வ்யாசத்தில் பகிரப்பட்ட ஜாதிஹிந்துக்களின் பெயர்கள். அவர்களது செயல்பாடுகளை அ.நீ யின் வ்யாசத்தை மறுமுறை ஆர்.வி வாசித்தால் தெரிந்து கொள்ளலாம்.\n\\\\ இன்னமும் மிகத் தெளிவான விஷயம்.\nவெள்ளையானை புதினம் காட்டுகின்றது என்று சொல்லப்படுவது போல் மிகப்பெரும்பாலான ஜாதிஹிந்துக்களும் அறவுணர்வு இல்லாமல் செயல்பட்டனர் — என்பதன் விதிவிலக்குகளாக — நரசுசெட்டி, ராஜா சர்.டி.மாதவராவ், திவான் பகதூர் ரகுநாத ராவ் மற்றும் ரங்கநாத முதலியார், சேஷையா சாஸ்திரி போன்றோரின் செயல்பாடுகள் இங்கு படம் பிடிக்கப்பட்டுள்ளது………\\\\\nஜாதி ஹிந்துக்கள் அறவுணர்வு அறவே இல்லாமல் இருந்திருந்தால் ……… அதை சரித்ரம் சார்ந்து சுட்டுவதில் தவறு ஏதும் இல்லை தான்.\nஜாதி ஹிந்துக்களில் பலர் அறவுணர்வு மிக செயல்பட்டிருந்தும் அதை பரங்கிக் கும்பினி சர்க்கார் மறைக்க விழைந்ததும் கூட புரிந்து கொள்ள முடிந்த விஷயமே.\nஸ்ரீமான் ஜெயமோகன் எழுதியது புனைவு தான். எதை வேண்டுமானாலும் எழுதுவதற்கு அவருக்கு உரிமை உண்டு தான்.\nஅ.நீ இங்கு பட்டியல் போட்டு தரவுகள் கொடுத்துள்ளது எதுவும் தரவுகள் இல்லை. எல்லாம் அவரது புனைவுகளே.\nஸ்ரீமான் ஜெயமோகன் அன்பர் அலெக்ஸ் அவர்களை இறையியலாளர் என்று சொன்னால் அது யதார்த்தம். ஸ்ரீமான் அ.நீ அன்பர் அலெக்ஸ் அவர்களை இறையியலாளர் என்று சொன்னால் அது வசவு.\nபாவம் அ.நீ. க்ரஹசாரம் சரியில்லை என நினைக்கிறேன். நல்ல கனமான மத்தளம் தான்.\n அ.நீ. குறிப்பிட்டிருக்கும் எந்த ஜாதி ஹிந்துவின் பேரும் பஞ்ச காலத்தில் செத்துக் கொண்டிருந்தவர்களுக்கு நேரடியாக உதவி செய்ததாக இல்லை. மாதவராவ், ரகுநாதராவ் போன்றவர்கள் நிறுவிய மெட்ராஸ் மெயில் பத்திரிகையின் ஆசிரியரான டிக்பி விமர்சித்து தலையங்கம் எழுதினார், அதை இவர்கள் தடுக்கவில்லை என்பதைத்தான் அவர்கள் பங்காக அ.நீ. குறிப்பிடுகிறார். (மாதவராவ் ஆங்கில அரசு பெரிதும் மதித்தவர்களில் ஒருவர், ஆங்கில அரசு அவரை மீண்டும் மீண்டும் வேண்டி வேறு வேறு இந்திய அரசுகளுக்கு திவானாக பணி புரிய அனுப்பியது, அவரது உறவினர் ரகுநாதராவும் பஞ்ச காலத்தில் பரோடாவிலோ இந்தோரிலோ திவானாக இருந்தார் என்பது ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு.) அதுவும் காஜுலு லக்‌ஷ்மநரசு பஞ்சத்துக்கு ஏழெட்டு வருஷம் முன்னாலேயே இறந்து போனவர். 🙂 அவர் பஞ்சத்தில் என்ன பணி ஆற்றி இருப்பார் என்று சொல்ல வருகிறீர்கள்\n2. வளவனூர் கோவிந்த ஐயர் பற்றி நான் இது வரை கேள்விப்பட்டதில்லை. படித்துப் பார்த்ததில் பெரும் பணி ஆற்றி இருக்கிறார் என்று தெரிகிறது. சுட்டிக்காக நன்றி\nஆனால் கோவிந்த ஐயரைப் பற்றி இந்தத் திரியில் இரண்டு கட்டுரைகள், 25 மறுமொழிகளுக்குப் பிறகு – நான் ஏன் யாரும் பஞ்ச காலத்தில் சில ஹிந்துக்களுக்கு மனசாட்சி இருந்தது என்பதைப் பற்றி இன்கே யாரும் பேசவில்லை, எல்லாருக்கும் இந்த ஆங்கிலேயர் அயோக்கியத்தனம் செய்தார், அவர் அப்படி, இவர் எப்படி என்று சுட்டிக் காட்டுவதுதான் focus ஆக இருக்கிறது என்று சுட்டிக் காட்டிய பிறகுதான் – குறிப்பிடுகிறீர்கள் இல்லை இல்லை பிரஸ்தாபம் எழுகிறது எது focus, என்ன எரிச்சல் என்ற முடிவை மாற்றிக் கொள்ள எனக்கும் ஆசைதான், ஆனால் எப்படி மாற்றிக் கொள்ள\n“…ஹிந்துக்களில் எவருக்கும் மனசாட்சி இல்லை என்று நீங்கள் இந்தப் புத்தகத்தை புரிந்து கொண்டிருப்பது” தவறு என்கிறீர்கள். ’அன்றைய (சாதி) இந்துக்களில் எவரும் பஞ்சத்திற்கு எதிராக எதுவுமே செய்யாமல் தலித் சகோதரர்களைக்கைவிட்டார்கள். இதை புனைவால் மறு உருவாக்கம் செய்து அதன் வழியாக இன்றைய இந்துக்களை குற்றவாளிகளாக்கிக்காட்ட இந்நூல் வடிக்கப்பட்டது’- என்று நான் சொல்வதைக்கண்டு நான் தவறாகப்படித்திருக்கிறேன், புத்தகத்தின் நோக்கமோ ஆசிரியரின் நோக்கமோ அது கிடையாது என்று வாதிடுகிறீர்கள். எனவே இந்த நாவலை எப்படிப்படிப்பது, எதற்காக இதை எழுதினார் என்று இதன் ஆசிரியரே என்ன சொல்கிறார் என்���தையும் பார்த்து விடலாம். ஜெயமோகன் சொல்கிறார்:\n“உலகவரலாற்றின் மாபெரும் பஞ்சங்களில் ஒன்றால் இந்தியாவின் கால்வாசிப்பேர் செத்தொழிந்த காலம். ஏகாதிபத்தியத்தால் அம்மக்கள் அழித்தொழிக்கப்பட்டார்கள். மறுபக்கம் நம்முடைய நீதியுணர்ச்சியும் அவர்களைக் கைவிட்டதென்பதும் வரலாறே. நாம் அத்தனைபேரும் ஏதோ ஒருவகையில் அந்த அழிவுக்குக் கூட்டுப்பொறுப்பேற்றாக வேண்டும். இந்நாவல் ஒருவகையில் அனைவரையும் அந்தக் கூண்டில் நிறுத்துகிறது”.\n”கஞ்சி ஊத்தும் ஒரு ஹிந்து பாத்திரம் கூட இல்லாவிட்டால் அது ஹிந்துக்களில் எவருக்கும் மனசாட்சி இல்லை” என்று நீங்கள் சொல்கிறீர்கள், ’இந்துக்களுக்கு மனசாட்சி இல்லாததால் கஞ்சி ஊத்தவில்லை, அவர்களை கூண்டில் நிறுத்தவே இந்த வரலாற்றுப்புனைவு’ என்கிறார் ஆசிரியர்.\nஆக தெளிவாக நாவலின் ஆசிரியர் இப்படி விளக்கமாகச்சொல்லி விட்ட பின்னும் நீங்கள் விடாப்பிடியாக அப்படி வாசிப்பது தவறான வாசிப்பு என்கிறீர்கள். இந்த நிலையில் நீங்கள் விவாதம் செய்ய வேண்டியது கதையின் ஆசிரியரிடத்தில்தான். அவரிடம் சென்று ”இந்தக்கதையை இந்த நோக்கத்திற்காக நீங்கள் எழுதியதாகச்சொல்வது பிழையானது; நான் எப்படி வாசிக்கிறேனோ அந்தப்பார்வையில்தான் நீங்கள் கதை எழுதினீர்கள். இது கதாசிரியரான உங்களுக்கு எப்படிப்புரியாமல் போனது, ” என்று ஆசிரியரிடம் போய் நீங்கள் கேள்வி எழுப்ப வேண்டுகிறேன்.\nஅப்படி அவரிடம் கேட்டு ஒரு கட்டத்தில் ‘பஞ்சத்தில் நலிந்தவர் மடிவது கண்டும் அன்றைய இந்துக்கள் தரப்பு மனசாட்சி இல்லாமல் செயல்பட்டது என்பதைத்தான் ஆசிரியர் சொல்ல வருகிறார் என்று உங்களுக்கு விளங்கி விடுகிறது என்று வைத்துக்கொண்டால், அந்த நிலையில் ”இந்த குறுகிய நாம் vs அவர்கள் புரிதலே இலக்கிய ஃபத்வாக்களின் முதல் படி” என்கிற முத்தான கருத்தையும் அவரிடம் நீங்கள் சொல்லிவிட வேண்டும்.\nஇந்த விவாதத்தில் நான் சொல்லவேண்டியதை நான் சொல்லி விட்டேன். என் பதில்கள் அனைத்திலும் குறைந்த பட்ச சந்தேகத்தின் பலனை உங்களுக்கு அளித்தே எழுதி இருக்கிறேன். ஆனால் நீங்களோ ”ஹிந்துக்களின் மனசாட்சி பற்றி சொல்லவில்லை என்ற தார்மீகக் கோபம் என்பதெல்லாம் சும்மா உடான்ஸ் என்பதில் என்ன சந்தேகம்” என்று கேட்கும் உள்ளொளிபெற்ற தெளிவு நிலையில் இருக்கிற��ர்கள். இந்த நிலையில் மேலும் பேசுவதால் பயனில்லை என்று எனக்குத்தோன்றுவதால், இந்த விவாதத்தை இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.\nஇந்த காலகட்டத்தில்தான் குற்ற பரம்பரை சட்டம் கொண்டுவரப்பட்டது. இதை பற்றி வெள்ளையானையில் தரவுகள் வருகிறதா \nமனசாட்சியோடு ஒரு ஹிந்து கூட நடந்து கொள்ளவில்லை என்று புரிந்து கொள்வதற்கும் “மறுபக்கம் நம்முடைய நீதியுணர்ச்சியும் அவர்களைக் கைவிட்டதென்பதும் வரலாறே. நாம் அத்தனைபேரும் ஏதோ ஒருவகையில் அந்த அழிவுக்குக் கூட்டுப்பொறுப்பேற்றாக வேண்டும். இந்நாவல் ஒருவகையில் அனைவரையும் அந்தக் கூண்டில் நிறுத்துகிறது” என்பதற்கும் உங்களுக்கு வித்தியாசம் புரியவில்லை என்றால் நாம் பேசுவதே வியர்த்தம். விதிவிலக்கு என்றால் என்ன என்று நான் உங்களுக்கு சொல்லித் தர வேண்டுமா என்ன\nமீண்டும் மீண்டும் மனசாட்சியோடு சில – வெகு சில – வெள்ளையர் நடந்து கொண்டனர் என்று நான் இங்கே எழுதியதை எப்படி புரிந்து கொண்டீர்கள் எல்லா வெள்ளையரும் நல்லவரே என்றா எல்லா வெள்ளையரும் நல்லவரே என்றா நானும் இந்தப் புத்தகமும் அப்படித்தான் சொல்கிறோம் என்று நினைத்தால் இத்தோடு நிறுத்திக் கொள்வோம். 🙂\nவள்ளலார் சித்திவளாகமெனும் அறைக்குள் புகுந்து திருக்காப்பிட்டுக் கொண்ட ஆண்டு 1874 – ஸ்ரீமுகம்- தை மாதம். அதற்கு முன்னரே 1868 – பிரபவ ஆண்டு வைகாசி மாதத்தில் – வடலூரில் வள்ளலார் திருவாக்கின்படியே ‘எப்போதும் அடுப்பணையா’ சத்தியதருமசாலை நிறுவப்பட்டு விட்டது. திறக்கப்பட்ட தினத்திலேயே 16000 பேர்க்கு உணவிட்டதாய்க் குறிக்கிறார் தொழுவூர் வேலாயுத முதலியார்.\nஅன்றிலிருந்து இன்றுவரை வருவோர்க்கெல்லாம் இல்லையெனாது அமுதளிக்கும் இடமிது.\nஎன்னக்கு எண்னவோ திரும்ப ஜெயமோகன் குழப்புவதாவ தோன்றுகின்றது. ..\nஇணைப்புக்கு நன்றி. ஆம். படிக்கும் போது அப்படித்தான் தோன்றுகிறது .\nஎன்னைக் கவரும் ஒரு சாம்பிள் 🙂\n“தியாகராஜசுவாமிகளைச் சந்திக்க ராமன் சீதையுடன் திருவையாறு தெருவில் நடந்து வந்தான். அவர் ‘நன்னு பாலிம்ப ’ என்ற பாடலைப் பாடினார். இது நம் இசைப்பள்ளி பாடநூல்களில் உள்ள வரலாறு. இதை நாம் நம்புகிறோமா என்ன சரபோஜியின் சபைக்கு வட இந்திய இசைவாணர்கள் நிறையவந்தனர். அந்த தொடர்புகாரணமாக தமிழக இசைமரபில் ஆழமான மாற்றங்கள் உருவானது, விளைவாகவே தியாகராஜரின் இசைமரபு பிறந்தது என ஒரு வரலாறு எழுதப்பட்டால் முந்தையதில் இருந்து அதை வேறுபடுத்திப்பார்க்க நம்மால் முடியாதா என்ன”\nதியாகராஜருக்கு ராம தரிசனம் [ அக்தாவது தெய்வமாக்கப்பட்ட மனிதன் சார்-தெரியாதோர் தெரிந்து கொள்ளுங்கள் ] கிடைத்தது என்று நீங்கள் நம்பினால் நீங்கள் சனாதனி.\n” வரலாற்றுபபார்வை ” பார்த்து மேலே உள்ளது போல [வட இந்திய இசை வாணர்…] அர்த்தம் செய்து கொண்டால் நீங்கள் உய்ய வழி உள்ளது.\nநிற்க. புத்தகம் , ஆவணம் , யாரோ எழுதி வைத்தது இதையெல்லாம் நம்பியா மனித பிரக்ஞை இருக்கிறது தாது வருஷ பஞ்சம் நம் பொது பிரக்ஞையில் உள்ளது. ராம தரிசன நம்பிக்கை போல.\nஇன்றைக்கும் உணவை வீணாக்காத , சக மனிதனின் பசியின் வலியறிந்த மனிதர்கள் அவர்கள் பெற்றோரினால் இப்பஞ்சதின் வலி பற்றி கூறகேட்டிருப்பார்கள் .\nவழி வழியாக வரும் பாட்டி , அம்மா கதைகள், மனிதனுக்கு அற உணர்வு ஊட்டுவது போல கவனமாக வார்த்தைகளை கோர்த்து காகிதத்தில் எழுதப்படும் கதைகளால் ஊட்ட முடியாது.\nஜெயமோகனின் தளத்தில் அ.நீ.யின் எதிர்வினைகளையும் அவருக்கு ஜெயமோகன் அளித்த பதில்களையும் படித்தேன். ( http://www.jeyamohan.in/\n// என் கட்டுரை ’வெள்ளை யானை’ குறித்த விமர்சன கட்டுரை அல்ல. நிச்சயமாக ‘கடுமையான எதிர் விமர்சனமும்’ அல்ல. // என்று அ.நீ. சொல்வது சரியே. வெள்ளை யானை பற்றிய விமர்சனங்கள் இந்தக் கட்டுரைகளில் இருக்கின்றன என்பதுதான் (என் கண்ணில்) உண்மை. அவற்றையே – குறிப்பாக வரலாற்று சமநிலை இல்லை என்பதையே – நான் என் எதிர்வினைகளில் எதிர்த்து வாதாடி இருக்கிறேன். பிரச்சினை என்னவென்றால் மேலோட்டமாகப் படிப்பவர்களுக்கு எது அருணகிரியின் வாதத்துக்கு எதிர்வினை, எது அ.நீ.யின் வாதத்துக்கு என்று பிரித்துப் படிப்பது சுலபம் அல்ல என்று தோன்றுகிறது. அவசரத்தில் நானே கூட அருணகிரி மற்றவர்களை மனதில் கொண்டு அ.நீ. என்று எழுதி இருக்கவும் வாய்ப்புண்டு.\nமேலும் அ.நீ. சொல்கிறார் – “// இந்த படைப்பின் கலை உத்திகளையோ அல்லது அறம் சார்ந்த மையத்தையோ கேள்விக்கோ விமர்சனத்துக்கோ உள்ளாக்குவது இந்த கட்டுரையின் நோக்கமல்ல.// —இந்த நாவல் உருவாக்கும் வரலாற்று உணர்வை தரவுகளின் அடிப்படையில் சரிபார்ப்பதே என் நோக்கம்.”\nஅ.நீ. இங்கே சொல்வதை முழுமையாகப் புரிந்து கொண்டேன். அ.நீ. இந்தக் கட்டுரைகளின் மூலம் உருவாக்க முயலும் வரலாற்று உணர்வை இந்தப் புத்தகத்தின் context-இல் விவாதிக்கவே இந்தக் கட்டுரைகளுக்கு எதிர்வினை செய்ய ஆரம்பித்தேன் என்பதையும் பதிவு செய்ய விரும்புகிறேன்.\nமுதலில் எல்லா ஜாதி ஹிந்துக்களும் ஹிந்துத்துவர்கள் அல்ல. பஞ்சகாலத்தில் மனிதாபமற்று நடந்தார்கள் என்பது வேண்டுமானால் சில ஜாதி ஹிந்துகளுக்கு பொருந்தும். அவர்களின் கூட்டம்தான் பிற்காலத்தில் ஆங்கில அரசை அடிவருடிய ஜஸ்டிஸ் பார்டியாக உருவெடுத்தது பின்பு திராவிட கழகங்களானது. பாரதம் முழுக்க உமட்ட வைக்கும் அரசியல் நடத்தி வரும் சிறு அரசியல் வாதிகள் அனைவரும் இத்தகையவர்களே . தேவே கௌடா , சந்திரபாபு நாய்டு, மம்தா, முலாயம், லாலு, முக குடும்பம், சசிகலா குடும்பம், ராமதாஸ் குடும்பம், தேவி லாலின் மகன் சௌதாலா , பவார், மற்றும் இவர்களது கட்சி அனைத்துமே இதில் அடங்கும். தலித்துகள் இவர்களுக்கு ஊறுகாய் மாதிரி.\nமதராஸா பட்டிணம் (சென்னை பெருநகரத்தின் கதை 1600-1947) – ஆசிரியர் நரசய்யா. அத்தியாயம்-5 (துபாஷிகள் மற்றும் நில விஸ்தரிப்பும் போக்குவரத்தும்) ஆரம்ப நாட்களில் சதாரணமாக முதலியார் வகுப்பைச் சேர்ந்தவர்கள்தான் இந்த தொழிலில் அதிகமாக ஈடுபட்டார்கள். அவர்களில் பலர் சிறிது காலத்திலேயே பணமும் புகழும் பெற்றனர். உணவு பண்டங்கள் வினயோகத்திலும் வரி வசூல் செய்வதிலும் ஆளும் கவர்னர்களுடன் உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டு நாட்டையும் மக்களையும் ஏமாற்றி பணம் சம்பாதித்து கொழுத்து திரிந்தார்கள். சில இடங்களில் அரசுக்கு தெரியாமல் தாங்ளே வரிவிதித்து வசூல் செய்தார்கள். இதனால் பல வழக்குகள் பதிவாகி கவர்னர்கள் மாற்றம் துபாஷிகள் பதவி நீக்கம் என்பது தொடர்ந்து நடந்து வந்தது. இதில் சில நல்ல துபாஷிகளும் இருந்தார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பற���ந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• சுவாமி விவேகானந்தர் அருளிய ஸ்ரீராமகிருஷ்ண ஸ்தோத்திரம் – தமிழில், விளக்கவுரையுடன்\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 9\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 8\n• நமது கல்வித் துறையில் பத்து குறைகள்\n• சாவர்க்கர்: வரலாற்றின் இருட்டறையிலிருந்து ஓர் எதிர்க் குரல் – நூல் வாசிப்பு அனுபவம்\n• அயோத்தியில் எழுகிறது ஸ்ரீராமர் ஆலயம்: மாபெரும் வரலாற்றுத் தருணம்\n• காயத்ரி ஜபம்: ஓர் விளக்கம்\n• காட்டுமிராண்டி – ஓர் ஆய்வு\n• கந்தர் சஷ்டி கவசம்: கலிபோர்னியா பாரதி தமிழ்ச்சங்க நிகழ்வு\n• பாரதி சீடர் கனகலிங்கம்: திரிபும் உண்மையும்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nதீவிரவாதத்தை அழிக்க இயலாத ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி\nபி.ஆர் ராஜமய்யரின் கமலாம்பாள் சரித்திரம்\nஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் — 4\nநமது வெளியுறவுத் துறை அமைச்சரின் ”அறம்”\nசுவாமி சித்பவானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு நூல் வெளியீடு\nதலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 4\nபுரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்\nவ. விஜயபாஸ்கரனின் ‘சமரன்’ களஞ்சியம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nகடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-04\nதலபுராணம்: ஒரு கருவூலம் – 5 (எச்சரிக்கும் பழங்கதை)\n[பாகம் 19] வண்டிக்கார ரிஷி பகர்ந்த பிரம்மஞானம்\nஅற வழியில் நால்வர்: ஒரு பார்வை\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%A9/", "date_download": "2020-10-20T23:43:46Z", "digest": "sha1:C3ZQWEWXTGZ7U5BNTLP2HQEJZ257IM3F", "length": 5108, "nlines": 102, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "பதிவான வாக்குகளை எண்ண அனுமதி மறுப்பு – ஐகோர்ட் – Tamilmalarnews", "raw_content": "\nகோயிலுக்குச் செல்லும் பொழுது 05/10/2020\nமுக்தி அடைய செய்யும் ஆலயம் 05/10/2020\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – துணிவு மிக்க சிறுவன்... 05/10/2020\nவாராஹி அம்பிகே ஸ்தோத்திரம் 04/10/2020\nஇறைவனை அறிய ஆத்மா 26/09/2020\nபதிவான வாக்குகளை எண்ண அனுமதி மறுப்பு – ஐகோர்ட்\nபதிவான வாக்குகளை எண்ண அனுமதி மறுப்பு – ஐகோர்ட்\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை கடந்த ஜூன் 23-ந்தேதி நடத்த உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை வாக்கு எண்ணிக்கையை நடத்தக் கூடாது என உத்தரவிட்டது. அதன்படி தேர்தல் முடிவடைந்து வாக்குபெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.\nஇந்நிலையில் விஷால் சார்பாக சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.\nஇந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகளை இப்போது எண்ண முடியாது என்று கூறிய ஐகோர்ட், விசாரணை நிலுவையில் உள்ளதால் வாக்கு எண்ணிக்கையை அனுமதிக்க முடியாது என்றும் கூறியுள்ளது.\nஅமெரிக்க பயணத்தில் தூதர் இல்லத்திலேயே தங்க இம்ரான் கான் திட்டம்\nமுதல்வர் ஆசைக்காட்டி டோனிக்கு வலை வீசும் பாஜக\nமுக்தி அடைய செய்யும் ஆலயம்\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – துணிவு மிக்க சிறுவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/ipl-cricket/kxip-probable-playing-eleven-for-today-match-against-rcb-in-ipl-2020-qh5qh0", "date_download": "2020-10-20T23:52:15Z", "digest": "sha1:RN5H75PULM4OJ4YJFVNYDI5L3JL6HVDH", "length": 11705, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஐபிஎல் 2020: அப்பா புண்ணியவானே நீ பண்ண வரைக்கும் போதும்; கிளம்பு.! கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் அதிரடி மாற்றம் | kxip probable playing eleven for today match against rcb in ipl 2020", "raw_content": "\nஐபிஎல் 2020: அப்பா புண்ணியவானே நீ பண்ண வரைக்கும் போதும்; கிளம்பு. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் அதிரடி மாற்றம்\nஆர்சிபிக்கு அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.\nஐபிஎல் 13வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் ஆர்சிபி அணியும் மோதுகின்றன. இரு அணிகளுமே முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் ஆடும் அணிகள்.\nதுபாயில் நடக்கும் இந்த போட்டியில், ஆர்சிபியை வீழ்த்தி முதல் வெற்றியை பெறும் முனைப்பில் பஞ்சாப் அணி களமிறங்குகிறது. அதேவேளையில், ஆர��சிபி அணியும் முதல் போட்டியில் வென்ற உற்சாத்துடனும் நம்பிக்கையுடனும் வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பில் உள்ளது.\nகோலி, ஃபின்ச், டிவில்லியர்ஸ், இளம் தேவ்தத் படிக்கல் என வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்ட ஆர்சிபிக்கு நிகரான பேட்டிங் பலத்தை, ராகுல், மயன்க் அகர்வால், பூரான், மேக்ஸ்வெல் என பஞ்சாப் அணியும் பெற்றுள்ளது. பேட்டிங், பவுலிங் என இந்த 2 அணிகளுமே சமபலம் வாய்ந்த அணிகளாக திகழ்கின்றன.\nஇந்நிலையில் இந்த போட்டியில் களமிறங்கும் பஞ்சாப் அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். இந்த போட்டிக்கான பஞ்சாப் அணியின் ஆடும் லெவனில் ஒரேயொரு மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளது.\nஇந்நிலையில் இந்த போட்டியில் களமிறங்கும் பஞ்சாப் அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். இந்த போட்டிக்கான பஞ்சாப் அணியின் ஆடும் லெவனில் ஒரேயொரு மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளது.\nடெல்லி கேபிடள்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் ஆடிய போட்டியில் சூப்பர் ஓவரில் பஞ்சாப் தோற்றது. அந்த போட்டியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது டெல்லி பேட்டிங்கின் கடைசி ஓவர் தான். டெல்லி கேபிடள்ஸ் பேட்டிங் ஆடிய போது கடைசி ஓவரை கிறிஸ் ஜோர்டான் வீசினார். 19 ஓவரில் 127 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது டெல்லி அணி. ஜோர்டான் வீசிய கடைசி ஓவரில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் வெளுத்து வாங்க, அந்த ஓவரில் மட்டும் 30 ரன்களை குவித்து 20 ஓவரில் 157 ரன்களை குவித்தது டெல்லி அணி. அந்த ஒரு ஓவர் தான் ஆட்டத்தின் முடிவையே தீர்மானித்தது.\nபவுலிங்கில் சொதப்பிய ஜோர்டான், பேட்டிங்கிலும் சொதப்பினார். இன்னிங்ஸின் கடைசி பந்தில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு ஒரு ரன் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், அதைக்கூட அடிக்கமுடியாமல் அவுட்டாகி சென்றார் ஜோர்டான். அதனால் தான் போட்டி டை ஆகி, சூப்பர் ஓவர் வரை சென்றது. பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே சொதப்பினார் ஜோர்டான். எனவே இன்றைய அவருக்கு பதிலாக, கடந்த சீசனில் நல்ல பங்களிப்பை வழங்கிய ஹார்டஸ் விஜோயன் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கலாம்.\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உத்தேச ஆடும் லெவன்:\nகேஎல் ராகுல்(கேப்டன், விக்கெட் கீப்பர்), மயன்க் அகர்வால், கருண் நாயர், நிகோலஸ் பூரான், சர்ஃபராஸ் கான், க்ளென் மேக்ஸ்வெல், கிருஷ்ணப்பா கௌதம், ஷெல்டான் கோட்ரெல், முஜீபுர் ரஹ்மான்/கிறிஸ் ஜோர்டான், ரவி பிஷ்னோய், முகமது ஷமி.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமூளையில் கட்டியுடன் 8 ஆண்டுகள் போராட்டம்... ஆஸ்கர் வென்ற முதல் இந்திய திரைப்பிரபலத்தின் சோகமான மரணம்....\nதளபதியை இழந்து தவிக்கிறேன்... கண்ணீர் விட்டு கதறும் டிடிவி தினகரன்... கலங்காத உள்ளத்தின் உருக்கம்...\nகொரோனாவிலிருந்து மீண்டு வந்த தமன்னா... வீட்டு வாசலிலேயே அப்பா, அம்மா செய்த காரியம்... வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/gautam-gambhir-to-contest-delhi-elections-on-bjp-ticket-pdr0r7", "date_download": "2020-10-20T22:41:59Z", "digest": "sha1:OQEBDOD4JMFQA2MKK5FFOMAXIGZKTRVM", "length": 9858, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிடும் கிரிக்கெட் வீரர்..? பரபரப்பு தகவல்", "raw_content": "\nபாஜக சார்பில் தேர்தலில் போட்டியிடும் கிரிக்கெட் வீரர்..\nஇந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர், வரும் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர், வரும் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர், கடந்த 2004ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானார். கடைசியாக 2013ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடினார். அதன்பின்னர் ���ந்திய அணிக்காக ஆடவில்லை.\n36 வயதான கவுதம் காம்பீர், இந்திய அணிக்காக 58 டெஸ்ட் போட்டிகளிலும் 147 ஒருநாள் போட்டிகளிலும் 37 டி20 போட்டிகளிலும் ஆடியுள்ளார். 2011 உலக கோப்பை இறுதி போட்டியில் சச்சின் மற்றும் சேவாக்கின் விக்கெட்டுகளை விரைவில் இந்திய அணி இழந்த சமயத்தில் இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்து அந்த போட்டியை வென்று கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தவர் காம்பீர். அவரது அந்த இன்னிங்ஸ் யாராலும் எளிதில் மறந்துவிட முடியாதது.\nதற்போது இந்திய அணியில் ஆடாவிட்டாலும், ஐபிஎல் போட்டிகளில் ஆடிவருகிறார். இந்நிலையில், கவுதம் காம்பீர் பாஜகவில் இணைந்து அடுத்துவரும் டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை டைனிக் ஜகரான் பத்திரிகை வெளியிட்டுள்ளது.\nதற்போது டெல்லியில் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்துவருகிறது. 2020ம் ஆண்டு தொடக்கத்தில் இந்த ஆட்சி முடிவுக்கு வர உள்ளது. இந்நிலையில், இதற்கிடையே பாஜகவில் இணைய உள்ள காம்பீர், 2020ல் நடக்கும் டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.\nபாஜக, அடுத்த ஆண்டு வர உள்ள மக்களவை தேர்தலுக்கே, பிரபலங்களின் ஆதரவை திரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே கங்குலி பாஜகவில் இணைய போவதாக தகவல்கள் வெளியாகியன. ஆனால் அத்தகவலை கங்குலி மறுத்தார். இந்நிலையில், தற்போது காம்பீர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்���ை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்.. கைகோர்த்து கண்டனம் தெரிவிக்கும் பெண்கள்..\nலாட்ஜில் கள்ளக்காதலியுடன் அஜால்குஜால் செய்த போலீஸ் கணவன்.. தர்ம அடிகொடுத்து வீதியில் அழைத்துச் சென்ற மனைவி.\nதேர்தலுக்கு பின் எங்கே சென்றாலும் எங்கே தலைமறைவானாலும் தண்டனை.. ஈபிஎஸ்-ஓபிஎஸுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/cinema/bigg-boss-4-fans-and-netizens-troll/videoshow/78696261.cms", "date_download": "2020-10-20T23:52:00Z", "digest": "sha1:Q2VY2UMUWYX7CXU25LD4MEOTX6V5RXOJ", "length": 8634, "nlines": 93, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகட்டிப்பிடிப்பதில் சினேகனை மிஞ்சிடுவாரு போல..\nபாடகர் வேல்முருகன் சினேகனை மிஞ்சிவிடுவார் போல இருக்கிறது என ட்விட்டரில் ட்ரோல் செய்து வருகிறார்கள்.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஆளுமை என்பது தோற்றத்தை குறிக்குமா\nஅந்த 2 வார்த்தைக்காக விஜய் சேதுபதியை இன்னும் விளாசும் நெட்டிசன்ஸ்\nசம்மதம் கிடைச்சாச்சு: கோவா காதலியை மணக்கும் அதர்வா\nசனம் ஷெட்டி போட்ட Master Plan.. ட்விட்டரில் விளாசும் நெட்டிசன்கள்\nகுடிபோதையில் வம்பிழுத்த பீட்டர் பாலை அடித்து விரட்டிய வனிதா\nBigg Boss 4: யார் இந்த சுரேஷ் சக்ரவர்த்தி பிக் பாஸ் 4 ...\nகுடிபோதையில் வம்பிழுத்த பீட்டர் பாலை அடித்து விரட்டிய வ...\nபிக் பாஸ் 4 வீட்டில் புது லவ் ட்ராக் தொடங்கியாச்சு......\nகேப்ரியலாவுக்கு இதுவே தெரியாதா.. லேட்டஸ்ட் Unseen Video...\nவலியால் துடித்த சுரேஷ், கதறி அழுத கேப்ரியலா...\nகுஷ்புவை அடுத்து விஜய் அப்பா எஸ்.ஏ. சி. பாஜகவில் சேர்கி...\n2019ம் ஆண்டின் டாப் 10 சிறந்த படங்கள்...\nரூ. 6.5 லட்சத்துக்கு இவ்ளோ பொலம்பலா, அதுவும் பப்ளிக்கா\nசெய்திகள்மாணவரை கொன்று���ிட்டு நிற்காமல் சென்ற அதிமுக எம்எல்ஏ விசுவாசி கார்\nசெய்திகள்கொரோனா வார்டில் குத்தாட்டம் போட்ட நோயாளிகள்\nஜோதிடம்இன்றைய ராசி பலன் - 21 / 10 / 2020 | தினப்பலன்\nசெய்திகள்6 ஆடுகளை கொன்ற வன விலங்கு எது, தீவிர விசாரணை\nசெய்திகள்டெல்லி அணியின் பலம் என்ன \nசெய்திகள்சிறுத்தையின் நாய் வேட்டை... வைரல் வீடியோ\nசெய்திகள்முதல்வரை சந்தித்த விஜய் சேதுபதி\nசெய்திகள்அதிமுகவுக்கு டி .ராஜேந்தர் வாழ்த்து\nசெய்திகள்சபரிமாலா என்னை தத்தெடுக்கவில்லை : மாணவர் பேட்டி\nசெய்திகள்நெல்லை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் உருவாகும் சைக்கிள் வழித்தடம்\nசெய்திகள்சிகரெட்டைக் கொள்ளையடிக்கும் நூதனக் கொள்ளையர்கள்\nசினிமாஆளுமை என்பது தோற்றத்தை குறிக்குமா\nசெய்திகள்சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய சொல்லும் கம்யூனிஸ்ட் எம்.பி\nசெய்திகள்கொரோனா முன்னணி களப்பணியாளர்களை ஏமாற்ற நினைக்கிறதா மாநகராட்சி\nசெய்திகள்போக்ஸோவின் முக்கியத்துவம், போலீசுக்கு நீதிபதி விழிப்புணர்வு\nபியூட்டி & ஃபேஷன்முகம் முழுக்க முகப்பரு இருந்தா வீட்டில் இருக்கும் பொருளை வெச்சே விரட்டி அடிக்கலாம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=995431", "date_download": "2020-10-20T23:06:54Z", "digest": "sha1:6XJHDMIDOKIVTUNVTRU7KOYH3RTZTH3T", "length": 6836, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "உடன்குடி அருகே நிலத்தகராறில் மோதல் | தூத்துக்குடி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தூத்துக்குடி\nஉடன்குடி அருகே நிலத்தகராறில் மோதல்\nஉடன்குடி,செப்.26: உடன்குடி அருகே நிலத்தகராறில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். உடன்குடி அருகே சோமநாதபுரத்தை சேர்ந்த சித்திரைப்பால், சந்திரசேகர் ஆகிய இருகுடும்பத்தினரிடையே இடப்பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில் சந்திரசேகர் குடும்பத்தினர் பாதையை வேலி வைத்து அடைத்துள்ளனர். இதனை சித்திரைப்பால் குடும்பத்தினர் தட்டிக் கேட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த சந்திரசேகர், குணசேகர், கார்த்திக், ஞானசேகர், சந்திரா, முத்துகுமார் அவர்களது உறவினர் ஆகியோர் சித்திரைப��பால், அவரது மனைவி காந்திமதி, அவர்களது மகன்கள் ஆனந்த், அரவிந்த், வேல்கனி, மகாராஜன் ஆகியோரை கம்பு, கத்தியால் தாக்கி கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து ஆனந்த் அளித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் இன்ஸ்பெக்டர் முனியாண்டி, 7பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.\nகோவில்பட்டி புற்றுகோயிலில் நவராத்திரி விழா துவக்கம்\nமேலகூட்டுடன்காட்டில் திமுக உறுப்பினர் சேர்க்கை\nதூத்துக்குடியில் தண்டவாள பகுதிகளில் இரும்பு பொருட்களை திருடிய இருவர் கைது மாறு வேடத்தில் மடக்கிய ரயில்வே போலீசார்\nபைக் மோதி முதியவர் காயம்\nதூத்துக்குடி அருகே பரிதாபம் தண்ணீர் டிரம்மில் விழுந்து 3 வயது சிறுவன் பலி\nதூத்துக்குடியில் இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்\nஉடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\nகொரோனா, காற்று மாசு, கடும் குளிர்...மும்முனை அச்சத்தில் தலைநகர் டெல்லி: மக்கள் உச்சகட்ட பீதி..\n2000 ஆண்டுகள் பழமையான அசர வைக்கும் பூனை வடிவ மலைபாதை: பெரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு..\nகாலை முதலே வெளுத்து வாங்கிய கனமழையால் ஜில்லுனு மாறிய சென்னை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\n: இதிகாச உபதேசம், நீதிக்கதைகளை நினைவூட்டும் கொலு பொம்மைகள் வைத்து பக்தர்கள் வழிபாடு..\nஉ.பி., பஞ்சாப், சிக்கிம் மாநிலங்களில் 7 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு: பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் வரும் மாணவர்கள் அனுமதி..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/11333", "date_download": "2020-10-20T23:15:02Z", "digest": "sha1:YF3F5G4HMZFJQK32JHWD77TR4XKBMFH7", "length": 13406, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "மல்வத்த பீட மகாநாயக்க தேரரிடம் மூக்குடைப்பட்டார் விமல் வீரவன்ச | Virakesari.lk", "raw_content": "\nஇரட்டை குடியுரிமையுடையோருக்கு அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமை நீக்கப்பட வேண்டும் என்பதே நிலைப்பாடு - அமைச்சர் கம்மன்பில\nமுல்லையில், கடலுக்குச்சென்ற மீனவர்களைக் காணவில்லை\nரிஷாத் கைது தொடர்பில் எவ்வித அரசியல் அழுத்தமும் இல்லை - அமைச்சர் உதய கம்மன்பில\nதனிமைப்படுத்தல் காரணமாக இடத்தை விட்டு நகராமல் காத்திருந்த இரண்டு நாய்கள்\nஇலங்கை ஒருபோதும் சர்வதேசத்திற்கு அடிபணியாது - கம்மன்பில கருத்து\nபாகிஸ்தானில் பயணிகள் பேரு���்தில் குண்டு வெடிப்பு\nகொழும்பு - கோட்டை பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nமேலும் 60 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nமேலும் ஐந்து பகுதிகளுக்கு ஊரடங்கு\n20 ஆவது திருத்தத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை - சபையில் வெளிப்படுத்தினார் சபாநாயகர்\nமல்வத்த பீட மகாநாயக்க தேரரிடம் மூக்குடைப்பட்டார் விமல் வீரவன்ச\nமல்வத்த பீட மகாநாயக்க தேரரிடம் மூக்குடைப்பட்டார் விமல் வீரவன்ச\nபுதிய அரசியலமைப்பு தொடர்பாக சிங்கள மக்களை தூண்டி வரும் விமல் வீரவன்ச மகாநாயக்க தேரரின் பதிலால் மூக்குடைக்கப்பட்டுள்ளார் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத்சாலி தெரிவித்தார்.\nஅதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் தங்கள் சம்மேளனத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டுள்ளதால் அரசாங்கத்துக்கு விரோதமாக செயற்படும் மஹிந்த அணியினர் செய்வதற்கு ஒன்றுமில்லாமல் தற்போது அமைக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பு தொடர்பாக பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஓர் அங்கமாக விமல் வீரவன்ச மல்வத்த மகாநாயக்க தேரரை சந்தித்து இதுதொடர்பாக தெரிவித்துள்ளார். ஆனால் மகாநாயக்க தேரர் உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு தொடர்பாக அறிந்துள்ளமையால் விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டுக்கள் அவரிடம் எடுபடவில்லை.\nஅத்துடன் புதிய அரசியலமைப்பு தொடர்பாக ஜனாதிபதியும் பிரதமரும் மகாநாயக்க தேரரிடம் தெரிவித்துள்ளதாகவும் அரசியலமைப்பு மூலம் ஒருபோதும் நாட்டை பிரிக்க இடமளிக்க மாட்டோம் என இரண்டுபேறும் உறுதியளித்துள்ளதாகவும் தேரர் விமல் வீரவன்சவிடம் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அரசியலமைப்பை வைத்து சிங்கள மக்களை குழப்புவதற்கே இவர்கள் மகாநாயக்க தேரரிடம் சென்றுள்ளனர். ஆனால் மகாநாயக்க தேரரின் பதில் மூலம் விமல் வீரவன்ச மூக்குடைக்கப்பட்டுள்ளார்.\nஅரசியலமைப்பு ஐக்கிய முன்னணி அஸாத்சாலி விமல் வீரவன்ச மகாநாயக்க தலைவர்\nஇரட்டை குடியுரிமையுடையோருக்கு அரசியலில் ஈடுபடு��தற்கான உரிமை நீக்கப்பட வேண்டும் என்பதே நிலைப்பாடு - அமைச்சர் கம்மன்பில\nஇரட்டை குடியுரிமையுடையோருக்கு அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமை நீக்கப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகளான தேசிய சுதந்திர முன்னணி , பிவிதுரு ஹெல உருமய மற்றும் ஜனநாயக இடதுசாரி முன்னணி என்பவற்றின் நிலைப்பாடாகும்\n2020-10-21 01:03:06 இரட்டை குடியுரிமை கெஹெலிய ரம்புக்வெல்ல உதய கம்மன்பில\nமுல்லையில், கடலுக்குச்சென்ற மீனவர்களைக் காணவில்லை\nமுல்லைத்தீவு - மணற்குடியிருப்பு கடற்றொழிலாளர், சங்கத்திற்குட்பட்ட மீனவர்கள் இருவர் 19.10.2020 அன்று அதிகாலை 05.00மணியளவல் கடலுக்குச் சென்றநிலையில் இதுவரையில் கரைதிரும்பவில்லை.\n2020-10-21 00:49:08 முல்லைத்தீவு மணற்குடியிருப்பு கடற்றொழிலாளர்\nரிஷாத் கைது தொடர்பில் எவ்வித அரசியல் அழுத்தமும் இல்லை - அமைச்சர் உதய கம்மன்பில\nபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் எவ்வித அரசியல் அழுத்தமும் பிரயோகிக்கப்படவில்லை. தற்போதைய எதிர்கட்சி உறுப்பினர்களை பெரும்பான்மையாக் கொண்டிருந்த அரசியலமைப்பு பேரவையால்..\n2020-10-21 00:36:51 ரிஷாத் பதியுதீன் கைது அரசியல் அழுத்தம்\nஇலங்கை ஒருபோதும் சர்வதேசத்திற்கு அடிபணியாது - கம்மன்பில கருத்து\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக பதவி வகித்த போது இலங்கைக்கு அழுத்தம் பிரயோகித்த இராஜதந்திர தூதுவர்களுக்கு மிகவும் கடுமையாகஎமது நாடு சுயாதீனத்தன்மையும் இறையான்மையும் உடையது என்பதைக் காண்பித்தார்\n2020-10-20 23:41:06 உதய கம்மன்பில சர்வதேசம் எம்.சி.சி. ஒப்பந்தம்\nநடைபாதை புடவை வியாபாரத்தை தடைசெய்ய சாவகச்சேரி நகரசபை தீர்மானம்\nசாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட பிரதேசத்தில் எதிர்வரும் தை மாதம் முதல் நடைபாதை புடவை வியாபாரத்தை தடை செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.\n2020-10-20 22:58:37 சாவகச்சேரி நகரசபை நடைபாதை புடவை வியாபாரம் தடை\nதனிமைப்படுத்தல் காரணமாக இடத்தை விட்டு நகராமல் காத்திருந்த இரண்டு நாய்கள்\nநாட்டில் மேலும் 126 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதொடரும் 800 பட சர்ச்சை : விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல்\nமஹிந்த அரசாங்கமே தமிழ் மக்களுக்கான அபிவிருத்தியை வழங்கும் - ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=2890", "date_download": "2020-10-20T23:16:25Z", "digest": "sha1:DWYWYUGGLKMIAU6L3FQH5R2JWQ3AAQKF", "length": 9021, "nlines": 80, "source_domain": "kumarinet.com", "title": "மணவாளக்குறிச்சி அருகே ஜெபக்கூட கட்டிடப்பணிக்கு எதிர்ப்பு; பொதுமக்கள் முற்றுகையிட முயற்சி", "raw_content": "\n\" வலிகளை ஏற்றுக்கொண்டால் தான் வாழ்க்கை அழகாகும்\"\nமணவாளக்குறிச்சி அருகே ஜெபக்கூட கட்டிடப்பணிக்கு எதிர்ப்பு; பொதுமக்கள் முற்றுகையிட முயற்சி\nமணவாளக்குறிச்சி அருகே சாத்தன்விளையில் ஒரு கிறிஸ்தவ ஜெபக்கூடத்தின் கட்டிடப்பணி நடைபெற்று வந்தது. இதற்கு பேரூராட்சியின் அனுமதியில்லாமல் கட்டிடப்பணி நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் கூறி எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்தநிலையில் சாத்தன்விளை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் ஒன்று திரண்டு அனுமதியின்றி கட்டிட பணி நடைபெறும் இடத்தை முற்றுகையிட முயன்றனர். இதுபற்றி தகவலறிந்த மணவாளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து முற்றுகையிட முயன்றவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர், மணவாளக்குறிச்சி பேரூராட்சி செயல் அலுவலர் சந்தோஷ்குமார், வருவாய் ஆய்வாளர் பிந்து ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில், மாவட்ட பா.ஜனதாதலைவர் முத்துகிருஷ்ணன், மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி, சாத்தன்விளை ஊர் தலைவர் தாணுலிங்கம் மற்றும் சுற்றுவட்டார ஊர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nபேச்சுவார்த்தையின்போது, ஜெபக்கூட கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை அகற்ற வேண்டும் என்று அதிகாரிகள்கூறினர். அதைத்தொடர்ந்து ஜெபக்கூட நிர்வாகி அரசு அனுமதி பெறும் வரை கட்டிட பணி நடைபெறாது என எழுத்து பூர்வமாக செயல் அலுவலரிடம் உறுதி அளித்தார். அதன் பின்னர், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணிஅணைகளில் உபரிநீா் நிறுத்தம்\nகன்னியாகுமரியில் கார் கண்ணாடியை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை\nதிருவட்டார் அருகே தாறுமாறாக ஓடிய லாரி மின்கம்பம், நிழற்குடை\nகருங்கல், மாா்த்தாண்டம் பகுதியில்கஞ்சா விற்பனை: 4 போ் கைது\nரேஷன் அரிசி ரொம்ப மோசம\nரேஷன் அரிசி ரொம்ப மோசம் எம்எல்ஏ அதிரடி புகார்\nகலெக்டர் ��லுவலக தார் ச\nகலெக்டர் அலுவலக தார் சாலை மோசம் 2 எம்எல்ஏ க்கள் குற்றச்சாட்ட\nபேச்சிப்பாறை அணையில் நீர் மட்டம் உயர்வு; வெள்ள அபாய எச்சரிக்\nகுமரியில் பலத்த மழை: க\nகுமரியில் பலத்த மழை: காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்ப\nகாலியாக உள்ள கன்னியாகுமரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த திட்\nகன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் உதவி இயக்குனர் ஆய்வு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் 760 அரசு பஸ்களில் 498 பஸ்கள் இயக்க\nபூதப்பாண்டி அருகே தற்காலிக பாலம் சேதம் பொதுமக்கள் அவதி\nகன்னியாகுமரி அருகே கரைஒதுங்கிய மீன்பிடி படகு\nமரணம் அடைவதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமி குறித்து தாயார் கடை\nஏலம் போட்டு தமிழ்நாட்டை விற்பவர்களுக்கு ‘பரிசு’ காத்திருக்கி\nசென்னை மாநகராட்சி விதித்த ரூ.6.50 லட்சம் சொத்து வரிக்கு எதிர\nமேட்டூர் அணையின் நீர்வரத்து உயர்வு\nதொழிற்சாலை உரிமத்தை புதுப்பிக்க ஆன்லைன் பயன்படுத்துங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=3781", "date_download": "2020-10-20T23:20:18Z", "digest": "sha1:NEAJKFFDXYTNONCOHWMPBSZXTHHGVGTJ", "length": 7701, "nlines": 81, "source_domain": "kumarinet.com", "title": "தங்கம் விலை தொடர்ந்து புதிய உச்சம்; ஒரு பவுன் ரூ.41 ஆயிரத்தையும் கடந்தது", "raw_content": "\n\" வலிகளை ஏற்றுக்கொண்டால் தான் வாழ்க்கை அழகாகும்\"\nதங்கம் விலை தொடர்ந்து புதிய உச்சம்; ஒரு பவுன் ரூ.41 ஆயிரத்தையும் கடந்தது\nதங்கம் விலை நேற்றும் அதிரடியாக உயர்ந்து காணப்பட்டது. கடந்த மாதத்தில் 22-ந்தேதியில் இருந்து நேற்று வரையிலான 10 நாட்களில் மட்டும் ஒரு பவுன் தங்கம் விலை ரூ.38 ஆயிரம், ரூ.39 ஆயிரம், ரூ.40 ஆயிரம் என்ற நிலைகளை கடந்த நிலையில், நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.41 ஆயிரத்தையும் தாண்டி தொடர்ந்து புதிய உச்சத்தை தொட்டு இருக்கிறது\nநேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.57-ம், பவுனுக்கு ரூ.456-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 150-க்கும், ஒரு பவுன் ரூ.41 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 10 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.3 ஆயிரத்து 464-ம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nவெள்ளி விலை, கிராமுக்கு 90 காசும், கிலோவுக்கு ரூ.900-ம் அதிகரித்து, ஒரு கிராம் 71 ரூபாய் 10 காசுக்கும், ஒரு கிலோ ரூ.71 ஆயிரத்து 100-க்கும் விற்பனை ஆனது.\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி ��ார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணிஅணைகளில் உபரிநீா் நிறுத்தம்\nகன்னியாகுமரியில் கார் கண்ணாடியை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை\nதிருவட்டார் அருகே தாறுமாறாக ஓடிய லாரி மின்கம்பம், நிழற்குடை\nகருங்கல், மாா்த்தாண்டம் பகுதியில்கஞ்சா விற்பனை: 4 போ் கைது\nரேஷன் அரிசி ரொம்ப மோசம\nரேஷன் அரிசி ரொம்ப மோசம் எம்எல்ஏ அதிரடி புகார்\nகலெக்டர் அலுவலக தார் ச\nகலெக்டர் அலுவலக தார் சாலை மோசம் 2 எம்எல்ஏ க்கள் குற்றச்சாட்ட\nபேச்சிப்பாறை அணையில் நீர் மட்டம் உயர்வு; வெள்ள அபாய எச்சரிக்\nகுமரியில் பலத்த மழை: க\nகுமரியில் பலத்த மழை: காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்ப\nகாலியாக உள்ள கன்னியாகுமரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த திட்\nகன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் உதவி இயக்குனர் ஆய்வு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் 760 அரசு பஸ்களில் 498 பஸ்கள் இயக்க\nபூதப்பாண்டி அருகே தற்காலிக பாலம் சேதம் பொதுமக்கள் அவதி\nகன்னியாகுமரி அருகே கரைஒதுங்கிய மீன்பிடி படகு\nமரணம் அடைவதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமி குறித்து தாயார் கடை\nஏலம் போட்டு தமிழ்நாட்டை விற்பவர்களுக்கு ‘பரிசு’ காத்திருக்கி\nசென்னை மாநகராட்சி விதித்த ரூ.6.50 லட்சம் சொத்து வரிக்கு எதிர\nமேட்டூர் அணையின் நீர்வரத்து உயர்வு\nதொழிற்சாலை உரிமத்தை புதுப்பிக்க ஆன்லைன் பயன்படுத்துங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sagodharan.com/category/education/page/2/", "date_download": "2020-10-20T23:08:40Z", "digest": "sha1:WRR2IUZDPI6GGYZB6A52FO3OQFIRZP6Q", "length": 10138, "nlines": 96, "source_domain": "www.sagodharan.com", "title": "கல்வி – Page 2 – சகோதரன்", "raw_content": "\nஜவஹர்லால் நேரு பல்கலைகழக அரசியலும் ஒடுக்கப்பட்ட மாணவர்களின் ஒன்றுபட்ட அரசியல் எழுச்சியும்\nBapsa- Fraternity கூட்டணிக்கு வாக்களித்த அனைத்து மாணவர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தற்போது நடந்த பல்கலைகழக மாணவர் சங்க தேர்தலில் 25% வாக்குகள் பெற்றுள்ளோம். மேலும் Bapsa - Fraternity சார்பாக…\nபொறியியல் கல்வியில் பகவத் கீதை பாடம் – உடனடியாக நீக்க SIO கோரிக்கை\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் தத்துவப்பாடம் என்கிற பெயரில் பகவத் கீதை மற்றும் சில உபநிடதங்கள் மாணவர்களுக்கு பாடங்களாக கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த செயலை இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (sio)…\nசென்னை ஐஐடியில் தமிழ்த்தாய் வ���ழ்த்துக்கு பதிலாக வந்தே மாதரம் பாடப்படுவதற்கு திராவிடர் கழக தலைவர் வீரமணி கடும் கண்டனம்\nசென்னை ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்தை நீக்கி இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் ‘வந்தே மாதரம்‘ பாடலா முடிவைக் கைவிடாவிட்டால் வழக்குத் தொடுக்கப்படும் முடிவைக் கைவிடாவிட்டால் வழக்குத் தொடுக்கப்படும் - திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை சென்னை ஐஐடியில் தமிழ்த்தாய்…\nகல்வி ஓர் வணிகப் பொருளா\nஇதை நீங்க நிச்சயமாப் படிக்கப் போறது இல்ல... \"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\" அந்தக் காலத்துல நாங்க... ++++++++++++++++++++++++++++++++++++++++ அப்பல்லாம் நாங்க மக்களைப் பாதிக்கிற கல்வித்துறை மாற்றங்களை எதிர்த்துப் போராடுவோம்... இப்ப ரிடையர் ஆன…\nரோகித் வெமுலா – ஒரு கடைசி கடிதத்தின் முதல் முயற்சி\nகாலை வணக்கம், இந்தக் கடிதத்தை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும்போது நான் இவ்வுலகை விட்டு நீங்கியிருப்பேன். என் மீது கோபம் கொள்ளாதீர். உங்களில் சிலர் என் மீது உண்மையான அக்கறை கொண்டிருந்தீர்கள், என்னை…\n37வது ஆண்டில் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு(Sio)\nஅக்டோபர் 19, இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு(SIO) இம்மண்ணில் விதையாக தூவப்பட்டு 36வது ஆண்டை நிறைவு செய்து 37வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த 36 ஆண்டுகளில் அந்த விதை வேர்விட்டு,…\nநஜீப் எங்கே..ஒரு தாயின் கதறல் காதில் கேட்கவில்லையா\nஅலுவலக வேலையாக நான் வெளிநாட்டில் ஒரு வருடம் இருந்தேன். திரும்பி வருகையில் விமான நிலைய வாசலில் என் தாய் என்னை ஓடி வந்து கட்டியணைத்து நெற்றியில் முத்தமிட்டு வரவேற்றார்கள். வேலைக்காகச் சென்றிருந்தேன்…\nஊழல்மயமாகி வரும் தமிழக கல்வித்துறை..\nசமீபத்தில் தமிழக கல்வித்துறையில் தோண்ட தோண்ட ஊழல் பூதங்களாக வெளிவந்து கொண்டிருக்கிறது. மோசடியில் ஈடுபட்டவர்கள் எல்லாம் துணைவேந்தர் போன்ற உயர்பதவியில் இருப்பவர்களும் அனுபவமிக்க பேராசியர்களாகவும், பணியாளர்களாகவும் இருப்பதுதான் வேதனை அளிப்பதாக…\nவி.எஸ். முஹம்மத் அமீன் துணை ஆசிரியர், சமரசம் மாதம் இருமுறை இதழ் செப்டம்பர் ஐந்து. ஆசிரியர்கள் தினம். இந்த தினத்தில் முகநூல் உபயத்தால் ஆசிரியர் தின வாழ்த்துகள் நிரம்பி வழியக்கூடும். சிலர்…\nஅணு ஆயுதங்களையோ அணுக் குண்டுகளையோ பயன்படுத்தி ஒரு சமூகத்தை ஒரேயடியா�� அழிக்கலாம். இது தீவிரவாதம். ஆனால் இன்றைய நாட்களில் ஒரு தலைமுறையை அழித்தொழிக்க அணு ஆயுதமும் தேவையில்லை, அணுக் குண்டும் தேவையில்லை. மாறாக,…\nஉலக பெருந்தொற்றுக்கு பிந்தைய நெருக்கடி மேலாண்மை – 2\nபெங்களூரு வன்முறை: கலவரங்களின் அரசியல்\nகொரானா பெருந்தொற்று காலத்தில் சர்வதேச கல்விச்சூழலும் இந்திய அணுகல்முறைகளும்.. (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tamil-kadavul-murugan-promo/", "date_download": "2020-10-20T22:52:22Z", "digest": "sha1:QU7OMESYTX4XRGYNFXBYRZ4BZTQXO44F", "length": 5517, "nlines": 94, "source_domain": "dheivegam.com", "title": "தமிழ்க் கடவுள் முருகன் | Tamil Kadavul Murugan serial Promo Oct 24", "raw_content": "\nHome வீடியோ தமிழ்க் கடவுள் முருகன் தமிழ்க் கடவுள் முருகனில் இன்று நடக்கப்போவது இது தான்\nதமிழ்க் கடவுள் முருகனில் இன்று நடக்கப்போவது இது தான்\nமுருகப்பெருமான் பல போர் கலைகளை கற்று தேர்ந்துகொண்டிருக்கிறார். சக்ராயுதத்தை பயன்படுத்தும் முறை அவருக்கு சற்று கடினமாக இருக்கிறது. அதற்காக திருமாலே முன்வந்து அவருக்கு சக்ராயுத பயிற்சி அளிக்கிறார். சூரபத்மனுக்கு தன் கழுத்தை நோக்கி ஒரு சக்ராயுதம் வருவது போல ஒரு கனவு வருகிறது. இதோ அதற்கான வீடியோ\nதமிழ்க் கடவுள் முருகனில் இன்று நடக்கப்போவது இது தான் – Nov 17\nதமிழ்க் கடவுள் முருகனில் இன்று நடக்கப்போவது இது தான் – Nov 16\nதமிழ்க் கடவுள் முருகனில் இன்று நடக்கப்போவது இது தான் – Nov 14\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://pallivasalmurasu.page/article/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF...-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81.../80yDaS.html", "date_download": "2020-10-20T23:22:05Z", "digest": "sha1:ZPWWFPJ6KINZK2KTDWLHAAQOF3NEWSCS", "length": 7367, "nlines": 44, "source_domain": "pallivasalmurasu.page", "title": "கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சீனாவை விஞ்சிய ஜெர்மனி... எப்படி சாத்தியமானது... - பள்ளிவாசல் முரசு", "raw_content": "\nALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்\nகொரோனா தட���ப்பு நடவடிக்கையில் சீனாவை விஞ்சிய ஜெர்மனி... எப்படி சாத்தியமானது...\nஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவை, தீரத்துடன் எதிர்கொண்டு உயிரிழப்புகளை கடுமையாக குறைத்து, பிற நாடுகளின் புருவங்களை உயர வைத்துள்ளது ஜெர்மனி.\nகொரோனா உருவான சீனாவில் இதுவரை 3255 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக வல்லரசான அமெரிக்காவில் சுமார் 20 ஆயிரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 275பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் என ஐரோப்பிய நாடுகள் கொரோனாவை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகின்றன.\nஆனால் ஜெர்மனி மட்டும் கொரோனா உயிரிழப்புகளை கடுமையாக கட்டுப்படுத்தியுள்ளது.இதுவரை ஜெர்மனியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுமார் 20 ஆயிரம் பேரில் உயிரிழந்தவர்கள் 68 பேர் மட்டுமே. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் 4வது இடத்தில் இருக்கும் ஜெர்மனி, உயிரிழப்பு எண்ணிக்கையில் 10வது இடத்தில் உள்ளது.\nபிரிட்டன் முழுவதும் உயிர் காக்கும் மருத்துவ கருவிகளுடன் 4 ஆயிரம் படுக்கைகள் மட்டுமே உள்ளன. பிரான்சில் 7ஆயிரம் படுக்கைகளும், இத்தாலியில் 5 ஆயிரம் படுக்கைகளும் உள்ளன. கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகள் சுவாசக்கோளாறு ஏற்பட்டே உயிரிழக்கின்றனர்.\nஇத்தாலி, ஸ்பெயின், பிரான்சில் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால், உயிர் பிழைக்கும் வாய்ப்புள்ள நோயாளிகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.\nஇதனால்உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன. ஆனால் ஜெர்மனியில் உயிர்காக்கும் மருத்துவ கருவிகளுடன், 25ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அந்த வசதி கிடைக்கிறது.\nஜெர்மனியில் அரசு ஆய்வகங்கள் மட்டுமின்றி தனியார் ஆய்வகங்களிலும் கொரோனா பரிசோதனைக்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாளொன்றுக்கு சுமார் 12 ஆயிரம் பேரின் ரத்த மாதிரிகள் சோதிக்கப்படுகின்றன.\nகாய்ச்சல் அறிகுறிகள் தென்பட்ட உடனே ரத்தமாதிரிகள் பரிசோதனை செய்யப்படுவதால், ஆரம்ப கட்டத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nஇதனால் கொரோனா பரவுவது தடுக்கப்படுவதுடன், உயிரிழப்பும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 20 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையிலும், இதுவரை அந்நாட்டில் எந்த நகரமும் சீல் ��ைக்கப்படவில்லை.\nஅதேநேரத்தில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியிலும், ஜெர்மன் மருத்துவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். அவர்களது கண்டுபிடிப்பு விரைவில் மனிதகுலத்தை மீட்டெடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-10-21T00:28:57Z", "digest": "sha1:AQZFJKDEBCGL7JD3GW3QSW4JZVF62RQC", "length": 39761, "nlines": 376, "source_domain": "ta.wikipedia.org", "title": "செஞ்சிக் கோட்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா\nஆனந்த கோன் கி.பி. 1190–1240\nகிருஷ்ணா கோன் 1240–1270 கோனேரி கோன் கோவிந்த கோன் வலிய கோன் அல்லது புலிய கோன் 1300\nகருங்கல் (பாறை) பாறைகள்]], சுண்ணக் கலவை\nதேசிய நினைவுச் சின்னம் (1921)\nசெஞ்சிக் கோட்டை இழுவைப் பாலம்\nசெஞ்சிக் கோட்டை (Gingee Fort, Senji Fort) (இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் தப்பியிருக்கும் மிகச் சில கோட்டைகளுள் ஒன்றாகும். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில், மாநிலத் தலைநகரமான சென்னையில் இருந்து 160 கிமீ (100 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ள இது யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரிக்கு அண்மையில் உள்ளது. மராட்டிய மன்னரான சிவாஜி, \"இது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்தது\" எனக் கூறுமளவுக்கு அரண் செய்யப்பட்ட கோட்டையாக இது இருந்தது. பிரித்தானியர் இதனைக் \"கிழக்கின் ட்ரோய்\" என்றனர். முகலாயர்களால் பாதுஷாபாத் என்றும் ,சோழர்களால் சிங்கபுர நாடு என்றும் அழைக்கப்பட்டது.\nஇயற்கையோடு ஒன்றிய மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள் 12 கி.மீ., நீளமுள்ள மதில் சுவர்களால் இணைந்தது முக்கோண வடிவமாக அமைந்துள்ளது செஞ்சிக்கோட்டை. பல போர்களை சந்தித்த பிறகும், இன்றும் கம்பீரமாக காட்சி தருகிறது. சோழர் காலத்தில் செஞ்சிக்கு பெயர் சிங்கபுரி, சிங்கபுரி கோட்டம் எனப்பட்டது. அதுவே பின்னாளில் செஞ்சி ஆகிவிட்டது. இப்பொழுதும் செஞ்சிக்கு அருகே சிங்கவரம் என்ற ஊர் உள்ளது, அது செஞ்சி அந்த காலத்தில் பெரிய நிலபரப்பு கொண்ட ஊராக இருந்திருக்கலாம் என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது.\n1.1 காடவர்கோன் தொடர்பான சான்றுகள்\n1.2 அனந்த கோன் தொடர்பான சான்றுகள்\nசெஞ்சிக்கோட���டையை பல்லவர்கள் வழி வந்த காடவ மன்னன் செஞ்சியர் கோன் காடவன் கட்டியதாகவும், இடையர் குலத்தைச் சார்ந்த அனந்தக்கோன் என்பவர் கட்டியதாகவும் இருவேறு கருத்துகள் உள்ளன. செஞ்சியின் இரண்டு நூற்றாண்டுகள் வரலாற்றை கூறும் மெக்கன்சி சுவடித்தொகுப்புகளில் இது தொடர்பான பல தகவல்கள் உள்ளன.\nவரலாற்றறிஞர் திரு க. அ. நீலகண்ட சாத்திரி அவர்கள் தன்னுடைய சோழர்கள் நூலில் விக்கிரம சோழன் உலா காடவனைப் பற்றி குறிப்பிடப்படுகிறது. அக் காடவன் வலிய போர் யானைகளைக் கொண்டவன். அவன் வலிமையான கோட்டைகளையும் மதில்களையும் கொண்ட செஞ்சியார் கோன் என்பவன் ஆவான் எனக் குறிப்பிடுகிறார்.[1] விக்கிரம சோழன் உலாவில்,\nகடியரணச் செம்பொற் பதணஞ் செறியிஞ்சிச்\nசெஞ்சியர்கோன் கம்பக் களியானைக் காடவனும்\n- (விக்கிரம சோழன் உலா - கண்ணி 79 & 80)\nபொருள் : காவல் கொண்ட மதிலையுடைய சிவந்த பொன்னாலாகிய மேடைகள் நெருங்கிய கோட்டை சுற்றிய செஞ்சியர்கோனாகிய தூணிற் கட்டப்படுஞ் செருக்குடைய யானையைக்கொண்ட காடவன் என்பவனும்.\nஎன்றுள்ளது. செஞ்சிக்கோட்டையைப் பற்றி கிடைக்கும் இந்தச் சான்றே மிகப் பழமையான சான்றாகும் என்பதாக அவர் தெரிவிக்கிறார்.\nஒட்டக்கூத்தர், விக்கிரம சோழன் காலத்திலும் தொடர்ந்து அவன் மகன் இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்திலும், அவன் மகன் இரண்டாம் இராஜராஜ சோழன் காலத்திலும் அவைப்புலவராக இருந்துள்ளார். சேந்தமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்த காடவன் கோப்பெருஞ்சிங்கன், சோழ மன்னன் மூன்றாம் இராஜராஜ சோழனை சிறை பிடித்த செய்தி வயலூர் கல்வெட்டின் மூலம் நமக்கு தெரியவருகிறது.[2] மூன்றாம் ராஜராஜனை செஞ்சியை அடுத்த அன்னமங்கலம் எனும் ஊரின் மலைக்குகையில் சிறை வைத்ததற்கு ஆதாரமாக அக்குகையில் காணப்படும் சிற்பமும் அதில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களும் உறுதிபடுத்துகின்றன. எனவே செஞ்சிக்கோட்டையைக் கட்டிய செஞ்சியர் கோன் காடவனின் 12ஆம் நூற்றாண்டு மற்றும் கோப்பெருஞ்சிங்கன் ஆட்சிக்காலமான 13ஆம் நூற்றாண்டிலும் செஞ்சிக்கோட்டை காடவர்களின் ஆட்சிக்குட்பட்ட ஒரு பகுதியாகவே இருந்துள்ளது என்பதாகவே ஆய்வுகள் தெரிவிக்கின்றன. [சான்று தேவை] அதன் பிறகு விசயநகர நாயக்கர்கள், மராட்டியர், முகலாயர், ஆற்காடு நவாப்புகள் பிரஞ்சுக்காரர், ஆங்கிலேயர் ஆகியோரின் ஆளு���ையில் மாறி மாறி இருந்து வந்துள்ளது.\nஅனந்த கோன் தொடர்பான சான்றுகள்\nநாராயணன் என்ற வரலாற்று ஆய்வாளர் கருத்தின்படி செஞ்சிக்கு அருகிலுள்ள மேலச்சேரி கிராமத்தில் கி.பி. 1200ஆம் ஆண்டருகில் அனந்த கோன் என்னும் இடையர் குலத்தை சேர்ந்தவர் தன் ஆடுகளை மேய்க்கையில் மேற்கு மலைகளில் இருந்த பொந்துகளில் புதையலை கண்டறிந்ததாகவும் அதன்பிறகு அதைச்சுற்றிய பல கிராமங்களில் உள்ள சிறு ஆட்சியாளர்களை தோற்கடித்து கமலகிரி என்னும் கோட்டையை கட்டியதாகவும் கூறுகிறார்.[3] பின்னர் தன் பெயரில் அதை அனந்த கிரி என்று பின்னர் பெயர் மாற்றியதாகவும் கூறுகிறார். கோனார் குலத்தவர்கள் 1190 முதல் 1130 வரை செஞ்சியை ஆண்டதாகவும் பின்னர் குறும்பர் குலத்தைச்சேர்ந்த கோபலிங்க கோன் சோழர்களின் கீழ் இந்த பகுதியை ஆண்டதாகவும் வரலாற்று நூல்களில் தகவல்கள் உள்ளன..[4]\nஆனந்த கோன் கி.பி. 1190-1240[5]\nவலிய கோன் அல்லது புலிய கோன் 1300- (\nகோபலிங்க கோன் அல்லது கோட்டியலிங்க கோன் 1320–1330. மேலுள்ளவர்கள் வரையும் ஆனந்த கோன் வாரிசுகள். இவர்களுக்கு பின்னால் வேறு பகுதி கோனார்கள் குறும்ப இடையர் ஆண்டனர்.\nதமிழகம் நாயக்கர் வம்ச ஆட்சியின் கீழ் வந்த பிறகு செஞ்சிக் கோட்டைப் பகுதியை செஞ்சி நாயக்கர்கள் ஆளத் துவங்கினர். செஞ்சி நாயக்கர்களில் குறிப்படத்தக்கவரான பெத்த கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் தற்போதைய செஞ்சிக்கோட்டை வடிவமைக்கபட்டது. செஞ்சியில் உள்ள மூன்று குன்றுகளை இணைத்து எழுப்பபட்ட மதில் சுவர் இவர் காலத்தில் கட்டபட்டதே.[7] கி பி 1649-இல் செஞ்சியை பிஜப்பூர் சுல்தான் கைப்பற்றும் வரை செஞ்சி நாயக்கர்கள் ஆண்டனர். 1677ல் பேரரசர் சிவாஜி, பிஜப்பூர் சுல்தானிடமிருந்து செஞ்சிக் கோட்டையைக் கைப்பற்றி மராத்தியப் பேரரசுடன் இணைத்துக் கொண்டார்.\nமுகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பின் படைத்தலைவர் சுல்பிகர் அலி கான் தலைமையில், ஆற்காடு நவாப், மதுரையின் ராணி மங்கம்மாள் ஆகியோர் இணைந்து, செஞ்சிக் கோட்டையில் தங்கியிருந்த சத்திரபதி இராஜாராம் மற்றும் தாராபாய் உள்ளிட்ட மராத்தியப் படைகளை விரட்டியடிக்க செப்டம்பர், 1690ல் செஞ்சியை முற்றுகையிட்டனர்.[8] எட்டாண்டுகள் நீடித்த முற்றுகையின் முடிவில் 1698 இல் கோட்டை முகலாயர் வசம் வந்தது.\nகோட்டை முகலாயர் வசம் வந்த பிறகு கோட்டையின் தலைவராக புத்தோல்கண்ட் ரா���்புத் இனத்தவரான சரூப் சிங்கை நியமித்தார். 1907 இல் அவுரங்கசீப் இறக்கும்வரை ஆற்காடு நவாப்பிடம் செலுத்திவந்த கப்பத்தை நிறுத்திவிட்டார். 1714 இல் சரூப் சிங் இறந்த பிறகு இவரின் மகன் தேசிங்கு தன் 22 வயதில் பட்டத்துக்கு வந்தார். இதனையடுத்து ஆற்காடு நவாப் நிலுவை கப்பத்தையும், அதற்கான வட்டியையும் மொத்தமாக செலுத்தவேண்டும் என்று தேசிங்கிடம் ஆள் அனுப்பி கேட்டார். இனிமேல் கப்பம் கட்ட முடியாத என்று தேசிங்கு ராஜன் தெரிவித்துவிட்டார். போரில் தேசிங்கு வீர மரணம் அடைந்தார். கோட்டை ஆற்காடு நவாப்பின்கீழ் வந்தது. இதன்பிறகு கோட்டையானது பிரஞ்சுக்காரர், ஆங்கிலேயர் ஆகியோரின் ஆளுகையில் மாறி மாறி இருந்து வந்து. 1780 இல் இந்தக் கோட்டையை ஐதர் அலி கைபற்றினார். இறுதியில் 1799 இல் கோட்டை ஆங்கிலேயர் வசம் வந்து சேர்ந்தது.\nகல்யாண மண்டபத்தின் அண்மைத் தோற்றம்.\nசெஞ்சிக் கோட்டையில் உள்ள கோவில்கள், மண்டபங்கள், குளங்கள், சுனைகள், படைவீரர்கள் தங்கும் பகுதி, நெற் களஞ்சியம், எதிரிகள் கடக்க முடியாத ஆழமான, அகலமான அகழிகள் போன்றவை, தென்னிந்திய மன்னர்களுக்கு கட்டடக் கலையில் இருந்த ஆற்றலை வெளிப்படுத்துகிறது.\nகீழ்க் கோட்டைக்கு செல்ல இரண்டு வாயில்கள் உள்ளன. அதில் வடக்கில் உள்ள வாயில் வேலூர் வாயில் என்றும், கிழக்கில் உள்ளது பாண்டிச்சேரி வாயில் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த இரண்டில் எதன் வழியாக சென்றாலும் 24 அடி அகலமும், 60 அடி ஆழமும் கொண்ட ஒரு கணவாயைத் தாண்டிச் செல்லவேண்டும். செஞ்சிக் கோட்டை மூன்று குன்றுகளையும் அவற்றை இணைக்கும் கோட்டைச் சுவர்களையும் உள்ளடக்கியது. இவற்றுள் 7 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உள்ளடங்கியுள்ளது. 240 மீட்டர் (800 அடி) உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த இக் கோட்டை 24 மீட்டர் (80 அடி) அகலமுள்ள அகழியினால் காப்புச் செய்யப்பட்டிருந்தது. இதில் எட்டு மாடிகளைக் கொண்ட கல்யாண மஹால், தானியக் களஞ்சியம், சிறைச் சாலை, படையினர் பயிற்சிக்கூடம், செஞ்சியம்மன் கோயில் என்பவற்றைக் கொண்டுள்ளது. இந்த அரணுக்குள் ஆனைக்குளம் எனப்படும் புனிதக் குளம் ஒன்றும் உள்ளது. இக் கோட்டைக்கான அரணாக இயற்கையாக அமைந்த கிருஷ்ணகிரி அல்லது ராணிக்கோட்டை, சக்கிலிதுர்கம் அல்லது சந்திரகிரி, ராஜகிரி ஆகிய குன்றுகள் உள்ளன. இந்த குன்றுகளை இணைக்கும்விதமாக இவ��்றுக்கு இடையில் 20 மீட்டர்கள் அகலம் கொண்ட கீழ்க்கோட்டைச்யானது கட்டபட்டுள்ளது. இந்தக் கீழ் கோட்டையில் ஒரு பள்ளிவாசல், வெங்கட்ரமணசாமி கோவில் போன்றவை உள்ளன. இராஜகிரியின் உச்சியில் அரங்கநாதர் கோயில் கட்டபட்டுள்ளது. இராஜகிரியில் போர் முற்றுகைக்காலத்தில் எதிரிகள் உள்ளே நுழையாதவாறு தடுக்கும் இழுவைப்பாலம் உள்ளது, போர்காலத்தில் கோட்டைக் காவலர்கள் இந்த பாலத்தை அகற்றிவிடுவர் அப்போது எதிகள் உள்ளே நுழைய இயலாமல் திண்டாடுவர்.\nஇக் கோட்டை இறுதியாகப் பிரித்தானியர் வசம் சென்ற பின்னர் முக்கியமான படை நடவடிக்கைகள் எதுவும் இங்கே நிகழவில்லை. 1921 ஆம் ஆண்டில் இது ஒரு தேசிய நினைவுச் சின்னம் என அறிவிக்கப்பட்டு தொல்லியற் துறையின் கீழ் கொண்டுவரப் பட்டது. அண்மைக் காலங்களில் இந்தியச் சுற்றுலாத்துறை பொதுவாக மறக்கப்பட்டுவிட்ட இக் கோட்டையைப் பிரபலப்படுத்துவதற்கு முயற்சிகள் எடுத்து வருகின்றது.\n பல்கலைக்கழகம் (சந்தியா பதிப்பகம்). பன்னாட்டுத் தரப்புத்தக எண்: (9381343411, 9789381343418). https://www.google.co.in/webhp\n↑ எஸ். ராமகிருஷ்ணன் (2017). எனது இந்தியா. சென்னை: விகடன் பிரசுரம். பக். 233.\nஅதியமான் கோட்டை · அறந்தாங்கிக் கோட்டை · ஆத்தூர்க் கோட்டை · ஆலம்பரை கோட்டை · ஆரணி கோட்டை · இரஞ்சன்குடிகோட்டை · இரணியல் அரண்மனை · ஈரோடு கோட்டை · உடையார்பாளையம் கோட்டை · உதயகிரிக் கோட்டை · ஓடாநிலைக் கோட்டை · கிருட்ணகிரிக் கோட்டை · தஞ்சாவூர் கோட்டை · திருமயம் மலைக்கோட்டை · திண்டுக்கல் மலைக்கோட்டை · திருச்சி மலைக் கோட்டை · சங்ககிரி மலைக்கோட்டை · செஞ்சி மலைக்கோட்டை · பத்மனாபபுரம் கோட்டை · பாஞ்சாலக்குறிச்சி கோட்டை · புனித டேவிட் கோட்டை · புனித ஜார்ஜ் கோட்டை · மருந்துக்கோட்டை · மையக்கோட்டை · வட்டக் கோட்டை · வந்தவாசிக் கோட்டை · வேலூர்க் கோட்டை · நாமக்கல் கோட்டை · சிவகங்கை கோட்டை · இராயக்கோட்டை · ஒசூர் கோட்டை · ஜெகதேவி கோட்டை ·\nஆந்திரப் பிரதேசம் & தெலுங்கானா\nசென் தாமசுக் கோட்டை, தங்கசேரி\nசிம்போர் சென் அந்தனிக் கோட்டை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஆகத்து 2020, 21:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/tirunelveli/district-history-name-itself-represents-its-nature-tourist-spots-halwa-story/articleshow/78734407.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2020-10-20T23:57:16Z", "digest": "sha1:DVZIUATK2W7PYKIFK3YJFCODLSHYE2GN", "length": 16462, "nlines": 118, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "tirunelveli history: திரு-நெல்-வேலி பற்றி ஊர்க்காரர்களுக்கே தெரியாத அரிய தகவல்கள்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதிரு-நெல்-வேலி பற்றி ஊர்க்காரர்களுக்கே தெரியாத அரிய தகவல்கள்\nகிழக்கிந்திய நிறுவனத்தினரால் உருவாக்கப்பட்ட மாவட்டமே திருநெல்வேலி என இப்போதுவரை நம்பப்படுகிறது. தனித் தமிழ் நடையை கொண்டு கம்பீரத்தோடு திகழும் இந்த மாவட்டத்தின் சிறப்புகளை ஒர் கட்டுரையில் சொல்லி முடித்துவிட முடியாது. எனினும் ஒரு முயற்சியாக திருநெல்வேலியின் சிறப்புகளை தொகுத்து வழங்குகிறோம்.\nபுராதன சிறப்புகளை மட்டுமின்றி, சுற்றுலாப் பயணிகள் ரசிக்கும் வகையிலும் பல்வேறு இடங்களை தனக்குள் அடைத்து வைத்துள்ளது நகரத்தின் பெயர்தான் திருநெல்வேலி. இத்தனை பெருமைகளைச் சுமந்து நிற்கும் திருநெல்வேலி நகரமாக, 1870ஆம் ஆண்டு கிழக்கு இந்திய நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.\nஊர் முழுவதும் எங்குப் பார்த்தாலும் நெல் விளையும் பூமி என்பதை உணர்த்தும் வகையிலே நெல் வேலி எனப் பெயரிடப்பட்டுள்ளது. லட்சக் கணக்கான ஏக்கரில் நெல் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் பல்வேறு தொழிற்சாலைகள் வருகையால் நீர் தட்டுப்பாடு மாவட்டத்தில் ஏற்பட்டது. இதன் காரணமாக விவசாயம் என்பதே இந்த மாவட்டத்தில் பெரும் சவாலான காரியமாக மாறிவிட்டது.\nகோயில்கள் நகரம் என்ற அடையாளத்தையும் கொண்டுள்ளது\nதிருநெல்வேலி என்ற நகரம் கோயில்களுக்கும் பெயர் போன நகரம். நெல்லையப்பர் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், ராஜகோபாலசுவாமி கோயில், பத்திரகாளி அம்மன் கோயில் என இந்த பட்டியில் நீண்டு கொண்டேதான் செல்கிறது. இவற்றில் பெரும்பாலான கோயில்கள் தனக்கென தனியொரு வரலாற்றைச் சுமந்து நிற்கிறது.\nதெரு, தெருவாக விற்கப்பட்ட அல்வா...\nஇதைப் பேசிக் கொண்டிருக்கும்போதே அல்வாவைப் பற்றிப் பேசாமலிருக்கிறார்களே என்ற எண்ணம் தோன்றலாம். ஆம் இந்த நகரத்தில் அல்வாவுக்கு என தனிக்கடை ஒன்று 1882ஆம் ஆண்டுதான் திறக்கப்பட்டது. கடையைத் திறந்தவர் ஒரு சிங். பெயர் ஜெகன் சிங். முன்னாட்களில் கிழக்கிந்திய நிறுவனத்தினர் பல்வேறு நகரங்களில் பல்வேறு தொழில்களை மேற்கொண்டு வந்தனர். அப்போது தெருக்களில் அல்வாக்கள் விற்பது வாடிக்கையாக இருந்து வந்துள்ளது. அதன் வழியில் முதல் முறையாக மாவட்டத்தில் முதன் முதலில் இருட்டுக்கடை அல்வா கடை தோன்றியுள்ளது.\nஅதுமட்டுமல்ல உடலை ஆரோக்கியத்தோடு வைத்துக் கொள்ள மாவட்டத்தைச் சுற்றிப் பல அருவிகள் உள்ளது. குற்றால அருவிகூட திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து சற்றுத் தொலைவில்தான் உள்ளது. அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி என இந்த பட்டியலும் நீண்டு கொண்டேதான் செல்கிறது.\nஅணைகள் இருந்து நீர் என்பது தட்டுப்பாடுதான்...\nஅருவிகள் இத்தனை இருக்கும்போது இங்கு அணைகள் எத்தனை இருக்கும். ஆம், அடவி நயினார் அணை, கடனாநதி அணை, மணிமுத்தாறு அணை, ராமநதி அணை, குண்டாறு அணை எனப் பல சிறப்புகளை உள்ளடக்கியது திருநெல்வேலி. இத்தனை அணைகளை கொண்டுள்ளதும் இந்தப் பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகள் காரணமாக விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. புராதன சிறப்புமிக்க இந்த மாவட்டத்தில் வேலை இல்லா திண்டாட்டம் அதிகளவில் உள்ளதாகத் தரவுகள் கூறப்படுகின்றன. இங்கிருந்து பெரும்பாலானோர் வேலைக்காகச் சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தமே நீடிக்கிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nநெல்லையில் நெஞ்சை கொள்ளை கொள்ளும் சுற்றுலா தலங்கள்\n5000 பொம்மைகளுடன் அசத்தல் கொலு... நீங்களும் வைக்கணுமா\nகைது செய்... கைது செய்... வலுக்கும் கல்லறை உடைப்பு விவக...\nகைது செய்... கைது செய்... வலுக்கும் கல்லறை உடைப்பு விவகாரம் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nதமிழ்நாடுஆளுநருக்கு வெயிட் பண்ணாம இதை செய்யுங்க: தமிழக அரசுக்கு திருமா கொடுத்த ஐடியா\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச��� சிறந்த ஸ்மார்ட்போன்\nதிருநெல்வேலிபள்ளி மாணவர் உயிரைப் பறித்த அதிமுக கார், எம்எல்ஏவை வரவழைத்த மக்கள் போராட்டம்\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nசினிமா செய்திகள்பீட்டர் பாலின் முதல் மனைவி சொன்னது மாதிரியே நடந்துடுச்சே\nசெய்திகள்DC VS KXIP: டெல்லிக்கு தண்ணிக்காட்டிய பூரன்... பஞ்சாப் அணி ஹாட்ரிக் வெற்றி\nபிக்பாஸ் தமிழ்பாலாஜியால் அடிதடியாக மாறிய ஜாலி டாஸ்க்.. பரபரப்பான பிக் பாஸ் வீடு\nஇந்தியாஇது குறைந்தால் கொரோனா பாதிக்கும்: ICMR அதிர்ச்சி தகவல்\nஇந்தியாநவம்பர் 2 முதல் ஆட் - ஈவன் முறையில் பள்ளிகள் திறப்பு\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 Highlights: அரசர்கள் vs அரக்கர்கள் டாஸ்க், வீட்டில் புதிய கட்டுப்பாடு, கண்ணீர் விட்ட அர்ச்சனா\nOMGமருத்துவமனையில் நடந்த 10 கொடூர சம்பவங்கள், செவிலியர்கள் கூறும் பகீர் உண்மைகள்\nடெக் நியூஸ்ரூ.20,000 க்குள் வாங்க கிடைக்கும் டாப் 5 பெஸ்ட் லேப்டாப்களின் லிஸ்ட் இதோ\nகிரகப் பெயர்ச்சிகுரு பெயர்ச்சியினால் அதிக அதிர்ஷ்டத்தைப் பெற உள்ள ராசிகள் - ராஜ யோகம் உங்கள் ராசிக்கு தான்\nமகப்பேறு நலன்கர்ப்பிணி பேரீச்சம்பழம் சாப்பிட்டா சுகப்பிரசவம் ஆகுமாமே\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-10-20T22:17:58Z", "digest": "sha1:VWH7VTPJYQ2GGC55MSXMGCJTSNCW7UCP", "length": 5346, "nlines": 76, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகர் எம்.ஜி.ஆர்.", "raw_content": "\nTag: director dhavachelvan, jayalalitha, Mgr, ponniyin selvan animation movie, slider, அமரர் கல்கி, இயக்குநர் தவச்செல்வன், நடிகர் எம்.ஜி.ஆர்., நடிகை ஜெயலலிதா, பொன்னியின் செல்வன், பொன்னியின் செல்வன் அனிமேஷன் திரைப்படம்\nஎம்.ஜி.ஆர். நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படம்..\nஅமரர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ கதையைத்...\n‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியானார் ஜெயலலிதா..\nமக்கள் திலகம் எம்ஜிஆர் தயாரித்து, இயக்கி, நடித்த...\nஎம்.ஜி.ஆர். வேடத்தில் நடிக்கும் சதீஷ்குமார்..\nபுரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது..\n‘காமராஜ்’ திரைப்படத்தை தயாரித்த ரமணா...\n46 வருடங்களுக்குப் பின் மீண்டும் வருகிறார் ‘மாட்டுக்கார வேலன்’\n46 வருடங்களுக்குப் பின் மீண்டும் வருகிறது...\n‘அடிமைப்பெண்’ படத்தின் டிஜிட்டல் டிரெயிலர்\n‘அடிமைப் பெண்’ படத்தின் ஸ்டில்ஸ்\nஎம்.ஜி.ஆர் – ஜெயலலிதா நடித்த ‘அடிமைப் பெண்’ டிஜிட்டல் வடிவில் வருகிறது\nஎம்.ஜி.ஆர் – ஜெயலலிதா நடித்து எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ்...\nநவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மீண்டும் வருகிறது ‘ரிக்‌ஷாக்காரன்’\nஅன்றும், இன்றும், என்றும், என்றென்றும் தமிழக...\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் கடனை அடைக்காமல் ஏமாற்றிய எம்.ஜி.ஆர்..\nதென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 22 லட்சம் ரூபாய்...\nஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பில் உருவாகி வரும் ‘பூமிகா’..\n1 ஷாட்டில் 100 நடிகர்கள் – இயக்குநர் பார்த்திபனின் அடுத்த புதுமையான முயற்சி..\nடி.ராஜேந்தர் அணியில் போட்டியிட நடிகர் பார்த்திபன் மறுப்பு\nஅறிமுக இயக்குநர் விக்ரம் ராஜேஷ்வரின் இயக்கத்தில் நடிக்கும் பாபி சிம்ஹா..\nஷோபாவின் தற்கொலைக்குப் பின் ‘சாமந்திப் பூ’ படம் வெளியானது எப்படி..\nகொரோனோவில் இருந்து மக்களை காப்பாற்றும் ‘பேய் மாமா’ யோகிபாபு…\n“நடிகர்கள் தங்களது சம்பளத்தில் 30 சதவிகிதத்தைக் குறைக்க வேண்டும்” – தயாரிப்பாளர்கள் சங்கம் வேண்டுகோள்..\n“புத்தம் புதுக் காலை’ திரைப்படம் கொடுமையாக இருக்கிறது” – நடிகர் நட்டி நட்ராஜின் கமெண்ட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilu.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-10-20T22:23:34Z", "digest": "sha1:AVCVQDBMCZCCYYH5YSPSCNG6CPRFYFIE", "length": 21807, "nlines": 200, "source_domain": "worldtamilu.com", "title": "நிதீஷின் உத்தரவின் பேரில் பாஜக தலைவர்கள் என்னைத் தாக்கியதாக சிராக் பாஸ்வான் கூறுகிறார் | இந்தியா செய்தி »", "raw_content": "\nபண்ணை சட்டங்களின் ‘தவறுகளை’ சரிசெய்ய பஞ்சாப் மையத்திற்கு மற்றொரு வாய்ப்பை அளித்துள்ளது என்று காங்கிரஸ் கூறுகிறது | இந்தியா செய்தி\nKXIP vs DC லைவ் ஸ்கோர்: ஷிகர் தவான் டன் டெல்லி தலைநகரங்களை 164/5 | கிரிக்கெட் செய்திகள்\nபாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் அவமதித்த கருத்துக்கு எம்.பி. உள்துறை அமைச்சர் மன்னிப்பு கோருகிறார் இந்தியா செய்தி\nFATF இல் பாகிஸ்தானின் த��ைவிதி சமநிலையில் உள்ளது\nமத்திய ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பில் 5 பேர் கொல்லப்பட்டனர், 9 பேர் காயமடைந்தனர்\nநிதீஷின் உத்தரவின் பேரில் பாஜக தலைவர்கள் என்னைத் தாக்கியதாக சிராக் பாஸ்வான் கூறுகிறார் | இந்தியா செய்தி\nபுதுடில்லி: பிரதமருக்கு சில நாட்களுக்கு முன்பு நரேந்திர மோடிபீகாரில் முதல் தேர்தல் பேரணி, லோக் ஜான்ஷக்தி கட்சி (எல்.ஜே.பி) தலைவர், சிராக் பாஸ்வான் ஞாயிற்றுக்கிழமை பிரதமர் திருப்திக்காக அவருக்கு எதிராக எதையும் கூற சுதந்திரமாக உள்ளார் என்றார் பீகார் முதல் அமைச்சர் நிதீஷ் குமார். தனக்கு எதிராக பேச பாஜக தலைவர்களை முதல்வர் களமிறக்குகிறார் என்றும் சிராக் குற்றம் சாட்டினார்.\nசிரேக் பாஜகவுடன் கூட்டணி வைப்பதில் உறுதியாக இருப்பதாகக் கூறி குழப்பத்தை உருவாக்க முயன்றதாகவும், மூத்த தலைவர்களின் பெயரை, குறிப்பாக மோடியை எடுத்துக் கொண்டதாகவும் மூத்த பாஜக தலைவர்கள் பலமுறை குற்றம் சாட்டியுள்ளனர். உள்துறை அமைச்சர் கூட அமித் ஷா சனிக்கிழமையன்று, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வாக்கெடுப்பு எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல் நிதீஷ்குமாரை முதலமைச்சராக மாற்றுவதற்கான தனது உறுதிப்பாட்டை பாஜக வைத்திருக்கும் என்றும், “எல்ஜேபி தலைவர் எந்த மாயையையும் கொண்டிருக்கக்கூடாது” என்றும் கூறினார்.\nஎல்.ஜே.பி வட்டாரங்கள், இரண்டு முன்னாள் பாஜக தலைவர்கள் உட்பட இரண்டு முன்னாள் பாஜக தலைவர்களை அதன் வேட்பாளர்கள் பட்டியலில் இடமளித்துள்ளன, மாநிலத்தில் பாஜகவை எல்ஜேபி ஆதரிக்கும் என்ற கருத்தை வீட்டிற்கு கொண்டு செல்ல வேண்டும். “எங்கள் வேட்பாளர்கள் எதைப் பெற்றாலும், ஜே.டி.யுவையும் அதன் கூட்டாளிகளையும் சேதப்படுத்தும், பாஜக அல்ல. எங்களுக்கு எதிரான பாஜக தொழிலாளர்கள் எந்த விரோதத்தையும் நாங்கள் உணரவில்லை, “என்று ஒரு எல்ஜேபி தலைவர் கூறினார்.\nஞாயிற்றுக்கிழமை தொடர் ட்வீட்டுகளில், சிராக் தனக்கு எதிராக பேச முதல்வரை பிரதமர் தொடரலாம் என்று குற்றம் சாட்டினார். “நான் அதை விரும்பவில்லை, பிரதமர் நரேந்திர மோடி ஒரு தர்மசங்காட்டின் சூழ்நிலையில் விழுகிறார். அவர் முன்னோக்கி சென்று கூட்டணியை நோக்கிய கடமையை நிறைவேற்ற வேண்டும். முதல்வர் நிதீஷ் குமாரின் திருப்திக்கு, பிரதமர் எனக்கு எதிராக எதுவும் கூற சுதந்திரமாக உள்ளார். ”\nமுதல்வரைத் தாக்கிய சிராக், “பீகார் முதல் பிஹாரி முதல் பற்றிய எங்கள் பார்வை ஜே.டி.யு கையாள முடியாத ஒன்றாகிவிட்டது. பிரதமரின் அபிவிருத்தி மந்திரத்திற்கு எங்கள் நோக்கம் உறுதிபூண்டுள்ளது. ”\nதனக்கு எதிரான அனைத்து அதிருப்திகளையும் மீறி, அவர்கள் கூட்டணியை மத ரீதியாக விளையாடுகிறார்கள், தினமும் அவர்கள் எல்ஜேபி தலைவருடன் இல்லை என்று சான்றிதழ்களை வழங்குகிறார்கள் என்று பாஜக சகாக்களுக்கு முதல்வர் நன்றி தெரிவிக்க வேண்டும் என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.\nதனது தந்தை உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது, ​​மோடியை ஆதரித்தமைக்கு நன்றி தெரிவித்ததாகவும், பீகார் முதல் பீகாரி முதல் பார்வை ஆவணத்தை வெளியே கொண்டு வர ஊக்கப்படுத்தியதாகவும் சிராக் மீண்டும் மீண்டும் கூறினார்.\nபண்ணை சட்டங்களின் ‘தவறுகளை’ சரிசெய்ய பஞ்சாப் மையத்திற்கு மற்றொரு வாய்ப்பை அளித்துள்ளது என்று காங்கிரஸ் கூறுகிறது | இந்தியா செய்தி\nபுதுடில்லி: பிரதமருக்கும் பஞ்சாப் இன்னொரு வாய்ப்பையும் அளித்துள்ளதாக காங்கிரஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது பாஜக மத்திய தலைமை விவசாயிகளின் குரலைக் கேட்பதற்கும், கொண்டுவருவதற்கான \"வரலாற்று தவறுகளை\" சரிசெய்வதற்கும் புதிய...\nKXIP vs DC லைவ் ஸ்கோர்: ஷிகர் தவான் டன் டெல்லி தலைநகரங்களை 164/5 | கிரிக்கெட் செய்திகள்\nKXIP க்கான இலக்கு - 1652 வது ஓவரின் முடிவு: மறுமுனையில் காகிசோ ரபாடாவிலிருந்து ஒரு நேர்த்தியான ஆரம்பம். அவரது முதல் ஓவரில் இருந்து 5. ஆக்சர் படேல் இப்போது...\nபாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் அவமதித்த கருத்துக்கு எம்.பி. உள்துறை அமைச்சர் மன்னிப்பு கோருகிறார் இந்தியா செய்தி\nபோபால்: மத்தியப் பிரதேசம் உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா செவ்வாயன்று அனுப்பூரைச் சேர்ந்த பாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் சார்பாக மன்னிப்பு கோரியுள்ளார். காங்கிரஸ்...\nFATF இல் பாகிஸ்தானின் தலைவிதி சமநிலையில் உள்ளது\nஇஸ்லாமாபாத்: பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவிக்கான உலகளாவிய கண்காணிப்பு நாய் என்ற வகையில், நிதி நடவடிக்கை பணிக்குழு (எஃப்ஏடிஎஃப்), தனது மெய்நிகர் முழுமையான கூட்டத்தை அக்டோபர் 21 முதல் 23 வரை பாரிஸில்...\nபண்ணை சட்டங்களின் ‘தவறுகளை’ சரிசெய்ய பஞ்சாப் மையத்திற்கு மற்றொரு வாய்ப்பை அளித்துள்ளது என்று காங்கிரஸ் ��ூறுகிறது | இந்தியா செய்தி\nபுதுடில்லி: பிரதமருக்கும் பஞ்சாப் இன்னொரு வாய்ப்பையும் அளித்துள்ளதாக காங்கிரஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது பாஜக மத்திய தலைமை விவசாயிகளின் குரலைக் கேட்பதற்கும், கொண்டுவருவதற்கான \"வரலாற்று தவறுகளை\" சரிசெய்வதற்கும் புதிய...\nKXIP vs DC லைவ் ஸ்கோர்: ஷிகர் தவான் டன் டெல்லி தலைநகரங்களை 164/5 | கிரிக்கெட் செய்திகள்\nKXIP க்கான இலக்கு - 1652 வது ஓவரின் முடிவு: மறுமுனையில் காகிசோ ரபாடாவிலிருந்து ஒரு நேர்த்தியான ஆரம்பம். அவரது முதல் ஓவரில் இருந்து 5. ஆக்சர் படேல் இப்போது...\nபாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் அவமதித்த கருத்துக்கு எம்.பி. உள்துறை அமைச்சர் மன்னிப்பு கோருகிறார் இந்தியா செய்தி\nபோபால்: மத்தியப் பிரதேசம் உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா செவ்வாயன்று அனுப்பூரைச் சேர்ந்த பாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் சார்பாக மன்னிப்பு கோரியுள்ளார். காங்கிரஸ்...\nFATF இல் பாகிஸ்தானின் தலைவிதி சமநிலையில் உள்ளது\nஇஸ்லாமாபாத்: பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவிக்கான உலகளாவிய கண்காணிப்பு நாய் என்ற வகையில், நிதி நடவடிக்கை பணிக்குழு (எஃப்ஏடிஎஃப்), தனது மெய்நிகர் முழுமையான கூட்டத்தை அக்டோபர் 21 முதல் 23 வரை பாரிஸில்...\nKXIP vs DC லைவ் ஸ்கோர்: ஷிகர் தவான் டன் டெல்லி தலைநகரங்களை 164/5 | கிரிக்கெட் செய்திகள்\nKXIP க்கான இலக்கு - 1652 வது ஓவரின் முடிவு: மறுமுனையில் காகிசோ ரபாடாவிலிருந்து ஒரு நேர்த்தியான ஆரம்பம். அவரது முதல் ஓவரில் இருந்து 5. ஆக்சர் படேல் இப்போது...\nபாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் அவமதித்த கருத்துக்கு எம்.பி. உள்துறை அமைச்சர் மன்னிப்பு கோருகிறார் இந்தியா செய்தி\nபோபால்: மத்தியப் பிரதேசம் உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா செவ்வாயன்று அனுப்பூரைச் சேர்ந்த பாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் சார்பாக மன்னிப்பு கோரியுள்ளார். காங்கிரஸ்...\nFATF இல் பாகிஸ்தானின் தலைவிதி சமநிலையில் உள்ளது\nஇஸ்லாமாபாத்: பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவிக்கான உலகளாவிய கண்காணிப்பு நாய் என்ற வகையில், நிதி நடவடிக்கை பணிக்குழு (எஃப்ஏடிஎஃப்), தனது மெய்நிகர் முழுமையான கூட்டத்தை அக்டோபர் 21 முதல் 23 வரை பாரிஸில்...\nKXIP vs DC லைவ் ஸ்கோர்: ஷிகர் தவான் டன் டெல்லி தலைநகரங்களை 164/5 | கிரிக்கெட் செய்திகள்\nKXIP க்கான இலக்கு - 1652 வது ஓவரின் முடிவு: மறுமுனையில் ���ாகிசோ ரபாடாவிலிருந்து ஒரு நேர்த்தியான ஆரம்பம். அவரது முதல் ஓவரில் இருந்து 5. ஆக்சர் படேல் இப்போது...\nபாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் அவமதித்த கருத்துக்கு எம்.பி. உள்துறை அமைச்சர் மன்னிப்பு கோருகிறார் இந்தியா செய்தி\nபோபால்: மத்தியப் பிரதேசம் உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா செவ்வாயன்று அனுப்பூரைச் சேர்ந்த பாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் சார்பாக மன்னிப்பு கோரியுள்ளார். காங்கிரஸ்...\nFATF இல் பாகிஸ்தானின் தலைவிதி சமநிலையில் உள்ளது\nஇஸ்லாமாபாத்: பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவிக்கான உலகளாவிய கண்காணிப்பு நாய் என்ற வகையில், நிதி நடவடிக்கை பணிக்குழு (எஃப்ஏடிஎஃப்), தனது மெய்நிகர் முழுமையான கூட்டத்தை அக்டோபர் 21 முதல் 23 வரை பாரிஸில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=995432", "date_download": "2020-10-20T23:07:58Z", "digest": "sha1:E7GVPY77B7IBXFX4BF5XI74G5EDBB73Y", "length": 6096, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "மணல் கடத்திய இருவர் மீது வழக்கு | தூத்துக்குடி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தூத்துக்குடி\nமணல் கடத்திய இருவர் மீது வழக்கு\nகுளத்தூர்,செப்.26: குளத்தூர் அருகே வைப்பாற்றில் டூவீலரில் மணல் கடத்திய இருவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். குளத்தூர் எஸ்ஐ ராமசந்திரன் மற்றும் போலீசார் பூசனூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பூசனூர் மேற்கு தெருவைசேர்ந்த சின்னசுப்பா மகன் மாரிமுத்து(42), பரமசிவம் மகன் மருதுபாண்டி(17) ஆகியோர் டூவீலரில் மணல் கடத்துவது போலீசாருக்கு தெரியவந்தது. உடனே அவர்களை மடக்கி பிடித்த போலீசார் இரண்டு டூவீலர்களையும் பறிமுதல் செய்து மாரிமுத்து மற்றும் மருதுபாண்டி இருவர்மீதும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nகோவில்பட்டி புற்றுகோயிலில் நவராத்திரி விழா துவக்கம்\nமேலகூட்டுடன்காட்டில் திமுக உறுப்பினர் சேர்க்கை\nதூத்துக்குடியில் தண்டவாள பகுதிகளில் இரும்பு பொருட்களை திருடிய இருவர் கைது மாறு வேடத்தில் மடக்கிய ரயில்வே போலீசார்\nபைக் மோதி முதியவர் காயம்\nதூத்துக்குடி அருகே பரிதாபம் தண்ணீர் டிரம்மில் விழுந்து 3 வயது சிறுவன் பலி\nதூத்த��க்குடியில் இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்\nஉடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\nகொரோனா, காற்று மாசு, கடும் குளிர்...மும்முனை அச்சத்தில் தலைநகர் டெல்லி: மக்கள் உச்சகட்ட பீதி..\n2000 ஆண்டுகள் பழமையான அசர வைக்கும் பூனை வடிவ மலைபாதை: பெரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு..\nகாலை முதலே வெளுத்து வாங்கிய கனமழையால் ஜில்லுனு மாறிய சென்னை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\n: இதிகாச உபதேசம், நீதிக்கதைகளை நினைவூட்டும் கொலு பொம்மைகள் வைத்து பக்தர்கள் வழிபாடு..\nஉ.பி., பஞ்சாப், சிக்கிம் மாநிலங்களில் 7 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு: பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் வரும் மாணவர்கள் அனுமதி..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/bengaluru/2020/sep/29/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80-3474577.html", "date_download": "2020-10-20T23:44:36Z", "digest": "sha1:FACWBR3VED6YUESZ3UZQZAR45D4TMDOQ", "length": 10239, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஊழலை ஒழிக்க ஆம் ஆத்மி கட்சி போராடும்: மேலிடப்பாா்வையாளா் ரோமி பாட்டீ- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n13 அக்டோபர் 2020 செவ்வாய்க்கிழமை 10:33:34 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு\nஊழலை ஒழிக்க ஆம் ஆத்மி கட்சி போராடும்: மேலிடப்பாா்வையாளா் ரோமி பாட்டீ\nபெங்களூரு: மாநிலத்தில் ஊழலை ஒழிக்க ஆம் ஆத்மி கட்சிப் போராடும்: என்று அக்கட்சியின் மேலிடப்பாா்வையாளா் ரோமி பாட்டீ தெரிவித்தாா்.\nபெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை அக்கட்சியின் சாா்பில் பெங்களூரு மாநகராட்சித் தோ்தல் தொடா்பாக நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:\nதில்லி மாதிரியில், கா்நாடகத்திலும் ஊழல் இல்லாத ஆட்சியை கொண்டுவர ஆம் ஆத்மி பாடுபடும். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தில்லியில் ஆட்சிக்கு வந்த எங்கள் கட்சி, மாநிலத்தில் உள்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளித்து, மாற்றத்தைக் கொண்டு வந்தது.\nமாநிலத்தில் ஊழலை ஒழிப்பதே ஆம் ஆத்மி கட்சியின் நோக்கமாக உள்ளது. ஊழலை ஒழிக்க ஆம் ஆத்மி கட்சி தொடா்ந்து போராட்டங்களில் ஈடுபடும். வரி வசூலை எளிமையாக்கினால், மாநிலத்தின் கருவூலத்தை நிரப்ப முடியும். இதனைக் கருத்தில் கொண்டு மாநில அரசு செயல்பட வேண்டும். பெங்களூரு மாநகராட்சித் தோ்தல் விரைவில் நடைபெற உள்ளது. எனவே ஆம் ஆத்மி கட்சியினா் வாக்குச்சாவடி மட்டத்தில் மக்களைச் சந்தித்து, நமது சாதனைகளை தெரிவிக்கவேண்டும். 6 ஆண்டுகளில் தில்லியில் பல்வேறு மாற்றங்களை ஆம் ஆத்மி கட்சி கொண்டு வந்துள்ளது. இதனை மாதிரியாக கொண்டு, பெங்களூரு மாநகராட்சித் தோ்தலையும் சந்திக்க வேண்டும். அடுத்து நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலில், ஆம் ஆத்மி கட்சி சாா்பில் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளா்கள் நிறுத்தப்படுவாா்கள் என்றாா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nஅதிமுகவின் கட்சியின் 49வது ஆண்டு தொடக்க விழா - புகைப்படங்கள்\nசென்னையில் மழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\nகுஷ்புவுக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/spb-first-and-last-live-performance-video-on-viral-tamilfont-news-270536", "date_download": "2020-10-20T23:28:29Z", "digest": "sha1:3I4TC5JC57S7MVYWPZIDJWRCZ6UAV3LI", "length": 13466, "nlines": 138, "source_domain": "www.indiaglitz.com", "title": "SPB first and last LIVE Performance video on viral - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » கொரோனா குறித்து கடைசி மேடையில் பேசிய எஸ்பிபி\nகொரோனா குறித்து கடைசி மேடையில் பேசிய எஸ்பிபி\nபிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் நேற்று உடல்நலக் குறைவால் காலமான நிலையில் அவருடைய மறைவு செய்தி கேட்டு இந்திய திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது. அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் இன்னும் எஸ்பிபியின் மறைவை ஜீரணிக்க முடியாமல் உள்ளனர்\nஇந்த நிலையில் எஸ்பிபி கடைசியாக கலந்து கொண்ட நேரடி இசை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. டோக்கியோ தமிழ் சங்கம் நடத்திய ஆன்லைன் நேரடி இசை நிகழ்ச்சி ஒன்றில் நேரடியாக கலந்துகொண்டு எஸ்பிபி அவர்கள் பேசினார். அப்போது அவர் கொரோனா வைரஸ் குறித்து கூறிய கருத்து எத்தனை உண்மை என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அவர் கூறியதாவது:\nகொரோனாவை யாரும் திட்ட வேண்டாம். அது நாம் செய்த பாவம் தான். நமது முன்னோர்கள் நமக்கு ஒரு சுத்தமான பூமியை கொடுத்து விட்டுச் சென்றார்கள். ஆனால் நாம் இயற்கையை மாசு படுத்தி ஒரு சுடுகாடு போன்ற பூமியை நமது அடுத்த தலைமுறைக்கு கொடுத்துவிட்டு செல்கிறோம். நாம் இயற்கையை பெருமளவு சேதப்படுத்திவிட்டோம். அதன் பயனாகத்தான் தற்போது கொரோனா வைரஸ் நம்மை ஆட்டுவித்து வருகிறது. அதை அனுபவித்து தான் ஆக வேண்டும்’ என்று சுற்றுச்சூழல் மாசு குறித்து எஸ்பிபி கூறியுள்ளது எத்தனை உண்மையானதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nமேலும் ’இனி வரும் காலத்தில் ஆன்லைன் மூலமே நிறைய நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும் பாடகர் ஒரு இடத்திலும், இசையமைப்பாளர் ஒரு இடத்திலும், இசை குழுவினர்கள் ஒரு இடத்திலும் இருந்துதான் பாடல்கள் பாடப்படும் நிலை ஏற்படலாம் என்றும் எஸ்பிபி கூறினார்\nஎஸ்பிபி அவர்களின் இந்த கடைசி நேரடி நிகழ்ச்சியின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பதும், இந்த நிகழ்ச்சி தான் எஸ்பிபி அவர்கள் கலந்து கொண்ட முதலும் கடைசியுமான ஆன்லைன் நேரடி நிகழ்ச்சி என்பதும் குறிப்பிடத்தக்கது\n80 அடி நீர்வீழ்ச்சியில் மாட்டிக் கொண்டு தவித்த தமிழக மருத்துவ மாணவர்… பரபரப்பு சம்பவம்\nதமிழக முதல்வரை நேரில் சந்தித்த திரையுலக பிரபலங்கள்\nஅரக்கனாக மாறிய சுரேஷ்: போட்டியாளர்களின் பாடு திண்டாட்டம்தான்\nஅர்ச்சனாவை அடுத்து மேலும் ஒரு வைல்ட்கார்ட் எண்ட்ரி: விறுவிறுப்பாகும் பிக்பாஸ்\nதிருமணமான மூன்றே மாதத்தில் தூக்கில் தொங்கிய சென்னை இளம்பெண்\nநடிகர் கார்த்திக்கு 2வது குழந்தை: குவியும் வாழ்த்துக்கள்\nவிஜய்சேதுபதி பட விவகாரம்: 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\n'ஷோலே', 'ரஷ் அவர்' போல் இந்த படம் இருக்கும்: அருண் விஜய் படம் குறித்து தயாரிப்பாளர்\nசூப்பர் ஸ்டார் படம், மூன்று மொழிகள்: ஜஸ்டின் பிரபாகரனுக்கு அடித்த ஜாக்பாட்\nகைக்கு எட்டும் தூரத்தில் தென்னையில் தேங்காய்: விவசாயத்தில் பிரபல நடிகரின் புரட்சி\nஇது காட்டுமிராண்டித்தனமானது: விஜய்சேதுபதி விவகாரம் குறித்து கனிமொழி\nமீண்டும் களமிறங்கும் சிம்பு: வைரலாகும் வீடியோ\nவேற லெவல் அரக்கன் சுரேஷ், டென்ஷன் ஆகும் பாலாஜி: வெடித்தது மோதல்\nமுதல்வரை சந்திக்கும் திரையரங்க உரிமையாளர்கள்: ஆயுதபூஜையன்று தியேட்டர்கள் திறக்கப்படுமா\nதமிழக முதல்வரை நேரில் சந்தித்த திரையுலக பிரபலங்கள்\nஅர்ச்சனாவை அடுத்து மேலும் ஒரு வைல்ட்கார்ட் எண்ட்ரி: விறுவிறுப்பாகும் பிக்பாஸ்\nஎனக்கு கல்யாணம் ஆயிடுச்சு, நான் குழந்தை இல்லை, என்னைவிட சின்ன பையன் அவன்: அனிதா புலம்பல்\nவிஜய் சேதுபதி படத்திலிருந்து திடீரென விலகிய பிரபல நடிகை:\nஇளம் வீரர்களுக்கு ஸ்பார்க் இல்லையா\nஅரக்கனாக மாறிய சுரேஷ்: போட்டியாளர்களின் பாடு திண்டாட்டம்தான்\nதிரையுலகில் அடுத்த அவதாரம் எடுத்த நமீதா\nதமிழக முதல்வருடன் விஜய்சேதுபதி திடீர் சந்திப்பு\nபெண் இயக்குனரின் திருமணத்திற்காக இலவசமாக நடித்தேன்: யோகிபாபு\nசென்னை விமான நிலையத்தில் 44 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்\nகொரோனா பாதிப்பால் கண் பார்வையை இழந்த சிறுமி… பரிதாபச் சம்பவம்\nஆபாச இணையதளத்தில் 14 வயது நடிகையின் வீடியோ: தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு\nகொரோனா எதிர்ப்புக்கு மவுத் வாஷ் பயன்படுமா விஞ்ஞானிகள் வெளியிட்ட முக்கிய தகவல்\nமருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு… ஆளுநரை சந்தித்து அழுத்தம் கொடுத்த அமைச்சர்கள்\nஉதவிக்கரம் நீட்டிய தமிழகத்திற்கு நன்றி தெரிவித்த தெலுங்கானா முதல்வர்\nதிருமணமான மூன்றே மாதத்தில் தூக்கில் தொங்கிய சென்னை இளம்பெண்\n80 அடி நீர்வீழ்ச்சியில் மாட்டிக் கொண்டு தவித்த தமிழக மருத்துவ மாணவர்… பரபரப்பு சம்பவம்\n3 வயதில் உலகச் சாதனை படைத்த ஈரோட்டு சிறுமி… குவியும் பாராட்டுகள்\n வகை தொகையாக கேள்வி எழுப்பும் 600 விஞ்ஞானிகள்\nகொரோனாவுக்கு ஏற்ற சிகிச்சை முறை… இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 14 வயது சிறுமி அசத்தல்\nகொரோனா நேரத்தில் செய்தித்தாள் படிப்பது பாதுகாப்பனதா, மத்திய அரசு அளித்த புதிய விளக்கம்\nஎ��்பிபிக்காக தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்த முக ஸ்டாலின்\nஎஸ்பிபி பாடலை பாடச் சொல்லி விஜய்யை நச்சரித்த வனிதா\nஎஸ்பிபிக்காக தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்த முக ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/articlegroup/Trichy-Jewellery-Shop-Robbery", "date_download": "2020-10-20T23:59:58Z", "digest": "sha1:P6ER74ULFX2FATT6LMEESBUWZTFBMQ7X", "length": 21286, "nlines": 198, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருச்சி நகைக்கடை கொள்ளை - News", "raw_content": "\nதிருச்சி நகைக்கடை கொள்ளை செய்திகள்\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு: முருகன்-சுரேஷ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு: முருகன்-சுரேஷ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் திருவாரூர் முருகன்-சுரேஷ் மீது கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.\nதிருவாரூர் முருகனிடம் இருந்து 1 கிலோ நகைகள் பறிமுதல்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் கைது செய்யப்பட்ட திருவாரூர் முருகனிடம் இருந்து 1 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு- முருகனை மேலும் 5 நாள் காவலில் எடுக்க முடிவு\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய முருகனை மேலும் 5 நாள் காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.\nதிருச்சி நகைக்கடை கொள்ளை- நகைகளை அபகரித்ததாக போலீஸ் மீது சுரேஷ் குற்றச்சாட்டு\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான சுரேஷ், நகைகளை அபகரித்ததாக போலீஸ் மீது புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு - கொள்ளையன் முருகன் மனைவியிடம் போலீசார் விசாரணை\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் கொள்ளையன் முருகனின் மனைவியிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமுருகன் கூட்டாளி பதுக்கிய 3 கிலோ நகைகள் மீட்பு - கணேசனை மீண்டும் காவலில் எடுக்க போலீசார் மனு\nவங்கி கொள்ளை தொடர்பாக கணேசனின் காவல் இன்றுடன் முடிவடைந்ததையடுத்து மீண்டும் அவனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க ஸ்ரீரங்கம் கோர்ட்டில் தனிப்படை போலீசார் மனு செய்தனர்.\nதிருச்சி நகைக்கடை கொள்ளை - சுரேஷ் பயன்படுத்திய மினிவேன் பறிமுதல்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையன் சுரேஷ் பயன்படுத்திய மினிவேனை திருவண்ணாமலையில் போலீசார் பறிமுதல் செய்தனர்.\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் சிக்கி உள்ள முருகன் சென்னை போலீஸ் அதிகாரி ஒருவருக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளது போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nவங்கியில் கொள்ளையடித்த நகைகளை பிரபல தமிழ் நடிகைக்கு முருகன் பரிசளித்ததாக போலீஸ் விசாரணையில் சுரேஷ் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். அந்த நடிகையிடம் போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.\nதிருச்சி நகைக்கடை கொள்ளை - முருகனை மேலும் 11 நாள் காவலில் எடுக்க போலீசார் முடிவு\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய முருகனை மேலும் 11 நாள் காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் தொடர்புடைய கொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு - முருகன் பெங்களூரு கோர்ட்டில் சரண்\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த கொள்ளை கும்பல் தலைவன் முருகன் பெங்களூரு கோர்ட்டில் சரண் அடைந்தார்.\nதிருச்சி நகைக்கடை கொள்ளை- நீதிமன்றத்தில் முக்கிய குற்றவாளி சுரேஷ் சரண்\nதிருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான சுரேஷ் இன்று நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.\nதிருச்சி நகைக்கடையில் கைவரிசை காட்டி தப்பியோடிய 2வது கொள்ளையன் கைது\nதிருச்சி நகைக்கடையில் ரூ.13 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்த வழக்கில் தப்பியோடிய இரண்டாவது கொள்ளையன் சீராத்தோப்பு சுரேஷை போலீசார் கைது செய்தனர்.\nதிருச்சி நகைக்கடையில் கைவரிசை- தப்பி ஓடிய கொள்ளையனை பிடிக்க அதிரடி வேட்டை\nதிருச்சி நகைக்கடையில் ரூ.13 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்த வழக்கில் தப்பி ஓடிய பிரபல கொள்ளையனை பிடிக்க போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.\nதிருச்சி நகை கடை கொள்ளையில் தொடர்புடையவர் கைது\nதிருச்சி நகைக்கடையில் நகைகளை கொள்ளையடித்து சென்றவர்களில் ஒருவனை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர்.\nபோலீசார் கொள்ளையர்களை பிடித்து நகைகளை மீட்டு தருவார்கள்- கடை உரிமையாளர் பேட்டி\nதிருச்சியில் லலிதா ஜூவல்லரியில் கொள்ளை போன நகைகளை போலீசார் மீட்டு தருவார்கள் என்று கடை உரிமையாளர் கூறியுள்ளார்.\nஒரே ஒரு ஸ்குரு டிரைவர்- மொத்த நகைகளையும் அள்ளிச்சென்ற கொள்ளையர்கள்: வீடியோ\nதிருச்சியில் பிரபல நகைக்கடையில் ஒரே ஒரு ஸ்குரு டிரைவரை கொண்டு நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.\nதிருச்சி நகைக்கடை கொள்ளை- புதுக்கோட்டையில் வடமாநிலத்தைச் சேர்ந்த 6 பேரிடம் விசாரணை\nதிருச்சி நகைக்கடை கொள்ளை தொடர்பாக வடமாநிலத்தைச் சேர்ந்த 6 பேரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.\nதிருச்சி நகைக்கடையில் கைவரிசை காட்டியது வடமாநில கொள்ளையர்கள்- காவல்துறை தகவல்\nதிருச்சி நகைக்கடை பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை திருடிச் சென்றது வடமாநில கொள்ளையர்கள் என்பது தெரியவந்துள்ளதாக காவல்துறை கூறி உள்ளது.\nகுடிபோதையில் வம்பிழுத்த பீட்டர் பால்.... அடித்து துரத்திய வனிதா... கசிந்தது தகவல்\nதங்கம் விலை குறைந்ததால் நகை கடைகளில் விற்பனை உயர்வு\nமுதல் ஆளாக வெளியேற்றப்பட்ட ரேகா.... பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து வெளியிட்ட கண்ணீர் பதிவு\nகடைசி ஓவரை ஜடேஜாவுக்கு வழங்கியது ஏன் - சென்னை கேப்டன் டோனி விளக்கம்\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nபயிற்சி மையத்துக்கு செல்லாமலேயே நீட் தேர்வில் சாதித்தது எப்படி- மதுரை மாணவி விளக்கம்\nபவர்பிளே-யில் அதிக டாட் பால்கள்: சென்னை ரொம்ப மோசம்\nகேலிக்கூத்தான தேர்வு: எம்.எஸ். டோனி மீது ஸ்ரீகாந்த் கடும் விமர்சனம்\nஐபிஎல் பாயின்ட் டேபிள்: கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்\nபிக்பாஸ் 4-ல் அடுத்த வைல்ட் கார்ட் என்ட்ரி யார் தெரியுமா\nபடப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர் பிரித்விராஜுக்கு கொரோனா\nடுவிட்டரில் விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல்.... கொந்தளித்த சின்மயி\nசம்பளமே வாங்காமல் நடித்த யோகிபாபு - ஏன் தெரியுமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/thirupaavai", "date_download": "2020-10-20T22:18:25Z", "digest": "sha1:EB2BJTSY6WWIPRSWR7F5GEIC5ZOVGR3F", "length": 16653, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "Hindu religion news | Tamil Slogangal | Famous Hindu Temples - Maalaimalar", "raw_content": "\nமார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 29\nமார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 29\nமார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nமார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 28\nமார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nமார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 27\nமார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nமார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 26\nமார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nமார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 25\nமார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nமார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 24\nமார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nமார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 23\nமார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nமார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 22\nமார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nமார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 21\nமார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nமார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 20\nமார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை ���ாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nமார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 19\nமார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nமார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 18\nமார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nமார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 17\nமார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nமார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 16\nமார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nமார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 15\nமார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nமார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 14\nமார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nமார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 13\nமார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nமார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 11\nமார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nமார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 10\nமார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nமார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 9\nமார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொ��ுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/135473/", "date_download": "2020-10-20T23:01:49Z", "digest": "sha1:2OVPWOUMM2KX6JFGI65RWH67W2OQUXFO", "length": 9443, "nlines": 134, "source_domain": "www.pagetamil.com", "title": "அங்குலான பொலிஸ் நிலைய பகுதியில் பதற்றம்! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஅங்குலான பொலிஸ் நிலைய பகுதியில் பதற்றம்\nஅங்குலான பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக அமைதியின்மை ஏற்பட்டது.\nஅங்குலான லுணாவ பகுதியில் கடந்த 10 ஆம் திகதி பொலிஸாரினால் நடத்தப்பட்ட சோதனையின் போது முச்சக்கரவண்டியில் சென்ற சிலருக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.\nஇதன்போது, பொலிஸ் உத்தியோகத்தரால் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த மீனவர் ஒருவர், களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.\nஅதன் தொடர்ச்சியாக, இன்று அங்குலான பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக குழுவொன்று அமைதியின்மையில் ஈடுபட்டது.\nபொலிஸ் நிலையத்தின் மீது கல்வீச்சு தாக்குதலையும் மேற்கொண்டனர்.\nஇந்நிலையில், கூட்டத்தை கட்டுப்படுத்த பொலிசார் கண்ணீர் புகை பிரயோகத்தை மேற்கொண்டனர். விசேட அதிரடிப்படையினர் மேலதிக பாதுகாப்பிற்காக அழைக்கப்பட்டுள்ளனர்.\nயாழில் தீப்பந்தமேந்திய சுமந்திரன் ஆதரவு இளைஞர்கள்\nவெற்றிடங்களை நிரப்பி வேலைவாய்ப்பு வழங்குவதில் யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் அசமந்தப் போக்கு\nவடமராட்சி கிழக்கு மக்கள் கடலில் விழுந்து தற்கொலை செய்ய வேண்டுமென அரசு விரும்புகிறதா\nமணிவண்ணனை மாநகரசபை உறுப்புரிமையில் இருந்து கட்சி நீக்கியிருப்பது\nயாழில் தீப்பந்தமேந்திய சுமந்திரன் ஆதரவு இளைஞர்கள்\nவெற்றிடங்களை நிரப்பி வேலைவாய்ப்பு வழங்குவதில் யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் அசமந்தப் போக்கு\nவடமராட்சி கிழக்கு மக்கள் கடலில் விழுந்து தற்கொலை செய்ய வேண்டுமென அரசு விரும்புகிறதா\nஅதிக பரிசோதனையே கொரோனாவை கட்டுப்படுத்தும்: யாழில் முகக்கவசங்களை மாடும் சாப்பிடுகின்றன: வைத்தியர் யமுனானந்தா\nகலைப்பீட மோதல் குறித்த விசாரணை நாளை ஆரம்பம்\nDangerous movie -அப்சரா ராணி, நைனா கங்குலி\nயாழில் தீப்பந்தமேந்திய சுமந்திரன் ஆதரவு இளைஞர்கள்\n20வது அரசியலமைப்புக்க�� எதிராக எம்.ஏ.சுமந்திரன் ஆதரவு இளைஞர்கள் யாழில் தீப்பந்தமேந்திப் போராட்டமொன்றை இன்று முன்னெடுத்தனர். சில தினங்களின் முன்னர் அவர்கள் யாழில் செய்தியாளர்களை சந்தித்து, இன்று (20) இரவு 8 மணிக்கு விளக்குகளை அணைக்குமாறு...\nவெற்றிடங்களை நிரப்பி வேலைவாய்ப்பு வழங்குவதில் யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் அசமந்தப் போக்கு\nவடமராட்சி கிழக்கு மக்கள் கடலில் விழுந்து தற்கொலை செய்ய வேண்டுமென அரசு விரும்புகிறதா\nஅதிக பரிசோதனையே கொரோனாவை கட்டுப்படுத்தும்: யாழில் முகக்கவசங்களை மாடும் சாப்பிடுகின்றன: வைத்தியர் யமுனானந்தா\nகலைப்பீட மோதல் குறித்த விசாரணை நாளை ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/twitter_detail.php?id=103", "date_download": "2020-10-20T23:39:41Z", "digest": "sha1:K7LEQFFMUAV7VRWN6VNNZDB7465BCF5V", "length": 8938, "nlines": 130, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Cinema Tweets | Top Actors Tweets | Top Actress Tweets | Celebrities Tweets | kollywood Tweets | Bollywood Tweets | Important tweets in Tamil", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஇன்ப அதிர்ச்சி தர முடிவு | தியேட்டர் வரி ரத்தாகுமா | தியேட்டர் வரி ரத்தாகுமா | மாதவனின் ஆதங்கம் | களத்துக்கு தயாரான டி.ஆர்., | 'என் வாழ்க்கையில் விளையாடாதீர்' | சிம்பு உற்சாகம்' | சிம்பு உற்சாகம் | பிரபல நடிகருக்கு கொரோனா | பிரபல நடிகருக்கு கொரோனா | தயாரிப்பாளரான நமீதா | கார்த்தி - ரஞ்சனி தம்பதிக்கு ஆண் குழந்தை | ஜாக்பாட் - பிரபாஸ் படத்திற்கு இசையமைக்கும் ஜஸ்டின் பிரபாகரன் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » டுவிட்டரில் பிரபலங்கள்\nஎனக்கு வாழ்த்து தெரிவித்த, எனக்கு எல்லாமுமாகிய ரசிகர்களுக்கு என் உள்ளப்பூர்வ நன்றிகள் என்று ரஜினி தன் டுவிட்டரில் கூறியுள்ளார்.\nமேலும் : ரஜினிகாந்த் ட்வீட்ஸ்\nராகவேந்திரா மண்டப சொத்து வரி... நாம் ...\nஎன் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய ...\nஅரசியல் மாற்றம்... ஆட்சி மாற்றம் இப்ப ...\nசுஜீத்தின் மரணம் மனதிற்கு மிகவும் ...\nகட்சி ஆரம்பித்து இரண்டாம் ஆண்டில் ...\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட ...\nதணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை ...\nஎன்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள் என் ...\nமக்களின் உணர்வுகளை மதிக்காத இந்த ...\nஉழும் நிலத்தை, சுவாசிக்கும் காற்றை, ...\nவன்முறையின் உச்சகட்டமே சீருடையில் ...\nஸ்டெர்லைட் தொழிற்சாலையால் மக்கள் ...\nகாவிரி விஷயத்தில் உச்ச நீதிமன்ற ...\nபூஜ்யஸ்ரீ ஸ்ரீ காஞ்சி பெரியவருடைய ...\nஸ்ர��தேவியின் மரணம் எனக்கு ...\nகாவிரி நீர் பங்கீட்டில் ...\nஜனநாயகம் மலர்ந்த இந்நன்னாளில் ...\nஎன்னை வாழ்த்திய, என்னை வாழ வைக்கும் ...\nமுக்கியமான பிரச்னை பேசப்பட்டுள்ளது, ...\nமதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர ...\nமாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டது ...\nவெங்கையா நாயுடு ஜி, எனது இதயம் கனிந்த ...\nஅன்புள்ள CM அவர்கள் விரைவில் நலமடைய ...\n‛‛எங்கள் தலைமுறையின் நடிகர் திலகம் ...\nபத்மவிபூஷண் விருது பெருமை ...\n“நான் ஆச்சரியப்பட்ட ஒரு தலைவர் ...\nநெருக்கடியான பணிகளுக்கு மத்தியில் ...\nபிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ...\nஎன் மகள் செளந்தர்யாவுக்கும், ...\nவரலாற்று வெற்றி பெற்றுள்ள, ...\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ...\nஇன்ப அதிர்ச்சி தர முடிவு\nமேலும் பாலிவுட் செய்திகள் »\n25வது ஆண்டில் 'தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே'\nலட்சுமிபாம் திருநங்கைகளை பெருமைபடுத்தும்: ராகவா லாரன்ஸ்\nதமிழ் பேச விரும்பும் கங்கனா\nமிதுன் சக்கரவர்த்தி மகன் மீது நடிகை பலாத்காரப் புகார்\nகங்கனா மீது வழக்கு : கோர்ட் உத்தரவு\nஅசோக் செல்வன் நித்யா மேனன் கூட்டணியில் இணைந்த ரிது வர்மா\n'ஆர்ஆர்ஆர்' டிஜிட்டல் உரிமைக்கு இவ்வளவு விலையா\nசொத்து வரி குறைப்பு : நீதிபதியின் கண்டனத்தால் வழக்கை திரும்ப பெற்றார் ...\nமீண்டும் ஐதராபாத்தில் சிம்புவின் 'மாநாடு' படப்பிடிப்பு\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/ipl-cricket", "date_download": "2020-10-20T23:13:37Z", "digest": "sha1:4SIDGE3G7HQVQBEUQH6TLD4I44FXJNCR", "length": 5021, "nlines": 64, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nDC VS KXIP: டெல்லிக்கு தண்ணிக்காட்டிய பூரன்... பஞ்சாப் அணி ஹாட்ரிக் வெற்றி\n ஐபிஎல் வரலாற்றில் இத்தனை சூப்பர் ஓவர்களா\nCSK vs RR: வலுவிழந்தது சென்னை புயல்... ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி\nCSK vs DC: சதம் விளாசிய ஷிகர் தவன்...சென்னை அணி அதிர்ச்சி தோல்வி\nRCB Vs RR: மிஸ்டர் 360 அதிரடி... ராஜஸ்தானை துவம்சம் செய்த பெங்களூர் அணி\nMI vs KKR: சம்பவம் செய்த பௌலர்கள்...டி காக் அதிரடி...மும்பை இந்தியன்ஸ் மிரட்டல் வெற்றி\nRCB vs KXIP: ராகுல் -கெய்ல் சும்மா கிழி... பஞ்சாப் அணி த்ரில் வெற்றி\nDC vs RR: ராஜஸ்தான் டீமுக்கு எமனாக மாறிய ரபடா...டெல்லி அணி அசத���தல் வெற்றி\nCSK vs SRH: ஹைதராபாத் சொதப்பல் பேட்டிங்...சிஎஸ்கே மெர்சல் வெற்றி\nRCB vs KKR: கொல்கத்தா பேட்ஸ்மேன்களை தெறிக்கவிட்ட பௌலர்கள்..பெங்களூர் அணி அசத்தல் வெற்றி\nCSK vs RCB: மீண்டும் சொதப்பிய சென்னை சிங்கங்கள்...கோலி படை அபார வெற்றி\nRR vs DC: கெத்துக்காட்டிய பௌலர்கள்... டெல்லி அணி மிரட்டல் வெற்றி\nDC vs RR: தொடர் தோல்விகளால் துவண்டு கிடக்கும் ராஜஸ்தானுக்கு கை கொடுக்குமா ஷார்ஜா\nபஞ்சரான பஞ்சாப் டீம்...ஹைதராபாத் அணி அபார வெற்றி\nCSK vs KKR: சென்னை சிங்கங்களை மிரட்டிய பௌலர்கள்...கொல்கத்தா அணி த்ரில் வெற்றி\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=995433", "date_download": "2020-10-20T23:08:20Z", "digest": "sha1:C662BBD5BG626GY6SIFMFWU6QKMFJROH", "length": 8189, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "கோவில்பட்டி பகுதியில் நகரும் நியாய விலைக்கடை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார் | தூத்துக்குடி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தூத்துக்குடி\nகோவில்பட்டி பகுதியில் நகரும் நியாய விலைக்கடை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்\nகோவில்பட்டி, செப்.26: கோவில்பட்டி பகுதியில் நகரும் நியாயவிலை கடையை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார். கோவில்பட்டி அருகே உள்ள மேலப்பாண்டவர்மங்கலம், சத்திரப்பட்டி, வடக்கு சுப்பிரமணியபுரம், லக்கம்மாதேவிபுரம் ஆகிய பகுதிகளில் நேற்று அம்மா நகரும் நியாயவிலைக்கடை மூலம் பொது விநியோகத் திட்ட அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யும் பணி நடந்தது. அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கினார். மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை வகித்தார். விளாத்திகுளம் எம்எல்ஏ சின்னப்பன், முன்னாள் எம்எல்ஏ மோகன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சத்யா, கோவில்பட்டி யூனியன் சேர்மன் கஸ்தூரி, துணைச் சேர்மன் பழனிச்சாமி, முன்னாள் சேர்மன் சுப்புராஜ், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் சந்திரசேகர், தங்கமாரியம்மாள், ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜ், அய்யாத்துரை பாண்டியன், போடுசாமி, கருப்பசாமி, வினோபாஜி, கோவில்பட்டி நகர செயலாளர் விஜயபா���்டியன், கோவில்பட்டி ஆவின் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், மாவட்ட விவசாயி அணி அமைப்பாளர் ராமச்சந்திரன், கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், துணைத்தலைவர் கணேஷ்பாண்டியன், பிடிஓக்கள் மாணிக்கவாசகம், வசந்தா, ஆர்டிஓ விஜயா, விநாயகா முருகன், ஆபிகாரம் அய்யாத்துரை, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nகோவில்பட்டி புற்றுகோயிலில் நவராத்திரி விழா துவக்கம்\nமேலகூட்டுடன்காட்டில் திமுக உறுப்பினர் சேர்க்கை\nதூத்துக்குடியில் தண்டவாள பகுதிகளில் இரும்பு பொருட்களை திருடிய இருவர் கைது மாறு வேடத்தில் மடக்கிய ரயில்வே போலீசார்\nபைக் மோதி முதியவர் காயம்\nதூத்துக்குடி அருகே பரிதாபம் தண்ணீர் டிரம்மில் விழுந்து 3 வயது சிறுவன் பலி\nதூத்துக்குடியில் இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்\nஉடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\nகொரோனா, காற்று மாசு, கடும் குளிர்...மும்முனை அச்சத்தில் தலைநகர் டெல்லி: மக்கள் உச்சகட்ட பீதி..\n2000 ஆண்டுகள் பழமையான அசர வைக்கும் பூனை வடிவ மலைபாதை: பெரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு..\nகாலை முதலே வெளுத்து வாங்கிய கனமழையால் ஜில்லுனு மாறிய சென்னை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\n: இதிகாச உபதேசம், நீதிக்கதைகளை நினைவூட்டும் கொலு பொம்மைகள் வைத்து பக்தர்கள் வழிபாடு..\nஉ.பி., பஞ்சாப், சிக்கிம் மாநிலங்களில் 7 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு: பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் வரும் மாணவர்கள் அனுமதி..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/06/after-plus-two-bcom-group.html", "date_download": "2020-10-20T22:42:01Z", "digest": "sha1:GKTO4AF4AXDMJSFM5PXGBDOLAKL6XYX7", "length": 16036, "nlines": 110, "source_domain": "www.kalvinews.com", "title": "After Plus Two - B.COM Group படிக்கலாமா? எதிர்காலம் எப்படி இருக்கும்..??", "raw_content": "\nWhat After 12th: உண்மையில் பி.