diff --git "a/data_multi/ta/2020-34_ta_all_0440.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-34_ta_all_0440.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-34_ta_all_0440.json.gz.jsonl" @@ -0,0 +1,270 @@ +{"url": "https://ilakkiyam.com/iyal/30-tamil/isai/2475-2475purananooru202", "date_download": "2020-08-06T16:15:17Z", "digest": "sha1:ASCZR7AHCIGIAQSSOMAAJ5JX4G2EZRSF", "length": 2461, "nlines": 41, "source_domain": "ilakkiyam.com", "title": "இரவலர்க்கு உதவுக!", "raw_content": "\nபாடப்பட்டோன்: சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி\nகழிந்தது பொழிந்ததென வான்கண் மாறினும்\nதொல்லது விளைந்தென நிலம்வளம் கரப்பினும்,\nஎல்லா உயிர்க்கும் இல்லால், வாழ்க்கை;\nஇன்னும் தம்மென எம்ம்னோர் இரப்பின்,\nமுன்னும் கொண்டிர்என, நும்மனோர் மறுத்தல்\nஇன்னாது அம்ம; இயல்தேர் அண்ணல்\nஇல்லது நிரப்பல் ஆற்றா தோரினும்,\nஉள்ளி வருநர் நசையிழப் போரே;\nஅனையையும் அல்லை, நீயே; ஒன்னார்\nஆர்எயில் அவர்கட்கு ஆகவும்,`நுமது` எனப்\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-08-06T16:12:59Z", "digest": "sha1:2WR4JIKFNUJCNXW5DGEWEKURLQ7VA6DL", "length": 7648, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "உல்பென்சன் பவுட்டர் வினை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉல்பென்சன் பவுட்டர் வினை ( Wolffenstein–Böters reaction ) என்பது பென்சீனை நீர்த்த நைட்ரிக் அமிலம் மற்றும் பாதரச (II) நைட்ரேட்டு சேர்த்து பிக்ரிக் அமிலமாக மாற்றும் கரிம வேதி வினையாகும்[1][2][3]\nஇவ்வினையின் தொடர்ச்சியான ஆய்வுகளின் படி பாதரச நைட்ரேட்டு பென்சீனை முதலில் அதனோடு தொடர்புடைய நைதரசோச் சேர்மமாகவும் பின்னர் டையசோனியம் உப்பு வழியாக பீனாலாகவும் மாற்றுகிறது. நைட்ரைட்டின் இருப்பு இவ்வினைக்கு அவசியமாக உள்ளது. பிக்ரிக் அமிலம் உருவாதலைத் தடுக்கும் யூரியாவின் செயல்பாட்டைக் குறைக்க கலவையுடன் நைட்ரசு அமிலம் சேர்க்கப்படுகிறது. இதன் பின்னர் வழக்கமான அரோமாட்டிக் நைட்ரசனேற்ற வினை தொடர்கிறது[4][5]\nஇவ்வினையின் அடிப்படைக் கருத்துருவுடன் தொடர்புடைய அதே கருத்து சாயத் தொழிலின் கவனத்தை ஈர்த்தது. பான் – சிகிமிட் வினையில் ஐதராக்சி ஆண்ட்ராகுயினோனுடன் கந்தக அமிலம் அல்லது காரீயம் அல்லது செலினியம் சேர்த்து பல ஐதராக்சிலேற்ற ஆண்ட்ரா குயினோன் உருவாகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 16:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/audi/q8/user-reviews/comfort", "date_download": "2020-08-06T17:02:29Z", "digest": "sha1:IU6YJEB5GWXURJFBXRUWN5PIOD3VN4SN", "length": 9545, "nlines": 280, "source_domain": "tamil.cardekho.com", "title": "Audi Q8 Comfort Reviews - Check 2 Latest Reviews & Ratings", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஆடி க்யூ8\nமுகப்புநியூ கார்கள்ஆடி கார்கள்ஆடி க்யூ8மதிப்பீடுகள்கம்பர்ட்\nஆடி க்யூ8 பயனர் மதிப்புரைகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nரேட்டிங் ஒப்பி ஆடி க்யூ8\nஅடிப்படையிலான 7 பயனர் மதிப்புரைகள்\nஆடி க்யூ8 கம்பர்ட் பயனர் மதிப்புரைகள்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா க்யூ8 வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் மேலே 1 கோடி\nக்யூ8 மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 11 பயனர் மதிப்பீடுகள்\nbased on 7 பயனர் மதிப்பீடுகள்\nbased on 9 பயனர் மதிப்பீடுகள்\nகிராண்டு சீரோகி பயனர் மதிப்பீடுகள்\nbased on 8 பயனர் மதிப்பீடுகள்\nbased on 9 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 30, 2020\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/education/news/tamil-nadu-school-education-department-launched-e-learning-website-for-classes-1-to-12/articleshow/75340925.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2020-08-06T16:57:40Z", "digest": "sha1:GR5K3447RQJRWRLEIAHON7ILMKK5NPZ2", "length": 13258, "nlines": 102, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "tn schools e learning: தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில் இணையவழிக்கல்வி மாணவர்கள் வீட்டிலிருந்து படிக்கலாம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில் இணையவழிக்கல்வி\nதமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை சார்பில் இணையவழிக்கல்வி பயிலுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே தங்களது பாடங்களை படிக்கலாம்.\nதமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை சார்பில் இணையவழிக்கல்வி பயிலுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மா��வர்கள் வீட்டிலிருந்தபடியே தங்களது பாடங்களை படிக்கலாம்.\nகொரோனா வைரஸ் பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் மாணவர்களின் கற்றல் திறனில் தொய்வு ஏற்படாமல் இருக்க, தனியார் பள்ளிகள் ஆன்லைன் வழிக் கற்றலை நடத்தி வருகிறது. இதே போல் தேசிய அளவில் சிபிஎஸ்இ, கேவிஎஸ் பள்ளிகளும், பல்கலைக்கழக கல்லூரிகளும் இணையவழிக் கல்வியை ஊக்கப்படுத்துகின்றன.\nஅந்த வகையில், தமிழகத்தில் அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் இணையவழிக்கல்வி மூலம் கற்றலை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக www.elearning.tnschools.gov.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ஆனால், அந்த இணையதளம் திறக்கப்படவில்லை.\nஅதே நேரத்தில், www.e-learn.tnschools.gov.in என்ற இணையதளம் இயங்கி வருகிறது. அதில் வகுப்புகள் வாரியாக, தமிழ் மற்றும் ஆங்கில வழி மாணவர்களுக்கு தனித்தனியாக வீடியோ பாடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்க்கடல் என்ற கல்வித்தொலைக்காட்சி யூடியூப் சேனலும் இணைப்பு உள்ளது.\nஇது தவிர நீட் நுழைவுத்தேர்வுகளுக்கான பயிற்சி வீடியோவும் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா விடுமுறையில் மாணவர்கள் இந்த ஆன்லைன் மூலமாக, வீட்டிலிருந்தபடியே படிக்கலாம். ஆசிரியர்கள், பெற்றோர்கள், தங்களுடைய மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்து இணையவழிக்கல்வி கற்றலை ஊக்கப்படுத்தும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\n : வாங்க வேண்டியதன் காரணம் என்ன\nபென்னட் பல்கலைக்கழகம் வழங்கும் சிறப்பு டேட்டா சயின்ஸ் &...\nGACC-யில் இந்த ஆண்டு முக்கிய பாடங்களில் ஒன்றாக இடம் பிட...\nகொரோனா பரவுதலை தவிர்க்க சேஃப் கீ கண்டுபிடித்து அசத்திய ...\nஅண்ணா பல்கலைக்கழகம் சார்பில் ஆன்லைன் ஹேக்கத்தான்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபோயஸ் கார்டனில் தயாராகும் சசிகலா வீடு: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன\nசாம்சங்கிலிருந்து மற்றொரு மான்ஸ்டர் : M சீரீஸ் வரிசையில் Galaxy M31s அறிமுகம்\nஇன்றைய ராசி பலன் - 01 / 08 / 2020 | தினப்பலன்\nNEP 2020: கிடைச்சாச்சு ஒப்புதல் - புதிய கல்விக் கொள்கை குறித்து அறி���்து கொள்ள வேண்டியவை...\nஇந்தியாவில் இத்தனை புலிகள்... மத்திய அரசு வெளியீடு\nசெப்டம்பர் ஒன்றாம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறப்பு - மாநில அரசு எடுத்த அதிரடி முடிவு\nடெக் நியூஸ்முதலில் 59ஆப்ஸ்; பின்னர் 47 ஆப்ஸ்; இப்போது மீண்டும் 15 சீன ஆப்கள் மீது தடை\n : வாங்க வேண்டியதன் காரணம் என்ன\nஆரோக்கியம்சாப்பிட்டதுக்கு அப்புறம் செய்யவே கூடாத விஷயங்கள் எதெல்லாம் தெரியுமா, இனிமே செய்யாதீங்க\nமிகக்குறைந்த விலையில் அறிமுகமானது -Galaxy M31s மொபைல்\nடிரெண்டிங்மனைவி அருகே படுத்திருந்த கணவனின் கையை கடித்து, கிழித்த சிங்கம்\nகிரகப் பெயர்ச்சிரிஷப ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி 2020 : சவாலையும், சாகத பலனை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்\nடெக் நியூஸ்ஐபோன் 11 மீது செம்ம ஆபர்; இதைவிட கம்மி விலைக்கு விற்கப்பட்டதே இல்லை\nபயண இலக்குHimalayas: மனித அறிவிற்கு அப்பாற்பட்ட இமயமலையின் 5 மர்மமான இடங்கள்\nஆரோக்கியம்பால்ல தேன் கலந்து குடிக்கிறது எவ்வளவு ஆபத்து... அதை எப்படி எந்த அளவுல குடிக்கலாம்... அதை எப்படி எந்த அளவுல குடிக்கலாம்\nதமிழக அரசு பணிகள்2020க்கான இந்திய தேசிய நெடுஞ்சாலை துறையில் வேலைவாய்ப்பு, விண்ணப்பிக்க மறந்திடாதீர்\nதமிழ்நாடுஇ-பாஸ் வாங்க வேண்டும் என்று சட்டத்தில் இடம் இருக்கா அமைச்சரே\nதமிழ்நாடுகொரோனாவுடனான போராட்டத்தில் வென்றார் திருமுருகன் காந்தி\nவர்த்தகம்காசோலை மோசடிகளைத் தடுக்க புதிய வசதி\nசென்னைசென்னை சேஃப்... யாரும் கவலைப்பட வேண்டாம்னு சொல்லும் சுங்கத் துறை\nவர்த்தகம்அயோத்தி: ராமர் கோயிலால் ரயில்வேக்கு அடித்தது ஜாக்பாட்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www7.wsws.org/ta/articles/2020/06/02/mdwj-j02.html", "date_download": "2020-08-06T16:39:50Z", "digest": "sha1:G4B2YXO5SL5PCJBDNGUNE7FNWGNRWVFP", "length": 52102, "nlines": 334, "source_domain": "www7.wsws.org", "title": "தெற்காசியாவில் மில்லியன் கணக்கானவர்கள் தொற்றுநோய் சம்பந்தமாக ஆளும் உயரடுக்கின் இயலாமையை கண்டு திகிலுடனும் பீதியுடனும் செயல்படுகின்றனர் - World Socialist Web Site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத் தளம்\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் (ICFI) வெளியிடப்பட்டது\nவிரிவான தேடலுக்கு இங்கே கிளிக் செய்யவும் »\nதெற்காசியாவில் மில்லியன் கணக்கானவர்கள் தொற்றுநோய் சம்பந்தம��க ஆளும் உயரடுக்கின் இயலாமையை கண்டு திகிலுடனும் பீதியுடனும் செயல்படுகின்றனர்\nஇந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்\nமே 2 அன்று உலக சோசலிச வலைத் தளமும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் நடத்திய 2020 சர்வதேச மே தின இணையவழி கூட்டத்தில் சோசலிச சமத்துவக் கட்சியின் (இலங்கை) பொதுச் செயலாளர் விஜே டயஸ் பின்வரும் உரையை நிகழ்த்தினார்.\nகொவிட்-19 தொற்றுநோய் இலங்கை முதலாளித்துவ உயரடுக்கின் ஆட்சியின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை தடுத்து நிறுத்த முடியாதளவு துரிதமாக சரித்துள்ளது. தொற்றுநோய் தொடங்குவதற்கு முன்பே, உலகப் பொருளாதாரத்தின் ஆழமடைந்து வரும் நெருக்கடி மற்றும் உழைக்கும் மக்களின் வளர்ந்து வரும் போராட்டங்கள், உலகளவில் முதலாளித்துவ ஆட்சிகளின் மீது ஒடுக்கப்பட்ட மக்கள் நம்பிக்கை இழந்து வருவதற்கான முன்னறிவிப்பாக இருந்தன. கொவிட்-19 பேரழிவு குறைந்த பின்னரும் கூட அந்த நம்பிக்கையை மீண்டும் ஸ்தாபிக்க முடியாது.\nஇருப்பினும், தொழிலாளர்களும் இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள் மத்தியில் இருக்கும் தொழிலாள ஆதரவாளர்களும், அத்துடன் மனநிறைவடைந்து விட முடியாது. தனது கட்டுப்பாட்டில் இருந்து நழுவக் கூடிய அரசியல் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, முதலாளித்துவ வர்க்கம் இராணுவ சதி உட்பட அனைத்து பிற்போக்கு நடவடிக்கைகளையும் எடுக்க முயற்சிக்கும் என்று இலங்கையிலும் சர்வதேச அளவிலும் உள்ள சோசலிச சமத்துவக் கட்சிகள், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை எச்சரிக்கின்றன.\nஇத்தகைய பிற்போக்கு நடவடிக்கைகளை எதிர்கொள்ள தொழிலாள வர்க்கம் ஒரு மாற்று சோசலிச மூலோபாயத்துடன் ஆயுதபாணியாக வேண்டியது அவசியமாகும்.\nமருத்துவ விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தில் அசாதாரண முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், முதலாளித்துவ அமைப்பானது இலட்சக்கணக்கான உழைக்கும் மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்றுவதற்காக நோயை அடையாளம் காணவும், சிகிச்சையைத் தொடங்கவும் மோசமாக தோல்வியடைந்ததுள்ளது.\nஆளும் உயரடுக்கின் முழு இயலாமையினால் மில்லியன் கணக்கான மக்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் திகிலுக்கு பிரதிபலித்த அரசாங்கங்கள், எல்லா நாடுகளிலும் வேலைத் தளங்கள் மற்றும் சுற்றுப்புறங்களை பூட்டுவதற்கு நெருக்கப்பட்டன.\nஆனால் ஏப்ரல் மாதமும் வைரஸ் தொடர்ந்து பரவி வந்த நிலையில், முதலாளித்துவம் அவசர அவசரமாக பொருளாதாரத்தை மீண்டும் திறப்பதற்கான ஒரு மோசமான பிரச்சாரத்தை மேற்கொண்டது. “நோயை விட சிகிச்சை மோசமானதாக இருக்க முடியாது” என்று அது கூறிக்கொண்டது. பிரதான வணிகர்கள் உற்பத்தி நடவடிக்கைகளை மீண்டும் திறப்பதில் அதிக அக்கறை கொண்டிருந்தன. மீண்டும் வேலைக்குச் செல்ல கட்டாயப்படுத்தப்பட்ட தொழிலாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதறைப் பற்றி அலட்சியம் செய்த அவை, லாபத்தை ஈட்டுவதற்கு எந்தவிதமான இடையூறும் ஏற்படாமல் தடுப்பதிலேயே அக்கறை காட்டின.\nதெற்காசியாவில், முக்கியமாக இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கையில் தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ள அதே நேரம், இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை கடந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு காரணம், முக்கியமாக தேவையான வெகுஜன பரிசோதனை புறக்கணிக்கப்பட்டுள்ளமையே ஆகும்.\nஇந்த கோரக் காட்சிகள் ஒருபுறம் இருக்க, பாசிச அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் நெருக்கமாக அணிவகுத்துள்ள முதலாளித்துவ அரசாங்கங்கள், இன்றியமையாத தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு வருமாறு கட்டளையிடுகின்றன. இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சி அரசாங்கம், இந்தப் பிராந்தியத்தை வழிநடத்துவதோடு, ஏற்கனவே இந்திய இராணுவத்தை வடமேற்கில் பாகிஸ்தான் மற்றும் கிழக்கில் சீனா போன்ற தனது எதிரிகளுக்கு விரோதமாக இந்தியாவின் தேசபக்தி மீட்பராக தூக்கிப் பிடிக்கின்றது.\nஇலங்கை ஜனாதிபதி கோடாபய ராஜபக்ஷ, மோடியையும் விஞ்சி, தற்போதைய தொற்று நோய் நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பே இராணுவத்தை சிவில் நிர்வாகத்தின் தலைமையில் இறுத்தியுள்ளார். முப்பது ஆண்டுகால தமிழர் விரோதப் போரின் போது ஆயிரக்கணக்கான பொதுமக்களை படுகொலை செய்தமைக்காக நீதித்துறையில் குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ள இராணுவ அதிகாரிகள், போர் வீரர்களாக புகழப்படுகின்றார்கள். ஜனாதிபதி, தமிழீழ விடுதலைப் புலிகளைக் கையாண்டது போலவே, வைரஸைத் தோற்கடிப்பதற்கான மிகச் சிறந்த கருவியாக இராணுவத்தை ஊக்குவிக்கிறார்.\nநாட்டின் இராணுவ ஆட்சியைத் தூய்மைப்படுத்துவதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்த பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான், தொற்றுநோய் தொடர்பான சிறப்புப் பணிகளைச் செய்ய ஏப்ரல் 24 ம் தேதி இராணுவத்தை அழைப்பதன் மூலம் அதைப் பின்பற்றியுள்ளார்.\nபங்களாதேஷில், தனது ஆட்சிக்கு வளர்ந்து வரும் எதிர்ப்பை எதிர்கொள்ள ஆயுதப்படைகளை பெரிதும் நம்பியுள்ள பிரதமர் ஷேக் ஹசினா, பர்மாவிலிருந்து ரோஹிங்கியா அகதிகள் வருகைதருவதை சாக்குப்போக்காகப் பயன்படுத்திக்கொண்டும் கொவிட்-19 உருவாக்கியுள்ள புதிய சூழ்நிலையையும் பற்றிக்கொண்டும் தனது நிர்வாகத்தில் இராணுவத்தின் பங்கை அதிகரிக்கச் செய்கிறார்.\nஅதே நேரம், இந்த அரசாங்கங்கள் அனைத்தும், ஆளும் உயரடுக்குள் தொற்றுநோயால் ஏற்பட்டுள்ள சவாலை எதிர்கொள்ளத் தவறி இருப்பதில் இருந்து கவனத்தை திருப்பவும் உழைக்கும் மக்களை திசைதிருப்பவும் இனவாதத்தைத் தூண்டிவிடுகின்றன.\nஇந்தியாவிலும் இலங்கையிலும், ஆளும் உயரடுக்கினர், இலங்கை முஸ்லீம் குடும்பங்களே \"வைரஸ் பரவுவதற்கு பொறுப்பாக இருக்கின்றன\" என்று கூறுவதன் மூலம் முஸ்லிம்-விரோத இனவெறியை ஊக்குவித்து வருகின்றன.\nசீர்திருத்தவாதிகள், தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் மற்றும் போலி இடதுசாரிகளின் உதவியுடன் முதலாளித்துவம் மக்களை அடிமைத்தனத்தில் மூழ்கடிக்க ஊடகங்கள் இடைவிடாமல் பயன்படுத்தப்படுகின்றன.\nஇலங்கை சோசலிச சமத்துவக் கட்சி, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் உலகெங்கிலும் உள்ள அதன் சகோதரி கட்சிகளுடன் சேர்ந்து, தெற்காசியப் பிராந்தியத்தில் உள்ள அனைத்து இனங்களையும் சேர்ந்த உழைக்கும் மக்களுக்கு சோசலிச புரட்சிகர முன்னோக்கையும் தலைமைத்துவத்தையும் வழங்கும் வரலாற்றுப் பணியை மேற்கொள்ளத் தயாராக உள்ளது. எங்களது கோட்பாடு மற்றும் அரசியல் தயாரிப்புகளானவை கடந்த நூற்றாண்டு முழுவதும் உலக ட்ரொட்ஸ்கிச இயக்கம் முன்னெடுத்த போராட்டங்களின் வரலாற்று படிப்பினைகளை உறுதியான அடித்தளமாகக் கொண்டவை.\n72 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தப் பிராந்தியத்தில் பிரிட்டிஷ் காலனிகளுக்கு போலி சுதந்திரம் வழங்கப்பட்டபோது, இந்திய போல்ஷிவிக்-லெனினிசக் கட்சியின் ட்ரொட்ஸ்கிஸ்டுகள், அதை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளுக்கும் உள்ளூர் முதலாளித்துவத்திற்கும் இடையிலான ஒரு போலி சுதந்திர ஒப்பந்தம் என்று சரியாகக் கண்டனம் செய்தனர். உலகளாவிய நிதி மூலதனத்தின் மறைமுக ஆட்சியாக மாறிய முதலாளித்துவ ஆட்சியை அகற்ற வேண்டும் என்று அவர்கள் அழைப்பு விடுத்தனர்.\nலியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தர புரட்சி கோட்பாட்டின் அடிப்படையில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அதன் பிரிவுகளும் மேற்கொண்ட பகுப்பாய்வுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. நிதி மூலதனத்தின் அழுகிய நிறுவனமாக மட்டுமே இருக்கின்ற முதலாளித்துவ ஆட்சியின் கீழ், இலங்கையிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ ஏகாதிபத்தியத்திலிருந்து சுதந்திரம் பெறுவதோ அல்லது இனவாதத்திற்கு எதிராக உழைக்கும் மக்களை ஒன்றிணைப்பதோ சாத்தியமற்றது.\nகடந்த தசாப்தங்களில், சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் கட்டளைகளின் கீழ், அரச இலவச சுகாதார சேவைகள் முதலாளித்துவத்தால் வெட்டிக் குறைக்கப்பட்டு, பில்லியன் கணக்கான பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக தற்போதைய பேரழிவு தொற்றுநோயின் நிலைமைகளின் கீழ், இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஉலகளாவிய கொவிட்-19 தொற்றுநோய், உலக முதலாளித்துவத்தின் திவாலான மற்றும் பிற்போக்கான வகிபாகத்தை அம்பலப்படுத்துவதற்கான நிலைமைகளை உருவாக்கியுள்ளது. உலக சோசலிசத்தின் கீழ் மட்டுமே, வைரஸ்களை மட்டுமன்றி, இலாப அமைப்புமுறைமையின் ஒவ்வொரு அழிவுகரமான சூறையாடல்களையும் கட்டுப்படுத்துவதற்காக வளங்கள், அறிவு மற்றும் உழைக்கும் மக்களின் முயற்சிகளையும் உலகளாவிய ரீதியில் ஒன்றிணைக்க முடியும்.\nதொழிலாள வர்க்கம் வளர்ச்சிகண்டு வருகின்ற புரட்சிகர போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், ஒரு சர்வதேச சோசலிச குடியரசு ஒன்றியத்தை ஸ்தாபிப்பதற்கான மற்றும் அதன் பிரிக்கமுடியா பாகமாக தெற்காசிய சோசலிச குடியரசு ஒன்றியத்தையும் ஸ்தாபிப்பதற்கான போராட்டமானது, தொழிலாள வர்க்கத்தின் தலைமைத்துவமாக ஒவ்வொரு நாட்டிலும் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளை கட்டியெழுப்புவதிலேயே தங்கியிருக்கின்றது. கூட்டத்தை கேட்டுக்கொண்டிருக்கும் அனைவரையும் இந்த போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு அழைக்கிறோம்.\nஜேர்மனி: \"உள்நாட்டுப் பாதுகாப்பு பிரிவில் தன்னார்வ இராணுவ சேவை\" நவ-நாஜிக்களுக்கான ஒரு அழைப்ப���\nபொலிஸ் சார்பு #MeToo பிரச்சாரம் பிரெஞ்சு உள்துறை மந்திரி ஜெரால்ட் டார்மனினை குறிவைக்கிறது\nபெய்ரூட்டில் பாரிய வெடிப்பு டஜன் கணக்கானவர்களைக் கொன்று ஆயிரக்கணக்கானவர்களைக் காயப்படுத்தியது\nஇலங்கையில் சோ.ச.க. தேர்தல் பிரச்சாரம்: தொழிலாளர்கள் பிரதான கட்சிகளை நிராகரிக்கின்றார்கள்\nஇலங்கை: யாழ்ப்பாணத்தில் சோ.ச.க. தேர்தல் பிரச்சாரத்துக்கு சாதகமான ஆதரவு கிடைத்தது\nதெற்காசியாவில் மில்லியன் கணக்கானவர்கள் தொற்றுநோய் சம்பந்தமாக ஆளும் உயரடுக்கின் இயலாமையை கண்டு திகிலுடனும் பீதியுடனும் செயல்படுகின்றனர்\nஉலகளாவிய அரசாங்கங்கள் உயிர்களை அல்ல, இலாபங்களை பாதுகாப்பதன் மூலம் கோவிட்-19க்கு பதிலளிக்கின்றன\nCOVID-19 க்கும் பட்டினிக்கும் இடையில் தேர்வு செய்வதற்கான கோரிக்கைகளை பிரேசில் தொழிலாளர்கள் நிராகரிக்கின்றனர்\nமெக்சிகோவின் தொழிலாளர்களும் வேலைக்கு திரும்புங்கள் பிரச்சாரத்திற்கு எதிரான போராட்டமும்\nஉலக பெருந்தொற்றும் உலகளாவிய ஏகாதிபத்திய போரும்\nகொரோனா வைரஸ் தொற்றுநோயின் ஒரு மாதம்: 7.2 மில்லியன் பேருக்கு நோய்தொற்று, 165,000 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய மாநாடு கொரோனா வைரஸ் தொற்றுநோய் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டம் மீது தீர்மானம் நிறைவேற்றுகிறது\nவோல் ஸ்ட்ரீட் இலாபமீட்டுகையில், மில்லியன் கணக்கானோர் பொருளாதார, சமூகப் பேரழிவை எதிர்கொள்கின்றனர்\nஇந்தியா சில நாட்களில் இரண்டு மில்லியன் கோவிட் -19 தொற்றுகளை கடந்து செல்லும்\nமொடர்னாவின் கொரொனா வைரஸ் தடுப்பூசி மோசடி\nஇலங்கையில் சோ.ச.க. தேர்தல் பிரச்சாரம்: தொழிலாளர்கள் பிரதான கட்சிகளை நிராகரிக்கின்றார்கள்\nஇலங்கை பொதுத் தேர்தலில் சோ.ச.க. வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கும் சோசலிச சர்வதேசவாதத்திற்கும் போராடுங்கள்\nஇலங்கை சோ.ச.க. தேர்தல் கூட்டம் கொவிட்-19 தொற்றுநோய்க்கு தொழிலாள வர்க்கப் பதிலிருப்பை பற்றி கலந்துரையாடியது\nஇலங்கை சோ.ச.க. தேர்தல் பிரச்சாரத்தின் நிறைவாக இணையவழி கூட்டத்தை நடத்த உள்ளது\nஇலங்கை தேர்தலில் நவ சமசமாஜ கட்சித் தலைவர் ஐ.தே.க. பட்டியலில் போட்டியிடுகிறார்\nஇந்தியா சில நாட்களில் இரண்டு மில்லியன் கோவிட் -19 தொற்றுகளை கடந்து செல்லும்\nதென் ஆசிய ��ெள்ளத்தினால் நூற்றுக்கணக்கானவர்கள் உயிர் இழந்துள்ளனர், மில்லியன் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்\nஇந்தியா 1 மில்லியன் கோவிட் -19 தொற்றுகளை நெருங்கிய போதிலும் மோடி அரசாங்கம் தொடர்ந்து சமூக பரவலை மறுத்து வருகிறது\nதென்னிந்தியாவில் நெய்வேலி அனல் மின் நிலைய வெடிப்பில் 13 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்\nநோய்த்தொற்றுகளின் அதிகரிப்பினால் COVID-19 பாதிப்புகள் இந்தியாவுக்கு உலகளவில் மூன்றாவது இடத்தை அளிக்கிறது\nஇலங்கையில் சோ.ச.க. தேர்தல் பிரச்சாரம்: தொழிலாளர்கள் பிரதான கட்சிகளை நிராகரிக்கின்றார்கள்\nஇலங்கை பொதுத் தேர்தலில் சோ.ச.க. வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கும் சோசலிச சர்வதேசவாதத்திற்கும் போராடுங்கள்\nஇலங்கை சோ.ச.க. தேர்தல் கூட்டம் கொவிட்-19 தொற்றுநோய்க்கு தொழிலாள வர்க்கப் பதிலிருப்பை பற்றி கலந்துரையாடியது\nஇலங்கை தேர்தலில் நவ சமசமாஜ கட்சித் தலைவர் ஐ.தே.க. பட்டியலில் போட்டியிடுகிறார்\nஇந்தியா சில நாட்களில் இரண்டு மில்லியன் கோவிட் -19 தொற்றுகளை கடந்து செல்லும்\nஇலங்கை பொதுத் தேர்தலில் சோ.ச.க. வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கும் சோசலிச சர்வதேசவாதத்திற்கும் போராடுங்கள்\nஇலங்கை சோ.ச.க. தேர்தல் கூட்டம் கொவிட்-19 தொற்றுநோய்க்கு தொழிலாள வர்க்கப் பதிலிருப்பை பற்றி கலந்துரையாடியது\nஇலங்கை சோ.ச.க. தேர்தல் பிரச்சாரத்தின் நிறைவாக இணையவழி கூட்டத்தை நடத்த உள்ளது\nஇலங்கை தேர்தலில் நவ சமசமாஜ கட்சித் தலைவர் ஐ.தே.க. பட்டியலில் போட்டியிடுகிறார்\nஇந்தியா சில நாட்களில் இரண்டு மில்லியன் கோவிட் -19 தொற்றுகளை கடந்து செல்லும்\nதெற்காசியாவில் மில்லியன் கணக்கானவர்கள் தொற்றுநோய் சம்பந்தமாக ஆளும் உயரடுக்கின் இயலாமையை கண்டு திகிலுடனும் பீதியுடனும் செயல்படுகின்றனர்\nமெக்சிகோவின் தொழிலாளர்களும் வேலைக்கு திரும்புங்கள் பிரச்சாரத்திற்கு எதிரான போராட்டமும்\nஜேர்மனியில் வேலைக்குத் திரும்பும் பிரச்சாரம் மற்றும் தீவிர வலதுசாரிகளின் மீள் எழுச்சி\nநிதிய தன்னலக்குழு இங்கிலாந்தை ஒரு கொலைக் களமாக மாற்றுகிறது\nட்ரம்பின் பெரிய பொய், சீனாவுக்கு எதிரான அமெரிக்கப் போருக்கு முன்னோடியாக கோவிட்-19 ஐ சீனா பரப்பியதாக குற்ற���் சாட்\nகடந்த 7 நாட்களில் மிக அதிகமாய் வாசிக்கப்பட்டவை\nwsws.footer.settings | பக்கத்தின் மேல்பகுதி\nCopyright © 1998-2020 World Socialist Web Site - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/tag/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-06T16:35:53Z", "digest": "sha1:KJ6XMZF4BGSM3VMAOXQ5RE4HAJAPUTLF", "length": 5124, "nlines": 83, "source_domain": "jesusinvites.com", "title": "மூலம் – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nமூல மொழியில் பாதுகாக்கப்படாத நூல் பைபிள்\nஇது இறைவனிடமிருந்து தான் அருளப்பட்டது” என்று ஒரு நூலைப் பற்றி நம்புவதென்றால் அது எந்த மொழியில் அருளப்பட்டதோ அந்த மூல மொழியில் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும். வேதத்தை வேறு மொழியில் மாற்றம் செய்யக் கூடாது என்பது இதன் கருத்தன்று. எத்தனை மொழி பெயர்ப்புக்கள் வந்த போதிலும் மூல மொழியிலும் பாதுகாக்கப்பட்டிருப்பது மிக மிக அவசியமாகும்.\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nபெங்களூரில் உள்ள இந்திய வேதாகமச் சங்கம் தமிழில் ஒரு பைபிளை வெளியிட்டுள்ளது. இந்தச் சங்கம் புரோட்டஸ்டண்டு எனும் கிறித்தவப் பிரிவைச் சார்ந்தது. இந்த பைபிளின் முதல் பக்கத்தில், ‘எபிரேயு, கிரேக்கு எனும் மூல பாஷைகளிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளனர்.\nஎத்தனையோ மொழிகள் உலகில் தோன்றி மறைந்துள்ளன அது போல பைபிளின் மூலமொழியும் மறைந்திருக்கலாம் என்று சில பேர்காரணம் கூறுவர். இது ஏற்க முடியாத காரணமாகும். வழக்கொழிந்து விட்ட மற்ற மொழிகளுடன் அரமாயிக்,எபிரேயு மொழிகளை ஒப்பிட முடியாது. இதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன.\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nஈஸா நபி ஏன் திருமணம் செய்துக்கொள்ளவில்லை\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2017/07/17/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE/", "date_download": "2020-08-06T16:27:17Z", "digest": "sha1:EG6MDBICFEYEB3ZL22L7SLLJWIPXQLCT", "length": 12949, "nlines": 124, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nபோகமாமகரிஷி தன் உயிராத்மாவிற்குப் பெற்ற “காயகல்ப சக்தி”\nபோகமாமகரிஷி தன் உயிராத்மாவிற்குப் பெற்ற “காயகல்ப சக்தி”\nதாவர இனச் சத்தினை நமக்குள் எடுத்தாலும் “காயகல்ப சித்தி” இந்த உடலுக்கு உதவாது என்பதை அறிந்தார் போகமாமகரிஷி.\nதாவர இனச் சத்தின் நிலைகள் கொண்டு உடல் பிணிகளை நீக்கினாலும்\n1.அதற்குள் இருக்கும் விஷத்தின் ஆற்றல்\n2.உடலின் திசுக்களில் எதிர் நிலையை உருவாக்கிவிடும் என்பதை போகர் அறிந்து உணர்ந்தார்.\nநம் உடலுக்குள் இருக்கும் எண்ணத்திற்குள் எத்தனையோ கோடி உணர்வுகளை எடுத்துக் கொண்டிருக்கின்றோம்.\nஒரு உணர்வின் தன்மை கொண்டு உடலில் பிணியாக வந்தாலும் அதற்கு வேறொரு சத்தின் தன்மையை நமக்குள் செலுத்தப்படும் பொழுது இது நிவர்த்தியாகும்.\nஆனால் இதற்கு எதிரான வேறொரு அணுக்களை இது புசிக்கும் பொழுது எதிர்நிலைகள் கொண்டு அணுவின் தன்மை வளர்ந்து விடுகின்றது.\nஆனால் கடினமான நிலைகள் கொண்டு விஷத்தின் தன்மைக்கு விஷத்தின் ஆற்றல் கொண்ட தாவர இன சத்தை ஊட்டினாலும் இந்த உணர்வின் நிலைகள் கொண்டு மாய்த்துவிடலாம். ஆனால்\n1.அதைவிட எளிமையான நிலையில் (நம் உடலுக்குள்) இருப்பது\n2.இந்த விஷத்தை (நோயை) அழிக்கும் இந்த உணர்வின் ஆற்றல் நம் உடலுக்குள் நின்று\n3.இந்த ஆவியின் தன்மையில் தான் ஏற்றுக்கொள்ளும் நிலைகள் தடுமாறி,\n4.அதனுடைய நிலைகள் நிலைகுலையச் செய்யும் ஆற்றல் பெற்று விடுகின்றது.\nஅவ்வாறு அதற்கு மேல் சேர்ந்தாலும் அதனுடைய நிலைகள் தவறிழைக்கப்படும் பொழுது அந்த அணுவின் தன்மை மாறுகின்றது.\nஇந்த உடலில் இருக்கக்கூடிய உபத்திரவத்தை நீக்கினாலும் நல்ல உணர்வின் தன்மைகள் சாந்த உணர்வை ஊட்டும் உணர்வின் தன்மையை… “விஷத்தின் ஆற்றல்” இதைத் தாக்கப்படும் பொழுது அதனுடைய நிலைகளை நிலைகுலையச் செய்கின்றது.\nநமக்குள் சாந்தத்தை ஊட்டி அதைக் கொண்டு சிந்திக்கச் செய்யும் உணர்விற்குள் விஷத்தின் தன்மை ஆனவுடன் துரித எண்ணங்கள் கொண்டு சிந்தனையுடைய நிலைகள் இதைச் செய்யும்.\n1.அந்தத் துரித வேகத்திற்கு ஈடு செய்யும் முறையில்\n2.எதிர் நிலையில் இருக்கும் செயலாற்றல் குறைவாக இருந்தால்,\n3.உடனே அதிக வேகமும் ஆத்திரமும் உண்டாகும்.\nஇதைப் போன்ற உணர்வுகளைத் தோற்றுவிக்கும் உணர்வின் நிலைகளை போகமாமகரிஷி தெள்ளத் தெளிவாக தேர்ந்தெடுத்துத் தனக்குள் இருக்கக்கூடிய “விஷத்தின் ஆற்றலை ஜீரணிக்கக்கூடிய சக்தியை” உருவாக்கினார்.\n1.நட்சத்திரங்கள் தனக்குள் ஆற்றலைச் சிறுகச் சிறுகச் சேமித்து\n2.அந்தச் சேமிப்பின் தன்மை கொண்டு உலோகத் தன்மையை உருகச் செய்து\n3.விஷத்தின் ஆற்றலை அடங்கச் செய்து தன் ஆவியின் தன்மையை வெளிப்படுத்தும் பொழுது,\n4.அது விஷத்தின் தன்மையைப் பிரபஞ்சத்தில் வெளிப்படுத்துகிறது.\nஅதைப் போன்று மனித உடலுக்குள் எடுத்துக் கொண்டாலும் இந்த விஷத்தின் தன்மை சிறுகச் சிறுகக் கூடி இந்த உணர்வின் தன்மை நமக்குள் பெருத்து விட்டால் அதை அடக்கும் தன்மையான “வெப்ப நிலைகள்” தேவை.\nஅந்த நிலைகள் சூரியனுக்குள் உதிக்கும் ஒவ்வொரு பாதரசத்திலும் அது உமிழ்த்தி வெளிப்படுத்தும் நிலைகளிலும் விஷங்கள் உண்டு. அதற்குண்டான காந்தமும் உண்டு.\nஇதைப் போன்று நாம் சுவாசிக்கும் உணர்வின் தன்மையில்\n1.விருப்பு வெறுப்பு என்ற உணர்வுகள் நம்மை அறியாமல் உட்செல்லும் பொழுது\n2.அதற்குச் சமமான வெப்பத்தைக் கூட்டவில்லை என்றால்\n3.அதனுடைய ஆற்றல்மிக்க நிலைகள் நம் உடலில் செயல்படுத்திவிடும்.\nதாவர இனச் சத்தினுடைய நிலைகளை நாம் கொடுத்து நம் உடலிலுள்ள பிணிகளை நீக்கினாலும் அந்தத் தாவர இன சத்தின் நிலைகள் “மற்ற நிலைகளில் பாதிப்பதைத் தடுக்க முடியாது”.\nஇதை போகமா மகரிஷி தனக்குள் கற்றுணர்ந்து எத்தகைய நிலைகள் வந்தாலும்…, “சாந்தத்தை உருவாக்கும் காந்தத்தைத்” தனக்குள் சேர்த்துக் கொண்டார்.\nஅப்படி எடுத்துக் கொண்ட வெப்ப காந்தத்தின் நிலைகள் பிறிதொன்று தன்னை அணுகாத நிலைகளில் தற்காத்துக் கொண்டு ஆற்றல் மிக்க நிலைகளாக நமக்குள் எவ்வாறு செயல்படுகின்றது என்ற பேருண்மையை போக மாமகரிஷி கண்டுணர்ந்தார்.\nகணவன் மனைவியாகச் சப்தரிஷி மண்டலத்தில் நாம் ஒன்றி வாழ வேண்டிய வழி முறை\nபூமி வலு இழந்ததற்கும் காற்று மண்டலம் நஞ்சாக மாறியதற்கும் காரணம் என்ன… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nநம் பையன் சீராகப் படிக்கவில்லை என்றால்… உடல் நலம் சரியில்லை என்றால் எப்படித் தியானிக்க வேண்டும்…\nஇயற்கையின் சக்தியை எல்லாம் செயற்கையின் பேய்க்குப் பலியிட்டதின் பாவத்தை மனிதன் உணரும் தன்மைக்கு வந்து விட்டான் – ஈஸ்வரபட்டர்\nநச்சு… நச்சு… என்று கைக் குழந்தைகள் அழுவதன் காரணம் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2020-08-06T17:29:51Z", "digest": "sha1:GGO77PO57NT2KPB3F6JT63LGIUZVDS7Z", "length": 7684, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "தென்கிழக்கு ஐக்கிய அமெரிக்கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐக்கிய அமெரிக்காவின் தென்கிழக்கு வட்டாரம்\nஅடர்ந்த சிவப்பு மாநிலங்கள் வழமையாக தென்கிழக்கு ஐக்கிய அமெரிக்காவில் வரையறுக்கப்படுகின்றன. இளம் சிவப்பு மாநிலங்கள் சில நேரங்களில் தென்கிழக்கு என குறிப்பிடப்படுகின்றன.\nதென்கிழக்கு ஐக்கிய அமெரிக்கா (Southeastern United States) தெற்கத்திய ஐக்கிய அமெரிக்காவின் கிழக்குப் பகுதியும் கிழக்கத்திய ஐக்கிய அமெரிக்காவின் தெற்குப் பகுதியும் ஆகும். இதில் 12 மாநிலங்கள் அடங்கியுள்ளன.\nதென்கிழக்கு ஐக்கிய அமெரிக்கா குறித்த அலுவல்முறையான ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம் வரையறை ஏதுமில்லை. இருப்பினும், அமெரிக்கப் புவியிலாளர் சங்கம் தென்கிழக்கு ஐக்கிய அமெரிக்கா அலபாமா, புளோரிடா, ஜோர்ஜியா, கென்டக்கி, மிசிசிப்பி, வட கரொலைனா, தென் கரொலைனா, டென்னிசி, மேரிலாந்து, வர்ஜீனியா, மற்றும் மேற்கு வர்ஜீனியா உள்ளடக்கியதாக வரையறுத்துள்ளது.[1] சில நேரங்களில் ஆர்கன்சாவும் லூசியானாவும் சேர்த்துக்கொள்ளப்படுகின்றன.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மே 2018, 11:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyavaarul.com/post/2018/05/04/%E0%AE%A4-%E0%AE%B5-%E0%AE%AF-%E0%AE%A4-%E0%AE%9A-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%A3-%E0%AE%A3-%E0%AE%AE%E0%AE%99-%E0%AE%95", "date_download": "2020-08-06T15:17:46Z", "digest": "sha1:IHFIAERNJT3JDTD2YUAQLZTKCIQ2L6UO", "length": 9036, "nlines": 99, "source_domain": "www.periyavaarul.com", "title": "திவ்ய தேச திருத்தலம் திருக்கண்ண மங்கை", "raw_content": "\nதிவ்ய தேச திருத்தலம் திருக்கண்ண மங்கை\nஎன் உடல் நல்ல நிலையில் இருக்கும்பொழுது மாத மாதம் வேலை விஷயமாக திருவாரூர் சென்று அங்கு சுற்றி இருக��கும் ஊர்களில் என்னுடைய வேலைகளை முடித்துக்கொண்டு வெள்ளி சனிக்கிழமைகளில் திருவாரூரில் தங்கி விடுவேன்.. அப்பொழுது திருக்கண்ணமங்கை மிக அருகில் தான் இருக்கிறது. ஏறக்குறைய பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் தான் உள்ளது. திருக்கண்ணமங்கை.