காம் படிக்கலாமா, அது ஈஸியாக இருக்குமா, வேலைவாய்ப்புகள் எப்படி இருக்கும் \n‘நான் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி விட்டேன். தேர்வு முடிவுக்காக காத்திருக்கிறேன். அடுத்தாக பி.காம் படிக்கலாம் என்று இருக்கிறேன். எனது நண்பர்களும் பி.காமில் சேருவதாக உள்ளார்கள். பி.காம் படித்தால் நல்ல எதிர்காலம் இருப்பதாக பலரும் சொல்கிறார்கள். உண்மையில் பி.காம் படிக்கலாமா, அது ஈஸியாக இருக்குமா, வேலைவாய்ப்புகள் எப்படி இருக்கும் என்பது பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்’.\nபி.காம் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு விட்டீர்கள். முடிவு செய்து விட்டீர்கள். அப்படியென்றால் தாராளமாக பி.காம் சேரலாம். ஆனால், எந்த படிப்பாக இருந்தாலும், நாம் சேரும் கல்லூரி, நல்ல தரம் வாய்ந்த கல்லூரியா என்பதை சிந்திக்க வேண்டும். வீட்டுக்கு அருகில் கல்லூரி உள்ளது என்பதற்காக உடனே சேர்ந்து விடக்கூடாது. அடுத்த மூன்றாண்டுகளுக்குப் பிறகு எப்படி இருக்கும் என்பதை சிந்தித்து, நல்ல கல்லூரியில் சேருவதற்கு முயற்சி செய்ய வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரையில், சென்னை லயோலா கல்லூரி, குருநானக் கல்லூரி, கோவை பிஎஸ்ஜி கல்லூரிகளில் பி.காம் படிப்பு வழங்குவதில் முன்னனி கல்வி நிறுவனங்களாக உள்ளன.\n​பி.காமில் என்னென்ன பாடங்கள் இருக்கும்\nபி.காமில் என்னென்ன பாடங்கள் இருக்கும்\nபி.காம் என்பது இளநிலை வணிகவியல் ஆகும். இதில் அக்கவுண்டிங், மார்க்கெட்டிங், ஆடிட்டிங், காஸ்டிங், மேனேஜ்மென்ட் அக்கவுண்டிங், ஃபைனான்சியல் அக்கவுண்டிங், பிஸ்னஸ் லா உள்ளிட்ட பல்வேறு பாடங்கள் படிக்க வேண்டியிருக்கும். இத்தகைய பாடங்களை படித்தால் டிகிரி முடித்தவிடலாம் என்று எண்ணக்கூடாது. ஏற்கனவே கூறியபடி, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்காலத் தேவை எப்படி இருக்கும் என்பதை உணர்ந்து, கூடுதலாக சில படிப்புகளையும் படிக்க வேண்டும்.\nஉதாரணத்திற்கு பி.காம் படிக்கும் போதே, Coding Skills, Algorithm போன்றவை படிக்க வேண்டும். கோடிங் ஸ்கில்ஸ் எனும் போது C Program, C++, Python போன்ற கணினி தொழில்நுட்ப பிரிவுகளையும் படிக்க வேண்டும். ஏனென்றால், எதிர்காலத்தில் வணிகவியல் துறை பெரும்பாலும் கணினி பயன்பாட்டு கொண்டவையாக இருக்கும். Business Analytics, Financial Technology, Business Management போன்ற பலவற்றிருக்கும் கணினி அறிவு தேவைப்படும். எனவே, மேற்கண்ட கூடுதல் படிப்பகளையும் நீங்கள் தெரிந்து கொண்டால், அதிகமான சம்பளத்தில், நல்ல நிறுவனத்தில், நல்ல வேலை பெற முடியும்.\nமுன்பு மட்டும் தான் பி.காம் ஜெனரலாக இருந்தது. அதாவது பி.காம் ஒரே ஒரு பட்டப்படிப்பாக இருந்தது. ஆனால், தற்போது பி.காம் படிப்பிலேயே பல பிரிவுகள் உள்ளது. B.Com Information Technology, B.Com Bank Management, B.Com Computer Application, B.Com ISM, B.Com Capital Market என பல படிப்புகள், பல்வேறு கல்வி நிறுவனங்கள் வழங்கி வ���ுகின்றன.\nபடிக்கும் போதே வேறு என்ன செய்யலாம்\nபி.காம் படிக்கும் போதே வேறு என்ன செய்யலாம்\nபெரும்பாலான மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்த பிறகு முதல் இரண்டு ஆண்டுகள் அசால்ட்டாக இருப்பார்கள். மூன்றாமாண்டு வந்த பிறகு தான் போட்டித்தேர்வுகளுக்கும், மேற்படிப்புகளுக்கும், வேலைவாய்ப்புகளுக்கும் தயாராவார்கள். நீங்கள் அது போல் இல்லாமல், முதலாமாண்டு முதலே கிடைக்கும் நேரத்தை பயன்படுத்த வேண்டும். பொதுவாக வங்கித்தேர்வுகள், டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி, காவலர் பணி தேர்வு போன்ற போட்டித்தேர்வுகளுக்கு தயாராகலாம். அல்லது மேற்கொண்டு முதுநிலை படிப்புகள் சேருவதற்கு நுழைவுத்தேர்வுக்கு தயாராகலாம். அல்லது கணினி தொழில்நுட்பம் சார்ந்த பகுதி நேர டிப்ளமோ படிப்புகளில் சேர்ந்து படிக்கலாம்.\n​பி.காம் முடித்த பிறகு எம்.காம் படிக்கலாமா\nபி.காம் முடித்த பிறகு எம்.காம் மட்டும் இல்லை. வணிகவியல் சார்ந்து பல்வேறு முதுநிலைப் படிப்புகள் உள்ளன. MSW, MCS, MHR, MFT, MID, MMM என பல்வேறு முதுநிலை பட்டப்படிப்புகள் உள்ளன. இதை தவிர எம்.காம் எக்னாமிக்ஸ், எம்ஏ எக்னாமிக்ஸ், எம்பிஏ போன்ற முதுநிலை படிப்புகளிலும் சேரலாம். அல்லது வேறு துறைகளிலும் சேர முடியும். இதழியல், தொடர்பியல், காட்சி தொடர்பியல் போன்றவற்றில் சேரலாம்.\nபி.காம் முடித்தப்பின் நுழைவுத்தேர்வுகள் என்ன உள்ளது\nபி.காம் முடித்தப்பின்பு, மேற்கொண்டு படிப்பதற்கு பல்வேறு நுழைவுத்தேர்வுகளும் நடத்தப்படுகிறது. CAT (Common Admission Test), IIFT (Indian Institute of Foreign Trade), CMAT (Common Management Admission Test), CET (Common Entrance Test), SNAP(Symbiosis National Aptitude Test) போன்றவை ஆகும். பி.காமில் சேர்ந்த பிறகு முதலாமாண்டு முதலே இந்த தேர்வுகளுக்கு தயார் செய்ய வேண்டும். இரண்டு ஆண்டுகள் கடந்த பிறகு, கடைசி நேரத்தில் தேர்வுக்கு தயாராக கூடாது.\nஎந்த துறைகளில் வேலைவாய்ப்புகள் உண்டு\nஎந்த துறைகளில் வேலைவாய்ப்புகள் உண்டு ஆடிட்டிங், தகவல் தொடர்பியல், பிபிஓ, கேபிஓ, வங்கித்துறைகள் போன்ற பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கும். இத்தகைய துறைகளில் அக்கவுண்ட்ஸ் மேனேஜர், ஆடிட்டர், ஃபைனான்ஸ் மேனஜர், ப்ராஜெக்ட் மேனேஜர், இவண்ட் மேனேஜர் என உயர்பதவி வகிக்க முடியும். மேலும், இதில் கிடைக்கும் அனுபவங்களை கொண்டு சொந்தமாக தொழில் நிறுவனத்தையும் தொடங்க முடியும்.\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nநவம்பர் 2 முதல் பள்ளி & கல்லூரிகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஆசிரியர்களின் இறுதி நிலை ஊதியமான ரூ 65500 / - ஐ அடைந்தவர்களுக்கு , இனி ஆண்டு ஊதிய உயர்வு உண்டா\nஆசிரியர்களுக்கு 3 மாத NISHTHA பயிற்சி - கால அட்டவணை வெளியீடு\nஅரசு ஊழியர்களின் சலுகைகளை இரத்து செய்வது அதிரிச்சியளிக்கின்றது - ஆசிரியர் கழகம் கண்டனம்\nபள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை - தலைமையாசிரியர் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்கப்படும் - CEO எச்சரிக்கை\nபள்ளி மாணவ மாணவிகளுக்கு Scholarship அறிவிப்பு - நீங்களும் விண்ணப்பிக்கலாம்\nமிலாடி நபி பண்டிகை கொண்டாடப்படும் தேதி அறிவிப்பு\n13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா \nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/newgadgets/2020/03/26122612/1362885/Oppo-Reno-Ace-2-May-Launch-Next-Month.vpf", "date_download": "2020-10-20T23:57:30Z", "digest": "sha1:6SLHL5V6JF4Z7XVBMKUOEQWWVYSTWKAI", "length": 7596, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Oppo Reno Ace 2 May Launch Next Month", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஒப்போ நிறுவனத்தின் ரெனோ ஏஸ் 2 ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்\nஒப்போ நிறுவனத்தின் ரெனோ ஏஸ்2 ஸ்மார்ட்போன் மாடலின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஒப்போ நிறுவனத்தின் ரெனோ ஏஸ்2 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அந்த வகையில் புதிய ரெனோ ஸ்மார்ட்போனில் குவாட் கேமரா செட்டப், வட்ட வடிவ கேமரா பம்ப்பில் பொருத்தப்படுகிறது.\nஇந்நிலையில், ஒப்போ நிறுவன துணை தலைவர் ப்ரியான் ஷென் ரெனோ ஏஸ்2 ஸ்மார்ட்போன் சீன சந்தையில் ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இதற்கான டீசர்களையும் அவர் வெளியிட்டு இருக்கிறார்.\nமுன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரத்து நிறுத்திவைக்கப்பட்டது. சீனாவில் இயல்பு நிலை திரும்பியதால், சியோமியின் ரெட்மி பிராண்டு கே30 ப்ரோ ஸ்மார்ட்போன் அங்கு வெளியிடப்பட்டது. ஒப்போ ரெனோ ஏஸ்2 வெளியீட்டு த���தியை அந்நிறுவனம் இதுவரை அறிவிக்கவில்லை.\nஇதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் ரெனோ ஏஸ்2 ஸ்மார்ட்போனில் வட்ட வடிவ கேமரா கட்-அவுட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதன் வடிவமைப்பு பார்க்க ஒன்பிளஸ் 7டி போன்றே காட்சியளிக்கிறது. இதன் பின்புறம் நான்கு கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என தெரிகிறது.\nஇத்துடன் யு.எஸ்.பி. டைப் சி போர்ட், இருபுறங்களிலும் ஸ்பீக்கர் கிரில் கொண்டிருக்கிறது. வரும் நாட்களில் ரெனோ ஏஸ் 2 ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் புதுவரவு கருவிகள் செய்திகள்\nநிலவில் 4ஜி நெட்வொர்க் கட்டமைக்கும் நோக்கியா\nஒப்போ எப்17 ப்ரோ தீபாவளி எடிஷன் அறிமுகம்\nஇணையத்தில் லீக் ஆன ஐபோன் 12 சீரிஸ் சொல்லப்படாத தகவல்\nஅந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனில் இத்தனை பேட்டரிகளா\nமூன்று கேமரா, வாட்டர் டிராப் டிஸ்ப்ளேவுடன் பட்ஜெட் விலை ஒப்போ ஸ்மார்ட்போன் அறிமுகம்\n44 எம்பி செல்பி கேமரா கொண்ட விவோ ஸ்மார்ட்போன் விற்பனை விவரம்\nசர்வதேச சந்தையில் மீண்டும் முதலிடம் பிடித்து அசத்திய சாம்சங்\nஇனி ஒன்பிளஸ் மாடல்களில் பேஸ்புக் இருக்காது\nஒப்போ எப்17 ப்ரோ தீபாவளி எடிஷன் அறிமுகம்\nஇணையத்தில் லீக் ஆன ஐபோன் 12 சீரிஸ் சொல்லப்படாத தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/mannavar-paadum-tamizh-song-lyrics/", "date_download": "2020-10-20T23:19:33Z", "digest": "sha1:YCL4PBOKP7T62VODMBMQOOMPHAC6SPZH", "length": 8210, "nlines": 202, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Mannavar Paadum Tamizh Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் இளையராஜா\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nபெண் : ஆரிரோஆரோ ஆராரிரோ\nபெண் : மன்னவர் பாடும் தமிழ் பிறந்த\nபுண்ணியர் தேடும் புவி பிறந்த\nபூ மஞ்சள் கொத்தே கொத்தே\nபெண் : உன்னை சொந்தம் கொள்ள\nநாமும் தங்கும் இடம் அது சொந்தமில்ல\nபெண் : கேடு கேட்டு போனாலும் மனம்\nமாரு வத்திப் போனாலும் தாயின்\nவாடாமல்லி உன்னை காத்திருப்பேன் நம்ம\nசாமி துணை நான் பாத்திருப்பேன்\nபெண் : வேறொருத்தி வீட்டு வாசலிலே\nகை நீட்டி நான் போயி நின்னதில்ல\nபேரு கெட்டு போக ஏதும் கேட்டதில்ல\nபெண் : சாமியும்தான் கண் திறக்கும்\nவருந்தாதே வரும் காலம் பாடும் ஏழைக்குத்தான்\nபெண் : மன்னவர் பாடும் தமிழ் ப��றந்த\nபுண்ணியர் தேடும் புவி பிறந்த\nஆண் : உன்னை சொந்தம் கொள்ள\nநீ வந்த இடம் இன்பம் தங்கும் அங்கு\nஆண் : நித்தமொரு துன்பம் வந்து ஏழை\nநாளுமொரு துக்கம் வந்து ஏழை\nஏழு நாளும் இங்கு வெள்ளி இல்ல\nநல்ல நாளும் இனி தள்ளி இல்ல\nஆண் : ஆனைக் கட்டி வாழும் மன்னவனும் உன்\nஆணை கேக்க வாசலில் காத்திருப்பான்\nசேனைக் கொண்டு வந்து செல்வர்களும் ஒரு\nசேதி சொல்ல உன்னை எதிர்ப்பார்த்திருப்பார்\nஆண் : கண்ணேறு வந்துவிடும் கனியே\nவருங்காலம் நமதேதான் வாடாதே கண்ணே\nஆண் : மன்னவர் பாடும் தமிழ் பிறந்த\nபுண்ணியர் தேடும் புவி பிறந்த\nபூ மஞ்சள் கொத்தே கொத்தே\nஆண் : உன்னை சொந்தம் கொள்ள\nநீ வந்த இடம் இன்பம் தங்கும் அங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/96889-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/page/29/?tab=comments", "date_download": "2020-10-20T23:12:13Z", "digest": "sha1:7OV2ETTS4GSWQY37ILEFDAGSG4H453HP", "length": 25050, "nlines": 701, "source_domain": "yarl.com", "title": "நெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காம சும்மா வாங்க கொஞ்ச நேரம் சிரிப்பம்.... - Page 29 - சிரிப்போம் சிறப்போம் - கருத்துக்களம்", "raw_content": "\nநெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காம சும்மா வாங்க கொஞ்ச நேரம் சிரிப்பம்....\nநெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காம சும்மா வாங்க கொஞ்ச நேரம் சிரிப்பம்....\nJanuary 16, 2012 in சிரிப்போம் சிறப்போம்\nதமிழ் சிறி 589 posts\nகோ வினை நீச்சலுடையில் படம்பிடித்துக் காண்பித்தமையை வன்மையாக ஆதரிக்கின்றேன் எதுக்கும் சுனாமி எச்சரிக்கையையும் சுத்தியுள்ள எட்டுப்பட்டிக் கிராமத்துக்கும் குடுத்துடுங்க பிளீஸ்\nகுருவி, குருவி..... சிட்டுக் குருவி,\nகுருவி, குருவி..... சிட்டுக் குருவி,\n குருவிக்கு எழுத வாசிக்க தெரிஞ்சா அதுவே உங்களுக்கு மில்லியன் கணக்காக அறிவுறுத்தும் இது தெரியாதா\n குருவிக்கு எழுத வாசிக்க தெரிஞ்சா அதுவே உங்களுக்கு மில்லியன் கணக்காக அறிவுறுத்தும் இது தெரியாதா\nஅட... வந்திட்டாரு, சாக்கிரட்டீஸ் நீலப்பறவை.\nமேலே... இருக்குற, குருவியை பாத்துத்தான், கீழே...படம் வரைந்துள்ளார்கள்.\nஇந்தா... பிடி, தும்பு மிட்டாஸ்.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஇந்தா... பிடி, தும்பு மிட்டாஸ்.\nஅதுக்கேன் மாமா கை இப்பிடி நடுங்குது.................\nஇதை இந்தம்மாவோட புருஷன் பாத்திருந்தா ரொம்ப சந்தோசப் பட்டிருப்பாங்க...\nhehehe...தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும் ....\nபொரிச்ச குஞ்சுக்கே அலைகிற இந்த ஆளு....... கொஞ்சம் பொறுமையா இருப்பா நாளாகாது\nInterests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .\nஎன்னரை கயிட்டம் ஆருக்கு தெரியப்போகுது .\nதாத்தாவைக்கூட நிம்மதியா இருக்கவிடமாட்டினம் போல,\nInterests:கருப்பு-வெள்ளை படங்கள். MSV , இளையராஜா பாடல்கள். புத்தகங்கள்.\nபஜ்ஜி, சொஜ்ஜி என்று உபசரிப்பு வேற\nInterests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.\nஆண் றோட்டில போகும் போது பொறுக்கி மாதிரியும் வீட்டுக்கு போகும் போது மாப்பிளை மாதிரியும் நடந்து கொள்ளுவதால் என்றும் சொல்லலாமே....\nInterests:நல்ல நட்பு பிடிக்கும்.இசையில் மிதக்கப்பிடிக்கும். நம்பிக்கைதான் வாழ்க்கை...\nவெள்ளைக்காரன்(ரி) ஏழையாய்... வாழப் படாதோ\nஏழ்மை கறுப்பு நிறத்தவர்களுக்கு மட்டும், சொந்தமல்ல.\nவெள்ளைக்காரன்(ரி) ஏழையாய்... வாழப் படாதோ\nஏழ்மை கறுப்பு நிறத்தவர்களுக்கு மட்டும், சொந்தமல்ல.\nவெள்ளைக்காறி இல்லப்போல கிடக்கு, தமிழ் சிறி\nஅரையில ஒரு அரைநாண் கொடி ஒண்டு கிடக்குப் போல கிடக்கு\nஅல்லது அதுதான் 'ஜி' எண்டு சொல்லுற சாமானோ\nவெள்ளைக்காறி இல்லப்போல கிடக்கு, தமிழ் சிறி\nஅரையில ஒரு அரைநாண் கொடி ஒண்டு கிடக்குப் போல கிடக்கு\nஅல்லது அதுதான் 'ஜி' எண்டு சொல்லுற சாமானோ\n\"ஜி\" என்றது என்ன சாமான். புதுசாய் கேள்விப்படுறன். புங்கையூரான்.\nஅல்லது... சோனியா ஜி, மன்மோகன் ஜி மாதிரி ஹிந்தி சொல்லா\nதமிழ் சிறி 589 posts\nகோ வினை நீச்சலுடையில் படம்பிடித்துக் காண்பித்தமையை வன்மையாக ஆதரிக்கின்றேன் எதுக்கும் சுனாமி எச்சரிக்கையையும் சுத்தியுள்ள எட்டுப்பட்டிக் கிராமத்துக்கும் குடுத்துடுங்க பிளீஸ்\nகமலா ஹாரிசை கடவுள் துர்க்கையாக ஒப்பிட்ட மருமகளுக்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு\nதொடங்கப்பட்டது 11 hours ago\nலங்கா பிரிமியர் லீக் (LPL) கிரிக்கெட் போட்டிகள்\nதொடங்கப்பட்டது 8 minutes ago\nபாடல் பதிவுக்கு முன் SPB இதைத்தான் செய்வார் - ரகசியம் உடைக்கும் யுகபாரதி\nதொடங்கப்பட்டது 18 minutes ago\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்- கனிமொழி கண்டனம்\nதொடங்கப்பட்டது 11 hours ago\nதொடங்கப்பட்டது July 27, 2013\nகமலா ஹாரிசை ��டவுள் துர்க்கையாக ஒப்பிட்ட மருமகளுக்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு\nகுமாரசாமி அண்ணே... குஸ்புவுக்கு பக்கத்தில் இருப்பது, தாமரைப் பூவா\nலங்கா பிரிமியர் லீக் (LPL) கிரிக்கெட் போட்டிகள்\nலங்கா பிரிமியர் லீக் (LPL) கிரிக்கெட் போட்டிகள் யாழ் அணியில் 3 தமிழ் வீரர்கள்\nபாடல் பதிவுக்கு முன் SPB இதைத்தான் செய்வார் - ரகசியம் உடைக்கும் யுகபாரதி\nபாடல் பதிவுக்கு முன் SPB இதைத்தான் செய்வார் - ரகசியம் உடைக்கும் யுகபாரதி\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்- கனிமொழி கண்டனம்\nராஜபக்சவுக்கு பொன்னாடை போர்த்தியதற்கு வருந்தாத அம்மணி.. இதற்கு வருந்திறாவாம் இல்ல. விஜய் சேதுபதியின் குழந்தையை அச்சுறுத்தியது தவறு. ஆனால்.. ஒரு இனப்படுகொலையாளனுக்கு பொன்னாடை போர்த்தி மகிழ்ந்த கருணாநிதியும் அவரது குடும்பமும் செய்தது மகா தவறு.\nநெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காம சும்மா வாங்க கொஞ்ச நேரம் சிரிப்பம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://abedheen.wordpress.com/2012/12/20/nbt-novels22/", "date_download": "2020-10-20T23:05:37Z", "digest": "sha1:AHBJDHU5KVVPLETNZ4ODONYWX3B5CZZL", "length": 49543, "nlines": 761, "source_domain": "abedheen.wordpress.com", "title": "ஜெய் ஜென்ஷி! : 22 நாவல்கள் இலவசம் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\n : 22 நாவல்கள் இலவசம்\n20/12/2012 இல் 12:59\t(சென்ஷி, நேஷனல் புக் டிரஸ்ட், PDF)\nஷார்ஜாவில் அலையும் ஒரு ஜென்முனியின் கிருபையால் , கீழ்க்கண்ட 22 அற்புத நாவல்கள் கிடைக்கின்றன. நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டவை. சுட்டியைக் கீழே கொடுத்திருக்கிறேன். அனைத்தையும் வாசிக்க / டவுன்லோட் செய்ய முடியும். செய்யும்போது ’ஜெய் ஜென்ஷி’ என்று கத்தினால் படு வேகமாக இறங்கும், கோப்பு. அனுபவத்தில் கண்டது. இந்த ஜென்முனி பயங்கர அடக்கம் எளிமை… ’தங்களுக்கு சிலை வைக்கவா ஐயா’ என்று கத்தினால் படு வேகமாக இறங்கும், கோப்பு. அனுபவத்தில் கண்டது. இந்த ஜென்முனி பயங்கர அடக்கம் எளிமை… ’தங்களுக்கு சிலை வைக்கவா ஐயா’ என்று நேற்று கேட்டதற்கு , ’தயவுசெய்து தங்கத்தில் மட்டும்’ என்று சொன்னது’ என்று நேற்று கேட்டதற்கு , ’தயவுசெய்து தங்கத்தில் மட்டும்’ என்று சொன்னது\n1. அக்னி நதி (Aag ka Daryah) – உருது : குர்அதுல்ஐன் ஹைதர் (தமிழாக்கம் : சௌரி)\n2. அரை நாழிகை நேரம் – மலையாளம் : பாறப்புறத்து (தமிழாக்கம் : கே. நாராயணன்)\n3. அழிந்த பிறகு (Alida Mele) – கன்னடம் : சிவராம காரந்த் (தமிழாக்கம் : எம். சித்த��ிங்கய்யா)\n4. தர்பாரி ராகம் (Raag Darbari) – இந்தி : ஸ்ரீலால் சுக்ல (தமிழாக்கம் : சரஸ்வதி ராம்நாத்)\n5. ஃபாத்துமாவுடைய ஆடும் இளம் பருவத்துத் தோழியும் (Pathummavude Adum Baliyakala Sakhiyum) – மலையாளம் : வைக்கம் முகம்மது பஷீர் (தமிழாக்கம் : சி எஸ் விஜயம்)\n6. ஜன்னலில் ஒரு சிறுமி (Totto-Chan) ஜப்பான் : டெட்சுகோ குயோயாநாகி (தமிழாக்கம் : அ. வள்ளிநாயகம் , சொ.பிரபாகரன்)\n7. கருப்பு மண் (Nalla Regadi) – தெலுங்கு : பாலகும்மி பத்மராஜு (தமிழாக்கம் : பா பாலசுப்ரமணியன்)\n8. கிராமாயணம் – கன்னடம் : ஆர்.பி. குல்கர்னி (’ராவ் பகதூர்’) (தமிழாக்கம் : எஸ் கெ சீதாதேவி)\n9. கோயில் யானை (Thevarutu Aana) – மலையாளம் : ஓம்சேரி என்.என்.பிள்ளை ( தமிழாக்கம் : இளம்பாரதி)\n10. முதலில்லாததும் முடிவில்லாததும் (Anadi Anantha) – கன்னடம் : ஸ்ரீரங்க. (தமிழாக்கம் : ஹேமா ஆனந்த தீர்த்தன்)\n11. நான் (Mee) – மராத்தி : ஹரிநாராயண் ஆப்தே (தமிழாக்கம் : மாலதி புணதாம் பேகர்)\n12. நீலகண்டப் பறவையைத் தேடி (Neelakanth Pakhir Khonje) – வங்காளம் : அதீன் பந்த்யோபாத்யாய (தமிழாக்கம் : எஸ். .கிருஷ்ணமூர்த்தி)\n13. ஒரு குடும்பம் சிதைகிறது (Griha Bhanga) – கன்னடம் : எச்.எல். பைரப்பா (தமிழாக்கம் : எச்.வி.சுப்ரமணியம்)\n14. பகல் கனவு (Divasapna) – குஜராத்தி : ஜிஜூபாய் பதேக்கா (தமிழாக்கம் : சங்கரராஜுலு)\n15. பன்கர்வாடி (Bangarwadi) – மராத்தி : வெங்கடேஷ் மாட்கூல்கர் (தமிழாக்கம் : உமாசந்திரன்)\n16. சிப்பியின் வயிற்றில் முத்து (Jhinuker Pete Mukto) – வங்காளம் : போதிசத்வ மைத்ரேய (தமிழாக்கம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி)\n17. துளியும் கடலும் (Boond aur Samudra) – இந்தி : அம்ரித்லால் நாகர் (தமிழாக்கம் : துளசி ஜெயராமன்)\n18. உம்மாச்சு – மலையாளம் : உரூப் (தமிழாக்கம் : இளம்பாரதி)\n19. உயிரற்ற நிலா (Mala Janha) – ஒரியா : உபேந்திர கிஷோர் தாஸ் (தமிழாக்கம் : பானுபந்த்)\n20. வாழ்க்கை ஒரு நாடகம் (Manaveni Bhavai) – குஜராத்தி : பன்னாலால் பட்டேல் (தமிழாக்கம் : துளசி ஜெயராமன்)\n21. விடியுமா (Jagari) – வங்காளம் : ஸதீநாத் பாதுரி (தமிழாக்கம் : என். எஸ். ஜகந்நாதன்)\n22. விஷக்கன்னி (Visha Kanyaka) – மலையாளம் : எஸ்.கே. பொற்றேகாட் (தமிழாக்கம் : குறிஞ்சிவேலன்)\nநன்றி : நேஷனல் புக் டிரஸ்ட், சென்ஷி\nஆங்காங்கே வைர வைடூரியத்தைப் பதித்து\nஜெய் ஜெய் ஜெய் ஜென்ஷி தங்கத்தில் அல்ல பிளாட்டினத்தில் செய்து அழகு பார்க்க வேண்டும், யாரும் சொந்தம் கொண்டடாமல் கண்கொத்தி பாம்பு போல் பாதுகாக்க வேண்டும் தாஜ் அண்ணே\nதாஜ் & சாதிக்கின் அபிப்ராயங்களை ஜென்முனியிடம் சொன்னபோது ‘தாஜண்ணே சொல்றமாதிரி ஒரு சிலையும் சாதிக்பாய் சொல்றமாதிரி ஒரு சிலையும் சென்ஷிடுங்க..’ என்றார்.\n‘ஷார்ஜால ஒண்ணும் துபாய்ல ஒண்ணும் வைக்கவா குரு\n‘அப்படியில்லே தம்பி.. ரெண்டையும் ஊருக்கு கொண்டுபோவணும் – விக்கிறதுக்கு\nநன்றி 🙂 NBT வெளியீடுகளைக் கொண்ட ஃபோல்டருக்கு NCBH என்ற இன்னொரு பதிப்பகத்தின் பெயரைச் சூட்டியிருக்கும் ரகசியம்தான் புரியவில்லை 🙂\n அந்த ஃபோல்டர் பெயரை நானும் பார்த்தேன். அது பற்றி விசாரித்தால் இன்னொரு சிலை வைக்கச் சொன்னாலும் சொல்வாரென்று ‘குரு’டனாக இருந்துவிட்டேன்.\nமேட்டர் அதில்லை, NCBH புத்தகங்கள் இன்னொரு ஃபோல்டரில் இருக்கிறதோ என்று விசாரியுங்கள், அள்ளிவிடுவோம் 😉\nநலம். நலமறிய ஆவல் 🙂\nNCBH இல்லை. NBT தான் அது. ஃபோல்டர் பெயர் மாற்றினால் சேகரித்துப் பகிர்ந்தவற்றை தரவிறக்க சிரமமென்று விட்டுவிட்டேன். புதிய NBTயின் ஃபோல்டர் கதைகளையும் அடுத்த வாரம் ஆபிதின் அண்ணனின் தளத்தில் அப்லோடு செய்துவிடுகிறேன் 😉\nசென்ஷி, அப்படியே சொக்கன் எழுதிய நூல்கள் அனைத்தையும் இங்கேயே போட்டுடலாம்\nசொக்கன் மொழிபெயர்த்து எழுதிய மிட்டாய்க் கதைகள் மாத்திரம் சொக்கன் தந்து பதிவில் பகிர்ந்த பிடிஎஃப் ஆதலால் பத்திரமாய் வைத்திருக்கிறேன். 🙂\n’மிட்டாய் கதைகள்’ வந்த நேரத்திலேயே அவரிடமிருந்து pdfஆக நான் வாங்கிவிட்டேன். இன்றுவரை யாருக்கும் ஷேர் செய்யவில்லை – உங்களைப்போல\nஎன்பிடி புத்தகங்கள் என்சிபிஎச் என்ற பெயரில் எப்படி வந்தது என்ற குழப்பம் எனக்குப் புரிகிறது. இதில் வந்திருக்கும் நூல்கள் எல்லாம், அவை வந்த காலத்தில், மொத்த விற்பனை உரிமை என்சிபிஎச்-இடம் இருந்தது. நூலின் நான்காம் பக்கம் அந்தக் குறிப்பு இருக்கும்.\nஅடுத்து, உங்கள் தங்கத்தில் சிலை வைக்கக் கோரிய அந்த ஜென்முனியிடம் சொல்லுங்கள் – தங்கத்தில் உரிய பங்கு எனக்கு வந்து சேர வேண்டும் என்று. இல்லையேல் பதிப்புரிமை மீறலுக்காக என்பிடியிடம் போட்டுக்கொடுக்கலாம் என்று உத்தேசம்.\n//போட்டுக்கொடுக்கலாம் // அப்படி செஞ்சீங்கன்னா தாஜ் கவிதைகளை உங்களுக்கு அனுப்பி விடுவேன், ஜாக்கிரதை\nஷாஜகான் அண்ணா, கனவில் சொன்ன இடத்திலாவது தங்கம் பெயர்ந்துவிடும் போல.. இதுவரை சிலைக்கான பங்களிப்பில் தங்கச்சொட்டுக்கூட கிடைக்கவில்லையென்பதை நீங்கள் அறிந்தால், தாங்கள் அறியக்கிடைக்���ும் எல்லா வழக்குகளையும் என் மீது மாத்திரம் போடக்கூடிய சாத்தியம் இருந்தாலும், தயை கூர்ந்து பேச்சுத்துணைக்காய் ஆபிதின் அண்ணன், மஜீத் அண்ணம் மீதும் சில பல வழக்குகளை பிரித்து எனது சிறைப்பங்களிப்பில் பங்கேற்க ஈடுபடுத்தும்படி தன்மையுடன் கோருகிறேன்.\nஅ ஆ இ-யின் சீடகேடிகளுள் ஒருவரான சென்ஷி\n//அப்படி செஞ்சீங்கன்னா தாஜ் கவிதைகளை உங்களுக்கு அனுப்பி விடுவேன், ஜாக்கிரதை//\nஎன்னதான் ஷாஜகான் அண்னன் மீது கோபமென்றாலும் இந்தளவு வன்முறையை அவர்மீது காட்டுதல் தகாது 😦\nஅண்ணனின் சேவை.. நமக்கும் தேவை. ஆதலால் அவர்மீதும் கருணை காட்டுங்கள்\nசென்ஷி, இன்றிரவு தாஜ் உங்களிடம் ஃபோனில் ’கவிதைகள்’ சொல்வாராக\nசென்ஷிக்கு இப்போது, தண்டனை காலமா அப்படியே ஒரு ரெண்டு மணி நேரம் கதகளி பார்க்கும் தீர்ப்பையும் வழங்கி விடலாமே\nதாங்களுக்குக் கோடி கோடி நன்றிகள். நீலகண்டப் பறவையைத் தேடி நாவலை வாசிக்கத் தேடிக்கொண்டிருந்தேன். கிடைத்துவிட்டது தங்களின் உதவியால். மேலும், சிப்பியின் வயிற்றில் முத்து (Jhinuker Pete Mukto) – வங்காளம் : போதிசத்வ மைத்ரேய (தமிழாக்கம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி) நாவல் மட்டும் தான் கிடைக்கவில். தாங்கள் குறிப்பிட்டுள்ள பட்டியலில் 21 நவால்கள் மட்டுமே இருந்தன. சிப்பியின் வயிற்றில் முத்து நாவல் கிடைக்கவில்லை. அது தமிழகக் கடற்கரை வாழ்வியலை மிகச்சிறப்பாக வெளிப்படுத்திய நாவல் என்று அறிந்தேன். வாசிக்கப் பேராசையாக உள்ளது. உங்களிடம் pdf file இருந்தால் எனது மின்னஞ்சலுக்கு அனுப்பியுதவுங்கள். visumbutamil@gmail.com காத்திருக்கிறேன்\nஅன்பின் செந்தில்குமாருக்கு, அந்த நாவல் என்னிடம் இருக்கிறது. சென்ஷிக்கும் தகவல் கொடுத்திருக்கிறேன். விரைவில் உங்களுக்கு கிடைக்கும் (‘இன்ஷா அல்லாஹ்’வெல்லாம் கிடையாது\nமிக்க மகிழ்ச்சி. உங்களின் உதவிக்கு மகிழ்கிறேன். காத்திருக்கிறேன்.\nஉங்கள் வலைப்பூவில் முக்குளித்துப் பார்த்தபோது 22.2.2013ல் நீங்கள் பதிந்த “கனவில் விளையும் முத்துக்கள்” பகுதிக்கான பின்னூட்டத்தில் அனாமதேய என்பாருக்கு முத்து இருக்கும் இடத்தைத் தாங்கள் காட்டிக்கொடுத்துள்ளீர்கள். அங்கிருந்து முத்தைத் திருடிவிட்டேன். சொல்லாமல் திருடியதற்கும், திருடிவிட்டுச் சொன்னதற்கும் நல்ல தண்டனை கொடுத்தாலும் திருடனுக்கு மகிழ்ச்சிதான். என்ன சரியாக ஸ்கே���் செய்யவில்லை போலும் எழுத்து மங்கல் மங்காலத் தெரிகிறது. வேறு பிரதி இருந்தால் கொடுங்கள்\n‘ஹலால்’ திருட்டுக்கு தண்டனை கிடையாது. நிற்க. அதே மங்கலான பிரதிதான் என்னிடம் இருக்கிறது செந்தில், மங்களகரமான பிடிஎஃப் இனிமேல்தான் செய்யனும் :). சென்ஷி துணை\nநன்றி அன்பரே, மங்களகரமான பிரதி கிடைத்தால் சொல்லியனுப்புங்கள்.\nசென்ஷி : அந்த டிரைவ் அழிந்துவிட்டது. அங்கு சேமித்ததில் பெரும்பாலானவற்றை இங்கு ஏற்றி உள்ளார்கள்.. http://www.openreadingroom.com/\nபுதிதாகக் கொடுத்த லுங்கும் வேலை செய்யவில்லையே\nதயவுசெய்து கொஞ்சம் பொறுங்கள். சென்ஷி வேறு ஏற்பாடு செய்வார்.\n//தயவுசெய்து கொஞ்சம் பொறுங்கள். சென்ஷி வேறு ஏற்பாடு செய்வார்.// வேறு ஏற்பாடு செய்தாகிவிட்டதா\nஜென்சிக்கு தங்க வாத்தொன்றை பரிசாகவ அனுப்புகிறேன் நன்றியும் அன்பும்\nகொடுத்த லுங்கும் வேலை செய்யவில்லையே வேறு கிடைக்குமா\nhttps://archive.org/ தளம் சென்று நாவல்களைத் தேடி அடையுங்கள். உதாரணமாக, ‘நீலகண்டப் பறவையைத் தேடி’ இங்கே இருக்கிறது:\nநண்பர்களுக்கு, பதிவில் குறிப்பிட்ட 22 நாவல்களையும் இந்தத் தளத்திலிருந்தே இப்போது டவுன்லோட் செய்ய இயலும். நன்றி.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜே. பி. சாணக்யா (1)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nஅங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு (1)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pallivasalmurasu.page/article/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88---%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/yEkJQa.html", "date_download": "2020-10-20T22:42:26Z", "digest": "sha1:ESFPHE26676BDMTSZBPWI4NJZZMOLLLI", "length": 11248, "nlines": 47, "source_domain": "pallivasalmurasu.page", "title": "அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் விரைவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை - தமிழக அரசு உறுதி - பள்ளிவாசல் முரசு", "raw_content": "\nALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்\nஅனைத்து டாஸ்மாக் கடைகளிலும் விரைவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை - தமிழக அரசு உறுதி\nதமிழகத்தில் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்வதற்கான பணிகள் நிறைவடையும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.\nதமிழகத்தில் 41 நாட்கள் ஊரடங்குக்குப் பின், கடந்த 7 ம் தேதி மதுக்கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், மதுக்கடைகளை திறக்க அரசு நிபந்தனைகளுடன் சேர்த்து, மேலும் சில நிபந்தனைகளை விதித்து உத்தரவிட்டிருந்தது.\nபின், இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் மூட உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு, இன்னும் விசாரணைக்கு வரவில்லை.\nஇந்நிலையில், டாஸ்மாக் தொடர்பான அனைத்து வழக்குகளும், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் பி.என்.பிரகாஷ் ஆகிய மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளன.\nஇந்த வழக்குகள் தொடர்பாக, டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் கிர்லோஸ்குமார் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஅதில், மதுபான விற்பனைக்கு தடை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், ஆன் லைன் முறையில் மது விற்பனை செய்வது குறித்து பரிசீலிக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனத் தெரிவித்துள்ளார்.\nபேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மத்திய அரசு அறிவித்த விதிமுறைகளின்படி, தமிழகத்தில் சென்னை தவிர பிற பகுதிகளில், சமூக விலகலை பின்பற்ற வேண்டும், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், இந்த உத்தரவு குறித்து அனைத்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.\nஇதுதவிர, மொத்த விற்பனை கூடாது எனவும், ஒருவருக்கு 2 பாட்டில்களுக்கு மேல் விற்பனை செய்யக் கூடாது எனவும், மூன்று நாட்களுக்கு ஒரு முறையே ஒருவருக்கு மது விற்பனை செய்ய வேண்டும் எனவும் மது வாங்குபவரின் பெயர், முகவரி மற்றும் ஆதார் எண்களை பதிவு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டிருந்ததாகக் கூறியுள்ளார்.\nநீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றவில்லை எனக் கூறி, தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, இன்னும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.\nமதுபானம் விற்பனை செய்வதற்கு ஆதார் விவரங்களைக் கேட்பது என்பது தனிநபர் உரிமையை மீறிய செயல் எனவும், டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், ஒரே இரவில் அதனை மேற்கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். டெபிட் கார்டு, யுபிஐ போன்ற ஆப்களின் மூலம் மின்னணு பரிவர்த்தனைக்காக வங்கிகளுடன் டாஸ்மாக் நிர்வாகம் ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nதற்போது தமிழகத்தில் மொத்தமுள்ள 5338 டாஸ்மாக் கடைகளில் 850 கடைகளில் மட்டும் தான் டெபிட்/கிரெடிட் கார்டு மூலமாக பணம் பெறும் வசதி (POS) உள்ளதாகவும், இந்த கருவிகளை கொள்முதல் செய்வதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும், செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் இந்த பணிகள் நிறைவடையும் எனவும் தெரிவித்துள்ளார்.\n41 நாட்கள் ஊரடங்கு முடிந்து கடைகள் திறக்கப்பட்ட போது, பல மாநிலங்களில் அதிக கூட்டம் இருந்தது… அதேபோல, தமிழகத்தில் அதிக கூட்டம் காணப்பட்ட கடைகளில் காவல் துறையினர��� கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர்… சில இடங்களில் கடைகள் மூடப்பட்டன எனவும் தெரிவித்துள்ளார். அளவுக்கதிகமாக கூட்டம் கூடியதால் 12 கடைகளில் விற்பனை நிறுத்தப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nசமூக விலகலை உறுதி செய்வதற்காக ஒரு மணி நேரத்திற்கு 70 டோக்கன்களும், ஒரு நாளைக்கு 500 டோக்கன்களும் வழங்கப்பட்டு, அவர்களுக்கு மட்டுமே மதுபானங்கள் விற்கப்பட்டன எனக் குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-21T00:14:28Z", "digest": "sha1:XKCCQMZRV7HDXLBUZMRKCQVBJHLCZTCQ", "length": 15908, "nlines": 248, "source_domain": "ta.wikipedia.org", "title": "அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n19 சூலை, 2016 முதல்\nஇந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள அருணாச்சலப் பிரதேச மாநிலம்.\nஅருணாச்சலப் பிரதேச முதலமைச்சர், இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தின் அரசுத் தலைவர் ஆவார். இவர் ஐந்து ஆண்டு காலம் பதவியில் இருப்பார்.[1]\n1 பிரேம் கண்டு துங்கன் 13 ஆகஸ்ட் 1975 18 செப்டம்பர் 1979 ஜனதா கட்சி[a] 1507\n2 டோமோ ரிபா 18 செப்டம்பர் 1979 3 நவம்பர் 1979 அருணாச்சல மக்கள் கட்சி 47\n(குடியரசுத் தலைவர் ஆட்சி) 3 நவம்பர் 1979 18 ஜனவரி 1980 இல்லை 76\n3 கெகாங் அபாங் 18 ஜனவரி 1980 19 ஜனவரி 1999 இந்திய தேசிய காங்கிரசு 6940\n4 முகுத் மிதி 19 ஜனவரி 1999 3 ஆகஸ்ட் 2003 அருணாச்சல காங்கிரசு (மிதி) 1658\n(3) ஜார்ஜ் அபாங் [2] 3 ஆகஸ்ட் 2003 9 ஏப்ரல் 2007 ஐக்கிய மக்கள் முன்னணி 1346\n5 தோர்ச்யீ காண்டு 9 ஏப்ரல் 2007 30 ஏப்ரல் 2011 இந்திய தேசிய காங்கிரசு 1483\n6 ஜார்பம் காம்லின் 5 மே 2011 31 அக்டோபர் 2011 இந்திய தேசிய காங்கிரசு 180\n7 நபம் துக்கி 1 நவம்பர் 2011 26 ஜனவரி 2016 இந்திய தேசிய காங்கிரசு 3277\n(குடியரசுத் தலைவர் ஆட்சி) 27 ஜனவரி 2016 19 பிப்ரவரி 2016 இல்லை 24\n8 கலிகோ புல் 19 பிப்ரவரி 2016 13 சூலை 2016 அருணாச்சல் மக்கள் கட்சி 145\n(7) நபம் துக்கி 13 சூலை 2016 17 சூலை 2016 இந்திய தேசிய காங்கிரசு 4\n9 பெமா காண்டு 17 சூலை 2016[4] 16 செப்டம்பர் 2016 இந்திய தேசிய காங்கிரசு 0 ஆண்டுகள், 60 நாட்கள்\n16 செப்டம்பர் 2016 [5] 31 டிசம்பர் 2016 அருணாச்சல் மக்கள் கட்சி 106\n31 டிசம்பர் 2016[6] 26 மே 2019 பாரதிய ஜனதா கட்சி 876\n29 மே 2019[7] தற்போது பதவியில் பாரதிய ஜனதா கட்சி 511\nஅருணாச்சலப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல்\n↑ 1978ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் தேர்தல்.\n↑ அரசமைப்புச் சட்டத்தின்படி மாநில அரசு இயங்காத பட்சத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்படும். அத்தகைய சூழ்நிலையில் மாநில அமைச்சர்களுக்கு அதிகாரம் இருக்காது. குடியரசுத் தலைவரின் சார்பாக ஆளுநரின் கையில் நிர்வாகம் ஒப்படைக்கப்படும்.[2]\n1947 முதல் இந்திய மாநிலங்கள்\nகீழ் டிபாங் பள்ளத்தாக்கு மாவட்டம்\nமேல் டிபாங் பள்ளத்தாக்கு மாவட்டம்\nஇந்திய மாநில மற்றும் பிரதேச முதலமைச்சர்கள்\nஇந்தியாவின் மாநில முதலமைச்சர்கள் பட்டியல்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மே 2019, 16:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81_(%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81)", "date_download": "2020-10-21T00:18:43Z", "digest": "sha1:Y5CTUALEEQ3SHWUH6YZVAHVAYG2WUTEQ", "length": 9888, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"அடையாறு (ஆறு)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அடையாறு (ஆறு)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅடையாறு (ஆறு) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசென்னை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமெரீனா கடற்கரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேட்டூர் அணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅடையாறு நதி (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅடையாறு, சென்னை ‎ (← ���ணைப்புக்கள் | தொகு)\nதாமிரபரணி ஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவைகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபவானி ஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅம்பத்தூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொட்டிவாக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாதவரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமடிப்பாக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமதுரவாயல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமணலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமணப்பாக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமீனம்பாக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநந்தம்பாக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாலவாக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபள்ளிக்கரணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபம்மல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெருங்குடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெம்பரம்பாக்கம் ஏரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவள்ளுவர் கோட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசின்னசேக்காடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈஞ்சம்பாக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாரம்பாக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகத்திவாக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநீலாங்கரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுழுதிவாக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோழிங்கநல்லூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவொற்றியூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னை மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகாயகங்கை அருவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒகேனக்கல் அருவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:சென்னை சுற்றுப் பகுதிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுற்றால அருவிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமராவதி ஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநொய்யல் ஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னைத் துறைமுகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோழ மண்டலக் கடற்கரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெரம்பூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழக ஆறுகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅடையாறு, சென்னை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவீராணம் ஏரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபழவேற்காடு ஏரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னைக் குடிநீர் வாரியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபச்சையாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெருநகர சென்னை மாநகராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரசு அருங்காட்சியகம், சென்னை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_(2015)", "date_download": "2020-10-21T00:51:30Z", "digest": "sha1:ZFUAW2UBLP7AQUSKW5Y3TOD5SDDD5G34", "length": 17775, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "தென்னிந்தியாவில் வெள்ளப்பெருக்கு (2015) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2015 தென்னிந்திய மழை வெள்ளங்கள்\nசென்னையில் மூழ்கிய நிலையில் காணப்படும் பாலங்கள்\nபெயர்: 2015 தென்னிந்திய மழை வெள்ளங்கள்\n2015 தென்னிந்திய மழை வெள்ளங்கள் என்பது நவம்பர்-திசம்பர் 2015 வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் பெய்த பெருமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்குகளைக் குறிக்கும். இவ்வெள்ளப் பெருக்குகள், தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒன்றியப் பகுதியான புதுச்சேரியின் கோரமண்டலக் கரைப் பகுதிகளைப் பெரிதும் பாதித்தன. குறிப்பாக, சென்னை மற்றும் கடலூர் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.[1] ஏறத்தாழ 403 பேர் உயிர் இழந்துள்ளனர். 18 இலட்சம் மக்கள் இடம்பெயர நேரிட்டது. இவ்வெள்ளங்களால் ஏற்பட்டுள்ள சேதங்கள் இந்திய உரூபாய் மதிப்பில் 200 பில்லியனுக்கும் கூடுதலாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது.\n1.2 தொழிற்துறைக்கு ஏற்பட்ட சேதங்கள்\n1.3 அரசு அமைப்புகளுக்கு ஏற்பட்ட சேதங்கள்\n1.4 சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட சீர்கேடுகள்\n2.1 சென்னையில் ஏற்பட்ட பாதிப்புகள்\n4.1 நடுவண் அரசின் நிவாரண உதவித் தொகைகள்\nதமிழகத்தில் 347 பேர் உயிரிழந்தனர். கடலூரில் மட்டும் 43 பேர் இறந்தனர்.\nஆந்திராவில் 54 பேர் உயிரிழந்தனர்.\nபாண்டிச்சேரியில் 2 பேர் உயிரிழந்தனர்.\nகட்டமைப்புச் சேதங்கள், உற்பத்திப் பாதிப்பு, வேலை வாய்ப்பு இழப்பு என்ற வகையில் 14,000க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டதாக ஆரம்பநிலை கணிப்புகள் தெரிவித்தன. இவற்றுள் ஏறத்தாழ 10,000 நிறுவனங்கள் மிகச்சிறு அமைப்புகளாகும்[2].\nஅரசு அமைப்புகளுக்கு ஏற்பட்ட சேதங்கள்[தொகு]\nவெள்ளத்தால் உரூபாய் 883 கோடி இழப்பு ஏற்பட்டதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்தது[3].\nவெள்ளத்தால் உரூபாய் 115 கோடி இழப்பு ஏற்பட்டதாக தென்னக இரயில்வே அறிவித்தது[4].\nவெள்ளத்தால் பழுதான மற்றும் அடித்துவரப்பட்ட மின்னணுக் கழிவுகள் ஏறத்தாழ 100 டன்கள் எடை கொண்டவை என உத்தேசக�� கணிப்புத் தெரிவித்தது[5].\nமுதன்மைக் கட்டுரை: 2015 வடகிழக்கு பருவமழையால் சென்னையில் ஏற்பட்ட பாதிப்புகள்\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 10 ஆயிரம் பேர் படகுகள் மூலமாக மீட்கப்பட்டனர்[6].\nடிசம்பரில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது 1000 பேர் வரை மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டோருக்கு 2 இலட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன[7]. தேசியப் பேரிடர் மீட்புப்படையின் இரண்டு அணிகள் புதுச்சேரியில் இயங்கின. உணவு, குடிநீர், விரிப்பு-போர்வைகள் வழங்குதலில் பல்வேறு தனியார் தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டன[8].\nமழை, வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு மாநில அரசு 5 இலட்சம் உரூபாய் நிதியுதவி அளித்தது. மிகவும் பாதிக்கப்பட்ட நெல்லூர் மாவட்டத்தில், 140 புனரமைப்பு முகாம்கள் அமைக்கப்பட்டன. 2 கோடி உரூபாய் மதிப்பிலான உதவிப் பொருட்கள் மீனவர்களுக்கும், நெசவாளர்களுக்கும் இந்த மாவட்டத்தில் அரசால் வழங்கப்பட்டன. இதர அமைப்புகள் உணவுப் பொட்டலங்களையும், விரிப்பு-போர்வைகளையும் வழங்கி உதவின[9] நவம்பர் 24 அன்று 1030 கோடி உரூபாயை வெள்ளச் சேத புனரமைப்புக்காக நடுவண் அரசு ஒதுக்கியது[10].\nநடுவண் அரசின் நிவாரண உதவித் தொகைகள்[தொகு]\n1000 கோடி உரூபாய் நிவாரண உதவித் தொகையை பிரதமர் மோடி அறிவித்தார்[11]. டிசம்பர் 3 அன்று வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட்ட பின்னர் இந்த அறிவிப்பினை அவர் வெளியிட்டார்.\nமழை, வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு 2 இலட்சம் உரூபாய் உதவித் தொகை வழங்கப்படுமென பிரதமர் மோடி அறிவித்தார்[12].\nசீன செஞ்சிலுவைச் சங்க அமைப்பு $50,000 அளவிற்கு நன்கொடை அளித்தது. சீனத் தூதரகம் உரூபாய் 5 இலட்சத்தை நன்கொடையாகத் தந்தது[13].\nநவம்பர் 2015 தென்னிந்திய வெள்ளம்\n↑ \"காஞ்சிபுரத்தில் வெள்ளத்தில் சிக்கிய 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்பு: மாவட்ட ஆட்சியர் தகவல்\". தினமணி (17 நவம்பர் 2015). பார்த்த நாள் 17 நவம்பர் 2015.\nதமிழ்நாட்டு வரலாறு (1947- தற்போதுவரை)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 பெப்ரவரி 2019, 16:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/bengaluru/2020/oct/01/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3476030.html", "date_download": "2020-10-20T22:30:04Z", "digest": "sha1:ODO2UUSUDGTPMFBH2PWM3TOWJUXLDWIU", "length": 8991, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பெங்களூரில் மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n13 அக்டோபர் 2020 செவ்வாய்க்கிழமை 10:33:34 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு\nபெங்களூரில் மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nபெங்களூரில் செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.\nபெங்களூரில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் மட்டுமன்றி இரவு முழுவதும் பலத்த மழை விட்டுவிட்டு பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் மழை வெள்ளம் புகுந்தது. மழை வெள்ளத்தால் மல்லேஸ்வரம், யஸ்வந்தபுரம், சேஷாத்ரிபுரம், கொரகுண்டேபாளையா, ராஜாஜிநகா், மத்திகெரே, பி.இ.எல். சதுக்கம், சதாசிவநகா், சஞ்சய்நகா், மாகடிசாலை, சிவாஜிநகா், ஸ்ரீராமபுரம் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனா்.\nபலத்த மழையால் வீடுகளில் புகுந்த வெள்ளத்தை வெளியேற்றும் பணியில் புதன்கிழமை பொதுமக்கள் ஈடுபட்டனா். அடுக்குமாடி குடியிருப்புகளில் புகுந்த வெள்ளத்தை மாநகராட்சி ஊழியா்கள் பம்புசெட்டுகளை கொண்டு வெளியேற்றினா். செவ்வாய்க்கிழமை இரவு பெய்த மழையால் புதன்கிழமை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nஅதிமுகவின் கட்சியின் 49வது ஆண்டு தொடக்க விழா - புகைப்படங்கள்\nசென்னையில் மழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\nகுஷ்புவுக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைல��்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/corona-virus/2020/10/12/covid19-updates-daily-count-dropped-below-5000-today-after-last-few-months", "date_download": "2020-10-20T23:05:32Z", "digest": "sha1:EAHCR3FVZ5ZC6BTSPW3GZTTIEIG3EJ55", "length": 6613, "nlines": 62, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Covid19 updates : Daily count dropped below 5,000 today after last few months.", "raw_content": "\nபல வாரங்களுக்குப் பிறகு இன்று 5 ஆயிரத்திற்கு குறைவாக பதிவான கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் கடந்த ஒன்றரை மாதத்திற்குப் பிறகு தினசரி கொரோனா பாதிப்பு இன்று 5 ஆயிரத்துக்கு கீழே குறைந்துள்ளது.\nததமிழகத்தில் கடந்த ஒன்றரை மாதத்திற்குப் பிறகு தினசரி கொரோனா பாதிப்பு இன்று 5 ஆயிரத்துக்கு கீழே குறைந்துள்ளது.\nமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 4,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,61,264 ஆக அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் இன்று 78,440 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக 81,63,027 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 62 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,314 ஆக அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் இன்று 5,165 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,07,203 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 43,747 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nசென்னையில் இன்று மட்டும் 1,212 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 3,667 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nபுதிதாக 5015 பேருக்கு கொரோனா..மேலும் 65 பேர் பலி: தணியாத வைரஸ் பரவல்.. கைவிட்ட ஆளும் அரசு.. #Covidupdates\nஅண்மையில் பாஜகவில் இணைந்த நபர் நில மோசடி வழக்கில் சிறையில் அடைப்பு.. காஞ்சி குற்றவியல் போலிஸார் அதிரடி\n“பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது இந்தியா” - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை\nபா.ஜ.க அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மாற்று மசோதாக்கள் : பஞ்சாப் காங். அரசு அதிரடி\n“கலெக்சன், கமிஷன், கரெப்சன்தான் எடப்பாடி ஆட்சியின் இலக்கணம்” - முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் விளாசல்\nதனது தவறுகளை மறைக்க நீட் தேர்வை வைத்து மாணவர்களை மிரட்டுகிறதா மோடி அரசு - NTA அறிக்கையால் அதிர்ச்சி\n“கலெக்சன், கமிஷன், கரெப்சன்தான் எடப்பாடி ஆட்சியின் இலக்கணம்” - முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் விளாசல்\nதமிழகத்தில் குறைந்துவரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை... உயிரிழப்பு கட்டுப்படுத்தப்படுமா\n“பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது இந்தியா” - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2020/09/24/dmk-mp-kanimozhi-says-that-lack-of-information-has-become-the-quality-mantra-of-the-central-government", "date_download": "2020-10-20T23:17:40Z", "digest": "sha1:TKOZJU5D55ND4MVBNQFZ5WBMDXPM4YHJ", "length": 14503, "nlines": 74, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "DMK MP Kanimozhi says that lack of information has become the quality mantra of the central government", "raw_content": "\n“NDA = NO DATA AVAILABLE: தகவல் இல்லை என்பதே மத்திய அரசின் தாரக மந்திரமாகிவிட்டது”: கனிமொழி எம்.பி சாடல்\nதகவல் இல்லை என்பதே மத்திய அரசின் தாரக மந்திரமாகிவிட்டது என கனிமொழி எம்.பி விமர்சித்துள்ளார்.\nமோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சி பெறுப்பெற்றதில் இருந்து கொண்டு வரும் திட்டங்கள் யாவும் கார்ப்பரேட் நலன் சார்ந்ததாகவும் ஆர்.எஸ்.எஸ்ஸின் இந்துத்வா சித்தாந்தங்களின் அடிப்படையிலும் இருந்து வருகிறது.\nஅதன்படி, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதும், குடியுரிமை சட்டம் மூலம் மக்களை பிளவுபடுத்தும் வேலைகளையும் செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது மாணவர்களின் நலனை பாதிக்கும் வகையில், வர்ணாசிரம கொள்கையின்படி புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்துள்ளது.\nமேலும், தமிழகம் போன்ற மாநிலங்களில் மும்மொழிக் கொள்கையைப் பாடத்திட்டத்தின் வழியாகக் கொண்டு வந்து இந்தி, சமஸ்கிருத மொழிகளை திணிக்கப் பார்க்கிறது. அதுமட்டுமல்லாது, கொரோனா பேரிடரைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டாத பா.ஜ.க அரசு, ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி சில அவசர சட்டங்களையும், திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறது.\nஇந்நிலையில், ஒருவரத்திற்கு ��ேலாக நடந்துவரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், எதிர்கட்சி எம்.பிக்கள் மோடி அரசு கொரோனா ஊரடங்கு காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அதேவேளையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விக்களுக்கு முறையாக மதிப்பளிக்காமல் மோடி அரசாங்கம் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஅதுமட்டுமல்லாது, மத்திய அரசிடம் எழுப்பப்படும் கேள்விகளுக்கு தங்களிடம் பதிலளிக்க தரவுகள் இல்லை என மத்திய அரசு கூறிவருவது எதிர்கட்சி எம்.பிக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nகுறிப்பாக, ஊரடங்கின் போது புலம்பெயர் தொழிளாலர்கள் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர், கொரோனா காலத்தில் நாடு முழுவதும் எத்தனை பேர் வேலையிழந்துள்ளனர், கொரோனா காலத்தில் நாடு முழுவதும் எத்தனை பேர் வேலையிழந்துள்ளனர், ஊரடங்கு காலத்தில் எத்தனை விவசாயிகள் உயிரிழந்துள்ளனர், ஊரடங்கு காலத்தில் எத்தனை விவசாயிகள் உயிரிழந்துள்ளனர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு எத்தனை மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு எத்தனை மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர் போன்ற மிகவும் முக்கியமான கேள்விகளை பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது எதிர்க்கட்சிகள் மத்திய பாஜக அரசை நோக்கி எழுப்பின. ஆனால், இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க தங்களிடம் எந்த வித தரவுகளும் (தகவல்களும்) இல்லை என மத்திய அரசு தெரிவித்து விட்டது.\nமுதலாவதாக, விவசாயிகள் தற்கொலை தொடர்பாக எழுப்பட்ட கேள்விகளுக்கு, மத்திய உள்துறை இணையமைச்சா் ஜி.கிஷன் ரெட்டி எழுத்துபூா்வமாக அளித்த பதிலில், தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தில் விவசாயிகள் தற்கொலை தொடா்பான தகவல் என்று தனியாக இல்லை.\nஏனெனில், பல்வேறு மாநில, யூனியன் பிரதேச அரசுகள் தங்கள் பகுதியில் விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளா்கள் தற்கொலை செய்து கொண்டது தொடா்பான தகவல்களைத் தெரிவிக்கவில்லை. இதனால், தேசிய அளவிலான விவசாயிகள் தற்கொலை தொடா்பான தகவல்கள் அரசிடம் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅடுத்தாதாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றி எழுப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணையமைச்சர் வி.கே.சிங், ”மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை தகவலின்படி, ஏறக்குறைய 1.06 கோடிக்கும் அதிகமான புலம்பெயர் தொழிலாளர்கள் லாக்டவுன் காலத்தில் நடந்தே சொந்த மாநிலம் சென்றுள்ளார்கள்.\nமார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான இந்தக் காலகட்டத்தில் 81 ஆயிரத்து 385 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில், 29 ஆயிரத்து 415 பேர் உயிரிழந்தனர். ஆனால், புலம்பெயர் தொழிலாளர்கள் மட்டும் லாக்டவுன் காலத்தில் நடந்த விபத்துகளில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்ற தகவல் அரசிடம் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.\nகொரோனா காலத்தில் மத்திய அரசு முறையாக தடுப்பு நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக நடந்துக்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மருத்துவமனைகளும் சிகிச்சை மையங்களும் மாநிலப் பட்டியலில் வருவதால், கோவிட்-19 பெருந்தொற்றின் போது பணியின் காரணமாக உயிரிழந்த தூய்மைப் பணியாளர்கள் பற்றிய தகவல்கள் மத்திய அரசிடம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஇதேப்போல் ஜி.எஸ்.டி வளர்ச்சி குறித்து எழுப்பட்ட கேள்விக்கும் தகவல் இல்லை என்பதையே மத்திய அரசு தெவித்துள்ளது. தொடர்ச்சியாக எந்த தகவலை வெளிப்படையாக அறிவிக்காத பா.ஜ.க தலைமையிலான (தேசிய ஜனநாயக கூட்டணி - (NDA)) என்.டி.ஏ அரசு என்றால் ’எந்த தரவுகளும் இல்லை’ என்று பொருள் என ஆளும் மத்திய பாஜக அரசை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் விமர்சனம் செய்துள்ளார்.\nஅவரைத் தொடர்ந்து தி.மு.க எம்.பி கனிமொழி அவர்களும் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “NDA = NO DATA AVAILABLE தகவல் இல்லை என்பதே மத்திய அரசின் தாரக மந்திரமாகிவிட்டது” என விமர்சித்துள்ளனர்.\nஅண்மையில் பாஜகவில் இணைந்த நபர் நில மோசடி வழக்கில் சிறையில் அடைப்பு.. காஞ்சி குற்றவியல் போலிஸார் அதிரடி\n“பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது இந்தியா” - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை\nபா.ஜ.க அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மாற்று மசோதாக்கள் : பஞ்சாப் காங். அரசு அதிரடி\n“கலெக்சன், கமிஷன், கரெப்சன்தான் எடப்பாடி ஆட்சியின் இலக்கணம்” - முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் விளாசல்\nதனது தவறுகளை மறைக்க நீட் தேர்வை வைத்து மாணவர்களை மிரட்டுகிறதா மோடி அரசு - NTA அறிக்கையால் அதிர்ச்சி\n“கலெக்சன், கமிஷன், கரெப்சன்தான் எடப்பாடி ஆட்சியின் இலக்கணம்” - முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் விளாசல்\nதமிழகத்தில் குறைந்துவரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை... உயிரிழப்பு கட்டுப்படுத்தப்படுமா\n“பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது இந்தியா” - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunmozhivarman.com/2010/10/21/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/?replytocom=1332", "date_download": "2020-10-20T22:42:56Z", "digest": "sha1:GGOPIKNNY243QZTGHXC3ITTMQ7DK3VEZ", "length": 37129, "nlines": 169, "source_domain": "arunmozhivarman.com", "title": "யூதர்களுடன் முரண்படும் புலம்பெயர் தமிழர்கள் என்ற கலையரசனின் கட்டுரை பற்றிய என் கருத்துக்கள் – அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\nயூதர்களுடன் முரண்படும் புலம்பெயர் தமிழர்கள் என்ற கலையரசனின் கட்டுரை பற்றிய என் கருத்துக்கள்\nதற்போது சில நாட்களாகவே யூதர்களையும், தமிழர்களையும் ஒப்பிட்டு – பெரும்பாலான நேரங்களில் மிகவும் மேம்போக்கான ஒப்பிடல்கள் – வெகுவாகப் பேசப்படுகின்றது. அப்படி ஒப்பிடும்போது, யூதர்களும் உலகெல்லாம் பரவி இருந்தனர் என்றும், அவர்கள் தாம் இருந்த நாடுகளில் எல்லாம் மிகுந்த செல்வத்தோடும், வணிகங்களில் முக்கிய நிலைகளிலும் இருந்தனர் என்ற வாதங்களை முன்வைக்கின்றனர். ஆனால் நடைமுறையில், நிச்சயம் தமிழர்களுக்கு, யூதர்களுடன் ஒப்பிடும்போது எத்தனை வேறுபாடுகள் உள்ளனவென்பதை நாம் அவதானிக்கவேண்டும்.\nயூதர்கள் அவர்கள் இருந்த பல நாடுகளில் நிர்ணய சக்திகளாக, ஊடகத்துறை போன்றாவற்றில் பெரும் செல்வாக்கு கொண்டவர்களாக இருந்தார்கள். இன்றுவரை தமிழர்கள் அப்படி இல்லை. யூதர்கள் நூற்றாண்டுகளால அந்த நாடுகளில் வாழ்ந்தவர்கள், ஆனால் தமிழர்கள் சில ஆண்டுகளாகத்தானே வாழ்கின்றனர் என்ற வாதம் முன்வைக்கப்படலாம். உண்மைதான், யூதர்கள் பல நூற்றாண்டுகளாக அவ்விதம் வாழ்ந்தபோதும் தம் யூத அடையாளங்களை தக்கவைத்துக் கொண்டே இருந்தனர். ஆனால் தமிழர்கள் . இன்று புலம்பெயர் நாடுகளில் பெரும்பாலான இரண்டாம் தலைமுறை குழந்தைகளுக்கே தமிழ் தெரிவதில்லை, அதிகபட்சமாக பெற்றோருடன் மாத்திரமே அவர்கள் தமிழ் நின்று போகின்றது. இப்படி இருக்கின்ற போது 3ம் 4ம் தலைமுறை குழந்தைகளுக்கு தமிழ் அடையாளங்கள் அருகிப்போகவே அதிக வாய்ப்புகள் உள்ளன.\nபெரும்பாலும் இங்கே பிறந்து வளர்ந்த, அல்லது சிறு வயதிலேயே இங்கு வந்த அனேகம் பேர் தம் திருமண விழா மற்றும் ஏனைய எல்லா சடங்குகளிலும் வட இந்திய – குறிப்பாக பாலிவுட் பாணி – முறைகளையே பின் பற்றுகின்றனர். இங்கு வந்திருக்கின்ற 1ம், 2ம் தலைமுறையினர் பிற நாட்டவர்களுடன் பழகிக் கலப்பதும், ஊடகத்துறை, மற்றும் பொது வாழ்வில் கலப்பது மிகக் குறைவாக இருக்க, அப்படிக் கலக்க ஆரம்பிக்கக் கூடிய அடுத்த தலைமுறையினர் ஈழம் பற்றிய எந்த பொறுப்புணார்வும் இல்லாமலேயே வள்ர்கின்றனர்.சென்ற ஆண்டு வன்னியில் போர் முற்றி இருந்த காலங்களில் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட நிறைய இளைஞர்கள் கலந்து கொண்டது – சிறுவயதில் கனடா வந்த / இங்கேயே பிறந்து வளர்ந்த சிலர் – நல்லதோர் ஆரம்பம் என்ற நம்பிகையை தந்தாலும், கனேடிய புலம்பெயர் ஈழத் தமிழர்களின் அரசியல் காய்களை நகர்த்துபவர்களால் அவர்கள் ஏமாற்றத்துடன் மெல்லக் கைவிடப்பட்டனர்…\nஇது போன்ற நிலைகளை நாம் கவனிக்கவேண்டும்.தவிர யூதர்களுடன் ஒப்பிட்டு நம்மை உறுவேற்றிக் கொள்ள முயல்கின்றபோது, இன்று இஸ்ரேலால் ஒடுக்கப்படும் பலஸ்தீனம் பற்றியும் நிச்ச்யம் நினைக்கவேண்டியே இருக்கின்றது. இந்தியாவிடம் சமர்த்துப் பட்டம் வாங்கவேண்டும் என்றும், அமெரிக்காவிடம் நல்லபெயர் வாங்கவேண்டும், இங்கிலாந்துக்கு செல்லப் பிள்ளையாயிருகக்வேண்டும் என்றும் கொள்கை வகுப்பதன் தொடர்ச்சியாகவே யூதர்களைப் பார்த்து அவலை நினைத்து உரலை இடிக்கும் கதையும் முடியும்.\n** தவிர இன்னொன்றையும் சொல்லவேண்டி இருக்கின்றது. முகப் புத்தகத்தில் ஒரு கட்டுரைக்கு இணைப்புக் கொடுக்கின்ற போது அதில் வருகின்ற எல்லாவரிகளையும் வரிக்கு வரி ஏற்றுக் கொள்கிறேன்/றோம் என்ற கட்டாயம் இல்லை. ஏதாவது ஒரு காரணதால் அந்தக் கட்டுரையை மற்றர்கள் படிக்கவேண்டும் என்றோ/அல்லது அந்தக் கட்டுரை பற்றி மற்றவர்களுடன் கதைக்க விரும்புகின்றோம் என்றோ கருதும்போது அதற்கு முகப் புத்தகத்தில் இணைப்புக் கொடுக்கின்றோம்/றேன். கலையரசனின் புத்தகம் கிழக்கு பதிப்பகம் ஊடாக வெளிவந்தது ஓரளவு அதிர்ச்சி அளித்தாலும் அவரது கட்டுரைகளை தொடர்ந்து வாசிகக்வே செய்கின்றேன்.\nகலையரசனின் இது தொடர்பான பதிவுகள்\nகவிதைகள் கருத்தரங்கு – சில கருத்துக்கள்\nதற்பாலினர் வெறுப்புக்கு (Homophobia) எதிராக நீங்களும் நாங்களுமாய்\n2 thoughts on “யூதர்களுடன் முரண்படும் புலம்பெயர் தமிழர்கள் என்ற கலையரசனின் கட்டுரை பற்றிய என் கருத்துக்கள்”\nகல்வியும் மதமும் குறித்து பெரியார்… July 30, 2020\nகொரொனா வைரஸ் – யுவால் நோவா ஹராரியின் மூன்று கட்டுரைகள் June 1, 2020\n”பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும்” நூல் அறிமுகம் May 10, 2020\nபிரான்சிஸ் மாஸ்ரருக்கு அஞ்சலிகள்… November 21, 2019\nபௌத்த குருமாரும் இலங்கை அரசியலும் September 23, 2019\nஈழக்கூத்தன் தாசீசியஸ் August 19, 2019\nஈழத்தின் நவீனகல்வி வரலாறு குறித்த முருகேசு பாக்கியநாதனின் முன்னோடித் தொகுப்பு June 8, 2019\nஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு June 2, 2019\nகார்த்திக் என்றொரு மகா நடிகன்\nதேரிகாதை: பௌத்த பிக்குணிகளின் பாடல்கள்\n அல்லது எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா\nபொ. கருணாகரமூர்த்தி | அ. முத்துலிங்கம்: இரண்டு நிகழ்வுகள், சில விமர்சனங்கள்\nகொரொனா வைரஸ் – யுவால் நோவா ஹராரியின் மூன்று கட்டுரைகள் arunmozhivarman.com/2020/06/01/yuv… 4 months ago\n”பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும்” நூல் அறிமுகம் arunmozhivarman.com/2020/05/10/dom… 5 months ago\n.ரொலெக்ஸ் பேக்கறி 95 இடம்ப்பெயர்வு 96 உலகக்கிண்ண கிரிக்கெட் 185ம் கட்டை 1084ன் அம்மா 1999 Alberto Manguel Conservative Party of Canada cricket Education Flying Fish G8/G20 Gendercide Genocide : A Groundwork Guide Gordon Weiss Kristyn Wong-Tam Margaret Trawick Motor cycle Diaries NDP No one is illegal Raphael Lemkin Robert Ford sexuality Slum Dog Millionaire Tamil One TV The Cage The Great Tamasha The Humber Literary Review the lost boys of jaffna அ. பஞ்சலிங்கம் அ. மங்கை அ. மார்க்ஸ் அ. முத்துலிங்கம் அ. யேசுராசா அகரமுதல்வன் அகாலம் அசுவத்தாமன் அஞ்சலி அதிமுக அனல்காற்று அனுபவம் அபியும் நானும் அப்பா. நினைவஞ்சலி அம்மா பச்சை அம்ஷன்குமார் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரங்காடல் அரசியல் கிரிக்கெட் அரியாலை அரியாலையூர் நாடக ஆளுமைகள் அரிஸ்ரோட்டில் அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர் அர்ச்சுனன் அர்ச்சுனா அலை அஸ்வத்தாமன் ஆண் பெண் நட்பு ஆதவன் தீட்சண்யா ஆனந்தமயில் ஆனந்தவிகடன் ஆனந்த் நீலகண்டன் ஆனைக்கோட்டை வடைக்கடை ஆரஞ்சு மிட்டாய் ஆரணி ஞானநாயகன் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணப்பதிவு இடாகினிப் பேய்களும்... இந்திய அமைதிப்படை இந்திய ராணுவம் இனப்படுகொலை இயல் விருது இரத்தப்படலம் இருள் யாழி இலக்கியம் இலங்கை கிரிக்கெட் அணி இளங்கதிர் இஸ்லாமியம் தமிழ் இலக்கியம் இஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம் ஈழதேவி ஈழத்து இதழ்கள் ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து கொமிஸ் ஈழத்து த���ரைப்படம் ஈழத்துத் திரைப்படம் ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்து வாழ்வியல் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஈழப்போராட்டம் ஈழப் போராட்டம் ஈழப்போராட்ட வரலாறு ஈழம் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உன்னதம் உபபாண்டவம் உமா சக்கரவர்த்தி உமா வரதராஜன் உயரப்புலம் உயிர்மை உரையாடல் உலக உலா உல்லாசம் எஃப். எக்ஸ். சி. நடராசா எடிசன் அக்கடமி எதிர்ப்பக்கம் எதிர்வினை என்னுயிர்த்தோழன் என்னுயிர்த் தோழன் எம் எஸ் விஸ்வநாதன் எல்லாளன் எழுச்சிப் பாடல்கள் எழுச்சிப்பாதை எழுத்தாளர்கள் எஸ். அரசரெத்தினம் எஸ். பொ எஸ்போஸ் ஏ.கே. செட்டியார் ஏழாம் உலகம் ஏழு கடல் கன்னிகள் ஐ. சாந்தன் ஒபாமா ஒரு கூர்வாளின் நிழலில் ஒருநாள் ஒரு போராளியின் காதலி ஓர் எழுதுவினைஞனின் டயறி ஓவியம் ஓவியர் மருது க. குணராசா க. சட்டநாதன் க.நா.சு கடல்புரத்தில் கடவுளும் மனிதரும் கணபதிப்பிள்ளை கணேசன் ஐயர் கணையாழி கண்ணீரினூடே தெரியும் வீதி கதாகாலம் கந்த முருகேசனார் கந்தவனம் கந்தில் பாவை கனகி புராணம் கனடா இலக்கியத் தோட்டம் கனடிய அரசியல் கனடிய திரைப்படம் கனடியத் தேர்தல் கனவுச்சிறை கனவுப் புத்தகம் கனேடிய அரசியல் கனேடியத் தேர்தல் கம்பு கரம்சோவ் சகோதரர்கள் கருணா கருணா வின்செண்ட் கலாநிதி கலா நிலையம் கலைச்செல்வி கலைச்சொற்கோவை கலைப்புலவர் நவரத்தினம் கலைமுகம் கலையரசி கல்விமுறை கல்வெட்டியல் காக்கை சிறகினிலே கார்த்திக் காலங்கள் காலச்சுவடு காலத்தின் விளிம்பு காலனித்துவம் காலம் காலம் செல்வம் கிங் கிரிக்கெட் கிரீடம் கிருத்திகா குந்தி குப்பிழான் ஐ சண்முகன் குறமகள் குறும்படப் பயிற்சிப்பட்டறை குழு வன்முறை கூண்டு கூலித்தமிழ் கையெழுத்துப் பிரதி கொக்குவில் இந்துக்கல்லூரி கொடிகாமம் கொலை நிலம் கோ கோடுகளும் கோலங்களும் கோபிகிருஷ்ணன் கௌரவன் ச. பாலமுருகன் சகாதேவன் சக்கரியா சங்கிலிப் பதிவு சசி பத்மனாதன் சடங்கு சட்டநாதன் சண்முகம் அண்ணை சத்தியன் சத்திய பவன் சத்யதேவன் சத்யதேவன் சற்குணம் சமஸ் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் சமூகவரலாறு சரமகவிகள் சரவணமுத்து ஸ்ரீநிவாசன் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சாகாள் சாங்கியம் சாசனவியல் சாதி ஒழிப்பு சாத்தனூர் சாம்பல் பறவைகள் சாரு நிவேதிதா சாருலதா சிறுவர் இலக்கியம் சிறுவர் நூல்கள் சிற்பி சரவணபவன் சிலம்பக்கலை சிலம்பாட்டம் சிவகாமி சீமான் சுஜாதா சுடருள் இருள் சுதுமலை சிந்மய பாரதி சுப்ரமணியபுரம் சுமதி பல்ராம் சுமதி ரூபன் சுயாதீன திரைப்பட மையம் சுரதா சுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை சுரதா யாழ்வாணன் செங்கை ஆழியான் சென ஜோன்ஸ் சென் பீற்றர்ஸ் தேவாலயம் செம்மீன் செழியன் சேகுவேரா சேனன் சேரன் சொர்ணவேல் சொல்லத்தான் நினைக்கிறேன் சோதிவேம்படி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் சோளகர் தொட்டி ஜீவநதி ஜூனியர் சுப்பர் சிங்கர் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே.பி. சாணக்யா ஜோதிராவ் புலே ஞாநி ஞாயிறு டி. எஸ். சொக்கலிங்கம் டிசே தமிழன் டிஜி கருணா ட்யூசன் த. ஆனந்தமயில் தனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள் தனியார் கல்வி நிலையங்கள் தமயந்தி தமயந்தி சைமன் தமிழகத் தேர்தல் தமிழர் - யூதர் தமிழர் உணவுகள் தமிழினி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் எழுத்துரு மாற்றி தமிழ் கணிமை தமிழ் சொற்கோவைக் குழு தமிழ்நதி தமிழ்மணம் நட்சத்திரவாரம் தமிழ்மரபு தமிழ் வின் தர்மன் தற்பாலினர் தழும்பு தவில்மேதை தெட்சிணாமூர்த்தி தாமோதர விலாஸ் தாய்வீடு திமுக தியடோர் பாஸ்கரன் தியாகு திரு. ஆர். எம். நாகலிங்கம் திருக்கோணமலை க. விசுவலிங்கம் திருச்சி வேலுச்சாமி திருச்செங்கோடு திருத்தொண்டர் புராணம் திருமாவளவன் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை திரைப்படப் பாடல்கள் திரைப்படம் திரௌபதி தீ துரியோதனன் தெய்வீகன் தெளிவத்தை ஜோசப் தேசியம் தேடகம் தேரிகாதை தேவகாந்தன் தேவகாந்தன். அம்பை தேவமுகுந்தன் தொ. பரமசிவன் தொன்மம் தொன்ம யாத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தோணி நடேஸ்வராக் கல்லூரி நட்பு நந்தினி சேவியர் நந்தினி சேவியர் படைப்புகள் நந்தினி பேக்கறி நனவிடை நனவிடை தோய்தல் நனவிடைதோய்தல் நவாலி தேவாலயம் நவாஸ் சௌபி நாகலட்சுமி சண்முகம் நாடகம் நாம் தமிழர் நாம் தமிழர் அறிக்கை நாம் தமிழர் கட்சி நாவல் நாவல் கலை நித்தியானந்தர் நியோகா நிறப்பிரிகை நூலக எரிப்பு நூலகங்கள் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு நூலக நிறுவனம் நூலகம் ப. ஶ்ரீஸ்கந்தன் பக்தவத்சல பாரதி பண்பாடு பதிகை பத்தி பத்மகுமார் பத்மனாப ஐயர் பனிமலர் பயண இலக்கியம் பயணம் பரி யோவான் கல்லூரி பறிகள் பவன் அண்ணா பவா செல்லத்துரை பவானி பவானி ஆழ்��ாப்பிள்ளை பா. அகிலன் பாட்டி சுடாத வடை பாட்ஷா பாமினி பாமினி எழுத்துரு பாரசீகம் பாரதி பாடல்களுக்குத் தடை பாரதிராஜா பார்த்தீனியம் பாலகுமாரன் பாலியல் பாலியல் வன்முறை பாலுமகேந்திரா பிஜூ விஸ்வநாத் பிரதீஸ் பிராட்மன் பீர்முகம்மது புதிய சொல் புதிய பயணி புதுவை புதுவை எழுத்துருமாற்றி புத்திசீவிகள் அறிக்கை புலம்பெயர் அரசியல் புலம்பெயர் வாழ்வு புலம்பெயர்வாழ்வு புல்லட் புஷ்பராணி பூப்பு நீராட்டுவிழா பூர்ணம் விஸ்வநாதன் பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறை பெண் சிசுக் கொலை பெண்ணியம் பெண்புலிகள் பெயரிடாத நட்சத்திரங்கள் பெரியண்ணன் மனோபாவம் பெரியார் பெருமாள்முருகன் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராசிரியர் நா. சுப்ரமண்யன் பொ. இரகுபதி பொ. கருணாகரமூர்த்தி பொ. திரிகூடசுந்தரம் பொங்குதமிழ் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி போரும் காதலும் போர்க்குற்றம் பௌத்தம் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை மகாபாரதம் மகா பாரதம் மகாவம்சம் மகாஸ்வேதா தேவி மசால் தோசை மஞ்சள் வெயில் மணற்கேணி மண்டோ மதயானைக்கூட்டம் மதி சுதா மதிலுகள் மனசுலாவிய வானம் மனவெளி மனுநீதிச் சோழன் மரண தண்டனை ஒழிப்பு மரபுரிமை மரியதாஸ் மாஸ்ரர் மறுவாசிப்பு மலாயன் கபே மாதொருபாகன் மாற்றம் மீசாலை மீசை என்பது வெறும் மயிர் மீராபாரதி மு. நித்தியானந்தன் முகநூல் உரையாடல் முதியோர் முன்னேறிப் பாய்ச்சல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முஸ்லிம் தேசிய இலக்கியம் மூன்றாம் சிலுவை மூன்றாம் பாலினர் மெலிஞ்சி முத்தன் மொழிபெயர்ப்பு மோகனாங்கி மௌனிகா யாழ் இடப்பெயர்வு யாழ் சுதாகர் யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்து உணாவு யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யாழ்ப்பாண வாழ்வியல் யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் யேசுராசா ரவிக்குமார் ராகவன் பரஞ்சோதி ராஜா மகேந்திரன் ராஜீவ் காந்தி கொலை ராஜ் சிவராஜ் ராதிகா சிற்சபை ஈசன் ரிக்‌ஷா ரிவிஐ ரூத் எலன் ப்ரோஸோ ரைனமோ ரொரன்றோ தமிழ்ச்சங்கம் ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ரொரன்றோ பொது நூலகம் லண்டன்காரர் லவ்டுடே ழகரம் ழகரம் 5 வடலி வடலி பதிப்பகம் வண்ணநிலவன் வரதர் வரலாற்றில் வாழ்தல் வரைகலைஞர் கருணா வல்லியக்கன் வள்ளிநாயகி இராமலிங்கம் வாசிப்பு வாண்டுமாமா வாரணம் ஆயிரம் விசாகன் விஜயகாந்த் விஜய் விஜய் சேதுபதி விஜிதரன் விதி விதை விபுலானந்தர் விமர்சனம் விளம்பரம் விளையாட்டு விவேகானந்தா பழைய புத்தகசாலை வீரமணியின் விடுமுறை வெண்ணிலா கபடிக்குழு வெற்றிச்செல்வி வேர்களைத்தேடி வைக்கம் முகமது பஷீர் வைரமுத்து ஶ்ரீஸ்கந்தன் ஷோபா ஷோபா சக்தி ஹைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/tag/%E0%AE%8E%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-10-20T23:41:27Z", "digest": "sha1:A6HKVNTRRXLWVSIV5GH6NHR65WDZRKWW", "length": 5661, "nlines": 83, "source_domain": "kallaru.com", "title": "எறும்புத தொல்லை Archives - Kallaru.com | Perambalur News | Perambalur News today எறும்புத தொல்லை Archives - Kallaru.com | Perambalur News | Perambalur News today", "raw_content": "\nஅரியலூர் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கொரோனா\nஆண்டிமடம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞா் கைது.\nஊராட்சித் தலைவா் மீது திமுக நிா்வாகியை தாக்கியதாக வழக்கு.\nபெரம்பலூா் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இன்று மின் தடை\nதமிழ்நாட்டின் இன்றைய கொரோனா நிலவரம்.\nHome Posts tagged எறும்புத தொல்லை\nTag: எறும்புத தொல்லை, சமையல் அறை டிப்ஸ், டிப்ஸ்\nஅரியலூர் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கொரோனா\nஆண்டிமடம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞா் கைது.\nஊராட்சித் தலைவா் மீது திமுக நிா்வாகியை தாக்கியதாக வழக்கு.\nபெரம்பலூா் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இன்று மின் தடை\nதமிழ்நாட்டின் இன்றைய கொரோனா நிலவரம்.\nபொதுப்பணித்துறை பணியிலிருந்து 400 அயல்நாட்டவர்கள் பணிநீக்கம்.\nதுபாய் ஷார்ஜா இடையே பேருந்து இயக்கம் மீண்டும் துவங்கியது.\nவெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க\nசுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க\nஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்யனுமா\nஉங்க தலை முடி கொட்டுதா.. அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்..\nசருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க…\nஇயற்கையான முறையில் என்றும் உங்கள் முகத்தை பளிச்சிட\nவெந்தயம் உண்பதால் நம் உடலுக்கு உண்டாகும் பயன்கள்..\nஎளிதாகக் கிடைக்கும் புதினாவில் உள்ள மருத்துவ பயன்கள்\n இதை செய்யுங்கள், இதை தவிருங்கள்.\nஉடம்பை பாதுகாக்க சிம்பிளான சில டிப்ஸ்.\n உங்களுக்குத் தேவையான புரதம் முழுவதும் ‘பிஸ்தா’ விலே இருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/03/18/%E0%AE%B5%E0%AF%86-68-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-170-085-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-10-20T22:15:46Z", "digest": "sha1:UZIKGVJWOLC3KF6TPFSEYBOILQAYSF5L", "length": 7905, "nlines": 141, "source_domain": "makkalosai.com.my", "title": "வெ. 68 லட்சம் இழப்பு 170, 085 அறைகள் முன்பதிவு ரத்து | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome Hot News வெ. 68 லட்சம் இழப்பு 170, 085 அறைகள் முன்பதிவு ரத்து\nவெ. 68 லட்சம் இழப்பு 170, 085 அறைகள் முன்பதிவு ரத்து\nவெ. 68 லட்சம் இழப்பு\nமலேசிய ஹோட்டல்களில் புதிய பதிவுக்கு அனுமதி இல்லை. இன்றுதொடங்கி இம்மாதாம் 31 ஆம்நாள் புதிய பதிவுகள் இல்லை என்றாலும் அதன்சேவை தொடர்ந்து இருக்கும் என்ற மா என்ற ஹோட்டல்கள் சங்கம் அறிவித்திருக்கிறது.\nதேசிய பாதுகாப்பு மன்றத்தின் விதிமுறைகளை அனுசரித்து சில கட்டுப்பாட்டுச் சேவைகள் வழங்கப்படும் என்றும் மா (–) தெரிவித்திருக்கிறது.\nகலை, பண்பாடு சீற்றுலாத்துறை அமைச்சீடன் நடத்தப்பட்ட பேச்சீவார்த்தையில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக சங்கம் அறிவித்திருக்கிறது.\nதங்கியிருக்கின்றவர்களின் அறைகளில் சுத்தப் பணிகள் தொடரும். இன்றைய நாளுக்குமுன் அறை எடுத்துக்கொண்டவர்கள் வெளியேறும் நாள்வரை அடிப்படைத் தேவைகளுடன் தங்கியிருக்கலாம். தங்கியிருக்கும் காலத்தில் வெளியில் செல்வதைத் தவிர்க்கவேண்டும் என்று ஆலோசனை கூறபட்டிருக்கிறது.\nகுரோனா 19 தொற்று காலகட்டத்தில் பிரத்தியேகக் கழிவுகளை வழங்கும் படியும் கேட்டுக்கொள்ளப் பட்டிருக்கின்றனர்.\nகுரோனா 19 பாதிப்புகளால் 170,085 அறைகள் ரத்து ஙெ்ய்யப்பட்டதில் 68 லட்ங்ம் வெள்ளி இழப்பை ஹோட்டல்கள் ங்ந்தித்திருக்கின்றன.\nவிடுமுறையைக் கழிக்க வந்தவர்களின் பிரச்சனைகளும் கவனிக்கப்படவேண்டும் என்று மாட்டா சுற்றுலாத்துறையின் தலைவர் டத்தோ தான் கோக் லியாங் குறிப்பிட்டுள்ளார்.\nஅன்வார் மக்களின் நேரத்தை வீணடிக்கிறார்: ஓங்க்கில்லி கருத்து\nஇன்று 660 பேருக்கு கோவிட் – 4 பேர் மரணம்\nபிகேஆர் தலைமையகத்தில் முதல் முறையாக துன் மகாதீர் – அதிரும் அரசியல் களம்\nஇனங்களுக்கிடையிலான ஒற்றுமையைத் தொடர்ந்து வலுப்படுத்துவோம்\nப.சிதம்பரம் கைதை கண்டித்து சத்தியமூர்த்தி பவனுக்குள் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் : 35 பேர் கைது;...\nகாற்றின் தூய்மைக் கேடு பாதிப்பு – குடியிருப்பாளர்கள் போர்க்கொடி\nஅன்வார் மக்களின் நேரத்தை வீணடிக்கிறார்: ஓங்க்��ில்லி கருத்து\nஇன்று 660 பேருக்கு கோவிட் – 4 பேர் மரணம்\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/historical_facts/kannadasan-questions-to-annadurai/", "date_download": "2020-10-20T22:41:35Z", "digest": "sha1:PLABZ7WG77U65ORB4RUWVTYDQNFTQ6EJ", "length": 18605, "nlines": 139, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » திராவிடம்: அண்ணாதுரைக்கு கண்ணதாசன் கேள்விகள்!", "raw_content": "\nYou are here:Home வரலாற்று சுவடுகள் திராவிடம்: அண்ணாதுரைக்கு கண்ணதாசன் கேள்விகள்\nதிராவிடம்: அண்ணாதுரைக்கு கண்ணதாசன் கேள்விகள்\nதிராவிடம்: அண்ணாதுரைக்கு கண்ணதாசனின் கேள்விகள்\n1961-இல் தி.மு.க.வை விட்டு விலகி ‘தமிழ்த்தேசியக் கட்சி’ தொடங்கியவர் ஈ.வெ.கி.சம்பத். அவரோடு சேர்ந்து தமிழ்த்தேசிய முழக்கமிட்டவர் கவியரசர் கண்ணதாசன். தி.மு.க.வின் ‘திராவிட கானல் நீர் வேட்டைக்கு’ எதிராக, “அண்ணாதுரைக்கு நூறு கேள்விகள்” எனும் நூலை கண்ணதாசன் அவர்களால் எழுதி வெளியிடப்பட்டது. இந்த நூறு கேள்விகளுக்கும் அறிஞர் அண்ணாவோ, அவரது தம்பிமார்களோ இது நாள் வரை பதில் அளித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த 100 கேள்விகளில், 32-கேள்விகள் மட்டும் இங்கு தேர்ந்தெடுத்து வெளியிடப்பட்டுள்ளது.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\n1. ‘மொழிவழி பிரிந்து இன வழி ஒன்று கூடுவது’ என்று திராவிடக் கூட்டாட்சிக்கு இலக்கணம் அமைக்கிறீர்களே அப்படி மொழி வழி பிரிகிற தமிழர்கள் ஒரு கூட்டமா, அல்லது ஒரு தனி இனமா\n2. தமிழர்கள் தனியான இனம் அல்ல என்றால் பிரிந்து, பிறகு கூட வேண்டிய அவசியம் என்ன\n3. ஒரு மொழியுணர்வு இன அடிப்படையாகாது என்றால், அந்த ஒரு மொழியுணர்வுக்குப் பெயர் என்ன\n4. இனத்தால் ஒன்றுபட்டவர்கள் மொழி வழி பிரிந்து நிற்கவேண்டிய அவசியம் என்ன\n5. ஓரின ஆட்சியாக, திராவிடக் கூட்டாட்சி அமையும் போது விரும்பினால் பிரிந்து போகும் உரிமை எதற்கு\n6. இலங்கையில் தமிழர்கள் இன்னலுக்காளாயினர் என்ற சேதி கிடைத்ததும், தமிழகத்திலே பரந்து காணப்படுகிற துயர் திராவிடத்தின் மற்றைய பகுதிகளில் காணப்படாதது ஏன்\n7. ‘திராவிடத்தின்’ பொதுமொழியாக ஆங்கிலம் இருக்கும் என்றால், திராவிட விடுதலைக்குப் போராடும் கழகத்துக்கு, தமிழில் பெயர் ஏன்\n8. நாலாயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகளைத் தமிழ்நாட்டில் மட்டும் கொண்டுள்ள திராவிட ஸ்தாபனத்துக்கு, ஆந்திரத்தில் எத்தனை கிளைகள், கேரளத்தில் எத்தனை கிளைகள்\n9. இதுவரை இல்லை என்றால், ஏன் இல்லை\n10. கலப்பில்லாத அசல் தெலுங்கன், கலப்பில்லாத அசல் மலையாளி, அசல் கன்னடத்துக்காரன் முன்னேற்றக் கழகத்தில் ஒருவனாவது உண்டா\n11. தமிழ்மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் தெலுங்கரிடை, மலையாளிகளிடை, கன்னடத்தவரிடை உண்டா\n12. இல்லையென்றால், அத்தகைய ஆர்வத்தை ஏற்படுத்துவதற்கு நீங்கள் என்றைக்காவது முயற்சி எடுத்ததுண்டா\n13. இந்திமொழிக்குத் தமிழ்நாட்டிலே, கட்சி, சாதி, சமய பேதத்தையெல்லாம் கடந்த எதிர்ப்பு பரவலாக இருக்கும் போது ஆந்திரத்திலும், கேரளத்திலும் அதற்கு அமோக வரவேற்பு இருப்பது ஏன்\n14. இல்லாத இந்திய தேசியத்தை ஏற்படுத்தியே தீரவேண்டும் என்று வீம்புக்காக, காங்கிரஸ்காரராவது கேரளத்தைச் சேர்ந்த கிருஷ்ண மேனனை பம்பாயிலும், வடநாட்டுக் கோயங்காவை விழுப்புரத்திலும் தேர்தலுக்கு நிற்க வைத்தார்கள். திராவிட தேசியத்தின் பெயரால் முன்னேற்றக் கழகத்தின் தலைவர்களில் யாரேனும், ஒருவரையானும் கேரளத்திலோ, ஆந்திரத்திலோ நிற்க வைத்தீர்களா\n15. இல்லை எனில் இனியேனும் அப்படிச் செய்கிற எண்ணமோ, தைரியமோ உண்டா\n16. “திராவிட நாட்டை இரண்டு முறையில் பெற முடியும். ஒன்று ஓட்டுமுறை; மற்றொன்று வேட்டுமுறை” என்று சொன்னீர்கள். ஓட்டுமுறையால் திராவிட நாட்டைப் பெறுவதற்கு இந்திய அரசியல் சட்டத்தையே திருத்தியாக வேண்டும் என்பதை அறிவீர்களா\n17. இந்திய அரசியல் சட்டத்தை திருத்துவதற்கான அதிகாரம், சென்னை சட்டசபையிடம் இல்லை என்பதையும், அது டெல்லி பாராளுமன்றத்தினிடம் தான் உள்ளது என்பதும் தெரியுமா\n18. அந்தப் பாராளுமன்றத்தில் கூட, மொத்த அங்கத்தினர் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டி கிடைத்தால் மட்டுமே இந்திய அரசியல் சட்டம் திருத்தப்பட முடியும் என்பதை அறிவீர்களா\n19. தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய ‘திராவிடத்தின்’ அத்தனைப் பகுதிகளிலுமுள்ள பாராளுமன்ற இடங்கள் அனைத்தையுமே தி.மு.க. கைப்பற்றி விடுகிறது என்று வாதத்துக்காக வைத்துக் கொண்டாலும் அது பாராளுமன்றத்தின் மொத்த அங்கத்தினர் தொகையில் மூன���றில் இரண்டு பங்கு ஆகமுடியாது என்பது உங்களுக்குத் தெரியுமா\n20. உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், பீகார், மத்தியப் பிரதேசம் ஆகிய இந்திமொழிப் பிரதேசங்களின் பாராளுமன்ற அங்கத்தினர் தொகை திராவிடத்தின் பாராளுமன்ற அங்கத்தினர் தொகையைவிட அதிகம் என்பதை அறிவீர்களா\n21. அந்தப் பகுதிகாரர்கள் திராவிட நாட்டுப் பிரச்னை பாராளுமன்றத்தில் தீர்மான உருவில் வரும்போது அதைக் கடுமையாக எதிர்ப்பார்கள் என்பது நீங்கள் அறியாததா\n22. இந்த நிலையில், டில்லி பாராளுமன்றத்தில், திராவிட நாட்டுப் பிரிவினைக்காக நீங்கள் கொண்டு போகும் எந்தத் தீர்மானமும் தோற்கடிக்கப் பட்டு விடும் அல்லவா\n23. அப்படியானால், திராவிட நாட்டை ஓட்டு முறையில் பெறுவேன் என்பது ஏமாற்று வித்தையா\n24. ஓட்டு முறை இல்லை என்றால், வேட்டு முறை மூலம் பெறுவோம் என்று சொன்னால், அதற்காக நீங்கள் தி.மு.க.வுக்கு இதுவரை தந்துள்ள பயிற்சி என்ன\n25. திராவிடக் கூட்டாட்சிக்கு பார்லிமெண்ட் இருக்குமா\n26. இருந்தால் அந்த பார்லிமெண்டில் தமிழ் உறுப்பினர்கள் மைனாரிட்டியாகத்தானே இருப்பார்கள்\n27. எல்லா மாநிலங்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் இருக்கும் என்று சொல்வீர்களேயானால், இரண்டு மாநிலங்களின் உறுப்பினர்கள் ஒன்றுசேரும் போது, தமிழ் உறுப்பினர்கள் மைனாரிட்டியாகத்தானே ஆகி விடுவார்கள்\n28. ‘திராவிடம்’ என்ற நிலப்பரப்புக்கு சரியான வரையறை எது\n29. தங்கள் ‘திராவிட நாடு’ பத்திரிக்கை 16.9.45 இதழில், ‘திராவிடம்’ என்று தாங்கள் கேட்பது (அன்றைய) சென்னை மாகாணத்தை என்று எழுதியிருக்கிறீர்களே, கவனமுண்டா\n30. அன்றைய சென்னை மாகாணத்தில் மைசூர் இல்லை. திருவாங்கூர்- கொச்சி இல்லை. புதுக்கோட்டை சமஸ்தானம் இல்லை. ஐதராபாத் சமஸ்தானம் இல்லை. குமரி மாவட்டம் இல்லை. இது எப்படித் திராவிடம் ஆகும்\n31. இன்றைக்கு நீங்கள் கேட்கும் ‘திராவிட நாடு’ மேற்குறித்த பகுதிகள் நீங்கியது தானா\n32. ‘இத்தனை கேள்விகளையும் நீ யார் கேட்பதற்கு’ என்று சொல்லாமல், பதில் சொல்ல முயற்சிப்பீர்களா’ என்று சொல்லாமல், பதில் சொல்ல முயற்சிப்பீர்களா முடியவில்லை என்றால், ‘பதில் சொல்ல முடிய வில்லை’ என்று ஒத்துக் கொள்கிற அரசியல் நாணயமாவது உங்களுக்கு இருக்கிறதா\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்கு, நீதி கேட்டு கனடா-வில், நெடு நடை – உலகத் தமிழர் பேரவை ஆதரவு\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “மும்பை தமிழர்களின் நெடிய வரலாறு\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “ஆங்கிலேயர்களை எதிர்த்த முதல் தமிழ் மாவீரன் – தீரன் சின்னமலை” July 31, 2020\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “தேர்தல் : ஈழப் பிரச்சனை எங்கே போகும்\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2020/sep/21/launch-of-the-project-to-provide-lunch-to-the-disabled-in-thiruvannamalai-3469821.html", "date_download": "2020-10-20T22:45:32Z", "digest": "sha1:LH5WTQPDVLN5ME527NQMQFDBSIK763NB", "length": 10725, "nlines": 147, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மாற்றுத்திறனாளிகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம்திருவண்ணாமலையில் தொடக்கிவைப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n13 அக்டோபர் 2020 செவ்வாய்க்கிழமை 10:33:34 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nமாற்றுத்திறனாளிகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் தொடக்கிவைப்பு\nமாற்றுத்திறனாளிகளுக்கு மதிய உணவு வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி.\nதிருவண்ணாமலையில் வாரம் தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்க வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் கே.எஸ். கந்தசாமி தொடக்கிவைத்தாா்.\nதிருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை பொதுமக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.\nமாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தாா். சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் மந்தாகினி, ஆட்சியரின் நோ்முக ���தவியாளா் (வளா்ச்சி) ராஜவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.\nகாலை 10.30 முதல் பிற்பகல் 1.30 மணி வரை தொலைபேசி வழியே நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பல்வேறு துறைகள் சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய 66 தொலைபேசி வழி அழைப்புகளும், 41 கட்செவி அஞ்சல் வழி கோரிக்கை மனுக்களும், பொது மக்களிடமிருந்து நேரடியாக 449 மனுக்களும் என 556 மனுக்கள் பெறப்பட்டன.\nஇந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.\nஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அலுவலகத்தில் குறைதீா் கூட்டத்தின்போது மனு அளிக்க வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு, உணவு வழங்குவதற்காக கட்டப்பட்ட உணவகத்தை ஆய்வு செய்த ஆட்சியா், தன்னாா்வு அமைப்பு மூலம் 500 மாற்றுத்திறனாளிகளுக்கு வாரம்தோறும் மதிய உணவு வழங்கும் பணியைத் தொடக்கிவைத்தாா்.\nகூட்டத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சரவணன், துணை ஆட்சியா் (பயிற்சி) அஜிதா பேகம் மற்றும் பல்வேறு துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nஅதிமுகவின் கட்சியின் 49வது ஆண்டு தொடக்க விழா - புகைப்படங்கள்\nசென்னையில் மழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\nகுஷ்புவுக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2020/sep/26/boy-killed-after-getting-stuck-in-lorry-wheel-in-sivakasi-3473147.html", "date_download": "2020-10-20T23:03:16Z", "digest": "sha1:FFHEJN6GDJ6A5GS5MFFHTM7SJ5V4USH3", "length": 9157, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சிவகாசியில் லாரி சக்கரத்தில் சிக்கி சிறுவன் பலி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர��� - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n13 அக்டோபர் 2020 செவ்வாய்க்கிழமை 10:33:34 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nசிவகாசியில் லாரி சக்கரத்தில் சிக்கி சிறுவன் பலி\nசிவகாசி: சிவகாசியில் சனிக்கிழமை இருசக்கர வாகனம் கவிழ்ந்ததில் லாரி சக்கரத்தில் சிக்கி சிறுவன் உயிரிழந்தாா்.\nசிவகாசி மருதுபாண்டி மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் அய்யனாா். இவா், அங்குள்ள என்.ஆா்.கே.ஆா்.வீதியில் ஒரு மளிகைக் கடையில் வேலை பாா்த்து வருகிறாா். இவரது மகன் விக்னேஷ் (13). இவரும், பக்கத்து வீட்டில் வசிக்கும் மாரியப்பன் மகன் காா்த்தீஸ்வரன் (7) என்பவரும், கடையில் வேலைபாா்க்கும் அய்யனாருக்கு சாப்பாடு கொடுக்க சனிக்கிழமை மதியம் இருசக்கர வாகனத்தில் சென்றனா்.\nபி.கே.எஸ்.ஏ.சாலையில் சென்றபோது, முன்னால் சென்ற லாரியை அவா்கள் முந்த முயன்றுள்ளனா். அப்போது எதிா்பாராதவிதமாக இருசக்கர வாகனம் கவிழ்ந்ததில், பின்னால் அமா்ந்திருந்த காா்த்தீஸ்வரன், லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விக்னேஷ் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறாா். இது குறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநா் குருசாமியை (38) கைது செய்தனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nஅதிமுகவின் கட்சியின் 49வது ஆண்டு தொடக்க விழா - புகைப்படங்கள்\nசென்னையில் மழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\nகுஷ்புவுக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/535775-mother-who-took-him-to-the-saloon-as-him-hair-was-not-cut-school-student-commits-suicide.html", "date_download": "2020-10-20T22:45:52Z", "digest": "sha1:MTCTTFMOQZSVF2STXKCBFCZKURTTQGKM", "length": 19984, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "தலைமுடி சரியில்லை என சலூனுக்கு அழைத்துச் சென்று வெட்டிவிட்ட தாய்: ஆத்திரத்தில் பள்ளி மாணவன் தற்கொலை | Mother, who took him to the saloon as him hair was not cut: School student commits suicide - hindutamil.in", "raw_content": "புதன், அக்டோபர் 21 2020\nதலைமுடி சரியில்லை என சலூனுக்கு அழைத்துச் சென்று வெட்டிவிட்ட தாய்: ஆத்திரத்தில் பள்ளி மாணவன் தற்கொலை\nதலைமுடி சரியில்லை என சலூனுக்கு அழைத்துச் சென்ற தாயார் முடியை வெட்டிவிட்டதால், கோபமடைந்த பள்ளி மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். கணவனைப் பிரிந்து ஒரே மகனுடன் வாழும் தாய், மகனும் தற்கொலை செய்ததால் தனி மரமானார்.\nவளசரவாக்கம் அருகே கைகான் குப்பம், வ.ஊ.சி. தெருவைச் சேர்ந்தவர் மோகனா (35). சினிமா படப்பிடிப்புத் தளங்களில் சமையல் உதவியாளராக வேலை செய்து வருகிறார். இவரது கணவர் இவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். ஒரே மகன் சீனிவாசன் (17) பிளஸ் 2 படித்து வந்தார்.\nதன் வாழ்க்கையின் ஒரே எதிர்பார்ப்பான மகன் மீது மோகனா மிகுந்த பிரியம் வைத்திருந்தார். தனது மகனை நன்கு படிக்க வைத்து தனது வாழ்க்கையில் தொலைந்துபோன சந்தோஷத்தை அதன் மூலம் மீட்கலாம் என்று கஷ்டப்பட்டுப் படிக்க வைத்தார். வீட்டில் வைத்துப் படிக்க அனுப்பினால், தான் வேலைக்குச் செல்வதால் மகனை சரிவரக் கவனிக்க முடியாது என்பதால் குன்றத்தூரில் அரசுப் பள்ளியில் சேர்த்து, அங்கேயே ஒரு தங்கும் விடுதியில் மகனை தங்கவைத்துப் படிக்க வைத்தார்.\nசீனிவாசன் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்குத் தயாராகி வந்தார். பொங்கல் விடுமுறை காரணமாக தாயாரைப் பார்க்க வீட்டுக்கு வந்தார். இந்நிலையில் விடுமுறை முடிந்து இன்று பள்ளிக்குச் செல்ல வேண்டும் என சீனிவாசன் முடிவெடுத்திருந்தார். நேற்று காலையில் மகனைப் பார்த்த மோகனா, தலைமுடி அதிகமாக வளர்ந்திருப்பதைப் பார்த்துக் கோபப்பட்டுக் கேட்டுள்ளார்.\nஇப்படி இருப்பதுதான் தனக்குப் பிடிக்கிறது என்று மகன் சீனிவாசன் சொல்ல, படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும், இதுபோன்று கவனம் திசை திரும்பினால் எப்படி படிப்பாய் எனக் கண்டித்தார். மகன் கையைப் பிடித்து வலுக்கட்டாயமாக முடிவெட்டும் கடைக்கு அழைத்துச் சென்றார்.\nமுடிவெட்டிய பின்னர் வீட்டுக்கு அழைத்து வந்தார். இதனால் தாயின் மீது கோபத்தில் இருந்த சீனிவாசன் கடுமையான கோபத்துடன் தாயுடன் சண்டை போட்டுள்ளார். மோகனா மகனைத் திட்டியுள்ளார்.\nஇதனால் கோபமுற்ற சிறுவன் வீட்டிலிருந்த கத்தியை எடுத்துக் கையை அறுத்துக் கொண்டார். இதைப் பார்த்த மோகனா, மகனைச் சமாதானப்படுத்தவில்லை. என்ன பிரச்சினை எனக் கனிவாகவும் பேசவில்லை. மகனை இன்னும் அடித்துக் கண்டித்து, வீட்டில் தனியாக விட்டுவிட்டு வேலைக்குச் சென்றுவிட்டார்.\nஅம்மா அடித்த கோபம், விடலைப் பருவத்தின் வேகம் முன்பின் யோசிக்காமல் சீனிவாசன் தற்கொலை செய்யும் முடிவுடன் வீட்டிலிருந்த தாயின் புடவையை எடுத்து உத்தரத்தில் கட்டி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரத்தில் அவரின் உயிர் பிரிந்தது.\nஇரவு வேலை முடிந்து மோகனா வீட்டிற்கு வந்துள்ளார். விளக்கு எரியாமல் வீடு இருளாக இருப்பதைப் பார்த்து உள்ளே சென்றபோது அதிர்ச்சியில் உறைந்தார்.\nமோகனாவின் ஒரே மகன் சீனிவாசன் தூக்கில் பிணமாகத் தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறினார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்துள்ளனர். சிறுவன் தூக்கில் தொங்கியது குறித்து வளசரவாக்கம் போலீஸாருக்குத் தகவல் கிடைத்ததன் பேரில், அங்கு வந்த போலீஸார் சீனிவாசன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nபோலீஸார் விசாரணையில் முடிவெட்டச் சொல்லி தாய் கட்டாயப்படுத்தியதால், ஆத்திரத்தில் சீனிவாசன் இத்தகைய முடிவைத் தேடிக்கொண்டதாகத் தெரியவந்துள்ளது.\nகணவரைப் பிரிந்து மகனுடன் வாழ்ந்து வந்த தான், தனக்கு ஒரே நம்பிக்கையாக இருந்த துணையான மகனும் இப்படிச் செய்துகொண்டானே, நான் அனாதை ஆகிவிட்டேனே என தாய் மோகனா அழுதது அங்குள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.\nMotherSaloonHair was not cutSchool studentCommitsSuicideதலைமுடிசரி இல்லைசலூன்வெட்டிவிட்ட தாய்ஆத்திரம்பள்ளி மாணவன்தற்கொலை\nஎம்ஜிஆர் வழியில் ரஜினியும் ஆட்சியைப் பிடிப்பார்\nபொருளாதாரத்தை முழுமையாக வேகமாக அழிப்பது எப்படி\nகுடியுரிமைத் திருத்தச் சட்டம் விரைவில் நடைமுறை: பாஜக...\nபசுவின் சாணம் செல்போன் கதிர்வீச்சைத் தடுக்குமா\n'இது அனிதாவின் வெற்றி'- நீட்டில் தேர்ச்சி பெற்ற...\nகவுன்சிலிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதைக் கூறினோம்; விரைந்து முடிவெடுப்பதாக...\nதேசத்தின் வளர்ச்சியை உறுதி செய்ய ஒவ்வொரு துறையிலும்...\nஅரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவு நனவாகுமா- 7.5% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த...\nபழனியில் இளைஞர் தற்கொலை: காவல்துறையைக் கண்டித்து உறவினர்கள் சாலை மறியல்\nமுதல்வர் பழனிசாமியுடன் ஸ்டாலின் சந்திப்பு: தாயார் மறைவுக்கு ஆறுதல் தெரிவித்தார்\nபுதுச்சேரி அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த விரக்தியில் இளைஞர் தற்கொலை\nஇந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவருக்கு கொலை மிரட்டல்: சென்னை தொழிலதிபர்...\nபழனியில் இளைஞர் தற்கொலை: காவல்துறையைக் கண்டித்து உறவினர்கள் சாலை மறியல்\nதிருப்பனந்தாள் காவல் நிலையத்தில் இருந்து துப்பாக்கி திருடிய காவலர், உடந்தையாக இருந்தவர் கைது\nமதுரை அருகே இளைஞர் கொலை: சடலத்தை சாக்குமூட்டையில் கட்டி கால்வாயில் வீசிய கொடூரம்...\nகரோனாவுக்கு எதிரான செயல்பாடுகளில் தீவிர முனைப்பை கைவிட்டுவிட வேண்டாம்: நாட்டு மக்களுக்கு பிரதமர்...\nஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு: 5 பேர் பலி\n'ராதே ஷ்யாம்' அப்டேட்: இசையமைப்பாளராக ஜஸ்டின் பிரபாகரன் ஒப்பந்தம்\nதீபாவளி கொண்டாட்டம்: சன் டிவியின் பலே திட்டம்\nதெருவில் மது குடித்ததைத் தட்டிக் கேட்டதால் ஆத்திரம்; உசிலம்பட்டி அருகே அரசுப் பேருந்து...\nதமிழகத்தைக் கழிவுக் கிடங்காகப் பார்க்காதீர்கள்: மத்திய அரசு மீது இயக்குநர் அமீர் விமர்சனம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/04/lka_77.html", "date_download": "2020-10-20T23:17:12Z", "digest": "sha1:RQ3FF35U5XVU2VKE2SCVYE2VYDDOPZY4", "length": 7665, "nlines": 74, "source_domain": "www.pathivu.com", "title": "வெளிநாட்டில் இருந்து வந்தோருக்கு பரிசோதனை - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / வெளிநாட்டில் இருந்து வந்தோருக்கு பரிசோதனை\nவெளிநாட்டில் இருந்து வந்தோருக்கு பரிசோதனை\nயாழவன் April 23, 2020 யாழ்ப்பாணம்\nவெளி நாடுகளில் இருந்து வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஅவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு இனிவரும் நாள்களில் பரிசோதனைகள் இடம்பெறும்.\nகொழும்பிலிருந்து வருகை தந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கும் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவேண்டும்.\nஅவர்களுக்கான ப���ிசோதனைகள் நிறைவடைந்ததும் இறுதியாக சமூக மட்ட பரிசோதனைகள் நடைபெறும் – என்றார்.\nபார்ட்டியுடன் தொடங்கியது சுமந்திரன் ஆட்டம்\nமாவை- சுமந்திரன் உள்ளக முரண்பாடுகளையடுத்து கட்சிக்குள் தனது பலத்தை காட்ட சுமந்திரன் தரப்பு தயாராகிவருகின்றது. நேற்றிரவு தனது ஆதரவு அணி உள்ளு...\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பாத்திபன் தன் மீதான குற்றச்சாட்டுக்களை தெளிவுபடுத்தி இன்று\nஇலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் 800 திரைப்படத்தில்,\nமுல்லைதீவில் ஊடகவியலாளர்கள் இருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புபட்ட தாக்குதலாளிகள் சார்பில் நீதிமன்றில் ஆஜராகப்போவதில்லையென முன்னணி ...\nவிஜய் சேதுபதிக்கு கவிஞர் தாமரையின் கடிதம்\nஎன்னை நீங்கள் அறிந்திருக்கலாம். உங்கள் படங்கள் சிலவற்றில் பாடல் எழுதியுள்ளேன். நேரில் சந்தித்திருக்கிறோமா என்று நினைவில்லை. கடந்த ஒரு வாரமாக...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/07/Nallor_23.html", "date_download": "2020-10-20T23:45:33Z", "digest": "sha1:WETQ4I5IZHTRAYZGFMKTJNAUFCAOUDQV", "length": 11111, "nlines": 78, "source_domain": "www.pathivu.com", "title": "சுகாதார நடைமுறைகளுடன் நல்லூர் திருவிழா? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / சுகாதார நடைமுறைகளுடன் நல்லூர் திருவிழா\nசுகாதார நடைமுறைகளுடன் நல்லூர் திருவிழா\nடாம்போ July 23, 2020 யாழ்ப்பாணம்\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தன் ஆலயத்தின் திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளு��் பூர்த்தியாகியுள்ள நிலையில் ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் சுகாதார நடைமுறையினை கடைப்பிடித்து ஆலய வழிபாடுகளில் மேற்கொள்ள முடியும் என யாழ்.மாநகர சபை பிரதி மேயர் து.ஈசன் தெரிவித்தார்.\nயாழ்.மாநகர சபையில் நேற்றைய தினம்(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.\nஇதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஆலய வளாகத்தில் சுகாதார நடைமுறைகள் தொடர்பான விடயங்களை கண்காணிப்பதற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸார் கடமையில் ஈடுபடுவார்கள்.\nஅத்துடன் இம்முறை ஆலய திருவிழாவின் போது அன்னதானம், காவடி நேர்த்திக்கடன் போன்றவற்றுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆலயத்திற்கு வரும் பக்தர்களை மட்டுப்படுத்துவது தரப்பில் எந்த விதமான நடவடிக்கையும் சாத்தியமாகவில்லை.\nஆலய வளாகத்தில் இம்முறை கடைகள் அமைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கலைநிகழ்வுகள் சொற்பொழிவுகள் இதர சமயம் சார்ந்த பஜனை நிகழ்வுகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.\nஆலயத்துக்கு வருபவர்கள் சுகாதார நடைமுறையினை கடைப்பிடிப்பதன் மூலம் நாங்கள் இந்த தொற்று நோயிலிருந்து எங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம். குறிப்பாக சமூக இடை வெளியிணை பேணுதல் மிகவும் அவசியமானது.\nபக்தர்கள் முகக்கவசம் அணிவதுடன் ஆலயத்தின் சுற்றாடலில் கைகளைக் கழுவுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. எதிர்வரும் 24ஆம் திகதி ஆலயத்தின் திருவிழா இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன.\nஇம்முறை கொரோனா தொற்று காரணமாக கடைகள் அமைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் யாழ். மாநகர சபைக்கு வர வேண்டிய 20 மில்லியன் ரூபாய் வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது.\nநாங்கள் வருமானத்தினை பார்க்கவில்லை மாறாக பொதுமக்களின் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம். எனவே யாழ் மாநகர சபை எடுத்திருக்கும் இந்த முடிவுக்கு அனைத்து பக்தர்களும் தமது ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்“ எனத் தெரிவித்துள்ளார்.\nபார்ட்டியுடன் தொடங்கியது சுமந்திரன் ஆட்டம்\nமாவை- சுமந்திரன் உள்ளக முரண்பாடுகளையடுத்து கட்சிக்குள் தனது பலத்தை காட்ட சுமந்திரன் தரப்பு தயாராகிவருகின்றது. நேற்றிரவு தனது ஆதரவு அணி உள்ளு...\nதமிழ் தேசிய மக்கள் முன்னணிய���ன் யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பாத்திபன் தன் மீதான குற்றச்சாட்டுக்களை தெளிவுபடுத்தி இன்று\nஇலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் 800 திரைப்படத்தில்,\nமுல்லைதீவில் ஊடகவியலாளர்கள் இருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புபட்ட தாக்குதலாளிகள் சார்பில் நீதிமன்றில் ஆஜராகப்போவதில்லையென முன்னணி ...\nவிஜய் சேதுபதிக்கு கவிஞர் தாமரையின் கடிதம்\nஎன்னை நீங்கள் அறிந்திருக்கலாம். உங்கள் படங்கள் சிலவற்றில் பாடல் எழுதியுள்ளேன். நேரில் சந்தித்திருக்கிறோமா என்று நினைவில்லை. கடந்த ஒரு வாரமாக...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sps-squeegee.com/ta/news/sps-fgb-fiber-glass-board-squeegee", "date_download": "2020-10-20T23:46:43Z", "digest": "sha1:3OS2S7JGMS3YOJCA7YWLGATMZKVI5JUP", "length": 15050, "nlines": 152, "source_domain": "www.sps-squeegee.com", "title": "எஸ்.பி.எஸ்-FGB இழை கண்ணாடி வாரியம் Squeegee - சீனா சங்கிழதோ Plet அச்சிடுதல்", "raw_content": "\nபாரம்பரிய திரை அச்சிடும் பிழிவு\nமூன்று அடுக்கு சாண்ட்விச் ஸ்கீகி\nமைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் தொழில் கசக்கி\nSqueegee அழுத்தம் சமநிலை சோதனையாளர்\nSqueegee கத்தி விளிம்பு பாலிஷர்\nதனிப்பயனாக்கப்பட்ட மை ரிட்டர்ன் ஸ்கிராப்பர்\nஎஸ்.பி.எஸ்-FGB இழை கண்ணாடி வாரியம் Squeegee\n2015 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த பொருளாதார சரிவு, ஆனால் ஸ்கிரீன் பிரிண்டிங் தொழில் இன்னும் இந்த ஆண்டில் நல்ல முடிவுகள், பெற்றது என்றாலும், மேலும் தயாரிப்பு சீர்படுத்தலுக்கான, வள ஒருங்கிணைப்பு மற்றும் பிற மாற்றம் மூலம் மிகவும் ஸ்கிரீன் ��ிரிண்டிங் நிறுவனங்கள், விரைவில், தொழில் கட்டளையிடும் உயரத்துக்கு கைப்பற்றுவதற்கான மேலும் ஊக்குவிக்க இது நம்பிக்கையுடன் ஸ்கிரீன் பிரிண்டிங் தொழில் வளர்ச்சி. தற்போது, ஸ்கிரீன் பிரிண்டிங் இன்னும் மேம்பட்ட இருந்து இருவரும் ஆட்டோமேஷன் தொழில்நுட்பம், தர காப்புறுதி தொழில்நுட்பத்தில், மற்றும் உபகரணங்கள் மற்றும் பொருட்கள் உற்பத்தி நிலை மேம்பட்டுள்ளது.\nஸ்கிரீன் பிரிண்டிங் தொழில் வளர்ச்சியில், மை, அச்சிடும் திரைகளில் ஒளிபரப்புவதற்கான, மற்றும் அச்சிடும் இயந்திரங்கள் கவலைக்குரிய உள்ளன. இருப்பினும், சில மக்கள் ஸ்கிரீன் பிரிண்டிங் மற்றும் squeegee கொண்டு ஆர்வமாக. எனினும், squeegee கொண்டு கிடந்த மற்றும் அச்சிடும் ஸ்திரத்தன்மை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. பங்கு. சங்கிழதோ பிரீத் பிரிண்டிங் டெக்னாலஜி கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின் ( \"பிளாட்\" சுருக்கமாகக் கூறப்படுகிறது) ஸ்கிரீன் பிரிண்டிங் நுகர்பொருட்கள் ஒரு தொழில்முறை சப்ளையர் உள்ளது. அதன் உழைத்தவரும் ஆராய்ச்சி மற்றும் கடின உழைப்பு கீழ், எஸ்.பி.எஸ் துல்லிய ஸ்கிரீன் பிரிண்டிங் மற்றும் Squeegee படிப்படியாக சந்தை மற்றும் தொழில் அங்கீகாரத்தை வென்றுள்ளார். மிகவும் பிரபலமானது. 2016 இல், பிராட் முக்கிய பொருட்கள் எஸ்.பி.எஸ்-FGB கண்ணாடியிழை ஒட்டுதல் மற்றும் எஸ்.பி.எஸ்-FGB-கார்பன் ஃபைபர் ஆண்டிஸ்டேடிக் ஒட்டுதல் உள்ளன.\nஎஸ்.பி.எஸ்-FGB கண்ணாடியிழை ஒட்டுதல் பயன்படுத்தி கண்ணாடி இழை பலகை ஒட்டுதல் பசை ஆதரவு வழங்கிவருகின்றது. உரசி பசை நீண்ட காலமாக மை தோய்த்து கூட, அச்சிடும் எளிதாக சிதைக்கப்பட்ட இல்லை. எனவே, எஸ்.பி.எஸ்-FGB கண்ணாடி இழை பலகை உரசி பசை ஒரு நிலையான அச்சிடும் அழுத்தம் வழங்க முடியும். , சீரான அச்சிடும் கோணம், உயர் சிராய்ப்பு எதிர்ப்பு மற்றும் கரைப்பான் எதிர்ப்பு, போன்ற நன்றாக கோடுகள், டாட் அச்சிடும், மற்றும் திரைப்பட தடிமன் கட்டுப்பாடு போன்ற துல்லிய ஸ்கிரீன் பிரிண்டிங் தொழில் ஏற்றது: தொடுதிரை கருப்பு மற்றும் வெள்ளை கவர் ஸ்கிரீன் பிரிண்டிங், தொடுதிரை டிபி வெள்ளி படம் தடிமன் கட்டுப்பாடு (8% வெள்ளி ஒட்டு சேமிப்பு), வீட்டு உபயோகப்பொருட்கள் அலங்காரம் தொழில் ஊடுருவக்கூடிய கலர் & புள்ளி அச்சிடுதல், வீட்டு உபயோகப்பொருட்கள் அலங்காரம் தொழில் பேர்ல் தூள் அச்சிடுதல் (ஸ்கிரீன் பிரிண்டிங் எளிதாக மை), ஆட்டோமொபைல் டாஷ்போர்டு தொழில் ஸ்க்ரப் மை மற்றும் வெளிப்படையான கலர் அச்சிடுதல், லைட் கையேடு, பிளேட் தொழில் புள்ளி அச்சிடுதல் ரேடியோ அலைவரிசை லேபிள் Superfine வெள்ளி வரி அச்சிடும் ஃஃபோட்டோவோல்டிக் கட்டம் வரி அச்சிடுதலின் மற்றும் பல.\nஎஸ்.பி.எஸ்-FGB-கார்பன் ஃபைபர் நிலையான எதிர்ப்பு squeegee கொண்டு மட்டுமே இது அச்சிடும் செயல்பாட்டின் காலத்தில் உருவாக்கிய நிலையான மின்சாரம் வெளியிட முடியும், FGB கண்ணாடியிழை முழு செயல்திறன் squeegee உள்ளது. எஸ்.பி.எஸ்-FGB சக்தியளித்திருக்கிறது நிலையான எதிர்ப்பு கார்பன் ஃபைபர் உரசி பசை செய்யப்பட்ட ஏனெனில் கடத்தும் கார்பன் ஃபைபர் பலகை மற்றும் நிலையான விரோதக் ரப்பர் உரசி வெற்றிகரமாக ஸ்கிரேபிங்க் தடை மதிப்பின் 10 MΩ க்கு, அச்சிடும் சமயத்தில் வெளியிடப்படும் முடியும் குறைக்க முடியும் பசை உரசி AS செயல்முறை. நிலையான மின்சாரம், ஸ்கிரீன் பிரிண்டிங் செயல்பாட்டில் மின்னியல் குவியும் மற்றும் வரைதல் மற்றும் மை பறக்கும், மேலும் பெரிதும் பொருளின் தரத்தை அதிகரிக்க இது நிகழ்வு தவிர்க்க.\nதரம், தயாரிப்பு வெப்பமாதல் கொடுக்கிறது நிறுவனத்தின் பாத்திரம் பிரதிபலிக்கிறது; அத்துடன் நிறுவனத்தின் வளர்ச்சி கூட பிரயோசனமாக இருக்கும். தயாரிப்பு தரத்திற்கு, Prete கண்டிப்பாக மூலப்பொருட்கள் கட்டுப்படுத்துகிறது, அறிவியல் தயாரிப்பு செயல்முறைகள் ஏற்கிறது மற்றும் தீவிரமான சோதனைக்கு நடைமுறைகள் முடிக்கிறது. சந்தைப் பங்கின் கண்ணோட்டத்தில், ப்ரிட் உத்தி நல்ல முடிவுகளை பெற்றுள்ளது. ஆனால் ப்ரிட் ன் கனரக ஆயுதங்கள் இந்த மட்டுமே அல்ல. சேவை சார்ந்த அனுபவம் சகாப்தத்தில், Pretto நிறுவன வளர்ச்சியில் முதல் சேவை வைக்கிறது, மற்றும் ஒரு முழுமையான சந்தைப்படுத்தல் நெட்வொர்க் மற்றும் முன் விற்றிருக்கிறது மற்றும் விற்பனைக்குப் பிறகான சேவை அமைப்பு. ஆன்லைன் முன் விற்பனை தொழில்நுட்ப ஆலோசனை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சேனல்கள் மற்றும் சீரமைக்கும் திட்டங்களை இரண்டிலிருந்தும் நடத்தப்படும் மற்றும் சாத்தியமான அதிக பட்ச அளவில் வாடிக்கையாளர் தேவைகளை பூர்த்தி செய்ய அதனால் விற்பனைக்கு பிறகான தரப்படுத்தல் சேவைகள், விற்பனை போது பெறலாம். பிராட் குறிக்கோள்: பட்டு திரையில் அறிமுகமாகும் புதிய தயாரிப்புகள், புதிய செயல்முறைகள் அச்சிட்டோ, பட்டு திரை தொழில் மேம்பாட்டிற்காக.\nமுகவரி: மையம் 21 ஏ , கிங்யாங்ரோட் எண் .1 , சாங்ஜோ நகரம், ஜியாங்சு மாகாணம் , சீனா\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethiri.com/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-10-20T22:51:30Z", "digest": "sha1:L4CT3WD4KHXPGJIIZAXFT6DV4GACQHC7", "length": 14416, "nlines": 111, "source_domain": "ethiri.com", "title": "அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி - மீனவர்களுக்கு எச்சரிக்கை | Ethiri ,எதிரி இணையம்", "raw_content": "\nஅந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி – மீனவர்களுக்கு எச்சரிக்கை\nஒட்டி பிறந்த இரட்டையர்கள் வெட்டி பிரிப்பு – லண்டன் மருத்துவர்கள் சாதனை\nபிரிட்டனில் போதையில் அணுகுண்டு கப்பலுக்கு பணிக்கு வந்த உயர் அதிகாரி\nஅந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி – மீனவர்களுக்கு எச்சரிக்கை\nஅந்தமான் கடல் பகுதிகளில் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.\nஇதனால் 18-ஆம் திகதி (நாளை) அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். 19 ஆம்\nஇறந்த பெண் உயிர்த்த அதிசயம் – மிரண்டு ஓடிய மக்கள்\nதுருக்கி எல்லையில் தடுப்பு சுவர் கட்டிய கிரேக் – மாப்புள்ள இப்படி குதித்தாரு\nதிகதி மத்திய வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். 20 ஆம் திகதி மத்திய மேற்கு வங்கக் கடல், வட தமிழகம் மற்றும் ஆந்திர கடலோர\nபகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு\nமீன்பிடிக்க செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். என்றும் சென்னை வானிலை ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது.\nகொரனோவால் எகிறிய சீனாவின் பொருளாதாரம் – கொதிக்கும் அமெரிக்கா\nபிள்ளையான் எம்.பிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nவெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத���தில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு,\nபடிக்காமல் முதல் முயற்சியிலேயே ‘நீட்’ தேர்வில்\nதுருக்கி எல்லையில் தடுப்பு சுவர் கட்டிய கிரேக் – மாப்புள்ள இப்படி குதித்தாரு\nஅலெக்ஸ்சாவில் பாரிய நில நடுக்கம் – தப்பிய சுனாமி\nஐப்பான் ஒலிம்பிக் கணணிக்குள் நுழைந்த ரஷியா கைக்கிங்க நபர்கள்\nசூடு பிடிக்கும் அமெரிக்கா தேர்தல் 2,மில்லியன் விளம்பரங்களை அகற்றிய பேஸ்புக்\nவிழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி,\nநாகை ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.\nதர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் (இன்று) ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.\nசென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும். வரும் 19 ஆம் திகதி (நாளை மறுதினம்) மத்திய\nகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது\nமேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில் ஆந்திரா கடற்கரையை நோக்கி\nநகரக்கூடும்.என்றும் சென்னை வானிலை ஆய்வு நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.\n← தேர்தலில் வாக்களிக்க -வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு வாக்குரிமை வழங்க நடவடிக்கை\nகொரனோ நெருக்கடி- பாதிக்கப்பட்ட வர்த்தகர்ளுக்கு 133 பில்லியன் ரூபா நிதி உதவி →\nகொரனோவால் எகிறிய சீனாவின் பொருளாதாரம் – கொதிக்கும் அமெரிக்கா\nஇறந்த பெண் உயிர்த்த அதிசயம் – மிரண்டு ஓடிய மக்கள்\nதுருக்கி எல்லையில் தடுப்பு சுவர் கட்டிய கிரேக் – மாப்புள்ள இப்படி குதித்தாரு\nஅலெக்ஸ்சாவில் பாரிய நில நடுக்கம் – தப்பிய சுனாமி\nஒட்டி பிறந்த இரட்டையர்கள் வெட்டி பிரிப்பு – லண்டன் மருத்துவர்கள் சாதனை\nஐப்பான் ஒலிம்பிக் கணணிக்குள் நுழைந்த ரஷியா கைக்கிங்க நபர்கள்\nபிரிட்டனில் போதையில் அணுகுண்டு கப்பலுக்கு பணிக்கு வந்த உயர் அதிகாரி\nபிள்ளையான் எம்.பிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nரிஷாட் பதியூதீன், தெஹிவளையில் வைத்து கைது\nசூடு பிடிக்கும் அமெரிக்கா தேர்த��் 2,மில்லியன் விளம்பரங்களை அகற்றிய பேஸ்புக்\nநியூலாந்தில் செத்து மிதந்த திமிங்கலங்கள் – நடந்தது என்ன …\nஇத்தாலியில் மீள அதிகரித்துள்ள கொரனோ 11,705 பேர் பாதிப்பு – 69 பேர் பலி\nஒரே நாளில் 400,000 பேர் கொரனோவால் பாதிப்பு\nகார் குண்டு வெடிப்பில் சிக்கி 12 பேர் பலி – 100 பேர் காயம்\nபிரிட்டனில் பாட்டி வைத்த வாலிபருக்கு £10,000 தண்டம்\nஆயுத முனையில் பிரிட்டனில் வீடு புகுந்து நாயை திருடி சென்ற திருடர்கள்\nஇலங்கையில் பரவும் கொரனோ – 115 பேர் பாதிப்பு\nஊரடங்குச் சட்டத்தால் வாழ்வாதாரத்தை இழந்த கம்பஹா மாவட்ட மக்களுக்கு ரூ.5,000 கொடுப்பனவு\nகண்முன்னே எரிந்த கடை – கதறிய முதலாளி\nகொழும்பு நகரத்தில் மக்களின் இருப்பிடங்களுக்குச் சென்று பிசிஆர் பரிசோதனை\nஓராம் ஆண்டு நினைவஞ்சலி - சிற்றம்பலம்- குருநாதன்\nசீமான் பேச்சு – seemaan\nகட்சிக்குள் நடந்தது என்ன .. - வெடித்த சீமான் - வீடியோ\nசீமானின் மயிரை புடுங்க முடியாது - வெடித்தது சண்டை - வீடியோ\nமனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை\nமதுபோதையில் அதிவேகமாக கார் ஓட்டிய நடிகை… போலீசார் அபராதம்\nமாஸ்க் அணியாமல் அபராதம் கட்டிய பிரபல நடிகை\nமத ஒற்றுமையை சீர்குலைப்பதாக நடிகை கங்கனா ரணாவத் மீது வழக்குப்பதிவு\nபோதை பொருள் வழக்கு - ராகினி கொடுத்த தகவலின் பேரில் பிரபல நடிகர் வீட்டில் விசாரணை\nதந்தைக்கு கவி மாலை சூட்டிய ஆதவன் நா. முத்துக்குமார்\nஉன்னை நம்பு வெற்றி உனக்கு …\nஇறந்த பெண் உயிர்த்த அதிசயம் - மிரண்டு ஓடிய மக்கள்\nஉயிருடன் குளிர்பதன பெட்டியில் சகோதரனை அடைத்து கொன்ற கொடூரம் உயிரிழப்பு\nகற்பழிப்பு குற்றவாளிகளை காப்பாற்றிய போலீஸ் - பிரிட்டனில் வெடித்த சர்ச்சை\n8 மாத சிசுவை குப்பை தொட்டியில் வீசிய பெண் - அதிர்ச்சியில் மக்கள்\nJelly sweets செய்வது எப்படி\nகோதுமை மாவு பிஸ்கட் செய்வது எப்படி\nசாப்பிடும் போது இடையே தண்ணீர் குடிக்காதீங்க\nஆரோக்கியமற்ற உணவு உடலில் ஏற்படுத்தும் பாதிப்பு\nஅதிக உறைப்பான உணவை சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethiri.com/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2020-10-20T23:32:40Z", "digest": "sha1:KDZKCYXNJUBOOB7663RYK3BCBWTRX2SN", "length": 13556, "nlines": 111, "source_domain": "ethiri.com", "title": "பட்டினி குறியீட்டில் இந்தியா 94-வது இ���ம் | Ethiri ,எதிரி இணையம்", "raw_content": "\nபட்டினி குறியீட்டில் இந்தியா 94-வது இடம்\nஒட்டி பிறந்த இரட்டையர்கள் வெட்டி பிரிப்பு – லண்டன் மருத்துவர்கள் சாதனை\nபிரிட்டனில் போதையில் அணுகுண்டு கப்பலுக்கு பணிக்கு வந்த உயர் அதிகாரி\nபட்டினி குறியீட்டில் இந்தியா 94-வது இடம்\nஉலகளாவிய பட்டினி குறியீட்டில் இந்தியா 94-வது இடம் வகிக்கிறது. இதற்காக மத்திய அரசை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சாடி உள்ளார்.