\nசனிக்கிழமை இரவு அல்லது ஞாயிறு இரவு ஏழு மணிக்கு திருக்கண்ணமங்கை கோவிலுக்கு சென்று விடுவேன். அதுவும் பௌர்ணமி இரவு ஏழு மணிக்கு ஊரே அடங்கி இருக்கும்..கோவில் அமைந்துள்ள இடம் ஒரு கிராமம். எங்கோ தொலை தூரத்தில் வானொலியில் பாடும் அந்த காலத்து தமிழ் சினிமா பாடல்கள் மெல்லிய ஓசையில் என் காதுகளில் விழும்..\nகோவில் குளத்தின் படிகளில் நான் மட்டுமே அமர்ந்திருப்பேன்.. நிலவின் பிம்பம் குளத்தின் நீரில் விழும் அழகே அழகு.. அசைந்தாடும் தென்றல் காற்று நிலவை தாலாட்டும் பொழுது குளத்து பிம்ப நிலவு மட்டுமல்ல. வானத்து நிலவும் சேர்ந்து ஆடும்.\nஅப்பொழுதெல்லாம் என்னையும் அறியாமல் வானத்தை ஒரு ஏக்கத்துடன் பார்ப்பேன். என்னுடைய ஆத்மா என்னிடம் சொல்லும். உனக்கும் வானத்திற்கும் பூர்வா ஜென்மத்தில் தொடர்பு இருந்தது என்று.\nகுளத்தின் படிகளை தாண்டி இருக்கும் அந்தக்காலத்து சிலைகளை ஒரு வாஞ்சையுடன் தழுவிக்கொள்வேன். இதை எழுதும் பொழுது கூட மறுபடியும் அந்த நாட்களுக்கு செல்ல மாட்டோமா என்ற ஏக்கம் எனக்குள் தூண்டிக்கொண்டே இருக்கிறது..\nஎட்டு மணிக்கு கோவிலை அடைத்து விடுவார்கள். . ஆகவே கோவிலுக்குள் சென்று விட்ட தரிசனம் முடித்த கையோடு.பட்டாச்சாரியாருக்கு தட்டில் காணிக்கையாக நூறு ரூபாய் போட்டு விட்டு அவர் கொடுக்கும் பிரசாதம் தயிர் சாதம் மற்றும் புளியோதரை சாதம் வாங்கி சாப்பிட்டு விட்டு திரும்பி விடுவேன்.\nஅமைவிடம் : கும்பகோணத்தில் இருந்து இருபத்தி ஐந்து கிலோமீட்டர் தொலைவிலும் திருவாரூரிலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது திருக்கண்ணமங்கை.\nஸ்தல பெருமை: ஒரு ஸ்தலத்திற்கு இருக்கவேண்டிய ஏழு சிறப்புகளான விமானம் ஆரண்யம் மண்டபம் தீர்த்தம் ஷேத்திரம் நதி நகரம் ஆகிய ஏழு சிறப்புகள் இருப்பதால் இந்த ஸப்தம்ம்ருத ஷேத்திரம் என்று அழைக்க படுகிறது. தாயார் பெருமாளின் திருமணக்கோலத்தை நித்யம் கண்டுகளிக்க முப்பத்து முக்கோடி தேவர்கள் இங்கு வந்து தேனீக்கள் வடிவில் தாயார் சன்னதியின் வட ப���றத்தில் இன்றும் தேனீக்களாக வாழ்ந்து கொண்டிருப்பதாக ஐதிகம்.\nதாயார்: கண்ணமங்கை தாயார் - அபிஷேகவல்லி\nபழமை: மூவாயிரம் வருடங்களுக்கு முந்தையது.\nபுராண பெயர்: லட்சுமி வனம்\nதிருவிழாக்கள் : சித்ரா பௌர்ணமியை ஒட்டிய பத்து பத்து நாட்களும்\nவழிபாட்டு நேரம்: காலை 8.00 மணி முதல் 12.00.வரை.\nமாலை. .5.00 மணி முதல் ..830 வரை.\nஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-08-06T16:01:09Z", "digest": "sha1:KNQN7TXPUNT4NJSPHBH6LBXZJGZX63V3", "length": 8580, "nlines": 70, "source_domain": "www.toptamilnews.com", "title": "டெல்லி வன்முறையால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதி- முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் - TopTamilNews", "raw_content": "\nடெல்லி வன்முறையால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதி- முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் நடந்த ஷாகீன் பாக் போராட்டத்தைத் தொடர்ந்து, ஜாஃபராபாத், மாஜ்பூர் ஆகிய இடங்களிலும் போராட்டம் நடைபெற்று வந்தது. இதில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் மத்தியில் மோதல் ஏற்பட்டது.\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் நடந்த ஷாகீன் பாக் போராட்டத்தைத் தொடர்ந்து, ஜாஃபராபாத், மாஜ்பூர் ஆகிய இடங்களிலும் போராட்டம் நடைபெற்று வந்தது. இதில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் மத்தியில் மோதல் ஏற்பட்டது. இதனால் வடகிழக்கு டெல்லியில் ஒரு மாத காலத்துக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வடகிழக்கில் ஏற்பட்ட வன்முறையில் பலியானவர்கள் எண்ணிக்கை 35ஆக உயர்ந்துள்ளது.\nஇந்நிலையில் டெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியும், வீடுகளை இழந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியும், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு தொகையாக வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். முன்னதாக, கலவரத்தில் உயிரிழந்த தலைமை காவலர் ரத்தன் லால் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் மற்றும் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.\nகொர���னாவை குணப்படுத்துவதாகக் கூறி லாபம் ஈட்ட முயன்ற பதஞ்சலிக்கு ரூ.10 லட்சம் அபராதம்\nகொரோனாவை குணப்படுத்துவதாகக் கூறி மக்களின் அச்சத்தை பயன்படுத்தி லாபம் ஈட்ட முயன்றதாக பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கனரக தொழிற்சாலைகளில் இயந்திரங்களை சுத்தப்படுத்துவதற்கான ரசாயன கலவையை...\n’ கிரிக்கெட்டர் மிதாலி ராஜ் ஆச்சரியம் – டாப்ஸி பெருமை\nஆண்கள் மட்டுமே கோலோச்சிய வந்த கிரிக்கெட் உலகத்தில் ஒரு பெண் சட்டென்று எல்லோரின் பார்வையையும் தன்னை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தவர் மிதாலி ராஜ். ஆண்கள் கிரிக்கெட்டில் சச்சின் எப்படி கருதப்பட்டரோ அதற்கு...\nகொரோனா காரணமாக நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்தி வைக்க கோரி மனு\nநடப்பு கல்வி ஆண்டுக்கான நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மே மாதம் நடைபெறவிருந்த நீட் தேர்வு ஜூலை 26-ஆம் தேதிக்கு...\n“வாஷிங் மெஷின் போல ஏடிஎம் மெஷினை அடிக்கடி தூக்கி செல்லும் கூட்டம் ” -இந்நிலை நீடித்தால் இனி ஏடிஎம் மெஷின்ல காசுக்கு பதில் காத்துதான் வரும்.\nதென்மேற்கு டெல்லியில் உள்ள ராஜோக்ரி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் ஒரு ஏடிஎம் மெஷினை அடையாளம் தெரியாத இருவர் தூக்கி சென்றனர் .அந்த மெஷினில் மொத்தம் 18 லட்ச ரூபாய் பணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www7.wsws.org/ta/articles/2020/03%20(March)/02/pers-m02.html", "date_download": "2020-08-06T16:54:30Z", "digest": "sha1:ZSR2WOD42D5ZFVQK4D54H53JT2QLQKTH", "length": 52696, "nlines": 317, "source_domain": "www7.wsws.org", "title": "கொரொனா வைரஸ் தொற்றுநோய்க்கு ஓர் ஒருங்கிணைந்த உலகளாவிய அவசரகால நடவடிக்கைக்காக! - World Socialist Web Site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத் தளம்\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் (ICFI) வெளியிடப்பட்டது\nவிரிவான தேடலுக்கு இங்கே கிளிக் செய்யவும் »\nகொரொனா வைரஸ் தொற்றுநோய்க்கு ஓர் ஒருங்கிணைந்த உலகளாவிய அவசரகால நடவடிக்கைக்காக\nமொழிபெர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, பரவி வரும் கொரொனா வைரஸ் தொற்றுநோய்க்கு உலகளாவிய ஓர் ஒருங்கிணைந்த அவசரகால நடவடிக்கைக்காக அழைப்பு விடுக்கிறது. இந்நோய் பரவுவதைத் தடுக்க அரசாங்கங்கள் அவசியமான ஆதாரவளங்களை கிடைக்க செய்து, பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சையும் கவனிப்பும் வழங்க வேண்டும் மற்றும் பொருளாதார பின்விளைவுகளால் பாதிக்கப்படக் கூடிய நூறு மில்லியன் கணக்கானவர்களின் தொழில் வாழ்க்கை பாதுகாக்கப்பட வேண்டுமென தொழிலாள வர்க்கம் கோர வேண்டும்.\nஇது மிகவும் அபாயமானதாகும். அறிவிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை உலகளவில் 100,000 ஐ அணுகி வருகிறது, அண்மித்து 3,000 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் சீனாவில் உள்ளனர் என்றாலும், இந்த வைரஸ் உலகெங்கிலும் பரவி வருகிறது. இத்தாலியில் நூற்றுக் கணக்கான நோயாளிகள் (14 அறிவிக்கப்பட்ட உயிரிழப்புகள்); ஈரான் (26 மரணங்கள்); மற்றும் தென் கொரியா (13 மரணங்கள்) உட்பட 47 நாடுகளில் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nநோயின் மையங்களுக்கு பயணித்திராதவர்களுக்கும் அது பரவத் தொடங்கி இருப்பதை சுட்டிக்காட்டும் விதத்தில், வியாழக்கிழமை, ஜேர்மனியும் அமெரிக்காவும் இரண்டுமே நோய் எவ்வாறு தொற்றியது என்பதற்கான வெளிப்படையான ஆதாரம் இல்லாத ஐந்து நோயாளிகள் குறித்து அறிவித்தன. இதற்கிடையே ஈரானில் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள், அறிவிக்கப்பட்டிருக்கும் எண்ணிக்கையை விட மிகவும் அதிகமாக உள்ளனர். அந்நாட்டின் துணை சுகாதார அமைச்சரே நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.\nஉலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குனர் ஜெனரல் Tedros Adhanom Ghebreyesus வியாழக்கிழமை கூறுகையில், அந்நோய் தம்மை தாக்காது என்று நம்புவது எந்தவொரு நாட்டுக்கும் \"உயிராபத்தான தவறாக\" இருக்கும் என்றார். அந்த வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான தீவிர நடவடிக்கைகள் இல்லையென்றால், அது இறுதியில் உலகின் மூன்றில் இரண்டு பங்கினரைத் தாக்கக்கூடும், அதாவது நூறு மில்லியன் கணக்கானவர்களின் மரணங்களை இது குறிக்கும் என்று WHO ஆலோசகர் Ira Longini தெரிவித்தார்.\nஇந்த வைரஸினால் ஏற்படும் பொருளாதார சேதம் 2008 நிதியியல் நெருக்கடியின் அளவையே விஞ்சிவிடக்கூடும். 2008 நெருக்கடியால் தூண்டிவிடப்பட்ட மந்தநிலை உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.5 சதவீதம் வீழ்ச்சி அடைவதற்கு இட்டுச் சென்றதுடன், பத்து மில்லியன் கணக்கானவர்களின் வேலைகளை அ��ித்தது.\nஇந்த நெருக்கடியைக் கட்டுப்படுத்துவதற்கு ஆளும் உயரடுக்குகள் மற்றும் அரசாங்கங்களின் விடையிறுப்பானது, அலட்சியத்தின் குற்றகரமான மட்டம் மற்றும் திராணியின்மையுடன் சேர்ந்து உள்ளது. இது அமெரிக்காவில் மிகவும் வெளிப்படையாக தெரிகின்றது.\nஅனைத்திற்கும் மேலாக பெருநிறுவன மற்றும் நிதியியல் உயரடுக்கின் எதிர்கால நிலை மீது கொரொனா வைரஸ் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து மட்டுமே கவலை கொண்டுள்ள ஜனாதிபதி ட்ரம்ப் இந்த அபாயம் குறித்து குறைத்துக் காட்ட முனைந்துள்ளதுடன், அதற்கான தயாரிப்பு மட்டத்தையும் மிகைப்படுத்திக் காட்ட முயல்கிறார். புதன்கிழமை அவர் அதற்கு “என்ன நடந்தாலும் நாங்கள் முற்றிலும் தயாரிப்புடன் உள்ளோம்” என தெரிவித்தார்.\nஉண்மையில், அமெரிக்க அரசாங்கம் ஒரு மிகப்பெரும் நோய்தொற்றுக்கு முற்றிலும் தயாரிப்பின்றி உள்ளது. அந்த வைரஸை முறையாக பரிசோதனை செய்வதற்கும் கூட அங்கே எந்த நடைமுறையும் இல்லை. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் எங்கிருந்து நோய்தொற்று ஏற்பட்டதென தெரியாத முதல் நோயாளியாக அடையாளம் காணப்பட்டு அறிவிக்கப்பட்ட ஒருவருக்கு, முதலில் நோயின் அறிகுறிகள் வெளிப்பட்ட சில நாட்களுக்குப் பின்னரும் கூட அதைப்பற்றி பரிசோதனை செய்யப்படவில்லை.\nஅங்கே மருத்துவ சிகிச்சை தொழிலாளர்களுக்கு அவசியமான சுவாச முகமூடிகள் உட்பட மிகவும் அடிப்படையான மருத்துவச் சாதனங்களின் கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது. அரசிடம் சுமார் 30 மில்லியன் மட்டுமே கைவசம் உள்ள நிலையில், 300 மில்லியன் அவசியப்படக்கூடும் என்று மதிப்பிடப்படுகிறது.\nதுணை ஜனாதிபதி மைக் பென்ஸ் இண்டியானா மாநிலத்தில் ஆளுநராக இருந்த போது அவரின் செயலின்மை மற்றும் பிற்போக்குத்தனமான மத சித்தாந்தம் அங்கே HIV தொற்று ஏற்படுவதற்கு பங்களிப்பு செய்த நிலையில், அவர் ட்ரம்ப் நிர்வாகத்தில், கொரொனா வைரஸ் விடையிறுப்புக்கு அரசாங்கத்தின் முக்கிய பிரமுகராக நியமிக்கப்பட்டுள்ளார். நிர்வாகத்தின் விடையிறுப்புக்கு முரண்பாடாக எச்சரிக்கை விடுக்கும் எந்தவொரு அதிகாரியையும் வாய் மூட செய்வதே இந்த நியமனத்தின் பிரதான நோக்கமாகும்.\nவிரிவார்ந்த மற்றும் அவசர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கோரி தொழிலாள வர்க்கம் போராட வேண்டும். இந்நெருக்கடி பின்வருவனவற்ற�� கோருகிறது:\nஇந்த கொரொனா வைரஸ் க்கான விடையிறுப்பு தேசிய மட்டத்தில் ஒரு நாட்டுக்குள் ஒருங்கிணைத்து செய்ய முடியாது. தொற்றுக்கிருமியானது எல்லைகளையோ அல்லது நுழைவனுமதியையோ மற்றும் புலம்பெயர்வுக்கான கட்டுப்பாடுகளையோ பற்றி அக்கறைப்படுத்துவதில்லை. போக்குவரத்து மற்றும் பொருளாதார ஒருகங்கிணைப்பின் உலகளாவிய வலையமைப்புகள் இந்த வைரஸை ஓர் உலகளாவிய பிரச்சினையாக மாற்றி உள்ளன.\nதீர்வு உலகளாவியதாக இருக்க வேண்டும். இந்த கொரொனா வைரஸைக் கட்டுப்படுத்த, குணப்படுத்த, இறுதியில் வேருடன் களைந்தெறிவதற்குரிய திறமையான எதிர்நடவடிக்கைகளை முன்னெடுப்பதைத் தாமதிக்க மட்டுமே சேவையாற்றும் \"தேசிய நலன்கள்\" மற்றும் புவிசார் அரசியல் மோதல்களால் ஏற்படும் இடர்பாடுகள் இல்லாமல், உலகெங்கிலுமான விஞ்ஞானிகள் அவர்களின் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்ள அனுமதிக்க வேண்டும். ஈரான் மீது திணிக்கப்பட்டதைப் போல, அனைத்து வர்த்தகப் போர் நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார தடையாணைகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும். எந்தவொரு மனித உயிருக்கும், அவசரமாக அவசியப்படும் மருத்துவச் சிகிச்சை அவர்கள் பிறந்த அவர்களின் தேசிய அல்லது இன அடையாளத்தின் அடிப்படையில் மறுக்கப்படக்கூடாது.\nஐரோப்பிய மற்றும் அமெரிக்காவின் பிரதான முதலாளித்துவ சக்திகளால் அமைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்த மற்றும் அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மில்லியன் கணக்கானவர்களுக்கும் உடனடி கவனிப்பு வழங்கப்பட வேண்டும். இத்தகைய முகாம்கள், இந்த வைரஸ் பரவுவதற்குரிய பிரதான அபாயமான பகுதிகளாக ஆகிவிடக்கூடும். தற்போது இதுபோன்ற முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்களுக்கும், பாதுகாப்பான வீட்டுவசதி மற்றும் மருத்துவச் சிகிச்சையை அணுகுவதற்கான வசதி வழங்கப்பட வேண்டும்.\nபயணிப்பவர்கள் அல்லது நோய்தொற்று ஏற்பட்டவர்களைத் தனிமைப்படுத்த வேண்டி இருந்தால், ஜனநாயக உரிமைகள் மதிக்கப்படும் விதத்திலும், தனிநபர் கண்ணியத்தைப் பேணும் விதத்திலும் அது செய்யப்பட வேண்டும்.\nஇந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் உலகெங்கிலும் உயர்ந்த தரத்திலான மருத்துவக் கவனிப்பை உறுதியளிக்க உடனடியாக நூறு பில்லியன் கணக்கான டாலர்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும். ��ந்த நோய்தொற்று எங்கெல்லாம் உண்டாகிறதோ அங்கே கவனிப்பை ஒருங்கிணைக்க, மருத்துவக் கவனிப்பு வல்லுனர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் ஒரு சர்வதேச குழு ஏற்படுத்தப்பட வேண்டும்.\nஅமெரிக்காவில் அரசியல் ஸ்தாபகம், 2 பில்லியன் டாலர் போதுமா (வெள்ளை மாளிகையின் நிலைப்பாடு) அல்லது 8 பில்லியன் டாலர் அவசியப்படுமா (ஜனநாயகக் கட்சியின் நிலைப்பாடு) என்றவொரு \"விவாதத்தில்\" ஈடுபட்டுள்ளது. இவ்விரு தொகைகளுமே இந்த உலகளாவிய நெருக்கடியின் அளவுடன் ஒப்பிடுகையில் ஒரு வாளி நீரில் ஒரு துளியைப் பிரதிநிதித்துவம் செய்கிறது.\nட்ரம்ப் நிர்வாகம் இந்த கொரொனா வைரஸிற்காக அது முன்மொழிந்திருக்கும் நிதி ஒதுக்கீட்டை விட ஐந்து மடங்கு அதிகமாக அதன் பிற்போக்குத்தனமான அமெரிக்க-மெக்சிகோ எல்லைச்சுவருக்காக செலவிட்டுள்ளது. அமெரிக்க போர் எந்திரத்திற்கு நிதி வழங்குவதன் மீது ஒவ்வொருநாளும் சுமார் 3 பில்லியன் டாலர் செலவிடப்படுகின்றன.\nமருத்துவக் கவனிப்பு மற்றும் சிகிச்சைக்கான இந்த ஒதுக்கீடுகள் காப்பீடுத்துறை நிறுவனங்கள், மருந்து உற்பத்தித்துறை நிறுவனங்கள் மற்றும் மருத்துவத்துறை நிறுவனங்களால் நெறிமுறைப்படுத்தப்படக் கூடாது. எந்தவொரு எதிர்கால தடுப்பூசிகள் உட்பட ஒவ்வொருக்குமான சிகிச்சை, அனைவருக்கும் சமத்துவமான முறையில் கட்டணமின்றி வழங்கப்பட வேண்டும்.\nமிகப்பெரும் மருத்துவக் கவனிப்பு நிறுவனங்கள், கொரொனா வைரஸ் மற்றும் ஏனைய மருத்துவ அவசர நிலைமைகளால் பிரதிநிதித்துவம் செய்யப்படும் அவசர சமூக தேவையைப் பூர்த்தி செய்வதற்கு, ஜனநாயகரீதியில் கட்டுப்படுத்தப்படும் பொது நிறுவனங்களாக மாற்றப்பட வேண்டும்.\nகொரொனா வைரஸ் மற்றும் அதன் பரந்த பொருளாதார பாதிப்புகளது உடனடி விளைவுகளால் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் அவர்களின் வேலை இழப்புகள் அல்லது வேலைநேர குறைப்புகளை முகங்கொடுத்துள்ளனர். அவர்களின் இழப்புகளுக்கு முழுமையாக நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும்.\nஅரசாங்கங்களும் முதலாளித்துவ உயரடுக்குகளும் இதுபோன்றவொரு அவசர விடையிறுப்புக்கு பணம் இல்லை என்று வாதிடுவார்கள். இதுவொரு பொய் இராணுவச் செலவினங்களுக்காக முதலாளித்துவ அரசாங்கங்கள் செலவிடும் தொகை ட்ரில்லியன் டாலர்களில் சென்று கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் வருடாந்தர இராணுவ வரவு ��ெலவு திட்டக்கணக்கு மட்டுமே ஒரு ட்ரில்லியன் டாலருக்கும் அதிகமாகும். அனைத்திற்கும் மேலாக, அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைமையில் பிரதான முதலாளித்துவ அரசாங்கங்கள் பங்குபத்திரங்களின் சந்தை மதிப்பை உயர்த்துவதற்கு நடைமுறையளவில் வரைமுறையின்றி பணத்தை ஒதுக்கி உள்ளன. 2008 பொறிவிற்குப் பின்னர் ஒருசில வாரங்களுக்குள், அமெரிக்க அரசாங்கம் பங்குச் சந்தைக்குள் பணப்புழக்கத்தை வழங்குவதற்காகவும் மற்றும் மோசடி முதலீட்டாளர்களுக்குப் பிணையெடுப்பு வழங்குவதற்கும் இரவோடு இரவாக தேசிய கடனை இரட்டிப்பாக்கியது.\nஅனைத்திற்கும் மேலாக, மலைப்பூட்டும் அளவிலான தொகை உலக மக்கள்தொகையில் மிகச் சிறிய சதவீதத்தினரால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. உலகின் 500 மிகப்பெரும் செல்வந்தர்களின் செல்வவளம் கடந்தாண்டு மட்டும் 1.2 ட்ரில்லியன் டாலர் அதிகரித்த பின்னர், அண்மித்து 6 ட்ரில்லியன் டாலரில் நிற்கிறது. அவசரத்திற்கேற்ப அவசியப்படும் அளவுக்கு செல்வந்த தட்டுக்களின் செல்வவளம் மீது அரசாங்கங்கள் அவசரகால வரிகளை விதிக்க வேண்டுமென தொழிலாள வர்க்கம் கோர வேண்டும்.\nஇத்தகைய அவசரகால நடவடிக்கைகளை முதலாளித்துவ அரசாங்கங்கள் நடைமுறைப்படுத்த கோருகையில், சர்வதேச தொழிலாள வர்க்கம் அதன் அடிப்படை நோக்கத்தைக் கைவிட்டுவிடக் கூடாது: அதாவது முதலாளித்துவ அமைப்புமுறையை முடிவுக்குக் கொண்டு வருவதை. மாறாக, அவசரகால நடவடிக்கைக்கான போராட்டமானது தொழிலாள வர்க்கத்தின் நனவை உயர்த்தும் என்பதுடன், சர்வதேச வர்க்க ஐக்கியத்திற்கான தேவையைக் குறித்த அதன் புரிதலை அபிவிருத்தி செய்து, அதன் அரசியல் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.\nமுதலாளித்துவம் ஒரு காலங்கடந்த பொருளாதார அமைப்புமுறை என்பதையும், மனித முன்னேற்றத்திற்கு ஒரு தடையாக உள்ளது என்பதையும் தற்போதைய இந்த நெருக்கடி எடுத்துக்காட்டுகிறது. இந்த தொற்றுநோய் முன்வைக்கும் அபாயமும் மற்றும் பேரழிவுகரமான தாக்கங்களைக் குறித்த உலகளாவிய எச்சரிக்கைகளும், முதலாளித்துவ அமைப்புமுறை உலகளாவிய சோசலிசத்திற்கு வழிவிட்டே ஆக வேண்டும் என்பதையே நிரூபிக்கிறது.\nஜேர்மனி: \"உள்நாட்டுப் பாதுகாப்பு பிரிவில் தன்னார்வ இராணுவ சேவை\" நவ-நாஜிக்களுக்கான ஒரு அழைப்பு\nபொலிஸ் சார்பு #MeToo பிரச்சாரம் பிரெஞ்சு உள்துறை மந்திரி ஜெர���ல்ட் டார்மனினை குறிவைக்கிறது\nபெய்ரூட்டில் பாரிய வெடிப்பு டஜன் கணக்கானவர்களைக் கொன்று ஆயிரக்கணக்கானவர்களைக் காயப்படுத்தியது\nஇலங்கையில் சோ.ச.க. தேர்தல் பிரச்சாரம்: தொழிலாளர்கள் பிரதான கட்சிகளை நிராகரிக்கின்றார்கள்\nஇலங்கை: யாழ்ப்பாணத்தில் சோ.ச.க. தேர்தல் பிரச்சாரத்துக்கு சாதகமான ஆதரவு கிடைத்தது\nகொரோனா வைரஸ் தொற்றுநோயின் ஒரு மாதம்: 7.2 மில்லியன் பேருக்கு நோய்தொற்று, 165,000 பேர் உயிரிழப்பு\nமில்லியனர்களின் காங்கிரஸ் வேலையில்லாதவர்களைக் கொள்ளையடிக்கிறது\nஅமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய மாநாடு கொரோனா வைரஸ் தொற்றுநோய் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டம் மீது தீர்மானம் நிறைவேற்றுகிறது\nவோல் ஸ்ட்ரீட் இலாபமீட்டுகையில், மில்லியன் கணக்கானோர் பொருளாதார, சமூகப் பேரழிவை எதிர்கொள்கின்றனர்\nமொடர்னாவின் கொரொனா வைரஸ் தடுப்பூசி மோசடி\nமொடர்னாவின் கொரொனா வைரஸ் தடுப்பூசி மோசடி\nSARS-CoV-2 வைரஸ் தடுப்பூசிக்கான போட்டியை தேசியவாதிகள் தமக்கு சாதகமாக்கிக் கொள்கின்றனர்\nஉலகளாவிய கோவிட்-19 தொற்றுநோய் ஒரு புதிய பாய்ச்சல் எடுக்கிறது\nபெரும்தொற்றிலிருந்து இலாபமடைதல்: கிலியாட் சயன்செஸ் நிறுவனம் கோவிட்-19 இலிருந்து இலாபமடைகின்றது\nசமத்துவமின்மையின் தொற்றுநோய்: அமெரிக்க முதலாளித்துவம் எவ்வாறு உயிர்களை விட இலாபங்களை முன்நிறுத்துகிறது\nவேலை அழிப்புகளுக்கு எதிரான அவசர நடவடிக்கைக்காக COVID-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட அனைத்து உழைக்கும் மக்களுக்கும் முழுமையான நிதி ஆதரவு மற்றும் சமூக ஆதரவு\nCOVID-19 நெருக்கடிக்கு குற்றகரமான விடையிறுப்பு மீது அதிகரித்து வரும் கோபத்திற்கு மத்தியில், வாஷிங்டன் போருக்கு அச்சுறுத்துகிறது\n நிதி ஆதாரவளங்களை முதலாளித்துவ உயரடுக்கிற்கு அல்ல, உழைக்கும் மக்களை நோக்கி திருப்பு\nஐரோப்பாவில் கொரொனா வைரஸ் உயிரிழப்புகள் அதிகரிக்கின்ற நிலையில், சடலங்களைக் கொண்டு செல்லும் பொறுப்பு இத்தாலிய இராணுவத்திடம் வழங்கப்பட்டது\nஒரே வார இறுதியில் ஐரோப்பா எங்கிலுமாக 2,600 க்கும் மேற்பட்டவர்கள் கொரொனா வைரஸூக்கு பலி\nகடந்த 7 நாட்களில் மிக அதிகமாய் வாசிக்கப்பட்டவை\nwsws.footer.settings | பக்கத்தின் மேல்பகுதி\nCopyright © 1998-2020 World Socialist Web Site - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/threads/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%87-1-2-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D.19324/", "date_download": "2020-08-06T16:39:57Z", "digest": "sha1:NQ7FNPVYUB4HMGREL7EEZSGDRYI32FDS", "length": 8078, "nlines": 277, "source_domain": "mallikamanivannan.com", "title": "தேனே திரவியமே 1&2 புக் ரிலீஸ் | Tamil Novels And Stories", "raw_content": "\nதேனே திரவியமே 1&2 புக் ரிலீஸ்\nமறுபடியும் ஒரு மகிழ்ச்சியான செய்தி.\n'என்னை யாரென்று அறிவாயா' கதையை 'தேனே திரவியமே' என்ற பெயரில் இரண்டு பாகங்களாக ATM பதிப்பகம் இன்று வெளியிடுகிறது.\nநவீன்- நிமாவை அறிய விரும்பும் வாசகர்கள்\nஅணுகவும். வழக்கம் போல் 30% கழிவு உண்டு\nநன்றி பானு கா . நலமா\nநன்றி பானு கா . நலமா\nநீங்கள் எப்படியிருக்கீங்க, நீலா டியர்\nபுதிய நாவல் எப்போ வரும்ப்பா\nநீங்கள் எப்படியிருக்கீங்க, நீலா டியர்\nபுதிய நாவல் எப்போ வரும்ப்பா\nநான் நல்லா இருக்கேன் கா. இந்த நாவல் இன்று முதல் கிடைக்கும் கா\nநான் நல்லா இருக்கேன் கா. இந்த நாவல் இன்று முதல் கிடைக்கும் கா\nஓகே நீலா டியர் இது இல்லாமல் வேறு புதிய நாவல் ஏதாவது எழுதியிருக்கீங்களாப்பா\nஓகே நீலா டியர் இது இல்லாமல் வேறு புதிய நாவல் ஏதாவது எழுதியிருக்கீங்களாப்பா\nஇல்லை கா. இனிமேல் தான்\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 11\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 10\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 9\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 8\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 7\nP2 - வண்ணங்களின் வசந்தம்\nலயம் தேடும் தாளங்கள் - 31\nயாருமிங்கு அனாதையில்லை - 25\nமெல்லத் திறந்தது மனசு - 1\nஎன் ராதையை தேடி EP - 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2028359", "date_download": "2020-08-06T16:59:53Z", "digest": "sha1:SWYKUS2XMDUNP3ZZ7BYDSD5TNPSA7RW7", "length": 3018, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கிளைட் டோம்பா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கிளைட் டோம்பா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:33, 24 பெப்ரவரி 2016 இல் நிலவும் திருத்தம்\n2 பைட்டுகள் நீக்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n16:14, 24 பெப்ரவரி 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAhamSarvatra (பேச்சு | பங்களிப்புகள்)\n16:33, 24 பெப்ரவரி 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAhamSarvatra (பேச்சு | பங்களிப்புகள்)\n| occupation = [[வானியல் வல்லுநர��]]\n| known_for = புளுட்டோவை[[ப்ளுடோ]]வை கண்டுப்பிடித்தவர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-08-06T17:30:25Z", "digest": "sha1:Z7GYVDQ7ETMBSZSKTCYEOUEK76CGEHC5", "length": 4793, "nlines": 70, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சுனிதி குமார் சாட்டர்சி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சுனிதி குமார் சாட்டர்சி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← சுனிதி குமார் சாட்டர்சி\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசுனிதி குமார் சாட்டர்சி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநவம்பர் 26 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபத்ம விபூசண் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-06T17:37:08Z", "digest": "sha1:OXW5APJCWQCWVSWBY2VV5PPPQNESCS3V", "length": 10745, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மகாத்மா காந்தி பல்கலைக்கழகம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மகாத்மா காந்தி பல்கலைக்கழகம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← மகாத்மா காந்தி பல்கலைக்கழகம்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகு���்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமகாத்மா காந்தி பல்கலைக்கழகம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமோகன்தாசு கரம்சந்த் காந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒத்துழையாமை இயக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாந்தி (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறப் போராட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅனைத்துலக வன்முறையற்ற நாள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாந்தி ஜெயந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாந்தியப் பொருளாதாரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமோகன்தாசு கரம்சந்த் காந்தியின் படுகொலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேசிய காந்தி அருங்காட்சியகம், புது டில்லி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாந்தி அமைதிப் பரிசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய விடுதலை இயக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉப்புச் சத்தியாகிரகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசத்தியாகிரகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபர்தோலி சத்தியாகிரகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாந்தி-இர்வின் ஒப்பந்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய வட்டமேசை மாநாடுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாந்தி அருங்காட்சியகம், மதுரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசர்வோதயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகஸ்தூரிபாய் காந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோபாலகிருஷ்ண காந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதியாகிகள் நாள் (இந்தியா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாந்தியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாந்தி சமிதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொடுபுழா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:மோகன்தாசு கரம்சந்த் காந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமஹாத்மா காந்தி பல்கலைக்கழகம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராமச்சந்திர காந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேவதாஸ் காந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹரிலால் காந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமணிலால் காந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராம்தாஸ் காந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகனு காந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாந்தியின் உண்ணாநிலைப் போராட்டப் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாந்தி பவன் ‎ (← இணை���்புக்கள் | தொகு)\nவெ. அ. சுந்தரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராஜ்காட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயங் இந்தியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅருண் காந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய சட்ட சிந்தனை கல்விக்கூடம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுசார் காந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலீலா காந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகாத்மா காந்தி புதிய வரிசை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹரிஜன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகரம்சந்த் உத்தம்சந்த் காந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுத்லிபாய் காந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசர்வோதயக் கல்வி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகாத்மா காந்தி வரிசை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபீனிக்ஸ் குடியிருப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎ லெட்டர் டு எ இந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-06T16:37:34Z", "digest": "sha1:G7EBM53EOD2YIYXY6CQFY5RNDD727C6M", "length": 7274, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மேற்கிந்தியத் தீவுகளில் துடுப்பாட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணி‎ (9 பக்.)\n► மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி‎ (26 பக்.)\n► மேற்கிந்தியத் துடுப்பாட்ட நடுவர்கள்‎ (1 பக்.)\n► மேற்கிந்தியத் துடுப்பாட்டக்காரர்கள்‎ (33 பக்.)\n\"மேற்கிந்தியத் தீவுகளில் துடுப்பாட்டம்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.\n2016 மேற்கிந்தியத் தீவுகள் முக்கோணத் தொடர்\nஇந்தியத் துடுப்பாட்ட அணியின் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்கச் சுற்றுப்பயணம், 2019\nஇந்தியத் துடுப்பாட்ட அணியின் மேற்கிந்தியத் தீவுகளுக்கான சுற்றுப்பயணம், 2016\nஇலங்கைத் துடுப்பாட்ட அணியின் மேற்கிந்தியத் தீவுகளுக்கான ச��ற்றுப்பயணம் 2018\nதிரினிடாட் டொபாகோ துடுப்பாட்ட அணி\nமேற்கிந்தியத் துடுப்பாட்ட அணியின் ஆத்திரேலியச் சுற்றுப்பயணம், 2015-16\nமேற்கிந்தியத் துடுப்பாட்ட அணியின் இலங்கை சுற்றுப்பயணம், 2015\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 நவம்பர் 2015, 11:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mitsubishi-outlander/car-price-in-new-delhi.htm", "date_download": "2020-08-06T16:46:22Z", "digest": "sha1:NAYGL6ZDMRAQGTJ3TXFKR2BFZGUI2UH7", "length": 13265, "nlines": 256, "source_domain": "tamil.cardekho.com", "title": "மிட்சுபிஷி அவுட்லென்டர் புது டெல்லி விலை: அவுட்லென்டர் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மிட்சுபிஷி அவுட்லென்டர்\nமுகப்புநியூ கார்கள்மிட்சுபிஷிஅவுட்லென்டர்road price புது டெல்லி ஒன\nபுது டெல்லி சாலை விலைக்கு மிட்சுபிஷி அவுட்லென்டர்\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\n2.4 சிவிடி(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.31,14,476*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமிட்சுபிஷி அவுட்லென்டர் விலை புது டெல்லி ஆரம்பிப்பது Rs. 26.93 லட்சம் குறைந்த விலை மாடல் மிட்சுபிஷி அவுட்லென்டர் 2.4 சிவிடி மற்றும் மிக அதிக விலை மாதிரி மிட்சுபிஷி அவுட்லென்டர் 2.4 சிவிடி உடன் விலை Rs. 26.93 Lakh.பயன்படுத்திய மிட்சுபிஷி அவுட்லென்டர் இல் புது டெல்லி விற்பனைக்கு கிடைக்கும் Rs. 4.35 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள மிட்சுபிஷி அவுட்லென்டர் ஷோரூம் புது டெல்லி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மிட்சுபிஷி பாஜிரோ ஸ்போர்ட் விலை புது டெல்லி Rs. 27.42 லட்சம் மற்றும் டாடா ஹெரியர் விலை புது டெல்லி தொடங்கி Rs. 13.69 லட்சம்.