\nபட்டினி குறியீட்டில் இந்தியா 94-வது இடம் – மத்திய அரசு மீது ராகுல் காந்தி பாய்ச்சல்\nஇறந்த பெண் உயிர்த்த அதிசயம் – மிரண்டு ஓடிய மக்கள்\nதுருக்கி எல்லையில் தடுப்பு சுவர் கட்டிய கிரேக் – மாப்புள்ள இப்படி குதித்தாரு\nஉலகளாவிய பட்டினி குறியீட்டு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அட்டவணையானது, உலகெங்கும் உள்ள பட்டினி அளவையும், ஊட்டச்சத்து குறைபாட்டு அளவையும் கொண்டுள்ளது.\n107 நாடுகள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இவற்றில் இந்தியா 94-வது இடத்தில் உள்ளது.\nகடந்த ஆண்டு 102 நாடுகளில் இந்தியா 94-வது இடத்தில் இருந்தது. எனவே இந்தியா நடப்பு ஆண்டில் சற்றே முன்னேற்றம் கண்டுள்ளது.\nகொரனோவால் எகிறிய சீனாவின் பொருளாதாரம் – கொதிக்கும் அமெரிக்கா\nபிள்ளையான் எம்.பிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nஇருப்பினும் பாகிஸ்தான் (88-வது இடம்), வங்காளதேசம் (75-வது இடம்) ஆகிய நாடுகளைவிட இந்தியா பின்தங்கி இருக்கிறது.\nசூடு பிடிக்கும் அமெரிக்கா தேர்தல் 2,மில்லியன் விளம்பரங்களை அகற்றிய பேஸ்புக்\nநியூலாந்தில் செத்து மிதந்த திமிங்கலங்கள் – நடந்தது என்ன …\nபடிக்காமல் முதல் முயற்சியிலேயே ‘நீட்’ தேர்வில்\nஅந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி – மீனவர்களுக்கு எச்சரிக்கை\nபோலி பாஸ்போர்ட்டில் தப்ப முயன்ற அமெரிக்க தமிழர் கைது\nஇந்தியாவை விட 13 நாடுகள் மோசமான நிலையில் உள்ளன. அந்த நாடுகளில் ருவாண்டா (97), நைஜீரியா (98), லிபியா (102), மொசாம்பிக் (103), சாட் (107) அடங்கும்.\n107 நாடுகளில் இந்தியாவின் மொத்த புள்ளிகள் 27.2 ஆகும். இது இந்தியாவை தீவிரமான பட்டினி பிரிவில் வைத்துள்ளது.\nஇந்த அட்டவணையின்படி, இந்தியாவில் 14 சதவீத மக்கள் ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்கள் என தெரியவந்துள்ளது.\nஇந்தியாவின் பட்டினி நிலை கண்டு மத்திய அரசு மீது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சாடி உள்ளார். இது குறித்து அவர்\nடுவிட்டரில் நேற்று வெளியிட்ட ஒரு பதிவில், “இந்தியாவில் ஏழை மக்கள் பட்டினி கிடக்கிறார்கள். ஏனென்றால் அரசு, தனது சிறப்பு\nநண்பர்களில் சிலரது பைகளை நிரப்புவதில் தீவிரமாக உள்ளது” என கூறி உள்ளார்.\nஉலகளாவிய பட்டினி குறியீட்டு அட்டவணை வரைபடத்தையும் டுவிட்டரில் ராகுல் காந்தி இணைத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n← மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை\nபடிக்காமல் முதல் முயற்சியிலேயே ‘நீட்’ தேர்வில் →\nகொரனோவால் எகிறிய சீனாவின் பொருளாதாரம் – கொதிக்கும் அமெரிக்கா\nஇறந்த பெண் உயிர்த்த அதிசயம் – மிரண்டு ஓடிய மக்கள்\nதுருக்கி எல்லையில் தடுப்பு சுவர் கட்டிய கிரேக் – மாப்புள்ள இப்படி குதித்தாரு\nஅலெக்ஸ்சாவில் பாரிய நில நடுக்கம் – தப்பிய சுனாமி\nஒட்டி பிறந்த இரட்டையர்கள் வெட்டி பிரிப்பு – லண்டன் மருத்துவர்கள் சாதனை\nஐப்பான் ஒலிம்பிக் கணணிக்குள் நுழைந்த ரஷியா கைக்கிங்க நபர்கள்\nபிரிட்டனில் போதையில் அணுகுண்டு கப்பலுக்கு பணிக்கு வந்த உயர் அதிகாரி\nபிள்ளையான் எம்.பிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nரிஷாட் பதியூதீன், தெஹிவளையில் வைத்து கைது\nசூடு பிடிக்கும் அமெரிக்கா தேர்தல் 2,மில்லியன் விளம்பரங்களை அகற்றிய பேஸ்புக்\nநியூலாந்தில் செத்து மிதந்த திமிங்கலங்கள் – நடந்தது என்ன …\nஇத்தாலியில் மீள அதிகரித்துள்ள கொரனோ 11,705 பேர் பாதிப்பு – 69 பேர் பலி\nஒரே நாளில் 400,000 பேர் கொரனோவால் பாதிப்பு\nகார் குண்டு வெடிப்பில் சிக்கி 12 பேர் பலி – 100 பேர் காயம்\nபிரிட்டனில் பாட்டி வைத்த வாலிபருக்கு £10,000 தண்டம்\nஆயுத முனையில் பிரிட்டனில் வீடு புகுந்து நாயை திருடி சென்ற திருடர்கள்\nஇலங்கையில் பரவும் கொரனோ – 115 பேர் பாதிப்பு\nஊரடங்குச் சட்டத்தால் வாழ்வாதாரத்தை இழந்த கம்பஹா மாவட்ட மக்களுக்கு ரூ.5,000 கொடுப்பனவு\nகண்முன்னே எரிந்த கடை – கதறிய முதலாளி\nகொழும்பு நகரத்தில் மக்களின் இருப்பிடங்களுக்குச் சென்று பிசிஆர் பரிசோதனை\nஓராம் ஆண்டு நினைவஞ்சலி - சிற்றம்பலம்- குருநாதன்\nசீமான் பேச்சு – seemaan\nகட்சிக்குள் நடந்தது என்ன .. - வெடித்த சீமான் - வீடியோ\nசீமானின் மயிரை புடுங்க முடியாது - வெடித்தது சண்டை - வீடியோ\nமனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை\nமதுபோதையில் அதிவேகமாக கார் ஓட்டிய நடிகை… ப��லீசார் அபராதம்\nமாஸ்க் அணியாமல் அபராதம் கட்டிய பிரபல நடிகை\nமத ஒற்றுமையை சீர்குலைப்பதாக நடிகை கங்கனா ரணாவத் மீது வழக்குப்பதிவு\nபோதை பொருள் வழக்கு - ராகினி கொடுத்த தகவலின் பேரில் பிரபல நடிகர் வீட்டில் விசாரணை\nதந்தைக்கு கவி மாலை சூட்டிய ஆதவன் நா. முத்துக்குமார்\nஉன்னை நம்பு வெற்றி உனக்கு …\nஇறந்த பெண் உயிர்த்த அதிசயம் - மிரண்டு ஓடிய மக்கள்\nஉயிருடன் குளிர்பதன பெட்டியில் சகோதரனை அடைத்து கொன்ற கொடூரம் உயிரிழப்பு\nகற்பழிப்பு குற்றவாளிகளை காப்பாற்றிய போலீஸ் - பிரிட்டனில் வெடித்த சர்ச்சை\n8 மாத சிசுவை குப்பை தொட்டியில் வீசிய பெண் - அதிர்ச்சியில் மக்கள்\nJelly sweets செய்வது எப்படி\nகோதுமை மாவு பிஸ்கட் செய்வது எப்படி\nசாப்பிடும் போது இடையே தண்ணீர் குடிக்காதீங்க\nஆரோக்கியமற்ற உணவு உடலில் ஏற்படுத்தும் பாதிப்பு\nஅதிக உறைப்பான உணவை சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sarvamangalam.info/2020/04/09/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81/", "date_download": "2020-10-20T22:22:13Z", "digest": "sha1:YARYEUL5K57KZCQVRCYERT2QQQS7G3WX", "length": 16187, "nlines": 238, "source_domain": "sarvamangalam.info", "title": "யார் எல்லாம் குரு பகவானுக்கு விரதம் இருக்கலாம் | சர்வமங்களம் | Sarvamangalam யார் எல்லாம் குரு பகவானுக்கு விரதம் இருக்கலாம் | சர்வமங்களம் | Sarvamangalam", "raw_content": "\nயார் எல்லாம் குரு பகவானுக்கு விரதம் இருக்கலாம்\nயார் எல்லாம் குரு பகவானுக்கு விரதம் இருக்கலாம்\n27 நட்சத்திரம்ஆன்மீக செய்திகள்கோவில்கள்தெய்வீக செய்திகள்\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nஆங்கில மாதத்தில் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், புனர்பூசம். பூரட்டாதி, விசாகம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், தனுசு, மீன ராசிகளில் பிறந்தவர்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் பிறந்தவார்கள் குரு பகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆகிறார்கள். இவர்கள் வியாழக்கிழமைகளில் குரு பகவான் விரதம் இருப்பது நல்லது.\nஒரு வளர்பிறை வியாழக்கிழமையில் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து, மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து கொண்டு, நெற்றியில் சந்தனைத்தை பூசிக்கொள்ள வேண்டும். பின்பு உங்கள் பூஜையறையில் தட்சிணாமூர்த்தியின் படத்தை மஞ்சள் நிற விரிப்பில் கிழக்கு திசைய�� பார்த்தவாறு வைத்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, ஆறு அகல் விளக்கு தீபங்கள் ஏற்றி, இனிப்புகள், கொண்டைக்கடலைகள், சர்க்கரை பொங்கல், கற்கண்டுகள் ஆகியவற்றை நைவேத்தியமாக வைத்து, தூபங்கள் கொளுத்தி, தட்சிணாமூர்த்திக்கு தீபாராதனை காட்டி, குரு பகவானுக்குரிய மந்திரங்களை துதித்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.\nஇவ்வியாழக்கிழமை விரத காலத்தில் ஒரு வேளை மட்டும் உணவு உண்பது சிறந்தது. வியாழக்கிழமைகளில் இந்த “குரு பகவான் விரதம்” இருப்பதன் மூலம் தங்களின் வாழ்வில் குரு பகவானின் அருளால் அனைத்து நன்மைகளும் நிச்சயம் பெற முடியும். குரு பகவான் விரதத்தை மற்ற ஆங்கில தேதி, நட்சத்திரம், கிழமை, ராசி போன்றவற்றில் பிறந்தவர்களும் மேற்கொள்ளலாம்.\nஜாதகத்தில் குரு பகவானின் நிலை சரியில்லாமல் இருப்பவர்கள், குரு பகவான் அருளால் சிறந்த பலன்களை பெறுவதற்கு திருவாரூர் மாவட்டத்தில் குரு பகவானின் தலமான ஆலங்குடி குரு பகவான் கோவிலுக்கு குரு பெயர்ச்சி தினத்தில் குரு பகவானுக்கு செய்யப்படும் பூஜைகள், யாகங்களில் கலந்து கொண்டு குரு பகவானை வழிபடுவது நல்லது. குரு பகவானின் அம்சம் கொண்ட திருச்செந்தூர் முருகப்பெருமானையும் வழிபடுவது வியாழ பகவானின் அருளை பெற்று தரும். குரு பகவானின் வாகனம் யானை ஆகும். உங்கள் அருகாமையிலுள்ள கோவிலில் யானைகள் இருக்கும் பட்சத்தில், வியாழக்கிழமைகள் தோறும் யானைகளுக்கு பழங்களை உணவாக கொடுப்பது குரு பகவானின் தோஷத்தை போக்கி, குரு பகவான் பாதகமான ராசிகளில் பெயர்ச்சியாகியிருப்பதால் கெடுதலான பழங்கள் ஏற்படாமலும் தடுக்கும்.\nசகல செல்வங்களும் கிட்ட வெங்கடேஸ்வரா தியான மந்திரம்\nவிரதம் இருந்து வழிபாடு செய்வதால் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் நத்தம் மாரியம்மன்\nஆங்கில தேதி ஆறு அகல் விளக்கு தீபங்கள் ஏற்றி இனிப்புகள் கற்கண்டுகள் கிழமை குரு பகவான் கொண்டைக்கடலைகள் சர்க்கரை பொங்கல் நட்சத்திரம் புனர்பூசம். பூரட்டாதி பூஜைகள் யார் எல்லாம் குரு பகவானுக்கு விரதம் இருக்கலாம் ராசி விசாகம்\nஉங்கள் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ இந்த மந்திரத்தை சொல்லுங்க\nதிருமணம் செய்தபின் அந்த பொண்ணுக்கு தன். Continue reading\nஎந்த பிரச்சனைக்கு… எந்த பிரார்த்தனை திருத்தலங்கள்..\nதமிழ்நாட்டில் எண்ணற்ற கோவில்கள். Continue reading\nகருங்��ாலி என்பது ஒரு வகையான மரம். மின். Continue reading\nசங்கரநாராயண சுவாமி கோவிலில் கோமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜை\nசங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி. Continue reading\nசூரிய நமஸ்காரம் ஏன் செய்ய வேண்டும் \nஉங்கள் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ இந்த மந்திரத்தை சொல்லுங்க\nஎந்த பிரச்சனைக்கு… எந்த பிரார்த்தனை திருத்தலங்கள்..\nசங்கரநாராயண சுவாமி கோவிலில் கோமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜை\nஅரனும் அரியும் ஒன்று என்பதை உலகுக்கு உணர்த்தும் சங்கரநாராயணர் திருக்கோவில்\nஅகங்காரம் வெந்து சாம்பலாகும் (1)\nஇந்துகள் புனித யாத்திரை மானியம் (2)\nஎலுமிச்சை விளக்கேற்றும் முறை (2)\nகடன் தொல்லை தீர பரிகாரம் (25)\nகண்ணனின் கதை கேளுங்க (1)\nசித்த மருத்துவக் குறிப்புகள் (6)\nதரித்திர நிலை நீங்க (3)\nபிறப்பற்ற வாழ்வை தரும் கோவில் (1)\nபில்லி சூன்யம் நீங்க (7)\nபெண்கள் கடைபிடிக்க வேண்டிய சாஸ்திரங்கள் (5)\nபொய் (நெய்) விளக்கு வேண்டாம் (1)\nமன அமைதிக்கான சில சிந்தனைகள் (1)\nயந்திரம் எழுதும் முறைகள் (1)\nராம நாம மகிமை (1)\nவெற்றி பெற முத்திரை (9)\nஸ்ரீ பகளாமுகி மாலா மந்திரம் (1)\nO. Lalitha Balakrishnan on கணபதி மந்திரம் | தினமும் 10 முறை சொன்னால் இடையூறின்றி காரியங்கள் நிறைவேறும்\nVenkatarama N on *டிசம்பர் மாதம் சூர்ய கிரஹணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swisspungudutivu.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2020-10-20T22:33:35Z", "digest": "sha1:5MR4FMJB6MCCOCJYNNQPT2QSV5RZ6O47", "length": 7250, "nlines": 76, "source_domain": "swisspungudutivu.com", "title": "அமெரிக்காவில் சார்ஜ் ஏற்றும்போது தீப்பிடித்த ஸ்மார்ட்போன்: சிறுமி தப்பினார்!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / அமெரிக்காவில் சார்ஜ் ஏற்றும்போது தீப்பிடித்த ஸ்மார்ட்போன்: சிறுமி தப்பினார்\nஅமெரிக்காவில் சார்ஜ் ஏற்றும்போது தீப்பிடித்த ஸ்மார்ட்போன்: சிறுமி தப்பினார்\nadmin July 29, 2014\tஇன்றைய செய்திகள், உலகசெய்திகள், செய்திகள்\nடெக்சாஸ் நகரின் வடக்குப் பகுதியில் வசித்துவரும் 13 வயதுப் பெண் ஒருவர் தனது சாம்சங் கேலக்சி எஸ்4 ஸ்மார்ட்போனை சார்ஜரில் போட்டு தன்னுடைய தலையணைக்கு அடியில் வைத்துவிட்டு தூங்கிவிட்டார்.\nதிடீரென்று கருகிய வாசனையை உணர்ந்த அந்தப் பெண் எழுந்து தனது போனை எடுக்க முயன்றாள். ஆனால் அந்த போன் வெப்பத்தில் உருகி சிதைந்து கிடந்ததை கண்டு அதிர���ச்சி அடைந்தாள். அத்துடன் அவள் படுத்திருந்த தலையணையும், மெத்தை விரிப்பும் கருகி இருந்தன. நல்லவேளையாக மெத்தை முழுவதும் தீப்பிடிக்க முன் அவன் எழும்பியதால் உயிர்தப்பினாள்.\nஇந்த சம்பவம் குறித்து கூறும்போது போனின் பாட்டரி அதிக வெப்பமடைந்ததால் இந்த தீ விபத்து நேர்ந்திருக்கக்கூடும் என்று அந்தப் பெண்ணின் தந்தை குறிப்பிட்டார். சாம்சங் நிறுவனத்தினரோ அந்த பெண் உபயோகித்து வந்த இரண்டாம்தர பேட்டரியே இந்த விபத்திற்குக் காரணமாக இருந்திருக்கக்கூடும் என்று தங்களது பதிலில் தெரிவித்துள்ளனர்.\nஇந்த விபத்தில் சேதமடைந்த ஸ்மார்ட்போன், தலையணை, மெத்தை விரிப்பு ஆகிய அனைத்தையும் மாற்றித் தருவதாகவும் உறுதி அளித்த இந்நிறுவனம் தங்களின் தயாரிப்பு தரம் மற்றும் வாடிக்கையாளரின் பாதுகாப்பிற்கு தாங்கள் முக்கியத்துவம் கொடுப்பதாகக் கூறியுள்ளது.\nஅதுமட்டுமின்றி, இத்தகைய போன்களைப் பயன்படுத்தும்போது தேவையான காற்றோட்டம் அளிக்கப்பட வேண்டும் என்பதுவும், படுக்கை போன்ற பொருட்களால் இவை மூடப்பட்டிருக்ககூடாது என்பதுவும் தங்களின் பயனர் கையேடுகளிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும் என்பதையும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nPrevious வெறிபிடித்த நாய் இஸ்ரேல்: ஈரான் முக்கிய தலைவர் அயோதுல்லா அலி கருத்து\nNext திருமணமான 2 மாதத்தில் கணவன்–மனைவி தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2020-10-20T23:03:29Z", "digest": "sha1:PNFUUXDE6PUDAORKDPOQGOGFECFO62NQ", "length": 48751, "nlines": 503, "source_domain": "ta.wikisource.org", "title": "ஆறுநாட்டான் உலா - விக்கிமூலம்", "raw_content": "\n1 நூலைப்பற்றிச் சிலம்பொலி செல்லப்பனார்\n3.7 பெதும்பை (அகவை 9 – 10)\n3.9 மடந்தை (அகவை 15 – 18)\n3.12 பேரிளம் பெண் (அகவை 29 -56)\n3.15 மறவோன் (அகவை 11-14 )\n3.16 திறலோன் (அகவை 15)\n3.17 காளை (அகவை 16)\n3.19 முதுமகன் (அகவை 30 – 48)\nஅச்சிட்டோர் மூவேந்தர் அச்சகம், சென்னை 14\nபதிப்பு 22 மே, 1979\nகவிஞர் செங்கைப் பொதுவன் ஆறுநாட்டான் மலையடிவாரத்தில் உள்ள புகழூரில் எட்டாண்டுகள் தமிழாசிரியராகப் பணி புரிந்தவர் . தான் புழங்கிய - மகிழ்ந்துலாவிய மண்ணில் மற்றவர்களும் உலா வரவேண்டுமென்ற தணியா ஆசையால் – ஆர்வத்தால் இந்த ஆறுநாட்டான் உலாவைப் படைத்திருக்கிறார்.\nஇவ்வுலாவைப் பாட்டிலே அவரெழுதிப் பத்தாண்டுகள் ஆயின என��னும் இன்று தான் ஏட்டிலே உலவ விடுகிறார்\nபாட்டுடைத் தலைவன் உலா வருகையில் ஏழ்பருவ மகளிரும் அவனைக் கண்டு நிலையிழப்பதாகப் பாடுவதே உலா மரபு. உலாக்களில் உலா வருபவர் ஒருவராகவே இருப்பர். இந்த மரபினை மாற்றி வரவேற்கத் தக்க புதியதொரு மரபினை உருவாக்கி யிருக்கிறார் நம் கவிஞர்.\nஆறு நாட்டான் உலாவில் அம் மலையில் எழுந்தருளியுள்ள முருகன், வள்ளி தெய்வானையுடன் மூவராக உலா வருகின்றான்.\nஉலாவை மகளிர் மட்டுமன்று, மைந்தரும் காணுகின்றனர்.\nஏழ் பருவப் பெண்களும் வள்ளி தெய்வானையை கண்டு, மனங்களித்து, வணங்கித் தம் குறை தீர்க்குமாறு வேண்டுகின்றனர்.\nமைந்தருக்கும் பருவம் அமைத்து அவர்களும் உலாக் காணும்படியாக அமைந்திருக்கும் முதல் உலா நூல் இதுவே எனக் கருதுகிறேன். உலாவில் பெண்கள் பெண்களாகிய வள்ளி தெய்வானையரையே காண்கின்றனர்.\nஆண்கள் ஆண்மகனாகிய முருகனையே காண்கின்றனர் எனப் பாடியிருப்பது புதியதோர் திருப்பமாகும்.\nமீண்டார் என உவந்தேன் கண்டு நும்மை இம் மேதகவே\nபூண்டார் இருவர் முன் போயினரே புலியூர் எனை நின்று\nஆண்டான் அருவரை ஆவி அன்னாரைக் கண்டேன் அயலே\nதூண்டா விளக்கு அணையாய் என்னையோ அன்னை சொல்லியதே\nஎன்று திருக்கோவையார் பாட்டிலுள்ள பண்பாட்டு இலக்கணத்திற்கு ஓர் இலக்கியமாக இவ்வுலாவைக் கொள்ளலாம்.\nஆறு நாட்டான் உலா ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர் உள்ளங்களில் உலாக்கொள்வதாகுக.\nகருவூர் மாவட்டம் புகழூர் வேலாயுதம்பாளையம் குன்றில் முருகன் கோயில் ஒன்று உள்ளது. அந்த முருகன் பெயர் ஆறுநாட்டான். கொங்கு மண்டலத்தில் உள்ள ஆறு நாட்டு மக்களின் குலதெய்வம் இந்த ஆறுநாட்டான்.\nசங்க காலச் சேர மன்னர்களைக் குறிப்பிடும் ‘தமிழி’ (பிராமி) கல்வட்டு இந்தமலையில்தான் உள்ளது.\nபாலோடு பண்டைப் பழக்கத்தால் பாத்துண்ணும்\nகோலத் தமிழ்ப் பண்பால் கொண்டாடி – ஓலமிடும் \\ 1\nபொங்கலோஒ பொங்கல் எனும் பூரிப்பில் தான் தோன்றி\nஎங்கும் திருக்குறளான் எண் ஆண்டு – தங்கி \\ 2\nவளர மலர்ந்து மணக்க நடந்தே\nஒளிருமொரு மாதம் உழவர் – களிகொள்ள \\ 3\nநெல்லகம் சேர்ந்து நிறைய நிறைபாவைச்\nசொல்லகம் தொட்டுத் துலக்கமுற – இல்லகத்து \\ 4\nஎங்கும் குறிஞ்சி இனிக்கக் கழியும் தைத்\nதிங்களில் பூசத் திருநாளில் – வெங்காந்த \\ 5\nகஞ்சனின் நெஞ்சம்போல் கற்பொதிந்த பாறையின்மேல்\nநெஞ்சம் கலங்காது நின்றசேய் – கிஞ்சித்தும் \\ 6\nஅன்பிலான் நெஞ்சொத்(து) அறை பிளந்து நிற்கையிலே\nஇன்பமாய் ஊடே எழு குமரன் – இன்பத்தை \\ 7\nவிற்கவரும் மேனிபோல் மின்விளக்கில் மின்மலையில்\nநிற்கவரும் அன்பின் நெடுவேலன் – அற்கா \\ 8\nவனப்பில்லாப் பெண்போல் மரமில் மலையில்\nநினைப்ப நிலைத்த நெடுவேள் – பனிப்பாலே \\ 9\nதஞ்சம் புகுந்தான்போல் தாஅமணன் கீழிருக்க\nவிஞ்ச முடிகின்ற வேல்முருகன் – நெஞ்சூறும் \\ 10\nபாலன் நீ ஆதலால் பாலுண்ணாய் என்றிசைத்துச்\nசால முழுக்காட்டத் தானனைந்தான் – மேலாம் \\ 111\nபழநீயே ஆகப் பழமுண்ணாய் என்று\nவழியத் தடவ மணந்தான் – அழியாத \\ 12\nதேனைத் தினைமாவில் சேர்த்தளிப்பாள் வள்ளியென்று\nகூனத்தேன் ஊற்றக் குளித்தெழுந்தான் – யானையாம் \\ 13\nஅண்ணன் கரும்பென்றால் ஆவியாய்த் தின்பானென்\nறெண்ணியதன் சாற்றில் இவன் குளித்தான் – மண்ணு நீர் \\ 14\nபொன்னிநீர் ஆடிப் புகைசூடப் பத்திகளால்\nதன்னைப் புலர்த்தித் தனியிருந்தான் – இந்நிலையில் \\ 15\nநெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்\nபுல்லுக்கும் ஆங்கே பொசிவது போல் – மெல்லவினை \\ 16\nவெற்றிலைக் கிட்ட உரம் மேவித் துணையாய\nமற்றை அகத்தியும் வாங்குதல் போல் – சற்றே \\ 17\nகுழம்பிலிட்ட உப்பினிமை கூடிவெறுஞ் சோற்றில\nவிழுச்சுவை ஆகும் விதம்போல் – குழமுருகன் \\ 18\nதன்னை நீ ராட்டத் தமையனும் பன்மனையும்\nபின்னைநீ ராடியவன் பின்தொடர – அன்னவனும் \\ 19\nஅண்ணனையும் அப்பனையும் ஆற்றுப் படுத்தியவர்\nஎண்ணம்போல் தேரில் இனிதேறி – அண்ணலவன் \\ 20\nகைபுனைந் தாக்காக் கவின்பேர் வனப்பிருக்க\nமெய்புனைந்த கம்மியன்செய் மேனியொடு – கைபுல்லா \\ 21\nமுன்னோர் உலாநூல் முறையைப் புறக்கணித்துத்\nதன்னோ டிருமருங்கும் தன்மனையார் – மன்னிவர \\ 22\nஇன்னுந்தில் காதலர் இன்றுலா போவதுபோல்\nமன்னிணை யாய்ப்புறா வான்வரல்போல் – மின்வேலான் \\ 23\nதன்னழகைக் கண்டு தமிழ்ப்பெண்கள் வேகாமல்\nதன்னாளை ஆடவர்கண் தாக்காமல் – கன்னியரும் \\ 24\nகாளையரும் மேவத்தான் காதல் மனையாளும்\nஆளுங் கற்+பின் மனையு மாக வந்தான் – வாளார்ந்த \\ 25\nதோள்கண்டார் தோளே கண்டாரென்று சொல்தமிழை\nஆள்கம்பன் கண்டாம் அதுபோல – வேள்முருகைக் \\ 26\nகண்டவர் ஆடவரே கந்தனையே கண்டாரால்\nபெண்டிரவன் பக்கிருந்த பெண்ணினையே - கண்டாரால் \\27\nமுற்றிழை யாருள் முருகனைப் பார்த்தவர்க்கும்\nபெற்றிருக்கும் பெண்மை கனியவில்லை – கற்றவர் போல் \\ 28\nபச்சைக் குழவிபோல் பாலுணர்வு தோன்றாமல்\nநச்சி அவன் மனையை நம்பியவர் – மெச்சினர் \\ 29 :\nசெம்புச் சிலையாகத் தேர்மீது வந்தாலும்\nநம்பியார் நங்கையார் மேல்சாய்ந்தான் – பம்பிவரும் \\ 30\nபேதை ( அகவை 5-8 )[தொகு]\nபொன்னி அடைகரையில் பூத்த நறுமணல் மேல்\nசின்ன மணல்வீடு செய்திருந்து – அன்னை \\ 31\nஅழைப்ப மதியாமல் அம்மணற் பாவைக்\nகுழைப்பாவை யாகி ஒழியா – இழைப்பாவை \\ 32\nபள்ளியிற் கற்றிட்ட பாடமெல்லாம் பாட்டாகச்\nசொல்லி விளையாடும் தூயமலர் – பிள்ளைகளோடு \\ 33\nஓடி விளையாடும் ஒய்யாரப் பொற்சிட்டு\nநாடும் பயிர்ப்பில்லா நன்மொட்டு – தேடும் \\ 34\nகுறுநகையில் காதல் குறும்பின்றி கண்கள்\nபிறழ்கின்ற பேதைப் பருவச் – சிறுமியவள் \\ 35\nகூட்டிச் செலும் அன்னை கூடவே சென்றங்கு\nநாட்டத்தைத் தேருலவும் நங்கையர்பால் – கூட்டிவிட்டு \\ 36\nமீள மன மின்றி விளையாடத் தோழியராய்\nநீள அழைத்தெனக்கு நேர் என்றாள் – தாளாதே \\ 37\nஉள்ளத்தை மாற்றுவராய் ஊது குழல்பலூன்\nகிள்ளை கிலுகிலுப்பை கேட்டவெலாம் – தள்ளாது \\ 38\nவாங்கி அளித்தாலும் மாசில் மனத்தாலே\nநீங்கிச் சிணுங்கினாள் நீள்துயிலில் – நீங்காத \\ 39\nவள்ளிதெய் வானை மருவி விளையாடும்\nகொள்ளைக் கனவுலகில் கூடினாள் – தெள்ளுநீர் \\ 40\nபெதும்பை (அகவை 9 – 10)[தொகு]\nஊறி முளைக்க உருத்திரண்ட நென்முத்து\nநாறி விரியவரும் நன்மொட்டு – மாறி \\ 41\nஇனிய நற் கட்டியாய் எடுக்கவரும் பாகு\nகனியத் திரண்ட கருங்காய் – இனிய \\ 42\nகுலைதள்ளும் முன்னம் குருத்துவிடும் வாழை\nஉலைதல் அறியாத உள்ளி – நிலை கொண்டு \\ 43\nபேதாக்கு கின்ற பெதும்பைப் பருவத்தாள்\nதோதாக் கழங்காடும் தோகை மயில் – வாதாடும் \\ 44\nஅம்மனையும் ஆடி அகமகிழும் போழ்தினிலே\nதம்மனையும் தானும் தழையவரும் – கும்மாள \\ 45\nமாந்தர் குழாத்தோடு வந்தாள் திருத்தேரில்\nஏந்தல் முருகன் இருமருங்கும் – சேர்ந்திருந்த \\ 46\nவள்ளி தெய் வானை மகளிர் இருவரையும்\nகிள்ளி விளையாடக் கேட்டழுதாள் – பள்ளிக்குக் \\ 47\nகூட்டிச் செல எண்ணிக் கூப்பித் தொழுதழைத்தாள்\nபாட்டிமா ரோடு வந்த பக்கத்து – வீட்டாரும் \\ 48\nஆடும் செடலில் அமர்த்தி மறப்பித்தும்\nஓடும் மனத்தை ஒருமித்து – நாடித்தன் \\ 49\nபாடம் வினவிப் பயில விழைந்ததனால்\nஓடாய் இளைத்து உருகினாள் – நாடாது \\ 50\nமங்கை (அகவை 11 – 14)[தொகு]\nபூத்து நடக்கும் புதுமலர் நன்மேனி\nகூத்து நடக்கு��் கொடும்புருவம் – பார்த்தால் \\ 51\nவெடுக்கென்று சாய்க்கின்ற வெண்ணிலவைக் காக்க\nஅடுக்காய் நெளிமுகில் ஐம்பால் – படியின் \\ 52\nஅவரை முளைக்க அணர்ந்த நிலம்போல்\nதுவரை திரண்டெழும் சோக்கால் – அவிர்மார்பைப் \\53\nபிஞ்சின் இடைக்காகப் பேச்சே உருமாறி\nகெஞ்சும் கிளிமொழி கேட்டதனால் – கொஞ்சி \\ 54\nநடமாடும் தாள்கள் நறுமணம் வீசப்\nபடியே வெறியாம் பருவம் – உடையதொரு \\ 55\nமங்கை பருவத்தாள் மாங்கிளையில் மாட்டிக் கீழ்த்\nதொங்குமோர் ஊஞ்சலிலே தோழிமார் – தங்கையால் \\ 56\nஆட்டத் தான் ஆடி அழைத்த மகளிரொடு\nவேட்டுத்தேர் காண விரைந்தடைந்தாள் – நாட்டத்தை \\ 57\nவேலன் அயலிருந்த மெல்லியலார் மேல்பாய்ச்சிச்\nசோலையில் தூரியில் தூக்கிவைத்துக் – கோலமுடன் \\ 58\nஆட்டிடுவேன் வாவென்று அழைத்தாள் வா ராமையினால்\nவீட்டிற்கு மீண்டெண்ணி விம்மினாள் – கூட்டில் \\ 59\nஉயிரன்றி வேறில்லை ஊணுறக்கம் இல்லை\nஅயர்ந்தாள் அதே நினை வானாள் – உயர்ந்தோங்கித் \\ 60\nமடந்தை (அகவை 15 – 18)[தொகு]\nதேனூட்டப் பூத்த செழுமலர் காதலெனும்\nவானூட்ட வந்ததொரு வண்ணநிலா – மானூட்டும் \\ 61\nகண்ணென்னும் காந்தத்தால் காளையராம் தேனிரும்பைத்\nதண்ணென் றிழுக்கும் தளிரியல் – எண்ணமெலாம் \\ 62\nதின்னும் திருநுதலில் சேர்வேங்கைப் பொட்டிட்டு\nமின்னும் இடைமூடும் மென்துகிலாள் – தின்னாத \\ 63\nஆப்பிள் பழம்போல் அழகான கன்னங்கள்\nசேப்பச் சிரிக்கின்ற செவ்விதழாள் – காப்புடைய \\ 64\nவெட்டுசட்டை யில் பிதுங்கி மேலாடை யைத் திமிரும்\nகட்டுக் கடங்காக் கவின் மலையாள் – வெட்டால் \\ 65\nமயக்கும் மடந்தைப் பருவத்தாள் வந்து\nவியக்கும் மழைக்கண்ணால் மெல்ல – நயத்தோடு \\ 66\nவேலவன் பக்கம் விளங்கும் இருமகளைச்\nசால வன் போடு பல சாற்றியபின் – னாலவளும் \\ 67\nபாடம் பயில்கையில் பைந்தமிழைத் தான்சொல்லிப்\nபோடும் கணக்குகளும் போட்டுதவி – வாடாது \\ 68\nகல்லூரிக் குன்னைக் கனிவோ டழைத்தேகி\nஎல்லாம் அளிப்பேன் இனிதிருப்போம் – நல்லியலீர் \\ 69\nஎன்னோடு வாரீரோ என்றாள் வா ராமையினால்\nமின்னோடு கண்முத்தில் மீண்டு வந்தாள் – இன்னமுதம் \\ 70\nஅரிவை (அகவை 19 - 24)[தொகு]\nபொங்கும் இளமை பூரித்த பொன்னுடலில்\nதங்கும் அழகு தளதளக்க – அங்கங்கே \\ 71\nவிட்டெறியும் கண்ணால் வீழ்வாரைப் பாராத\nகொட்டிவைத்த மின்னல் கொழுந்தென்ன – வட்டமிடும் \\ 72\nகாளைகளை வெல்லும் கனலா அரிப்பிணவு\nவேளின் கரும்பில் வி���ைகண்டு – கேளாது \\ 73\nபூத்துக் கிடக்கும் புரிமுல்லை சூடுதற்குக்\nகாத்துக் கிடக்கும் களிமயில் – பார்த்தவரின் \\ 74\nநெஞ்சில் குழிபறித்துக் நெய்வார்த்துக் காதலென்னும்\nபஞ்சில் விளக்கேற்றும் பாவையவள் – நஞ்சாய் \\75\nஅமிழ்தாய் விளங்குதன் அந்தீங் கிளவி\nதமைக்காட்டு யாழால் தழங்கி – இமிரிசையால் \\ 76\nமீட்டி வெளிப்படுத்தி வேனிலின் மாந்தளிர்போல்\nகாட்டுகின்ற சாயல் கனியரிவை – நாட்டமுடன் \\ 77\nதேரோடு கின்ற தெருவில் மெதுவாக\nஆரோடு கூட்டத்தோ டூர் தந்தாள் – தேரோடும் \\ 78\nசெவ்வேளின் பக்கிருக்கும் தெய்வானை வள்ளியரின்\nசெவ்வாயில் கண்மலரைச் சேர்த்திருந்து – அவ்வையீர் \\ 79\nநெஞ்சு வர நாணமேன் நீள்தேர் வருகின்றீர்\nவஞ்சியீர் வா வென்றாள் வந்திட்டாள் – கெஞ்சியே \\ 80\nதெரிவை (அகவை 25 – 29)[தொகு]\nஏர்கண்ணம் பாடி இணைமேட்டூர் கல்லணையில்\nநீர்கண்ணம் பாடியிவ ணேர்தலால் – ஆர்கண்ணோ \\ 81\nபூச்சூடி வந்து பொலியும் கயல் புரட்டி\nவீச்சாடி நின்று விளங்குதலால் – வாய்த்த \\ 82\nகுமுத மலரிலே குறுமுத்தம் பூத்துள்\nஅமுத நறுந்தேன் அளிப்பால் – திமிறி \\ 83\nஅலையாடை யோடிளநீர் ஆடிவரப் போந்து\nகுலைய மணக்கும் குறிப்பால் – இலையாம் \\ 84\nஇடைவெளியி லேயோர் இளங்காளை தோய்ந்து\nபடிய வருகின்ற பண்பால் – மடையேறும் \\ 85\nகாவிரியைத் தானென்றோ கண்டெடுத்த நாத்தியென்றோ\nபூவை தெரிவை புரிந்தெண்ணித் – தாவி \\ 86\nவிளையாடி நீராடி வீடுவந்து கந்தன்\nகளியாடித் தேர்வருதல் காண – உளமோட \\ 87\nவந்தாள் மருங்கிருந்த வஞ்சியரைக் கண்டுள்ளம்\nநொந்தாள்தன் அண்ணன்தன் நோனகத்து – வந்தக்கால் \\ 88\nஅண்ணிமார் கூடவர வில்லையென அங்கலாய்த்\nதெண்ணினாள் வேண்டி இறைஞ்சுங்கால் – மண்ணினார் \\ 89\nதேரை இழுத்தகலச் சேர்கூட்டம் தள்ளிவரக்\nகூரை மனைவந்தாள் கூடானாள் – நீரில்லாக் \\ 90\nபேரிளம் பெண் (அகவை 29 -56)[தொகு]\nகாதல் கதிரவன்மேல் காமமோ வண்டினிடம்\nபூதான் புரிமுகம் போலாமோ – போதவே \\ 91\nவீசில் முனைமழுங்கும் மின்னில் கறைபடியும்\nபேசுவதேன் வேலைப் பிணைநோக்காய் – கூசாது \\ 92\nவாங்கல்போ லன்றி வழங்கல்போ லே வளைவு\nதாங்காப் பிறைநுதலாய்ச் சாற்றுவதோ – நீங்காத \\ 93\nஉப்பிலே அல்லாமல் ஊறல் அமிழ் தாகாத\nசிப்பிமுத்தோ செம்பவளம் சேர்முத்தம் – எப்போதும் \\ 94\nவெட்டிக் குடிக்காமல் மெய்ம்மணந்தின் பூட்டாத\nநெட்டுமரம் தாழிளநீர் நேர்முலையோ – கொட்டிவைத்த \\ 95\nசீரிளஞ் செந்தமிழில் சேர்த்துவைத்த இன்னஃபோல்\nபேரிளம் பெண்ணொருத்தி பிள்ளையுடன் – தேரோடும் \\ 96\nசெவ்வேளைக் காண வந்தாள் செவ்வாம்பல் பூக்கின்றாள்\nசெவ்வேலன் என் அண்ணன் சேர்ந்திருக்கும் – செவ்விய \\ 97\nஅண்ணிமீர் என் செல்வன் அத்தைவர வேண்டுகின்றான்\nஎண்ணுள் இருப்பதுபோல் எம் மணியின் – கண்ணுள் \\ 98\nஇருந்து விளையாட எம்மனைக்கு வாராய்\nவிருந்து புரந்தரவே வேட்டேன் – அருந் தென்றாள் \\ 99\nகீழிறங்க வொட்டாது கீழோரும் தேரிழுத்தார்\nஏழை இனைந்தாள் இலமீண்டாள் – சாலப் \\ 100\nபாலன் (அகவை 1 – 7)[தொகு]\nபொருள் விளங்காக் குதலை பூத்து மொழியில்\nநிரம்பா மழலை நிலவி – உரம்பெற்று \\ 101\nஇன்னிசையைக் கூட்டி எதையும் மொழிந்தாடித்\nதன்னிசையால் அற்றம் தனைமறையான் – பொன்னசையே \\ 102\nஇல்லாமல் எல்லா இழிபொருளும் ஏர்பொருளும்\nநல்லவாக் கொள்ளுமுயர் நன்னினைவான் – பொல்லா \\ 103\nஅடம்பிடித் தாட்டி அடுத்தவரைப் போல்செய்து\nஉடம்பை விரும்பா உளத்தான் – நடமாடும் \\ 104\nஅன்னையின் மின்னிடைக்கும் அப்பனின் திண்டோட்கும்\nமின்னலாய்ப் பாய்ந்து மிளிர்பாலன் – முன்னேறித் \\ 105\nதேர்செல்ல மேற்செல்லும் செவ்வேளைக் கண்டழைத்தான்\nதேர்சென்றால் நாளிரண்டு செல்லுமன்றோ – பார்தந்தாய் \\ 106\nஎன்னையொரு தோளேற்றி இன்னொருதோ ளில்முருகை\nஇன்னே எடுத்தழைத் தில்லம்வா – என்னே \\ 107\nஅழகிவனுக் கென்றான் அரோகரா என்றே\nபழகிமகிழ்ந் தான் அடியார் பாட்டை – விழைகின்றான் \\ 108\nபந்தோடு பீபீ பலவாங்கித் தின்பண்டம்\nதந்ததெலாம் பெற்றும் தனிமகிழ்வால் – வந்தில்லில் \\ 109\nகல்லுக்குப் பூச்சூட்டிக் கந்தனெனத் தேர்செய்து\nஇல்லுள் இழுத்ததே எண்ணானான் – நல்லவான் \\ 110\nமீளி (அகவை (8 – 10)[தொகு]\nபாலில் திராட்சைப் பழம் மிதக்கப் பக்கத்தே\nகோலக் கரும்பு வில்லாக் கொட்டிவைத்துக் கீழிறங்கும்\nகொம்பில் வெடித்த கொழு மாதுளை வைத்து\nவெம்பாத மாம்பழமும் மின்ன வைத்து – வம்பாக\nவெள்ளரியைப் பிட்டு அவற்றின் மேல்வைத்து அதன்மேலே\nமுள்ளிருக்கும் ஓர் பலவை முன்வைத்துக் – கொள்ளைகொளும்\nகண்ணாய்ப் புருவ வாய் கன்னமாய்ப் பால்போல\nவெண்ணீற்றின் நெற்றியாய் வேட்டாங்கு – வண்ணமாய்க்\nகத்தரித்த சென்னியாய்க் காட்டி மகிழ்கின்ற\nசித்திரத்துப் பையன் சிறுமீளி – வித்தகனாய்\nஆறுமுகம் தேரில் அமர்ந்ததேன் என்றார்க்குச்\nசீறுமுகம் தேரில் சிறிதுமிலா –��றுமுகம்\nதேரகத்துச் செப்பாக்கிச் சேர்த்ததுமே கட்டி வைததால்\nஆரகத்தான் ஆவான் அவன் என்றார் – ஓராதான்\nசெப்பேன மெல்லாம் திருமுருகன் என்றெண்ணி\nநப்பாலே வீட்டினிலே நாடோறும் – எப்போதும்\nஉண்ணப் பருக ஒருமுருகன் நாவென்றே\nஎண்ணம் முருகில் இசைவித்து – வண்ணமயில்\nகொண்டுவா தோழன் குனித்தேற என்பானாய்க்\nகண்டுவாய் விண்டு கண் கார்பொழிந்தான் – கண்டதொரு\nமறவோன் (அகவை 11-14 )[தொகு]\nஇயற்கை நிகழ்ச்சியையும் ஏனென்று கேட்டு\nமயக்கும் பருவ மறவோன் – வியப்புடனே\nகோவணத்தா னுக்கு வி.ழாக் கோலமேன் என்றிடலும்\nமாவணத்தே சில் வரித்த மாண்பென்றார் – காவணன்முன்\nதாக்காமா வேலைத் தரித்ததேன் என்றிடலும்\nகாக்காமாக் கட்கும் கருத்தென்றார் – நோக்காமா\nவண்ண மயில்மேல் வருவதேன் என்றிடலும்\nஉண்ணு நாகம் எழிலால் உண்ணென்றார் – எண்ணிலாச்\nசெம்மலையன் ஆகித் திரிவதேன் என்றிடலும்\nசெம்மலையன் ஆன திறமென்றார் – கம்மலையும்\nவள்ளி தெய்வானை மணந்ததேன் என்றிடலும்\nவள்ளி தெய்வானை மணந்தென்றார் – வள்ளலுடன்\nகொம்பேறி நின்றிருக்கும் கோலமேன் என்றிடலும்\nஅம்மைமா டேறப்ப னாலென்றார் – கம்மெனவே\nவெண்ணீற்றைப் பூசி விளங்கலேன் என்றிடலும்\nகண்ணீர் மிகிலுண் கருத்தென்றார் – எண்ணமெலாம்\nஇவ்வாறு கேட்டான் இறைபெற் றுளங்கொண்டான்\nசெவ்வேள் திருவேல் திறமானான் – வெவ்வேறு\nகாணும் பொருளிலெலாம் கண்டான் முருகனையே\nஊணும் மறந்துண் டொளியானான் – வேணவாக்\nகொய்குஞ்சி காணேன் கொழுத்தமர்ந்த புல்மேடை\nஎய்கஞ்சக் காமன்தான் எண்ணிலையோ – வைகும்\nமதியொளிர ஊடொளிரும் மாயவெயில் உண்டோ\nமதியுடையான் சேயெண்ணி மாயாப் – புதுமையுடன்\nவெண்ணிலவு பூக்க விரி தாமரை வியப்பே\nஎண்ணிலவாய் இந்திரன்மெய் ஈந்தானோ – எண்ணிலாப்\nபூங்கொடிக ளூடே பொருகளிறு போந்தனகொல்\nஓங்கியெழு சாந்தகலை உண்டாங்கொல் – வீங்கி\nமறலோன் வருங்கொல் மறுகென்று மாழ்கத்\nதிறலோன் பருவத்துச் செம்மல் – இறைவாயில்\nதேருலவும் சேயோனைச் சேர்ந்திழுத்துக் காணுங்கால்\nநீருலவும் கற்பாறை நெஞ்சானாய் – ஊருலவிக்\nகண்டதென்ன கந்தா கனிதேங்காய் ஏதேனும்\nஉண்டதுண்டோ நீயே உரைபழநீ – பண்டிருந்து\nசேயாய் இருந்தால் சிறுவனென ஏய்க்காரோ\nநேயேனை உன்பால் நிறுத்திக்கொள் – வாயாக\nஉண்ணத் தருவேன் நீ உண்டபின் உண்டிடுவேன்\nஎண்ணத் திருத்தி இசைபாடிக் – கண்ணாக���்\nகாத்திடுவேன் என்றானக் கந்தன் கருத்தானான்\nபூத்திடுவான் வீடு புகுந்திட்டான் – நேர்த்தி\nசுருண்டிருக்கும் குஞ்சி துடிதுடிக்கும் கன்னம்\nஉருண்டிருக்கும் கண்கள் ஒயிலாய்ப் – புரண்டிருக்கும் 141\nகன்னப் பரிசு கறுத்து முளைமீசை\nதின்னும் அழகில் சிறிதுவரப் – பொன்னில் 142\nமுருக்கம்பூ வைவிரித்து முல்லைமலர் கோத்துச்\nசிரிக்க இடைவைத்த செவ்வாய் – உருக்கியே 143\nகன்னி உயிர்குடிக்கக் கட்டழகு பெற்றவுடல்\nஎன்ன விரிந்தகன்ற ஏர்மார்பு – துன்னியவாய்ச் 144\nசான்றுயர்ந்த தோள்களுடன் தாடாள் தடக்கைகள்\nஆன்று நடக்கும் அழகடிகள் – ஞான் றுகை 145\nஆடியில் ஏறுபோல் அஞ்சாது செம்மாந்து\nபீடுநடை போடும் பெருங்காளை – பாடிவர 146\nஏடெழுதும் கைகளிலே ஏரும் பிடித்ததனால்\nநாடெழுதிக் கொண்டிருக்கும் நம்பியவன் – வீடெழுதும் 147\nஅண்ணல் முருகன் அணிதேரைக் கண்வாங்கி\nஎண்ணத்தை விற்றதற்கு ஈடளித்துப் – பெண்ணிலவாம் 148\nஎங்கையர்க்குக் கண்ணாளா என்றனுக்குக் கண்ணாளா\nதங்கிருத்தல் நன்றோ அடுக்குமோ – இங்குவா 149\nகில்லாடி நாமும் கிளத்திப் புளிக்கையிலே\nமல்லாடிப் பூரிப்போம் மன் என்றான் – இல்லடைந்தான் 150\nவிடலை (அகவை 17 – 30 )[தொகு]\nமாதர் உயிரரிய வந்தஅரி வாள்மீசை\nகாதல் பயிர்போலக் கத்தரித்தும் – சாதனையாய்க் 151\nகுத்தி மயிர்முளைக்கும் கோலத் திருமோவாய்\nமுத்தைத் திருடி முறுவலித்து – விற்றுவரும் 152\nசெந்தா மரை இதழ்கள் செங்கதிரைத் தின்னுமுகம்\nநந்தாக் கருஞ்சுடராம் நாட்டங்கள் – சொந்தமெனச் 153\nசெஞ்சாந்து நீவச் சிலிர்த்தபொற் கம்பிகள்போல்\nநெஞ்சில் நிறைமயிர்கள் நீள்புயங்கள் – கொஞ்சுகின்ற 154\nஆணழகி லேயோர் அடங்கா மதமதப்பு\nவேணழகு கொண்ட விடலையவன் – காணழகு 155\nமட்டுமுரு கென்றால் மனமுருகு சொல்முருகு\nகொட்டுமுரு கண்டாய் கொடுவந்து – சுட்டுமொரு 156\nதேரேறி வந்தானைச் சேர்த்திழுத்துப் போகுங்கால்\nநாரேறி நெஞ்சில் நடைபோட – வாராயோ 157\nமாமன் மகனே மைத்துனனே வாழ்வேங்கை\nதேமன் மருமகனாய்ச் சேராயோ – காமனாய் 158\nநீயிருக்கும் போதே நினைவாசை விட்டதடா\nநாயிருக்கேன் வாடா நலந்தரவே – சேயிருக்கும் 159\nஎன்னகத்தைக் கண்டாய் இனிதுவிளை யாடிடலாம்\nஇன்ன மொழிந்தில்லம் ஏகினான் – தென்னனாய் 160\nமுதுமகன் (அகவை 30 – 48)[தொகு]\nவேட்டிமேல் துண்டுகட்டி வெண்ணீற்றுப் பட்டையிட்டுக்\nகாட்டி மிளிர்மேனி காமமதை - வ��ட்டியதோர் 161\nநீற்றவத்தன் போல நனிவிளங்கத் தம்முடைய\nசுற்றம் புடைசூழத் தோழருடன் – மற்றவரும் 162\nமாசில் உடையசைய மண்ணிநன் நோன்புடனே\nமூசிவர வந்தான் முதுமகனும் – பாசமறக் 163\nகந்தாகும் கந்தனே காப்பாற்றும் வேலவனே\nநந்தா முருகாகும் நன்முருகே – வெந்தழலில் 164\nஆறும் மகங்கொண்ட ஆறுமுகா வேளாண்மைப்\nபேறும் முகந்தளித்துப் பேண்வேளா – வீறார் 165\nகுமரிப் பழந்தேயம் கொண்ட குமரா\nகுமரிக் குகைவாழ் குகனே – அமரும் 166\nகடம்பூண்டு காக்கும் கடம்பா அருளின்\nமடம்பூண்டு சேயாம் மகனே – படுகின்ற 167\nகொட்டு முழக்கிக் கொளுத்தியுனை விட்டிடுவார்\nகட்டி விடாரிந்தக் காலத்தார் – விட்டுவிடாய் 168\nஎன்னோ டிசைந்தகத்து என்றும் இருந்திடுதி\nஎன்னா மொழிந்தமர்ந்தான் இவ்வாறு – மன்னுயிர்க்கு 169\nஊறுநாட் டான்புகழி ஓங்கலினைச் சுற்றியிலா\nஆறுநாட் டான்போந்தான் ஆண்டு 170\nஇப்பக்கம் கடைசியாக 19 சூலை 2019, 07:35 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tv/bigg-boss-tamil/rekha-evicted-from-bigg-boss-4-house-other-contestants-in-tears/articleshow/78738251.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2020-10-20T23:13:15Z", "digest": "sha1:I7FQIEBPG2TO3AW7IPFY6HPSCMKCLCL7", "length": 16907, "nlines": 92, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nBigg Boss 4: முதல் எலிமினேஷன் ரேகா.. கண்ணீருடன் விடை கொடுத்த போட்டியாளர்கள்\n16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் வீட்டில் இருந்து இரண்டாவது வார முடிவில் ரேகா வெளியேற்றப்பட்டுள்ளார்.\nஇந்த வருடம் பிக் பாஸ் சீசன் 4 பதினாறு போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் வைல்டு கார்டு என்ட்ரியாக அர்ச்சனா நுழைந்ததை அடுத்து போட்டியாளர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது. முதல் வாரம் எலிமினேசன் கிடையாது என்று கமல் கூறியதை அடுத்து கடந்த வாரம் எந்த ஒரு போட்டியாளரும் வெளியேற்றப் படவில்லை. ஆனால் நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் நடைபெற்ற 'கடந்து வந்த பாதை' டாஸ்க்கின் அடிப்படையில் சனம் செட்டி, கேப்ரியலா, சம்யுக்தா, ரேகா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஆஜித், ரம்யா பாண்டியன் மற்றும் ஷிவானி நாராயணன் என மொத்தம் எட்டு பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இதில் சுரேஷ் சக்ரவர்த்தி இந்த வார தலைவராக பொறுப்பேற்றதால் அவர் நாமினேட் செய்யப்பட மாட்டார் என்று பிக்பாஸ் அறிவித்தார்.\nஅதைத் தொடர்ந்து நடந்த வாக்கெடுப்பில் மற்ற ஏழு போட்டியாளர்களும் இந்த வார நாமினேசனில் இருக்கப் போவதாக பிக்பாஸ் அறிவித்தார். இந்நிலையில் வழக்கமாக வார இறுதி நாளான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் உலக நாயகன், நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்களில் குறைவான வாக்குகளைப் பெற்ற போட்டியாளரை வெளியில் அனுப்புவார். அதே போன்று சனிக்கிழமை ஒளிபரப்பான எபிசோடில், நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்களில் ஆஜித், ஷிவானி மற்றும் ரம்யா பாண்டியன் ஆகிய மூவரும் காப்பாற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.\nஇந்நிலையில் இன்று மீதமிருக்கும் போட்டியாளர்களான சனம் செட்டி, கேப்ரியலா, சம்யுக்தா, ரேகா ஆகிய நால்வரில் ஒருவர் எலிமினேட் செய்யப்படுவார். அந்த வகையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து முதல் போட்டியாளராக ரேகா வெளியேற்றப்பட்டுள்ளார். முதலில் இன்று சம்யுக்தா மற்றும் கேப்ரியலா காப்பாற்றப்படுவதாக அறிவித்த கமல் அதனைத் தொடர்ந்து இறுதியாக இருந்த சனம் மற்றும் ரேகா இருவரில் வாக்குகள் அடிப்படையில் ரேகா வெளியேற்றப்படுவதாக கூறினார்.\nகமல் அறிவித்ததைத் தொடர்ந்து வீட்டில் இருந்த மற்ற ஹவுஸ்மேட்ஸ்கள் அவரை கட்டியணைத்து கண்ணீருடன் வழியனுப்பினர். பிக்பாஸ் வீட்டில் அடி எடுத்து வைக்கும்போது கமல் கொடுத்த பூச்செடியினை அங்கு இருந்த ரியோவிற்கு கொடுத்த ரேகா அதனை நல்லபடியாக வளர்க்கும்படி அறிவுறுத்தினார். மேலும் பிக் பாஸின் அறிவுறுத்தலின்படி உண்டியலை உடைத்து ரேகா அதிலிருந்த காயினை தாமாக முன்வந்து ஷிவானியிடம் அளித்தார். அப்போது அவரை கட்டியணைத்த ஷிவானியை தம்மை வெளியில் வந்து கட்டாயம் பார்க்க அறிவுறுத்தினார்.\nபிக் பாஸ் வீட்டில் இருந்து ரேகா வெளியேரியதை அடுத்து அதனை வீட்டில் இருந்த மற்ற ஹவுஸ்மேட்ஸ்கள் மிகவும் வருத்தமாக காணப்பட்டனர். சனம், ரேகா மேடம் தனக்கு நல்ல ஒரு துணையாக இந்த வீட்டில் இருந்ததாகவும் தனக்காக அவர் பிரார்த்தனை செய்ததாகவும் அர்ச்சனாவிடம் வருந்தினார். அவர் இந்த வீட்டில் இருந்து வெளியேரியதை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றும் மனம் வருந்தினார்.\nஅதனைத் தொடர்ந்து வீட்டில் இருந்து வெளியேறிய ரேகா கமல் முன்பு பிக்பாஸினை பலரும் ஒரு நாடகம் மற்றும் சித்தரிக்கப்பட்டது என்று கூறுவதெல்லாம் பொய் என்றும் அங்கு இடம்பெறும் உணர்ச்சிகள் அனைத்தும் உண்மை என்றும் கூறினார். மேலும் பிக் பாஸ் வீட்டில் சென்றது தனக்கு ஒரு நல்ல அனுபவமாக இருந்தது என்றும் யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடவும் என்றும் மேடையில் கமல் முன்பு கூறினார்.\nபதினாறு போட்டியாளர்களுடன் பரபரப்பாக தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக ரேகா வெளியேறியதை அடுத்து தற்போது தான் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மேலும் சூடுபிடித்து உள்ளது என்றே கூறலாம்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nBigg Boss 4 Tamil: வெளியேற்றப்பட்ட முதல் போட்டியாளர் இவ...\nBigg Boss 4 Promo: இது நியாயமே இல்லை.. ரியோவை டார்கெட் ...\nபிக் பாஸில் ரம்யா தான் உண்மையாக இருக்கிறார்: பிரபல நடிக...\nஅனிதா பேக் டு பார்ம்.. சோம் உடன் வெடித்த புதிய சண்டை...\nBigg Boss 4 Highlights: ரியோ- ஆரியின் முகமூடி, வெளியேற்றப்பட்ட ரேகா.. 14ம் நாள் அப்டேட்ஸ் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nடெக் நியூஸ்ரூ.20,000 க்குள் வாங்க கிடைக்கும் டாப் 5 பெஸ்ட் லேப்டாப்களின் லிஸ்ட் இதோ\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nகிரகப் பெயர்ச்சிகுரு பெயர்ச்சியினால் அதிக அதிர்ஷ்டத்தைப் பெற உள்ள ராசிகள் - ராஜ யோகம் உங்கள் ராசிக்கு தான்\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nமகப்பேறு நலன்கர்ப்பிணி பேரீச்சம்பழம் சாப்பிட்டா சுகப்பிரசவம் ஆகுமாமே\nOMGமருத்துவமனையில் நடந்த 10 கொடூர சம்பவங்கள், செவிலியர்கள் கூறும் பகீர் உண்மைகள்\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\nடெக் நியூஸ்Nokia Wireless Headphones அறிமுகம்; விலையை சொன்னா கண்டிப்பா வாங்குவீங்க\nஆரோக்கியம்தினமும் கொஞ்ச நேரம் சங்கு ஊதுவதால் உடலில் ஏற்படும் நன்மைகள் என்னென்ன\nமத்திய அரசு பணிகள்BELல் 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள் அறிவிப்பு, வேலைக்கு அப்ளை செய்ய மறவாதீர்\nஇலங்கைரயில் சேவைகளில் மாற்றம்: இலங்கை ரயில்வேத்துறை அதிரடி அறிவிப்பு\nபிக்பாஸ் தமிழ்பாலாஜியால் அடிதடியாக மாறிய ஜாலி டாஸ்க்.. பரபரப்பான பிக் பாஸ் வீடு\nதமிழ்நாடுஆளுநருக்கு வெயிட் பண்ணாம இதை செய்யுங்க: தமிழக அரசுக்கு திருமா கொடுத்த ஐடியா\nசினிமா செய்திகள்பீட்டர் பாலின் முதல் மனைவி சொன்னது மாதிரியே நடந்துடுச்சே\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 Highlights: அரசர்கள் vs அரக்கர்கள் டாஸ்க், வீட்டில் புதிய கட்டுப்பாடு, கண்ணீர் விட்ட அர்ச்சனா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/01/21/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2020-10-20T23:14:20Z", "digest": "sha1:B6FOKOEKFF42237CDKLBORDDLO6OCPYX", "length": 7343, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "இன்டர்போலின் முன்னாள் தலைவருக்கு 13 1/2 ஆண்டுகள் சிறைத்தண்டனை - Newsfirst", "raw_content": "\nஇன்டர்போலின் முன்னாள் தலைவருக்கு 13 1/2 ஆண்டுகள் சிறைத்தண்டனை\nஇன்டர்போலின் முன்னாள் தலைவருக்கு 13 1/2 ஆண்டுகள் சிறைத்தண்டனை\nColombo (News 1st) இன்டர்போலின் (Interpol) முன்னாள் தலைவர் Meng Hongwei-க்கு 13 1/2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசீனாவின் பொது பாதுகாப்பு அமைச்சராக நீண்டகாலம் சேவையாற்றிய அவர் பதவிக்காலத்தின் போது 2,90,000 அமெரிக்க டொலரை இலஞ்சமாகப் பெற்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nசர்வதேச பொலிஸை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த விவகாரத்தில் குற்றவாளி குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.\nMeng Hongwei , 2016 இல் இன்டர்போலின் தலைவராக நியமிக்கப்பட்டதுடன், பிரான்ஸில் இருந்து சீனாவிற்கு சென்ற அவர் காணாமற்போனதைத் தொடர்ந்து பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.\nகொரோனா வைரஸை பரப்பியவருக்கு சிறைத்தண்டனை\nகொலன்னாவை நகர சபையின் முன்னாள் தலைவருக்கு பிடியாணை\n10,000 ரூபா இலஞ்சம் பெற்ற பொலிஸ் இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிளுக்கு 28 வருட சிறைத்தண்டனை\nமனைவியைக் கொன்றவருக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை\nமாலைத்தீவுகளின் முன்னாள் ஜனாதிபதிக்கு 5 வருட சிறைத்தண்டனை\nபொதுஜன பெரமுன கூட்டத்தில் தாக்குதல்: பெல்மடுல்ல பிரதேச சபையின் முன்னாள் தலைவர் கைது\nகொரோனா வைரஸை பரப்பியவருக்கு சிறைத்தண்டனை\nகொலன்னாவை நகர சபை முன்னாள் தலைவருக்கு பிடியாணை\n10,000 ரூபா இலஞ்சம் பெற்ற பொலிஸாருக்கு 28வருட சிறை\nமனைவியைக் கொன்றவருக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை\nமாலைத்தீவுகளின் முன்னாள் ஜனாதிபதிக்கு சிறைத்தண்டனை\nபெல்மடுல்ல பிரதேச சபையின் முன்னாள் தலைவர் கைது\nமாகந்துரே மதுஷின் உடல் உறவினர்களிடம் கையளிப்பு\n20 ஆவது திருத்தம் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு\nமுடக்கப்பட்டிருந்த புங்குடுதீவு மீண்டும் திறப்பு\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nசூடான் தொடர்பான ட்ரம்ப்பின் புதிய அறிவிப்பு\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணித் தலைவர் இராஜினாமா\nசீன பொருளாதாரம் 4.9 வீதம் வளர்ச்சி\n22 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகின்றது சக்தி TV\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/72520", "date_download": "2020-10-20T22:42:05Z", "digest": "sha1:PJO7LIUYB6RSYXR5TLDG5TGWPSCSK3Y2", "length": 15474, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "ஏனைய பகுதிகளில் போட்டியிடுவது குறித்து இறுதி முடிவில்லை - த.தே.கூ. | Virakesari.lk", "raw_content": "\nஇரட்டை குடியுரிமையுடையோருக்கு அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமை நீக்கப்பட வேண்டும் என்பதே நிலைப்பாடு - அமைச்சர் கம்மன்பில\nமுல்லையில், கடலுக்குச்சென்ற மீனவர்களைக் காணவில்லை\nரிஷாத் கைது தொடர்பில் எவ்வித அரசியல் அழுத்தமும் இல்லை - அமைச்சர் உதய கம்மன்பில\nதனிமைப்படுத்தல் காரணமாக இடத்தை விட்டு நகராமல் காத்திருந்த இரண்டு நாய்கள்\nஇலங்கை ஒருபோதும் சர்வதேசத்திற்கு அடிபணியாது - கம்மன்பில கருத்து\nபாகிஸ்தானில் பயணிகள் பேருந்தில் குண்டு வெடிப்பு\nகொழும்பு - கோட்டை பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nமேலும் 60 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nமேலும் ஐந்து பகுதிகளுக்கு ஊரடங்கு\n20 ஆவது திருத்தத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை - சபையில் வெளிப்படுத்தினார் சபாநாயகர்\nஏனைய பகுதிகளில் போட்டியிடுவது குறித்து இறுதி முடிவில்லை - த.தே.கூ.\nஏனைய பகுதிகளில் போட்டியிடுவது குறித்து இறுதி முடிவில்லை - த.தே.கூ.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடுத்துவரும் பாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கிற்கு வெளியில் போட்டியிடுவது குறித்து ஆராய்ந்து வருகின்றதே தவிரவும் தற்போது வரையில் இறுதிமுடிவொன்றை எட்டவில்லை என்று அதன் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.\nவடக்கு கிழக்கிற்கு வெளியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுவது குறித்து ஆராய்ந்து வரும் நிலையில் அதுகுறித்த அடுத்தகட்ட நிலைமைகள் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது வடக்கு கிழக்கிற்கு வெளியில் போட்டியிடுவது குறித்து கடந்த காலங்களிலேயே முயற்சிகளை எடுத்திருந்தது. அதுகுறித்து கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் அக்காலச்சூழலில் அம்முயற்சியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியாதது போனதன் காரணமாக அத்திட்டம் கைவிடப்பட்டது.\nஇந்நிலையில் தான் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதற்கான ஏது நிலைகள் ஏற்பட்டுள்ள நிலையில் வடக்கு கிழக்கிற்கு வெளியில் வாழும் தமிழ் மக்களின் பிரிதிநிதித்துவம் தொடர்பில் கரிசனை கொண்டு தேர்தலில் போட்டியிடுவது பற்றி ஆராய்ந்து வருகின்றோம்.\nஎனினும் வடக்கு கிழக்கிற்கு வெளியில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளுக்கு பாதகமில்லாத வகையில் எமது தேர்தல் போட்டி இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கின்றோம். ஆகவே அதுகுறித்த சாதக, பாதக நிலைமைகள் தொடர்பில் பரிசீலித்து வருகின்றோம். இன்னமும் இறுதியான முடிவுகள் எவையும் எடுக்கப்படவில்லை.\nமேலும் கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டால் மனோகணேசனுக்கு இரண்டு வழியில் தாக்கத்தினை ஏற்படுத்தும். ஓன்று அவரது வெற்றி வாய்ப்பினை குறைப்பதாக இருக்கும் மற்றையது, அவருடன் கூட்டமைப்பும் இணைந்து வியூகம் வகுத்து பயணிக்கின்றபோது இரு தமிழ் பிரதிநிதித்துவங்களை பெறுவதற்கான வாய்ப்பினையும் ஏற்படுத்தலாம்.\nஆகவே அடுத்துவருகின்ற காலத்தில் தேர்தல் முறைமை, வாக்களர் எண்ணிக்கை என்பவற்றையும் கவனம் செலுத்தி ஆராய்வுகளைச் செய்வதோடு இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே இறுதியான முடிவுகளை எடுப்போம் என்றார்.\nஇதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்க கிழக்கிற்கு வெளியில் போட்டியிடுதல் தமிழ் பிரதிநிதித்துவங்களை அதிகரித்தல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு விரைவில் கூடி முடிவெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசுமந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு TNA Sumanthiran\nஇரட்டை குடியுரிமையுடையோருக்கு அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமை நீக்கப்பட வேண்டும் என்பதே நிலைப்பாடு - அமைச்சர் கம்மன்பில\nஇரட்டை குடியுரிமையுடையோருக்கு அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமை நீக்கப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகளான தேசிய சுதந்திர முன்னணி , பிவிதுரு ஹெல உருமய மற்றும் ஜனநாயக இடதுசாரி முன்னணி என்பவற்றின் நிலைப்பாடாகும்\n2020-10-21 01:03:06 இரட்டை குடியுரிமை கெஹெலிய ரம்புக்வெல்ல உதய கம்மன்பில\nமுல்லையில், கடலுக்குச்சென்ற மீனவர்களைக் காணவில்லை\nமுல்லைத்தீவு - மணற்குடியிருப்பு கடற்றொழிலாளர், சங்கத்திற்குட்பட்ட மீனவர்கள் இருவர் 19.10.2020 அன்று அதிகாலை 05.00மணியளவல் கடலுக்குச் சென்றநிலையில் இதுவரையில் கரைதிரும்பவில்லை.\n2020-10-21 00:49:08 முல்லைத்தீவு மணற்குடியிருப்பு கடற்றொழிலாளர்\nரிஷாத் கைது தொடர்பில் எவ்வித அரசியல் அழுத்தமும் இல்லை - அமைச்சர் உதய கம்மன்பில\nபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் எவ்வித அரசியல் அழுத்தமும் பிரயோகிக்கப்படவில்லை. தற்போதைய எதிர்கட்சி உறுப்பினர்களை பெரும்பான்மையாக் கொண்டிருந்த அரசியலமைப்பு பேரவையால்..\n2020-10-21 00:36:51 ரிஷாத் பதியுதீன் கைது அரசியல் அழுத்தம்\nஇலங்கை ஒருபோதும் சர்வதேசத்திற்கு அடிபணியாது - கம்மன்பில கருத்து\nஜனா���ிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக பதவி வகித்த போது இலங்கைக்கு அழுத்தம் பிரயோகித்த இராஜதந்திர தூதுவர்களுக்கு மிகவும் கடுமையாகஎமது நாடு சுயாதீனத்தன்மையும் இறையான்மையும் உடையது என்பதைக் காண்பித்தார்\n2020-10-20 23:41:06 உதய கம்மன்பில சர்வதேசம் எம்.சி.சி. ஒப்பந்தம்\nநடைபாதை புடவை வியாபாரத்தை தடைசெய்ய சாவகச்சேரி நகரசபை தீர்மானம்\nசாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட பிரதேசத்தில் எதிர்வரும் தை மாதம் முதல் நடைபாதை புடவை வியாபாரத்தை தடை செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.\n2020-10-20 22:58:37 சாவகச்சேரி நகரசபை நடைபாதை புடவை வியாபாரம் தடை\nதனிமைப்படுத்தல் காரணமாக இடத்தை விட்டு நகராமல் காத்திருந்த இரண்டு நாய்கள்\nநாட்டில் மேலும் 126 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதொடரும் 800 பட சர்ச்சை : விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல்\nமஹிந்த அரசாங்கமே தமிழ் மக்களுக்கான அபிவிருத்தியை வழங்கும் - ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1343615.html", "date_download": "2020-10-20T22:21:50Z", "digest": "sha1:25TNKFGMWVGBTMKS5PDCJVKL27MM4DQA", "length": 11121, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "ரெலோ அமைப்பின் யாழ் மாவட்ட கூட்டம்!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nரெலோ அமைப்பின் யாழ் மாவட்ட கூட்டம்\nரெலோ அமைப்பின் யாழ் மாவட்ட கூட்டம்\nதமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ அமைப்பின் யாழ் மாவட்ட கூட்டமொன்று இன்று இடம்பெற்றது.\nஅக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் யாழ் நாவலர் கலாசார மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.\nஇக் கூட்டத்தில் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “யாழ்.தமிழன்”\nசர்வதேச தேயிலை தின நிகழ்வுகள் அட்டனில் இடம்பெற்றது\nபொதுத் தேர்தலில் சின்னம் குறித்து உயர்மட்ட குழு பேசித் தீர்மானிக்கும் – சுதந்திரக் கட்சி\nநான் குழந்தையில்ல.. எனக்கு கல்யாணமாயிடுச்சு.. என்னை பேச விடுங்க.. மீண்டும்…\nசற்றுமுன்னர் வௌியான செய்தி – மேலும் 120 பேருக்கு கொரோனா\nதண்ணி காட்டிய கொள்ளை கும்பல்… தனி ஆளாக நின்று 26 பைக்குகளை மீட்டெடுத்த சென்னை…\nபாராளுமன்றம் ஒரு பொது இடம் அல்ல; கூடுவதற்கு எவ்வித தடையுமில்லை என்கிறார் அமைச்சர்…\n3 மாதத்தில் கசந்த காதல் கல்யாணம்.. குளித்து விட்டு படுக்கை அறைக்கு போன ஸ்டெல்லா..…\nஹெலன் சொன்னதெல்லாம் உண்மைதான்.. குடிகாரன் பீட்டர் பால்.. ஏமாந்து போய்ட்டேன்.. கதறி…\nவெற்றிடங்களை நிரப்பி வேலைவாய்ப்பு வழங்குவதில் யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் அசமந்தப்…\nமினுவாங்கொடை கொத்தணி என இனியும் கூறமுடியாது; கொரோனா இப்போது சமூகத் தொற்றாகிவிட்டது;…\nகொவிட்-19 பாதிப்பு : கோட்டை பொலிஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது\nயாழ். மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து மணிவண்ணன் நீக்கப்பட்டார்\nநான் குழந்தையில்ல.. எனக்கு கல்யாணமாயிடுச்சு.. என்னை பேச விடுங்க..…\nசற்றுமுன்னர் வௌியான செய்தி – மேலும் 120 பேருக்கு கொரோனா\nதண்ணி காட்டிய கொள்ளை கும்பல்… தனி ஆளாக நின்று 26 பைக்குகளை…\nபாராளுமன்றம் ஒரு பொது இடம் அல்ல; கூடுவதற்கு எவ்வித தடையுமில்லை…\n3 மாதத்தில் கசந்த காதல் கல்யாணம்.. குளித்து விட்டு படுக்கை அறைக்கு…\nஹெலன் சொன்னதெல்லாம் உண்மைதான்.. குடிகாரன் பீட்டர் பால்.. ஏமாந்து…\nவெற்றிடங்களை நிரப்பி வேலைவாய்ப்பு வழங்குவதில் யாழ். பல்கலைக்கழக…\nமினுவாங்கொடை கொத்தணி என இனியும் கூறமுடியாது; கொரோனா இப்போது சமூகத்…\nகொவிட்-19 பாதிப்பு : கோட்டை பொலிஸ் நிலையம் தற்காலிகமாக…\nயாழ். மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து மணிவண்ணன்…\nஉலகை மிரள வைத்து, போலீஸ்க்கே பலமுறை தண்ணி காட்டிய, பலே திருடனின்,…\nசாவகச்சேரி நகரசபை எல்லை பகுதியில் நடைபாதை புடவை வியாபாரத்துக்கு…\nகிறிஸ்தவ மயானத்துக்கு இடம் ஒதுக்க தீர்மானம்\nநான் குழந்தையில்ல.. எனக்கு கல்யாணமாயிடுச்சு.. என்னை பேச விடுங்க..…\nசற்றுமுன்னர் வௌியான செய்தி – மேலும் 120 பேருக்கு கொரோனா\nதண்ணி காட்டிய கொள்ளை கும்பல்… தனி ஆளாக நின்று 26 பைக்குகளை…\nபாராளுமன்றம் ஒரு பொது இடம் அல்ல; கூடுவதற்கு எவ்வித தடையுமில்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfox.com/2020/10/13/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-10-20T22:21:23Z", "digest": "sha1:IT6WG52CTFBUGZZK3I3YSNRJIB6A3KDH", "length": 7525, "nlines": 68, "source_domain": "www.tamilfox.com", "title": "குடிபோதையில் காருக்குள் படுத்து தூங்கியவர் மரணம் என்ன காரணம்? – Tamil Fox – Tamil News – Tamil Video News – Android Tamil news", "raw_content": "\nகுடிபோதையில் காருக்குள் படுத்து தூங்கியவர் மரணம் என்ன காரணம்\nநொய்டாவில் குடிபோதையில் காரில் ஏசியை ஆன் செய்து விட்டு தூங்கியவர் பரிதாபமாக உயிரிழந்தார். என்ஜினில் இருந்து வெளியான கார்பன் மோனாக்சைடு வாயுவைச் சுவாசித்ததால் இந்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.காரில் ஏசியை ஆன் செய்து விட்டு நீண்ட நேரம் இருப்பது ஆபத்து என்று பொதுவாகக் கூறப்படுகிறது. என்ஜினில் ஏதாவது கோளாறு இருந்தால் அதிலிருந்து வெளியாகும் கார்பன் மோனாக்சைடு வாயுவைச் சுவாசித்தால் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு என்று கூறப்படுகிறது.\nஇந்நிலையில் நொய்டாவில் ஒரு வாலிபர் குடிபோதையில் இரவு முழுவதும் காரில் ஏசியை ஆன் செய்துவிட்டுத் தூங்கினார். மறுநாள் காலை அவர் உயிரிழந்தார்.நொய்டாவைச் சேர்ந்த சுந்தர் பண்டிட் என்ற அந்த வாலிபர் கடந்த இரு தினங்களுக்கு முன் இரவில் வழக்கம்போல பணி முடிந்து காரில் வீட்டுக்குச் சென்றார். காரில் வைத்து நன்றாக மது அருந்திய அவர், குடிபோதையில் காருக்குள்ளேயே தூங்கிவிட்டார். இதை யாரும் கவனிக்கவில்லை. மறுநாள் காலை சுந்தரின் வீட்டினர் வந்து பார்த்தபோது காரில் சுந்தர் தூங்கிக் கொண்டிருப்பது தெரியவந்தது.\nபலமுறை கதவைத் தட்டியும் அவர் எழுந்திருக்கவில்லை. இதையடுத்து கார் கண்ணாடியை உடைத்துத் திறந்து பார்த்தபோது அவர் மயங்கிக் கிடந்தது தெரியவந்தது. உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். இதுகுறித்து நொய்டா போலீசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அவரது மரணத்தில் மர்மம் எதுவுமில்லை என்றும், நீண்ட நேரம் காருக்குள்ளேயே ஏசியை ஆன் செய்துவிட்டுத் தூங்கியதால் என்ஜினில் இருந்து வெளியான கார்பன் மோனாக்சைடு வாயுவை சுவாசித்தால் அவர் மரணமடைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nவிளக்கு ஏற்றி பிறந்தநாள் கொண்டாடிய படக்குழு.. இது தமிழ் பாரம்பரியம்..\nதென்காசி அருகே கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்கள் பணம் பல கோடி ஸ்வாஹா..\nபாக். சுற்றுப்பயணத்தை தவிா்த்தாா் ஜிம்பாப்வேயின் இந்திய பயிற்சியாளா்\nவிஜய்சேதுபதி மகளுக்கு விடுக்கப்பட்ட பாலி���ல் மிரட்டல் மத்திய குற்றப்பிரிவு போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை\n“அவனுங்களுக்கு கொடுக்குற தண்டனை எல்லாருக்கும் ஒரு பாடமா இருக்கணும்”….கொந்தளித்த பிரேமலதா விஜயகாந்த்…\nலஞ்சம் அதிகம் புழங்கும் வருவாய்த்துறை பதிவுத்துறை: உயர் நீதிமன்றம் கண்டனம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ariyalur.nic.in/ta/gallery/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-10-20T22:42:18Z", "digest": "sha1:HS532GY6FEGY7YBZWNAJQQYN62L2KUZE", "length": 19119, "nlines": 305, "source_domain": "ariyalur.nic.in", "title": "வரலாற்றுச் சின்னங்கள் | அரியலூர் மாவட்டம், தமிழ் நாடு அரசு | சிமெண்ட் நிலம் | இந்தியா", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nஅரியலூர் மாவட்டம் ARIYALUR DISTRICT\nமாவட்டம் – ஒரு பார்வை\nவருவாய் (ம) பேரிடர் மேலாண்மை\nபொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறை\nசமூக நலம் (ம) சத்துணவுத்திட்டம்\nஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்.\nமாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு\nமின்சாரம் : – மின்தடை புகார்களுக்கு (fuse of call), கட்டணமில்லா தொலைபேசி எண். 1912 (ம) 04328 224055\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nஅரியலூர் மாவட்டத்தில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களும் கோயில்களும்\nபடத்தைப் பார்க்க கார்கோடேஸ்வரர் திருக்கோயில்- காமரசவல்லி\nபடத்தைப் பார்க்க மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் - மேலப்பழுவூர்\nபடத்தைப் பார்க்க புத்தர் சிலைகள்- விக்கிரமங்கலம்\nபடத்தைப் பார்க்க வைத்தியநாத சுவாமி திருக்கோயில் - 4 நந்திகள்- திருமழபாடி\nபடத்தைப் பார்க்க மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் - மேலபழுவூர்\nபடத்தைப் பார்க்க வைத்தியநாத சுவாமி திருக்கோயில்- திருமழபாடி\nபடத்தைப் பார்க்க வைத்தியநாத சுவாமி திருக்கோயில் சிலைகள்- திருமழபாடி\nபடத்தைப் பார்க்க கலியுக வரதராஜ பெருமாள் கோயில் - குழுமூர்\nபடத்தைப் பார்க்க முதுமக்கள் தாழி -துளார்\nபடத்தைப் பார்க்க வரதராஜ பெருமாள் கோயில் - சன்னாசினல்லூர்\nபடத்தைப் பார்க்க புத்தர் சிலை - ஜெயம்கொண்டம்\nபடத்தைப் பார்க்க திருக்கோடி வனத்தீஸ்வரர்கோயில் - திருகளப்பூர்\nபடத்தைப் பார்க்க பெருமாள் கோயில் - M.S.மடம்/நல்லிதோப்பு\nபடத்தைப் பார்க்க துர்க்கையம்மன் கோயில் - ��ீழசெங்கல்மேடு\nபடத்தைப் பார்க்க அழகேஸ்வரர் கோயில் - அழகாபுரம்\nபடத்தைப் பார்க்க சொக்கநாதர் கோயில் - ஓலையூர்\nபடத்தைப் பார்க்க ஸ்ரீசோழீஸ்வரர் சுவாமி கோயில் - விக்கிரமங்கலம்\nபடத்தைப் பார்க்க நடராஜர் கோயில் -ஸ்ரீபுரந்தான்\nபடத்தைப் பார்க்க ஸ்ரீசொக்கநாத சுவாமி கோயில்- சோழமாதேவி\nபடத்தைப் பார்க்க ஜமீன் மாளிகை - சோழமாதேவி\nபடத்தைப் பார்க்க வரதராஜ பெருமாள் கோயில் தாதம்பேட்டை\nபடத்தைப் பார்க்க பெருமாள் கோயில் - ஸ்ரீபுரந்தான்\nபடத்தைப் பார்க்க பெருமாள்சாமி கோயில் - அருள்மொழி\nபடத்தைப் பார்க்க சிவன் கோயில் - அருள்மொழி\nபடத்தைப் பார்க்க பசுபதீஸ்வரர் சௌந்திரநாயகி அம்மன் திருக்கோயில் - காரைக்குறிச்சி\nபடத்தைப் பார்க்க விஸ்வநாத சுவாமி சன்னதி கோயில் - தா.பழூர்\nபடத்தைப் பார்க்க இரட்டை கோயில்கள் - கீழையூர்\nபடத்தைப் பார்க்க வைத்தியநாத சுவாமி திருக்கோயில் - திருமழபாடி\nபடத்தைப் பார்க்க வைத்தியநாத சுவாமி திருக்கோயில்- திருமழபாடி\nபடத்தைப் பார்க்க மாரியம்மன் கோயில் - செம்பியக்குடி\nபடத்தைப் பார்க்க கல்வெட்டுகள் - கீழையூர்\nபடத்தைப் பார்க்க ஆலந்துறையார் திருக்கோயில்-கீழப்பழுவூர்\nபடத்தைப் பார்க்க ஸ்ரீனிவாச பெருமாள் கோயில்- கீழப்பழுவூர்\nபடத்தைப் பார்க்க இரட்டை கோயில்கள் - கீழையூர்\nபடத்தைப் பார்க்க இரட்டை கோயில்கள் - கீழையூர்- விளம்பர பலகை\nபடத்தைப் பார்க்க மார்க்கசகாய ஈஸ்வரர் சுவாமி,மரகதவல்லி அம்பாள் கோயில் - நாயகனைப்பிரியாள்\nபடத்தைப் பார்க்க எல்லையம்மன் கோயில்- கோடாலிகருப்பூர்\nபடத்தைப் பார்க்க ஸ்ரீசொக்கநாத சுவாமி கோயில்- கோடாலிகருப்பூர்\nபடத்தைப் பார்க்க சுப்பிரமணியன் கோயில் - சோழமான்தேவி\nபடத்தைப் பார்க்க சென்னிஸ்வரர் ஆலயம் - வானாதிரையன்பட்டினம்\nபடத்தைப் பார்க்க துர்க்கையம்மன் கோயில் - கீழசெங்கல்மேடு- விளம்பர பலகை\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், அரியலூர்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் அரியலூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது. , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Oct 19, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/21243", "date_download": "2020-10-20T23:03:57Z", "digest": "sha1:ZIXDSL4EGFT6HUCH5DDXZMIFRCWJF3CD", "length": 5974, "nlines": 71, "source_domain": "malaysiaindru.my", "title": "முகைதின்: பாரிசான் வளர்த்த ஒற்றுமையை அழித்து விடாதீர் – Malaysiakini", "raw_content": "\nமுகைதின்: பாரிசான் வளர்த்த ஒற்றுமையை அழித்து விடாதீர்\nபாரிசான் மிகச் சிரமப்பட்டு உருவாக்கிய நாட்டின் ஒற்றுமையை கீழறப்புச் செய்யும் நடவடிக்கைகளுக்கு எதிராக துணைப் பிரதமர் முகைதின் யாசின் இன்று கடும் எச்சரிக்கை விடுத்தார்.\n“நாம் என்றுமே உதாசீனப்படுத்தாத அடிப்படை முயற்சிகளில் ஒன்று வலுவான ஒற்றுமைக்கான சூழ்நிலையை உருவாக்கியதாகும்.\n“கடந்த 54 ஆண்டுகளாக நாம் உருவாக்கிய இதற்கான அடித்தளம் வலுப்படுத்தபட வேண்டும்.\n“பாரிசான் கோட்பாட்டின் மூலம் பல்வேறு இன மற்றும் சமய பின்னணிகளைக் கொண்ட தலைவர்களின் ஒத்துழைப்போடு நாம் உருவாக்கிய இந்த அடித்தளத்தை அழிக்க முயற்சிக்காதீர்”, என்று காஜாங்கில் இன்று பின்னேரத்தில் நடந்த தேசிய கிறிஸ்துமஸ் திறந்த இல்ல உபசரிப்பில் முகைதின் கூறினார்.\nவேறுபட்ட பின்னணிகளைக் கொண்டிருந்த போதிலும் பல்வேறு கலாச்சார மற்றும் சமய பெருநாள்களை மக்கள் கொண்டாடும் ஒரே நாடு மலேசியாதான் என்று அவர் கூறினார்.\n“இதுதான் நாம் காப்பாற்றி பாதுகாக்க வேண்டியது”, என்று முகைதின் மேலும் கூறினார்.\nகோவிட் – 19 : இன்று…\nபி.எஸ்.எம். : நீர் நிர்வகிப்பில் தோல்வி,…\nகிட்டிங்கன் : முஹைதீனுக்கு எதிரான நம்பிக்கை…\nகோவிட் – 19 : இன்று…\nபொருளாதார வீழ்ச்சிக்கு அரசியல் உறுதியற்ற தன்மையே…\nஅல்தாந்துயா வழக்கு : நஜிப்பின் விண்ணப்பம்…\nகுலா : அரசாங்கம் தொடர்ந்து அரசியல்…\nஅஜீஸ் : முகிடினின் அமைச்சரவை மறுசீரமைப்பு…\nசுகாதார அமைச்சு : அரசாங்கம் பி.கே.பி.பி.-யை…\nரெட்ஸுவான் : பிரதமர் அமைச்சரவையை மாற்றியமைக்க…\nகோவிட் 19 : இன்று 871…\nஅன்வர் தனது ஆதரவை நிரூபிக்கட்டும், மற்றவர்கள்…\nஜிஇ15 வரை, டாக்டர் மகாதீரே பிரதமராக…\nகியூபேக்ஸ் : அரசு ஊழியர்களின் சம்பளம்,…\nகோவிட் 19 : 869 புதிய…\nஓரினப்புணர்ச்சி உட்பட, அன்வர் மீது 6…\nமுஹைதீனிடம் அம்னோ : எங்கள் கோரிக்கைகளைக்…\nதாஜுதீன்: துணைப் பிரதமர், முக்கிய அமைச்சரவை…\n6 உயிரிழப்புகள், 629 புதிய தொற்றுகள்\nடாக்டர் எம் : அன்வாருக்கு ஆதரவளிப்பது,…\nமாமன்னர் : நிலைத்தன்மையற்ற அரசியல் அரங்கிற்கு…\nமுகிடினுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம், மகாதீர்…\nகோவிட் 19 : இன்று 3…\nஅம்னோவின் 30 எம்.பி.-க்கள் அன்வாரை ஆதரிக்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/ragini-dwivedi-complains-of-back-ache-gets-treated-in-prison-hospital/articleshow/78732711.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article18", "date_download": "2020-10-20T22:54:08Z", "digest": "sha1:XOWNIIDBLUQTEEESY5P4K6QYUFXOEOLJ", "length": 14380, "nlines": 103, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகுறுக்கு வலினு சொன்ன நடிகை: அவர் எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக செய்த போலீஸ்\nராகினி திவேதி தனக்கு குறுக்கு வலிக்கிறது என்று கூறி தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றாராம். ஆனால் அதற்கு போலீசார் மாற்று ஏற்பாடு செய்துள்ளனர்.\nபோதைப் பொருள் விவகாரம் தொடர்பாக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நடிகை ராகினி திவேதியின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தி அவரை கைது செய்தனர். பெங்களூரில் இருக்கும் பரப்பன அக்ரஹாரா சிறையில் தான் ராகினி திவேதி இருக்கிறார்.\nராகினிக்கு ஸ்லிப் டிஸ்க் பிரச்சனை இருக்கிறதாம். சிறையில் படுக்கை சரியில்லை என்றும், அதனால் தனக்கு குறுக்கு வலிப்பதாகவும் ராகினி புகார் தெரிவித்து வந்துள்ளார். தனக்கு வலி அதிகமாக இருப்பதாகவும், தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறும் ராகினி சிறை அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.\nஅதற்கு அதிகாரிகளோ, தனியார் மருத்துவமனைக்கு எல்லாம் அழைத்துச் செல்ல முடியாது என்று கூறிவிட்டார்களாம். இதையடுத்து சிறை வளாகத்தில் இருக்கும் மருத்துவமனையிலேயே ராகினிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.\nசிகிச்சைக்கு பிறகு ராகினி நன்றாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ராகினிக்கு 4 பெண் டாக்டர்கள் சிகிச்சை அளித்ததாகவும், அவர் தற்போது நலமாக இருப்பதாகவும் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nநீதிமன்ற காவலில் இருக்கும் ராகினி திவேதி ஜாமீன் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ராகினி கடந்த மாதம் 4ம் தேதி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nராகினி முன்னதாக ஸ்பெஷல் என்டிபிஎஸ் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரியிருந்தார். ஆனால் அவரின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. அதன் பிறகு அவர் ஜாமீன் க���ராமல் இருந்து வந்தார். இந்நிலையில் அவர் ஜாமீன் கோரியிருப்பது சிறை அதிகாரிகளை நிம்மதி அடையச் செய்துள்ளதாம்.\nபோதைப் பொருள் விவகாரம் தொடர்பாக ராகினி மட்டும் அல்ல நடிகை சஞ்சனா கல்ராணியும் கைது செய்யப்பட்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முன்னதாக ராகினியும், சஞ்சனாவும் ஒரே அறையில் தங்க வைக்கப்பட்டனர்.\nஓயாத சண்டை: நடிகைகள் ராகினி, சஞ்சனாவை தனித் தனி அறைக்கு மாற்றிய போலீஸ்\nஆரம்பத்தில் அமைதியாக இருந்த இருவரும் நாட்கள் செல்லச் செல்ல தினமும் எதற்கெடுத்தாலும் சண்டை போடத் துவங்கியுள்ளனர். அதை பார்த்த போலீசார் செய்வது அறியாது தவித்துள்ளனர். அவர்கள் சண்டையை நிறுத்துவதாக இல்லை என்பதை புரிந்து கொண்ட போலீசார் இருவரையும் வேறு, வேறு அறையில் தங்க வைத்துள்ளனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nஇப்படி நடக்கும்னு நினைக்கல, நடந்துடுச்சு: பீட்டர் பாலை ...\nவனிதாவும், பீட்டர் பாலும் சண்டை போட்டு பிரிந்துவிட்டார்...\n: உண்மையை சொன்ன வனிதா...\nஓமைகாட், அனிருத்தும், கீர்த்தி சுரேஷும் காதலிக்கிறார்கள...\nசம்மதம் கிடைச்சாச்சு: கோவா காதலியை மணக்கும் அதர்வா அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nராகினி திவேதி போதைப் பொருள் பெங்களூரு Ragini Dwivedi Drugs bangalore\nடெக் நியூஸ்ரூ.20,000 க்குள் வாங்க கிடைக்கும் டாப் 5 பெஸ்ட் லேப்டாப்களின் லிஸ்ட் இதோ\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nஆரோக்கியம்தினமும் கொஞ்ச நேரம் சங்கு ஊதுவதால் உடலில் ஏற்படும் நன்மைகள் என்னென்ன\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nOMGமருத்துவமனையில் நடந்த 10 கொடூர சம்பவங்கள், செவிலியர்கள் கூறும் பகீர் உண்மைகள்\nமகப்பேறு நலன்கர்ப்பிணி பேரீச்சம்பழம் சாப்பிட்டா சுகப்பிரசவம் ஆகுமாமே\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை ��ுத்தம் செய்வது எப்படி..\nடெக் நியூஸ்Nokia Wireless Headphones அறிமுகம்; விலையை சொன்னா கண்டிப்பா வாங்குவீங்க\nகிரகப் பெயர்ச்சிகுரு பெயர்ச்சியினால் அதிக அதிர்ஷ்டத்தைப் பெற உள்ள ராசிகள் - ராஜ யோகம் உங்கள் ராசிக்கு தான்\nமத்திய அரசு பணிகள்BELல் 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள் அறிவிப்பு, வேலைக்கு அப்ளை செய்ய மறவாதீர்\nதமிழ்நாடுஆளுநருக்கு வெயிட் பண்ணாம இதை செய்யுங்க: தமிழக அரசுக்கு திருமா கொடுத்த ஐடியா\nஇந்தியாஇது குறைந்தால் கொரோனா பாதிக்கும்: ICMR அதிர்ச்சி தகவல்\nஇலங்கைரயில் சேவைகளில் மாற்றம்: இலங்கை ரயில்வேத்துறை அதிரடி அறிவிப்பு\nஇந்தியாகொரோனா தடுப்பூசி: பிரதமர் மோடி சூசகம்\nஉலகம்எல்லையில் வசமாக சிக்கிய சீன ராணுவ வீரர்: இந்தியாவின் பிளான் இதுதான்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiral.in/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2020-10-20T23:37:31Z", "digest": "sha1:23UYGMSKUTHBTKFNJHESCULQBYBO3GBB", "length": 21167, "nlines": 130, "source_domain": "thiral.in", "title": "கணினி – திரள்", "raw_content": "\nபா.ஜ.வுக்கு ஆதரவு :குமாரசாமி திட்டவட்ட மறுப்பு\n3D சூழலில் நிலத்தடி நீரை கண்டுபிடிக்கும் மென்பொருள்\nநெற்றியில் குங்குமம் வைத்தது தப்பா திரிணமுல் எம்.பி., நஷ்ரத் ஆவேசம்\n பா.ஜ.,வுக்கு சிவசேனா கடும் கண்டனம்\nகோவா முதல்வராக பிரமோத் சாவந்த் பதவியேற்பு கூட்டணி கட்சிகளுக்கு துணை முதல்வர் பதவி\nநோட் 7 வாங்கியவர்களுக்கு பணத்தை திரும்பி அளிக்கும் சாம்சங்..\nஇன்றைய (டிச.,16) விலை: பெட்ரோல் ரூ.72.99; டீசல் ரூ.67.97\nமீண்டும் ஓட்டு சீட்டு தேர்தல் முறை; எதிர்க்கட்சிகளை திரட்டுகிறார் மம்தா\nபுதுப்பிக்கட்ட விண்டோஸ் 10ஐ பயன்படுத்துவது எப்படி\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சமீபத்திய பதிப்பு விண்டோஸ் 10 ஆபரேட்டிங் சிஸ்டம். மிகவும் பிரபலமான விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8.1 ஆகிய முந்தைய பதிப்புகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. சீரமைக்கப்பட்ட பயன்பாட்டு முறைகளுடன் மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளது. விண்டோஸூடனான உங்களது அனுபவம் அதிகளவில் இருந்தாலும், விண்டோஸ் 10 ஈர்ப்புக்கு சில உதவிகள் உங்களுக்கு நிச்சயம் தேவைப்படும். அதனால் உங்களுக்கு சில சிறந்த டிப்ஸ்களும், சூட்சமங்களும், வழிகாட்டுதலு���் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. ஏப்ரலில் அப்டேட் செய்யப்பட்ட (புதுப்பிக்கட்ட) விண்டோஸ் …\nவரும் 10 ஆம் தேதி சென்னையில் இன்ஜி., கவுன்சிலிங்\nஅண்ணா பல்கலைகழகத்தின் இன்ஜினியரிங் கவுன்சிலிங் மே- 3ல் ‘ஆன்லைன்’ விண்ணப்ப பதிவு துவங்கியது. 30ம் தேதி வரை, விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். ஆன்லைன் பதிவு முறையில் மாணவர்களுக்கும், பெற்றோருக்கும், பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. அதற்கான தீர்வு : தி.நகர், ஜி.என்.செட்டி சாலையில் உள்ள வாணி மஹாலில், காலை, 10:30 மணி முதல், மதியம், 1:00 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும்.சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரி இணைந்து, இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில், அண்ணா பல்கலையின், தமிழ்நாடு …\nஇணைய நிறுவனங்கள் உங்களை கண்காணிப்பதை தடுக்க 5 வழிகள்\nசுமார் 50 லட்சம் ஃபேஸ்புக் பயனாளிகளின், அனுமதி இல்லாமல் அவர்களின் தகவல்களை திருடி அமெரிக்க அதிபர் தேர்தலில் தாக்கம் செலுத்த கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனம் முயற்சி செய்த விவகாரம் இணையத்தில் பகிரப்படும் தனிநபர் தகவல்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. ஃபேஸ்புக் மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்கள் உங்கள் தகவல்களை சேமிப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், எந்த அளவு சேமிக்கின்றன என்று தெரியுமா இணையத்தில் இருக்கும் நமது தரவுகளை பாதுகாப்பது எப்படி என்றும் பயனற்ற தரவுகளை எவ்வாறு …\nகனடாவில் 16-வது உலகத் தமிழிணைய மாநாடு\n16-வது உலகத் தமிழிணைய மாநாடு வரும் ஆகஸ்டு மாதம் 25, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் கனடாவின் தொராண்டோ நகரில் நடத்தவுள்ளதாக உத்தமம் அமைப்பு தெரிவித்துள்ளது. இம்மாநாட்டுக்கான கருப்பொருளாக ஆழ்த்தமிழின் அழகும் ஆழக்கற்றல் திறனும் (Deep Learning) என்பதும், தமிழில் தரவு அறிவியல் (Data Science) ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன. உத்தமம் என்னும் உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றமானது அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஒரு தன்னார்வப் பன்னாட்டு நிறுவனம் ஆகும். உலகமெங்கும் பல்வேறு …\nகணினியிலிருந்து வெளியாகும் வெப்பத்தை மாற்று சக்தியாக உருவாக்கும் கருவி..\nகணினியிலிருந்து வெளியாகும் வெப்பத்தை மாற்று சக்தியாக மாற்றும் புதிய கருவியை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த கருவியின் மூலம் கணினியை அதிகப்படியான வெப்பநிலைய���லும் பயன்படுத்தும் வாய்ப்பு ஏற்படும். கணினித்துறையில் தற்போதைக்கு இருக்கக் கூடிய முக்கியமான பிரச்சனை, கணினிகள் எப்போதும் குளிர்ச்சியான சூழலில் இருக்க வேண்டும் என்பதுதான். இதற்கென பிரத்யேகமாக செயல்படுத்தப்படும் குளிர்சாதன இயந்திரங்களினால், செலவும், சுற்றுச்சூழல் பாதிப்பும் அதிகரிக்கிறது. ஆனால் இந்த கருவி மூலம் கணினியை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும் என்பதால், அந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துள்ளது. …\nஇனி ஆண்ட்ராய்டு மற்றும் குரோமில் கூகுள் எர்த்தை பயன்படுத்தலாம்..\nகூகுள் நிறுவனத்தின் ‘கூகுள் எர்த்’ சேவை, பல்வேறு புதிய வசதிகளுடன் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய வசதிகளையும், வடிவமைப்புகளையும் ஏற்படுத்த அந்த நிறுவனத்திற்கு 2 ஆண்டுகள் பிடித்துள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள கூகுள் எர்த் வசதியை, ஆண்ட்ராய்டு மற்றும் குரோமில் பார்க்க முடியும். ”வாயேஜர்” என அழைக்கப்படும் புதிய வசதி மூலம், சுற்றுலாவுக்கு செல்லக் கூடியவர்கள், கூகுள் எர்த்தில் பல்வேறு ஆலோசனைகள், உதவிகளை பெற முடியும். ”திஸ் இஸ் ஹோம்” என்ற வசதி மூலம், உலகம் முழுவதும் உள்ள …\nஇனி என்னாப்பு மூலம் நீங்கள் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ளலாம்..\nஎன்னாப்பு நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக தொடர்ந்து பல்வேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இதற்காக அந்நிறுவனம் தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம் கண்டறியும் எந்த வசதியும் முதலில் ஒரு குறிப்பிட்ட திறன் பேசிகளில் சோதிக்கப்பட்டு, அதன் பின்னர் முதற்கட்டமாக பீட்டா பதிப்பு வெளியிடப்படுகிறது. பீட்டா பதிப்பில் இந்த வசதிகள் வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெற்றால் மட்டுமே, மற்ற திறன்பேசிகளுக்கு தனது வசதியை என்னாப்பு நிறுவனம் விரிவுபடுத்துகிறது. இந்நிலையில் என்னாப்பு மூலம் பேசிக்கொள்ளும் இருவர், தாங்கள் …\nசைபர் தாக்குதல் குறித்து மக்களிடையே அதிகரிக்கும் விழிப்புணர்வு..\nதொழில்நுட்ப வசதிகள் நமக்கு எந்த அளவுக்கு சாதகமாக இருக்கிறதோ, அதே அளவு சில பாதகங்களையும் அளித்து வருகிறது. குறிப்பாக சமீபகாலங்களில் சைபர் தாக்குதல் என்ற பிரச்சனை உலக நாடுகளுக்கு பெரும் தலைவலியாக உருவாகி வருகிறது. இந்நிலையில�� சைபர் பாதுகாப்பு நிறுவனமான காஸ்பர் ஸ்கை நிறுவனம், சமீப காலமாக மக்களிடையே சைபர் தாக்குதல் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது. ”கடந்தாண்டின் இரண்டாம் பகுதியில் எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, சைபர் தாக்குதல் குறித்த விழிப்புணர்வு குறிப்பிடத்தகுந்த அளவு மக்களிடையே வளர்ந்துள்ளது. …\nசிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான மென்பொருளை அறிமுகப்படுத்தியுள்ள மைக்ரோசாப்ட்..\nஉலகின் முன்னணி மின்னணு நிறுவனமான மைக்ரோசாப்ட்,இந்தியாவில் உள்ள தொழில் நிறுவனங்கள் மீது சமீபகாலமாக தனது கவனத்தை திருப்பியுள்ளது. குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வர்த்தகம் தொடர்பான மென்பொருட்களை உருவாக்கித் தர அந்நிறுவனம் ஆர்வம் காட்டி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்களுக்காக மைக்ரோசாப்டின் ‘ஸ்மார்டர் பிஸ்’ மற்றும் ’ஐடோஸ்’ ஆகிய இரண்டு புதிய மென்பொருளை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மென்பொருள் மூலம் வாடிக்கையாளர் தொடர்பு, நிதி மற்றும் கணக்குவழக்கு ஆகியவற்றை …\n1.25 கோடி சம்பளத்திற்கு ஆள் எடுத்துள்ள உபேர் நிறுவனம்..\nசென்னையிலுள்ள ஐ.ஐ.டி கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும் வளாகத் தேர்வு நடைபெறுவது வழக்கம். இந்த தேர்வில் உலகின் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு, திறமையான மாணவர்களுக்கு பல லட்ச ரூபாய் ஊதியத்திற்கு வேலைவாய்ப்பு அளிப்பது உண்டு. இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற ஐ.ஐ.டி சென்னை வளாகத் தேர்வில், 26 முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டன. இதன் மூலம் 130 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் சென்னை ஐ.ஐ.டி கல்லூரியில் படித்த முதுகலை தொழில்நுட்பம் கணினி அறிவியல் துறையைச் சேர்ந்த …\nநீர்நிலைகள் சீரமைப்பில் தாமதம் செய்யக்கூடாது: பொதுப்பணி துறைக்கு முதல்வர் உத்தரவு\nஇன்ஜினியரிங் படிப்புக்கு நுழைவுத் தேர்வு ஆண்டுக்கு 2 முறை நடத்த திட்டம்\n கர்நாடகாவில் 14 எம்.எல்.ஏ.,க்கள் பதவி பறிப்பு\nஆர்.டி.ஐ., கேள்விகளுக்கு பதிலளிக்க சி.பி.ஐ., மறுப்பு\n வன்முறையை ஒதுக்கி வளர்ச்சி மீது ஆர்வம்\nசிறை தண்டனையை, ‘ஜாலியாக’ அனுபவிக்கும் லாலு: 19ல், 17 மாதங்கள் மருத்துவமனையில், ‘சிகிச்சை’\nஎன் சொத்துகளை முடக்காதீங்க: சுப்ரீம் கோர்��்டில் மல்லையா மன்றாடல்\nதிரிணமுல் எம்.பி., க்கள்- பிரதமர் மோடி சந்திப்பு; டென்ஷன் ஆன மம்தா\nவெள்ளத்தில் சிக்கிய விரைவு ரயில் : 1500 பயணிகள் மீட்பு\nஅத்திவரதர் தரிசனம் : நெரிசலில் சிக்கி 27 பேருக்கு மயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanninews.lk/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0/", "date_download": "2020-10-20T23:30:15Z", "digest": "sha1:GFBJNZDO55SMPEYR4TZM5QZBTMW7LUYX", "length": 9167, "nlines": 63, "source_domain": "vanninews.lk", "title": "அதாவுல்லாவுக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட வேண்டும். - Vanni News total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nஅதாவுல்லாவுக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட வேண்டும்.\nயாழ்ப்பாணத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் மற்றும் கிழக்கு மாகாணத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதாவுல்லா ஆகியோருக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.\nஹோமாகமை – உடுவன பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற தனது தேர்தல் வெற்றிக்கு பாடுபட்டவர்களுக்கு நன்றி கூறும் வைபவத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.\nவிக்னேஸ்வரன் மற்றும் சம்பந்தன் போன்றவர்களின் போட்டி நிறைந்த இனவாத அரசியலை வடக்கில் உள்ள மக்கள் சமூகம் படிப்படியாக நிராகரித்து வருகிறது என்பதை இம்முறை தேர்தல் முடிவுகள் காட்டின.\nஇதனால், அச்சமடைந்துள்ள விக்னேஸ்வரன், சம்பந்தனை விட பெரிய இனவாத வீரராக தன்னை இனங்காட்ட முயற்சிப்பது 9ஆவது நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரையின் மூலம் தெரியவந்துள்ளது.\nதிருமண வைபவத்தில் போதையில் நடந்துக்கொள்ளும் நபரை தாக்கினால், அந்த வைபவத்தில் மோதலான நிலைமை ஏற்படுவதை தவிர்ப்பது போல அன்றைய தினம் விக்னேஸ்வரனின் உரைக்கு நாடாளுமன்றத்தில் பதிலளிக்கவில்லை.\nசம்பந்தனை விட தான் தமிழ் மக்களுக்கு நெருக்கமானவன் என்று காட்டும் தேவை விக்னேஸ்வரனுக்கு இருக்கின்றது.\nகொழும்பு 7இல் வாழ்ந்து, றோயல் கல்லூரியில் கல்வி கற்று, தமது இரண்டு பிள்ளைகளை சிங்களவர்களுக்கு மணமுடித்து கொடுத்தவர் என்பதால், விக்னேஸ்வரனுக்கு தமிழ் மக்களை நெருங்க வேண்டும் என்ற மிகப் பெரிய தேவை உள்ளது.\nஉடலில் இல்லாத இனப்பற்றை காட்டவே உலகில் பழமையான மொழி தமிழ் எனக் கூறினார். இப்படி கூறினால், தூண்டி விட முடியும். அந்த கருத்து தமிழ் பத்திரிகைகளில் தலைப்பாக வெளிவரும்.\nஅப்போதுதான் விக்னேஸ்வரனுக்கு சம்பந்தனை விட பெரிய வீரனாக முடியும். விக்னேஸ்வரன் போன்றவர்கள் தற்போது ஏன் இப்படி நடந்துக்கொள்கின்றனர் என்பதை நாம் ஆராய வேண்டும்.\nவடக்கில் உள்ள தமிழ் சமூகம் இனவாதத்தை நிராகரித்துள்ளது. 16 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 10 ஆசனங்களே கிடைத்துள்ளன.\nஇலங்கையின் வரலாற்றில் முதல் முறையாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யாழ்ப்பாணத்தில் நாடாளுமன்ற ஆசனம் ஒன்றை கைப்பற்றியுள்ளது.\nஅதேபோல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பல அதிகாரத்திற்கு மத்தியில் அதாவுல்லா கிழக்கில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nபடிப்படியாக தமிழ் – முஸ்லிம் சமூகம் அடிப்படைவாதம், இனவாதம் ஆகியவற்றை நிராகரித்து, ஒரே நாட்டில் இலங்கையர்களாக வழக்கூடிய எதிர்காலத்தை ஏற்படுத்தக் கூடிய நிலைமை உருவாகி வருவதை காட்டுகிறது.\nஅந்த முன்னேற்றத்திற்கு நாம் உயிர் கொடுக்க வேண்டும் எனவும் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.\nவங்கி வட்டி வீதத்தில் மாற்றம்\nமன்னார் ஆயரை சந்தித்த முன்னால் அமைச்சர்\nறிசாத் பதியுதீன் ஒளிந்துகொண்டது குற்றமா அல்லது அரசியலா \n அரசியல் நடகம் அமைச்சர் உதய கம்மன்பில\nகல்பிட்டி பிரதேச செயலாளர் பெண் கிராம உத்தியோகத்தருடன் பாலியல் சேட்டை\nபலி வாங்காமால் பலனடையுங்கள் முசலி பிரதேச சபைத் தவிசாளர் சுபியான்\nதெஹிவளையில் முன்னால் அமைச்சர் றிஷாட் கைது\nஇலங்கைத் தமிழனாக பிறந்தது என் தவறாபடுகொலைகளை நான் ஒருபோதும் ஆதரிக்கவும் இல்லை\nறிசாத் பதியுதீன் ஒளிந்துகொண்டது குற்றமா அல்லது அரசியலா \n அரசியல் நடகம் அமைச்சர் உதய கம்மன்பில October 19, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/columns/546395-covid-19-virus-curfew.html", "date_download": "2020-10-20T23:22:10Z", "digest": "sha1:H6YAOSPPDH2P4RSDIOLSCXYVDO33LEE4", "length": 33997, "nlines": 298, "source_domain": "www.hindutamil.in", "title": "வீட்டுக்குள்ளேயே இருக்கும் நாட்களில் ஆரோக்கியம் பேணுதல் எப்படி? | covid 19 virus curfew - hindutamil.in", "raw_content": "புதன், அக்டோபர் 21 2020\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nவீட்டுக்குள்ளேயே இருக்கும் நாட்களில் ஆரோக்கியம் பேணுதல் எப்படி\nஇந்தியா இன்று எதிர்கொள்ளும் ‘ஊரடங்கு’ முன்னுதாரணம் அற்றது. சுகாதாரத்தின் பெயரிலான இந்த ஊரடங்கு நம்மில் பலரையும் பதற்றத்தில் ஆழ்த்தியிருப்பதையும் பார்க்க முடிகிறது. ஒரு மருத்துவராக என்னைப் பலர் தொடர்புகொள்கிறார்கள். ‘டாக்டர் வீட்டுக்குள்ளேயே உள்ள நாட்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டும்’ என்று கேட்கிறார்கள். வாஸ்தவம்தான். வீட்டுக்குள்ளேயே உள்ள நாட்களில் எப்படி இருப்பது என்று இதுவரை நமக்கு யாரும் சொல்லிக்கொடுக்கவில்லை; அதுவும் இப்படிப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கின்போது; ஒரு நோய்க் கிருமி பரவிக்கொண்டிருக்கும்போது. கொஞ்சம் விரிவாகவே எழுதிவிடலாம் என்று எண்ணுகிறேன்\nகொஞ்சம் சோறு… கொஞ்சம் ஓய்வு\nநம் வாழ்வாதாரத்துக்கு முக்கியத் தேவை உணவு. இது போன்ற நெருக்கடியான காலகட்டத்தில் எப்படியும் அடுத்து வரும் சில வாரங்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வைத்திருப்போம். ஆனால், நிறையப் பேர் ஏதோ உலகமே அழிந்துவிடும் என்பதுபோல பல மாதங்களுக்கான உணவை வாங்கிக் குவித்ததையும் பார்க்க முடிந்தது. முதலில் புரிந்துகொள்ளுங்கள். வீட்டுக்குள்ளேயே இருக்கும் நாட்களில் உங்களுடைய உணவைக் குறைத்துக்கொள்வதுதான் நீங்கள் செய்ய வேண்டியதிலேயே முக்கியமான காரியம்.\nவழக்கமான உணவுமுறையையே நீங்கள் முதலில் மாற்றிக்கொள்ள வேண்டும். உடலுக்குத் தேவையான 1,800 சராசரி கலோரிகளில் 500 கலோரிகளைத் தாராளமாக குறைத்துக்கொள்ளலாம். காலையிலும் இரவிலும் 5 இட்லி சாப்பிடுபவர்கள் 3 இட்லியாகக் குறைத்துக்கொள்ளலாம். இரவில் பழம் மட்டுமே சாப்பிட்டும் படுக்கலாம். ஊட்டச்சத்துமிக்க உணவு இந்நாட்களில் முக்கியம். ஆனால், உங்களுடைய வேலைகள் குறைந்துவிடும்போது உணவின் அளவைக் குறைத்துக்கொள்வதும் முக்கியம்.\nசும்மா இருக்கும்போது உடலுக்குக் கொஞ்சம் ஓய்வும் கொடுங்கள். அப்படியென்றால் என்ன அர்த்தம் வீட்டில் சும்மா இருக்கிறேன் என்று 24 மணி நேரமும் டிவி முன் அமர்ந்து செய்திகளைப் பார்த்துப் பதற்றமடைவதும், புலம்பித்தள்ளுவதும், மன அழுத்தம் அதிகரிக்கையில் எதையாவது வயிற்றுக்குள் தள்ளிக்கொண்டே இருப்பதும் சும்மா இருப்பது அல்ல. கொஞ்சம் தூங்குங்கள்; வழக்கத்தைவிடக் கூடுதலாகவேகூட\nவீட்டுக்குள்ளேயே இருக்கும் நாட்களில் கரோனா தொற்று வராது. ஆனால், கன்னாபின்னாவென்று தின்றுகொண்டிருந்தால் வரும் வேறு உபாதைகளுக்கு இன்றைய நாட்களில் எந்த மருத்துவமனையிலும் வழக்கம்போல உடனடி சிகிச்சை கிடைக்காது. ஆகையால், சாப்பிடும் உணவைத் திட்டமிட்டுக்கொள்ளுங்கள். எப்படி டிபனுக்கு சப்பாத்தி, பூரி, தோசை வேண்டாம். இட்லிக்கு மாறும்போது எண்ணெய் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளலாம். எரிபொருள் மிச்சமாகும். கூடவே வயிறும் இதமாகும். மதியத்துக்கு அரிசி சோறோடு பருப்பு அவசியம் வேண்டும் என்றாலும், சாம்பார் தினமும் தேவையில்லை. தொட்டுக்கையில் பருப்பையும் இணைத்துக்கொள்ளுங்கள். அதிக விதமான காய்கறிகளையும்கூட தவிருங்கள். ஒரு காய்கறிக் கூட்டு போதும். ஆனால், ஒவ்வொருவருக்கும் நிறைவான அளவு. ஒரு நாள் பருப்புக் குழம்பு, மறுநாள் ரசம் என மாற்றி மாற்றி சாப்பிடலாம். இரண்டும் ஒரே நேரத்துக்குத் தேவையில்லை.\nகோடை ஆரம்பித்துவிட்டது. ஆனால், தொலைக்காட்சிக்கு முன் விழுந்து கிடக்கும்போது தண்ணீர் தாகமே பலருக்கு மறந்துபோகும். போதிய அளவுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும் இந்நாட்களில். இதன் மூலம் வீட்டில் இருப்பதாலேயே அடிக்கடி எதையாவது சாப்பிட வேண்டும் என்று நினைக்கும் ஆவலாதியையும் தள்ளிப்போடலாம். மலச்சிக்கல் வராமல் தவிர்க்கலாம். இப்படித் தண்ணீர் குடிக்கும்போது கூடுமானவரை கொதிக்க வைத்து ஆறவிட்ட வெந்நீராகக் குடித்தால் கூடுதல் நலம். சளி பிடிக்காது. இது கோடைக் காலம். ஜில்லென்று குளிர்ந்த தண்ணீரைக் குடித்து ஜலதோஷத்தை விலைக்கு வாங்காதீர்கள். இதன் மூலம் மூக்கொழுகல், இருமல் வந்தால் உடனே அது கரோனாவாக இருக்குமோ என்று சந்தேகமும் பயமும் வந்துவிடும். உங்கள் வீட்டின் நிம்மதியே குலைந்துவிடும்.\nகரோனா அபாயம் தவிர்க்க விலக்கம் தேவை என்பது வெளியில் மட்டும் அல்ல; வீட்டுக்குள்ளும்தான். ஏனென்றால், வீட்டுக்குள்ளேயேகூட யாரேனும் ஒருவர் தொற்றை வாங்கிக்கொண்டு வந்திருக்கலாம்; இரு வாரங்கள் வரை அறிகுறிகள் தெரியாமல் இருக்கவும் வாய்ப்புண்டு. மேலும், ஒரே இடத்தில் உதாரணமாக வரவேற்பறையிலேயே டிவிக்கு முன் ஒட்டுமொத்த குடும்பமும் உட்கார்ந்திருந்தால், சளி – காய்ச்சல் போன்ற வேறு ஏதேனும் பிரச்சினைகள் ஒருவருக்கு இருந்தாலும் மற்றவர்களுக்கும் தொற்ற வாய்ப்புண்டு; ‘அய்யய்யோ இது கரோனாவின் தாக்குதலா��� இருக்குமோ’ என்று மொத்த குடும்பமும் பதறவும் வாய்ப்புண்டு. இதற்கான தீர்வு, விலகி இருப்பதுதான். அப்படியென்றால், வீட்டுக்குள்ளேயே விலகி இருப்பது எப்படி போதிய இடைவெளியைப் பராமரியுங்கள். வீட்டில் இரண்டு அறைகள் இருந்தால் அறைக்கு இருவர் என்று பிரித்துக்கொள்ளுங்கள்; அறையே இல்லாத வீடு என்றாலும், கொஞ்சம் இடைவெளி விட்டு அமருங்கள். மிக முக்கியமாக, முதியவர்களைத் தனி அறையிலும், குழந்தைகளை வேறு அறைகளிலும் படுக்கச் சொல்லுங்கள். முதியவர்களுக்கு இப்போது கூடுதல் கவனம் அளிப்பது முக்கியம். கூடுமானவரை அவர்களுக்கு என்று தனியிடம் தாருங்கள். தொட்டுப் பேசுவது, ஒரே பாத்திரங்களைப் புழங்குவது ஆகியவற்றைத் தவிருங்கள். வீட்டில்தான் இருக்கிறோம் என்று எல்லோரும் எல்லா நேரமும் கூடிக்குழாவ வேண்டும் என்பதில்லை.\nஉடற்பயிற்சிகள் மிக மிக முக்கியம்\nவீட்டில் முடங்கிவிட்டதாலேயே உங்களுடைய உடல் இயக்கம் குறைந்துவிடுகிறது. உடற்பயிற்சி மிக மிக முக்கியம். வீட்டைச் சுற்றி அல்லது மாடியில் அல்லது வீட்டுக்குள்ளேயே காலையும் மாலையும் ஐந்து கிமீ நடக்கலாம். உடற்பயிற்சிக்கு என்று இரண்டு வேளையும் அரை அரை மணி நேரம் ஒதுக்கலாம். உடற்பயிற்சிகள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும். யோகா மிக நல்லது. அனைத்திலும் முக்கியமானது மூச்சுப் பயிற்சி. தினமும் இரண்டு மூன்று முறை இதைச் செய்யலாம். கரோனா வைரஸ் முக்கியமாகப் பாதிப்பது சுவாச மண்டலத்தைத்தானே நம்முடைய நுரையீரலுக்கு அளிக்கப்படும் மூச்சுப் பயிற்சியானது நம் சுவாச மண்டலத்தின் பலத்தைக் கூட்டிக்கொண்டால் நல்லதுதானே\nவீட்டுக்குள் இருப்பதாலேயே மிகப் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று நீங்கள் நம்பினால் அது மூடநம்பிக்கை என்று கொள்ளுங்கள். நீங்கள் வெளியே சென்று பொருட்கள் வாங்கிவரும் பையில் பல மணி நேரங்கள் கரோனா கிருமி உயிர் வாழக்கூடும். வீட்டுக்குள் வந்த வேகத்தில் அந்தக் காய்கறிப் பையை உங்களிடமிருந்து வாங்கும் வீட்டிலுள்ள எவரையும் கிருமி தொற்றக்கூடும். ஆக, வீட்டுக்குள்ளேயே இருந்தாலும் சுத்தமாக இருங்கள். வீட்டுத் தரையை அன்றாடம் நன்றாகக் கழுவுங்கள். வீட்டுக்குள்ளேயே பயன்படுத்தினாலும்கூட பாத்திரங்களைப் பயன்படுத்துகையில் கைகளை சோப்பு போட்டுக் கழுவிவிட்டுப் ப���ன்படுத்துங்கள். பாத்திரங்களையும் சோப்பு போட்டுக் கழுவுங்கள். காய்கறிகளையும்கூட நன்றாகக் கழுவி சுத்தப்படுத்திய பிறகே உணவு தயாரிக்க வேண்டும். அதுபோல், நாம் அன்றாடம் பயன்படுத்தும் கண் கண்ணாடி, செல்பேசி, லேப்டாப் போன்றவற்றையும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். கதவுக் கைப்பிடிகளை வலது கையால் தொடாமல் இடது கையால் தொடுவது, மாடிப்படிகளில் ஏறும்போது கைப்படிக் கம்பிகளைத் தொடாமல் ஏறுவது போன்ற பழக்கங்களை இந்த நேரத்தில் கைக்கொள்வது நல்லது. பாசப்பிணைப்பால் குழந்தைகளைக் கட்டித்தழுவுவதும் முத்தம் கொடுப்பதும் இந்த 3 வாரங்களுக்கு அடிக்கடி வேண்டாம். அவசரத்துக்கு வெளியில் சென்றுவிட்டு வந்தால் சோப்பு போட்டுக் கை, கால், முகம் கழுவ மறக்க வேண்டாம். அதேசமயம், தண்ணீரையும் வீணடிக்க வேண்டாம்.\nஏனைய எந்தப் பொழுதுபோக்கையும்விட வாசிப்பு மிகுந்த அர்த்தப்பாடு உடையது. புத்தகங்களை இந்தக் காலகட்டத்தில் உங்களோடு மிக நெருக்கமாக்கிக்கொள்ளுங்கள். வழக்கமான பத்திரிகை வாசிப்போடு, ஒரு நாளைக்கு ஒரு புத்தகம் என்றுகூட இலக்கு நிர்ணயித்துக் கூடுதலாக வாசிக்கலாம். நீங்கள் இப்படி வாசிக்கும்போது குழந்தைகளும் வீட்டிலுள்ள ஏனையோரும் உங்களைப் பின்பற்றத் தொடங்குவார்கள். வீட்டுக்குள் ஒரு நல்ல கலாச்சாரம் வளர்த்தெடுக்கப்பட அற்புதமான வாய்ப்பு இந்தக் காலகட்டம். வாசிப்பு வீட்டுக்குள் தேவையற்ற சச்சரவுகள் ஏற்படுவதைத் தடுப்பதோடு, நல்ல மனநிலைக்கு உதவும். முக்கியமாக, செய்தித் தொலைக்காட்சிகள் தரும் 24 மணி நேரப் பரபரப்பிலிருந்து உங்களை விடுவிக்கும்.\nஅதீத நுகர்வு ஒட்டுமொத்த சீரழிவு\nஇவை எல்லாவற்றுக்கும் இணையான முக்கியத்துவத்தை வீட்டில் இருந்தாலும் சமூக நலனுக்குக் கொடுப்பதிலும் காட்டுங்கள். காசு இருக்கிறது என்று அச்சத்தில் பொருட்களை வாங்கிக் குவிப்பது ஒட்டுமொத்த இயக்கத்தையுமே நாசப்படுத்திவிடும். ‘ஊரடங்கு’ அறிவிக்கப்பட்ட உடனேயே உணவுப் பொருட்களின் விலை கன்னாபின்னாவென்று அதிகரித்தது. இனியும் வசதியுள்ளவர்கள் வாங்கிக் குவித்தால் நிலைமை மேலும் மோசமாகும். அது சாதாரண மக்களை வெகுவாகப் பாதிக்கும். அடுத்து, உழைக்கும் மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கிக்கிடப்பதால் உணவுப் பொருள் உற்பத்தி குறைந்துவிட���ம். அடுத்து, யாருக்குமே உணவுப் பொருள் கிடைக்காத சூழலுக்குக்கூட இது தள்ளிவிடும். இப்போதைய சூழலில் மற்றவர்களைவிட அன்றாடக் கூலிகளின் நிலைமைதான் மிகவும் மோசம். வசதியானவர்கள் சாமானிய மக்களுக்காகச் சிந்திக்க வேண்டிய காலம் இது. சீனாவிலும் சரி, இத்தாலியிலும் சரி; கீழ்த்தட்டு மக்களுக்கான உணவை அரசே பொறுப்பேற்று வழங்குகிறது. வீடு தேடிச் சென்று உணவு வழங்கப்படும் முன்னுதாரணம் அங்கே இருக்கிறது. இங்கே குறைந்தபட்சம் அவர்கள் காசு கொடுத்தேனும் பொருட்களை வாங்கும் சூழல் நிலவ வேண்டும். அதற்கு நாம் தடையாக இருக்கக் கூடாது. அதேபோல, ஒரு பருக்கை உணவைக்கூட நாம் வீணாக்கவும் கூடாது. சமூக அமைதியில் உங்கள் வீட்டின் அமைதியும் உறைந்திருக்கிறது\nகு.கணேசன், பொதுநல மருத்துவர். தொடர்புக்கு: gganesan95@gmail.com\nCovid 19 virusஆரோக்கியம் பேணுதல் எப்படிஊரடங்கு144 in india21 days lockdown\nஎம்ஜிஆர் வழியில் ரஜினியும் ஆட்சியைப் பிடிப்பார்\nபொருளாதாரத்தை முழுமையாக வேகமாக அழிப்பது எப்படி\nகுடியுரிமைத் திருத்தச் சட்டம் விரைவில் நடைமுறை: பாஜக...\nபசுவின் சாணம் செல்போன் கதிர்வீச்சைத் தடுக்குமா\n'இது அனிதாவின் வெற்றி'- நீட்டில் தேர்ச்சி பெற்ற...\nகவுன்சிலிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதைக் கூறினோம்; விரைந்து முடிவெடுப்பதாக...\nதேசத்தின் வளர்ச்சியை உறுதி செய்ய ஒவ்வொரு துறையிலும்...\n‘‘ஊரடங்கு நீக்கப்பட்டிருக்கலாம்; கரோனா நீங்கவில்லை: பண்டிகை காலத்தில் எச்சரிக்கை தேவை’’- பிரதமர் மோடி...\nஅக்டோபர் 20-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nஅக்.20 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nஊரடங்கு விதிமீறலுக்கு அபராதம்; ஆளுநர் உத்தரவு இல்லாமல் அமலாகும் அரசாணை: உயர் நீதிமன்றத்தில்...\nஅனைவரையும் உள்ளடக்கிய மத்திய உயர்மட்ட அமைச்சரவை ஏன் அவசியமானதாகிறது\nஜெகன்மோகன், ரமணா: விவாதத்துக்குள்ளாகும் இந்திய நீதித் துறை\nசென்னையின் புறநகர் மின் ரயில் சேவை எப்போது தொடங்கப்படும்\nசமாதான நோபல்: பட்டினியற்றதாக உலகம் மாறட்டும்\nகரோனா சிகிச்சையில் புதிய வெளிச்சம்\nமக்கள் இடைவெளி விட்டு நின்று பொருட்களை வாங்க ஏற்பாடு; கோயம்பேடு சந்தை 2...\nஉள்நோயாளிகளை அனுமதிக்க வேண்டாம்: ‘கரோனா’ சிகிச்சைக்கு வார்டுகளை தயார்நிலையி��் வைத்திருங்கள்- தனியார் மருத்துவமனைகளுக்கு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B/", "date_download": "2020-10-20T23:08:48Z", "digest": "sha1:JZWUWAUMZEJIJVCQR7RE4QERRXDNH6GC", "length": 17115, "nlines": 141, "source_domain": "www.patrikai.com", "title": "முதல்வர் வேட்பாளராக வைகோ விருப்பம்! விஜயகாந்த் வர ரெட் சிக்னல்? | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமுதல்வர் வேட்பாளராக வைகோ விருப்பம் விஜயகாந்த் வர ரெட் சிக்னல்\nமக்கள் நலகூட்டணியின் முதல்வர் வேட்பாளராக போட்டியிட வைகோ விருப்பம் தெரிவித்துள்ளார். முதல்வர் வேட்பாளராக தன்னை கருதிக்கொண்டிருக்கும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை, மக்கள் நலக்கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், வைகோ இப்படி பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் “அதிர்ச்சி” அலையை ஏற்படுத்தி இருக்கிறது.\nமண்டல மதிமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் இன்று நடைபெற்றது. துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, சிவகங்கை மாவட்டச் செயலாளர் புலவர் செல்வந்தியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் பேசும்போது “மக்கள் நல கூட்டணி ஒருங்கிணைப்பாளராக இருக்கும், வைகோ முதல்வர் வேட்பாளராக வேண்டும். எப்போதும்போல யாருக்காகவும், எதற்காகவும் விட்டுக் கொடுக்கக் கூடாது” என்று வேண்டுகோள் விடுத்தனர்.\nஅதற்கு பதில் அளித்த வைகோ பேசும்போது, “எனக்கு எந்த ஆசையும் இல்லை. உங்கள் கட்டளையை ஏற்கிறேன். மறுப்பும் சொல்ல முடியவில்லை என்றதும் அரங்கத்தில் இருந்த நிர்வாகிகள் கைத்தட்டி ஆரவாரம் செய்தார்கள்.\nதொடர்ந்து வைகோ பேசுமபோது, “திமுகவுடன் கூட்டணி சேராவிட்டால் அதிமுகவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக அர்த்தமாகாது. மக்கள் நலக் கூட்டணியைக் கண்டு கருணாநிதி பயப்படுகிறார். ஆகவே, மதிமுக கட்சியை அழித்துவிட வேண்டும் என அவர் நினைக்கிறார். இப்படி எங்கள் கட்சியை அழிக்க நினைக்கும் திமுகவை ஒருபோதும் ஆட்சிக்கு வர விடம���ட்டோம். அதே நேரத்தில், அதிமுகவை ஆட்சி பீடத்தில் இருந்து அகற்றியே தீருவோம்.\nஇந்த இரு கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் நலக் கூட்டணி, இந்த முறை ஆட்சிக்கு வரும். மக்கள் நலக் கூட்டணியில் உள்ள நான்கு கட்சிகளையும் பிரிக்க திமுக முயற்சி செய்கிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் நான்கு கட்சிகளும் தனித்தனியாக போய்விடுவர் என திட்டம் போட்டு, ஊடக விவாதங்களில் கருணாநிதி பேச வைக்கிறார். நிச்சயமாக, தேர்தலை நான்கு கட்சிகளும் சேர்ந்து சந்திப்போம். மற்ற கட்சிகளும் விரைவில் வர இருக்கிறார்கள். கடந்த காலத்தில் கட்சியை காப்பாற்ற சில தவறான முடிவுகளை நான் எடுத்தேன். இனி அந்த தவறு ஒதுபோதும் நடக்காது. தற்போது தமிழகத்தை காப்பாற்றவே மக்கள் நலக் கூட்டணியை அமைத்துள்ளோம். இந்தக் கூட்டணி அவசர கோலத்தில் அமைக்கப்பட்டதில்லை” என்று வைகோ பேசினார்.\nவைகோவின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் “அதிர்ச்சி” அலையை ஏற்படுத்தி இருக்கிறது. மக்கள் நலக்கூட்டணிக்கு தே.மு.தி.க. வர வேண்டும் என்று அக்கூட்டணியின் தலைவர்கள் சமீபத்தில் விஜயகாந்தை சந்தித்தார்கள். விஜயகாந்த், தன்னை முதல்வர் வேட்பாளராக கருதி செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், வைகோ முதல்வர் வேட்பாளராக போட்டியிடப்போதாக அறிவித்திருக்கிறார்.\n“விஜயகாந்த், மக்கள் கூட்டணிக்கு வரமாட்டார் என்பது உறுதியாக தெரிந்ததனால் வைகோ இப்படி பேசியிருக்கலாம். இதனால் மக்கள் நலக்கூட்டணிக்கு விஜயகாந்த் வருவதற்கு வைகோவே ரெட் சிக்னல் போட்டுவிட்டார்” என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.\nஅன்புள்ளம் கொண்ட அமெரிக்க தமிழர்கள் வரலாற்றில் இன்று 21.11.2016 நாங்கள் ஓரே குட்டையில் ஊறிய மட்டைகள்” எடப்பாடி அணி எம்.எல்.ஏ. வாக்குமூலம்\nPrevious முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிட்டார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்\nNext பத்திரிகையாளர்களை கூப்பிடுறாரு விஜயகாந்து\nஐபிஎல் போட்டிகளைப் பார்த்தாவது ஐசிசி அமைப்பு திருந்துமா\n300 ஆண்டுகளுக்கு முந்தையது: இராஜராஜசோழனின் ஆனைமங்கலம் செப்பேட்டை நெதர்லாந்திலிருந்து தமிழகம் கொண்டு வர முயற்சி\nகோவிட் -19 நோயாளிகளைக் குணப்படுத்தும் நம் உடலில் இயற்கையாக உருவாகும் நைட்ரிக் ஆக்சைடு: ஆய்வு\nமகாராஷ்டிராவில் இன்று 8,151 பேருக்கு கொரோனா உறுதி\n���ும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 8,151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,09,516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 6,297 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 6,297 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,76,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3094 பேருக்குப் பாதிப்பு…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,59,154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,89,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nசென்னை சென்னையில் இன்று 857 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று இரண்டாம் நாளாக கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ்…\nசேஸிங்கில் இந்தமுறை சொதப்பவில்லை – எழுச்சிகண்ட பஞ்சாப் அணி டெல்லியை 5 விக்கெட்டில் வென்றது\nதோனியின் செயல்பாடுகள் எதைக் காட்டுகின்றன\nடிஆர்பி ரேட்டிங்ஸ் முறைகேடு – சிபிஐ அமைப்பை களமிறக்கிவிட்ட பாரதீய ஜனதா\nதூக்கி எறியப்பட்ட 26 மில்லியன் டன் துணிகளை மறுசுழற்சி செய்வது எப்படி\n10, 12ம் வகுப்பில் பள்ளி முதல் மாணவர், நீட் தேர்வில் பூஜ்யம்: முறைகேடு நடந்திருப்பதாக புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/special-article-about-sivaji-ganesan/", "date_download": "2020-10-20T23:31:39Z", "digest": "sha1:7DIFR5VIVTH7CW4X66PU5YWFWF3UKGNV", "length": 46843, "nlines": 202, "source_domain": "www.patrikai.com", "title": "நான் அறிந்த நடிகர் திலகம்... | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎ���் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநான் அறிந்த நடிகர் திலகம்…\nநான் அறிந்த நடிகர் திலகம்…\nநான் அறிந்த நடிகர் திலகம்…\nசில படங்களில் நீண்ட நேரம் பேசிய வசனங்களை வைத்தும் ஸ்டைல் ரொமான்டிக் அழுகை போன்றவற்றிற்காகவும் பலரும் நடிகர் திலகத்தை சிலாகித்துப் பேசுவார்கள் .\nஅதையெல்லாம் விட நமக்கு பிடித்த சிவாஜி, சில வினாடிகளில் ஓரிரு வார்த்தைகளில் துவம்சம் செய்யும் காட்சிகள்தான்.\nராஜபார்ட் ரங்கதுரை படத்தில் சிவாஜியின் தங்கையாக வரும் ஜெயாவை திருமணம் செய்து கொண்டு வரதட்சணைக்காக விரட்டிவிட்டு மறு கல்யாணம் செய்ய முயற்சிப்பார் சசிகுமார். கர்ப்பிணியான ஜெயா பிரசவத்தில் குழந்தையை பெற்றுவிட்டு இறந்துவிடுவார்.\nசுடுகாட்டில் தங்கையை அடக்கம் செய்துவிட்டு சிவாஜி திரும்பும்போது எதிரே மைத்துனர் சசிகுமார் அழுதபடி ஓடி வருவார்.\nதுக்கத்தில் இருக்கும் சிவாஜி அப்போது நீண்ட வசனம் எல்லாம் பேச மாட்டார்.. கேவலமான மைத்துனரை பார்த்து ஒரு கையை மட்டும் அசைத்து அலட்சியமாக ஒரே வார்த்தை, “ச்சீ போடா..” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென போவார்.\nகுலமகள் ராதை படத்தில் சரோஜாதேவி காதலி தன்னை ஏமாற்றி விட்டதாக உன்னைச் சொல்லிக் குற்றமில்லை என்னை சொல்லி குற்றமில்லை காலம் செய்த கோலமடி என அழுது பாடிவிட்டு, விரக்தியில் இருக்கும் சிவாஜியிடம் எதேச்சையாக உதவும் தேவிகா கேட்பார் பெண்கள் என்றால் உங்களுக்கு பிடிக்கவே பிடிக்காதா\n“இல்லை..பயமா இருக்கு” இதை சலிப்புடன் சொல்லும் நடிகர் திலகம் சொல்லும் விதம்..\nஇப்படி படத்துக்குப்படம் ஓரிரு வார்த்தைகளாலேயே சிவாஜி நின்று விளையாடிய விதம் பிரமிப்பாக இருக்கும்.. அதை கூர்ந்து பார்த்தால் தான் அந்த அற்புத தருணத்தை அனுபவிக்கவே முடியும்.\nதலைமுறைகளை தாண்டி கடந்து இன்றும் வீச்சு பெற்றிருக்கின்ற அளவுக்கு திறமை வாய்க்கப் பெற்றவர் சிவாஜி.\nபிறவிக்கலைஞன் என்பார்களே, அது அரிதினும் அரிதாகவே அமையும்.. அமெரிக்காவில் நடிப்பாசையால் அலைமோதிய மார்லன் பிராண்டோவுக்கு 1947ல் வாழ்க்கையையே தலைகீழாக புரட்டிப்போட்டது எ ஸ்ட்ரீட்கார் நேம்டு டிஸையர் என்ற நாடகம்..\nமுன்னணி நடிகர்கள் இருவர் கடைசி நேரத்தில் நடிக்க மறுத்ததால், 24 வயது பிராண்டோவுக்���ு வாய்ப்பு கிடைத்து பெரிதும் பேசப்பட்டு பின்னாளில் திரையுலக பயணத்திற்கு அது வெற்றிப்பாதையையும் அமைத்தது…\n1928-ம் ஆண்டு பிறந்த நடிகர் திலகத்தின் கதையும் இதே ரகம்தான்.,1946 ஆம் ஆண்டு அண்ணா எழுதிய நாடகத்தில் கடைசி நேரத்தில் நடிப்பதை எம்ஜிஆர் தவிர்த்துவிட்டார். காங்கிரஸ் அபிமானியாக இருந்த எம்ஜிஆர் திராவிட வாடைக்குள் சிக்கி விடக்கூடாது என அண்ணன் எம் ஜி சக்கரபாணிதான் இந்த தவிர்ப்பை செய்யச் சொன்னார் என சொல்வார்கள்..\nஅரங்கேற்றதிற்கு மூன்றே நாட்கள்தான் இடையில் இருந்தன. பதறிப்போன அண்ணாவின் கண்ணுக்கு அப்போது ஏதோ ஒரு ஒளி தென்பட்டது.. அது, ஒத்தை நாடியாய் வசன ஒத்திகைக்கு வந்த கணேசன் என்ற 18 வயது இளைஞன்.\n90 பக்க வசனத்தை அவரிடம் கொடுத்து ‘’நீதான் மாவீரன் சிவாஜியாய் நடிக்கிறாய்’’ என்று சொன்னார். கணேசன் தயங்கவேயில்லை.. வசனங்களை மனதில் ஏற்ற ஆரம்பித்தார். இன்னாரு பக்கம் 29 வயது எம்ஜிஆருக்காக தைக்கப்பட்டிருந்த ஆடைகள் 18 வயசு கணேசனுக்காக சுருக்கி மாற்றி தைக்கப்பட்டுவந்தன.\nநாடகம் அரங்கேறியது.. மராட்டிய வீரனாக கர்ஜித்த கணேசன், நாடகத்தை பார்க்கவந்த தந்தை பெரியாரின் கண்ணுக்கு சிவாஜியாகவே தெரிந்தார்..பெரியாரின் வாயால் கணேசன், அன்றைய தினமே சிவாஜி கணேசனாக மாறிப்போனார்.\nஆனாலும் எதிர்மறை விதி அவரை துரத்திக்கொண்டே இருந்தது.. 1948ல் வெளியான சந்திரலேகா, பிரமாண்டமாக வளர்ந்துவந்த நேரம்..\nஅதில் ஒரு துண்டு ரோலாவது கிடைக்குமா என்று ஜெமினி பிக்சர்ஸ் வாசன் அலுவலகத்திற்கு எத்தனையோ முறை படையெடுத்தார். ‘’உனக்கெல்லாம் சினிமா செட்டாகாது தம்பி.. பிழைப்புக்கு வேறு தொழிலை பார்த்துக்கொள் தம்பி ’’ என்று கடைசியில் வாசனால் நிராகரிக்கப்பட்டார் சிவாஜி..\nஇதே வாசன், பின்னாளில் சிவாஜியை நாடி இரும்புத்திரை, மோட்டார் சுந்தரம் பிள்ளை போன்ற காவியங்களை எடுத்து வெற்றிபெற்றது தனிக்கதை.\nதிரையுலகில் கரை நுரைதள்ளிய ஜாம்பவான் வாசனுக்கு தெரியாத சிவாஜியின் சிறப்பம்சம், சாதாரண படத்தயாரிப்பாளர் வேலூர் நேஷனல் தியேட்டர் உரிமையாளர் பீ.ஏ,பெருமாளுக்கு தெரிந்ததுதான் விநோதம். பீஏ பெருமாளை போலவே இன்னொரு கில்லாடிக்கும் தெரிந்தது.\nஅதுவேறுயாருமல்ல, நடிகை அஞ்சலிதேவிதான். உணமையில் சிவாஜி கதாநாயகனாய் சம்பளத்துடன் புக்கான முதல் படம், அஞ்சலிதேவி தயாரித்த பரதேசி படம்தான்..\n1951ல் நிரபராதி என்றொரு படம்… முக்காமாலா கிருஷ்ணமூர்த்தி ஹீராவாக நடித்து தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் வெளியான படம்.. நடிகர் முக்காமாலா எம்ஜிஆரின் நம் நாடு படத்தில் கிளைமாக்சில் போலீஸ் அதிகாரியாக வருவார்.\nநிரபராதி படத்தின் தமிழ் வெர்ஷனில் முக்காமலாவால் தமிழைசரியாக உச்சரிக்க முடியவில்லை..இதற்காக டப்பிங் பேசும்வாய்ப்பு சிவாஜிக்கு கிடைத்தது. சம்பளம் 500 ரூபாய்..அப்போது சிவாஜியின் வசன ஆற்றலை பார்த்துதான் நிரபராதி படத்தின் நாயகியான அஞ்சலிதேவி தன்னுடைய சொந்த படத்திற்கு சிவாஜியை கதாநாயகனாக புக் செய்தார்.\nஆனால் அஞ்சலிதேவியின் பரதேசி படம் தயாராவதற்குள் பி.ஏ-பெருமாளும் ஏவிஎம்மும் கூட்டாக தயாரித்த பராசக்தி வேகமாக வளர்ந்து 1952ல் வெளியாகி சக்கை போடுபோட்டு வெள்ளி விழாவே கண்டுவிட்டது..\nபராசக்தியின் இமாலய வெற்றிக்களிப்பில் சிவாஜி மிதக்கவேயில்லை.. இப்படிப்பட்ட ரோல்கள் தான் வேண்டும் என்று அடம்பிடிக்கவில்லை..\nஎந்த பாத்திரம் என்றாலும் தயார் என்று ஓப்பனாய் சொன்ன சிவாஜி, பெரும்பாலும் இமேஜ் பார்த்ததே யில்லை.. பராசக்தி ஹீரோவாய் மிரட்டிய அவர், அடுத்த சில படங்களில் வில்லத்தன கதாநாயகனாய் தாராளமாக நடித்துத்தள்ள முடிந்தது..\nதிரும்பிப்பார் படத்தில் செக்ஸ் ஒன்றே வாழ்க்கையின் பரமானந்தம் என நினைத்து, யாராக இருந்தாலும் பெண்டாள துடிக்கிற மோசமான வேடம் பாத்திரம்.. பராசக்தி குணசேகரனுக்கும் அடுத்த ஆண்டு வந்த திரும்பிப்பார் பரமானந்தத்திற்கும் இடையேதான் நடிப்பில் எவ்வளவு வேறுபாடு..\nபாடல்களே இல்லாத முதல் தமிழ்படமான அந்த நாள் (1954) படத்தில் அப்படியொரு கொடூரமான தேசத் துரோகி வேடம்..ஜமாய்த்தார் சிவாஜி. முன்னணி ஹீரோவான எம்ஜிஆரின் கூண்டுக்கிளி படத்தில் நண்பனின் மனைவியையே சூறையாடத்துடிக்கும் காமவெறிபிடித்த மிருகம் வேடம்.. படம் முழுக்க மிரட்டி எடுத்தார்..\nஇந்த இடத்தில் ஒரு விஷயத்தை குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும். சிவாஜி பின்னாளில் மிகப்பெரிய கதாநாயகனாக ஆகி எம்ஜிஆருக்கு சக போட்டியாளராக விளங்கினார்.\nஅமெரிக்கா அரசால் கௌரவிக்கப்பட்டு தாயகம் திரும்பிய நடிகர் திலகத்தை மக்கள் திலகம் வாழ்த்தி 1962 நடிகன் குரல் பத்திரிகையில் புகழ்ந்து தள்ளி எழுதினார் . அந்தக் கட்டுர���யின் சில அம்சங்களைக் கீழே பார்ப்போம்.\n”நல்ல குணங்கள் உள்ள பாத்திரங்களில் நடித்து, மக்கள் மனதில் இடம் பெறுவது எளிது என்று கூறப்படலாம்.\nஆனால், மக்களால் வெறுக்கப்படும் பாத்திரத்தைத் தாங்கி, மக்கள் இதயத்தில் இடம் பெறுவது என்பது சாதாரண விஷயமல்ல என்பதை நாம் அறிய வேண்டும்.\n‘திரும்பிப் பார்’ என்னும் படத்தில் முழுக்க முழுக்க வில்லன் பாகத்தையே ஏற்றார். பல பெண்களைக் கெடுத்துப் பொய் சொல்லும் பாத்திரம் அது. ஆனால், ஒவ்வொரு கட்டத்திலும் மக்களைத் தன்பால் இழுக்கு மளவுக்கு, ‘ஆங்கிலப் பாணி’ என்று உயர்த்திச் சொல்லப்படும் தகுதியோடு நடித்துப் புகழ்பெற்றார்.\nஇன்று, வேறு கோணங்களில் நின்று பார்ப்பவர்கள் சிலர், “ஆங்கிலப் படங்களைப் பார்த்து, அந்தப் பாத்திரங்களைப் போலவே, அந்தப் பாணியிலேயே நடிக்கிறார்’ என்று கூறுகிறார்கள்.\n ஏதோ ஒன்றிலி ருந்து பிறந்து அல்லது பிரிந்து அதிகமாவதுதான் கற்பனை. நடிகராயினும், எழுத்தாளராயினும் புதிதாக ஒன்றைப் படைப்பவர்கள் எல்லோருமே காண்பன வற்றை ஊடுருவி நோக்கும் நுண்புலனும், காணாத வற்றைத் தோற்றுவிக்கும் செயல் திறனும் பெற்றி ருப்பது இயற்கை. ஆதலால், “இது அந்தப் பாணி, இந்தப் பாணி என்று மேலெழுந்தவாரியாக விமர்சிப்பது தவறாகும்.\nஅமெரிக்க அரசாங்க விருந்தினராக அழைக்கப்பட்டுச் சென்று, வெற்றியுடன் திரும்பிய தம்பி கணேசனுக்கு நடிகர் சங்கம் மாபெரும் ஊர்வலம் நடத்தி வரவேற்பும், பாராட்டும் வழங்கியதைக் கண்டு. “அது ஏன்” என்று கேள்வி கேட்டவர்களும் இருக்கிறார்கள் என்பதை அறியும்போது என்னால் வேதனைப்படாமல் இருக்கமுடியவில்லை.\nஇந்தியத் துணைக் கண்டத்திலேயே சிறந்த நடிகர் என்று பாராட்டப்படும் “சிவாஜி கணேசன் யார்” என்ற கேள்வி பிறக்கும்போது, “அவர் நாடு தமிழ்நாடு, அவருடைய தாய்மொழி தமிழ்; அவரது பண்பாடு தமிழ்ப்பண்பாடு” என்ற கேள்வி பிறக்கும்போது, “அவர் நாடு தமிழ்நாடு, அவருடைய தாய்மொழி தமிழ்; அவரது பண்பாடு தமிழ்ப்பண்பாடு” என்ற பதில்தான் கிடைக்கும். அதைவிட வேறொரு தகுதி வேண்டுமா, அவரை ஒருமுகமாக எல்லோரும் பாராட்டுவதற்கு..\n58 ஆண்டுகளுக்கு முன்பே இப்படி தன்னால் முடிந்த அளவுக்கு நடிகர் திலகத்திற்கு பெருமை சேர்த்தார் அன்றைய கட்டத்தில் புரட்சி நடிகராக விளங்கிய எம்ஜிஆர்.\nமறுபடியும் பராசக���தி காலகட்டத்திற்கு வருவோம்.. சிவாஜிக்கு பராசக்தியில் வசனத்தால் கைகொடுத்த கலைஞர் அவர்கள், தொடர்ந்து தனது வசனங்களால் தமிழ் சிம்மாசனங்களை போட்டுத்தந்த படியே இருந்தார்..\nபணம், திரும்பிப்பார், மனோகரா, ராஜராணி, ரங்கோன் ராதா, புதையல், இருவர் உள்ளம் என நடிகர்திலகம்- கலைஞர் காம்பினேஷன் கலக்க ஆரம்பித்தது..