தொடங்கி\nஅவுட்லென்டர் 2.4 சிவிடி Rs. 31.14 லட்சம்*\nஅவுட்லென்டர் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபுது டெல்லி இல் Pajero Sport இன் விலை\nபஜெரோ விளையாட்டு போட்டியாக அவுட்லென்டர்\nபுது டெல்லி இல் ஹெரியர் இன் விலை\nபுது டெல்லி இல் ஃபார்ச்சூனர் இன் விலை\nபுது டெல்லி இல் இண்டோவர் இன் விலை\nபுது டெல்லி இல் டுக்ஸன் இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nQ. சிட்டி driving அதன் மிட்சுபிஷி Outlander\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா அவுட்லென்டர் mileage ஐயும் காண்க\nமிட்சுபிஷி அவுட்லென்டர் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா அவுட்லென்டர் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா அவுட்லென்டர் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் அவுட்லென்டர் இன் விலை\nகாசியாபாத் Rs. 31.11 லட்சம்\nகுர்கவுன் Rs. 31.11 லட்சம்\nரோஹ்டாக் Rs. 31.11 லட்சம்\nபானிபட் Rs. 31.11 லட்சம்\nகார்னல் Rs. 31.11 லட்சம்\nஹிஸர் Rs. 31.11 லட்சம்\nஅக்ரா Rs. 31.11 லட்சம்\nடேராடூன் Rs. 31.13 லட்சம்\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 05, 2021\nமிட்சுபிஷி பாஜிரோ ஸ்போர்ட் 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 11, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 05, 2021\nஎல்லா உபகமிங் மிட்சுபிஷி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUxNDU0Nw==/%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-06T15:30:31Z", "digest": "sha1:VPHAXTUHTPQW3V5EA7WMWDW3N62XDCNP", "length": 5297, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "சச்சின் பைலட்டை கட்சியில் இருந்து நீக்கக்கோரி ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் தீர்மானம்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nசச்சின் பைலட்டை கட்சியில் இருந்து நீக்கக்கோரி ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் தீர்மானம்\nஜெய்ப்பூர்: சச்சின் பைலட்டை கட்சியில் இருந்து நீக்கக்கோரி ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் 102 பேர் பங்கேற்றுள்ளனர். முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் றடைபெற்ற கூட்டத்தில் 102 எம்எலஏ-க்கள் பங்கேற்றனர்.\nபெண்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து துருக்கியில் பெண்கள் போராட்டம்\nஉண்ணிகள் மூலம் சீனாவில் பரவும் புது வகை வைரஸ்: 7 பேர் பலி, 60 பாதிப்பு\nஅமெரிக்காவில் கொரோனா பெயரில் மோசடி அதிகரிப்பு: 100 மில்லியன் டாலர் இழப்பு\n'இலங்கை பார்லி., தேர்தல்; ராஜபக்சே கட்சி முன்னிலை\nசீனாவில் பூச்சிகள் மூலம் பரவு��் புதிய வைரஸ் கண்டுபிடிப்பு: 7 பேர் உயிரிழப்பு\nஅயோத்தியில் ராமர் கோவில் குறித்து பாகிஸ்தான் விமர்சனம்: இந்தியாவின் விவகாரங்களில் தலையிடுவதற்கு வெளியுறவு அமைச்சகம் கண்டனம்..\nமத்திய பட்ஜெட்டில் அறிவித்த வேளாண் பொருட்களை மட்டும் கொண்டு செல்வதற்கான பிரத்யேக ரயில் நாளை தொடக்கம்\nகர்நாடகாவின் பெல்தங்காடி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் ஹரீஷ் பூஞ்சாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி..\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றியவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆளும் கட்சி எம்.எல்.ஏ. கோயில் கட்டுகிறார் : பூமி பூஜையுடன் பணி தொடக்கம்\nஇங்கிலாந்தை வீழ்த்தி அசத்திய அயர்லாந்து\nயுஎஸ் ஓபன் டென்னிஸ்: விலகினார் நடால்\nவிராத் கோஹ்லி ‘நம்பர்–1’: ஐ.சி.சி., ஒருநாள் போட்டி தரவரிசையில் | ஆகஸ்ட் 05, 2020\nஇங்கிலாந்து பவுலர்கள் ஏமாற்றம் | ஆகஸ்ட் 05, 2020\nஇந்தியாவில் டெஸ்ட் கோப்பை * கனவு காணும் ஸ்டீவ் ஸ்மித் | ஆகஸ்ட் 05, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/escaped-prisoner-corona-positive-reveals-automatically-admits/", "date_download": "2020-08-06T15:50:56Z", "digest": "sha1:3DIM5YPDQ5CNN2GEWLZCOS74UWN5G7HJ", "length": 8413, "nlines": 77, "source_domain": "www.toptamilnews.com", "title": "தப்பியோடிய கைதி : கொரோனா இருப்பது தெரிந்ததும் தானாக வந்து மருத்துவமனையில் சேர்ந்த சம்பவம்! - TopTamilNews", "raw_content": "\nதப்பியோடிய கைதி : கொரோனா இருப்பது தெரிந்ததும் தானாக வந்து மருத்துவமனையில் சேர்ந்த சம்பவம்\nஅரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். பரிசோதனைக்கு பிறகு ரமணா மருத்துவமனையிலிருந்து தப்பியோடியுள்ளார்\nபுதுச்சேரியில் பைக் திருட்டு வழக்கில் ரமணா என்பவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். பின்னர் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள போலீசார் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். பரிசோதனைக்கு பிறகு ரமணா மருத்துவமனையிலிருந்து தப்பியோடியுள்ளார்.\nஇதையடுத்து போலீசார் அவரை தேடி வந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக மருத்துவமனை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ரமணாவை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் ரமணா விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கிடார் கிராமத்தில் தனது உறவினர் வீட்டில் தங்கி இருப��பது தெரியவந்தது.\nஇதையடுத்து புதுச்சேரி போலீசார் விழுப்புரம் வந்து பார்த்த நிலையில் அவர் உறவினர் வீட்டில் இல்லை. இதையடுத்து அவரது உறவினர்கள் தனிமைப்படுத்தப் பட்டனர்.\nஇதையடுத்து மீண்டும் உறவினர் வீட்டிற்கு வந்த ரமணாவிடம் அவருக்கு கொரோனா உள்ளதாக உறவினர்கள் சொன்ன நிலையில் குற்றவாளி ரமணா மீண்டும் மருத்துவமனைக்கு வந்து கொரோனா சிகிச்சைக்காக சேர்ந்தார். தற்போது ரமணாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nகொரோனாவை குணப்படுத்துவதாகக் கூறி லாபம் ஈட்ட முயன்ற பதஞ்சலிக்கு ரூ.10 லட்சம் அபராதம்\nகொரோனாவை குணப்படுத்துவதாகக் கூறி மக்களின் அச்சத்தை பயன்படுத்தி லாபம் ஈட்ட முயன்றதாக பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கனரக தொழிற்சாலைகளில் இயந்திரங்களை சுத்தப்படுத்துவதற்கான ரசாயன கலவையை...\n’ கிரிக்கெட்டர் மிதாலி ராஜ் ஆச்சரியம் – டாப்ஸி பெருமை\nஆண்கள் மட்டுமே கோலோச்சிய வந்த கிரிக்கெட் உலகத்தில் ஒரு பெண் சட்டென்று எல்லோரின் பார்வையையும் தன்னை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தவர் மிதாலி ராஜ். ஆண்கள் கிரிக்கெட்டில் சச்சின் எப்படி கருதப்பட்டரோ அதற்கு...\nகொரோனா காரணமாக நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்தி வைக்க கோரி மனு\nநடப்பு கல்வி ஆண்டுக்கான நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மே மாதம் நடைபெறவிருந்த நீட் தேர்வு ஜூலை 26-ஆம் தேதிக்கு...\n“வாஷிங் மெஷின் போல ஏடிஎம் மெஷினை அடிக்கடி தூக்கி செல்லும் கூட்டம் ” -இந்நிலை நீடித்தால் இனி ஏடிஎம் மெஷின்ல காசுக்கு பதில் காத்துதான் வரும்.\nதென்மேற்கு டெல்லியில் உள்ள ராஜோக்ரி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் ஒரு ஏடிஎம் மெஷினை அடையாளம் தெரியாத இருவர் தூக்கி சென்றனர் .அந்த மெஷினில் மொத்தம் 18 லட்ச ரூபாய் பணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=359061", "date_download": "2020-08-06T15:41:40Z", "digest": "sha1:BW6JWI6PW6KIT2KKZY2OGMC62TZUVL5K", "length": 3301, "nlines": 55, "source_domain": "www.paristamil.com", "title": "என்ன ஒரு காலக்கொடுமை கதிரவா!- Paristamil Tamil News", "raw_content": "\nஎன்ன ஒரு காலக்கொடுமை கதிரவா\nபோன வருஷம் சும்மா இருந்தேன் , வேலைவெட்டிக்கு போகாம தண்டச்சோறு தின்னுட்டு இருக்கு பார், இது எல்லாம் என்னிக்கி தான் திருந்த போகுது சொன்னவங்க எல்லாம்....\nஇந்த கொரனா வந்த அப்புறம்....\nஎன்னைய பாத்து , உன்ன மாரி எல்லோரும் இருந்தா மட்டும் தான் இந்த உலகத்தை காப்பாத்த முடியும் பெருமையா சொல்றானுங்க ,\nஎன்ன ஒரு காலக்கொடுமை கதிரவா\n• உங்கள் கருத்துப் பகுதி\n* சட்டைவஸ்' தாவரத்தின் பூவின் உலர்ந்த சூல் முடிகளே\nகல்யாணத்துக்கு ஏற்ற டீக்கடைக்காரரின் பொண்ணு\nசஸ்பெண்டு - ஹஸ்பெண்டு என்ன வித்தியாசம் தெரியுமா..\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/534515/amp", "date_download": "2020-08-06T15:42:31Z", "digest": "sha1:U4CX4MHSMFTFIAUKUTTFRTP4WNCRDMTA", "length": 12889, "nlines": 94, "source_domain": "m.dinakaran.com", "title": "New Brexit deal with EU MPs protest: Referendum in parliament today | ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரக்சிட் ஒப்பந்தம்இங்கி. எம்பிக்கள் எதிர்ப்பு: நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு | Dinakaran", "raw_content": "\nஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரக்சிட் ஒப்பந்தம்இங்கி. எம்பிக்கள் எதிர்ப்பு: நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு\nபிரசெல்ஸ்: இங்கிலாந்து-ஐரோப்பிய ஒன்றியம் இடையே புதிய பிரக்சிட் ஒப்பந்தம் தயாராகி உள்ளது. இதற்கும் இங்கிலாந்து எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு நடக்க உள்ளது.\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான பிரக்சிட் ஒப்பந்தம் முடிவாவதில் கடும் சிக்கல் வருகிறது. இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் தெரசா மே கொண்டு வந்த பிரக்சிட் ஒப்பந்தம், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் 3 முறையும் நிராகரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து புதிய பிரதமராக பதவியேற்ற போரிஸ் ஜான்சனாலும் பிரக்சிட் ஒப்பந்தத்தில் எம்பிக்களின் ஆதரவை பெற முடியவில்லை. இதனால், மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி புதிய பிரக்சிட் ஒப்பந்தத்திற்கு அனுமதி பெற்றுள்ளார்.\nமுந்தைய ஒப்பந்தத்தில் இருந்து சில மாற்றங்களுடன் புதிய பிரக்சிட் ஒப்பந்தம் தயார் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி தந்துள்ளது. வரும் 31ம் தேதியுடன் பிரக்சிட்டுக்கான காலக்கெடு முடிவடைய உள்ளதால், இன்று இங்கிலாந்து நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கூட்டி, புதிய ஒப்பந்தத்தின் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் அனைத்து எம்பிக்களும் ஒத்துழைப்பு தர வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் ஜியன் கிளாட் ஜங்கர் வலியுறுத்தி உள்ளார். ஆனால், புதிய ஒப்பந்தத்திற்கும் இங்கிலாந்து எம்பிக்கள் எதிர்ப்பையே தெரிவித்துள்ளனர். இதற்கு ஆதரவாக வாக்களிக்க முடியாது என வெளிப்படையாக கூறியிருப்பது பிரதமர் ஜான்சனுக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.\nஇன்றைய வாக்கெடுப்பில் புதிய பிரக்சிட் ஒப்பந்தம் நிறைவேற்றப்படாவிட்டால், 3வது முறையாக பிரக்சிட்டுக்கான காலக்கெடுவை நீட்டிக்க இங்கிலாந்து அனுமதி கோர வேண்டியிருக்கும். இது இப்பிரச்னையை கடும் சிக்கலாக்கி விடும் என்றும், ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பு தலைவர்களுடன் ஆலோசித்த பிறகே முடிவெடுக்கப்படும் என்றும் ஜங்கர் எச்சரித்துள்ளார்.\nசீனாவில் பூச்சிகள் மூலம் பரவும் புதிய வைரஸ் கண்டுபிடிப்பு: 7 பேர் உயிரிழப்பு\nதவறான தகவல்களை பரப்பும் வகையில் செயல்பட்ட சீனாவுடன் தொடர்புடைய 2,500க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்களை நீக்கியது கூகுள் நிறுவனம்\nஆப்கானிஸ்தான் நாட்டில் கொரோனா தொற்றால் 1 கோடி பேர் பாதிக்கப்பட்டு இருக்கலாம்: சுகாதார அமைச்சகம் அதிர்ச்சி தகவல்..\nஉயிருக்கு போராடும் கொரோனா நோயாளிகளுக்கு ஆர்எல்எப்-100 எனும் புதிய மருந்து: அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தல்: பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை விறுவிறு...பிற்பகல் முன்னணி நிலவரம் வெளியாகும் என்று எதிர்பார்ப்பு..\nஉலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7.11 லட்சத்தை தாண்டியது; பாதிப்பு 1.89 கோடியாக உயர்வு...65,540 பேர் கவலைக்கிடம்\nகொரோனாவுக்கு உலக அளவில் 711,108 பேர் பலி\nதுறைமுக கிடங்கில் 2,750 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்ததே காரணம் பெய்ரூட் குண்டுவெடிப்பு பலி 100 ஆனது: 4,000 பேர் படுகாயம்; வீடுகள் மீது உடல் பாகங்கள்\nவுகானில் மீண்ட 90% பேருக்கு நுரையீரல் பாதிப்பு\nகொரோனா கதியில் இருந்து மீண்டதா இன்னமும் திணறுகிற���ு அமெரிக்கா: டிரம்ப் மீது மக்கள் கடுப்பு\nகொரோனா தடுப்பூசி விவகாரம்; ரஷ்யா வழிகாட்டுதல்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை பின்பற்ற வேண்டும்; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nபெய்ரூட் விபத்து; 3 லட்சம் பேர் வீட்டை இழந்த அவலம்... 40 ஆண்டுகள் பின்னோக்கி தள்ளப்பட்ட நகரம்\nஅமெரிக்காவில் ஒரு கோடி ரூபாய்க்கு போலி செக் கொடுத்து போர்ஷே கார் வாங்கிய நபர் கைது\nராஜபக்சே கட்சிக்கே வெற்றி வாய்ப்பு: இலங்கையின் 16-வது நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு: நாளை வாக்கு எண்ணிக்கை.\nகொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் 10 ஆண்டுகள் நீடிக்கும்: உலக சுகாதார அமைப்பு கவலை\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேரம் நிறைவு\nஇந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ் வழக்கு: நீதிமன்றத்திற்கு உதவும் வகையில் 3 ஆலோசகர்களை நியமித்து இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் நடவடிக்கை\nலெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஏற்பட்ட வெடி விபத்து தீவிரவாத தாக்குதலை போல் உள்ளது: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்\nஇலங்கை பிரதமரை தேர்வு செய்வதற்கான நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது\nலெபானானில் 2750 டன்கள் அமோனியம் நைட்ரேட் வெடித்ததில் 73 பேர் பலி; 3,700 பேர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/540499/amp", "date_download": "2020-08-06T16:20:46Z", "digest": "sha1:G55HXWXS3H7NWUVSP3N6TKC3BZ5SHXDD", "length": 5914, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "Chili Point ... | சில்லி பாயின்ட்... | Dinakaran", "raw_content": "\n* விஜயநகரம், ஆந்திரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் சர்வீசஸ் அணிக்கு எதிராக நடந்த ஏ பிரிவு லீக் ஆட்டத்தில், கர்நாடகா அணியின் கேப்டன் மணிஷ் பாண்டே ஆட்டமிழக்காமல் 129 ரன் (54 பந்து, 12 பவுண்டரி, 10 சிக்சர்) விளாசினார். இப்போட்டியில் கர்நாடகா 80 ரன் வித்தியாசத்தில் வென்றது. கர்நாடகா 20 ஓவரில் 250/3; சர்வீசஸ் 20 ஓவரில் 170/7.\n* கிரிக்கெட் வீரர்கள் மேட்ச் பிங்சில் ஈடுபடுபட்டால் 10 ஆண்டு சிறை என இலங்கை அரசு சட்டம் நிறைவேற்றியுள்ளது.\n* பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் லெவன் முதல் இன்னிங்சில் 428 ரன் குவித்த நிலையில், ஆஸ்திரேலியா ஏ அணி 122 ரன்னில் சுருண்டது.\n2020-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான ஸ்பான்சரில் இருந்து விலகியது சீனாவின் VIVO நிறுவனம்\nஐ.பி.எல். போட்டிகளின் புதிய ஸ்பான்சார்களாக பைஜுஸ், அமேசான் நிறுவனங்கள் தேர்வு\nயுஎஸ் ஓபன் டென்னிஸ்: விலகினார் நடால்\nஇங்கிலாந்தை வீழ்த்தி அசத்திய அயர்லாந்து\nயுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் மீண்டும் தொடக்கம்\nஉலக ஸ்குவாஷ் இந்திய அணி விலகல்\nஐ-லீக் தொடரில் புதிய கிளப் அறிமுகம்\nபிரிட்டிஷ் கிராண்ட் பிரீ 7வது முறையாக ஹாமில்டன் சாம்பியன்\nகடைசி லீக் ஆட்டத்தில் தோற்றாலும் சீரி ஏ சாம்பியன் ஜுவென்டஸ் உற்சாகம்\n2வது ஒரு நாள் போட்டியிலும் வெற்றி தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nநவம்பர் 10ல் ஐபிஎல் பைனல்\nஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\nஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகனிமவளத்துறையில 1400 கோடி டீல் சில நாளிலேயே உடைந்த கதையை சொல்கிறார்: wiki யானந்தா\nதள்ளிப் போகிறது 5வது சீசன் டிஎன்பிஎல்\nசுவீஸ் சூப்பர் லீக் யங் பாய்ஸ் அணி ஹாட்ரிக் சாம்பியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/443145/amp?ref=entity&keyword=Visakhapatnam", "date_download": "2020-08-06T16:06:50Z", "digest": "sha1:2477GKDCP2ILAARRWGH67YJFMUNZVF5T", "length": 7988, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Tamil Nadu police murder in Visakhapatnam: 7 others arrested | விசாகப்பட்டினத்தில் தமிழக காவலர் கொலை செய்யப்பட்ட சம்பவம்: மேலும் 7 பேர் கைது | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிரு���்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவிசாகப்பட்டினத்தில் தமிழக காவலர் கொலை செய்யப்பட்ட சம்பவம்: மேலும் 7 பேர் கைது\nவிசாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்தில் தமிழக காவலர் நீலமேக அமரன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 3 பேர் கைதான நிலையில், தற்போது மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை வழக்கில் முத்யாலப்பன், அஜய், பார்த்தசாரதி, பிரசாத், விக்னேஷ், லக்ஷ்மன், காளியப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான 7 பேரும் மதுரை, திண்டுக்கல், தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. கஞ்சா கடத்தலில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலே காவலர் கொலைக்கு காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nசென்னையில் ரவுடி வெட்டிக் கொலை\nகோவையில் டவுசர் கொள்ளையர்கள் மீண்டும் அட்டகாசம்... இருகூரில் 2 வீடுகளில் கொள்ளை முயற்சி.. இருகூரில் 2 வீடுகளில் கொள்ளை முயற்சி..\nஈரோட்டில் ரூ.2000 பணத்திற்காக தாயை அடித்து கொன்ற மகன்கள்... குடிக்க வைத்திருந்ததை எடுத்து செலவு செய்ததால் ஆத்திரம்\nதிருப்பத்தூர் மாவட்டத்தில் தந்தையை அடித்துக் கொலை செய்த மகன் கைது\nசென்னையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 6 பேர் கைது\nபோதையில் தகராறு ரவுடி சரமாரி குத்தி கொலை: வாலிபர் கைது\nசிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவரிடம் விசாரணை\nதிருப்பத்தூர் அருகே பயங்கரம் ஓய்வுபெற்ற கல்வி இயக்குநர் சரமாரி வெட்டிக்கொலை: மர்மநபர்கள் வெறிச்செயல்\nஅதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் சிறையில் அடைப்பு\nஇ-பாஸ் மோசடியில் வேலூர் வாலிபரை தொடர்ந்து முக்கிய குற்றவாளிகள் 2 பேர் திருச்சியில் கைது: அரசு அதிகாரிகளுக்கு தொடர்பா\n× RELATED கொரோனா கதியில் இருந்து மீண்டதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/477358/amp?ref=entity&keyword=Go%20Apex", "date_download": "2020-08-06T16:50:06Z", "digest": "sha1:UWS3FTH43ZAX73JS4AKOYWYFKRKMVY5N", "length": 9503, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Go Pack MODIA, Come Bag MODI, will decide | கோ பேக் மோடியா, கம் ���ேக் மோடியா மக்கள்தான் தீர்மானிப்பார்கள் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகோ பேக் மோடியா, கம் பேக் மோடியா மக்கள்தான் தீர்மானிப்பார்கள்\n* சமூகவலைதளங்கள் தீர்மானிக்க வேண்டிய அவசியமில்லை\n* அமைச்சர் ஜெயக்குமார் டென்ஷன் பேட்டி\nசென்னை: கோ பேக் மோடியா, கம் பேக் மோடியா என மக்கள்தான் தீர்மானிப்பார்கள். சமூக வலைதளங்கள் தீர்மானிக்க வேண்டிய அவசியமில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். சென்னை ராயபுரம் மேற்கு மாதா கோயில் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று காலை நடந்தது. விழாவில் மீன்வள துறை அமைச்சர் ஜெயக்குமார், சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அமைச்சர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதை தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டி:\nஎதிர்க்கட்சியினர் சமூக வலைதளங்களில் கோ பேக் மோடி என தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். கோ பேக் மோடியா கம் பேக் மோடியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள். கம் பேக் மோடி என கூறும் காலம் வரும். ஜெட் வேகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் தேமுதிக கூட்டணிக்கு வரும். காங்கிரஸ் கூட்டணி அல்லாத கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார். விரைவில் நல்ல முடிவு எடுப்பார். பிரதமர் மோடி 6ம் தேதி சென்னை வரும்போது கூட்டணி இறுதி வடிவம் பெறும். இவ்வாறு அவர் கூறினார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nநெருக்கடிக்கு அஞ்சாமல், திசை திருப்புதலில் சிக்காமல் கொள்கைப் பாதையில் பயணிப்போம்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nகொச்சி விமான நிலையத்தில் 14 சவரன் தங்கம், 40 ஐபோன்கள் பறிமுதல்\nபுதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு திணிக்க முற்பட்டால் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்: திமுக மாணவரணி செயலாளர் பேட்டி\nகவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் மறுப்பு: முதல்வர் தலையிட வலியுறுத்தல்\nதலைமை நிலைய அலுவலக செயலாளர், தலைமை செயற்குழு உறுப்பினர் கு.க.செல்வம் பொறுப்புகளிலிருந்து விடுவிப்பு: தலைமை கழகம் அறிவிப்பு\nஅதிமுக கொடியை காட்டி எம்எல்ஏ ஆன எஸ்.வி.சேகர் 5 ஆண்டு சம்பளத்தை திருப்பி தருவாரா\nநயினார் நாகேந்திரன் மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டும்: அமைச்சர் உதயகுமார் அழைப்பு\n× RELATED நெருக்கடிக்கு அஞ்சாமல், திசை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bmw-5-series/car-price-in-hyderabad.htm", "date_download": "2020-08-06T16:19:45Z", "digest": "sha1:DOUCLS5BAOTT2HIS6YCSE6NHVEG5RGLX", "length": 21020, "nlines": 400, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ 5 series ஐதராபாத் விலை: 5 சீரிஸ் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand பிஎன்டபில்யூ 5 series\nமுகப்புநியூ கார்கள்பிஎன்டபில்யூ5 சீரிஸ்road price ஐதராபாத் ஒன\nஐதராபாத் சாலை விலைக்கு பிஎன்டபில்யூ 5 சீரிஸ்\n520டி லக்ஸூரி லைன்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.72,51,250*அறிக்கை தவறானது விலை\nபிஎன்டபில்யூ 5 series Rs.72.51 லட்சம்*\n530டி எம் ஸ்போர்ட்(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.81,40,797*அறிக்கை தவறானது விலை\n530டி எம் ஸ்போர்ட்(டீசல்)(top மாடல்)Rs.81.4 லட்சம்*\n530ஐ ஸ்போர்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.65,98,916*அறிக்கை தவறானது விலை\n530ஐ ஸ்போர்ட்(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.65.98 லட்சம்*\n530 ஐ எம் ஸ்போர்ட்(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.72,51,250*அறிக்கை தவறானது விலை\n530 ஐ எம் ஸ்போர்ட்(பெட்ரோல்)(top மாடல்)Rs.72.51 லட்சம்*\n520டி லக்ஸூரி லைன்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.72,51,250*அறிக்கை தவறானது விலை\nபிஎன்டபில்யூ 5 series Rs.72.51 லட்சம்*\n530டி எம் ஸ்போர்ட்(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.81,40,797*அறிக்கை தவறானது விலை\n530டி எம் ஸ்போர்ட்(டீசல்)(top மாடல்)Rs.81.4 லட்சம்*\n530ஐ ஸ்போர்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.65,98,916*அறிக்கை தவறானது விலை\nபிஎன்டபில்யூ 5 series Rs.65.98 லட்சம்*\n530 ஐ எம் ஸ்போர்ட்(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.72,51,250*அறிக்கை தவறானது விலை\n530 ஐ எம் ஸ்போர்ட்(பெட்ரோல்)(top மாடல்)Rs.72.51 லட்சம்*\nபிஎன்டபில்யூ 5 series விலை ஐதராபாத் ஆரம்பிப்பது Rs. 55.4 லட்சம் குறைந்த விலை மாடல் பிஎன்டபில்யூ 5 series 530ஐ ஸ்போர்ட் மற்றும் மிக அதிக விலை மாதிரி பிஎன்டபில்யூ 5 series 530டி எம் ஸ்போர்ட் உடன் விலை Rs. 68.4 Lakh.பயன்படுத்திய பிஎன்டபில்யூ 5 series இல் ஐதராபாத் விற்பனைக்கு கிடைக்கும் Rs. 9.0 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள பிஎன்டபில்யூ 5 series ஷோரூம் ஐதராபாத் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஆடி ஏ6 விலை ஐதராபாத் Rs. 54.42 லட்சம் மற்றும் பிஎன்டபில்யூ 3 series விலை ஐதராபாத் தொடங்கி Rs. 41.7 லட்சம்.தொடங்கி\n5 series 530ஐ எம் ஸ்போர்ட் Rs. 60.9 லட்சம்*\n5 series 530டி எம் ஸ்போர்ட் Rs. 68.4 லட்சம்*\n5 சீரிஸ் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nஐதராபாத் இல் எஸ்90 இன் விலை\nஎஸ்90 போட்டியாக 5 சீரிஸ்\nஐதராபாத் இல் ஏ6 இன் விலை\nஏ6 போட்டியாக 5 சீரிஸ்\nஐதராபாத் இல் 3 சீரிஸ் இன் விலை\n3 சீரிஸ் போட்டியாக 5 சீரிஸ்\nஐதராபாத் இல் இ-கிளாஸ் இன் விலை\nஇ-கிளாஸ் போட்டியாக 5 சீரிஸ்\nஐதராபாத் இல் எக்ஸ்எப் இன் விலை\nஎக்ஸ்எப் போட்டியாக 5 சீரிஸ்\nஐதராபாத் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nQ. What ஐஎஸ் the இஎம்ஐ மற்றும் down payment அதன் பிஎன்டபில்யூ 530d\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\n5 சீரிஸ் உரிமையாளர் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா 5 series மைலேஜ் ஐயும் காண்க\nபிஎன்டபில்யூ 5 series விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா 5 series விலை மதிப்பீடுகள் ஐயு��் காண்க\nஎல்லா 5 series விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஐதராபாத் இல் உள்ள பிஎன்டபில்யூ கார் டீலர்கள்\nகே உ ன் பிரத்தியேக\nSecond Hand பிஎன்டபில்யூ 5 Series கார்கள் in\nபிஎன்டபில்யூ 5 series 520டி லூஸுரி line\nபிஎன்டபில்யூ 5 series 520டி லூஸுரி line\nபிஎன்டபில்யூ 5 series 530டி எம் ஸ்போர்ட்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் 5 சீரிஸ் இன் விலை\nமங்கலகிரி Rs. 65.92 - 81.33 லட்சம்\nபெங்களூர் Rs. 69.3 - 85.49 லட்சம்\nராய்ப்பூர் Rs. 63.15 - 77.91 லட்சம்\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nபிஎன்டபில்யூ 5 series 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.media.gov.lk/media-wall/latest-news/1510-2020-01-08-04-29-47", "date_download": "2020-08-06T15:58:40Z", "digest": "sha1:2G4J6ZXPVRYK4ECREC3YZOAL7W3PUN6C", "length": 19406, "nlines": 143, "source_domain": "tamil.media.gov.lk", "title": "வீடு, சிறிய வியாபார நிர்மாணத்திட்டங்களுக்கு ஒரே நாளில் அனுமதியளிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்பு", "raw_content": "\nதகவலறியும் உரிமை தொடர்பான பிரிவு\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\nவீடு, சிறிய வியாபார நிர்மாணத்திட்டங்களுக்கு ஒரே நாளில் அனுமதியளிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்பு\nதிங்கட்கிழமை, 06 ஜனவரி 2020\nவீடொன்றை அல்லது சிறிய வர்த்தக நிலையமொன்றை நிர்மாணிக்கும் திட்டங்கள் உரிய முறையில் தயாரிக்கப்பட்டிருப்பின் அதற்கான அனுமதியை ஒரே நாளில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.\nநிர்மாணப்பணிகளுக்கான திட்டங்களுக்கு அனுமதி வழங்கும்போது நிலவும் கடுமையான சட்ட திட்டங்கள் மற்றும் நீண்டகால தாமதம் காரணமாக மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர்.\nஎனவே நடைமுறையிலுளன்ள சட்ட திட்டங்களை இலகுபடுத்தி, மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை முடியுமான அளவு குறைப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகுமென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ\nநகர அபிவிருத்தி, நீர் வழங்கல், வீட்டு வசதிகள் அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களின் அதிகாரிகளுடன் இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போது தெரிவித்தார்.\nதிட்டங்களை அனுமதிப்பதற்காக உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் குறித்த நிறுவனங்கள் துரிதமாக அவற்றுக்கான ஏற்பாடுகளை செய்தல் குறித்து கவனம் செலுத்துமாறும் ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்.\nதற்போது அனுமதியளிக்கப்படாத திட்டங்களுக்கு அனுமதியளிப்பது சம்பந்தமாக சட்டம் குறித்த அறிவுள்ள அதிகாரி ஒருவரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். உறுதிச் சான்றிதழை ஒரே நாளில் வழங்குவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nதேசிய, பௌதீக திட்டத்தை இற்றைப்படுத்துவது குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது. முதன்முறையாக வீடொன்றை கொள்வனவு செய்யும் ஒருவருக்கு நீண்டகால கடன் மற்றும் நிவாரண வட்டி முறைமையின் கீழ் கடன் வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.\nதிட்டங்களை அனுமதிக்கும்போது ஒரே சட்டத்தை நடைமுறைப்படுத்தாது பூகோள நிலைமைகளை கருத்திற்கொண்டு பரிந்துரைகளை வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. மாகாண மற்றும் பிரதேசங்களுக்கேற்ப முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கண்டறிந்து அவற்றுக்கான அனுமதியையும் அரசாங்க நிறுவனங்களினூடாகவே மேற்கொண்டு முதலீட்டுச் சபைக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அதன் மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வலுவூட்டப்படுவதுடன், தமது திட்டத்தை உடனடியாக ஆரம்பிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும்.\nநாடளாவிய ரீதியிலுள்ள சகல சிறிய நகரங்களையும் முறையாகவும் அழகிய முறையிலும் அபிவிருத்தி செய்வதன் மூலம் சுற்றுலா பயணிகளை ஈர்க்க முடியும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். எடுத்துக்காட்டாக தலவாக்கலை, எல்ல மற்றும் கினிகத்ஹேன போன்ற நகரங்களை நவீனமயப்படுத்தக்கூடிய வழி வகைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.\nவேரெஸ்ஸ கங்கைத்திட்டப் பணிகளை துரிதப்படுத்துமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.\nகழிவு முகாமைத்துவம் குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.\nகுப்பைகளை சேதனப் பசளைகளாக மாற்றுவதற்கான திட்டங்க��ை தயாரிக்குமாறும் அதற்காக அதிகபட்சம் தொழிநுட்பத்தை பயன்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட துறையினரிடம் தெரிவித்தார்.\nபுவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தின் பங்களிப்பை பெற்று குவிந்திருக்கும் மணற் படிவுகளை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் மணலின் விலையை குறைப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இதன் மூலம் பல பிரதேசங்கள் முகங்கொடுத்துள்ள வெள்ள அச்சுறுத்தலுக்கும் தீர்வு வழங்க முடியும்.\nபேர வாவிகளை சுத்தப்படுத்தும் திட்டத்தை விரைவாக ஆரம்பிப்பதற்கு தீர்மானிப்பட்டது. இதன்போது பேர வாவிக்கு கழிவுகள் சேரும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள இடங்களை உடனடியாக மூடி விடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் பணிப்புரை வழங்கப்பட்டது.\nஅமைச்சர்களான காமினி லொக்குகே, இந்திக அனுருத்த, அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.\n84 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவரிடமிருந்து கொவிட் ஒழிப்புக்கு இரண்டு இலட்ச ரூபாய்கள்\nபுத்தளம், காக்கா பள்ளி, மனங்குளத்தில் வசிக்கும் 84 வயதான திருமதி எம்.ஏ.எச்.பி.மாரசிங்க…\nகாணி மோசடியை தடுப்பதற்கு ஈ – காணி (இலத்திரனியல் முறைமை) பதிவை துரிதப்படுத்த ஜனாதிபதி பணிப்புரை\nகாணி பதிவின்போது இடம்பெறும் மோசடிகளை தவிர்ப்பதற்கும் பதிவு பொறிமுறைமையை…\n“த நியுஸ் பேப்பர்” திரைப்படத்தின் விசேஷட காட்சியை ஜனாதிபதி மற்றும் பிரதமர் பார்வையிட்டனர்\n“த நியுஸ் பேப்பர்” திரைப்படத்தின் விசேட காட்சியை பார்ப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ…\nசட்ட பரிந்துரைகளுக்கேற்ப ETI மற்றும் த பினான்ஸ் நிறுவனங்களின் வைப்பாளர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுங்கள்- ஜனாதிபதி மத்திய வங்கிக்கு அறிவுறுத்தல்\nபிரச்சினைக்குள்ளாகி இருக்கும் ETI மற்றும் த பினான்ஸ் நிறுவனங்கள் தொடர்பில் இன்றே சட்ட…\nமதுவரி திணைக்களத்தின் தொழில்சார் பிரச்சினைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு\nமதுவரி திணைக்களம் நீண்டகாலமாக முகங்கொடுத்துவரும் தொழில்சார் பிரச்சினைகளுக்கு உடனடி…\nதனியார் வகுப்பு ஆசிரியர்களின் பல வேண்டுகோள்களுக்கு ஜனாதிபதி உடனடி தீர்வு\nஇரு வேறுபட்ட நேரங்களில் 500 மாணவர்களுக்கு கற்பிக்க சந்தர்ப்பம்… க���்விச் சேவை வரியை…\nஜனாதிபதியின் செயலாளரிடமிருந்து தேர்தல்கள் ஆணைக்குழு தலைவருக்கு பதில் கடிதம்\n‘2020 பாராளுமன்ற தேர்தல் மற்றும் புதிய பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான திகதி’ என்ற தலைப்பில்…\nகொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு பெருமளவு மக்கள் பங்களிப்பு\nஓய்வுபெற்ற ஆசிரியரான நுகேகொடயில் வசிக்கும் சரத் குமார குருசிங்க என்பவர் தனது ஏப்ரல் மாத…\nகொரோனா ஒழிப்புக்கு ஜனாதிபதி வைத்திய நிபுணர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்\nகொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை உடனடியாக ஒழிப்பதற்கு தேவையான வைத்திய நிபுணர்களின்…\nஊரடங்கு சட்டம் பற்றிய அறிவித்தல்\nகொரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு,…\nஇல. 163, அசிதிசி மெந்துர, கிருளப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொட, கொழும்பு 05.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\n© 2020 தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு .\nதகவலறியும் உரிமை தொடர்பான பிரிவு\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/123876?ref=fb", "date_download": "2020-08-06T15:32:45Z", "digest": "sha1:VQHYRYJN6FA7F365GPZNRMY5DKAGX6ZS", "length": 11527, "nlines": 176, "source_domain": "www.ibctamil.com", "title": "ஒரே இரவில் நான்கு இடங்களில் புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்ட சம்பவம்! 18 பேருக்கு வழங்கப்பட்ட உத்தரவு - IBCTamil", "raw_content": "\nயாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின\nயாழ்ப்பாண தமிழ் மாணவி பிரான்ஸில் கடலில் மூழ்கி உயிரிழப்பு\nஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம் முன்னிலையில் யார்\nயாழ்.மாவட்ட தேர்தல் முடிவு வெளியாகும் நேரம் அறிவிப்பு\nமுதலாவது தேர்தல் முடிவு எப்போது வெளிவரும்\nஅரபுதேசத்தில் மற்றுமொரு பேரழிவு -சற்று முன்னர் வெளிவந்த தகவல்\nபிரதமரின் நுழைவால் பரபரப்பு: மறுவாக்கெடுப்பை கோருகிறது ஐக்கிய மக்கள் சக்தி\nபலத்த பாதுகாப்புடன் நடந்து முடிந்த ஸ்ரீலங்கா நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்ள, இதோ........\nவிடுதலைப் புலிகள் உட்பட 20 அமைப்புகளுக்கு நீடிக்கப்பட்டுள்ள தடை ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள தகவல்\nவாக்கு எண்ணும் பணிய���ல் சிக்கலா\nகொழும்பு 9, யாழ் தொண்டைமானாறு\nநோர்வே, Oslo, யாழ் தொண்டைமானாறு\nஒரே இரவில் நான்கு இடங்களில் புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்ட சம்பவம் 18 பேருக்கு வழங்கப்பட்ட உத்தரவு\nமாவனெல்லையில் ஒரே இரவில் நான்கு இடங்களில் புத்தர் சிலைகள் உடைத்து சேதமாக்கப்பட்ட சம்பவத்தில் சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி குறித்த 18 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை தடுப்பு காவலில் வைக்குமாறு மாவனெல்லை நீதவான் உத்திரவிட்டுள்ளார்.\nமாவனெல்லை உள்ளிட்ட பிரதேசங்களில் புத்தர் சிலை உடைப்பு சம்வத்துடன் தொடர்புடைய மேலும் 6 சந்தேகநபர்கள் வியாழக்கிழமை குற்றத்தடுப்பு பிரிவினரால் மாவனெல்ல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.\nபுத்தர் சிலை உடைப்பு சம்பவத்துடன் தொடர்புடைய 12 சந்தேகநபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஅவர்களுடன் சேர்த்து சந்தேகநபர்கள் 18 பேரையும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை தடுத்து வைக்குமாறு மாவனெல்ல நீதவான் உபுல் ராஜகருணா உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம் முன்னிலையில் யார்\nயாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின\nதிருகோணமலை மூதூர் தேர்தல் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/world/80/135183", "date_download": "2020-08-06T17:18:47Z", "digest": "sha1:AXCRXP5HO2TXHQLFL7VCROOH2N3LA7GN", "length": 10768, "nlines": 167, "source_domain": "www.ibctamil.com", "title": "எவரும் தப்பிக்க முடியாது! அனைவருக்கும் தண்டனை உண்டு - ஈரான் ஜனாதிபதி சீற்றம் - IBCTamil", "raw_content": "\nயாழ் ம��வட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின\nஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம் முன்னிலையில் யார்\nயாழ்ப்பாண தமிழ் மாணவி பிரான்ஸில் கடலில் மூழ்கி உயிரிழப்பு\nயாழ்.மாவட்ட தேர்தல் முடிவு வெளியாகும் நேரம் அறிவிப்பு\nமுதலாவது தேர்தல் முடிவு எப்போது வெளிவரும்\nஅரபுதேசத்தில் மற்றுமொரு பேரழிவு -சற்று முன்னர் வெளிவந்த தகவல்\nபலத்த பாதுகாப்புடன் நடந்து முடிந்த ஸ்ரீலங்கா நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்ள, இதோ........\nவிடுதலைப் புலிகள் உட்பட 20 அமைப்புகளுக்கு நீடிக்கப்பட்டுள்ள தடை ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள தகவல்\nவன்னி - வவுனியா தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்\nதிருகோணமலை மாவட்ட தேர்தல் முடிவுகள்\nகொழும்பு 9, யாழ் தொண்டைமானாறு\nநோர்வே, Oslo, யாழ் தொண்டைமானாறு\n அனைவருக்கும் தண்டனை உண்டு - ஈரான் ஜனாதிபதி சீற்றம்\nவிமானத்தை வீழ்த்திய சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரும் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார்.\nஈரானில் உள்ள தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,\n‘உக்ரேன் விமான விபத்து சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். அவர்கள் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும். இச்சம்பவத்தில் தண்டிக்கப்பட வேண்டிய அனைவரும், கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள்’ என கூறினார்.\nஈரான் தலைநகர் தெஹ்ரான் அருகே உக்ரேன் நாட்டு பயணிகள் விமானத்தை ஈரான் ராணுவம் தவறுதலாக சுட்டு வீழ்த்தியதில் 82 ஈரானியர்கள் மற்றும் 63 கனடா நாட்டவர் உட்பட 176 பயணிகள் உயிரிழந்தனர்.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nயாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின\nஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம் முன்னிலையில் யார்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் ���ெய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=356551", "date_download": "2020-08-06T16:13:26Z", "digest": "sha1:KUGTLSIECUHAS65H7S6PKFC2SDBSO6SI", "length": 5276, "nlines": 63, "source_domain": "www.paristamil.com", "title": "இந்த டிவி என்ன விலை?- Paristamil Tamil News", "raw_content": "\nஇந்த டிவி என்ன விலை\nஒரு நாள் நம்ம சர்தார்ஜி, சின்னாதா ஒரு டிவி வாங்கனும்ன்னு ஆசை பட்டு, எலக்ட்ரானிக்ஸ் கடைக்கு போயிருக்கார். கடைகாரனைப் கூப்பிட்டு ஒரு சின்ன டிவியை கான்பிச்சு கேட்டார்.\n\"இந்த டிவி என்ன விலை\nகடைகாரன் சர்தார்ஜியை ஏற இறங்க பார்த்துட்டு சொன்னான்\n\"இந்த கடையில சர்தார்ஜிக்கெல்லாம் டிவி விக்கறதில்லை...\"\nஎப்படியும் இந்த டிவியை வாங்கிடனும்னு, விட்டுக்கு போய் தன்னோட கெட்அப் மாதிக்கிட்டு வந்து ‌கடைகாரனைப் பார்த்து கேட்டார்,\n\"இந்த டிவி என்ன விலை\n\"இந்த கடையில சர்தார்ஜிக்கெல்லாம் டிவி விக்கறதில்லை...\" ம‌றுப‌டியும் அதையே க‌டைகார‌ன் சொல்ல‌, டென்ஷனான சர்தார்ஜிக்கு என்ன செய்யததுன்னு தெரியலை. ந‌ம்ம தலை பாகை தான் இவனுக்கு காட்டிகுடுக்குதுன்னு நினைச்சு, அடுத்த முறை போகும் போது, தலைபாகை கூட இல்லாம, ஒட்டு மொத்த கெட்அப்பும் மாத்திக்கிட்டு கடைக்கு போய் கேட்டார்,\n\"இந்த டிவி என்ன விலை\n\"ஒரு தடவை சொன்னா புரியாது இந்த கடையில சர்தார்ஜிக்கெல்லாம் டிவி விக்கறதில்லை...\"\nசர்தார்ஜியால‌ பொருக்க‌ முடிய‌லை, கடைகாரன்கிட்ட பரிதாபமா கேட்டார்,\n\"டிவி குடுக்க‌லைன்னா ப‌ர‌வாயில்லை, அட்லீஸ்ட், நான் சர்தார்ஜி தான்னு எப்ப‌டி க‌ண்டுபிடிச்சே சொல்லு\nகடைகாரன் சிரிச்சிக்கிட்டே சொன்னான், \"இது டிவி இல்லை, மைக்ரோஓவ‌ன் அதான்\"\n• உங்கள் கருத்துப் பகுதி\n* உலகிலேயே மிகப் பெரிய தீவு எது\nகல்யாணத்துக்கு ஏற்ற டீக்கடைக்காரரின் பொண்ணு\nசஸ்பெண்டு - ஹஸ்பெண்டு என்ன வித்தியாசம் தெரியுமா..\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-06T16:11:14Z", "digest": "sha1:IMV7LAHDKWZACIRFG3EKFKGCXNGRQBI5", "length": 33800, "nlines": 286, "source_domain": "ta.wikipedia.org", "title": "தகவல் தொழில்நுட்பம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதகவல் தொழில்நுட்பம் (Information technology) என்பது தகவல் அல்லது தரவுகளைக் கணினியைப் பயன்படுத்தித் தேக்குதல், ஆய்தல், மீட்டல், செலுத்தல், கையாளல் சார்ந்த அறிவியல் தொழில்நுட்பப் புலமாகும்.[1] இங்குத் தகவல் என்பது வழக்கமாகத் தொழில்வணிகம் அல்லது பிற நிறுவனம் சார்ந்ததாக அமையும்.[2] தகவல் தொழில்நுட்பம் தகவல், தொலைத்தொடர்புத் தொழில்நுட்பத்தின் ஓர் உட்பிரிவாகும். சுப்போ என்பார் 2012 இல் தகவல், தொலைத்தொடர்புத் தொழில்நுட்பத்தின் படிநிலைகளை வரையறுத்தார். இந்தப் படிநிலைகளின் ஒவ்வொரு மட்டமும் ஓரளவு சில பொதுமைகளைக் கொண்டமைந்துள்ளன. இப்பொதுமைகள் \"தகவல் பரிமாற்றத்தையும் மின்னணுவியலானத் தொடர்பாடல்களையும் உள்ளடக்கிய தொழிநுட்பங்களைச் சார்ந்திருந்தன.\"[3]\nஇச்சொல் ஓரளவு கணினிகளையும் கணினி வலையமைப்பையும் குறித்தாலும், இதில் தகவலைப் பரப்பும் தொழில்நுட்பங்களாகிய தொலைக்காட்சியும் தொலைபேசிகளும் உள்ளடங்குவனவாகும். தகவல் தொழில்நுட்பத்தில் பல கணினித் தொழிலகங்கள் இணைந்து செயல்படுகின்றன. இத்தொழிலகங்களில் கணினி வன்பொருள், மென்பொருள், மின்னணுவியல், குறைகடத்திகள், இணையம், தொலைத்தொடர்புக் கருவிகள் (en:telecommunications equipment), மின்வணிகம் ஆகியன உள்ளடங்கும்.[4]\n1 தகவல் தொழில்நுட்பத்தின் வரலாறு\n2 கணினித் தொழில்நுட்ப வரலாறு\n3 மின்னணுவியல் தரவுகள் செயலாக்கம்\nகி.மு 3000 இல் கூம்பு வடிவ எழுத்துமுறையை உருவாக்கிய மெசபடோமியாவின் சுமேரியர்கள் காலத்தில் இருந்தே தகவல் தேக்குதலும் மீட்டலும் கையாளலும் பரிமாறலும் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.[5] என்றாலும், தகவல் தொழில்நுட்பம் எனும் சொல் புத்தியல் காலப் பொருளில் 1958 இல் ஆர்வார்டு வணிக மீள்பார்வை எனும் கட்டுரையில் முதலில் தோன்றியது எனலாம். இந்தக் கட்டுறையின் ஆசிரியர்களாகிய அரோல்டு ஜே. இலெவிட், தாமசு எல். விசிலர் எனும் இருவரும் \"இந்தப் புதிய தொழில்நுட்பத்துக்கு ஒரே பெயர் இன்னும் உருவாகவில்லை. நாம் இதைத் தகவல் தொழில்நுட்பம் என அழைப்போம். \" என்று கருத்துரைத்துள்ளனர். இவர்களின் வரையறையில் மூன்று பகுதிகள�� அமைகின்றன. அவை செயலாக்க நுட்பங்கள், முடிவு எடுப்பதில் கணித, புள்ளியியல் முறைகளின் பயன்பாடு, கணினி நிரல் வழியாகௌயர்சிந்தனையை ஒப்புருவாக்கம் செய்தல் என்பனவாகும்.[6]\nநாம் தகவல் தேக்குதல் சார்ந்தும் தகவல் செயலாக்க நுட்பங்கள் சார்ந்தும் தகவல் தொழில்நுட்ப வரலாற்றினைப் பின்வருமாறு பிரிக்கலாம்:[5]\nஎந்திரமயமாக்கத்திற்கு முன்கட்டம் (Premechanical) 3000 B.C. - 1450 A.D.\nஎந்திரமயமாக்கக் கட்டம் (Mechanical) 1450 - 1840\nமின் எந்திரவியல் இயக்கக் கட்டம் (ElectroMechanical) 1840 - 1940.\nமின்னணுவியல் இயக்கக் கட்டம் (Electronic) 1940\nஇக்கட்டுரை 1940 இல் தோன்றிய மின்னணுவியல் கட்டத்தை மட்டுமே கருதுகிறது.\nமூனிச்சில் டாயிட்சு அருங்காட்சியகத்தில் காட்சியில் உள்ள சூசு Z3 மீள்படிமம். சூசு Z3 என்பது முத நிரலாக்கக் கணினி.\nபல்லாயிரம் ஆண்டுகளாகவே கணிப்புக்கு உதவ சரிபார்ப்புக் குச்சிகள் பயன்பாட்டில் உள்ளன.[7] கி.பி முதல் நூற்றாண்டிலேயே உருவாக்கப்பட்ட எதிர்கைத்தெரா இயங்கமைப்புதான் முதல் எந்திர வகை ஒப்புமைக் கணினி ஆகக் கருதப்படுகிறது. இது தான் மிகத் தொடக்கநிலைப் பல்லிணை பூட்டிய எந்திரவியல் இயங்கமைப்பும் ஆகும்.[8] இதோடு ஒப்பிடத்தக்க ஒப்புமைக் கணினிகள் ஐரோப்பாவில் 16 ஆம் நூற்றாண்டு வரை உருவாகவில்லை[9] மேலும் 1645 வரை நான்கு கணித வினைகளையும் ஆற்றக்கூடிய முதல் எந்திரவகை கணிப்புக் கருவியேதும் உருவாக்கப்படவில்லை[10]\nஉணர்த்திகளையோ அல்லது கவாடங்களையோ பயன்கொள்ளும் மின்னணுவியல் கணினிகள் 1940 களில் தோன்றின. மின் எந்திரக் கணினி சூசு Z3 1941 இல் செய்து முடிக்கப்பட்டது. இதுதான் உலகின் முதல் நிரலாக்கக் கணினியாகும். புத்தியல் காலச் செந்தரப்படி, இதுவே முழுமை வாய்ந்த கணிப்பு எந்திரம் ஆகும். இரண்டாம் உலகப்போரின்போது நாசி செருமானியத் தகவல் குறிமுறைகளை உடைக்க உருவாக்கப்பட்ட கொலோசசு கணினி (en:Colossus computer) முதல் எண்ணியல்/இலக்கவியல் கணினியாகும். இதில் நிரலாக்கம் செய்ய முடியுமென்றாலும் பொதுப் பயன்பாட்டுக்கு உரியதல்ல. இது நிரலை ஒரு நினைவகத்தில் தேக்கிவைக்க வல்லதல்ல. அதோடு இது ஒரே ஒரு பணியை மட்டுமே செய்யவல்லதாக அமைந்தது; இதில் நிரலாக்கம் செய்ய, உள்ளிணைப்பை மாற்றும் முளைகளையும் நிலைமாற்றிகளையும் பயன்படுத்தியது.[11] முதல் மின்னணுவியலான நிரல்தேக்க எண்ணியல் கணினி மான்செசுட்டர் சிற்றளவு செய்முறை எந்திரம் (SSEM) ஆகும். இது தன் நிரலாக்கப் பணியை 1948 ஜூன் 21 இல் இயக்கியது.[12]\nபிந்தைய 1940 களில் பெல் ஆய்வகங்கள் திரிதடையங்களை உருவாக்கியதும் மின்திறன் நுகர்வு குறைந்த புதிய தலைமுறைக் கணினிகள் வடிவமைக்கப்பட்டன. முதல் வணிகவியலான நிரல்தேக்கக் கணினியாகிய பெராண்டி மார்க் 4050 கவாடங்களை 25 கி.வா மின் நுகர்வுடன் பயன்படுத்தியது. தன் இறுதி வடிவமைப்பில் திரிதடையங்களைப் பயன்படுத்தி மான்செசுட்டர் பல்கலைக்கழகம் உருவாக்கி 1953 நவம்பரில் இயங்கத் தொடங்கிய கணினியில் 150 வா மின் நுகர்வே தேவைப்பட்டது.[13]\nகொலோசசு கணினி போன்ற தொடக்கநிலைக் கணினிகள் துளைத்த நாடாக்களைப் பயன்படுத்தின. இந்த நீண்ட தாள்வகை நாடாக்களில் தொடர்ந்த துளைகளால் தரவுகள் குறிக்கப்பட்டன. இத்தொழில்நுட்பாம் இப்போது காலாவதியாகி விட்டது.[14] மின்னணுவியலான தரவுகளின் தேக்கல் இரண்டாம் உலகப்போரின்போது தோன்றியது. இதற்கு தாழ்த்தத் தொடராலான நினைவகம் உருவாக்கப்பட்டது. இந்நினைவகம் இராடார் குறிகைகளின் அடிப்போசையை அகற்றியது. இதற்கு முதலில் இதள் (பாதரசத்) தாழ்த்தத் தொடர் பயன்பட்டது.[15] முதல் தற்போக்கு அணுகல் நினைவகம் அல்லது தற்போக்கு எண்ணியல் தேக்கல் அமைப்பு வில்லியம் குழல் ஆகும். இது செந்தர எதிர்முணைக்கதிர்க் கழலால் ஆனதாகும்.[16] தாழ்த்த்த் தொடரிலும் இதிலும் தேக்கும் தகவல் வியைவாக அழிந்துவிடும். எனவே இவற்ரை அடிக்கடி புத்துயிர்ப்பிக்கவேண்டும். இது மின் தடங்கலின்போது முழுமையாக அகன்றுவிடும். அழியாத முதல் கணினி நினைவகம் காந்த உருள்கல நினைவகமாகும். இது 1932 இல் புதிதாகப் புனையப்பட்டது[17] இது பெராண்டி மார்க்1 எனும் முதல்வணிகவியலான பொதுநோக்கு மின்னணுவியல் கணினியில் பயன்படுத்தப்பட்டது.[18]\nஐ பி எம் 1956 இல் முதல் வன்வட்டு இயக்கியை 305 ராமாக் கணினியில் அறிமுகப்படுத்தியது.[19] பெரும்பாலான எண்ணியல் தரவுகள் காந்த முறையில் வன்வட்டில் தேக்கப்படுகிறது அல்லது ஒளியியலாக CD-ROM களில் தேக்கப்படுகிறது.[20] 2002 ஆம் ஆண்டு வரை ஒப்புமைக் கருவிகளில் பெரும்பாலான தகவல் தேக்கப்பட்டது ஆனால் அந்த ஆண்டில் ஒப்புமைக் கருவிகளை விட எண்ணியல் தேக்க்க் கொள்ள்ளவு கூடிவிட்டது. ஆனால் 2007 ஆம் ஆண்டளவில் 94% அளவு உலகளாவிய தரவுகள் எண்ணியலாகத் தேக்கப்பட்டன:[21] இதில் 52% அளவு வன்வட்டிலும் 1% அளவு காந்தமுரையி��ும் தேக்கப்பட்டன. உலகளாவிய மின்னணுக் கருவியில் தேக்கும் அளவு 1986 இல் 3 எக்சாபைட்டுகளில் இருந்து 2007 இல் 295 எக்சாபைட்டுகள் வரை வளர்ந்து பெருகியுள்ளது.[22] அதாவது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இருமடங்காகப் பெருகியுள்ளது.[23]\nபேரளவு தரவுகளை விரைந்து துல்லியமாகத் தேக்கவும் மீட்கவும் தரவுத்தள மேலாண்மை அமைப்புகள் 1960 களில் தோன்றின[24] இத்தகைய மிகத் தொடக்க கால அமைப்பு ஐ பி எம் உருவாக்கிய தகவல் மேலாண்மை அமைப்பு ஆகும்[24]. 50 ஆண்டுகளுக்குப் பின்னரும் இது பரவலாகப் பயனில் இருந்தது.[25] இது தரவுகளைப் படிநிலை அமைப்பில் தேக்குகிறது.[24] ஆனால் 1970 களில் டெடு கோடு என்பார் மாற்று முறையான உறவுசார் தேக்கப் படிமத்தைக் கணக்கோட்பாடு, பயனிலை அளவைமுறை (தருக்க முறை) ஆகியவற்றின் அடிப்படையில் முன்மொழிந்தார். இதில் பழக்கமான அட்டவணைகளும் நிரல்களும் நிரைகளும் பயன்கொள்ளப்பட்டன. ஒராக்கிள் குழுமம் முதல் வணிகவியலான உறவுசார் தரவுத்தள மேலாண்மை அமைப்பை 1980 இல் உருவாக்கியது.[24]\nஅனைத்து தரவுத்தள மேலாண்மை அமைப்புகளிலும் பல உறுப்புகள் உள்ளன. இவை அனைத்தும் ஒருங்கிணைந்து தேக்கிய தரவுகளைப் பல பயனர்களால் அணுகிப் பெறும்வகையிலும் அதேவேளையில் அதன் ஒருமைக் குலையாதபடியும் தரவுகளைஅனைவருக்கும் தருகின்றன. அனைத்துத் தரவுத்தளங்களின் பான்மை, அவற்றில் உள்ளத் தரவுகளின் கட்டமைப்பைத் தனியாக வரையறுத்து, தரவுகள் தேக்கப்பட்டுள்ள பகுதியில் இருந்து பிரித்து, வேறு பகுதியில் தேக்கி வைத்தலாகும் இவை தரவுத்தள வரிசைகள் எனப்படுகின்றன.[24]\nஉறவுசார் இயற்கணிதவியலைப் பயன்படுத்தி, உறவுசார் தரவுத்தளப் படிமம்கட்டமைப்பு வினா மொழி சாராத நிரலாக்க மொழியை அறிமுகப்படுத்தியது.[24] தரவு என்பதும் தகவல் என்பதும் ஒத்தபொருள் வாய்ந்த சொற்கள் அல்ல. தேக்குமனைத்தும் தரவுகளே. இது தகவல் ஆக, பொருள்மைந்த ஒருங்கமைப்போடு தரப்படவேண்டும்.[26] உலகின் பெரும்பாலான எண்ணியல் தரவுகள் கட்டமைப்பற்ரவை. இவை பல்வேறு புறநிலைப் படிவங்களில் தேக்கப்படுகின்றன. ஒரே நிறுவனத்திலும் இந்நிலை அமைகிறது.தனித்தனியாக உள்ள தரவுகளை ஒருங்கிணைக்க 1980 களில் தகவல் கிடங்குகள் தோன்றின. இவற்றில் பல வாயில்களில் இருந்து திரட்டிய தரவுகள் தேக்கப்பட்டுள்ளன. இவ்வாயிகளில் வெளி வாயில்களும் இணையமும் கூட உள்ளன. இவற��ரில் உள்ள தகவல்கள் முடிவு எடுக்கும் அமைப்புகளுக்கு பயன்படும் வகையில் ஒருங்கமைக்கப்பட்டு உள்ளன.[27]\nதகவல் பரிமாற்றத்தில் மூன்று கூறுகள் உள்ளன. அவை செலுத்தல், பரப்புதல், பெறுதல் என்பனவாகும்.[28] இதைப் பொதுவாக ஒலி/ஒளி பரப்பல் எனலாம். இதில் தகவல் ஒரேதிசையில் செலுத்தும் அலைவரிசையிலோ அல்லது தொலைத்தொடர்பைப் போல இருதிசையிலும் செலுத்தும் அலைவரிசையிலும் பெறும் அலைவரிசையிலுமோ பரப்பப்படுகின்றன.[22]\nதரவு செயலாக்கம் (Data processing)\nதொழில்நுட்ப மதிப்பீடு (Technology assessment )\nதகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு நூலகம்\nவிக்கிப்பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பம் பற்றிய கற்றற் பொருள்கள் உள்ளன.\nகணினி பிணையமாக்கம் தலைப்புகள் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மார்ச் 2020, 15:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/6403-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-08-06T15:15:50Z", "digest": "sha1:HUP5HMTRXZHQHLCVMT3GUPTX32TSDTLO", "length": 23274, "nlines": 216, "source_domain": "yarl.com", "title": "வாத்தியார் - கருத்துக்களம்", "raw_content": "\nபருத்தித்துறையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இறுதி தேர்தல் பிரசாரம்- பெருந்திரளான மக்கள் பங்கேற்பு\nவாத்தியார் replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்\nசுமந்திரனின் தமிழின அழிப்பிற்கு எதிரான குரலாக கஜேந்திரகுமாரின் குரல் பாராளுமன்றில் இருக்கவேண்டும்\nயானை அடிப்பதெல்லாம் ஒரு விபத்தா...... ஒவ்வொரு நாளும் இலங்கையில் இப்படியான விபத்துக்கள் நடக்கின்றன தானே\nவாத்தியார் replied to கிருபன்'s topic in வாழும் புலம்\nசிறப்பான காலத்தின் தேவைக்கேற்ற கட்டுரை கட்டுரையாளர் இங்கேதான் நிற்கின்றார்\nஎம‌து நாடு க‌ட‌ந்த‌ அர‌சாங்க‌ம் ம‌ற்றும் ஏனைய‌ அமைப்புக்க‌ள் உயிரோடு இருக்கிற‌தா ஆமை க‌றியை தூக்கி பிடிப்ப‌வ‌ர்க‌ளே இதுக்கு ப‌தில‌ சொல்லுங்கோ\nவாத்தியார் replied to பையன்26's topic in நிகழ்வும் அகழ்வும்\nசீமான் மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக தமிழ் நாட்டு அரசியல்வாதிகளும் ஈழப்பிரச்சனையில் விலகியிருப்பதே ஈழத்தவர்களுக்கு நன்மை. தமிழ் நாட்டு மக்கள் கட்சிபேதமின்றி ஈழத்தமிழர்களுக்கு கொடுக்கும் குரலே இன்று ��ேவை.\nசி.வி.விக்னேஸ்வரனால் என்ன செய்ய முடியும்\nவாத்தியார் replied to பெருமாள்'s topic in ஊர்ப் புதினம்\nசுமந்திரனுக்கு நாக்கில் சனி என்பதால் ஐயா சம்பந்தன் எழும்பி வந்திட்டார்\nசி.வி.விக்னேஸ்வரனால் என்ன செய்ய முடியும்\nத‌மிழ‌ர்க‌ளின் க‌லாச்சார‌ம் எத‌ நோக்கி போகுது , யாழ் க‌ள‌ உற‌வுக‌ளின் ப‌தில‌ எதிர் பார்த்து\nவாத்தியார் replied to பையன்26's topic in வாழும் புலம்\nகு சா அண்ணை திருமண நிகழ்வுகள், சடங்குகள் என்பன அன்றிலிருந்து இன்றுவரை மாற்றம் பெற்று வருகின்றன. ஆடல்கள், பாடல்கள் அன்றும் இருந்தது இனியும் இருக்கும்.உணவு, உடை என்பனவற்றில் மாற்றம் ஏற்படுவது புலம்பெயர்ந்தவர்களிடம் இயல்பாகவே இருக்கும். காலனித்துவத்திற்கு முன்னர் தமிழ் மக்கள் இலங்கையில் எப்படியான கலாச்சாரத்துடன் வாழ்ந்தார்கள். காலனித்துவத்திற்கு பின்னர் அதே மக்கள் எப்படி எதற்காக வேறு கலாச்சாரத்திற்கு மாற ஆரம்பித்தார்கள் அதே நிலையில் தான் நாம் இன்றும் நிற்கின்றோம் அன்று மேலைத்தேயக் கலாச்சாரம் எங்கள் மக்கள் மீது திணிக்கப்பட்டது . இன்று மேலைத்தேயங்களில் வாழும் நாங்கள் அவர்களின் கலாச்சார மாயைக்குள் சிக்கியுள்ளோம் . எங்கள் தலைமுறையினருக்கு தமிழ் மொழியை கற்பிக்க வேண்டும் அந்த மொழி ஒன்றினால் மட்டுமே நாம் எம் கலாச்சாரத்தை சிதைக்காமல் காக்க முடியும் . பெண்கள் உடன்கட்டை ஏறுதல் பெண்களுக்கு மறுமண மறுப்பு தீண்டாமை குலம் கோத்திரம் இவையும் நமது முன்னோர்கள் எமக்கு விட்டுச் சென்ற கலாச்சாரம் தானே..... அன்று.... முதியோர் இல்லம் என்றால் அது எங்கள் பரம்பரையின் மூத்தவர்கள் வாழ்ந்த வீடாக இருந்தது. அது அவர்களுடைய சொத்தாகவே இருந்தது. இன்று.... முதியோர் இல்லம் என்றால் என்ன என்பது யாவர்க்கும் தெரியும் பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள் வாழுமிடம் தம் உடலை வருத்தி இரத்தத்தை வியர்வையாக்கி உழைத்த தந்தையும் தனது இரத்தத்தை பாலாக்கி ஊட்டிய தாயும் யாரோ ஒருவரின் பார்வையில் இருக்க பிள்ளைகள் அந்தப் பெற்றோரின் உழைப்பின் மீது ஆட்சி செலுத்துகின்றனர். ஒரு சமூகம் சிறந்து விளங்க வேண்டுமெனில், துறை தோறும் வளர்ச்சி ஏற்பட வேண்டும். சமுதாயம் பொருளாதாரம், கல்வி, கலை முதலிய அனைத்துத் துறைகளிலும் காலத்தின் தேவைக்கேற்ப மாற்றங்கள் ஏற்பட்டு வளர்ச்சி அடையவேண்டும். சமுதா���த்தில் ஏற்படும் மாற்றமும் வளர்ச்சியும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த வேண்டும். மக்களின் வாழ்க்கைத்தரத்நை உயர்த்தாத வளர்ச்சியினால் என்ன பயன் ஒன்றே குலம் ஒருவனே தேவன் அன்பே மனிதம் கல்வியே கண்கள் உயர்வே வாழ்வு பிறரையும் மதி உண்டு கொடு தர்மம் செய் பெரியோரை தொடர் நம்பியவரைக் கைவிடேல் தீண்டாமை ஒழி பசியாற்றல் இவை போன்ற விடயங்கள்தான் தமிழர்களின் கலாச்சாரத்தை வேற்று இனக்கலாச்சாரத்திலிருந்து மாறுபடுத்திக் காட்டுகின்றன. இப்படியான பல நல்ல விடயங்களை பின்பற்றினாலே போதும் எமது பண்பாடு கலாச்சாரம் காக்கப்படும் அதைவிடுத்து போகும் இடமெல்லாம் ஆலயங்கள் கட்டி சாதி பார்த்து பெண் எடுத்து....\nத‌மிழ‌ர்க‌ளின் க‌லாச்சார‌ம் எத‌ நோக்கி போகுது , யாழ் க‌ள‌ உற‌வுக‌ளின் ப‌தில‌ எதிர் பார்த்து\nவாத்தியார் replied to பையன்26's topic in வாழும் புலம்\nபையன் தமிழர்களின் கலாச்சாரம் எப்படித் தோன்றியதுமலை காடு கடற்கரை வேளாண்மை நிலங்களில் தொடர்ந்து தான் தமிழரின் கலாச்சாரம் மண்ணுக்கும் மக்களிற்கு ஏற்றதாகவே தமிழர்கள் தங்கள் கலாச்சாரத்தையும் அனுசரித்து வந்தார்கள் தமிழர்களின் மிக மூத்த குடிகள் கோவணத்துடன்தான் காடுகளிலும் மலைகளிலும் வாழ்ந்தார்கள் யார் யாருடன் குடித்தனம் செய்கின்றோம் எனத் தெரியாமலே வாழ்ந்தார்கள் தங்கள் இனத்தைப் பெருக்கினார்கள் ஒருவன் இன்னொருவனுடைய சோடியாக இருந்தவளைக் கவர்ந்து சென்றான். ஒருத்தி இன்னொருத்தியின் சோடியுடன் கலப்பு செய்தாள். இதனால் யார் யாருடைய சோடி என்ற பிரச்சனைக்கு அடையாளம் தேவைப்பட்ட்து. இயல்பாகவே பெண்கள் அடக்கப்படக்கூடியவர்களாகவும் ஆண்களில் தங்கியிருந்ததாலும் மாடுகளுக்கு குறி சுடுவதுபோல பெண்களுக்கு அடையாளமாக கழுத்தில் எதோ ஒன்றால் மாலை போன்று கட்டிவிட்டார்கள். அது தான் இப்போது எங்கள் தாலிக்கலாச்சாரம் கலாச்சாரப்பிறழ்வில் நீங்கள் அதிகம் அக்கறை கொள்வது இந்தத் திருமண நிகழ்வுகளும் அதன் நடைமுறைகளும் என்பதால் புலம்பெயர்ந்த தமிழர்கள் மட்டும் திருமண நிகழ்வுகளை சீரழிக்கவில்லை இலங்கையில் தமிழர்கள் வாழுமிடங்களிலும் இப்படி இப்போது நடக்கின்றது முன்னைய காலத்தில் பிராமணர் ஒருவர் வந்து மந்திரம் ஓதி தாலி கட்டினார்கள். அதன் பின்னர் சாப்பாடு. பின்னர் கால் மாறல் கை மா���ல், நாலாம் சடங்கு, மஞ்சள் வாங்கக் கடைக்குப் போதல் இப்படிப்பல இத்யாதி இருந்தது. சில காலங்களின் பின்னர் ஊர்ப்பெரியவர் ஒருவர் கூடுதலாக மணமக்களை வாழ்த்தி ஒரு பிரசங்கம் வைத்தார் . அதன் பின்னர் காலத்தில் மணமக்களை வாழ்த்திப் பாடல்களை படிக்கவென ஒரு பாடகர்அதைத் தொடர்ந்து ஒரு இசைக்குழு .... இப்படியே காலங்கள் ஓட ஓட தமிழர்களின் வித்தியாசமான சிந்தனையால்....... எல்லாமே மணமக்களின் மகிழ்விற்கும் விருந்தினர்களை மகிழ்விக்கவும் தானே....... அதேதான் இப்போது புலம்பெயர்ந்தவர்களிடம்..... சற்று வித்தியாசமாக இருக்கின்றது 40 c வெயிலில் கோட் சூட்டுடன் அங்கே வலம் வருகின்றார்கள் வெள்ளைக்காரக் கலாச்சாரமாம் சாரம் வேட்டிதானே எங்கள் கலாச்சாரம் இங்கே கடும் பனியிலும் குளிரிலும் பாவாடை தாவணி சேலை எனப்பெண்களும் மேலாடையில்லாம வெறும் வேட்டியுடன் ஆண்களும் கோவில்த் திருவிழாக்களுக்கு....... ,,,,,,,,, அது அங்கத்தைய கலாச்சாரமாம் ..... இப்படியே கலாச்சாரத்தை சாரத்திற்குள்ளும் வேட்டிக்குள்ளும் தாலிக்குள்ளும் அடக்கி வைத்திருக்கின்றான் தமிழன் உலகெங்கும்......\nத‌மிழ‌ர்க‌ளின் க‌லாச்சார‌ம் எத‌ நோக்கி போகுது , யாழ் க‌ள‌ உற‌வுக‌ளின் ப‌தில‌ எதிர் பார்த்து\nவாத்தியார் replied to பையன்26's topic in வாழும் புலம்\nபுலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் கலாச்சார மாற்றங்கள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது அப்படியான மாற்றங்கள் வந்தாலும் ஈழத்தமிழர்களின் கலாச்சாரம் இரண்டாம் மூன்றாம் தலைமுறை தாண்டியும் காப்பாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது விருந்தோம்பல் என்பது தமிழர்களின் பண்பாடு பணி நிமிர்த்தம் அதன் பழுக்கள் நேரக்குறைவு என்ற காரணங்களையும் தாண்டி புலம்பெயர்ந்த தமிழர்கள் விருந்தோம்பலை விரும்புகின்றனர் திருமணங்கள் சடங்குகள் என்பன எப்படியும் மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டிருக்கும் என்றாலும் இது தமிழர்கள் சடங்குகள் என்ற அடையாளம் எப்போதும் அங்கு நிலைகொண்டிருக்கும் .அதை மட்டும் எப்படியும் மாற்றமுடியாது\nவாத்தியார் replied to sOliyAn's topic in வாழிய வாழியவே\nஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்\nகள உறவு விசுகுவின் அம்மா காலமானார்.\nவாத்தியார் replied to ஈழப்பிரியன்'s topic in துயர் பகிர்வோம்\nஆழ்ந்த இரங்கல்கள் அம்மாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nவாத்தியார் replied to தமிழரசு's topic in மாவீரர் நினைவு\nகஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட 11 பேர், 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டனர்\nவாத்தியார் replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்\nஇந்த சிக்கல் நேற்றுத் தெரியாத நீதிபதிக்கு இன்றுதான் தெரிந்திருக்கின்றது எல்லாம் அவன் செயல் அவன் என்றால் யாரும் இல்லை அவனேதான்\nதமிழ்க் கூட்டமைப்பு யாருடைய பின்னணியில் உருவாக்கப்பட்டது என்பது எனக்கு தெரியாது - சுமந்திரன் செவ்வி\nவாத்தியார் replied to ampanai's topic in ஊர்ப் புதினம்\nகூட்டமைப்பே உயிருக்கு ஊசலாடும்பொழுது அதை யார் உருவாக்கியது என்பது இப்போது தேவையில்லாத ஒரு விடையம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு உருவாக்கப்பட்டது\nவாத்தியார் replied to கிருபன்'s topic in அரசியல் அலசல்\nவீரகேசரி இது தமிழ்த்தேசியத்தின் ஊடகமா \nஒட்டாவா வாகன விபத்தில் தேசிய செயல்பாட்டாளர் சுரேஸ் பலி\nவாத்தியார் replied to ampanai's topic in துயர் பகிர்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/14702/2019/12/gossip-news.html", "date_download": "2020-08-06T15:34:53Z", "digest": "sha1:AHGCJZXZWS3VJ76PEGALPJIZK3KUWYXA", "length": 12525, "nlines": 159, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "ரஜினிக்கு சம்பளம் இன்றும் ரூ 100 கோடி தர தயாராகவுள்ளனர்- பிரபல நடிகர் - Gossip News - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nரஜினிக்கு சம்பளம் இன்றும் ரூ 100 கோடி தர தயாராகவுள்ளனர்- பிரபல நடிகர்\nரஜினிகாந்த் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர்களில் ஒருவர். 70 வயதை தொடவுள்ள இவர் இன்றும் தமிழ் சினிமாவின் முதல் இடத்தில் தான் இருந்து வருகின்றார்.\nஇவர் கொடுத்த வெற்றியையும், லாபத்தையும் இனி எந்த ஒரு நடிகரும் கொடுக்க முடியாத இடத்தில் உச்சத்தில் உள்ளார். ஆனாலும், ஒரு சில ரசிகர்கள் ரஜினி புகழ் குறைந்துவிட்டதாக கூறி தான் வருகின்றனர், அதற்கு ஆதரமாக தமிழகத்தில் பேட்ட வசூலை விட விஸ்வாசம், பிகில் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுக்குறித்து பிரபல நடிகர் சித்ரா லட்சுமணன் தன் யு-டி-யுப் தளத்தில் ‘ரஜினிக்கு சம்பளம் இன்றும் 100 கோடி ருபாய் தர தயாராகவுள்ளனர், அப்படியிருக்க நீங்களே முடிவு செய்துக்கொள்ளுங்கள் யார் ஹீரோ என்று’ என அவர் கூற, இதை கேட்ட பலரும் அதிர்ச்சி ஆகிவிட்டனர்.\nமூச்சுத்திணறல் - மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஐஸ்வர்யா ராய் #AishwaryaRaiBachchan #coronavirus #Aaradhya\nரசிகர்களிடம் வெற்றிமாறன் கொடுத்த \"டைரி\" - சந்தோசத்தில் அருள்நிதி\nபுதிய தயாரிப்பாளர் சங்கம் உருவானது - தலைமையேற்றார் பாரதிராஜா.\nநெப்போலியனை தலையில் வைத்து கொண்டாடும் 'தல' ரசிகர்கள்.\nஎது நடந்தாலும் சூர்யா தான் பொறுப்பு - மீரா மிதுன்\nகட்டப்பாவாக முதலில் நடிக்க இருந்தவர் இவர்தான் \nகொரோனாவுக்கு பயந்து பங்களாவை பொலித்தீனால் மூடிய ஷாருக்கான்.\n'டப்பிங்' பேச ஆரம்பித்திருக்கும் அருண் விஜய் - \"சினம்\"\nஅவர் கொடுத்த காதல் கடிதம் இன்னும் என்னிடம் - கீர்த்தி சுரேஷ்\nஅப்பாவும்,மகனும் விரைவில் குணமடையட்டும் - கமல் #COVID19\nவேட்டையாடு விளையாடு 2-ம் பாகம் - பிரபல நடிகை யார் \nரசிகர்களின் வேண்டுதலால் வெளியாகின்றது 'செல்லம்மா....' பாடல்.\nவிஷாலை நம்பி ஏமாறியவள் நான் மட்டுமல்ல ரம்யா பரபரப்பு பேட்டி | Vishal VS Ramya | Rj Ramesh\nஇலங்கையில் 2 ஆம் அலை பரவல்\nசீனாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு நுரையீரல் சேதம்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று \nஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று\nதனுஷிற்கு கொக்கி போடும் நடிகை - சிக்குவாரா சுள்ளான்...\n7 லட்சம் பேர் பலி - திணறும் உலக நாடுகள் #Coronavirus #Covid_19\nதன்னை கிழவி என்றதால் பொங்கி எழுந்த கஸ்தூரி\n'டப்பிங்' பேச ஆரம்பித்திருக்கும் அருண் விஜய் - \"சினம்\"\nபுதிய தயாரிப்பாளர் சங்கம் உருவானது - தலைமையேற்றார் பாரதிராஜா.\nஉலகின் இளம் பெண் பிரதமர் திருமணம் - 16 வருட காதல் #FinlandPM\nமுதுகுவலி உணர்த்தும் நோயின் அறிகுறிகள்.\ntik tok ஐ எங்களிடம் விற்றுவிடுங்கள் இல்லையேல் தடைவிதிப்போம் - ட்ரம்ப் அதிரடி முடிவு\nகொலம்பியா நாட்டில் உணவாகும் எறும்புகள்.\nஎது நடந்தாலும் சூர்யா தான் பொறுப்பு - மீரா மிதுன்\nநாசா & ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்: பயணத்தை முடித்த விண்வெளி வீரர்கள்.\nஇந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று \nசீனாவில் கொரோ���ாவில் இருந்து மீண்டவர்களுக்கு நுரையீரல் சேதம்\n7 லட்சம் பேர் பலி - திணறும் உலக நாடுகள் #Coronavirus #Covid_19\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2015/06/blog-post.html?showComment=1435414165330", "date_download": "2020-08-06T17:11:20Z", "digest": "sha1:IA6DL3JKSMY32W32ZYXDA3KNZOO34QQX", "length": 24955, "nlines": 313, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: கனவு மெய்ப்பட வேண்டும்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nஉலகம் என் முன்னே விரிந்து கிடக்கிறது. உலகைக் காணக் கண் தந்த என் தந்தை இன்றில்லை. விரல் பிடித்து நான் நடந்த போது என் விடியலைக் காட்டி, உயிர் மூச்சை உவந்தளித்து, உலகுக்கு என்னை அடையாளம் காட்டிய என் அகக் கண்ணாடி இன்றில்லை. தவிப்பு என்பதை நாம் உணர்கின்ற வேளை எம் பெற்றோரை நாம் இழக்கும் வேளை என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை. ஆயிரம் தான் உறவுகள் வந்தாலும் என் தந்தைக்கு ஈடாமோ கனவுகள் வருவதும், காட்சிகள் பதிவதும் நாம் அவர்களுடன் வாழும் அற்ப, சிலமணிநேர மகிழ்வுக்காய் என்பதை நினைக்கும் போது கனவு மெய்ப்பட வேண்டும் என மனம் ஏங்குகிறது.\nமனிதப் படைப்பில் மகத்தான உணர்வு ஞாபகங்களும் மறதியுமே. சிலவேளை மறந்து, சிலவேளை நினைத்திருக்கும் மனதே எமது வாழ்க்கையை நாம் கொண்டு செல்லத் தேவையான உணர்வாகின்றது. இல்லையென்றால், உயிர் கொண்டு நடமாடும் நடைப்பிணங்களாகி விடுவோம்.\nஒருவேளைச் சிந்தனையில் மறபிறப்பு என்பது இதுதானோ என்று எண்ணிப் பார்ப்பேன். தாயின் தந்தையின் செல்களின் மறுபிறப்புத் தானே நான். என் தந்தையிடம் இருந்து போட்டி போட்டு ஓடிவந்து தாயிடம் ஒட்டிக் கொண்ட உருவல்லவா நான். இவ்வுலகுக்கு ஒரு பெண்ணாய் வெளிவர முனைந்து நின்ற அந்த ஒரு துளியை இந்த வடிவமாய் ஆக்கித் தந்த பொறுப்பு தாய் தந்தையினுடையதே. அப்படியானால், அவர்களின் குணங்களின் பாதிப்பு எனக்கும் இருக்குமல்லவா மனிதன் மறுபிறப்பு எடுக்கின்றான். அவர்களின் வாரிசுகளின் மூலம். சில பிள்ளைகள் தமது பெற்றோர்களின் இழப்பின் பின் பெற்றோர்களைப் போலவே நடத்தையில் மாற்றத்தைக் கொண்டு வருகின்றன. பெற்றோர்களின் வடிவ அமைப்பு பிள்ளைகளில் காணப்படுவது. இத்தனையும் மறுபிறப்புக்கள் தானே. எரித்துவிடும் புதைத்துவிடும் உருவங்கள், மீண்டும் நடமாடுவது அவரவர் பிள்ளைகளின் நடத்தைகளின் மூலமே. உடலால் மட்டுமன்றி உணர்வுகளாலும் ஒன்றி நிற்பதுவே பிள்ளைகளின் கடமைகளாகின்றது. இவர்களின் பிள்ளைகள் என்று நாம் சொல்லுமுன் உலகு எமது பெற்றோரைச் சொல்லவேண்டும். சாயலிலும் சாதனையிலும் பெற்றோருக்கு இணையாக மேலாக நாம் வாழ்ந்து காட்டினாலேயே நம் பிறப்பின் முழுமையைப் பெறுவோம்.