\nஇடையில் பீம்சிங், பி.ஆர்.பந்துலு. ஏபி, நாகராஜன் என்ற மும்மூர்த்திகள் கிடைக்க, சிவாஜியின் திரைப்பயணம் ஜெட் வேகமாகவே மாறியது..\nடைரக்டர் பீம்சிங் பதிபக்தி, பாவமன்னிப்பு பாசமலர், பாலும் பழமும், படித்தால் மட்டும்போதுமா, பார்த்தால் பசி தீரும் என ‘’ப’’ வரிசை படங்களாய் எடுத்து வெற்றியாய் குவித்தார்.\nபெரும்பாலும் வங்காள நாவல்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படங்களில் சிவாஜி பல்வேறு பரிமாணங்களில் அற்புதமாக நடிப்பாற்றலை வெளிப்படுத்தினார்..\nபாவ மன்னிப்பில் திராவகம் ஊற்றி முகம் சிதைக்கப்பட்ட பாத்திரம், பாகப்பிரிவினையில் ஒரு கை வராத பாத்திரம், பார்த்தால் பசி தீரும் படத்தில் நண்பனின் முதல் மனைவியை காப்பாற்றுவதற்காக தன் காதல் வாழ்க்கையையே தியாகம் செய்ய துணியும் நட்பின் இலக்கணம் பாத்திரம்.. எத்தனை எத்தனை வித்தியாசமான பாத்திரங்கள்.. அடுக்கிக்கொண்டே போகலாம்.\nஇயக்குனர் பிஆர் பந்துலு இன்னொருபக்கம், வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், கர்ணன் என சிவாஜியை காவியங்களின் நாயகனாக முத்திரை பதிக்கவைத்தார்.\nஆரம்பத்தில் சிவாஜியை வைத்து வடிவுக்கு வளைகாப்பு, குலமகள் ராதை, நவராத்திரி என குடும்ப படங்களை கொடுத்த ஏ.பி. நாகராஜன் திடீரென என்ன நினைத்தாரோ, புராண படங்களாய் எடுத்து சிவாஜியை விதவிதமான கடவுள் பாத்திரங்களில் காட்ட ஆரம்பித்தார்.\nதிருவிளையாடல், சரஸ்வதி சபதம், திருவருட்செல்வர், கந்தன் கருணை, திருமால் பெருமை என நீண்ட பட்டியலில் திடீர் திருப்பமாக தில்லானா மோகனாம்பாள் வந்து இடம் பிடித்தார்..\nமோகனா, வைத்தி, வடிவாம்பாள், ஜில்ஜில் ரமாமணி, தவில் வித்வான் ஆகியரெல்லாம் சுழன்று சுழன்று அடித்தும் தன்னுடைய பாத்திரமான நாயன வித்வான் சண்முக சுந்தரத்தை யாரும் நெருங்க முடியாமல் நடிப்பில் அவர் காட்டிய சாகசம், விவரிக்க வார்த்தைகளே போதாது..\nபுதிய பறவை கோபால், வசந்தமாளிகை ஆனந்த், உயர்ந்த மனிதன் ராஜூ போன்ற பாத்திரங்களின் முன்னால் நிஜமான ஜமீன்தார்கள், கோடீஸ்வரர்கள்களின் ஸ்டைல், பணக்கார தோரணைகூட எடுபடுமா என்பது சந்தேகமே….\nவக்கீல் உலகமே வியப்பாக பார்த்த கௌரவம் பாரீஸ்டர் ரஜினிகாந்த், போலீஸ் அதிகாரிகளையே மிடுக்காக இருக்கத்தூண்டிய தங்கப்பதக்கம் எஸ்பி சௌத்ரி என மேல் தட்டுவர்க்க ஆளுமைகளையும் சிவாஜியின் நடிப்புலகம் அசைத்துப்பார்க்க தவறவேயில்லை.\nஉணர்ச்சிமயக்குவியல் காட்சிகள் கொண்ட படங்களில் அவர் காட்டிய நடிப்பாற்றலை திரைப்பட கல்லூரி களில்கூட அவ்வளவு சுலபத்தில் விவரித்துவிட முடியாது.\nநான் பெற்ற செல்வம், பாகப்பிரிவினை, ஆலயமணி, ஆண்டவன் கட்டளை, சாந்தி, நீலவானம், வியட்நாம் வீடு, பாபு, கவரிமான் என அந்த பட்டியல் மிகப்பெரியது. பத்மினியும் கே.ஆர்.விஜயாவும் சிவாஜியின் திரைப்பயணத்தை அலங்கரிக்கக் கிடைத்த பொக்கிஷங்கள் என்று இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும்..\nசிவாஜியுடன் பத்மினி 50க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்து புதிய சாதனையையே படைத்தார். இதற்கு நான் என்ன சளைத்தவளா என்று பின்னால் களமிறங்கினார் கே ஆர் விஜயா.. இரண்டு நடிகைகளிடம் நடிகர் திலகத்திற்கு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதில் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷங்கள் ஏராளம்..\nஅதிலும் ஏசி திருலோகச்சந்தர் இயக்கிய இரு மலர்கள் படத்தில் சிவாஜியின் சுந்தர் பாத்திரத்தை சுற்றி சுற்றி வந்து கே ஆர் விஜயாவும் பத்மினியும் போட்டிபோட்டு அதேநேரத்தில் எங்குமே மிக நடிப்பாற்றலை வெளிப்படுத்தாமல் இயல்பாக வாழ்ந்து காட்டி விட்டுப்போய் இருப்பார்கள்..\nநடிப்பு மட்டுமின்றி படத்தயாரிப்பிலும் கல்க்கியவர் சிவாஜி. இந்த விஷயத்தில் அவர் ஒரு வித்தியாசமான மேஜிக் மேன் என்றே சொல்லலாம்.. 1964ல் புதிய பறவை எடுத்த சிவாஜி, 1970களின் இறுதியில் ரஜினி- கமல் சகாப்தம் ஆரம்பித்த கட்டத்தில் எதைப்பற்றியும் யோசிக்காமல் எடுத்த படம், திரிசூலம்.\nஇதில் மூன்று வேடங்களில் நடித்து 1979ல் திரையிட்ட இடமெல்லாம் ஹவுஸ்புல் போர்டை பல வாரங்களுக்கு தொங்கவிடவைத்து, மூட்டை மூட்டையாய் வசூலை கட்டிப்போகும் வித்தை அவருக்கு தெரிந்திருந்தது..,\nசிவாஜி உட்கார்ந்தாலும் நடிப்பு, நின்றாலும் நடிப்பு.. அது, அவர் ரத்தத்தில் ஊறிப்போன விஷயம்.. இதை புரிந்துகொண்டுதான் பாரதிராஜா, முதல் ம���ியாதை என்ற காவியத்தை கொடுத்தார், கமலஹாசனும் தேவர் மகன் என்ற படத்தை சிவாஜியை வைத்து காவியமாக்கிக்கொண்டார்.\nபாமரன் முதல் படைப்பாளிகள்வரை அனைவரையும் நடிப்பாற்றலால் கட்டிப்போட்டதால்தான் சிவாஜியின் பெருமை நாடுகள் கடந்து இன்றும் பேசப்படுகிறது.\n1962 ஆம் ஆண்டு கலாச்சார தூதுவராக சிவாஜி அமெரிக்காவுக்கு சென்றபோது அவரின் நடிப்பு த்திறமையை கேள்விப்பட்டிருந்த ஹாலிவுட் முன்னணி நடிகர்களான (பென்ஹர், டென் கமாண்மெண்ட்ஸ் ஹீரோ) கார்ல்ட்ட்ன் ஹெஸ்டன், ஜேம்ஸ் கார்னர், ஜேக் லெம்மான் போன்றோரெல்லாம் தேடிஓடிவந்தார்கள். சிவாஜியிடம் மனம்விட்டுபேசி குரூப் போட்டோவும் எடுத்துக்கொண்டு போனார்கள்.\nஇதற்கு முன்பு இன்னொரு வெளிநாட்டு சமாச்சாரம்.. 1960… எகிப்தின் கெய்ரோ ஆப்ரோ-ஆசியா படவிழாவில் வென்ற முதல் இந்திய திரைப்படம் வீரபாண்டிய கட்டபொம்மன்தான். சிறந்த படம், சிறந்த நடிப்பு, சிறந்த இசை ஆகிய மூன்று பிரிவுகளில் விருதை அள்ளியது.\nவிருது வாங்க சிவாஜி எகிப்து சென்றபோது அந்நாட்டின் அதிபர் நாசர் வெளிநாடு போயிருந்தார். இதனால் நாசர்-சிவாஜி சந்திப்பு நடக்காமல் போனது. பின்னர் இந்தியா வந்தபோது நாசர் இதுபற்றி பிரதமர் நேருவிடம் நினைவூட்ட தனிப்பட்ட ரீதியில் நாசருக்கு விருந்து வைக்க சிவாஜிக்கு பிரதமர் நேரு அனுமதி தந்தார் என்பது இன்னொரு வரலாறு.\nஉலக சினிமா வட்டாரத்தில் நடிப்புமேதை என போற்றப்பட்ட மார்லன் பிராண்டோவே, சிவாஜியை நேரில் சந்தித்து பேசிய பின்னர், சொன்ன வார்தைகள் இவை..\n‘’சிவாஜியால் என் அளவுக்கு சர்வசாதாரணமாக நடித்துவிடமுடியும்.. ஆனால் அவர் அளவுக்கு என்னால் நடிக்கவேமுடியாது’’\nநடிப்பைத் தாண்டி சிவாஜிக்கு இன்னும் பல வியப்பான பக்கங்கள் உண்டு..\nகிரிக்கெட் புட்பால் என்றால் அவருக்கு உயிர்.. கிரிக்கெட்டில் லேட்டஸ்டாக அவருக்கு மிகவும் பிடித்தவர் சச்சின் டெண்டுல்கர்.. சச்சின் அவுட் ஆகி விட்டார் என்றால் கோபத்தில் டிவியை அணைத்து விட்டு சென்று விடுவாராம் நடிகர் திலகம். அவர் மகன் நடிகர் பிரபு சொன்ன தகவல் இது ..\nநடிகர் பிரபுவை தலைசிறந்த ஃபுட்பால் பிளேயர் ஆக்கத்தான் விரும்பி இருக்கிறார் நடிகர் திலகம். ஆனால் அந்த குண்டு பந்துதான் அதற்கெல்லாம் செட் ஆகாமல் சங்கிலி படத்தின் மூலம் தந்தை நடிகர் திலகத்துடன் திரை உலகில் ஒட்டிக்கொண்டது.\nஎல்லாவற்றையும்விட சுவாரஸ்யமான விஷயம், தனது பிறந்த நாள் எப்போது என்று சிவாஜி தெரிந்துகொண்டதுகூட வித்தியாசமான வரலாறுதான். சிவாஜியின் தந்தையான விழுப்புரம் சின்னய்யா மன்றாடியார், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக சிறைபிடிக்கப்பட்டார்..\nஅன்றைய தினம்தான் ராஜாமணிக்கு சிவாஜி பிறந்தார். பின்னாளில் இந்த சிறைபிடிப்பு தினத்தை கண்டுபிடித்த பிறகே அக்டோபர் ஒன்றாம் தேதி சிவாஜியின் பிறந்ததினம் என தீர்மானிக்கப்பட்டது..\nதமிழ் இனத்தின் மாபெரும் அடையாளமான நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 92வது பிறந்த நாள் இன்று.\n ஏழுமலை வெங்கடேசன் இரண்டு பட்ட கூத்தாடிகள்.. குழப்பத்தில் கோடம்பாக்கம்.. ஆர்டர் ..ஆர்டர்..ஆர்டர். நீதிபதி அளித்த விநோத தீர்ப்பு\nPrevious தனித்துவ கொரோனா வைரஸை முற்றிலும் செயலிழக்கச் செய்யும் ஒரு சிறிய ஆன்டிபாடியைக் கண்டுபிடித்துள்ள விஞ்ஞானிகள்\nNext ’தீபிகா உள்ளிட்ட நான்கு நடிகைகளுக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு நற்சான்றிதழ் வழங்கியதா\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் வழக்குப்பதிவு….\nஜெயம் ரவியின் ‘பூமி’ படத்தின் கடைக்கண்ணாலே பாடல் ப்ரோமோ…..\nசொர்க்கபுரி, மயாபுரி என பிரிந்த பிக்பாஸ் இல்லம்…\nமகாராஷ்டிராவில் இன்று 8,151 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 8,151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,09,516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 6,297 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 6,297 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,76,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3094 பேருக்குப் பாதிப்பு…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,59,154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஆந்திரப் ���ிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,89,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nசென்னை சென்னையில் இன்று 857 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று இரண்டாம் நாளாக கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ்…\nதோனியின் செயல்பாடுகள் எதைக் காட்டுகின்றன\nடிஆர்பி ரேட்டிங்ஸ் முறைகேடு – சிபிஐ அமைப்பை களமிறக்கிவிட்ட பாரதீய ஜனதா\nதூக்கி எறியப்பட்ட 26 மில்லியன் டன் துணிகளை மறுசுழற்சி செய்வது எப்படி\n10, 12ம் வகுப்பில் பள்ளி முதல் மாணவர், நீட் தேர்வில் பூஜ்யம்: முறைகேடு நடந்திருப்பதாக புகார்\nஷிகர் தவான் மீண்டும் சதம் – பஞ்சாபிற்கு எதிராக 164 ரன்களை அடித்த டெல்லி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/teachers-day-greetings/", "date_download": "2020-10-20T22:49:20Z", "digest": "sha1:VYJGFO2IWYF7CUVXLYAKNZBI7ZZBAKIY", "length": 9972, "nlines": 131, "source_domain": "www.patrikai.com", "title": "patrikai.com இதழின் இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\npatrikai.com இதழின் இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்\npatrikai.com இதழின் இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்\npatrikai.com இதழின் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் பத்திரிகை டாட் காம் இதழின் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்… மோடி வழியில் ஜெ. பிரச்சாரம்\nTags: greetings, tamilnadu, teachers day, ஆசிரியர் தினம், தமிழ் நாடு, வாழ்த்துகள்\nPrevious patrikai.com இதழின் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்\nNext திருச்சி: உச்சிபிள்ளையாருக்கு 75 கிலோ கொழுக்கட்டை\n10, 12ம் வகுப்பில் பள்ளி முதல் மாணவர், நீட் தேர்வில் பூஜ்யம்: முறைகேடு நடந்திருப்பதாக புகார்\nஒருமுறை நீட் பயிற்சி என்பது தனியார் கோச்சிங் சென்டர் நோக்கித் தள்ளும் முயற்சியே: உதயநிதி ஸ்டாலின்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nமகாராஷ்டிராவில் இன்று 8,151 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிர��� மாநிலத்தில் இன்று 8,151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,09,516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 6,297 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 6,297 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,76,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3094 பேருக்குப் பாதிப்பு…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,59,154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,89,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nசென்னை சென்னையில் இன்று 857 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று இரண்டாம் நாளாக கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ்…\nசேஸிங்கில் இந்தமுறை சொதப்பவில்லை – எழுச்சிகண்ட பஞ்சாப் அணி டெல்லியை 5 விக்கெட்டில் வென்றது\nதோனியின் செயல்பாடுகள் எதைக் காட்டுகின்றன\nடிஆர்பி ரேட்டிங்ஸ் முறைகேடு – சிபிஐ அமைப்பை களமிறக்கிவிட்ட பாரதீய ஜனதா\nதூக்கி எறியப்பட்ட 26 மில்லியன் டன் துணிகளை மறுசுழற்சி செய்வது எப்படி\n10, 12ம் வகுப்பில் பள்ளி முதல் மாணவர், நீட் தேர்வில் பூஜ்யம்: முறைகேடு நடந்திருப்பதாக புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/the-fake-cbi-officer-arrested-who-entered-the-madras-high-court/", "date_download": "2020-10-20T23:54:15Z", "digest": "sha1:ILL2TTIC5J4HQZDWH545YMSZZOT7YJ6W", "length": 13569, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "சென்னை உயர்நீதி மன்றத்துக்குள் நுழைந்த 'போலி' சிபிஐ அதிகாரி கைது | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிர��க்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசென்னை உயர்நீதி மன்றத்துக்குள் நுழைந்த ‘போலி’ சிபிஐ அதிகாரி கைது\nசென்னை உயர்நீதி மன்றத்துக்குள் நுழைந்த ‘போலி’ சிபிஐ அதிகாரி கைது\nஉயர்நீதிமன்ற வளாகத்தில் பிதமரின் பாதுகாப்பு அதிகாரி என்ற போலி அடையாள அட்டையுடன் காரில் நுழைந்தவர் கைது செய்யப்பட்டார்.\nசென்னை உயர்நீதிமன்ற வளாகத்தினுள் காரில் நுழைந்த மர்ம நபர் அங்கிருந்த வழக்கறிஞர்கள் மீதும் வாகனங்கள் மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, அங்கிருந்த வழக்கறிஞர்களை காரை மடக்கி காரினுங்ள இருந்தவரை என்பவரை பிடித்து விசாரித்தனர்.\nஅவர் வந்த காரில் சிபிஐ என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. ஆனால், அவர் தனது பெயர் டாக்டர் பிரசாத் என்றும், தான் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரி என்று அடையாள அட்டையை காட்டினார். . இதனால் சந்தேகமடைந்த வழக்குரைஞர்கள் காரை சோதனை செய்தனர். அப்போது, பிரசாத் சிபிஐ அதிகாரி, சர்வதேச போலீஸ் அதிகாரி என்பது உள்ளிட்ட பல்வேறு போலி அடையாள அட்டைகள் வைத்திருப்பது தெரிய வந்தது.\nஇதை தொடர்ந்து, பிரசாத்தை எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் அவரின் காரையும், போலி அடையாள அட்டைகளையும் பறிமுதல் செய்து அதிரடி விசாரணை மேற்கொண்டனர்.\nஅப்போது, அந்த கார் தியாகராயநகரைச் சேர்ந்த வியாபாரி ஒருவருக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து பிரசாத்தை கைது செய்தனர். இந்த சம்பவம் உயர்நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nரூ.570 கோடி கண்டெய்னர்: சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு கர்ப்பிணிக்கு எய்ட்ஸ் ரத்தம்: சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை தேர்தல் வழக்கை ரத்து செய்யக்கோரிய அனிதா ராதாகிருஷ்ணன் மனு தள்ளுபடி… சென்னை உயர்நீதி மன்றம்…\nPrevious மக்களவையுடன் சட்டமன்ற தேர்தல் நடந்தால்தான் தமிழகத்துக்கு விடுதலை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nNext நினைவு வளைவு கட்டுவதுதான் தமிழகத்தின் வளர்ச்சியா\n10, 12ம் வகுப்பில் பள்ளி முதல் மாணவர், நீட் தேர்வில் பூஜ்யம்: முறைகேடு நடந்திருப்பதாக புகார்\nஒருமுறை நீட் பயிற்சி என்பது தனியார் கோச்சிங் சென்டர் நோக்கித் தள்ளு��் முயற்சியே: உதயநிதி ஸ்டாலின்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nமகாராஷ்டிராவில் இன்று 8,151 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 8,151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,09,516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 6,297 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 6,297 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,76,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3094 பேருக்குப் பாதிப்பு…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,59,154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,89,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nசென்னை சென்னையில் இன்று 857 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று இரண்டாம் நாளாக கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ்…\nபயணிகள் விமானங்கள் 10% இராணுவ வான்வெளி பாதையை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி\nசேஸிங்கில் இந்தமுறை சொதப்பவில்லை – எழுச்சிகண்ட பஞ்சாப் அணி டெல்லியை 5 விக்கெட்டில் வென்றது\nதோனியின் செயல்பாடுகள் எதைக் காட்டுகின்றன\nடிஆர்பி ரேட்டிங்ஸ் முறைகேடு – சிபிஐ அமைப்பை களமிறக்கிவிட்ட பாரதீய ஜனதா\nதூக்கி எறியப்பட்ட 26 மில்லியன் டன் துணிகளை மறுசுழற்சி செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swisspungudutivu.com/20-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-10-20T22:21:35Z", "digest": "sha1:ZMFI67IRYIEUYLY7PMR3CRKRY5TXYTLG", "length": 10115, "nlines": 81, "source_domain": "swisspungudutivu.com", "title": "20 வது திருத்தத்தையும் மக்களுக்கு நன்மை பயக்குமாறு செய்து தருவோம்! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / 20 வது திருத்தத்தையும் மக்களுக்கு நன்மை பயக்குமாறு செய்து தருவோம்\n20 வது திருத்தத்தையும் மக்களுக்கு நன்மை பயக்குமாறு செய்து தருவோம்\nThusyanthan October 4, 2020\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள்\n20 வது திருத்தத்தையும் மக்களுக்கு நன்மை பயக்குமாறு செய்து தருவோம் என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே. மஸ்தான் தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்ற உறுப்பினர் மஸ்தானின் வேண்டுகோளின் பேரில், ஜனாதிபதியின் விசேட வீதி அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் கீழ் நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்படுகின்ற 1 இலட்சம் வீதி அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் ஊடாக கற்குளம் படிவம் 1,2,3,4 ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பிரதான வீதி புனரமைப்பிற்கு 78 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஅதன் ஆரம்ப பணிகள் உத்தியோகபூர்வமாக நேற்று ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், 20 வது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பாக பல விமர்சனங்கள் வருகின்றது. இவ் 20 வது திருத்தம் தொடர்பாக ஒரு தற்போது தான் முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பல விமர்சனங்கள் வருகின்றன, அவ்வாறு வருகின்ற விமர்சனங்களை எல்லாம் ஒன்று திரட்டி இலங்கை மக்களுக்கு பிரயோசனமான அமையக் கூடிய வகையிலே ஒரு திருத்தமாகவே இது இருக்கும்.\nமேலும், அரசியல் அமைப்பு திருத்தத்தை கோரி வாக்குகேட்டே இன்று 151 பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nஎனவே, மக்களுக்கு பாதிப்பு இல்லாததும், மக்களுக்கான விரைவான அபிவிருத்திகள், மக்களுக்கு அரசியல் மட்டத்திலோ அல்லது அதிகாரிகள் மட்டத்திலோ ஏற்படுகின்ற பிரச்சினைகளை தீர்க்கின்ற விதத்திலே நல்லதொரு அரசியல் அமைப்பு கிடைக்கும். இதுதொடர்பாக பலவற்றை பேசுவார்கள் குறிப்பாக எதிர்க்கட்சி என்றாலே எதிர்ப்பது தான் வேலையாகும். அவ்வாறான பேச்சை கேட்டு மக்கள் யோசிக்க வேண்டிய தேவையில்லை. இவ் 20 வது திருத்தத்தையும் மக்களுக்கு நன்மை பயக்குமாறு செய்து தருவோம்.\nஎல்லா தேர்தல்களிலும் இனவாதம் கக்கப்படும் ஆனால் இந்த தேர்தலில் மிகவும் வித்தியாசமாகவும் பலவிதமாகவும் இனவாதம் கக்கப்பட்டாலும் கூ�� அதற்கு வன்னியில் இடமில்லை என்றும் நாட்டிலும் இடமில்லை என்று பெரும்பான்மை சமூகமும் காட்டியுள்ளது.\nஅங்கு மதகுருமார்களை கொண்ட கட்சி போட்டியிட்டது ஆனால் வெற்றி பெறவில்லை மாறாக அனைத்து இடங்களிலும் கிடைத்த வாக்குகளை கொண்டு ஒரு ஆசனத்தை பெற்றார்கள். இவ்வாறு தான் பெரும்பான்மை சமூகம் அவ்வாறானவர்களை வைத்திருக்கின்றார்கள். இதை போன்றே இனவாதிகளுக்கு இடமில்லை என்பதை நீங்களும் தெளிவாக காட்டியிருக்கின்றீர்கள்.\nஎதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிற்கு வாக்குகளை நீங்கள் வழங்குவதை விட ஆளுங்கட்சியில் வெற்றி பெறுபவருக்கு வாக்கு போடுவதே உங்களிற்கு பலமாக இருப்பதோடு மக்கள் தங்களோடு இணைந்து விட்டனர் என்பதை ஜனாதிபதியும், பிரதமரும் பார்ப்பார்கள். இம்முறை நடைபெற்ற தேர்தலில் நீங்கள் எமக்களித்த ஆதரவானது அவர்களிற்கு திருப்தியாக இருந்தது. எதிர்காலத்தில் கிடைக்கும் சந்தர்ப்பத்தை நீங்கள் பயன்படுத்த வேண்டும். என்று தெரிவித்தார்.\nPrevious திவாலப்பிட்டிய கொரோனா எதிரொலி – 400 பேருக்கு PCR சோதனை \nNext நீர்கொழும்பு மற்றும் மஹர சிறைசாலை கைதிகளை பார்வையிட தடை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/infomation/1413246.html/embed", "date_download": "2020-10-20T22:55:07Z", "digest": "sha1:IUQMJX5LPZ6UZDIWH7P5ODVRCWAL2MOQ", "length": 5050, "nlines": 9, "source_domain": "www.athirady.com", "title": "சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், “மணற்காடு மயானப் புனரமைப்பு” வேலைகள் ஆரம்பம்.. (படங்கள் & வீடியோ) – Athirady News", "raw_content": "சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், “மணற்காடு மயானப் புனரமைப்பு” வேலைகள் ஆரம்பம்.. (படங்கள் & வீடியோ)\nசுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், “மணற்காடு மயானப் புனரமைப்பு” வேலைகள் ஆரம்பம்.. (படங்கள் & வீடியோ) இம்மாதத்தில் “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” சார்பில் புங்குடுதீவு குறிகட்டுவான் முனியப்பபுலம் மயானம் முழுமையாக புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டதும், புங்குடுதீவு பெருக்குமர சுற்றாடல் முழுமையாக புனரமைக்கப்பட்டு, மக்களின் பாவனைக்கு வழங்கப்பட்டதும், நீங்கள் அறிந்ததே. இதனையடுத்து இன்றையதினம் திங்கள்கிழமை (31.08.2020) காலை ஒன்பது மணிக்கு “புங்குடுதீவு கண்ணகைபுரம் மணற்காடு” மயானம் புனரமைப்பு வேலைகள் ஆரம்பமாகி உள்ளது. இன்றையதினம் மேற்பட�� நிகழ்வில் … Continue reading சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், “மணற்காடு மயானப் புனரமைப்பு” வேலைகள் ஆரம்பம்.. (படங்கள் & வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/tamil_world/districts/ramanathapuram11.html", "date_download": "2020-10-20T22:41:10Z", "digest": "sha1:MXO2JW2CTHM2WBWFYPHOV3A3YLM64XOR", "length": 28809, "nlines": 191, "source_domain": "www.tamilsurangam.in", "title": "இராமநாதபுரம் - Ramanathapuram - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தொழில், இராமநாதபுரம், கூட்டுறவு, சங்கம், தொழில்கள், தயாரித்தல், நெல், இம்மாவட்டத்தில், மாவட்டங்கள், தமிழக, தயாரிக்கும், tamilnadu, அரசு, மாவட்டத்தில், போன்ற, நிறுவவும், தகவல்கள், பொருட்கள், ஆலைகள், தமிழ்நாட்டுத், பகுதிகளிலும், கொண்டு, எண்ணெய், பரமக்குடி, வட்டம், தமிழ்நாடு, சலுகைகளையும், உதவிகளையும், | , கமுதி, தோல், வாய்ப்புள்ளது, திருவாடானை, இராமநாதபுர, இலட்சம், தொழில்களில், புதியத், தயாரிப்புக், ஹெக்டெர், உடைய, நீர், முதுகுளத்தூர், பகுதிகள், ஆறுகளும், வைகை, ramanathapuram, districts, information, வேளாண்மை, இங்கு, அதிகம், பின்தங்கிய, டெக்ஸ்டைல், சிறுதொழில், ஒன்று, கேழ்வரகு, கம்பு, மிளகாய், பருத்தி, பாயும், பயிராகிறது, உள்ளது", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nபுதன், அக்டோபர் 21, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள்\nதமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள்\nதமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ் உலகம் » தமிழக மாவட்டங்கள் » இராமநாதபுரம்\nஇராமநாதபுரம் - தமிழக மாவட்டங்கள்\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் வைகை, பாலாறு, மணிமுத்தாறு, வைப்பாறு, சருகணியாறு, பெரியாறு, உப்பாறு, குண்டாறு, அர்ச்சுனா ஆறு, விரிசலையாறு போன்ற பெரிய ஆறுகளும், கிருதமால் ஆறு, கானல் ஓடை, தேனாறு, சீவலப்பேரியாறு, மன்னார்கோட்டை நதி, விஜயநதி போன்ற சிறிய ஆறுகளும் ஓடி விவசாயத்தைச் செழிப்பாக்குகின்றன. இதுதவிர குளங்கள், கிணறுகள், கண்மாய்கள் வேளாண்மை சிறப்புற நடைபெற உதவுகின்றன. 21 அடி கி.மீ. நீளமும், 57 கோடி கன அடி கொள்ளளவும் உடைய இராஜசிங்கமங்கலம் ஏரியால் சுமார் 5000 ஏக்கர் நிலப்பரப்பே நீர் பெறுகிறது. பரமக்குடி, முதுகுளத்தூர், திருவாடானைப் பகுதிகள் களர் நிலம் மிகுந்ததால் மழை பெய்த பிறகே நாற்று நடுவார்கள். இங்கு மழை அதிகம் தேவைப் படாத பயிர்களான மல்லி, மிளகாய், பருத்தி, வரகு முதலியவற்றை மிகுதியாக பயிரிடுகின்றனர்.\nவைகை பாயும் பகுதிகளிலும், பெரியாற்று நீர் பாயும் சில சிறு பகுதிகளிலும், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்திலும், மழை வளத்தோடு கிணற்று வசதியும் உடைய சில பகுதிகளிலும் நெல் பயிராகிறது. கம்பு, கேழ்வரகு, நெல் தவிர ஏனைய தானியங்கள் மாவட்டமெங்கும் பயிராகின்றன. இராமநாதபுரம், பரமக்குடி வட்டங்களில் மிளகாய் விளைவிக்கப்படுகிறது. இம்மாவட்டத்தில் 2,14,999 ஹெக்டெர் நிலப்பரப்பில் விவசாயம் நடைபெறுகிறது. நெல் பயிரிடும் மொத்தப் பரப்பு 1,32,805 ஹெக்டெர். முக்கிய பயிர்கள் பருத்தி, நெல், சோளம், கம்பு, நிலக்கடலை, பருப்பு வகைகள், கேழ்வரகு ஆகியன.\nஇராமநாதபுரம் மாவட்டம் தொழிற்வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டமாகும். டெக்ஸ்டைல் ஸ்பின்னிங் ஆலைகள் நான்கும் வேதிப் பொருட்கள் ஆலைகள் இரண்டும் இங்கு முக்கியத் தொழிற்சாலைகள். சிறுதொழில் மையம் ஒன்று உள்ளது. 672 சிறுதொழில் ஆலைகள் உள்ளன. இராமநாதபுர மாவட்ட கூட்டுறவு நூற்பாலை கமுதி வட்டம் அரசன்குளத்தில் உள்ளது. இந்த ஆலையில் தரமான 40,60 மற்றும் 42 நூல் ரகங்கள் தயாராகின்றன. 12,320 கதிர்கள் கொண்ட இவ்வாலைக்கு தமிழ்நாடு அரசு 125 இலட்சம் பங்கு மூலதனம் தந்துள்ளது. நித்திய கல்யாணி டெக்ஸ்டைல் மில்ஸ் திருவாடானை வட்டம் சின்னகீரமங்கலத்தில் அமைந்துள்ளது. கப்பல் பழுது பார்க்கும் பட்டறை ஒன்று மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ளது.\nகைத்தொழில் கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு பல சலுகைகளையும் உதவிகளையும் வழங்குகிறது. இதைப் பயன்படுத்தி இராமநாதபுர மாவட்டத்தில் வளர்ச்சியுற்ற தொழில்கள் பின்வருமாறு:\nமரவேலை, தச்சுவேலை கூட்டுறவு சங்கம், உலோகப் பாத்திரங்கள் தொழில் கூட்டுறவு சங்கம், செங்கல் தயாரிப்புக் கூட்டுறவு சங்கம், தீக்குச்சி தயாரிப்புக் கூட்டுறவு சங்கம், அச்சிடுதல், சாயம் தோய்த்தல் தொழில் கூட்டுறவு சங்கம், ஆயத்த ஆடைகள் தயாரித்தல், காகித உறைகள் தயாரித்தல், மீன்வலை நெசவுத் தொழிலாளர் கூட்டுறவு சங்கம்.\nகமுதியில் நிறுவப்பட்டுள்ள தொழிற்கூடத்தில் ஓரளவு எழுத்தறிவு பெற்றவர்களுக்குத் தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது. தையல், தச்சு, லேத் போன்றத் தொழில்களில் பயிற்சி தரப்படுகிறது. 14 இலட்சம் ரூபாய் செலவில் பரமக்குடியில் துவங்கப்பட்டுள்ள தொழிற்கூடத்திலும் பலவித தொழிற்பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. சோப்புத் தொழில், தோல் பதனிடுதல், தோல் பொருட்கள் தயாரித்தல், செக்கு எண்ணெய் தயாரித்தல், சுண்ணாம்பு தயாரித்தல், தச்சுக் கொல்லுத் தொழில்கள், கைமுறைக் காகிதத் தொழில்கள், தேனீ வளர்ப்பு, நார் , பிரம்பு மற்றும் மூங்கில் தொழில்கள் போன்ற கதர் கிராமத் தொழில்களும் இம்மாவட்டத்தில் நடைபெறுகின்றன. இம்மாவட்டத்தில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பனை ஓலையைக் கொண்டு பாய் முடைதல், அழகுப் பொருட்கள் செய்தல் ஆகியத் தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். தென்னை மட்டைகளிலிருந்து நார்கள் எடுத்து வெளி மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.\nகடற்கரைப் பகுதிகள் செம்பனை எண்ணெய் (பாமாயில்) தயாரிக்கப் பயன்படும் செம்பனைகள் வளர உகந்தவை. இப்பனைகளை வளரச் செய்து, இவற்றிலிருந்து எண்ணெய் தயாரிக்கும் ஆலை நிறுவவும் வாய்ப்புள்ளது. மண்டபம் பகுதிகளில் மல்லிகை அதிகம் பயிராகிறது. இப்பூக்களில் இருந்து சென்ட் தயாரிக்கும் தொழிற்சாலை நிறுவவும் வாய்ப்பிருக்கிறது. இம்மாவட்டத்தில் ஏராளமாக கிடைக்கும் கடல் பொருட்களைக் கொண்டு, சங்கு வளையல்கள், காதணிகள், மாலைகள் போன்றவற்றை தயாரிக்கும் தொழில்கூடங்களை அமைக்கலாம். கிளிஞ்சல்களைக் கொண்டு சுண்ணாம்புத் தயாரிக்கும் தொழிற்சாலைகளை நிறுவவும் வாய்ப்புள்ளது. தொழிற்துறை மென்மேலும் வளரவும், புதியத் தொழில் முனைவோர், தொழில் வல்லுநர், மூலப்பொருள், மனித வளம் இவற்றை ஒன்றிணைத்து புதியத் தொழில்கள் தொடங்க ஆலோசனைகள் தந்தும் முதலீடு வழங்கியும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகமும் (ஜிமிஞிசிளி), சிப்காட்டும் உதவி வருகின்றன. இராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர், பரமக்குடி, இராமநாதபுரம், திருவாடானை, கமுதி ஆகிய வட்டங்கள் தொழில் துறையில் பின்தங்கிய வட்டங்களாக அரசு அறிவித்துள்ளபடியால், மேற்கண்ட நிறுவனங்களிடமிருந்து ஆலோசனைகளையும், சலுகைகளையும், உதவிகளையும் பெற்று தொழில் தொடங்கலாம்.\nஇராமநாதபுரம் - Ramanathapuram - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தொழில், இராமநாதபுரம், கூட்டுறவு, சங்கம், தொழில்கள், தயாரித்தல், நெல், இம்மாவட்டத்தில், மாவட்டங்கள், தமிழக, தயாரிக்கும், tamilnadu, அரசு, மாவட்டத்தில், போன்ற, நிறுவவும், தகவல்கள், பொருட்கள், ஆலைகள், தமிழ்நாட்டுத், பகுதிகளிலும், கொண்டு, எண்ணெய், பரமக்குடி, வட்டம், தமிழ்நாடு, சலுகைகளையும், உதவிகளையும், | , கமுதி, தோல், வாய்ப்புள்ளது, திருவாடானை, இராமநாதபுர, இலட்சம், தொழில்களில், புதியத், தயாரிப்புக், ஹெக்டெர், உடைய, நீர், முதுகுளத்தூர், பகுதிகள், ஆறுகளும், வைகை, ramanathapuram, districts, information, வேளாண்மை, இங்கு, அதிகம், பின்தங்கிய, டெக்ஸ்டைல், சிறுதொழில், ஒன்று, கேழ்வரகு, கம்பு, மிளகாய், பருத்தி, பாயும், பயிராகிறது, உள்ளது\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nதமிழர் வரலாறு தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழக சிறப்பம்சங்கள் தமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள் தமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள் தமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழக ஏரிகள் தமிழக மலைகள் தமிழக அருவிகள் தமிழக கோட்டைகள் தமிழக கடற்கரைகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழர் வாழும் நாடுகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/director-seemaan/", "date_download": "2020-10-20T22:34:20Z", "digest": "sha1:BVYAUUUZGKUKNQET46JP7DY373JHKEQ2", "length": 3387, "nlines": 52, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – director seemaan", "raw_content": "\nTag: actor seemaan, c.mahendiran, director mu.kalanjiam, director mu.kalanjiyam, director seemaan, munthiri kaadu movie, nallakannu, slider, இயக்குநர் சீமான், இயக்குநர் மு.களஞ்சியம், இயக்குநர் ராஜூ முருகன், சி.மகேந்திரன், நடிகர் சீமான், நடிகர் புகழ், நடிகை சுபபிரியா, முந்திரிக்காடு திரைப்படம்\nஜாதி ஒழியாதவரை நம் சமூகம் அடிமையாகத்தான் இருக்கும்..“- ‘செந்தமிழன்’ சீமான் பேச்சு\n‘ஆதி திரைக்களம்’ என்ற பட நிறுவனம் தயாரித்துள்ள...\n‘கத்துக்குட்டி’ படத்திற்கு சீமான் பாராட்டு..\nநரேன் - சூரி நடிப்பில் இரா.சரவணன் இயக்கத்தில்...\nஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பில் உருவாகி வரும் ‘பூமிகா’..\n1 ஷாட்டில் 100 நடிகர்கள் – இயக்குநர் பார்த்திபனின் அடுத்த புதுமையான முயற்சி..\nடி.ராஜேந்தர் அணியில் போட்டியிட நடிகர் பார்த்திபன் மறுப்பு\nஅறிமுக இயக்குநர் விக்ரம் ராஜேஷ்வரின் இயக்கத்தில் நடிக்கும் பாபி சிம்ஹா..\nஷோபாவின் தற்கொலைக்குப் பின் ‘சாமந்திப் பூ’ படம் வெளியானது எப்படி..\nகொரோனோவில் இருந்து மக்களை காப்பாற்றும் ‘பேய் மாமா’ யோகிபாபு…\n“நடிகர்கள் தங்களது சம்பளத்தில் 30 சதவிகிதத்தைக் குறைக்க வேண்டும்” – தயாரிப்பாளர்கள் சங்கம் வேண்டுகோள்..\n“புத்தம் புதுக் காலை’ திரைப்படம் கொடுமையாக இருக்கிறது” – நடிகர் நட்டி நட்ராஜின் கமெண்ட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiraioli.com/8391/", "date_download": "2020-10-20T23:34:00Z", "digest": "sha1:7NP4WRAAQ3JFSK5SSQQ7SEN4PNBFOOTX", "length": 4967, "nlines": 55, "source_domain": "thiraioli.com", "title": "விஜய் 63 கதை திருட்டு கதையா..? மீண்டும் புதிய சர்ச்சை – எழுத்தாளர் சங்கம் அதிரடி முடிவு", "raw_content": "\nHome / சினிமா / விஜய் 63 கதை திருட்டு கதையா.. மீண்டும் புதிய சர்ச்சை – எழுத்தாளர் சங்கம் அதிரடி முடிவு\nவிஜய் 63 கதை திருட்டு கதையா.. மீண்டும் புதிய சர்ச்சை – எழுத்தாளர் சங்கம் அதிரடி முடிவு\nவிஜய்யின் 63வது பட வேலைகள் வேகமாக சென்னையில் நடந்து வருகிறது. இப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு பெரிய செட் போட்டு நடந்து வருகிறது.\nபடத்தின் கதை பெண்கள் கால்பந்து பற்றியது என்று தகவல்கள் தொடர்ந்து வருகின்றது.\nஇந்நிலையில் குறும்பட இயக்குநர் கே.பி.செல்வா இந்த படத்தின் கதை என்னுடையது என எழுத்தாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.\nஆனால் அவர் சங்கத்தில் சேர்ந்து இன்னும் 6 மாதம் ஆகவில்லை என கூறி எழுத்தாளர் சங்கம் அவரது புகாரை நிராகரித்துளளது. இதுபற்றி நீதிமன்றத்தை அணுகியுள்ளார் கே.பி.செல்வா. நீதிமன்றம் தற்போது தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அடுத்தகட்ட விசாரணை 23ம் தேதி நடைபெறவுள்ளது.\nஅஜித்துக்கு பதிலாக மங்காத்தா படத்தில் இந்த நடிகர் தான் முதலில் நடிக்க இருந்தார்..\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமீண்டும் அந்த மாதிரி வீடியோவால் சர்ச்சையை ஏற்படுத்திய லாஸ்லியா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சி Wild Card என்ட்ரியாக நுழைந்த அர்ச்சனா – கொண்டாடும் போட்டியாளர்கள் வீடியோ\nசித்தன் ரமேஷ் மனைவி குழந்தைகள் யார் தெரியுமா..\nபிக்பாஸ் சீசன் 4 புதிதாக ந��ழையவுள்ள பிரபலம்.. வீட்டில் நுழையப்போவது யாரு தெரியுமா..\nசெய்றது எல்லாம் செய்துட்டு இப்போ நல்லவன் போல பேசும் சுரேஷ் சக்ரவர்த்தி – வீடியோ\nஉடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறிய நடிகை ஹன்சிகா – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiraioli.com/9282/", "date_download": "2020-10-20T23:14:05Z", "digest": "sha1:4Z6BRWSLK6E5462RATK3ZT6BUTHFDC77", "length": 4548, "nlines": 55, "source_domain": "thiraioli.com", "title": "மீண்டும் மாடர்ன் உடையில் வருத்தபடாத வாலிபர் சங்க நடிகை ஷாலு ஷம்மு", "raw_content": "\nHome / புகைப்படங்கள் / மீண்டும் மாடர்ன் உடையில் வருத்தபடாத வாலிபர் சங்க நடிகை ஷாலு ஷம்மு\nமீண்டும் மாடர்ன் உடையில் வருத்தபடாத வாலிபர் சங்க நடிகை ஷாலு ஷம்மு\nஷாலு ஷம்மு தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் குணசித்திர நடிகை. இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்தது மூலம் செம்ம பிரபலமானவர்.\nஇவர் சமீபத்தில் நண்பருடன் நடனமாடி வீடியோ செம்ம வைரலானது, அதில் இவர் குடித்துவிட்டு நடனமாடினார் என்றும் கிளப்பிவிட்டனர். இருப்பினும் ஷாலு ஷம்மு அதை மறுத்து விட்டார்.\nஇந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இடுப்பு பகுதி தெரிகிற அளவுக்கு மாடர்ன் உடை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\nஇவரின் புகைப்படம் எதுவாக இருந்தாலும் சமுகவலைத்தளத்தில் வைரலாகி விடுகின்றது.\nசித்தன் ரமேஷ் மனைவி குழந்தைகள் யார் தெரியுமா..\nஉடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறிய நடிகை ஹன்சிகா – புகைப்படம் இதோ\nகுட்டையான உடையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா – புகைப்படம் இதோ\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சி Wild Card என்ட்ரியாக நுழைந்த அர்ச்சனா – கொண்டாடும் போட்டியாளர்கள் வீடியோ\nசித்தன் ரமேஷ் மனைவி குழந்தைகள் யார் தெரியுமா..\nபிக்பாஸ் சீசன் 4 புதிதாக நுழையவுள்ள பிரபலம்.. வீட்டில் நுழையப்போவது யாரு தெரியுமா..\nசெய்றது எல்லாம் செய்துட்டு இப்போ நல்லவன் போல பேசும் சுரேஷ் சக்ரவர்த்தி – வீடியோ\nஉடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறிய நடிகை ஹன்சிகா – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/", "date_download": "2020-10-20T23:46:55Z", "digest": "sha1:YFLHYLUNGRB345FBLCRBHCHGJV4TGKNF", "length": 13339, "nlines": 148, "source_domain": "vannibbc.com", "title": "Vanni BBC News Website | வன்னி பிபிசி செய்திகள்", "raw_content": "\nவவுனியாவில் க ளவ��டப்பட்ட 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீட்டு இலத்திரனியல் மற்றும் தளபாடங்களுடன்…\nவவுனியா இராசேந்திரங்குளத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த பொலிசார்…\nவவுனியா தனிமைப்படுத்தல் நிலையத்தில் சற்றுமுன் 20 பேருக்கு…\nகுறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்க வேலை…\nவாகன சாரதிகளுக்கு சாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் முக்கிய…\nவவுனியாவில் இரண்டு டிப்பர்கள் மோ தி வி பத்து : இருவர் படுகா…\nவவுனியா கஞ்சுராமோட்டை மக்களின் காணிகளை விடுவிக்கவும் யானை…\nPCR பரிசோதனையில் பலனில்லை – இலங்கையில் சமூக பரவலானது…\nவவுனியாவில் இடம்பெற்ற வி ப த்தில் இளைஞர் ஒருவர் ப டுகா யம்\nவவுனியாவில் கொரோனா தொற்று சந்தேகத்தில் ஐவர் வைத்தியசாலையில்…\nவவுனியாவில் ப டுகா யம டைந்த நிலையில் சி கிச் சை பெற்று வந்த…\nதொற்று நீக்கப்பட்டதன் பின்னர் திறக்கப்பட்ட வவுனியா பொது…\nகொரோனா அ ச்சம் காரணமாக வவுனியா பொது வைத்தியசாலை தற்காலிகமாக…\nகொழும்பில் ரயில் பயணித்த கொரோனா நோயாளி\nவவுனியா சதொச விற்பனை நிலையத்தில் வெங்காயம் மற்றும் சீனி…\nவவுனியாவில் க ஞ் சா செ டி கள் மற்றும் து ப் பா க்கி மீ ட்…\nஇன்றைய தினம் மேலும் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇலங்கையில் 13 இடங்களில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள்…\nமுதன்முறையாக நியூசிலாந்து பாராளுமன்றில் இலங்கைப் பெண்ணுக்கு…\nவவுனியாவில் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற வீரர்கள்…\nவவுனியாவில் இரண்டு டிப்பர்கள் மோ தி வி பத்து : இருவர் படுகா…\nவவுனியா கஞ்சுராமோட்டை மக்களின் காணிகளை விடுவிக்கவும் யானை…\nPCR பரிசோதனையில் பலனில்லை – இலங்கையில் சமூக பரவலானது…\nவவுனியாவில் இடம்பெற்ற வி ப த்தில் இளைஞர் ஒருவர் ப டுகா யம்\nவவுனியாவில் கொரோனா தொற்று சந்தேகத்தில் ஐவர் வைத்தியசாலையில்…\nவவுனியாவில் ப டுகா யம டைந்த நிலையில் சி கிச் சை பெற்று வந்த…\nதொற்று நீக்கப்பட்டதன் பின்னர் திறக்கப்பட்ட வவுனியா பொது…\nகொரோனா அ ச்சம் காரணமாக வவுனியா பொது வைத்தியசாலை தற்காலிகமாக…\nகொழும்பில் ரயில் பயணித்த கொரோனா நோயாளி\nவவுனியா சதொச விற்பனை நிலையத்தில் வெங்காயம் மற்றும் சீனி…\nவவுனியாவில் க ஞ் சா செ டி கள் மற்றும் து ப் பா க்கி மீ ட்…\nஇன்றைய தினம் மேலும் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇலங்கையில் 13 இடங்களில் கொர��னா தொற்றுக்குள்ளானவர்கள்…\nமுதன்முறையாக நியூசிலாந்து பாராளுமன்றில் இலங்கைப் பெண்ணுக்கு…\nவவுனியாவில் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற வீரர்கள்…\nவவுனியாவில் க ளவாடப்பட்ட 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீட்டு இலத்திரனியல் மற்றும் தளபாடங்களுடன்…\nவவுனியா இராசேந்திரங்குளத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த பொலிசார் தடை : போராட்டம் கைவிடப்பட்டது\nவவுனியா தனிமைப்படுத்தல் நிலையத்தில் சற்றுமுன் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகுறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்க வேலை வாய்ப்பு : வெளியாகிய மகிழ்ச்சியான செய்தி\nவாகன சாரதிகளுக்கு சாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nவவுனியாவில் இரண்டு டிப்பர்கள் மோ தி வி பத்து : இருவர் படுகா யம்\nவவுனியா கஞ்சுராமோட்டை மக்களின் காணிகளை விடுவிக்கவும் யானை வேலி அமைக்கவும் அனுமதி பெற்றுக்கொடுத்த…\nPCR பரிசோதனையில் பலனில்லை – இலங்கையில் சமூக பரவலானது கொரோனா\nவவுனியாவில் இடம்பெற்ற வி ப த்தில் இளைஞர் ஒருவர் ப டுகா யம்\nவவுனியாவில் கொரோனா தொற்று சந்தேகத்தில் ஐவர் வைத்தியசாலையில் அனுமதி\nவவுனியாவில் ப டுகா யம டைந்த நிலையில் சி கிச் சை பெற்று வந்த நபர் சி கிச் சை ப லனின்றி உ யி ரி…\nதொற்று நீக்கப்பட்டதன் பின்னர் திறக்கப்பட்ட வவுனியா பொது வைத்தியசாலை : மக்கள் அ ச்சம் கொள்ள…\nகொரோனா அ ச்சம் காரணமாக வவுனியா பொது வைத்தியசாலை தற்காலிகமாக பூட்டு\nகொழும்பில் ரயில் பயணித்த கொரோனா நோயாளி\nவவுனியா சதொச விற்பனை நிலையத்தில் வெங்காயம் மற்றும் சீனி தட்டுப்பாடு : பொது மக்கள் விசனம்\nவவுனியாவில் க ஞ் சா செ டி கள் மற்றும் து ப் பா க்கி மீ ட் பு : கு டு ம்பஸ்தர் ஒ ருவர் கை து\nஇன்றைய தினம் மேலும் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇலங்கையில் 13 இடங்களில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்\nமுதன்முறையாக நியூசிலாந்து பாராளுமன்றில் இலங்கைப் பெண்ணுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்\nவவுனியாவில் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற வீரர்கள் கௌரவிப்பு\nவவுனியாவில் உடைந்து விழும் நிலையிலிருந்த மின்சார தூண்களை அகற்றிய மின்சார சபை\nவவுனியா வர்த்தகர்கள் மற்றும் பொது மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு : சுகாதார…\nவவுனியா பம்��ைமடு இராணுவ முகாமில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து 50 விமான பயணிகள்…\nவவுனியா ஒமந்தையில் இர ட்டைக்கொ லை : மேலும் ஒருவர் ஆ பத் தா ன நி லையில் : சந்தேகநபர் கைது\nவவுனியாவில் 233 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு : சுகாதார பிரிவினர் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்\nவவுனியாவில் க ளவாடப்பட்ட 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீட்டு…\nவவுனியா இராசேந்திரங்குளத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த பொலிசார்…\nவவுனியா தனிமைப்படுத்தல் நிலையத்தில் சற்றுமுன் 20 பேருக்கு…\nவவுனியாவில் இரண்டு டிப்பர்கள் மோ தி வி பத்து : இருவர் படுகா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD002138/VASC_uttlinnn-vepp-nilaiyai-kurraittl-ityt-tmnnni-maarrrru-vllli-arruvai-cikiccaiyai-tottrnt-nrmpiyl", "date_download": "2020-10-20T22:56:24Z", "digest": "sha1:QH42RQEYMA5DHTLXD67P4FGR4NECKHWJ", "length": 7945, "nlines": 94, "source_domain": "www.cochrane.org", "title": "உடலின் வெப்ப நிலையை குறைத்தல் , இதயத் தமனி மாற்று வழி அறுவை சிகிச்சையை தொடர்ந்த நரம்பியல் சேதத்தை குறைக்கும் என்பதை காட்ட போதுமான ஆதாரம் இல்லை. | Cochrane", "raw_content": "\nஉடலின் வெப்ப நிலையை குறைத்தல் , இதயத் தமனி மாற்று வழி அறுவை சிகிச்சையை தொடர்ந்த நரம்பியல் சேதத்தை குறைக்கும் என்பதை காட்ட போதுமான ஆதாரம் இல்லை.\nகடுமையான இதயத் தமனி (இதயம்) நோய் கொண்ட மக்களுக்கு, மாற்று வழி அறுவை சிகிச்சை உயிர் காப்பதாக இருக்கக் கூடும். எனினும், மாற்று வழி அறுவை சிகிச்சை, சில நேரங்களில் நரம்பியல் சம்மந்தமான சிக்கல்களோடு தொடர்பு கொண்டிருக்கும், எப்போதாவது நோயாளிகள் பக்கவாதத்தால் அவதிப்படுவர், அல்லது மிக பொதுவாக, ஞாபகத்திறன் அல்லது தனிமனித இயல்பு ஆகியவை பாதிக்கப்படக்கூடும். அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் வெப்ப நிலை இந்த பாதக விளைவுகளை பாதிக்கக் கூடும். அறுவை சிகிச்சையின் போது வெப்ப நிலையை குறைத்தல் (ஹைபோதெர்மியா), மூளையை பாதுகாத்து சிக்கல்களின் அபாயத்தை குறைக்கக் கூடும். இந்த சோதனைகளின் திறனாய்வு, ஹைபோதெர்மியாவின் பாதுகாப்பு விளைவுகளைக் காட்ட போதுமான ஆதாரத்தை காணவில்லை. அதிகமான ஆராய்ச்சி தேவைப்படுகிறது.\nமொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nகரோனரி ஆர்டரி டிசிஸ் (இதயத் தமனி நோய்) கொண்ட நோய��ளிகளில் மனச்சோர்விற்கான சிகிச்சைகள்\nசிக்கல்கள் இல்லாத திடீர் இதயத் தசைதிசு இறப்பிற்கு படுக்கை ஓய்வு\nஇதயத் தமனி நோய் மேலாண்மையில் நோயாளி விளக்கக் கல்வி\nஇதயத் தமனி நோய்க்கான உளவியல் சிகிச்சை தலையீடுகள்\nஇதயத் தமனி நோய்க்கான முழுதானிய கூளவகைகள்\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2020 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/corona-virus/2020/10/05/corona-on-the-rise-again-in-chennai", "date_download": "2020-10-20T23:42:24Z", "digest": "sha1:767OGSXIO65DXZZJGMDD5HBQ5NXFAIDO", "length": 7822, "nlines": 68, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Corona on the rise again in Chennai", "raw_content": "\nசென்னையில் மீண்டும் தீவிரமடையும் கொரோனா: கடந்த ஒரு வாரத்தில் 9 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு தொற்று உறுதி\nசென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு வாரத்தில் 2.7 சதவீதம் அதிகரித்துள்ளது.\nசென்னையில் 7 நாட்களுக்கு ஒருமுறை தொற்று எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது. அதன்படி கடந்த சனிக்கிழமையுடன் முடிவடைந்த கடந்த வாரத்தில் சென்னையில் உள்ள 12 மண்டலங்களில் நோய்த் தொற்று சதவீதம் அதிகரித்துள்ளது.\nசென்னையில் கடந்த வாரத்தில் நோய்த் தொற்று குறைந்து வந்த நிலையில், தற்போது கடந்த 7 நாட்களில் மட்டும் 9,134 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று பதிவாகியுள்ளது. எனவே மீண்டும் சென்னையில் பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.\nசென்னை மாநகராட்சியின் அலட்சியத்தால் இந்த அளவிற்குத் தொற்று அதிகரித்த பின்னரே சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சிறப்பு முகாம் மற்றும் மருத்துவப் பரிசோதனை அதிகப்படுத்தப்பட்டுள்ளது.\nமேலும் நோய்த்தொற்று உள்ள மண்டலங்களைக் கண்டறிந்து அவற்றை மீண்டும் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவித்து வருகிறது.\nசென்னையில் அதிகபட்சமாக கடந்த ஒரு வாரத்தில் திருவொற்றியூா் மண்டலத்தில் மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.\nதண்டையார்பேட்டையில் 5.7 சதவீதமும், மாதவரத்தில் 5.4 சதவீதமும், ஆலந்தூரில் 5.3 சதவீதமும், திரு.வி.க.நகரில் 4.1 சதவீதமும், அம்பத்தூரில் 3.8 சதவீதமும், அடையாற்றில் 3.5 சதவீதமும், தேனாம்பேட்டையில் 3.1 சதவீதமும், கோடம்பாக்கத்தில் 2.7 சதவீதமும், அண்ணா நகரில் 1.8 சதவீதமும், மணலியில் 1.3 சதவீதமும், ராயபுரத்தில் 0.6 சதவீதமும் சென்னையில் உள்ள மண்டலங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.\nஇந்தநிலையில் முன்பை விட சென்னையில் கொரோனா தொற்று 2.7 சதவீதம் அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சென்னை புறநகர் ரயில் சேவையைத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nசென்னையில் ஒரே நாளில் 1,364 பேருக்கும்.. பிற மாவட்டங்களில் 4,258 பேருக்கும் கொரோனா.. மேலும் 65 பேர் பலி\nஅண்மையில் பாஜகவில் இணைந்த நபர் நில மோசடி வழக்கில் சிறையில் அடைப்பு.. காஞ்சி குற்றவியல் போலிஸார் அதிரடி\nகூட்டத்தை கூட்டி வியாபாரம் பார்த்த தி-நகர் குமரன் சில்க்ஸ்... சீல் வைத்த சென்னை மாநகராட்சி (வீடியோ)\nபா.ஜ.க அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மாற்று மசோதாக்கள் : பஞ்சாப் காங். அரசு அதிரடி\n“கலெக்சன், கமிஷன், கரெப்சன்தான் எடப்பாடி ஆட்சியின் இலக்கணம்” - முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் விளாசல்\nதனது தவறுகளை மறைக்க நீட் தேர்வை வைத்து மாணவர்களை மிரட்டுகிறதா மோடி அரசு - NTA அறிக்கையால் அதிர்ச்சி\n“கலெக்சன், கமிஷன், கரெப்சன்தான் எடப்பாடி ஆட்சியின் இலக்கணம்” - முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் விளாசல்\nதமிழகத்தில் குறைந்துவரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை... உயிரிழப்பு கட்டுப்படுத்தப்படுமா\n“பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது இந்தியா” - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2020/09/30/kovai-private-hospital-asking-rs-40-thousand-for-corona-treatment", "date_download": "2020-10-20T23:31:07Z", "digest": "sha1:B3QY2O6BBUOQXOAG2IR7GEGBE6JSP55G", "length": 12547, "nlines": 70, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Kovai private hospital asking Rs 40 thousand for corona treatment", "raw_content": "\nகொரோனா சிகிச்சைக்கு ஒரு நாளுக்கு 40 ஆயிரம் கட்டணம்- நோயாளிகளிடம் கொள்ளையடிக்கும் தனியார் மருத்துவமனைகள்\nகோவையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்று கொரோனா சிகிச்சைக்கு ரூபாய் 40 ஆயிரம் கட்டணம் வசூலித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகொரோனா வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்படும�� ஆரம்பகட்ட பரிசோதனை முதல் குணமடைந்து வீடுதிரும்பும்போது நடந்தப்படும் சோதனை வரை தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.\nஇதில் நிர்ணயிக்கப்பட்ட அதிக கட்டணத்தைச் செலுத்த முடியாமல் தவிக்கும் நோயாளிகளை பாதியிலேயே வீட்டிற்கு அனுப்பும் கொடூரமும் நடந்துவருகிறது. பேரிடர் காலத்தில் உச்சநீதிமன்றம் விதித்துள்ள வழிகாட்டுதலை தனியார் மருத்துவமனைகள் பின்பற்றவேண்டும்.\nஆனால் இங்கு பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் பின்பற்றவில்லை என்பது சமீபமாக வெளியாகும் செய்திகள் மூலம் தெரியவருகிறது. அதன்படி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்று கொரோனா நோயாளிக்கு சிறப்பு சிகிச்சை என ஒரு நாளைக்கு 40 ஆயிரம் ரூபாயை அறை வாடகைக்கு மட்டும் வசூலித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த மருத்துவமனைக்கு மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த தம்பதியர் சிகிச்சைக்காக வந்துள்ளனர்.\nஅவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து சிறப்பு சிகிச்சை அளிப்பதாகக் கூறி சாதாரண அறையில் அருகருகே தங்க வைத்துள்ளனர். அப்படி தங்க வைக்கப்பட்டதற்கு அறை வாடகை மட்டும் சுமார் 40 ஆயிரம் என கட்டணம் நிர்ணயித்துள்ளனர்.\nமேலும் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை திருப்திகரமாக இல்லை என்றும், 7 பேருக்கு மேல் சிகிச்சை பெறும் வரும் நிலையில், ஒரே நேரம் மட்டும் மருத்துவர் வருவதாகவும், வார்டுக்கு ஒரே ஒரு செவிலியரை மட்டும் பணியில் அமர்த்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nகொரோனா நோயாளிகளிடம் சிகிச்சைக்காக அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலித்ததாக அந்த மருத்துவமனையின் மீது புகார் எழுந்துள்ள நிலையில் தங்களிடமும் அதிகம் கட்டணம் வசூலித்ததாக பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர்.\nஇதுதொடர்பாக செய்திகள் வெளியானதும் சிங்காநல்லூரைச் சேர்ந்த செந்தில் என்பவர் தனது தந்தைக்கு சிகிச்சை அளிக்க 4 நாட்களுக்கு சுமார் 3 லட்சம் வசூல் செய்ததாகவும், ஆனாலும் தனது தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவித்தார்.\nஅதேபோல், பாலகிருஷ்ணன் என��வர், தங்களிடம் ஒருநாளைக்கு 35 ஆயிரம் ரூபாய் வசூல் செய்துவிட்டு, முறையாக உணவு கூட வழங்கவில்லை என்றும் கூறினார். இதுதொடர்பாக நோயாளிகளின் உறவினர்கள் கேள்வி எழுப்பினால், சிகிச்சைக்கு அனுமதிக்கும் முன்பே கட்டண விவரங்கள் அடங்கிய படிவத்தில் ஒப்புதல் கையெழுத்து ஏன் போட்டீர்கள் என மிரட்டும் நோக்கில் பேசியுள்ளனர்.\nசாதரண சிகிச்சை பிரிவுக்கு 40 ஆயிரத்திற்கு மேல் கட்டணம் வசூலிக்கும் இந்த தனியார் மருத்துவமனையின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கை அம்மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்குச் செல்ல, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் வட்டாசியர் சுரேஷ் தலைமையிலான சுகாதாரத்துறை அதிகரிகள் விசாரணையில் ஈடுபட்டனர்.\nஅந்த விசாரணையில் குற்றச்சாட்டு உறுதியான நிலையில், அந்த தனியார் மருத்துவமனையிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். ஆனால் அதற்கு முறையாக மருத்துவமனை நிர்வாகம் பதில் அளிக்காததால் அந்த மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை அளிப்பதற்கான உரிமத்தை மாவட்ட ஆட்சியர் ரத்து செய்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டார்.\nதமிழகம் முழுவதும் இதேபோன்று கட்டண கொள்ளையில் ஈடுபட்டுவரும் மருத்துவமனைகளின் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\n14 மணி நேரமாக பிரசவ வலியில் துடித்த பெண்ணுக்கு மருத்துவமனையில் அனுமதி மறுப்பு : இரட்டைக் குழந்தைகள் பலி\nகூட்டத்தை கூட்டி வியாபாரம் பார்த்த தி-நகர் குமரன் சில்க்ஸ்... சீல் வைத்த சென்னை மாநகராட்சி (வீடியோ)\nஅண்மையில் பாஜகவில் இணைந்த நபர் நில மோசடி வழக்கில் சிறையில் அடைப்பு.. காஞ்சி குற்றவியல் போலிஸார் அதிரடி\n“கலெக்சன், கமிஷன், கரெப்சன்தான் எடப்பாடி ஆட்சியின் இலக்கணம்” - முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் விளாசல்\n“பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது இந்தியா” - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை\nதனது தவறுகளை மறைக்க நீட் தேர்வை வைத்து மாணவர்களை மிரட்டுகிறதா மோடி அரசு - NTA அறிக்கையால் அதிர்ச்சி\n“கலெக்சன், கமிஷன், கரெப்சன்தான் எடப்பாடி ஆட்சியின் இலக்கணம்” - முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் விளாசல்\nதமிழகத்தில் குறைந்துவரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை... உயிரிழப்பு கட்டுப்படுத்தப்படுமா\n“பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது இந்தியா” - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/09/29/tn-government-has-suspended-the-school-reopen-announcement-go", "date_download": "2020-10-20T22:44:38Z", "digest": "sha1:UHC5VESRCEWMNRT3IF67T5CU73R63NPA", "length": 7620, "nlines": 65, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Tn government has suspended the school reopen announcement GO", "raw_content": "\nமாணவர்கள் நலனில் கண்ணாமூச்சி ஆடும் எடப்பாடி அரசு - பள்ளிகள் திறப்பு குறித்த அரசாணை நிறுத்திவைப்பு\nஅக்டோபர் 1 முதல் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்குப் போகலாம் என்று அறிவித்த அரசாணையை நிறுத்திவைத்துள்ளது தமிழக அரசு.\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தற்போது பள்ளிகளைத் திறப்பது என்று தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக வந்த அறிவிப்பு எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பொதுவாக மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.\nமுதல்வர் எடப்பாடியும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையைனும், பள்ளிகள் திறப்பு குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை எனத் தொடர்ந்து தெரிவித்து வந்தனர். ஆனால் திடீரென இந்த அறிவிப்பு வெளியானது.\nஇந்தநிலையில் கொரோனா தொற்று தமிழகத்தில் இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வராத நிலையில், அக்.,1ம் தேதி முதல் 10 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களின் விருப்பத்தின் பேரில் பள்ளிகளுக்குச் செல்லலாம் என பொறுப்பின்றி அறிவித்த எடப்பாடி பழனிசாமி அரசின் இந்த அறிவிப்பு, மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\n“ஈரோட்டில் ஒரு அறிவிப்பு.. சென்னையில் ஒரு அறிவிப்பு.. உங்களுக்கே நியாயமா இது” - தங்கம் தென்னரசு கேள்வி\nமாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்திய பின்னரே எந்த ஒரு தளர்வுகள் குறித்த அறிவிப்பும் வெளியிடப்படவேண்டும். ஆனால் பள்ளிகள் திறப்பு விசயத்தில் எந்த ஒரு ஆலோசனையுமின்றி வெளியான இந்த அறிவிப்பு மாணவர்களின் மீதுள்ள எடப்பாடி அரசின் பொறுப்பின்மையைத் தமிழக மக்களுக்குக் காட்டியது.\nஇந்த நிலையில், அக்டோபர் 1 முதல் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்குப் போகலாம் என்று அறிவித்த அரசாணையை நிறுத்தி வைக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி அறிவித்த���ள்ளார்.\nபள்ளிகள் திறப்பது குறித்து குழப்பமான அறிவிப்புகள் எதற்காக : அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி\nதமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் சங்கம்\nஅண்மையில் பாஜகவில் இணைந்த நபர் நில மோசடி வழக்கில் சிறையில் அடைப்பு.. காஞ்சி குற்றவியல் போலிஸார் அதிரடி\nபா.ஜ.க அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மாற்று மசோதாக்கள் : பஞ்சாப் காங். அரசு அதிரடி\n“கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள சுகாதார அட்டை அவசியமில்லை” - ராஜேஷ் பூஷன் தகவல்\n‘தில்லானா மோகனாம்பாள்’ திரைப்படம் உருவானது எப்படி - இணையத்தில் வைரலாகும் Spot Visual - வைரல் வீடியோ\nதனது தவறுகளை மறைக்க நீட் தேர்வை வைத்து மாணவர்களை மிரட்டுகிறதா மோடி அரசு - NTA அறிக்கையால் அதிர்ச்சி\n“கலெக்சன், கமிஷன், கரெப்சன்தான் எடப்பாடி ஆட்சியின் இலக்கணம்” - முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் விளாசல்\nதமிழகத்தில் குறைந்துவரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை... உயிரிழப்பு கட்டுப்படுத்தப்படுமா\n“பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது இந்தியா” - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=284740", "date_download": "2020-10-20T23:44:35Z", "digest": "sha1:3YELKOHWOVAQK4MYIVXN7WDKLTA3UXR7", "length": 6886, "nlines": 95, "source_domain": "www.kuriyeedu.com", "title": "சிறிலங்காவில் அனைத்து மிருக்காட்சி சாலைகளுக்கும் பூட்டு – குறியீடு", "raw_content": "\nசிறிலங்காவில் அனைத்து மிருக்காட்சி சாலைகளுக்கும் பூட்டு\nசிறிலங்காவில் அனைத்து மிருக்காட்சி சாலைகளுக்கும் பூட்டு\nசிறிலங்காவில் கொவிட் -19 தொற்று நிலைமை காரணமாக அனைத்து மிருக்காட்சி சாலைகளையும் மறு அறிவித்தல் வரை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nவிடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் விமலவீர திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.\nஇன்று (17) முதல் அனைத்து மிருக்காட்சி சாலைகளையும் மூடுமாறு பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.\nஅதேபோல் மிருக்காட்சி சாலைகளினுள் நுழைவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nமதிப்பிற்குரிய இயக்குனர் சிறீபதி ரங்கசாமி, நடிகர் விஜய் சேதுபதி மற்றும் கலைஞர்கள் அனைவருக்கும் அன்போடும் உரிமையோடும் நாம் எழுதிக்கொள்வது.\nநாளை நமதே எந்த நாளும் நமதே\nகுமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் வீரவணக்க நாள் இன்���ாகும்\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 12 ம் நாள்\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் பதினோராம் நாள்\nதமிழர்களுக்கு ஒரு வெளிவிவகாரக் கட்டமைப்புத் தேவை\nமுரளிதரன் பற்றி… தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் செய்தி\n20 ஆவது திருத்தம்: அதிகரிக்கும் எதிர்ப்பு\nபிரிகேடியர்.சுப.தமிழ்ச்செல்வன் உட்பட ஏழு மாவீரர்களின் 13 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு – யேர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவுப் பேச்சுப்போட்டி 2020 – சுவிஸ்\nபிரான்சில் லெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது 24ஆம் ஆண்டு நினைவேந்தல்.\n30 ஆவது அகவை நிறைவு விழா – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020 – சுவிஸ்\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nகலைத்திறன் போட்டி 2020 –யேர்மனி , வடமத்திய மாநிலம்\nயேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் 30ஆவது அகவை நிறைவு விழா.-பீலபெல்ட்\nதமிழ்க் கல்விக் கழகத்தின் 30ஆவது அகவை நிறைவு விழா யேர்மனி ஆன்ஸ்பேர்க்.\nதிலீபன் நினைவு நடன அஞ்சலி.\nசிறிலங்கா இனவாத அரசினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நினைவுப் பகிர்வு நடனம்\nதீயினில் எரிந்த தேசமே நினைவுகள் என்றும் உன்னைச் சுடுகின்றதா….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/medicine/144509-rti-about-ayushman-bharat", "date_download": "2020-10-20T22:25:05Z", "digest": "sha1:V7EC2EYMD33IMDUDUTOROUUFHDHNYK6J", "length": 7371, "nlines": 173, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 30 September 2018 - RTI அம்பலம்: ஆயிரம் கோடி ரூபாயைத் தனியாருக்கு அள்ளிவிடவா காப்பீட்டுத் திட்டம்? | RTI about Ayushman Bharat - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: ஸ்டாலின் எழுதிய எம்.ஜி.ஆர் கட்டுரை\n - ரஜினிக்கும் கமலுக்கும் தெரியுமா அது\nசொந்தக் கட்சி எம்.பி-யை தெறிக்கவிட்ட தளவாய் சுந்தரம்\n“அடிதடிகூட செய்யாமல் எப்படி அமைப்பு நடத்த முடியும்” - அசால்ட் கருணாஸ்\nRTI அம்பலம்: ஆயிரம் கோடி ரூபாயைத் தனியாருக்கு அள்ளிவிடவா காப்பீட்டுத் திட்டம்\nரஃபேல் பேரம்... எது நிஜம்\nமீட்டர் வட்டி போல எகிறும் கட்டணம்\n\"ஆத்துல தண்ணீர் வந்ததால் விவசாயம் நாசமாச்சு” - குமுறும் கரூர் விவசாயிகள்\n - கொலை மிரட்டல் ஆபத்தில் பேராசிரியர்\nமணக்குள விநாயகர் கோயிலில் பல கோடி ரூபாய் முறைகேடு\nRTI அம்பலம்: ஆயிரம் கோடி ரூபாயைத் தனியாருக்கு அள்ளிவிடவா காப்பீட்டுத் திட்டம்\nRTI அம்பலம்: ஆயிரம் கோடி ரூபாயைத் தன��யாருக்கு அள்ளிவிடவா காப்பீட்டுத் திட்டம்\nRTI அம்பலம்: ஆயிரம் கோடி ரூபாயைத் தனியாருக்கு அள்ளிவிடவா காப்பீட்டுத் திட்டம்\nசமூக அவலங்கள், மருத்துவம், உளவியல் சார்ந்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். கல்லூரி காலம் முதலே இதழ்களில் எழுதிய அனுபவமும் உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://leadnews7.com/2019/07/01/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2020-10-20T23:02:16Z", "digest": "sha1:RQKMSJ7ETA46VTIU6U3BS3CPTHCUEHYU", "length": 19728, "nlines": 237, "source_domain": "leadnews7.com", "title": "இலங்கை, மே.கி. தீவுகள் இன்று பலப்பரீட்சை", "raw_content": "\nஅமரர்.தொண்டமானின் இடத்துக்கு ஜீவன் நியமனம்\nகண்டி மாவட்ட தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம்\nகளுத்துறையில் களமிறங்கும் கலாநிதி விக்கிரபாகு\n‘ரவியை கைது செய்யும் கட்டளை அரசின் தேர்தல் நாடகம்’\n68 ஆண்டுகளுக்கு பிறகு ‘அந்தஸ்த்தை’ இழந்த சுதந்திரக்கட்சி\nஒரு சட்டமூலம் எவ்வாறு சட்டமாக்கப்படுகின்றது\n1989 முதல் 2020 வரை பொதுத்தேர்தல்களில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் விபரம்\nபாராளுமன்றத்தின் கன்னி அமர்வின் நடைமுறைகள்\nபாராளுமன்றத் தேர்தலில் ஆசனங்கள், தேசியப்பட்டியல் எவ்வாறு பகிரப்படுகின்றன\nஇரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம்\nவலி சுமந்த கதை சொல்லும் ‘தோடு’\nமலையக மக்களுக்காக பொங்கியெழுந்த மனோ\nஐ.எஸ். தலைவரை ஒழித்த ட்ரம்புக்கு ரணில் வாழ்த்து\n’19’ இற்கு சமாதி கட்டினால்தான் நாடு உருப்படும் – ஜனாதிபதி\nவிரைவில் தீர்வு – கல்முனையில் ரத்தன தேரர் உறுதி\nவலி சுமந்த கதை சொல்லும் ‘தோடு’\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி….\nமலையக தியாகி சிவனு லெட்சுமணன் – 1977\n‘லிப்ரா’ டிஜிட்டல் பணத்தை அறிமுகப்படுத்தும் பேஸ்புக்\n‘சோபா’ உடன்படிக்கை – ஐ.தே.க. அரசுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை\nகொழும்பு துறைமுகத்துக்காக மூன்று நாடுகள் சங்கமம்\n‘ அமைச்சுப் பதவியை துறந்து எதிரணியில் அமர்வேன்’\nசபை ஒத்திவைப்புவேளை பிரேரணை என்றால் என்ன\nமலையக தியாகிகளின் வரலாற்றை ஆரம்பித்துவைத்த முல்லோயா மண்….\nஇலங்கையில் நீளமான லயன் குடியிருப்பு\nதெற்காசியாவிலேயே மிகவும் நீளமான புத்தர் சிலை மலையகத்தில்\nசஜித்தை வளைத்துபோட ரணில் வியூகம்\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்\nஒலிம்பிக�� போட்டிகள் ஓராண்டுக்கு ஒத்திவைப்பு\nநியூஸிலாந்து அணி 10 விக்கெட்டுகளால் வெற்றி\n‘கொரோனா’ வைரஸ் – உலக அவசர நிலை பிரகடனம்\nஹெலிகாப்டர் விபத்தில் மகளுடன் உயிரிழந்த கூடைப்பந்தாட்ட வீரர்\n‘வென்று வா மலை மகனே’\nஅமரர்.தொண்டமானின் இடத்துக்கு ஜீவன் நியமனம்\nகண்டி மாவட்ட தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம்\nகளுத்துறையில் களமிறங்கும் கலாநிதி விக்கிரபாகு\n‘ரவியை கைது செய்யும் கட்டளை அரசின் தேர்தல் நாடகம்’\n68 ஆண்டுகளுக்கு பிறகு ‘அந்தஸ்த்தை’ இழந்த சுதந்திரக்கட்சி\nஒரு சட்டமூலம் எவ்வாறு சட்டமாக்கப்படுகின்றது\n1989 முதல் 2020 வரை பொதுத்தேர்தல்களில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் விபரம்\nபாராளுமன்றத்தின் கன்னி அமர்வின் நடைமுறைகள்\nபாராளுமன்றத் தேர்தலில் ஆசனங்கள், தேசியப்பட்டியல் எவ்வாறு பகிரப்படுகின்றன\nஇரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம்\nவலி சுமந்த கதை சொல்லும் ‘தோடு’\nமலையக மக்களுக்காக பொங்கியெழுந்த மனோ\nஐ.எஸ். தலைவரை ஒழித்த ட்ரம்புக்கு ரணில் வாழ்த்து\n’19’ இற்கு சமாதி கட்டினால்தான் நாடு உருப்படும் – ஜனாதிபதி\nவிரைவில் தீர்வு – கல்முனையில் ரத்தன தேரர் உறுதி\nவலி சுமந்த கதை சொல்லும் ‘தோடு’\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி….\nமலையக தியாகி சிவனு லெட்சுமணன் – 1977\n‘லிப்ரா’ டிஜிட்டல் பணத்தை அறிமுகப்படுத்தும் பேஸ்புக்\n‘சோபா’ உடன்படிக்கை – ஐ.தே.க. அரசுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை\nகொழும்பு துறைமுகத்துக்காக மூன்று நாடுகள் சங்கமம்\n‘ அமைச்சுப் பதவியை துறந்து எதிரணியில் அமர்வேன்’\nசபை ஒத்திவைப்புவேளை பிரேரணை என்றால் என்ன\nமலையக தியாகிகளின் வரலாற்றை ஆரம்பித்துவைத்த முல்லோயா மண்….\nஇலங்கையில் நீளமான லயன் குடியிருப்பு\nதெற்காசியாவிலேயே மிகவும் நீளமான புத்தர் சிலை மலையகத்தில்\nசஜித்தை வளைத்துபோட ரணில் வியூகம்\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்\nஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு ஒத்திவைப்பு\nநியூஸிலாந்து அணி 10 விக்கெட்டுகளால் வெற்றி\n‘கொரோனா’ வைரஸ் – உலக அவசர நிலை பிரகடனம்\nஹெலிகாப்டர் விபத்தில் மகளுடன் உயிரிழந்த கூடைப்பந்தாட்ட வீரர்\n‘வென்று வா மலை மகனே’\nHome விளையாட்டு இலங்கை, மே.கி. தீவுகள் இன்று பலப்பரீட்சை\nஇலங்கை, மே.கி. தீவுகள் இன்று பலப்பரீட்சை\nஉலகக் கிண்ண கி���ிக்கெட் தொடரில் செஸ்டர்-லீ-ஸ்டிரிட்டில் இன்று நடைபெறும் 39 ஆவது லீக் ஆட்டத்தில் இலங்கையும் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதுகின்றன.\nஇவ்விரு அணிகளும் உலக கோப்பை கிரிக்கெட்டில் 6 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்து அதில் 2இல் இலங்கையும், 4இல் மேற்கிந்திய தீவுகள் அணியும் வெற்றி பெற்றுள்ளன.\nPrevious articleதற்கொலை வீடியோக்களை பார்த்து தூக்குப்போட்டு உயிரை மாய்த்த சிறுமி\nNext article‘ ஜி.எஸ்.பி. வரிச்சலுகை இரத்து\nஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு ஒத்திவைப்பு\nநியூஸிலாந்து அணி 10 விக்கெட்டுகளால் வெற்றி\n‘கொரோனா’ வைரஸ் – உலக அவசர நிலை பிரகடனம்\nஹெலிகாப்டர் விபத்தில் மகளுடன் உயிரிழந்த கூடைப்பந்தாட்ட வீரர்\n‘வென்று வா மலை மகனே’\nவங்கப் புலிகளை வேட்டையாடிய சிங்கங்கள்\nஇந்தியா ‘அவுட்’ – இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது நியூசிலாந்து\nஇறுதி சுற்றுக்கு தகுதி பெறுமா நியூசிலாந்து\nஇறுதி லீக் ஆட்டம் இன்று\nஅமரர்.தொண்டமானின் இடத்துக்கு ஜீவன் நியமனம்\nகண்டி மாவட்ட தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம்\nகளுத்துறையில் களமிறங்கும் கலாநிதி விக்கிரபாகு\n‘ரவியை கைது செய்யும் கட்டளை அரசின் தேர்தல் நாடகம்’\n68 ஆண்டுகளுக்கு பிறகு ‘அந்தஸ்த்தை’ இழந்த சுதந்திரக்கட்சி\nஒரு சட்டமூலம் எவ்வாறு சட்டமாக்கப்படுகின்றது\n1989 முதல் 2020 வரை பொதுத்தேர்தல்களில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் விபரம்\nபாராளுமன்றத்தின் கன்னி அமர்வின் நடைமுறைகள்\nபாராளுமன்றத் தேர்தலில் ஆசனங்கள், தேசியப்பட்டியல் எவ்வாறு பகிரப்படுகின்றன\nஇரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம்\nவலி சுமந்த கதை சொல்லும் ‘தோடு’\nமலையக மக்களுக்காக பொங்கியெழுந்த மனோ\nஐ.எஸ். தலைவரை ஒழித்த ட்ரம்புக்கு ரணில் வாழ்த்து\n’19’ இற்கு சமாதி கட்டினால்தான் நாடு உருப்படும் – ஜனாதிபதி\nவிரைவில் தீர்வு – கல்முனையில் ரத்தன தேரர் உறுதி\nவலி சுமந்த கதை சொல்லும் ‘தோடு’\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி….\nமலையக தியாகி சிவனு லெட்சுமணன் – 1977\n‘லிப்ரா’ டிஜிட்டல் பணத்தை அறிமுகப்படுத்தும் பேஸ்புக்\n‘சோபா’ உடன்படிக்கை – ஐ.தே.க. அரசுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை\nகொழும்பு துறைமுகத்துக்காக மூன்று நாடுகள் சங்கமம்\n‘ அமைச்சுப் பதவியை துறந்து எதிரணியில் அமர்வேன்’\nசபை ஒத்திவைப்புவேள��� பிரேரணை என்றால் என்ன\nமலையக தியாகிகளின் வரலாற்றை ஆரம்பித்துவைத்த முல்லோயா மண்….\nஇலங்கையில் நீளமான லயன் குடியிருப்பு\nதெற்காசியாவிலேயே மிகவும் நீளமான புத்தர் சிலை மலையகத்தில்\nசஜித்தை வளைத்துபோட ரணில் வியூகம்\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்\nஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு ஒத்திவைப்பு\nநியூஸிலாந்து அணி 10 விக்கெட்டுகளால் வெற்றி\n‘கொரோனா’ வைரஸ் – உலக அவசர நிலை பிரகடனம்\nஹெலிகாப்டர் விபத்தில் மகளுடன் உயிரிழந்த கூடைப்பந்தாட்ட வீரர்\n‘வென்று வா மலை மகனே’\n28 தமிழ் எம்.பிக்களில் 20 பேர் ’20’ இற்கு எதிராக போர்க்கொடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/59882/PSLV-C47-Rocket-which-carries-Cartosat-3-series-to-be-launched-today.html", "date_download": "2020-10-20T23:45:26Z", "digest": "sha1:GQ6EQ45FI77GADD3MNP6YSO7OU7GHG6Q", "length": 8723, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்னும் சற்று நேரத்தில் விண்ணில் பாயவுள்ளது பிஎஸ்எல்வி சி47 ! | PSLV C47 Rocket which carries Cartosat 3 series to be launched today | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஇன்னும் சற்று நேரத்தில் விண்ணில் பாயவுள்ளது பிஎஸ்எல்வி சி47 \nஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று காலை 9.28 மணிக்கு பிஎஸ்எல்வி சி47 ராக்கெட் மூலம் இந்தியாவின் ‘கார்டோசாட் 3’ செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்காவின் 13 நானோ வகை செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட உள்ளன. இதற்கான கவுண்ட்டவுன் நேற்று காலை 7.28 மணிக்கு தொடங்கியதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.\n1,625 கிலோ எடை கொண்ட இந்த மூன்றாம் தலைமுறை அதிநவீன கார்டோசாட்-3 செயற்கைக்கோள், புவியிலிருந்து 509 கி.மீ. தொலைவிலான சுற்றுவட்டப் பாதையில் 97.5 கோணத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது. அங்கிருந்தபடி, புவியைக் கண்காணிப்பதுடன் உயா் தரத்திலான புகைப்படத்தை எடுத்தனுப்பும் திறன் கொண்டதாகும்.\nகுறிப்பாக வானில் மேகக்கூட்டங்களை ஊடுருவி புவியை தெளிவாகப் படம் பிடிக்கும் என்பதோடு, இரவு நேரத்திலும் புவியை மிகத் தெளிவாகப் படம்பிடித்து அனுப்பும் திறன் கொண்டது இந்த செயற்கைக்கோள். இ���ு 5 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும் எனவும் இஸ்ரோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கார்டோசாட்-3 செயற்கைக்கோளுடன் அமெரிக்காவுக்குச் சொந்தமான 13 சிறிய ரக செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட உள்ளன. இந்த 14 செயற்கைக்கோள்களும் பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளன. இது இஸ்ரோ விண்ணில் ஏவும் 49-ஆவது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் என்பதோடு, திறன் கூட்டப்பட்ட 21-ஆவது எக்ஸெல் ரக ராக்கெட் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nவிண்ணில் பாயும் பிஎஸ்எல்வி-சி47 ராக்கெட் முதல்.. தோனியின் எதிர்காலம் வரை #TopNews\nமகாராஷ்டிரா முதல்வராக நாளை பதவியேற்கிறார் உத்தவ் தாக்கரே \nஆளுநர் முடிவை எதிர்பார்க்காமல், அரசாணை மூலமே 7.5% இடஒதுக்கீடு வழங்கலாம்: திருமாவளவன்\n”கொரோனாவுக்கு எதிரான போரை நிறுத்திவிடக்கூடாது”: மக்களுக்கு மோடி எச்சரிக்கை\nதனிஷ்க் மீதான சிறு தாக்குதல் மூலம் சமூக நல்லிணக்கத்தை உடைக்க முடியாது : அமித் ஷா\nவாட்ஸ்அப் வெப்-ல் ஆடியோ, வீடியோ கால் : புதிய அப்டேட்\nபுனே: தற்கொலைக்கு முயன்ற காவலர்... தடுத்த சகபோலீஸ் மீது புல்லட் பாய்ந்தது...\nதமிழகம் டூ இலங்கை... அதிகளவில் கடத்தப்படும் மஞ்சள்.. அதிரவைக்கும் காரணங்கள்..\nசிஎஸ்கேவுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கா \nமுகவரிகள் மாறியதால் முதியவரின் உடலும் மாறியது... கேரளாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nபுகைப்படத்தில் உறைந்த காலம்: ரஜினியுடன் இருக்கும் சிறுமி இவர்தான்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிண்ணில் பாயும் பிஎஸ்எல்வி-சி47 ராக்கெட் முதல்.. தோனியின் எதிர்காலம் வரை #TopNews\nமகாராஷ்டிரா முதல்வராக நாளை பதவியேற்கிறார் உத்தவ் தாக்கரே ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiral.in/2019/07/29/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-10-21T00:07:42Z", "digest": "sha1:2HFFFAKXWAXX7ZNYHDMPPNWA7T3CXLK2", "length": 6675, "nlines": 98, "source_domain": "thiral.in", "title": "நீர்நிலைகள் சீரமைப்பில் தாமதம் செய்யக்கூடாது: பொதுப்பணி துறைக்கு முதல்வர் உத்தரவு – திரள்", "raw_content": "\nதே.மு.தி.க.,வுக்கு, 5 ‘சீட்’ பேச்சில் முடிவு\nதியானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்\nகுளத்தைச் சீரமைக்கும் கிராம மக்களுக்கு சபாஷ்\nஇன்றைய விலை: பெட்ரோல் ரூ.85.61; டீசல் ரூ.78.90\nஉள்கட்டமைப்பு திட்டங்களுக்கு உத���வேகம்; கிராமங்கள் – நகரங்கள் வேறுபாடு நீங்கும்\nஸ்ரீதேவி உடலுக்கு திரை பிரபலங்கள் அஞ்சலி – இன்று மாலை அடக்கம்\nபழனிசாமி, பன்னீரை சந்திக்க சந்திரசேகர ராவ் திட்டம்\nகாணொளிப் பாடல் மூலம் ஆத்திசூடி\nநீர்நிலைகள் சீரமைப்பில் தாமதம் செய்யக்கூடாது: பொதுப்பணி துறைக்கு முதல்வர் உத்தரவு\nPrevious இன்ஜினியரிங் படிப்புக்கு நுழைவுத் தேர்வு ஆண்டுக்கு 2 முறை நடத்த திட்டம்\nஇன்ஜினியரிங் படிப்புக்கு நுழைவுத் தேர்வு ஆண்டுக்கு 2 முறை நடத்த திட்டம்\n கர்நாடகாவில் 14 எம்.எல்.ஏ.,க்கள் பதவி பறிப்பு\nஆர்.டி.ஐ., கேள்விகளுக்கு பதிலளிக்க சி.பி.ஐ., மறுப்பு\n வன்முறையை ஒதுக்கி வளர்ச்சி மீது ஆர்வம்\nரஜினியுடன் சேர்ந்தால் பா.ஜ.,வுக்கு, 25 எம்.பி., மத்திய உளவுத்துறை, ‘சர்வே’\nதகவல் அறியும் உரிமை சட்டத்தை நீர்த்து போக செய்கிறது மோடி அரசு:ராகுல்\nவிஜயபாஸ்கருக்கு நெருக்கடி; முதல்வரிடம் நேரில் விளக்கம்\nசெயற்குழுவில் தமிழக பி.ஜே.பி-க்கு பாராட்டு செயற்குழு தீர்மானம் தேர்தலில் எடுபடுமா\nசீனாவில் புயல்: 24 லட்சம் பேர் வெளியேற்றம்\nபிளாஸ்டிக்கை தொட்டால் பாய்கிறது அபராதம்\nநீர்நிலைகள் சீரமைப்பில் தாமதம் செய்யக்கூடாது: பொதுப்பணி துறைக்கு முதல்வர் உத்தரவு\nஇன்ஜினியரிங் படிப்புக்கு நுழைவுத் தேர்வு ஆண்டுக்கு 2 முறை நடத்த திட்டம்\n கர்நாடகாவில் 14 எம்.எல்.ஏ.,க்கள் பதவி பறிப்பு\nஆர்.டி.ஐ., கேள்விகளுக்கு பதிலளிக்க சி.பி.ஐ., மறுப்பு\n வன்முறையை ஒதுக்கி வளர்ச்சி மீது ஆர்வம்\nசிறை தண்டனையை, ‘ஜாலியாக’ அனுபவிக்கும் லாலு: 19ல், 17 மாதங்கள் மருத்துவமனையில், ‘சிகிச்சை’\nஎன் சொத்துகளை முடக்காதீங்க: சுப்ரீம் கோர்ட்டில் மல்லையா மன்றாடல்\nதிரிணமுல் எம்.பி., க்கள்- பிரதமர் மோடி சந்திப்பு; டென்ஷன் ஆன மம்தா\nவெள்ளத்தில் சிக்கிய விரைவு ரயில் : 1500 பயணிகள் மீட்பு\nஅத்திவரதர் தரிசனம் : நெரிசலில் சிக்கி 27 பேருக்கு மயக்கம்\nஇன்றைய (நவ.,25) விலை: பெட்ரோல் ரூ.77.69; டீசல் ரூ.73.63\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/eelam/rajini-eelam-travel-cancel/", "date_download": "2020-10-20T23:36:52Z", "digest": "sha1:6L44DJL3C3536ZBAUYVFF3APMZRVZFHS", "length": 11940, "nlines": 115, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » ரஜினியின் இலங்கை பயணம் ரத்து: எனது முடிவுகளை அரசியலாக்க வேண்டாம் – ரஜினிகாந்த் அறிக்கை!", "raw_content": "\nYou are here:Home ஈழம் ரஜினியின் ���லங்கை பயணம் ரத்து: எனது முடிவுகளை அரசியலாக்க வேண்டாம் – ரஜினிகாந்த் அறிக்கை\nரஜினியின் இலங்கை பயணம் ரத்து: எனது முடிவுகளை அரசியலாக்க வேண்டாம் – ரஜினிகாந்த் அறிக்கை\nரஜினியின் இலங்கை பயணம் ரத்து: எனது முடிவுகளை அரசியலாக்க வேண்டாம் – ரஜினிகாந்த் அறிக்கை\nஇலங்கை பயணத்தை ரத்து செய்துள்ள ரஜினிகாந்த், “நான் ஒரு கலைஞன், என் முடிவுகளை அரசியலாக்க வேண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.\nஇலங்கையில் வாழும் ஈழத் தமிழர்களுக்கு லைகா நிறுவனம் சார்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகளை நடிகர் ரஜினிகாந்த் போரினால் பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு வழங்க இருந்தார். இந்நிலையில், அவர் இலங்கைக்கு செல்ல வேண்டாம் என்று பல்வேறு தமிழ் தரப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து தனது இலங்கை பயணத்தை ரத்து செய்வதாக இன்று அறிவித்துள்ளார்.\nநடிகர் ரஜினிகாந்த், லைக்கா தயாரிக்கும், ஷங்கர் இயக்கத்தில் ‘2.0’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை லண்டனைச் சேர்ந்த லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இந்நிறுவனத்தின் தலைவர் ஈழத் தமிழரான சுபாஷ்கரன், இலங்கை முன்னாள் அதிபரான ராஜபக்சே-வுக்கு நெருக்கமானவர் என்று கூறப்பட்டு வருகிறது. இதனால் இந்தப் படத்திற்கு சில தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.\nரஜினியின் இலங்கை பயணம் ரத்து: எனது முடிவுகளை அரசியலாக்க வேண்டாம் – ரஜினிகாந்த் அறிக்கை\nஇந்நிலையில், இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு லைகா நிறுவனத்தின் சார்பில் 150 புதிய வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி அடுத்த மாதம் 9-ம் தேதி நடைபெற இருக்கிறது, இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று வீடுகளை வழங்க இருந்தார்.\nஇதுகுறித்த பதில் தெரிவித்துள்ள ரஜினி, எனது நண்பர்கள், தன்னை தொடர்பு கொண்டு அரசியல் சூழ்நிலைகளை விவரித்தினால், இலங்கை பயணத்தை ரத்து செய்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார். அவர்கள் கூறிய காரணங்களை என்னால் முழுமனதுடன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும், அவர்களுடைய அன்பு வேண்டுகோளை ஏற்று இவ்விழாவில் கலந்துகொள்வதை தவிர்க்கிறேன்.\nரஜினியின் இலங்கை பயணம் ரத்து: எனது முடிவுகளை அரசியலாக்க வேண்டாம் – ரஜினிகாந்த் அறிக்கை\nமேலும் எனது பயணத்தை இலங்கையில் புனிதப்போர் செய்த மக்களை காணும் நோக்கத்தில் செல்ல இருந்தேன். அதே நேரத்தில் கடலில் மீன்பிடிக்கும் எனது மீனவ சகோதரர்களுடைய உயிர்ப்பிரச்சனை குறித்து அந்நாட்டு அதிபர் சிறிசேனவுடன் பேச இருந்ததாவும் தெரிவித்துள்ளார்.\nமேலும், நான் அரசியல்வாதி அல்ல, நான் ஒரு கலைஞன், மக்களை மகிழ்விப்பது என்னுடைய கடமை என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இனிவரும் காலங்களில் இலங்கை சென்று அங்குள்ள மக்களை சந்தித்து, அவர்களை மகிழ வைத்து, அந்த புனிதப்போர் பூமியை காணும் பாக்கியம் கிடைத்தால், தயவு செய்து அதனை அரசியலாக்க வேண்டாம் என்று அன்புடனும், உரிமையுடனும் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்கு, நீதி கேட்டு கனடா-வில், நெடு நடை – உலகத் தமிழர் பேரவை ஆதரவு\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “மும்பை தமிழர்களின் நெடிய வரலாறு\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “ஆங்கிலேயர்களை எதிர்த்த முதல் தமிழ் மாவீரன் – தீரன் சின்னமலை” July 31, 2020\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “தேர்தல் : ஈழப் பிரச்சனை எங்கே போகும்\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2020/sep/29/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-3474492.html", "date_download": "2020-10-20T22:49:07Z", "digest": "sha1:NV2CXOWBK5LFG223AEIAQ3MPVL6XAATT", "length": 8811, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தூய்மைப் பணியாளா்களுக்கு உர வருவாய் ஊக்கத் தொகை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n13 அக்டோபர் 2020 செவ்வாய்க்கிழமை 10:33:34 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nதூய்மைப் பணியாளா்களுக்கு உர வருவாய் ஊக்கத் தொகை\nகடையநல்லூா்: கடையநல்லூா் நகராட்சி உரத்தின் மூலம் கிடைத்த வருவாயை, தூய்மைப் பணியாளா்களுக்கு ஊக்கத் தொகையாக வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.\nகடையநல்லூா் நகராட்சிப் பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தூய்மைப் பணியாளா்கள் பிரித்து வாங்கி வருகின்றனா்.\nஇவ்வாறு சேகரமாகும் மக்கும் குப்பைகள் நகராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 6 பசுமை நுண் உரக் குடில்கள் மூலம் இயற்கை உரமாக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் உரம் ஒரு கிலோவிற்கு ரூ.1 வீதம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு 2020 ஆம் ஆண்டு விற்பனை செய்யப்பட்டு கிடைத்த ரூ.58,500 ,195 தூய்மைப் பணியாளா்களுக்கு பிரித்து வழங்கப்பட்டது.\nஇதில், ஆணையா் குமாா் சிங் , சுகாதார அலுவலா் நாராயணன், சுகாதார ஆய்வாளா்கள் சேகா் மாரிச்சாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nஅதிமுகவின் கட்சியின் 49வது ஆண்டு தொடக்க விழா - புகைப்படங்கள்\nசென்னையில் மழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\nகுஷ்புவுக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/rajinikanth-says-he-unable-to-vote-in-nadigar-sangam-tamilfont-news-238856", "date_download": "2020-10-20T23:46:55Z", "digest": "sha1:JRBYIJSRPGFRRO5PIJO3MHL33KMD55HB", "length": 13294, "nlines": 139, "source_domain": "www.indiaglitz.com", "title": "Rajinikanth says he unable to vote in Nadigar sangam - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » ரஜினிகாந்த் ஓட்டு போடாத நடிகர் சங்க தேர்தல்\nரஜினிகாந்த் ஓட்டு போடாத நடிகர் சங்க தேர்தல்\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் இன்று சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நடைபெற்று வரும் நிலையில் இந்த தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் தன்னால் ஓட்டு போட முடியாத நிலைக்கு வருந்துவதாக தெரிவித்துள்ளார்.\nசென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்ய இன்று காலை 7 மணி முதல் தேர்தல் நடைபெறும் பள்ளிக்கு நடிகர், நடிகைகள் வந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது மும்பையில் 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பில் உள்ளார். இதனையடுத்து அவருக்கு தபால் ஓட்டு நடிகர் சங்கத்தில் இருந்து அனுப்பப்பட்டது. ஆனால் காலதாமதமாக அவருக்கு தபால் ஓட்டு கிடைத்ததால் அவரால் தனது வாக்கினை பதிவு செய்ய முடியவில்லை. இதுகுறித்து ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியதாவது:\nநான் இன்று மும்பையில் படப்பிடிப்பில் உள்ளேன். எனக்கு நடிகர் சங்க தேர்தலுக்கான தபால் வாக்கு படிவம் தாமதமாக அதாவது நேற்று மாலை 6.45 மணிக்கு கிடைத்தது. இதனால் என்னால் வாக்களிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. தபால் வாக்கு படிவத்தை முன் கூட்டியே பெற முயற்சித்தும் தாமதமாக கிடைத்தது. இது போன்ற துரதிர்ஷ்டவசமான நிலை வரும் காலங்களில் ஏற்படக்கூடாது. தாமதமாக தபால் வாக்கு கிடைத்ததால் வாக்களிக்க இயலாமல் போனதற்கு வருந்துகிறேன் என பதிவு செய்துள்ளார்.\nநேற்று மாலை 5.30 மணியுடன் தபால் வாக்குகளை பதிவு செய்வதற்கான நேரம் முடிவடைந்தது என தேர்தலை நடத்தும் அதிகாரியான நீதிபதி பத்மனாபன் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதிருமணமான மூன்றே மாதத்தில் தூக்கில் தொங்கிய சென்னை இளம்பெண்\nஇளம் வீரர்களுக்கு ஸ்பார்க் இல்லையா\nஎனக்கு கல்யாணம் ஆயிடுச்சு, நான் குழந்தை இல்லை, என்னைவிட சின்ன பையன் அவன்: அனிதா புலம்பல்\nஅர்ச்சனாவை அடுத்து மேலும் ஒரு வைல்ட்கார்ட் எண்ட்ரி: விறுவிறுப்பாகும் பிக்பாஸ்\nவேற லெவல் அரக��கன் சுரேஷ், டென்ஷன் ஆகும் பாலாஜி: வெடித்தது மோதல்\nதமிழக முதல்வரை நேரில் சந்தித்த திரையுலக பிரபலங்கள்\nநடிகர் கார்த்திக்கு 2வது குழந்தை: குவியும் வாழ்த்துக்கள்\nவிஜய்சேதுபதி பட விவகாரம்: 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\n'ஷோலே', 'ரஷ் அவர்' போல் இந்த படம் இருக்கும்: அருண் விஜய் படம் குறித்து தயாரிப்பாளர்\nசூப்பர் ஸ்டார் படம், மூன்று மொழிகள்: ஜஸ்டின் பிரபாகரனுக்கு அடித்த ஜாக்பாட்\nகைக்கு எட்டும் தூரத்தில் தென்னையில் தேங்காய்: விவசாயத்தில் பிரபல நடிகரின் புரட்சி\nஇது காட்டுமிராண்டித்தனமானது: விஜய்சேதுபதி விவகாரம் குறித்து கனிமொழி\nமீண்டும் களமிறங்கும் சிம்பு: வைரலாகும் வீடியோ\nவேற லெவல் அரக்கன் சுரேஷ், டென்ஷன் ஆகும் பாலாஜி: வெடித்தது மோதல்\nமுதல்வரை சந்திக்கும் திரையரங்க உரிமையாளர்கள்: ஆயுதபூஜையன்று தியேட்டர்கள் திறக்கப்படுமா\nதமிழக முதல்வரை நேரில் சந்தித்த திரையுலக பிரபலங்கள்\nஅர்ச்சனாவை அடுத்து மேலும் ஒரு வைல்ட்கார்ட் எண்ட்ரி: விறுவிறுப்பாகும் பிக்பாஸ்\nஎனக்கு கல்யாணம் ஆயிடுச்சு, நான் குழந்தை இல்லை, என்னைவிட சின்ன பையன் அவன்: அனிதா புலம்பல்\nவிஜய் சேதுபதி படத்திலிருந்து திடீரென விலகிய பிரபல நடிகை:\nஇளம் வீரர்களுக்கு ஸ்பார்க் இல்லையா\nஅரக்கனாக மாறிய சுரேஷ்: போட்டியாளர்களின் பாடு திண்டாட்டம்தான்\nதிரையுலகில் அடுத்த அவதாரம் எடுத்த நமீதா\nதமிழக முதல்வருடன் விஜய்சேதுபதி திடீர் சந்திப்பு\nபெண் இயக்குனரின் திருமணத்திற்காக இலவசமாக நடித்தேன்: யோகிபாபு\nசென்னை விமான நிலையத்தில் 44 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்\nகொரோனா பாதிப்பால் கண் பார்வையை இழந்த சிறுமி… பரிதாபச் சம்பவம்\nஆபாச இணையதளத்தில் 14 வயது நடிகையின் வீடியோ: தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு\nகொரோனா எதிர்ப்புக்கு மவுத் வாஷ் பயன்படுமா விஞ்ஞானிகள் வெளியிட்ட முக்கிய தகவல்\nமருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு… ஆளுநரை சந்தித்து அழுத்தம் கொடுத்த அமைச்சர்கள்\nஉதவிக்கரம் நீட்டிய தமிழகத்திற்கு நன்றி தெரிவித்த தெலுங்கானா முதல்வர்\nதிருமணமான மூன்றே மாதத்தில் தூக்கில் தொங்கிய சென்னை இளம்பெண்\n80 அடி நீர்வீழ்ச்சியில் மாட்டிக் கொண்டு தவித்த தமிழக மருத்துவ மாணவர்… பரபரப்பு சம்பவம்\n3 வயதில் உலகச் சாத���ை படைத்த ஈரோட்டு சிறுமி… குவியும் பாராட்டுகள்\n வகை தொகையாக கேள்வி எழுப்பும் 600 விஞ்ஞானிகள்\nகொரோனாவுக்கு ஏற்ற சிகிச்சை முறை… இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 14 வயது சிறுமி அசத்தல்\nகொரோனா நேரத்தில் செய்தித்தாள் படிப்பது பாதுகாப்பனதா, மத்திய அரசு அளித்த புதிய விளக்கம்\nவிஜய்யின் 'பிகில்' போஸ்டரில் ஹாலிவுட் கனெக்சன்: யாராவது இதை கவனித்தீர்களா\nரஜினிக்கே இப்படி என்றால் மற்றவர்களுக்கு எப்படி\nவிஜய்யின் 'பிகில்' போஸ்டரில் ஹாலிவுட் கனெக்சன்: யாராவது இதை கவனித்தீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2020/02/15075624/1286044/war-crimes-US-bans-Sri-Lankan-army-commander.vpf", "date_download": "2020-10-20T23:43:40Z", "digest": "sha1:CCAKJUK3POZLCXH7AWL42XYX5GQBGHQG", "length": 6670, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: war crimes US bans Sri Lankan army commander", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபோர்க்குற்றங்கள் எதிரொலி: இலங்கை ராணுவ தளபதிக்கு அமெரிக்கா தடை\nபதிவு: பிப்ரவரி 15, 2020 07:56\n‌‌இலங்கையின் ராணுவ தளபதி ஷவேந்திர சில்வா மீதான போர்க்குற்றங்களை முன்வைத்து, அவர் தங்கள் நாட்டுக்குள் நுழைய அமெரிக்கா தடை விதித்து உள்ளது.\n‌‌இலங்கை ராணுவ தளபதி ஷவேந்திர சில்வா\nஇலங்கையின் ராணுவ தளபதியாக ‌‌ஷவேந்திர சில்வா கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார். இவர், கடந்த 2009-ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரின்போது பல்வேறு போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக ஐ.நா. மனித உரிமை ஆணையம் குற்றம் சாட்டி இருந்தது. போரின்போது இவர் இலங்கையின் வடக்கு பிராந்தியத்தில் இயங்கி வந்த ராணுவப்பிரிவு ஒன்றுக்கு தளபதியாக செயல்பட்டு வந்தார்.\nஇந்த நிலையில் ‌‌ஷவேந்திர சில்வா மீதான போர்க்குற்றங்களை முன்வைத்து, அவர் தங்கள் நாட்டுக்குள் நுழைய அமெரிக்கா தடை விதித்து உள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ வெளியிட்ட அறிக்கையில், ‘ஐ.நா. மற்றும் பிற அமைப்புகளால் ‌‌ஷவேந்திர சில்வா மீது சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தீவிரமானவையும், நம்பகமானவையும் ஆகும்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.\nபோர்க்குற்றச்சாட்டுகள் காரணமாக, ‌‌ஷவேந்திர சில்வாவை ராணுவ தளபதியாக நியமித்தபோதே சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 85 லட்சத்தை கடந்தது\nதேர்தல் பி���சாரத்தின்போது மழையில் நடனமாடிய கமலா ஹாரிஸ்\nதேர்தல் பிரசாரத்தின் போது மழையில் நடனமாடிய கமலா ஹாரிஸ் - சமூக வலைத்தளத்தில் வைரலான வீடியோ\n‘எச்1 பி’ விசா மீதான கட்டுப்பாடு - டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு\nஸ்பெயினில் 10 லட்சத்தைத் தாண்டியது கொரோனா பாதிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/india/corona-death-increased-in-india-sfglrf", "date_download": "2020-10-20T23:14:49Z", "digest": "sha1:SLYEGLXIWE7ZHB77MRPCXXA75YGWRRWO", "length": 6675, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "இந்தியாவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்வு! ஒரே மாநிலத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேலானோர் பலி! - TamilSpark", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்வு ஒரே மாநிலத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேலானோர் பலி\nகொரோனாவால் இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 2,649 ஆக உயர்ந்தது. இதில் மகாராஷ்டிராவில் மட்டும் 1,019 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.\nஉலகத்தையே உலுக்கி வரும் கொரோனாவால் உலகின் பல நாடுகள் பெரும் அச்சத்தில் உள்ளன. இந்த கொடூர வைரஸானது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் கொரோனா பரவலின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 4வது கட்டமாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த கொடூர வைரசின் தாக்கத்தால் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையும், கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்துக்குள் 3,967 பேர் நோய்த்தொற்றுக்கு ஆளாகி உள்ளதாகவும், புதிதாக 100 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர் எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nஇந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 81,970 ஆகவும், பலியானவர்கள் எண்ணிக்கை 2,649 ஆகவும் உயர்ந்துள்ளது. இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 27,524 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 10,108 பேரும், குஜராத்தில் 9,591 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.\nமீண்டும் அப்பாவானார் நடிகர் கார்த்தி என்ன குழந்தை தெரியுமா செம ஹேப்பியாக அவரே வெளியிட்ட சூப்பர் தகவல்\nபலருக்கு உதாரணமாக மாறிய ஆடு.. மெய்சிலிர்க்க வைக்கும் குட்டி வைரல் வீடியோ..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் குட்டி தேவதை இப்போ பிக்பாஸ் பிரபலம் யார் தெரியுதா\nபிரபல நடிகர் பிரித்விராஜுக்கு கொரோனா தொற்று உறுதி\nகாமெடி நடிகர் செந்திலா இது பயங்கர மாடர்னாக, செம ஸ்டைலாக ஆள் அடையாளமே தெரியாம மாறிட்டாரே பயங்கர மாடர்னாக, செம ஸ்டைலாக ஆள் அடையாளமே தெரியாம மாறிட்டாரே\n புதிய டாஸ்கால் மீண்டும் வெடித்த மோதல் ரணகளமான பிக்பாஸ் வீடு\nநேற்றைய மோசமான தோல்விக்கு நடுவிலும் பெரிய சாதனை படைத்த தோனி\nவிஜய் சேதுபதி படத்திலிருந்து திடீரென விலகிய பிரபல நடிகை இதுதான் காரணமா\n காதல் கணவர் பீட்டர் பாலை பிரிந்துவிட்டாரா வனிதா உருக்கமாக அவரே வெளியிட்ட தகவலால் ஷாக்கான ரசிகர்கள்\nஇன்று மாலை 6 மணிக்கு ஒரு செய்தி சொல்கிறேன் பிரதமர் மோடி ட்விட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ep.gov.lk/ta/tourismindext", "date_download": "2020-10-20T22:39:27Z", "digest": "sha1:CMRQMEURNNM3STPXHNFEIQMJ7XAQMYNA", "length": 9937, "nlines": 113, "source_domain": "ep.gov.lk", "title": "சுற்றுலாத்துறை பணியகம் - www.ep.gov.lk", "raw_content": "\nமுகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிப் பிரிவு\nசிறுவர் நன்னடத்தை பராமரிப்பு திணைக்களம்\nபதவி உயர்வு பரீட்சை முடிவுகள்\nநிறைவுற்ற செயல்திட்டங்கள் - 2019 வரை\nநடப்பு செயல்திட்டங்கள் - 2020\nகிழக்கு மாகாண சபையின் வரலாற்று சுருக்கம்\nஓய்வு மற்றும் மகிழ்ச்சிக்காக மிகவும் விரும்பப்படும் ஒரு இலக்கு கிழக்கு மாகாணமாகும்..\nசுற்றுலாத் துறை தொடர்புடைய பங்குதாரர்களுடன் இணைந்து உட்கட்டுமானம் மற்றும் சேவைகளை வழங்குவதும், வரலாற்று, கலாச்சார, அழகிய மற்றும் சமய புகழ்வாய்ந்த இடங்களை தேடும் உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாப்பயணிகளை கவருவதற்கு தனியார் துறை பங்களிப்பை வலியுறுத்துவதும் அதே வேளை நாட்டிற்கு வியாபார வாய்ப்புக்களை மேம்படுத்துதலும்\nகிழக்கு மாகாண சுற்றுலா துறைக்கு வலுசேர்க்க திருகோணமலையில் சுற்றுலா தகவல் மையம்\nநேற்றைய தினம் (13.09.2020) செயலாளர், சுற்றுலா மற்றும் விமான அமைச்சகம், மற்றும் கிழக்கு மாகாணத்தின் தலைமைச் செயலாளர் மற்றும் அமைச்சக அதிகாரிகளுடன் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு சுற்றுலாத��தளங்களை பார்வையிட்டு கிழக்கு மாகாண சுற்றுலா துறைக்கு வலுசேர்க்க திருகோணமலையில் சுற்றுலா தகவல் மையம் மற்றும் வர்த்தக , ஆறுதல் மையம் அமைக்க தேவையான உதவிகளை வழங்குவதாக அவர் இணங்கியுள்ளார்.\n“Visit East Sri Lanka” என்ற நாமத்துடன் டிஜிடல் சந்தைப்படுத்தல் பிரசார நடவடிக்கை\nகிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் முன்னோடி நடவடிக்கையாக Visit East Sri Lanka” என்ற நாமத்துடன் டிஜிடல் சந்தைப்படுத்தல் சுற்றுலாத்துறை பிரசார நடவடிக்கையின் அங்குரார்ப்பன வைபவம் கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ அனுராதா யஹம்பத் அவர்களினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வு கடந்த 23.01.2020 அன்று ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தினால் வடிவமைக்கபட்ட சுற்றுலாத்துறை வழிகாட்டித் தகவல்கள் அடங்கிய இணையத் தளமும், கிழக்கின் சுற்றுலாத் தளங்கள் சம்பந்தமான காணொளிகள் அடங்கிய இறுவட்டு மற்றும் சுற்றுலாத்துறை வழிகாட்டிக் கைநூல் ஒன்றும் ஆளுநர் அவர்களினால் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது.\nபக்கம் 1 / 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-10-20T23:30:42Z", "digest": "sha1:IR75G6BVJOEZW75HQJ3XQXC325IJFOM3", "length": 14101, "nlines": 137, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "உடன்கட்டை ஏறுதல் – Tamilmalarnews", "raw_content": "\nகோயிலுக்குச் செல்லும் பொழுது 05/10/2020\nமுக்தி அடைய செய்யும் ஆலயம் 05/10/2020\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – துணிவு மிக்க சிறுவன்... 05/10/2020\nவாராஹி அம்பிகே ஸ்தோத்திரம் 04/10/2020\nஇறைவனை அறிய ஆத்மா 26/09/2020\nதமிழ் நாட்டின் சில பகுதியில் தீப்பாஞ்சம்மன் என்ற பெயரில் சிறிய அம்மன் கோயில்களை பலரும் பார்த்தீருப்பீர்கள் .அவைகள் உடன்கட்டை எனும் கணவனுடன் உயிர்நீத்த மனைவிகளின் நினைவை ப் போற்றும் வகையில் அமைந்த வழிபடு இடங்களாகும்\nஉடன்கட்டைஎனும் சதி என்பது வடநாட்டு பழக்கம் என்ற கருத்தும். ராஜபுத்திரர்கள் இடையே மட்டும் உள்ள பழக்கம் என்றும் எண்ணினால் அது தவறு.ஆகும் .இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களால்போரின் தோல்விக்குப்பிறகு பாலியல் அடிமைகளாகப் பிடித்துச் செல்லப்படுவதைத் தவிர்ப்பதற்காகவே இந்திய ப் பெண்கள் நெருப்பில் குதித்துத் தங்களின் உயிரைப் போக்கிக் கொள்ளும் ஜவுஹார��� என்னும் கொடிய வழக்கத்தை ஆரம்பித்தனர் அது உடன்கட்டை ஏறுதல் அல்ல இது அச்சத்தால் வந்த வழக்கம் .\nஆனால் தொலகாப்பியர் காலத்தகத்திற்கு முன்பே இந்தப்பழக்கம் தமிழர் பண்பாட்டில் இருப்பது தொலகாப்பிய குறிப்பில் இருந்து தெரிய வருகிறது\n1. மூதானந்தம் – கணவன் இறந்த பொழுதே மனைவியும் உயிர் நீத்தல்.\nஒன்றுபட்ட அன்பினால் ஏற்பட்ட சாக்காடு.\n2. பாலை நிலை – கணவன் சிதையில் ஏறி மனைவியும் எரியுண்டு இறத்தல்.\n3. தாபத நிலை – உடன்கட்டையேறாது, பூவிழந்து, பொட்டிழந்து, மங்கல அணியிழந்து, அறுசுவை உணவு நீக்கி, வெறுந்தரையில் படுத்துறங்கிக் கைம்மை நோன்புற்று உடலை வருத்தி வாழ்வர்.\n4. முதுபாலை – கணவனை இழந்து தனி நின்று புலம்பும் மனைவி.\n5. தபுதார நிலை – மனைவியை இழந்து தனித்து நின்று துயருறும் கணவன்.\nஇவ்வாறு தொலகாப்பியத்தில் வகைப்படுத்தப்படுகிறது .\nசெல்லெனச் சொல்லாது, ஒழிகென விலக்கும்,\nபொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே \nஅணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட\nகாழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது,\nஅடைஇடைக் கிடந்த கைபிழி பிண்டம்,\nவெள்என் சாந்தொடு புளிப்பெய்து அட்ட\nவேளை வெந்தை, வல்சி ஆகப்\nபுரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும்\nஉயவற் பெண்டிரேம் அல்லேம் மாதேர்\nபெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்\nநுமக்கு அரிது ஆகுக தில்ல் எமக்குஎம்\nபெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்புஅற\nநள்இரும் பொய்கையும், தீயும் ஓரற்றே\nஎத்தனை உருக்கமான செய்திகளை , அந்த நாளைய பெண்டிரின் நிலையை புறநானூறு தெரிவிக்கிறது பாருங்கள் \nபெருங்கோப்பெண்டு என்பவர் பூதப்பாண்டியன் தேவியர் ஆவார். பூதப்பாண்டியன் போரில் மாண்டான். ‘எமக்குப் பொய்கையும் தீயும் ஒரு தன்மைத்து’ எனக் கூறிக் கணவன் இறப்புக்குப் பின் தீப்பாய்தற்கு முற்பட்டாள். ‘நின் கணவனுடன் நீயும் சென்று வருக என்று கூறாது, என்னைத் தடுத்து நிறுத்தும் சான்றோர்களே என்று கூறாது, என்னைத் தடுத்து நிறுத்தும் சான்றோர்களே வெள்ளரி விதைபோன்ற நெய்யற்ற நீர்ச்சோறு, எள்ளுத்துவை, புளி கூட்டிச் சமைத்த வேளைஇலை ஆகியவற்றை உண்டு,\nபாயின்றிப் பருக்கைக் கற்கள்மேல் படுத்து, கைம்மை நோற்கும் பெண்டிர் அல்லேம் யாம் ஈமப் படுக்கை உங்களுக்கு அரிதாகத் தோன்றலாம் என் கணவன் இறந்து பட்டனன். ஆதலால், எமக்கு அத்தீயே தாமரைக் குளத்த��� நீர்போல இன்பம் தருவதாகும்’ என்று கூறிப் பாலை நிலையில் நின்று, சிதையிற் பாய்ந்து எரிந்து கருகி இறந்து விட்டாள் பெருங்கோப்பெண்டு.என்கிற அரசி .\nதமிழக வரலாற்றிலும்குறிப்பாக சோழர் வரலாற்றில் உடன்கட்டை ஏறிய அரசிகளைப்பற்றிய செப்பேடு குறிப்புகள் உண்டு .\nமாமன்னர் ராஜராஜனைப் பெற்றவள் வானவன் மாதேவியாரும் உடன்கட்டை ஏறினாள். என்ற குறிப்பு உண்டு “..\n.அரக்கர்களால் தேவர்களுக்கு ஏற்பட்ட துயரைத் துடைக்க சுந்தரச்சோழன் விண்ணுலகெய்தினான்… எனது கணவர் சுந்தரர் அழகு மிக்கவர். ஆதலின் தேவப்பெண்களெல்லாம் அவரை விரும்புவர். அதற்கு நான் உடன்படேன்… வீரராகிய தன் கணவர் இறந்துபட அப்ஸரப் பெண்களெல்லாம் அவரை அங்கே அணைத்து விடுவார்களோ என்று பயந்து அவர் அருகிலேயே எப்பொழுதும் உடன் இருக்கச் சென்றாள்” என்று திருவலங்காட்டுச் செப்பேடுச் செய்யுட்கள் குறிப்பதாக செப்பேட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.\nஅத்தோடு மட்டுமா, மாமன்னர் ராஜேந்திரன் மாண்டதும் அவரின் ஒரு மனைவியான வீரமாதேவி என்பவர் உடன்கட்டை எரிய வரலாறும் கல்வெட்டாக கிடைத்துள்ளது .\nகணவன் இறந்ததும் ஒருங்குடன் உடன் மாய்ந்த பெண் டிர் புதைக்கப்பட்ட இடத்திற் கோட்டம் கட்டும் வழக் கம் பண்டைக்காலத்தில் இருந்தது. இன்னர் இன்ன இடத்திலே புதைக்கப் பட்டுளார் என்பதையும் அக் கோட்டங்கள் அறிவித்தன. இச்செய்தியைப் பின்வரும் மணிமேகலை பாடல் அறிவிக்கும்:\nஅருந்தவர்க் காயினும் அரசர்க் காயினும் ஒருங்குடன் மாய்ந்த பெண்டிர்க் காயினும் நால்வேறு வருணத்துப் பால்வேறு காட்டி இறந்தோர் மருங்கிற் சிறந்தோர் செய்த குறியவும் நெடியவும் குன்று கண்டன்ன சுடுமண் ஓங்கிய நெடுநிலக் கோட்டம்.’\nஇந்தகட்டுரை ஒரு விவாதப்பொருளுக்காக எழுதியதல்ல .வரலாற்றில் இடம்பெற்ற சில செய்திகளையும் , தமிழர் பண்பாட்டில் நிலைபெற்றிருந்த\nவழக்கங்களைப்பற்றிய இலக்கிய குறிப்புகளை நினைவூட்டலுக்கு மட்டுமே .\nமுக்தி அடைய செய்யும் ஆலயம்\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – துணிவு மிக்க சிறுவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://doctorarunkumar.com/videos/why-do-we-become-obese/", "date_download": "2020-10-20T23:38:43Z", "digest": "sha1:7EDF4PRGB5TOCG3ALNR5POBVJOHRCZ7R", "length": 4750, "nlines": 113, "source_domain": "doctorarunkumar.com", "title": "நாம் குண்டாவது ஏன்? | Dr. அருண்குமார் | Why do we become Obese? - Doctor Arunkumar", "raw_content": "\nஉடல் எடை ஏன் ஏறுகிறது\nஎல்லாரும் சாப்பிடும் அதே உணவை உண்டாலும் எனக்கு மட்டும் உடல் எடை கூடுகிறது, ஏன்\nஎன்ன செய்தாலும் உடல் எடை ஏன் குறைவதே இல்லை\nஇது போன்ற கேள்விகளுக்கான விடையை தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்\nடாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),\nPrevious Postடைப் 1 சர்க்கரை வியாதி – அருமையாக கட்டுப்படுத்துவது எப்படி பாகம் 2 | Type 1 Diabetes – How to control excellently\nNext Postஉங்கள் உடல் கொழுப்பு ஆபத்தா இல்லையா எப்படி கண்டுபிடிப்பது\nகொரோனா வைரஸ் – சைனா பொருள் மூலம் பரவுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-10-20T23:41:40Z", "digest": "sha1:WNSBXU2TUXVR37PHWH2ZFE3ZOMYIJ77Q", "length": 11231, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "கம்பிமுள் வேலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுருள் வடிவ கம்பிமுள் வேலி\nகம்பிமுள் வேலி (Concertina wire or Dannert wire)[1] இச்சுருள் வடிவ கம்பிமுள் வேலிகள் இருநாட்டு எல்லைப்புறங்களிலும், கலவரப் பகுதிகளிலும் போராட்டாக்காரர்களை முன்னேற விடாமல் தடுப்பதற்கும், பாதுகாக்கப்பட்ட பகுதிகளான சிறைச்சாலைகள், திறந்தவெளி தடுப்பு முகாம்கள் மற்றும் இராணுவ முகாம்களில் தீயவர்கள் உட்புகாமல் தடுக்கப் பயன்படுத்தப்படுகிறது. இக்கம்பி முள் வேலிகளில் பட்டை வடிவத்தில் கூர்மையான இரும்பு முட்கள் கொண்டது. இக்கம்பிமுள் வேலிச் சுருள்களை கைகளால் எளிதாகவும், விரைவாகவும் விரிக்கவும், சுருட்டவும் முடியும் என்பதால், குறைந்த நேரத்தில் இதனை அமைக்க இயலும்.[2][3][4]\nஇரண்டாம் உலகப் போரின் போது படைவீரர்களே முட்கம்பி வேலிகளை தயாரித்து பயன்படுத்தினர். தற்போது இந்த கம்பிமுள் வேலிகள் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்கின்றனர். [5] [6]\nதடைபடுத்தும் நோக்கத்திற்கு அமைக்கப்பட்ட முட்கம்பி வேலி\n1 இந்தியாவில் கம்பிமுள் வேலிகள்\nவங்காளதேசத்திலிருந்து மக்கள் ஊடுவுருவி இந்தியாவுக்குள் குடியேறுவதை தடுக்க, இந்தியா - வங்காளதேசம் எல்லையைச் சுற்றி 2277 கிமீ நீளத்திற்கு, மேற்கு வங்காளம், அசாம், திரிபுரா, மிஸோரம், மேகாலயா என பல மாநிலங்களைத் தொட்டுச் செல்லும் முள்கம்பி வேலிகள் அமைக்கும் பணி டிசம்பர் 2009 அன்று முடிவடைந்தது.\nஇந்தியா - பாகிஸ்தான் எல்லைகளை வரையறுக்கும் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டி, பாகிஸ்தான் நாட்டு தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவ முடியாத அளவிற்கு இந்திய அரசு இந்தியாவின் குஜராத், இராஜஸ்தான், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் எல்லைகளில் முட்கம்பி வேலி அமைத்துள்ளது.\nபொதுவகத்தில் Concertina wire தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தியாவின் சொந்த முள்வேலி முகாம்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஆகத்து 2019, 10:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2020-10-21T00:42:49Z", "digest": "sha1:4UF2CF3LTH5HPCOSCWDRQJSBD2KSYZAE", "length": 8458, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "காத்தவராயன் கதை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1 காத்தவராயனின் முற்பிறவி கதை\nமுருகபெருமானின் ஒரு அவதாரமாக காத்தவராயன் கருதபடுகிறார். ஈசனிடம் பார்வதி தான் செய்த ஒரு தவறுக்கு தண்டனை பெருவதை சகிக்காத முருகன், சிவனை எதிர்த்து பேச, சிவனின் கோவத்திற்கு ஆளாகி மனிதனாக பிறந்ததாக வரலாறு.\nகாத்தவராயன் கதையின் கூறுகள் வெவ்வேறு வழிகளில் கூறப்படுவதுண்டு. சாதாரண குடும்பத்தில் பிறந்த காத்தவராயன் அப்பகுதி அரசன் மகள் ஒருத்தியைக் காதலித்து மணம் செய்து கொண்டான். அரசமகளை திருமணம் செய்த குற்றத்தினால், மன்னனது சினத்திற்கு ஆளாகி சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் மன்னனிடம் தனது காதலுக்காக \"மக்களால் வணங்கப்படும் தேவரும் தெய்வங்களும் இவ்வாறே பெண்களைக் காதலித்து மணம் செய்துகொண்டுள்ளார்கள்\" என்று காத்தவராயன் வாதிடுகிறான். ஆனாலும் அவன் வாதத்தை ஏற்று கொள்ளாமல் கழுயேற்றி சாகடிக்க ஆணை இடபட்டது ஆனால் கழுவேறிய சில நேரத்தில் தான் முற்பிறவியால் உயிர்த்தெழுந்து தெய்வமாக வணங்கபட்டு வருகிறார்.\nகாத்தவராயன் கதை அல்லது தமிழகத்தில் நடுநாடு என்று அழைக்கப்படும் விழுப்புரம்-திருச்சியைச் சுற்றி உள்ள ஊர்களில் வழங்கும் ஒரு கதையும், கதையை தழுவிய கூத்தும் ஆகும். இது அடிப்படையில் சாதி அமைப்பு முறையை மீறிய ஒரு திருமணக் கதை ஆகும். ஆனால் இது சாதி அமைப்பை நிலைநாட்டும் வழியிலும் கூறப்படுவதுண்டு.[1]\nகாத்தவராயன் காதலித்து உயிர்துறக்க காரணமாய் இருந்த பெண்ணின் பெயர் ஆரியமாலா, இப்பொதும் கூட காதலுக்கு காத்தவராயன்-ஆரியமாலா காதல் உவமையாக சொல்லபடுவது வழக்கத்தில் உள்ளது.\nசிவாஜி கணேசன் நடித்த காத்தவராயன் கதை தொடர்பான திரைப்படம் காத்தவராயன் என்ற பெயரில் 1958-இல் தமிழில் வெளிவந்தது. [2]\n↑ வாழ்வியற் களஞ்சியம். தொகுதி 7.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூன் 2016, 17:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%87%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-10-21T00:50:08Z", "digest": "sha1:RZTGOHFLTMFMI6CBG6NBIFLOLGGO7LSX", "length": 5799, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:இழைமணிகளின் டி ஆக்சி-ரைபோநியூக்லியிக் காடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பேச்சு:இழைமணிகளின் டி ஆக்சி-ரைபோநியூக்லியிக் காடி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதன் தலைப்பை இழைமணிகளின் டி ஆக்சி-ரிபோநியூக்லியிக் காடி அல்லது இழைமணிகளின் டி ஆக்சி-ரைபோநியூக்லியிக் காடி என மாற்ற வேண்டும் என நினைக்கிறேன். ஆக்சி என்னும் சொல்லுக்கு அடுத்து ஒரு சிறு இடைக்கோடு இடுவது தமிழில் தேவைப் படலாம்..மேலும் அமிலம் என்பதற்கு மாறாக காடி என்னும் சொல்லைப் பயன்படுத்தலாம். அ.கி. மூர்த்தியின் அறிவியல் அகராதியிலும் காடி என்னும் சொல் உள்ளது. புளித்த காடி என்னும் வழக்கில் இருப்பது போல், காடி என்பது சரியான சொல். ஆக்சிசன் குறைந்த ரைபோ-நியூக்ளிக் காடி என்பது இன்னும் சரியாக இருக்கும் :) --செல்வா 19:51, 16 ஏப்ரல் 2009 (UTC)\n:இழைமணிகளின் டி ஆக்சி-ரைபோநியூக்லியிக் காடி என்று தலைப்பை மாற்றிவிடவா செல்வா'--கார்த்திக் 04:59, 17 ஏப்ரல் 2009 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மே 2009, 07:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/deepthi.html", "date_download": "2020-10-20T23:56:55Z", "digest": "sha1:LYRL34MG3MB6527VDM3VJB5JPM4SDKOJ", "length": 20349, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சுமித்ரா.. உமா.. தீப்தி.. சுமித்ரா.. ஞாபகம் இருக்கோ...அந்த கால கமல், ரஜினி படங்களில் முகத்தை விட மிகப் பெரிய கண்ணாடி போட்டுக் கொண்டு வருவாரே..இப்போதும் அம்மா, பாட்டி ரோல்களில் நடிக்கிறாரே.. அவரே தான்.அவரது மூத்த மகள் உமா நடிக்க வந்து ரொம்ப நாளாகிவிட்டது. இன்னும் ஒரு பிரேக் தான் கிடைக்கவில்லை.கிளாமர் விஷயத்தில் உமா ரொம்ப கண்டிப்பு என்பதால் பெரும்பாலான நேரம் வீட்டிலேயே தான் இருக்கிறார். தமிழில் அறிமுகமானாலும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று சின்னதாய் ஒரு ரவுண்டு போய்வந்துவிட்டார். கன்னடத்தில் மட்டும் தனது கவர்ச்சிக் கொள்கையை லேசாக தளர்த்தி டெஸ்டிங் செய்தார். அதற்குநல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் தமிழிலும் தளர்த்தலுக்குத் தயாராகி வருகிறார்.இந் நிலையில் அவரது தங்கை தீப்தியும் சினிமாவுக்கு வர ரெடியாகிவிட்டார்.இவருக்கு வயது 15 தானாம். பிளஸ் டூ தான் படிக்கிறார். ஆனாலும் அதற்குள் தீப்தியைத் தேடி தயாரிப்பாளர்கள்வர ஆரம்பித்துவிட்டனராம்.போன வருடமே கண்ணா என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாம். ஆனால், மகளுக்கு மெச்சூரிட்டி பத்தாதுஎன்று கூறி அந்த வாய்ப்பை தள்ளிவிட்டுவிட்டாராம் சுமித்ரா. ஆனாலும் தீப்தியின் மனசுக்குள் சினிமா நுழைந்து சம்மணங்கால் போட்டு உட்கார்ந்துவிட்டதாம். இதனால்மகளின் கலைப் பசிக்கு ஓகே. சொல்லிட்டாராம் சுமித்ரா.படிப்பை அப்படியே அந்தரத்தில் விட்டுவிட்டு கோலிவுட்டில் இப்போது சான்ஸ் தேட ஆரம்பித்திருக்கிறார் தீப்தி.தமிழோடு கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தியும் தெரியும் என்பதால் எங்கு வாய்ப்பு கிடைத்தாலும்நடிக்கத் தயார் என்று மீடியேட்டர்கள் மூலம் தகவல் பரப்பி வருகிறார்.கூடவே சுடச் சுட இளமை பொங்கும் ஆல்பங்களையும் ரவுண்டில் விட்டிருக்கிறார். | Sumitras second daughter Deepthi to enter inti cinema - Tamil Filmibeat", "raw_content": "\n5 hrs ago சோம்பப்டி பொடிப்பயலே.. அனிதாவுக்கு வாய் ரொம்ப ஜாஸ்தி தான்.. போன வேகத்தில் டக் அவுட்டான சோம்ஸ்\n6 hrs ago நெஞ்சழுத்தக்காரி சனம்.. முதல் ஆளாக வெளியே போய் அரக்கர்களை அந்தர் பண்ணிட்டாங்க.. ஓவரா பண்ண மொட்டை\n அட்டகாசமாக ஆரம்பமான நாடக டாஸ்க்.. அரச குடும்பத்தை அலற வைத்த அரக்கர்கள்\n6 hrs ago ஹெலன் சொன்னதெல்லாம் உண்மைதான்.. குடிகாரன் பீட்டர் பால்.. ஏமாந்து போய்ட்டேன்.. கதறி அழுத வனிதா\nLifestyle இன்னைக்கு இந்த 3 ராசிக்காரங்க வாழ்க்கையில அமைதியில்லாம தவிக்கப் போறாங்களாம்...