\nஎனது தந்தையின் ஆர்வமும், பேச்சாற்றலும், சமூகசிந்தனையும், முற்போக்குச் சிந்தனையயும் சிறிதளவாவது என்னைப் பாதிக்கத்தானே வேண்டும். சேர்ந்தே வாழ்ந்த போது நினைத்துப் பார்க்காத விடயங்கள் இழந்து நிற்கும் போது சிந்தனையைக் கிளறுகின்றன. நான் ஒவ்வொரு மேடையிலும் நிற்கும்போது எனது தந்தையைத்தான் நினைத்துப் பார்ப்பேன். சிறுவயதில் அவரிடம் இருந்து வந்த பகுத்தறிவுச் சிந்தனை என்னைப் பக்குவப்படுத்தியது என்பதை மறந்துவிட முடியுமா கோயிலுக்குத் தலைவராய் இருந்தபோதும் என்றும் தனக்காய் மன்றாடியதில்லை. அன்னதானங்கள் செய்வதிலும் ஆலயப்பணி செய்வதிலும் காலத்தைக் கடந்தியபோதும் கையெடுத்துக கடவுளை வணங்கியதில்லை. ஊருக்கொரு கோயில் வேண்டும். அதில் மக்கள் ஒன்றுகூடவேண்டும் என்பதுவே அவர் சிந்தனையாக இருந்தது. பாடசாலைகள் கட்டுவதற்கு முழுமூச்சாக ஈடுபட்டபோது அறிவாளிகள் உள்ள சமுதாயமே உலகை சரியான பாதைக்கு இட்டுச் செல்லும் என்று அயராது உழைப்பார் சாதிமத பேதம் பார்க்காது அனைவராலும் அன்பு செலுத்திய அற்புத மனிதர். அவர் விட்டுச் சென்ற பாதையைத் தொடர்வதுதான் அவர் எச்சங்களாகிய பிள்ளைகளின் கடமைகளாக இருக்க வேண்டும்.\nஆண்டுகள் பலவானாலும் ஆழமாய் மனதில் நிற்பது பெறோர்கள் நினைவுகளே. அவை கனவாக வந்து எம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும். நான் கூட இருப்பேன் என்று சொல்லும். தொடர்ந்து வந்து போவேன் என்று சொல்லும். வாழ்வுக்கு வழி காட்டும். அப்போது அவர்கள் எம்முடனேயே இருக்கின்றார்கள் என்று நினைக்கும் போது கனவு கலைந்து எம்முடன் அவர்கள் என்றும் இல்லை என்னும் மெய்யைக் கூறும். எனவே, கனவ மெய்ப்பட வேண்டும். இறந்தவர் தொடர்பு என்றும் வேண்டும். இதற்கு விஞ்ஞானம் வழி சொல்லாதா\nஎனது பெற்றோர் இளமைக்கால புகைப்படம்.\nநேரம் ஜூன் 27, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் 27 ஜ���ன், 2015 ’அன்று’ பிற்பகல் 1:49\nஅப்பாவின் ஆசிர்வாதம் என்றும் தங்களுக்கு உண்டு... வணக்கங்கள்...\nபெயரில்லா 27 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 4:09\nதந்தை தாய் போலத் தெய்வம் உண்டோ.\nநிறைய ஓய்வு நேரம் கிடைக்கட்டும்.\nபெயரில்லா 27 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 4:09\nதந்தை தாய் போலத் தெய்வம் உண்டோ.\nநிறைய ஓய்வு நேரம் கிடைக்கட்டும்.\nகரந்தை ஜெயக்குமார் 27 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 4:15\nதந்தையின் அடிச்சுவட்டைப் பின்பற்றிப் பயணிக்கும் தங்களை\nதி.தமிழ் இளங்கோ 28 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 3:39\nஅன்புள்ள சகோதரி திருமதி. சந்திரகெளரி அவர்களுக்கு வணக்கம் உங்களது வலைத்தள வாசகர்களில் நானும் ஒருவன். நமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.\nதங்களின் வலைத்தளத்தினை இன்று (28.06.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.\nஅவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:\n உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிரு.வி.க.அரசுக்கல்லூரி நடத்திய கவியரங்கக் கவிதை .\nஇக்கவியரங்கத்தை முத்துநிலவன் ஐயா அவர்கள் நெறிப்படுத்தி நடத்தினார். கன்னித் தமிழே நீ காவியத்தில் புரண்டெழுந்தாய் காளமேகம் , கம்பனெனும் க...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும்.\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும். இன்றைய ச...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாற��யது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (5)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\n► பிப்ரவரி 2020 (1)\n► டிசம்பர் 2019 (5)\n► அக்டோபர் 2019 (2)\n► செப்டம்பர் 2019 (3)\n► பிப்ரவரி 2019 (3)\n► டிசம்பர் 2018 (4)\n► அக்டோபர் 2018 (1)\n► செப்டம்பர் 2018 (1)\n► பிப்ரவரி 2018 (2)\n► டிசம்பர் 2017 (3)\n► அக்டோபர் 2017 (2)\n► செப்டம்பர் 2017 (4)\n► பிப்ரவரி 2017 (1)\n► அக்டோபர் 2016 (4)\n► பிப்ரவரி 2016 (1)\n► டிசம்பர் 2015 (3)\n► அக்டோபர் 2015 (3)\n► செப்டம்பர் 2015 (1)\n1958 என்னும் நூலின் விமர்சனம்\n► பிப்ரவரி 2015 (3)\n► டிசம்பர் 2014 (3)\n► அக்டோபர் 2014 (3)\n► செப்டம்பர் 2014 (6)\n► பிப்ரவரி 2014 (3)\n► டிசம்பர் 2013 (6)\n► அக்டோபர் 2013 (4)\n► செப்டம்பர் 2013 (3)\n► பிப்ரவரி 2013 (4)\n► டிசம்பர் 2012 (4)\n► அக்டோபர் 2012 (7)\n► செப்டம்பர் 2012 (4)\n► பிப்ரவரி 2012 (4)\n► டிசம்பர் 2011 (7)\n► அக்டோபர் 2011 (5)\n► செப்டம்பர் 2011 (6)\n► பிப்ரவரி 2011 (14)\n► டிசம்பர் 2010 (16)\n► அக்டோபர் 2010 (16)\n► செப்டம்பர் 2010 (11)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-feb2017/32468-2017-02-16-02-17-55", "date_download": "2020-08-06T17:14:59Z", "digest": "sha1:VPJXAUNC5GN7IADWX5KSUHF66I2JPLKJ", "length": 28318, "nlines": 242, "source_domain": "www.keetru.com", "title": "ஜாதி மறுப்பு இணையர்களுக்கு விருது - மேட்டூரில் களைகட்டிய காதலர் நாள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபெரியார் முழக்கம் - பிப்ரவரி 2017\nதிராவிடம் என்பது வெற்றி பெற்ற கருத்தாக்கம்\nகாதலர் நாளில் ஜாதி எதிர்ப்பு உறுதி ஏற்பு\nஜாதிமறுப்பு – மறுமணம் – லிவிங் டுகெதர் – தனிக்குடித்தனம் – பூர்வீகச் சொத்தில் பெண்களுக்கு உரிமை\nஈரோட்டில் ஜாதி வெறி ‘சித்த���ரவதை முகாம்’ - என்ன நடக்கிறது, தமிழ்நாட்டில்\nமீண்டும் வேண்டும் மொழிப் போர்\nஜாதி ஒழிப்புக்காக சட்டம் எரித்து சிறையேகிய போராளிகள் நினைவு நாள்\nகடவுள் மறுப்பு - இந்தி எதிர்ப்பு - கர்ப்பத் தடையில் பெரியாரின் பார்வை\n1957; நவம்பர் 26 - ஜாதி ஒழிப்புக்காக சட்டம் எரிக்கப்பட்ட நாள்\nஅண்ணன் அறிவுமதிக்கு ஒரு திறந்த மடல்\nபுதிய கல்விக் கொள்கை - 21 ஆம் நூற்றாண்டுக்கான மநுநீதி\nடாலருக்கு வந்த வாழ்வு (4): பெட்ரோ-டாலர் போர்கள்\nபாபர் மசூதியை இடித்து இராமர் கோயில் கட்டுவதற்கு வாழ்த்துகள்\nசம்மத வயது கமிட்டி மதமும் சீர்திருத்தமும்\nபிளாக்செயின் தொழில் நுட்பம் (Blockchain Technology): தகவல் தொழில் நுட்பத்தில் ஒரு புரட்சி\nகங்காபுரம்: இராசேந்திர சோழன் காலத்து கதை\n புதிய கல்விக் கொள்கை 2020 இல் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளி\nதேசிய கல்விக் கொள்கை - புதிய பாதைக்கான கொள்கையா\nபிரிவு: பெரியார் முழக்கம் - பிப்ரவரி 2017\nவெளியிடப்பட்டது: 16 பிப்ரவரி 2017\nஜாதி மறுப்பு இணையர்களுக்கு விருது - மேட்டூரில் களைகட்டிய காதலர் நாள்\nகாதலர் நாளை முன்னிட்டு ஜாதி மறுப்பு திருமணம் செய்த இணையர்களுக்கும், ஜாதி மறுப்புத் திருமணப் போராட்டக்களத்தில் பங்கு பெற்ற தோழர்களுக்கும் விருதுகள் வழங்கும் விழா மேட்டூரில் எழுச்சி உற்சாகத்துடன் நடைபெற்றது. மேட்டூர் அணை பாப்பம்மாள் திருமண மண்டபத் தில் திராவிடர் விடுதலைக் கழக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி 12.2.2017 அன்று காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை கலை நிகழ்வுகளுடன் நடந்தது.\nகலை கருத்தரங்கில் ஜாதி மறுப்பு - மத மறுப்பு இணையர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். நண்பகல் 12 மணி முதல் ஒரு மணி வரை ஜாதி மறுப்பு மணம் புரிந்தோர் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள், சவால்கள் பற்றி விவாதித்தனர். மதிய உணவைத் தொடர்ந்து கலை நிகழ்வுகள் நடந்தன.\nபெண்ணுரிமை, ஜாதி ஒழிப்பு திரையிசைப் பாடல்களை டி.கே.ஆர். இசைக் குழுவினர் நிகழ்த்தினர். ஜாதி மறுப்பு திருமணம் செய்த பெண்களே பாடல்களைப் பாடியதும், நடனமாடி யதும் நிகழ்வுக்கு பெருமை சேர்த்தது. இளைஞர் களின் பறை இசையும் நடனமும் அரங்கை குலுக்கின. மாலை 4 மணியளவில் விருதுகள், பாராட்டு வழங்கும் விழா தொடங்கியது. மேட்டூர் ஆர்.எஸ். கழகத் தோழர் அ.அனிதா வரவேற்புரையாற்ற, காவலாண்டியூர் கழகத் தோழர் கி.மணிமேகலை தலைமை தாங்கினார். ஜாதி ஆணவப் படுகொலைக்கு தனது கண் முன்னால் கணவர் சங்கரைப் பறிகொடுத்த உடுமலை கவுசல்யா, விழாவின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஜாதி ஆணவப் படுகொலையையும், ஜாதி அமைப்பையும் எதிர்த்து தொடர்ந்து அழுத்தமாக குரல் கொடுத்து வரும் வீரப்பெண்ணாக கவுசல்யா உயர்ந்து நிற்கிறார்.\nநிகழ்வில் பங்கேற்று அவர் பேசுகையில், “ஜாதி மறுப்பு இணையர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். அதுவே இப்போது முக்கியத் தேவை. திராவிடர் விடுதலைக் கழகம் ஜாதி மறுப்பு இணையர்களுக்காக குரல் கொடுத்து வருவது, நம்பிக்கை, மகிழ்ச்சியைத் தருகிறது” என்று குறிப்பிட்டார். தோழர்களுடன் சேர்ந்து கவுசல்யா நடனமாடி அனைவரையும் மகிழ்வித்தார்.\nபொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று விருதுகளை வழங்கி உரையாற்றினார். ஜாதி மறுப்பு இணையர் களாக வாழ்க்கைத் தொடங்குவோர் அதை வெற்றிகரமான வாழ்க்கையாக வாழ்ந்து காட்டும் போதுதான் ஜாதி மறுப்புக் கொள்கைகள் வெற்றி பெறும். ஜாதி மறுப்பு இணையர் வாழ்வில் பெண்ணுரிமை பிரிக்க முடியாமல் இணைந்து நிற்பதை சுட்டிக்காட்டியதோடு வாழ்வியல் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு பெரியாரியம் ஒளி விளக்காகத் திகழ்வதை குறிப்பிட்டு உரை யாற்றினார். கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, இதேபோல் ஜாதி மறுப்பு இணையர்களுக்கான பாராட்டு விழா, ஈரோட்டில் நடந்த திட்டமிட்டு வருவதைக் குறிப்பிட்டார்.\nஜாதி மறுப்பு இணையர்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கும் கிராமம் மேட்டூர் அருகே உள்ள காவலாண்டியூர். ஜாதி மறுப்பு இணையர்களை பல மாதங்கள், பல வாரங்கள் தங்க வைத்து உணவு வழங்கி, பாதுகாப்பு வழங்கி வரும் காவலாண்டியூரில் கழகத் தோழர்கள் இதுவரை 200க்கும் மேற்பட்ட ஜாதி மறுப்பு திருமணங்களை நடத்தி வைத்துள்ளனர். ஜாதி மறுப்பு இணையர்களுக்காக நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்ததோடு ஜாதி வெறியர்களின் வன்முறைத் தாக்குல்களையும் எதிர்கொண்டிருக்கிறார்கள்.\nஇத்தகைய அரும்பணியாற்றும் காவலாண்டியூர் கழக சார்பில் காவலாண்டியூர் கழகப் பொறுப்பாளர் ஈசுவரன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். மேட்டூரில் ஜாதி மறுப்பு திருமணங்களை முன்னின்று நடத்துவதிலும், திருமணப் பத���வுக்கான ஆவணங்களைத் திரட்டி உதவுவதிலும் தொடர்ந்து களப்பணியாற்றி வரும் மேட்டூர் கழகத் தோழர் அண்ணாத்துரைக்கு பாராட்டும் விருதும் வழங்கப்பட்டது. கரூர் பகுதியில் ஜாதி மறுப்பு திருமணங்களை நடத்தி வரும் த.பெ.தி.க. தோழர் தனபால் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.\nதிராவிடர் விடுதலைக் கழக சார்பில் இந்த நிகழ்வை தோழர்கள் குமரேசன், இரண்யா, பரத் ஆகியோர் முன்னின்று ஒருங்கிணைத்தனர். தோழர் ப. இனியா நன்றி கூறினார்.\nதுணைவர்களை பறிகொடுத்த நிலையிலும் கொள்கைக்காகப் போராடும் தோழியர்கள்\nமேட்டூர் விழாவில் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதற்காக துணையை இழந்த நிலையிலும் தனித்து நின்று ஜாதி ஒழிப்புக்காக தீரத்துடன் குரல் கொடுக்கும் நான்கு பெண்களுக்கு பாராட்டு விருது வழங்கப்பட்டது. உடுமலை கவுசல்யா, ஈரோடு சுகுணா, பவானி சாகர் கோமதி, இராசிபுரம் மலர் ஆகிய நான்கு தோழியர்களும் நிகழ்வில் பங்கேற்று விருதுகளைப் பெற்றனர்.\nஉடுமலை கவுசல்யா: ஜாதி எதிர்ப்புக் குறியீடாக தமிழகத்தில் பேசப்படும் பெயர் உடுமலை கவுசல்யா. தலித் இளைஞரை திருமணம் செய்து கொண்ட காரணத்துக்காக பட்டப்பகலில் கண்ணெதிரே ஜாதி வெறியர்கள் படுகொலைக்கு துணைவரை பறி கொடுத்தவர். பெற்றோர்களின் ஜாதி வெறிக்கு எதிராக துணைவரை இழந்த நிலையிலும் துணைவர் இல்லத்திலேயே வாழ்வேன் என்று வாழ்ந்து காட்டி வருபவர்.\nஈரோடு சுகுணா : ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியைச் சார்ந்த தோழர் இராஜாகண்ணு என்பவரை காதல் மணம் புரிந்த சுகுணா, மேட்டூர் கழகத் தோழர்களால் 1999ஆம் ஆண்டு திருமணம் செய்து வைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து இருவரும் கழகத்தில் இணைந்து செயல்பட முடிவு செய்தனர். மேட்டூரில் வசித்து வந்த இந்த இணையர்களுக்கு மேட்டூர் கழகத் தோழர்கள் உதவி செய்து வந்தனர். அதில் ஒன்று, இராஜாகண்ணுக்கு காவல்துறையில் பணியமர்த்தியது. இதைத் தொடர்ந்து 2008ஆம் ஆண்டு ஒரு விபத்தில் எதிர்பாராத விதமாக இராஜாகண்ணு உயிர் இழக்க நேரிட்டது. அதோடு, தன் குடும்பத்தோடு முடங்கிவிடாமல் தொடர்ந்து கழகம் நடத்திய பல்வேறு போராட்டம், ஆர்ப்பாட்டம், பொதுக் கூட்டம் என பல்வேறு நிகழ்வுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருபவர் சுகுணா.\nஇராசிபுரம் மலர்: மதுரையைச் சேர்ந்த மலர், 5 ஆண்டுகளுக்கு முன்பு தன் காதல் திரு��ணத்திற்கு வீட்டில் எதிர்ப்பு ஏற்பட்டதன்காரணமாக தற்கொலை முயற்சியில் (தீக்குளிப்பு) ஈடுபட்டு தீக்காயங்களுடன் உயிர் தப்பினார். அதன் பிறகு தான் காதலித்த நபரையே மணந்து ஓராண்டு காலம் குடும்பம் நடத்தினார். ஒரு ஆண் குழந்தையும் பெற்றெடுத்தார். அதன் பிறகு, தீக்காயங்களுடன் இருந்த அவருடைய தோற்றத்தைக் கண்ட காதலன் இவரை வெறுக்கத் தொடங்கினார். மலரை விட்டு பிரிந்து சென்று விட்டார். மனமுடைந்த மலர், வேறு எங்கு செல்வது என்று தெரியாமல், தன் சகோதரியின் இல்லத்தில் மூன்றரை ஆண்டுகளாக இருந்து வருகிறார். வீட்டை விட்டு வெளியே வராமல், சமூக வலைதளங்களில் பெண் உரிமைக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார். இதனை அறிந்த கழகத் தோழர்கள் குமரேசன், இரண்யா ஆகியோர், மலரை இராசிபுரத்தில் அவரது சகோதரியின் இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசி மேட்டூர் விழா நிகழ்வில் முதல் முறையாக பங்கேற்க அழைத்தனர். கழகத் தோழர்களின் அணுகுமுறை, கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட தோழர் மலர், கழகத்தில் இணைந்து செயல்பட முன் வந்துள்ளார்.\nபவானிசாகர் கோமதி : சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பு தன் குடும்பத்தை எதிர்த்து காதல் மணம் செய்து கொண்ட கோமதி, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தன் இணையரை இழந்தார். பள்ளி பருவத்தில் பெரியாரிய சிந்தனையை வளர்த்துக் கொண்ட கோமதி, மனதளவில் மட்டுமே பெரியாரியல் சிந்தனையுடன் இருந்தார். வெளிப்படையாக செயல்படாத நிலையில் தன் வாழ்வை நகர்த்தினார். குடிகார கணவரின் கொடுமைகளுக்கு ஆட்பட்ட இவர், தன் கணவரின் மறைவிற்குப் பிறகு கடந்த ஆண்டு கழகத்தின் சார்பாக நடைபெற்ற அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரைக் குழு, பள்ளிப்பாளையம் வந்தபோது நிகழ்வில் தாமாகவே ஆர்வத்துடன் பங்கேற்றார். தொடர்ந்து மகளிர் சந்திப்பு, பல்வேறு பொது நிகழ்வுகள், கழக நிகழ்வுகள் என பங்கேற்று வருகிறார். தனது மகன் பிரபாகரனையும் அமைப்பில் இணைத்து களப்பணியாற்ற வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேட்டூர் விழாவில் இந்த வீரப் பெண்களுக்கு பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் விருதுகளை வழங்கினர்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற��றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?p=2474", "date_download": "2020-08-06T17:16:28Z", "digest": "sha1:IQKSG4ROSE6PSH4SGOHDSIZDQ27G5G7F", "length": 33112, "nlines": 162, "source_domain": "www.sramakrishnan.com", "title": " மகத்தான சந்திப்பு", "raw_content": "\nகாந்தியின் நிழலில் -2 லூயி ஃபிஷரும் காந்தியும்\nகாந்தியின் நிழலில் 1 காந்தியும் அருவியும்.\nகுறுங்கதை 125 கவலைகளின் குளியலறை\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா east of eden எலியா கஸனின் சிறந்த திரைப்படம்\nஇணையதளங்கள் தேசாந்திரி டியூப் சேனலை subscribe செய்க\nஅறியப்படாத ஆளுமை frank o’hara அமெரிக்காவின் சிறந்த கவிஞர்\nஆறு மாதங்களுக்கு முன்பாக சேலம் சென்றிருந்த போது திருவண்ணாமலையில் இருந்து நண்பர் பவா செல்லதுரை தொலைபேசியில் என்னை அழைத்து சேலத்தில் உங்களை காண வேண்டும் என்று இரண்டு வாசகர்கள் விரும்புகிறார்கள், அவர்களைச் சந்திக்க முடியுமா என்று கேட்டார், அவசியம் சந்திக்கிறேன், என் அறைக்கு வரச்சொல்லுங்கள் என்றேன்,\nஅவர்களால் வீட்டிலிருந்து வெளியே வர இயலாது, உங்களுக்கு நேரமிருந்தால் அவர்கள் வீட்டிற்குப் போய் பார்க்கலாம் என்றார், அதற்கென்ன அவசியம் பார்க்கிறேன் எனறேன்,\nவாசகர்களை வீடு தேடிப்போய் சந்திப்பது எனக்கு மிகவும் இயல்பானது, புத்தகங்களை நேசிக்க கூடிய ஒருவரை எழுத்தாளர் தேடிச் சென்று பார்ப்பதே சரி என நினைக்கிறவன் நான், அதனால் அன்று காலை அவர்கள் வீடு உள்ள எழில் நகருக்கு போகும் வரை அந்த வாசகர்களைப் பற்றி எந்த்த் தகவலும் தெரிந்து கொள்ளவில்லை\nநகரை விட்டு விலகிய சாலைகளில் கார் பயணம் செய்து மண்சாலையில் இறங்கிச் சென்றது, முகவரியைத் தேடிக்கண்டுபிடித்து போய் சேர்ந்தேன், என்னோடு கவிஞர் சிபிச்செல்வன் வந்திருந்தார், வாழையும் மரங்களும் கொண்ட அழகான சிறிய வீடு, வீட்டின் உள்ளே முகம் எல்லாம் சிரிப்பும் சந்தோஷமாக என்னை இருவர் வரவேற்றார்கள், அப்போது தான் முதன்முறையாக வானவன் மாதேவியையும் வல்லபியையும் சந்திதேன்,\nஇருவருமே சகோதரிகள், Muscular Dystrophy எனும் தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள். முப்பது வயது என்றார்கள், ஆனால் ரெக்கையடிக்கப் பழகும் புறா��்குஞசுகளைப் போல இருந்தார்கள்,\nஅவர்களுக்காக நான் கொண்டுபோயிருந்த புத்தகங்களைக் கையில் கொடுத்த போது அந்த கரங்களைப் பற்றிக் கொண்டேன், என் கையில் இருந்த நடுக்கத்தை என்னால் மறைக்க இயலவில்லை, அதை அவர்களும் உணர்ந்திருக்க கூடும், மனம் அவர்களைப் பார்த்த மாத்திரத்தில் கனத்துப் போயிருந்த்து, பேச முடியாத தவிப்பேறிய தொண்டையுடன் அவர்களையே பார்த்துக் கொண்டேயிருந்தேன்,\nநடக்கமுடியாமல் ஒடுங்கிப்போன உடல், ஆனால் பேச்சில், முகத்தில் உற்சாகம் பீறிடுகிறது, ஆர்வம் கொப்பளிக்க அங்கிருந்த அத்தனை பேரிடமும் என்னைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள், துணையெழுத்து, கதாவிலாசம், தேசாந்திரி, நெடுங்குருதி, யாமம் என்று பேச்சு வளர்ந்து கொண்டேயிருந்த்து, நான் அவர்கள் மீதிருந்த கவனித்திலிருந்து விலகவேயில்லை\nஎல்லா மனிதர்களுக்கும் உடலில் உள்ள செல்கள் அழிந்து புதிய செல்கள் உருவாகும். ஆனால், தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பழைய செல்கள் அழியும். புதிய செல்கள் உருவாகாது. அதன் காரணமாக உடலில் உள்ள தசைகள், மெள்ள மெள்ளத் தனது செயல்பாட்டை இழக்கத் தொடங்கும்.\nஅதாவது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழக்கத்துவங்கி அவர்கள் உடல் முடங்கிவிடும், முடிவில் ஒரு நாள் இதயம் கூட செயல் இழந்து விடும்,\nவலியும் சோர்வும் பயமும் அவர்களை முடக்க முயலும் போதெல்லாம் நோயிற்கு எதிராக உறுதியான மனவலிமையுடன் வாழ்வின் மீது தீராத பற்றும், சக மனிதர்கள் மீது மிகுந்த அன்பும் அக்கறையுமாக அவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நன்றாகவே உணர முடிந்தது,\nஉடல் நலிவுற்று நடமாட இயலாத சூழலிலும் கூட அவர்கள் புத்தகங்களைத் தேடித்தேடி வாசித்திருக்கிறார்கள். தங்கள் வீட்டில் உள்ள சிறிய நூலகத்தை எனக்குக் காட்டினார்கள்,\nபிரபஞசன், வண்ணதாசன். அசோகமித்ரன். சுந்தர ராமசாமி, கிரா. ஜெயமோகன் நான் என அத்தனை முக்கிய தமிழ் படைப்பாளிகளையும் வாசித்து, ஆழமாகப் புரிந்து கொண்டு விவாதிப்பதோடு அந்த எழுத்தைப் பற்றி தன்னைத் தேடி வருபவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.\nபடித்த நல்ல பதவியில் உள்ள, பல ஆயிரம் பணம் சம்பாதிக்கும் பலருக்கும் இல்லாத இந்த மனநிலையும் அக்கறையும் என்னை நெகிழ்ச்சியுறச் செய்தது,\nபெரிய புத்தகங்களை அவர்களால் கைகளில் வைத்து��் படிக்க முடியாது, கைவலியாகிவிடும், ஆனாலும் வலியைப் பற்றிய கவலையின்றி விரும்பிய புத்தகங்களை வாசிக்கிறார்கள், இவ்வளவு தீவிரமான இலக்கிய வாசிப்பு கொண்ட இருவரை நான் கண்டதேயில்லை, என் வாழ்வில் நான் சந்தித்த மகத்தான வாசகர்கள் இவர்களே,\nஇவர்களை ஒருவேளைச் சந்திக்காமல் போயிருந்தால் அந்த இழப்பு எனக்குத் தீராத ஒன்றாகவே இருந்திருக்கும்\nசிறிய அகல் விளக்கின் வெளிச்சம் மொத்த அறையையும் ஒளிரச்செய்வது போல அவர்கள் சிரிப்பும் சந்தோஷமும் அங்கிருந்த அத்தனை பேரிடமும் தொற்றிக் கொண்டிருந்தது, தங்கள் மீது எவரும் பரிதாபம் கொள்ளவோ. வேதனை கொள்ளவோ வேண்டியதில்லை என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள், அது எனக்கு மிகவும் பிடித்திருந்த்து, தனது நோயைப் பற்றி சொல்லும் போது கூட உணர்ச்சிவசப்படாமல் இயல்பாகவே பேசினார்கள்\nஇருபது வருசங்களுக்கும் மேலாக மாதேவியும் வல்லபியும் தசை சிதைவு நோயோடு வாழ்கிறார்கள், அவர்கள் அப்பா இளங்கோ மின்சார வாரியத்தில் கடைநிலை ஊழியர், சிறியகுடும்பம்,\nவானவன் மாதேவிக்கு ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது நோய் துவங்கியிருக்கிறது, கெண்டைக்கால் சதைகள் வலுவிழந்து போயின, நடக்க முடியாமல் சிரமமானது, பள்ளிக்கூடம் போய்வருவதற்குள் பத்து இடத்தில் விழுந்து விடுவாள். தனியே டாய்லெட் கூட போக முடியாது, மருத்துவர்கள் பரிசோதனை செய்துவிட்டு தசைச் சிதைவு நோய் அதிக நாள் வாழமுடியாது என்று சொன்னார்கள்\n.இரண்டாவது வருசமே இதே நோய் அவரது தங்கைக்கும் ஏற்பட்டது, குடும்பமே கலங்கிப்போனது, நோயோடு போராடியபடியே இருவரும் பத்தாம் வகுப்பு வரை படித்தார்கள், பிறகு வீட்டில் இருந்து கொண்டு பிளஸ் டு அதன் பிறகு அஞச்ல் வழிடியல் டிசிஏ படித்திருக்கிறார்கள்,\nவானவன் மாதேவி யாருக்கோ நடந்தைதைப் பேசுவது போல இயல்பாகத் தன் உடலின் வலி வேதனைகளைப் பற்றி சொல்லிக கொண்டிருந்தார்\nஎங்களால் எதையும் தன்னிச்சையாக செய்ய முடியாது, எங்களை ஒருவர் தூக்கி உட்கார வைக்க வேண்டும், போன் பேச வேண்டும் என்றால் கூட யாராவது காதருகே போனை வைக்க வேண்டும். பேசிக் கொண்டிருக்கும் போது கழுத்து சாய்ந்து பின்பக்க்மாக போய்விடும், உடம்பு எங்களுடையது, ஆனால் அதன் கட்டுபாடு எங்களிடமில்லை,\nஆனால் மனம் வலிமையாக இருக்கிறது, புத்தகங்களின் வழியே நாங்கள் நிறைய நம்பிக்கை பெற்றிருக்கிறோம், வாழ்நாளில் நாங்கள் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறது என்பதைப் புத்தகங்களே அறிமுகம் செய்து வைத்தன, இன்று எங்களை போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நாங்கள் ஒரு அறக்கட்டளை உருவாக்கி, மருத்துவ நிலையம் அமைக்க முயன்று வருகிறோம், எங்களை போல நூற்றுகணக்கானோர் இதே நோயில் பாதிக்கபட்டு உரிய மருத்துவ வசதியின்மையால் அவதிப்படுகிறார்கள்\nஇந்த நோய் உருவாக முக்கியக் காரணங்களில் ஒன்று சுற்றுச்சூழல் சீர்கேடு, ஆகவே அதற்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொள்கிறோம் பி.டி. கத்தரிக் காய்க்கு எதிராக, எங்கள் பகுதிக் கிராமங்களில் கையெழுத்துக்கள் வாங்கினோம். மேல்வன்னியனூர் என்ற இடத்தில் மலைக் குன்றின் பாறைகளை வெட்டிக் கடத்துவதற்கு எதிரான போராட்டங்களில் கலந்துக் கிட்டோம். என்கிறார்\nஅதிகபட்சம் 10 வருஷங்கள்தான் உயிரோடு இருக்க முடியும்னு டாக்டர்கள் சொன்னாங்க ஆனால் நாங்கள் மனஉறுதியால் இன்றும் நோயை எதிர்த்துப் போராடி வருகிறோம், ஒருவேளை எங்கள் இதயம் கூட செயல் இழந்து போய்விடலாம், அதைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை, நோயின் மொத்த வலியை நாங்கள் ஏற்றுக் கொண்டுவிட்டோம் அடுத்த தலைமுறைக்கு இந்த நோய் இருக்காது, என்று தீர்க்கமாகச் சொன்னார்\nஅவர்களது நோயிற்குப் புதிய மருந்து கண்டுபிடிக்கபட்டிருக்கிறது, அதன் விலை அதிகம், உங்களுக்கு மட்டும் இலவசமாக தருகிறோம் என்று ஒரு மருத்துவமனை முன்வந்த போது எங்களைப் போன்று தசைச் சிதைவு நோயால் பாதிக்கபட்ட அத்தனை பேருக்கும் இலவசமாக மருந்து கொடுங்கள் கடைசியாக நாங்கள் வருகிறோம் என்று வானவன் தேவியும் வல்லபியும் மறுத்திருக்கிறார்கள் என்பது சமீபத்திய செய்தி\nஅதை விடவும் ஒரு அமெரிக்க தன்னார்வ நிறுவனம் அவர்களது அறக்கட்டளை வழியாக மருத்துவமனை உருவாக்க பெரிய தொகையை தர முன்வந்த போது அவர்களை போன்ற பன்னாட்டு கம்பெனிகளால் தான் இந்தியா சீரழிக்கபடுகிறது என்று அந்த்த் தொகையை வாங்க மறுத்துவிட்டார்கள், அந்த தார்மீக நெறி மகத்தானது\nதனது நோயைப் பற்றி பொருட்படுத்தால் சமூக போராட்டங்களில் கலந்து கொள்வதுடன் தீவிரமான புத்தக வாசிப்பு. விவாதம். சூழலியல் செயல்பாடு என்று துடிப்போடு இயங்கும் அவர்களைக் காணும் போது பரவசமாக இருந்த்து\n���ான் எழுதிய கட்டுரைகளில் விவாதிக்கபட்ட செகாவை பற்றியும் டால்ஸ்டாய் பற்றியும் நெடுங்குருதி நாவலின் கதாபாத்திரங்களைப் பற்றியும் விரிவாகப் பேசினார்கள், அன்று அவர்களின் பிறந்த தினம் என்று பிறகு தான் தெரிய வந்த்து, அதை அனைவரும் சேர்ந்து கொண்டாடினோம், அவர்கள் வீட்டின் பின்புறம் ஒரு மரக்கன்று நட்டேன்,\nஅந்த மரம் வளரும் போது அதன் இலைகளின் வழியே அவர்களை அருகிலிருந்து நான் பார்த்துக் கொண்டேயிருப்பேன் என்ற நம்பிக்கை உருவானது\nஅவர்கள்’ஆதவ் அறக்கட்டளை என்ற ஒன்றை ஆரம்பித்திருக்கிறார்கள். தசைசிதைவு நோயால் வட இந்தியாவில் ’ஆதவ்’ என்ற சிறுவன் இறந்து போயிருக்கிறான் அவனது நினைவாக இந்த பெயரை வைத்திருக்கிறார்கள்\nமஸ்குலர் டிஸ்ட்ரோபி வியாதியால் பாதிக்கப் பட்டவர்களைப் பாதுகாத்துப்\nபராமரிக்க ஒரு மருத்துவமனை உருவாக்க வேண்டும் என்ற கனவு அவர்கள் கண்களில் மின்னுகிறது.\nஆறு மாதங்களுக்கு முன்பாகவே சென்னை திரும்பியதும் அவர்களை பற்றி எழுத வேண்டும் என்று மனதில் தோன்றியது, ஆனால் கணிப்பொறியின் முன்பு உட்கார்நது அவர்களைப் பற்றி நினைக்க துவங்கியதும் மனதில் இனம்புரியாத வலியும் வேதனையும் சேர்ந்து கொண்டுவிடும், சொல்லற்று போன நிலையில் அவர்கள் புகைப்படங்களையே பார்த்துக் கொண்டிருப்பேன்\nநேற்று கோவையில் அவர்கள் இருவரும் உயிர்கொல்லி எதிர்ப்பு கருத்தரங்கின் மேடையில் அமர்ந்து ஆவேசமாக தங்கள் எதிர்ப்புணர்வைப் பகிர்ந்து கொண்ட போது மனதில் அவர்களது நோய் சார்ந்து உருவாகியிருந்த பிம்பம் உடைந்து போய் அந்த ஆவேசம் எனக்குள்ளும் புகுந்து கொண்டது.\nபுத்தகங்கள் என்ன செய்யும் என்ற உதவாத கேள்வியை கேட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் இந்தப் பெண்களின் வாழ்க்கையைப் படித்துப் பாருங்கள், அவர்களுக்கு நம்பிக்கை தரும் மருந்தாக இருந்திருக்கிறது புத்தகங்கள்,\nபுத்தகங்களைப் படித்துத் தூர எறிந்துவிடாமல் அதிலிருந்து ஒரு வாழ்க்கை நெறியை உருவாக்கி கொண்டு வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள், அந்த துணிச்சல். அக்கறை பலருக்கும் இல்லை என்பதை நிதர்சனம்,\nவாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்வது நம் கையில் தானிருக்கிறது, வானவன் மாதேவி வல்லபி இருவரும் வேண்டுவது நமது பரிதாபத்தை அல்ல, அன்பை, அக்கறையை, ஆக்கபூர்வமான செயல்பாடுகளை,\n,இவர்களை பற்றி முன்னதாக விகடன் மற்றும் நாளிதழ்களில் கட்டுரைகள் வெளியாகி உள்ளன, அவர்களோடு இணைந்து செயல்படும் இளைஞர்கள் பலர் வீடு தேடி வருகிறார்கள், அன்பைப் பகிர்ந்து கொள்கிறார்கள், அந்த வீட்டில் எப்போதும் சந்தோஷம் ஒளிர்ந்து கொண்டயிருக்கிறது, அதன் கதகதப்பும் நெருக்கமும் வேறு எங்கும் கிடைக்காத்து\nவானவன் மாதேவி வல்லபி இருவரும் படிக்க நல்ல புத்தகங்கள் தேவைப்படுகின்றன, விருப்பமான நண்பர்கள் அவர்களுக்குத் தேவையான புத்தகங்களை வாங்கி கொடுங்கள், மருத்துவசிகிட்சை சார்ந்த அவர்களின் தேவைகளுக்கு உதவி செய்யுங்கள், அவர்கள் முன்னெடுகின்ற சமூக இயக்கங்களில் கைகோர்த்து உறுதுணை செய்யுங்கள்,\nஎல்லாவற்றையும் விட அவர்களை நேரில் சென்று பாருங்கள், உங்கள் அன்பையும் அக்கறையையும் தெரியப்படுத்துங்கள், எவ்வளவோ பணத்தை விரையும் செய்யும் நாம் தங்கள் நோய்மையோடும் சமூகமேம்பாட்டிற்காக போராடும் அவர்களுக்கு உதவி செய்வது கட்டாயமான ஒன்று.‘\nஆதவ் அறக்கட்டளை Aadhav Trust\nகடை எண்: 28-1 F, பிளாட் எண் 1,\nஎனக்குப் பிடித்த கதைகள் (37)\nகதைகள் செல்லும் பாதை (10)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://classifieds.justlanded.com/ta/Croatia", "date_download": "2020-08-06T17:27:58Z", "digest": "sha1:IPTFVSSFUP5UNILD7W6MN7WZUHN3K72O", "length": 8795, "nlines": 108, "source_domain": "classifieds.justlanded.com", "title": "siru vilambarangalஇன க்ரோஷியா", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஎல்லா வகையும் கொள்முதல் மற்றும் விற்பனைசமூகம்சேவைகள்வகுப்புகள்\nஎல்லாவற்றையும் காண்பிக்கவும்கொள்முதல் மற்றும் விற்பனைசமூகம்சேவைகள்வகுப்புகள்\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nபயணம் / குதிரை சவாரி பகிர்தல் அதில் க்ரோஷியா\nகட்டுமான /அலங்காரம் அதில் க்ரோஷியா\nமொழி வகுப்புகள் அதில் க்ரோஷியா\nவியாபார கூட்டாளி அதில் க்ரோஷியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%AA%E0%AE%A3-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4/", "date_download": "2020-08-06T15:53:38Z", "digest": "sha1:FWPWPM3YWMWUYPWW7NNWVJMNDJLPNZTD", "length": 5108, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "பண மோசடி வழக்கு – அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான ராஜ் தாக்கரே – Chennaionline", "raw_content": "\nஉள்நாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதற்கான வழிகாட்டுதல் நடைமுறையை வெளியிட்ட பிசிசிஐ\nவெயின் பிராவோவின் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சிஎஸ்கே\nமீண்டும் அஜித் ரசிகர்களுடன் மோதும் கஸ்தூரி\nபண மோசடி வழக்கு – அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான ராஜ் தாக்கரே\nமராட்டிய முன்னாள் முதல்-மந்திரி மனோகர் ஜோஷியின் மகன் உன்மேஷ் கோகினூர் சி.டி.என்.எல். என்ற கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் மராட்டிய நவநிர்மாண்சேனா தலைவர் ராஜ் தாக்கரே பங்குதாரராக இருந்தபோது ஐ.எல். அண்ட் எப்.எஸ். நிறுவனம் ரூ.450 கோடிக்கு கடன் மற்றும் பங்கு முதலீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக கூறப்படுகிறது.\nஇந்த வழக்கு தொடர்பாக 22-ந் தேதி (நேற்று) விசாரணைக்கு ஆஜராகுமாறு ராஜ் தாக்கரேவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. அதன்படி நேற்று காலை 11.25 மணிக்கு ராஜ் தாக்கரே மும்பை கோட்டை பகுதியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு வந்தார்.\nஅவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் இரவு 8.15 மணி வரை சுமார் 9 மணி நேரம் அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரித்���னர். விசாரணைக்கு பிறகு ராஜ்தாக்கரே வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.\n← ஒன்றரை கோடி பேரால் பார்க்கப்பட்ட பிரதமர் மோடியில் சாகச நிகழ்ச்சி\nப.சிதம்பரம் கைதுக்கும் பா.ஜ.க-வுக்கும் சம்மந்தமில்லை – அமைச்சர் நிர்மலா சீதாராமன் →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/ford-endeavour-and-mitsubishi-outlander.htm", "date_download": "2020-08-06T16:50:41Z", "digest": "sha1:RDPRQSAQLYQC2VKVWN2ZYXSAJHEXMCO7", "length": 29271, "nlines": 680, "source_domain": "tamil.cardekho.com", "title": "மிட்சுபிஷி அவுட்லென்டர் விஎஸ் போர்டு இண்டோவர் ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்ஒப்பீடு கார்கள்அவுட்லென்டர் போட்டியாக இண்டோவர்\nமிட்சுபிஷி அவுட்லென்டர் ஒப்பீடு போட்டியாக போர்டு இண்டோவர்\nடைட்டானியம் பிளஸ் 4x4 ஏடி\nமிட்சுபிஷி அவுட்லென்டர் போட்டியாக போர்டு இண்டோவர்\nநீங்கள் வாங்க வேண்டுமா போர்டு இண்டோவர் அல்லது மிட்சுபிஷி அவுட்லென்டர் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. போர்டு இண்டோவர் மிட்சுபிஷி அவுட்லென்டர் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 29.55 லட்சம் லட்சத்திற்கு டைட்டானியம் 4x2 ஏடி (டீசல்) மற்றும் ரூபாய் 26.93 லட்சம் லட்சத்திற்கு 2.4 சிவிடி (பெட்ரோல்). இண்டோவர் வில் 1996 cc (டீசல் top model) engine, ஆனால் அவுட்லென்டர் ல் 2360 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த இண்டோவர் வின் மைலேஜ் 13.9 கேஎம்பிஎல் (டீசல் top model) மற்றும் இந்த அவுட்லென்டர் ன் மைலேஜ் 10.2 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nடைட்டானியம் பிளஸ் 4x4 ஏடி\nகிடைக்கப்பெறும் நிறங்கள் பரவலான வெள்ளிவைர வெள்ளைமுழுமையான கருப்பு வெள்ளை முத்துவெள்ளைகருப்பு முத்துகுளிர் வெள்ளிடைட்டானியம் கிரேகாஸ்மிக் ப்ளூஓரியண்ட் ரெட்+2 More\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes Yes\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொர���ள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes No\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nசெயலில் சத்தம் ரத்து Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் கீ பேண்ட் No\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nடெயில்கேட் ஆஜர் Yes No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes No\nmassage இருக்கைகள் No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் No Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nday night பின்புற கண்ணாடி Yes No\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nஎலெட்ரானிக் ஸ்திரத்தன்மை கட்டுப்பாடு Yes\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes No\nknee ஏர்பேக்குகள் Yes Yes\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No No\nமலை இறக்க கட்டுப்பாடு Yes No\nமலை இறக்க உதவி Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\nசிடி பிளேயர் No No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் No\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஉள்ளக சேமிப்பு No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் Yes No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள்\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes No\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் Yes No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வாஷர் Yes Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் No Yes\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes\nremovable or மாற்றக்கூடியது top\nரூப் கேரியர் No No\nசன் ரூப் Yes Yes\nமூன் ரூப் No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் Yes No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nபுகை ஹெட்லெம்ப்கள் Yes No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nரூப் ரெயில் Yes Yes\nfront மற்றும் பின்புற பம்பர் skid plate\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nகிளெச் வகை No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nVideos of போர்டு இண்டோவர் மற்றும் மிட்சுபிஷி அவுட்லென்டர்\nஒத்த கார்களுடன் இண்டோவர் ஒப்பீடு\nடொயோட்டா ஃபார்ச்சூனர் போட்டியாக போர்டு இண்டோவர்\nஎம்ஜி ஹெக்டர் போட்டியாக போர்டு இண்டோவர்\nமஹிந்திரா எக்ஸ்யூஎஸ் போட்டியாக போர்டு இண்டோவர்\nடொயோட்டா இனோவா crysta போட்டியாக போர்டு இண்டோவர்\nமஹிந்திரா அல்ட்ரஸ் ஜி4 போட்டியாக போர்டு இண்டோவர்\nஒத்த கார்களுடன் அவுட்லென்டர் ஒப்பீடு\nமிட்சுபிஷி பாஜிரோ ஸ்போர்ட் போட்டியாக மிட்சுபிஷி அவுட்லென்டர்\nடாடா ஹெரியர் போட்டியாக மிட்சுபிஷி அவுட்லென்டர்\nடொயோட்டா ஃபார்ச்சூனர் போட்டியாக மிட்சுபிஷி அவுட்லென்டர்\nஹூண்டாய் டுக்ஸன் போட்டியாக மிட்சுபிஷி அவுட்லென்டர்\nஸ்கோடா கார்கோ போட்டியாக மிட்சுபிஷி அவுட்லென்டர்\nரெசெர்ச் மோர் ஒன இண்டோவர் மற்றும் அவுட்லென்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Tata_Manza/Tata_Manza_Club_Class_Quadrajet90_EX.htm", "date_download": "2020-08-06T16:29:41Z", "digest": "sha1:JDFNQUB2JGOCDT3YQI2DM7GBSGJL445N", "length": 39891, "nlines": 515, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா மான்ஸா கிளாப் கிளாஸ் க்குவாட்ராஜெட் 90 இஎக்ஸ் ஆன்ரோடு விலை (டீசல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமான்ஸா கிளாப் கிளாஸ் க்குவாட்ராஜெட் 90 இஎக்ஸ் மேற்பார்வை\nடாடா மான்ஸா கிளாப் கிளாஸ் க்குவாட்ராஜெட் 90 இஎக்ஸ் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 21.02 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 18.6 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1248\nஎரிபொருள் டேங்க் அளவு 44\nடாடா மான்ஸா கிளாப் கிளாஸ் க்குவாட்ராஜெட் 90 இஎக்ஸ் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nடாடா மான்ஸா கிளாப் கிளாஸ் க்குவாட்ராஜெட் 90 இஎக்ஸ் விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை quadrajet டீசல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nகியர் பாக்ஸ் 5 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 44\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nமுன்பக்க சஸ்பென்ஷன் macpherson strut\nபின்பக்க சஸ்பென்ஷன் twist beam\nஅதிர்வு உள்வாங்கும் வகை hydraulic shock absorbers\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை drum\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 165\nசக்கர பேஸ் (mm) 2520\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் கிடைக்கப் பெறவில்லை\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட���ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 185/60 r15\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nசீட் பெல்ட் வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஎன்ஜின் சோதனை வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nடாடா மான்ஸா கிளாப் கிளாஸ் க்குவாட்ராஜெட் 90 ���எக்ஸ் நிறங்கள்\nமான்ஸா கிளாப் கிளாஸ் க்குவாட்ராஜெட் 90 இஎக்ஸ்Currently Viewing\nமான்ஸா அக்வா குவாட்ராஜெட்Currently Viewing\nமான்ஸா கிளாப் கிளாஸ் க்குவாட்ராஜெட் 90 எல்எஸ்Currently Viewing\nமான்ஸா ஆரா குவாட்ராஜெட் bsiiiCurrently Viewing\nமான்ஸா அக்வா குவாட்ராஜெட் bs ivCurrently Viewing\nமான்ஸா ஆரா (ஏபிஎஸ்) குவாட்ராஜெட் quadrajet bsiiiCurrently Viewing\nமான்ஸா கிளாப் கிளாஸ் க்குவாட்ராஜெட் 90 எல்எக்ஸ்Currently Viewing\nமான்ஸா ஆரா குவாட்ராஜெட் bs ivCurrently Viewing\nமான்ஸா ஆரா பிளஸ் குவாட்ராஜெட் quadrajet bsiiiCurrently Viewing\nமான்ஸா இலன் குவாட்ராஜெட் BS IIICurrently Viewing\nமான்ஸா ஆரா பிளஸ் குவாட்ராஜெட் quadrajet bs ivCurrently Viewing\nமான்ஸா ஆரா (ஏபிஎஸ்) குவாட்ராஜெட் quadrajet bs ivCurrently Viewing\nமான்ஸா கிளாப் கிளாஸ் க்குவாட்ராஜெட் 90 விஎக்ஸ்Currently Viewing\nமான்ஸா கிளாப் கிளாஸ் க்குவாட்ராஜெட் 90 இஎக்ஸ்எல்Currently Viewing\nமான்ஸா அக்வா சாபையர்Currently Viewing\ndual front srs ஏர்பேக்குகள்\nஎல்லா மான்ஸா வகைகள் ஐயும் காண்க\nமான்ஸா கிளாப் கிளாஸ் க்குவாட்ராஜெட் 90 இஎக்ஸ் படங்கள்\nடாடா மான்ஸா மேற்கொண்டு ஆய்வு\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 14, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 14, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUxMzEwNA==/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-100-%E0%AE%86%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-08-06T15:28:02Z", "digest": "sha1:GTBMO6KR24O7WPJ4DHMBSIKTXPPYWHU7", "length": 5018, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "தமிழகத்தில் கொரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 100-ஆக அதிகரிப்பு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nதமிழகத்தில் கொரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 100-ஆக அதிகரிப்பு\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 100-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 53 அரசு மற்றும் 47 தனியார் மையங்கள் என மொத்தம் 100 கொரோன பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபெண்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து துருக்கியில் பெண்கள் போராட்டம்\nஉண்ணிகள் மூலம் சீனாவில் பரவும் புது வகை வை���ஸ்: 7 பேர் பலி, 60 பாதிப்பு\nஅமெரிக்காவில் கொரோனா பெயரில் மோசடி அதிகரிப்பு: 100 மில்லியன் டாலர் இழப்பு\n'இலங்கை பார்லி., தேர்தல்; ராஜபக்சே கட்சி முன்னிலை\nசீனாவில் பூச்சிகள் மூலம் பரவும் புதிய வைரஸ் கண்டுபிடிப்பு: 7 பேர் உயிரிழப்பு\nஅயோத்தியில் ராமர் கோவில் குறித்து பாகிஸ்தான் விமர்சனம்: இந்தியாவின் விவகாரங்களில் தலையிடுவதற்கு வெளியுறவு அமைச்சகம் கண்டனம்..\nமத்திய பட்ஜெட்டில் அறிவித்த வேளாண் பொருட்களை மட்டும் கொண்டு செல்வதற்கான பிரத்யேக ரயில் நாளை தொடக்கம்\nகர்நாடகாவின் பெல்தங்காடி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் ஹரீஷ் பூஞ்சாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி..\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றியவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆளும் கட்சி எம்.எல்.ஏ. கோயில் கட்டுகிறார் : பூமி பூஜையுடன் பணி தொடக்கம்\nஇங்கிலாந்தை வீழ்த்தி அசத்திய அயர்லாந்து\nயுஎஸ் ஓபன் டென்னிஸ்: விலகினார் நடால்\nவிராத் கோஹ்லி ‘நம்பர்–1’: ஐ.சி.சி., ஒருநாள் போட்டி தரவரிசையில் | ஆகஸ்ட் 05, 2020\nஇங்கிலாந்து பவுலர்கள் ஏமாற்றம் | ஆகஸ்ட் 05, 2020\nஇந்தியாவில் டெஸ்ட் கோப்பை * கனவு காணும் ஸ்டீவ் ஸ்மித் | ஆகஸ்ட் 05, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirukkural.net/ta/kural/kural-0263.html", "date_download": "2020-08-06T15:54:48Z", "digest": "sha1:3BFJWXPOUFFJGSTQ2G4EUPEAO7VXOG5V", "length": 12225, "nlines": 242, "source_domain": "www.thirukkural.net", "title": "௨௱௬௰௩ - துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம். - தவம் - அறத்துப்பால் - திருக்குறள்", "raw_content": "\nதுறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்\nதுறவியர்க்கு உணவு முதலாயின தந்து உதவுதலின் பொருட்டாகவே, இல்லறத்தார்கள் துறவுநெறியைத் தாம் மேற்கொள்ள மறந்தனர் போலும்\n— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nகுறளில் பல முறை தோன்றிய சொல்\nகுறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்\nபல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்\nபல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்\nமுகப்பு | வரலாறு | நன்றிகள் | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-06T16:15:27Z", "digest": "sha1:RIZEISHODOP2PN4T5EAETTNLQWHTMOBF", "length": 9808, "nlines": 195, "source_domain": "ippodhu.com", "title": "பெண்கள் Archives - Ippodhu", "raw_content": "\nஆபாசப் படங்களின் தாக்கம்: உடலுறவின் போது தாக்கப்படும் பெண்கள் – அதிர்ச்சி தரும் ஆய்வு\nபெண்களின் பாதுகாப்பிற்கு உதவும் எளிய தொழில்நுட்பங்கள்\nதொப்பையை குறைக்க வேண்டுமா இதை படியுங்கள்\nபாலியல் வல்லுறவு, போராட்டம், நம்பிக்கை – துயரக் கதையைச் சொல்லும் பெண்\nபணியிடத்திலேயே துன்புறுத்தலுக்கு ஆளானேன் – பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி டிவீட்\nஹூக்ளி நதியை ஆளும் தமிழச்சி ரேஷ்மா\nஇந்த பெண் ஏன் அடிக்கடி மூக்கை மாற்றுகிறார் என்று தெரியுமா\nசிரிப்பை அடக்க முடியவில்லை; இளம்பெண்ணை வேவு பார்த்த அமித்ஷாவை யார் பாலியல் துன்புறுத்தல்...\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\nஉடை மாற்றும் அறையில் உங்களை யாரோ உற்றுப்பார்க்கிறார்கள்: தீர்வு இதோ\n மாதவிடாய் எப்படி ஏற்படுகிறது என்பதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்\nநந்தினி வெள்ளைச்சாமி - January 2, 2019\nபனிக்காலத்தில் சருமத்தின் ஆரோக்கியத்துக்கு அவகாடோ பேஸ் மாஸ்க்\n”குழந்தை வளர்ப்பில் பெரியவர்கள் சொல்வதை கேளுங்க, ஆனால் கேக்காதீங்க”\nநந்தினி வெள்ளைச்சாமி - November 30, 2018\n”சிகப்பு ரத்தம் என்னை தீண்டத்தகாதவளாக்கியது”: 11 வயது குழந்தையின் மாதவிடாய் கதறல் (வீடியோவுடன்)\nநந்தினி வெள்ளைச்சாமி - November 26, 2018\nநம் ஒவ்வொருவருடைய ஆரோக்கியமும் பின்னிப் பிணைந்திருக்கிறது. மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸின் முகக் கவசம் அணியுங்கள். இந்த முகக் கவசங்கள் பாதுகாப்பானவை; அழகானவை.\nசீனாவுடன் தொடர்புடைய 2,500 ‘யூடியூப் சேனல்கள்: களையெடுக்கும் கூகுள்\nநோக்கியா சி3 அறிமுகம்: விலை மற்றும் விபரம்\nஇந்திரா பார்த்தசாரதி: ”உணவுப் பழக்கத்துக்காக படுகொலை என்பது “மாபாதகச்” செயல்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puduvalasa.blogspot.com/?cat=1", "date_download": "2020-08-06T16:31:15Z", "digest": "sha1:FDQRDWHVINY4V2MMCK7VDHKKJJHEI7GZ", "length": 36253, "nlines": 551, "source_domain": "puduvalasa.blogspot.com", "title": "நல்வாழ்த்துக்கள்", "raw_content": "\nதிருமண [கல்யாண] வாழ்த்து கவிதை\n♥ தங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதிங்கள், 10 ஜூன், 2013\nபூவோடு சேர்ந்து குளித்தது பூ\nஇடுகையிட்டது appakutty pvs நேரம் முற்பகல் 11:41 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 10 மே, 2013\n2013 - என்ன வேண்டும் எனக்கும் உங்களுக்கும்\n2013 - என்ன வேண்டும் எனக்கும் உங்களுக்கும்\nஇடுகையிட்டது appakutty pvs நேரம் பிற்பகல் 12:05 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 19 பிப்ரவரி, 2013\nஅனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇடுகையிட்டது appakutty pvs நேரம் முற்பகல் 9:18 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 17 பிப்ரவரி, 2013\nஆசிரியர் தின வாழ்த்து கவிதைகள்\nஆசிரியர் தின வாழ்த்து கவிதைகள்\nஎல்லாத்துக்கும் மிக்க நன்றி ஐயா \nநன்றி சொல்வது மட்டும் போதாது\nநான் என் ஆயுள் முழுவதும்\nஉங்கள் மாணவன் ஆசிரியர்கள் தின நல்வாழ்த்துக்கள்\nஆசிரியர் தின வாழ்த்து கவிதைகள்\nஆசிரியர் தின வாழ்த்து கவிதைகள்\nநோக்கம், லட்சியம் ஒன்று தானே\nஎன் மாணவன் முன்னேற வேண்டும்\nஎங்களை மன்னியுங்கள் - ஐயா\nஇன்று வரையிலும் , இனிமேலும்\nஉரியவர்கள் நீங்கள் தானே - ஐயா \nஆசிரியர் தின வாழ்த்து கவிதைகள்\nஎத்தனை அன்பு , அரவணைப்பு\nஎத்தனை அறிவுரைகள் , ஆலோசனைகள்\nஎங்கள் வாழ்வு வளம் பெறதானே\nஅதிகம் அக்கரை செலுத்தினீர்கள் நாங்கள் செய்த தவறுக்கு\nஎத்தனை அன்பு , அரவணைப்பு\nஎத்தனை அறிவுரைகள் , ஆலோசனைகள்\nஎங்கள் வாழ்வு வளம் பெறதானே\nஇறந்த காலங்களில் ஓராயிரம் முறை\nநிகழ காலங்களில் வாழ்த்தாத நாளில்லை ...\nஆசிரியர் தின வாழ்த்து கவிதைகள்\nஅதன் தாய் தெய்வம்- அல்லவா\nதாய் இல்லாமல் நாம் இல்லை\nஎன்னை பெற்றதுக்கு - இலஞ்சம்\nகொடுக்க முதியோர் இல்லத்திற்கு ...\nஆசிரியர் தின வாழ்த்து கவிதைகள்\nநான் இன்று இன்பம் காண\nஎன் இளம் வயதில் கண்ட\nஇடுகையிட்டது appakutty pvs நேரம் முற்பகல் 10:26 7 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகல்யாண] வாழ்த்து கவிதை 20/2/2013\nவைத்த மணமகள் – எங்கள்மணமகனின் எண்ணங்களை\nநூறாவது நாள் காணும் நீங்கள்\nநூறாண்டு காலம் வாழ்வை நோக்கி\nநேசத்தோடு வாழனும் நண்பா .....\nவாழ்க வாழ்கவே வாழ்க என்றும்\nவானம் உள்ளவரை வாழ்க என்றும்\nஎங்கள் நெஞ்சில் வாழும் நண்பா\nவானம் போல வாழனும் நண்பா\nநீயும்... (மணமகளும் மணமகனும்) கூட சேர\nஇன்பம் வந்து உங்களை சூழ...\nவாழ்க வாழ்கவே வாழ்க என்றும்\nகாதில் கூவிடும் குயில்களாய் நீங்களெல்லாம்\nஇனிதாய் கூவுங்கள் மணமக்களை வாழ்த்தியிங்கு\nகல கல பேச்சு உண்டு\nபல கலைத் திறனினாலே -மணமக்கள்\nநலிவடையா விளை நிலம் போலானார்\nநூறாண்டு காலம் வாழ்க வாழ்கவென்று…\nஅன்பை அறிவை அளவின்றி அளித்து\nஆலயம் ஆசிபெற் றருள்பல பெற்று\nஇல்லறம் இனிதாய் செம்முற நடத்தி\nஈகைபல இழைத்து அனைவரையு மீர்த்து\nஉண்மை வன்மையாய் காத்துநின் றெவர்க்கும்\nஊரனைத்து முன்புகழ் நாட்டி பேரனைத்தும்\nஎங்கு மெதிலும் சிறப்பாய் சிறந்து\nஏற்றம் மாற்றம் எதிலெனினும் ஏமாற்றம்\nஐயமெனும் அரியநோய் எங்குமெதிலும் எவர்க்கும்\nஒற்றுமை கற்று வேற்றுமை அற்று\nஓய்விலா உழைப்பை என்றும் உரிதாய்\nஒளவாறே அனைத்தும் சிறப்பாய் மலர்ந்து\nஇடுகையிட்டது appakutty pvs நேரம் முற்பகல் 10:23 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிருமண [கல்யாண] வாழ்த்து கவிதை\nதிருமண [கல்யாண] வாழ்த்து கவிதை\nதிருமண [கல்யாண] வாழ்த்து கவிதை\nதிருமண [கல்யாண] வாழ்த்து கவிதை\nதிருமண [கல்யாண] வாழ்த்து கவிதை\nதிருமண [கல்யாண] வாழ்த்து கவிதை\nஇருக்குது பார் உன் இடம்\nபாரெங்கும் வாழ்ந்திடும் பலகோடி மக்களில்\nஎன்றும் அழியாது உம் நற்புகழ்\nஇடுகையிட்டது appakutty pvs நேரம் முற்பகல் 10:14 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர் {அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்}\nஇடுகையிட்டது appakutty pvs நேரம் முற்பகல் 9:56 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக இன்னும் நீ உன் புறத்த��லிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய் நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்” (என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்\nதினம் ஒரு நபி மொழி\nபிறர் துன்பத்தை கண்டு மகிழல்\nஉன் சகோதரனின் துன்பத்தைக் கண்டு மகிழாதே இறைவன் அவன் மீது கருணை புரிந்து, உன்னை துன்பத்தில் ஆழ்த்திவிடுவான். (நூல்: திர்மிதி).\nபூவோடு சேர்ந்து குளித்தது பூ\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநமதூர் வாசிகள் அனைவருக்கு நெஞ்சார்ந்த பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிபதிலே மகிழ்ச்சி அடைகிறது. ----தீன் இயக்கம்\nசெய்திகள்>>>>>நெல்லை அருகே துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி | ‘அழைத்தால் வருவேன்; ரேட் ரூ.500’ | பஸ் கதவில் கேமரா பொருத்தி ஸ்கர்ட் அணிந்த மாணவிகளை படம்பிடித்த டிரைவருக்கு சிறை | குளிப்பதைப் படம் எடுத்து மிரட்டி உல்லாசம் - மாணவி தற்கொலை | ‘அழைத்தால் வருவேன்; ரேட் ரூ.500’ | பஸ் கதவில் கேமரா பொருத்தி ஸ்கர்ட் அணிந்த மாணவிகளை படம்பிடித்த டிரைவருக்கு சிறை | குளிப்பதைப் படம் எடுத்து மிரட்டி உல்லாசம் - மாணவி தற்கொலை | அமெரிக்க ராணுவ மையத்தில் செக்ஸ் | தனி ஈழம் கோரிக்கையு கைவிடலையாம்: கருணாநிதி சொல்கிறார் | அஸ்ஸாம் கலவரம் : பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு | ஏலச்சீட்டு நடத்தி ரூ.75 லட்சம் மோசடி - தாய், மகன் கைது | எண்ணூர் துறைமுக ஊழியர் கொலை வழக்கில் 3 சிறுவர்கள் கைது | அசாம் பெண் மானபங்கம்: முக்கிய குற்றவாளி கைது |\nதொழுது கொள்ளுங்கள் உங்களுக்கு தொழுகை வைப்பதற்கு முன் -\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=589", "date_download": "2020-08-06T15:58:13Z", "digest": "sha1:B7VKHQVKGZHILHM3I246KHAFE5G7KCYF", "length": 8770, "nlines": 109, "source_domain": "www.noolulagam.com", "title": "Lenin Enum Kurnthadi Kuyil - லெனின் எனும் குறுந்தாடிக் குயில் (old book) » Buy tamil book Lenin Enum Kurnthadi Kuyil online", "raw_content": "\nலெனின் எனும் குறுந்தாடிக் குயில் (old book) - Lenin Enum Kurnthadi Kuyil\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : எஸ். அறிவுமணி\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nகுறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு\nமுற்போக்கு இலக்கிய இயக்கங்கள் ரவீந்திரரின் ரஷ்யக் கடிதங்கள்\nகி.மு. - கி.பி. என்று காலம் பகுக்கப்படுவதைப்போன்று, அறிவுமணிக்கு முன்பு - அறிவு மணிக்கு பின்பு' என்று கவிதையுலகம் வகுக்கப்படுமென்பது காலத்தின் கட்டாயம்\nஒரு மகா உன்னதமான தத்துவத்தை செயலில் வடித்து வெற்றி பெறச் செய்த மகாமனிதன் லெனினுக்கு இந்த நூலில் வீரவணக்கம் செய்திருக்ககறான் இந்தக் கவிஞன்.\nஅறிவுமணியின் கவிதை பயணத்தில் இந்த நூல் ஒரு புதிய பரிமாணம். தமிழ்க் கவிதையின் பயணத்தில் இது ஒரு புதிய பரிணாமம்.\nஇந்த நூல் லெனின் எனும் குறுந்தாடிக் குயில் (old book), எஸ். அறிவுமணி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆறு நாடகங்கள் - Aaru Natkal\nஎன் தந்தையின் வீட்டை சந்தையிடமாக்காதீர்\nமற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :\nஅம்பேத்கர் சிந்தனைகளும் வரலாறும் - Ambedkar Sinthanaigalum Varalaarum\nஎனது வாழ்க்கை சார்லி சாப்ளின் - Eanathu Vazkai Charlie Chaplin\nபெரியார் 100 பெருகிவந்த பெருமைகள் - Periyar - 100\nஉலகத் தத்துவச் சிந்தனையாளர்களும் தந்தை பெரியாரும் - Ulaga Thaththuva Sindhanaiyalargalum Thandhai Periyarum\nநவ இந்தியாவின் சிற்பி வல்லபாய் படேல் - Valabai Patel\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநிறைவாக வாழுங்கள் - Niraivaaga Valungal\nஇலக்கியத் திறனாய்வு - Ilakiya Thiranaaivu\nகார்க்கி கட்டுரைகள் - Karkki Katturaikal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2019/12/08/20/pune-man-marries-girlfriend-in-icu-after-she-attempts-suicide-escapes-cops", "date_download": "2020-08-06T16:22:40Z", "digest": "sha1:QPMLLTGWVBKVBYFVCKJF5TDHYR3DKDRG", "length": 4654, "nlines": 13, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஐசியுவில் திருமணம்: தாலி கட்டியதும் தப்பிய மணமகன்!", "raw_content": "\nமாலை 7, வியாழன், 6 ஆக 2020\nஐசியுவில் திருமணம்: தாலி கட்டியதும் தப்பிய மணமகன்\nகாதலித்துவிட்டு, சாதியைக் காரணம் காட்டி திருமணம் செய்யாமல் ஏமாற்றியதால் புனேவில் பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அப்பெண்ணை ஏமாற்றிய அந்த நபரை கண்டுபிடித்து அழைத்து வந்து ஐசியு வார்டிலேயே திருமணம் செய்து வைத்துள்ளனர். எனினும் திருமணம் நடந்த சிறிது நேரத்திலேயே அந்த நபர் தப்பிச் சென்றுள்ளார்.\nமகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த சுராஜ் நலவடே என்ற நபரும் அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். ஆசை வார்த்தைகளைக் கூறி அந்த பெண்ணுடன் உடலுறவையும் வைத்துள்ளார் சுராஜ் நலவடே. ஆனால் தாழ்த்தப்பட���ட சாதி என்றும் இந்த திருமணம் நடைபெறாது என்றும் கூறி திருமணத்துக்கு மறுத்துள்ளார். தொடர்ந்து தலைமறைவாகியுள்ளார்.\nஇதனிடையே இதுகுறித்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் மன உளைச்சலிலிருந்த அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்கொலைக்கு முயன்ற அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.\nஇதையடுத்து, சுராஜ் நலவடேவை தேடிக் கண்டுபிடித்த அப்பெண்ணின் உறவினர்கள் கடந்த வியாழன் அன்று மருத்துவமனைக்கு அழைத்து வந்து ஐசியு வார்டிலேயே திருமணம் செய்து வைத்துள்ளனர். ஒரு பக்கம் ஊசி, மறுபக்கம் மூக்கில் டியூப் என்று ஐசியுவில் சிகிச்சையிலிருந்த பெண்ணுக்குத் தாலி கட்டியுள்ளார் சுராஜ் நலவடே.\nஆனால் திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து மீண்டும் பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஐபிசி பிரிவு 376(வன்கொடுமைக்கான தண்டனை) கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சுராஜ் நலவடேவை தேடி வருகின்றனர்.\nஞாயிறு, 8 டிச 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/14044/2019/08/gossip-news.html", "date_download": "2020-08-06T16:27:24Z", "digest": "sha1:3T4TA4ZYVEIBSARNKDD7KFTJE2IRLOK4", "length": 12235, "nlines": 162, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "2019 ஆம் ஆண்டுக்கான I Phone தெரிவுகளின் வெளியீட்டு விபரங்கள்! - Gossip News - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\n2019 ஆம் ஆண்டுக்கான I Phone தெரிவுகளின் வெளியீட்டு விபரங்கள்\nGossip News - 2019 ஆம் ஆண்டுக்கான I Phone தெரிவுகளின் வெளியீட்டு விபரங்கள்\nஅப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 2019 ஆம் ஆண்டுக்கான IPhone தெரிவுகளின் வெளியீட்டு விபரங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.\nஅப்பிள் நிறுவனம் 2019 IPhone தெரிவுகளை செப்டம்பர் 10 ஆம் திகதி அறிமுகம் செய்யலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.\nஇவை Hold For Release என்ற பெயரில் ஐ.ஒ.எஸ். 13 பீட்டா 7 Screenshot இணையத்தில் கசிந்துள்ளது. இந்த ஆண்டு வெளியாகும் தெரிவுகள் IPhone 11 மற்றும் IPhone 11 Pro என்கின்ற பெயரில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.\nஇவற்றில் முறையே 5.8 இன்ச் மற்றும் 6.5 இன்ச் OLED டிஸ்ப்ளே, மூன்று பிரைமரி கேமராக்கள் 12 எம்.பி. Telephoto lens, 12 எம்.பி. Ultra-wide lens மற்றும் 12 எம்.பி. Super wide angle lens வழங்கப்படலாம் என கூறப்படுகின்றது.\nஇவற்றில் பெரிய Batteries, புதிய Antenna Technology, A13 Processor, மேம்பட்ட Taptic Engine மற்றும் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேம்படுத்தப்பட்ட IPhone XR தெரிவுகள் IPhone 11 R என்ற பெயரில் அறிமுகமாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nகொரோனா பரிசோதனையின்போது உயிரிழந்த குழந்தை\nஊரடங்கில் - நயன்தாரா #CoronaVirus\nTik Tok ஐ தடை செய்யும் சீனா\nரசிகர்களின் வேண்டுதலால் வெளியாகின்றது 'செல்லம்மா....' பாடல்.\nஆத்திரமூட்டும் வகையில் எடுக்கப்பட்ட அரசியல் நகர்வு - சீனா விவரிப்பு.\nநேரடி ஒளிபரப்பில் பல் உடைந்தது - சமாளித்த புத்திசாலி அறிவிப்பாளினி\n2021ம் வரும் கொரோனா மருந்து\n2100ஆம் ஆண்டுக்குள் பனிக்கரடிகள் அழிந்து போகலாம் - காரணம் இதுதான்.\nவேட்டையாடு விளையாடு 2-ம் பாகம் - பிரபல நடிகை யார் \nவிஷாலை நம்பி ஏமாறியவள் நான் மட்டுமல்ல ரம்யா பரபரப்பு பேட்டி | Vishal VS Ramya | Rj Ramesh\nஇலங்கையில் 2 ஆம் அலை பரவல்\nசீனாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு நுரையீரல் சேதம்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று \nஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று\nதனுஷிற்கு கொக்கி போடும் நடிகை - சிக்குவாரா சுள்ளான்...\n7 லட்சம் பேர் பலி - திணறும் உலக நாடுகள் #Coronavirus #Covid_19\nதன்னை கிழவி என்றதால் பொங்கி எழுந்த கஸ்தூரி\n'டப்பிங்' பேச ஆரம்பித்திருக்கும் அருண் விஜய் - \"சினம்\"\nபுதிய தயாரிப்பாளர் சங்கம் உருவானது - தலைமையேற்றார் பாரதிராஜா.\nஉலகின் இளம் பெண் பிரதமர் திருமணம் - 16 வருட காதல் #FinlandPM\nமுதுகுவலி உணர்த்தும் நோயின் அறிகுறிகள்.\ntik tok ஐ எங்களிடம் விற்றுவிடுங்கள் இல்லையேல் தடைவிதிப்போம் - ட்ரம்ப் அதிரடி முடிவு\nகொலம்பியா நாட்டில் உணவாகும் எறும்புகள்.\nஎது நடந்தாலும் சூர்யா தான் பொறுப்பு - மீரா மிதுன்\nநாசா & ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்: பயணத்தை முடித்த விண்வெளி வீரர்கள்.\nஇந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்த��க்கு கொரோனா தொற்று \nசீனாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு நுரையீரல் சேதம்\n7 லட்சம் பேர் பலி - திணறும் உலக நாடுகள் #Coronavirus #Covid_19\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalmunai.com/2014/11/blog-post.html", "date_download": "2020-08-06T16:39:32Z", "digest": "sha1:YCSVCVQZWKLSC2NSPIOK7AABZ2H5IJ5O", "length": 7592, "nlines": 91, "source_domain": "www.kalmunai.com", "title": "Kalmunai.Com: நியுஸிலாந்து வர்த்தக தூதுக்குழுவிற்கும் அமைச்சர் பஸீல் ராஜபக்ஸவிற்கும் இடையிலான சந்திப்பு", "raw_content": "\nநியுஸிலாந்து வர்த்தக தூதுக்குழுவிற்கும் அமைச்சர் பஸீல் ராஜபக்ஸவிற்கும் இடையிலான சந்திப்பு\nநியுஸிலந்தின் கைத்தொழில் அமைச்சர் நெதன்கய் தலைமையிலான நியுஸிலந்தின் முன்னனி வர்த்தக துாதுக்குவொன்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஸவை அமைச்சில் வைத்து சந்தித்தது. இதன் போது\nஅமைச்சர் நியுஸிலந்தின் கைத்தொழில் அமைச்சர் நெதன்கய்யுக்கு நினைவுச்சின்னம் ஒன்றை வழங்கி கௌரவித்தார்.இக்குழுவில் நியுஸிலந்த் கிரிகெட் அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீபங் ப்ளமிங்கும் இணைந்திருந்தார்\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தக பிரிவு மாணவிகள் ஒழுங்கு செய்திருந்த வர்த்தக கண்காட்சி கல்லூரி சேர் ராசிக் பரீட் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.\n2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் எஸ்.எச்.இஹ்ஸானுக்கு பாராட்டு.\nஇந்த காலத்தில் இப்படியும் ஒரு மாணவனா 2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸா...\nசாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க வைத்தியசாலை பெண்கள் விடுதியை புனருத்தானம் செய்வதற்கான நிதியடங்கிய காசோலையை வழங்கி வைக்கும் நிகழ்வு\n( நமது நிருபர்கள்) சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க வைத்தியசாலை பெண்கள் விடுதியை...\nகல்முனைக்குடி பிரதேசம் சோக மயம்\nகல்முனைக்குடியில் முச்சக்கரவண்டி சாரதியுட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி . கல்முனைக்குடி பிரதேசம் சோக மயம். கல்முனை – அக்கரைப்ப...\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத��தில் மோதுண்டு இன்று காரொன்று குடை சாய்ந்தது\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று...\nமாளிகைக்காடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தி...\nகல்முனை மாநகர சபையில் மாநகரசபை உறுப்பினர்களிடையே அ...\nகல்முனை ஸாஹிரா மாணவர்களின் அடைவுமட்டத்தை அதிகரிக்க...\nநிந்தவூர் பிரதேச கல்வி அபிவிருத்தியை மேம்படுத்து...\n400 மீற்றர் தடகள விளையாட்டு மைதானம் சம்மாந்துறையில...\nநியுஸிலாந்து வர்த்தக தூதுக்குழுவிற்கும் அமைச்சர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/2019/38043-2019-09-14-09-49-25", "date_download": "2020-08-06T15:43:32Z", "digest": "sha1:3CTTYLMW4LQROPIT3XE2O2EVVJYPNM7G", "length": 16393, "nlines": 231, "source_domain": "www.keetru.com", "title": "அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வரும் ஆபத்து!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nகருஞ்சட்டைத் தமிழர் - செப்டம்பர் 2019\nஉயிரைப் பணயம் வைத்து தேர்வு நடத்த வேண்டாம்\n+1 பொதுத் தேர்வு மதிப்பெண்களை உயர்கல்விச் சேர்க்கைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்\n‘புரட்சிகர எழுத்துப் போராளி’பேராசிரியர் கோ.கேசவன்\nஅரசுப் பள்ளிகளை முடமாக்கிப் போடுமா இலவசக் கல்வி\nஅரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை\nதாய்மொழிவழி அரசுப் பள்ளிகள் மூடல்\nபடிக்கும் மாணவர்கள் அரசியலில் ஈடுபடுதல் சரியா\nபுதிய கல்விக் கொள்கை - 21 ஆம் நூற்றாண்டுக்கான மநுநீதி\nடாலருக்கு வந்த வாழ்வு (4): பெட்ரோ-டாலர் போர்கள்\nபாபர் மசூதியை இடித்து இராமர் கோயில் கட்டுவதற்கு வாழ்த்துகள்\nசம்மத வயது கமிட்டி மதமும் சீர்திருத்தமும்\nபிளாக்செயின் தொழில் நுட்பம் (Blockchain Technology): தகவல் தொழில் நுட்பத்தில் ஒரு புரட்சி\nகங்காபுரம்: இராசேந்திர சோழன் காலத்து கதை\n புதிய கல்விக் கொள்கை 2020 இல் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளி\nதேசிய கல்விக் கொள்கை - புதிய பாதைக்கான கொள்கையா\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - செப்டம்பர் 2019\nவெளியிடப்பட்டது: 14 செப்டம்பர் 2019\nஅண்ணா பல்கலைக்கழகத்திற்கு வரும் ஆபத்து\nசென்ற ஆண்டு பட்ஜெட்டில், பல்கலைக்கழகங்களைத் தேர்ந்தெடுத்து உலகத் தரத்திலான பல்கலைக்கழங்களாக மாற்றுவது என்று அறிவித்திருந்தார்கள். அதன்படி இரண்டு பல்கலைக்கழகங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அதில் தமிழ்நாட்டில் உள்ள அண்ணா பல்கலைக்கழகமும் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது. 'Institute of eminence' என்று சொல்கிறார்கள். அதன்படி பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்க வேண்டும் என்றால் ஆயிரம் கோடி ரூபாய் கொடுக்க வேண்டும். இந்த ஆயிரம் கோடி ரூபாயில் மத்திய அரசின் பங்கு என்ன, மாநில அரசின் பங்கு என்ன மாநில அரசு நடத்தும் பல்கலைக்கழகத்திற்கு மாநில அரசுதான் பணம் கொடுக்க வேண்டும்.\nகாலேஜ் ஆஃப் என்ஜினியரிங் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. 1978 இல் அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. அதற்கென தனிச்சட்டம் தமிழ்நாடு அரசால் இயற்றப்பட்டது. அதன்பின் பல்துறை ஆளுமைகளை இப்பல்கலைக்கழகம் உருவாக்கி வருகிறது. அவர்கள் எல்லோரும் உலக அளவில் பல்வேறு முக்கியப் பணிகளில் பெரும்பங்கு ஆற்றி வருகிறார்கள். பிறகு அந்தப் பல்கலைகழகம் முதல் 200 அல்லது 300 இடங்களில் ஏன் வரவில்லை என்று கேட்கிறார்கள். அந்த நாடுகளின சமூகப் பொருளாதாரக் கட்டமைப்புகளும் இங்குள்ள சமூகப் பொருளாதாரக் கட்டமைப்புகளும் ஒன்றாக இருக்கின்றனவா 'Institute of eminence' விதி முறைகளின்படி 25 சதவீதம் பேர் வெளிநாட்டு மாணவர்களாக இருக்கலாம்.\nபல்கலைக்கழகத்திற்கு நிதி தன்னாட்சி, நிர்வாகத் தன்னாட்சி என்று சொல்கிறார்கள். அனைத்து மாணவர்களுக்குமான கட்டணத்தையும் பல்கலைைக்கழகமே முடிவு செய்து கொள்ளலாம். ஆசிரியர்களுக்கான ஊதியத்தையும் பல்கலைக்கழகமே முடிவு செய்து வழங்க வேண்டும். இதற்கான நிதி ஆதாரங்களைப் பல்கலைக்கழகமே உருவாக்கிக்கொள்ள வேண்டும். மாணவர் கட்டணத்தை உயர்த்துவதைத் தவிர எப்படி பல்கலைக்கழகத்தால் நிதி ஆதாரத்தை உருவாக்க முடியும் கட்டணம் உயர்த்தப்படும் போது எப்படி ஏழை மாணவர்கள் படிக்க முடியும்\nதமிழ்நாடு அரசு 69% இடஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்றி வருகிறது. இது தொடருமா தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு கிடையாது. தன்னாட்சி அதிகாரம் பெறும் போது தமிழக அரசின் கொள்கை பின்பற்றப்படுமா அல்லது நுழைவுத் தேர்வு நடத்தப்படுமா\nஎம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகம், அக்கட்சி ஆட்சியிலிருக்கும் காலத்திலேயே அது உருவாக்கப்பட்ட நோக்கம் சிதைந்து போய்க் கொண்டிருக���கிறது. இது திராவிட இயக்கம் செய்த பணிக்கு நேர்ந்திருக்கும் நெருக்கடி. அண்ணா பல்கலைக்கழகத்திற்குத் தேவைப்படும் நிதியை மாநில அரசு அளிக்க முன்வர வேண்டும்.