\nNews நீட் தேர்வு முடிவில் எந்த குளறுபடியும் இல்லை.. விடைத்தாள்கள் போலியானவை.. தேசிய தேர்வு முகமை விளக்கம்\nAutomobiles டிராபிக் ரூல்ஸ் மீறுபவர்களை வெச்சு செய்யும் போலீஸ்... 15,000 பேர் கொண்ட லிஸ்ட் ரெடி\nSports எங்களையா கிண்டல் பண்றீங்க வரிசையாக டாப் 3 அணிகள் காலி.. மிரள வைத்த ஐபிஎல் டீம்\nFinance 10 மாதத்தில் 1.5 டிரில்லியன் டாலர்.. சீன பணக்காரர்கள் அதிரடி..\nEducation ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசுமித்ரா.. உமா.. தீப்தி.. சுமித்ரா.. ஞாபகம் இருக்கோ...அந்த கால கமல், ரஜினி படங்களில் முகத்தை விட மிகப் பெரிய கண்ணாடி போட்டுக் கொண்டு வருவாரே..இப்போதும் அம்மா, பாட்டி ரோல்களில் நடிக்கிறாரே.. அவரே தான்.அவரது மூத்த மகள் உமா நடிக்க வந்து ரொம்ப நாளாகிவிட்டது. இன்னும் ஒரு பிரேக் தான் கிடைக்கவில்லை.கிளாமர் விஷயத்தில் உமா ரொம்ப கண்டிப்பு என்பதால் பெரும்பாலான நேரம் வீட்டிலேயே தான் இருக்கிறார். தமிழில் அறிமுகமானாலும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று சின்னதாய் ஒரு ரவுண்டு போய்வந்துவிட்டார். கன்னடத்தில் மட்டும் தனது கவர்ச்சிக் கொள்கையை லேசாக தளர்த்தி டெஸ்டிங் செய்தார். அதற்குநல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் தமிழிலும் தளர்த்தலுக்குத் தயாராகி வருகிறார்.இந் நிலையில் அவரது தங்கை தீப்தியும் சினிமாவுக்கு வர ரெடியாகிவிட்டார்.இவருக்கு வயது 15 தானாம். பிளஸ் டூ தான் படிக்கிறார். ஆனாலும் அதற்குள் தீப்தியைத் தேடி தயாரிப்பாளர்கள்வர ஆரம்பித்துவிட்டனராம்.போன வருடமே கண்ணா என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாம். ஆனால், மகளுக்கு மெச்சூரிட்டி பத்தாதுஎன்று கூறி அந்த வாய்ப்பை தள்ளிவிட்டுவிட்டாராம் சுமித்ரா. ஆனாலும் தீப்தியின் மனசுக்குள் சினிமா நுழைந்து சம்மணங்கால் போட்டு உட்கார்ந்துவிட்டதாம். இதனால்மகளின் கலைப் பசிக்கு ஓகே. சொல்லிட்டாராம் சுமித்ரா.படிப்பை அப்படியே அந்தரத்தில் விட்டுவிட்டு கோலிவுட்டில் இப்போது சான்ஸ் தேட ஆரம்பித்திருக்கிறார் தீப்தி.தமிழோடு கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தியும் தெரியும் என்பதால் எங்கு வாய்ப்பு கிடைத்தாலும்நடிக்கத் தயார் என்று மீடியேட்டர்கள் மூலம் தகவல் பரப்பி வருகிறார்.கூடவே சுடச் சுட இளமை பொங்கும் ஆல்பங்களையும் ரவுண்டில் விட்டிருக்கிறார்.\nஅந்த கால கமல், ரஜினி படங்களில் முகத்தை விட மிகப் பெரிய கண்ணாடி போட்டுக் கொண்டு வருவாரே..இப்போதும் அம்மா, பாட்டி ரோல்களில் நடிக்கிறாரே.. அவரே தான்.\nஅவரது மூத்த மகள் உமா நடிக்க வந்து ரொம்ப நாளாகிவிட்டது. இன்னும் ஒரு பிரேக் தான் கிடைக்கவில்லை.கிளாமர் விஷயத்தில் உமா ரொம்ப கண்டிப்பு என்பதால் பெரும்பாலான நேரம் வீட்டிலேயே தான் இருக்கிறார்.\nதமிழில் அறிமுகமானாலும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று சின்னதாய் ஒரு ரவுண்டு போய்வந்துவிட்டார். கன்னடத்தில் மட்டும் தனது கவர்ச்சிக் கொள்கையை லேசாக தளர்த்தி டெஸ்டிங் செய்தார். அதற்குநல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் தமிழிலும் தளர்த்தலுக்குத் தயாராகி வருகிறார்.\nஇந் நிலையில் அவரது தங்கை தீப்தியும் சினிமாவுக்கு வர ரெடியாகிவிட்டார்.\nஇவருக்கு வயது 15 தானாம். பிளஸ் டூ தான் படிக்கிறார். ஆனாலும் அதற்குள் தீப்தியைத் தேடி தயாரிப்பாளர்கள்வர ஆரம்பித்துவிட்டனராம்.\nபோன வருடமே கண்ணா என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாம். ஆனால், மகளுக்கு மெச்சூரிட்டி பத்தாதுஎன்று கூறி அந்த வாய்ப்பை தள்ளிவிட்டுவிட்டாராம் சுமித்ரா.\nஆனாலும் தீப்தியின் மனசுக்குள் சினிமா நுழைந்து சம்மணங்கால் போட்டு உட்கார்ந்துவிட்டதாம். இதனால்மகளின் கலைப் பசிக்கு ஓகே. சொல்லிட்டாராம் சுமித்ரா.\nபடிப்பை அப்படியே அந்தரத்தில் விட்டுவிட்டு கோலிவுட்டில் இப்போது சான்ஸ் தேட ஆரம்பித்திருக்கிறார் தீப்தி.\nதமிழோடு கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தியும் தெரியும் என்பதால் எங்கு வாய்ப்பு கிடைத்தாலும்நடிக்கத் தயார் என்று மீடியேட்டர்கள் மூலம் தகவல் பரப்பி வருகிறார்.\nகூடவே சுடச் சுட இளமை பொங்கும் ஆல்பங்களையும் ரவுண்டில் விட்டிருக்கிறார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்கிட்ட வச்சுக்காத.. வகுந்து கையில கொடுத்துடுவேன்.. சனம் ஷெட்டியை வெளுத்துவிட்ட சுரேஷ்\nசிங்கில் துணி ��ுவைக்காதீங்க.. சுரேஷை டார்கெட் செய்த சனம்.. ஒத்து ஊதிய ரியோ..நச் பதிலடி கொடுத்த கேபி\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ரேகாவின் முதல் பதிவு.. ரெண்டு செல்லக்குட்டீஸ்க்கு உம்மா\nதற்போது உண்மையை சொன்ன நடிகை வனிதா\nரியோவிடம் ஒத்தைக்ஒத்தை நின்ற அனிதா சம்பத், நானும் பொம்பள தான்\nஎல்லாம் முடிஞ்சுப்போச்சு என 800 படத்தில் இருந்து விலகிய விஜய் சேதுபதி.\nபிக் பாஸ் வீட்டில் பிரச்சினை கிளப்பி விடும் பாலாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/kollywood/actress/master-actress-malavika-mohanan-bike-trip-to-ladakh/photoshow/78702665.cms", "date_download": "2020-10-20T23:11:33Z", "digest": "sha1:TLFDH56ZUPCP52VW4PJN5ECKFFRYDVG6", "length": 3886, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமாளவிகா மோகனன் லடாக் பைக் ட்ரிப் புகைப்படங்கள்\nமாளவிகா மோகனனின் பைக் ட்ரிப் புகைப்படங்கள்\nமாஸ்டர் பட ஹீரோயின் மாளவிகா மோகனன் பைக்கில் லடாக்கிற்கு சென்றிக்கும் புகைப்படங்கள் இதோ.\nமாளவிகா மோகனனின் பைக் ட்ரிப் புகைப்படங்கள்\nமாளவிகா மோகனனின் பைக் ட்ரிப் புகைப்படங்கள்\nமாளவிகா மோகனனின் பைக் ட்ரிப் புகைப்படங்கள்\nமாளவிகா மோகனனின் பைக் ட்ரிப் புகைப்படங்கள்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமாஸ்டர் மாளவிகா மோகனன் போட்டோஷூட் பைக் Malavika Mohanan ladakh himalayas biketrip\nபொல்லாத உலகில் பயங்கர கேம் நடிகை சான் ரியா லேட்டஸ்ட் போட்டோஷூட்அடுத்த கேலரி\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://thiraioli.com/7646/", "date_download": "2020-10-20T23:45:57Z", "digest": "sha1:RQGC4O2IL5DSH2SMWPTRXCRIJNJLDNFJ", "length": 4309, "nlines": 54, "source_domain": "thiraioli.com", "title": "இவ்வளவு பெருசா..! முதுகில் உள்ள டாட்டூ தெரியும்படி அமலா பால் வெளியிட்ட புகைப்படம்", "raw_content": "\nHome / புகைப்படங்கள் / இவ்வளவு பெருசா.. முதுகில் உள்ள டாட்டூ தெரியும்படி அமலா பால் வெளியிட்ட புகைப்படம்\n முதுகில் உள்ள டாட்டூ தெரியும்படி அமலா பால் வெளியிட்ட புகைப்படம்\nஅமலா பால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர். விஜய், விக்ரம், ஆர்யா என முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்தார்.\nஆனால், தற்போது மார்க்கெட் இழந்து பெருமளவில் படங்கள் இல்லாமல் இரு��்கின்றார். அதே நேரத்தில் ஆடை என்ற படத்தை இவர் மிகவும் நம்பியுள்ளார். இப்படத்தை மேயாதமான் இயக்குனர் இயக்கி வருகிறார்.\nமேலும், தற்போது முதுகில் இட்ட டாட்டூவுடன் அவர் கொடுத்த போஸ் செம்ம வைரல் ஆகி வருகிறது.\nசித்தன் ரமேஷ் மனைவி குழந்தைகள் யார் தெரியுமா..\nஉடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறிய நடிகை ஹன்சிகா – புகைப்படம் இதோ\nகுட்டையான உடையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா – புகைப்படம் இதோ\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சி Wild Card என்ட்ரியாக நுழைந்த அர்ச்சனா – கொண்டாடும் போட்டியாளர்கள் வீடியோ\nசித்தன் ரமேஷ் மனைவி குழந்தைகள் யார் தெரியுமா..\nபிக்பாஸ் சீசன் 4 புதிதாக நுழையவுள்ள பிரபலம்.. வீட்டில் நுழையப்போவது யாரு தெரியுமா..\nசெய்றது எல்லாம் செய்துட்டு இப்போ நல்லவன் போல பேசும் சுரேஷ் சக்ரவர்த்தி – வீடியோ\nஉடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறிய நடிகை ஹன்சிகா – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/super-deluxe-movie-sensor-result/", "date_download": "2020-10-20T22:55:22Z", "digest": "sha1:W6YVHUS6RKSDLVB7IDWWJKOTBC4SGPWR", "length": 4242, "nlines": 49, "source_domain": "www.cinemapettai.com", "title": "கதறி அழும் சமந்தாவின் போஸ்டருடன் வெளியானது 'சூப்பர் டீலக்ஸ்' பட சென்சார் ரிசல்ட், மற்றும் ரன்னிங் டயம். அடேங்கப்பா . - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகதறி அழும் சமந்தாவின் போஸ்டருடன் வெளியானது ‘சூப்பர் டீலக்ஸ்’ பட சென்சார் ரிசல்ட், மற்றும் ரன்னிங் டயம். அடேங்கப்பா .\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகதறி அழும் சமந்தாவின் போஸ்டருடன் வெளியானது ‘சூப்பர் டீலக்ஸ்’ பட சென்சார் ரிசல்ட், மற்றும் ரன்னிங் டயம். அடேங்கப்பா .\nஆரண்யகாண்டம் படத்தினை தொடர்ந்து இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா எடுத்துள்ள படம் சூப்பர் டீலக்ஸ். மார்ச் 29 ரிலீசாகிறது.\nசூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி, பாஹத் பாசில், சமந்தா, காயத்ரி, ரம்யா கிருஷ்ணன், மிஸ்கின் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தினை கதையை இயக்குனருடன் இணைந்து மிஸ்கின், நீலன் கே சேகர் மற்றும் நலன் குமாரசாமி இணைந்து எழுதியுள்ளனர். யுவன் இசை அமைத்துள்ளார்.\nபல கிளைக்கதைகள் கிளைமாக்சில் ஒரு இடத்தில் இணைவது போன்றா, அல்லது தனி தனி ஷார்ட் பிலிம் பாணியா என்று இப்படத்தின் மீது பலத்த ஆர்வம் எழுந்துள்ளது.\nஇந்நிலைய��ல் படத்தில் தணிக்கை குழு எந்த வித கத்தரிப்பும் இல்லாமல் A சான்றிதழ் கொடுத்துள்ளனராம். மேலும் இப்படத்தின் ஓடும் நேரம் 2 மணிநேரம் 56 நிமிடங்களாம். (175 . 47 )\nRelated Topics:ஆரண்யகாண்டம், சமந்தா, சூப்பர் டீலக்ஸ், தமிழ் படங்கள், தியாகராஜன் குமாரராஜா, யுவன், யுவன் சங்கர் ராஜா, விஜய் சேதுபதி\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/projectors/branded+projectors-price-list.html", "date_download": "2020-10-20T22:16:14Z", "digest": "sha1:MZ7NWHQHVLRZD32JF7ONF4WCBJPK5UV2", "length": 23352, "nlines": 590, "source_domain": "www.pricedekho.com", "title": "பிராண்டட் ப்ரொஜெக்டர்ஸ் விலை 21 Oct 2020 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nபிராண்டட் ப்ரொஜெக்டர்ஸ் India விலை\nIndia2020உள்ள பிராண்டட் ப்ரொஜெக்டர்ஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது பிராண்டட் ப்ரொஜெக்டர்ஸ் விலை India உள்ள 21 October 2020 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 24 மொத்தம் பிராண்டட் ப்ரொஜெக்டர்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு அக்கோரி அச 0900 போரட்டப்பிலே ப்ரொஜெக்டர் வைட் பழசக் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Naaptol, Amazon, Snapdeal, Homeshop18 போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் பிராண்டட் ப்ரொஜெக்டர்ஸ்\nவிலை பிராண்டட் ப்ரொஜெக்டர்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு ஒப்பிட்டோமா டல்ப் ப்ரொஜெக்டர் ட்சு௭௮௫ Rs. 2,13,902 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய நியூஸ்ட் உச்௩௦ லெட் மினி பாக்கெட் ஹட ப்ரொஜெக்டர் Rs.3,999 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nIndia2020உள்ள பிராண்டட் ப்ரொஜெக்டர்ஸ் விலை பட்டியல்\nநியூஸ்ட் உச்௩௦ லெட் மினி � Rs. 3999\nவிவிட்டேகி குமிகி௫ பாக்க Rs. 47599\nவிவிட்டே��ி ட௫௫௫ போரட்டப் Rs. 43793\nவிவிட்டேகி ட௫௫௨ போரட்டப் Rs. 29499\nஒப்பிட்டோமா டல்ப் ப்ரொஜெ Rs. 67800\nவிவிட்டேகி ட௮௬௭ வெர்சாயி Rs. 75000\nஇன்போசிஸ் டல்ப் ப்ரொஜெக் Rs. 29000\n2000 ஹர்ஸ் அண்ட் பேளா\n10000 ஹர்ஸ் அண்ட் பாபாவே\nநியூஸ்ட் உச்௩௦ லெட் மினி பாக்கெட் ஹட ப்ரொஜெக்டர்\nவிவிட்டேகி குமிகி௫ பாக்கெட் பர்சனல் ப்ரொஜெக்டர்ஸ்\nவிவிட்டேகி ட௫௫௫ போரட்டப்பிலே ப்ரொஜெக்டர்\nவிவிட்டேகி ட௫௫௨ போரட்டப்பிலே ப்ரொஜெக்டர்\nஒப்பிட்டோமா டல்ப் ப்ரொஜெக்டர் ஹட்௬௬\nவிவிட்டேகி ட௮௬௭ வெர்சாயிலே ப்ரொஜெக்டர்\nஇன்போசிஸ் டல்ப் ப்ரொஜெக்டர் இ௧௨௨\nஹைபிரிதிவிசின் ஹைபிரிட் 2000 ப்ரோ ப்ரொஜெக்டர் வைட்\nஹைபிரிதிவிசின் ஹைபிரிட் 1900 ப்ரோ ப்ரொஜெக்டர் பழசக்\nஅக்கோரி ஹ௮௦ போரட்டப்பிலே ப்ரொஜெக்டர் பழசக்\nஅக்கோரி அச 0900 போரட்டப்பிலே ப்ரொஜெக்டர் வைட் பழசக்\nஹைபிரிதிவிசின் ஹைபிரிட் 1024 ப்ரோ ப்ரொஜெக்டர் வைட்\nஹைபிரிதிவிசின் லெட் ப்ரொஜெக்டர் வித் பிலிப்ஸ் 5 1 ஹோமோ தியேட்டர் சிஸ்டம்\nபழைய பிப் 002 போரட்டப்பிலே ப்ரொஜெக்டர் வைட் பழசக்\nபழைய பஃ௦௦௩ போரட்டப்பிலே ப்ரொஜெக்டர் வைட்\nஆக்சா மைக்ரோ ப்ரொஜெக்டர் பி௪ஸ்\nஒப்பிட்டோமா டல்ப் ப்ரொஜெக்டர் ட்சு௭௮௫\nஅக்கோரி சப் ௧௨௦௦வ் போரட்டப்பிலே ப்ரொஜெக்டர் வைட்\nஇன்போசிஸ் டல்ப் ப்ரொஜெக்டர் இ௨௧௧௪\nஇன்போசிஸ் இந்த 124 டல்ப் ப்ரொஜெக்டர் பிக் ௩ட் ரெடி\nஇன்போசிஸ் இ௧௧௨ போரட்டப்பிலே டல்ப் ப்ரொஜெக்டர் ௩ட் ரெடி சவ்கா 2700 லுமென்ஸ்\nபேன் மஸ்௭௧௧ டல்ப் ப்ரொஜெக்டர்\nஸோம ரிப்ளஸ்ட்மென்ட் ப்ரொஜெக்டர் ந்ப௦௫ல்ப்\nஸோம ரிப்ளஸ்ட்மென்ட் ப்ரொஜெக்டர் லேம்ப் சி௧௬௨\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/232383?ref=archive-feed", "date_download": "2020-10-20T22:33:53Z", "digest": "sha1:2VC7EIP2BGBYW4LHPTSU3NZ5PM4K3QD7", "length": 9910, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "பொலிஸ் ஊடகப் பிரிவின் தொலைபேசிகள் இயங்கவில்லை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்���ி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபொலிஸ் ஊடகப் பிரிவின் தொலைபேசிகள் இயங்கவில்லை\nகடந்த சில வருடங்களாக ஊடகங்களுக்கு தகவல்களை வழங்கிய பொலிஸ் ஊடகப் பிரிவின் சகல சேவை நடவடிக்கைகளும் இன்று இயங்கவில்லை.\nபொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தொலைபேசி இலக்கம் மட்டுமல்லாது பொலிஸ் ஊடகப் பிரிவின் அனைத்து தொலைபேசிகளும் இன்று இயங்கவில்லை.\nபொலிஸ் ஊடகப் பிரிவின் மூலம் நாடு முழுவதும் அன்றாடம் நடக்கும் சம்பவங்கள் தொடர்பான அறிக்கை மின்னஞ்சல் மூலம் தினமும் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இன்று பிற்பகல் வரை அவ்வாறான அறிக்கை ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை.\nஇது குறித்து அறிய ஊடகங்கள் பொலிஸ் ஊடகப் பேச்சாளரை தொடர்புகொள்ள முயற்சித்த போதிலும் அவரது கையடக்க தொலைபேசி அணைக்கப்பட்டிருந்தது.\nபொலிஸ் ஊடகப் பிரிவின் நடவடிக்கைகள் பாதுகாப்பு அமைச்சின் கேந்திர நிலையத்தின் ஊடாக மேற்கொள்ளும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.\nஇந்த வேலைத்திட்டத்திற்காக பதில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் பொலிஸ் ஊடகப் பிரிவின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nபொலிஸ் ஊடகப் பிரிவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் வலைத்தள கணக்கும் கடந்த 25ஆம் திகதி முதல் புதுப்பிக்கப்படவில்லை.\nபொலிஸ் ஊடகப் பிரிவில் 60இற்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் பணியாற்றி வந்தனர். இது சம்பந்தமான தகவல்களை பெற பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை ஊடகங்கள் தொடர்புக்கொண்ட போதிலும் அவர் தொலைபேசியில் பதிலளிக்கவில்லை.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/gaurav-narayanan-new-project-announcement-soon/", "date_download": "2020-10-20T23:24:46Z", "digest": "sha1:I75O4GAF4Z72DVXPGJBDTRDRY4RRVRD7", "length": 7187, "nlines": 138, "source_domain": "ithutamil.com", "title": "விரைவில் புதிய பட அறிவிப்பு – கெளரவ் நாராயணன் | இது தமிழ் விரைவில் புதிய பட அறிவிப்பு – கெளரவ் நாராயணன் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா விரைவில் புதிய பட அறிவிப்பு – கெளரவ் நாராயணன்\nவிரைவில் புதிய பட அறிவிப்பு – கெளரவ் நாராயணன்\nகதையின் தன்மையையும், திரைக்கதையின் அழகையும் ஒரு சேர இணைத்து தனது இயக்கத்திறமையால் அழுத்தமும் அழகும் அடங்கிய திரைப்படமாக உருவாக்குவதில் கைத்தேர்ந்தவர் இயக்குநர் கௌரவ் நாராயணன்.\nஎதார்த்த வாழ்வியலுக்குத் “தூங்கா நகரம்”, காவல்துறையின் கன்னியத்திற்குச் “சிகரம் தோடு”, தீவரவாத்திற்கு எதிராக “இப்படை வெல்லும்” எனப் படத்திற்குப் படம் வித்தியாசம் கொண்ட கதை களங்களைத் தேர்ந்தெடுத்து அனைவரின் பாராட்டையும் பெற்று வெற்றியும் கண்டவர் இயக்குநர் கௌரவ் நாராயணன்.\nஇயக்கம் மட்டுமன்றி நடிப்பிலும் கவனம் செலுத்தித் தன்னுடைய முத்திரையைப் பதித்துள்ளார். விரைவில் புதிய படத்தின் அறிவிப்பின் மூலம் தனது அடுத்த படைப்பின் விவரத்தை விரைவில் அளிக்கவுள்ளார் கௌரவ் நாராயணன்.\nTAGTeam Aim இயக்குநர் கெளரவ் நாராயணன்\nPrevious Postசமந்தாவின் 'ஓ பேபி' தமிழில் Next Postகொலையுதிர் காலம் விமர்சனம்\n“கடைசியாக அது நம்மை நோக்கி வந்துவிட்டது” – ராட்டினம் இயக்குநர் கே.எஸ்.தங்கசாமி\nதி சேஸ் – ஃபர்ஸ்ட் லுக்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ் @ ஜீ.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்\nஅமேசான் ப்ரைமின் ‘செம காமெடிப்பா’\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன��னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-Mzc0ODA1MDYzNg==.htm", "date_download": "2020-10-20T23:09:00Z", "digest": "sha1:BMFUU4F6HP3MWOEW66ZKVSGOF5P56WMY", "length": 14706, "nlines": 127, "source_domain": "www.paristamil.com", "title": "பரபரப்பான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n10m2 அளவுக்கொண்ட Restauration rapide விற்பனைக்கு\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nபரபரப்பான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.\n13ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இதில் துபாயில் நேற்று இரவு நடந்த 10-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்தித்தது.\nமும்பை அணியில் சவுரப் திவாரிக்கு பதிலாக இஷான் கிஷன் இடம் பெற்றார். பெங்களூரு அணியில் ஜோஷ் பிலிப், உமேஷ் யாதவ், ஸ்டெயின் நீக்கப்பட்டு குர்கீரத் சிங், உதனா, ஆடம் ஜம்பா சேர்க்கப்பட்டனர்.\n‘டாஸ்’ ஜெயித்த மும்பை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தேவ்தத் படிக்கல், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் அடித்து ஆடி நல்ல தொடக்கம் ஏற்படுத்தினார்கள்.\nராகுல் சாஹர் வீசிய ஒரு ஓவரில் ஆரோன் பிஞ்ச் ‘ஹாட்ரிக்’ பவுண்டரிகள் விரட்டி கலக்கினார். ஸ்கோர் 81 ரன்னாக (9 ஓவர்) உயர்ந்த போது ஆரோன் பிஞ்ச் 52 ரன்னில் (35 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) டிரென்ட் பவுல்ட் பந்து வீச்சில் பொல்லார்ட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் விராட்கோலி 3 ரன���னில் (11 பந்து) ராகுல் சாஹர் பந்து வீச்சில் கேப்டன் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஏமாற்றம் அளித்தார்.\nஇதனை அடுத்து டிவில்லியர்ஸ் களம் இறங்கினார். நிலைத்து நின்று ஆடிய தேவ்தத் படிக்கல், பேட்டின்சன் வீசிய ஒரு ஓவரில் 2 சிக்சர் பறக்கவிட்டார். டிவில்லியர்சும் அதிரடியாக ஆடினார். அவர் பும்ரா வீசிய ஒரு ஓவரில் 2 சிக்சர்கள் விளாசினார். 2-வது அரைசதம் அடித்த தேவ்தத் படிக்கல் 40 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 54 ரன்கள் எடுத்த நிலையில் டிரென்ட் பவுல்ட் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.\nகடைசி ஓவரில் பேட்டின்சன் பந்து வீச்சில் ஷிவம் துபே 3 சிக்சர்களை விளாசி வியக்க வைத்தார். 20 ஓவர்களில் பெங்களூரு அணி 3 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது. டிவில்லியர்ஸ் 24 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சருடன் 55 ரன்களும், ஷிவம் துபே 10 பந்துகளில் ஒரு பவுண்டரி, 3 சிக்சருடன் 27 ரன்களும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். கடைசி 5 ஓவர்களில் பெங்களூரு அணி 78 ரன்கள் திரட்டியதால் அந்த அணியின் ரன் விகிதம் எகிறியது.\nபின்னர் 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய மும்பை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா 8 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் ரன் எதுவும் எடுக்காமலும், குயின்டான் டி காக் 14 ரன்னிலும், ஹர்திக் பாண்ட்யா 15 ரன்னிலும் அடுத்தடுத்து கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தனர்.\nஇதைத்தொடர்ந்து பொல்லார்ட், இஷான் கிஷனுடன் இணைந்தார். இருவரும் நிலைத்து நின்று ஆடி அரைசதத்தை கடந்ததுடன் அணியையும் வெற்றிப் பாதையில் பயணிக்க வைத்தனர். அபாரமாக ஆடிய இஷான் கிஷன் சதத்தை நெருங்குகையில் (99 ரன், 58 பந்து, 2 பவுண்டரி, 9 சிக்சர்) கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து குருணல் பாண்ட்யா களம் இறங்கினார். கடைசி பந்தில் பொல்லார்ட் பவுண்டரி விளாசினார். 20 ஓவர்களில் மும்பை அணி 5 விக்கெட்டுக்கு 201 ரன்கள் எடுத்ததால் போட்டி டையில் (சமன்) முடிந்தது. பொல்லார்ட் 24 பந்துகளில் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 60 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.\nபோட்டி சமனில் முடிந்ததால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. இதில் முதலில் ஆடிய மும்பை அணி ஒரு விக்கெட்டுக்கு 7 ரன்கள் எடுத்தது. இதைத்த���டர்ந்து 8 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பெங்களூரு அணி ஒரு ஓவரில் விக்கெட் இழப்பின்றி 11 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.\nரெஸ்லிங் போட்டியின் போது தாக்கப்பட்ட வீரர் மேடையிலேயே விழுந்து மரணம்\n200 போட்டிகளில் விளையாடி தோனி சாதனை\nமும்பையை வீழ்த்தி இரண்டாவது சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணி வெற்றி\nநேற்றைய போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி\nகுறைந்த போட்டிகளில் 50 விக்கெட்டுக்களை வீழ்த்தி ரபாடா சாதனை\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/criticism-must-be-accepted-by-the-directors-director-mysskin/", "date_download": "2020-10-20T23:39:19Z", "digest": "sha1:VVVGB7EPYHGLV25UJ72KHKLWQD7RJEOO", "length": 6894, "nlines": 108, "source_domain": "chennaivision.com", "title": "விமர்சனங்களை இயக்குனர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்- இயக்குனர் மிஷ்கின் ! - Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nவிமர்சனங்களை இயக்குனர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்- இயக்குனர் மிஷ்கின் \n18.10.2020: இன்று தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் புதிய அலுவலகத்தின் திறப்பு விழா விமர்சையாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் மிஷ்கின் அவர்கள் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி புது அலுவலகத்தை நல்ல முறையில் திறந்து வைத்தார்.\nமிஷ்கின் பேசுகையில், சித்திரம் பேசுதடி படம் தொடங்கி இப்போது வரை என்னை வழிநடத்திச் சென்று கொண்டிருப்பது நீங்கள் மட்டுமே. எத்தனையோ ஏற்ற இறக்கங்கள் இருந்தும் என்னை கை பிடித்து கூட்டிச் சென்றது நீங்கள்தான். இன்று எனக்கு படம் சார்ந்த சில வேலைகள் இருப்பினும் இது எனது கடமையாக நினைத்து இந்த அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டேன். ஒவ்வொரு படம் வருகையிலும் உங்களின் விமர்சனங்களே எங்களை மேற்கொண்டு வழிநடத்திச் செல்கிறது. விம��்சனங்களை எப்போதும் இயக்குனர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். நானும் அப்படித்தான் படம் நன்றாக இருந்தால் நல்ல விமர்சனங்களையும் நல்லா இல்லை என்றாலும் அதற்குரிய விமர்சனத்தையும் நிச்சயம் ஏற்றுக் கொள்பவன் . என்று கூறிய மிஷ்கின் தனது புதிய படம் குறித்து பகிர்ந்து கொண்டார்.\nஇந்த நிகழ்ச்சியில் எனது புதிய படம் குறித்து உங்கள் மத்தியில் பகிர்ந்து கொள்ள மிகவும் பெருமைப்படுகிறேன். பிசாசு 2 படத்தின் கதையை கூறி அதற்கு ஒப்புதலும் வாங்கி விரைவில் படம் துவங்க இருக்கிறது. ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்க உடன் முற்றிலும் புதுமுகங்கள் நடிப்பில் இப்படம் உருவாக இருக்கிறது. இந்த நிகழ்வை முதற்கட்டமாக உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மேலும் சந்தோஷப்படுகிறேன். இந்த நாளில் உங்களுடன் இருந்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். எப்போதும் இந்த தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கத்துடன் இணைந்து என் முழு ஆதரவைக் கொடுப்பேன் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nimal.info/pathivu/2009/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2020-10-20T23:20:38Z", "digest": "sha1:P23X7VIXWO6EKLWINH2BRUI4BZQR5YWL", "length": 5915, "nlines": 69, "source_domain": "nimal.info", "title": "ஒரு நீண்ட ஓய்வை நோக்கி – நிமலின் பதிவு", "raw_content": "\nஎன் எண்ணங்கள்… என் தமிழில்…\nஒரு நீண்ட ஓய்வை நோக்கி\nPosted byநிமல்\t அக்டோபர் 26, 2009 பிப்ரவரி 14, 2010 ஒரு நீண்ட ஓய்வை நோக்கி அதற்கு 2 மறுமொழிகள்\nமிக நீண்ட நாட்களாக எனது பதிவுப்பக்கம் வருவதந்கான சந்தர்பம் கிடைக்கவில்லை. கடந்த பலநாட்களாக 15 மணித்தியாலங்களாக மாறிவிட்ட வேலை முறையும் 4 மணித்தியால நித்திரையும் முழுமையாக எந்த பதிவுகளையும் எழுதிமுடிக்க ஏதுவாக இல்லை. இன்று கூட அதிகாலை 5 மணிக்கு வேலை முடித்து, மீண்டும் காலை அலுவலகம் செல்லவேண்டும் என்பதால் இடையில் நித்திரையின்றி இருக்கு இந்த நேரத்திலேயே இந்த பதிவையும் எழுத முடிகிறது.\nஇவ்வாறான சூழ்நிலை இன்னும் 3-4 மாதங்களுக்கு நீடிக்கும் நிலை இருப்பதால் எனது பதிவுகளில் புதிதாக எதையும் எழுதும் வாய்ப்புக்கள் இல்லை. ஏற்கனவே எழுத ஆரம்பித்து இன்னமும் Draftல் உள்ள இஸ்தான்புல் மற்றும் மலேசிய பயண கட்டுரைகளை மட்டும் அவ்வப்போது எழுதினால் வெளியிடலாம்.\nPosted byநிமல் அக்டோபர் 26, 2009 பிப்ரவரி 14, 2010 Posted inஅனுபவம்\nநான் நிமல் (எ) ஸ்கந்தகுமார் நிமலபிரகாசன். பிறந்த ஊர், யாழ்ப்பாணம். சொந்த ஊர், கொழும்பு. தற்போது இலங்கையில் பல்கலைக்கழகமொன்றில் விரிவுரையாளராக பணியாற்றுகிறேன்.\tView more posts\nஅழகு – காதல் – கடவுள் – பணம்\nதுருக்கித் தொப்பி – ஒரு பயண அனுபவம்\n2 replies on “ஒரு நீண்ட ஓய்வை நோக்கி”\nஅக்டோபர் 28, 2009 at 2:51 காலை\nவெகுவிரைவில் சந்திப்போம் என எதிர்பார்கின்றோம்…\nஓ.. சொந்த தளத்திற்கு மாற்றம்.. 10 feeds ஒன்றாக வரும்போது தெரிந்தது.. வாழ்த்துக்கள்..\nஎழுத்து-வாசிப்பு, ஒலி-ஒளி, காலமாற்றம். மார்ச் 5, 2019\nமகிழ்ச்சியாக வாழ்வது என்பது… அக்டோபர் 9, 2018\nBig Data: தெரிந்து கொள்வோம் ஏப்ரல் 14, 2018\nRoad Trip 2010 அவுஸ்திரேலியா இணையம் இந்தியா ஒலியோடை - Oliyoodai Tamil Podcast கணினி காணொளி காதல் குறும்படம் தமிழ் திரைப்படம் நாட்குறிப்பு நாட்குறிப்பு 2001 நிமலின்-பயணவெளி நிழற்படம் வலைப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.clipon.lv/top/tag/blowjob/", "date_download": "2020-10-20T22:21:13Z", "digest": "sha1:PRGKZCJFNN6DNIV2DOYZYK4KRU3RX533", "length": 5874, "nlines": 82, "source_domain": "ta.clipon.lv", "title": "அனைத்து வெற்றிகள் தனியா,blowjob வீடியோக்கள், பக்கம் 0 - CLIPON.LV | தமிழ்", "raw_content": "\nஅனைத்து வெற்றிகள் தனியா வீடியோக்கள்\nமேலும் அனைத்தும் தனியா வீடியோக்கள்\nசூடான நல்ல கழுதை அழகி ஒரு குளோரிஹோலில் சிக்கிய ஒரு சேவலுக்கு தனியா கொடுக்கிறது.\nடெஸ்பரேட் அரபு ஹோ ஜிமெனா லாகோ தனது ஹங் பாஸை ஊதினார்.\nகருங்காலி பெண் கற்பு மைக்கேல்ஸ் மோதியது.\nஇலவச லைவ் செக்ஸ் அரட்டை EricaCopola\nதிருநங்கை காக் பேங் வரம்பற்ற 7 - காட்சி 3.\nதிருநங்கை சேவல் 5 - காட்சி 1.\nகுதிகால் உள்ள லத்தீன் தலை மற்றும் ஆணியைக் கொடுக்கும்.\nசிறிய டைட் பேப் தனியா காதல் தயாரித்தல்.\nவளர்ப்பு மகளுக்கு முன்னால் சட்டத்தில் சித்தப்பாவைப் பிடிக்க கொம்பு மார்பளவு MILFloves.\nOG ஹானீஸ் - காட்சி 4.\nநேராக தீயணைப்பு வீரர் கோரே சிக்கினார்.\nவளர்ப்பு மகள் மிகவும் வெறுக்கப்படுகிறாள்.\nதாய் லேடிபாய் பிம்மி பிஓவி தனியா.\nசிசிஸ்டு ஸுஸ்ஸா - செக்ஸ் டேப்.\nகுழந்தை மானுவேலா பெப்ரோனி டி.பி.\nஇளம் டீன் தோராயமாக கடினமாகிவிட்டார்.\nஇலவச லைவ் செக்ஸ் அரட்டை SarahStuart\nபிக் பூட்டி பேப்ஸ் அசோல்ஸில் மிகப்பெரிய கருப்பு சேவலைப் பகிர்ந்து கொள்கிறார்.\nடெவில்ஸ் கேங்பாங்ஸ் கிறிஸ்டன் கம் நிரப்பப்பட விரும்புகிறார்.\nதேவையற்ற மற்றும் ஊறவைக்கும் ஐரோப்பா பேப்ஸ் ஆணியடிக்கப்படுகிறார்கள்.\nநேரான வழக்கறிஞர் ஆபாச மற்றும் இலவச கே டியூப் வாட்ச் சீன ஜக்குஸி பிஸ்.\nபேப் கேல் உதடுகளை முத்தமிடுகிறார்.\nஅலுவலக சகாக்கள் ஒரு ஹோட்டல் அறையில் அற்புதமான ஹார்ட்கோர் குத.\nகாம அழகு கருப்பு சேவலை விரும்புகிறது.\nஓரின சேர்க்கை செக்ஸ் கதைகளைப் பாருங்கள் நான் அதிகம் காத்திருக்க வேண்டியதில்லை, நீண்ட நேரம் இல்லை.\nபால்கன் மொத்த சேவை பெரிய டிக் டெனிஸ் க்ளீன் மற்றும் ஹேம்பர்பாய்ஸ் டிவியைச் சேர்ந்த டேவிட்.\nஇறுக்கமான கொம்பு பொன்னிற குஞ்சு காலை ஆச்சரியம் பெறுகிறது.\nபெண்கள் தங்கள் ரூம்மேட் ஊதுகிறார்கள்.\nகாலீ சைப்ரஸ் & ரோகோ எச்டி பாலியல் ஃபக்.\nஸ்டெப்டாட் ஃபக் எமோ பாய்ஸ் டியூப் கே கேம்பிங் பயங்கரமான கதைகள்.\nபெரிய டீன் டிக் கே ட்விங்க் எமோ முதல் முறையாக இந்த ஆண்கள் இருவரும் ராக் உறுதியானவர்கள்.\nசெக் வீதிகளில் நால்வர் ஃபக் \nலத்தீன் கே குத செக்ஸ் உடன்.\n© CLIPON.LV — இணையத்தில் சிறந்த இலவச ஆபாச வீடியோக்கள், 100% இலவசம். | 2020 | சேவை விதிமுறைகள் | தனியுரிமைக் கொள்கை | மறுப்பு | டி.எம்.சி.ஏ.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-10-20T23:53:17Z", "digest": "sha1:4KPT5MR73Q26CLNWQYSQGIO6VP3WC4GC", "length": 9901, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "குந்தலம்பட்டு ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, இ. ஆ. ப. [3]\nஎம். கே. விஷ்ணு பிரசாத்\nகே. எஸ். மஸ்தான் (திமுக)\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nகுந்தலம்பட்டு ஊராட்சி (Kunthalampattu Gram Panchayat), தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, செஞ்சி சட்டமன்றத் தொகுதிக்கும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1069 ஆகும். இவர்களில் பெண்கள் 546 பேரும் ஆண்கள் 523 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 2\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 2\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 1\nஊரணிகள் அல்லது குளங்கள் 8\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 89\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 1\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மேல்மலையூர் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2017, 19:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/amyra-dastur-sexy-instagram-post-074982.html", "date_download": "2020-10-20T23:16:19Z", "digest": "sha1:27MSA4V4DUA4DMYTKKXANBLYHCXU4K6H", "length": 17467, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எதுக்கு இப்படியொரு போஸ்…பிரபல நடிகையை பங்கமாக கலாய்த்த ரசிகர்கள் ! | Amyra Dastur Sexy Instagram Post - Tamil Filmibeat", "raw_content": "\n4 hrs ago சோம்பப்டி பொடிப்பயலே.. அனிதாவுக்கு வாய் ரொம்ப ஜாஸ்தி தான்.. போன வேகத்தில் டக் அவுட்டான சோம்ஸ்\n5 hrs ago நெஞ்சழுத்தக்காரி சனம்.. முதல் ஆளாக வெளியே போய் அரக்கர்களை அந்தர் பண்ணிட்டாங்க.. ஓவரா பண்ண மொட்டை\n அட்டகாசமாக ஆரம்பமான நாடக டாஸ்க்.. அரச குடும்பத்தை அலற வைத்த அரக்கர்கள்\n6 hrs ago ஹெலன் சொன்னதெல்லாம் உண்மைதான்.. குடிகாரன் பீட்டர் பால்.. ஏமாந்து போய்ட்டேன்.. கதறி அழுத வனிதா\nNews நீட் தேர்வு முடிவில் எந்த குளறுபடியும் இல்லை.. விடைத்தாள்கள் போலியானவை.. தேசிய தேர்வு முகமை விளக்கம்\nAutomobiles டிராபிக் ரூல்ஸ் மீறுபவர்களை வெச்சு செய்யும் போலீஸ்... 15,000 பேர் கொண்ட லிஸ்ட் ரெடி\nSports எங்களையா கிண்டல் பண்றீங்க வரிசையாக டாப் 3 அணிகள் காலி.. மிரள வைத்த ஐபிஎல் டீம்\nFinance 10 மாதத்தில் 1.5 டிரில்லியன் டாலர்.. சீன பணக்காரர்கள் அதிரடி..\nLifestyle சுரைக்காய் அடை தோசை\nEducation ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎதுக்கு இப்படியொரு போஸ்…பிரபல நடிகையை பங்கமாக கலாய்த்த ரசிகர்கள் \nசென்னை : நடிகர் தனுஷுடன் இணைந்து தனது முதல் திரைப்படத்திலேயே சவாலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்த நடிகை எமிரா டஸ்தூர்.\nதிரைப்படங்களில் கவர்ச்சி காட்டுவது மட்டுமல்லாமல் சமூக வலை தளங்களிலும் தனது காட்சிகளை வெளியிட்டு ரசிகர்களுக்கு எப்பொழுதும் பிடித்த நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.\nஇந்நிலையில் சமீபத்தில் இவர் பதிவிட்ட புகைப்படம் ஒன்றில் தனது அபரிமிதமான முன்னழகை காட்டியவாறு வித்தியாசமான போஸில் உட்கார்ந்திருக்கும் இவரை ரசிகர்கள் பலரும் வர்ணித்து வரும் நிலையில் ஒரு சிலர் கலாய்த்து வருகின்றனர்.\nபாக்கும்போதே எச்சில் ஊறுது.. வைரலாகும் வட சென்னை நடிகைகளின் 'கேக்' வீடியோ.. கெஞ்சும் ஃபேன்ஸ்\nஹிந்தியில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் எமிரா டஸ்தூர் நடிகர் ஜாக்கிசான் நடித்த \"கும் பூ யோகா\" என்ற சீன திரைப்படத்திலும் நடித்து உலக அளவில் பலருக்கும் பரிச்சயமானவர்.\nஎனினும் ஹிந்தி திரைப்படங்களில் இவர் அதிக அளவு கவனம் செலுத்தி வரும் நிலையில் பல்வேறு திரைப்படங்களில் தொடர்ந்து ஹிந்தி ரசிகர்களை தனது நடிப்பின் மூலம் கவர்ந்து வரும் இவர் \"அனேகன்\" திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் தமிழில் ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.\n\" காதலைத் தேடி நித்யானந்தா\" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் எமிரா டஸ்தூர் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில், அதற்குப் பிறகு இந்த திரைப்படத்தை பற்றி எந்த ஒரு அப்டேட்களும் இன்றுவரை வெளியாகவில்லை.\nதமிழ் ரசி���ர்கள் இவரை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் ஹிந்தியில் கொடிகட்டி பறந்து வரும் இவர் அவ்வப்போது சோசியல் மீடியாக்களின் மூலம் ரசிகர்களுக்கு கவர்ச்சி போதை ஊற்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.\nதனுஷ் ஹீரோயின் சொல்றத கேளுங்க | உள்ளங்காலில் ஸ்வஸ்திக் பச்சை- வீடியோ\nஇந்நிலையில் சமீபத்தில் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படம் ஒன்றில் தனது அபரிமிதமான முன்னழகை காட்டியவாறு வித்தியாசமான போஸில் உட்கார்ந்திருக்கும் இவரை ரசிகர்கள் பலரும் வர்ணித்து வரும் நிலையில் ஒரு சிலர் என்ன போஸ் இது கக்கூஸ்ல உக்காந்து இருக்குற மாதிரி என பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.\nஈர உடையில் .. அனேகன் பட நடிகையின் உச்சகட்ட கவர்ச்சி \nஷோ டைம்.. ஹாலிவுட் போஸ்டர்கள் நடுவே.. அப்படி ஒரு ஹாட் போஸ் கொடுத்த பிரபல நடிகை.. லைக்ஸ் அள்ளுது\nஃபோட்டோ கேப்ஷனுக்கு ஜான் கீட்ஸ் கவிதை.. தனுஷ் நாயகியை 'பொயட்டிக்'காக வர்ணிக்கும் ரசிகர்கள்\nஉங்களைப் போன்றத் தேவதைகள் எதை செய்தாலும்.. தனுஷ் ஹீரோயினை மானே தேனே லெவலில் வர்ணிக்கும் ஃபேன்ஸ்\nலாக்டவுனில் மூடுக்கேற்றதுபோல் போட்டோஷுட்.. இன்ஸ்டாவை அதகளப்படுத்தும் தனுஷ் பட ஹீரோயின்\n'சன்'னே சன்கிளாஸ் போட்டுத்தான் உங்களை பார்க்கும்.. தனுஷ் ஹீரோயினை தாராளமாய் வர்ணிக்கும் ஃபேன்ஸ்\nஅனேகன் நாயகிக்கு ஹேப்பி பர்த்டே.. கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை கலக்கும் அமைரா தஸ்தூர்\nபாலியல் கல்வியெல்லாம் தேவையில்லை.. ’பாய்ஸ் லாக்கர் ரூம்’ சர்ச்சை.. வெளுத்து வாங்கிய பிரபல ஹீரோயின்\nஐயையைய.. இந்த 'பொயட்டு'ங்க தொல்லை தாங்க முடியலையே..அந்த ஹீரோயினோட கண்களின் ஒளியை பாதுகாக்கணுமாம்\nநான் அழகானவளா இருக்க விரும்பலை.. தனுஷ் பட ஹீரோயின் திடீர் மெசேஜ்.. கேள்வி கேட்கும் நெட்டிசன்ஸ்\nஊதா கலர் உங்களுக்கு மட்டும்தான் நச்சுனு இருக்கு.. அனேகன் ஹீரோயினை ஆரவாரமாக வர்ணிக்கும் ஃபேன்ஸ்\nபிரபு தேவாவின் சைக்கோ மிஸ்டரி த்ரில்லரில் இத்தனை ஹீரோயின்களா லேட்டஸ்டாக இணைந்த ந.கொ.ப.கா நடிகை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஉங்களுக்கும் பீட்டர் மாமாவுக்கும் பிரேக்கப்பாமே.. வனிதா அக்காவை வெறுப்பேற்றும் நெட்டிசன்ஸ்\nஆண் நண்பருடன் நெருக்கமாய் பிரபல நடிகை.. பொது வெளியில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து அத்துமீறல்\nஎ��்லாம் முடிஞ்சுப்போச்சு என 800 படத்தில் இருந்து விலகிய விஜய் சேதுபதி.. ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/corona-virus/2020/10/01/corona-affected-persons-count-crossed-6-lakhs-in-tamilnadu", "date_download": "2020-10-20T22:45:38Z", "digest": "sha1:XBER33PZMDTASIJZE6LGGYPIXNTSSCM4", "length": 6580, "nlines": 61, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Corona affected persons count crossed 6 lakhs in tamilnadu", "raw_content": "\n6 லட்சத்தைக் கடந்தது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு... சற்றும் தணியாத தொற்று\nதமிழகத்தில் இன்று 5,688 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த பாதிப்பு 6 லட்சத்தைக் கடந்துள்ளது.\nதமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 5,688 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,03,290 ஆக அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் இன்று மட்டும் 85,808 பேருக்கு மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 72 லட்சத்து 21 ஆயிரத்து 686 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.\nதமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,289 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 1,68,689 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nசென்னையை தவிர்த்து, கோவையில் 550 பேருக்கும், செங்கல்பட்டில் 356 பேருக்கும், சேலத்தில் 341 பேருக்கும், திருவள்ளூரில் 260 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.\nதமிழகத்தில் இன்று மட்டும் 5,516 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 47 ஆயிரத்து 335 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 46,369 பேர் சிகிச்சையில் உள்ளனர்.\nஇன்று மட்டும் தமிழகத்தில் கொரோனா பாதித்த 66 பேர் உயிரிழந்தனர். அதில், 27 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 39 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 9,586 ஆக அதிகரித்துள்ளது.\n‘கொரோனா பலிகளை மறைக்கும் இந்தியா’ என்ற ட்ரம்புக்கு ‘நமஸ்தே ட்ரம்ப்’ பேரணியை மோடி மீண்டும் நடத்துவாரா\nஅண்மையில் பாஜகவில் இணைந்த நபர் நில மோசடி வழக்கில் சிறையில் அடைப்பு.. காஞ்சி குற்றவியல் போலிஸார் அதிரடி\nபா.ஜ.க அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மாற்று மசோதாக்கள் : பஞ்சாப் காங். அரசு அதிரடி\n“கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள சுகாதார அட்டை அவசியமில்லை” - ராஜேஷ் பூஷன் தகவல்\n‘தில்லானா மோகனாம்பாள்’ திரைப்படம் உருவானது எப்படி - இணையத்தில் வைரலாகும் Spot Visual - வைரல் வீடியோ\nதனது தவறுகளை மறைக்க நீட் தேர்வை வைத்து மாணவர்களை மிரட்டுகிறதா மோடி அரசு - NTA அறிக்கையால் அதிர்ச்சி\n“கலெக்சன், கமிஷன், கரெப்சன்தான் எடப்பாடி ஆட்சியின் இலக்கணம்” - முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் விளாசல்\nதமிழகத்தில் குறைந்துவரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை... உயிரிழப்பு கட்டுப்படுத்தப்படுமா\n“பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது இந்தியா” - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2020/02/11115207/1285363/DMK-alliance-MPs-walkout-of-Rajya-Sabha.vpf", "date_download": "2020-10-20T23:39:50Z", "digest": "sha1:L5GK5P5BH32WK4VBJGO2EBD7S4YLLF7Q", "length": 7123, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: DMK alliance MPs walkout of Rajya Sabha", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமாநிலங்களவையில் இருந்து திமுக கூட்டணி கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு\nபதிவு: பிப்ரவரி 11, 2020 11:52\nதமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் திமுக கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.\nபாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் முக்கிய விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்படுகின்றன.\nஇந்நிலையில் மாநிலங்களவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின்போது, தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை அமைதிகாக்கும்படி அவைத்தலைவர் கேட்டுக்கொண்டார்.\nஎனினும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட திமுக, கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுக எம்பிக்கள், அவை நடவடிக்கையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.\nபாராளுமன்ற கூட்டத்தொடர் பற்றிய செய்திகள் இதுவரை...\nகொரோனா அச்��ுறுத்தல் - மக்களவையும் காலவரம்பின்றி ஒத்திவைப்பு\n10 நாளில் முடிவுக்கு வந்தது மாநிலங்களவை கூட்டத்தொடர்\nகொரோனா அச்சுறுத்தல்- பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைய வாய்ப்பு\nசஸ்பெண்ட் நடவடிக்கையை கண்டித்து எம்.பி.க்கள் மேற்கொண்டிருந்த போராட்டம் வாபஸ்\nஎம்.பி.க்கள் சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற கோரி அவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு\nமேலும் பாராளுமன்ற கூட்டத்தொடர் பற்றிய செய்திகள்\nஅருணாசல பிரதேசத்தில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nம.பி. இடைத்தேர்தல் பிரசாரத்தில் பெண் மந்திரியை தரக்குறைவாக விமர்சித்த கமல்நாத் வருத்தம் தெரிவித்தார்\nகாஷ்மீரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை\nகொரோனா சிகிச்சைக்கு தேவையான ஆக்சிஜன் கையிருப்பு போதிய அளவு உள்ளது - மத்திய அரசு தகவல்\nதசரா, தீபாவளியை வீட்டிலேயே கொண்டாடுங்கள் - ஒடிசா முதல்வர் வேண்டுகோள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/67600/What-about-3-Month-EMI-Moratorium-Interest---Experts-Answer---.html", "date_download": "2020-10-20T23:53:15Z", "digest": "sha1:IY5BFMFSRGZMAWS4PUMB4H2GHA345BAW", "length": 12730, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இ.எம்.ஐ செலுத்தவில்லை என்றாலும் வாடிக்கையாளர்களுக்கு சுமைதானா?: செக் வைத்த நிபந்தனை..! | What about 3 Month EMI Moratorium Interest : Experts Answer..! | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஇ.எம்.ஐ செலுத்தவில்லை என்றாலும் வாடிக்கையாளர்களுக்கு சுமைதானா: செக் வைத்த நிபந்தனை..\nகொரோனா வைரஸ் நெருக்கடியை மக்கள் மற்றும் தொழில் முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் வகையில் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதில் முக்கிய அறிவிப்பாக 3 மாதங்களுக்கு மாதாந்திர தவணையை கடனாளிகள் செலுத்த வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியானது முதலே பல்வேறு குழப்பங்கள் நீடித்து வந்தன.\nரிசர்வ் வங்கி அறிவிப்பில், அனைத்து வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், சிறு நிதி நிறுவன வங்கிகள் மற்றும் உள்ளூர் வங்கிகள், கிராமப்��ுற வங்கிகள், அனைத்திந்திய நிதி நிறுவனங்கள், மைக்ரோ நிதி நிறுவனங்கள், வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனங்கள் உட்பட அனைத்துமே அடுத்த மூன்று மாதத்திற்கு கடன் பெற்றவர்களிடம் மாதத் தவணை வசூலிக்கக்கூடாது என குறிப்பிட்டிருந்தது. அத்துடன் கடனாளர்களுக்கு மூன்று மாதங்களுக்குப் பின்னரே மீண்டும் மாதத்தவணைகள் தொடங்கும் எனவும் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டிருந்தது.\nஇதைத்தொடர்ந்து தேசிய பொதுத்துறை வங்கிகள் ஒவ்வொன்றாக தங்கள் அறிவிப்பை வெளியிட்டன. அதில் ரிசர்வ் வங்கி அறிவித்தபடி மூன்று மாதங்களுக்கு இ.எம்.ஐ வசூலிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டன. ஆனாலும் தனியார் மற்றும் மாநில வங்கிகள் முறையான அறிவிப்பை வெளியிடவில்லை. அதற்குள் சில தனியார் வங்கிகளிடம் இருந்து வாடிக்கையாளர்களுக்கு இ.எம்.ஐ கட்டுவதற்கான குறுஞ்செய்திகள் சென்றுவிட்டன. இதனால் கடன் பெற்றவர்களின் குழப்பம் நீங்கவே இல்லை.\nஅதேசமயம் பொதுத்துறை வங்கிகள் உட்பட இ.எம்.ஐ வேண்டாம் என அறிவித்த வங்கிகள் அனைத்தும், விடுபட்ட மூன்று மாதங்களுக்கு வட்டி வசூலிக்குமா என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று சில தனியார் வங்கிகள் வெளியிட்ட அறிவிப்பில் மூன்று மாதத்திற்கு இ.எம்.ஐ இல்லை, ஆனால் வட்டி உண்டு என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேசமயம் கூடுதல் வட்டியை செலுத்த வேண்டாம் என நினைப்பவர்கள் எப்போதும் போல இ.எம்.ஐ செலுத்தலாம் எனவும் கூறப்பட்டிருந்தது.\nஇதுதொடர்பாக, இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் மூத்த துணைத் தலைவர் தாமஸ் பிராங்கோ அவர்களிடம் கேட்டோம். அவர் கூறியபோது, “வங்கிகள் இ.எம்.ஐ-களை 3 மாதம் தள்ளுபடி செய்யவில்லை. 3 மாதங்களுக்கு ஒத்திவைத்திருக்கிறது அவ்வளவு தான். உதாரணத்திற்கு ஒரு நபர் 60 மாதங்கள் இ.எம்.ஐ செலுத்த வேண்டும் என்றால், அவர் இந்த மூன்று மாதம் செலுத்தாமல் விட்டுவிட்டு, கடைசி மாதம் முடிந்த பின்னரும் கூடுதலாக மூன்று மாதங்கள் இ.எம்.ஐ செலுத்த வேண்டும். அதுமட்டும் இன்றி அப்போது இந்த விடுபட்ட மூன்று மாதத்திற்கு சேர்த்து அவர்கள் வட்டியை செலுத்த நேரிடும்” என்றார்.\nதொடர்ந்து பேசிய அவர், “அதை ஒரே தவணையில் செலுத்துவதாக இல்லை பிரித்து செலுத்தலாமா என்பதை அவர்கள் கடன்பெற்ற வங்கிகளிடம் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். இந்�� நடைமுறை தனியார் வங்கிகள் மட்டுமின்றி தேசிய பொதுத்துறை வங்கிகளுக்கும் பொருந்தும். ரிசர்வ் வங்கி மாதத் தவணை வசூலிக்க வேண்டாம் என்று மட்டுமே கூறியிருக்கிறது. வட்டி வாங்க வேண்டாம் எனக் கூறவில்லை. எனவே அனைத்து வங்கிகளும் கட்டாயம் 3 மாதத்திற்கு வட்டியை கட்டச்சொல்வார்கள்” என்று தெரிவித்தார்.\nவீட்டிற்கே வந்து கொரோனா உதவித்தொகை டோக்கன் வழங்கப்படும் - அமைச்சர் காமராஜ்\nநோயாளியின் செல்போனை பயன்படுத்தியதால் செவிலியருக்கு பரவிய கொரோனா\nபணியாற்றும் மருத்துவருக்கு கொரோனா: தற்காலிகமாக மூடப்பட்ட புற்றுநோய் மருத்துவமனை\nஆளுநர் முடிவை எதிர்பார்க்காமல், அரசாணை மூலமே 7.5% இடஒதுக்கீடு வழங்கலாம்: திருமாவளவன்\n”கொரோனாவுக்கு எதிரான போரை நிறுத்திவிடக்கூடாது”: மக்களுக்கு மோடி எச்சரிக்கை\nதனிஷ்க் மீதான சிறு தாக்குதல் மூலம் சமூக நல்லிணக்கத்தை உடைக்க முடியாது : அமித் ஷா\nவாட்ஸ்அப் வெப்-ல் ஆடியோ, வீடியோ கால் : புதிய அப்டேட்\nபுனே: தற்கொலைக்கு முயன்ற காவலர்... தடுத்த சகபோலீஸ் மீது புல்லட் பாய்ந்தது...\nதமிழகம் டூ இலங்கை... அதிகளவில் கடத்தப்படும் மஞ்சள்.. அதிரவைக்கும் காரணங்கள்..\nசிஎஸ்கேவுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கா \nமுகவரிகள் மாறியதால் முதியவரின் உடலும் மாறியது... கேரளாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nபுகைப்படத்தில் உறைந்த காலம்: ரஜினியுடன் இருக்கும் சிறுமி இவர்தான்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநோயாளியின் செல்போனை பயன்படுத்தியதால் செவிலியருக்கு பரவிய கொரோனா\nபணியாற்றும் மருத்துவருக்கு கொரோனா: தற்காலிகமாக மூடப்பட்ட புற்றுநோய் மருத்துவமனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/761/", "date_download": "2020-10-20T22:52:13Z", "digest": "sha1:7VUXFIYGZHUR6VYVM4TCXFI4DTRVOWWH", "length": 14100, "nlines": 278, "source_domain": "www.tnpolice.news", "title": "பொருளாதார சிறப்புப் பிரிவு – திரு.சங்காராம் ஜாகித் IPS – POLICE NEWS +", "raw_content": "\nநள்ளிரவில் உதவிய நெல்லை மாநகர காவல்துறையினர்.\nசென்னையில் காவல்துறை அருங்காட்சியமாக மாறப் போகும் பழமை வாய்ந்த கட்டிடம் \nமாவட்ட காவல் துறையினருக்கு அதிர்ச்சி கொடுத்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.\n23 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்த நபர் கைது.\nவிழுப்புரம் SP தலைமையில் கலந்தாய்வு\nமெகா ��ெட்டிசன் மேளா கலக்கும் கோவை மாவட்ட காவல்துறை.\nமுககவசம் இன்றி பயணம் செய்தால் கடும் நடவடிக்கை, DSP கல்பனா தத் எச்சரிக்கை\nசெங்குன்றம் காவல் ஆய்வாளர் திரு.சரவணன் அவர்களுக்கு பத்திரிகையாளர்கள் வாழ்த்து\nதையல் மிஷின் வழங்கிய திண்டுக்கல் ஊரக உட்கோட்ட DSP\nபொருளாதார சிறப்புப் பிரிவு – திரு.சங்காராம் ஜாகித் IPS\nபொருளாதார சிறப்புப் பிரிவு (Economic Offenses Wing)\nகாவல்துறை கூடுதல் இயக்குனர் (ADGP)\nசிட்கோ ஓல்ட் கார்பரேட் பில்டிங்,\n1ஸ்ட் ப்ளோர் கார்மென்ட் காம்ப்ளெக்ஸ்,\nகிண்டி, சென்னை – 32\nகாவல்துறை செயலாக்கம் பிரிவு- திரு. ஆஷிஷ் பென்ங்ரா, IPS\n247 காவல்துறை செயலாக்கம் பிரிவு (Operations) திரு. ஆஷிஷ் பென்ங்ரா, IPS காவல்துறை கூடுதல் இயக்குநர்(ADGP) முகவரி : எண்: 17, போர்டு கிளப் ரோடு, […]\nபயிற்சி பிரிவு – திரு.ஆர்.சி. கொளடாலா IPS\nமாநில குற்ற ஆவணக் கூடம் – திருமதி . சீமா அகர்வாள்,IPS\nதொழில்நுட்ப சேவை பிரிவு – திரு. ஆபாஷ் குமார் IPS\nகாவலர் குடியிருப்பு வாரியம் – திரு. ஷக்கில் அக்தர், IPS\nமாநில போக்குவரத்து திட்ட பிரிவு – திரு. எஸ்.ராஜேந்திரன், IPS\nசட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு – திரு.விஜய்குமார் IPS\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,927)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,057)\nகாவலர் தின வாழ்த்துப் பா (1,839)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,828)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,734)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,712)\nநள்ளிரவில் உதவிய நெல்லை மாநகர காவல்துறையினர்.\nசென்னையில் காவல்துறை அருங்காட்சியமாக மாறப் போகும் பழமை வாய்ந்த கட்டிடம் \nமாவட்ட காவல் துறையினருக்கு அதிர்ச்சி கொடுத்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.\n23 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்த நபர் கைது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.wordpress.com/2011/12/22/ibn-battuta/", "date_download": "2020-10-20T22:33:10Z", "digest": "sha1:UMLZTTTLM6CGCLRCJKLLUXKLAGSJYP6X", "length": 125771, "nlines": 689, "source_domain": "abedheen.wordpress.com", "title": "இப்னு பதூதா (The Greatest Arab Traveller : 1 ) – ஹமீது ஜாஃபர் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\n22/12/2011 இல் 09:30\t(ஹமீது ஜாஃபர்)\nஜாஃபர் நானாவின் இந்தக் கட்டுரையை எடிட் செய்தபோது ’கிரேட்டஸ்ட் ட்ராவல்’ செய்தது நானாவா அல்லது இப்னு-பதூதாவா என்ற சந்தேகம் வந்துவிட்டது. அத்தனை பின் நவீனத்துவம் குழப்பத்தை நீக்க , நானாவின் குறிப்புகளை சாய்வெழுத்தில் – அங்கங்கே நானாவுக்குப் பிடித்த நீலக் கலரில் – அமைத்திருக்கிறேன். கவனமாக படியுங்கள். ஒரே ஒரு சந்தேகம், இப்னு-பதுதா 75000 மைல்கள் சுற்றியவராக இருக்கட்டும். ‘என்னயும் புள்ளைங்களையும் வுட்டுட்டு ஏன் போறீங்க குழப்பத்தை நீக்க , நானாவின் குறிப்புகளை சாய்வெழுத்தில் – அங்கங்கே நானாவுக்குப் பிடித்த நீலக் கலரில் – அமைத்திருக்கிறேன். கவனமாக படியுங்கள். ஒரே ஒரு சந்தேகம், இப்னு-பதுதா 75000 மைல்கள் சுற்றியவராக இருக்கட்டும். ‘என்னயும் புள்ளைங்களையும் வுட்டுட்டு ஏன் போறீங்க’ என்று – ‘The Prefab People’-ல் வரும் மனைவி மாதிரி – என் உயிர் அஸ்மா கேட்கும் கேள்வியின் தூரத்திற்கு நிகராகுமா அது’ என்று – ‘The Prefab People’-ல் வரும் மனைவி மாதிரி – என் உயிர் அஸ்மா கேட்கும் கேள்வியின் தூரத்திற்கு நிகராகுமா அது என்னதான் இப்போதெல்லாம் Skype-ல் பார்த்தாலும் நேரில் பார்ப்பது போல் வருமா என்னதான் இப்போதெல்லாம் Skype-ல் பார்த்தாலும் நேரில் பார்ப்பது போல் வருமா (முகத்தைச் சொல்கிறேன் ) . என் துக்கத்தை விடுங்கள்; வெறும் தகவல் திரட்டாக இல்லாமல் சுவாரஸ்யமான பகுதிகளையும் சேருங்கள் என்று சொன்னதால் நானா உழைத்திருக்கிறார் இந்தக் கட்டுரையில் , கூடுதலாகவே. அந்த ’மோதிரம்’ நிகழ்ச்சி உதாரணம். ஒரே ஒரு வருத்தம், இப்னுபதாதா சென்ற இடங்களைச் சொல்லும் svg கோப்புகளை (Maps) இணைக்க இயலவில்லை. பிரமாதமாக விக்கிப்பீடியாவில் செய்திருக்கிறார்கள். சுட்டி மட்டும்தான் கொடுக்க முடிந்தது. அவசியம் அதையும் பாருங்கள். அனைவருக்கும் நன்றி – ஆபிதீன்\nஇப்னு பதூதா – அருட்கொடையாளர் – 10\nஹமீது ஜாஃபர் : ஒவ்வொருவருக்கும் ஒன்றோ பலவோ தனித்திறமை இருக்கும். அது அவனுக்கு தெரிந்தும் இருக்கலாம் இல்லை தெரியாமலும் போகலாம். ஆனால் அது ஒவ்வொரு மனிதனுடைய வளர்ச்சிக்கும் பின்-துணை என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஒருமுறை எங்கள் ஹஜ்ரத் அவர்கள் ஆன்மீகப் பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போது, “உன்னுடைய potentiality என்ன என்பதை நீ தெரிந்துகொள்ளவேண்டும், அது ���ன் வளர்ச்சிக்கு பெரும் துணை” என்று பேச்சை நிறுத்தி, potentioality என்றால் என்ன என்று தெரியுமா என்ற கேள்வியை முன் வைத்தார்கள். நாங்கள் யாரும் பதில் சொல்லவில்லை, அது கேள்வி அல்ல அவர்கள் பேச்சின் வேகம் கேள்வி மாதிரி வரும் அது அவர்கள் பாணி. தொடர்ந்தார்கள், “Potentioality என்றால் உந்து சக்தி, எதற்காக நீ பாடுபடுகிறாயோ அல்லது எது உன் சிந்தனையில் சதா ஓடிக்கொண்டிருக்கிறதோ அல்லது எதற்காக ஊணை மறக்கிறாயோ; தூக்கத்தை தியாகம் செய்கிறாயோ அல்லது எதை எடுத்தாலும் அதனுடன் பின்னிப் பார்க்கிறாயோ அது. அது எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்கும் என்கிற அவசியமில்லை ஓவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். அப்படி இருக்க நாம் normal ஆக ஏன் இருக்க வேண்டும் என்று கேட்கிறேன், அப்படி இருப்பது தவறு. நம்மிடமுள்ள potentiality-ஐ, latent force-ஐ, dominant force-ஐ develop பண்ணணும். உங்களிடம் ஒரு திறமையை அல்லா கொடுத்திருக்கான், இவனிடம் ஒரு திறமையை அல்லா கொடுத்திருக்கான், அவரிடம் ஒரு திறமையை அல்லா கொடுத்திருக்கான். இப்படி ஒவ்வொரு ஆளுக்கும் ஒரு திறமையை அல்லா கொடுத்திருக்கான். ஆனால் இதில் என்ன unfortunate என்று கேட்டால், யார் யாரிடம் என்னென்ன திறமை இருக்குதென்று அவங்களுக்கே தெரியவில்லை, அதை தெரிந்தவர்கள்தான் மேலே வருகிறார்கள்…. ” என விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.\nஆம், இப்படி தன்னை அறிந்து அப்பாதையில் சென்றுகொண்டிருந்தவர்கள்தான் வெற்றி அடைந்திருக்கிறார்கள். ஒருவர் ரசவாதத்தில் மோகம் கொண்டு ரசாயனத்தில் வெற்றி கண்டார்; ஒருவர் வீட்டுக் காவலில் இருந்துக்கொண்டே பார்வை தத்துவத்தை படைத்தார்; மார்க்கக் கல்வி கற்று பள்ளிவாசலில் இருக்கவேண்டியவர் மருத்துவத் துறையில் சாதனை படைத்தார். இப்படி மருத்துவம், கணிதம் , வானசாத்திரம், மொழி, தத்துவம் என ஒவ்வொரு துறைகளிலும் ஒவ்வொருவரும் சாதனை படைத்தார்கள். ஆனால் இங்கு ஒருத்தர் ஊர் சுற்றவேண்டும் என்ற ஆசை கொண்டு 75000 மைல்கள் சுற்றித் திரிந்திருக்கிறார். சுற்றியது வேடிக்கைக்காகவுமல்ல, விளையாட்டுக்கமல்ல, நாடு பிடிக்கவேண்டும் என்ற ஆசையினாலுமல்ல. மாறாக தான் சென்ற நாடு/இடத்தின் வாழும் மக்கள், உணவு, உடை, கலாச்சாரம், பண்பாடு, மொழி, தட்பவெட்பம், மன்னர்கள், ஆட்சிமுறை, வளர்ச்சி அனைத்தையுமே கண்டறிந்து பின்னால் வரும் சமுதாயத்துக்கு ���ருட்கொடையாகத் தந்தருளியிருக்கிறார் இப்பெரியவர்.\nமஃக்ரிப் என்று அரபியிலும் மொரோக்கோ என்று பிற மொழிகளிலும் அழைக்கப்படும் நாட்டின் ஜிப்ரால்டர் ஜலசந்தியை ஒட்டிய தன்ஜித்-طنجة /Tangier என்ற கடற்கரை நகரத்திலிருந்து ஆப்ரிக்கா, ஆசியா மைனர், இந்தியா, இலங்கை என்று சீன தேசம் வரை 75000 மைல்கள்(120,000 k.m) சுற்றிவந்த இப்னு பதூதா, மார்க்கோ போலோவிற்கு ஐம்பதாண்டுகளுக்கு முந்தியவர். ஒரு முறைக்குமேல் மறுமுறை ஒரே வழியில் செல்வதில்லை என்ற கொள்கையுடன் தரை மார்க்கம் வழியாக கழுதை, ஒட்டகம், நடை, குதிரை எனவும் படகு, கப்பல் என கடல், நதி வழியாகவும் மேற்கு ஆப்ரிக்காவில் திம்புக்து, மாலி, நைஜர், Horn of Africa என்று சொல்லப்படும் எரித்ரியா, ஜிபோத்தி, எத்தியோபியா, சோமாலியா மற்றும் வடக்கு ஆப்ரிக்க நாடுகளும், தெற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும், மத்திய கிழக்கு, தெற்கு ஆசியா, மத்திய ஆசியா, சீனா முதலிய நாடுகளையும் சுற்றி வந்த இப்னு பதூதா தன் பயண அனுபவங்களைத் தொகுத்து ‘ரிஹ்லா’-الرحلة(பயணம்/The Journey) என்ற தலைப்பில் நூல் ஒன்றை எழுதியுள்ளார். வாகன வசதி இல்லாத காலத்தில் தனி ஒரு மனிதர் ஏறக்குறைய 44 நாடுகளுக்குமேல் சுற்றி பல்வேறு மக்கள், பல்வேறு அரசர்கள், பல்வேறு மந்திரிப் பிரதானிகள், பல்வேறு சூஃபிக்கள், பல்வேறு இறைநேசர்கள், பல்வேறு முக்கிய பிரமுகர்கள் என இப்படி இரண்டாயிரத்துக்கும் மேலானவர்களுடன் தொடர்பு வைத்திருவர் வேறு யாரும் இருக்கமுடியாது.\nஅபு அப்துல்லாஹ் முஹம்மது இப்னு அப்துல்லாஹ் அல்-லுவாதீ அல்-தன்ஜீ இப்னு பதூதா (أبو عبد الله محمد ابن عبد الله اللواتي الطنجي ابن بطوطة) என்பது இவரது முழுப் பெயர். ஷம்சுதீன் என்றும் அழைக்கப்பட்ட இப்னு பதூதா பிப்ரவரி 25, 1304 ல் தன்ஜித் நகரில் பல நீதிபதிகளை இஸ்லாத்திற்கு அளித்த குடும்பத்தில் பிறந்தார். பெர்பர்(Berber) எனும் இனத்தைச் சேர்ந்தவரான இவர் தனது இளமைக் காலத்தில் பிறந்த நகரிலேயே கல்வி கற்றார். அக்கால கட்டத்தில் வடக்கு ஆப்ரிக்கப் பகுதிகளில் மாலிக்கி மதஹபு பிரிவு இருந்ததால் அம்மதஹபின் சட்டவியலில் நிபுணத்துவம் பெற்றார். இஸ்லாமிய கல்வியில் தேர்ச்சிப் பெற்றபின் ஹஜ் செய்யவேண்டும் என்ற ஆவல் உந்தப்பட்டவராக தனது 21ம் வயதில் 1325 ல் மக்காவை நோக்கி ஹஜ்ஜிற்குப் புறப்பட்டார். ஏறக்குறைய 18 மாத காலம் பயணம் செய்து ஹஜ் கடமையை ���ிறைவேற்றினார். வேறு வார்த்தையில் சொன்னால் நீ…..ண்ட பயணம் செய்து ஹஜ்ஜை நிறைவேற்றிய ஒரே மனிதர் எனலாம். அதன்பின்பும் 24 ஆண்டுகாலம் தன் சொந்த நாட்டிற்கு திரும்பவே இல்லை.\n“என் மனதில் தோன்றி மறைந்துக்கொண்டிருந்த அந்த ஆசை சிறிது சிறிதாக வலுப்பெற்று அவ்விரு புனித இடங்களைக் காணவேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாட்களாக என் மனதில் உந்திக்கொண்டிருந்தது, ஆனால் என்னுடன் வருவதற்கு எனது நண்பர்களோ, உறவினர்களோ, பயணிகள் கூட்டங்களோ காணப்படவில்லை, எனவே நான் தனியாகப் புறப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டேன். என்மீது அன்பு வைத்திருந்த பெற்றோர்கள், நண்பர்களை விட்டுப் பிரிவது துன்பத்தைத் தந்தது; அப்பிரிவாற்றாமையினால் நான் தனிமையில் கண்ணீர்விட்டேன்.” என்று தனது குறிப்பில் எழுதியுள்ளார். (H. A. R. Gibb)\n’நான், ஹிஜ்ரி 725, ரஜப் பிறை 2 (ஜூன்14,1325) வியாழக்கிழமை என் சொந்த ஊரான தன்ஜீரை விட்டுப் புறப்பட்டேன். அப்போது எனக்கு வயது 22, (ஆங்கில கணக்குப்படி 21 வருடம் 4 மாதம்).\nபயணம் மிகவும் ஆபத்து நிறைந்ததாகவே இருந்தது. வடக்கு ஆப்ரிக்க கடற்கரையோரமாகப் பயணம் செய்து த்லிம்சன் என்ற நகரத்தை அடைந்தபோது துனிசிய சுல்தானின் தூதுவர்கள் இருவரின் தொடர்பு கிட்டியது. ஆனால் அவர்கள் அன்றே அங்கிருந்து புறப்பட்டனர். நான் மட்டும் அங்கு மூன்று நாட்கள் தங்கி தன் பயணத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு என் பயணத்தை துரிதப்படுத்தினேன். மிலியானா என்ற நகரை அடைந்தபோது அங்கு அவ்விரு தூதுவர்களையும் சந்தித்தேன். அது கோடைக்காலமாக இருந்ததால் வெப்பம் தாங்காமல் அவர்கள் இருவருமே நோய்வாய்ப்பட்டிருந்ததால் பத்து நாட்கள் தங்க நேரிட்டது. மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தபோது நான்கு மைல் தூரத்தில் அவர்களில் ஒருவருடைய நிலமை கவலைக்கிடமாகி இறந்தார் அதனால் மூன்று இரவு அங்கேயே தங்க நேரிட்டது. தூதுவரையும் துணைக்கு வந்தவர்களையும் அங்கே விட்டுவிட்டு தூனிசிலிலிருந்து வந்த ஒரு வணிகக் கூட்டத்துடன் பயணத்தைத் தொடர்ந்தேன்.\nஅல்ஜீர்ஸை(அல்ஜீரியாவின் தலைநகர்) நெருங்கியதும் நகருக்கு வெளியே மற்ற வணிகக் கூட்டத்தாரின் வரவை எதிர்நோக்கி சில நாட்கள்வரை காத்திருந்தனர். அவர்கள் வந்ததும் மித்திஜா வழியாக ஜுர்ஜுரா எனப்படும் ஓக் மரக்காடுகளைக் கடந்து பிஜயா(Pijaya) நகரை அடந்ததும் துனிசிய வணிகர் ஒருவர் மரணம் அடைந்தார். அல்ஜீர்ஸை சேர்ந்த ஒருவர் துனிசியாவில் இருக்கும் தனது வாரிசு ஒருவரிடம் சமர்ப்பித்துவிடும்படி 3000 தினார் மதிப்புள்ள தங்கத்தை அவரிடம் கொடுத்திருந்தார். அதைக் கேள்வியுற்ற சயிது இப்னு அல்நாஸ் என்ற பிஜயாவின் ஆட்சிப் பொருப்பிலிருந்த துனிஸ் மன்னரின் பிரதிநிதி அதை அபகரித்தார். துனிசிய அரசின் பிரதிநிதி ஒருவர் இப்படி வழிப்பறி செய்வதை முதன்முறையாகக் கண்டேன். இங்கு நான் நோயுற்றேன். என் உடன் வந்தவர்கள் சொன்னார்கள், நீ வேண்டுமானால் இங்கேயே தங்கி சுகப்படுத்திக்கொண்டு வரும்படி , நான் மறுத்துவிட்டேன். ஒரு வேளை நான் பயணிக்கும் வழியில் இறக்கவேண்டும் என இறைவன் நிர்ணயித்திருந்தால், என் முகம் மக்காவை நோக்கி இருக்கட்டும் என்று சொல்லிவிட்டு பயணத்தைத் தொடர்ந்தேன்.\nகுவாசண்டினா(Constantine) அடைந்தபோது மணல்காற்றும் கூடவே கடுமையான மழையும் எங்களைத் தாக்கியது, எங்கள் கூடாரங்கள் சேதமடைந்தன, நாங்கள் அருகிலிருந்த வீடுகளில் தஞ்சம் புக நேர்ந்தது. இதை கேள்வியுற்ற அந்நகரின் கவர்னர் எங்களை சந்தித்து எல்லா உதவிகளையும் செய்தார், என் தலைப்பாகைத் துணி கிழிந்திருப்பதைக் கண்டு எனக்கு வேறொரு துணி கொடுத்தனுப்பினார், அது நேர்த்தியான சிரியாவின் துணி, அதன் ஒரு முனையில் இரண்டு தங்க நாணயங்கள் கட்டப்பட்டிருந்தன. இது என் பயணத்தில் கிடைத்த முதல் வெகுமதி அல்லது பிச்சை(alms) என்று சொல்லலாம்.\nபின் குவாசண்டினாவிலிருந்து போனா(Bone) என்ற நகரை அடைந்து அங்கே சில நாட்கள் தங்கிவிட்டு தூனிஸ் புறப்படும்போது மீண்டும் நான் நோயுற்றேன். நீண்ட பயணம் நோய் இவைகளினால் நான் பலவீனம் அடைந்திருந்ததால் எங்கே கிழே விழுந்துவிடுவேனோ என்ற ஐயப்பாட்டில் என் தலைத்துணியை எடுத்து கழுதையுடன் சேர்த்துக் கட்டிக்கொண்டேன். இதை தூனிஸ் சென்றடையும் வரை அவிழ்க்கவே இல்லை.\nதூனிஸ் நகரை அடையும் முன்பே அம்மக்கள் எங்கள் வணிகக்கூட்டத்தை வரவேற்று ஒருவரோடு ஒருவர் நலம் விசாரித்தலும், வாழ்த்துக்கள் பரிமாறிக்கொள்ளவும் செய்தனர். ஆனால் என்னை யாரும் விசாரிக்கவுமில்லை வாழ்த்து தெரிவிக்கவுமில்லை எனக்கு அறிமுகமானவர் யாரும் இருந்தால்தானே எனவே நான் தனிமைக்குத் தள்ளப்பட்டதை உணர்ந்தேன். துக்கத்தை அடக்கமுடியாமல் வெளிவந்த கண்���ீரின் சுவையை துடைத்ததைக் கண்ட பயணி ஒருவர் எனக்கு ஆறுதல் சொல்லி அன்பு சொரிய ஆரம்பித்தார். நகரை அடையும் வரை அவருடைய இதமான வார்த்தைகள் எனக்கு ஆறுதல் அளித்தன.\nதூனிஸ் மக்கள் நிறைந்த நகரமாக இருந்தது. சுமார் ஒரு லட்சம் பேர் வசிப்பார்கள்; இஸ்லாமிய கலாச்சாரமும் கல்விக்கூடமும் நிறந்த நகரமாக விளங்கியது; வடக்கு ஆப்ரிக்காவின் வணிக நகரமாக இருந்தது; கம்பளி, தோல், தோல்பொருட்கள், துணி, மெழுகு, ஆலிவ் எண்ணெய் மற்றும் தானிய வணிகங்கள் நடந்தன; அழகிய பள்ளிவாசல்களும், அரண்மனைகளும், பொதுப் பூங்காக்களும் இருந்தன.\nஅங்கு இரண்டு மாதகாலம் தங்கியிருந்தேன். கல்லூரி விடுதி(Dormitory)யில் தங்கியிருந்தேன். பல உயர் அதிகாரிகளையும், நீதிபதிகளையும், கல்வியாளர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது, அது எனக்கு பயனுள்ளதாகவே இருந்தது, அப்போது அது ரமலான் மாதம், பெருநாள் தொழுகைக்கு மைதானத்தில் அனைத்து மக்களும் கூடினர். துனிசியாவின் சுல்தான் அபு யஹ்யா பின் அபு ஜக்கரியாவும் அவரது பிரதானிகளும் மக்களில் ஒருவராகத் தொழுகையில் கலந்துகொண்டார். தொழுகைப் பேருரைக்குப் பின் ஒருவருக்கொருவர் ஆலிங்கனம் செய்து வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர். நோன்பும், நோன்பு பெருநாளும் திருவிழா போலிருந்தது.\nபெருநாள் கழித்து சில நாட்களில் ஹஜ்ஜு செய்வதற்காக பயணக்கூட்டம் புறப்பட ஏற்பாடாகியது. பயணத்தின்போது ஏற்படும் சில மனத்தாங்கள்களையும், வழக்குகளையும் தீர்வு செய்யும் பொறுப்பை(judge) என்னிடம் ஒப்படைத்தனர். தூனிஸிலிருந்து (erarly Nov 1325) திரிப்போலியை நோக்கி புறப்பட்டோம். ஸ்ஃபக்ஸ்-Sfax (also Sfaqes or Safaqis) மற்றும் காபிஸ் நகரில் தங்கவேண்டியதாகி விட்டது. பத்துநாட்கள் பெய்த தொடர் மழையால் எங்களால் மேற்கொண்டு பயணிக்க முடியவில்லை. எங்களின் பாதுகாப்புக்காக பல நிலைகளில் வீரர்கள் துணையாக வந்தனர்.\nஸ்ஃபக்ஸில் ஒரு துனிசிய அதிகாரியின் மகளை மணமுடிக்க ஏற்பாடாகி திரிப்போலியில் அப் பெண்ணை சந்தித்தேன். ஆனால் திரிப்போலியிலிருந்து புறப்பட்ட பிறகு பெண்ணின் தந்தையுடன் ஏற்பட்ட விவகாரத்தால் அப்பெண்ணைவிட்டு பிரியும் நிலை அவசியமாகியது. பின் ஃபெஜ்(Fez) லிருந்து வந்திருந்த ஒருவரின் மகளை மணந்தேன். அவள் விருப்பத்திற்கிணங்க எங்கள் பயணிக்குழு அனைவருக்கும் ஒரு நாள் விருந்தளித்து மகி���்வித்தேன்’.\n(ஸ்ஃபக்ஸில் முதல் மணம் நடந்ததாக சில தகவல்கள் உள்ளன. பொண்டாட்டியெ கூட கூட்டிக்கிட்டுப் போனாரா இல்லை அங்கேயே விட்டுப்போனாராண்டு யாரும் கேக்கவாணாம். அது எனக்கு தெரியாது – ஜாஃபர்)\nபாதுகாப்பை அனுசரித்து பெரும்பாலும் பயணிகள் கூட்டத்துடன்(caravan) பயணம் செய்வதையே இப்னு பதூதா விரும்பினார். அவரது பயணிகள் குழு லிபியா கடற்கரை வழியாக செல்லும்போது திரிப்போலி அருகே கொள்ளையர் கூட்டம் ஒன்று வாளை சுழற்றிகொண்டு தாக்கவந்தது, ஆனால் இறைவன் அருளால்(by Divine will) தாக்குதல் எதுவும் செய்யாமல் வேறுபக்கம் சென்றுவிட்டனர். அதன் பிறகு எந்த தடங்களும் இல்லாமல் அலக்ஸாந்திரியா பட்டினத்தை அடைந்தனர்.\n’ஏறக்குறைய எட்டு அல்லது ஒன்பது மாதங்களில் சுமார் 2200 மைல்களைக் கடந்து அலக்ஸாந்திரியாவை அடைந்தோம். இடையிடையே பல நகரங்களில் தங்கியதால் அடுத்த ஹஜ்ஜு வருவதற்கு இன்னும் எட்டு மாதங்கள் இருந்தன. எனவே நான் கெய்ரோ செல்ல விரும்பினேன்’.\n(1326 ஏப்ரல் 5 அன்று அலக்ஸாந்திரியாவை அடைந்த இப்னு பதூதாவுக்கு அத்துறைமுகப் பட்டினம் மிகவும் பிடித்திருந்தது, மிகவும் சுறுசுறுப்பான துறைமுகமாக இருந்தது. அலக்ஸாந்திரியாவின் ஆட்சி பொருப்பு எகிப்தின் மம்லுக் சுல்தானின் Behri Mamluk empire என்ற பிரிவின்கீழ் இருந்தது. அலக்ஸாந்திரியா தனக்குப் பிடித்திருந்ததாகவும், தான் பார்த்த மிக சிறப்பு வாய்ந்த ஐந்து நகரங்களில் ஒன்றாக இருந்ததாகவும் பின்னால் குறிப்பிடுகிறார். [we reached Alexandria. It is a beautiful city, well-built and fortified with four gates and a magnificent port. Among all the ports in the world I have seen none to equal it except Kawlam [Quilon] and Calicut in India, the port of the infidels [Genoese] at Sudaq [Sudak, in the Crimea] in the land of the Turks, and the port of Zaytun [Canton\n’பழமை உலகின் அற்புதங்களில் ஒன்றான கலங்கரை விளக்கத்தைக் காணச் சென்றேன், சதுரவடிவிலான மிக உயரமான கட்டிடமாக இருந்தது, அதன் ஒரு பகுதி சேதமுற்றிருந்தது. அதன் வாயில் தரை மட்டத்திலிருந்து உயரத்திலிருந்தது. அதன் வாயிலுக்கு நேர் எதிரே வேறொரு காட்டிடம் அதே உயரத்திலிருந்தது. அதற்கு செல்வதற்கு ஒரு பலகையை பாலம்போல் அமைத்திருந்தது, அந்த பலகையை எடுத்துவிட்டால் அக்கட்டிடத்திற்குப் போகமுடியாது. வாயில் கதவுக்குப் பின்புறம் கலங்கரைவிளக்கப் பணியாளர் வசிக்குமிடம் இருந்தது. கலங்கரை விளக்கத்தினுள்ளே பல அறைகள்(Chembers) இருந்தன. அது நகரத்தைவிட்டு மூன்று மைல் தூரத்தில் கடற்கரை ஓரமாக, புறநகர் மதிற்சுவரையொட்டி இருந்தது. நகரிலிருந்து செல்லும் ஒரேயொரு பாதை வழி மட்டுமே அதனை அடைய முடியும், வேறு வழி இல்லை. நான் மீண்டும் 23 ஆண்டுகள் கழித்து வந்தபோது 750(1349) எந்த வகையிலும் போக முடியாதபடி அது இடிந்த நிலையில் காணப்பட்டது. மாலிக் அல்-நாசிர் என்பவர் அதே போல் ஒன்றை அதனருகே கட்டினார் ஆனால் அவர் மரணத்துக்குப் பின் அதுவும் முடிவுபெறாமல் நின்றிருந்தது. அந்நகரில் வேறொரு அற்புதத்தைக் கண்டேன், மிக நேர்த்தியாக செதுக்கப்பட்ட ஒரே கல்லிலான பளிங்குத் தூண்(an obelisk) ஒன்று மிகப் பெரிய சதுர மேடையின் மீது நிற்பதைக் கண்டேன். அது யார்காலத்தில் வடித்தது, எப்படி நிலைநிறுத்தினார்கள் என்று யாருக்குமே தெரியவில்லை.\nநான் சந்தித்த இரு மகான்கள்\nஅலக்ஸாந்திரியாவில் நான் இரு பெரிய மனிதர்களை சந்தித்தேன், அதில் ஒருவர் நீதிபதி சொல்வன்மையில் வித்தகராக இருந்தார் (a master of eloquence). அவர் அணிந்திருந்த தலைப்பாகை பல சுருள்கள் கொண்ட மிகப் பெரிதாக இருந்தது. அதுபோன்று கீழ்திசையிலும் கண்டதில்லை,மேல்திசையிலும் கண்டதில்லை. மற்றவர் புர்ஹானுதீன் என்ற இறைநேசர். அவருடைய அனுசரனையும் உபசரிப்பும் என்னை வெகுவாகக் கவர்ந்தது, மூன்று நாட்கள் அவருடன் இருந்தேன். ஒரு நாள் அவரது அறைக்குள் நுழைந்தபோது “நீ வெளிநாடுகளில் பயணம் செய்வதை ஆசிக்கிறாய்” என்றார். “ஆம், நான் விரும்புகிறேன்” என்றேன். பின்பு சொன்னார், “நீ இந்தியாவில் என் சகோதரர் ஃபரீதுதீனையும், சிந்துவில் என் சகோதரர் ருக்னுதீனையும், இன்னொரு சகோதரர் புர்ஹானுதீனை சீனாவிலும் கண்டிப்பாக சந்திப்பாய், அவர்களிடம் என் சலாத்தையும் வாழ்த்தையும் தெரிவி” என்றார். அப்போது, அத்தனை தூரமுள்ள இந்தியா, சீனாவுக்குப் போகவேண்டும் என்ற எண்ணமே எனக்கில்லாதிருந்தபோது இம்முன்னறிவிப்பு என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆனால் அம்மூவரையும் சந்திக்கும் வரை என் பயணம் தடைபடவில்லை.\nநான் அலக்ஸாந்திரியாவில் இருக்கும்போது ஒரு முர்ஷித்(pious man)/ஷெய்கைப் [ இமாம் அபுல் ஹசன் ஷாதுலி(ரஹ் என சில குறிப்புகள் சொல்கின்றன.- ஜாஃபர்] பற்றி கேள்விப்பட்டேன், அவர் ஓர் சிறிய அறையில்(Cell) தனிமையில் வாழ்வதாகவும் (lived in solitary retreat in a cell), தன்னைக் காண வருபவர்கள் அனைவருக்கும் அவரவர் விருப்பப்படி விருந்தளிப்பதாகவும், தினமும் ��ன்னர், மந்திரிகள் முதல் மக்கள் வரை அலையலையாக வருவதாகவும் கேள்விப்பட்டேன். அவரைக் காணவேண்டும் என்ற துடிப்புடன் அலக்ஸாந்திரியாவை விட்டுப் புறப்பட்டேன். அவர் இருக்கும் ஊரான ஃபவ்வா(Fawwa or Fua) வை அடைந்தேன். அது அழகிய சிறிய ஊர், ஒரு தூர்ந்தக் கால்வாயில் அவருடைய அந்த அறை இருந்தது. அது ஓர் மதிய வேளை சலாம் சொல்லியவாறு உள்ளே நுழைந்தபோது அரசருடைய பிரதிநிதி ஒருவர் அங்கே இருந்தார். என்னைக் கண்டதும் எழுந்து ஆரத்தழுவி வரவேற்று விருந்தளித்தார். மாலை நேரத்தொழுகையை என்னை தொழவைக்கும்படி சொன்னார். நான் சற்று நேரம் தூங்கவேண்டும் என்ற விருப்பத்தை சொன்னதும் அவர் அறைக்கு மேல் மொட்டைத்தளத்தில் தூங்கச் சொன்னார். அப்போது கடுமையான கோடைக் காலம், நான் தயங்கியதை கண்டு “ஒவ்வொருவருடைய இடத்தை இறைவன் நிர்ணயித்துள்ளான்” என்ற இறைவசனத்தை சுட்டிக்காட்டினார். நான் எதும் பேசாமல் மேலே சென்றபோது அங்கு வைக்கோலினாலானப் படுக்கை, தோல் விரிப்பு, ஒலு செய்ய தண்ணீர், ஒரு குடுவையில் குடிக்க நீர், ஒரு குவளை அனைத்தும் இருந்தன. அவை எனக்காக வைக்கப்பட்டது போல் தோன்றியது.\nநான் நன்றாக தூங்கினேன். அன்று இரவு ஓரு கனவு, ஒரு பெரிய பறவை என்னை சுமந்துகொண்டு மக்காவை நோக்கிப் பறக்கிறது, பின் ஏமன், பின் கிழ்திசை, அதன்பின் தெற்கு நோக்கி, பின் மீண்டும் கீழ்திசை நோக்கிப் பறந்து முடிவாக பசுமை நிறைந்த இருண்ட தேசத்தில் இறக்கிவிடுவதுபோல் கண்டேன். மறு நாள் காலை பார்வையாளர்கள் சென்றபின் என்னை அழைத்து கனவின் விளக்கத்தை சொன்னார். “நீ மக்காவுக்குப் புனிதப் பயணம் செய்வாய், மதினா செல்வாய், ஏமன், ஈராக், துருக்கி சென்று பின் இந்தியா செல்வாய். இந்தியாவில் நீண்ட நாள் இருப்பாய் அப்போது அங்கே என் இந்திய சகோதரர் ‘தில்ஷாத்’ ஐ சந்திப்பாய் அவர் உன்னை, நிகழப் போகும் ஆபத்திலிருந்து காப்பாற்றுவார்” என சொல்லிவிட்டு பயணத்துக்கான ஆகாரமும், பணமும் சிறிது தந்து என்னை வழியனுப்பிவைத்தார். அவர் ஆசியால் என் பயணம் இனிதாகவே இருந்தது.’\n(அறிவை வைத்து உரசிப் பார்த்தால் எதோ மந்திரவாதி கதை போல இருக்கும், அதுக்கு நான் பொறுப்பல்ல; அறிவுக்கு அப்பாற்பட்டது எதுவும் நடக்கலாம், இது occult science சம்மந்தப்பட்டது. ஆதாரம் கேக்கிறவங்க உங்களுக்கு நீங்க என்ன ஆதாரம் என்கிறதை நீங்களே கேட்ட���க்கொள்ளுங்க, விடை கெடச்சா அதான் இதுக்கும் விடை – ஜாஃபர்)\n’பல நகரங்களைக் கடந்து டெமீட்டா என்ற ஊரை அடைந்தேன். யாரும் அங்கு அனுமதி இல்லாமல் நுழைய முடியாது ஊரின் வெளியே நுழைவாயில் உண்டு அங்கே அனுமதிப் பெற்றே செல்லவேண்டும் அதுபோல் அனுமதிப் பெற்றே வெளியேற முடியும். அவ்வூரை விட்டு கடந்த பின் சில குதிரை வீரர்கள் வழியில் என்னை மடக்கி சில நாணயங்களைத் தந்து டெமீட்டாவின் கவர்னர் பரிசாகக் கொடுத்ததாக சொன்னார்கள். அலக்ஸாந்திரியாவிலிருந்து கெய்ரோ வரை அதுபோல் கெய்ரோவிலிருந்து அஸ்வான் வரை அனேக கடைத்தெருக்கள் இருந்தன. எனவே உணவுக்கோ தண்ணீருக்கோ தட்டுப்பாடு ஏற்படவில்லை.\nஅப்போது சுமார் 6,00,000 மக்கள் வாழும் அரபு மொழிப் பேசும் பெரிய பட்டணமாகவும் பெரிய நகரமாகவும் விளங்குகிறது சீனாவின் நகரத்தைத் தவிர. மம்லுக் சுல்தானின் [Mamluk means “Slave” (மங்கோலியர்களை வெற்றி கொண்டவர்கள்)] 10ம் நூற்றாண்டில் ஃபாத்திமியா(Fathimid dynasty) மன்னர்களால் உருவாக்கப்பட்ட சுற்றுச்சுவர் அமைந்த நகரமாக கெய்ரோவில் மக்கள் நெரிசலும் ஆரவாரமும்(frantic) நிறைந்ததாக இருந்தது. குறுகிய தெருக்களில் மக்கள், ஒட்டகம், கோவேறு கழுதைகள் நிறைந்திருந்தன; ஆயிரக்கணக்கான கடைகள் இருந்தன; நடைபாதை மருந்து விற்பனையாளர்களும், வியாபாரிகளும் நெருக்கமாக நிறைந்திருந்தனர் (armies of peddlers and vendors also jammed); அனேக பள்ளிவாசல்களும், கல்லூரிகளும், மருத்துவமனைகளும், மடங்களும்(convents) இருந்தன. அவை அமீர்களினால் தயாள சிந்தையுடன் கட்டியவையாகும்.\nநெருங்கிய கட்டிடங்களும், தண்ணீர் மற்றும் பொருள்கள் எடுத்துச் செல்ல 12,000 ஒட்டகங்களும், 30,000 கழுதைகளும் கோவேறு கழுதைகளும் இருந்தன. நைல் நதியில் சுல்தானுக்குச் சொந்தமான 36,000 படகுகள் இருந்தன, அவை கெய்ரோவிலிருந்து அலக்ஸாந்திரியாவுக்கும் அஸ்வானுக்கும் சென்றுவர பயன்படுத்தப்பட்டது.\nmaristan என்று சொல்லப்படும் மருத்துவமனை மிகவும் பிடித்திருந்தது. மருத்துவ மனையின் அமைப்பு, நோயாளி தங்கும் அறை, ஒய்வறை, நூலகம், மருந்தகம் என எல்லாம் நேர்த்தியாக இருந்தன, பணக்காரர் ஏழை என பாகுபாடு இல்லாமல் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் தின வருமானம் ஆயிரம் தினாருக்குமேல் இருந்தது.\nகெய்ரோவிலிருந்து மக்கா செல்ல மூன்று வழிகள் இருந்தன. அதில் மிகவும் விரைவாக செல்லும் வழியான நைல் பள்ளத்தாக்கு வழியாக செங்கடல் துறைமுக நகரமான அய்தாபை அடைந்து கப்பலில் செல்வது. அங்கு சென்றபோது அல் ஹுத்ருபி என்ற இனத்தவர்கள் எகிப்து சுல்தான் படையுடன் சண்டை இட்டுக்கொண்டிருந்தனர், எனவே கெய்ரோவுக்கே திரும்பும் நிலை ஏற்பட்டது. முதலில் கெய்ரோ வந்தபோது “நீ, சிரியா வழியாக மக்காவுக்கு செல்வாய்” என்று ஷெய்கு அபுல் ஹசன் ஷாதுலி (ரஹ்) அவர்கள் முன்னறிவிப்பு நல்கியிருந்தார்கள்.\nகெய்ரோவில் ஒரு இரவு மட்டும் தங்கிவிட்டு வணிகக்கூட்டத்துடன் சிரியாவை நோக்கிப் பயணமானேன். இது 1326 ஜூலை இரண்டாம் வாரம் நடந்தது. மம்லுக் அரசு வணிகக்கூட்டத்திற்கும் புனித பயணாளிகளுக்கும் பாதுகாப்பான பாதை அமைத்திருந்தது. ஆனால் பல சுங்கச் சாவடிகளைக் கடக்க நேரிட்டது. ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் கடவுச் சீட்டு இல்லாமல் வணிகர்கள் சுங்கவரி செலுத்தாமல் யாரும் உள்ளே போகவோ வெளியே வரவோ முடியாது. ஒவ்வொரு சுங்கச் சாவடி அருகேயும் பயணிகள் தங்கி ஓய்வெடுத்து செல்வதற்கான அனைத்து வசதிகளும் இருந்தன.\n1258 ல் மங்கோலியர்கள் பாக்தாதை சூறையாடிய பிறகு டெமாஸ்கஸையும் கைப்பற்றினர். அவர்களை 1260 முதல் 1300 வரை சிரியாவிலிருந்து விரட்டியடித்த மம்லுக் சுல்தான் மீண்டும் மங்கோலியர்கள் ஊடுருவாதிருக்கவே எல்லைப் பாதுகாப்பில் மிக கவனமாக இருந்ததால் சுங்கச் சாவடிகளை நிறுவியிருந்தனர். மேலும் எகிப்திலிருந்து பாலஸ்தீனம் வரை தங்கள் கைவசம் வைத்திருந்தனர்.\nடெமாஸ்கஸ், மம்லுக் சுல்தான்களின் இரண்டாவது தலைநகர், டெமாஸ்கஸை அடையும்முன்பு ஹஜ் பயணிகள் கூட்டம்(Caravan) டெமாஸ்கஸிலிருந்து வருவதைக் கண்டேன், அவர்களுடன் சென்றிருந்தால் பாதுகாப்பாக சென்றிருக்க முடியும், ஆனால் நான் செல்லவில்லை. அருகே இன்னும் சில புனிதமான இடங்கள் இருந்தன, அவற்றை காணவேண்டும் என்ற ஆவலால் உந்தப்பட்டேன். அல்-கலீல்(Hebron), அல்-குத்ஸ்(Jerusalem), பெத்தலஹம். இவை மூன்றுமே இஸ்லாமியர், கிருஸ்துவர், யூதர்களுக்கு புனித தலமாக இருந்ததால் மூன்று சமயத்தவரும் கூட்டம் கூட்டமாக வந்துபோய்க் கொண்டிருந்தனர்.\nஹெப்ரானில் சதுரவடிவ கல்லினால் கட்டப்பட்ட பெரிய பள்ளிவாசல் ஒன்றிருந்தது. அங்கு புனிதக் குகை ஒன்று உள்ளது அதில் மூன்று கல்லறைகள் இருக்கின்றன, அவை இப்றாஹிம் நபி, இஸ்ஹாக் நபி, யாக்கூப் நபியுடைதாகும். அவற்றின் ��திரே வேறு மூன்று கல்லறைகள் இருந்தன. அவை அவர்களின் மனைவிகளுடையதாகும். சற்று தூரத்தில்(2km) லூத் நபி, யூசுஃப் நபியுடைய கல்லறைகளும் இருந்தன. ஹெப்ரானிலிருந்து ஜெருஸலம் போகும் வழியில் இன்னும் சில புனித இடங்களிருந்தன. ஈசா நபி பிறந்த ஊரான பெத்துலஹம் சென்றுவிட்டு ஜெருஸலத்தை அடைந்தேன். இஸ்லாத்தின் மூன்றாவது புனித இடமான (third sacred mosque after Mecca and Madina) ஜெருஸலம் சுமார் 10,000 மக்கள் வசிக்கும் சிறிய நகரமாக இருந்தது. அதன் பாதுகாப்பு சுவர் இடிந்த நிலையில் காணப்பட்டது. பள்ளிவாசல் முழுவதும் மேற்கூரை இல்லாமலிருந்தது, ஆனால் அல்-அக்சா என்று சொல்லப்படும் நடுப் பகுதி மட்டும் கூறை மிகவும் கலைநயத்துடன் நேர்த்தியாக கட்டப்பட்டிருந்தது. அதன் வெளிப்புறமும் உறுதியான கற்களினால் கட்டப்பட்டு அதன் மேல் தங்கத் தகடுகள் வேயப்பட்டு கம்பீராமாக காட்சியளித்தது, பகலிலும் இரவிலும் மின்னியது. உள்ளும் புறமும் அதன் கலைவேலைபாடுகள் பிரமிக்கவைத்தது.\nஒருவாரம் வரை ஜெருஸலத்தில் இருந்துவிட்டு டெமாஸ்கஸில் நுழையும்போது ரமலான் பிறை 9 (9th Aug 1326) அல்-ஷரபிஷிய என்றழைக்கப்படும் மாலிக்கிய கல்லூரியில் தங்கினேன். டெமாஸ்கஸ் நான் பார்த்த நகரங்களில் மிக அழகானதாக இருந்தது. 24 நாட்கள் நான் தங்கியிருந்த காலத்தில் நான்காம் கலிஃபா உமையா கட்டிய 8ம் நூற்றாண்டு பள்ளிவாசலைக் கண்டேன். மிக அற்புதமான கட்டிடக் கலையுடன் அமைந்த அழகிய பள்ளிவாசலின் சலவைக் கல் தூணின் கீழே அமர்ந்து பலருடைய பிரசங்கங்கள் கேட்கும் வாய்ப்பு கிட்டியது. பல்வேறு அறிஞர்களையும் நீதிபதிகளையும் சந்தித்து அளவளாவும் வாய்ப்பு கிட்டியது.\nநான் டெமாஸ்கஸை அடைந்தபின் மாலிக்கிய கல்லூரி பேராசிரியர் நூருதீன் ஷகாவி என்பவருடன் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. நோன்பு திறப்பதற்கு என்னை அவர் வீட்டுக்கு அழைத்துச் செல்வார். நான்கு நாள் சென்றிருப்பேன் சுகவீனமாகி செல்லவில்லை, இதை உணர்ந்த அவர் எவ்வளவோ மறுத்தும் கேளாமல் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று சகல வசதிகளும் செய்து தந்து மருத்துவரையும் ஏற்பாடு செய்தார். என்னுடைய சங்கடத்தை உணர்ந்து அவர், “இதை உன் வீடுபோல் நினைத்துக்கொள், உன் சகோதரனாக என்னை பாவித்துக்கொள்” என அன்புகட்டளை இட்டார். நோய் குணமாகும் வரை வைத்திய செலவு உட்பட அனைத்தையும் அவரே ஏற்றார். இறை��ன் அருளால் பெருநாள் தொழுகைக்குச் செல்லும்போது நான் குணமாகியிருந்தேன். இதற்கிடையில் என்னிடமுள்ள பணம் அனைத்தும் செலவாகிவிட்டது. பேராசிரியர் நூருதீன் என் பயணத்திற்காக ஒட்டகம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி வழிச் செலவுக்குத் தேவையான பணமும் உணவும் கொடுத்துதவினார்.\nஷவ்வால் மாதம் முதல் நாள்(1-9-1326) அன்று ஹஜ்ஜு காரவான் டெமாஸ்கஸிலிருந்து புறப்பட்டது, அதில் நானும் இணைந்தேன். போஸ்ரா (Buṣrāஅடைந்தவுடன் வழக்கமாக எல்லா காரவான்கள்போல் எங்கள் காரவானும் நான்கு நாட்கள் தங்கி வணிகம் செய்துவிட்டு புறப்பட்டோம். மீண்டும் அல்-கரக்கிற்கு வெளியே நான்கு நாட்கள் நிறுத்தப்பட்டு மீண்டும் பயணத்தை தொடர்ந்தோம். சிரியாவின் கடைசி நகரான ‘மஆன்’ ஐக் கடந்து தபூக்கை அடையும்போது எங்களிடமுள்ள தண்ணீர் அனைத்தும் தீர்ந்துவிட்டது. நான்கு நாட்கள் தங்கியிருந்து தண்ணீர் முதல் உணவு வரை சேகரித்துக்கொண்டு கொடும் பாலையில் இரவு பகல் பாராது அதிவேகமாகப் பயணத்தைத் தொடர்ந்தோம், காரணம் ‘சமூன்’ என்கிற மணற்புயலிலிருந்து தப்பிப்பதற்காக.\nஐந்து நாள் பயணத்திற்குப் பிறகு அல்-ஹிஜ்ரை அடைந்தோம். எங்களிடமிருந்த தண்ணீர் தீர்ந்துவிட்டது, பெருமானார் அவர்கள் தபூக் செல்லும்போது அவர்களுக்கும் இந்நிலை ஏற்பட்டு இங்கு யாரும் தண்ணீர் அருந்தவேண்டாம் என உத்திரவிட்டு தாகத்துடன் கடந்த வரலாறு நினைவுக்கு வந்தது. இங்கு ‘சமூது’ கூட்டத்தார் வாழ்ந்த குகை வீடுகள் செம்பாறையில் இருந்தன.’\n’ஹிஜ்ரிலிருந்து அரை நாள் பயணத்தில் ‘அல் உலா’ வை அடைந்தோம். பேரீட்சை மரங்களும், சுனைகளும் நிறைந்த பெரிய கிராமம், அதன் மக்கள் நம்பிக்கைக்குரியவர்களாக இருந்தனர். அங்கு தங்கி ஆடைகள் முதல் அனைத்தையும் சுத்தம் செய்துக்கொண்டு மூன்றாம் நாள் பயணமாகி புனித நகரமான மதினாவை அடைந்தோம். சமாதானத்தின் வாயிலில் எங்கள் சலாத்தினை சமர்ப்பித்தோம். சங்கைமிக்க பெருமானார் அவர்களின் புனித ரவ்லா ஷரீஃபுக்கும்(Tomb) அவர்கள் நின்று பிரசங்கம் செய்த மேடைக்கும் இடையே அமைந்துள்ள சிறப்புமிகுந்த தோட்டத்தில் தொழுதோம். அவர்கள் நின்று பிரசங்கம் செய்த பேரீச்சை மரத்தின் சிதைந்த பாகங்களை முத்தமிட்டோம். இறைவனின் திருத்தூதர், மக்காவின் மாமன்னர், எங்கள் தலைவர் மாநபி ரசூல்(சல்) அவர்களின் ரவ்லா ஷரீஃபையும் அதனருகே இருக்கும் தோழர்கள் அபு பக்கர்(ரலி), உமர்(ரலி) ஆகியோரின் ரவ்லா ஷரீஃபினையும் கண் குளிரக் கண்டுகளித்தோம். நான்கு நாட்கள் தங்கியிருந்தபோது ஒவ்வொரு இரவிலும் இறைவணக்கம் புரிவதிலும், வட்டமாக அமர்ந்து குர்ஆன் ஷரீஃபை ஒருவர் மாற்றி ஒருவர் ராகமாக ஒதுவதிலும், புனித ரவ்லா ஷரீஃபை தரிசிப்பதுமாகவே இருந்தோம்.\n’மதினாவிலிருந்து புறப்பட்டு ஐந்து மைல் தூரத்திலுள்ள ‘துஅல் ஹுலைஃபா’ என்ற இடத்தில் பெருமானார் அவர்கள் செய்தபடி எங்கள் ஆடைகளைக் கலைந்து ‘இஹ்ராம்’ (ஹஜ்ஜுக்கான தைக்கப்படாத ஆடை) அணிந்தோம். பின்பு பதரை( بدر-Badrநோக்கிப் பயணமானோம், பின்பு பஜ்வா, ரபிக்(இது எகிப்து வடமேற்கு ஆப்ரிக்காவிலிருந்து வருபவர்கள் இஹ்ராம் அணியுமிடம்) ஐ கடந்து குலயிஸ் வந்தடைந்தோம், இங்கு Bedouinகளின் கடைத்தெரு இருந்தது. இங்கே ஆடு, பழங்கள், உணவுப் பொருட்கள் கிடைத்தன. உஸ்ஃபான் வழியாக காலைப் பொழுது புனிதமிகு மக்காவை அடைந்தோம். தாமதிக்காமல் உடனே ஹஜ்ஜுக்கான கிரியை அனைத்தையும் தொடங்கி இனிதே முடித்தோம். எந்த நோக்கத்தோடு புறப்பட்டேனோ அந்த நோக்கம் பதினெட்டு மாதங்கள் கழித்து நிறைவேறியாது, இது ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் நான் நிறைய அனுபவங்களைப் பெற்றதற்கு இறைவனுக்கு நன்றி செலுத்தினேன்.\nஅங்குள்ள மக்கள் அன்பும், தயாள சிந்தையும், இரக்க குணம் உடையவர்களாகவும் இருந்தனர். வெளியூர் பயணிகளிடம் காட்டும் பரிவும், அரவணைப்பும் பாராட்டுக்குரியதாக இருந்தது. அவர்கள் விருந்தளிப்பதாக இருந்தால் முதலில் வறுமையில் வாடும் தொழுகையாளர்களையும் ஆதரவில்லாத ஏழைகளையும் அழைத்து விருந்தளிப்பர். வறுமையில் வாடும் ஏழைகள் ரொட்டிக்கடை (public bakehouses) முன்பாக காத்திருப்பர், ரொட்டி வாங்க வருபவர்கள் அவர்களுக்கும் கொடுத்துவிட்டு தங்களுக்கு வேண்டியதை வாங்கிச் சென்றனர்.\nமக்காவாசிகள் தூய்மையான ஆடை அணிந்து நாகரீகமாக இருந்தனர்; பெரும்பாலும் வெண்மையான(snow white) ஆடையையே அணிந்திருந்தனர்; நல்ல அத்தரும், சுருமா(kohl) உபயோகித்தனர்; மிஸ்வாக்(toothpicks of green arak-wood) சாதாரணமாக உபயோகித்தனர். பெண்கள் மிகவும் அழகாகவும், இரக்க சிந்தையும், நாகரீகமுள்ளவர்களாகவும் இருந்தனர்; அவர்கள் பூசியிருக்கும் வாசனை திரவியம் அவர்கள் சென்றபிறகும் நறுமணம் இருந்துக்கொண்டே இருக்கும் அத்தகைய உயர்வான அத்தர்களை உபயோகித்தனர். உணவுக்காக செலவிடுவதைவிட நறுமணப் பொருளுக்காக அதிகமாகவே செலவழிப்பார்கள். ஒவ்வொரு வியாழன் இரவும் உயர்வான மேலங்கி அணிந்து இறை இல்லத்துக்கு கூட்டமாக வருவார்கள். அவர்கள் வந்தபின் அந்த இடம் முழுவதுமே நறுமணத்தால் கமழ்ந்துக்கொண்டிருக்கும்.\n(இப்னு பதூதா தன்னுடைய 21ம் வயதில் எந்த எண்ணத்துடன் புறப்பட்டாரோ அதை 18 மாதங்கள் கழித்து நிறைவேற்றினார். தான்னுடைய குறிக்கோள் பூர்த்தியானவுடன் தாய் நாடு திரும்பியிருக்கலாம், அப்படி திரும்பியிருந்தால் அவர் வாழ்ந்த காலத்துக்கு முன்பும் பின்பும் ஹஜ்ஜு செய்த மக்களில் அவரும் ஒருவராகத்தான் இருந்திருப்பார். சரித்திரத்தில் இடம் பெற்றிருக்கமுடியாது. நிறைவேறிய தனது குறிக்கோளுடன் திருப்தியடைந்துவிடவில்லை. மேலும் பல நாடுகளைப் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் எப்போது உதித்ததோ அல்லது எது அவரை தூண்டியதோ தெரியவில்லை, தன் பயணத்தைத் தொடர்ந்தார். ஒரு மாத காலம் மக்காவில் இருந்துவிட்டு தன் பயணத்தை மீண்டும் தொடருகிறார்.)\n’17 நவம்பர் 1326 அன்று ஈராக்கை நோக்கி காரவான் ஒன்று புறப்பட்டது அதில் நானும் புறப்பட்டேன், அப்பயணக்கூட்டத்தின் தலைவர் எனக்காக ஒரு ஒட்டகத்தை தன் செலவில் வாடகைக்கு அமர்த்தித் தந்தார். கஃபாவை வலம் வந்துவிட்டு அத்தலைவரின் பாதுகாப்பில் நானும் பயணமானேன். முதலில் எங்கள் பயணக்கூட்டம் மதினாவை அடைந்தது. அங்கு ஆறு நாட்கள் தங்கினோம். தண்ணீர், உணவுப்பொருட்கள் சேகரித்துக்கொண்டு வடகிழக்கு திசையில் பயணமானோம். நஜத்(Najd) பீடபூமியைக் கடந்ததும் அரேபிய தீபகற்பம் எங்களுக்கு விடையளித்தது. இரண்டு வார கால பயணத்துக்குப் பின் நஜஃபை அடைந்தோம். (கலிஃபா ஹாரூன் ரஷீதின் மனைவி, பாக்தாத் மற்றும் நஜஃபிலிருந்து மதினா செல்லும் பயணிகளுக்காக வழி நெடுகிலும் பல நீர் தடாகங்களை தன் சொந்த செலவில் கட்டியிருந்தார்).\nநஜஃப் மிக அழகிய நகரம், மிகவும் சுத்தமாக இருந்தது. நாங்கள் கடைத்தெரு வாயில் வழியாக உள்ளே நுழையும் போது முதலில் இருந்தது காய்கறி கடைகள், மளிகைக் கடைகள், பின் உணவகங்கள், பின் இறைச்சிக் கடைகள், பின் பழக் கடைகள், அதற்கடுத்ததாக தையற்கடைகள் இருந்தன. அதன்பின் கய்சரியா என்ற இடத்தைக் கடந்ததும் நறுமணப் பொருட்களின் கடைத்தெரு வந்தது. அவற்றை ��ல்லாம் கடந்து வந்தபின் ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள் அடங்கியுள்ள இடம் வந்தது. அங்கே மூன்று கல்லறைகள் இருந்தன, ஒன்று ஆதம் நபி, இன்னொன்று நூஹு நபி, மூன்றாவது அலி அவர்களுடையது என்கிறார்கள். இம்மூன்று கல்லறைகளுக்கிடையில் மூன்று வெள்ளி தங்கத் தட்டுகளில் பண்ணீர், கஸ்தூரி(musk), அத்தர் வைக்கப்பட்டிருந்தன. தரிசனத்துக்கு வருபவர்கள் பூசிக்கொள்கிறார்கள். நஜஃபில் ஷியாக்கள் மட்டுமே வாழ்கிறார்கள். ரஜப் பிறை 27 க்கு முன் தினம் விமரிசையாக் கொண்டாடுகிறார்கள்.\nஇங்கிருந்து எங்கள் காரவான் பாக்தாதுக்குப் புறப்பட்டது, ஆனால் வஸித் வழியாக பஸராவுக்கு புறப்பட்டேன். மூன்று நாள் பயணத்தில் வாஸித் என்ற ஊரை அடைந்தேன். அங்குள்ள மக்கள் போதிய கல்வியறிவு அற்றவர்களாக இருந்தனர். குர்ஆன் ஓதும் முறையைக் கற்றுக்கொள்வதற்காக எங்களிடம் வந்தனர். எங்கள் காரவான் மூன்று நாள் அங்கே தங்கிருந்தபோது ‘அஹமது கபீர் ரிஃபாயி’ அவர்களின் அடக்கத்தலத்தை தரிசிக்கும் வாய்ப்புக் கிட்டியது. பின் டைக்ரீஸ் நதி ஓரமாக பஸராவை அடைந்தோம். பஸரா பரந்த நோக்கமுள்ளவர்கள் வாழும் மிக அழகான நகரம், எங்கு பார்த்தாலும் அடர்த்தியான போரீச்சைத் தோட்டம், ஒரு கூடை பேரீட்சைப் பழம் ஒரு ஈராக்கி தினாருக்கு விற்றனர். அங்குள்ள மக்களிடம் தனி குணம் ஒன்றிருந்தது, அங்கு வருகைதரும் அன்னியர்களிடம் அன்பாகப் பேசி பழகும் விதம்; இது அவர்களுக்கு தாங்கள் அன்னியர்கள் என்ற எண்ணம் வருவதே இல்லை. இங்கிருந்து உபல்லா என்ற சிறிய கிராமத்துக்குப் படகின் மூலம் சென்றேன். இது ஒரு காலத்தில் இந்திய பாரசீக வணிகர்களின் நகராக இருந்தது.\nஎனது நோக்கம் பாக்தாதை அடையவேண்டும் என்று எனவே மலைகளைக் கடந்து இஸ்ஃபஹான் நகரை அடைந்தேன். இஸ்ஃபஹான் ஒரு அழகிய பட்டணம், ஆனால் மங்கோலியர்களின் ஊடுருவலால் நகரம் அழிந்திருந்தது; ஷியா ஸுன்னிகளுக்கிடையேயான விரோதம் நகரம் நகரை முன்னேற்ற பாதையை நோக்கிப் போகவில்லை. இங்கு ஆப்ரிகோட், திராட்சை, மெலன் முதலிய கனிவர்கங்களும், வேறெங்கும் பார்த்திராத சுவை நிறைந்த பதாம்களும் கிடைத்தன. இளம் சிகப்பு கலந்த வெள்ளை நிறத்தில் மக்கள் இருந்தனர். பின் ஜக்ரோஸ் மலைகளைக் கடந்து ஷிராஜ், [http://en.wikipedia.org/wiki/Shiraz] அங்கிருந்து கூஃபா வழியாக கர்பலாவை அடைந்தேன். கர்பலாவில் இமாம் ஹுசைன் அவர்களின் அடக்கத்தலம் நஜஃபில் அலி அவர்களின் அடக்கத்தலத்திலுள்ளது போன்ற அமைப்பு இருந்தது. இங்கேயும் ஷியா ஸுன்னிகளுக்கிடையான விரோதம் இருந்தது. (இது யுக முடிவு வரை மாறாது). பின் அங்கிருந்து புகழ் வாய்ந்த பட்டணமான பாக்தாதை அடைந்தேன்.\nநான் பாக்தாதை அடையும்போது ஜூன் 1327. பாக்தாது நகரமும் சரி, நான் பயணித்த இஸ்ஃபஹான், ஷிராஜ் நகரங்களும் சரி 1258ல் மங்கோலிய ஆக்ரமிப்பாளன் செங்கிஸ்கானின் பேரன் Hulago Khan என்பவனால் சின்னாபின்னமாக்கப்பட்டிருந்தது. பாக்தாதில் பதினோரு பிரதானப் பள்ளிவாசல்கள் இருந்தன. அவற்றில் எட்டு நதியின் வலது கரையிலும் மூன்று இடது கரையிலும் இருந்தன, இவையல்லாமல் நிறைய வேறு பள்ளிவாசல்களும் மதரஸாக்களும் இருந்தன. அவை பெரும்பாலும் அழியக்கூடிய நிலையில் இருந்தன. இருந்தன. மருத்துவமனைகளும் இந்நிலையிலேயே இருந்தன. கிழக்கே அனேக கடைத்தெருக்கள் இருந்தன, அவற்றுள் மிகப் பெரியது செவ்வாய் சந்தை என்று சொல்லக்கூடியது.\nநான் சென்ற நேரம், மங்கோல் கடைசி அரசர் அபு சயித், தன் பரிவாரங்களுடன் வடக்கு நோக்கிப் புறப்படத் தயார் நிலையில் இருந்தது அதனுடன் நானும் சேர்ந்துக்கொண்டு தப்ரிஜ் வரை சென்றேன். தப்ரிஜ் மங்கோலியர்களின் வணிக மையமாக இருந்தது. நான் இதுவரைப் பார்த்திராத காஜான் பஜார் என்ற மிகப் பெரிய கடைத்தெரு அங்கிருந்தது; அங்கு ஒவ்வொரு வணிகமும் தனித்தனியே இருந்தன. ஆபரணக் கடைகளின் வழியேப் போகும்போது என் கண்கள் கூசின, அத்தனை விலை உயர்ந்த இரத்தினக் கற்களும் ஆபரணங்களும் ஜொலித்துக்கொண்டிருந்தன. ஒரு இரவே தப்ரிஜில் தங்கியிருந்தேன். மறு நாள் காலை நான் சுல்தானை சந்தித்ததால் வேறு எதையும் பார்க்கமுடியவில்லை, என்னை நலம் விசாரித்துவிட்டு ஹஜ்ஜு செய்யவேண்டும் என்ற என் நோக்கத்தைக் கேட்டறிந்து பாக்தாதிலிருந்து புறப்படும் ஹஜ்ஜு காரவானுக்கு ஓலை ஒன்று தந்தார், அதை பெற்றுக்கொண்டு பாக்தாத் திரும்பினேன்.\nகாரவான் புறப்பட இரண்டு மாதங்களுக்குமேல் இருந்ததால் டைக்ரீஸ் நதியோரப் பட்டணங்களான மசூல், சிஜர், மர்தின், டைக்ரிஸ் நதியின் அரங்கப்பட்டணமான ஜஜிரத் இப்னு உமர் (Jazirat means island city of River), நூஹ் நபியின் கப்பல் ஒதுங்கிய இடமான ஜூதி மலையையும் கண்டுவிட்டு பாக்தாத் திரும்பினேன். புறப்படவிருந்த காரவானுடன் ஹஜ்ஜு செய்ய நானும் சேர்ந்துக்��ொண்டேன். தப்ரிஜில் சுல்தான் கொடுத்த ஓலையால் என் பயணத்துக்கான அனைத்து வசதிகளும் கிடைத்தன. எங்கள் காரவான் கூஃபா நகரை அடைந்ததும் எனக்கு வயிற்றுப் போக்கு(diarrhoe’a) ஆரம்பித்தது. போகும் வழியெல்லாம் பல இடங்களில் என் ஒட்டகையைவிட்டு இறங்க நேரிட்டது. நாளுக்கு நாள் தளர்ந்துக்கொண்டே வந்தேன். காரவானின் தலைவர் அவ்வப்போது கவனித்துக்கொண்டாலும் பேதி நிற்பதாக இல்லை. மக்கா வந்தடையும் வரை பேதி நிற்கவில்லை. மினாவில் தங்கியபோதுதான் இறைவன் அருளால் நான் சுகமானேன்.’ (இங்கு வந்தபின் மூன்றாண்டுகள் (1327 to 1330) மக்காவிலேயே தங்கிவிவிட்டதாக தன்னுடைய ‘ரிஹ்லா’ வில் குறிப்பிடுகிறார்.)\nஏமன், ஆப்ரிக்கா, ஓமன் பயணம்\n’1330 கடைசியில் ஹஜ்ஜை முடித்துவிட்டு ஏமனை நோக்கிப் பயணம் செய்ய முடிவு செய்து ஜுத்தா(ஜித்தா)வை அடைந்தேன். இது கடற்கரை ஓரமாக உள்ள புராதாண நகரம் பாரசீகர்களால் கட்டப்பட்டது என சொல்லப்படுகிறது. அங்கு அதிசயம் ஒன்று நிகழ்ந்தது.\nகுரல் கேட்டுத் திரும்பினேன், யாரும் தெரியவில்லை.\nமீண்டும், “யா பின் பதூதா, இங்கே வா…”\nசற்று தூரத்தில் பார்வையற்ற ஒருவர் அழைத்ததைப் பார்த்து அவரிடம் நெருங்கினேன். “என்னை நீங்களா அழைத்தீர்கள்..\n“ஆம்”, என்று என் கையைப் பிடித்து ஒவ்வொரு விரலாகத் தொட்டுத் தடவிவிட்டு, “எங்கே அந்த மோதிரம்..\nஅதிகாரக் குரல் தொனித்தது, நான் அசந்துவிட்டேன், இவர் யார் என்று தெரியாது, எங்கேயும் பார்த்ததில்லை, எப்படி இவருக்கு என்னைத் தெரியும் கண்ணும் குருடு நான் மோதிரம் அணிந்திருந்தது இவருக்கெப்படி தெரிந்திருக்கிறது கண்ணும் குருடு நான் மோதிரம் அணிந்திருந்தது இவருக்கெப்படி தெரிந்திருக்கிறது என்ற கேள்விகள் என்னைத் துளைத்துக்கொண்டிருந்தது. ஆம், நான் ஒரு மோதிரம் அணிந்திருந்தேன், மக்காவை விட்டு புறப்படும்போது ஒரு ஃபக்கீர்(religious mendicant) என்னிடம் கையேந்தினார், அப்போது என்னிடம் கொடுப்பதற்கு ஒன்றுமில்லை மோதிரத்தைத் தவிர, அதை கழற்றி கொடுத்துவிட்டு வந்தேன். இதை அக்குருடரிடம் சொன்னேன்.\n“வேறு பொருள் இல்லையென்றால் மோதிரத்தைக் கொடுப்பதா திரும்பச் சென்று வாங்கிக்கொள் அதில் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன, அவற்றில் ரகசியங்கள் இருக்கின்றன” என்றார். நான் அதிசயத்துப் போனேன். இறைவன் அறிவான் என்ற எண்ணம் மட்டுமே ஓடியது.’\n(நம���ம ஆள்கள் உடனே, இதுலெ என்ன அதிசயம் இருக்கு அவர் கேள்விப்பட்டிருப்பார், யாராவது சொல்லிருப்பாங்க, இது பதூதாவுக்குத் தெரிஞ்சிருக்காது அவர் கேள்விப்பட்டிருப்பார், யாராவது சொல்லிருப்பாங்க, இது பதூதாவுக்குத் தெரிஞ்சிருக்காது இதுக்கெல்லாம் அல்லாவை கூப்பிட்டா… அப்படி இப்படீன்னு காரணம் கற்பிப்பாங்க.- ஜாஃபர்)\n’ஜித்தாவிலிருந்து கப்பலில் ஏமனை நோக்கிப் புறப்பட்டேன் என் கப்பலில் நிறைய ஒட்டகங்கள் ஏற்றப்பட்டிருந்தன. அதுதான் எனக்கு முதல் கப்பல் பயணம்; இரண்டு நாள் வரை சாதகமாக வீசிக்கொண்டிருந்த காற்று சுழல் காற்றாக மாறியது, கப்பல் ஆட்டம் காணத் தொடங்கியது, கப்பல் மேல்தளத்தில் கடல் நீர் புகுந்தது, பலர் மயக்கம்(Sea sick) அடைந்தனர். காற்றினால் திசைமாறியதால் குறிப்பிட்ட இலக்கை நேராக அடையமுடியவில்லை. காற்று ஒய்ந்தும் கப்பலை நேராக செலுத்த முடியாமல் மாலுமி திணறினார். சில இடங்களில் கடல் மட்டம் குறைவாகவும், அடியில் பாறைகளும் இருந்ததால் அவற்றின் மீது மோதாமல் மிக ஜாக்கிரதையாகப் பாய்கள்(Sails) கட்டாமல் கப்பலை செலுத்தினார். ஒரு வழியாக அல்-அஹ்வாபில் கரை இறங்கி சனா(San’a) சென்றேன். அங்கிருந்து ஏமனின் தலைநகரமான தஅஜ் சென்றேன், ஏமன் சுல்தான் நூருதீன் அலியை சந்தித்தேன், சிறிது நாட்கள் அரசு விருந்தினராக தங்கியிருந்தேன், மீண்டும் சனா சென்றுவிட்டு அங்கிருந்து துறைமுக நகரமான ஏடனுக்குச் சென்றேன்.\nஏடனில், இந்தியாவிலிருந்து வந்த பெரிய கப்பல்கள் நின்றுகொண்டிருந்தன. சில கப்பல்களின் உரிமையாளர்களும், வணிகர்களும் இருந்தனர். எகிப்திய வணிகர்களும் இருந்தனர். ஏடனிலிருந்து சோமாலியா, மொகதீசு, ஜன்ஜிபார், தன்ஜானியா, கென்யா, மொம்பாஸா முதலான இடங்களுக்கு சென்றுவிட்டு மீண்டும் ஏடன் வந்து ஒரு மாதம் பயணம் செய்து ஏமனின் கடைசி மூலையிலிருக்கு தாஃபாரி(Dhofar) வந்தேன். இங்கிருந்துதான் இந்தியாவுக்கு விலை உயர்ந்த அரேபிய குதிரைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. காற்று சாதகமாக இருந்தால் ஒரு மாதத்தில் அவை இந்தியா சென்றடைந்துவிடுமாம். இங்குள்ள மக்களின் முக்கிய உணவு அரிசி, அது இந்தியாவிலிருந்து இறக்குமதியாகிறது. இதனருகிலுள்ள ஊர்களில் பல்வகை கனிகளும் வாழையும் விளைகின்றன. பாக்கும் வெற்றிலையும் வளர்க்கின்றனர். இவை இங்கும் இந்தியாவிலும் ���ட்டுமே கிடைக்கின்றன.\nபின் இங்கிருந்து ஓமன், ஹர்மூஸ்(Homuz) வந்தேன், இங்கிருந்து இந்தியா சிந்துவிலிருந்து வரும் பொருட்களை ஈராக், பாரசீகம், கொரஸான் நகரங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. இங்குள்ளவர்களுக்கு பேரீச்சையும் மீனும் ராஜ உணவு. மன்னர் குத்துபுதீன் தாஹாம்தானை சந்தித்துவிட்டு கிஷ் (Kish-ஈரான்), பஹ்ரைன், ஹஜர்(ரியாத்), யமாமா வழியாக மீண்டும் ஹஜ்ஜு செய்வதற்காக (1332) மக்கா வந்தடைந்தேன்.’\nமாஷா அல்லாஹ் அருமையான தொடர் தொடருங்கள் நானா ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்.\nஹமீது ஜஃபர் அவர்கள் அருகாமையில் இருக்கும் புகைப்படமொன்றை பதிவேற்றவும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜே. பி. சாணக்யா (1)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nஅங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு (1)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-21T00:24:40Z", "digest": "sha1:SUKMXDGI5QYYDJBGW57WNIMW2WHS25OS", "length": 7291, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுகோவில் அளவுகோல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஊஸ்டன் சந்தையில் சுகோவில் அளவுக் குறிப்புப் பலகையுடன் உள்ள காரப் பொருள்கள் விற்பனை நிலையம்\nசுகோவில் அளவுகோல் (Scoville scale) என்பது மிளகாய், மிளகு போன்ற மசாலா உணவுப் பொருட்களின் கார்ப்புச் சுவையின், கார வெப்பத்தினை அளவிட உதவும் அளவீட்டு மு���ை ஆகும். இவை சுகோவில் வெப்ப அளவீடு (Scoville heat units SHU) என்று குறிப்பிடப்படுகிறது.[1]\nஇந்த அளவீடு அந்த உணவுப் பொருளில் உள்ள காப்சசின் (Capsaicin) அளவின் அடிப்படையில் மாறுபடுகிறது. காப்சசின் என்பது ஒன்றுக்கொன்று தொடர்புடைய காப்சினாய்டுகள் (Capsaicinoids) தொகுதியில் உள்ள ஒரு வகை வேதிப்பொருள் ஆகும்.\nஇந்த அளவீட்டு முறையானது அமெரிக்க மருந்தாளர் வில்பர் சுகோவில் என்பவரால் பயன்படுத்தப்பட்டு வந்தது. 1912 முதல் அவரது பெயரிலேயே இந்த அளவீட்டு முறை பொது பயன்பாட்டில் இருந்து வருகிறது. இது சுகோவில் புலனுணர்வு சோதனை (Scoville Organoleptic Test) என்றும் கூறப்படுகிறது.[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூன் 2016, 03:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanninews.lk/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-10-20T23:40:46Z", "digest": "sha1:5QYL2VWUSZTUBBX2FIW626JRHU2IDMOO", "length": 13950, "nlines": 63, "source_domain": "vanninews.lk", "title": "சமூக ஊடகங்களில் அரசியல் செய்யும் இந்தியாவின் இன்றைய நிலை - Vanni News total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nசமூக ஊடகங்களில் அரசியல் செய்யும் இந்தியாவின் இன்றைய நிலை\nதேர்தலை சந்திக்க இருக்கும் அனைத்து கட்சிகளும், தங்கள் சாதனைகளை, செயல்படுத்திய திட்டங்களை நம்புகிறார்களோ, இல்லையோ சமூக ஊடகங்களையும், மக்கள் தொடர்பு நிறுவனங்களையும் மலைபோல் நம்புகிறார்கள்.\nமக்கள் தொடர்பு நிறுவனங்கள் சொல்லும் பாணியில் தங்கள் பிரசார யுக்தியை வடிவமைத்து கொள்கிறார்கள். அவர்களுக்கு கட்டணமாக பல நூறு கோடி ரூபாயை கொடுக்க எந்த தயக்கமும் கட்சிகளிடம் இல்லை. இதை வளர்ச்சி, நவீனம் என்பதாக மட்டும் பார்க்க முடியாது.\nகாலத்திற்கு ஏற்றார் போல் கட்சிகள் தங்களை பிரசார யுக்தியை புதுப்பித்து கொள்கிறார்கள் என்று நமக்கு நாமே சப்பைக்கட்டுக்கட்டிக் கொள்ள முடியாது. இது ஆபத்தான போக்கு. அதாவது உள்ளே சீழ் படிந்த காலாவதியான பொருளாக இருந்தாலும், வெளியே இந்த நிறுவனங்கள் அழகான முலாம் பூசி தந்துவிடுகிறது.\nகட்சிகளுக்கு பிரசார யுக்தியை வடிவமைத்து தரும் இந்த மக்கள் தொடர்பு நிறுவனங்களின் முதல் தேர்வாக இருப்பது சமூ��� வலைத்தளங்கள். சமூக வலைத்தளங்கள் தேர்தலில் ஏற்படுத்திய தாக்கம் குறித்து, தமிழக சூழலில் இதற்கு முன்னால், நமக்கு எந்த சான்றாதாரமும் இல்லை. சென்ற பாராளுமன்ற தேர்தலில் கூட பிரதமர் மோடி, சமூக வலைத்தளங்களை வெற்றிகரமாக பயன்படுத்தி இருந்தாலும், அது தமிழகத்தில் செல்லுபடி ஆகவில்லை. ஆனாலும், தமிழக அரசியல் கட்சிகள் சமூகவலைத்தள விளம்பரங்களுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்ய தயாராக இருக்கிறார்கள். சமூக வலைத்தளங்கள் மூலம், தங்களுக்கு சாதகமான நேர்மறையான கருத்தை உருவாக்கி, அதன் மூலம் மக்களின் மனதை வென்று, ஆட்சியை பிடித்துவிட முடியும் என்று நம்புகிறார்கள்.\nபிரபல ஆங்கில நாளிதழ், அண்மையில் ஒரு கட்டுரையையும், அதற்கு வலுசேர்க்கும் வண்ணம் ஒரு ஆடியோவையும் வெளியிட்டது. அதன் சாரம் இதுதான். அதாவது மும்பையை தலைமையிடமாக கொண்ட ஒரு பிராண்டிங் நிறுவனம், ஒரு வலைப்பதிவரிடம் பேசுகிறது.\n“நாங்கள் தினமும், தற்போது இருக்கின்ற ஆட்சிக்கு எதிரான தகவல்கள் அடங்கிய கட்டுரையை தருவோம். அதை நீங்கள், அப்படியே உங்கள் வலைப்பூவில் பகிர்ந்தால் ரூ100, உங்கள் ஃபேஸ்புக்கில் பகிர்ந்தால் ரூ. 200 தரப்படும். அது போல் நாங்கள் ஒரு நாளைக்கு மூன்று கட்டுரைகள் தருவோம்” என்பதாக நீள்கிறது அந்த உரையாடல். அந்த நிறுவனம் திமுகவிற்கு ஆதரவாக வேலைப்பார்ப்பதாக அந்த ஆங்கில நாளிதழ் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇது இன்றைய தமிழக அரசியல், எந்த அளவிற்கு மோசமான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை அப்பட்டமாக காட்டுகிறது. அதாவது, இன்றைக்கு கட்சிகள் மக்கள் தளத்தில் இறங்கி வேலை பார்க்காமல், ஆட்சிக்கு எதிரான கட்டுரைகளை பிரபல வலைப்பதிவர்கள், முகநூல் பிரபலங்கள் கணக்கில் வெளியிடுவதன் மூலம், ஆட்சியை பிடித்துவிடலாம் என்று நினைப்பது மக்களை முட்டாளாக்கும் செயலன்றி வேறென்ன…\n‘இதில் என்ன தவறு இருக்கிறது, மக்களிடம் தகவலை கொண்டு போய் சேர்ப்பதில், இதுவும் ஒரு யுக்தி தானே…’ என்கிற வாதத்தை ஒத்துக் கொள்ள முடியாது. ஒரு கட்சியின் கொள்கைகள் பிடித்து, அந்த கட்சிக்காக பிரசாரம் செய்வதென்பது வேறு. வெறும் பணத்திற்காக பிரசாரம் செய்வதென்பது வேறு. அங்கு உண்மை இருக்காது, பொய்யும் புரட்டும் மட்டும்தான் இருக்கும். இது சாமான்ய மக்களை முட்டாளாக்கு���் செயல்.\nஎன்ன தலைவர்கள், கட்சிகளின் ஆஸ்தான பேச்சாளர்கள் மேடையில் முழங்குகிறார்களே, அது மட்டும் என்ன உண்மையா, தேர்தல் பிரசாரம் என்பதே பொய்யால் கட்டமைக்கபட்டதுதானே என்பதற்காக அந்த சாக்கடையில் இன்னொரு கிளை சாக்கடையும் சங்கமிக்க இசைவு தரமுடியாது. இது துர்நாற்றம், இன்னும் அதிகமாக வீசவே வழிவகை செய்யும்.\nஇன்றைய தேதிக்கு அனைத்து கட்சிகளும் தனியாக தகவல் தொழில்நுட்ப பிரிவை வைத்திருக்கிறார்கள். கட்சிகளுக்கென்று தனி வலைத்தளங்கள் இருக்கின்றன. அது மட்டுமல்லாமல் முகநூலில், ட்விட்டரில் தனி பக்கம் வைத்திருக்கிறார்கள். தங்கள் சாதனைகளை, திட்டங்களை, அதில் பகிர்வதில் எந்த தவறும் இல்லை. அது போல் எதிர்கட்சிகளும், தங்கள் சமூக ஊடகப் பக்கத்தில் ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டலாம். ஆனால், அதை விடுத்து பணம் கொடுத்து தங்கள் கருத்தை பகிர சொல்வதிலிருந்தே தெரிகிறது, இந்த கட்சிகளுக்கு மக்கள் நலனை விட வேறு ஏதோ முக்கியமென்று.\nதேர்தல் ஆணையம் எப்போது தன்னை மேம்படுத்தி கொள்ளப் போகிறது\nமக்களுக்கு நேரடியாக பணம் கொடுப்பதையே தடுக்க முடியாமல் தடுமாறும் தேர்தல் ஆணையம், இது போன்ற நவீன முறைகேடுகளை தடுக்க என்ன திட்டம் வைத்திருக்கிறது இதுபோன்ற செயல்கள், ஏற்கெனவே துவண்டு போயிருக்கும் மக்களுக்கு தேர்தல் மீதான நம்பிக்கையை இன்னும் வலுவிழக்க செய்யும். அது மோசமான ஒரு முட்டுச் சந்தில் போய்தான் நிறுத்தும். அதற்கு முன் தேர்தல் ஆணையம் விழித்துக் கொள்ள வேண்டும்.\nபொதுபல சேனாவின் வலைக்குள் அகப்பட வேண்டாம்\nவேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு குழு நியமனம்\nறிசாத் பதியுதீன் ஒளிந்துகொண்டது குற்றமா அல்லது அரசியலா \n அரசியல் நடகம் அமைச்சர் உதய கம்மன்பில\nகல்பிட்டி பிரதேச செயலாளர் பெண் கிராம உத்தியோகத்தருடன் பாலியல் சேட்டை\nபலி வாங்காமால் பலனடையுங்கள் முசலி பிரதேச சபைத் தவிசாளர் சுபியான்\nதெஹிவளையில் முன்னால் அமைச்சர் றிஷாட் கைது\nஇலங்கைத் தமிழனாக பிறந்தது என் தவறாபடுகொலைகளை நான் ஒருபோதும் ஆதரிக்கவும் இல்லை\nறிசாத் பதியுதீன் ஒளிந்துகொண்டது குற்றமா அல்லது அரசியலா \n அரசியல் நடகம் அமைச்சர் உதய கம்மன்பில October 19, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/latest-photos-of-actress-during-the-lockdown/", "date_download": "2020-10-20T22:35:36Z", "digest": "sha1:ILPHPLE6F6KMTBR7U5FWDJSWMAJ3KCWP", "length": 6104, "nlines": 58, "source_domain": "www.cinemapettai.com", "title": "லாக் டவுன் சமயத்தில் கூட கவர்ச்சியில் அடங்காத நடிகைகள்.. வயசு ஆயிட்டே போகுது, வைரலாகும் முழு லிஸ்ட் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nலாக் டவுன் சமயத்தில் கூட கவர்ச்சியில் அடங்காத நடிகைகள்.. வயசு ஆயிட்டே போகுது, வைரலாகும் முழு லிஸ்ட்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nலாக் டவுன் சமயத்தில் கூட கவர்ச்சியில் அடங்காத நடிகைகள்.. வயசு ஆயிட்டே போகுது, வைரலாகும் முழு லிஸ்ட்\nதமிழகத்தில் கொரோனாவின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகும் சூழ்நிலையில், சினிமா பிரபலங்கள் கவர்ச்சியான புகைப்படங்களை இறக்குவதால் ஒரு புறம் எதிர்ப்புகள் கிளம்பினாலும், அதற்கெல்லாம் அசரவே இல்லையாம்.\nஅதாவது முக்கியமாக பிக்பாஸ் பிரபலங்கள் பட வாய்ப்புக்காக புகைப்படங்களை இறக்கிவிட்டு ரசிகர்களிடம் திட்டு வாங்குவதை வாடிக்கையாகி விட்டனர்.\nஎங்களுக்கும் வயசு ஆயிட்டே போகுது, அதனால் பட வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விடுமோ. என்ற பயத்தில் நடிகைகள் கவர்ச்சியை அள்ளி வீசி வருகின்றனர்.\nஇதற்கு அப்புறம் கல்யாணம் வேற இருக்கு, அதுக்கு முன்னாடியே நடிச்சு சம்பாதிச்ச மட்டும் தான் முடியும், என்பதால் பெரும் வருத்தத்தில் தங்கள் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.\nஇந்த இரண்டையும் கடந்து விட்டால் நடிகைகளுக்கு வாய்ப்புகள் இருக்காது என்பதுதான் உண்மை. இதனால் சில நடிகைகள் படுக்கை அறை காட்சிகள், முத்த காட்சிகளில் நடிப்பதற்கு தயாராகி விட்டனர்.\nமேலும் புகைப்படங்கள் பார்க்க: Click here\nமேலும் புகைப்படங்கள் பார்க்க: Click here\nமேலும் புகைப்படங்கள் பார்க்க: Click here\nமேலும் புகைப்படங்கள் பார்க்க: Click here\nமேலும் புகைப்படங்கள் பார்க்க: Click here\nமேலும் புகைப்படங்கள் பார்க்க: Click here\nமேலும் புகைப்படங்கள் பார்க்க: Click here\nமேலும் புகைப்படங்கள் பார்க்க: Click here\nமேலும் புகைப்படங்கள் பார்க்க: Click here\nமேலும் புகைப்படங்கள் பார்க்க: Click here\nRelated Topics:VJ மகேஸ்வரி, அமலா பால், இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், கிரண் ரத்தோட், சம்யுக்தா ஹெக்டே, சாக்ஷி அகர்வால், சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், தர்ஷா, நடிகர்கள், நடிகைகள், மீரா மிதுன், யாஷிகா ஆனந்த், ரம்யா ப���ண்டியன், ஷிவானி நாராயணன்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2020/09/26/tn-congress-request-center-to-reduce-tax-on-petrol-diesel-price", "date_download": "2020-10-20T22:57:25Z", "digest": "sha1:63XXVGCKFBRY4H5BDWABKWWNOJMMLADE", "length": 10365, "nlines": 66, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "tn congress request center to reduce tax on petrol diesel price", "raw_content": "\nபெட்ரோல் டீசல் விலை: வரி மட்டுமே 69%; இதைவிட வேறென்ன கொடூரம் இருக்கக்கூடும் - மோடி அரசை சாடிய காங்கிரஸ்\nகொஞ்சம் கூட கவலைப்படாமல் மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து கலால் வரியை உயர்த்தி கஜானாவை நிரப்புவது அப்பட்டமான மக்கள் விரோத நடவடிக்கை என கே.எஸ்.அழகிரி சாடியுள்ளார்.\nபெட்ரோல் டீசல் விலை மீதான கலால் வரியை மத்திய மோடி அரசு குறைக்கவேண்டும் என வலியுறுத்தி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஅதில், “கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கியதால் ஏற்பட்ட பொருளாதார பேரழிவு காரணமாக மக்கள் கடுமையான துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள். இந்நிலையில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீது கண்ணுக்கு தெரியாமல் கலால் வரியை உயர்த்தி, வருமானத்தை பெருக்கி, நிதி பற்றாக்குறையை போக்குவதற்கு பல்வேறு உத்திகளை கையாண்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் கலால் வரியை உயர்த்தியிருக்கிறது.\nமே 2014 இல் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைந்தபோது ஒரு லிட்டர் பெட்ரோலில் கலால் வரி ரூபாய் 9.48 ஆகவும், டீசலில் ரூபாய் 3.56 ஆகவும் மிகமிக குறைவாக இருந்தன. ஆனால், தற்போது பெட்ரோல் மீதான கலால் வரி ரூபாய் 32.98 ஆகவும், டீசலில் ரூபாய் 31.83 ஆகவும் படிப்படியாக கடுமையாக உயர்த்தப்பட்டிருக்கிறது. சமீபத்தில் கூடுதல் கலால் வரி பெட்ரோல் மீது ரூபாய் 2 உயர்த்தியதோடு, சாலை செஸ் வரி ஒரு லிட்டருக்கு ரூபாய் 8 ஆக உயர்த்தியிருக்கிறது.\nமொத்தத்தில் பெட்ரோல் விற்பனை விலையில் வரியாக 69.40 சதவிகிதமும், டீசலில் 69.30 சதவிகிதமும் மத்திய - மாநில அரசுகள் வரியாக வசூலித்து கஜானாவை நிரப்பிக் கொண்டிருக்கின்றன. சர்வதேச சந்தையில் எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 42 டாலராக குறைந்திருக்கிறது. இந்த விலை குறைப்பை பயன்படுத்திக் கொண்டு பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் வரிகளை விதித்து மக்கள் மீது சுமையை ஏற்றி, கடுமையான வரி விதிப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதைவிட கொடூரமான நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது.\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக போக்குவரத்துக் கட்டணம் உயர்கிறது. அதனால், பொருள்களின் விலை உயருகிறது. இதன்மூலம் இறுதியாக பாதிக்கப்படுபவர்கள் ஏழை, எளிய, சாதாரண மக்கள் தான். இதுகுறித்து கொஞ்சம் கூட கவலைப்படாமல் மத்திய பா.ஜ.க அரசு தொடர்ந்து கலால் வரியை உயர்த்தி கஜானாவை நிரப்புவது அப்பட்டமான மக்கள் விரோத நடவடிக்கையாகும். இந்த நடவடிக்கையை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல போராட்டங்களை நடத்தியிருக்கிறது.\nஆனால், மத்திய பா.ஜ.க அரசு கலால் வரி விதிப்பதை நிறுத்துவதாக தெரியவில்லை. இத்தகைய வரி விதிப்பின் மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைப் பற்றி கவலைப்படாத மத்திய பா.ஜ.க அரசுக்கு பாடம் புகட்ட வேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து, விலை குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பா.ஜ.க. அரசை கேட்டுக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.\nநூதனமான முறையில் வாடிக்கையாளர்களிடத்தில் பெட்ரோல் திருடிய பங்குகளுக்கு சீல் : தமிழகத்தில் இது சாத்தியமா \nபெட்ரோல் டீசல் விலை உயர்வு\nஅண்மையில் பாஜகவில் இணைந்த நபர் நில மோசடி வழக்கில் சிறையில் அடைப்பு.. காஞ்சி குற்றவியல் போலிஸார் அதிரடி\nபா.ஜ.க அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மாற்று மசோதாக்கள் : பஞ்சாப் காங். அரசு அதிரடி\nகூட்டத்தை கூட்டி வியாபாரம் பார்த்த தி-நகர் குமரன் சில்க்ஸ்... சீல் வைத்த சென்னை மாநகராட்சி (வீடியோ)\n“கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள சுகாதார அட்டை அவசியமில்லை” - ராஜேஷ் பூஷன் தகவல்\nதனது தவறுகளை மறைக்க நீட் தேர்வை வைத்து மாணவர்களை மிரட்டுகிறதா மோடி அரசு - NTA அறிக்கையால் அதிர்ச்சி\n“கலெக்சன், கமிஷன், கரெப்சன்தான் எடப்பாடி ஆட்சியின் இலக்கணம்” - முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் விளாசல்\nதமிழகத்தில் குறைந்துவரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை... உயிரிழப்பு கட்டுப்படுத்தப்படுமா\n“பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது இந்தியா” - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tmmk.in/2019/12/page/5/", "date_download": "2020-10-20T22:22:47Z", "digest": "sha1:7FKZCRM3QYBIOFSZBS44FUCSYFDDRCBC", "length": 24254, "nlines": 171, "source_domain": "www.tmmk.in", "title": "December 2019 | Page 5 of 5 | Tamilnadu Muslim Munnetra Kazhagam (TMMK) Official Website", "raw_content": "\nஈரோடு கிழக்கு மற்றும் ஈரோடு மேற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nதிருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nஅரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ள ஆளுநரின் செயல் சமூகநீதிக்கு எதிரானது – பேரா.ஜவாஹிருல்லா\nதமுமுக வெள்ளி விழா கருத்தரங்கம் பேரா.ஜவாஹிருல்லா\nகடலூர் வடக்கு, கடலூர் தெற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nகோவை வடக்கு, கோவை தெற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nதமுமுக வெள்ளி விழா கருத்தரங்கம் – பீட்டர் அல்போன்ஸ்\nலண்டன் பல்கலைக்கழக தமிழ்த்துறை மீண்டும் செயல்படத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை\nதமுமுக மமக-வில் இணைந்த தூத்துக்குடி இளைஞர்கள்\nதிருவாரூரில் தமுமுக மமக பேச்சாளர்களுக்கான பயிற்ச்சி முகாம்\nநெல்லை: டிசம்பர் 6 தமுமுக சார்பில் உரிமை மீட்பு போராட்டம்\nDecember 6, 2019\tசமுதாய அரங்கம், செய்திகள், தமிழகம், பத்திரிக்கை அறிக்கைகள் 0\nநெல்லை: டிசம்பர் 6 தமுமுக சார்பில் உரிமை மீட்பு போராட்டம் ஆயிரக்கணக்கான ஆண்கள்,பெண்கள் கைது ================================= பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரியும்,பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்ககோரியும் நெல்லை பேட்டை மல்லிமால் தெருவில் உரிமை மீட்பு போராட்டம் நடைபெற்றது. தமுமுக மாவட்ட தலைவர் K S ரசூல் மைதீன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் N.சபியுல்லாஹ் கான் அவர்கள் …\nசூடான் தீ விபத்தில் 6 தமிழர்கள் உட்பட 18 மரணம்: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nDecember 5, 2019\tசமுதாய அரங்கம், செய்திகள், தமிழகம், பத்திரிக்கை அறிக்கைகள் 0\nசூடான் தீ விபத்தில் 6 தமிழர்கள் உட்பட 18 மரணம்: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: சூடான் நாட்டுத் தலைநகர் கார்டோமில் உள்ள செராமிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 தமிழர்கள் உட்பட 18 மரணம் அடைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. இந்த தீ விபத்தில் ��ரணமடைந்த குடும்பத்தினருக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் …\nமது மற்றும் பாலியல் வன்முறைக்கு எதிராக நடைப் பயணம் மேற்கொண்ட மாதர் சங்கத்தினர் மீது காவல்துறை தாக்குதல் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nDecember 5, 2019\tஅரசியல் களம், செய்திகள், தமிழகம், பத்திரிக்கை அறிக்கைகள் 0\nமது மற்றும் பாலியல் வன்முறைக்கு எதிராக நடைப் பயணம் மேற்கொண்ட மாதர் சங்கத்தினர் மீது காவல்துறை தாக்குதல் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: மது மற்றும் பாலியல் வன்முறைக்கு எதிராக நேற்று மாதர் சங்க அமைப்பினர் கோட்டையை நோக்கி பேரணியாகச் செல்ல முற்பட்ட போது தாம்பரத்தில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு காவல்துறையால் தாக்கப்பட்டுள்ளது வன்மையாகக் கண்டனத்திற்குரியது. இந்தப் பேரணியில் கலந்துகொண்ட பெண்களைக் …\nமேட்டுப்பாளையத்தில் மக்களை சந்தித்து மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஆறுதல்\nDecember 4, 2019\tஅரசியல் களம், சமுதாய அரங்கம், செய்திகள், தமிழகம், பத்திரிக்கை அறிக்கைகள் 0\nமேட்டுப்பாளையத்தில் மக்களை சந்தித்து மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஆறுதல் கடந்த 02.12.19 அன்று சுவா் இடிந்து விழுந்து 17 போ் பலியான துயர சம்பவம் நடந்தது. இதனையடுத்து நீதி கோாி போராடிய பொதுமக்களையும் அவா்களுக்கு துணை நின்ற நாகை திருவள்ளுவன் உள்ளிட்டோா் மீதும் அடக்குமுறை காவல்துறையால் கட்டவிழ்க்கப்பட்டது. இன்று தமுமுக-மமக தலைவா் பேரா. ஜவாஹிருல்லாஹ் அவா்கள் பாதிக்கப்பட்ட மக்களை நோில் சந்தித்து ஆறுதல் தொிவித்தாா். பின்பு நவீன …\nசுற்றுச் சுவரைக் கட்டியவர்களைக் கைது செய்யாமல் நியாயம் கேட்டுப் போராடிய நாகை திருவள்ளுவன் உள்ளிட்டோரைத் தாக்கி கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது\nDecember 3, 2019\tஅரசியல் களம், செய்திகள், தமிழகம், பத்திரிக்கை அறிக்கைகள் 0\nசுற்றுச் சுவரைக் கட்டியவர்களைக் கைது செய்யாமல் நியாயம் கேட்டுப் போராடிய நாகை திருவள்ளுவன் உள்ளிட்டோரைத் தாக்கி கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடூ��் கண்ணப்பன் லே-அவுட் பகுதியில் ஒரு தனியார் துணிக்கடை உரிமையாளர் எழுப்பியிருந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரும் அதிர்ச்சியை அளிக்கின்றது. இந்த உயிர் இழப்பிற்கு …\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு: தேர்தலைச் சந்திக்க அதிமுகவிற்கு இருக்கும் நடுக்கத்தையும் தயக்கத்தையும் வெளிப்படுத்துகின்றது\nDecember 2, 2019\tஅரசியல் களம், செய்திகள், தமிழகம், பத்திரிக்கை அறிக்கைகள் 0\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு: தேர்தலைச் சந்திக்க அதிமுகவிற்கு இருக்கும் நடுக்கத்தையும் தயக்கத்தையும் வெளிப்படுத்துகின்றது மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: கடந்த மூன்றாண்டுகளாக நடத்தப்படாத உள்ளாட்சித் தேர்தல்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தி முடிக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கடந்த பல மாதங்களாக பொதுக் கூட்டங்களில் பேசி வந்தார். பெரும் எதிர்பார்ப்புடன் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட அனைத்து நிலை உள்ளாட்சி …\nமேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த துயரம் சுற்றுச் சுவரை கட்டியவர்களை கைது செய்ய வேண்டும்\nDecember 2, 2019\tஅரசியல் களம், செய்திகள், தமிழகம், பத்திரிக்கை அறிக்கைகள் 0\nமேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த துயரம் சுற்றுச் சுவரை கட்டியவர்களை கைது செய்ய வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடூர் கண்ணப்பன் லே-அவுட் பகுதியில் ஒரு தனியார் துணிக்கடை உரிமையாளர் எழுப்பியிருந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரும் அதிர்ச்சியை அளிக்கின்றது. உயிர் இழந்த அனைவரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த …\nமக்கள் உரிமை இந்த வார இதழில்…\nதமுமுக மமக சேவை குழு\nஇப்போது நமது தமுமுக செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்\nதமுமுக டெலிகிராம் குழுவில் இணைய இங்கே https://t.me/tmmkhqofficial க்ளிக் செய்யவும்\nமக்கள் உரிமை (17-21) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-20) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-19) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-16) மின்னிதழ்\nதமுமுக தலைமையகத்தில் நடைபெற்ற 74 வது சுதந்திர தின விழாவில் தமுமுக-மமக தலைவர் ஜவாஹிருல்லா அவர்கள் கொடியேற்றினார்\nஈரோடு கிழக்கு மற்றும் ஈரோடு மேற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nதிருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nஅரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ள ஆளுநரின் செயல் சமூகநீதிக்கு எதிரானது – பேரா.ஜவாஹிருல்லா\nதமுமுக வெள்ளி விழா கருத்தரங்கம் பேரா.ஜவாஹிருல்லா\nகடலூர் வடக்கு, கடலூர் தெற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nகாவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி: போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் கருத்து\nமனிதம் என்றால் என்னவென்று தமுமுக தோழர்களிடம் கேட்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் ஜி.எம். அக்பர் அலியின் உருக்கம்\nமனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அஸ்லம் பாஷா நம்மை விட்டு பிரிந்தார்\nவெளிநாடுகளில் இருந்து சென்னை,திருச்சி விமான நிலையங்களிற்கு வரும் புலம்பெயர் தமிழர்களுக்கு உதவ தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்கள் அறிவிப்பு\nசென்னை பல்கலைக்கழகத்தின் அரபு, உருது மற்றும் பார்சி துறையின் மேனாள் தலைவர் பேராசிரியர் பி.நிசார் அஹ்மது மறைந்தார்\nF j fairose: யா அல்லாஹ் கஷ்டம் நிறைந்த எங்கள் வாழ்வில் நீ என்றாவது ஒருநாள் மனம் நிறைந்த நிம்ம...\nAbdul Kader: இரவல் தந்தவன் கேட்கின்றான்... இல்லையென்றல் அவன் விடுவானா.... அனுப்பிய பிரதிநிதிய...\nசக்கரபாணி: சாதி மதம்: இனம்: எல்லாவற்றையும். தாண்டி மனித நேரமே பெரிதென உங்கள் தொண்டு போற்றுத...\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nமக்கள் உரிமை வார இதழ்\nஈரோடு கிழக்கு மற்றும் ஈரோடு மேற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nதிருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/11-jul-2010", "date_download": "2020-10-20T22:55:38Z", "digest": "sha1:QJFSTWZQFLDUUGJ3BM7WN4EFC3KAD6UW", "length": 8845, "nlines": 234, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன்- Issue date - 11-July-2010", "raw_content": "\nமிஸ்டர் மியாவ்: நித்தி சினிமா\nடயலாக்: நேத்து ராத்திரி சும்மா\nசரமாரி சோதனை... சிலுப்பும் செவ்வாடை\n: நிறம் மாறும் கே.பி.\nபோராட்ட நெர���ப்பில் உருகும் காஷ்மீர்\nமிஸ்டர் கழுகு: கொடநாட்டில் கோவை ஃபைல்\nபகல் தாக்குதல்... பாகுபாடு போலீஸ்\nகளவாடப்படும் கல்வி உதவித் தொகை\nதள்ளாத வயது... பொல்லாத ஆசை\nமிஸ்டர் மியாவ்: நித்தி சினிமா\nசரமாரி சோதனை... சிலுப்பும் செவ்வாடை\n: நிறம் மாறும் கே.பி.\nடயலாக்: நேத்து ராத்திரி சும்மா\nபோராட்ட நெருப்பில் உருகும் காஷ்மீர்\nமிஸ்டர் கழுகு: கொடநாட்டில் கோவை ஃபைல்\nபகல் தாக்குதல்... பாகுபாடு போலீஸ்\nமிஸ்டர் மியாவ்: நித்தி சினிமா\nடயலாக்: நேத்து ராத்திரி சும்மா\nசரமாரி சோதனை... சிலுப்பும் செவ்வாடை\n: நிறம் மாறும் கே.பி.\nபோராட்ட நெருப்பில் உருகும் காஷ்மீர்\nமிஸ்டர் கழுகு: கொடநாட்டில் கோவை ஃபைல்\nபகல் தாக்குதல்... பாகுபாடு போலீஸ்\nகளவாடப்படும் கல்வி உதவித் தொகை\nதள்ளாத வயது... பொல்லாத ஆசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/environment/150101-chennai-farmer-cultivate-100-cm-length-drumstick", "date_download": "2020-10-20T23:41:10Z", "digest": "sha1:BDJRDQOYWJQE32SBVBKODFWB63QTSTE7", "length": 9370, "nlines": 150, "source_domain": "www.vikatan.com", "title": "சென்னையில் 100 செ.மீ நீளம் காய்த்த யாழ்ப்பாண முருங்கை! | chennai farmer cultivate 100 cm length drumstick", "raw_content": "\nசென்னையில் 100 செ.மீ நீளம் காய்த்த யாழ்ப்பாண முருங்கை\nசென்னையில் 100 செ.மீ நீளம் காய்த்த யாழ்ப்பாண முருங்கை\nசென்னையில் 100 செ.மீ நீளம் காய்த்த யாழ்ப்பாண முருங்கை\nதமிழகத்தில் பரவலாக விவசாயிகள் தங்களின் தோட்டங்களில் யாழ்ப்பாண முருங்கையை வளர்த்து லாபம் பார்த்து வருகின்றனர். விவசாயிகள் தவிர, பிறர் வீட்டுத் தோட்டங்களிலும் யாழ்ப்பாண முருங்கையை வளர்த்து வருகின்றனர். அவற்றிற்கு மாட்டுச்சாணம், ஆட்டுக் கழிவு போன்ற இயற்கை உரங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த மரத்தில் இலைகள் குறைந்த அளவில்தான் இருக்கும். மரங்கள் 15 அடிக்குக் குறையாமல் வளரும் தன்மை கொண்டது. இதன் காய்கள் பொதுவாக 60 செ.மீ. நீளம் இருக்கும். உருவத்தில் பருமனாகவும், மிகுந்த சுவையாகவும் இருக்கும். இந்த முருங்கை தற்போது தமிழகச் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் ஒரு விவசாயியின் தோட்டத்தில் யாழ்ப்பாண முருங்கை 100 செ.மீ அளவு வளர்ந்துள்ளது ஆச்சர்யப்படுத்துவதாக அமைந்துள்ளது.\nசென்னையிலிருந்து பழைய மாமல்லபுரம் செல்லும் சாலையில் சிறுசேரி தொழில்நுட்பப் பூங்காவுக்கு அருகில் இருக்கும் நத்தம் கிராமத்தில் உள்ள ��கதிகள் முகாமைச் சேர்ந்த இலங்கைத் தமிழர், ரத்தின ராஜ சிங்கம். இவரது தோட்டத்தில்தான் 100 செ.மீ நீளம் கொண்ட யாழ்ப்பாண முருங்கை வளர்ந்துள்ளது. இதுபற்றி கேள்விப்பட்டு அவரிடம் பேசினோம்.\n``சில ஆண்டுகளுக்கு முன் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்தோம். இது இலங்கையிலிருந்து கொண்டு வரப்பட்ட முருங்கை வகை. பொதுவாக யாழ்ப்பாண முருங்கைச் சுவை மிகுந்தது, சத்தானது. அதனால் பாரம்பர்யம் மாறாமல் வளர்த்து வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளாகச் சுருள்பாசி வளர்ப்பு மற்றும் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறேன். காய்கள் 60 முதல் 80 செ.மீ நீளம் உடையதாகும். சதைப் பற்று கொஞ்சம் அதிகமாக இருக்கும். இது நட்ட இரண்டாவது வருடத்தில் 40 காய்களிலிருந்து 600 காய்கள் வரை தரும். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இப்போது அதிகமாகப் பயிரிடப்பட்டு வருகிறது. என் தோட்டத்தில் நட்டிருந்த யாழ்ப்பாண முருங்கை வகை மரத்தில் இப்போது காய்த்திருக்கும் முருங்கை 100 செ.மீ அளவு நீளமாக வளர்ந்திருக்கிறது. முதல்முறையாகப் பார்க்கிறேன். இதற்குக் கொடுப்பவை எல்லாமே இயற்கை இடுபொருள்கள்தான். அதனால்தான் நீளமாக வளர்ந்துள்ளது என நினைக்கிறேன்\" என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adityanskinclinic.blogspot.com/2020/09/blog-post_88.html", "date_download": "2020-10-21T00:00:01Z", "digest": "sha1:4IGTRTI5DPJNXC5BXA6PJ43A2ZCA7RQK", "length": 4922, "nlines": 91, "source_domain": "adityanskinclinic.blogspot.com", "title": "Adityan skin clinic: முடி உதிர்தல் பிரச்சனைகளும், தீர்வுகளும்...", "raw_content": "\nமுடி உதிர்தல் பிரச்சனைகளும், தீர்வுகளும்...\nமுடி உதிர்தல் பிரச்சனைகளும், தீர்வுகளும்... ஹேர்ஜெல், ஹேர் ஸ்பிரே ஹேர்ஜெல், ஹேர் ஸ்பிரே முடியை பாழ்படுத்துவதாகவும், ஹேர் ஆயில் தான் தலைமுடிக்கு சிறந்தது என்ற கருத்து நிலவுவது உண்மை தானா\nபொடுகின் வகைகள் 1) வெள்ளி நிற பெரிய பொடுகுகள் - ச...\nபாத வெடிப்புகள் 1. வறண்ட தோல் சில, மரபணு வியாதிகள...\nபூச்சி வெட்டு / புழு வெட்டு\nஉணவில் அதிக கவனம் தேவை. எளிதில் ஜுரணமாகக் கூடிய உ...\nமருக்கள் * முகம் & கழுத்தில் ஏற்படும் தோல் மாற்றம...\nிலருக்கு வெயிலில் சென்று வந்தால் சருமம் சிவந்துவிட...\nஉடம்புப் பேன் 1. உடம்புப் பேன் கண் இமை முடிகளையும...\nபல்லி எச்சம் 1. வைரஸ் கிருமியால் ஏற்படுவது. 2. உ...\nமுடி உதிர்தல் பிரச்சனைகளும், தீர்வுகளும்...\nமுடி உதிர்தல் பிரச்சனைகளும், தீர்��ுகளும்...\nஷாம்பு போட்ட பின் பயன்படுத்தும் கண்டிஷனரை ஸ்கால்ப்...\nசிரங்கு1) கண்ணுக்குத் தெரியாத சிறிய கிருமியால் ஏற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.clipon.lv/video/BRIYikcs0LOs5euU.html", "date_download": "2020-10-20T22:19:06Z", "digest": "sha1:EDJIKNDKOS2U5X5D2W5U2W3VBE24I77V", "length": 5132, "nlines": 64, "source_domain": "ta.clipon.lv", "title": "டீன் ஏஜ் வழிபாட்டை முதன்முதலில் எல்பி அதிகாரி ஒரு டீன் ஏஜ் முயற்சிப்பதைக் கண்டார். - CLIPON.LV | தமிழ்", "raw_content": "\nடீன் ஏஜ் வழிபாட்டை முதன்முதலில் எல்பி அதிகாரி ஒரு டீன் ஏஜ் முயற்சிப்பதைக் கண்டார்.\nடீன் ஏஜ் வழிபாட்டை முதன்முதலில் எல்பி அதிகாரி ஒரு டீன் ஏஜ் முயற்சிப்பதைக் கண்டார்.\nகுறிச்சொற்கள்: இளம் பொன் நிறமானடீனேஜர்டீன்குட்டிஇளம்செய்யப்பட்டதுகாவல்துறைகாவல்அதிகாரிடீனேஜ்திருடன்18-year-oldஅமெச்சூர்ஹார்ட்கோர்டீன்எச்டி\nஇந்த பொன்னிறம் அன்பை உருவாக்கியது.\nசூடான ட்விங்க் செக்ஸ் போது சக்கிங் பாய்ஸ் புலம்பும்.\nலெஸ்பியர்களில் மூன்று பேர் தங்களை விளையாடுகிறார்கள்.\nபாத் டப் POV ஸ்டைலில் சூடான பொன்னிற MILF சக்ஸ் & ஃபக்ஸ்.\nஇலவச லைவ் செக்ஸ் அரட்டை LeilaBraga\nஅழகான பொன்னிற ஜி.எஃப் தனியா எங்கள் குறும்பு பேடே பாஷ் தொடர்கிறது\nஸ்மார்ட் பஸ்டி குழந்தை தன்னைத் தொடும்.\n6 நேரான தோழர்கள் ஒருவருக்கொருவர் கழுதை துளைகளை ஓரின சேர்க்கை வாடிம், டேவிட் மற்றும் ஜெனோ.\nசூடான அழகி டீன் டிபி சகோதரர் ரே ஒரு அழுக்கு சிறிய ரகசியம். அவர் நினைக்கிறார்.\nமோசமான பொன்னிற தேன் ஒரு குழப்பமான முகத்தைப் பெறுகிறது.\nவயதான மனிதர் மற்றும் இளம் ஜோடி எச்.டி ஃபிராங்கி ஹெர்சி நெடுஞ்சாலையில் செல்கிறார்.\nஇலவச லைவ் செக்ஸ் அரட்டை PureBerenice\nஸ்லட்டி ஆசிய குழந்தை தனது ஆணுடன் ஒரு ஃபக் உள்ளது.\nவாய் தொகுப்பில் அழுக்கு ஹாரி மற்றும் கடினமான படகோட்டி சோபியா லியோன் அதைப் பெறுகிறது.\nகுறும்பு திவாஸ் புண்டைகளை நக்கி வேடிக்கை பார்க்கிறோம்.\nMILF டானாவுடன் சிஸ்லிங் 3 சில ஃபக்கிங் அமர்வு.\nசூடான பெண் தனது குறும்பு நண்பரால் பல்வேறு போஸ்களில் சிக்கிக் கொள்கிறாள்.\nபி.டி.எஸ்.எம் வைப்ரேட்டர் மற்றும் சாதன பாண்டேஜ் மூன்றுபேர் ஒல்லியான, கால், இளம், ஊமை மற்றும்.\n© CLIPON.LV — இணையத்தில் சிறந்த இலவச ஆபாச வீடியோக்கள், 100% இலவசம். | 2020 | சேவை விதிமுறைகள் | தனியுரிமைக் கொள்கை | மறுப்பு | டி.எம்.சி.ஏ.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.bz/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5", "date_download": "2020-10-20T23:07:57Z", "digest": "sha1:CXGTJ5WYENC7L2UOVRBLU3ZVTP75HFVK", "length": 2689, "nlines": 9, "source_domain": "ta.videochat.bz", "title": "கொரிய ஆண்கள், கொரிய சிறுவர்கள் — கொரிய தோழர்களே", "raw_content": "கொரிய ஆண்கள், கொரிய சிறுவர்கள் — கொரிய தோழர்களே\nகொரிய ஆண்கள், கொரிய சிறுவர்கள் — கொரிய தோழர்களே\nநான் கொரிய மனிதன் பயணம் செய்த வெளிநாட்டு அடிக்கடி ஒரு வேலை அல்லது சந்திக்க நண்பர்கள் மற்றும் மேலும் நிலைகொண்டிருந்தன பல நாடுகளில் ஒரு வேலை அதே. நான் நினைத்து நண்பர்கள் அருகில் என் பயணம் போன்ற பகுதிகளில் பிலிப்பைன்ஸ், கௌரவ வணக்கம். ஆனால் நான் ஒரு ஆயா தேடும் வேலை எனக்கு சியோல் கொரியா. முடியும் இருக்க வேண்டும் பார்த்து குழந்தைகள் மற்றும் சமைக்க மேற்கத்திய உணவு) சந்தோஷமாக மற்றும் நம்பகமான பெண் நான் ஒரு தொழில்முறை ஐரோப்பிய ஆண். பிற்பகல் ஒரு ஒற்றை தந்தை ஒரு மகள் மற்றும் நான் தேவை யார் ஒரு பெண் வேண்டும், நேர்மையான மற்றும் நேர்மையான, எனக்கு ஒரு அன்பான மற்றும் அக்கறையான பெண் மற்றும் நான் அவளை ஒரு வாழ்க்கை முறையாக நான் ஒரு நகைச்சுவையான மனிதன் மற்றும் ஒரு தந்தை இரண்டு அற்புதமான குழந்தைகள், நான் ஆசிய பிறந்த ஆனால்…\nஅந்நியர்கள் அரட்டை இலவச அரட்டை அறைகள் பதிவு இல்லாமல்\nமுதல் ஐந்து இடங்களில் சந்திக்க ஒரு நல்ல டேங்கோ ஆண்கள்\n© 2020 வீடியோ அரட்டை கொரியா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-10-21T00:35:51Z", "digest": "sha1:TIVA2NNEXK6UPA4AX7M34BNWODW6DF37", "length": 8501, "nlines": 207, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெந்தர ஆறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெந்தர ஆறு இலங்கையில் உள்ள ஆறாகும். இது மத்திய மலை நாட்டிலிருந்து ஊற்றெடுத்துப் பாய்கிறது. இது இலங்கையின் நீரோட்டத்தின் படி 9வது பெரிய ஆறாகும். இதன் நீரேந்துப்பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 2802 மில்லியன் கனமீட்டர் மழை பெய்கிறது, இதில் சுமார் 35 சதவீதமான நீர் கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 622 சது.கி.மீ. சதுர கிலோமீட்டர் நீரேந்துப்பகுதியைக் கொண்டுள்ளதோடு இது இலங்கையின் 23வது பெரிய நீரேந்துப் பகுதியாகும்.[1][2][3]\nஇலங்கை உள் நீர் பகுதிகள்\nம��ாவலி ஆறு (மகாவலி ஆறு\nவளவை ஆறு (வளவை ஆறு)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 அக்டோபர் 2016, 09:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vijaykanth11.html", "date_download": "2020-10-20T23:54:42Z", "digest": "sha1:BSRXATAQ2YPCJGV67WBHETZT7JNIQRJE", "length": 18044, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரசிகர்களுடன் விஜயகாந்த் பைனல் டச்! புதிய கட்சி தொடர்பாக சென்னையில் தனது ரசிகர்களுடன் இறுதிக் கட்ட ஆலோசனையை நடிகர் விஜயகாந்த்தொடங்கியுள்ளார்.செப்டம்பர் 14ம் தேதி மதுரையில் நடைபெறவுள்ள ரசிகர் மன்ற மாநில மாநாட்டின்போது தனது புதிய கட்சி தொடர்பானஅறிவிப்பை விஜயகாந்த் வெளியிடவுள்ளார். இதுதொடர்பான ஏற்பாடுகளில் ரசிகர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.ரசிகர் மன்ற மாநாடு மற்றும் புதிய கட்சி தொடங்குவது தொடர்பான ஆலோசனைகளில் விஜயகாந்த் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.மதுரையில் தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டம் கோவையிலும் நடந்தது. தற்போது இறுதிக் கட்டமாக சென்னையில், வடமாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனையை தொடங்கியுள்ளார்.சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த்துக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் கல்யாண மண்டபத்தில் இன்று தொடங்கியஆலோசனைக் கூட்டத்தில் சென்னை மண்டல ரசிகர் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.ரசிகர்களின் ஆலோசனைகளை கேட்டு வரும் விஜயகாந்த் மாலையில் அவர்களிடையே உரையாற்றவுள்ளார். அப்போது புதியகட்சி தொடர்பாகவும், கட்சி ஆரம்பித்த பின்னர் ரசிகர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் அவர்விரிவாக பேசவுள்ளார்.சென்னை மண்டலத்தைத் தொடர்ந்து மற்ற வட மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளுடனும் விஜயகாந்த் ஆலோசனைமேற்கொள்ளவுள்ளார். | Vijaykanth giving final touch to his party - Tamil Filmibeat", "raw_content": "\n5 hrs ago சோம்பப்டி பொடிப்பயலே.. அனிதாவுக்கு வாய் ரொம்ப ஜாஸ்தி தான்.. போன வேகத்தில் டக் அவுட்டான சோம்ஸ்\n5 hrs ago நெஞ்சழுத்தக்காரி சனம்.. முதல் ஆளாக வெளியே போய் அரக்கர்களை அந்தர் பண்ணிட்டாங்க.. ஓவரா பண்ண மொட்டை\n அட்டகாசமாக ஆரம்பமான நாடக டாஸ்க்.. அரச குடும்பத்தை அலற வைத்த அரக்கர்கள்\n6 hrs ago ஹெலன் சொன்னதெல்லாம் உண்மைதான்.. குடிகாரன் பீட்டர் பால்.. ஏமாந்து போய்ட்டேன்.. கதறி அழுத வனிதா\nLifestyle இன்னைக்கு இந்த 3 ராசிக்காரங்க வாழ்க்கையில அமைதியில்லாம தவிக்கப் போறாங்களாம்...\nNews நீட் தேர்வு முடிவில் எந்த குளறுபடியும் இல்லை.. விடைத்தாள்கள் போலியானவை.. தேசிய தேர்வு முகமை விளக்கம்\nAutomobiles டிராபிக் ரூல்ஸ் மீறுபவர்களை வெச்சு செய்யும் போலீஸ்... 15,000 பேர் கொண்ட லிஸ்ட் ரெடி\nSports எங்களையா கிண்டல் பண்றீங்க வரிசையாக டாப் 3 அணிகள் காலி.. மிரள வைத்த ஐபிஎல் டீம்\nFinance 10 மாதத்தில் 1.5 டிரில்லியன் டாலர்.. சீன பணக்காரர்கள் அதிரடி..\nEducation ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரசிகர்களுடன் விஜயகாந்த் பைனல் டச் புதிய கட்சி தொடர்பாக சென்னையில் தனது ரசிகர்களுடன் இறுதிக் கட்ட ஆலோசனையை நடிகர் விஜயகாந்த்தொடங்கியுள்ளார்.செப்டம்பர் 14ம் தேதி மதுரையில் நடைபெறவுள்ள ரசிகர் மன்ற மாநில மாநாட்டின்போது தனது புதிய கட்சி தொடர்பானஅறிவிப்பை விஜயகாந்த் வெளியிடவுள்ளார். இதுதொடர்பான ஏற்பாடுகளில் ரசிகர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.ரசிகர் மன்ற மாநாடு மற்றும் புதிய கட்சி தொடங்குவது தொடர்பான ஆலோசனைகளில் விஜயகாந்த் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.மதுரையில் தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டம் கோவையிலும் நடந்தது. தற்போது இறுதிக் கட்டமாக சென்னையில், வடமாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனையை தொடங்கியுள்ளார்.சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த்துக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் கல்யாண மண்டபத்தில் இன்று தொடங்கியஆலோசனைக் கூட்டத்தில் சென்னை மண்டல ரசிகர் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.ரசிகர்களின் ஆலோசனைகளை கேட்டு வரும் விஜயகாந்த் மாலையில் அவர்களிடையே உரையாற்றவுள்ளார். அப்போது புதியகட்சி தொடர்பாகவும், கட்சி ஆரம்பித்த பின்னர் ரசிகர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் அவர்விரிவாக பேசவுள்ளார்.சென்னை மண்டலத்தைத் தொடர்ந்து மற்ற வட மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளுடனும் விஜயகாந்த் ஆலோசனைமேற்கொள்ளவுள்ளார்.\nபுதிய கட்சி தொடர்பாக சென்னையில் தனது ர���ிகர்களுடன் இறுதிக் கட்ட ஆலோசனையை நடிகர் விஜயகாந்த்தொடங்கியுள்ளார்.\nசெப்டம்பர் 14ம் தேதி மதுரையில் நடைபெறவுள்ள ரசிகர் மன்ற மாநில மாநாட்டின்போது தனது புதிய கட்சி தொடர்பானஅறிவிப்பை விஜயகாந்த் வெளியிடவுள்ளார். இதுதொடர்பான ஏற்பாடுகளில் ரசிகர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.\nரசிகர் மன்ற மாநாடு மற்றும் புதிய கட்சி தொடங்குவது தொடர்பான ஆலோசனைகளில் விஜயகாந்த் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.மதுரையில் தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டம் கோவையிலும் நடந்தது. தற்போது இறுதிக் கட்டமாக சென்னையில், வடமாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனையை தொடங்கியுள்ளார்.\nசென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த்துக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் கல்யாண மண்டபத்தில் இன்று தொடங்கியஆலோசனைக் கூட்டத்தில் சென்னை மண்டல ரசிகர் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nரசிகர்களின் ஆலோசனைகளை கேட்டு வரும் விஜயகாந்த் மாலையில் அவர்களிடையே உரையாற்றவுள்ளார். அப்போது புதியகட்சி தொடர்பாகவும், கட்சி ஆரம்பித்த பின்னர் ரசிகர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் அவர்விரிவாக பேசவுள்ளார்.\nசென்னை மண்டலத்தைத் தொடர்ந்து மற்ற வட மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளுடனும் விஜயகாந்த் ஆலோசனைமேற்கொள்ளவுள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅவங்கள்லாம் இருப்பாங்க.. நான்தான் போயிடுவேன்.. என் புருஷன் பேரு கெட்டுடும்.. கதறியழுத அனிதா\nஎன்கிட்ட வச்சுக்காத.. வகுந்து கையில கொடுத்துடுவேன்.. சனம் ஷெட்டியை வெளுத்துவிட்ட சுரேஷ்\nஅப்படி ரொமான்ஸ் பண்ணீங்களே.. அதுக்குள்ளேயா புட்டுக்கிச்சு\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/gossip/actress-hot-photo-irks-fans/articleshow/78661197.cms", "date_download": "2020-10-20T23:27:55Z", "digest": "sha1:ET4YJPNRJ4SJIJYYMH3YP6MAZJLLNAWL", "length": 12018, "nlines": 98, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "actress: நல்ல ��ேளை இந்த நடிகை பெரிய முதலாளி வீட்டுக்கு போகல - actress' hot photo irks fans | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nநல்ல வேளை இந்த நடிகை பெரிய முதலாளி வீட்டுக்கு போகல\nநடிகை ஒருவர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்தவர்கள் நல்ல வேளை, இவர் பெரிய முதலாளி வீட்டிற்கு செல்லவில்லை என்கிறார்கள்.\nபிரபலமான நடிகையின் சொந்தக்காரர் அந்த நடிகை. முதல் படத்திலேயே தமிழக ரசிகர்களை தன் அழகால் கிரங்கடித்தவர். அவரின் கெரியர் எங்கோ போகும், பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. பிரபல ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த போதிலும் அந்த நடிகையின் கெரியர் பெரிதாக பிக்கப் ஆகவில்லை.\nஒரு கட்டத்தில் நடிகை குத்தாட்டம் போடும் அளவுக்கு வந்துவிட்டார். அதன் பிறகு அவரை திரையுலகினர் கிட்டத்தட்ட மறந்துவிட்டனர். இந்நிலையில் தான் நடிகை அவ்வப்போது தன் கவர்ச்சி மற்றும் படுகவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளத்தில் தொடர்ந்து வெளியிட்டு ரசிகர்களை தன்னை பற்றியே பேச வைத்தார்.\nநடிகையின் கவர்ச்சியை தினமும் பார்த்துப் பார்த்து ரசிகர்களே கடுப்பாகி அவரை கிண்டல் செய்யத் துவங்கினார்கள். இந்நிலையில் தான் நடிகை பெரிய முதலாளி வீட்டிற்கு செல்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் அந்த வீட்டிற்கு செல்லவில்லை.\nநடிகை தற்போது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்றை பார்த்து பலரும் முகம் சுளிக்கிறார்கள். நல்ல வேளை, இந்த நடிகை பெரிய முதலாளி வீட்டிற்கு செல்லவில்லை. இல்லை என்றால் இவரின் உடை பஞ்சாயத்தை வைத்தே இந்த சீசனை ஓட்டியிருப்பார்கள். சும்மாவே கவர்ச்சி காட்டுவார், வீட்டில் திரும்பும் பக்கம் எல்லாம் கேமரா இருந்தால் சொல்லவா வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பேசிக் கொள்கிறார்கள்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nநான் அந்த படத்தில் ந���ிச்சிருக்கக் கூடாது: நடிகை புலம்பல...\nகுடும்பம் வீட்டில் இருக்க, ஹோட்டலில் தனியாக தங்கும் பிர...\nகவர்ச்சி ஆட்டம் போடும் நடிகை: முகம் சுளிக்கும் கோலிவுட்...\nஅவளுக்கு மட்டும் எங்கிருந்து காசு வருது: நடிகை மீது கட...\nகுடும்பம் வீட்டில் இருக்க, ஹோட்டலில் தனியாக தங்கும் பிரபல ஹீரோ அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nநடிகை கோலிவுட் கிசுகிசு Kollywood Gossip actress\nஆரோக்கியம்விரைவாகக் கருத்தரிக்க உதவும் எட்டு உடலுறவு பொசிஷன்கள் என்னென்ன...\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nஆரோக்கியம்இந்த அறிகுறிகள்லாம் இருந்தா அஜாக்கிரதையா இருக்காதீங்க... மலட்டுத்தன்மையா கூட இருக்கலாம்...\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nOMGமருத்துவமனையில் நடந்த 10 கொடூர சம்பவங்கள், செவிலியர்கள் கூறும் பகீர் உண்மைகள்\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\nடெக் நியூஸ்ரூ.20,000 க்குள் வாங்க கிடைக்கும் டாப் 5 பெஸ்ட் லேப்டாப்களின் லிஸ்ட் இதோ\nமத்திய அரசு பணிகள்BELல் 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள் அறிவிப்பு, வேலைக்கு அப்ளை செய்ய மறவாதீர்\nபரிகாரம்வாஸ்து சாஸ்திரப்படி வீட்டில் பீரோ உள்ளிட்ட செல்வத்தை வரவழைக்கும் பொருட்களை எங்கு வைப்பது\nடெக் நியூஸ்Nokia Wireless Headphones அறிமுகம்; விலையை சொன்னா கண்டிப்பா வாங்குவீங்க\nஇந்தியாதயவு செய்து நாட்டு மக்களுக்கு இத சொல்லிடுங்க: பிரதமரை கலாய்த்த ராகுல்\nஇந்தியாஇது குறைந்தால் கொரோனா பாதிக்கும்: ICMR அதிர்ச்சி தகவல்\nகோயம்புத்தூர்கோவை ஆணையரைச் சந்தித்த, எம்பி நடராஜன் என்ன பேசினார்\nஇந்தியாகொரோனா இரண்டாம் அலை: பிரதமர் மோடி எச்சரிக்கை\nசென்னைதிருப்பதி தேவஸ்தான கோயிலில் 'வெயிட்' டான வெண்கல மணி பொருத்தம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2020/01/07104557/1279950/Dhanushs-pattas-trailer-released.vpf", "date_download": "2020-10-20T23:59:35Z", "digest": "sha1:3B4GQ5SJNN7B64JSFCNS5LSZHU7END45", "length": 7088, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Dhanushs pattas trailer released", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநமக்கு எது நல்லதுனு நம்ம மண்ணுக்கு தான் தெரியும் - வைரலாகும் பட்டாஸ் டிரைலர்\nதுரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள பட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.\nசத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நாயகனாக நடித்து வரும் படம் 'பட்டாஸ்'. இப்படத்தை எதிர் நீச்சல், காக்கிச்சட்டை, கொடி படங்களின் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கி வரும் இப்படத்தில், தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். தனுஷுக்கு ஜோடியாக மெஹ்ரின் பிர்சோடா, சினேகா ஆகியோர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள, இப்படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைத்துள்ளனர்.\nஇப்படத்தின் பாடல்கள் மற்றும் பர்ஸ்ட் லுக்கிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனிடையே பட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு குறித்த தகவலை படக்குழு நேற்று மாலை திடீரென அறிவித்தது. அதன்படி இப்படத்தின் டிரைலர் இன்று காலை 10.31 மணிக்கு வெளியிடப்பட்டது. இதில் இடம்பெறும் ”நமக்கு எது நல்லதுனு நம்ம மண்ணுக்கு தான் தெரியும்”, ”நம்ம மண்ணோட ஈரத்த காயாம காப்பாத்தி அடுத்த தலைமுறைக்கு கொண்டுபோய் சேர்க்குறது நம்ம கடமை இல்லையா” போன்ற வசனங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் பொங்கல் விடுமுறையையொட்டி வருகிற 16-ந் தேதி ரிலீசாக உள்ளது.\npattas | dhanush | பட்டாஸ் | தனுஷ் | துரை செந்தில்குமார்\nபட்டாஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nபட்டாஸ் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்\nதற்காப்பு கலை மூலம் பழி வாங்கும் தனுஷ் - பட்டாஸ் விமர்சனம்\nபட்டாஸ் படத்தின் முக்கிய அப்டேட்\nநாளை பட்டாஸை வெடிக்க வைக்கும் தனுஷ்\nமேலும் பட்டாஸ் பற்றிய செய்திகள்\nகொட்டி தீர்த்த கனமழை.... நிவாரணம் கொடுக்கும் நடிகர்கள்\nமீண்டும் அரசியலா... அலறும் வடிவேலு\nகார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது\nபிரபல இயக்குனர் படத்தில் பாபி சிம்ஹா\nவிஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் - போலீசார் வழக்குப்பதிவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/01/15185916/1281423/makara-jothi-darshan-in-sabarimalai.vpf", "date_download": "2020-10-21T00:01:27Z", "digest": "sha1:LTKH7DB54OGKHQNYB2ZUIRVBABTYD3IC", "length": 9164, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: makara jothi darshan in sabarimalai", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர ஜோதி - சரண கோஷத்துடன் பக்தர்கள் தரிசித்தனர்\nமகர விளக்கு பூஜையை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர ஜோதி தரிசனத்தை சரண கோஷங்கள் முழங்க லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.\nம்கர ஜோதியை தரிசித்த பக்தர்கள்\nசபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் நடைபெறும் பூஜைகளில் பிரசித்திபெற்றது மகர விளக்கு பூஜை ஆகும்.\nஇந்த ஆண்டு மகரவிளக்கு பூஜைக்காக கடந்த டிசம்பர் மாதம் 30-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. 31-ம் தேதி முதல் மகரவிளக்கு கால பூஜைகள் தொடங்கி நடந்து வருகிறது.\nமகர விளக்கு பூஜையின்போது சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் அடங்கிய பெட்டி பந்தளம் அரண்மனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கும். மகரவிளக்கு பூஜையையொட்டி இந்த திருவாபரண பெட்டி பந்தளம் அரண்மனையில் இருந்து சபரிமலை நோக்கி புறப்பட்டது.\nஇந்நிலையில், இன்று மாலை 6.30 மணிக்கு இந்த திருவாபரண பெட்டி சபரிமலை சன்னிதானத்தை வந்தடைந்தது. பாரம்பரிய முறைப்படி வரவேற்புக்கு பிறகு 18-ம் படி வழியாக திருவாபரண பெட்டி எடுத்துச் செல்லப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சுவாமி ஐயப்பனுக்கு விசே‌ஷ தீபாராதனை காட்டி மகர விளக்கு பூஜை நடைபெற்றது.\nமகர விளக்கு பூஜை நடைபெறும் அதே நேரத்தில், சபரிமலையில் உள்ள பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தெரிந்தது. சரண கோஷம் முழங்க பக்தர்கள் ஜோதியை தரிசித்தனர்.\nமகர விளக்கு பூஜையில் பங்கேற்கவும், மகர ஜோதியை காணவும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்துள்ளனர்.\nசபரிமலையில் பக்தர்கள் குவிந்துள்ளதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு ஐ.ஜி., 2 போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.\nசபரிமலை பற்றிய செய்திகள் இதுவரை...\nசபரிமலை கோவிலுக்கு பக்தர்கள் வரவேண்டாம் - தேவசம்போர்டு அறிவுறுத்தல்\nஅனைத்து மத விவகாரங்களையும் 9 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும்- தலைமை நீதிபதி அறிவிப்பு\nசபரிமலை கோவில் நகைகள் எவ்வளவு- கணக்கிடுவதற்கு தனி குழுவை அமைத்தது உச்ச நீதிமன்றம்\nசபரிமலை வழக்கு விசாரணையை 10 நாட்களில் முடிக்க வேண்டும் - சுப்ரீம் க���ர்ட்டு தலைமை நீதிபதி கருத்து\nசபரிமலை வழக்கு 3 வாரத்திற்கு ஒத்திவைப்பு\nமேலும் சபரிமலை பற்றிய செய்திகள்\nகுடும்பத்தை நடத்த ஊதியம் போதவில்லை: பிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறார் போரிஸ் ஜான்சன்\nதேர்தல் பிரசாரத்தின் போது மழையில் நடனமாடிய கமலா ஹாரிஸ் - சமூக வலைத்தளத்தில் வைரலான வீடியோ\nகொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது - பில்கேட்ஸ்\nஅருணாசல பிரதேசத்தில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nம.பி. இடைத்தேர்தல் பிரசாரத்தில் பெண் மந்திரியை தரக்குறைவாக விமர்சித்த கமல்நாத் வருத்தம் தெரிவித்தார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/best_books/volga_to_the_ganges/volga_to_the_ganges282.html", "date_download": "2020-10-20T22:27:47Z", "digest": "sha1:JW4K22FSJJPNHPD5BHJEAUJM52UKQNCO", "length": 9337, "nlines": 63, "source_domain": "www.diamondtamil.com", "title": "வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 282 - புத்தகங்கள், அன்பே, கமல், வால்காவிலிருந்து, பக்கம், கங்கை, உனது, “இல்லை, நிறத், நிறம், உன்னுடைய, செய்கின்றன, எவ்வளவு, கமலனின், ஆகாயத்திலிருந்து, நான், தண்ணீரின், “இந்தத், சிறந்த, அந்தச், நீலம், வேண்டும், போய்ப், சுரையா", "raw_content": "\nபுதன், அக்டோபர் 21, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nவால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 282\n“இந்தத் தண்ணீரின் விதி, அந்தச் சமுத்திரத்திலே போய் விழும்படி அப்படியே இருக்குமா\n அங்கே ஒரே ஒரு நிறந்தான் உண்டு. அது இருண்ட நீலம் அல்லது கறுப்பு.”\n“நீ காட்ட விரும்பினால், நான் என்றாவது ஒருநாள் சமுத்திரம் ப���ய்ப் பார்ப்பேன்.”\n“இந்தத் தண்ணீரோடு கூடவே புறப்படத் தயாராகயிருக்கிறேன். உன் உத்தரவுதான் வேண்டும் அன்பே\nசுரையா, கமலனின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள். ஈரம் படிந்த இருவரது முகமும் ஒன்றோடொன்று உரசிற்று. கமலனின் ஆவல் நிறைந்த கண்களைப் பார்த்துக்கொண்டே சுரையா.\n“நாம் சமுத்திரத்தைப் போய்ப் பார்க்க வேண்டும். ஆனால் இந்தத் தண்ணீரோடல்ல.”\n“இந்த மண் நிறத் தண்ணீரோடில்லியா, அன்பே\n“மண் நிறம் என்று சொல்லாதே கமல்\nவிழுந்தபோது, இப்படி மண் கலந்த அழுக்காகவா இருந்தது\n“இல்லை. அந்தச் சமயத்தில் இதனுடைய பரிசுத்தம், சூரியனையும் சந்திரனையும் விட அதிகமாயிருந்தது. உன்னுடைய சுருட்டை மயிர்க் கற்றைகளை, இவைகள் எவ்வளவு பிரகாசிக்கச் செய்கின்றன பால் நிலவு போன்ற உனது வெண்ணிறக் கன்னங்களை இந்த நீர்த்துளிகள் எவ்வளவு கவர்ச்சியுடையதாய் ஆக்கிவிட்டன பால் நிலவு போன்ற உனது வெண்ணிறக் கன்னங்களை இந்த நீர்த்துளிகள் எவ்வளவு கவர்ச்சியுடையதாய் ஆக்கிவிட்டன ஆகாயத்திலிருந்து நேராக எங்கெல்லாம் விழுந்ததோ, அங்கெல்லாம் உனது அழகை அதிகரிக்கச் செய்கின்றன.”\n“ஆம், இந்த மண்நிறம் இதற்கு இயற்கையானதல்ல, அது கூட்டுறவால் ஏற்பட்டது. அந்தக் கூட்டுறவுதான் இந்த நீர் கடலில் கலப்பதையும் பல சமயங்களில் தடுக்கிறது. நேராகக் கடலிலே விழும் மழைத் துளிகளுக்கு இந்த மண் நிறம் உண்டா, கமல்\n“ஆகையால், நான் இந்த மண் நிறத்தைக் குறை சொல்ல விரும்பவில்லை. அதற்குக் கிடைத்த ஒரு பாக்கியம் என்றே கருதுகிறேன். உன்னுடைய கருத்தென்ன கமல்\n எனது மனத்திலுள்ள கருத்துக்களைத்தான் உனது உதடுகள் சொல்லிக் கொண்டிருக்கின்றன.”\nஆகாயத்தின் நீலநிறம், ஆழமான தாமரைக் குளத்தின் நீரை இன்னும் அதிக நீலம் ஆக்கிக் கொண்டிருந்தது. அந்த நீல நிறத் தண்ணீரின் பகைப்\nபுலனிலே குளத்தைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த பளிங்குக் கல் படிக்கட்டுகளின்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nவால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 282, புத்தகங்கள், அன்பே, கமல், வால்காவிலிருந்து, பக்கம், கங்கை, உனது, “இல்லை, நிறத், நிறம், உன்னுடைய, செய்கின்றன, எவ்வளவு, கமலனின், ஆகாயத்திலிருந்து, நான், தண்ணீரின், “இந்தத், சிறந்த, அந்தச், நீலம், வேண்டும், போய்ப், சுரையா\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்க���்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8B/", "date_download": "2020-10-20T22:56:38Z", "digest": "sha1:7ASNF7I2K3KO3IVQ7WIAMQCA54JZINAL", "length": 3879, "nlines": 30, "source_domain": "analaiexpress.ca", "title": "முன்னாள் ஜனாதிபதி அல்வரோ யுரைப் (Alvaro Uribe), தனது செனட் சபை உறுப்புரிமையை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார் |", "raw_content": "\nமுன்னாள் ஜனாதிபதி அல்வரோ யுரைப் (Alvaro Uribe), தனது செனட் சபை உறுப்புரிமையை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்\nகொலம்பியாவின் முன்னாள் ஜனாதிபதி அல்வரோ யுரைப் (Alvaro Uribe), தனது செனட் சபை உறுப்புரிமையை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.\nஊழல் மோசடியில் ஈடுபட்டதாகத் தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி அல்வரோ யுரைப் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணைகள், அந்நாட்டு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன.\nஅல்வரோ யுரைப் ஜனாதிபதியாக பதவி வகித்த 2002 ஆம் ஆண்டிலிருந்து 2010 ஆண்டு வரையான காலப்பகுதியில் ஊழல் மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து, குற்றச்சாட்டு தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அந்நாட்டு நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.\nநாட்டின் ஜனாதிபதி ஒருவருக்கு, ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுக்கப்பட்டமை இதுவே முதல்தடவை என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-10-21T00:13:41Z", "digest": "sha1:IKAACFCGQQBG5FYDJPIDECPTLG6TKBQJ", "length": 14484, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "கூகுள் எழுத்துப்பெயர்ப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகூகுள் ஒலியெழுத்துப் பெயர்ப்பு அல்லது கூகுள் ட்ரான்சுலிடறேசன் (Google Transliteration) என்பது மொழிகளின் ஒலி உச்சரிப்பிற்கு ஏற்றவாறே மொழிகளைத் தட்டச்சு செய்ய பயன்படும் மென்பொருள் ஆகும். இது தமிழ் உட்பட ஏனைய இந்திய மொழிகளிலும் உள்ளது. தட்டச்சு முறைப்படி பயிலாதவர்கள் கூட இதன் மூலம் சுலபமாகத் தட்டச்சு செய்யலாம். இதனை கணினியில் நிறுவியும் மற்றும் நேரடியாக இணையத்திலும் பயன்படுத்தலாம்.\nஉதாரணத்திற்கு \"அம்மா\" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் \"Amma\" என்று தட்டச்சின் இடைவெளி பொத்தானை (Space Bar) அழுத்தினால் திரையில் அம்மா என்று கிடைக்கும்.\nகுறில், நெடில் பிரச்சனை இருப்பின் பின்நகர்வு பொத்தானை அழுத்தினால் சிறிய தேர்வுப் பெட்டி திறக்கும் அதில் தேவையான வார்த்தையை சொடுக்கலாம்.\nஎ-கலப்பையில் உள்ளதைப் போன்ற நகர்வு பொத்தானை (Shift Button) உபயோகிக்க வேண்டிய அவசியம் இல்லை (எ.கா. \"neengal\" என்று தட்டச்சு செய்தால் போதும் \"நீங்கள்\" என்று கிடைக்கும்)\nநெடிலுக்கு ஒரே பொத்தானை இரு முறை அழுத்த வேண்டிய அவசியம் இல்லை. (\"அப்பா\" என்று கிடைக்க \"Appaa\" என்று தட்டச்சு செய்ய அவசியம் இல்லை).\nதானியங்கித் தன்மை தட்டச்சை மேலும் சுலபமாக்குகிறது. (எ.கா. \"google\" எனத் தட்டச்சு செய்தால் \"கூகுள்\" எனக் கிடைக்கிறது, \"minnanjal\" எனத் தட்டச்சு செய்தால் \"மின்னஞ்சல்\" எனக் கிடைக்கிறது.)\nபதிவிறக்கம் செய்து நிறுவிய பின், இணைய தொடர்பு தேவை இல்லை. மற்றொரு முறையாக, நேரடியாக எந்த வித நிறுவலும் (Installation) இன்றி உலாவி வழியாகவும், கூகுள் மின்னஞ்சல், கூகுள் அரட்டை, கூகுள் வலைப்பதிவிலும் பயன்படுத்தலாம்.\nஎரிக் ஷ்மிட் · லாரி பேஜ் · சேர்ஜி பிரின்\nதேடுபொறி · கூகிள் வரலாறு · கூகிள் லூனர் எக்சு பரிசு\nகுரோம் · குரோம் நீட்சி · டெஸ்க்டாப் · எர்த் · மார்ஸ் · Gadgets · Goggles · Japanese Input · Pack · பிக்காசா · Picnik · Pinyin · ஆற்றல் அளப்பி · இசுகெச்சப் (கீறு) · எழுத்துப்பெயர்ப்பு · Toolbar · Updater · Urchin\nஇசுகெச்சப் (கீறு) · புளோகர் · புக்மார்க்சு · டாக்ஸ் · FeedBurner · ஐ-கூகுள் · Jaiku · நோல் · மேப் மேக்கர்‎; · பனோராமியோ · பிக்காசா · Sites (JotSpot) · யூடியூப் · பேஜ் கிறியேட்டர்\nதமிழ்க் கணினி உள்ளீட்டு மென்பொருள்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 பெப்ரவரி 2017, 01:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%83%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-21T00:21:50Z", "digest": "sha1:XIBIXOVZ4S7AVZODXWIYSQWXU7OUGXZW", "length": 4826, "nlines": 70, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கிறிசு ஃபுரூம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கிறிசு ஃபுரூம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகிறிசு ஃபுரூம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதூர் த பிரான்சு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி/தலைப்புகள்/பரவலர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-21T00:04:59Z", "digest": "sha1:QNUHTJB3KFWID3X45JIJMN5BW4UVM3CD", "length": 10291, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெரும்பொருள் விளக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெரும்பொருள் விளக்கம் [1] [2] என்னும் நூல் பண்டைய தமிழ் இலக்கண நூல்களில் ஒன்று. [3] சிற்றட்டகம், சிறுநூல் [4] ஆகியவை எட்டாம் நூற்றாண்டில் நோன்றிய இலக்கண நூல்கள். பெரும்���ொருள் விளக்கம் என்னும் இந்த நூலும் அக் காலத்தது. வீரம், ஈகை முதலானவை பெருமை கொள்ளத்தக்க செயல் ஆகையால் இப் பொருள் பற்றிய பாடல்களைக் கொண்ட இந்த நூல் பெரும்பொருள் விளக்கம் எனப்பட்டது. பெரும்பொருள் என்பது பெருமிதப் பொருள்,\nதொல்காப்பியம் நச்சினார்க்கினியர் உரையில் பெரும்பொருள் விளக்கம் என்னும் நூலின் பாடல்கள் மேற்கோள்களாகத் தரப்பட்டுள்ளன. எனினும் அந்த உரையில் நூலின் பெயர் குறிப்பிடப்படவில்லை. 15 1ம் நூற்றாண்டில் தோன்றிய புறத்திரட்டு என்னும் நூலில் அந்தப் பாடல்கள் உள்ள நூலின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு எடுத்துக்காட்டப்பட்ட பாடல்கள் 41. எல்லாமே வெண்பாக்கள். [5]\nஅமர், அறிவுடைமை, ஈகை, எயிற்காத்தல், களம், குடி மரபு, தானை மறம், திறை கோடல், நிரை கோடல், நிரை மீட்சி, பகைவயிற் சேறல் செல்லல், பாசறை, யானை மறம், வாழ்த்து என்னும் துறையினவாக இந்தப் பாடல்கள் காட்டப்பட்டுள்ளன.\nபாடல் - எடுத்துக்காட்டு [6][தொகு]\n120 பாடல்கள் இந்த நூலின் பாடல்களாகத் திரட்டப்பட்டுள்ளன. [7]\nஇற்றைப் பகலுள் எயில் கதவம் புக்கு அன்றிப்\nபொறறேரான் [8] போனகம் [9] கைக் கொள்ளானால் - எற்றாங்கொல் [10]\nஆறாத வெம்பசித் தீ ஆற உயிர் பருகி\nபோர் வாகை வாய்த்த புறவடிகள் மேதக்கார்\nஏர் வாழ்நர் என்பதற்கு ஏதுவாம் - சீர்சால்\nஉரை காக்கும் மன்னர்க்கு ஒளி பெருகத் தாம் தம்\nநிரை காத்துத் தந்த நிதி.\n↑ புறத்திரட்டு நூலின் முன்னுரையில் சு. வையாபுரிப் பிள்ளை பெரும்பொருள் விளக்கம் என்னும் நூல் பொருள் இலக்கணத்தை மேற்கோள்களால் விளக்கும் நூல் எனக் குறிப்பிட்டுள்ளார்.\n↑ நச்சினார்க்கினியார் சீவக சிந்தாமணி பாடல் எண் 187 உரையில் இந்த நூலைப் பெரும்பொருள் எனக் குறிப்பிடுகிறார்.\n↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1972, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பத்தாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 78.\n↑ 12 ஆம் நூற்றாண்டில் தோன்றிய நேமிநாதம் சின்னூல் எனவும் போற்றப்படுகிறது. இந்தச் சின்னூல் வேறு. சிறுநூல் வேறு.\n↑ புறப்பொருள் வெண்பாமாலை நூலில் எடுத்துக்காட்டாகத் தரப்பட்டுள்ள வெண்பாக்களும் வெண்பாக்களே\n↑ பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டவை\n↑ இங்குக் கருவிநூ��ாகப் பயன்படுத்தப்பட்டுள்ள தமிழ் இலக்கிய வரலாறு நூலில் 12 பாடல்கள் பதிப்பிக்கப்பட்டுள்ளன\n↑ பொன தேரான் = அழகிய தேர் வீரன்\n↑ என் ஆம் கொல்\n8 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஆகத்து 2013, 23:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiraioli.com/7884/", "date_download": "2020-10-20T22:14:23Z", "digest": "sha1:6HI57YUOLIE3EDYVZBX6TWFEHQDL4YPE", "length": 4613, "nlines": 54, "source_domain": "thiraioli.com", "title": "திருமணத்திற்கு பிறகும் அரைக்குறை ஆடையில் உலாவரும் பிரியங்கா சோப்ரா – புகைப்படம் இதோ", "raw_content": "\nHome / சினிமா / திருமணத்திற்கு பிறகும் அரைக்குறை ஆடையில் உலாவரும் பிரியங்கா சோப்ரா – புகைப்படம் இதோ\nதிருமணத்திற்கு பிறகும் அரைக்குறை ஆடையில் உலாவரும் பிரியங்கா சோப்ரா – புகைப்படம் இதோ\nநடிகை பிரியங்கா சோப்ரா என்றாலே எப்போதும் சென்சேஷன் தான். பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையான இவர் ஹாலிவுட்டிலும் நடித்ததால் உலகளவில் பிரபலமானார்.\nநடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் இவர் அண்மையில் தான் தன்னை விட வயது குறைந்த அமெரிக்கா நாட்டு பாடகர் நிக் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.\nஇந்நிலையில் திருமணத்திற்கு பிறகு அவரது அரைக்குறை ஆடை போட்டோக்கள் இணையங்களில் வெளி வந்து கொண்டு தான் இருக்கின்றன. அதிலும் தற்போது வெளிவந்துள்ள போட்டோ முகம் சுழிக்கும் விதமாக உள்ளது.\nஅஜித்துக்கு பதிலாக மங்காத்தா படத்தில் இந்த நடிகர் தான் முதலில் நடிக்க இருந்தார்..\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமீண்டும் அந்த மாதிரி வீடியோவால் சர்ச்சையை ஏற்படுத்திய லாஸ்லியா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சி Wild Card என்ட்ரியாக நுழைந்த அர்ச்சனா – கொண்டாடும் போட்டியாளர்கள் வீடியோ\nசித்தன் ரமேஷ் மனைவி குழந்தைகள் யார் தெரியுமா..\nபிக்பாஸ் சீசன் 4 புதிதாக நுழையவுள்ள பிரபலம்.. வீட்டில் நுழையப்போவது யாரு தெரியுமா..\nசெய்றது எல்லாம் செய்துட்டு இப்போ நல்லவன் போல பேசும் சுரேஷ் சக்ரவர்த்தி – வீடியோ\nஉடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறிய நடிகை ஹன்சிகா – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/womenmedicine/2020/05/12114529/1510967/Benefits-of-menopause.vpf", "date_download": "2020-10-20T23:54:57Z", "digest": "sha1:KCY5GWVX63QKMGTSVDL44RWYRMVA5LKI", "length": 11118, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Benefits of menopause", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமாதவிடாய் நிற்கும்போது கிடைக்கும் நன்மைகள்\nமாதவிடாய் காலம் முடிவடைந்து மெனோபாஸ் காலகட்டத்தை எதிர்கொள்ளும் போது நேர்மறையான, எதிர்மறையான எண்ணங்கள் தலைதூக்கும். அதேவேளையில் மாதவிடாய் நிற்கும்போது ஒருசில நன்மைகளும் ஏற்படத்தான் செய்கின்றன.\nமாதவிடாய் நிற்கும்போது கிடைக்கும் நன்மைகள்\n45 வயது முதல் 50 வயதை கடந்த பெண்கள் மாதவிடாய் காலம் முடிவடைந்து மெனோபாஸ் காலகட்டத்தை எதிர்கொள்கிறார்கள். அப்போது மனநிலையிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. மாதவிடாய் நிறுத்தம், உடல் ஆரோக்கியத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். நேர்மறையான, எதிர்மறையான எண்ணங்களும் தலைதூக்கும். அதேவேளையில் மாதவிடாய் நிற்கும்போது ஒருசில நன்மைகளும் ஏற்படத்தான் செய்கின்றன.\n* மாதவிடாய் காலத்தில் பெரும்பாலான பெண்கள் ஹார்மோன் சார்ந்த தலைவலியை சுமந்து கொண்டிருப்பார்கள். ஏனெனில் மாதவிடாய் சுழற்சியின்போது ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரோன் ஹார்மோன்கள் சமநிலையற்று இருக்கும். அது தலைவலியை தூண்டிவிட்டுவிடும். 70 சதவீதத்துக்கும் அதிகமான பெண்கள் மாதவிடாயுடன் தொடர்புடைய ஒற்றைத்தலைவலியால் அவதிப்படுவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ஆனால் மாதவிடாய் நின்ற பிறகு ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரோன் ஹார்மோன்கள் சுரப்பது குறைந்துவிடும். அதனால் தலைவலி பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.\n* மாதவிடாய் தொடங்குவதற்கு முன்பு கால்வலி, தலைவலி, பசி, எரிச்சல் போன்ற உடல் ரீதியான மாற்றங்களை அனுபவிப்பார்கள். சிலர் எளிதில் உணர்ச்சி வசப்படவும் செய்வார்கள். ஆனால் மாதவிடாய் நின்ற பிறகு இதுபோன்ற அறிகுறிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்காது. அன்றாட வேலைகளை நிம்மதியுடன் செய்யத்தொடங்குவார்கள்.\n* மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கால் அவதிப்பட நேரிடும். அந்த சமயத்தில் வழக்கமான வேலைகளை செய்ய முடியாமல் சிரமப்படுவார்கள். வெளி இடங்களுக்கு செல்ல முடியாமலும் அவதிப்படுவார்கள். ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியாலும் நிறைய பேர் கஷ்டங்களை அனுபவ��ப்பார்கள். இத்தகைய துயரங்களுக்கு மாதவிடாய் நிறுத்தம் நிவாரணம் அளிக்கும்.\n* மாதவிடாய் காலத்தில் உடலில் அதிக அளவு ஈஸ்ட்ரோஜன் இருக்கும் என்பதால் சிலருக்கு கர்ப்பப்பை கட்டிகள் உருவாகவும் வாய்ப்பு இருக்கிறது. மாதவிடாய் நின்ற பிறகு ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால் கர்ப்பப்பை பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்ளவும் முடியும்.\n* மாதவிடாய் நிற்கும்போது உடலில் பெரிய அளவில் மாற்றங்கள் நேரும். சிரமங்களையும் எதிர்கொள்ள நேரும்.\n* மாதவிடாய் நின்றபிறகு உடல் ஆரோக்கியம் சீராக இருக்க சில விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சர்க்கரை மற்றும் உப்பின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும். காபின் அதிகம் கலந்த பானங்களை பருகக்கூடாது.\n* கொழுப்பு குறைவான உணவுகளை சாப்பிட வேண்டும். எலும்புகளின் ஆரோக்கியத்தை வலுப்படுத்துவதற்கு கால்சியம், வைட்டமின் டி சத்து கொண்ட உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். உடற்பயிற்சி செய்வதற்கும் தினமும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும்.\nமேலும் பெண்கள் மருத்துவம் செய்திகள்\nமாதவிடாய் காய்ச்சலும்... வீட்டு வைத்தியமும்\nநீண்டநேர கம்ப்யூட்டர் பணி… குழந்தையின்மை பிரச்சினையை ஏற்படுத்துமா\nகுழந்தைக்கு கொரோனா பாசிட்டிவ்… அம்மாவுக்கு நெகட்டிவ்... தாய்ப்பால் கொடுக்கலாமா\nதாய்ப்பால் கொடுப்பது தாயின் கடமை\nஇரண்டாவது குழந்தையை பெற்றுக்கொள்ள சரியாக காலம் எது தெரியுமா\nமாதவிடாய் காய்ச்சலும்... வீட்டு வைத்தியமும்\nமாதவிடாய் காலங்களில் பெண்கள் சர்க்கரை சாப்பிடுவது ஆபத்தா\nமாதவிடாய் நிறம் உணர்த்தும் உடல் ஆரோக்கியம்\nமாதவிடாய் நாட்களில் மலச்சிக்கல் ஏற்படுவதற்கு என்ன காரணம்\nஒரே மாதத்தில் இரண்டு முறை மாதவிடாய் வந்தால் இதுவும் காரணமாக இருக்கலாம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/248088-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-10-20T22:23:23Z", "digest": "sha1:5BDIKI35N47LYCMAQK6OKLRC6KYAXJHZ", "length": 40535, "nlines": 192, "source_domain": "yarl.com", "title": "சீனாவுடனான போரை எதிர்கொள்ள இந்தியா தயாரா? வேல்ஸ் இல் இருந்து அருஸ் - அரசியல் அலசல் - கருத்துக்களம்", "raw_content": "\nசீனாவுடனான போரை எதிர்கொள்ள இந்தியா தயாரா வேல்ஸ் இல் இருந்து அருஸ்\nசீனாவுடனான போரை எதிர்கொள்ள இந்தியா தயாரா வேல்ஸ் இல் இருந்து அருஸ்\nSeptember 16 in அரசியல் அலசல்\nசீனாவுடனான போரை எதிர்கொள்ள இந்தியா தயாரா வேல்ஸ் இல் இருந்து அருஸ்\nஇந்தியா – சீனா எல்லைப் பகுதியான கல்வான் பகுதியில் கடந்த ஜுன் மாதம் இடம்பெற்ற மோதல்களைத் தொடர்ந்து இந்தியா சீனாவுக்கு எதிராக தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதான தோற்றப்பாடுகள் ஏற்பட்டு வருகின்றன.\nஅதனை உறுதிப்படுத்துவது போல இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான உறவுகளும் பலப்பட்டு வருவது போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஇந்தியா, அமெரிக்கா, யப்பான் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கூட்டான படை ஒத்திகை, அமெரிக்கா தனது பசுபிக் பிராந்திய கட்டளைப் பீடத்தை இந்து – பசுபிக் கட்டளை மையமாக மாற்றியது போன்றவற்றை இங்கு குறிப்பிடலாம். அது மட்டுமல்லாது, இந்தியாவுக்கான ஆயுதங்களை வழங்கவும் அமெரிக்கா முன்வந்துள்ளது.\n2027 ஆம் ஆண்டு உலகின் பொருளாதார வல்லரசான அமெரிக்காவை சீனா பின்தள்ளிவிடும் என்ற கணிப்பின் பின்னர் தான் அமெரிக்கா சீனாவுக்கு எதிரான தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது. 2018 ஆம் ஆண்டில் இருந்து சீனாவுக்கு எதிராக காய்களை நகர்த்திவரும் அமெரிக்கா சீனாவுடனான எல்லை நாடுகளை குறிவைத்து வருகின்றது.\nதென் சீனக்கடலுக்கு அண்மையாக வியட்னாம், தாய்வான், பிலிப்பைன்ஸ், மலேசியா என பல நாடுகளை குறிவைத்து தனது உறவுகளை பலப்படுத்திவரும் அமெரிக்கா, சீனாவுக்கு எதிராக இந்தியாவையும் தூண்டிவிட முற்பட்டு நிற்கின்றது.\nஅவுஸ்த்திரேலியாவின் பேர்த் பகுதியில் தனது ஈரூடக கடற்படை அணியினரின் தளத்தை நிறுவிய அமெரிக்கா தற்போது இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தனது பி-2 எனப்படும் அணுக்குண்டு வீச்சு விமானங்களையும் நகர்த்தியுள்ளது.\nஒரே தடவையில் 7 அணுக்குண்டுகளை சுமந்து செல்லும் இந்த விமானங்கள், எதிரியின் ரடார் திரைகளில் இருந்து தப்பிக்கும் திறக் கொண்டதுடன், உளவுத்தகவல்களையும் திரட்டும் திறன்கொண்டது. இந்த விமானங்களின் வரவு என்பது இந்திய – சீனா போர் ஏற்பட்டால் அமெரிக்கா இந்தியாவுக்கு சார்பாக களமிறங்கும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.\nஇவை எல்லாம் ஊடகங்களால் ஏற்படுத்தப்பட்ட ஒரு அனுமானங்களே தவிர களநிலமை மறுவளமானது. இந்தியாவை பொறுத்தவரையில் சீனா தன்னுடன் ஒரு நேரிடையான பெருமெடுப்பிலான போருக்கு வரமாட்டாது என்று நம்புகின்றது. ஏனெனில் சீனாவின் கவனம் முழுக்க அமெரிக்காவிற்கு எதிரான காய்நகர்த்தல்களிலும், தனது வர்த்தக நலன்களிலும் தான் குவிந்துள்ளது. எனவே தன்னை சீனா கண்டுகொள்ளாது என இந்தியா நம்புகின்றது.\nஅதேசமயம், அமெரிக்காவுக்கும் – சீனாவுக்குமிடையிலான உறவுகள் வேகமாக சிதைவடைந்து வருகின்றன. அதாவது 1962 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒரு நிலை தற்போது தோன்றியுள்ளதாக இந்தியா கருதுகின்றது. இதன் மூலம் அனைத்துலகத்தின் கவனத்தை தான் பெறலாம் என இந்தியா நம்புகின்றது. தனக்கும் ரஸ்யாவுக்கும் இடையில் ஒரு நல்ல உறவு உள்ளதாகவும் இந்தியா கருதுகின்றது.\nரஸ்யாவுக்கும் தமக்கும் இடையில் மிக நெருங்கிய உறவு உள்ளதாக இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அண்மையில் தெரிவித்திருந்தார்.\nஆனால் 1962 ஆம் ஆண்டும் சீனாவக்கும் ரஸ்யாவுக்கும் இடையில் நல்ல உறவுகள் இல்லாத சமயத்தில் தான் போரில் இந்தியா தோல்வியை தழுவியிருந்தது. இந்தியாவுக்கான பிரதான ஆயத வினியோகம் செய்யும் நாடாக ரஸ்யா இருந்தாலும், அது ஒரு வழமையான நடவடிக்கையாகவே பார்க்கப்படுகின்றது.\nஎனவேதான் போர் ஒன்று ஏற்பட்டால் ரஸ்யா இந்தியாவுக்கு நேரிடையான ஆதரவுகளை வழங்கும் என்பது நடைமுறைச் சாத்தியமற்றது என்று கருதப்படுகின்றது. இந்தியா, ரஸ்யா, சீனா போன்றவை சங்காய் கூட்டமைப்பு, பி.ஆர்.ஐ.சி.எஸ் போன்ற அமைப்புக்களில் இருக்கின்றன. இந்த பொருளாதார கூட்டமைப்பை சிதைத்துவிட ரஸ்யா விரும்பாது. அனைத்துலகத்தை பொறுத்தவரையில் அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு அஞ்சியே பிரித்தானியா குவாவே நிறுவனத்தின் 5 ஜி தொழில்நுட்பத்திற்கு தடை விதித்ததே தவிர அவர்கள் சீனாவுக்கு எதிராக நேரிடையாக இறங்கப்போவதில்லை.\nஅமெரிக்காவை பொறுத்தவரையிலும் இந்தியாவக்கு ஆதரவாக அது நடந்துகொண்டாலும், போர் என்று ஏற்பட்டால் அது தனது துருப்புக்களை இந்தியாவுக்கு ஆதரவாக களமிறக்குமான என்பது கேள்விக்குறியே. அமெரிக்கா தனது ஆயுதங்களை அதிக ��ிலைக்கு விற்பனை செய்வதுடன், உளவுத் தகவல்களையும் வழங்கலாம்.\nஆனால் இந்தியாவை பொறுத்தவரையில் இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி சீனாவுக்கு எதிராக ஒரு பேரம் பேசும் நிலையை எட்டிவிட முற்பட்டு நிற்கின்றது. அது மட்டுமல்லாது இந்த விவகாரத்தை முதன்மைப்படுத்தி உள்ளுரிலும் ஒரு அரசியல் ஆதாயத்தை தேட முற்பட்டு நிற்கின்றது.\nஎனவே தான் சிறு சிறு மோல்களின் மூலம் தனக்கு உள்நாட்டில் ஒரு விம்பத்தை ஏற்படுத்த அது முயன்று வருகின்றது. அதே சமயம், அமெரிக்காவை மகிழ்ச்சிப் படுத்த சீனாவின் 59 வகையான மென்பொருட்களை தடை செய்துள்ளது. பிரான்ஸ் இடம் இருந்து ரபேல் வகையான போர் விமானங்களையும் கொள்வனவு செய்துள்ளது.\nஆனால் சீனாவை பொறுத்தவரையில் அது பாகிஸ்தானுடன் நெருக்கமான பிணைப்புக்களை ஏற்படுத்தியுள்ளதுடன், சிறீலங்கவையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் தான் வைத்துள்ளது. மேலும் இந்தியாவின் வான்படை பலப்படுத்தல்களுக்கு எதிரான தனது 32 விமானங்களை மோதல்கள் இடம்பெற்ற பகுதிக்கு அண்மையாக நகர்த்தியுள்ளது.\nசீனாவின் படை பலத்திற்கு ஈடாக தனது படை நகர்த்தல்களை மேற்கொள்ள இந்தியாவின் பொருளாதாரம் இடம்கொடுக்காது. படை பலத்திலும், தொழில்நுட்பத்திலும் சீனா இந்தியாவை விட பல மடங்கு முன்நிலையில் உள்ளது. அதன் பாதுகாப்புச் செலவீனங்கள் கூட இந்தியாவை விட 3 மடங்கு அதிகமானதே.\nஆகவே இந்தியாவின் சீண்டல்கள் அதிகரித்தால் சீனா தனது ஏனைய செயற்பாடுகளை ஓரம்கட்டிவிட்டு இந்தியா மீது கவனம் செலுத்தும். அது தனது எல்லை பிரச்சனையில் எந்தவொரு விட்டுக்கொடுப்புக்கும் இறங்கிவராது. எனவே இரு தரப்பும் பெரும் பொருளாதார மற்றும் ஆளணி இழப்புக்களை சந்திக்க நேரிடும்.\nதன்னை சுற்றியுள்ள தேசங்களை சீனாவிடம் இழந்துவிட்டு நிற்கும் இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை என்பது காலவதியான கொள்கை. எனவே சீனாவை ஒரு நெருக்கடிக்குள் தள்ள வேண்டும் என்றால் தன்னை சுற்றியுள்ள நாடுகளில் உள்ள இனங்களை அல்லது அந்த நாடுகளை தன்பக்கம் திருப்பவேண்டியதே இந்தியாவின் முதன்மையான பணியாக இருக்க வேண்டும்.\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்- கனிமொழி கண்டனம்\nதொடங்கப்பட்டது 10 hours ago\nமாணவனுக்கு தேவாரம் பாட மறுப்பு – சாதிய புறக்கணிப்பா\nதொடங்கப்பட்டது Yesterday at 00:41\nகமலா ஹாரிசை கடவுள��� துர்க்கையாக ஒப்பிட்ட மருமகளுக்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு\nதொடங்கப்பட்டது 10 hours ago\nபுளாட் (PLOTE) வதை முகாமில் நான் - சீலன் (\"வெல்வோம்-அதற்காக\")\nதொடங்கப்பட்டது December 5, 2010\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்- கனிமொழி கண்டனம்\n திரைக்கதை வசனம் இசையமைப்பு எல்லாமே அங்கிருந்து தானாம் வந்தது என காற்றிலை தென்றலாய் வீசுது.\nமாணவனுக்கு தேவாரம் பாட மறுப்பு – சாதிய புறக்கணிப்பா\nவறுமை இல்லாதொழிய ஒரு செல்வந்தன் தான்புரட்சி செய்ய வேண்டும். ஏழைகள் அல்ல. சாதி இல்லாதொழிய உயர்சாதியிரனர்தான் முன்வரவேண்டும். தாழ்ந்த சாதிகள் அல்ல. எங்கே கையை தூக்கங்கள் பார்க்கலாம் யாழ் நிர்வாகம் உட்பட. சீ.சீ பொன்னம்பலம், பொன். இராமநாதன், சுந்தரலிஙகம் இவர்கள் வறுமையும் சாதியும் அழிந்து போகப்பாடுபட்டவர்கள். யாழ் நிர்வாகம் உட்பட. சீ.சீ பொன்னம்பலம், பொன். இராமநாதன், சுந்தரலிஙகம் இவர்கள் வறுமையும் சாதியும் அழிந்து போகப்பாடுபட்டவர்கள். இன்னமும் எரிந்து கொண்டேயிருக்கிறது. சிங்களவர் தமிழர்களை அழிக்க அடியெடுத்தக்கொடுத்தவர்கள்\nகமலா ஹாரிசை கடவுள் துர்க்கையாக ஒப்பிட்ட மருமகளுக்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு\n குஷ்புவுக்கு கோயில் கட்டின பூமியிலை இருந்து என்னத்தை எதிர்பாக்கிறியள்நல்லது தெரிந்தால் இன்று அது வல்லரசெல்லோ\nபுளாட் (PLOTE) வதை முகாமில் நான் - சீலன் (\"வெல்வோம்-அதற்காக\")\nபுளாட் வதை முகாமில் நான் - சீலன் (\"வெல்வோம்-அதற்காக\" - பகுதி 9) புளாட் அமைப்பை விமர்சித்த எங்களை புலி என்றனர், துரோகி என்றனர்... எத்தனையோ அராஜகங்கள் தவறுகள் புளாட் முகாம்களில் நடந்து கொண்டிருந்தது. நாம் அதை புளாட்டின் வளர்ச்சிக்காக, தவறுகளைக் களைவதற்காக கழக உயர்மட்டத்தினருக்கு எம் அறிக்கை மூலம் முன்வைத்தோம். அதனால் எமது உயிருக்கு ஆபத்து வரும் என்றும் உணர்ந்திருந்தோம். தீப்பொறியினரைப்போல தமது உயிர்களுக்கு பாதுகாப்புத்தேடி, கழகத்தில் இருந்து தப்பிஒடியதைப் போன்று நாம் செய்யவில்லை. மாறாக எமது உயிர்களைப் பணயம் வைத்ததே அப்போராட்டத்தை முன்னெடுத்தோம். எமது அன்றைய அரசியல் வளர்ச்சியின் அடிப்படையில் எது எமக்குச் சரியாகப்பட்டதோ, அதைச் செய்தோம். இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விடையம், \"தீப்பொறியாக\" கழகத்திலிருந்து பிரிந்து சென்றவர்கள், நா��் மகஜர் அனுப்பும் காலத்தில் அமைப்பில் உயர்ந்த பதவிகளில் இருந்தனர். அவர்கள் தமது விசுவாசத்தை, தலைமைக்கு காட்டிய வண்ணம் இருந்தனர். அத்துடன் அவர்கள் எம்முடன் சேர்ந்து போராடாது, எமது போராட்டத்தை ஒடுக்க முன்னெடுக்கப்பட்ட திட்டத்திற்கு துணைபோனர்கள். காரணம் எமக்கு அதரவு தந்தால், தாங்கள் இரகசியமாக வெளியேறத் தீட்டியிருந்த திட்டம் அம்பலப்பட்டு விடுமே என்ற சுயநல சிந்தனையேயாகும். எமது மகஜரை எழுதுவதில் முன்னணியாக நின்ற தோழர்கள், ஒரே இடத்தில் படுப்பதில்லை. முன்பு எதிரிகளுக்காக முகாமைச்சுற்றி பாதுகாப்பது பணி செய்வது வழக்கம். ஆனால் இந்த போராட்டம் ஆரம்பமானவுடன், கழகத்தினரால் எமக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தினால் முகாமைச் சுற்றிப் பாதுகாப்பு போட்டோம். \"பாதுகாப்பு\" என்றவுடன் நாங்கள் ஆயுதங்கள் வைத்திருந்தோம் என நீங்கள் நினைக்கலாம். இல்லை, இல்லவேயில்லை. எம்மிடமிருந்தது, கொட்டான் தடிகள் மட்டுமே. எமது முகாமில் இன்னுமொரு கூடாரம் அமைப்பதற்காக, காடுகளுக்குச் சென்று மரங்கள் வெட்டி வைத்திருந்தோம். அந்த மரங்களைத் தான், நாம் கொட்டான்களாக வெட்டி வைத்திருந்தோம். எமது மகஜரை எடுத்துச் சென்ற ஜிம்மி, உதயன் இருவரும் அதைக் கொடுத்து விட்டு திரும்பி வந்தால், மீண்டும் ஓரத்த நாட்டுக்கு போக அவர்களை விடமாட்டோமென அவர்களிடம் கூறினோம். எமது முகாமில் ஒரு முக்கியமான நடைமுறை கையாளப்பட்டது. எந்த விடையமாக இருந்தாலும், அது பொதுச் சபையில் பகிரங்கமாகக் கூறப்பட்டு விவாதித்து முடிவெடுப்பது என்பதுதான் அந்த நடைமுறை . இதனடிப்படையிலேயே, பொதுச் சபையின் முடிவிற்கேற்ப அவர்களிடம் திரும்பிப் போக முடியாது என்ற விடயத்தை கூறியிருந்தோம். ஆனால் நடந்ததோ வேறு, மகஜரைக் கொண்டு போனவர்கள் வந்தால் தானே இரவு வழமையாக திரும்பி வருபவர்கள், அன்று வரவில்லை. இதனால் எமக்குள் சந்தேகம் எழுந்தது. இரவு நேர ஒன்று கூடலில் இதைப்பற்றி விவாதித்தோம். மறுநாள் காலையில் கூட எந்த எதிர்ப்போ அல்லது தகவலோ தலைமையிடமிருந்து வரவில்லை. இதனால் ஒரு சில தோழர்கள் நாம் கொடுத்த மகஜரை இவர்கள் ஏற்றுக்கொண்டு, விவாதித்து நல்ல பதிலை தரப்போகின்றார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தனர். இன்னும் சிலர் இல்லை, அவர்கள் எதுவும் தரமாட்டார்கள் என்றனர். அத்துடன் அவர���கள் எமது முகாமை மூடிவிடுவார்கள் என்றனர். இப்படி கூடலின்போது இதை விவாதித்ததுடன், முகாமை மூடினால் என்ன செய்வது என்ற கோள்வியையும் முன்வைத்தனர் சிலர். தலைமை சரியான பதில் தராத பட்சத்தில், நாம் முகாமை விட்டு புறப்பட்டு ஊர்வலமாக ஓரத்த நாட்டுக்கு செல்வதென்றனர் ஒரு சிலர். மற்றவர்கள் நாம் தமிழ்நாடு காவல் துறையில் இது தொடர்பாக முறையிடுவது என்ற கருத்தை முன்வைத்தனர். இதில் நான் ஊர்வலமாகப் போவது தான் நல்லது என்று விவாதித்தேன். விவாதம் நீண்டதால் வழமைக்கு மாறாக நீண்டநேரம் எல்லோரும் விழித்திருந்தோம். தொடர்ச்சியாக நடந்த விவாதத்தில், தலைமையிடமிருந்து இருந்து ஒரு கிழமைக்குள் பதில் வராத பட்சத்தில் மட்டுமே ஊர்வலம் போவது என்று முடிவிற்கு வந்தோம். நாம் வழமையான இடங்களில் படுப்பதை தவிர்த்ததால், நான் முகாமின் ஒரு மூலையில் சென்று உறங்கினேன். யாரோ ஒருவர் காலால் எனது காலை மிதித்து எழும்பு என்றார். நான் எழுந்ததும், நீதானே காந்தன் என்றார். நானும் ஆம் என்றேன். அவரின் கையில் ஏ.கே-47 துப்பாக்கி இருந்தது. சரி பெனியனைப் போட்டுக் கொண்டு வா என்று கூறினார். அவரின் கையில் இருந்த துப்பாக்கியைப் பார்த்ததும் எம்முகாமை தலைமையின் அடியாட்கள் கைப்பற்றிவிட்டார்கள் என உணர்ந்தேன். எனது பெனியனைக் தேடத் தொடங்க, மறுபடியும் அந்த நபர் கத்தினான். அருகில் இருந்த தோழர் டிஸ்கோவின் பெனியனை எடுத்து போட்டுக்கொண்டு அவருடன் பின் தொடர்ந்தேன். அந்த நபர் என்னை ஒரு வண்டி நிறுத்தியிருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு சென்றபோது சில தோழர்கள் தரையில் குப்புறப்படுக்க வைக்கப்பட்டிருந்தனர். என்னையும் அவர்களுடன் அதில் போய்ப்படு என்றதுடன், ஒருவருடனும் கதைக்கப்படாது, எனவும் மிரட்டினான் கையில் ஏ.கே-47 துப்பாக்கி வைத்திருந்தவன். அப்போது யார் யாரெல்லாம் எனக்கு அருகில் வரிசையாகப் படுத்திருந்தனர் என மட்டுக்கட்ட முடியவில்லை. கொஞ்சம் தலை அசைத்தாலும், பெரிய சத்தத்துடன் தலையை அசைக்க வேண்டாம் என்றனர் அங்கு எம்மை துப்பாக்கி முனையில் குப்புறப்படுக்க கட்டளையிட்டோர் . இன்னும் ஒருசிலரையும் எமக்கு அருகில் குப்புறப்படுக்குமாறு கட்டளையிட்டார்கள். சில மணித்தியாலங்களின் பின்னர் எம்மை அங்கே நின்ற வண்டியில் ஒவ்வொருவராக ஏற்றினர். முதலில் குப்புறப்படு எனக் கூறியவர்கள், இப்போது வாகனத்தில் இடப்பற்றாக் குறையால் எழுந்து அமர்ந்திப்பதுடன் தலையைக் குனிந்தபடி இருக்க வேண்டும் என பணித்தார்கள். வண்டி புறப்படத் தொடங்கியது. எம்மைச் சுற்றி நால்வர் ஆயுதங்களுடன் காவலுக்கு நின்றனர். அவர்கள் அனைவரும் பாலஸ்தீன விடுதலை இயக்கம் ஒன்றில் பயிற்சி முடித்துவிட்டு வந்திருந்தவர்கள். நான் ஒருவாறு என்னுடன் யார் யாரெல்லாம் கைது செய்யப்பட்டிருகிறார்கள் எனத் தெரிந்து கொள்ள முயன்றேன் .எனக்கு அருகாமையில் விஜி என்ற தோழர் இருந்தார். அவர் தேனி முகாமில் பயிற்சி எடுத்தவர். வண்டி குறிப்பிட்ட நேரம் ஓடியபின் ஓர் இடத்தில் நிறுத்தப்பட்டது. எங்களை ஒவ்வொருவராக ஒரு அறைக்குள் அழைத்துச் சென்றனர். அப்போதுதான் யார் யார் என்னுடன் வந்தார்களென முழுமையாக அறியமுடிந்தது. அதாவது மகஜர் எழுதுவதற்கு முன்னின்றவர்களும், அது பற்றிய விவாதத்தில் அதிகமாக கதைத்தவர்களும் தான் கைது செய்யப்பட்டிருந்தனர். எம்முடன் தோழர் தங்கராஜாவும் இணைக்கப்பட்டிருந்தார். அங்கே எம்மை மீரான் மாஸ்டர் விசாரித்தார். மீரான் மாஸ்டர் என்ற பிரபலமான கொம்மியுனிஸ்ட் தலைவரின் மகன் அன்றைய காலத்தில் புளொட்டின் வெளி உளவுப்படைக்கு பொறுப்பாக இருந்தார். என்னிடம் அவர் கேட்ட கேள்வி, உனக்கும் புலிக்கும் தொடர்பு இருக்கிறதா இரவு வழமையாக திரும்பி வருபவர்கள், அன்று வரவில்லை. இதனால் எமக்குள் சந்தேகம் எழுந்தது. இரவு நேர ஒன்று கூடலில் இதைப்பற்றி விவாதித்தோம். மறுநாள் காலையில் கூட எந்த எதிர்ப்போ அல்லது தகவலோ தலைமையிடமிருந்து வரவில்லை. இதனால் ஒரு சில தோழர்கள் நாம் கொடுத்த மகஜரை இவர்கள் ஏற்றுக்கொண்டு, விவாதித்து நல்ல பதிலை தரப்போகின்றார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தனர். இன்னும் சிலர் இல்லை, அவர்கள் எதுவும் தரமாட்டார்கள் என்றனர். அத்துடன் அவர்கள் எமது முகாமை மூடிவிடுவார்கள் என்றனர். இப்படி கூடலின்போது இதை விவாதித்ததுடன், முகாமை மூடினால் என்ன செய்வது என்ற கோள்வியையும் முன்வைத்தனர் சிலர். தலைமை சரியான பதில் தராத பட்சத்தில், நாம் முகாமை விட்டு புறப்பட்டு ஊர்வலமாக ஓரத்த நாட்டுக்கு செல்வதென்றனர் ஒரு சிலர். மற்றவர்கள் நாம் தமிழ்நாடு காவல் துறையில் இது தொடர்பாக முறையிடுவது என்ற கருத்தை முன்வைத���தனர். இதில் நான் ஊர்வலமாகப் போவது தான் நல்லது என்று விவாதித்தேன். விவாதம் நீண்டதால் வழமைக்கு மாறாக நீண்டநேரம் எல்லோரும் விழித்திருந்தோம். தொடர்ச்சியாக நடந்த விவாதத்தில், தலைமையிடமிருந்து இருந்து ஒரு கிழமைக்குள் பதில் வராத பட்சத்தில் மட்டுமே ஊர்வலம் போவது என்று முடிவிற்கு வந்தோம். நாம் வழமையான இடங்களில் படுப்பதை தவிர்த்ததால், நான் முகாமின் ஒரு மூலையில் சென்று உறங்கினேன். யாரோ ஒருவர் காலால் எனது காலை மிதித்து எழும்பு என்றார். நான் எழுந்ததும், நீதானே காந்தன் என்றார். நானும் ஆம் என்றேன். அவரின் கையில் ஏ.கே-47 துப்பாக்கி இருந்தது. சரி பெனியனைப் போட்டுக் கொண்டு வா என்று கூறினார். அவரின் கையில் இருந்த துப்பாக்கியைப் பார்த்ததும் எம்முகாமை தலைமையின் அடியாட்கள் கைப்பற்றிவிட்டார்கள் என உணர்ந்தேன். எனது பெனியனைக் தேடத் தொடங்க, மறுபடியும் அந்த நபர் கத்தினான். அருகில் இருந்த தோழர் டிஸ்கோவின் பெனியனை எடுத்து போட்டுக்கொண்டு அவருடன் பின் தொடர்ந்தேன். அந்த நபர் என்னை ஒரு வண்டி நிறுத்தியிருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு சென்றபோது சில தோழர்கள் தரையில் குப்புறப்படுக்க வைக்கப்பட்டிருந்தனர். என்னையும் அவர்களுடன் அதில் போய்ப்படு என்றதுடன், ஒருவருடனும் கதைக்கப்படாது, எனவும் மிரட்டினான் கையில் ஏ.கே-47 துப்பாக்கி வைத்திருந்தவன். அப்போது யார் யாரெல்லாம் எனக்கு அருகில் வரிசையாகப் படுத்திருந்தனர் என மட்டுக்கட்ட முடியவில்லை. கொஞ்சம் தலை அசைத்தாலும், பெரிய சத்தத்துடன் தலையை அசைக்க வேண்டாம் என்றனர் அங்கு எம்மை துப்பாக்கி முனையில் குப்புறப்படுக்க கட்டளையிட்டோர் . இன்னும் ஒருசிலரையும் எமக்கு அருகில் குப்புறப்படுக்குமாறு கட்டளையிட்டார்கள். சில மணித்தியாலங்களின் பின்னர் எம்மை அங்கே நின்ற வண்டியில் ஒவ்வொருவராக ஏற்றினர். முதலில் குப்புறப்படு எனக் கூறியவர்கள், இப்போது வாகனத்தில் இடப்பற்றாக் குறையால் எழுந்து அமர்ந்திப்பதுடன் தலையைக் குனிந்தபடி இருக்க வேண்டும் என பணித்தார்கள். வண்டி புறப்படத் தொடங்கியது. எம்மைச் சுற்றி நால்வர் ஆயுதங்களுடன் காவலுக்கு நின்றனர். அவர்கள் அனைவரும் பாலஸ்தீன விடுதலை இயக்கம் ஒன்றில் பயிற்சி முடித்துவிட்டு வந்திருந்தவர்கள். நான் ஒருவாறு என்னுடன் யார் யாரெல்லாம் கைது செய்யப்பட்டிருகிறார்கள் எனத் தெரிந்து கொள்ள முயன்றேன் .எனக்கு அருகாமையில் விஜி என்ற தோழர் இருந்தார். அவர் தேனி முகாமில் பயிற்சி எடுத்தவர். வண்டி குறிப்பிட்ட நேரம் ஓடியபின் ஓர் இடத்தில் நிறுத்தப்பட்டது. எங்களை ஒவ்வொருவராக ஒரு அறைக்குள் அழைத்துச் சென்றனர். அப்போதுதான் யார் யார் என்னுடன் வந்தார்களென முழுமையாக அறியமுடிந்தது. அதாவது மகஜர் எழுதுவதற்கு முன்னின்றவர்களும், அது பற்றிய விவாதத்தில் அதிகமாக கதைத்தவர்களும் தான் கைது செய்யப்பட்டிருந்தனர். எம்முடன் தோழர் தங்கராஜாவும் இணைக்கப்பட்டிருந்தார். அங்கே எம்மை மீரான் மாஸ்டர் விசாரித்தார். மீரான் மாஸ்டர் என்ற பிரபலமான கொம்மியுனிஸ்ட் தலைவரின் மகன் அன்றைய காலத்தில் புளொட்டின் வெளி உளவுப்படைக்கு பொறுப்பாக இருந்தார். என்னிடம் அவர் கேட்ட கேள்வி, உனக்கும் புலிக்கும் தொடர்பு இருக்கிறதா நான் பயந்தவாறு இல்லை என்றேன். அப்படியானால் யாருடைய தூண்டுதலில் இதைச் செய்தாய் என்றார். இது வெளியார் ஒருவருடைய சதியும் அல்ல. இது எமது முகாமில் நாம் கூட்டாக எடுத்த முடிவு என்றேன். நீ எமது இயக்கத்தை ஒழிக்க வந்திருக்கின்றயா நான் பயந்தவாறு இல்லை என்றேன். அப்படியானால் யாருடைய தூண்டுதலில் இதைச் செய்தாய் என்றார். இது வெளியார் ஒருவருடைய சதியும் அல்ல. இது எமது முகாமில் நாம் கூட்டாக எடுத்த முடிவு என்றேன். நீ எமது இயக்கத்தை ஒழிக்க வந்திருக்கின்றயா இல்லை என்றேன். உனக்கும் சந்ததியாருக்கும் என்ன தொடர்பு இல்லை என்றேன். உனக்கும் சந்ததியாருக்கும் என்ன தொடர்பு நான் ஒன்றும் இல்லை என்றேன். என்னைப் பக்கத்துக்கு அறைக்குப் போகும்படி மீரான் மாஸ்டர் கட்டளையிட்டார். எமது முகாமில் கைது செய்யப்பட்டவர்களில் ஒன்பது பேர். நான், விஜி, அன்ரனி, கே.ஆர். விஜயன், சோசலிசம் சிறி, ஆனந்தன், சண், சலா, ஜெகன் ஆகியோர் ஓர் அறைக்குள் தள்ளப்பட்டோம். ஏனையோர் அந்த அறைக்குள் வரவில்லை. சிறிது நேரத்தில் எம்மை ஏற்றி வந்த வண்டி ஓட்டுனர், அந்த அறைக்குள் பொருட்கள் எடுப்பதற்காக வந்தார். அவரை வெள்ளை அண்ணை என்று அழைப்போம். அவரை எனக்கு நன்கு தெரியும். அவர் என்னைக் கண்டதும், ஒரு பரிதாபமாக என்னைப் பார்த்தார். \"ஏன் உனக்கு உந்தத் தேவையில்லாத வேலை\" எனக் கூறியபடி, தனக்கு தேவையான பொருட்களை எடுத்துச் சென்றார். தொடரும் http://poovaraasu.blogspot.com/2020/10/9_18.html\nதிருமணம் செய்தவர்க்கான காதல் கவிதைகள் -ஜோன் கென்னி (தமிழாக்கம்: டிசே தமிழன்) நீ அதற்கான மனோநிலையில் இருக்கின்றாயா………………………………….நான் இருக்கின்றேன்.பிள்ளைகளை நித்திரைக்கு அனுப்பு.இலேசான ஓர் இரவுணவு.குளியல்.அவ்வளவு போதையேறாத குடி.அத்துடன் வேறு எவருடனும் செய்வதைவிட உன்னோடு செய்ய விரும்பும்அந்த 'விடயம்'படுக்கையில் சாய்ந்தபடி எங்களின் ஐ-போன்களைப் பார்ப்பது. http://kanali.in/john-kenney-poems/………………………………….நான் இருக்கின்றேன்.பிள்ளைகளை நித்திரைக்கு அனுப்பு.இலேசான ஓர் இரவுணவு.குளியல்.அவ்வளவு போதையேறாத குடி.அத்துடன் வேறு எவருடனும் செய்வதைவிட உன்னோடு செய்ய விரும்பும்அந்த 'விடயம்'படுக்கையில் சாய்ந்தபடி எங்களின் ஐ-போன்களைப் பார்ப்பது. http://kanali.in/john-kenney-poems/\nசீனாவுடனான போரை எதிர்கொள்ள இந்தியா தயாரா வேல்ஸ் இல் இருந்து அருஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/twitter_detail.php?id=385", "date_download": "2020-10-20T23:38:24Z", "digest": "sha1:7ESMEJNRJX2GGUN5PLZGDPYCNKLJXIK5", "length": 9316, "nlines": 130, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Cinema Tweets | Top Actors Tweets | Top Actress Tweets | Celebrities Tweets | kollywood Tweets | Bollywood Tweets | Important tweets in Tamil", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஇன்ப அதிர்ச்சி தர முடிவு | தியேட்டர் வரி ரத்தாகுமா | தியேட்டர் வரி ரத்தாகுமா | மாதவனின் ஆதங்கம் | களத்துக்கு தயாரான டி.ஆர்., | 'என் வாழ்க்கையில் விளையாடாதீர்' | சிம்பு உற்சாகம்' | சிம்பு உற்சாகம் | பிரபல நடிகருக்கு கொரோனா | பிரபல நடிகருக்கு கொரோனா | தயாரிப்பாளரான நமீதா | கார்த்தி - ரஞ்சனி தம்பதிக்கு ஆண் குழந்தை | ஜாக்பாட் - பிரபாஸ் படத்திற்கு இசையமைக்கும் ஜஸ்டின் பிரபாகரன் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » டுவிட்டரில் பிரபலங்கள்\nவன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான். இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து. சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்ற வேண்டும்.\nமேலும் : ரஜினிகாந்த் ட்வீட்ஸ்\nராகவேந்திரா மண்டப சொத்து வரி... நாம் ...\nஎன் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய ...\nஅரசியல் மாற்றம்... ஆட்சி மாற்றம் இப்ப ...\nசுஜீத்தின் மரணம் மனதிற்கு மிகவும் ...\nகட்சி ஆரம்பித்து இரண���டாம் ஆண்டில் ...\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட ...\nதணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை ...\nஎன்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள் என் ...\nமக்களின் உணர்வுகளை மதிக்காத இந்த ...\nஉழும் நிலத்தை, சுவாசிக்கும் காற்றை, ...\nஸ்டெர்லைட் தொழிற்சாலையால் மக்கள் ...\nகாவிரி விஷயத்தில் உச்ச நீதிமன்ற ...\nபூஜ்யஸ்ரீ ஸ்ரீ காஞ்சி பெரியவருடைய ...\nஸ்ரீதேவியின் மரணம் எனக்கு ...\nகாவிரி நீர் பங்கீட்டில் ...\nஜனநாயகம் மலர்ந்த இந்நன்னாளில் ...\nஎன்னை வாழ்த்திய, என்னை வாழ வைக்கும் ...\nமுக்கியமான பிரச்னை பேசப்பட்டுள்ளது, ...\nமதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர ...\nமாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டது ...\nவெங்கையா நாயுடு ஜி, எனது இதயம் கனிந்த ...\nஅன்புள்ள CM அவர்கள் விரைவில் நலமடைய ...\n‛‛எங்கள் தலைமுறையின் நடிகர் திலகம் ...\nபத்மவிபூஷண் விருது பெருமை ...\n“நான் ஆச்சரியப்பட்ட ஒரு தலைவர் ...\nஎனக்கு வாழ்த்து தெரிவித்த, எனக்கு ...\nநெருக்கடியான பணிகளுக்கு மத்தியில் ...\nபிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ...\nஎன் மகள் செளந்தர்யாவுக்கும், ...\nவரலாற்று வெற்றி பெற்றுள்ள, ...\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ...\nஇன்ப அதிர்ச்சி தர முடிவு\nமேலும் பாலிவுட் செய்திகள் »\n25வது ஆண்டில் 'தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே'\nலட்சுமிபாம் திருநங்கைகளை பெருமைபடுத்தும்: ராகவா லாரன்ஸ்\nதமிழ் பேச விரும்பும் கங்கனா\nமிதுன் சக்கரவர்த்தி மகன் மீது நடிகை பலாத்காரப் புகார்\nகங்கனா மீது வழக்கு : கோர்ட் உத்தரவு\nஅசோக் செல்வன் நித்யா மேனன் கூட்டணியில் இணைந்த ரிது வர்மா\n'ஆர்ஆர்ஆர்' டிஜிட்டல் உரிமைக்கு இவ்வளவு விலையா\nசொத்து வரி குறைப்பு : நீதிபதியின் கண்டனத்தால் வழக்கை திரும்ப பெற்றார் ...\nமீண்டும் ஐதராபாத்தில் சிம்புவின் 'மாநாடு' படப்பிடிப்பு\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/663", "date_download": "2020-10-20T22:58:30Z", "digest": "sha1:GPYPXLBAFH2IQFVT4BXI4RL2OWNNL3WV", "length": 5320, "nlines": 46, "source_domain": "vannibbc.com", "title": "ம துப்பி ரியர்களுக்கு ம கிழ்ச்சியான தகவல் – ம துபானக் க டைகளை தி றப்பதற்கு அ ரசாங்கம் தீர் மானம்..!! – Vanni BBC News Website | வன்னி பிபிசி செய்திகள்", "raw_content": "\nம துப்பி ரியர்களுக்கு ம கிழ்ச்சியான தகவல் – ம துபானக் க டைகளை தி றப்பதற்கு அ ரசாங்கம் தீர் மானம்..\nஎதிர்வரும் 15ம் திகதி பெரும்பாலும் அனைத்து ம துபா னசாலைகளும் தி றக்கப்ப��ும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஸ்ரீலங்காவில் கொ ரோனா அ பாய வலயங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஊ ரடங்கு தள ர்த்தப்பட்டவேளை ம துபானக் க டைகள் திறக்கப்பட்டதையடுத்து அதிகளவு கூட்டம் கூடியதால் மீண்டும் மதுபானக் கடைகள் பூட்டப்பட்டது.\nஇந்நிலையில் எ திர்வரும் 11 ஆம் திகதி முதல் நாடு வ ழமைக்கு தி ரும்பவுள்ளதாக கூ றப்பட்டுவரும் நிலையில் சமூக இடை வெளியை பே ணாமல் இருந்த கா ரணத்தால் மூ டப்பட்ட அ னைத்து ம துபானக் க டைகளையும் தி றப்பதற்கு அர சாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெ ளியாகியுள்ளன.\nஅ ந்தவகையில் எ திர்வரும் 15ம் திகதி பெ ரும்பாலும் அ னைத்து ம துபா னசாலைகளும் தி றக்கப்படும் என தெ ரிவிக்கப்படுகிறது.\nஹக்கீம், ஹிஸ்புல்லா, செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட 22 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எ திராக வ ழக்கு\nவவுனியாவில் ந டமாடும் பாண் வி யாபாரிகளுக்கு அ வசர க லந் துரை யாடல்…விடுக்கப்பட்டுள்ள மு க்கிய ஆ லோசனை..\nஇருண்ட யுகத்தினை முடிவுறுத்துவோம் வவுனியாவில் பாதாதைகள்\nஆண் கு ழந் தை வேண்டும்: ம னை வியின் வ யி ற் றை கி ழி த்த கொ டூ ர க…\nவெளிநாட்டிற்கு மருத்துவ கனவோடு சென்ற தமிழன் ப யத்தில் தந்தை: கொ ரோ…\nக ட்டி ய ம னைவியை வி வாக ரத்து செய் துவிட்டு சொ ந்த மா மி யாரை தி ரும…\nநாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்\nஇ றந் தவ ரின் ச டல த் தை அ டக்க ம் செய்ய சைக்கிளில் எடுத்துச் சென்ற அ…\nவவுனியாவில் ஆடு தி ருட்டு உட்பட பல்வேறு தி ருட்டுச் ச ம்பவங்களுடன்…\nமுன்னணிக்குள் உடைவு முக்கியஸ்தர் பதவி பறிப்பு\nவவுனியா கனகராயன்குளம் பகுதியில் ரயில் வி பத் து : வடக்கிற்கான…\nவாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/bigboss-day-2-anitha-sambath-crying-to-nisha-2-nd-promo-video-viral/", "date_download": "2020-10-20T22:46:13Z", "digest": "sha1:OEGWYKLJS5XA73G2H6CXOXDMWBMT5TJW", "length": 6573, "nlines": 108, "source_domain": "www.tamil360newz.com", "title": "கதறி கதறி அழும் அனிதா சம்பத்.! காரணம் அறந்தாங்கி நிஷாவா.? வைரலாகும் வீடியோ - tamil360newz", "raw_content": "\nHome வீடியோ கதறி கதறி அழும் அனிதா சம்பத். காரணம் அறந்தாங்கி நிஷாவா.\nகதறி கதறி அழும் அனிதா சம்பத். காரணம் அறந்தாங்கி நிஷாவா.\nbigboss day 2 anitha sambath crying to nisha 2 nd promo video viral: இன்றைய பிக்பாஸிலன் இரண்டாம் கட்ட ப்ரமோ வீடியோ தற்போது வெளியானது. அந்த ப்ரமோவில் பிரபல ���ெய்தி வாசிப்பாளரான இளைஞர்களை கவர்ந்த அனிதா சம்பத் கண்ணீர் விட்டு பேசும் புதிய பிரமோ வெளியாகியுள்ளது.\nஇந்த ப்ரமோவில் அறந்தாங்கி நிஷா அக்கா பார்ப்பதற்கு எனது அம்மா போல் உள்ளார் என் அம்மாவும் கருப்பாக தன் இருப்பாங்க. இதனாலேயே அவங்க நகை எதுவும் போட மாட்டாங்க. போட்டா இன்னும் அவங்க கருப்பா இருப்பாங்க அப்படி இருப்பதாலேயே நகை போடுவது இல்லை.\nஎங்க அம்மா நிஷா அக்கா கிட்டருந்து கத்துக்கணும். அவங்க கருப்பா இருக்குறதால ரொம்ப இன்பிரியரா ஃபீல் பண்ணுவாங்க. ஆனால் நிஷா அக்கா அப்படி எல்லாம் இல்லாம ரொம்ப போல்ட் சிரிச்சிக்கிட்டே சந்தோஷமா இருக்காங்க அதனாலேயே அவங்களை எனக்கு பிடிக்கும் எனக்கூறி அழுதுகொண்டே பேசியுள்ளார்.\nஇதோ அந்தப் ப்ரமோ வீடியோ.\nPrevious articleஎலும்பும் தோலுமாக இருந்த கீர்த்தி சுரேஷா இப்படி பிதுங்கும்படி T-shirt அணிந்து போஸ் கொடுத்துள்ளது.\nNext articleமுதன் முறையாக மேலாடையை ஓப்பனாக விட்டு போஸ் கொடுத்த ராசி கண்ணா. புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்.\nஉடல் எடையை குறைத்து வத்தலும் தொத்தலுமாக மாறிய நடிகை வேதிகா\nயாரும் எதிர்பாராத நேரத்தில் அதிரடியாக களமிறங்கும் சிம்பு\nசூரரை போற்று BGM-யை வெளியிட்டு மாஸ் காட்டிய GV பிரகாஷ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%82-3-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0/", "date_download": "2020-10-20T23:37:18Z", "digest": "sha1:NIBWKVBEW3RYH2QSNHEDS2Y3CUKSM2L3", "length": 9748, "nlines": 92, "source_domain": "www.toptamilnews.com", "title": "கலால் வரி ரூ.3 உயர்வு... பெட்ரோல் டீசல் விலையும் உயரும்! - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome தமிழகம் கலால் வரி ரூ.3 உயர்வு... பெட்ரோல் டீசல் விலையும் உயரும்\nகலால் வரி ரூ.3 உயர்வு… பெட்ரோல் டீசல் விலையும் உயரும்\nகொரோனா பாதிப்பு காரணமாக பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள்களின் தேவை குறைந்திருப்பதால், அதன் உற்பத்தியும் குறைந்திருக்கிறது.\nகொரோனா பாதிப்பு காரணமாக பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள்களின் தேவை குறைந்திருப்பதால், அதன் உற்பத்தியும் குறைந்திருக்கிறது. இருப்பினும் சவுதி அரேபியா அதிகமாக உற்பத்தி செய்வதால் கச்சா எண்ணெய் விலை குறைகிறது. கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது, இந்த மாதம் கச்சா எண்ணெய் விலை அதிக அளவு குறைந்துள்ளதால் அதனுடன் கலால் வரி, விற்பனையாளர் கமிஷன், தமிழக அரசின் வரி உள்ளிட்டவற்றைப் போட்டு ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ.20 குறைவாகவே விற்க வேண்டும். ஆனால், விலை குறைக்கப்படவில்லை. இது தொடர்பாகப் பல கேள்விகளும், விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.\nஉலகம் முழுவதும் பெட்ரோல்,டீசல் குறைந்து வரும் நிலையில் இந்தியாவில் மட்டும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. அதாவது, பெட்ரோல் டீசல் விலையில் போடப்படும் கலால் வரி ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 2 முதல் 8 ஆகவும், டீசலுக்கு ரூ.4 ஆகவும் உயர்த்தப்பட உள்ளதாகவும் இன்று முதல் அமல்படுத்த உள்ளதாகவும் அதிகாரப் பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது. செஸ் வரி பெட்ரோல் மற்றும் டீசல் வரி ரூ.1ல் இருந்து 10 ஆக உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கலால் வரி அதிகரிப்பினாலும் சர்வதேச அளவிலான கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் ஏற்படும் விகிதங்களின் அளவைக் கட்டுப்படுத்தவும் இந்த விலை உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிளக்கம் கொடுத்த பிறகும் கமல் நாத்தை விடாமல் அடிக்கும் சிவ்ராஜ் சிங் சவுகான்..\nஅயிட்டம் வேறு அர்த்தத்தில் கூறினேன் என்று கமல் நாத் விளக்கம் கொடுத்த பிறகும், மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் அவரை விடாமல் தாக்கி வருகிறார்.\nஉலகிலேயே பெரிய கட்சிதான்… ஆனால் முதல்வர் வேட்பாளர் இல்லை… பா.ஜ.க.வை கிண்டலடித்த தேஜஸ்வி யாதவ்\nஉலகிலேயே பெரிய கட்சிதான் ஆனால் முதல்வர் வேட்பாளர் இல்லை என்று பா.ஜ.க.வை தேஜஸ்வி யாதவ் கிண்டல் அடித்துள்ளார். பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் வரும் 28ம் தேதி...\nஅனைத்து கட்சிகளும் தங்களது அரசியலை ஒதுக்கி வைத்தால்… மாசுபாட்டை தோற்கடிக்க முடியும்… கெஜ்ரிவால்\nஅனைத்து கட்சிகளும் தங்களது அரசியலை ஒதுக்கி வைத்து, ஒன்றிணைந்து நேர்மையான நடவடிக்கைகளை எடுத்தால் குறுகிய காலத்தில் மாசுபாட்டை தோற்கடிக்க முடியும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.\nராஜினாமா அல்லது அரசு கலைக்கப்படுவதற்கு பயப்பட மாட்டேன்… பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் ஆவேசம்\nநான் ராஜினாமா செய்ய அல்லது என் அரசு கலைக்கப்படுவதற்கு பயப்பட மாட்டேன் ஆனால் விவசாயிகளை பாதிக்கவோ அல்லது அழிக்கவோ விட மாட்டேன் என்று அம்மாநி�� முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A9/%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%95%E0%AE%95%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AE-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%AA%E0%AE%AA/72-222279", "date_download": "2020-10-20T22:32:27Z", "digest": "sha1:AACJRTDXIPM3Z6MATLLBF3GCRQTYCEW2", "length": 9741, "nlines": 152, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || நெருக்கடி தொடர்பாக மனு மூலம் தெரிவிப்பு TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வன்னி நெருக்கடி தொடர்பாக மனு மூலம் தெரிவிப்பு\nநெருக்கடி தொடர்பாக மனு மூலம் தெரிவிப்பு\nமுல்லைத்தீவு, துணுக்காய் உயிலங்குளத்தின் 50 இந்தியன் வீட்டுத் திட்டத்தின் தற்போது நிலவுகின்ற நெருக்கடி தொடர்பாக, இந்தியாவின் இலங்கை வதிவிடப் பிரதிநிதியிடம் உயிலங்குளம் வீட்டுத் திட்ட மக்கள் மனு மூலம் தெரியப்படுத்தியுள்ளனர்.\nகடந்த 15 நாட்களுக்கு முன்னர் உயிலங்குளம் வீட்டுத் திட்டத்திற்கு வருகைதந்த அமைச்சர் மனோ கணேசனிடம் உயிலங்குளம் வீட்டுத் திட்ட மக்கள் பல்வேறு குறைபாடுகளைத் தெரிவித்தனர். குறிப்பாக இந்திய அரசின் நிதி உதவியில் அமைக்கப்பட்ட 50 வீடுகளில் பல வீடுகள் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன.\nஇதன்காரணமாக மழை காலத்தில் மழை நீர் வீடுகளுக்குள் உட்புகுவதாகவும் இது ஒரு மாதிரிக் கிராமமாக உருவாக்கப்பட்ட போதிலும், குடிநீர் வசதிகளோ போக்குவரத்து வசதிகளோ ஏற்படுத்தப்படவில்லை. இக்குடியிருப்பில் இருந்து நீண்ட தூரம் நடந்து சென்றே மாணவர்கள் பாடசாலைக்குச் செல்ல வேண்டியுள்ளதாகவும் குடியிருப்பில் காணப்படுகின்ற வசதியீனங்கள் காரணமாக குடும்பங்��ள் வெளியேறிக் கொண்டிருப்;பதாகவும் தெரிவிக்கப்பட்ட நிலையில், அமைச்சர் மனோ கணேசன் இந்திய வதிவிடப் பிரதிநிதியிடம் இது தொடர்பாக கலந்துரையாடுவதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில் குறித்த மனு கையளிக்கப்பட்டது.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n32ஆவது மாடியில் ஒருவருக்கு கொரோனா\nகம்பஹாவில் 24 மணிநேரத்தில் 77 கொரோனா தொற்றாளர்கள்\nகட்டட இ​டிபாடுகளை அகற்ற 2.8 மில்லியன் ரூபாய்\nமட்டக்குளியைச் சேர்ந்த 9 பேருக்கு கொரோனா\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\nஷிவானி, சனம் ஷெட்டியை குறிவைத்த போட்டியாளர்கள்\nபிக் பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://be4books.com/product/%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/?add-to-cart=7196", "date_download": "2020-10-20T22:34:09Z", "digest": "sha1:PIV3FYJBWGS3HDCHCHCN42Y44RBKVFTJ", "length": 14068, "nlines": 191, "source_domain": "be4books.com", "title": "ஓவியம் : தேடல்கள் புரிதல்கள்- பாகம் 1 (Paper back) – Be4books", "raw_content": "\nAllArtbookbe4books DealsFeatured ProductsTop sellersஅரசியல்-Politicsஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\n×\t மேற்கின் குரல்\t1 × ₹100.00\n×\t மேற்கின் குரல்\t1 × ₹100.00\nபுதிய வெளிய���டுகள்-New Releases (23)\nஓவியம் & நுண்கலைகள் Art & Fine arts (3)\nநாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு (2)\nவிருது பெற்ற நூல்கள் (1)\nஓவியம் : தேடல்கள் புரிதல்கள்- பாகம் 1 (Paper back)\nஒரு புள்ளியில் தொடங்கி, கீற்றாகி, வடிவங்களும் உருவங்களும் தோன்றி, வண்ணங்களும் இழைனயமும் கொண்டு கித்தான் என்னும் வெளியில் உருவாக்கப்படும் ஓவியங்கள் விந்தையானவை. ஓவியன் உருவாக்கிய பிரத்யேகமான மாய உலகிற்கு அவை நம்மை இட்டுசென்றுவிடுகின்றன.\nசிறுவயதிலிருந்தே ஓவியங்கள் என்னை மிகவும் ஈர்த்தன, ஓவியங்கள் நிறைந்த கதைப் புத்தகங்கள், பத்திரிகைகள், காமிக்ஸ், அனிமேஷன் என்று தொடங்கிய அனுபவங்கள், ஓவியம் தீட்டும் தீராத ஆர்வத்தில் கொண்டுசென்றது, என் ஓவியப் பயிற்சிகளும் முயற்சிகளும் பள்ளிக் காலத்திலிருந்தே தொடங்கியது.\nஉருவப்படங்கள், நிலக்காட்சிகள், சித்திரக்கதை, பிலிப் புக் அனிமேஷன் எனப் பல வடிவங்களும் அதற்கான அடிப்படை பயிற்சிகளான உடற்கூறியல், உளக்காட்சி என்றெல்லாம் பயணித்து ஓரிரு தசமங்களுக்கு பின்னர் நான் கண்டது மெய்சாரா அரூப ஓவியங்களை. பல கருக்கள், பல ஊடகங்கள், பல செயல்முறைகள் என்று எண்ணிலடங்காத வகைமைகளைக் கொண்டது ஓவியப் பயணம் என்பதை உணர முடிந்தது.\nபொதுவாகவே ஓவியம் என்பது ஒரு கருத்தினை வெளிப்படுத்த உதவும் சாதனமாகவும், அழகியல் சார்ந்த கலை மற்றும் அலங்காரப் பொருளாகவுமே பார்க்கப்படுகின்றது. ஓவியத்திற்கு இவற்றைத் தாண்டிய ஒரு சாத்தியமிருப்பதைப் பல ஆண்டுகள் பயணித்த பிறகே உணரமுடிந்தது.\nநாம் காண்கின்ற காட்சிகளின் அடிப்படையில் படைக்கப்படும் மெய்சார்ந்த ஓவியங்கள், கற்பனையில் உருவாக்கப்படும் ஓவியங்கள், உணர்வுகளின் அடிப்படையில் தீட்டப்படும் ஓவியங்கள் போன்றவை நாம் எளிதில் புரிந்துகொள்ளக் கூடியவை. அதனைத் தாண்டிய மெய்சாரா அரூப ஓவியங்களில் இருக்கும் இலக்கணம் மற்றும் அணுகுமுறைகளை நாம் அறிந்துகொண்டால் அவற்றையும் முழுமையாக நம்மால் கண்டுகளிக்க முடியும். அந்தப் படைப்புகளிலுள்ள ஓவியர்களின் தேடல்களில் நம்முடைய தேடல்களையும் உணரமுடியும்.\nஓவியம் சார்ந்த குறிப்பிட்ட தேடலில் நான் பயணித்த பொழுது அனைத்துக் கலைகளுக்கும் மிக அடிப்படையான ஒரு தொடர்சங்கிலி உள்ளதென்பதை அறிந்துகொண்டேன். இங்குள்ள கருத்துக்கள் ஓவியத்திற்கு எவ்வாறு பொருந்துமோ அத���போலவே புகைப்படக்கலை, இலக்கியம், நடனம், இசை, சினிமா என்று படைப்புசார்ந்த எந்தச் செயலுக்கும் பொருத்தமாக இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தேன்.\nஓவியம் பற்றிய புரிதலைத் தேடிய பயணத்தில் நான் அறிந்து கொண்டவற்றில் என்னைக் கவர்ந்த எண்ணங்களையும், சில அசாதாரண கருத்துக்களையும் இங்கே பகிர்ந்துள்ளேன். ஓவிய இலக்கணம், கட்டமைப்பு மற்றும் தத்துவம் போன்ற அடித்தளமான கருத்துக்கள் நடைமுறையில் மிக நேரடியாக எவ்வாறு ஓவியர்களால் அணுகப் படுகின்றது என்பதை ஓர் ஓவியனின் பயணம் மற்றும் ஒரு பார்வையாளனின் பயணம் என்னும் இரண்டு கோணங்களில் உதித்த சிந்தனைகளாகவே இந்த நூலைத் தொகுத்துள்ளேன்.\nஓவியம் : தேடல்கள் புரிதல்கள்- பாகம் 1 (Paper back) quantity\nஅசுரன்: வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம்/Asuran\nAllArtbookbe4books DealsFeatured ProductsTop sellersஅரசியல்-Politicsஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=619940", "date_download": "2020-10-20T23:30:58Z", "digest": "sha1:MVB7U5J7GUIGCRCDX3RABBLPKIQNM6CT", "length": 7916, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 7073 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 7073 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nவிஜயவாடா: ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 7073 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 6,61,458-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 48 உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 5,606-ஆக அதிகரித்துள்ளது. ஆந்திராவில் இதுவரை கொரோனாவில் இருந்து 5,88,169 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலைய���ல் 67,683 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஐபிஎல் 2020: டி20 போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nபீகாரில் கோரக்பூர் - கொல்கத்தா சிறப்பு ரயிலின் 2 பெட்டிகள் தடம்புரண்டதால் பரபரப்பு\nஐபிஎல் டி20: பஞ்சாப் அணிக்கு 165 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி அணி\nபுதுக்கோட்டை அருகே இளைஞர் வெட்டிக் கொலை\nகவர்னர் மாளிகையாவது கண் திறக்குமா\nநவ. 1-ம் தேதி முதல் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி தொடக்கம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\nபண்டிகை காலத்தை ஒட்டி பயணிகளின் வசதிக்காக 6 சிறப்பு ரயில்கள் இயக்கம்: ரயில்வே\nநீட் தேர்வு முடிவில் எந்த குளறுபடியும் இல்லை: தேசிய தேர்வு முகமை விளக்கம்\nஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,503 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் வாடகை வாகனங்களில் வரக்கூடாது: ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவராவ்\nஐபிஎல் டி20: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு\nநாட்டின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது: பிரதமர் மோடி உரை\nஅனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் தயாராக உள்ளது: பிரதமர் மோடி பேச்சு\nகொரோனா பாதிப்பில் இருந்து நாடு மீண்டு வருகிறது: பிரதமர் மோடி உரை\nகொரோனா, காற்று மாசு, கடும் குளிர்...மும்முனை அச்சத்தில் தலைநகர் டெல்லி: மக்கள் உச்சகட்ட பீதி..\n2000 ஆண்டுகள் பழமையான அசர வைக்கும் பூனை வடிவ மலைபாதை: பெரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு..\nகாலை முதலே வெளுத்து வாங்கிய கனமழையால் ஜில்லுனு மாறிய சென்னை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\n: இதிகாச உபதேசம், நீதிக்கதைகளை நினைவூட்டும் கொலு பொம்மைகள் வைத்து பக்தர்கள் வழிபாடு..\nஉ.பி., பஞ்சாப், சிக்கிம் மாநிலங்களில் 7 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு: பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் வரும் மாணவர்கள் அனுமதி..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/05/Japan-US-agree-cooperate-COVID-19-fight.html", "date_download": "2020-10-20T22:48:15Z", "digest": "sha1:5TO75LTG6URHVGTSDPNVRGR22XNBCSOC", "length": 9325, "nlines": 73, "source_domain": "www.pathivu.com", "title": "தொலைபேசியில் பேச்சுவார்த்தை, நெருக்கடியை சமாளிக்க ஜப்பானின் உதவியை நாடியா டிரம்ப்! - www.pathivu.com", "raw_content": "\nHome / அமெரிக்கா / உலகம் / தொலைபேசியில் பேச்சுவார்த்தை, நெருக்கடியை சமாளிக்க ஜப்பானின் உதவியை நாடியா டிரம்ப்\nதொலைபேசியில் பேச்சுவார்த்தை, நெருக்கடியை சமாளிக்க ஜப்பானின் உதவியை நாடியா டிரம்ப்\nமுகிலினி May 08, 2020 அமெரிக்கா, உலகம்\nகொரோன வைரஸான COVID-19க்கு எதிரான போராட்டத்தில் இணைந்து செயற்ப்பட ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர்ஒப்புக்கொண்டுள்ளனர்.\nகொரோன வைரஸ் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடக அமெரிக்க விளங்குகிறது , இதற்க்கான காரணமாக சீனாவையே அமெரிக்க குற்றம் சாட்டியவண்ணம் உள்ளது , இந்நிலையில் கோவிட் -19 தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை உருவாக்குவதிலும், அவர்களின் பொருளாதாரங்களை உயர்த்துவதற்கான முயற்சிகளிலும் நெருக்கமாக ஒத்துழைக்க முடிவெடுத்துள்ளனர்.\nகொரோன நெருக்கடி நிலைகள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் அந்தந்த நாடுகளில் வணிக நிலைமைகள், மற்றும் மீண்டும் திறப்பது தொடர்பாகவும் தொலைபேசி பேச்சுவார்த்தை நடத்தினர்.\n\"சர்வதேச சமூகம் ஒன்றுபட்டு (தொற்றுநோயை) சமாளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதைப் போலவே இரு தலைவர்களுக்கும் இடையிலான தொலைபேசி பேச்சுவார்த்தை மூலம் ஜப்பான்-அமெரிக்க ஒத்துழைப்பை உறுதிப்படுத்த முடியும் என்பது மிகவும் அர்த்தமுள்ளதாக இருந்தது\" என்று ஜப்பானின் தலைமை அமைச்சரவை செயலாளர் யோஷிஹைட் சுகா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nபார்ட்டியுடன் தொடங்கியது சுமந்திரன் ஆட்டம்\nமாவை- சுமந்திரன் உள்ளக முரண்பாடுகளையடுத்து கட்சிக்குள் தனது பலத்தை காட்ட சுமந்திரன் தரப்பு தயாராகிவருகின்றது. நேற்றிரவு தனது ஆதரவு அணி உள்ளு...\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பாத்திபன் தன் மீதான குற்றச்சாட்டுக்களை தெளிவுபடுத்தி இன்று\nஇலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் 800 திரைப்படத்தில்,\nமுல்லைதீவில் ஊடகவியலாளர்கள் இருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புபட்ட தாக்குதலாளிகள் சார்பில் நீதிமன்றில் ஆஜராகப்போவதில்லையென முன்னணி ...\nவிஜய் சேதுபதிக்கு கவிஞர் தாமரையின் கடிதம்\nஎன்னை நீங்கள் அறிந்திருக்கலாம். உங்கள் படங்கள் சிலவற்றில் பாடல் எழுதியுள்ளேன். நேரில் சந்தித்திருக்கிறோமா என்று நினைவில்லை. கடந்த ஒரு வாரமாக...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2013-01-21-06-48-21/", "date_download": "2020-10-20T22:47:15Z", "digest": "sha1:RHB6SFLZK5FDUZJBWRJ3NFWK6ZWEMWTK", "length": 9599, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "பழைய சாதத்தின் மகிமை |", "raw_content": "\nமக்களின் பாதுகாப்பும், ஆரோக்கிய வாழ்வுமே மோடி அரசின் முக்கிய முன்னுரிமை\nஇனிமேலும் அபாயம் நேராது என்ற அலட்சிம் வேண்டாம்\nநவராத்திரி 4ம் நாள்: வைஷ்ணவி தேவி\nமுதல்நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள்_சாப்பிடும் இந்த பழைய சாதத்தில்தான் பி6, பி12 ஏராளமாக உள்ளது என்கிறார் அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவர். தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறுகுடலுக்கு நன்மைசெய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள்: 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப்பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்\nகூடவே 2 சிறிய வெங்காயம் சேரும் போது, நோய் எதிர்ப்புசக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக்காய்ச்சல் என்ன, எந்த காய்ச்சலும் நம்மை நெருங்காது \nபழைய சாதத்தின் மகத்துவம் குறித்து அமெரிக்காவில் வசிக்கும் நம் இந்திய விஞ்ஞானி ப்ரதீப் கூறியவற்றில் இருந்து சில:\n1. \"காலை சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தை குடிப்பதால், உடம்பு லேசாகவும், அதேசமயம் சுறு சுறுப்பாகவும் இருக்கிறது.\n2. இரவே தண்ணீர் ஊற்றி மூடிவைப்ப���ால் இலட்சக்கணக்கான நல்லபாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது.\n3. மறுநாள் இதை குடிக்கும்போது உடல் சூட்டை தணிப்பதோடு குடல் புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப் படுத்தும்.\n4. இதிலிருக்கும் நார்ச் சத்து, மலச் சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச்செய்கிறது.\n5. பழைய சாதம் உணவு முறையை சிலநாள் தொடர்ந்து நான் சாப்பிட்டதில் நல்லவித்தியாசம் தெரிந்தது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்து விட்டதோடு, உடல்எடையும் குறைந்தது.\" என்கிறார்.\n6. மிகவும் முக்கியமான விஷயம் என்ன எனில் உடலுக்கு அதிகமான சக்தியைதந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலைசெய்ய உதவியாக இருக்கிறது.\n7. அலர்ஜி, அரிப்பு போன்றவைகூட சட்டென சரியாகிவிடும்.\n8. அல்சர் உள்ளவர்களுக்கு இதைக்கொடுத்து வர, ஆச்சரிய படும் வகையில் பலன்கிடைக்கும்.\n9. எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்புசக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்தநோயும் அருகில் கூட வராது.\n10. ஆரோக்கியமாக அதேசமயம் இளமையாகவும் இருக்கலாம்\".\nபயன்பாட்டில் இல்லாத சட்டங்களை நீக்குவது தொடரும்\nகிறிஸ்டி நிறுவனம் மாட்டியது எப்படி\nநமது கிரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க நமது…\nடாக்டர் ஜெயச்சந்திரன் ஒரு கதாநாயகன்\nபழைய சாதம், பழைய சோறு\nஅரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற ...\nவாழ்வின் கடினமான காலங்களில், கல்வி வெள� ...\nபண்டைய இந்தியாவின் சிறப்பான கல்வி மற்றும் வருங்கால இந்தியாவின் லட்சியங்கள் மற்றும் திறன்களின் மையமாக மைசூர் பல்கலைக்கழகம் விளங்குகிறது. கல்வியின் மூலம் பெற்ற அறிவை வாழ்வின் பல்வேறு ...\nமக்களின் பாதுகாப்பும், ஆரோக்கிய வாழ்வ� ...\nஇனிமேலும் அபாயம் நேராது என்ற அலட்சிம் ...\nநவராத்திரி 4ம் நாள்: வைஷ்ணவி தேவி\nவாழ்வின் கடினமான காலங்களில், கல்வி வெள� ...\nபாஜக முன்பு சொன்னதைதான் தமிழக அரசு தற் ...\nவிரைவில் சிஏஏ சட்டம் நடைமுறைக்கு வரும� ...\nகோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு ...\nஉடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்\nசீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் ...\nஇதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sarvamangalam.info/2020/02/04/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-10-20T23:00:04Z", "digest": "sha1:UYT3PHLS2LRBJFGCNMW57IKE4BOFPFZW", "length": 20973, "nlines": 254, "source_domain": "sarvamangalam.info", "title": "*\"தில்லை ஸ்ரீமூலநாதம் கும்பாபிசேகம்\"* | சர்வமங்களம் | Sarvamangalam *\"தில்லை ஸ்ரீமூலநாதம் கும்பாபிசேகம்\"* | சர்வமங்களம் | Sarvamangalam", "raw_content": "\nஆன்மீக செய்திகள்கோவில்கள்கோவில் பலன்கோவில் ரகசியம்தெய்வீக செய்திகள்தெய்வீக வழிபாடு\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nஒருமுறை பாற்கடலில் அரிதுயில் கொண்டிருந்த திருமாலின் உடலின் கனம் கூடியதனை, அவரை தாங்கும் ஆதிசேடன் உணர்ந்தார்,\n*”ஆதிசேடன் ஆயிரம் தலைகளை உடைய பாம்பு, அந்த பாம்பின் மீது படுத்து கொண்டிருக்கும் ஸ்ரீகோவிந்தனுக்கு கண்களில் ஆனந்த கண்ணீர் வழிந்தது”*, தன்னுடைய நாதனின் ஆனந்த கண்ணீரின் காரணம் பற்றி வினவியது ஆதிசேடனாம் பாம்பு, அதற்கு கோவிந்தர் கூறினார்\n*”திருக்கயிலையில் எம்பெருமான் சிவபரம்பொருள் ஆனந்த கூத்து நிகழ்த்துகிறார், அதனை மனதால் தரிசித்தோம் அந்த ஆனந்தத்தால் கண்ணீர் பெருகியது எம் உடல் எடையும் கூடியது”* என்றார் அதனை கேட்ட ஆதிசேடன் தமக்கும் அந்த ஆனந்த கூத்தினை காண ஆவல் என்று விண்ணப்பம் செய்யவே,\n*”பூலோகத்தில் தென் திசையில் தில்லை மரங்கள் நிறைந்த பகுதி ஒன்று உண்டு, அங்கு ஒரு சிவலிங்கம் சுயம்புவாக உள்ளது அவ்விடத்திற்கு வியாக்ரபுரம் என்றும் பெயர், அங்கு போய் “பதஞ்சலி” என்ற பெயரில் சிவபூசை செய்து தவம் மேற்கொண்டால் எம்பெருமானின் “ஆனந்த திருக்கூத்தினை” தரிசனம் செய்யலாம்”* என்று மகாவிஷ்ணு கூறி அனுப்புகிறார் ஆதிசேடனை\nஆதலால் அத்ரீ என்ற முனிவருக்கும் அனுசுயைக்கும் மகனாக பாதத்தில் அஞ்சலி செய்தபடி மனிதவடிவும் நாகவடிவும் கலந்து பிறந்த பதஞ்சலியார் ஒரு பிலத்தின் வழி புகுந்து *”தில்லை ஸ்ரீமூலநாதர் எழுந்தருளி இருக்கும் வியாக்ரபுரம் என்னும் தில்லை வனத்திற்கு வந்து சேர்ந்தார்”*\nஇந்நிலையில் அங்கு ஏற்கனவே ஒருவர் எம்பெருமானின் திருநடனம் காண தவம் புரிந்து வந்தார் அவர்தான் *”வியாக்ரபாதர்”*,\nவியாக்ரம் என்றால் புலி, இவரது கால்கள் புலியின் கால்கள் போல இருந்தது,\nஅதிகாலை வேளையில் மரமேறி கொன்றை பூக்களை பறிக்க முடியவில்லை பனியினா���் கால்கள் வழுக்ககிறது என்று இறைவனிடம் பலகாலம் தவம் செய்து மரமேற ஏதுவாய் தன் கால்களை புலியின் கால்கள் போல மாற்றி கொண்டமையால் *”வியாக்ரபாதர்”* எனப்பட்டார் அதனாலேயே அத்தலத்திற்கு வியாக்ரபுரம், புலியூர், பெரும்பற்ற புலியூர் என்றெல்லாம் பெயர்,\nபிலத்தில் இருந்து வந்த பதஞ்சலியும் வியாக்ரபாதரும் அவர்களோடு கூட ஜைமினி என்ற முனிவரும் *”ஸ்ரீஉமைய பார்வதி அம்பிகையுடன் அமர்ந்த ஸ்ரீமூலநாதராம் லிங்கமூர்த்தியை பலகாலம் பூசித்து வந்தனர்”*\nஒரு தைப்பூச நந்நாளில் மூவருக்கும் இறைவன்\n*”பிரம்ம விட்ணுக்கள் தாளமிருதங்கம் போட, நாரத தும்புரு கானங்கள் பாட, திரிசகஸ்ர முனிவர்கள் என்னும் சிவகனங்கள் துதி பாட ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பிகை உடனாகி ஸ்ரீ ஆனந்த தாண்டவ நடராஜ ராஜமூர்த்தியாக காட்சி நல்கினார்”*\nஅதுவே இன்றைய *”சிற்பர வியோமமாக தகராலய தத்துவ ஸ்வருபமாக தில்லை சிதம்பர ரகஸ்ய ஸ்தான சிற்றம்பலமாக நாம் தரிசிக்கும் சித்சபையாகும்”*\nஇறைவன் ஆடல் காட்டி ஆனந்த தாண்டவ மூர்த்தியாக ஸ்வருபம் கொண்டபின் உடன் வந்த *”திரிசகஸ்ர முனிவர்கள் என்னும் மூவாயிரம் சிவகனங்களையும் “தில்லைவாழ் மூவாயிரம் அந்தணர்களாக” இங்கேயே தங்கி இருந்து நடராஜ மூர்த்தியையும் ஸ்ரீமூலநாதரையும் பரிவார மூர்த்தங்களையும் பூசித்து வருமாறு கூறிச் சென்றனர் இறைவர்”*\nஅந்நிலையில் சிம்மவன்மன் என்ற மன்னவன் தன் தோஷம் நீங்கும் பொருட்டு வியாக்ர பாதரை அணுக, அவர் சிவகங்கை குளத்தில் நீராடி வழிபட்டு இறைவனுக்கு திருப்பணி கைங்கர்யம் செய்யப் பணிக்கவே நடராஜர் ஆலயம் முதன்முறையாக எழுந்தது என்பர்\nஅந்த மன்னவனுக்கு *”வியாக்ரமாகிய தன் அடையாளமான புலிக்கொடியை கொடுத்து உலகத்தை ஆளும் வல்லமையை அருளிச் செய்தார் வியாக்ரபாதர், இம்மன்னவர் வழி வந்தவர்களே புலிக்கொடியை கொண்டவர்களும் வழிவழிச் சைவர்களும் ஆன சோழமன்னவர்கள் ஆவார்கள்”*\nஇவர்களால் ஸ்ரீ நடராஜர் ஆலயம் எழும்பிய உடன் *”ஸ்ரீ நடராஜ மூர்த்தியை பூஜிக்கும் முறையான ஸ்ரீபதஞ்சலி சூக்த்ரம்”* என்பதனை பதஞ்சலி முனிவரும் தில்லை மூவாயிரவருக்கு அருளிச் சென்றனர்\nஸ்ரீ பதஞ்சலி முனிவர் ஆதிசேடன் ஆதலால் அவரது மூச்சுக்காற்று கொடிய விஷம் பொருந்தியது யாவரையும் நொடியில் தீய்த்து விட வல்லது, ஆதலால் தம் சிஷ்யர்களுக்கு திர���யிட்டு கொண்டு உபதேசிப்பார் அவர் என்பார்கள்\nஅப்படிப்பட்டவர் அருளிய நூலின் வழி அவர் முதலாம் வியாக்ரபாதரும் ஜைமினியும் வழிபட்ட *”ஸ்ரீ உமைய பார்வதி சமேத ஸ்ரீ ஆதிமூல நாதர் சன்னதிக்கு சொர்ணபந்தன மகா கும்பாபிசேகமானது 05/02/20, தைமாதம் 29ஆம் நாள் நடைபெறுகிறது”*\nஅன்றயை நாளில் அன்பர்கள் இம்மகா வைபவத்தை கண்டின்புற்று ஸ்ரீ சபாநாயகரின் கிருபா கடாக்ஷத்திற்கு ஆளாகுவோம் ஆகுக\nசெவ்வாய் பகவானை பற்றிய சிறப்பான 60 தகவல்கள்\nதஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழா பிப்ரவரி 5ந் தேதி நடைபெறுவதை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெறுகிறது\n*\"தில்லை ஸ்ரீமூலநாதம் கும்பாபிசேகம்\"* இவரது கால்கள் புலியின் கால்கள் வியாக்ரம் என்றால் புலி\nஉங்கள் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ இந்த மந்திரத்தை சொல்லுங்க\nதிருமணம் செய்தபின் அந்த பொண்ணுக்கு தன். Continue reading\nஎந்த பிரச்சனைக்கு… எந்த பிரார்த்தனை திருத்தலங்கள்..\nதமிழ்நாட்டில் எண்ணற்ற கோவில்கள். Continue reading\nகருங்காலி என்பது ஒரு வகையான மரம். மின். Continue reading\nசங்கரநாராயண சுவாமி கோவிலில் கோமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜை\nசங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி. Continue reading\nசூரிய நமஸ்காரம் ஏன் செய்ய வேண்டும் \nஉங்கள் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ இந்த மந்திரத்தை சொல்லுங்க\nஎந்த பிரச்சனைக்கு… எந்த பிரார்த்தனை திருத்தலங்கள்..\nசங்கரநாராயண சுவாமி கோவிலில் கோமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜை\nஅரனும் அரியும் ஒன்று என்பதை உலகுக்கு உணர்த்தும் சங்கரநாராயணர் திருக்கோவில்\nஅகங்காரம் வெந்து சாம்பலாகும் (1)\nஇந்துகள் புனித யாத்திரை மானியம் (2)\nஎலுமிச்சை விளக்கேற்றும் முறை (2)\nகடன் தொல்லை தீர பரிகாரம் (25)\nகண்ணனின் கதை கேளுங்க (1)\nசித்த மருத்துவக் குறிப்புகள் (6)\nதரித்திர நிலை நீங்க (3)\nபிறப்பற்ற வாழ்வை தரும் கோவில் (1)\nபில்லி சூன்யம் நீங்க (7)\nபெண்கள் கடைபிடிக்க வேண்டிய சாஸ்திரங்கள் (5)\nபொய் (நெய்) விளக்கு வேண்டாம் (1)\nமன அமைதிக்கான சில சிந்தனைகள் (1)\nயந்திரம் எழுதும் முறைகள் (1)\nராம நாம மகிமை (1)\nவெற்றி பெற முத்திரை (9)\nஸ்ரீ பகளாமுகி மாலா மந்திரம் (1)\nO. Lalitha Balakrishnan on கணபதி மந்திரம் | தினமும் 10 முறை சொன்னால் இடையூறின்றி காரியங்கள் நிறைவேறும்\nVenkatarama N on *டிசம்பர் மாதம் சூர்ய கிரஹணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2020/sep/20/arnthangai-3468742.html", "date_download": "2020-10-20T22:58:46Z", "digest": "sha1:RADD35ZQIT26PSAG36SHEFXLJVKHZ2VO", "length": 9218, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அறந்தாங்கி அருகேமரத்தின் மீது பைக் மோதி இருவா் பலி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n13 அக்டோபர் 2020 செவ்வாய்க்கிழமை 10:33:34 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nஅறந்தாங்கி அருகே மரத்தின் மீது பைக் மோதி இருவா் பலி\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே கிழக்குக் கடற்கரைச் சாலையில் நேரிட்ட விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இருவா் உயிரிழந்தனா்.\nபுதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், மீமிசல் அருகேயுள்ள கோபாலபட்டினத்தைச் சோ்ந்தவா் நாசா் மகன் ரியாஸ் (19). ராமநாதபுரம் மாவட்டம் எஸ்பி பட்டினத்தைச் சோ்ந்தவா் பாசில்முகமது மகன் பகத்அஸ்லாம் (24). உறவினா்களான இவா்கள் இருவரும், வெள்ளிக்கிழமை இரவு எஸ்பி பட்டினத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலையில், கோபாலபட்டினத்துக்கு வந்து கொண்டிருந்தனா்.\nஇவா்கள் மீமிசல் உப்பளம் அருகே வந்தபோது, எதிா்பாராதவிதமாக அவா்கள் வந்த இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த கருவேல மரத்தில் மோதியது. இதில் ரியாஸ் அந்த இடத்திலேயே உயிரிழந்தாா். பகத்அஸ்லாம் படுகாயங்களுடன் மதுரை தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.\nவிபத்து குறித்து மீமிசல் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nஅதிமுகவின் கட்சியின் 49வது ஆண்டு தொடக்க விழா - புகைப்படங்கள்\nசென்னையில் மழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\nகுஷ்புவுக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைல���் வெளியீடு\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/532820-ramanathapuram-customs-officials-seize-rs-4-crore-worth-ganja.html", "date_download": "2020-10-20T22:37:07Z", "digest": "sha1:63ML72HZ3RIGWNVWA4AKNJFRRZZW73CL", "length": 13619, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.4 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்: ராமநாதபுரம் சுங்கத்துறை நடவடிக்கை | Ramanathapuram: Customs officials seize Rs.4 crore worth Ganja - hindutamil.in", "raw_content": "புதன், அக்டோபர் 21 2020\nஇலங்கைக்கு கடத்த இருந்த ரூ.4 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்: ராமநாதபுரம் சுங்கத்துறை நடவடிக்கை\nஇலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூ.4 கோடி மதிப்பிலான கஞ்சாவை ராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nராமநாதபுரம் அருகே உள்ள எஸ்.பி பட்டிணம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாக மண்டபம் சுங்கத்துறை கண்காணிப்பாளர் ஜோசப் ஜெயராஜ்க்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.\nஇதனையடுத்தது சுங்கத்துறை அதிகாரிகள் எஸ்.பி பட்டிணம் கடற்கரை பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது கடற்கரையில் மறைத்து வைக்கபட்டிருந்த சாக்கு மூட்டையை சோதனை செய்தனர்.\nஅந்த சாக்கு மூட்டைகளில் 11 பண்டல்கள் இருந்தன. மொத்தம் 380 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சாவை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் கடத்தல்காரர்களை தேடி வருகின்றனர்.\nபறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.4 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கைராமநாதபுரம்கஞ்சா பறிமுதல்ராமநாதபுரம் சுங்கத்துறை நடவடிக்கை\nஎம்ஜிஆர் வழியில் ரஜினியும் ஆட்சியைப் பிடிப்பார்\nபொருளாதாரத்தை முழுமையாக வேகமாக அழிப்பது எப்படி\nகுடியுரிமைத் திருத்தச் சட்டம் விரைவில் நடைமுறை: பாஜக...\nபசுவின் சாணம் செல்போன் கதிர்வீச்சைத் தடுக்குமா\n'இது அனிதாவின் வெற்றி'- நீட்டில் தேர்ச்சி பெற்ற...\nகவுன்சிலிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதைக் கூறினோம்; விரைந்து முடிவெடுப்பதாக...\nதேசத்தின் வளர்ச்சியை உறுதி செய்ய ஒவ்வொரு துறையிலும்...\nதனுஷ்கோடியில் சிக்கிய காவலரை இலங்கைக்கு அழைத்து செல்ல நடவடிக்கை\nஇலங்கை கடற்படை தாக்குதல்; மீனவர்களின் ரூ.20 லட்சம் மதிப்பிலான சாதனங்கள் சேதம்: மத்திய...\nகடலாடி அருகே ஆறு குடும்பத்தினரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததாகப் புகார்\nஇலங்கை தாதாக்கள் தமிழகத்தில் பதுங்கலா - அகதி முகாம்களில் தீவிர விசாரணை\nஇந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவருக்கு கொலை மிரட்டல்: சென்னை தொழிலதிபர்...\nபழனியில் இளைஞர் தற்கொலை: காவல்துறையைக் கண்டித்து உறவினர்கள் சாலை மறியல்\nதிருப்பனந்தாள் காவல் நிலையத்தில் இருந்து துப்பாக்கி திருடிய காவலர், உடந்தையாக இருந்தவர் கைது\nமதுரை அருகே இளைஞர் கொலை: சடலத்தை சாக்குமூட்டையில் கட்டி கால்வாயில் வீசிய கொடூரம்...\nகடலாடி அருகே ஆறு குடும்பத்தினரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததாகப் புகார்\nஉறவினருக்கு திதி கொடுக்க வந்த 2 பேர் சாயல்குடி அருகே கடலில் மூழ்கி...\nவாலாந்தரவை இரட்டைக் கொலையின் 2-ம் ஆண்டு நினைவு தினம்: இரு நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்\nஅப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு உலக அமைதிக்கான வலைதள கருத்தரங்கம்: புத்த மதகுரு...\nஐநா நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறியீட்டில் கேரளா முதலிடம், பிஹார் கடைசி\nகாயம் அடைந்த சீன் அபோட்டுக்கு பதிலாக ஆஸி. அணியில் டி' ஆர்சி ஷார்ட்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/532997-youth-murdered-near-periyakulam.html", "date_download": "2020-10-20T22:32:01Z", "digest": "sha1:FGO5BYUQ54EIFFM75C37UJMQHK5VO4OK", "length": 17414, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது தகராறு: இளைஞர் அடித்துக் கொலை; உறவினர்கள் மறியல் | youth murdered near periyakulam - hindutamil.in", "raw_content": "புதன், அக்டோபர் 21 2020\nபுத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது தகராறு: இளைஞர் அடித்துக் கொலை; உறவினர்கள் மறியல்\nதேனி - திண்டுக்கல் சாலையில் மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்.\nபெரியகுளம் அருகே, புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலர் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரைத் தாக்கினர். இதில் அவர் உயிரிழந்தார். சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்யக் கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.\nதேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது மேல்மங்கலம். இங்கு நேற்று (டிச.31) இரவு 10-க்கும் மேற்பட்டோர் சாலையோரத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மதுபோதையில் ஜாலியாக ஆடிப்பாடி, ஆரவாரத்த���டன் புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர். அப்போது அதே ஊரைச் சேர்ந்த கார்த்திக் (24) தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் பெரியகுளம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.\nஇவரைத் தடுத்து நிறுத்தி வாழ்த்துகள் கூறி கேலி, கிண்டலில் ஈடுபட்டனர். இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட மோதலில் கார்த்திக் தாக்கப்பட்டார். பலத்த காயமடைந்த இவரை நண்பர்கள் பெரியகுளம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.\nஇரு பிரிவினரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதனால் கிராமத்தில் மோதல் ஏற்படும் நிலை உருவாகியது. தகவலறிந்த தேனி எஸ்பி.சாய்சரண் தேஜஸ்வி சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். அங்கு போலீஸார் அதிக அளவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.\nகார்த்திக்கின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று (ஜன.1) சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்யக் கோரி கார்த்திக்கின் உறவினர்கள் பெரியகுளம் அரசு மருத்துவமனையின் கதவுகளை பூட்டி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள், ஊழியர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.\nதேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி அங்கு வந்து சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. அங்கிருந்து சென்றவர்கள் பெரியகுளம் காந்தி சிலை அருகில் தேனி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் மீண்டும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nதொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் மருத்துவமனை, மேல்மங்கலம், ஜெயமங்கலம் பகுதிகளில் போலீஸார் அதிக அளவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nஎம்ஜிஆர் வழியில் ரஜினியும் ஆட்சியைப் பிடிப்பார்\nபொருளாதாரத்தை முழுமையாக வேகமாக அழிப்பது எப்படி\nகுடியுரிமைத் திருத்தச் சட்டம் விரைவில் நடைமுறை: பாஜக...\nபசுவின் சாணம் செல்போன் கதிர்வீச்சைத் தடுக்குமா\n'இது அனிதாவின் வெற்றி'- நீட்டில் தேர்ச்சி பெற்ற...\nகவுன்சிலிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளத���க் கூறினோம்; விரைந்து முடிவெடுப்பதாக...\nதேசத்தின் வளர்ச்சியை உறுதி செய்ய ஒவ்வொரு துறையிலும்...\nசிறுமி பாலியல் வழக்கை 4 மாதத்தில் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nதமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நெல் கொள்முதல் தீவிரம்; கடந்த பருவத்தை விட 22.43...\nதீபாவளி நெருங்கும் நிலையில் மதுரையில் சின்ன வெங்காயம் விலை கிலோ ரூ.100-ஐ தொட்டது:...\nதமிழகத்தில் இன்று புதிதாக 3,094 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 857 பேர்...\nஇந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவருக்கு கொலை மிரட்டல்: சென்னை தொழிலதிபர்...\nபழனியில் இளைஞர் தற்கொலை: காவல்துறையைக் கண்டித்து உறவினர்கள் சாலை மறியல்\nதிருப்பனந்தாள் காவல் நிலையத்தில் இருந்து துப்பாக்கி திருடிய காவலர், உடந்தையாக இருந்தவர் கைது\nமதுரை அருகே இளைஞர் கொலை: சடலத்தை சாக்குமூட்டையில் கட்டி கால்வாயில் வீசிய கொடூரம்...\nமாநிலப் பட்டியலில் உள்ள விவசாயம் மீது மத்திய அரசு திருத்தம் கொண்டு வருவது...\nநீட் தேர்வு ஒன்றும் அவ்வளவு கடினமானது அல்ல என்பதை நிரூபிக்கவே படித்தேன்: அரசுப்...\nதாய்மொழி பாடத்திட்டத்தின் மூலம் புரிந்து படித்தால் எந்தத் தேர்வையும் எதிர்கொள்ளலாம்: நீட்தேர்வில் முதலிடம்...\nமுல்லைப் பெரியாறு அணையில் நீர் திறக்கப்பட்ட நாளில் பென்னிகுவிக் நினைவாக சிறப்பு வழிபாடுகள்\nமுதல் முயற்சியிலேயே குரூப்-1 தேர்வில் முதலிடம்: முன்னாள் ஐடி ஊழியர் அர்ச்சனா சாதனை\nபுத்தாண்டு பரிசு எல்பிஜி, ரயில் கட்டணம் உயர்வு: மத்தியஅரசுக்கு காங், மார்க்சிஸ்ட் கண்டனம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0/", "date_download": "2020-10-20T23:54:06Z", "digest": "sha1:N2Q4DNIZIH36I3DTVSIYF4SQQF3V2IZ3", "length": 16155, "nlines": 142, "source_domain": "www.patrikai.com", "title": "மனித ஸ்டெம் செல் மூலம் சர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி : ஆராய்ச்சியாளர்கள் அசத்தல் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமனித ஸ்டெம் செல் ��ூலம் சர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி : ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்\nவீட்டில் ரேசன் கார்டு இருக்கா பாஸ்போர்ட் இருக்கா என்ற அத்தியாவசிய கேள்வியை போல், வீட்டில் யார் யாருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது என்று கேள்வி கேட்டுக்கும் நிலை தற்போது உலகம் முழுவதும் நிலவுகிறது. உலகளாவிய இப்பிரச்னைக்கு சற்று ஆறுதல் தரும் விதமாக ஒரு ஆராய்ச்சியில் முடிவு அமைந்துள்ளது.\nஇது சர்க்கரை நோயளிகளுக்கு இனிப்பான செய்தி தான். ஹார்வர்டு பல்கலைக்கழக பேராசிரியர் டவுக் மெல்டன் என்பவரது மகன் குழந்தையாக பருவத்தில் இருந்தே முதல் தர சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தான். இதற்கு தீர்வு காணும் விதமாக தான் அந்த பேராசிரியர் இந்த ஆராய்ச்சிக்கு பிள்ளையார் சுழி போட்டு வெற்றி கண்டுள்ளார்.\nஇவரது 23 ஆண்டுகால முயற்சியால் மனித ஸ்டெம் செல் மூலம் சர்க்கரை நோய்க்கு தீர்வு கிடைக்கிறது என்பது இந்த ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது. அமெரிக்கா மருத்துவமனைகள் மற்றம் ஆராய்ச்சி நிறுவனங்கள், ஹார்வர்டு பல்கலைக்கழகம் ஆகியவை ஸ்டென் செல்களை எலிக்கு செலுத்தி ஆராய்ச்சி மேற்கொண்டனர். 6 மாதத்தில் இதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆம், ஸ்டென் செல்களை செலுத்தி மறு விநாடியே எலியில் உடலில் சர்க்கரை நோய்க்கு தீர்வு கிடைக்கும் இன்சுலின் உற்பத்தியாக தொடங்கியது.\nமனித உடலில் இருந்து கிடைக்கும் இந்த ஸ்டெம் செல்களால், அந்த மனித உடலின் செயல்பாட்டுக்கு எந்த வகையிலும் பயனளிக்காகது. அதனால் அந்த ஸ்டெம் செல்களை பாதுகாத்து வைத்தால், அதை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தலாம் என்பதை விஞ்ஞாணம் நிரூபித்துள்ளது. இங்கிலாந்தில் மட்டும் 4 லட்சம் மக்கள் பாதித்துள்ள முதல் வகை சர்க்கரை நோயை இந்த புதிய கண்டுபிடிப்பு மூலம் குணப்படுத்திவிடலாம்.\nஅடுத்த கட்டமாக ஒரு சில ஆண்டுகளில் மனித உடலில் இதை செலுத்தி பரிசோதிக்க ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர். பல ஆண்டுகள், பல மாதங்களுக்கு தினமும் இன்சுலின் எடுத்துக் கொள்ளும் கொடுமையில் இருந்து இந்த புதிய கண்டுபிடிப்பு மூலம் விடுபடலாம்.\n‘‘மருத்துவ துறையில் இந்த ஆராய்ச்சி பெரும் சகாப்தத்தை படைத்துள்ளது. மனித உடலில் உள்ள ஸ்டெம் செல்களை தவிர மற்ற செல்கள் மூலம் இன்சுலின் உற்பத்தியை மேற்கொள்ள முடியவில்லை. கண��ய பீட்டா செல்கள் மூலம் இன்சுலின் உற்பத்தி செய்ய கடந்த 10 ஆண்டுகளாக ஆராய்ச்சியாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் அது பாரம்பரிய மற்றும் நீண்ட நாள் வளர்க்க கூடிய வகையில் தான் உள்ளது’’ என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஸ்டெம் செல் ஆராய்ச்சியின் முடிவுகள் நியூயார்க் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.\nஅறிவாற்றலைப் பெருக்கும் சாக்லேட் – ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது சென்னையில் ஆண்களுக்கான பாலியல் சிறப்புக் கண்காட்சி ஜாதிக்காய் மருத்துவப் பயன்கள் – மருத்துவர் பாலாஜி கனகசபை\nPrevious அற்புத கீரைகளும் அவற்றின் பயன்களும்\nNext ஆண்களை விட பெண்களுக்கு ஏற்படும் மாரடைப்பு கடுமையாக இருக்கும் : ஆய்வில் கண்டுபிடிப்பு\n டாக்டர் ஃபஷிலா ஆசாத், வாழ்வியல் – மனநல ஆலோசகர்\n டாக்டர் ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்\nவாழ்வின் அர்த்தம் – டாக்டர் ஃபஜிலா ஆசாத்\nமகாராஷ்டிராவில் இன்று 8,151 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 8,151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,09,516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 6,297 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 6,297 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,76,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3094 பேருக்குப் பாதிப்பு…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,59,154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,89,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nசென்னை சென்னையில் இன்று 857 பே��ுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று இரண்டாம் நாளாக கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ்…\nபயணிகள் விமானங்கள் 10% இராணுவ வான்வெளி பாதையை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி\nசேஸிங்கில் இந்தமுறை சொதப்பவில்லை – எழுச்சிகண்ட பஞ்சாப் அணி டெல்லியை 5 விக்கெட்டில் வென்றது\nதோனியின் செயல்பாடுகள் எதைக் காட்டுகின்றன\nடிஆர்பி ரேட்டிங்ஸ் முறைகேடு – சிபிஐ அமைப்பை களமிறக்கிவிட்ட பாரதீய ஜனதா\nதூக்கி எறியப்பட்ட 26 மில்லியன் டன் துணிகளை மறுசுழற்சி செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/another-mla-support-to-ops/", "date_download": "2020-10-20T23:41:32Z", "digest": "sha1:ENW6WSUBTJLCHFFAZHH5H3IFDWCIXYQT", "length": 13172, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "ஓ.பி.எஸ்ஸுக்கு இன்னொரு எம்.எல்.ஏ. ஆதரவு! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஓ.பி.எஸ்ஸுக்கு இன்னொரு எம்.எல்.ஏ. ஆதரவு\nஓ.பி.எஸ்ஸுக்கு இன்னொரு எம்.எல்.ஏ. ஆதரவு\nஆளுங்கட்சியான அதிமுகவில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்-க்கும் சசிகலாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அதிமுக இரண்டாக பிளவு பட்டு உள்ளது.\nஇந்நிலையில், சசிகலாவின் ஆலோசனையின்படி அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடியை முதல்வராக தேர்வு செய்தனர். அதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக பதவி ஏற்றுள்ளார். மேலும் கவர்னரின் உத்தரவுபடி 15 நாட்களுக்குள் சட்டமன்றத்தை கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.\nஅதைத்தொடர்ந்து நாளை சட்டசபையின் சிறப்பு கூட்டம் நடைபெறும் என்று சட்டசபை செயலாளர் அறிவித்து உள்ளார்.\nஎடப்பாடி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த 10 நாட்களாகவே கல்பாக்கம் அருகே உள்ள கூவத்தூர் தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.\nஇதுவரை எந்த அணிக்கும் தனது ஆதரவு தராமல், தனது சட்டமன்ற அலுவலகத்தில் அமர்ந்து மக்கள் பணியாற்றி வரும் மைலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான நட்ராஜ் ஐபிஎஸ் யாருக்கு ஆதரவு தருவார் என்ற கேள்வி தம��ழக மக்களிடையே எழுந்துள்ளது.\nஇந்நிலையில் நாளை நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, எடப்பாடி எதிராக நட்ராஜ் வாக்களிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.\nஆனால், அவர் எதற்கும் பிடிகொடுக்காமல், மக்களின் விருப்பப்படி நாளை சட்டமன்றத்தில் வாக்களிப்பேன் என்று கூறி உள்ளார். இதையடுத்து அவர் ஓபிஎஸ்-சுக்கு வாக்களிப்பது உறுதியாகி உள்ளது.\nஓ.பி.எஸ்ஸுக்கு இன்னொரு எம்.பி. ஆதரவு ஓ.பி.எஸ்ஸுக்கு இன்னொரு எம்.எல்.ஏ. ஆதரவு பி.ஆர்.பி. விடுதலை\n, ஓ.பி.எஸ்ஸுக்கு இன்னொரு எம்.பி. ஆதரவு\nPrevious சட்டசபை வாக்கெடுப்பில் திமுக பங்கேற்காது\nNext சீமை கருவேல மரங்களை ஒழிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்: வைகோ அழைப்பு\n10, 12ம் வகுப்பில் பள்ளி முதல் மாணவர், நீட் தேர்வில் பூஜ்யம்: முறைகேடு நடந்திருப்பதாக புகார்\nஒருமுறை நீட் பயிற்சி என்பது தனியார் கோச்சிங் சென்டர் நோக்கித் தள்ளும் முயற்சியே: உதயநிதி ஸ்டாலின்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nமகாராஷ்டிராவில் இன்று 8,151 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 8,151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,09,516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 6,297 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 6,297 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,76,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3094 பேருக்குப் பாதிப்பு…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,59,154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,89,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nசென்னை சென்னையில் இன்று 857 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று இரண்டாம் நாளாக கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ்…\nபயணிகள் விமானங்கள் 10% இராணுவ வான்வெளி பாதையை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி\nசேஸிங்கில் இந்தமுறை சொதப்பவில்லை – எழுச்சிகண்ட பஞ்சாப் அணி டெல்லியை 5 விக்கெட்டில் வென்றது\nதோனியின் செயல்பாடுகள் எதைக் காட்டுகின்றன\nடிஆர்பி ரேட்டிங்ஸ் முறைகேடு – சிபிஐ அமைப்பை களமிறக்கிவிட்ட பாரதீய ஜனதா\nதூக்கி எறியப்பட்ட 26 மில்லியன் டன் துணிகளை மறுசுழற்சி செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/dubai-expo-postponed-to-next-year/", "date_download": "2020-10-20T23:48:58Z", "digest": "sha1:RDDSGJMPOE5SFK52JBAGZKKCWMXY2RDA", "length": 12037, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "கொரோனா பரவல் – ஒத்திவைக்கப்பட்டது துபாய் எக்ஸ்போ நிகழ்வு! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகொரோனா பரவல் – ஒத்திவைக்கப்பட்டது துபாய் எக்ஸ்போ நிகழ்வு\nகொரோனா பரவல் – ஒத்திவைக்கப்பட்டது துபாய் எக்ஸ்போ நிகழ்வு\nதுபாய்: கொரோனா கோரத்தாண்டவம் காரணமாக, இந்த ஆண்டு நடக்கவிருந்த ‘துபாய் எக்ஸ்போ’ நிகழ்ச்சி, அடுத்தாண்டு அக்டோபர் 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக கூறப்படுவதாவது; கொரோனா வைரஸ் தொற்றால் தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் எகிப்தியர்களால் ஏற்பட்ட கலவரத்தை போலீசார் கலைத்த சிலமணி நேரங்களில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nதுபாய் எக்ஸ்போ நிகழ்ச்சியை, அடுத்த 2021 அக்டோபர் 1 முதல் 2022ம் ஆண்டு மார்ச் 22 வரை நடத்தும் முடிவை ஆதரித்து நிர்வாகக் குழு ஏகமனதாக வாக்களித்தது.\nதுபாயின் எக்ஸ்போ கமிட்டியில் பணியாற்றும் எமிரேட்ஸ் நிறுவனத்தின் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ஷேக் அகமது பின் சயீத் அல் மக்தூம் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளார்.\n“துபாயில் நடைபெறும் கண்காட்சியில் தொடர்ந்து தங்களின் பங்களிப்பை சரியாக செய்து வருவதற்காக, நாங்கள் உறுப்பு நாடு��ளுக்கு நன்றி கூறுகிறோம்” என்றார் அவர்.\nஃபைஃபா பொதுச்செயலாளராக ஒரு பெண் தேர்வு ஜப்பானில் 50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நவம்பர் பனி சிரியா: அமெரிக்க விமானப் படை தாக்குதலில் 54 பேர் பலி\nPrevious இத்தாலியில் 2 மாதங்கள் கழித்து தளர்த்தப்பட்ட ஊரடங்கு: கடைகள், பூங்காக்கள் திறப்பு\nNext கொரோனா: வளரும் நாடுகளின் வாழ்நாள் பேரழிவு\nதூக்கி எறியப்பட்ட 26 மில்லியன் டன் துணிகளை மறுசுழற்சி செய்வது எப்படி\nஊதிய பற்றாக்குறையால் இங்கிலாந்து பிரதமர் ராஜினாமாவா\nஜோ பிடன் வரலாற்றில் மோசமான வேட்பாளர் : டிரம்ப் விமர்சனம்\nமகாராஷ்டிராவில் இன்று 8,151 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 8,151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,09,516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 6,297 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 6,297 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,76,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3094 பேருக்குப் பாதிப்பு…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,59,154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,89,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nசென்னை சென்னையில் இன்று 857 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று இரண்டாம் நாளாக கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ்…\nதோனியின் செயல்பாடுகள் எதைக் காட்டுகின்றன\nடிஆர்பி ரேட்டிங்ஸ் முறைகேடு – சிபிஐ அமைப்பை களமிறக்கிவிட்ட பாரதீய ஜனதா\nதூக்கி எறியப்பட்ட 26 மில்லியன் டன் துணிகளை மறுசுழற்சி செய���வது எப்படி\n10, 12ம் வகுப்பில் பள்ளி முதல் மாணவர், நீட் தேர்வில் பூஜ்யம்: முறைகேடு நடந்திருப்பதாக புகார்\nஷிகர் தவான் மீண்டும் சதம் – பஞ்சாபிற்கு எதிராக 164 ரன்களை அடித்த டெல்லி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/kalaignar-seithigal-facebook-freezing/", "date_download": "2020-10-20T23:57:26Z", "digest": "sha1:D2PNSWIANXI6SQNJNASUISOJKD45IKFU", "length": 13259, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "கலைஞர் செய்திகள் பேஸ் புக் பக்கம் முடக்கம்: மார்க் நடவடிக்கை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகலைஞர் செய்திகள் பேஸ் புக் பக்கம் முடக்கம்: மார்க் நடவடிக்கை\nகலைஞர் செய்திகள் பேஸ் புக் பக்கம் முடக்கம்: மார்க் நடவடிக்கை\nமக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஒரு நாளைக்கு சுமார் 10 லட்சம் போலி பேஸ் புக் பக்கங்களை முடக்கி வரும் பேஸ்புக் நிறுவனம், கலைஞர் செய்திகள் பேஸ்புக் பக்கத்தையும் முடக்கி இருப்பதாக கூறப்படுகிறது.\nஇந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சமூக வலைதளங்களில் போலியான பெயரில் கணக்குகள் தொடங்கி, அரசியல் கட்சிகளை மீது சேறுவாரி பூசும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்கும் வகையில் சமூக வலைதளங்கள் கண்காணிக்க வேண்டும் என்றும், தேவையற்ற பதிவுகளை அகற்றவோ, அநத கணக்கை முடக்கவோ வேண்டும் என்று தேர்தல் ஆணையம் நிறுவனங்களிடம் வலியறுத்தி இருந்தது.\nஇந்த நிலையில், பேஸபுக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்போலியான கணக்குகளை முடக்க தனது அலவலக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதைத்தொடர்ந்து, பேஸ்புக்கில் தேவையற்ற பதிவுகள் பதிவிடும் பேஸ்புக் கணக்குகளை முடக்க 12 குழுக்கள் அமைக்கப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஇந்த குழுவினர் தினசரி லட்சக்கணக்கான பேஸ்புக் கணக்குகளை முடக்கி வருகின்றனர். இந்த நிலையில், பிரதமர் மோடி குறித்து தொடர்ந்து அவதூறாக செய்திகள் பதிவிட்டதற்காக கலைஞர் செய்திகள் பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nநாளை சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் விஜயகாந்த் பங்கேற்பாரா வெற்றி வாய்ப்பு இல்லாத தொகுதிகளை தே.மு.தி.க.வுக்கு தள்ளிவிடும் அ.தி.மு.க.. திமுக- காங்கிரஸ் மெகா கூட்டணிக்கு மேலும் 14 கட்சிகள் ஆதரவு\nPrevious தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: அய்யாக்கண்ணு\nNext பாம்புபோல நடனமாடி வாக்கு சேகரிக்கும் கர்நாடக அமைச்சர்… வைரலாகும் வீடியோ…\n10, 12ம் வகுப்பில் பள்ளி முதல் மாணவர், நீட் தேர்வில் பூஜ்யம்: முறைகேடு நடந்திருப்பதாக புகார்\nஒருமுறை நீட் பயிற்சி என்பது தனியார் கோச்சிங் சென்டர் நோக்கித் தள்ளும் முயற்சியே: உதயநிதி ஸ்டாலின்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nமகாராஷ்டிராவில் இன்று 8,151 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 8,151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,09,516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 6,297 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 6,297 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,76,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3094 பேருக்குப் பாதிப்பு…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,59,154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,89,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nசென்னை சென்னையில் இன்று 857 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று இரண்டாம் நாளாக கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ்…\nசேஸிங்கில் இந்தமுறை சொதப்பவில்லை – எழுச்சிகண்ட பஞ்சாப் அணி டெல்லியை 5 விக்கெட்டில் வென்றது\nதோனியின் செயல்பாடுகள் எதைக் காட்டுகின்றன\nடிஆர்பி ரேட்டிங்ஸ் முறைகேடு – சிபிஐ அமைப்பை களமிறக்கிவிட்ட பாரதீய ஜனதா\nதூக்கி எறியப்பட்ட 26 மில்லியன் டன் துணிகளை மறுசுழற்சி செய்வது எப்படி\n10, 12ம் வகுப்பில் பள்ளி முதல் மாணவர், நீட் தேர்வில் பூஜ்யம்: முறைகேடு நடந்திருப்பதாக புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/prayas-ray-barman-becomes-youngest-ipl-debutant/", "date_download": "2020-10-20T22:48:02Z", "digest": "sha1:IBA4JKZCILYNVIY74VH5FTG5Q35D5IM6", "length": 11198, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "ஐபிஎல் போட்டியில் விளையாடும் 16 வயது இளம் வீரர் பிரயாஸ் ரே பர்மன் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஐபிஎல் போட்டியில் விளையாடும் 16 வயது இளம் வீரர் பிரயாஸ் ரே பர்மன்\nஐபிஎல் போட்டியில் விளையாடும் 16 வயது இளம் வீரர் பிரயாஸ் ரே பர்மன்\nஐபிஎல் போட்டியில் விளையாடும் இளம் வீரர் என்ற பெருமையை 16 வயதாகும் பிரயாஸ் ரே பர்மன் பெற்றுள்ளார்.\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர் அணி சார்பில் விளையாடினார்.\nஇதற்கு முன்பு இளம் வீரர் என்ற பெயர் கிங்க்ஸ் பஞ்சாப் அணிக்கு 2018-ம் ஆண்டு விளையாடிய ஸ்பின்னர் முஜீப் உர் ரஹ்மான் பெற்றிருந்தார்.\nஅப்போது அவருக்கு 17 வயது என்பது குறிப்பிடத்தக்கது.\nமார்க்சிஸ்ட் கட்சிக்கு 25 தொகுதிகள் பட்டியல் மும்பை: நோ ஹெல்மெட் – நோ பெட்ரோல் குடியுரிமை சட்ட எதிர்ப்பு : பள்ளி ஆசிரியை பணி நீக்கம் – பதட்டத்தில் அசாம் மாநிலம்\nPrevious 21-ம் நூற்றாண்டின் நிஜாம் என்று தன்னை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் நினைத்துக் கொள்கிறார்: பாஜக குற்றச்சாட்டு\nNext பிரதமர் மோடியையும், அமீத்ஷாவையும் பாஜகவின் அமைப்புகள் ஆதரிக்கக் கூடாது: மம்தா பானர்ஜி\nடிஆர்பி ரேட்டிங்ஸ் முறைகேடு – சிபிஐ அமைப்பை களமிறக்கிவிட்ட பாரதீய ஜனதா\nமகாராஷ்டிராவில் இன்று 8,151 பேருக்கு கொரோனா உறுதி\nகர்நாடகாவில் இன்று 6,297 பேருக்கு கொரோனா உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று 8,151 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 8,151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,09,516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 6,297 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 6,297 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,76,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3094 பேருக்குப் பாதிப்பு…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,59,154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,89,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nசென்னை சென்னையில் இன்று 857 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று இரண்டாம் நாளாக கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ்…\nசேஸிங்கில் இந்தமுறை சொதப்பவில்லை – எழுச்சிகண்ட பஞ்சாப் அணி டெல்லியை 5 விக்கெட்டில் வென்றது\nதோனியின் செயல்பாடுகள் எதைக் காட்டுகின்றன\nடிஆர்பி ரேட்டிங்ஸ் முறைகேடு – சிபிஐ அமைப்பை களமிறக்கிவிட்ட பாரதீய ஜனதா\nதூக்கி எறியப்பட்ட 26 மில்லியன் டன் துணிகளை மறுசுழற்சி செய்வது எப்படி\n10, 12ம் வகுப்பில் பள்ளி முதல் மாணவர், நீட் தேர்வில் பூஜ்யம்: முறைகேடு நடந்திருப்பதாக புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsciencenews.in/2020/07/e-payment-return-bill.html", "date_download": "2020-10-20T23:17:59Z", "digest": "sha1:BDQW7J75O6ZI3DATV3GWLCLHCJ5OUZEH", "length": 12503, "nlines": 252, "source_domain": "www.tamilsciencenews.in", "title": "E-Payment Return - மீண்டும் Bill தயாரிக்கும் வழிமுறை: - Tamil Science News", "raw_content": "\nE-Payment Return - மீண்டும் Bill தயாரிக்கும் வழிமுறை:\nE-Payment Return - மீண்டும் Bill தயாரிக்கும் வழிமுறை:\nIFHRMS மூலம் தயாரிக்கப்பட்ட பட்டியல்கள் ... Reserve Bank மூலம் NEFT முறையில் Credit செய்யப்படும்போது... சம்பந்தப்பட்ட பணியாளர்களது IFHRMS வங்கிக் கணக்கு விபரங்களில் தவறுகள் இருப்பின்.. E-Payment Return ஆகிறது... இதனால் உரிய பணியாளருக்கு ஊதியம் சென்று சேராது...\n*E-Payment Return விபரங்களை Excel வடிவில் அறிய:*\nExcel Sheet ல்.. சார்ந்த கருவூலத்திற்கு உரிய அனைத்து E-Payment Return பட்டியல்களும் காட்டப்படும்...\nஅதில்.... RBI Remarks என்ற Column ல் (Blue Colour)... Return ஆனதற்கான காரணம் குறிப்பிடப்பட்டிருக்கும்...\n*👉🏻 அதற்கு அடுத்து .. Current Status என்ற Column ல் \"Not Processed\" - என்ற பட்டியலை மட்டுமே திரும்ப Bill Generate செய்ய இயலும்...*\n*👉🏻 E-Payment Return bill Processed என்று இருந்தால்.. அந்த பில்.. Draft ல் மட்டுமே காட்டும்... அதை Cancel மட்டுமே செய்ய இயலும்... (Beneficiary Bank Details தவறாகவே இருக்கும்)*\n*கீழே காட்டப் படுபவர்களுக்கு மட்டுமே Bill Generate செய்ய இயலும்....* அர்களுக்கு Bank Account Details சரி செய்யவும்...\nBank Account Update செய்து முடிக்கப்பட்டவர்களின் பெயர்களை டிக் செய்து... மேலே உள்ள \"Generate Bill\" icon ஐ க்ளிக் செய்யவும்... Successfully என்ற msg வரும்...\n*Details க்குள் சென்று.. Beneficiary க்ளிக் செய்து சரிபார்க்கவும்... நீங்கள் புதிதாக Update செய்த வங்கி விபரங்கள் இங்கு காட்டப்படும்... அதை சரிபார்த்து*.. வழக்கம் போல் Forward செய்யவும்...\nமட்டுமே பதிவிறக்கம் செய்ய இயலும்...\n*E-Payment Returns Icon ல் காட்டாத பட்டியல்கள்:*\nசில பட்டியல்கள் E-Payment Returns icon ல் காட்டப்படாது...\nஅவை.. Bills - Expense Type - E-Payment Returns - Go கொடுத்து பார்த்தால் இருக்கும்.... ஆனால் *அந்தப் பட்டியல்களின்.. Beneficiary நிச்சயம் தவறாக இருக்கும்...* எனவே அவற்றை Cancel செய்து விட்டு... மீண்டும் புதிய பட்டியல் தயாரிக்கவும்....\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாக வாய்ப்பு.. புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு என தகவல்\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nமே மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு... மாணவர்கள் தயாராக இருக்கவும்\nஅழகு குறிப்புகள் அறிவியல் ஆயிரம் இந்திய அறிவியல் அறிஞர்கள் கணித அறிவியல் அறிஞர்கள் தகவல்கள்- கேள்வி/பதில்கள் திருக்குறள் தொழிற்நுட்பம் பாட்டி வைத்தியமுறை பொது அறிவு விண்வெளி தகவல்கள் விதிகள் விழிப��புணர்வு செய்திகள் வேலை வாய்ப்புகள் வேலைவாய்ப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/twitter_detail.php?id=388", "date_download": "2020-10-20T23:57:30Z", "digest": "sha1:QGOKXVHPDJ5NLJ4CGQFFGHDGNSOPSQLR", "length": 9351, "nlines": 130, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Cinema Tweets | Top Actors Tweets | Top Actress Tweets | Celebrities Tweets | kollywood Tweets | Bollywood Tweets | Important tweets in Tamil", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஇன்ப அதிர்ச்சி தர முடிவு | தியேட்டர் வரி ரத்தாகுமா | தியேட்டர் வரி ரத்தாகுமா | மாதவனின் ஆதங்கம் | களத்துக்கு தயாரான டி.ஆர்., | 'என் வாழ்க்கையில் விளையாடாதீர்' | சிம்பு உற்சாகம்' | சிம்பு உற்சாகம் | பிரபல நடிகருக்கு கொரோனா | பிரபல நடிகருக்கு கொரோனா | தயாரிப்பாளரான நமீதா | கார்த்தி - ரஞ்சனி தம்பதிக்கு ஆண் குழந்தை | ஜாக்பாட் - பிரபாஸ் படத்திற்கு இசையமைக்கும் ஜஸ்டின் பிரபாகரன் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » டுவிட்டரில் பிரபலங்கள்\nஉழும் நிலத்தை, சுவாசிக்கும் காற்றை, அருந்தும் நீரைக் காக்க, நீதியை நிலைநாட்டி நம் உரிமையைப் பெறக்கூட போராட்டம் என வாழ்க்கையே போராட்டமாகிவிட்ட நிலையில், இன்று பிறக்கும் புத்தாண்டு மகிழ்ச்சிகரமாக அமையவும் அனைவரின் வாழ்வு வளம் பெறவும் இறைவன் அருள வேண்டும்; புத்தாண்டு நல்வாழ்த்துகள்.\nமேலும் : ரஜினிகாந்த் ட்வீட்ஸ்\nராகவேந்திரா மண்டப சொத்து வரி... நாம் ...\nஎன் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய ...\nஅரசியல் மாற்றம்... ஆட்சி மாற்றம் இப்ப ...\nசுஜீத்தின் மரணம் மனதிற்கு மிகவும் ...\nகட்சி ஆரம்பித்து இரண்டாம் ஆண்டில் ...\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட ...\nதணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை ...\nஎன்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள் என் ...\nமக்களின் உணர்வுகளை மதிக்காத இந்த ...\nவன்முறையின் உச்சகட்டமே சீருடையில் ...\nஸ்டெர்லைட் தொழிற்சாலையால் மக்கள் ...\nகாவிரி விஷயத்தில் உச்ச நீதிமன்ற ...\nபூஜ்யஸ்ரீ ஸ்ரீ காஞ்சி பெரியவருடைய ...\nஸ்ரீதேவியின் மரணம் எனக்கு ...\nகாவிரி நீர் பங்கீட்டில் ...\nஜனநாயகம் மலர்ந்த இந்நன்னாளில் ...\nஎன்னை வாழ்த்திய, என்னை வாழ வைக்கும் ...\nமுக்கியமான பிரச்னை பேசப்பட்டுள்ளது, ...\nமதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர ...\nமாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டது ...\nவெங்கையா நாயுடு ஜி, எனது இதயம் கனிந்த ...\nஅன்புள்ள CM அவர்கள் விரைவில் நலமடைய ...\n‛‛எங்கள் தலைமுறையின் நடிகர் திலகம் ...\nபத்மவிபூஷண் விருது பெருமை ...\n“நான் ஆச்சரியப்பட்ட ஒரு தலைவர் ...\nஎனக்கு வாழ்த்து தெரிவித்த, எனக்கு ...\nநெருக்கடியான பணிகளுக்கு மத்தியில் ...\nபிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ...\nஎன் மகள் செளந்தர்யாவுக்கும், ...\nவரலாற்று வெற்றி பெற்றுள்ள, ...\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ...\nஇன்ப அதிர்ச்சி தர முடிவு\nமேலும் பாலிவுட் செய்திகள் »\n25வது ஆண்டில் 'தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே'\nலட்சுமிபாம் திருநங்கைகளை பெருமைபடுத்தும்: ராகவா லாரன்ஸ்\nதமிழ் பேச விரும்பும் கங்கனா\nமிதுன் சக்கரவர்த்தி மகன் மீது நடிகை பலாத்காரப் புகார்\nகங்கனா மீது வழக்கு : கோர்ட் உத்தரவு\nஅசோக் செல்வன் நித்யா மேனன் கூட்டணியில் இணைந்த ரிது வர்மா\n'ஆர்ஆர்ஆர்' டிஜிட்டல் உரிமைக்கு இவ்வளவு விலையா\nசொத்து வரி குறைப்பு : நீதிபதியின் கண்டனத்தால் வழக்கை திரும்ப பெற்றார் ...\nமீண்டும் ஐதராபாத்தில் சிம்புவின் 'மாநாடு' படப்பிடிப்பு\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://murasu.in/buy-one-car-get-one-free-philippines-car-dealer-offering/", "date_download": "2020-10-20T23:07:07Z", "digest": "sha1:CKZ2Z2APDZE5YRCA3LLQTM457GQBHD5F", "length": 12406, "nlines": 142, "source_domain": "murasu.in", "title": "ஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம் – அதிரடி ஆஃபரை வழங்கிய பிலிப்பைன்ஸ் நாடு! – Murasu News", "raw_content": "\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nஹேக் செய்யப்பட்ட பாகிஸ்தான் செய்தி சேனல் – திரையில் தோன்றிய இந்திய தேசியக்கொடி\nசவுரவ் கங்குலியின் சகோதரருக்கு கொரோனா, வீட்டு தனிமைப்படுத்தலில் கங்குலி\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nமாஸ்க் அணியாவிட்டால் 6 மாதம் சிறை: உத்தரகண்ட் அரசு அதிரடி\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nஇந்து என்ற ஒரே காரணத்திற்காக மற்ற வீரர்களால் புறக்கணிக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட பாக்கிஸ்தானிய கிரிக்கெட் வீரர்\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம் – அதிரடி ஆஃபரை வழங்கிய பிலிப்பைன்ஸ் நாடு\nஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம் – அதிரடி ஆஃபரை வழங்கிய பிலிப்பைன்ஸ் நாடு\nகொரோனா தொற்றால் அத்தியாவசிய பொருட்கள் தவிர பிற பொருட்களை வாங்கும் நிலையில் மக்கள் இல்லை. வேலையிழப்பு, சம்பளம் குறைப்பு போன்ற காரணங்களால் பணத்தை சிக்கனமாக செலவு செய்யவே விரும்புகின்றனர். இதனால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் அடிவாங்கி இருக்கின்றன.\nபிலிப்பைன்ஸ் நாட்டில் ஒரு கார் வாங்கினால் இன்னொரு கார் இலவசம் என அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த அறிவிப்பின்படி ஹூண்டாயின் Santa Fe சொகுசுக் காரின் விலை இந்திய மதிப்பில் 38 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய். இந்த காரை வாங்கினால் 10 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள Reina Sedan கார் இலவசமாக கிடைக்கும். இது இல்லாவிடில், ஆஃபரைப் பொறுத்து 12 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள Accent கார் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇது மட்டுமின்றி கியா மோட்டார்ஸ் உள்ளிட்ட சில நிறுவனங்கள் வெறும் 1,500 ரூபாய் கொடுத்தால் புதிய காரை ஓட்டிச் செல்லலாம், மீதித்தொகையை தவணையில் கட்டி கொள்ளலாம் என இறங்கி வந்துள்ளன. ஏப்ரல் மாதத்தில் வெறும் 133 கார்கள் மட்டுமே விற்பனை ஆனதால் இப்படி விதவிதமான விற்பனையில் கார் நிறுவனங்கள் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது\nவேலூர் தொகுதி திமுக எம்எல்ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா\nஐஎன்எஸ் ஜலஸ்வா கப்பல் மூலம் ஈரானில் இருந்து 687 தமிழக, கேரள மீனவர்கள் தூத்துக்குடி வந்தனர்\nPrevious Previous post: பயங்கரவாத அமைப்புகளுக்கு வசதிகள் செய்து தரும் பாகிஸ்தான் – இந்தியா குற்றச்சாட்டு\nNext Next post: இந்தியாவிடம் உலகம் கற்றுக்கொள்ள வேண்டும் – இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nசீனாவுடன் போரை விரும்பும் 59% இந்தியர்கள்\nரமேஷ் குமார் on டிக் டாக், ஹலோ, யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nSandy on திமுக எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா\nமாணிக்கம் on அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொர��னா – சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை\nSelvaraj illavarasu on ஜார்கண்ட் தேர்தல் – ஜார்கண்ட் முக்திமோட்சா காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிஅமைக்கிறது\nN.K SYSTEMS on பட்டினம்காத்தானில் பரபரப்பு தேர்தல் பிரச்சாரம்\nமுரசு செய்திகள் – இணையம் வழி செய்திகளை சுடச் சுட மக்களுக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த முரசு இணையதளம் பல்வேறு செய்திகளையும், பல்வேறு செய்தியாளர்கள், எழுத்தாளர்களது கட்டுரைகளையும் வெளியிடுவதற்காக துவக்கப்பட்டுள்ளது.\nஇங்கு வெளியிடப்பட்டுள்ள செய்திகள் யாவும் பிற செய்தி நிறுவனங்களால் வெளியிடப்பட்டு உறுதிசெய்யப்பட்டவை. ஆதலால் Murasu.in இந்த செய்திகளுக்குப் பொறுப்பாகாது. Terms&Condition\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nசீனாவுடன் போரை விரும்பும் 59% இந்தியர்கள்\nஅமெரிக்காவில் டிக்டாக், தடை – அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு\nராமர் கோவில் கட்டுமானத்திற்கு ரூ. 18.60 கோடி நிதி திரட்டிய ஆன்மிக தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.clipon.lv/video/BRIX80WUgPLi7rlc.html", "date_download": "2020-10-20T22:44:54Z", "digest": "sha1:NGBPRPGM5OJZOE6LB2NI3HJFLEOMWBJE", "length": 3554, "nlines": 64, "source_domain": "ta.clipon.lv", "title": "கழுதை நக்கும் சிறுவர்கள். - CLIPON.LV | தமிழ்", "raw_content": "\nகே பெரிய மனிதர் சிறிய இமை மற்றும் பெரிய பையன் செக்ஸ் அளவுகள் ஆபாச புகைப்படம் பின்னர் ராப்.\nஇலவச லைவ் செக்ஸ் அரட்டை MelisaTaylor\nகனடிய நேரான ஆண் நிர்வாண கே ஒரு மனித கரடியுடன் அமெச்சூர் அனல் செக்ஸ்\nமெக்ஸிகோ இளம் ஓரினச் சேர்க்கையாளர்கள் சிறுவர்களுக்கு செக்ஸ் xxx சில தாகமுள்ள பரஸ்பர கர்ஜனைக்குப் பிறகு.\nகே கருங்காலி தனியா திரைப்படங்கள் அய்டன் & ஜேக்கப் - அன்டி வழிபாடு.\nஇலவச லைவ் செக்ஸ் அரட்டை AriGiovanni\nசூடான மாலுமிகள் ஒரு கொம்பு ஸ்ட்ரோக்கிங் மற்றும் உறிஞ்சும் அமர்வு.\nச una னாவைப் பார்க்க நிர்வாண மற்றும் கே எமோ டீன் ஆபாச வீடியோக்களில் கருப்பு ஆண்கள் தூங்குகிறார்கள்.\nஇலவச லைவ் செக்ஸ் அரட்டை IvannaBellinni\n© CLIPON.LV — இணையத்தில் சிறந்த இலவச ஆபாச வீடியோக்கள், 100% இலவசம். | 2020 | ச��வை விதிமுறைகள் | தனியுரிமைக் கொள்கை | மறுப்பு | டி.எம்.சி.ஏ.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-21T00:23:23Z", "digest": "sha1:3OB6NSYMB7WDLITREP66WP4MESV2CEOS", "length": 12748, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "குறுமுறை வகுத்தல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎண்கணிதத்தில், குறுமுறை வகுத்தல் அல்லது குறுவகுத்தல் (short division) என்பது ஒரு வகுத்தல் கணக்கினை எளிய சிறுசிறு படிகளாகப் பிரித்துச் செய்ய உதவும் வகுத்தல் படிமுறைத் தீர்வு ஆகும். இது நீள் வகுத்தலின் குறுக்க வடிவமாகும். இம்முறையைப் பயன்படுத்துவோருக்கு எழுதிப்பாராமல், மனதிலேயே கணக்கிடக்கூடிய திறமைத் தேவைப்படும். எனவே இம்முறை வகுத்தலானது சிறிய வகுஎண்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. பெருக்கல் வாய்ப்பாடுகள் உதவியோடு, 2 முதல் 12 வரையிலான முழுஎண் வகுஎண்களுக்கு குறுவகுத்தலைப் பயன்படுத்தலாம்.\nஎல்லா வகுத்தல் கணக்குகளிலும் உள்ளதுபோல இதிலும் வகுபடுஎண்ணானது வகுஎண்ணால் வகுக்கப்பட்டு, ஈவு மற்றும் மீதி ஆகிய இரண்டும் பெறப்படுகின்றன. மிகப் பெரிய வகுபடுஎண்ணைக்கூட எளிய தொடர்படிகளைக் கொண்டு குறுவகுத்தல் முறையில் வகுக்க முடியும்.[1]\nநீள்வகுத்தலில், முதலில் வகுஎண்ணால் வகுபடக்கூடிய வகுபடுஎண்ணின் கடைசி இடதுபக்கச் சிறிய இலக்கம்/இலக்கங்கள் வகுக்கப்படுகிறது. கிடைக்கும் மீதியுடன் அடுத்த இலக்கம்/இலக்கங்கள் கீழிறக்கப்பட்டு வகுத்தல் தொடர்கிறது. இதனால் ஒவ்வொரு படி நிலையும் நீளவாக்கில் ஒன்றன்கீழ் ஒன்றாக அமைகிறது. ஆனால் குறுவகுத்தலில் முதலில் வகுஎண்ணால் வகுபடக்கூடிய வகுபடுஎண்ணின் கடைசி இடதுபக்கச் சிறிய இலக்கம் (அல்லது இலக்கங்கள்) வகுக்கப்பட்டபின் கிடைக்கும் மீதி மனதிலேயே கணக்கிடப்பட்டுக் கீழே எழுதப்படாமல், பக்கவாட்டில் அடுத்த இலக்கத்துடன் எடுத்துக்கொள்ளப்பட்டு வகுத்தல் தொடர்கிறது.\nமாறாக, வகுத்தலுக்கான கோட்டை வகுபடுஎண்ணுக்குக் கீழிட்டும் செய்யலாம்.\nநீள்வகுத்தல் அளவுக்கு குறுவகுத்தல் எழுதுதாளில் இடமடைப்பதில்லை. எனினும் குறுவகுத்தலுக்கு மனக்கணக்குத் தேவைப்படுகிறது என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.\nபடிநிலை 4 இல் கிடைக்க��ம் இறுதிமீதி = 2. இத்துடன் வகுத்தலை நிறைவு செய்து ஈவை கலப்பு பின்ன வடிவில் எழுதலாம்.\nஅல்லது தசம பின்ன வடிவில் பெறுவதற்குப் பின்வருமாறு தொடரலாம்.\nஒரு எண்ணின் பகாக் காரணிகளைக் காண்பதற்கு குறுவகுத்தல் மிகவும் பயனுள்ளது. பகாக் காரணியாக்கம் செய்யப்பட வேண்டிய எண்ணின் பகாக் காரணிகளைக் கண்டுபிடிப்பதற்கு அந்த எண்ணைப் பகா எண்களால் அடுத்தடுத்து குறுவகுத்தல் முறையில் வகுக்கப்படுகிறது.\nவகுத்தலில் மீதி மட்டுமே தேவைப்படும் கணக்குகளுக்கு குறுவகுத்தல் முறை பொருந்தும். மாடுலோ எண்கணித செயல்கள், வகுபடுதன்மைச் சோதனைக் கணக்குகளில் இம்முறை பயனுள்ளதாக இருக்கும். இச்செயல்களில் ஈவுகள் குறித்துக் கொள்ளப்படுவதில்லை. மீதிகள் மட்டுமே தேவைப்படுகின்றன.\n16762109 ஐ 7 ஆல் வகுக்கக் கிடைக்கும் மீதி காணல்:\n16762109 ஐ 7 ஆல் வகுக்கும்போது கிடைக்கும் மீதி = 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 17:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/531407-two-wheeler-collides-with-anna-road-woman-killed-in-bus-accident.html", "date_download": "2020-10-20T23:19:43Z", "digest": "sha1:AH2G7PRUNC4OKUODFXYO4JWQMBT23VAS", "length": 17559, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "அண்ணா சாலையில் கவிழ்ந்த இருசக்கர வாகனம்: பேருந்தில் சிக்கி கணவருடன் சென்ற பெண் பலி | Two-wheeler collides with Anna road :Woman killed in bus accident - hindutamil.in", "raw_content": "புதன், அக்டோபர் 21 2020\nஅண்ணா சாலையில் கவிழ்ந்த இருசக்கர வாகனம்: பேருந்தில் சிக்கி கணவருடன் சென்ற பெண் பலி\nஅண்ணா சாலையில் கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண், பின்னால் வந்த பேருந்து மோதியதில் உயிரிழந்தார்.\nதி.நகர், கிரி சாலையில் வசிப்பவர் சூரிய நாராயணன்(62). இவரது மனைவி எழிலரசி (59). நேற்று மதியம் இவர் தனது கணவருடன் வெளியில் சென்றுவிட்டு அண்ணா சாலை டிவிஎஸ் வழியாக தி.நகருக்கு ஜெமினி பாலம் நோக்கி, சென்று கொண்டிருந்தார்.\nஇருசக்கர வாகனத்தை கணவர் சூரியநாராயணன் ஓட்டிச் செல்ல பின்னால் எழிலரசி அமர்ந்திருந்தார். சூரிய நாராயணன் ஹெல்மட் அணிந்திருந்தார். மதியம் சர்ச் பார்க் பள்ளி அருகே உள்ள பேருந்து நிறுத்தம் அருகே சூரிய நாராயணன் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்��� கார் ஒன்றை சூரிய நாரயணன் முந்த முயன்றார். பக்கத்தில் வண்டலூர் நோக்கிச் செல்லும் E18 பேருந்து வந்து கொண்டிருந்தது.\nகாரை முந்த முயன்றபோது வந்த குழப்பத்தில் சூரிய நாராயணன் பிரேக் பிடிக்க, திடீரென சாலையில் வாகனத்துடன் தவறி விழுந்தார். இதில் எழிலரசி வலதுபுறம் விழுந்தார். அப்போது வலதுபுறம் வந்த அரசுப்பேருந்து அவர் மீது ஏறியது. இதில் அரசுப்பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி எழிலரசி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nகணவர் சூரிய நாராயணனுக்கு லேசான சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டன. விபத்து குறித்து தகவல் அறிந்துவந்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் எழிலரசி உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nவிபத்தை ஏற்படுத்திய E18 அரசுப் பேருந்து ஓட்டுநர் திண்டிவனத்தைச் சேர்ந்த வெங்கடேசன்(40) கைது செய்யப்பட்டார் . விபத்து குறித்து ஐபிசி பிரிவு 279 (பொது இடத்தில் அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டுதல்) 304(எ) (அஜாக்கிரதையாக இருந்து உயிரிழப்பை ஏற்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nபொதுவாக பெரிய சாலைகளில் செல்வோர் குறிப்பாக பெண்களைப் பின்னால் அமர்த்திக்கொண்டு பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையின் இடதுபுறம் மிதமான வேகத்தில் செல்வது பாதுகாப்பான பயணத்திற்குச் சிறந்தது. சாலையின் நடுவில் அல்லது வலதுபுறம் செல்வது, பெரிய வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது அவர்கள் வாகனத்தின் பிரேக் பிடிக்கும் அளவுக்கு இருசக்கர வாகனங்கள் பிரேக் இருக்க வாய்ப்பில்லை.இதனால் சாலையில் விழ நேரிடும். இருசக்கர வாகனங்கள் எப்போதும் இடதுபுறம் பயணிப்பதே பாதுகாப்பான பயணம்.\nமனித உயிர் மதிப்பு வாய்ந்தது. உயிரிழக்கும் ஒவ்வொருவரும் அவரது குடும்பத்தினருக்கு மிகவும் அவசியமான ஒருவராக இருப்பர். சில நிமிடங்கள் தாமதமாகச் சென்றாலும் பாதுகாப்பு முக்கியம் என போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.\nTwo-wheelerCollidesAnna roadWoman killedBus accidentஅண்ணா சாலைஇருசக்கர வாகனம்பேருந்தில் சிக்கிய பெண்பெண் பலி\nஎம்ஜிஆர் வழியில் ரஜினியும் ஆட்சியைப் பிடிப்பார்\nபொருளாதாரத்தை முழுமையாக வேகமாக அழிப்பது எப்படி\nகுடியுரிமைத் திருத்தச் சட்டம் விரைவில் நடைமுறை: பாஜக...\nபசுவின் சாணம் செல��போன் கதிர்வீச்சைத் தடுக்குமா\n'இது அனிதாவின் வெற்றி'- நீட்டில் தேர்ச்சி பெற்ற...\nகவுன்சிலிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதைக் கூறினோம்; விரைந்து முடிவெடுப்பதாக...\nதேசத்தின் வளர்ச்சியை உறுதி செய்ய ஒவ்வொரு துறையிலும்...\nகரோனாவால் வாழ்வாதாரம் முடக்கம்; உதவி கேட்ட பலூன் வியாபாரிக்கு இருசக்கர வாகனம் கொடுத்து...\nசென்னை அண்ணா சாலையில் அண்ணா சுரங்கப்பாதை புதுப்பொலிவுடன் திறப்பு\nதெருவிளக்கு மின்சாரம் பாய்ந்து சாலையில் சென்ற பெண் பலி: மாநகராட்சி மின்சாரப் பொறியாளர்கள்...\nதஞ்சாவூரில் கரோனா தடுப்புப் பணி ஆய்வின்போது முகக்கவசமின்றி வந்தவருக்கு அபராதம் விதித்த ஆட்சியர்\nஇந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவருக்கு கொலை மிரட்டல்: சென்னை தொழிலதிபர்...\nபழனியில் இளைஞர் தற்கொலை: காவல்துறையைக் கண்டித்து உறவினர்கள் சாலை மறியல்\nதிருப்பனந்தாள் காவல் நிலையத்தில் இருந்து துப்பாக்கி திருடிய காவலர், உடந்தையாக இருந்தவர் கைது\nமதுரை அருகே இளைஞர் கொலை: சடலத்தை சாக்குமூட்டையில் கட்டி கால்வாயில் வீசிய கொடூரம்...\nகரோனாவுக்கு எதிரான செயல்பாடுகளில் தீவிர முனைப்பை கைவிட்டுவிட வேண்டாம்: நாட்டு மக்களுக்கு பிரதமர்...\nஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு: 5 பேர் பலி\n'ராதே ஷ்யாம்' அப்டேட்: இசையமைப்பாளராக ஜஸ்டின் பிரபாகரன் ஒப்பந்தம்\nதீபாவளி கொண்டாட்டம்: சன் டிவியின் பலே திட்டம்\nநீண்ட கால வீட்டுக் கடன் சாதக, பாதகம் என்னென்ன\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் பேரணி: சென்னை நகரமே திணற வேண்டும்; கே.எஸ்.அழகிரி...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/raman-passes-away/", "date_download": "2020-10-20T22:38:09Z", "digest": "sha1:D43FDXDAF2GMPBZZXEXZXXGQXGBJ67JO", "length": 7857, "nlines": 137, "source_domain": "gtamilnews.com", "title": "லக்ஷ்மன் ஸ்ருதி ராமன் காலமானார் சென்னையில் திருவையாறு ரத்து - G Tamil News", "raw_content": "\nலக்ஷ்மன் ஸ்ருதி ராமன் காலமானார் சென்னையில் திருவையாறு ரத்து\nலக்ஷ்மன் ஸ்ருதி ராமன் காலமானார் சென்னையில் திருவையாறு ரத்து\nலக்ஷ்மன் ஸ்ருதியின் நிர்வாக இயக்குனரும், திரு. வி. வேணு (லேட்) அவர்களின் புதல்வரும், திரு. லக்ஷ்மண் அவர்களின் சகோதரருமான திரு. வே. ராமன்(54), இன்று (24.12.2019) இரவு 08.00 மணியளவில் மாரடைப்பால் காலமானார்.\nஅவர���க்கு நிர்மலா ராமன் என்ற மனைவியும், மனோஜ் குமார் என்ற மகனும், தாயார் திருமதி. வி. வடிவம்மாள், திரு லக்ஷ்மண், திரு முருகவேல் ஆகிய இரு சகோதரர்களும், திருமதி. புனிதா என்ற சகோதரியும் உள்ளனர்.\nஅன்னாரது மறைவையொட்டி நாளை நடைபெறவிருக்கும் ‘சென்னையில் திருவையாறு‘ நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மோகன் காலமானார்\n800 படத்திலிருந்து விஜய் சேதுபதி வெளியேறவில்லை – வெளியேற்றப்பட்டார்\nநாளை நாளை மறுதினம் சென்னை வடதமிழகத்தில் கனமழை – வெதர்மேன்\nமுத்தையா முரளிதரன் தன்னிலை விளக்கக் கடிதம்\nகாலத்தை வென்ற சொன்னது நீதானா பாடல் மீள் உருவாக்கம்\nவிஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபர் குறித்து சைபர் கிரைம் விசாரணை\nநந்திதா ஸ்வேதா சேலையில் பார்த்திருக்கிறீர்களா – புகைப்பட கேலரி\n800 படத்திலிருந்து விஜய் சேதுபதி வெளியேறவில்லை – வெளியேற்றப்பட்டார்\nபுத்தம் புது காலை – சுதா கொங்கரா இயக்கிய படமும் சுட்ட கதையாம்\nஇரண்டாவது பிசாசாகும் ஆண்ட்ரியா – பத்திரிகையாளர்களிடம் ரகசியம் உடைத்த மிஷ்கின்\nநாளை நாளை மறுதினம் சென்னை வடதமிழகத்தில் கனமழை – வெதர்மேன்\nகொரோனா அழுத்தத்தில் தற்கொலைக்கு முயன்ற ரேணிகுண்டா ஹீரோயின்\nபுத்தம் புது காலை – கார்த்திக் சுப்புராஜ் மொக்கையாக சுட்ட கதை\nமாஸ்டர் படத்தில் விக்னேஷ் சிவன் எழுதிய குடிச்சது போதுண்டா பாடல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vairamuthu-hails-students-community-044445.html", "date_download": "2020-10-20T23:53:45Z", "digest": "sha1:NYFF3SJDGQ45LEN6KDTUBWOSFZMDNVRD", "length": 16778, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இந்த மாணவ சமூகத்தை என் தோளில் சுமந்து கொண்டாடுகிறேன்! - கவிஞர் வைரமுத்து | Vairamuthu hails students community - Tamil Filmibeat", "raw_content": "\n5 hrs ago சோம்பப்டி பொடிப்பயலே.. அனிதாவுக்கு வாய் ரொம்ப ஜாஸ்தி தான்.. போன வேகத்தில் டக் அவுட்டான சோம்ஸ்\n5 hrs ago நெஞ்சழுத்தக்காரி சனம்.. முதல் ஆளாக வெளியே போய் அரக்கர்களை அந்தர் பண்ணிட்டாங்க.. ஓவரா பண்ண மொட்டை\n அட்டகாசமாக ஆரம்பமான நாடக டாஸ்க்.. அரச குடும்பத்தை அலற வைத்த அரக்கர்கள்\n6 hrs ago ஹெலன் சொன்னதெல்லாம் உண்மைதான்.. குடிகாரன் பீட்டர் பால்.. ஏமாந்து போய்ட்டேன்.. கதறி அழுத வனிதா\nLifestyle இன்னைக்கு இந்த 3 ராசிக்காரங்க வாழ்க்கையில அமைதியில்லாம தவிக்கப் போறாங்களாம்...\nNews நீட் தேர்வு முடிவில் எந்த குளறுபடியும் இல்லை.. விடைத்தாள்கள் போலியானவை.. தேசிய தேர்வு முகமை விளக்கம்\nAutomobiles டிராபிக் ரூல்ஸ் மீறுபவர்களை வெச்சு செய்யும் போலீஸ்... 15,000 பேர் கொண்ட லிஸ்ட் ரெடி\nSports எங்களையா கிண்டல் பண்றீங்க வரிசையாக டாப் 3 அணிகள் காலி.. மிரள வைத்த ஐபிஎல் டீம்\nFinance 10 மாதத்தில் 1.5 டிரில்லியன் டாலர்.. சீன பணக்காரர்கள் அதிரடி..\nEducation ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த மாணவ சமூகத்தை என் தோளில் சுமந்து கொண்டாடுகிறேன்\nஜல்லிக்கட்டுக்காகப் போராடி வென்ற இந்த மாணவர்களை நான் தோளில் சுமந்து கொண்டாடுகிறேன் என்கிறார் கவிஞர் வைரமுத்து.\nவைரமுத்துவின் சிறுகதைகள் என்ற நூலின் மலையாளப் பதிப்பு இன்று வெளியானது. அதையொட்டி நடந்த செய்தியாளர் சந்திப்பில் வைரமுத்து பேசுகையில், \"மாணவர்கள் நடத்திய இந்த போராட்டம் வெற்றியா தோல்வியா என்பதை நினைத்து பார்ப்பதை விட இப்படி ஒரு நிலைக்கு தமிழ் சமூகம் தள்ளப்பட்டுவிட்டதே என்ற வலிதான் எனக்கு உள்ளது.\nஜல்லிக்கட்டு தமிழர்களின் உரிமை, இது ஈராயிரம் ஆண்டுகளாக இருக்கும் தமிழர்களின் பண்பாடு. நம் தமிழ் பெண்கள் பாய்ந்து வரும் காளையின் கொம்புக்கு அஞ்சி ஒதுங்குபவனை இந்த பிறவி மட்டும் அல்லாமல் அடுத்த பிறவியிலும் மணம் புரிய மாட்டாள்.\nபழங்காலத்தில் தமிழ் பெண்களின் தாலி புலி நகத்தால் செய்யப்பட்டது... புலியை கொன்று எவன் நகம் கொண்டு வருகிறானோ அந்த நகத்தினை தாலியாக முடிந்து கொண்டாள் தமிழச்சி என்பது பழைய மரபு. இது எதற்காக என்றால் புலியை வென்றவன்தான் பகையிடம் இருந்து தன்னைக் காப்பாற்றுவான் என தமிழச்சி நம்பினாள்.\nஅந்த உடல் உரம் தமிழனுக்கும் இருந்தது, அவ்வாறு இருக்க வேண்டும் என சமூகமும் நம்பியது. ஏன் என்றால் உடல் வலிமையில் சமூகம் வாழ்ந்த காலம் அது...\nகாலப் போக்கில் புலி மாறி காளையை அடக்கினால் தான் பெண் கொடுக்கப்படும் என்ற சூழ்நிலை வந்தது. ஆனால் இப்போது பெண்கள் ஒரு ஐம்பது ஆயிரம் சம்பாதிக்கிறாரா சொந்தமாக கார் வச்சுருக்காரா அமெரிக்காவில் எந்த ஸ்டேட்ல இருக்காரு தன்னை பொருளாதார ரீதியில் காப்பாற்றுவாரா தன்னை பொருளாதார ரீதியில் காப்பாற்றுவாரா என புற பாதுகாப்பு வந்தது.\nஏன் பெண்ணுக்கே பாதுகாப்பு வந்துவிட்டது இப்படி சூழ்நிலை ஒருபுறம் போக, இப்போது என் காலத்திலேயே மாடுகள் அழிந்து விட்டது. நாங்கள் இப்போது 'பைப் பால் வாங்கி கைப் பால் குடித்து கொண்டிருக்கிறோம்'.\nநான் பார்த்து நாற்பது, ஐம்பது ஆண்டுகளில் இவ்வளவு மாற்றம் என்றால்... எதிர் காலத்தில் தமிழர்களின் அடையாளங்களை நிலை நிறுத்துவதற்கு நாம் போராட வேண்டாமா எனவே இந்த போராட்டத்திற்கு தமிழர்கள் தள்ளப்பட்டது நிச்சயம் எனக்கு வலியே.\nமேலும் இந்த வெற்றியில் மாணவ செல்வங்களை தவிர வேறுயாரும் உரிமை கொண்டாடுவதற்கு, அவ்வளவு உரிமை இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை. தமிழக அரசு போராடி அவசர சட்டம் கொண்டு வந்ததை நான் பாராட்டுகிறேன். அதை கொண்டுவர செய்த இந்த மாணவ சமூகத்தை என் தோளில் சுமந்து கொண்டாடுகிறேன்,\" என்று கூறினார்.\nஎங்கள் மூளையில் ஒரு மூலையில் கூடு கட்டிப் பாடும் குயிலே.. எஸ்.பி.பி. குறித்து வைரமுத்து நெகிழ்ச்சி\nஏஆர் ரஹ்மானையும் இளையராஜாவையும் ஒரே மேடையில் புகழ்ந்த வைரமுத்து.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க\nகுற்றம், ஊழல் காணும் இடத்தில் கோபம் என்பது அறமாகும்\nமீன்கள்தான் உண்பதற்கு... மீனவர்கள் அல்ல - கவிஞர் வைரமுத்து கண்டனம்\nநோபல் பரிசு பெற்ற பாப் டிலானுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து\nவைரமுத்து எழுதியப் பாடலைப் பாடினார் இசைஞானி இளையராஜா\nரஜினி அடுத்து 120 அடி பாய்வார்-வைரமுத்து\nஆஸ்திரேலியாவில் கவிஞர் வைரமுத்துவின் செம்மொழி பாடல் நிகழ்ச்சி\nதிடீரென ட்விட்டரில் தீயாய் ட்ரெண்டான #JusticeforJallikattu \nவெளிநாடுகளில் விருதுகளை அள்ளிய மெரினா புரட்சி டிரைலர் ரிலீஸ்\nஇந்த படம் உங்களை அச்சுறுத்தும்.. உடனே ஆஸ்கருக்கு அனுப்புங்கள்.. ஜல்லிக்கட்டு பட விமர்சனம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்கிட்ட வச்சுக்காத.. வகுந்து கையில கொடுத்துடுவேன்.. சனம் ஷெட்டியை வெளுத்துவிட்ட சுரேஷ்\nபிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் நாமினேஷன் ஆனவங்க இவங்கதான்.. எஸ்கேப்பான அந்த 4 பேர்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ரேகாவின் முதல் பதிவு.. ரெண்டு செல்லக்குட்டீஸ்க்கு உம்மா\nதற்போது உண்மையை சொன்ன நடிகை வனிதா\nரியோவிடம் ஒத்தைக்ஒத்தை நின்ற அனிதா சம்பத், நானும் பொம்பள தான்\nஎல்லாம் முடிஞ்சுப்போச்சு என 800 படத்தில் இருந்து விலகிய விஜய் சேதுபதி.\nபிக் பாஸ் வீட்டில் பிரச்சினை கிளப்பி விடும் பாலாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vj-archana-enters-in-biggboss-house-076086.html", "date_download": "2020-10-20T23:10:18Z", "digest": "sha1:ZGKL2CLQFG5VVMLQO5PKP3CDINFINRVD", "length": 17453, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வாவ்.. பிக்பாஸ் வீட்டிற்கு புது வரவு.. புதிய போட்டியாளர் என்ட்ரி.. இனிமே வேற லெவல்ல இருக்கப்போகுது! | VJ Archana enters in Biggboss house - Tamil Filmibeat", "raw_content": "\n39 min ago என்னையும் பேச விடுங்க .. நான் ஒன்னும் சின்ன பொண்ணு இல்ல.. கதறி அழுத அனிதா \n1 hr ago காதலில் தோல்வி அடைவது பழக்கமாகிவிட்டது.. பீட்டர் பாலை பிரிந்தது பற்றி நடிகை வனிதா உருக்கம்\n1 hr ago மார்டன் காஸ்ட்யூமில் இளைஞர்களுக்கு டப் கொடுக்கும் காமெடி நடிகர்.. வைரலாகும் புகைப்படம்\n1 hr ago வித்தகக் கவிஞர் பா.விஜய்க்கு இன்று பிறந்த நாள்.. இணையத்தில் குவியும் வாழ்த்துக்கள்\nLifestyle தலைசுற்ற வைக்கும் இந்திய அரசர்களின் அந்தப்புர ரகசியங்கள்... அதிர்ச்சியாகம படிங்க...\nFinance வளர்ச்சி பாதையில் ஏற்றுமதி.. கொள்கலன் பற்றாக்குறையால் கட்டணம் 50 – 100% அதிகரிப்பு..\nAutomobiles மறைப்பு எதுவுமில்லாமல் புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா சோதனை- அடுத்த ஆண்டு அறிமுகம்\nNews இந்திய தேசிய லீக் தலைவருக்கு கொலைமிரட்டல்... பின்னணியில் ரூ.3 கோடி கடன்...\nSports \"ஒரு சான்ஸுகாக தவிச்சிட்டு இருக்கோம்\".. தமிழக வீரர்களை மதிக்காத தோனி..இந்த போட்டோவை பாருங்க புரியும்\nEducation ரூ.44 ஆயிரம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாவ்.. பிக்பாஸ் வீட்டிற்கு புது வரவு.. புதிய போட்டியாளர் என்ட்ரி.. இனிமே வேற லெவல்ல இருக்கப்போகுது\nசென்னை: பிக்பாஸ் வீட்டிற்குள் புதிய போட்டியாளர் என்ட்ரியாவது முதல் புரமோவின் மூலம் தெரியவந்துள்ளது.\nபிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 4ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. 8 ஆண் போட்டியாளர்கள் 8 பெண் போட்டியாளர்கள் என மொத்தம் 16 பேர் பங்கேற்றுள்ளனர்.\nநிகழ்ச்சி தொடங்கியதில் இ���ுந்தே படு சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது. போட்டியாளர்களின் உண்மை முகமும் கிழியத் தொடங்கியுள்ளது.\nஇந்நிலையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோ வெளியாகியுள்ளது. அதில் பிக்பாஸ் வீட்டிற்கு வைல்டு கார்டு என்ட்ரியாக ஒரு போட்டியாளர் உள்ளே நுழைந்திருக்கிறார். அதாவது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த அர்ச்சனாதான் அது.\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாள் முதலே இதில் பங்கேற்க தீவிரமாக முயற்சித்தார் அர்ச்சனா. ஆனால் கடைசி நேரத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஏற்பட்ட காண்ட்ராக்ட் பிரச்சனை காரணமாக அவரால் பங்கேற்க முடியாமல் போனது.\nபோட்டியாளர் அறிமுக நிகழ்ச்சியின் போதும் கூட ஸ்டேஜ் வரை அர்ச்சனா வந்ததாகவும் ஆனால் ஜீ தமிழ் தொலைக்காட்சி சட்ட வல்லுநர்கள் கடைசி நேரத்தில் கொடுத்த அழுத்தம் காரணமாக அர்ச்சனா பங்கேற்க முடியாமல் போனது. இதனால் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.\nஇந்நிலையில் ஜீ தமிழ் நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்திய, அர்ச்சனா சட்ட சிக்கல்களையெல்லாம் சரி செய்ததாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த ஒருவாரமாக ஹோம் குவாரண்டைனில் இருந்த அர்ச்சனா, தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளார்.\nகெத்தாக உள்ளே நுழைகிறார் அர்ச்சனா. அவரை பார்த்ததும் ஹவுஸ்மேட்டுகள் கட்டிப்பிடித்து வரவேற்பு கொடுக்கின்றனர். அப்போது எல்லாம் ஓகேவா என கேட்கிறார் சனம். இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரிந்துவிடும் என்கிறார் அர்ச்சனா. நீங்கதான் வர்றீங்கன்னு எனக்கு தெரியும் என்கிறார் சுரேஷ்.\nஅதற்கு சிவாஜி படத்தில் வரும் எம்ஜிஆர் ரஜினி ஸ்டைலில், தலையில் கையை வைத்து மொட்டை தி பாஸ் என மறைமுகமாக கூறுகிறார். அர்ச்சனாவின் என்ட்ரியை பார்த்த நெட்டிசன்கள் இனிமே தான் களைக்கட்ட போகிறது என கலாய்க்கின்றனர்.\nநான் குழந்தையில்ல.. எனக்கு கல்யாணமாயிடுச்சு.. என்னை பேச விடுங்க.. மீண்டும் கண்ணீர்விட்ட அனிதா\nமொத்தமாய் வச்சு செய்த ஹவுஸ்மேட்ஸ்.. பொங்கிய வேல்முருகன்.. விளையாட்டால் வந்தவினை\nகேவலமான பாடி லாங்குவேஜ்.. மோசமான வார்த்தை.. சுரேஷிடம் மீண்டும் மல்லுக்கட்டிய ரியோ\nஅவங்கள்லாம் இருப்பாங்க.. நான்தான் போயிடுவேன்.. என் புருஷன் பேரு கெட்டுடும்.. கதறியழு�� அனிதா\nஎன்கிட்ட வச்சுக்காத.. வகுந்து கையில கொடுத்துடுவேன்.. சனம் ஷெட்டியை வெளுத்துவிட்ட சுரேஷ்\nஅய்யய்யோ.. நீ ரொம்ப விஷமோ.. பிக்பாஸையே பங்கம் செய்த சுரேஷ்\nபிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் நாமினேஷன் ஆனவங்க இவங்கதான்.. எஸ்கேப்பான அந்த 4 பேர்\nசிங்கில் துணி துவைக்காதீங்க.. சுரேஷை டார்கெட் செய்த சனம்.. ஒத்து ஊதிய ரியோ..நச் பதிலடி கொடுத்த கேபி\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ரேகாவின் முதல் பதிவு.. ரெண்டு செல்லக்குட்டீஸ்க்கு உம்மா\nபயில்வான் லேசுப்பட்ட ஆளு இல்லப்பா.. ஆத்தாவையே தண்ணி பார்ட்டின்னு சொல்லி.. டகால்டி விட்டவரு\n'நோ கமெண்ட்ஸ் சிம்பிளி வேஸ்ட்' நிஷாவால் கொதித்துப்போன வேல்முருகன்.. நாரதர் வேலை பார்த்த பாலாஜி\nவிஜய் டிவியின் கையாள் என்றால் எப்படி வேண்டுமானாலும் ஆடலாமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநீங்க ஏதாவது நோண்டிக்கிட்டே இருப்பீங்க.. அவரு வந்துட்டே இருப்பாரா.. மீண்டும் சுரேஷை சீண்டும் ரியோ\nநாமினேட் பண்ணும்போது கூட ஆட்டியூட் காட்டும் ரியோ.. கிழித்து தொங்கவிட்ட நெட்டிசன்ஸ்\nயோகிபாபுவின் 'பேய் மாமா' ஒரு குட்டி 'காஞ்சனா'வாக இருக்கும்.. இயக்குனர் ஷக்தி சிதம்பரம் நம்பிக்கை\nரியோவிடம் ஒத்தைக்ஒத்தை நின்ற அனிதா சம்பத், நானும் பொம்பள தான்\nஎல்லாம் முடிஞ்சுப்போச்சு என 800 படத்தில் இருந்து விலகிய விஜய் சேதுபதி.\nபிக் பாஸ் வீட்டில் பிரச்சினை கிளப்பி விடும் பாலாஜி\nபாலாஜி முருகதாஸ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அப்பாவும் அம்மாவும் குடிகாரர்கள் என கூறியதால் அவரது அப்பா பயங்கர அப்செட்டில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/cdfVy9.html", "date_download": "2020-10-20T23:46:09Z", "digest": "sha1:PSAY4RN5VVHEJNUXOGPQLOLTO4JDMGZY", "length": 7112, "nlines": 37, "source_domain": "tamilanjal.page", "title": "வனத்துறையினரின் ஒப்புதலோடு கேரளாவிற்கு கடத்தப்படும் அரியவகை புளியமரங்கள் - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nவனத்துறையினரின் ஒப்புதலோடு கேரளாவிற்கு கடத்தப்படும் அரியவகை புளியமரங்கள்\nOctober 10, 2020 • போடி பீர்முகம்மது. படம் -சிவபாலன் • மாவட்ட செய்திகள்\nஉரிய அனுமதி இல்லாமலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் துறையினரின் ஒப்புதல் இல்லாமலும் போடிமெட்டு மலைச்சாலை வழியாக வனத்துறையினரின் ஒப்புதலோடு கேரளாவிற்கு கடத்தப்படும் தேனி மாவட்டத்தில் சாலையோரங்களில் காணப்படும் அரியவகை புளியமரங்கள்.\nதேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் முறையான ஆவணங்கள் இல்லாமல் மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் துறையினரின் அனுமதி இல்லாமலும் போலியான ஆவணங்களை வைத்துக்கொண்டு போடி மெட்டு வழியாக கேரளாவிற்கு வனத்துறையினரின் ஒப்புதலோடு 14 டன் எடை கொண்ட புளிய மரங்களை ஏற்றிக்கொண்டு முந்தல் செக் போஸ்டை கடக்க முயன்ற 2 லாரிகளை போடி வருவாய்த்துறையினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். தமிழகத்திலிருந்து மற்ற மாநிலங்களுக்கு கனிம வளங்கள் மரங்கள் ஏற்றிச் செல்வதற்கு தடை உள்ள நிலையில் கடந்த சில வருடங்களாக போடி மெட்டு வழியாக வனத்துறையின் ஒப்புதலோடு தமிழகத்தில் அழிந்து வரும் தேசிய மாநில நெடுஞ்சாலைகளில் இருபுறமும் காணப்படும் அரிய வகை புளிய மரங்களை உரிய அனுமதியின்றி வெட்டப்பட்டு\nபோடி மெட்டு வழியாக இரவு நேரங்களில் கடத்தப்படுவது தொடர்கதையான நிலையில் தற்போது வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்து. இதனைத்தொடர்ந்து போடி வருவாய்த்துறையினர் நேற்றிரவு முந்தல் மதுவிலக்கு செக் போஸ்டை கடக்க முயன்ற இரண்டு லாரிகளை பிடித்த திருப்பி அனுப்பினர். தமிழகத்தில் தேசிய மாநில நெடுஞ்சாலைகளில் இருபுறமும் அதிகளவில் புளியமரங்கள் காணப்படுகிறது கடந்த சில வருடங்களாக இந்த சாலையோரங்களில் உள்ள புளிய மரங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது மேலும் இந்த வகை மரங்களை வெட்டுவதற்கு வருவாய்த் துறையின் அனுமதி பெற்ற பின்னரே மரங்களை வெட்ட வேண்டும் மேலும் சொந்த இடங்களில் மரங்கள் இருந்தாலும் அதற்கும் அனுமதி பெற்றுதான் மரங்களை வெட்டவேண்டும் அதுமட்டுமின்றி தமிழகத்தில் இருந்து இந்த வகையான மரங்களை மற்ற மாநிலங்களுக்கு கொண்டு செல்வதற்கும் தடை உள்ளது இந்த சட்டதிட்டங்களை மீறி தற்போது போடி மெட்டு வழியாக கேரளாவிற்���ு போலியான ஆவணங்களை வைத்துக்கொண்டு புளிய மரங்கள் கடத்தப்பட்டு வருகிறது. இதற்கு உடந்தையாக வனத்துறையினர் செயல்பட்டு வருவதால் தமிழகத்தில் இயற்கையின் மாசு பாடுகளை தடுக்கப் பெரிதும் உதவும் இந்த அரியவகை புளிய மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்படுவதை தடுப்பதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/kartik-subburaj-in-praise-of-super-deluxe/", "date_download": "2020-10-20T22:42:30Z", "digest": "sha1:S7MOFQ44JOOY2JSBFEZLYJLGDKHQLOPW", "length": 4674, "nlines": 51, "source_domain": "www.cinemapettai.com", "title": "சூப்பர் டீலக்ஸ் சூப்பர். இந்த இருவரின் நடிப்பு எனக்கு ரொம்ப பிடித்தது - இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசூப்பர் டீலக்ஸ் சூப்பர். இந்த இருவரின் நடிப்பு எனக்கு ரொம்ப பிடித்தது – இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசூப்பர் டீலக்ஸ் சூப்பர். இந்த இருவரின் நடிப்பு எனக்கு ரொம்ப பிடித்தது – இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.\nஆரண்ய காண்டம் படத்தினை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா 8 வருட இடைவெளி விட்டு ரிலீஸ் செய்துள்ள படமே சூப்பர் டீலக்ஸ்.\nநேற்று வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது, விமர்சகர்கள், சினிமா நட்சத்திரங்களும் படத்தை பற்றி நல்ல விதமாகவே பதிவிட்டுள்ளார்.\nஇந்நிலையில் மல்டி ஸ்டாரர் படமான இதனை பார்த்துவிட்டு, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தன் ட்விட்டரில் தட்டிய ட்வீட் இதோ ..\n“சூப்பர் டீலக்ஸ் சூப்பர் ஜாலி, அசாதாரண, தத்துவம் சொல்லுகிறது. குமாரராஜா சார் மற்றும் அவர் டீம் அசத்தலாக திரும்பி வந்துள்ளனர் இப்படத்தின் வாயிலாக. இப்படத்தை தியேட்டரில் பாருங்க. படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். அனைவரது நடிப்பும் நன்றாக இருந்தது, எனினும் எனக்கு மிகவும் பிடித்தது ராசுக்குட்டி மற்றும் ஷில்பா. அசத்தல்.”\nஇவ்வாறு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் அஸ்வந்த் இருவரையும் பாராட்டியுள்ளார்.\nRelated Topics:சமந்தா, சூப்பர் டீலக்ஸ், தியாகராஜன் குமாரராஜா, யுவன், விஜய் சேதுபதி\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=619943", "date_download": "2020-10-20T22:34:48Z", "digest": "sha1:SZOL4JNPFHX6XQVRADRSUFKEYPDAVY6U", "length": 7941, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "எஸ்.பி.பி.யின் உடல் இன்று இரவே தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கு எடுத்துச் செல்லப்படுவதாக தகவல் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nஎஸ்.பி.பி.யின் உடல் இன்று இரவே தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கு எடுத்துச் செல்லப்படுவதாக தகவல்\nசென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் இரவு முழுவதும் அஞ்சலிக்காக உடலை வைத்திருக்க மாநகராட்சி அனுமதி மறுப்பு தெரிவித்துள்ளது. எஸ்.பி.பி.யின் உடல் இன்று இரவே தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. உடல் எடுத்துச் செல்லப்பட உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை கூடுதல் ஆணையர் தினகரன் கவனிக்கிறார்.\nஐபிஎல் 2020: டி20 போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nபீகாரில் கோரக்பூர் - கொல்கத்தா சிறப்பு ரயிலின் 2 பெட்டிகள் தடம்புரண்டதால் பரபரப்பு\nஐபிஎல் டி20: பஞ்சாப் அணிக்கு 165 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி அணி\nபுதுக்கோட்டை அருகே இளைஞர் வெட்டிக் கொலை\nகவர்னர் மாளிகையாவது கண் திறக்குமா\nநவ. 1-ம் தேதி முதல் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி தொடக்கம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\nபண்டிகை காலத்தை ஒட்டி பயணிகளின் வசதிக்காக 6 சிறப்பு ரயில்கள் இயக்கம்: ரயில்வே\nநீட் தேர்வு முடிவில் எந்த குளறுபடியும் இல்லை: தேசிய தேர்வு முகமை விளக்கம்\nஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,503 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் வாடகை வாகனங்களில் வரக்கூடாது: ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவராவ்\nஐபிஎல் டி20: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு\nநாட்டின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது: பிரதமர் மோடி உரை\nஅனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் தயாராக உள்ளது: பிரதமர் மோடி பேச்சு\nகொரோனா பாதிப்பில் இருந்து நாடு மீண்டு வருகிறது: பிரதமர் மோடி உரை\nகொரோனா, காற்று மாசு, கடும் குளிர்...மும்முனை அச்சத்தில் தலைநகர் டெல்லி: மக்கள் உச்சகட்ட பீதி..\n2000 ஆண்டுகள் பழமையான அசர வைக்கும் பூனை வடிவ மலைபாதை: பெரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு..\nகாலை முதலே வெளுத்து வாங்கிய கனமழையால் ஜில்லுனு மாறிய சென்னை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\n: இதிகாச உபதேசம், நீதிக்கதைகளை நினைவூட்டும் கொலு பொம்மைகள் வைத்து பக்தர்கள் வழிபாடு..\nஉ.பி., பஞ்சாப், சிக்கிம் மாநிலங்களில் 7 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு: பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் வரும் மாணவர்கள் அனுமதி..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/vanitha-talking-about-vijayakumar", "date_download": "2020-10-20T23:45:29Z", "digest": "sha1:3NYEI2GJWVJPQLYN6VDBFLUTDMVJMRO7", "length": 6391, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "நடிகர் விஜயகுமார் இப்படி பட்டவரா? உண்மையை போட்டுடைத்த அவரின் மகள் வனிதா!. - TamilSpark", "raw_content": "\nநடிகர் விஜயகுமார் இப்படி பட்டவரா உண்மையை போட்டுடைத்த அவரின் மகள் வனிதா உண்மையை போட்டுடைத்த அவரின் மகள் வனிதா\nநடிகர் விஜயகுமார் இப்படி பட்டவரா உண்மையை போட்டுடைத்த அவரின் மகள் வனிதா உண்மையை போட்டுடைத்த அவரின் மகள் வனிதா\nகுடும்ப விவகாரம் தொடர்பாக தனது தந்தை விஜயகுமாருடன் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக ஊடங்களில் தனது குடும்ப ரகசியங்கள் குறித்து கூறிவருகிறார் நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா.\nநான் இரண்டு கல்யாணம் செய்துகொண்டதை பலருமன் பெரிதாக பேசுகிறார்கள், அதற்கான காரணத்தை தெரிந்துகொள்ளாமலே பேசுகிறார். எது செய்தலும் அதில் ஒரு ஞாயம் வேணும். ஆமாம் நான் இரண்டு திருமணம் பண்ணினேன் தான் அதுக்கு என்ன இப்போ கல்யாணம் செய்துகொண்டு ஒரு புருஷனுடன் ரொம்ப வருஷம் வாழ்பவர்கள் எல்லாம் நல்லவங்களா என கூறினார்.\nபணத்துக்காக எனது சகோதரன் அருண் விஜய் பேச்சை கேட்டுக்கொண்டு என்னை வெளியே விரட்டிவிட்டார் எனது தந்தை. எனது அம்மா மஞ்சுளாவின் வீட்டில் வைத்து பல்வேறு தவறான சம்பவங்கள் நடந்துள்ளது. போனி கபூர் வேறு ஒரு பெண்ணுடைய கணவராக இருந்தபோது அவரை ஸ்ரீதேவிக்கு அந்த வீட்டில் வைத்து திருமணம் செய்து வைத்தது தவறு இல்லையா என கூறினார்.\nஎனக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் நன் இரண்டாவது திருமணம் செய்துகொண்டேன். பணத்திற்காக இல்லை என கூறியுள்ளார் வனிதா. தன் மகள் என்று கூட பார்க்காமலே என்னை வெளியில் விரட்டுகிறார் எனது தந்தை என மனக்குமுறலுடன் கூறினார் வனிதா.\nமீண்டும் அப்பாவானார் நடிகர் கார்த்தி என்ன குழந்தை தெரியுமா செம ஹேப்பியாக அவரே வெளியிட்ட சூப்பர் தகவல்\nபலருக்கு உதாரணமாக மாறிய ஆடு.. மெய்சிலிர்க்க வைக்கும் குட்டி வைரல் வீடியோ..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் குட்டி தேவதை இப்போ பிக்பாஸ் பிரபலம் யார் தெரியுதா\nபிரபல நடிகர் பிரித்விராஜுக்கு கொரோனா தொற்று உறுதி\nகாமெடி நடிகர் செந்திலா இது பயங்கர மாடர்னாக, செம ஸ்டைலாக ஆள் அடையாளமே தெரியாம மாறிட்டாரே பயங்கர மாடர்னாக, செம ஸ்டைலாக ஆள் அடையாளமே தெரியாம மாறிட்டாரே\n புதிய டாஸ்கால் மீண்டும் வெடித்த மோதல் ரணகளமான பிக்பாஸ் வீடு\nநேற்றைய மோசமான தோல்விக்கு நடுவிலும் பெரிய சாதனை படைத்த தோனி\nவிஜய் சேதுபதி படத்திலிருந்து திடீரென விலகிய பிரபல நடிகை இதுதான் காரணமா\n காதல் கணவர் பீட்டர் பாலை பிரிந்துவிட்டாரா வனிதா உருக்கமாக அவரே வெளியிட்ட தகவலால் ஷாக்கான ரசிகர்கள்\nஇன்று மாலை 6 மணிக்கு ஒரு செய்தி சொல்கிறேன் பிரதமர் மோடி ட்விட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=379481", "date_download": "2020-10-20T23:28:18Z", "digest": "sha1:S3DK4DBJO2XGKEX6FUYAAJ5CWOIYBM2I", "length": 22800, "nlines": 72, "source_domain": "www.paristamil.com", "title": "திலீபனை முன்னிறுத்தி சில கேள்விகள்- Paristamil Tamil News", "raw_content": "\nதிலீபனை முன்னிறுத்தி சில கேள்விகள்\nதிலீபனின் ஏன் உண்ணாவிரதம் இருந்தார் யாருக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார்\nஅவர் இலங்கை இந்திய அரசுகளுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார். இரண்டு அரசுகளிடமும் நீதிகேட்டு உண்ணாவிரதம் இருந்தார். அதாவது திலீபனின் உண்ணாவிரதம் எனப்படுவது நாட்டுக்கு உட்பட்டது அல்ல. அதற்கு ஒரு பிராந்திய பரிமாணம் உண்டு.\nஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டம் பிராந்திய பரிமாணத்தை அடைந்ததன் விளைவாக எழுதப்பட்டதே இந்திய-இலங்கை உடன்படிக்கை. அந்த உடன்படிக்கையின் போதாமைகளையும் இயலாமைகளையும் உணர்த்துவதற்காகவே திலீபனும் பூபதியும் உண்ணாவிரதம் இருந்தார்கள். அதாவது மறு வளமாகச் சொன்னால் இந்தியத் தலையீட்டின் விளைவாக ஏற்பட்ட இனப்பிரச்சினைக்கான தீர்வை புலிகள் இயக்கம் ஏற்றுக��� கொள்ளவில்லை என்று பொருள்.\nஇந்தியத் தலையீடு எனப்படுவது 83 கறுப்பு ஜூலையில் இருந்து தொடங்குகிறது. இலங்கை அரசாங்கத்தின் மீது இந்தியா வெளிப்படையாக ராஜீய அழுத்தங்களைப் பிரயோகித்த அதேசமயம் தமிழ் இயக்கங்களுக்கு பயிற்சியும் ஆயுதங்களும் வழங்கியது. தமிழகம் ஈழப் போராட்டத்தின் பின்தளமாக மாற இந்திய நடுவண் அரசு அனுமதித்தது. அதன் விளைவாக போராடம் அதனியல்பான வளர்ச்சிப் போக்கில் வளராமல் திடீரென்று வீங்கியது. அது ஒரு குறை அடர்த்தி யுத்தமாக மாறியது. அந்த யுத்தத்தில் ஒரு கட்டத்தில் இந்தியா தலையிட்டது அதன் விளைவே இந்திய-இலங்கை உடன்படிக்கை.\nஅதாவது ஈழத் தமிழ் அரசியல் பிராந்திய மயப்பட்டதன் ஒரு கட்ட உச்சம் அது. அவ்வாறு பிராந்திய மயப்பட்டதன் விளைவாக உருவாகிய தீர்வை புலிகள் இயக்கம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனெனில் அத்தீர்வு இந்தியாவின் பிராந்திய நலன்களை பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஒன்றே தவிர அது தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவில்லை என்று அந்த இயக்கம் குற்றஞ் சாட்டியது.\nஅது கெடுபிடிப் போர்க்காலம் அமெரிக்க விசுவாசியான ஜெயவர்த்தனாவை வழிக்குக் கொண்டுவர வேண்டிய தேவை ரஷ்யாவுக்கு நெருக்கமான இந்தியாவுக்கு இருந்தது. எனவே அமெரிக்க விசுவாசியை வழிக்குக் கொண்டு வருவதற்கு ஒரு கருவியாக இனப்பிரச்சினையை இந்தியா கையாண்டது. அதன் விளைவாக தமிழகம் ஈழ இயக்கங்களுக்குப் பின் தளமாக மாறியது. இவ்வாறு ஈழப் போராட்டம் பிராந்திய மயப்பட்டதன் ஒரு கட்ட விளைவே இந்திய இலங்கை உடன்படிக்கை ஆகும். அந்த உடன்படிக்கையானது இந்தியப் பேரரசு தனது பிராந்திய நலன்களை வென்றெடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டது என்றும் அதில் தமிழ் மக்கள் கறிவேப்பிலை போல பயன்படுத்தப்பட்டதாகவும் விடுதலைப் புலிகள் இயக்கம் குற்றஞ் சாட்டியது. அதன் விளைவே திலீபனின் உண்ணாவிரதம்.\nஅதாவது தமிழ் மக்களின் போராட்டம் பிராந்திய மயப்பட்டதன் விளைவு ஒரு யுத்தத்தில் முடிந்தது. அதன் அடுத்த கட்டம் ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்வதில் முடிந்தது. அதன் விளைவாக இந்தியாவுக்கும் ஈழத் தமிழ் அரசியலுக்கும் இடையில் ஒரு சட்டப் பூட்டு விழுந்தது.\nஇது முதலாவது கட்டம். இரண்டாவது கட்டம் நோர்வேயின் அனுசரணையோடு கூடிய சமாதானம். இது ஈழப் போராட்டம் மேற்கு மயப���பட்டதைக் குறிக்கிறது. கவர்ச்சி மிக்க தமிழ் புலம்பெயர் சமூகம் நிதிப் பலம் மிக்கதாக எழுச்சி பெற்ற ஒரு சூழலில் ஈழப் போராட்டம் அதிகமதிகம் மேற்கு மயப்படலாயிற்று. இந்தியாவோடு ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக போராட்டம் அதிகரித்த அளவில் மேற்கை நோக்கிச் சென்றது. அது ஒரு நிறை அடர்த்தி யுத்தமாக மாறியது. அதன் விளைவே நோர்வேயின் அனுசரனையுடனான ரணில்-பிரபாகரன் உடன்படிக்கையாகும்.\nஇந்த உடன்படிக்கையும் ஒரு கட்டத்தில் முறிக்கபட்டு யுத்தத்தில் முடிவடைந்தது. அந்த யுத்தமே ஈழப்போரின் இறுதிக் கட்டமாக அமைந்தது. இதில் நோர்வேயின் சமாதான அனுசரணை தொடர்பில் தமிழ் தரப்பில் ஒரு பகுதியினர் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். குறிப்பாக 2009 இற்குப் பின் சோல் ஹெய்ம் தெரிவித்து வரும் கருத்துக்களுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த விமர்சனங்கள் ஏன் வருகின்றன\nஏனென்றால் நோர்வேயின் அனுசனையுடனான சமாதான முன்னெடுப்புக்கள் தமிழர்களின் போராட்டத்துக்கு வைக்கப்பட்ட ஒரு பொறி என்றும் அந்தப் பொறியை உடைத்துக் கொண்டு வெளியேறிய விடுதலைப் புலிகளை முழு உலகமும் திரண்டு தோற்கடித்து விட்டது என்றும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். 2009 இற்குப் பின் சோல் ஹெய்ம் தெரிவித்து வரும் கருத்துக்கள் அவர்களை ஆத்திரப்படுத்துகின்றன.\nஅதாவது ஈழப்போர் பிராந்திய எல்லைகளைக் கடந்து ஐரோப்பிய மயப்பட்டதன் விளைவாக உருவாகிய ஒரு சமாதான முன்னெடுப்பு புலிகள் இயக்கத்தை தோற்கடிப்பதில் முடிவடைந்தது. அது காரணமாக இப்பொழுது நோர்வேயின் சமாதானத் தூதுவர் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார். இது இரண்டாவது கட்டம்.\nமூன்றாவது கட்டம் ஐ.நாவின் ஜெனிவா மைய அரசியல். ஜெனிவா மைய அரசியல் எனப்படுவது இனப்படுகொலைக்கு எதிரான நீதியைத் தேடும் அரசியலாகும். 2009-ல் இருந்து தொடங்கி புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகமே அதை நோக்கி அதிகமாக உழைத்தது. அதன் விளைவாக 2013 இல் இருந்து தொடங்கி ஐ.நா தீர்மானங்கள் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக வெளி வரத் தொடங்கின.அதேசமயம் சீன சார்பு ராஜபக்சவை வழிக்குக் கொண்டு வருவதற்காக மேற்கு நாடுகள் தமிழ்ப் புலம் பெயர்ந்த சமூகத்தைக் கையாண்டு அரசாங்கத்துக்கு எதிரான உணர்வுகளை ஜெனிவாவை நோக்கி குவிமையப்படுத்தின.\nஇவ்வாறு மேற்கு நாடுகளின் தலையீட்டின் இரண்டாவது கட்டம் எனப்படுவது 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐநாவில் நிறைவேற்றப்பட்ட முப்பதின் கீழ் ஒன்று தீர்மானத்தோடு அதன் ஒரு கட்ட உச்சத்தை அடைந்தது. 30/1 தீர்மானத்தின் பிரகாரம் இலங்கை தீவுக்கு ஐ.நா நிலைமாறு கால நீதியை முன்மொழிந்தது.\nஎப்படி இந்தியா தனது பிராந்திய நலன்களை முன்னிறுத்தி இந்திய-இலங்கை உடன்படிக்கையைச் செய்ததோ அப்படித்தான் மேற்கு நாடுகளும் சீன சார்பு ராஜபக்சக்களை தோற்கடிக்க அல்லது சுற்றி வளைக்க தமிழ் மக்களின் இழப்புக்களை ஒரு கருவியாகக் கையாண்டு முடிவில் ஒரு ஆட்சி மாற்றத்தையும் கொண்டு வந்தன. தமிழ் மக்களில் பெரும் பகுதியினர் கேட்டது இனப்படுகொலைக்கு எதிரான பரிகார நீதியை. ஆனால் மேற்கு நாடுகளும் ஐ.நாவும் பரிந்துரைத்ததோ நிலைமாறு கால நீதியை.\nஆனால் கடந்த ஐந்து ஆண்டு காலம் நிலைமாறு கால நீதியை ஓரழகிய பொய்யாக்கி விட்டது. இப்பொழுது யுத்த வெற்றி வாதம் மறுபடியும் அசுர வெற்றி பெற்று மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்குக் கிட்டவாக வந்து நிற்கிறது. அது நிலைமாறுகால நீதியின் அனைத்து அம்சங்களையும் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றது. ஐநா தீர்மானத்துக்கான இணை அனுசரணைப் பொறுப்பில் இருந்து விலகப் போவதாக அச்சுறுத்துகிறது.திலீபனை நினைவு கூர்வதை தடை செய்கிறது. அதாவது இனப்பிரச்சினை மேற்கு மயப்பட்டதின் இரண்டாவது கட்டம் இப்பொழுது ஒரு முட்டுச் சந்தில் வந்து நிற்கின்றது. நிலைமாறுகால நீதியானது இலங்கைத் தீவை பொறுத்தவரை அனாதையாகி விட்டது.\nமேற்கண்ட மூன்று கட்டங்களையும் நாம் தொகுத்து பார்ப்போம்.\nகடந்த 42 ஆண்டுகளுக்கு மேலாக இனப்பிரச்சினை பிராந்திய மயப்பட்டதன் விளைவாகவும் மேற்கு மயப்பட்டதன் விளைவாகவும் உருவாக்கப்பட்ட மூன்று உடன்படிக்கைகள் தொடர்பாகத் தமிழ் மக்கள் திருப்தியோடு இல்லை. இந்த மூன்று உடன்படிக்கைகளும் தங்களை ஏமாற்றி விட்டதாக அல்லது தோற்கடித்து விட்டதாக அல்லது தம்மை கறிவேப்பிலை போல அல்லது ஒரு மூத்த இலக்கியவாதியின் வார்த்தைகளிற் கூறின் “ஆணுறை” போல பயன்படுத்தி விட்டு தூக்கியெறிந்து விட்டதாக ஈழத் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் நம்புகிறார்கள்.\nஇத்தோல்விகரமான நான்கு தசாப்த காலத்துக்கும் மேலான வரலாற்றிலிருந���து ஈழத் தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். இந்த நான்கு தசாப்த கால வரலாற்றையும் காய்தல் உவத்தல் இன்றி வெட்டித் திறந்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். அப்பொழுதுதான் தோல்விகளுக்கான காரணங்களைக் கண்டு பிடிக்கலாம்.ஏமாற்றப்பட்டத்திற்கான காரணங்களைக் கண்டு பிடிக்கலாம். வெளித் தரப்புக்களை தமிழர்கள் என் வெற்றிகரமாகக் கையாள முடியவில்லை என்பதற்கான காரணங்களைக் கண்டு பிடிக்கலாம். இல்லையென்றால் மீண்டும் ஒரு தடவை வெளித் தரப்புக்கள் ஈழத் தமிழர்களை தங்களுடைய பிராந்திய மற்றும் பூகோள நோக்கு நிலைகளில் இருந்து கையாள முற்படுவார்கள்.\nகடந்த 42 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு சிறிய இனம் கறிவேப்பிலையாக பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்டு வருகிறது. கடந்த 42 ஆண்டுகளாக வெளித் தரப்புக்கள் ஈழத்தமிழர்களை வெற்றிகரமாக கையாண்டு வந்துள்ளன. மாறாக ஈழத் தமிழர்களால் வெளித் தரப்புக்களை வெற்றிகரமாகக் கையாள முடியவில்லை. என்பதனால்தான் ஒவ்வொரு கட்டத்திலும் ஈழத்தமிழர்கள் வெளித் தரப்புக்கள் முன்வைக்கும் தீர்வுகளை எதிர்க்கிறார்கள். அல்லது சமாதானத்தின் அனுசரணையாளர்களைக் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.\nஇந்த வரலாற்றைக் கற்றுக்கொண்டு வெளித் தரப்புக்களை வெற்றிகரமாக கையாளும் ஒரு வழி வரைபடத்தை ஈழத்தமிழர்கள் எப்பொழுது வரையப் போகிறார்கள் \n• உங்கள் கருத்துப் பகுதி\n* மண்புழுக்களில் ஆண், பெண் என்ற தனித்தன்மை கிடையாது.\n* கண் இல்லாத உயிரினம் மண்புழு.\n* தோலினால் சுவாசிக்கும் உயிரினம் மண்புழு.\nஅமெரிக்க – சீன முறுகலும் இலங்கையின் வெளிவிவகார அணுகுமுறையும்\nமஞ்சள் - தேங்காய் - வைரஸ் - இருபதாவது திருத்தம்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/dubbing-artists-name-not-mentioned-in-ayogya-movie-prmyb7", "date_download": "2020-10-20T23:39:04Z", "digest": "sha1:QWBBQOXW6UKKDLXGW6PQI5MBXJXTSZSZ", "length": 10441, "nlines": 122, "source_domain": "tamil.asianetnews.com", "title": "விஷாலின் இயக்குநர் செய்த இருட்டடிப்புக்காக மன்னிப்புக் கேட்ட நடிகை ராஷி கண்ணா...", "raw_content": "\nவிஷாலின் இயக்குநர் செய்த இருட்டடிப்புக்காக மன்னிப்புக் கேட்ட நடிகை ராஷி கண்ணா...\nவிஷாலின் ‘அயோக்யா’ படத்தில் டப்��ிங் கலைஞர்கள் அத்தனை பேர் பெயரையும் டைட்டில் கார்டில் போடாமல் இருட்டடிப்பு செய்த இயக்குநரைக் கண்டித்த பெண்ணிடன் மன்னிப்புக் கேட்டிருக்கிறார் அப்பட நாயகி ராஷி கண்ணா.\nவிஷாலின் ‘அயோக்யா’ படத்தில் டப்பிங் கலைஞர்கள் அத்தனை பேர் பெயரையும் டைட்டில் கார்டில் போடாமல் இருட்டடிப்பு செய்த இயக்குநரைக் கண்டித்த பெண்ணிடன் மன்னிப்புக் கேட்டிருக்கிறார் அப்பட நாயகி ராஷி கண்ணா.\nவெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால், ராஷி கண்ணா, ர.பார்த்திபன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘அயோக்யா’ ஓரளவு சுமாராக ஓடிக்கொண்டிருக்கிறது.இப்படத்துக்கு ராஷி கண்ணாவுக்கு ரவீனா என்பவர் டப்பிங் பேசியிருந்தார். ஆனால் டைட்டில் கார்டில் என்ன காரணத்தாலோ ரவீனா உட்பட எந்த டப்பிங் கலைஞரின் பெயரும் இடம்பெறவில்லை.\nஇதனை தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டித்த ரவீனா,...’அயோக்யா’ படத்தில் டப்பிங் கலைஞர்களின் பெயர் எண்ட் டைட்டில்களில் கூட இடம்பெறவில்லை. மெஸ் அண்ணாக்கள், டிரைவர்கள், பெயிண்டர்கள்,சவுண்ட் மேலாளர்கள் என அனைவரது பெயர்களும் இடம் பெற்றிருந்தன.ஆனால் எங்கள் டப்பிங் கலைஞர்களின் பெயர்கள் மட்டும் அடிக்கடி மறக்கப்படுகிறது. காத்திருக்கிறோம்’ என்று பதிவிட்டிருந்தார்.\nஅதைப் படித்து அதிர்ந்துபோன நடிகை ராஷி கண்ணா,’ முதலில் மன்னிப்புக் கோருகிறேன். உங்களுடைய அருமையான குரலை எனக்குக் கொடுத்து என் நடிப்புக்குச் சிறப்பு சேர்த்தீர்கள்.உங்களுக்கு என் நன்றி. திரைத்துறையில் உங்களுக்கு இன்னும் அற்புதமான பயணம் காத்திருக்கிறது’ என்று பதிலலித்திருக்கிறார்.\nகீர்த்தி சுரேஷ் பெயரில் இத்தனை கோடி சொத்தா\nஜி.வி. பிரகாஷின் சர்வதேச ஆல்பம் வெளியானது\nஐஸ்வர்யா ராய் போல்... அழகி பட்டம் பெற்ற 5 நடிகைகள்..\n70 வயதில் தந்தையாகும் பிரபல நடிகர் கர்ப்பமான மூன்றாவது மனைவி..\nஅம்மாவாக மாறிய அக்கா... குழந்தையான தங்கையை இடுப்பில் தூக்கிவைத்திருக்கும் குட்டி பெண் சாய் பல்லவி...\nபாத்திரங்களை கழுவி புகைப்படத்தை வெளியிட்ட மீசையா முறுக்கு நடிகை ஆத்மிக்கா .....\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்.. கைகோர்த்து கண்டனம் தெரிவிக்கும் பெண்கள்..\nலாட்ஜில் கள்ளக்காதலியுடன் அஜால்குஜால் செய்த போலீஸ் கணவன்.. தர்ம அடிகொடுத்து வீதியில் அழைத்துச் சென்ற மனைவி.\nதேர்தலுக்கு பின் எங்கே சென்றாலும் எங்கே தலைமறைவானாலும் தண்டனை.. ஈபிஎஸ்-ஓபிஎஸுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/azhagiri-illuminous-anger-in-kauvery-hospital", "date_download": "2020-10-20T23:35:31Z", "digest": "sha1:OJH6B5ZBQC7I2RAOZRKC6X4ASJEUBNV2", "length": 12832, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "காவேரி மருத்துவமனையில் கண்டுகொள்ளாத தலைவர்கள்! ஆத்திரத்தில் மு.க.அழகிரி!", "raw_content": "\nகாவேரி மருத்துவமனையில் கண்டுகொள்ளாத தலைவர்கள்\nகலைஞரின் உடல் நிலை குறித்து விசாரிக்க வருகை தரும் தலைவர்கள் யாரும் மு.க.அழகிரியை சந்திக்காமலேயே புறப்பட்டுச் செல்கின்றனர்.\nகருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதலே மு.க.அழகிரியும் உடன் இருக்கிறார். தனது மனைவி காந்தி, மகன் தயா மற்றும் சகோதரி செல்வி குடும்பத்தினர் உள்ளிட்டோருடன் அழகிரி ஒரு அறையில் இருக்கிறார். அறையில் அவ்வளவாக அழகிரி யாருடனும் பேசுவதில்லை. அவ்வப்போது கலைஞர் உடல் நிலை குறித்து டாக்டர்களிடம் மட்டும் கேட்டு வருகிறார்.\nஇந்த நிலையில் கலைஞரின் உடல் நிலை கு���ித்து விசாரிக்க வருகை தரும் தலைவர்கள் நேராக ஸ்டாலினை சந்தித்துவிட்டு புறப்பட்டுச் சென்றுவிடுகின்றனர். இதுவரை எந்த ஒரு தலைவரும் அழகிரியை சந்திக்கவில்லை. மத்திய அமைச்சராக இருந்தவர், கலைஞரின் மகன் அப்படி இருக்கையில் வரும் தலைவர்கள் ஒரு நட்புறவாக கூட தன்னை சந்திக்காமல் செல்வதால் அழகிரி அதிருப்தியில் உள்ளதாக சொல்லப்படுகிறது.\nமேலும் வரும் தலைவர்களையும் தி.மு.க தலைமை கழக நிர்வாகிகள் நேராக ஸ்டாலின் அறைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கிருந்து நலம் விசாரித்துவிட்டு தலைவர்கள் நேராக வெளியே சென்று விடுகிறார்கள். காங்கிரஸ் தலைவர்கள் குலாம் நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் போன்றோர் வந்த போது அழகிரியை சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் குலாம் நபி ஆசாத் மத்திய அமைச்சராக இருந்தவர். அழகிரியும் மத்திய அமைச்சராக இருந்துள்ளார்.\nஎனவே அந்த நட்பின் அடிப்படையில் குலாம் நபி ஆசாத்தாவது தன்னை சந்திப்பார் என்று அழகிரி எதிர்பார்த்திருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அவரையும் வந்த கையோடு விசாரிக்க வைத்துவிட்டு தி.மு.க நிர்வாகிகள் வெளியே அனுப்பி வைத்தனர். குலாம் நபி ஆசாத்திடம் அழகிரியும் அங்கு தான் இருக்கிறார் என்கிற தகவலை கூட தி.மு.க நிர்வாகிகள் சொல்லவில்லை என்று சொல்லப்படுகிறது. இது தான் அழகிரி ஆத்திரம் அடைய காரணம் என்று சொல்லப்படுகிறது. கலைஞரின் உடல் நிலை குறித்து ஸ்டாலினை விட மூத்தவனனான என்னிடம் யாரும் விசாரிக்கமாட்டார்களா வருபவர்களை எல்லாம் ஸ்டாலினை சந்திக்க வைத்துவிட்டு அனுப்பி வைக்கிறார்கள் வருபவர்களை எல்லாம் ஸ்டாலினை சந்திக்க வைத்துவிட்டு அனுப்பி வைக்கிறார்கள் என்று அழகிரி ஆதங்கத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.\nஅதே சமயம் தலைவர்கள் வரும் போது அந்த அறைக்கு கனிமொழி வந்துவிடுகிறார். அதே போல் அழகிரியும் வருவதில் தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்கின்றனர் ஸ்டாலின் தரப்பினர். ஆனால், அழகிரி தான் தலைவர்கள் இருக்கும் அறைக்கு வராமல் வேறு ஒரு அறையில் அமர்ந்து இருப்பதாகவும் அவர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்.. கைகோர்த்து கண்டனம் தெரிவிக்கும் பெண்கள்..\nலாட்ஜில் கள்ளக்காதலியுடன் அஜால்குஜால் செய்த போலீஸ் கணவன்.. தர்ம அடிகொடுத்து வீதியில் அழைத்துச் சென்ற மனைவி.\nதேர்தலுக்கு பின் எங்கே சென்றாலும் எங்கே தலைமறைவானாலும் தண்டனை.. ஈபிஎஸ்-ஓபிஎஸுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..\nதமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு... சென்னையிலும் குறைந்த பாதிப்பு பதிவு...\nகன்னியாகுமரி; மார்க்சிஸ்ட் கவுன்சிலர் தாக்கப்பட்ட சம்பவம்.. சூதாட்டக்கும்பல் கைது..\nபிரபல வில்லன் நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கு ரகசிய திருமணம்... மணப்பெண் யார் தெரியுமா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்.. கைகோர்த்து கண்டனம் தெரிவிக்கும் பெண்கள்..\nலாட்ஜில் கள்ளக்காதலியுடன் அஜால்குஜால் செய்த போலீஸ் கணவன்.. தர்ம அடிகொடுத்து வீதியில் அழைத்துச் சென்ற மனைவி.\nதேர்தலுக்கு பின் எங்கே சென்றாலும் எங்கே தலைமறைவானாலும் தண்டனை.. ஈபிஎஸ்-ஓபிஎஸுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/chief-minister-edappadi-palanisamy-headed-the-aiadmk-he", "date_download": "2020-10-20T23:52:55Z", "digest": "sha1:CHTY336IDXO7CZ5HWD6E4YOUJJT2HBFK", "length": 11459, "nlines": 120, "source_domain": "tamil.asianetnews.com", "title": "டிடிவியை வெளியேற்���ினார் எடப்பாடி... - ஆலோசனை கூட்டத்தில் அதிரடி முடிவு...", "raw_content": "\nடிடிவியை வெளியேற்றினார் எடப்பாடி... - ஆலோசனை கூட்டத்தில் அதிரடி முடிவு...\nஅதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டது.\nஇதையொட்டி இன்று காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.\nஅமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.\nஇந்த கூட்டத்தில் டிடிவி.தினகரனை கட்சியில் இருந்து நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். மேலும், டிடிவி.தினகரனுக்கு அதிமுகவில் பதவி கொடுத்ததே செல்லாது.\nடிடிவி.தினகரன், அதிமுகவில் நிர்வாகிகளை நியமித்து பட்டியலிட்டார். அந்த பட்டியல் பயன்பாட்டுக்கு வராது. அவருக்கே கட்சியில் பதவி இல்லை. அவரது அறிவிப்பு அதிமுகவை கட்டுப்படுத்தாது. தினகரனை அதிமுகவில் நியமனம் செய்ததே சட்டவிரோதம்.\nகடந்த 2011ம் ஆண்டு ஜெயலலிதாவால், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி.தினகரனுக்கு அதிமுகவில் எந்த அதிகாரமும் இல்லை என தீர்மானம் நிறைவேற்றி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.\nமேலும், அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்கு, சசிகலா குடும்பத்தினரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் அணியினர் வலியுறுத்தினர். இதையடுத்து, அமைச்சர்கள் கூட்டம் நடத்தி, சசிகலா மற்றும் டிடிவி.தினகரனை கட்சியிலும், ஆட்சியிலும் இருந்து விலக்கி வைப்பதாக அறிவித்தனர்.\nஆனால், அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என ஓ.பி.எஸ். தரப்பினர் மீண்டும் வற்புறுத்தினர். இதனால், இரு அணிகளும் இணைவதில் பெரும் சிக்கல் இருந்து வந்தது.\nஇந்நிலையில், இன்று நடந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் டிடிவி.தினகரனை கட்சியில் இருந்து நீக்கியதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளதால், இரு அணிகளும் இணையும் என எதிர் பார்க்கப்படுகிறது.\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்.. கைகோர்த்து கண்டனம் தெரிவிக்கும் பெண்கள்..\nலாட்ஜில் கள்ளக்காதலியுடன் அஜால்குஜால் செய்த போலீஸ் கணவன்.. தர்ம அடிகொடுத்து வீதியில் அழைத்துச் சென்ற மனைவி.\nதேர்தலுக்கு பின் எங்கே சென்றாலும் எங்கே தலைமறைவானாலும் தண்டனை.. ஈபிஎஸ்-ஓபிஎஸுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..\nதமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு... சென்னையிலும் குறைந்த பாதிப்பு பதிவு...\nகன்னியாகுமரி; மார்க்சிஸ்ட் கவுன்சிலர் தாக்கப்பட்ட சம்பவம்.. சூதாட்டக்கும்பல் கைது..\nபிரபல வில்லன் நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கு ரகசிய திருமணம்... மணப்பெண் யார் தெரியுமா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்.. கைகோர்த்து கண்டனம் தெரிவிக்கும் பெண்கள்..\nலாட்ஜில் கள்ளக்காதலியுடன் அஜால்குஜால் செய்த போலீஸ் கணவன்.. தர்ம அடிகொடுத்து வீதியில் அழைத்துச் சென்ற மனைவி.\nதேர்தலுக்கு பின் எங்கே சென்றாலும் எங்கே தலைமறைவானாலும் தண்டனை.. ஈபிஎஸ்-ஓபிஎஸுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/india-a-team-fixed-challenging-target-to-india-c-team-in-deodhar-trophy-ph59qx", "date_download": "2020-10-20T23:49:24Z", "digest": "sha1:VZ5YCOQJVZZWKRKWG24MHCEJDP2L5I2O", "length": 11055, "nlines": 128, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தமிழனை கவிழ்த்த தமிழன்.. இளம் வீரர்கள் அபாரம்!! ரஹானே, ரெய்னாவிற்கு கடும் சவால்", "raw_content": "\nதமிழனை கவிழ்த்த தமிழன்.. இளம் வீரர்கள் அபாரம் ரஹானே, ரெய்னாவிற்கு கடும் சவால்\nதினேஷ் கார்த்திக் தலைமையிலான இந்தியா ஏ மற்றும் ரஹானே தலைமையிலான இந்தியா சி அணிகளுக்கு இடையேயான தியோதர் டிராபி போட்டி நடந்துவருகிறது.\nதியோதர் டிராபி தொடரில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான இந்தியா ஏ, ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா பி மற்றும் ரஹானே தலைமையிலான இந்தியா சி ஆகிய மூன்று அணிகளும் கலந்துகொண்டு ஆடிவருகின்றன.\nஇதில் இந்தியா ஏ மற்றும் இந்தியா சி ஆகிய இரண்டு அணிகளுக்கு எதிராக நடந்த போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா பி அணி, ஏற்கனவே இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது.\nஇந்நிலையில், தினேஷ் கார்த்திக் தலைமையிலான இந்தியா ஏ மற்றும் ரஹானே தலைமையிலான இந்தியா சி அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்துவருகிறது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா ஏ அணியின் தொடக்க வீரர்கள் அபிமன்யூ மற்றும் அன்மோல்பிரீத் சிங் ஆகிய இருவரும் சிறப்பாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 99 ரன்கள் சேர்த்தனர். 69 ரன்களில் அபிமன்யூ ஆட்டமிழந்தார். சிங்கும் 59 ரன்களில் அவுட்டானார்.\nசிறப்பாக ஆடிய இளம் வீரர் நிதிஷ் ராணா அவரது பங்கிற்கு 68 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். இந்தியா பி அணிக்கு எதிரான கடந்த போட்டியில் 99 ரன்களை குவித்த தினேஷ் கார்த்திக் இந்த போட்டியில் 32 ரன்களில் தமிழக வீரர் விஜய் சங்கரின் பவுலிங்கில் ஆட்டமிழந்தார்.\nஅனுபவ வீரர் கேதர் ஜாதவ் 25 பந்துகளில் 41 ரன்கள் எடுக்க, இந்தியா ஏ அணி 50 ஓவர் முடிவில் 293 ரன்களை குவித்தது.\nஇதையடுத்து ரஹானே தலைமையில் ரெய்னா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், வாஷிங்டன் சுந்தர், விஜய் சங்கர் ஆகிய வீரர்களை கொண்ட இந்தியா சி அணி 294 ரன்கள் என்ற இலக்கை விரட்டுகிறது. கடந்த போட்டியில் சோபிக்காத ரஹானே மற்றும் ரெய்னா ஆகிய சீனியர் வீரர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு.\n\"என்னை புரிஞ்சுக்கல எனக்காக நீ கஷ்டப்படாத 800 படத்துல இருந்து வெலகிடு சேது \" முரளிதரன் உருக்கம்..\nஐபிஎல் 2020: சபாஷ் தோனி Bhai.. “தல” தோனிக்கு “தளபதி” ரெய்னாவின் வாழ்த்து\nCSK vs RR: நீயா நானா போட்டியில் சிஎஸ்கேவை அசால்ட்டா வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\nCSK vs RR: யாரை வேணா டீம்ல இருந்து தூக்குவேன்.. அவரை மட்டும் சான்ஸே இல்லை.. அடம்பிடிக்கும் தல தோனி\nஐபிஎல் 2020: அவரை எந்த நோக்கமுமே இல்லாம ஏன் தான் டீம்ல எடுக்குறீங்க.. சிஎஸ்கேவை விளாசிய முன்னாள் வீரர்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்.. கைகோர்த்து கண்டனம் தெரிவிக்கும் பெண்கள்..\nலாட்ஜில் கள்ளக்காதலியுடன் அஜால்குஜால் செய்த போலீஸ் கணவன்.. தர்ம அடிகொடுத்து வீதியில் அழைத்துச் சென்ற மனைவி.\nதேர்தலுக்கு பின் எங்கே சென்றாலும் எங்கே தலைமறைவானாலும் தண்டனை.. ஈபிஎஸ்-ஓபிஎஸுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/kovai-accident-7-people-killed", "date_download": "2020-10-20T22:28:52Z", "digest": "sha1:DFBXCDRWHJSR7LAFYACW35KYTKP7HN26", "length": 9523, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கோவையில் கோர விபத்து; சம்பவ இடத்திலேயே 7 பேர் பலி!", "raw_content": "\nகோவையில் கோர விபத்து; சம்பவ இடத்திலேயே 7 பேர் பலி\nகோவையில் சாலையோரம் நின்றிருந்த ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கோவை சுந்தராபுரத்தில் நடந்த விபத்தில் மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகோவை-பொள்ளாச்சி செல்லும் மிகவும் பிரதான சாலையாக உள்ளது. சாலையில் நின்று கொண்டிருந்த ஆட்டோ மற்றும் பேருந்துக்காக பொதுமக்கள் நின்றிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கண்யிமைக்கும் நேரத்தில் விபத்து நிகழ்ந்ததாகவும் கூறுகின்றனர்.\nஇந்த சம்பவத்தில் 5 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். 3 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கார் 150 கிலோமீட்டர் வேகத்தில் வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த ஆடி கார் பாண்டிச்சேரி பதிவெண் கொண்டது.\nஅவர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஐபிஎல் 2020: சபாஷ் தோனி Bhai.. “தல” தோனிக்கு “தளபதி” ரெய்னாவின் வாழ்த்து\nCSK vs RR: நீயா நானா போட்டியில் சிஎஸ்கேவை அசால்ட்டா வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\nசசிகலா உடல்நிலை குறித்த வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த சசிகலா கடிதம்..\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\nசிகிச்சைக்கு லஞ்சம் கேட்ட டாக்டர்.. போராட்டத்தில் குதித்த எஸ்டிபிஐ கட்சியினரால் பரபரப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வை���்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஐபிஎல் 2020: சபாஷ் தோனி Bhai.. “தல” தோனிக்கு “தளபதி” ரெய்னாவின் வாழ்த்து\nCSK vs RR: நீயா நானா போட்டியில் சிஎஸ்கேவை அசால்ட்டா வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/the-tragedy-of-a-5-year-old-girl-in-a-rat-drug", "date_download": "2020-10-20T23:34:00Z", "digest": "sha1:QXTU6ZB5TJM5ZS4NSAIRS3LBP37UDFWW", "length": 9708, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எலி மருந்தில் பல் துலக்கிய 5 வயது சிறுமி பலியான சோகம்…", "raw_content": "\nஎலி மருந்தில் பல் துலக்கிய 5 வயது சிறுமி பலியான சோகம்…\nஉத்திரமேரூரில் பற்பசைக்கு பதிலாக தவறுதலாக எலி மருந்தில் பல் துலக்கிய 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.\nகாஞ்சீபுரம் மாவட்டம், உத்திரமேரூரை அடுத்த காக்கநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு ராகினி (5) என்ற மகள் இருந்தாள். இவள், காக்கநல்லூரில் உள்ள அரசு பள்ளியில் 1–ஆம் வகுப்பு படித்து வந்தாள்\nநிகழ்வின்று, காலை சிறுமி ராகினி பல் துலக்க சென்றபோது அப்போது பற்பசைக்கு பதிலாக தவறுதலாக அருகில் இருந்த எலி மருந்தை எடுத்து பல் துலக்கி விட்டாள். இதனால் ராகினியின் உடல் நிலை பாதிக்கப்பட்டு மயக்கம் ஏற்பட்டது.\nஇதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது தந்தை உடனே ராகினியை மீட்டு உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்கைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்று முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்.\nஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி ராகினி, பரிதாபமாக உயிரிழந்தாள். இது குறித்து உத்திரமேரூர் காவல் ஆய்வாளர் ரமேஷ் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்.. கைகோர்த்து கண்டனம் தெரிவிக்கும் பெண்கள்..\nலாட்ஜில் கள்ளக்காதலியுடன் அஜால்குஜால் செய்த போலீஸ் கணவன்.. தர்ம அடிகொடுத்து வீதியில் அழைத்துச் சென்ற மனைவி.\nதேர்தலுக்கு பின் எங்கே சென்றாலும் எங்கே தலைமறைவானாலும் தண்டனை.. ஈபிஎஸ்-ஓபிஎஸுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..\nதமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு... சென்னையிலும் குறைந்த பாதிப்பு பதிவு...\nகன்னியாகுமரி; மார்க்சிஸ்ட் கவுன்சிலர் தாக்கப்பட்ட சம்பவம்.. சூதாட்டக்கும்பல் கைது..\nபிரபல வில்லன் நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கு ரகசிய திருமணம்... மணப்பெண் யார் தெரியுமா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்.. கைகோர்த்து கண்டனம் தெரிவிக்கும் பெண���கள்..\nலாட்ஜில் கள்ளக்காதலியுடன் அஜால்குஜால் செய்த போலீஸ் கணவன்.. தர்ம அடிகொடுத்து வீதியில் அழைத்துச் சென்ற மனைவி.\nதேர்தலுக்கு பின் எங்கே சென்றாலும் எங்கே தலைமறைவானாலும் தண்டனை.. ஈபிஎஸ்-ஓபிஎஸுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/mafia-chapter-1-movie-teaser/", "date_download": "2020-10-20T22:55:30Z", "digest": "sha1:OQOBS5ZGDIIBFKRN2WAWWDDT4XJQZA6J", "length": 4665, "nlines": 55, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – கார்த்திக் நரேனின் ‘மாபியா சேப்டர்-1’ படத்தின் டீஸர்..!", "raw_content": "\nகார்த்திக் நரேனின் ‘மாபியா சேப்டர்-1’ படத்தின் டீஸர்..\nactor arun vijay actor prasanna actress priya bhavani shankar director karthick naren Mafia Chapter-1 Movie Mafia Chapter-1 Movie Teaser இயக்குநர் கார்த்திக் நரேன் நடிகர் அருண் விஜய் நடிகர் பிரசன்னா நடிகை பிரியா பவானி சங்கர் மாபியா சேப்டர்-1 டீஸர் மாபியா சேப்டர்-1 திரைப்படம்\nPrevious Postஜப்பான் திரைப்பட விழாவில் பரிசு பெற்றது 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' திரைப்படம்.. Next Postகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\nவித்தியாசமான அனுபவங்களைத் தரும் கொரோனா காலத்திய படப்பிடிப்புகள்..\nஇறுதிக் கட்ட பணிகளில் ‘குருதி ஆட்டம்’ திரைப்படம்..\nபிரசன்னா நடிப்பில் இயக்குநர் சுந்தர்.சி. தயாரிப்பில் பத்ரி இயக்கும் படம் துவங்கியது..\nஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பில் உருவாகி வரும் ‘பூமிகா’..\n1 ஷாட்டில் 100 நடிகர்கள் – இயக்குநர் பார்த்திபனின் அடுத்த புதுமையான முயற்சி..\nடி.ராஜேந்தர் அணியில் போட்டியிட நடிகர் பார்த்திபன் மறுப்பு\nஅறிமுக இயக்குநர் விக்ரம் ராஜேஷ்வரின் இயக்கத்தில் நடிக்கும் பாபி சிம்ஹா..\nஷோபாவின் தற்கொலைக்குப் பின் ‘சாமந்திப் பூ’ படம் வெளியானது எப்படி..\nகொரோனோவில் இருந்து மக்களை காப்பாற்றும் ‘பேய் மாமா’ யோகிபாபு…\n“நடிகர்கள் தங்களது சம்பளத்தில் 30 சதவிகிதத்தைக் குறைக்க வேண்டும்” – தயாரிப்பாளர்கள் சங்கம் வேண்டுகோள்..\n“புத்தம் புதுக் காலை’ திரைப்படம் கொடுமையாக இருக்கிறது” – நடிகர் நட்டி நட்ராஜின் கமெண்ட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilu.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2020-10-20T23:24:28Z", "digest": "sha1:XMEAXLFM4SJFBSQSXRPYA5HHIBFIRU4N", "length": 21693, "nlines": 197, "source_domain": "worldtamilu.com", "title": "தை���ானில் இராணுவ படையெடுப்பிற்கு சீனா படைகள் தயாராகின்றன »", "raw_content": "\nபண்ணை சட்டங்களின் ‘தவறுகளை’ சரிசெய்ய பஞ்சாப் மையத்திற்கு மற்றொரு வாய்ப்பை அளித்துள்ளது என்று காங்கிரஸ் கூறுகிறது | இந்தியா செய்தி\nKXIP vs DC லைவ் ஸ்கோர்: ஷிகர் தவான் டன் டெல்லி தலைநகரங்களை 164/5 | கிரிக்கெட் செய்திகள்\nபாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் அவமதித்த கருத்துக்கு எம்.பி. உள்துறை அமைச்சர் மன்னிப்பு கோருகிறார் இந்தியா செய்தி\nFATF இல் பாகிஸ்தானின் தலைவிதி சமநிலையில் உள்ளது\nமத்திய ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பில் 5 பேர் கொல்லப்பட்டனர், 9 பேர் காயமடைந்தனர்\nதைவானில் இராணுவ படையெடுப்பிற்கு சீனா படைகள் தயாராகின்றன\nபெய்ஜிங்: சீனாவின் தென்கிழக்கு கடற்கரையில் மக்கள் விடுதலை இராணுவத்தின் இருப்பு அதிகரித்து வருகிறது சாத்தியமான இராணுவ படையெடுப்பு தென் சீனா மார்னிங் போஸ்ட் மேற்கோள் காட்டிய பாதுகாப்பு பார்வையாளர்களின் கூற்றுப்படி, தைவானின்.\nஆதாரங்களின்படி, பெய்ஜிங் அதன் பழைய டி.எஃப் -11 கள் மற்றும் டி.எஃப் -15 களை மாற்றியமைத்து, அதன் மிக மேம்பட்ட ஹைபர்சோனிக் ஏவுகணை டி.எஃப் -17 ஐ இப்பகுதியில் பயன்படுத்துகிறது.\n“டி.எஃப் -17 ஹைப்பர்சோனிக் ஏவுகணை தென்கிழக்கு பிராந்தியத்தில் பல தசாப்தங்களாக பயன்படுத்தப்பட்ட பழைய டி.எஃப் -11 கள் மற்றும் டி.எஃப் -15 களை படிப்படியாக மாற்றும்” என்று எஸ்.சி.எம்.பி.\n“புதிய ஏவுகணை நீண்ட தூரத்தைக் கொண்டுள்ளது மற்றும் இலக்குகளை இன்னும் துல்லியமாக தாக்க முடியும்.”\nதைவானை ஒருபோதும் சீனாவின் ஆளும் கட்சியால் கட்டுப்படுத்தவில்லை என்றாலும், சீன அதிகாரிகள் சுயராஜ்ய தீவு தங்கள் பிரதேசத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்று வலியுறுத்துகின்றனர் ஜி ஜின்பிங் நிராகரிக்க மறுப்பது a இராணுவ சக்தி தேவைப்பட்டால் அதைப் பிடிக்க.\nகனடாவை தளமாகக் கொண்ட கன்வா டிஃபென்ஸ் ரிவியூவின் படி, செயற்கைக்கோள் படங்கள் மரைன் கார்ப்ஸ் மற்றும் ராக்கெட் புஜியான் மற்றும் குவாங்டாங்கில் படை தளங்கள் விரிவடைந்துள்ளன.\n“புஜியான் மற்றும் குவாங்டாங்கில் உள்ள ஒவ்வொரு ராக்கெட் படை படையணியும் இப்போது முழுமையாக பொருத்தப்பட்டுள்ளன” என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.\n“கிழக்கு மற்றும் தெற்கு தியேட்டர் கட்டளைகளில் உள்ள சில ஏவுகணை தளங்களின் அளவு சமீ��த்திய ஆண்டுகளில் கூட இரு மடங்காக அதிகரித்துள்ளது, பி.எல்.ஏ தைவானை குறிவைக்கும் போருக்கான தயாரிப்புகளை முடுக்கிவிட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது” என்று மேலும் கூறினார்.\nஹைப்பர்சோனிக் ஏவுகணையை பயன்படுத்துவது தொடர்பான தகவல்கள் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் அதிகரித்துள்ள பதட்டங்களுக்கு மத்தியில் வந்துள்ளன, தைவான் மற்றும் COVID-19 தொற்றுநோய் தொடர்பான கருத்து வேறுபாடுகள் தொடர்பான பிரச்சினைகள் உள்ளன.\nசெவ்வாயன்று, சீன ஜனாதிபதி தெற்கு மாகாணமான குவாங்டாங்கில் உள்ள ஒரு இராணுவத் தளத்திற்கு விஜயம் செய்தபோது, ​​”போருக்குத் தயாராவதற்கு தங்கள் மனதையும் சக்தியையும் செலுத்துமாறு” துருப்புக்களுக்கு அறிவுறுத்தியதாக செய்தி நிறுவனமான சின்ஹுவா தெரிவித்துள்ளது.\nசாவோஜோ நகரில் பி.எல்.ஏ.வின் மரைன் கார்ப்ஸின் பரிசோதனையின்போது, ​​சின்ஹுவா, படையினரிடம் “அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்று கூறியதாகவும், “முற்றிலும் விசுவாசமானவர், முற்றிலும் தூய்மையானவர், முற்றிலும் நம்பகமானவர்” என்றும் கூறினார்.\nசமீபத்திய ஆண்டுகளில் சீனாவும் தைவானைச் சுற்றியுள்ள இராணுவப் பயிற்சிகளை அதிகரித்துள்ளது, கிட்டத்தட்ட 40 சீன போர் விமானங்கள் செப்டம்பர் 18-19 அன்று பிரதான நிலப்பகுதிக்கும் தைவானுக்கும் இடையிலான சராசரி கோட்டைக் கடக்கின்றன – தீவின் ஜனாதிபதி சாய் இங்-வென் “படை அச்சுறுத்தல்” . ”\nபண்ணை சட்டங்களின் ‘தவறுகளை’ சரிசெய்ய பஞ்சாப் மையத்திற்கு மற்றொரு வாய்ப்பை அளித்துள்ளது என்று காங்கிரஸ் கூறுகிறது | இந்தியா செய்தி\nபுதுடில்லி: பிரதமருக்கும் பஞ்சாப் இன்னொரு வாய்ப்பையும் அளித்துள்ளதாக காங்கிரஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது பாஜக மத்திய தலைமை விவசாயிகளின் குரலைக் கேட்பதற்கும், கொண்டுவருவதற்கான \"வரலாற்று தவறுகளை\" சரிசெய்வதற்கும் புதிய...\nKXIP vs DC லைவ் ஸ்கோர்: ஷிகர் தவான் டன் டெல்லி தலைநகரங்களை 164/5 | கிரிக்கெட் செய்திகள்\nKXIP க்கான இலக்கு - 1652 வது ஓவரின் முடிவு: மறுமுனையில் காகிசோ ரபாடாவிலிருந்து ஒரு நேர்த்தியான ஆரம்பம். அவரது முதல் ஓவரில் இருந்து 5. ஆக்சர் படேல் இப்போது...\nபாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் அவமதித்த கருத்துக்கு எம்.பி. உள்துறை அமைச்சர் மன்னிப்பு கோருகிறார் இந்தியா செய்தி\nபோபால��: மத்தியப் பிரதேசம் உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா செவ்வாயன்று அனுப்பூரைச் சேர்ந்த பாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் சார்பாக மன்னிப்பு கோரியுள்ளார். காங்கிரஸ்...\nFATF இல் பாகிஸ்தானின் தலைவிதி சமநிலையில் உள்ளது\nஇஸ்லாமாபாத்: பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவிக்கான உலகளாவிய கண்காணிப்பு நாய் என்ற வகையில், நிதி நடவடிக்கை பணிக்குழு (எஃப்ஏடிஎஃப்), தனது மெய்நிகர் முழுமையான கூட்டத்தை அக்டோபர் 21 முதல் 23 வரை பாரிஸில்...\nபண்ணை சட்டங்களின் ‘தவறுகளை’ சரிசெய்ய பஞ்சாப் மையத்திற்கு மற்றொரு வாய்ப்பை அளித்துள்ளது என்று காங்கிரஸ் கூறுகிறது | இந்தியா செய்தி\nபுதுடில்லி: பிரதமருக்கும் பஞ்சாப் இன்னொரு வாய்ப்பையும் அளித்துள்ளதாக காங்கிரஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது பாஜக மத்திய தலைமை விவசாயிகளின் குரலைக் கேட்பதற்கும், கொண்டுவருவதற்கான \"வரலாற்று தவறுகளை\" சரிசெய்வதற்கும் புதிய...\nKXIP vs DC லைவ் ஸ்கோர்: ஷிகர் தவான் டன் டெல்லி தலைநகரங்களை 164/5 | கிரிக்கெட் செய்திகள்\nKXIP க்கான இலக்கு - 1652 வது ஓவரின் முடிவு: மறுமுனையில் காகிசோ ரபாடாவிலிருந்து ஒரு நேர்த்தியான ஆரம்பம். அவரது முதல் ஓவரில் இருந்து 5. ஆக்சர் படேல் இப்போது...\nபாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் அவமதித்த கருத்துக்கு எம்.பி. உள்துறை அமைச்சர் மன்னிப்பு கோருகிறார் இந்தியா செய்தி\nபோபால்: மத்தியப் பிரதேசம் உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா செவ்வாயன்று அனுப்பூரைச் சேர்ந்த பாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் சார்பாக மன்னிப்பு கோரியுள்ளார். காங்கிரஸ்...\nFATF இல் பாகிஸ்தானின் தலைவிதி சமநிலையில் உள்ளது\nஇஸ்லாமாபாத்: பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவிக்கான உலகளாவிய கண்காணிப்பு நாய் என்ற வகையில், நிதி நடவடிக்கை பணிக்குழு (எஃப்ஏடிஎஃப்), தனது மெய்நிகர் முழுமையான கூட்டத்தை அக்டோபர் 21 முதல் 23 வரை பாரிஸில்...\nKXIP vs DC லைவ் ஸ்கோர்: ஷிகர் தவான் டன் டெல்லி தலைநகரங்களை 164/5 | கிரிக்கெட் செய்திகள்\nKXIP க்கான இலக்கு - 1652 வது ஓவரின் முடிவு: மறுமுனையில் காகிசோ ரபாடாவிலிருந்து ஒரு நேர்த்தியான ஆரம்பம். அவரது முதல் ஓவரில் இருந்து 5. ஆக்சர் படேல் இப்போது...\nபாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் அவமதித்த கருத்துக்கு எம்.பி. உள்துறை அமைச்சர் மன்னிப்பு கோருகிறார் இந்தியா செய்தி\nபோபால்: மத்தியப் பிரதேசம் உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா செவ்வாயன்று அனுப்பூரைச் சேர்ந்த பாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் சார்பாக மன்னிப்பு கோரியுள்ளார். காங்கிரஸ்...\nFATF இல் பாகிஸ்தானின் தலைவிதி சமநிலையில் உள்ளது\nஇஸ்லாமாபாத்: பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவிக்கான உலகளாவிய கண்காணிப்பு நாய் என்ற வகையில், நிதி நடவடிக்கை பணிக்குழு (எஃப்ஏடிஎஃப்), தனது மெய்நிகர் முழுமையான கூட்டத்தை அக்டோபர் 21 முதல் 23 வரை பாரிஸில்...\nKXIP vs DC லைவ் ஸ்கோர்: ஷிகர் தவான் டன் டெல்லி தலைநகரங்களை 164/5 | கிரிக்கெட் செய்திகள்\nKXIP க்கான இலக்கு - 1652 வது ஓவரின் முடிவு: மறுமுனையில் காகிசோ ரபாடாவிலிருந்து ஒரு நேர்த்தியான ஆரம்பம். அவரது முதல் ஓவரில் இருந்து 5. ஆக்சர் படேல் இப்போது...\nபாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் அவமதித்த கருத்துக்கு எம்.பி. உள்துறை அமைச்சர் மன்னிப்பு கோருகிறார் இந்தியா செய்தி\nபோபால்: மத்தியப் பிரதேசம் உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா செவ்வாயன்று அனுப்பூரைச் சேர்ந்த பாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் சார்பாக மன்னிப்பு கோரியுள்ளார். காங்கிரஸ்...\nFATF இல் பாகிஸ்தானின் தலைவிதி சமநிலையில் உள்ளது\nஇஸ்லாமாபாத்: பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவிக்கான உலகளாவிய கண்காணிப்பு நாய் என்ற வகையில், நிதி நடவடிக்கை பணிக்குழு (எஃப்ஏடிஎஃப்), தனது மெய்நிகர் முழுமையான கூட்டத்தை அக்டோபர் 21 முதல் 23 வரை பாரிஸில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=617568", "date_download": "2020-10-20T22:25:18Z", "digest": "sha1:WWIOQIU7IP5C4B2AKPZZUABSKGUXAIHX", "length": 14944, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "மிகப்பெரிய தரவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சீனாவின் வேவு வலையில் இந்திய ஜனாதிபதி ,பிரதமர் மோடி உட்பட 10,000 பேர்!! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nமிகப்பெரிய தரவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சீனாவின் வேவு வலையில் இந்திய ஜனாதிபதி ,பிரதமர் மோடி உட்பட 10,000 பேர்\nபுதுடெல்லி: மிகப்பெரிய தரவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்திய ஜனாதிபதி முதல் உள்ளூர் நடிகர்கள் வரை வேவு பார்க்கும் வேலையில் சீனா இறங்கியுள்ளது. இந்தியாவில் 10,000 பேரின் பட்டியலை சீன ���ிறுவனம் வேவு பார்த்து வைத்துள்ளதாக தகவல்கள் ெவளியாகி உள்ளது. சீனாவின் ஷென்சென் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜென்ஹுவா டேட்டா இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி கோ லிமிடெட் நிறுவனம் இந்தியாவில் இருக்கும் இலக்குகளை அடையாளம் கண்டு கண்காணித்து வருகிறது. இந்நிறுவனம் சீன கம்யூனிச கட்சிக்கும், சீன அரசுக்கும் அதிக அளவில் தொடர்பில் இருக்கும் தொழில்நுட்ப நிறுவனமாக உள்ளது. இந்தியாவில் இருக்கும் மிக முக்கியமான 10 ஆயிரம் நபர்களை வேவு பார்த்து வருகின்றது. உலகளாவிய தரவுகளில் இருக்கும் வெளிநாட்டு இலக்குகளில் இந்திய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் அதிகளவில் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஅந்த பட்டியலில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள். முதல்வர்களில் மம்தா பானர்ஜி, அஷோக் கெலாத், மற்றும் அம்ரிந்தர் சிங், உத்தவ் தாக்கரே, நவீன் பட்நாயக், சிவராஜ் சிங் சவுஹான் ஆகியோரும், மத்திய அமைச்சர்களில் ராஜ்நாத் சிங், ரவிசங்கர் பிரசாத், நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி மற்றும் பியூஷ் கோயல் ஆகியோரும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். முப்படை தளபதி பிபின் ராவத், முன்னாள் ராணுவ, விமானப்படை, கப்பற்படை தளபதிகள் 15 பேர்; உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே, நீதிபதி ஏம்.எம்.கான்வில்கர், லோக்பால் நீதிபதி பி.சி.கோஷ், மத்திய கணக்கு தணிக்கையாளர் ஜி.சி. முர்மு; தொழிலதிபர்களில் அஜய் டெஹ்ரான், ரத்தன் டாட்டா மற்றும் கவுதம் அதானி ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.\nஅரசியல் பிரபலங்கள் மற்றுமின்றி முக்கிய பொறுப்புகளில் இருக்கும் அரசு அதிகாரிகள், நீதிபதிகள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், மதத்தலைவர்கள், செயற்பாட்டாளர்கள், உள்ளூர் மேயர்கள் என பலரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. மேலும், நிதி மோசடி, ஊழல், தீவிரவாதம், போதைப்பொருள் கடத்துபவர்கள், தங்கம் மற்றும் ஆயுதங்களை கடத்திய குற்றவாளிகளின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. இந்திய - சீன எல்லையில் சீனா தொடர்ந்து லடாக் மற்றும் அண்டை நாடுகளில் மேலும் முன்னேறி செல்லும் இந்த நேரத்தில் இந்த தகவல்கள் பெரும் பரப���ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஷென்ஹூவா நிறுவனம் சீனாவின் உளவுத்துறை, ராணுவம் மற்றும் பாதுகாப்பு துறையுடன் பணியாற்றி வருகிறது என்று கூறியது குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக, இந்தியாவில் உள்ள பிரபல செய்தி நிறுவனம் ஒன்று மிகப்பெரிய தரவுக் கருவிகளைப் பயன்படுத்தி, ஷென்ஹுவாவின் நடவடிக்கைகளில் இருந்து ரகசிய மொழியில் எழுதப்பட்ட தரவை ஆராய்ந்து எடுத்துள்ளது.\nவெளிப்படையான குறிப்புகள் ஏதும் இல்லாமல் நூற்றுக்கணக்கான உள்ளீடுகளை உள்ளடக்கியதாக இந்த தரவுகள் உள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, மற்றும் அமீரகம் நாடுகளின் உள்ளீடுகளும் அதில் உள்ளன. இந்த தரவுகள் அனைத்தும் ஷென்ெசன் நிறுவனத்துடன் தொடர்பில் இருக்கும் ஆராய்ச்சியாளர்கள் மூலம் பெறப்பட்டது. ஆபத்து மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக, தகவல்கள் அளித்தவரின் பெயர் மேற்கோள்காட்டப்படவில்லை என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தரவுகளை ஷென்செனில் பணியாற்றி, தற்போது வியட்நாமில் இருக்கும் பேராசிரியர் கிறிஸ்டோஃபர் பல்டிங் என்பவர், இந்தியா, ஆஸ்திரேலியா, இத்தாலி, லண்டன் நகரில் உள்ள ஊடகங்களுடன் தரவுகளை பகிர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து ஷென்செனில் செயல்படும் நிறுவனம் கூறுகையில், ‘யுத்தம் மற்றும் சீன தேசத்தின் பெரும் புத்துணர்ச்சி திட்டங்களுக்காக பிற நாடுகளின் மிகப்பெரிய தரவுகளை பயன்படுத்துகின்றோம்’ என்று தெரிவித்துள்ளது. மேற்கண்ட செய்தி இன்று இந்திய ஆங்கில ஊடகங்களில் வெளியானதால், இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது.\nசீனா வேவு இந்திய ஜனாதிபதி பிரதமர் மோடி 10 000\nசீனாவை எதிர்த்து பேச பிரதமர் மோடி பயப்படுகிறார்: வயநாட்டில் ராகுல்காந்தி குற்றச்சாட்டு\nஇடைத்தேர்தல் முடிவு வெளியானதும் முதல்வர் எடியூரப்பா மாற்றப்படுவார்: பாஜ எம்.எல்.ஏ. பேச்சால் பரபரப்பு\nதிருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் 5ம் நாள் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி\nமத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக 4 மசோதாக்களை நிறைவேற்றியது பஞ்சாப் அரசு: நாட்டின் முதல் மாநிலமாக அதிரடி நடவடிக்கை\n3 மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக கொரோனா தினசரி பாதிப்பு 50,000க்கு கீழ் குறைந்தது: பலியாவோர் எண்ணிக்கையும் சரிந்தது\nஎல்லை தாண்டிய சீன வீரரை விடுவிக்க சற்று தாமதமாகும்\nகொரோனா, காற்று மாசு, கடும் குளிர்...மும்முனை அச்சத்தில் தலைநகர் டெல்லி: மக்கள் உச்சகட்ட பீதி..\n2000 ஆண்டுகள் பழமையான அசர வைக்கும் பூனை வடிவ மலைபாதை: பெரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு..\nகாலை முதலே வெளுத்து வாங்கிய கனமழையால் ஜில்லுனு மாறிய சென்னை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\n: இதிகாச உபதேசம், நீதிக்கதைகளை நினைவூட்டும் கொலு பொம்மைகள் வைத்து பக்தர்கள் வழிபாடு..\nஉ.பி., பஞ்சாப், சிக்கிம் மாநிலங்களில் 7 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு: பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் வரும் மாணவர்கள் அனுமதி..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=619944", "date_download": "2020-10-20T23:05:47Z", "digest": "sha1:UA3XZRWLO5AC2EYHM6FKWZTJWIXYLEP5", "length": 7658, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "ஐபிஎல் டி20; டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு தேர்வு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஐபிஎல் டி20; டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு தேர்வு\nதுபாய்: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. துபாயில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து டெல்லி அணி களமிறங்க உள்ளது.\nஐபிஎல் டெல்லி அணி சென்னை அணி பந்துவீச்சு தேர்வு\nஐபிஎல் 2020: டி20 போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nபீகாரில் கோரக்பூர் - கொல்கத்தா சிறப்பு ரயிலின் 2 பெட்டிகள் தடம்புரண்டதால் பரபரப்பு\nஐபிஎல் டி20: பஞ்சாப் அணிக்கு 165 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி அணி\nபுதுக்கோட்டை அருகே இளைஞர் வெட்டிக் கொலை\nகவர்னர் மாளிகையாவது கண் திறக்குமா\nநவ. 1-ம் தேதி முதல் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி தொடக��கம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\nபண்டிகை காலத்தை ஒட்டி பயணிகளின் வசதிக்காக 6 சிறப்பு ரயில்கள் இயக்கம்: ரயில்வே\nநீட் தேர்வு முடிவில் எந்த குளறுபடியும் இல்லை: தேசிய தேர்வு முகமை விளக்கம்\nஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,503 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் வாடகை வாகனங்களில் வரக்கூடாது: ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவராவ்\nஐபிஎல் டி20: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு\nநாட்டின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது: பிரதமர் மோடி உரை\nஅனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் தயாராக உள்ளது: பிரதமர் மோடி பேச்சு\nகொரோனா பாதிப்பில் இருந்து நாடு மீண்டு வருகிறது: பிரதமர் மோடி உரை\nகொரோனா, காற்று மாசு, கடும் குளிர்...மும்முனை அச்சத்தில் தலைநகர் டெல்லி: மக்கள் உச்சகட்ட பீதி..\n2000 ஆண்டுகள் பழமையான அசர வைக்கும் பூனை வடிவ மலைபாதை: பெரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு..\nகாலை முதலே வெளுத்து வாங்கிய கனமழையால் ஜில்லுனு மாறிய சென்னை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\n: இதிகாச உபதேசம், நீதிக்கதைகளை நினைவூட்டும் கொலு பொம்மைகள் வைத்து பக்தர்கள் வழிபாடு..\nஉ.பி., பஞ்சாப், சிக்கிம் மாநிலங்களில் 7 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு: பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் வரும் மாணவர்கள் அனுமதி..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2020/09/30/coronavirus-updates-covid-19-cases-rise-to-62-lakh-death-toll-at-97497", "date_download": "2020-10-20T23:42:42Z", "digest": "sha1:R7MWZHDYAGI5RJRL622YU7IEVCFWLCLL", "length": 6566, "nlines": 60, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "coronavirus updates covid 19 cases rise to 62 lakh death toll at 97,497", "raw_content": "\nஒரே நாளில் 80,472 பேர் பாதிப்பு - மொத்த எண்ணிக்கை 62 லட்சத்தை கடந்தது: கொரோன தடுப்பு நடவடிக்கை என்ன ஆனது\nஇந்தியாவில் நேற்று ஒரே நாளில் 80,472 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று. கொரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன.\nஇந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 80,472 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 62,25,764 ஆக உயர்ந்திருக்கிறது. ஒரே நாளில் 1,179 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததை அடுத்து 97,497 பேர் இந்தியாவில் கொரோனாவுக்கு பலியாகியிருக்கிறார்கள்.\nமேலும், ஒரே நாளில் 86,428 பேர் குணமடைந்திருக்கிறார்கள். இதுவரையில், 51,87,826 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nஇதனையடுத்து, 9,40,441பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை மேன்மேலும் அதிகரிக்கக் கூடும் என்பதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.\nஅதேவேளையில், குணமடைந்தோர் விகிதம் 83.33% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.57% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 15.11% ஆக குறைந்துள்ளது.\nசென்னையில் இன்று 1,277 பேருக்கு கொரோனா தொற்று... கோவையில் 572 பேர் பாதிப்பு\nஅண்மையில் பாஜகவில் இணைந்த நபர் நில மோசடி வழக்கில் சிறையில் அடைப்பு.. காஞ்சி குற்றவியல் போலிஸார் அதிரடி\nகூட்டத்தை கூட்டி வியாபாரம் பார்த்த தி-நகர் குமரன் சில்க்ஸ்... சீல் வைத்த சென்னை மாநகராட்சி (வீடியோ)\nபா.ஜ.க அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மாற்று மசோதாக்கள் : பஞ்சாப் காங். அரசு அதிரடி\n“கலெக்சன், கமிஷன், கரெப்சன்தான் எடப்பாடி ஆட்சியின் இலக்கணம்” - முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் விளாசல்\nதனது தவறுகளை மறைக்க நீட் தேர்வை வைத்து மாணவர்களை மிரட்டுகிறதா மோடி அரசு - NTA அறிக்கையால் அதிர்ச்சி\n“கலெக்சன், கமிஷன், கரெப்சன்தான் எடப்பாடி ஆட்சியின் இலக்கணம்” - முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் விளாசல்\nதமிழகத்தில் குறைந்துவரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை... உயிரிழப்பு கட்டுப்படுத்தப்படுமா\n“பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது இந்தியா” - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=789", "date_download": "2020-10-20T22:50:51Z", "digest": "sha1:FZJ4WPIA5GJ5B4RT34TDQA5RIZNM7XBP", "length": 9953, "nlines": 83, "source_domain": "kumarinet.com", "title": "குளச்சல் வர்த்தக துறைமுகத்துக்கு எதிர்ப்பு: குறும்பனை கடற்கரையில் மண்ணில் புதைந்து மீனவர்கள் போராட்டம்", "raw_content": "\n\" வலிகளை ஏற்றுக்கொண்டால் தான் வாழ்க்கை அழகாகும்\"\nகுளச்சல் வர்த்தக துறைமுகத்துக்கு எதிர்ப்பு: குறும்பனை கடற்கரையில் மண்ணில் புதைந்து மீனவர்கள் போராட்டம்\nகுளச்சல் வர்த்தக துறைமுகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குறும்பனை கடற்கரையில் மீனவர்கள் மண்ணில் புதைந்து போராட்டம் நடத்தினர்.\nகுமரி மாவட்டம் இனயத்தில் (குளச்சல்) மத்திய அரசின் சரக்கு பெட்டக மாற்று முனையம் அமைவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த வர்த்தக துறைமுகத்தால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று அந்த பகுதியை சேர்ந்த கடற்கரை மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், மனித சங்கிலி போன்ற பல கட்ட போராட்டங்கள் மீனவர்கள் சார்பிலும், பல்வேறு அமைப்புகளின் சார்பிலும் நடத்தப்பட்டு வருகிறது.\nஇந்தநிலையில் நேற்று தெற்காசிய மீனவர் தோழமை சார்பில் மீனவர்கள் குறும்பனை கடற்கரையில் மீனவர்கள் மண்ணில் புதைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறியவர்கள் கழுத்து வரையிலும், பெரியவர்கள் இடுப்பு பகுதி வரையிலும் மண்ணில் புதைந்தபடி இருந்தனர். அப்போது துறைமுகத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.\nஇந்த போராட்டத்துக்கு அருட்பணி சர்ஜில் தலைமை தாங்கினார். போராட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், இனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு இயக்க தலைவர் ஜோர்தான், தி.மு.க. மீனவர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் வலம்புரிஜான், வக்கீல் பென்சாம், குமரி மாவட்ட மீனவர் பேரவை செயலாளர் கென்னடி, பாரம்பரிய மீனவர் சங்க தலைவர் மகேஷ், காங்கிரஸ் ஊடக பிரிவு மாவட்ட தலைவர் ஜெஸ்டின், மார்த்தாண்டம் பாபு, குளச்சல் ஆன்றோ லெனின், குறும்பனை பெர்னார்டு மற்றும் பலர் கலந்து கொண்டனர். மண்ணில் புதைந்து மீனவர்கள் நடத்திய திடீர் போராட்டம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணிஅணைகளில் உபரிநீா் நிறுத்தம்\nகன்னியாகுமரியில் கார் கண்ணாடியை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை\nதிருவட்டார் அருகே தாறுமாறாக ஓடிய லாரி மின்கம்பம், நிழற்குடை\nகருங்கல், மாா்த்தாண்டம் பகுதியில்கஞ்சா விற்பனை: 4 போ் கைது\nரேஷன் அரிசி ரொம்ப மோசம\nரேஷன் அரிசி ரொம்ப மோசம் எம்எல்ஏ அதிரடி புகார்\nகலெக்டர் அலுவலக தார் ச\nகலெக்டர் அலுவலக தார் சாலை மோசம் 2 எம்எல்ஏ க்கள் குற்றச்சாட்ட\nபேச்சிப்பாறை அணையில் நீர் மட்டம் உயர்வு; வெள்ள அபாய எச்சரிக்\nகுமரியில் பலத்த மழை: க\nகுமரியில் பலத்த மழை: காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்ப\nகாலியாக உள்ள கன்னியாகுமரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த திட்\nகன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் உதவி இயக்குனர் ஆய்வு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் 760 அரசு பஸ்களில் 498 பஸ்கள் இயக்க\nபூதப்பாண்டி அருகே தற்காலிக பாலம் சேதம் பொதுமக்கள் அவதி\nகன்னியாகுமரி அருகே கரைஒதுங்கிய மீன்பிடி படகு\nமரணம் அடைவதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமி குறித்து தாயார் கடை\nஏலம் போட்டு தமிழ்நாட்டை விற்பவர்களுக்கு ‘பரிசு’ காத்திருக்கி\nசென்னை மாநகராட்சி விதித்த ரூ.6.50 லட்சம் சொத்து வரிக்கு எதிர\nமேட்டூர் அணையின் நீர்வரத்து உயர்வு\nதொழிற்சாலை உரிமத்தை புதுப்பிக்க ஆன்லைன் பயன்படுத்துங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-www.dailythanthi.com/", "date_download": "2020-10-20T22:41:14Z", "digest": "sha1:PLUWHBGUPZIWB526CAU7PVBFRERBJX4S", "length": 9113, "nlines": 125, "source_domain": "origin-www.dailythanthi.com", "title": "Tamil News | Tamil Newspaper | Latest Tamil news | IPL 2020 News in Tamil - Dailythanthi", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபுதன்கிழமை, அக்டோபர் 21, 2020\nஅரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கான ‘நீட்’ தேர்வு இலவச பயிற்சி வகுப்பு 1-ந் தேதி தொடங்குகிறது - பள்ளி கல்வித்துறை அறிவிப்பு\nஅக்டோபர் 21, 03:45 AM\nஅரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான ‘நீட்’ தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 1-ந் தேதி முதல் தொடங்கும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்து இருக்கிறது.\nநாளொன்றுக்கு 4.50 லட்சம் முதல் 5 லட்சம் வரை நெல்மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன - அமைச்சர் காமராஜ்\nஅக்டோபர் 21, 03:30 AM\nவிவசாயிகள் விளைவிக்கும் நெல் முழுவதையும் கொள்முதல் செய்ய அரசு தயாராக உள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.\nதிபெத் விவகாரம்: அமெரிக்காவுக்கு சீனா கடும் எதிர்ப்பு\nஅக்டோபர் 21, 03:08 AM\nதிபெத் விவகாரங்கள் முற்றிலும் எங்கள் நாட்டின் உள்விவகாரம் என சீனா தெரிவித்துள்ளது.\nசேலம், தர்ம���ுரியில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅக்டோபர் 21, 03:00 AM\nசேலம், தர்மபுரியில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.\nபண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகளில் வெங்காயம் இன்று முதல் கிலோ ரூ.45-க்கு விற்பனை செய்யப்படும் - அமைச்சர் செல்லூர் ராஜூ அறிவிப்பு\nஅக்டோபர் 21, 02:12 AM\nபண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகளில் இன்று முதல் வெங்காயம் கிலோ ரூ.45-க்கு விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\nஅரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கான ‘நீட்’ தேர்வு இலவச பயிற்சி வகுப்பு 1-ந் தேதி தொடங்குகிறது - பள்ளி கல்வித்துறை அறிவிப்பு\nஅக்டோபர் 21, 03:45 AM\nஅரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான ‘நீட்’ தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 1-ந் தேதி முதல் தொடங்கும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்து இருக்கிறது.\nஎன்ஜினீயரிங் படிப்புக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு நிறைவு - இதுவரை 21 ஆயிரம் இடங்கள் மட்டுமே நிரம்பின\nஅக்டோபர் 21, 02:00 AM\nஎன்ஜினீயரிங் படிப்புக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்று இருக்கிறது. இதுவரை 20 ஆயிரத்து 925 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன.\nஇந்தியாவில் 3 மாதங்களுக்குப் பின் 50 ஆயிரத்திற்கு கீழ் வந்த ஒரு நாள் கொரோனா பாதிப்பு\nஅக்டோபர் 21, 01:51 AM\nகடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் தொற்று பரவல், அதிரடியாக குறையத்தொடங்கி இருப்பது நாட்டு மக்கள் அத்தனைபேரையும் நிம்மதிப்பெருமூச்சு விட வைத்துள்ளது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2019/03/blog-post_13.html", "date_download": "2020-10-20T23:29:51Z", "digest": "sha1:5TS5PE2ZEQVTCQAK4GVU2ALM7E6NMHU6", "length": 9799, "nlines": 65, "source_domain": "www.eluvannews.com", "title": "நல்ல விடயங்களை யார் செய்தாலும் பாராட்ட வேண்டும். - Eluvannews", "raw_content": "\nநல்ல விடயங்களை யார் செய்தாலும் பாராட்ட வேண்டும்.\nநல்ல விடயங்களை யார் செய்தாலும் பாராட்ட வேண்டும். தேசத் தலைவர்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் நடந்து கொண்டது முன்னுதாரணமாகவிருக்கும். எமது நாட்டின் முன்னாள் தலைவர்கள் இம்ரான்கானிடம் மனித உணர்வுகளைக் கற்றுக் கொள்ள வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளு��ன்ற உறுப்பினர் ஞா ஸ்ரீநேசன் தெரிவித்தார்.\nதேசிய வீடமைப்பு அதிகார சபையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்ற செமட்ட செமன மாதிரிக் கிராம நிர்மாணப் பணிகளின் ஆரம்ப நிகழ்வு மண்முனை மேற்குப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நடராஜநந்தபுரம் கிராமத்தில் மாவட்ட தேசிய வீடமைப்பு அதிகார சபை தலைவர் மா.ஜெகநாதன் தலைமையில் 20 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா நிகழ்வில் கலந்து கொண்ட போது இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.\nதோடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,\nஇந்திய விமானி அபிநந்தன் ஒரு தமிழன் பாகிஸ்தான் எல்லைக்குள் அவரது விமானம் வீழ்ந்ததும் பரசூட் மூலமாக குதித்தபோது அவர் பாகிஸ்தான் எல்லைக்குள் பாகிஸ்தான் படையாலும் மக்களாலும் பலவந்தமாக முகமெல்லாம் இரத்தத்துடன் சிவப்பு முகமாகக் தாக்கப்பட்டிருந்தார்.\nஇருந்தாலும் கூட அந்நாட்டின் பிரதமராக விருக்கும் இம்ரான்கான் அவரை விடுதலை செய்வதற்கு எடுத்த நடவடிக்கை பாராட்டத்தக்க விடயமாகும். யுத்தத் கைதிகள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும். கவனமாக கையாளப்பட வேண்டியது ஒரு யுத்த தர்மமாகும். அந்த இடத்தில் பாகிஸ்தான் பிரதமர் இப்படி நடந்திருப்பது அவரின் பண்பாகும். அது பாராட்டக்குரியது.\nநல்ல விடயங்களை யார் செய்தாலும் பாராட்ட வேண்டும். தேசத்தலைவர்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் நடந்து கொண்டது முன்னுதாரணமாகவிருக்கும். எமது நாட்டின் முன்னாள் தலைவர்கள் இம்ரான்கானிடம் மனித உணர்வுகளைக் கற்றுக் கொள்ள வேண்டும். அயல் நாட்டு எதிரியைக்கூட விடுதலை செய்யக்கூடிய பண்பையும் அரசியலையும் யுத்தத்தையும் இங்குள்ள முன்னாள் ஆட்சியாளர்கள் இம்ரான்கானிடம் கற்றுக்கொள்ள வேண்டுமென மட்டு மாவட்ட பாராளமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் நேற்று மாலை வவுணதீவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.\nஇந்நிகழ்வில் மட்டு மாவட்ட அரச அதிபர் மா.உதயகமார் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகரன் பிரதேச சபைத் தவிசாளர் செ.சண்முகராஜா மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nமட்டக்களப்பு அரசாங்க அதிபர் கே. கருணாகரன் ஜாமிஉஸ் ஜலாம் பள்ளிவாயலுக்கு விஜயம்.\nமட்டக்களப்பு அரசாங்க அதிபர் கே. கருணாகரன் ஜாமிஉஸ் ஜலாம் பள்ளிவாயலுக்கு விஜயம்.\nமட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக கே.கருணாகரன் அவர்கள் நியமனம்.\nமட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக கே.கருணாகரன் அவர்கள் நியமனம்.\nஉயிர்த்த ஞாயிறு சம்பவம் காத்தான்குடியில்வேன் மீட்பு மீட்பு ஒருவர் கைது.\nஉயிர்த்த ஞாயிறு சம்பவம் காத்தான்குடியில்வேன் மீட்பு மீட்பு ஒருவர் கைது.\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் எந்த பிரிவும் மூடப்படவுமில்லை, எவருக்கும் கொரோனா தொற்று இல்லை. பணிப்பாளர் டாக்டர் கலாரஞ்சினி தகவல்\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் எந்த பிரிவும் மூடப்படவுமில்லை, எவருக்கும் கொரோனா தொற்று இல்லை. பணிப்பாளர் டாக்டர் கலாரஞ்சினி தகவல்.\nகளுதாவளை கரை வலை மீனவர்களின் வலையில் மீன்களுக்குப் பதிலாக அகப்பட்டது கொங்கீட் தூணும், மண்மூட்டையும் முட்கம்புகளுமே\nகளுதாவளை கரை வலை மீனவர்களின் வலையில் மீன்களுக்குப் பதிலாக அகப்பட்டது கொங்கீட் தூணும், மண்மூட்டையும் முட்கம்புகளுமே\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/poll_details.php", "date_download": "2020-10-20T22:16:54Z", "digest": "sha1:R45MHOD5EZJ6SMMEKSREWE5XSELIXSYY", "length": 4899, "nlines": 136, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil film stils | Movie Picutes | Tamil cinema stils | Tamil Movie Stills Pictures Photos | Cinema Photo gallery | Cinema Upcoming Movies | Latest Upcoming Movies.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » முந்தய கருத்துக்கணிப்புகள்\nபாக்ஸ் ஆபிஸில் வசூல் மன்னன் யார்\n2019 தீபாவளிக்கு வெளியான படங்களில் எது சிறந்தது\n‛நேர்கொண்ட பார்வை படம் எப்படி\n2019, ஜூலை 12ல் வெளியான படங்களில் உங்களுக்கு பிடித்தது எது\n» வெண்ணிலா கபடிக் குழு 2\n» போதை ஏறி புத்தி மாறி\n2019, ஜூன் 27, 28ல் வெளியான படங்களில் உங்களுக்கு பிடித்தது எது\n2019, மே 31ம் தேதி வெளியான படங்களில் உங்களை கவர்ந்தது எது.\nகடந்தவார படங்களில் உங்களை கவர்ந்தது எது.\nஎன் காதலி சீன் போடுறா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=619945", "date_download": "2020-10-20T23:24:27Z", "digest": "sha1:4BCBTOH3SY7GRPY3A23SBNGKDRFTPW4U", "length": 7808, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "எஸ்.பி.பி. உடலை முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய வேண்��ும்: தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nஎஸ்.பி.பி. உடலை முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nசென்னை: எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை வலியுறுத்தியுள்ளார். மத்திய, மாநில அரசுகளாலும், புகழ்பெற்ற அமைப்புகளாலும் பல்வேறு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டவர் எஸ்.பி.பி. என கூறினார்.\nஎஸ்.பி.பி. அரசு மரியாதை மு.க.ஸ்டாலின்\nஐபிஎல் 2020: டி20 போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nபீகாரில் கோரக்பூர் - கொல்கத்தா சிறப்பு ரயிலின் 2 பெட்டிகள் தடம்புரண்டதால் பரபரப்பு\nஐபிஎல் டி20: பஞ்சாப் அணிக்கு 165 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி அணி\nபுதுக்கோட்டை அருகே இளைஞர் வெட்டிக் கொலை\nகவர்னர் மாளிகையாவது கண் திறக்குமா\nநவ. 1-ம் தேதி முதல் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி தொடக்கம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\nபண்டிகை காலத்தை ஒட்டி பயணிகளின் வசதிக்காக 6 சிறப்பு ரயில்கள் இயக்கம்: ரயில்வே\nநீட் தேர்வு முடிவில் எந்த குளறுபடியும் இல்லை: தேசிய தேர்வு முகமை விளக்கம்\nஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,503 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் வாடகை வாகனங்களில் வரக்கூடாது: ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவராவ்\nஐபிஎல் டி20: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு\nநாட்டின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது: பிரதமர் மோடி உரை\nஅனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் தயாராக உள்ளது: பிரதமர் மோடி பேச்சு\nகொரோனா பாதிப்பில் இருந்து நாடு மீண்டு வருகிறது: பிரதமர் மோடி உரை\nகொரோனா, காற்று மாசு, கடும் குளிர்...மும்முனை அச்சத்தில் தலைநகர் டெல்லி: மக்கள் உச்சகட்ட பீதி..\n2000 ஆண்டுகள் பழமையான அசர வ���க்கும் பூனை வடிவ மலைபாதை: பெரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு..\nகாலை முதலே வெளுத்து வாங்கிய கனமழையால் ஜில்லுனு மாறிய சென்னை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\n: இதிகாச உபதேசம், நீதிக்கதைகளை நினைவூட்டும் கொலு பொம்மைகள் வைத்து பக்தர்கள் வழிபாடு..\nஉ.பி., பஞ்சாப், சிக்கிம் மாநிலங்களில் 7 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு: பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் வரும் மாணவர்கள் அனுமதி..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/vanithavijayakumar-peterpaul-romantic-photo-shout-like-nayanthara-vigneshshivan-in-goa-viral/", "date_download": "2020-10-20T23:53:08Z", "digest": "sha1:BBTFTLIC5OTQKD5XS4J477AG5QSUEHKV", "length": 8396, "nlines": 116, "source_domain": "www.tamil360newz.com", "title": "நயன்தாரா விக்னேஷ் சிவனை ஓரம் கட்டும் அளவுக்கு கோவாவில் போட்டோ ஷூட் நடத்திய வனிதா பீட்டர் பால்!! வைரலாகும் புகைப்படம். - tamil360newz", "raw_content": "\nHome புகைப்படம் நயன்தாரா விக்னேஷ் சிவனை ஓரம் கட்டும் அளவுக்கு கோவாவில் போட்டோ ஷூட் நடத்திய வனிதா பீட்டர்...\nநயன்தாரா விக்னேஷ் சிவனை ஓரம் கட்டும் அளவுக்கு கோவாவில் போட்டோ ஷூட் நடத்திய வனிதா பீட்டர் பால்\nvanithavijayakumar peterpaul romantic photo shout like nayanthara vigneshshivan in goa: வனிதா விஜயகுமார் தற்போது சமூக வலைதளங்களில் எப்போதுமே பரபரப்புச் செய்தியை கொடுப்பதில் முன்னிலையில் உள்ளார். பிக்பாஸில் இருந்த போதிலும் சரி அதிலிருந்து வெளி வந்த போதும் சரி தன்னைப் பற்றிய செய்தியை அவ்வப்போது சமூகவலைத்தளத்திற்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார்.\nஇவர் பிக்பாஸில் இருந்து வெளிவந்த பிறகு இந்த லாக்டவுன் சமயத்தில் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் சமையல் வீடியோக்களை பதிவிட்டு வந்தார். பின்னர் அதனைத் தொடர்ந்து இவர் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்தி கசிந்தது.\nபின்னர் தான் தெரியவந்தது பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளன எனவும் ஆனால் அவர்களுடன் வாழ விருப்பம் இலலாததால் அவர் வனிதாவை திருமணம் செய்து கொண்டார்.\nதற்போது பல பிரச்சனைகளைத் தாண்டி வனிதாவும் பீட்டர் பாலும் திருமணம் செய்துகொண்டு ஒன்றாக வனிதாவின் குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் வனிதாவின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக குடும்பத்தோடு இவர்கள் கோவாவிற்கு ��ென்றுள்ளனர்.\nஅங்கு ஜோடியாக நயன்தாரா விக்னேஷ் சிவன் போல் இவர்களும் போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்து அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர் தற்போது அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.\nஅந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பெருமளவில் கலாய்த்து வருகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் இதற்காக இன்ஸ்டாகிராமில் ஒரு லைவ் வருவார் எனவும் கூறுகின்றனர்.\nPrevious articleதமிழில் மெகா ஸ்டார் திரைப்படத்துடன் ஒத்தைக்கு ஒத்தையாக மல்லுக்கட்ட போகும் கேஜிஎஃப் இரண்டாம் பாகம். இது எங்கே போய் முடியுமோ\nNext articleசெய்தி வாசிப்பாளராக இல்லாமல் சீரியலில் நடித்திருக்கலாம் அனிதா சம்பத் \nவிவசாயத்தில் பெறும் புரட்சியை செய்த நடிகர் மாதவன் பாரட்டும் விவசாயிகள்\nவிஜய் சேதுபதி படத்திலிருந்து விலகிய பிரபல நடிகை அவருக்கு பதில் யார் தெரியுமா…\nவைல்ட்கார்ட் என்ட்ரியில் சர்ச்சை நாயகி சூடுபிடிக்கும் பிக்பாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/sports/5km-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D-%E2%80%8B%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-joshua-cheptege-%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-10-20T22:28:23Z", "digest": "sha1:YN4IEXGWLHNT7O2PP6HWLODBDSOLUKFF", "length": 2920, "nlines": 31, "source_domain": "analaiexpress.ca", "title": "5KM ஓட்டப் ​போட்டியில் JOSHUA CHEPTEGE புதிய சாதனை |", "raw_content": "\n5KM ஓட்டப் ​போட்டியில் JOSHUA CHEPTEGE புதிய சாதனை\nஉகண்டாவின் Joshua Cheptegei 5 கிலோமீற்றர் ஓட்டப்போட்டியில் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.\nமொனாக்கோவில் நடைபெற்ற ஓட்டப்போட்டி ஒன்றில் Joshua Cheptegei இந்த உலக சாதனையை நிலைநாட்டியுள்ளார்.\nஇவ்வருடத்தில் நடத்தப்பட்ட பிரதான 5 கிலோமீற்றர் ஓட்டப்போட்டி இதுவாகும்.\nஇதற்கு முன்னர் 5 KM ஓட்டப்போட்டியில் ரஷ்யாவின் Rhonex Kipruto உலக சாதனையை நிகழ்த்தியிருந்தார்.\nஎவ்வாறாயினும் 12 நிமிடங்கள் 51 செக்கன்களில் Joshua Cheptegei 5 கிலோமீற்றர் தூரத்தைக் கடந்து புதிய உலக சாதனையை நிலைநாட்டியுள்ளார்.\nஆடவருக்கான 10,000 மீற்றர் ஓட்டப்போட்டியிலும் Joshua Cheptegei உலக சம்பியனாகத் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trollcine.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-10-20T22:37:00Z", "digest": "sha1:AU2CUOK34CUZX2ZYPWMURX2A3YDJW64F", "length": 10310, "nlines": 54, "source_domain": "trollcine.com", "title": "சிம்பு த்ரிஷா திருமணத்தை பற்றி வெளிவந்தது அடுத்த அப்டேட்-இந்த ட்விஸ்ட நம்ம எதிர்ப்பார்களையே!! | TrollCine", "raw_content": "\nஇணையத்தில் வைரலாகும் இருட்டு அறையில் முரட்டு குத்து டீசர்\nவருங்கால கணவர் பெயரோடு திருமண தேதியையும் அறிவித்த நடிகை காஜல் அகர்வால்- எப்போ கல்யாணம் பாருங்க\nசும்மா பாத்தாலே தட்டனும் போல இருக்கே.. நடிகை ரித்விக்கா வெளியிட்ட வைரலான புகைப்படம் இதோ..\nபிரபல தொழிலதிபருடன் நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணமா - மாப்பிள்ளை இவர் தானா\nவெயிட் குறைக்கும் முயற்சியில் உயிரிழந்த பிரபல நடிகை அவர் மேற்கொண்ட டயட் என்ன தெரியுமா\nசிம்பு த்ரிஷா திருமணத்தை பற்றி வெளிவந்தது அடுத்த அப்டேட்-இந்த ட்விஸ்ட நம்ம எதிர்ப்பார்களையே\nசிம்பு த்ரிஷா திருமணத்தை பற்றி வெளிவந்தது அடுத்த அப்டேட்-இந்த ட்விஸ்ட நம்ம எதிர்ப்பார்களையே\nகவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் கதாபாத்திரங்களாக ஜோடி சேர்ந்த பிரபல நடிகர் சிம்பும் த்ரிஷாவும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் கிட்டத்தட்ட உறுதியான நிலையில் தற்பொழுது த்ரிஷா புதிய குண்டை தூக்கிப்போட்டுள்ளார்.\nரசிகர்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய விண்ணைத்தாண்டி வருவையா திரைப்படத்தின் ஒரு பாகமாக “கார்த்திக் டயல் செய்தே எண்” என்ற பெயரில் குறும்படம் ஒன்றை சிம்பு த்ரிஷா நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் பல ஆண்டுகள் கழித்து இந்த லாக் டவுனில் வெளியிட்டிருந்தார். பெரும் வரவேற்பை பெற்று வைரல் ஆனா இச்செய்தி சிம்பு த்ரிஷா கல்யாணம் செய்து கொள்ள போவதாகவும் புரளியை கிளப்பிவிட்டது.\nதமிழ் சினிமாவில் மிக பெரிய பிரபலங்களான இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் இதற்கு நடிகை த்ரிஷா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதைப்பற்றி அவர் கூறுகையில் “எனக்கும் சிம்புவிற்கும் திருமணம் என்பது போலியான ஒன்று நாங்கள் இரண்டு பெரும் நல்ல நண்பர்களே தவிர, எங்களுக்குள் வேற ஏதுமில்லை” என்று கூறி போலியான செய்திகளு��்கு முற்றுப்புள்ளி வைத்தார்.\nஇருவரும் கல்யாண வயது வந்தும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாதது ரசிகர்களுக்கு வேதனை கொடுக்கின்றது என்பதற்கு மாற்று கருத்து இல்லை. சிம்புவிற்கு அவரது வீட்டில் அவருக்கான ஒரு பொருத்தமான பெண்ணைத் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசிம்பு தன் அரசியல் அடிதடி “மாநாடு” திரைப்படத்திலும் த்ரிஷா மணிரத்தனத்தின் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்திலும் பிஸியாக இருக்கும் நிலையில் தங்களுக்கு இடையே வெளிவந்த வதந்திகளை தெளிவு படுத்தியது பாராட்டக்கூடியது.\nபிக்பாஸ் சீசன் 4-ல் பெருத்த தொகை கொடுத்து பிரபல தமிழ் பட நடிகை வளைத்து போட்ட விஜய் தொலைக்காட்சி \nநைட்டியில் இணையத்தை ஆட்டி படைக்கும் நயன்தாரா.. இப்படி ஒரு ஆங்கிலில் நயன்தாராவ பார்க்க கொடுத்துவச்சுருக்கணும்..\nஇணையத்தில் வைரலாகும் இருட்டு அறையில் முரட்டு குத்து டீசர்\nசந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் இருட்டு அறையில் முரட்டு குத்து 2. 18 வயது நிரம்பியோரை அடிப்படையாக வைத்து அடல்ட்...\nவருங்கால கணவர் பெயரோடு திருமண தேதியையும் அறிவித்த நடிகை காஜல் அகர்வால்- எப்போ கல்யாணம் பாருங்க\nதமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளிலும் நடித்து தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை காஜல் அகர்வால். இவருக்கு எல்லா...\nசும்மா பாத்தாலே தட்டனும் போல இருக்கே.. நடிகை ரித்விக்கா வெளியிட்ட வைரலான புகைப்படம் இதோ..\nநடிகை ரித்விகா இந்திய தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் தமிழ் actress. தமிழில் வெளிவந்துள்ள பரதேசி என்ற திரைப்படத்தின்...\nஇணையத்தில் வைரலாகும் இருட்டு அறையில் முரட்டு குத்து டீசர்\nவருங்கால கணவர் பெயரோடு திருமண தேதியையும் அறிவித்த நடிகை காஜல் அகர்வால்- எப்போ கல்யாணம் பாருங்க\nசும்மா பாத்தாலே தட்டனும் போல இருக்கே.. நடிகை ரித்விக்கா வெளியிட்ட வைரலான புகைப்படம் இதோ..\nபிரபல தொழிலதிபருடன் நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணமா – மாப்பிள்ளை இவர் தானா\nவெயிட் குறைக்கும் முயற்சியில் உயிரிழந்த பிரபல நடிகை அவர் மேற்கொண்ட டயட் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/10/17/bjp-carrying-out-a-false-propaganda-with-neet-results", "date_download": "2020-10-20T23:13:22Z", "digest": "sha1:BXVPNTDX4W6ZZPMVFYR6JD4PPPWEBH4X", "length": 13230, "nlines": 69, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "BJP carrying out a false propaganda with neet results", "raw_content": "\n“ஒரு தேர்ச்சியை வைத்து பொய் பிரச்சாரம் மேற்கொள்ளும் பா.ஜ.க-வினர்” : ‘நீட்’ எனும் உயிர்க்கொல்லி\nதமிழகத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஜீவித் குமாரை வைத்து தமிழக பா.ஜ.க-வினர் பொய் பரப்புரை செய்வதாக விமர்சனம் எழுந்துள்ளது.\nதமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 13-ம் தேதி நடைபெற்றது.\nநீட் தேர்வு, ஏழை மாணவர்களின் மருத்துவப் படிப்பை எட்டாக்கனியாக்கும்; எனவே நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.\nநீட் தேர்வால் மட்டும் தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். உயிர் குடிக்கும் நீட் தேர்வுக்கு எதிராக நாடே கொந்தளித்த போது, பா.ஜ.க அரசு பிடிவாதமாக தேர்வை நடத்தியது.\nநீட் தேர்வு முடிவுகள் தற்போது வெளியான நிலையில், முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனைக் கண்டித்து பலரும் மோடி அரசாங்கத்தைக் கண்டித்து வருகின்றனர்.\nஇந்த சூழலில், நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவித்த பா.ஜ.க கூட்டத்தினர் தற்போது வெளியான தேர்வு முடிவுகளை வைத்து, பெரும் பொய் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். நீட் தேர்வில் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவன் வெற்றி பெற்றதை வைத்து பொய்ப் பிரசாரத்தை முன்னெடுக்கின்றனர்.\nநீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என விமர்சிக்கப்பட்டு வரும் வேளையில், கடின உழைப்பின் மூலம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவன் ஏதோ போகிறபோக்கில் தேர்வானது போல ஒரு மாய பிம்பத்தை பா.ஜ.க-வின் ஆதரவாளர்கள் உருவாக்கி வருகின்றனர்.\nதமிழகத்தின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஜீவித் குமார், இரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுதி, 664 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஆடு மேய்க்கும் கூலித் தொழிலாளி நாராயணசாமி என்பவரின் மகனான ஜீவித் குமார், சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் படித்தவர்.\nஇவருக்கு ஆசிரியை சபரிமாலா பயிற்சி மையத்தில் சேர்த்துப் படிக்க வைக்க உதவி செய்துள்ளார். இதில் பயிற்சி பெற்ற மாணவர் அகில இந்திய அளவில் 1823வது ரேங்க் எடுத்து சாதனை படைத்துள்ளார். இது சாதாரணமாக நிகழ்ந்ததல்ல. இதற்கு பின்னால் பலரின் உழைப்பு உள்ளது.\nஆனால், இது எதைப் பற்றியும் தெரியாமல், அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றுவிட்டார், எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசியலாக்க வேண்டாம் என பா.ஜ.கவினர் உள்ளிட்ட அரைவேக்காட்டு கூட்டத்தினர் பலரும் அரசியல் செய்து வருகின்றனர்.\nபாடத்திட்டத்தில் மாற்றம், பயிற்சி மையம் என அரசு ஏற்பாடு செய்த போதும் கூட அது எல்லா அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் பயந்தரவில்லை என்பதை பா.ஜ.க மற்றும் அதன் ஆதரவாளர்கள் புரிந்துகொள்ளவேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உரிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தால் சாதிப்பார்கள் என்பதற்கு ஜீவித் குமார் சாதனை ஓர் உதாரணம்.\nஆனால், எத்தனை பேருக்கு இப்படிப்பட்ட வாய்ப்புகள் கிடைக்கும் என்பதும் கேள்விக்குறியே அரசுப் பள்ளி மாணவர்கள் சரியான பாடத்திட்டம், பயிற்சி மையம் இல்லாமல் தடுமாறும் நிலை காரணமாகவே, ஆண்டுதோறும் தேர்ச்சி பெற முடியாத நிலை உள்ளது.\nஅதனை சீர் செய்ய வலியுறுத்தாமல், வெற்றி பெற்ற ஒரு மாணவனை வைத்து, ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பாடம் நடத்தும் வேலையை பா.ஜ.கவினர் மேற்கொள்ள வேண்டாம் என சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம் எழுந்து வருகிறது. அதுமட்டுமல்லாது 18 மாணவர்களுக்கு மேல் பலியான தமிழகத்தில், இன்று கூட நீட் தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்ததால் விழுப்புரத்தில் ஒரு மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.\nஎனவே மாநிலக் கல்வி வழியில் பயின்ற கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு உரிய கல்வி வாய்ப்பு வழங்காமல், நீட் தனியார் பயிற்சி மையங்களில் பயிலும் வசதி படைத்தவர்கள் வீட்டுப் பிள்ளைகள், சி.பி.எஸ்.இ பள்ளியில் படிக்கும் மாணவர்களுடன் போட்டியிட வைப்பதால் சரிசமமான போட்டியில்லாத நிலை ஏற்படுவதால் தகுதியிருந்தும் மாணவர்கள் தேர்ச்சியடையாத நிலையே உள்ளது.\nஇந்த நிலை, தமிழகத்தில் இல்லாத சூழல் உருவாகும் வரை தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தொடரவேண்டும் என்பதே மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களின் எதிர்பார்ப்பு.\nசிக்னல் கிடைக்காததால் தினமும் 3 கி.மீ மலையேறி கற்கும் மாணவர்கள் : ��ன்லைன் கல்வியால் அரங்கேறும் அவலம்\nஅண்மையில் பாஜகவில் இணைந்த நபர் நில மோசடி வழக்கில் சிறையில் அடைப்பு.. காஞ்சி குற்றவியல் போலிஸார் அதிரடி\n“பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது இந்தியா” - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை\nபா.ஜ.க அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மாற்று மசோதாக்கள் : பஞ்சாப் காங். அரசு அதிரடி\n“கலெக்சன், கமிஷன், கரெப்சன்தான் எடப்பாடி ஆட்சியின் இலக்கணம்” - முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் விளாசல்\nதனது தவறுகளை மறைக்க நீட் தேர்வை வைத்து மாணவர்களை மிரட்டுகிறதா மோடி அரசு - NTA அறிக்கையால் அதிர்ச்சி\n“கலெக்சன், கமிஷன், கரெப்சன்தான் எடப்பாடி ஆட்சியின் இலக்கணம்” - முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் விளாசல்\nதமிழகத்தில் குறைந்துவரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை... உயிரிழப்பு கட்டுப்படுத்தப்படுமா\n“பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது இந்தியா” - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/08/01/%E0%AE%95%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1-5/", "date_download": "2020-10-20T23:12:35Z", "digest": "sha1:PGTPZW4SDSYB3RHBRHJNDMBMXRQ4LHPF", "length": 7317, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "கெப்பிட்டல் மகாராஜா நிறுவன குழுமப் பணிப்பாளர் சாந்தி பகிரதனுக்கு ஆசியாவின் சிறந்த பெண் தலைமைத்துவத்திற்கான விருது - Newsfirst", "raw_content": "\nகெப்பிட்டல் மகாராஜா நிறுவன குழுமப் பணிப்பாளர் சாந்தி பகிரதனுக்கு ஆசியாவின் சிறந்த பெண் தலைமைத்துவத்திற்கான விருது\nகெப்பிட்டல் மகாராஜா நிறுவன குழுமப் பணிப்பாளர் சாந்தி பகிரதனுக்கு ஆசியாவின் சிறந்த பெண் தலைமைத்துவத்திற்கான விருது\nColombo (News 1st) கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளர் சாந்தி பகிரதன், ஆசியாவின் சிறந்த பெண் தலைமைத்துவத்திற்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.\nசிங்கப்பூரில் நடைபெற்ற ஆசியாவின் பெண்களுக்கான தலைமைத்துவ விருது வழங்கல் விழாவின் போது இந்த விசேட விருது அவருக்கு வழங்கப்பட்டது.\nCMO ஆசிய அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விருது வழங்கும் விழாவில் 110 நாடுகள் பங்கேற்றிருந்தன.\nகெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின், MBC Networks (PVT) LTD – இன் குழுமப் பணிப்பாளர் சாந்தி பகிரதன், ஆசியாவின் 25 சிறந்த பெண் ஆளுமை��ாளர்களில் முதன்மையானவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nசோனு சூட்டிற்கு விருது வழங்கி கௌரவித்தது ஐ.நா\nஆர்மேனியா – அஸர்பைஜான் இடையே மோதல்\nசில்லுக்கருப்பட்டிக்கு சர்வதேச திரைப்பட விழாவில் விருது\nகார்பீல்ட் சோபர்ஸ் விருதை வென்றார் பென் ஸ்டோக்ஸ்\nசர்வதேச வறுமை ஒழிப்பு தினம் இன்று\nகெப்பிட்டல் மகாராஜா நிறுவனத் தலைமையத்தில் நாளை ஆடிவேல் விழா\nசோனு சூட்டிற்கு விருது வழங்கி கௌரவித்தது ஐ.நா\nஆர்மேனியா - அஸர்பைஜான் இடையே மோதல்\nகார்பீல்ட் சோபர்ஸ் விருதை வென்றார் பென் ஸ்டோக்ஸ்\nசர்வதேச வறுமை ஒழிப்பு தினம் இன்று\nகெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தில் நாளை ஆடிவேல் விழா\nமாகந்துரே மதுஷின் உடல் உறவினர்களிடம் கையளிப்பு\n20 ஆவது திருத்தம் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு\nமுடக்கப்பட்டிருந்த புங்குடுதீவு மீண்டும் திறப்பு\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nசூடான் தொடர்பான ட்ரம்ப்பின் புதிய அறிவிப்பு\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணித் தலைவர் இராஜினாமா\nசீன பொருளாதாரம் 4.9 வீதம் வளர்ச்சி\n22 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகின்றது சக்தி TV\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/222850?ref=archive-feed", "date_download": "2020-10-20T23:42:26Z", "digest": "sha1:OLUKQIZDPY4OAJMTY2SK6KLACOAMBXQF", "length": 7249, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "யாழில் சனசமூக நிலையத்தின் மீது தாக்குதல்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளரா���·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nயாழில் சனசமூக நிலையத்தின் மீது தாக்குதல்\nயாழ்ப்பாணம் ஈச்ச மோட்டை சனசமூக நிலையத்தின் ஜன்னல் கதவுகள், மற்றும் இரும்புக் கதவுகள் என்பன இனந்தெரியாத நபர்களினால் அடித்து உடைத்து சேதம் ஆக்கப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.\nசம்பவம் தொடர்பில் சனசமுக நிலையத்தின் தலைவரினால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/what-trees-should-grow.html", "date_download": "2020-10-20T22:54:03Z", "digest": "sha1:SFHF3DIVQUB7Y53GSBFUNIXYQKAOX77B", "length": 10194, "nlines": 151, "source_domain": "www.tamilxp.com", "title": "வீட்டில் என்னென்ன மரம் செடிகள் வளர்க்க வேண்டும் | veetil valarka vendiya marangal", "raw_content": "\nவீட்டில் என்னென்ன மரம் செடிகள் வளர்க்க வேண்டும் \nவீட்டில் என்னென்ன மரம் செடிகள் வளர்க்க வேண்டும் \nதென்னை, பலா, வாழை, கமுகு, மாதுளை, திராட்சை, வேம்பு, எலுமிச்சை, முல்லை, மல்லிகை, துளசி, கொன்றை, பவளமல்லி, மா, நாரத்தை, திருநீர், பத்ரி, கற்பூரவள்ளி, குரோட்டன்ஸ், போன்றவற்றை வீட்டில் வளர்ப்பது நல்லது. அதிலும் துளசி மாடம் வைத்து வழிபடுவது மிகச் சிறந்தது.\nபுளியமரம், அத்திமரம், நெல்லிமரம்,விளாமரம், அலரிமரம், முருங்கை மரம், வாகை மரம், எருக்கு மரம், ஆமணக்குச்செடி, ஆலமரம், பருத்தி, பனைமரம், நாவல்மரம் ஆகியவை வீட்டிலோ அல்லது வீட்டின் அருகிலோ இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் லட்சுமி வாசம் செய்யமாட்டாள்.\nசெடிகள்மரம்வீட்டில் இருக்க வேண்டிய மரங���கள்வீட்டில் வளர்க்க கூடாத செடிகள்வீட்டில் வளர்க்க கூடாத மரம்வீட்டில் வளர்க்க வேண்டிய செடிகள்வீட்டின் முன் வளர்க்க கூடாத மரங்கள்\nஉலக நாடுகள் பற்றி உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nநெருப்புக்கோழி (தீக்கோழி) பற்றிய தகவல்கள்\nதண்ணீரே குடிக்காமல் வாழும் 4 அதிசய உயிரினங்கள்\nகாலில் கருப்பு கயிறு கட்டுவது ஏன்\nமார்ஷா பி. ஜான்சன் பற்றி சில தகவல்கள்\nகரப்பான் பூச்சி – நம்ப முடியாத சில உண்மைகள்\nஎந்த நேரத்தில் பூனையின் சிறுநீர் ஒளிரும்.. இதுபோன்ற 10 சுவாரசிய தகவல்கள்..\nபெண்கள் ஏன் காலில் கொலுசு அணிகிறார்கள் தெரியுமா\nபூனை குறுக்கே சென்றால் நல்லதா..\nஆந்தைகள் பற்றி சில உண்மைகள்\nலாலி பாப் குச்சியில் இந்த ஓட்டை ஏன் இருக்கு..\nஏன் செவ்வாய்க் கிழமை முடிவெட்டக் கூடாது..\nபேனாக்களின் மூடிகளில் ஏன் ஓட்டை உள்ளது..\nடைப் ரைட்டரில் ஏன் எழுத்துகள் வரிசையாக இல்லை..\nபாம்புகள் பற்றிய சில தகவல்\nமனித உடலைப் பற்றி வியப்பூட்டும் சில தகவல்கள்\nநிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட்டவருக்கு இவ்வளவு சம்பளமா..\nவௌவால் (வவ்வால்) வாழ்க்கை வரலாறு\nஇரவில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா\nஎச்சரிக்கை: இதை உணவில் அதிகம் சேர்த்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்\nநடைப்பயிற்சி செய்யும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்\n6000 mAh பேட்டரி உள்ள சிறந்த ஸ்மார்ட் போன்கள்\nகர்ப்பிணி பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்\nநீண்ட நேரம் மாஸ்க் அணிவதால் ஏற்படும் சரும பிரச்சனைகள்\nவெங்காயத்தில் உள்ள மருத்துவ குணங்கள்\nபாஜகவில் இணைந்த குஷ்புவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்\nஉலகத்தை புரட்டி போட்ட வைரஸ் தொற்றுகள் – ஒரு பார்வை\nமுகத்தை பிரகாசிக்கச் செய்யும் ஆரஞ்சு பழ தோல் நன்மைகள்\nதிருமண தடை நீக்கும் திருமணஞ்சேரி தல வரலாறு\nதியானம் செய்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்\nஞான முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nசின் முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nஅனுசாசன் முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nஇருமல் பிரச்சனையை நீக்கும் லிங்க முத்திரை\nபங்கஜ முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nஎலும்புகளை உறுதிப்படுத்தும் சூன்ய முத்திரை\nசூரிய முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nயோக முத்ரா ஆசனம் செய்யும் முறை\nPlease disable ad blocker... நாங்கள், இந்த தளத்தில் வரும் விள��்பரம் மூலமாக வருமானம் ஈட்டுவதற்கு விளம்பரம் இட்டுள்ளோம். தயவு செய்து உங்களது Ad blocker-ஜ Turn off செய்து விட்டு இத்தளத்தினை பார்த்தால் நாங்கள் உங்களால் பலனடைவோம். உங்களது இந்த ஆதரவுக்கு சிரம் தாழ்ந்த நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-10-20T22:29:32Z", "digest": "sha1:MURLOBI67SZHTGZTM2ODTKEVFMK7QCLG", "length": 4130, "nlines": 73, "source_domain": "www.toptamilnews.com", "title": "நிதி நெருக்கடி Archives - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome Tags நிதி நெருக்கடி\nஏர் இந்தியா விமான நிறுவனம் ஊழியர்களை 5 ஆண்டுகள் ஊதியமின்றி விடுப்பில் அனுப்ப முடிவு\nகொரோனாவால் அரசுக்கு நிதி நெருக்கடி; அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து\nநிதி நெருக்கடியை காட்டி உயிர் பலி வாங்கிய தனியார் மருத்துவமனை வழக்கை கைவிடும் தமிழக...\nமாலை தமிழகம் வருகிறது..லடாக் தாக்குதலில் வீர மரணம் அடைந்த பழனியின் உடல்\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் இதோ\nஆசியக் கோப்பை இறுதிப் போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு\nஆர்.பி.உதயகுமாரும், ராஜேந்திர பாலாஜியும் இன்னும் சில தினங்களில் மத்திய சிறையில் இருப்பார்கள்- மாணிக்கம் தாகூர்\nவைரமுத்து குடும்பத்தில் ஓர் ஆங்கில கவிஞர்…மனம் தளர்பவர்களுக்கு மருந்தளிக்கும் கவிதை தொகுப்பு\nவங்கி பெண் அதிகாரியிடம் மனதை பறிகொடுத்த சத்குரு ஜக்கிவாசுதேவ்… சாமியாரின் காதல் கதை..\nகேரளாவில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nபிரதமரை சந்திக்கிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/kalanithi-maran-spicejet/index.html", "date_download": "2020-10-20T23:16:05Z", "digest": "sha1:S2G2AM3T22VZPK5QAZ6EYGIFRGS5OYW2", "length": 6227, "nlines": 36, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\nகலாநிதி மாறன் வருமானவரித்துறைக்கு எதிராக தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு\nகலாநிதி மாறன் வருமானவரித்துறைக்கு எதிராக தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு\nகலாநிதி மாறன் வருமானவரித்துறைக்கு எதிராக தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு\nதேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்றம் , ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் தொடர்பாக வருமானவரித் துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரி கலாநிதி மாறன் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பினை ஒத்திவைத்திருக்கிறது. ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தை தொடங்கியபோது, அதன் முதன்மை அதிகாரியாக கலாநிதி மாறனை அங்கீகரித்து வருமானவரித்துறை உத்தரவிட்டது. இதை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்குத் தொடர்ந்தார். கடந்த 6ஆம் தேதி வருமானவரித்துறை தாக்கல் செய்த பதில் மனுவில், ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் செயல்படாத தலைவர் என கலாநிதி மாறன் கூறுவதை ஏற்க முடியாது என தெரிவிக்கப்பட்டது. மேலும், ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் செலுத்த வேண்டிய TDS பாக்கித் தொகையை வசூலிப்பதற்கான ஒரே நபர் கலாநிதி மாறன் தான் என்றும் கூறியிருந்தது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி துரைசாமி முன்னிலையில், வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, கலாநிதி மாறன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், சென்னையில் வீடு உள்ள ஒருவர் எப்படி டெல்லி அலுவலகத்தின் அன்றாட பணிகளை கவனிக்க முடியும் என்றார். வருமான வரித்துறை சார்பில் ஆஜரான மத்திய அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ராஜகோபால், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற எல்லைக்குள் வரவில்லை என்றும், டெல்லி உயர்நீதிமன்றத்தைதான் நாட வேண்டும் என்றும் கூறினார். இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வழக்கின் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதி துரைசாமி உத்தரவிட்டார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.\n#IPL2020: ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த பஞ்சாப்..\nடிசம்பர் 1 ஆம் தேதி முதல் முதலாம் ஆண்டு பொறியியல் வகுப்புகள் தொடக்கம்\n#IPL2020: சதம் விளாசிய தவான்.. 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த டெல்லி..\nஆன்டிபாடிகள் குறைந்தால் குணமடைந்த நோயாளியை கொரோனா தாக்கும் - ஐ.சி.எம்.ஆர்\nஒரு நிமிடத்திற்குள் கொரோனாவை கண்டறியும் பரிசோதனை கருவி.\nதமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மேலும் 50 பேர் உயிரிழப்பு\n#IPL2020: டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் பேட்டிங் தேர்வு..\nநகைச்சுவை நடிகர் கவுண்டமணி திரைப்படத்தில் நடிக்காததற்கு காரணம் என்ன தெரியுமா.\nஅமெரிக்காவை விட இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளது - பிரதமர் மோடி\nவிஜய் சேதுபதியின் மகளுக்கு மிரட்டல் -காவல்துறை வழக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/local-elections-tamil-nadu-high-court-order-to-respond/rangarajan-committee-files-report-to-revive-economic-situation", "date_download": "2020-10-20T22:45:07Z", "digest": "sha1:LFY3BBZF5G6DTHLU7G4G3JOHL7DXZVJH", "length": 4968, "nlines": 36, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தல் - தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nஉள்ளாட்சித் தேர்தல் - தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nஉள்ளாட்சித் தேர்தல் - தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் சுமார் 3 வருடங்களுக்கு மேலாக நடைபெறாமல் உள்ளது.இந்தநிலையில் தான் வருகின்ற டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதற்கு இடையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக செ.கு.தமிழரசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.அந்த வழக்கில், உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் வரை உள்ளாட்சித் தேர்தலை அறிவிப்பை வெளியிட தடை கோரியிருந்தார். மேலும் உள்ளாட்சித் தேர்தலில் பட்டியலின ,பழங்குடியினர் பெண்களுக்கு துணை மேயர் துணைத் தலைவர் உள்ளிட்ட தலைவர் பதவிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இன்று இவரது வழக்கின் மீதான விசாரணை நடைபெற்றது.அதில், ஜனவரி 7-ஆம் தேதிக்குள் தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததுள்ளது.\n#IPL2020: ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த பஞ்சாப்..\nடிசம்பர் 1 ஆம் தேதி முதல் முதலாம் ஆண்டு பொறியியல் வகுப்புகள் தொடக்கம்\n#IPL2020: சதம் விளாசிய தவான்.. 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த டெல்லி..\nஆன்டிபாடிகள் குறைந்தால் குணமடைந்த நோயாளியை கொரோனா தாக்கும் - ஐ.சி.எம்.ஆர்\nஒரு நிமிடத்திற்குள் கொரோனாவை கண்டறியும் பரிசோதனை கருவி.\nதமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மேலும் 50 பேர் உயிரிழப்பு\n#IPL2020: டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் பேட்டிங் தேர்வு..\nநகைச்சுவை நடிகர் கவுண்டமணி திரைப்படத்தில் நடிக்காததற்கு காரணம் என்ன தெரியுமா.\nஅமெரிக்காவை விட இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளது - பிரதமர் மோடி\nவிஜய் சேதுபதியின் மகளுக்கு மிரட்டல் -காவல்துறை வழக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-10-20T23:45:51Z", "digest": "sha1:6OK23233VC4P2CRWQSHMQL54HUEMUJAN", "length": 7524, "nlines": 128, "source_domain": "globaltamilnews.net", "title": "நடிகர் கமல்ஹாசன் Archives - GTN", "raw_content": "\nTag - நடிகர் கமல்ஹாசன்\nசினிமா • பிரதான செய்திகள்\nபிக்பொஸ் 2 டீசரை நடிகர் கமல் ஹாசன் வெளியிட்டார்\nநடிகர் கமல்ஹாசன் பிக்பொஸ் 2 ஆம் பாகத்திற்கான டீசரை...\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nகலாமின் வீடும் கமல்ஹாசனின் அரசியல் பயணமும் தமிழகத்தின் பரபரப்பும்….\nஇந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வீட்டில்...\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\n“டிஜிட்டல் முறையில் தமிழகத்தை சரி செய்வேன்” –\n” என் ஆயுள் முடிவடைவதற்குள் இந்தியாவை பெருமை அடைய...\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nகமல் கட்சியாகிறார்.. ஆன்மீக அரசியலுக்கு எதிர் வினையாகுமோ\nபெப்ரவரி 21-ம் திகதி கட்சியின் பெயரை வெளியிட்டு, தமிழகம்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nரஜினி விரும்பினால் அவரை இணைத்துக் கொள்ளத் தயார்\nமக்கள் விரும்பினால் அரசியலுக்கு வரத் தயார் என நடிகர்...\nமாமடுவ வனம் மூன்று முறை தீக்கிரை October 20, 2020\nசந்தேகநபரை கம்மன்பில மறைத்து வைத்திருந்தமை ‘சட்டத் தொழிலுக்கு அவமானம்’ எனத் தொிவிப்பு October 20, 2020\nமனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை அறிவிக்க தொலைபேசி – தொலை நகல் இலக்கங்கள் October 20, 2020\nபயிர்செய்கை நிலங்ககளை விடுவிக்க நடவடிக்கை October 20, 2020\nஅலஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் -சுனாமி எச்சாிக்கை October 20, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட ��ேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.newsslbc.lk/?author=4", "date_download": "2020-10-20T23:57:22Z", "digest": "sha1:FCMGIAZBZJZJJHZP6QLCA4A3YWWLPPCF", "length": 10553, "nlines": 119, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "Web Editor – AK – SLBC News ( Tamil )", "raw_content": "\nகுளியாபிட்டி உள்ளிட்ட 5 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில்\nகுளியாப்பிட்டிய, பன்னல, தும்மலசூரிய, கிரிஉல்ல, நாரம்மல பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. உடன் அமுலுக்கு வரும்\nதிவுலபிட்டிய கொவிட் கொத்தணியடன் தொடர்புடைய மேலும் 60 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்\nகட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் உள்ள மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\n20ஆவது அரசியல் அமைப்பு சீர்திருத்த சட்டமூலம் தொடர்பான விவாதம் நாளை பாராளுமன்றத்தில்\nஇலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டமூலத்தில் இரண்டு சரத்துக்கள் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பாராளுமன்ற ஒத்திவைப்பு வேளை விவாதம் மனித யானை மோதல் தொடர்பில் இடம்பெற்றது. அதனைத்\nகம்பஹா மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 45 ஆயிரம் மாணவர்களுக்கு போசாக்கு பொதிகளை வழங்கும் வேலைத்திட்டம் நாளை முதல்\nஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த 44 ஆயிரத்து 496 மாணவர்களுக்கான போசனை பொதிகளை வழங்கும் வேலைத்திட்டம் நாளையிலிருந்து ஆரம்பமாகிறது. ஒரு\nஇலங்கை மற்றும் தென்கொரிய பிரதமர்கள் இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடல்\nஇலங்கை மற்றும் தென்கொரிய பிரதமர்களுக்கு இடையில் தொலைபேசியுடனான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. தென்கொரிய பிரதமர் சுங்க் சயி கியுன் இன்று முற்பகல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன்\nஇழப��பீட்டுத் தொகையை வழங்கினால் பயங்கரவாதத்திற்கு உதவும் நாடுகளின் பட்டியலிலிருந்து சூடானை நீக்கத் தயார் என அமெரிக்க ஜனாதிபதி அறிவித்துள்ளார்\nஅமெரிக்காவிற்கான இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுமாயின், சூடானை பயங்கரவாதத்திற்கு அனுசரணை வழங்கும் நாடுகளின் பட்டியலிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சூடான்\n20ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது\n20ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் பற்றிய சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரிக்கவும், பின்னர் அதனை அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காகவும் கடந்த செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக்\n2021ஆம் ஆண்டின் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டத்தை பிரதமர் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்\n2021ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். 2020ஆம் ஆண்டுக்கென இரண்டாயிரத்து 650 பில்லியன் ரூபாவை கடனாக பெற்றுக் கொள்வதற்காக\nபுதிய அரசியல் அமைப்பை அறிமுகப்படுத்துவதற்காக பொதுமக்கள் கடந்த தேர்தல்களில் ஆணைகளை வழங்கியிருந்தார்கள் என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டியுள்ளார்\nநாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய 19ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு பதிலாக புதிய அரசியல் அமைப்பொன்றை அறிமுகம் செய்ய பொதுமக்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் வாக்களித்தார்கள்\nபிரபல பாதாள உலக புள்ளியான மாகந்துரே மதுஷ் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் கொல்லப்பட்டுள்ளார்\nஇன்று அதிகாலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 86 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்த சட்டம் அமுலாகும் கடந்த\nCategories Select Category Elections உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/ennai-thedi-yesu/", "date_download": "2020-10-20T22:32:52Z", "digest": "sha1:TJA7JFLQPONGUHMODMUBEIQGYGM5JFRA", "length": 10184, "nlines": 177, "source_domain": "www.christsquare.com", "title": "Ennai Thedi Yesu Song Lyrics Chords PPT | CHRISTSQUARE", "raw_content": "\nஎன்னைத் தேடி இயேசு வந்தார்\nஆவி தந்தார் தூய ஆவி தந்தார்\nவல்லமையும் அன்பும் ஞானமும் கொண்ட\nதெரிந்து கொண்டார் என்னை தெரிந்து கொண்டார்\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nகடந்த 6 வாரங்களில் 48% விசுவாசிகள் தங்கள் சபைகளில் நடக்கும் எந்த ஆன்லைன் ஆராதனையும் பார்க்கவில்லையாம்.\nகனடாவின் ஒன்டாரியோவில் உள்ள கனெக்சஸ் ...\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை உருவாக்குவதில் ...\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள தேவாலயங்களுக்குக் ...\nசென்னை முழுவதும் இதுவரை 700 கி.மீ மேலாக சைக்கிளில் பயணத்து உதவி செய்யும் போதகர்.\nசென்னை: உலகமெங்கும் கொரோனா கொள்ளை ...\nகொரோனாவுக்குச் சிகிச்சைப் பெற்று வந்த பிரபல கிறிஸ்தவ நற்செய்தி பாடகர் பரிதாபமாக உயிரிழப்பு.\nஆமெரிக்காவிலுள்ள புளோரிடாவை சேர்ந்த கிறிஸ்தவ ...\nவிட்டுக்கொடுக்கலையே விட்டுக்கொடுக்கலையே சாத்தான் …\nபாதுகாப்பார் நெருக்கடியில் பதில் …\nகடந்த 6 வாரங்களில் 48% விசுவாசிகள் தங்கள் சபைகளில் நடக்கும் எந்த ஆன்லைன் ஆராதனையும் பார்க்கவில்லையாம்.\nகனடாவின் ஒன்டாரியோவில் உள்ள …\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை …\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்���ளில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/programmes-video-view/2/kitchen-cabinet/25424/Kitchen-Cabinet---28-11-2019", "date_download": "2020-10-20T23:44:45Z", "digest": "sha1:I3WAGNP5RVSB4KIWKPMAJU4IVPFXZTEW", "length": 4388, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கிச்சன் கேபினட் - 28/11/2019 | Kitchen Cabinet - 28/11/2019 | Puthiya Thalaimurai", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகிச்சன் கேபினட் - 28/11/2019\nகிச்சன் கேபினட் - 28/11/2019\nநேர்படப் பேசு - 19/10/...\nநேர்படப் பேசு - 17/10/...\nநேர்படப் பேசு - 16/10/...\nநேர்படப் பேசு - 15/10/...\nநேர்படப் பேசு - 14/10/...\nநேர்படப் பேசு - 13/10/...\nஆளுநர் முடிவை எதிர்பார்க்காமல், அரசாணை மூலமே 7.5% இடஒதுக்கீடு வழங்கலாம்: திருமாவளவன்\n”கொரோனாவுக்கு எதிரான போரை நிறுத்திவிடக்கூடாது”: மக்களுக்கு மோடி எச்சரிக்கை\nதனிஷ்க் மீதான சிறு தாக்குதல் மூலம் சமூக நல்லிணக்கத்தை உடைக்க முடியாது : அமித் ஷா\nவாட்ஸ்அப் வெப்-ல் ஆடியோ, வீடியோ கால் : புதிய அப்டேட்\nபுனே: தற்கொலைக்கு முயன்ற காவலர்... தடுத்த சகபோலீஸ் மீது புல்லட் பாய்ந்தது...\nதமிழகம் டூ இலங்கை... அதிகளவில் கடத்தப்படும் மஞ்சள்.. அதிரவைக்கும் காரணங்கள்..\nசிஎஸ்கேவுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கா \nமுகவரிகள் மாறியதால் முதியவரின் உடலும் மாறியது... கேரளாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nபுகைப்படத்தில் உறைந்த காலம்: ரஜினியுடன் இருக்கும் சிறுமி இவர்தான்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2013/04/government_against_farmers/", "date_download": "2020-10-20T22:51:31Z", "digest": "sha1:5KHRGQY4SU3TODQMDB25HPZUCK4PSQ6B", "length": 37049, "nlines": 152, "source_domain": "www.tamilhindu.com", "title": "விவசாயிகளின் வயிற்றில் அடித்த மத்திய அரசு | தமிழ்ஹிந்து", "raw_content": "\nவிவசாயிகளின் வயிற்றில் அடித்த மத்திய அரசு\n2008-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு விவசாயிகளின் கடன் தள்ளுபடி என்ற நாடகத்தை அறங்கேற்றியது. ரூ80,000 கோடிக்கு மேல் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ததாக, 2009-ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்து வாக்குகளை அறுவடை செய்தது. அறுவடை செய்து சில ஆண்டுகளிலே. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சாயம் வெளுக்கத் தொடங்கி விட்டது. ஓன்பது ஆண்டுகால ஆட்சியில் ஊழலுக்கு மேல் ஊழலாக வெளிவந்து கொண்டிருக்கும் இத் தருணத்தில் , தற்போது வெளியாகியுள்ள மோசடி, 2008-ம் வருடம், 2009-ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே கொண்டு வரப்பட்ட திட்டம், விவசாய கடன் தள்ளுபடி என்பது. இதில் எவ்வாறு முறைகேடுகள் நடைபெற்றன என்பதை தணிக்கை துறையின் ஆய்வுடன் எழுதப்படும் கட்டுரையாகும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கொள்ளையடித்தவர்கள் ஆளும் கட்சியினர் என்பது மட்டுமில்லாமல் வங்கி அதிகாரிகளும் கொள்ளையடித்த சம்பவம் தான் விவசாhயிகளின் கடன் தள்ளுபடியில் அரசு வங்கிகளும், கூட்டுறவு வங்கிகளும் கொள்ளையடித்ததை விலாவாரியாக மத்திய கணக்கு தணிக்கை துறை அம்பலப்படுத்தியுள்ளது.\nவிவசாய கடன் தள்ளுபடி மற்றும் கடன் நிவாரண திட்டம் (Agricultureal Debt Waiver and Debt Relief Scheme )என்ற பெயரில் 2008-ம் ஆண்டு கொண்ட வரப்பட்டது. இத்திட்டத்தின் படி நாடு முழுவதும் வங்கிகளில் விவசாயத்திற்காக கடன் வாங்கிய விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்வதும், சில கடன்களுக்கு வட்டி தள்ளுபடி செய்வதும் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இத் திட்டத்தின் படி நாடு முழுவதும் 3.69 கோடி சிறு, குறு விவசாயிகள் மற்றும் 60 லட்சம் மற்ற விவசாயிகளின் கடன் தொகையான 52,516 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டது. இவ்வாறு தள்ளுபடி செய்யபட்ட தொகையை பற்றிய ஆய்வை நடத்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் தனது அறிக்கையில் கடன் வழங்கிய பல்வேறு வங்கிகள் முறைகேடாக கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இதுவே தற்போது மிகப் பெரிய விவாதமாக வெடித்துள்ளது.\nதணிக்கை அறிக்கையில் குறிப்பிட்டுள்ள முறைகேடுகள்:\nபல மாநிலங்களிலிருந்து முறைகேடுகள் சம்பந்தமாக புகார் வந்த போது, 25 மாநிலங்களில் உள்ள 92 மாவட்டங்களில் அமைந்திருக்கும் 715 வங்கிகளில் 80,299 கணக்குகளில் மொத்த கடன் தள்ளுபடி தொகை ரூ330,36,64,949க்கு தலைமை கணக்குத் தணிக்கையாளர், 90,576 கணக்குகளில், ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட கணக்கு 20,216 மட்டுமே, இதில் கூட ஒன்பது மாநிலங்களில் 9,334 கணக்குகளை ஆய்வு செய்த வகையில் 1,257 கணக்குகளில் முறைகேடாக விவசாய��ன் கடன் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. ஆய்வு உட்படுத்தப்பட்ட மாநிலங்களில் முழுமையான ஆய்வு நடத்தியிருக்கும் பட்சத்தில் 2008-ல் வழங்கப்பட்ட கடன் தள்ளுபடி 75 சதவீதத்திற்கு குறையாமல் முறைகேடுகளில் அமைந்திருக்கும் என்பது உண்மையாகும். ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு, கர்நாடகா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் மட்டுமே முறைகேடுகள் அறங்கேறியுள்ளன. கர்நாடகாவில் 6 மாவட்டங்களில் 35 வங்கிகளில் தள்ளுபடி செய்யத தொகை ரூ36,10,54,526 ஆகும். இந்த மாநிலத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் மட்டுமே தணிக்கை துறை சுட்டிக் காட்டிய அனைத்து தவறுகளும் நடந்துள்ளன.\nஇதன்படி விவசாய கடன் தள்ளுபடி பெற வேண்டிய 1,257 விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்ய வேண்டிய ரூ3.58 கோடி தள்ளுபடி செய்ய வில்லை. இவ்வாறு தகுதி பெற்ற விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்யாத மாநிலங்கள் மத்திய பிரதேசம், மகாராஷ்ட்ரா, ஒடிசா, திரிபுரா மற்றும் சில மாநிலங்கள் உள்ளன. குறிப்பாக மத்திய பிரதேச மாநிலத்தில் 1,147 விவசாயிகள் பெற்ற கடன் தொகையான ரூ3,20,63,994 ஐ தள்ளுபடி செய்வதற்குறிய அனைத்து தகுதிகளும் இருந்தும், தள்ளுபடி செய்யப்படவில்லை. இந்த மாநில விவசாயிகளை போலவே குஜராத் மாநிலத்தில் ரூ15,220 தள்ளுபடி கொடுக்க வேண்டிய ஒரு விவசாயிக்கு சலுகை கிடைக்கவில்லை. வளர்ச்சியடைய வேண்டிய மாநிலம் திரிபுரா என கூச்சல் போடும் ஆளும் அரசு 38 விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய தள்ளுபடி தொகையான ரூ19,75,743 கிடைக்கவில்லை. ஆனால் பல்வேறு வங்கிகளின் மேலாளர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு சலுகை கிடைக்கும் படி பார்த்துக் கொண்டார்கள்.\nவிவசாயிக்கு கடன் கொடுத்த வங்கிகள், அசல் தொகையை கட்டத் தவறிய விவசாயிகளிடமிருந்து அசலுக்கு அதிகமான வட்டி(interest in excess of the principal ), வட்டிக்கு வட்டி(penal interest ), சட்ட நடடிவக்கை எடுப்பதற்குறிய செலவு தொகை, ஆய்வு நடத்தியதற்குறிய செலவு தொகை, மற்ற இனங்களில் ஏற்பட்ட செலவுகள். ( unapplied interest, legal charges, inspection charges, miscellaneous charges ) மேற்படி இனங்களின் கீழ் வசூலித்த தொகை அனைத்தும் வங்கிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும், இதை விவசாயிகளிடமிருந்து அல்லது தள்ளுபடி செய்யும் போது விவசாயின் கடனுடன் இந்த தொகையை சேர்த்துக் கொள்ள கூடாது என தெளிவாக அரசு தெரிவித்திருந்தும், பல வங்கிகள் இதையும் சேர்த்துக் கொண்டு விவசாயின் கடன�� தள்ளுபடி செய்துள்ளார்கள். இவ்வாறு செய்ததால், விவசாயிக்கு ரூ5.33 கோடி தள்ளுபடி சலுகை மறுக்கப்பட்டுள்ளது. தணிக்கைத் துறையினர் கொடுத்துள்ள ஆதாரங்கள் பெடரல் வங்கி 13 விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்ய வேண்டிய தொகையான ரூ4,66,251-ம் அலகாபாத் வங்கி 235 விவசாயிக்கு தள்ளுபடி செய்ய வேண்டிய தொகை ரூ36,35,905 –ம் அரசிடமிருந்து வங்கி பெற்றுக் கொண்டது, அரசு அறிவித்த திட்டத்திற்கு மாறாக சில வங்கிகள் செயல்பட்டுள்ளன. இதிலே கூட உத்திர பிரதேசத்தில் 1421 கணக்குகளை ஆய்வு செய்த போது ரூ1,45,80,838 மேலே குறிப்பிட்ட இனங்களுக்கு என குறிப்பிட்டு வங்கியே தள்ளுபடி தொகையை வைத்துக் கொண்டது. ஆகவே விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தில் அரசு தெளிவாக குறிப்பிட்டிருந்தும், அதை முறையாக செயல்படுத்தவில்லை, இதனால் பல வங்கிகள் தங்களது நிதி ஆதாரங்களை பெருக்கி கொண்டது.\n1,934 கோடி ரூபாய் வட்டி தள்ளுபடிக்குறிய விவரங்கள் அடங்கிய ஆவணங்களைக் கூட வங்கிகள் வைத்திருக்க வில்லை. தள்ளுபடி செய்யப்பட்ட வட்டி, வட்டி சதவீதம் என்ன எந்த காலத்திற்கு வட்டி கணக்கிடப்பட்டது எந்த காலத்திற்கு வட்டி கணக்கிடப்பட்டது மத்திய அரசு அறிவித்துள்ள திட்டத்தின் படி எந்த விவசாயிக்கு வட்டி தள்ளுபடி கிடைக்கும் என்பது பற்றி ஆவணங்கள் கூட சில வங்கிகள் வைத்திருக்க வில்லை. ஆந்திராவில் ஐந்து வங்கிகளில் 25 சதவீத தொகையான ரூ66.16 லட்சத்திற்குறிய அதாவது 75 சதவீதம் கட்ட வேண்டிய விவசாயி கட்டாமலே, வங்கி கட்டியதாக காட்டி மத்திய அரசிடமிருந்து 25 சதவீத தொகையை பெற்றுள்ளது என்பது தெரிய வந்துள்ளது.\nமுறையான வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கியும், நபர்டு வங்கியும் அவ்வப்போது அனைத்து வங்கிகளுக்கும் சுற்றிக்கை அனுப்பியுள்ளது. ஆனால் இந்த நெறிமுறைகளுக்கு புறம்பாக விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதாவது 31.3.1997க்கு முன் கடன் பெற்ற விவசாயிகள், 31.3.1997 முதல் 31.3.2007ந் தேதி வரை தான் செலுத்த வேண்டிய அசல் தொகை மற்றும் வட்டியை கட்டாதவர்கள், மற்றும் பல முறை நினைவுட்டு செய்யப்பட்ட பின்னும், 29.2.2008ந் தேதி வரை கட்டாமல் ஓவர் டியூ வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் படி தள்ளுபடி கிடைக்கும். ஆனால் 25 மாநிலங்களில் குறிப்பாக கர்நாடகா, மத்திய பிரதேசம், மேற்கு வங்க மாநிலங்கள் போன்ற மாநிலங்களில் 1.4.1997க்கு பின்ன���் கடன் பெற்ற விவசாயிகளுக்கும் , வழிகாட்டு நெறிமுறைகளை மீறி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்காகவே மத்திய அரசாங்கம் 31.3.2007ந் தேதி 2004 மற்றும் 2006-ல் கடன் பெற்றவர்களுக்கும் சில சலுகைகள் கிடைக்கும் விதமாக சிறப்புத் திட்டத்தை அறிவித்தது. இந்த சிறப்புத் திட்டத்திலும் வராத விவசாயிகளுக்கு விதி முறைகளை மீறி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்து. கர்நாடக மாநிலத்தில் மட்டும் 2,879 விவசாயிகளின் கடன் தொகையான ரூ8,85,76,567 விதி முறைகளுக்கு மாறாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் 1,050விவசாயிகளின் கடன் தொகையான ரூ2,05,32,186 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது ( ஆதாரங்கள் தணிக்கை அறிக்கை பக்கம் எண்19, இணைப்பு பக்கம் எண்9, 4வது இணைப்பு) இதன் காரணமாக தணிக்கை துறை கொடுத்துள்ள பரிந்துரை தவறு செய்த அதிகாரிகள் மீது குறிப்பாக தணிக்கை செய்ய வேண்டிய தணிக்கையாளர்கள், மத்திய தணிக்கையாளர்கள், தவறான சான்றிதழ் கொடுத்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nபல்வேறு கூட்டுறவு வங்கிகள் விதி முறைகளுக்கு மாறாக எவ்விதமான சான்றிதழ்களும் இல்லாமல் கடன் வழங்கியுள்ளார்கள். இதன் காரணமாக முறையான ஆவணங்கள் இல்லாமல் கொடுத்த கடன் தொகையும் தள்ளுபடி செய்யப்பட்டுள்து. இதில் கூட ஆவணங்களை கடன் தள்ளுபடி திட்டத்திற்கு ஏற்ப திருத்திய வங்கிகளும் உள்ளதாக ஆய்வு அறிக்கையில் மத்திய கணக்கு தணிக்கை துறை குற்றம் சாட்டியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் மான்டியா நகரில் உள்ள மான்டியா சிட்டி கூட்டுறவு வங்கி லிமிடெட் வங்கி, லேக்பவானி மகிளா ஷகாரி பேங்க் நியமிதா, மாத்தூரில் உள்ள Simsha Sahakara Bank Ltd (Maddur), Sri Gurusiddeshwara Cooperative Bank Ltd Hubli ஆகிய வங்கியில் ஆவணங்களை திருத்தியும், கடன் தள்ளுபடி நோக்கத்திற்காக மாற்றி எழுதியும், ( In Four Banks large scale tampering of records.i.e., overwriting, alteration of purpose of loan etc., )ரூ8.52 கோடிக்கு தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் உள்ளAP Grameena Bank Ballikjurava land holdings வங்கியில் 17 விவசாயிகளுக்கு சிறு விவசாயி என ஆவனங்களில் திருத்தம் செய்து கடன் தள்ளுபடி தொகையை விட கூடுதலாக ரூ10.82 லட்சம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதை விட மோசமான வழியில் ஜார்கன்ட் மாநிலத்தில் உள்ள ஒரு வங்கியில் நடந்துள்ளது. Branch of Jharkand Gramin Bank என்ற வங்கியில் ஒன்பது விவசாயிகளின் கடன் தள்ளுபடி தொகையான ரூ40,718 ஐ மறைமுக கணக்கில் வைத்துக் கொண��டு, இவர்களின் நிலங்களின் அளவை அதிக அளவில் காட்டி ரூ1,62,864 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.\nஆகவே விவசாயிகளின் கடன் தள்ளுபடி விவகாரத்தில் இன்னும் பல்வேறு மோசடி பூதங்கள் வெளி வர இருக்கின்றன. இதற்கிடையில் 19.1.2013ந் தேதி அகமதாபாத் நகரில் சி.பி.ஐ யினர் மூன்று தொழிலதிபர்கள், விவசாயி என பொய் சான்றிதழ் கொடுத்து ரூ1,000 கோடிக்கு மேல் முறைகேடுகள் நடத்திய விவகாரத்தில் முன் ஜாமீன் கொடுக்க கூடாது என நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார்கள். இதில், Biotor Industries Ltd, KGN Industries என்ற நிறுவனங்களும், சித்தி விநாயக் கூட்டுறவு வங்கியின் (Siddhi Vinayak Cooperative Bank ) நிர்வாகிகளும் அடங்குவார்கள். இதில் நிறுவனத்தை சார்ந்த, அரிப் மேமன், கைது செய்யப்பட்ட Jigar Thakkar of the coop bank, Zubin Batiwalaஇவர்கள் மூவரும் சேர்ந்து Bank of Maharashtra வில் ரூ55.40 கோடிக்கு முறைகேடுகள் செய்துள்ளார்கள்.\nஇந்த முறைகேடுகளில் பல வங்கிகள் குறிப்பாக கூட்டுறவு வங்கிகள், விவசாயி அல்லாத பலருக்கு கார் வாங்குவதற்கும், தொழில் துவங்க மூலதனம் செலுத்தவும், புதிதாக நிலங்கள் வாங்கவும், வீடு கட்டவும் இவ்வாறு விவசாயம் அல்லாத தொழிலுக்கு கொடுக்கப்பட்ட கடன்களை இத்திட்டன் கீழ் தள்ளுபடி செய்துள்ளார்கள். ஆகவே ரிசர்வ் வங்கி சில தினங்களுக்கு முன் அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பிய சுற்றிக்கையில் அனைத்து ஆவனங்களையும் முறையாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்திரவிட்டுள்ளது. செத்துக் கொண்டிருக்கும் விவசாயின் வயிற்றில் அடித்த வங்கி அதிகாரிகள் மீதும், போலி ஆவணங்களைக் கொடுத்த அரசுத் துறை அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்வேறு தரப்பினர் இந்த முறைகேடுகளுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள். ஒரு தினசரி நாளிதளில் வெளியான தலையங்கம் “ உண்மையில் இந்த திட்டத்தில் பயனடைந்த 3.69 லட்சம் சிறு, குறு விவசாயிகள் மற்றும் 60 லட்சம் வசதிபடைத்த விவசாயிகளின் கடன் கணக்குகளை முறையாகப் பரிசீலித்தால், ரூ52,000 கோடியில் பாதி கூட தகுதியுடைய விவசாயிக்குப் போய்ச் சேரவில்லை என்பது உறுதிப்பட்டிருக்கும்.” என்று எழுதியதுதான் உண்மையாகும்.\nTags: மத்திய அரசு, மன்மோகன் சிங், வங்கி முறைகேடுகள், விவசாய கடன் தள்ளுபடி முறைகேடு, விவசாயிகள் கடன் முறைகேடு\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமா��்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• சுவாமி விவேகானந்தர் அருளிய ஸ்ரீராமகிருஷ்ண ஸ்தோத்திரம் – தமிழில், விளக்கவுரையுடன்\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 9\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 8\n• நமது கல்வித் துறையில் பத்து குறைகள்\n• சாவர்க்கர்: வரலாற்றின் இருட்டறையிலிருந்து ஓர் எதிர்க் குரல் – நூல் வாசிப்பு அனுபவம்\n• அயோத்தியில் எழுகிறது ஸ்ரீராமர் ஆலயம்: மாபெரும் வரலாற்றுத் தருணம்\n• காயத்ரி ஜபம்: ஓர் விளக்கம்\n• காட்டுமிராண்டி – ஓர் ஆய்வு\n• கந்தர் சஷ்டி கவசம்: கலிபோர்னியா பாரதி தமிழ்ச்சங்க நிகழ்வு\n• பாரதி சீடர் கனகலிங்கம்: திரிபும் உண்மையும்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nதலைமகனாகி நின்ற தமிழ்ஞான சம்பந்தன்\nமலர்வனம் புக்க காதை — [மணிமேகலை – 4]\nமெய்கோவில்பட்டி தீண்டாமை நிகழ்வு: ஒரு கள ஆய்வு ரிப்போர்ட்\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 04\nதலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 7 [நிறைவுப் பகுதி]\nகரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 2\nஇந்த வாரம் இந்து உலகம் (ஃபிப்ரவரி – 03, 2012)\n[பாகம் -25] தாழ்த்தப்பட்ட இன மக்களுக்கு முஸ்லீம்கள் நண்பர்களல்ல – அம்பேத்கர்\nஅபத்தமான பேச்சு, ஆபத்தான முடிவு\nஸ்பெக்ட்ரம்: ஊழலின் நிறப்பிரிகை வண்ணங்கள்… – 2\nசங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 2\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் -7\nஇலங்கை ஸ்ரீ. தா.மஹாதேவக் குருக்களுடன் ஒரு நேர்காணல்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/rose-plant-fertilizer-at-home/", "date_download": "2020-10-20T23:41:10Z", "digest": "sha1:SFTWBSBGL3NBCVVDMYS6LO43OITWBOGP", "length": 6728, "nlines": 85, "source_domain": "dheivegam.com", "title": "rose plant fertilizer at home Archives - Dheivegam", "raw_content": "\nபொக்கேவில் கொத்துக்கொத்தாக மலர்களை அடுக்கி வைத்து இருப்பது போல, அடர்ந்த வண்ணத்தில் உங்களுடைய வீட்டு...\nசில பேர் வீட்டில் ரோஜா பூ செடியில் பூக்கள் பூக்கும். ஆனால், அதனுடைய வண்ணம் அடர்ந்த சிவப்பு நிறமாக, அடர்ந்த மஞ்சள் நிறமாக இருக்காது. அதில் ஏதோ ஒரு குறைபாடு இருப்பது போல...\nரோஜா செடிகளின் இலையில், பூச்சி பிடிக்காமல், நிறைய மொட்டுக்கள் வைத்து பூ பூக்க, இந்தப்...\nநம்முடைய வீட்டில் இருக்கும் ரோஜா செடியாக இருந்தாலும், மற்ற பூச்செடியாக இருந்தாலும், காய்கறி செடியாக இருந்தாலும், அந்த மண்ணிற்கு கிடைக்ககூடிய ஊட்டச்சத்து என்பது சரியான முறையில் இருக்கவேண்டும். அப்படி ஊட்டச்சத்து குறைந்த செடிகளின்...\nநீங்க வேணாம்னு தூக்கி போட்ற இந்த 4 பொருள் போதும்\nரோஜா பூ வாங்கி வைத்துவிட்டு அதில் மொட்டுக்கள் விடாமல் அப்படியே இருக்கும். நாம் ஒரு ரோஜா தொட்டியை வாங்குகிறோம் என்றால் வாங்கும்பொழுது அதில் இருக்கும் பூக்கள் மலர்ந்து, ஒருமுறை அதனை பறித்து விட்டால்...\nஉங்க வீட்டுல, நிறைய செடி வச்சிருக்கீங்களா அப்ப உங்களுக்கான டிப்ஸ் தான் இது அப்ப உங்களுக்கான டிப்ஸ் தான் இது\nநாம் வீட்டில் அன்றாடம் சமைக்கப் பயன்படுத்தப்படும் வெங்காயத்திலிருந்து உரிக்கும் தோலை, ரோஜா செடிகளுக்கும், மற்ற பூச்செடிகளுக்கும், மற்ற காய்கறி செடிகளுக்கும், உரமாக போட்டாலே போதும். பூச்செடிகளாக இருந்தால், நிறைய பூ பூக்கும். காய்கறி...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pallivasalmurasu.page/article/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81:-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF.%E0%AE%90.%E0%AE%9C%E0%AE%BF.-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/DJHxJg.html", "date_download": "2020-10-20T22:38:57Z", "digest": "sha1:IMNN6LPFOHJUIUUEYYSN5QEOAS2FY6U5", "length": 4991, "nlines": 41, "source_domain": "pallivasalmurasu.page", "title": "ஒருமாத வாடகையை வசூலிக்க கூடாது: வீட்டு உரிமையாளர்களுக்கு டி.ஐ.ஜி. அறிவுறுத்தல் - பள்ளிவாசல் முரசு", "raw_content": "\nALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்\nஒருமாத வாடகையை வசூலிக்க கூடாது: வீட்டு உரிமையாளர்களுக்கு டி.ஐ.ஜி. அறிவுறுத்தல்\nதிருச்சி: தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களிடம் ஒருமாத வாடகையை வசூலிக்க கூடாது என வீட்டு உரிமையாளர்களுக்கு திருச்சி டி.ஐ.ஜி. அறிவுறுத்தியுள்ளார்.\nஅச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 1071 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் 29 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் ஒருவர் பலியாகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஐம்பதைத் தாண்டி விட்டது.\nமேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் வரும் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் நிறைய சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களிடம் ஒருமாத வாடகையை வசூலிக்க கூடாது என வீட்டு உரிமையாளர்களுக்கு திருச்சி டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ள தகவலில், ‘வாடகைக்காக மாணவர் / தொழிலாளர்களை காலி செய்ய வற்புறுத்தினால் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வாடகை வீட்டிலிலுள்ள தொழிலாளர்களிடம் ஒருமாத வாடகையை வசூலிக்க கூடாது’ என்றும் அறிவுறுத்தியுள்ளார்.\nஇது திருச்சி சரகத்திற்கு உட்பட்ட 5 மாவட்ட வாடகை உரிமையாளர்களுக்கும் பொருந்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduthalai.page/article/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88!-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/sGWf_c.html", "date_download": "2020-10-20T23:01:27Z", "digest": "sha1:E66WTXAHRZ4U74D4FSD42EVZPVMF65K4", "length": 2916, "nlines": 37, "source_domain": "viduthalai.page", "title": "பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள் விடுதலை! தமிழர் தல��வர் கருத்து - Viduthalai", "raw_content": "\nALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை\nபாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள் விடுதலை\n1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனை வருமே, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இல்லை என்று கூறி விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்ற லக்னோ சி.பி.அய். நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கக் கூடியது மட்டுமல்ல - ஏற்கத்தக்க தீர்ப்பாக மக்கள் மன்றத்தாலும், நடுநிலையாளர்களாலும் ஒருபோதும் கருதப்பட மாட்டாது\nதந்தை பெரியார் அவர்கள் நம் நாட்டு நீதிமன்றங்கள் பெரிதும் சட்ட கோர்ட்டுகளே (Courts of Law) தவிர, நீதிக் கோர்ட்டுகள் (Not Court of Justice) அல்ல'' என்று கூறுவார். அதனை உறுதிப் படுத்துவதாகவே 28 ஆண்டுகளுக்குப் பிறகு வந்த இந்த நீதிமன்றத் தீர்ப்பு அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Articlegroup/Indian-2", "date_download": "2020-10-20T23:51:46Z", "digest": "sha1:IZID6P5G4AOGO6JUQPIV4W6HAXR4HSIF", "length": 16084, "nlines": 148, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: இந்தியன் 2 - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியன்-2 படப்பிடிப்பில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கிய படக்குழு\nஇந்தியன்-2 படப்பிடிப்பு விபத்தில் உயிரிழந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கு இழப்பீட்டை படக்குழுவினர் இன்று வழங்கினர்.\nஇந்தியன்-2 படப்பிடிப்பில் அதிரடி மாற்றம்\nசங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படப்பிடிப்பில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியன் 2-வை இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழு திட்டம்\nஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தை, இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழு யோசித்து வருவதாக கூறப்படுகிறது.\n - லைகா நிறுவனம் விளக்கம்\nகமல்-ஷங்கர் கூட்டணியில் உருவாகி வந்த இந்தியன் 2 படம் கைவிடப்பட்டதாக செய்திகள் பரவி வரும் நிலையில், லைகா நிறுவனம் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.\nஇயக்குனர் ஷங்கருக்கு மீண்டும் சம்மன்\nவிபத்து நடந்த இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என இயக்குனர் ஷங்கருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளனர்.\nவிசாரணைக்கு ��மல் ஆஜராக தேவையில்லை - உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇந்தியன் 2 விபத்து தொடர்பான விசாரணையில் நடிகர் கமல்ஹாசன் ஆஜராக தேவையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nவிசாரணை என்ற பெயரில் துன்புறுத்துகிறார்கள் - கமல் அவசர வழக்கு\nஇந்தியன் 2 விபத்து தொடர்பான விசாரணையின் போது காவல்துறையினர் துன்புறுத்துவதாக சென்னை ஐகோர்ட்டில் நடிகர் கமல் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nநடிகர்களின் கால்ஷீட் இல்லை..... இந்தியன்-2 மீண்டும் தொடங்குவதில் சிக்கல்\nநடிகர்களின் கால்ஷீட் இல்லாத காரணத்தால் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்தியன்-2 விபத்து தொடர்பான விசாரணைக்கு கமல்ஹாசன் ஆஜர்\nஇந்தியன்-2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பான விசாரணைக்கு நடிகர் கமல்ஹாசன் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார்.\nஇந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து: கமலுக்கு போலீசார் சம்மன்\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் எற்பட்ட விபத்து தொடர்பாக நடிகர் கமல்ஹாசனுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.\nஇந்தியன் 2 பட விபத்து - இயக்குனர் ‌ஷங்கரிடம் போலீஸ் விசாரணை\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக இயக்குனர் ‌ஷங்கரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.\nஇந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து - சங்கர் உருக்கம்\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு இயக்குனர் சங்கர் உருக்கமாக ட்விட் செய்திருக்கிறார்.\nஇந்தியன் 2 விபத்து - லைகாவுக்கு கமல் கடிதம்\nஇந்தியன் 2 விபத்து குறித்து அப்படத்தை தயாரித்து வரும் லைகா நிறுவனத்திற்கு நடிகர் கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார்.\nஇந்தியன்-2 விபத்து வழக்கு - கிரேன் ஆபரேட்டருக்கு ஜாமீன்\nஇந்தியன்-2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியான வழக்கில் கிரேன் ஆபரேட்டருக்கு ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது.\nஇந்தியன் 2 படப்பிடிப்பு வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் கவிழ்ந்து 3 பேர் பலியானது தொடர்பான வழக்கு, மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nமன வலியை விவரிக்க வார்த்தைகள் இல்லை - காஜல் அகர்வால்\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம், மன வலியை விவரிக்க வார்த்தைகள் இல்லை என்று காஜல் அகர்வால் கூறியிருக்கிறார்.\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து - லைகா நிறுவனம் மீது வழக்குப்பதிவு\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக லைகா நிறுவனம் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியன்-2 விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி - கமல்\nஇந்தியன்-2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.\nஇந்தியன்-2 படப்பிடிப்பில் ஏற்பட்ட இழப்பு ஈடுசெய்ய முடியாதது - தனுஷ் டுவிட்\nஇந்தியன்-2 படப்பிடிப்பில் ஏற்பட்ட இழப்பு ஈடுசெய்ய முடியாதது என நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nமூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன் - கமல் உருக்கம்\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு நடிகர் கமல், மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன் என்று உருக்கமாக கூறியிருக்கிறார்.\nகுடிபோதையில் வம்பிழுத்த பீட்டர் பால்.... அடித்து துரத்திய வனிதா... கசிந்தது தகவல்\nதங்கம் விலை குறைந்ததால் நகை கடைகளில் விற்பனை உயர்வு\nமுதல் ஆளாக வெளியேற்றப்பட்ட ரேகா.... பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து வெளியிட்ட கண்ணீர் பதிவு\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nபயிற்சி மையத்துக்கு செல்லாமலேயே நீட் தேர்வில் சாதித்தது எப்படி- மதுரை மாணவி விளக்கம்\nதாயார் மறைவு- முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மு.க.ஸ்டாலின்\nபவர்பிளே-யில் அதிக டாட் பால்கள்: சென்னை ரொம்ப மோசம்\nகேலிக்கூத்தான தேர்வு: எம்.எஸ். டோனி மீது ஸ்ரீகாந்த் கடும் விமர்சனம்\nஐபிஎல் பாயின்ட் டேபிள்: கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்\nபிக்பாஸ் 4-ல் அடுத்த வைல்ட் கார்ட் என்ட்ரி யார் தெரியுமா\nபடப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர் பிரித்விராஜுக்கு கொரோனா\nடுவிட்டரில் விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல்.... கொந்தளித்த சின்மயி\nசம்பளமே வாங்காமல் நடித்த யோகிபாபு - ஏன் தெரியுமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/enna-than-solvadhu-song-lyrics/", "date_download": "2020-10-20T23:30:23Z", "digest": "sha1:C5ULAKGPAVONQCEKYHCHDMDHI5XX7IP6", "length": 5717, "nlines": 163, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Enna Than Solvadhu Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : மனோ மற்றும் சுனந்தா\nஇசை அமைப்பாளர் : எல். வைத்தியநாதன்\nபெண் : என்னதான் சொல்வது\nஆண் : ஏங்கிடும் என் மனம்\nபெண் : தனிமை எல்லாம் பாரமானது\nஎன் தலையணை எல்லாம் ஈரமானது\nஆண் : தலையணை உனக்கு நான்தான்\nதலைவனும் உனக்கு நான்தான் என்பது\nபெண் : என்னதான் சொல்வது\nஆண் : ஏங்கிடும் என் மனம்\nபெண் : பாடம் படிக்கையில் உன் பேர் படிப்பேன்\nநான் பருவம் கொண்டதும் உன்னை நினைத்தேன்\nஆண் : ஆயிரம் கடிதம் வடித்து வைத்தேன்\nஆனால் அஞ்சலில் எதையும் அனுப்பவில்லை\nபெண் : என்னதான் சொல்வது\nஆண் : ஏங்கிடும் என் மனம்\nஆண் : ஊமை போல் உன் பேர் சொன்னேன்\nஆனால் அன்பை மறைத்துக் கொண்டேன்\nபெண் : ஜாடையில் மெல்ல ஜாதகம் சொன்னது\nமேலாடையும் நழுவி ஆசைகள் சொன்னது\nஆண் : ஏங்கிடும் என் மனம்\nபெண் : என்னதான் சொல்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.tmmk.in/2010/10/01/", "date_download": "2020-10-20T22:58:32Z", "digest": "sha1:YE7EAZZYQTBQSLNSNPFDQSJTOQL75VWC", "length": 14127, "nlines": 153, "source_domain": "www.tmmk.in", "title": "October 1, 2010 | Tamilnadu Muslim Munnetra Kazhagam (TMMK) Official Website", "raw_content": "\nஈரோடு கிழக்கு மற்றும் ஈரோடு மேற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nதிருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nஅரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ள ஆளுநரின் செயல் சமூகநீதிக்கு எதிரானது – பேரா.ஜவாஹிருல்லா\nதமுமுக வெள்ளி விழா கருத்தரங்கம் பேரா.ஜவாஹிருல்லா\nகடலூர் வடக்கு, கடலூர் தெற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nகோவை வடக்கு, கோவை தெற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nதமுமுக வெள்ளி விழா கருத்தரங்கம் – பீட்டர் அல்போன்ஸ்\nலண்டன் பல்கலைக்கழக தமிழ்த்துறை மீண்டும் செயல்படத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை\nதமுமுக மமக-வில் இணைந்த தூத்துக்குடி இளைஞர்கள்\nதிருவாரூரில் தமுமுக மமக பேச்சாளர்களுக்கான பயிற்ச்சி முகாம்\nபாபர் மஸ்ஜித் வழக்கு தீர்ப்பா கட்டப் பஞ்சாயத்தா\nபாபர் மஸ்ஜித் வழக்கு தீர்ப்பா கட்டப் பஞ்சாயத்தா உரை தமுமுக தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்\nபாபர் மஸ்ஜித் தீர்ப்பு விவகாரம்: அவசரமாக கூடியது தலைமை நிர்வாக குழு\nOctober 1, 2010\tதலைமை அறிவிப்புகள் 0\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைமை நிர்வாக குழு அவரசகூட்டம் அக்டோபர் 1-ம் தேதி மாலை 4:30 மணிக்கு இன்று சென்னையில் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.\nவிநாயகர் ஊர்வலத்தில் சின்னாபின்னமான மிடாலம் செயல் இழந்தது தமிழக அரசு\nகன்னியாகுமாரி மாவட்டம் மிடாலம் & அழகிய கடற்கரை கிராமம். இந்த ஊரில் சுமார் 300 மீனவ குடும்பங்களும், 40 முஸ்லிம் குடும்பங்களும் இவர்களைச் சுற்றி ஹிந்து மக்க ளும் மிக அன்யோனியமாக வசித்து வருகிறார்கள்.\nமக்கள் உரிமை இந்த வார இதழில்…\nதமுமுக மமக சேவை குழு\nஇப்போது நமது தமுமுக செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்\nதமுமுக டெலிகிராம் குழுவில் இணைய இங்கே https://t.me/tmmkhqofficial க்ளிக் செய்யவும்\nமக்கள் உரிமை (17-21) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-20) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-19) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-16) மின்னிதழ்\nதமுமுக தலைமையகத்தில் நடைபெற்ற 74 வது சுதந்திர தின விழாவில் தமுமுக-மமக தலைவர் ஜவாஹிருல்லா அவர்கள் கொடியேற்றினார்\nஈரோடு கிழக்கு மற்றும் ஈரோடு மேற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nதிருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nஅரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ள ஆளுநரின் செயல் சமூகநீதிக்கு எதிரானது – பேரா.ஜவாஹிருல்லா\nதமுமுக வெள்ளி விழா கருத்தரங்கம் பேரா.ஜவாஹிருல்லா\nகடலூர் வடக்கு, கடலூர் தெற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nகாவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி: போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் கருத்து\nமனிதம் என்றால் என்னவென்று தமுமுக தோழர்களிடம் கேட்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் ஜி.எம். அக்பர் அலியின் உருக்கம்\nமனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அஸ்லம் பாஷா நம்மை விட்டு பிரிந்தார்\nவெளிநாடுகளில் இருந்து சென்னை,திருச்சி விமான நிலையங்களிற்கு வரும் புலம்பெயர் தமிழர்களுக்கு உதவ தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்கள் அறிவிப்���ு\nசென்னை பல்கலைக்கழகத்தின் அரபு, உருது மற்றும் பார்சி துறையின் மேனாள் தலைவர் பேராசிரியர் பி.நிசார் அஹ்மது மறைந்தார்\nF j fairose: யா அல்லாஹ் கஷ்டம் நிறைந்த எங்கள் வாழ்வில் நீ என்றாவது ஒருநாள் மனம் நிறைந்த நிம்ம...\nAbdul Kader: இரவல் தந்தவன் கேட்கின்றான்... இல்லையென்றல் அவன் விடுவானா.... அனுப்பிய பிரதிநிதிய...\nசக்கரபாணி: சாதி மதம்: இனம்: எல்லாவற்றையும். தாண்டி மனித நேரமே பெரிதென உங்கள் தொண்டு போற்றுத...\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nமக்கள் உரிமை வார இதழ்\nஈரோடு கிழக்கு மற்றும் ஈரோடு மேற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nதிருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0/", "date_download": "2020-10-20T23:21:43Z", "digest": "sha1:YFNPCFXLZROEB32DGB7FXQO5AR5QY4VC", "length": 3702, "nlines": 71, "source_domain": "www.toptamilnews.com", "title": "வேலை பறிப்பு மட்டுமே தீர்வு இல்லை Archives - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome Tags வேலை பறிப்பு மட்டுமே தீர்வு இல்லை\nTag: வேலை பறிப்பு மட்டுமே தீர்வு இல்லை\nகொரோனா காலத்தில் வேலை பறிப்பு மட்டுமே தீர்வு இல்லை\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் மாலை நேர விலை நிலவரம்\nஅடுத்தடுத்து வரும் பாலியல் புகார்…அதிர்ச்சியில் ஈரோடு காவல்துறை\n“5 லட்சம் கொண்டு வரியா ,இல்லேன்னா மகனோட பிணத்தை கொண்டு போறியா” -தன்னைத்தானே கடத்திக்கொண்டார்...\nமாஸ்க் போடாமல் வாகனம் ஓட்டினால் ரூ.500 அபராதம்.. சென்னை காவல்துரையின் அதிரடி அறிவிப்பு\nஅபி சரவணனுடன் ‘மாயநதி’ படம் பார்த்த பரவை முனியம்மா\nசனீஸ்வர பகவானை அதிபதியாக கொண்ட நட்சத்திரம் – ‘உத்திரட்டாதி’ பொதுப் பலன்கள்\n‘காலம் கடந்த ஞானோதயம்’ – முதல்வரின் அழைப்புக்கு தங்க.தமிழ்ச்செல்வன் பதிலடி\nமோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி புதுமாப்பிள்ளை பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}