\n- பிரின்ஸ் கஜேந்திர பாபு, கல்வியாளர்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manisenthil.com/?p=2845", "date_download": "2020-08-06T16:37:11Z", "digest": "sha1:LYEYPB5KP3X6SELEI34AKKUFRCTKOCIE", "length": 6377, "nlines": 186, "source_domain": "www.manisenthil.com", "title": "எதுவுமே இல்லை. – மணி செந்தில்", "raw_content": "\nபேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.\nஎம் உயிர்ப்பிற்கு இல்லை மரணம்.\n நடு நிசியில் கரையும் கனவல்ல..அவர். எம் ஒவ்வொரு விடியலிலும் மேலெழும்பும் பறவையின் சிறகும் அவர்தான்..சின்னஞ்சிறிய பறவைக்கானசுதந்திர வெளி தந்த அந்த அதிகாலை…\nஒரு கருவறையின் காத்திருப்பு.. ----------------------------------------------------- சமீபத்தில் இயக்குனர் கௌதமன் அவர்களின் தந்தையார் மறைவுக்கு திட்டக்குடிக்கு அண்ணன் சீமானோடு சென்றிருந்த…\nஎப்போதும் என் குதிரை இராஜபாட்டையில் செல்வதான கனவில்.. நான் மன்னன் இல்லை என்பதையும், வாழ்க்கை குதிரை இல்லை என்பதை மறந்து…\nநமது உரையாடலின் சொல் உதிர்தலில் நமக்கான கவிதையை நாம் தேடிய போதுதான்.. நீ உரையாடலை நிறுத்தி மெளனமானாய்... அடங்கா…\nஉண்டா (Unda)- மனதை உறுத்தும் எதார்த்தம்.\nநாம் தமிழர் கட்சி- இளைஞர் பாசறை.\nமணி செந்தில் எழுதிய நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://edayfm.com/post/1186916994173435904/t/", "date_download": "2020-08-06T16:08:25Z", "digest": "sha1:5MICBWFDZULVBL6JXIJCFZGAAYZIN6GX", "length": 3120, "nlines": 38, "source_domain": "edayfm.com", "title": "#WATCH #VIDEO : #MSDhoni Caught Riding His New Nissan #Jonga On #Ranchi Streets #TeamIndia #RanchiTe by @Behindwoods - eDayFm", "raw_content": "\nதமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்... இதயத்தை ரணமாக்கும் அதிர்ச்சி தகவல்\n'உன் வயசு பொண்ணுங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு'... 'நீ ஏன் படிக்குறன்னு அப்பா கேட்டது இல்ல'... 'ஒரே மாவட்டத்தில் 3 #மாணவிகள்'... '#ஐஏஎஸ்' தேர்வில் புதிய சாதனை\nதமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்... சளைக்காமல் கோரத்தாண்டவம் ஆடும் வ���ரஸ்\n'#அமெரிக்க வேலைகளைக் குறிவைக்கும்'... 'இந்திய #ஐடி துறையினருக்கு அடுத்த #பேரிடி'... 'அதிபர் #ட்ரம்ப்பின் புதிய #அதிரடி அறிவிப்பு'... #DonaldTrump #H1BVisa #India #IT\nதமிழகத்தில் ஒரே நாளில் 7,010 பேர் கொரோனாவிலிருந்து விடுதலை.. அச்சுறுத்தும் பலி எண்ணிக்கை.. அச்சுறுத்தும் பலி எண்ணிக்கை\nதமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்... அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி அளிக்கும் கொடிய வைரஸ்\nலாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி-2.. இந்த பாலிவுட் ஸ்டார்தான் ஹீரோயினா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD006674/PREG_krppk-kaal-niirilllivu-nooyai-tttupptrrkaannn-unnvu-titttt-aaloocnnnai", "date_download": "2020-08-06T17:13:40Z", "digest": "sha1:Z2L3TACHZ4KVNQMQLUCDLQADEPWNY2EZ", "length": 13501, "nlines": 99, "source_domain": "www.cochrane.org", "title": "கர்ப்பக் கால நீரிழிவு நோயை தடுப்பதற்கான உணவு திட்ட ஆலோசனை | Cochrane", "raw_content": "\nகர்ப்பக் கால நீரிழிவு நோயை தடுப்பதற்கான உணவு திட்ட ஆலோசனை\nஇந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.\nநீரிழிவு நோய், அதிகரித்த இரத்த சர்க்கரை மற்றும் சிறுநீரில் சர்க்கரை ஆகியவற்றோடு அசாதாரண குளுகோஸ் வளர்சிதை மாற்றத்துடன் சம்பந்தப்பட்டுள்ளது. இது, கர்ப்பக் காலத்தில் அதிகரித்து மற்றும் பிள்ளை பேற்றுக்கு பின் மறைந்தால், அது கர்ப்பக் கால நீரிழிவு நோய் அல்லது ஜெஸ்ட்டேசனல் டியாபடிஸ் மெலிடஸ் அல்லது ஜிடிஎம் என்றும் அழைக்கப்படும். கர்ப்பக் காலத்தில், 1% முதல் 14% வரையான பெண்கள், ஜிடிஎம் கொண்டிருப்பர், சில பெண்கள் பிறரை காட்டிலும் அதிக அபாயத்தை கொண்டிருப்பர் மற்றும் தீவிரம் கூட மாறுபடும். கர்ப்பக் கால் குளுகோஸ் சகிப்பின்மை, ஒரு குறிப்பிட இனம், முந்தைய ஜிடிஎம் , இரண்டாம் வகை நீரிழிவு நோயின் குடும்ப வரலாறு ஆகியவற்றை உள்ளடக்கும். பெரும்பான்மையான நேரத்தில், எந்த அறிகுறிகளும் இருப்பதில்லை அல்லது களைப்பு, மிகுதியான தாகம், அதிகளவில் சிறுநீர் கழித்தல், மற்றும் மங்கிய பார்வை ஆகியவை அறிகுறிகளில் அடங்கும். மிக பெரிய குழந்தை, குழந்தை பிறப்பின் போது தோள் சிக்கிக் கொள்ளுதலின் அதிகரித்த அபாயம் மற்றும் குழந்தை பிறப்பின் போது தாய்க்கு காயம் ஏற்படுதல் போன்ற குறிப்பிடத்தகுந்த பிரச்சனைகளை ஜிடிஎம் ஏற்படுத்தும். தூண்டப்பட்ட குழந்தைப் பிறப்பு மற்றும் சிசேரியன் குழந்தைப் பிறப்பு ஆகியவற்றுக்கான வாய்ப்பும் அதிகரிக்க கூடும். குழந்தைகள் வெகு சீக்கிரத்தில் பிறந்து மற்றும் மூச்சு விடுதலில் பிரச்சனைகள் மற்றும் மஞ்சள் காமாலையால் வாழ்வதற்கான வாய்ப்பு குறைவாக கொண்டிருக்கும். கூடுதலாக, பிற்கால வாழ்வில், தாய் மற்றும் குழந்தையில் அதிகரித்த நீரிழிவு நோய் அபாயம் போன்ற நீண்ட-கால விளைவுகளும் உண்டாகக் கூடும். நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதில், முழு தானிய மாவு சத்து பொருள்கள் மற்றும் குறைந்த கிளைசெமிக் குறியீடு (லோ க்ளைசெமிக் இன்டெக்ஸ், யெல்ஜிஐ) கொண்ட உணவுகள் உதவியாக இருப்பதால், உணவுமுறை திட்டம் ஒரு குறிப்பிடத்தக்க பங்களிக்கும். யெல்ஜிஐ உணவு முறை திட்டங்கள், உணவு செரிமானத்தின் வேகத்தைக் குறைத்து, உணவிற்கு பின்னாக வரும் சர்க்கரை சுமைக்கு உடல் சிறப்பாக சீர்படுத்தி கொள்வதற்கு அனுமதிக்கும். ஆதலால், கர்ப்பக் காலத்தில், உணவு முறை திட்ட ஆலோசனை ஜிடிஎம் பெறும் பெண்களின் எண்ணிக்கை மற்றும் அதன் விளைவுகளைக் குறைக்கும் என்பது சாத்தியமாகும்.\nஜிடிஎம்-ஐ குறைப்பதற்கு கர்ப்பக் கால உணவு முறை திட்ட ஆலோசனையின் இந்த திறனாய்வு,மேலை நாடுகளில் நடத்தப்பட்ட, மற்றும் 107 பெண்கள் கொண்ட மூன்று சோதனைகளை கண்டது. 25 பெண்களைக் கொண்டிருந்த ஒரு சோதனை, அதிக-நார் சத்து கொண்ட உணவு முறைகளை, சாதாரண கர்ப்பக் கால உணவு முறைகளோடு ஒப்பிட்டதை கண்டது. 82 பெண்களை கொண்ட இரண்டு சோதனைகள், எல்ஜிஐ உணவு முறையை உயர் க்ளைசெமிக் குறியீடு உணவோடு ஒப்பிட்டதை கண்டன, அந்த சோதனைகளில் ஒன்று ஒரு உடற்பயிற்சி கூற்றையும் கொண்டிருந்தது. அதிக-நார் சத்து உணவு முறை திட்டங்களின் சோதனையில் இந்த திறனாய்வுடன் தொடர்புடைய விளைவுகள் தெளிவற்றதாக இருந்தது. குறைந்தளவு க்ளைசெமிக் இன்டெக்ஸ் உணவு முறை திட்டங்களின் முடிவுகள், தாய்க்கும் மற்றும் குழந்தைக்கும் பயனளிக்கும் என்று பரிந்துரைக்கின்றன. எனினும், இந்த விளைவுகளில் நம்பிக்கை ஏற்படுவதற்கு, ஆதாரம் உறுதியானதாக இல்லை.\nமொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nகர்ப்பிணி பெண்களில், கர்ப்பக் கால நீரிழிவு நோயை தடுப்பதற்கான உடற்பயிற்சி\nநீரிழிவு நோய் கொண்ட கர்ப்பி��ி பெண்களுக்கான உடற்பயிற்சி\nஇரண்டாம் வகை நீரிழிவு நோயை தடுப்பதற்கான முழு தானிய உணவுகள்\nஇரண்டாம் வகை நீரிழிவு நோயை தடுப்பதற்கான உடற்பயிற்சி அல்லது உடற்பயிற்சி மற்றும் உணவுத்திட்ட முறை\nநீரிழிவு நோய் முன்னம் கொண்ட வயது வந்தவர்களில், நீண்ட-கால, மருந்தற்ற உடல் எடை குறைக்கும் சிகிச்சை தலையீடுகள்\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2020 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/newgadgets/2019/08/23094330/1257603/Nokia-5G-Phone-Coming-in-2020-Will-Be-Affordable.vpf", "date_download": "2020-08-06T15:56:53Z", "digest": "sha1:VQMZ5IZK3ZLIIATVHXSICV34PYYTUFQC", "length": 17004, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "நோக்கியா 5ஜி போன் விலை குறைவாக இருக்கும் || Nokia 5G Phone Coming in 2020 Will Be Affordable", "raw_content": "\nசென்னை 06-08-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநோக்கியா 5ஜி போன் விலை குறைவாக இருக்கும்\nநோக்கியாவின் 5ஜி ஸ்மார்ட்போன் தற்சமயம் விற்பனையாகும் மாடல்களை விட விலை குறைவாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.\nநோக்கியாவின் 5ஜி ஸ்மார்ட்போன் தற்சமயம் விற்பனையாகும் மாடல்களை விட விலை குறைவாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.\nஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா பிராண்டிங்கின் 5ஜி ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருகிறது. நோக்கியா 5ஜி ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என நோக்கியா அதிகாரி ஜூஹோ சர்விகாஸ் தெரிவித்தார்.\nபல்வேறு ஸ்மார்டபோன் நிறுவனங்களும் புதிதாக 5ஜி ஸ்மார்ட்போன்களை உருவாக்கி வரும் நிலையில், ஹெச்.எம்.டி. குளோபல் நோக்கியா 5ஜி ஸ்மார்ட்போன்களின் விலையை குறைவாக நிர்ணயிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அமெரிக்கா, சீனா, தென் கொரியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 5ஜி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.\nதற்சமயம் விற்பனையாகும் 5ஜி ஸ்மார்ட்போன்களை விட நோக்கியா 5ஜி மொபைல் விலை பாதியாக நிர்ணயிக்கப்படும் என ஜூஹோ சர்விகாஸ் தெரிவித்தார். அந்த வகையில் நோக்கியா 5ஜி ஸ்மார்ட்போன் விலை 500 முதல் 600 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 35,600 முதல் ரூ. 42,700) வரை நிர்ணயிக்கப்படும் என தெரிகிறது.\nநோக்கியா தவிர ஹூவாய் மற்றும் மீடியாடெக் நிறுவனங்களும் 5ஜி ஸ்மார்ட்போன்களை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கின்றன. இந்த ஸ்மார்ட்போனின் விலையும் குறைவாக இருக்கும் என தெரிகிறது.\nபுதிய 5ஜி ஸ்மார்ட்போனிற்கென ஹெச்.எம்.டி. குளோபல் சிப்செட் உருவாக்கும் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக சர்விகாஸ் தெரிவித்தார். புதிய ஸ்மார்ட்போன் பற்றி இதுவரை எவ்வித தகவலையும் அவர் வழங்கவில்லை. எனினும் வெளியீட்டிற்கு முன் இதுபற்றிய விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.\nநோக்கியா பற்றிய செய்திகள் இதுவரை...\nஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்ட நோக்கியா சி3 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nநோக்கியா 65 இன்ச் 4கே எல்இடி ஸ்மார்ட் டிவி இந்தியாவில் அறிமுகம்\nஇணையத்தில் லீக் ஆன நோக்கியா ஸ்மார்ட்போன் விவரங்கள்\nநோக்கியா 9.3 பியூர்வியூ மற்றும் நோக்கியா 7.3 வெளியீட்டு விவரங்கள்\nஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெறும் நோக்கியா ஸ்மார்ட்போன்\nமேலும் நோக்கியா பற்றிய செய்திகள்\nதமிழகத்தில் இன்று புதிதாக 5684 பேருக்கு கொரோனா: 110 பேர் பலி\nஇ-பாஸ் வழங்க மேலும் ஒரு குழு அமைப்பு: முதலமைச்சர் அறிவிப்பு\nமதுரையில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டடப்பணி- முதலமைச்சர் பழனிசாமி\nதுப்பாக்கிச்சூடு விவகாரம்- திமுக எம்.எல்.ஏ. இதயவர்மனுக்கு ஜாமீன்\nசென்னையில் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளது- சுங்கத்துறை\nதமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும்- முதலமைச்சர் மீண்டும் உறுதி\nவங்கக்கடலில் 9ந்தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\nமேலும் புதுவரவு கருவிகள் செய்திகள்\nஇந்தியாவில் மோட்டோரோலா பட்ஜெட் ரக சவுண்ட்பார் மற்றும் ஹோம் தியேட்டர் அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது\nஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்ட நோக்கியா சி3 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர், 64எம்பி கேமராவுடன் விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇந்தியாவில் பிலிப்ஸ் ஆடியோ சாதனங்கள் அறிமுகம்\n5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் உருவாகும் சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன்\nஜியோ 5ஜி அறிவிப்பு - விரைவில் சோதனை துவக்கம்\n120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட சியோமி 5ஜி ஸ்மார்ட்போன்\nநோக்கியாவின் என்ட��ரி லெவல் 5ஜி ஸ்மார்ட்போன்\nஇன்டெல் நிறுவனத்தை தொடர்ந்து பிராட்காம் நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்ட நோக்கியா\n10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதிப்பெண் அடிப்படையில் வெளியிடப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்\nகொரோனா தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது - உலக சுகாதார அமைப்பு புகழாரம்\nசிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற பிரபல காமெடி நடிகரின் மகன்\n‘குட்டி சேது வந்தாச்சு’ - சேதுராமனின் மனைவி நெகிழ்ச்சி\nஎம்.ஜி.ஆர்., சம்பத், வைகோ போன்றவர்கள் சென்றபோது தி.மு.க. சிறிய இடர்பாடுகளைதான் சந்தித்தது: துரைமுருகன்\n6 ஆண்டுகளாக துறைமுக சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட்டால் வந்த விபரீதம்\nதிமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை\nரஜினிகாந்த் பதிவிட்டதாக வைரலாகும் ட்விட்டர் பதிவு\nபின்னோக்கி நடைப்பயிற்சி செய்தால் இவ்வளவு நன்மைகளா\nதிமுகவில் இருந்து கு.க.செல்வம் சஸ்பெண்ட்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tn.gov.in/ta/go_view/dept/34", "date_download": "2020-08-06T17:12:07Z", "digest": "sha1:MMKHQSLFTGXRSBXEKQEG6OEWIARTAXZC", "length": 7384, "nlines": 64, "source_domain": "www.tn.gov.in", "title": "தமிழ்நாடு அரசு : Government Orders | Tamil Nadu Government Portal ​", "raw_content": "\nமுகப்பு >> தமிழ்நாடு அரசு : Government Orders >>\nமுகப்பு >> தமிழ்நாடு அரசு : Government Orders >>\nஇளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை\nஅரசாணை (நிலை) எண்.36 Dt: October 22, 2019 554KBஇளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை – விளையாட்டுகள் – தமிழ்நாட்டில் உள்ளஅனைத்து கிராம ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் “அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம்” செயல்படுத்துதல் – மானியம் ஒப்பளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.\nG.O Ms.No. 37 Dt: August 11, 2015 2MBவிளையாட்டுகள் - 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கபடி போட்டி - இந்திய அணியில் பங்கேற்ற திரு எஸ்.ராஜகுரு தங்கப் பதக்கம் வென்றவர் உயரிய ஊக்கத் தொகை ரூ.30.00 இலட்சம் சிறப்பினமாகக் கருதி வழங்கி - ஆணை - வெளியிடப்படுகிறது.\nG.o Ms No. 34 Dt: August 03, 2015 2MBஇளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை - பாரத ரத்னா டாக்டர்.ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளான அக்டோபர் 15ம் நாளை இளைஞர் எழுச்சி நாள் ஆக கடைபிடித்தல் - ஆணை - வெளியிடப்படுகிறது.\nG.O Ms.No. 30 Dt: March 28, 2013 56KBவிளையாட்டுகள்- 2012-13 ம் ஆண்டு மாண்புமிகு முதலமைச்சர் கோப்பைக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது - அரசு மானியம் விடுவித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=15972", "date_download": "2020-08-06T16:58:09Z", "digest": "sha1:CZKE6LRCFGSMSVPWQXIBXPJGR6HUNCTV", "length": 5625, "nlines": 63, "source_domain": "eeladhesam.com", "title": "ஜேர்மனியை சேர்ந்த தலிபான் உறுப்பினர் ஆப்கானில் கைது – Eeladhesam.com", "raw_content": "\nநான் கருவேப்பிலை இல்லை:வெடித்தார் சசிகலா ரவிராஜ்\nநுணலும் தன் வாயால் கெடும்:சிறீதரன் உதாரணம்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு அனைத்து மக்களும் ஆதரவை வழங்க வேண்டும்\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பினர் சுயநல அரசியலில் நுழைத்துவிட்டார்கள்\nஜேர்மனியை சேர்ந்த தலிபான் உறுப்பினர் ஆப்கானில் கைது\nஉலக செய்திகள் மார்ச் 1, 2018 இலக்கியன்\nஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பின் ஆலோசகராக பல வருடங்களாக செயற்பட்டு வந்த ஜேர்மனிய பிரஜையொருவரை கைதுசெய்துள்ளதாக ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.\nஆப்கானிஸ்தானின் கெரெசெக் பிராந்தியத்தில் குண்டுகள் தயாரிக்கும் பகுதியொன்றில் ஜேர்மனை சேர்ந்த தலிபான் உறுப்பினரை கைதுசெய்துள்ளதாக ஆப்கான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅவரது பெயரை வெளியிடாத அதிகாரிகள் அவர் ஜேர்மனிய மொழியில் பேசுகின்றார் நான் ஜேர்மனியை சேர்ந்தவன் என தெரிவிக்கின்றார் என குறிப்பிட்டுள்ளனர்.\nகுறிப்பிட்ட நபர் கடந்த எட்டு வருடங்களிற்கு மேலாக தலிபான் அமைப்புடன் இணைந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nவடக்கு கிழக்கில் இளைஞரணி உருவாக்க தயாராகிறது தமிழ் மக்கள் பேரவை \nமுல்லைத்தீவில் பதற்றம் போலீசார் குவிப்பு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nநான் கருவேப்பிலை இல்லை:வெடித்தார் சசிகலா ரவிராஜ்\nநுணலும் தன் வாயால் கெடும்:சிறீதரன் உதாரணம்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பார��ட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/jaguar-xe-and-mini-3-door.htm", "date_download": "2020-08-06T16:51:59Z", "digest": "sha1:YROL4BW7VPEZCRUCI7WLNKRHJNTOKOIX", "length": 30668, "nlines": 780, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஜாகுவார் எக்ஸ்இ விஎஸ் மினி 3 door ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்ஒப்பீடு கார்கள்கூப்பர் 3 டோர் போட்டியாக எக்ஸ்இ\nமினி கூப்பர் 3 door ஒப்பீடு போட்டியாக ஜாகுவார் எக்ஸ்இ\nமினி கூப்பர் 3 door\nமினி கூப்பர் 3 DOOR\nமினி கூப்பர் 3 door போட்டியாக ஜாகுவார் எக்ஸ்இ\nநீங்கள் வாங்க வேண்டுமா ஜாகுவார் எக்ஸ்இ அல்லது மினி கூப்பர் 3 door நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஜாகுவார் எக்ஸ்இ மினி கூப்பர் 3 door மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 46.64 லட்சம் லட்சத்திற்கு எஸ் (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 34.5 லட்சம் லட்சத்திற்கு கூப்பர் எஸ் (பெட்ரோல்). எக்ஸ்இ வில் 1997 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் கூப்பர் 3 டோர் ல் 1998 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த எக்ஸ்இ வின் மைலேஜ் - (பெட்ரோல் top model) மற்றும் இந்த கூப்பர் 3 டோர் ன் மைலேஜ் 17.33 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nகிடைக்கப்பெறும் நிறங்கள் ஃபயர்ன்ஸ் சிவப்புபோர்ட்பினோ ப்ளூeiger சாம்பல்கால்டெரா ரெட்சாண்டோரினி பிளாக்புஜி வெள்ளை+1 More மூன்வாக் கிரேமின்சார நீலம்மிளகாய் சிவப்புஸ்டார்லைட் ப்ளூபிரிட்டிஷ் ரேசிங் கிரீன்மிளகு வெள்ளைவெள்ளை வெள்ளி உலோகம்வெள்ளி உலோக உருகும்லேபிஸ்லக்ஸரி ப்ளூஎமரால்டு கிரே+7 More\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nட்ரங் லைட் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes No\nபின்புற ஏசி செல்வழிகள் Yes No\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர்\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes Yes\nடெயில்கேட் ஆஜர் Yes Yes\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes Yes\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nday night பின்புற கண்ணாடி Yes No\nஸினான் ஹெட்லெம்ப்கள் No Yes\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes No\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் Yes No\nமலை இறக்க உதவி Yes No\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ No Yes\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nஉள்ளக சேமிப்பு Yes No\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் Yes Yes\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள்\nupholstery optional leather கிராஸ் punch கார்பன் பிளாக் கார்பன் பிளாக், leather லாஞ்சு சேட்டிலைட் கிரே கார்பன் பிளாக், leather chester malt பிரவுன் பிளாக், மினி yours leather லாஞ்சு கார்பன் பிளாக் கார்பன் பிளாக் மற்றும் jcw ஸ்போர்ட் seats\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nஅலாய் வீல்கள் Yes Yes\nடின்டேடு கிளாஸ் No Yes\nremovable or மாற்றக்கூடியது top\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nexterior equipment தேர்விற்குரியது என்ஜின் compartment lid stripes வெள்ளை மற்றும��� பிளாக், piano பிளாக் வெளி அமைப்பு, க்ரோம் line வெளி அமைப்பு, ஜான் கூப்பர் ஒர்க்ஸ் works rear spoiler, adaptive led lights with matrix function மற்றும் கம்பர்ட் access system\noptional உள்ளமைப்பு மற்றும் வெளி அமைப்பு mirrors automatically dipping\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் ((மிமீ))\nகிளெச் வகை No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nவீடியோக்கள் அதன் ஜாகுவார் எக்ஸ்இ மற்றும் மினி கூப்பர் 3 door\nஒத்த கார்களுடன் எக்ஸ்இ ஒப்பீடு\nபிஎன்டபில்யூ 3 series போட்டியாக ஜாகுவார் எக்ஸ்இ\nபிஎன்டபில்யூ 5 series போட்டியாக ஜாகுவார் எக்ஸ்இ\nஜாகுவார் எக்ஸ்எப் போட்டியாக ஜாகுவார் எக்ஸ்இ\nஆடி ஏ6 போட்டியாக ஜாகுவார் எக்ஸ்இ\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 போட்டியாக ஜாகுவார் எக்ஸ்இ\nஒத்த கார்களுடன் கூப்பர் 3 டோர் ஒப்பீடு\nமினி கூப்பர் 3 door\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 போட்டியாக மினி கூப்பர் 3 door\nமினி கூப்பர் 3 door\nஜாகுவார் எக்ஸ்எப் போட்டியாக மினி கூப்பர் 3 door\nமினி கூப்பர் 3 door\nவோல்வோ எக்ஸ்சி60 போட்டியாக மினி கூப்பர் 3 door\nமினி கூப்பர் 3 door\nபிஎன்டபில்யூ 3 series போட்டியாக மினி கூப்பர் 3 door\nமினி கூப்பர் 3 door\nமெர்சிடீஸ் சி-கிளாஸ் போட்டியாக மினி கூப்பர் 3 door\nரெசெர்ச் மோர் ஒன எக்ஸ்இ மற்றும் 3 door\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/cmie-said-that-the-unemployment-rates-are-still-higher-than-pre-lock-down-level-019685.html", "date_download": "2020-08-06T16:45:55Z", "digest": "sha1:EK6FSVIRX6C2B6DDU3ZYOD2B5KEOQEM4", "length": 23900, "nlines": 208, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வேலையில்லா திண்டாட்டம் கொரோனா லாக்டவுனுக்கு முன்பை விட அதிகமாக இருக்கிறது! CMIE கருத்து! | CMIE said that the unemployment rates are still higher than pre-lock down level - Tamil Goodreturns", "raw_content": "\n» வேலையில்லா திண்டாட்டம் கொரோனா லாக்டவுனுக்கு முன்பை விட அதிகமாக இருக்கிறது\nவேலையில்லா திண்டாட்டம் கொரோனா லாக்டவுனுக்கு முன்பை விட அதிகமாக இருக்கிறது\n19 min ago என்னய்யா நடக்குது இங்க அசரடிக்கும் விதத்தில் 52 வார உச்ச விலையைத் தொட்ட 160 பங்குகள் விவரம்\n23 min ago டாப் லார்ஜ் & மிட் கேப் ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்\n1 hr ago டோயோட்டாவை பதம் பார்த்த கொரோனா.. 9 வருடச் சரிவு..\n2 hrs ago இந்தியாவின் ஹவுசிங் ���பைனான்ஸ் கம்பெனி பங்குகள் விவரம்\nNews கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருப்பதி ஏழுமலையான் கோயிலின் பிரதான அர்ச்சகர் சீனிவாசன் பலி\nAutomobiles மாருதி செலிரியோ எக்ஸ் மாடலை இனி ஆரஞ்ச் நிறத்தில் வாங்க முடியாது... காரணம் என்ன தெரியுமா..\nMovies இயக்குனராகிறார் இசையமைப்பாளர் ..முதல் நீ முடிவும் நீ.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் \nSports செம செஞ்சுரி.. 24 வருட ரெக்கார்டு காலி.. \"டொக்கு\" வைத்தே இங்கிலாந்தை கதற வைத்த பாகிஸ்தான் வீரர்\nLifestyle இரவில் தாய்ப்பால் கொடுத்தால் குழந்தைக்கு பற்சிதைவு ஏற்படுமா\nEducation ரூ.100 கோடிக்கு மேல் தேர்வுக் கட்டணம் அண்ணா பல்கலையின் மீது முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா வைரஸ் மனிதர்களின் உடல் நலத்தை மட்டும் பாதிக்கவில்லை. பொருளாதார வாழ்கையையும் சிதைத்துக் கொண்டு இருக்கிறது.\nகொரோனா லாக் டவுன் அறிவிக்கப்பட்ட போது, இந்தியாவில் பல கோடி பேருக்கு வேலை இழப்புகள் ஏற்பட்டது. கோடிக் கணக்கான மக்களுக்கு, முதலாளிகள் மற்றும் கம்பெனிகள் சம்பளத்தில் கை வைத்தார்கள். இன்னும் எத்தனையோ கோடி மக்களுக்கு சம்பள பாக்கியையே பெரிதாக பாக்கி வைத்திருக்கிறார்கள்.\nமேலே சொன்ன பிரச்சனைகளில் சம்பளப் பிடித்தம், சம்பளக் குறைப்பு போன்ற பிரச்சனைகளைக் கூட ஓரளவுக்கு சமாளித்துவிடலாம். ஆனால் வேலை இழப்புகளைத் தான் ஜூரணித்துக் கொள்ள முடியவில்லை.\nகொரோனா லாக் டவுன் காலத்தில், அதாவது மே 2020-ல் இந்தியாவில் வேலை இல்லா திண்டாட்டம் 23.5 சதவிகிதமாக இருந்தது. ஜூன் மாதத்தில் இருந்து மெல்ல லாக் டவுன் எல்லாம் படிப் படியாக தளர்த்தப்பட்டன. இந்த ஜூன் 2020-ல் வேலை இல்லா திண்டாட்டம் 11 சதவிகிதமாக குறைந்து இருக்கிறது.\nSBI ஏடிஎம்-ல் ஓடிபி பயன்படுத்தி பணம் எடுப்பது எப்படி\nஇந்த அளவுக்கு, வேலை இல்லா திண்டாட்டம் குறைந்து இருப்பது சந்தோஷம் தான். ஆனால் கொரோனா லாக் டவுன் காலத்துக்கு முன்பு, இந்தியாவில் வேலை இல்லா தீண்டாட்டம், 8 சதவிகிதத்துக்கும் கீழ் தான் இருந்தது எனச் சுட்டிக் காட்டி இருக்கிறது CMIE (Centre for Monitoring Indian Economy) என்கிற அமைப்பு.\nகடந்த 2017 - 18 நிதி ஆண்டில் இருந்து இந்தியாவில் வேலை இல்லா ��ிண்டாட்டம் நிதானமாக அதிகரித்து வருவதாகவும் சொல்லி இருக்கிறது CMIE அமைப்பு. 2017 - 18 நிதி ஆண்டில் சராசரியாக வேலை இல்லா திண்டாட்டம் 4.6 சதவிகிதமாகத் தான் இருந்தது.\nஆனால் அதற்கு அடுத்த 2018 - 19 நிதி ஆண்டில் இந்தியாவில் வேலை இல்லா திண்டாட்டம் 6.3 சதவிகிதமாகவும், 2019 - 20 நிதி ஆண்டில் வேலை இல்லா திண்டாட்டம் 7.6 சதவிகிதமாகவும் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.\nகொரோனா லாக் டவுன் தளர்த்தப்பட்ட பின்பும், வேலை இல்லா திண்டாட்டம் 11 சதவிகிதமாக இருக்கிறது. மீண்டும் பழைய நிலைக்கு வேலை இல்லா திண்டாட்டம் வரவில்லை. அதற்கு பொருளாதாரம் மீள்வதில் இருக்கும் மந்த நிலை தான் காரணம் எனவும் சொல்கிறார்கள்.\nஎப்போது பொருளாதாரம் மீண்டு வந்து, வேலை இல்லா திண்டாட்டம் குறையும் என்பது எல்லாம் அரசு கையிலும், கொரோனா கையிலும் தான் இருக்கிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபணம் கொழிக்கும் இந்திய ஃபேஷன் தொழில் கடும் பாதிப்பு.. இந்த கொரோனாவால் பெரும் தொல்லையே..\nரூ.40,000 கோடி வரை நஷ்டம், பிரச்சனையில்லை கையில் புதிய திட்டம் இருக்கு: இந்திய ரயில்வே\n4 மாதத்தில் 30,000 கோடி ரூபாயை வித்ட்ரா செய்த பிஎஃப் சந்தாதாரர்கள்\nஉள்நாட்டில் கச்சா எண்ணெய் & இயற்கை எரிவாயு உற்பத்தி சரிவு\n1 கோடி வாடிக்கையாளர் வெளியேறினர்.. அதிர்ந்துபோன ஏர்டெல், வோடாபோன்..\nசாமானியர்களை உருக வைத்த ரத்தன் டாடா இந்திய கம்பெனிகளுக்கு ரத்தன் டாடாவின் பளிச் கேள்வி\nடிச.31 வரை 'Work From Home'.. ஐடி நிறுவனங்களின் புதிய கோரிக்கை.. மத்திய அரசு என்ன செய்யும்..\nமீண்டும் சீனாவை கை காட்டும் ட்ரம்ப் அது சீனாவில் இருந்து வந்தது\nவாவ் இது சூப்பரான விஷயமாச்சே.. இந்த துறையில் எல்லாம் வேலை வாய்ப்பு அதிகரிக்குமாம்..\n ஊழியர்கள் நலன் சார்ந்த நல்ல காரியங்கள் இப்படியே தொடரட்டும்\nகொரோனா-க்குப் பின் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்த முதல் நாடு 'சீனா'.. அப்போ இந்தியா..\nஅதற்கெல்லாம் வாய்ப்பே இல்ல ராஜா.. மீண்டு வரும் சீனா.. பொருளாதார வளர்ச்சி 3.2%..\n25-30% ஊழியர்களுக்கு நிரந்தரமாக Work From Home.. டெக் மஹிந்திரா, டிசிஎஸ், HCL அதிரடி முடிவு..\nஅமெரிக்காவின் அதிரடி திட்டம்.. டிக் டாக்கினை வாங்க கட்டாயப்படுத்தினால்.. சீன நடவடிக்கை பாயும்\nசீனாவுக்கு இந்தியாவின் அடுத்த அடி அதென்ன Re-routing அனைத்து பக்கமும் அணை போடும் இந்தியா\nபங்கு��் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/home-4/", "date_download": "2020-08-06T16:24:06Z", "digest": "sha1:PULY62TIIVW2PTVADLOGNCFPTWMFPJYS", "length": 10409, "nlines": 255, "source_domain": "tamiltech.in", "title": "Home 4 - Tamiltech", "raw_content": "\nதிருமண உடைக்கு மேட்சிங்காக முக கவசங்கள்..\nஅதிவேக போன் சார்ஜிங்கிற்கு உதவும் Mi 30W Wireless Charger… விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nவாட்ஸ்ஆப்பில் Ban செய்யப்பட்ட எண்ணை Activate செய்வது எப்படி\nOTP ஐ வைத்து நடக்கும் பண மோசடிகள் | உஷாரா இருங்க மக்களே | OTP Scam\nபயணம் விளையாட்டு ஆரோக்கியம் ஃபேஷன்\nதிருமண உடைக்கு மேட்சிங்காக முக கவசங்கள்..\nவாட்ஸ்ஆப்பில் Ban செய்யப்பட்ட எண்ணை Activate செய்வது எப்படி\nஅதிவேக போன் சார்ஜிங்கிற்கு உதவும் Mi 30W Wireless Charger… விலை மற்றும்\nOTP ஐ வைத்து நடக்கும் பண மோசடிகள் | உஷாரா இருங்க மக்களே\nட்விட்டர் வரலாற்றில் மோசமான ஹேக்கிங் | பிட்காயின் ஸ்கேம் | Twitter bitcoin\nதிருமண உடைக்கு மேட்சிங்காக முக கவசங்கள்..\nஅதிவேக போன் சார்ஜிங்கிற்கு உதவும் Mi 30W Wireless Charger…\nவாட்ஸ்ஆப்பில் Ban செய்யப்பட்ட எண்ணை Activate செய்வது எப்படி\nதிருமண உடைக்கு மேட்சிங்காக முக கவசங்கள்..\nஅதிவேக போன் சார்ஜிங்கிற்கு உதவும் Mi 30W Wireless Charger…\nவாட்ஸ்ஆப்பில் Ban செய்யப்பட்ட எண்ணை Activate செய்வது எப்படி\nதிருமண உடைக்கு மேட்சிங்காக முக கவசங்கள்..\nஅதிவேக போன் சார்ஜிங்கிற்கு உதவும் Mi 30W Wireless Charger…\nOTP ஐ வைத்து நடக்கும் பண மோசடிகள் | உஷாரா\nட்விட்டர் வரலாற்றில் மோசமான ஹேக்கிங் | பிட்காயின் ஸ்கேம் |\nட்விட்டர் வரலாற்றில் மோசமான ஹேக்கிங் | பிட்காயின் ஸ்கேம் |\nOTP ஐ வைத்து நடக்கும் பண மோசடிகள் | உஷாரா\nஅதிவேக போன் சார்ஜிங்கிற்கு உதவும் Mi 30W Wireless Charger…\nதிருமண உடைக்கு மேட்சிங்காக முக கவசங்கள்..\nதிருமண உடைக்கு மேட்சிங்காக முக கவசங்கள்..\nஅதிவேக போன் சார்ஜிங்கிற்கு உதவும் Mi\nவாட்ஸ்ஆப்பில் Ban செய்யப்பட்ட எண்ணை Activate\nவாட்ஸ்ஆப்பில் Ban செய்யப்பட்ட எண்ணை Activate செய்வது எப்படி\nவாட்ஸ்ஆப்பில் Ban செய்யப்பட்ட எண்ணை Activate செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/world/80/126107?ref=fb", "date_download": "2020-08-06T17:32:11Z", "digest": "sha1:SXYPR4Q5SAQPVUMAVWPJFKNX74PVOOQW", "length": 10265, "nlines": 165, "source_domain": "www.ibctamil.com", "title": "ஒரு மனிதனின் அளவுள்ள பெரியளவிலான பென்குயின்! வியக்க வைக்கும் உயரமும் எடையும்! - IBCTamil", "raw_content": "\nயாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின\nஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம் முன்னிலையில் யார்\nயாழ்ப்பாண தமிழ் மாணவி பிரான்ஸில் கடலில் மூழ்கி உயிரிழப்பு\nயாழ்.மாவட்ட தேர்தல் முடிவு வெளியாகும் நேரம் அறிவிப்பு\nமுதலாவது தேர்தல் முடிவு எப்போது வெளிவரும்\nஅரபுதேசத்தில் மற்றுமொரு பேரழிவு -சற்று முன்னர் வெளிவந்த தகவல்\nபலத்த பாதுகாப்புடன் நடந்து முடிந்த ஸ்ரீலங்கா நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்ள, இதோ........\nவிடுதலைப் புலிகள் உட்பட 20 அமைப்புகளுக்கு நீடிக்கப்பட்டுள்ள தடை ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள தகவல்\nவன்னி - வவுனியா தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்\nதிருகோணமலை மாவட்ட தேர்தல் முடிவுகள்\nகொழும்பு 9, யாழ் தொண்டைமானாறு\nநோர்வே, Oslo, யாழ் தொண்டைமானாறு\nஒரு மனிதனின் அளவுள்ள பெரியளவிலான பென்குயின் வியக்க வைக்கும் உயரமும் எடையும்\nநியூசிலாந்தில் ஒரு மனிதனின் அளவுள்ள பெரியளவிலான பென்குயினின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nஇந்தப் எலும்புப் படிமங்கள் சுமார் 1.6 மீ உயரமும் 80 கிலோ எடையும் கொண்ட ஒரு விலங்கினது எனக் கண்டறியப்பட்டுள்ளது.\nமேலும் இந்த விலங்கு 66 முதல் 56 மில்லியன் வருடங்களுக்கு முன்பு பாலியோசீன் சகாப்தத்தில் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது.\nகேன்டர்பரி அருங்காட்சியகத்தால் அசுரப் பென்குயின் என்று அழைக்கப்படும் இந்த விலங்கு, இப்போது நியூசிலாந்தில் அழிந்து வரும் பிரம்மாண்டமான விலங்கினங்களின் பட்டியலில் சேர்ந்துள்ளது.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nயாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின\nஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம் முன்னிலையில் யார்\n“அனைத்து இலங்கையர்களுக்கும் நன்றி” சஜித்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்த���கள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/61805040/notice/102658?ref=ls_d_obituary", "date_download": "2020-08-06T16:10:47Z", "digest": "sha1:5T6QNB5Y5ZMPJIPRQ4RO6XX3HIOYM5AV", "length": 11434, "nlines": 188, "source_domain": "www.ripbook.com", "title": "Stalin Rohini Edirmanasinghe (றஜனி) - Obituary - RIPBook", "raw_content": "\nதிருமதி ஸ்ரெலின் றோகினி எதிர்மனசிங்கி (றஜனி)\nசுதுமலை(பிறந்த இடம்) டோட்மண்ட் - ஜேர்மனி\nஸ்ரெலின் றோகினி எதிர்மனசிங்கி 1967 - 2019 சுதுமலை இலங்கை\nபிறந்த இடம் : சுதுமலை\nவாழ்ந்த இடம் : டோட்மண்ட் - ஜேர்மனி\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nகொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.\nயாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Dortmund ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரெலின் றோகினி எதிர்மனசிங்கி அவரக்ள் 07-09-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான மரியதாஸ் மேரி மார்க்கிறேற் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான எல்சி அன்ரன் எதிர்மனசிங்கி தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nமாட்டீன் றொகான் அவர்களின் அன்பு மனைவியும்,\nறொகானா, எறினா, றொஜானா ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nஸ்ரிபன், றமணி, விஜி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nபிரைட்டன், இன்பா, றஞ்சன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n“அம்மா உன்னை தேடுகின்றோம் அலறுகின்றோம்\nநீ பெற்ற குஞ்சுகள் நாம் உன் நிழலின்றி தவிக்கின்றோம்\nறஜனி என அலறி பரிதவிக்கும் அப்பாவுக்கு ஆறுதல் கூறாயோ\nஉன் உடல் பிரிந்தாலும் நீ என்றும் எம்முடனே\nஎம் நெஞ்சில் உன் நினைவுகளை\nகாலமெல்லாம் சுமந்து நிற்போம் அம்மா\n“நினைவுக் கல்லறைகளில் இருக்கிற “ நீங்கள் யெகோவா தேவனின் மகன் இயேசுவின் ''குரலைக் கேட்டு வெளியே'' வந்து பூஞ்சோலை பூமியில் எங்களை கட்டி அணைப்பீர்கள் என்று உறுதியாக நம்புகின்றோம்.\nமதிய போசனம் Get Direction\nமாட்டீன் றொகான் - கணவர்\nஸ்ரிபன் மரியதாஸ் - அண்ணன��\nறமணி தவேந்திரம் - தங்கை\nவிஜி வின்சன் - தங்கை\nடோட்மண்ட் - ஜேர்மனி வாழ்ந்த இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/top-news/story20200801-48979.html", "date_download": "2020-08-06T16:55:49Z", "digest": "sha1:6IKRKCUF56NBU34CBRXJOOIMNVF3RXJ7", "length": 14205, "nlines": 103, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "வெளிநாட்டு ஊழியர் தீர்வை கழிவுக்காக $320 மில்லியன் ஒதுக்குகிறது அரசாங்கம், தலைப்புச் செய்திகள், சிங்க‌ப்பூர் செய்திகள், - தமிழ் முரசு Headlines news, Singapore news, in Tamil, Tamil Murasu", "raw_content": "\nவெளிநாட்டு ஊழியர் தீர்வை கழிவுக்காக $320 மில்லியன் ஒதுக்குகிறது அரசாங்கம்\nவெளிநாட்டு ஊழியர் தீர்வை கழிவுக்காக $320 மில்லியன் ஒதுக்குகிறது அரசாங்கம்\nவெளிநாட்டு ஊழியர் தீர்வையை அந்த நிறுவனங்கள் இன்னும் ஒரு மாதத்துக்கு செலுத்தத் தேவையில்லை என மனிதவள அமைச்சு இன்று (ஆகஸ்ட் 1) தெரிவித்தது. இந்த ஆதரவுத் தொகுப்புக்காக $320 மில்லியன் ஒதுக்கப்படும் என மனிதவள அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகட்டுமானம், கடற்துறை கப்பல் பட்டறை, பதனீடு போன்ற கொவிட்-19ஆல் பெரிதும் பாதிக்கப்பட்ட தொழில்துறைகள், அவற்றின் ஊழியர் செலவினங்களைச் சமாளிக்க உதவி பெற உள்ளன.\nவெளிநாட்டு ஊழியர் தீர்வையை அந்த நிறுவனங்கள் இன்னும் ஒரு மாதத்துக்கு செலுத்தத் தேவையில்லை என மனிதவள அமைச்சு இன்று (ஆகஸ்ட் 1) தெரிவித்தது.\nஇந்த ஆதரவுத் தொகுப்புக்காக $320 மில்லியன் ஒதுக்கப்படும் என மனிதவள அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.\nகடந்த ஜூன் 27 அன்று அறிவிக்கப்பட்ட கட்டுமான ஆதரவுத் தொகுப்பான $1.36 பில்லியனுக்கு மேல் இந்த புதிய உதவித் தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தத் துறைகளைச் சேர்ந்த 15,000 நிறுவனங்களில் பெரும்பாலானவை, கொவிட்-19 சூழல் காரணமாக பணிகளைத் தொடங்க முடியாமல், பொருளியல் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன.\nஅனைத்து ஊழியர் தங்கும் விடுதிகளும் முழுமையாக கொவிட்-1லிருந்து மீட்கப்பட்டு, ஊழியர்கள் படிப்படியாக பணிக்குச் செல்ல அனுமதிக்கப்படும்வரை இந்தச் சூழல் தொடரும் என அமைச்சு குறிப்பிட்டது.\nமுன்பு அறிவிக்கப்பட்ட வலிமைக்கான வரவுசெலவுத் திட்டத்தின்கீழ், இந்தத் துறைகளைச் சேர்ந்த அனைத்து நிறுவனங்களும் ஜூன் மாத வெளிநாட்டு ஊழியர் தீர்வையிலிருந்து முழுமையாக விலக்கு பெற்றன; ஜூலை மாதத்துக்கான தீர்வையில் 50% கழிவு பெற்றன.\nஇன்று அறிவிக்கப்பட்ட புதிய விரிவாக்கத்தின்படி, இந்தத் துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் வெளிநாட்டு ஊழியர் தீர்வையிலிருந்து முற்றிலும் விலக்கு பெறுகின்றன.\nஊழியர்கள் பணிக்குத் திரும்பி, நிலைமை மேம்படும்போது, இந்தத் தீர்வை ஆதரவு படிப்படியாகக் குறைக்கப்படும். நிறுவனங்கள் செலுத்தும் வெளிநாட்டு ஊழியர் தீர்வையில், அக்டோபர் மாதத்தில் 75%, நவம்பரில் 50%, டிசம்பரில் 25% கழிவு வழங்கப்படும்.\nவலிமைக்கான வரவுசெலவுத் திட்டத்தின்கீழ், வேலை அனுமதிச் சீட்டு அல்லது எஸ் பாஸ் அட்டை வைத்திருக்கும் ஊழியர் தீர்வையில் ஜூன் மாதத்தில் $750 கழிவும் ஜூலை மாதத்தில் $375 கழிவும் வழங்கப்பட்டன.\nஅத்துடன், $375 கழிவு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கும் நீட்டிக்கப்படுகிறது.\nஏற்கெனவே நடப்பில் இருக்கக்கூடிய, வேலை அனுமதிச்சீட்டு வைத்திருப்போருக்கான $90 கழிவுக்குப் பதிலாக இது ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நடப்புக்கு வரும்.\nஆனால், அக்டோபர் மாதம் முதல் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை $90 கழிவை அந்த நிறுவனங்கள் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.\nசிங்கப்பூர் ஊழியர் தீர்வை கழிவு\n$33 பில்லியன் வலிமைக்கான வரவு செலவுத் திட்டம்; கொவிட்-19க்கு எதிரான போருக்கு இதுவரை $100 பில்லியன்\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nமீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி\nகெடா மாநிலத்தில் புதிய கிருமித்தொற்று குழுமம்; ஐந்து பள்ளிகள் மூடப்பட்டுள்ளன\nதேசிய தின அணிவகுப்பு கலைக்காட்சிகள்: மின்னியல் வழிகாட்டி ஏடு வெளியீடு\n2 வாரங்களுக்குப் பிறகு, அவசர சிகிச்சைப் பிரிவில் ஒரு கொவிட்-19 நோயாளி\nபிரதமருடன் திடீரென பேசிய மு.க.ஸ்டாலின்\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nசிங்கப்பூர் 2020 பொதுத் தேர்தல்: இளம் வாக்காளர்களும் மகளிர் சக்தியும்\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020: பொருளியல் கரு���ேகங்களிடையே பெரும் சவால்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனத்தை வடிவமைக்கும் போட்டியில் பரத் மற்றும் அவரது குழு வடிவமைத்த இந்த ‘என்வி-11’ காருக்கு ‘சிறந்த வாகன வடிவமைப்பு’ விருது கிடைத்தது. படம்: ஷெல் நிறுவனம்\nஎதிர்கால மாற்றத்திற்கு இன்றே விதைக்கும் பரத்\nஎஸ்.பி.எச். உபகாரச் சம்பள விருதுகளைப் பெற்ற மாணவர்கள்ஆதித்யா சுரேஷ், அழகன் அசோகன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகல்விப் பயணத்தின் இலக்கை எட்ட கைகொடுத்து உதவும் எஸ்.பி.எச்.\nமுதல் செயற்குழுவில் 15 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது என்டியு தமிழ் இலக்கிய மன்றம். தற்போது அதன் 10வது செயற்குழுவில் 67 உறுப்பினர்கள் உள்ளனர். படம்: என்டியு தமிழ் இலக்கிய மன்றம்\nபத்தாண்டுகளை நிறைவு செய்த புத்துணர்வில் தமிழ் இலக்கிய மன்றம்\nஇந்த மாணவர் இரசாயனக் கலவையை வைத்து ஆராய்ச்சி செய்கிறார்.\nஇணையத்தில் மாணவர்களுக்கான அறிவியல் விழா\nகைக்கணினி மற்றும் மடிக்கணினி வழியாக தமது வரைகலை படைப்புகளைக் காட்டும் மாணவர் சுஜே.படம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி\nகொவிட்-19 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரைகலை மாணவர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trendingbighotnews.com/2019/01/kamal-speech-at-college-function.html", "date_download": "2020-08-06T16:57:43Z", "digest": "sha1:TIJ7TKKDZ7DX7I3I7NGPTQPPSS476B5M", "length": 13330, "nlines": 363, "source_domain": "www.trendingbighotnews.com", "title": "தற்போது உள்ள புகழ் ஐந்து வருடத்திற்கு மேல் நிலைக்காது - கமல்", "raw_content": "\nதற்போது உள்ள புகழ் ஐந்து வருடத்திற்கு மேல் நிலைக்காது - கமல்\n\"மக்கள் நீதி மய்யத்தின்\" தலைவர் கமல் சென்னை கிறோம் பேட்டையில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கமல் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்\nகடந்த அக்டோபர் மாதம் 23 அன்று தமிழக வீல்சேர் கூடைப்பந்து வீராங்கனைகள் மற்றும் வீரர்களுக்கும் வீல்சேர் வழங்குவதாக சொல்லியிருந்தேன் அதை இன்று இங்கே வழங்குவதை எனது கடமையாக கருதுகிறேன்.-@ikamalhaasan #TNVotesForIndia#NammaVaakuNammaArasiyal #NammavarForVotersDay pic.twitter.com/hPwPR431Eo\nபிக் பாஸ் ஓவியா நடிப்பில் 90 ML - படத்தின் ட்ரைலர் வெளியானது\nபிக் பாஸ் 2017 பிக் பாஸ் போட்டிக்கு பிறகு நடிகை ஓவியா பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது என்று தான் ��ொல்லவேண்டும். அந்த அளவுக்கு பிரபலமாகி விட்டார் ஓவிய. ஒரு முறை கட்சி தலைவர் ஒருவர் ஓவியாவுக்கு போட்ட ஒரு கோடி வோட்டுகளை எனக்கு போட்டிருந்தாள் நான் சி.எம் ஆகிருப்பேன் என்று சொல்லும் அளவுக்கு ஓவியா மார்க்கெட் எகிறியது.\nஓவியா படம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா அதிக படங்களில் நடிப்பார் என்று நம்பிக்கொண்டிருந்த \"ஓவியா ஆர்மி\" பெரிய அதிர்ச்சி படமே வரவில்லை. தற்போது இவர் நடிப்பில் வெகுநாட்களாக வெளியாகாமல் இருந்த படம் 90 ml. இந்த படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது\nசர்கார் டீசர் - சொல்வதும் மறைப்பதும் என்ன\n கோடி பார்வையாளர்களை தாண்டி பாய்ந்து கொண்டிருக்கிறது சர்கார் டீசர்.\nசரி , டீசர் சொல்வதும் மறைப்பதும் என்ன கதையின் சாரம் புரியும்படி டீசரை அமைத்திருப்பது இப்படத்தில் கதை கருவையும் தாண்டி படத்தில் முருகதாஸ் ஸ்டைலில் பல stratergical கண்டன்ட் இருக்கும் என்பது தெரிகிறது.\nலாஸ் வேகாஸில் உள்ள \"Paris las vegas\" ஹோட்டல் பின்புலத்தில் ஆரம்பிக்கிறது டீசர் ஆரம்பத்தில் கார்பரேட் ஜாம்பவானாக வர்ணிக்கப்படும் விஜய், தேர்தலில் வாக்களிப்புக்காக இந்தியா வருவதாக கூறுகிறார். அதன் பின்வரும் காட்சிகளில் அவரின் ஓட்டை வேறு ஒருவர் போட்டிருப்பது தெரிகிறது. இதனால் விஜய் அரசியல் களத்திற்க்குள் வருகிறார்.\nமேலும் ராதாரவி, வரலட்சுமி அவரது எதிரிகளாக காட்டப்படுகிறார்கள். பின்வரும் காட்சிகளில் மேடை ஒன்றில் விஜய் பேசி விட்டு வருகிறார் என்பது தெரிகிறது . வேறு காட்சியில் கலவரம் ஒன்றில் அவர் இருப்பது தெரிகிறது. ஆனால் இவ்விறு காட்சிகளும் ஒரே இடத்தில் நடப்பது அவற்றின் பின்புலத்தை உற்று கவனித்தால் தெரியும்.\nமேலும் விஐய் ரசிகர்களை திருப்தி படுத்தும் வகையில் ஆக்க்ஷன் காட்சிகள் சில இடம் பெற்றுள்ளன.\nதல VS தலைவர் -பேட்ட மற்றும் விஸ்வாசம் முதல் நாள் வசூல் நிலவரம்\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரண்டு மெகா பட்ஜெட் படங்கள் நேற்று வெளியாகின. ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட மற்றும் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படம் தான் நேற்று தமிழகம் முழுவதும் பரபரப்பான செய்தியாக பேசப்பட்டது ரஜினி\nரஜினி படங்கள் என்றுமே வசூலை வாரி குவிப்பதை தவறியது இல்லை. ஆனால் பேட்ட படம் ரிலீஸ்க்கு முன்பு தோல்வியை சந்திக்க வாய்ப்புள்ளது என்று பேசப்பட���டது இதற்கு கரணம் இளம் தலைமுறை ரசிகர்கள் அஜித் படத்தை பார்க்க விரும்புவார்கள் அதனால் பேட்ட படத்தின் வசூல் பாதிக்கும் என்றார்கள் கோடம்பாக்கத்தின் வசூல் நிபுணர்கள்\nஅது மட்டும் இன்றி ரஜினிகாந்தின் முந்தைய படங்களான \"கபாலி\" & \"காலா\" படங்கள் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி ரஜினி ரசிகர்களையே சோதனைக்குள்ளாக்கியது, கடைசியாக வெளியான 2.0 படம் தான் ரஜினி ரசிகர்களுக்கு தெம்பு கொடுத்தது அஜித்\nஅஜித் படங்களும் வசூல் குவிப்பதில் தவறியது இல்லை என்றாலும் ஒரு சீனியர் அதுவும் தமிழ் திரை உலகின் சூப்பர்ஸ்டார் படத்துடன் மோதுவது கண்ணை மூடிக்கொண்டு நடுரோட்டில் நிர்ப்பதற்கு சமம் என்றும் சூப்பர்ஸ்டார் படத்துடன் மோதினால் அவ்ள…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?view=article&catid=107%3A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&id=7444%3A%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=1062", "date_download": "2020-08-06T16:39:13Z", "digest": "sha1:4AOJNZ34FJJI44Q3WR4NT4C5K4C3EU7C", "length": 7710, "nlines": 17, "source_domain": "nidur.info", "title": "என் தாய் என்னை வளர்த்த முறை!", "raw_content": "என் தாய் என்னை வளர்த்த முறை\nஎன் தாய் என்னை வளர்த்த முறை\nஅப்துர் ரஹ்மான் என்ற வியாபாரி மதுரைக்கு பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் காலின் கீழே மணிபர்ஸ் ஒன்று கிடந்தது. அதைப் பார்த்த அவர் அக்கம் பக்கம் பார்த்துவிட்டு நைஸாக அதை எடுத்து தனது கைப்பையில் மறைத்துக் கொண்டார்.\nவீட்டிற்கு சென்று பார்த்தார். அதில் ரூ.500/- தாள்கள் பன்னிரெண்டும், சில்லரை தாள்களும் இருந்தன. அத்துடன் அதில் ஒருவரின் பெயரும், செல் நம்பரும் இருந்தது.\nஇந்தப் பணம் ரூ.6170/- நமக்கு உரிமையானது அல்லவே, அடுத்தவர் பணமாச்சே, அந்த பணத்தை உரியவரிடம் சேர்க்கலாமே என்று அவரின் தூய மனம் எண்ணினாலும் ஆசை அவரை வழிகெடுத்துவிட்டது. அதனால் பணத்தை தனதாக்கிக்கொண்டார்.\nஒரு மாதம் கடந்தது. வியாபாரி மணிபர்ஸைப்பற்றி மறந்தே போனார். ஒருநாள் காலை நேரத்தில் வியாபாரியின் சட்டைப் பையில் இருந்த ரூ.500/- தாள் ஒன்று காணாமல் போய்விட்டது. அதை பல வகையிலும் அவர் தேடிப்ப்பார்த்தும் அந்த பணம் கிடைக்கவில்லை.\nஎப்படி பணம் காணாமல் போனது என்று அவர் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும்போது வீடு பெருக்கும் காமிலா என்ற வ���லைக்கார பெண்மணி, \"முதலாளி உங்க கட்டிலுக்கடியில் பெருக்கும்போது இந்த ஐநூறு ரூபாய் கிடைத்தது. அது உங்களிடமிருந்து தவறி கீழே விழுந்திருக்கும் என்று நினைக்கின்றேன், இந்தாங்க உங்க கட்டிலுக்கடியில் பெருக்கும்போது இந்த ஐநூறு ரூபாய் கிடைத்தது. அது உங்களிடமிருந்து தவறி கீழே விழுந்திருக்கும் என்று நினைக்கின்றேன், இந்தாங்க\" என்று வியாபாரியிடம் பணத்தை கொடுத்தாள்.\nஅப்துர்ர ஹ்மானுக்கு பஸ்ஸில் பயணம் செய்த நிகழ்ச்சி நினைவிற்கு வந்தது. எவரோ, அவரை சாட்டையால் அடிப்பது போன்று உணர்ந்தார்.\nஒரு வேலைக்காரப் பெண்மணியிடம் இருக்கும் நேர்மை, உண்மை நம்மிடம் இல்லாமல் போய்விட்டதே என்று எண்ணி மனம் வருந்தினார். இறைவனிடம் மனமுருகி தவ்பா செய்தார்.\nவேலைக்காரப் பெண்ணை அழைத்து, \"காமிலா கீழே கிடந்த ஐநூறு ரூபாயை நீயே எடுத்துக் கொண்டாலும் யாருக்கும் தெரியாதே கீழே கிடந்த ஐநூறு ரூபாயை நீயே எடுத்துக் கொண்டாலும் யாருக்கும் தெரியாதே அப்படியிருக்கும்போது நீ அதை மறைக்காமல் எப்படி என்னிடம் திரும்ப தந்தாய் அப்படியிருக்கும்போது நீ அதை மறைக்காமல் எப்படி என்னிடம் திரும்ப தந்தாய் எனக்கு ஆச்சரியமாக உள்ளது\nஅதற்கு அந்த பெண்மணி, \"போங்க முதலாளி, இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது எனது தாய் நான் சின்னப் பிள்ளையாக இருக்கும்போது நல்ல பழக்க வழக்கங்களை அடிக்கடி கூறி, என்னை வளர்த்த முறை அப்படி எனது தாய் நான் சின்னப் பிள்ளையாக இருக்கும்போது நல்ல பழக்க வழக்கங்களை அடிக்கடி கூறி, என்னை வளர்த்த முறை அப்படி அதில் ஒன்று, மற்றவர்கள் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது. அடுத்தவரின் பணத்தையோ, சொத்தையோ, பொருளையோ அபகரிக்க எண்ணக்கூடாது. உரிமையானவர் சம்மதம் இல்லாமல் எதையும் உரிமையாக்கிக் கொள்ளக்கூடாது. உழைத்து வாழ வேண்டும். திருடக் கூடாது. நீ நல்லது செய்தாலும் கெட்டது செய்தாலும் அவைகளை நம்மைப் படைத்த இறைவன் பார்த்துக்கொண்டிருக்கிறான். 'மகளே அதில் ஒன்று, மற்றவர்கள் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது. அடுத்தவரின் பணத்தையோ, சொத்தையோ, பொருளையோ அபகரிக்க எண்ணக்கூடாது. உரிமையானவர் சம்மதம் இல்லாமல் எதையும் உரிமையாக்கிக் கொள்ளக்கூடாது. உழைத்து வாழ வேண்டும். திருடக் கூடாது. நீ நல்லது செய்தாலும் கெட்டது செய்தாலும் அவைகளை நம்மைப் படைத்த இறைவன் ப��ர்த்துக்கொண்டிருக்கிறான். 'மகளே இதனை உயிர் உள்ளவரை மறக்காமல் கடைப்பிடித்து வாழ் வேண்டும்' என்று புத்திமதி கூறி என்னை வளர்த்தார்கள். நானும் சிறு வயது முதல் இன்றுவரை அல்லாஹ்வுக்கு பயந்து முறையாக வாழ பழகிக்கொண்டேன்\" என்றாள்.\nவியாபாரி, வேலைக்காரப் பெண்மணி சொன்னதை கேட்டு வெட்கித் தலை குனிந்து, இனி இறை அச்சத்தோடு, முறையாக வாழவும், வியாபாரம் செய்யவும் உறுதிபூண்டார்.\nமுதல் பயணமாக மணிபர்ஸுக்கு உரிய நபரிடம் செல்போனில் பேசி, அவர் முகவரி அறிந்து பஸ்ஸில் கண்டெடுத்த ரூ.6170/-யும் மணிபர்ஸையும் நேரில் சென்று அவரிடம் ஒப்படைத்தார். நடந்த விபரங்களை அவரிடம் கூறி காலதாமதத்திற்கு வருத்தம் தெரிவித்தார். இப்போதுதான் அவருக்கு நிம்மதி. அல்ஹம்துலில்லாஹ்.\n-எஸ்.செய்யிது அலீ, தொண்டி, 'ரஹ்மத்' மாத இதழ், மார்ச் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/924774/amp?ref=entity&keyword=Kanunist%20Dharna", "date_download": "2020-08-06T15:57:27Z", "digest": "sha1:ERP27NKY5HSYOR3YGPBUV4REDHE25U7T", "length": 8303, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "நாமக்கல் ஆர்டிஓ அலுவலகம் முன் சுயேட்சை வேட்பாளர் தர்ணா போராட்டம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திர��வாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநாமக்கல் ஆர்டிஓ அலுவலகம் முன் சுயேட்சை வேட்பாளர் தர்ணா போராட்டம்\nநாமக்கல், ஏப்.11: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, நாமக்கல் ஆர்டிஓ அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி நடந்தது. இதற்காக அரசு அலுவலர்கள், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள், காலை 9 மணிக்குள் வருமாறு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அறிவுறுத்தியிருந்தனர். ஆனால், முக்கிய அரசியல் கட்சியினர் வராமல், சுயேட்சைகள் மட்டுமே வந்திருந்தனர். இதனால் அதிருப்தியடைந்த அகிம்சா சோஷலிஸ்ட் கட்சி வேட்பாளர் ரமேஷ் என்பவர், ஆர்டிஓ அலுவலக வாசலில் அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘வாக்குச்சீட்டு பொருத்துவதற்கு காலை 9 மணிக்கு வரும்படி அதிகாரிகள் கூறினர். சுயேட்சை வேட்பாளர்கள் வந்த நிலையில், அரசியல் கட்சி வேட்பாளர்கள் வரவில்லை என்று கூறி எங்களை காக்க வைத்தனர். இதனால், 2 மணி நேரம் தாமதம் ஏற்பட்டதால், குறித்த நேரத்திற்கு பிரசாரத்திற்கு செல்ல முடியவில்லை. அதிகாரிகளிடம் கேட்ட போது பதிலளிக்க மறுத்ததால், தர்ணாவில் ஈடுபட்டேன்,’ என்றார்.\nராசிபுரம் பாவை கல்லூரி சார்பில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nகொரோனா பீதி எதிரொலி மாரியம்மன் கோயில் தீமிதி விழா ரத்து\nபிஆர்டி நிறுவனங்களில் கொரோனா விழிப்புணர்வு\nதிருச்செங்கோடு நகராட்சி சார்பில் நரிக்குறவர்களுக்கு மாஸ்க் வழங்கல்\nநாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம்\nசேந்தமங்கலம் அருகே மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைந்தனர்\nதிருச்செங்கோட்டில் போக்குவரத்து போலீசாருக்கு நீர்மோர்\nஏ. இறையமங்கலத்தில் காவிரி குறுக்கே தடுப்பணை\nகாளப்பநாயக்கன்பட்டியில் 85 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிக்கு பூமி பூஜை\nராசிபுரம் நகராட்சியில் விடுமுறை நாளிலும் வரி செலுத்த ஏற்பாடு\n× RELATED இலங்கை நாடாளுமன்ற தேர்தலில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Kilpakkam%20Hospital", "date_download": "2020-08-06T16:14:29Z", "digest": "sha1:OCKAYZILHOPEGIGSOLKCWJUBBC2LWAD4", "length": 4380, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Kilpakkam Hospital | Dinakaran\"", "raw_content": "\nதனியார் மருத்துவமனையில் இருந்து வெளியேற கட்டாயப்படுத்தினர்.:நடிகை விஜயலட்சுமி பேட்டி\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டெல்லி கங்காராம் மருத்துவமனையில் அனுமதி\nகாட்டுமன்னார்கோவிலில் தனியார் மருத்துவமனை தற்காலிகமாக மூடல்\nஅரசு மருத்துவமனையில் நோயாளி திடீர் தற்கொலை\nஅரசு மருத்துவமனையில் இருந்து 50,000 பேர் குணமடைந்தனர்\nமருத்துவமனையில் என்னுடைய துணியை நானே துவைக்கிறேன்: ம.பி. முதல்வர் சவுகான் பெருமை\nமேலூர் அருகே இடிந்து விழுந்த கால்நடை மருத்துவமனை மேற்கூரை\nநடிகையை வெளியே விரட்டிய மருத்துவமனை: அமைச்சர் கண்டனம்\nநாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆட்சியர் நோட்டீஸ்\nகாய்ஞ்சு போன சப்பாத்தி தந்தா எப்படி பெரியகுளம் மருத்துவமனையில் நோயாளிகள் உண்ணாவிரதம்\nகொரோனா தொற்று எதிரொலி: திண்டுக்கல்லில் மாநகராட்சி மருத்துவமனை மூடல்\nசவுதி மன்னர் மருத்துவமனையில் அனுமதி\nவிழுப்புரம் அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவர் ஒருவர் கொரோனாவால் உயிரிழப்பு\nஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவுக்கு வாலிபர் பலி\nகொரோனா பாதித்தவர்களை ஒதுக்கி வைத்து குறுநில மன்னர்கள் போல் செயல்படும் அடுக்குமாடி குடியிருப்பு நலச்சங்கங்கள்: தாமத அட்மிஷனால் 70 வயதானவர் மருத்துவமனையில் பலி\nகோவையில் நடந்தே மருத்துவமனைக்கு சென்ற கொரோனா நோயாளிகள்\nகிருஷ்ணகிரி எம்.எல்.ஏ செங்குட்டுவனுக்கு கொரோனா தொற்று உறுதி: ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதி\nசென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு\nகல்வான் மோதலில் காயமடைந்த வீரர்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனை மோசம்\nமத்தியப்பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/Corona-Crisis", "date_download": "2020-08-06T15:26:32Z", "digest": "sha1:3HSAKSEYE7SSOZSVUMFLKFBC2MDIZF3E", "length": 4631, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nMyGate App: லாக்டவுன் காலத்தில் 7500+ ஹோம் சொசைட்டிகளுக்கு உதவும் மேனஜ்மென்ட் ��ப்\nமேக்கப் கலைஞர்கள், ஹேர்ஸ்டைலிஸ்டுகளுக்கு அரிசி, காய்கறிகள் கொடுத்த பிரனிதா\nவிஜய்யை அவசரப்பட்டு குறை சொல்லிட்டீங்களே: இயக்குநர் குமுறல்\nசல்யூட் - 8 மாத கர்ப்பத்துடன் கொரோனா சேவை செய்யும் மருத்துவர்\nகொரோனா நிதி: ஃபெப்சிக்கு ரூ. 5 லட்சம், தலைவி குழுவுக்கு ரூ. 5 லட்சம் கொடுத்த கங்கனா\nதெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கு தமன்னா ரூ. 3 லட்சம் நிதி: அப்போ கோலிவுட்டுக்கு\nஇதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம்: காஜலை விளாசும் தெலுங்கு ரசிகர்கள்\nகொரோனா பிரச்சனைக்கு காஜல் அகர்வால் நிதி உதவி: எவ்வளவு கொடுத்துள்ளார் பாருங்க\nஊரடங்கால் பாதிக்கப்பட்ட டிவி நடிகர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் ரூ. 1 லட்சம் நிதி\nவறுமையின் விளிம்பில் 40 கோடிப் பேர்... ஐநா எச்சரிக்கை\nடார்ச் அடிச்சா என்ன நடக்கும்... சோதனை எலிகளா நாம்\nநெல்லையில் வீடு தேடி ரூ.1000 மற்றும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-08-06T16:00:55Z", "digest": "sha1:ZN2YLCG6F6GPDMP5UDTT3J2N52IJCT6Q", "length": 9969, "nlines": 198, "source_domain": "ippodhu.com", "title": "Indian Girls Revealed What Kind Of Porn They Like, And Their Choices May Surprise You", "raw_content": "\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\nஆபாச படங்களை பார்க்கும் பெண்களை So Effin Cray என்கிற யூடியூப் சேனல் பேட்டி கண்டுள்ளது. ஒளிவுமறைவு இல்லாமல் தாங்கள் பார்த்த ஆபாச படங்களையும் ஏன் பார்க்கிறார்கள், எப்படிப்பட்ட ஆபாச படங்கள் பார்க்கிறார்கள் என்பதையும் பகிர்ந்து கொள்கிறார்கள். பெரும்பாலான பெண்கள் சிற்றின்பத்தை காட்சிப்படுத்தும் படங்களையும் அரிதாக சிலர் கடினமான செக்ஸ் படங்களையும் பிடிக்கும் என சொல்லியுள்ளார்கள். ஒரினச் சேர்க்கையை விவரிக்கும் ஆபாச படங்களையும் பிடிக்கும் என சில பெண்கள் கூறியுள்ளனர். அந்த வீடியோவைப் பாருங்கள்.\nNext articleரஃபேல் விவகாரம்; விசாரணையிலிருந்து மோடியை யாராலும் காப்பாற்ற முடியாது – அலோக் வர்மா குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின் ராகுல் காந்தி\nஃபேஸ்புக் உங்களிடம் பாரபட்சமாக நடக்கிறதா\nசூரரைப் போற்று படத்தில் இருந்து ‘காட்டு பயலே’ பாடல் வீடியோ வெளியானது\nசூஃபியும் சுஜாதாயும்: அதிசயமும் ���ுணமாதலும்\nநம் ஒவ்வொருவருடைய ஆரோக்கியமும் பின்னிப் பிணைந்திருக்கிறது. மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸின் முகக் கவசம் அணியுங்கள். இந்த முகக் கவசங்கள் பாதுகாப்பானவை; அழகானவை.\nசீனாவுடன் தொடர்புடைய 2,500 ‘யூடியூப் சேனல்கள்: களையெடுக்கும் கூகுள்\nநோக்கியா சி3 அறிமுகம்: விலை மற்றும் விபரம்\nஇந்திரா பார்த்தசாரதி: ”உணவுப் பழக்கத்துக்காக படுகொலை என்பது “மாபாதகச்” செயல்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2010/06/blog-post.html", "date_download": "2020-08-06T16:52:25Z", "digest": "sha1:HFRILGLNJLMUMM7XOO4HAFU3ILPVOTEQ", "length": 11888, "nlines": 273, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Sri Azhagiya Singar Brahmotsavam - Nachiyar Thirukolam - ஸ்ரீ அழகிய சிங்கர் ப்ரம்மோத்சவத்தில் நாச்சியார் திருக்கோலம்", "raw_content": "\nSri Azhagiya Singar Brahmotsavam - Nachiyar Thirukolam - ஸ்ரீ அழகிய சிங்கர் ப்ரம்மோத்சவத்தில் நாச்சியார் திருக்கோலம்\nஇன்று காலை அழகிய சிங்கர் திவ்யநாயகியாய், நாச்சியார் திருக்கோலத்தில் எழுந்து அருளினார். ஸ்ரீவைஷ்ணவர்கள் பெருமாளை பல விதங்களில் அனுபவிப்பர். எம்பெருமானது கல்யாண குணங்களில் முக்கியமானது சௌலப்யம் - எளிதில் அனைவருக்கும் அருகில் இருந்து அவர்களுக்கு வேண்டிய பலன்களை அளிப்பது.\n'அடியேன் உள்ளான் உடல் உள்ளான்' எனும்படி ஆத்மாவுக்கு ஆத்மாவாய் நம் உடலுக்குள்ளேயே அந்தர்யாமியாய் எழுந்தருளி இருக்கும் பரமாத்மாவின் நிலையை அனுபவிப்பது அனைவருக்கும் சாத்தியம் ஆஹாது. அடியார்களுக்கு எளியவனாய் மூர்த்திவடிவாய் எல்லா திவ்யதேசங்களிலும் எம்பெருமான் எழுந்து அருளியிருப்பது அர்ச்சாவதாரம். இந்த ரூபத்தில் பெருமாளை கண்ணாரக்கண்டு கொண்டு, கையாரத்தொழுது, வாயாரப்பாடி குளிரலாம். இந்த எம்பெருமான் மேலும் அடியார்களுக்கு அருள் பாலிப்பதற்காக வீதிப்புறப்பாடு கண்���ு அருள்கிறான். எம்பெருமானை மனதார உணர்ந்த ஆழ்வார்கள் கூட பல திவ்ய தேசங்கள் சென்று பெருமாளைச் சேவித்து, மங்களாசாசனம் செய்து அருளினர்.\nஇந்த வருடம் பிரம்மோத்சவம் முதல் நாள் காலை புறப்பாடு முடிந்த பின்னர் கொடி ஏறியது. மூன்றாம் நாள் காலை கருட வாகனம். மாலை அம்ச வாகனத்தில் புறப்பாடு.\nஐந்தாம் நாளான இன்று காலை நாச்சியார் திருக்கோலம்சாற்றி புறப்பாடு கண்டு அருளினார். புறப்பாட்டின்போது எடுக்கப்பட்ட படங்கள் இங்கே :\nசில வருடங்கள் முன்புவரை இந்த புறப்பாட்டில் பெருமாளுக்கு நிறைய மண்டகப்படிகள் உண்டு. காலப்போக்கில் சில நின்று போய்விட்டன. முதலில் அழகியசிங்கர் வாசலில் இருந்து புறப்பாடு துவங்கும். பேயாழ்வார் கோயில் தெருவில் உள்ள கோமுட்டி பங்களா உள்ளே எழுந்து அருளி, நம்பிள்ளை சன்னதியில் முதல் மண்டகப்படி ; பின்பு தவன உத்சவ பங்களாவில்; அடுத்தது கோவிலுக்கு சொந்தமான நடராஜா ஸ்டோர்ஸ் ; தொடர்ந்து கங்கை கொண்டான் மண்டபத்தில் இளைப்பாறல். இங்கேயும் படி அமுது செய்வித்து குதிரை வாகன மண்டபம்; அடுத்து சுங்குவார் தெருவில் கிருஷ்ணன் கோவில் அருகில் உள்ள மண்டபம். வசந்த பங்களா; கிழக்கு குளக்கரை அனுமார் கோவில், யதுகிரி யதிராஜ மடம்; கண்ணாடி பல்லக்கு வைத்து இருந்த மண்டபம்; நம்மாழ்வார் சன்னதி, கோவில் உள்ளே ஆண்டாள் சன்னதி, தெற்கு மாட வீதி ஏளி சன்னதி முன்பே திருவந்திகாப்பு கண்டு அருள்வார்.\nசில காரணங்களால் சில மண்டகப்படிகள் நின்று விட்டன. பெருமாள் வீதி புறப்பாடு காணும் போது சேவார்த்திகள் மிக அதிக அளவில் வந்து சேவித்து, ஆரத்தி தட்டு சமர்ப்பிப்பதால் புறப்பாடு மிக நிதானமாக நடக்கிறது. அல்லிக்கேணி அழகியசிங்கரும், அழகான சாற்றுப்படிகளும், அருளிச்செயல், வேதபாராயண கோஷ்டியும், ஸ்ரீ பாதம்தாங்கிகளும், பக்தர்களும் என சிறப்பாக மிளிர்கிறது. புறப்பாடு கண்டு அருளும் மாட வீதிகளில் வசிப்போரும் பெருமானது க்ருபா கடாக்ஷத்துக்கு பாத்திரம் ஆவோரும் பூர்வ ஜென்ம புண்ணியம் பண்ணியவர்களே \nஅடியேன் - ஸ்ரீனிவாச தாசன் [ஸ்ரீ. சம்பத்குமார்]\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2017/07/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-08-06T15:45:31Z", "digest": "sha1:XUJCZ7WTK262L2ZWGH7KLQZFPMYY6PPO", "length": 8020, "nlines": 70, "source_domain": "thetamiltalkies.net", "title": "படங்கள் வெற்றி பெற்றாலும், சம்பளத்தை அதிகரிக்காதது ஏன்?- விஜய் சேதுபதி விளக்கம் | Tamil Talkies", "raw_content": "\nபடங்கள் வெற்றி பெற்றாலும், சம்பளத்தை அதிகரிக்காதது ஏன்- விஜய் சேதுபதி விளக்கம்\nஒவ்வொரு படத்துக்கும் சம்பளத்தை அதிகாரிக்காததன் காரணத்தை விஜய் சேதுபதி அளித்த பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.\nபுஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விக்ரம் வேதா’ படத்தில் மாதவன் – விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ளார்கள். தணிக்கையில் ’ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளதால், மறுதணிக்கைக்கு விண்ணப்பித்துள்ளார்கள்.\n‘விக்ரம் வேதா’ படத்தை விளம்பரப்படுத்த விஜய் சேதுபதி அளித்துள்ள பேட்டியில் “நிறைய வெற்றி படங்கள் கொடுத்தாலும், ஏன் பெரியளவுக்கு சம்பளத்தை அதிகரிக்கவில்லை” என்ற கேள்விக்கு கூறியிருப்பதாவது:\nமாதவனிடம் பேசிக் கொண்டிருந்த போது, எப்படி உடம்பைக் குறைத்தீர்கள் என்று கேட்டேன். ‘திருப்தி’ என்ற வார்த்தையை பயன்படுத்தினேன், உணவைக் குறைத்தேன் என்றார். நானும் திருப்தி என்ற மருந்தை எடுத்துக் கொள்கிறேன். என் படங்கள் பெரிய வெற்றியடைய வேண்டும் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் நன்றாக சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையிருக்கிறது.\nசம்பளம் தான் முக்கியம் என்றால், பாதையை மாற்றி வேறு வழியில் சென்று கொண்டிருப்பேன். ஒவ்வொரு படத்துக்கு சம்பளத்தை அதிகரித்துக் கொண்டே போயிருப்பேன். நான் அதற்காக சினிமாவுக்கு வரவில்லை. அதற்காக கஷ்டப்படவில்லை. நடிப்பு மீதுள்ள காதலினால் மட்டுமே சினிமாவுக்கு வந்தேன்\nஇவ்வாறு கூறியுள்ளார் விஜய் சேதிபதி.\nஜோதிகா மேல் வருத்தத்தில் சூர்யா குடும்பம்… காரணம் விஜய் சேதுபதியா\nதேசிய விருதை ஏற்க மாட்டேன்; விஜய் சேதுபதி காட்டம்\n«Next Post திரித்துப் பேசும் திரையுலகினர்…. சிரித்துப்பேசும் அமைச்சர்கள்….\nகோக்கு மாக்கு கொடி வசனம் ரிலீஸ் நேரத்தில் தனுஷ் எஸ்கேப் பிள...\n‘பில்லா’ பாணியில் ஸ்டைலிஷ் கேங்ஸ்டர் படமாக அஜித்...\nவேலாயுதம் தயாரிப்பாளருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றுவாரா விஜ...\n விவேகம் மெர்சல் போட்டா போட்டி\nஸ்பைடர் படம் தமிழ் வியாபாரம் தொடங்கியது\n‘பீப் பாடல்’ பிடிக்காவிட்டால் கேட்காதீர��: ‘...\nசண்டை போட்ட இயக்குனருடன் பிரகாஷ்ராஜ் சமரசம்…\nசுசி லீக்ஸ் வீடியோவுக்காக காத்திருந்த அமலா பால்\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nதிரைக்கதை சூத்திரங்கள் – பகுதி 27\nதிரைக்கதை சூத்திரங்கள் – பகுதி 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tgroc.org/", "date_download": "2020-08-06T16:26:57Z", "digest": "sha1:KFHSGCSUSDU36NEE3R7NKFXAKZBCWXGU", "length": 7666, "nlines": 113, "source_domain": "www.tgroc.org", "title": "ராச்சஸ்டர் வட்டாரத் தமிழர் அமைப்பு | The Tamils of Greater Rochester", "raw_content": "\nராச்சஸ்டர் வட்டாரத் தமிழர் அமைப்பு\nமுத்தமிழ் கலைவிழா - நவம்பர் 2019\n நமது அமைப்பின் 2019ம் வருடத்திற்கான விடுமுறை கொண்டாட்டத்தினை இம்முறை இயல், இசை, நாடகம் உள்ளிட்ட முத்தமிழ் கலைவிழாவாக வரும் ...\nஅமைப்பின் இரண்டாம் ஆண்டு விழா - கலை நிகழ்ச்சிகள் பதிய அழைப்பு\n ராச்சஸ்டர் வட்டாரத் தமிழர் அமைப்பின் அடுத்த குடும்ப விழாவை கொண்டாட தயாரா நாம் அனைவரும் சந்தித்து புதிய நண்பர்களை ஏற்படுத்திக...\nராச்சஸ்டர் வட்டாரத் தமிழர் அமைப்பின் சார்பில் பொங்கல் திருவிழா\nராச்சஸ்டர் வட்டாரத் தமிழர் அமைப்பின் சார்பில் பொங்கல் திருவிழா, கடந்த 19 ஜனவரி, தை 5 ஆம் நாள், இந்திய சமூக நடுவத்தில் வெகு விமரிசையாகக்...\nபொங்கல் விழா 2019 (19/19) பங்கேற்பாளர் அழைப்பு\n நமது அமைப்பின் 2019ம் ஆண்டுக்கான பொங்கல் கொண்டாட்டம் வரும் தை மாதம் முதல் 3 வது வாரங்களில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம் (Jan ...\nGaja Cyclone - Courtesy: Newsclick பொல்லாத காலம் போல நம்மை இயற்கையும் வைத்துச் செய்கிறது. தொடர்ந்து பல இயற்கை சீற்றங்களலால் சோர்ந்து போய...\nஉதவி: கேரளாவின் இயற்கை பேரிடர் நிகழ்வு\nஅன்பு நண்பர்களே, நமது அண்டை மாநிலமான கேரளாவில் இயற்கை பேரிடர் நிகழ்வை அனைவரும் தொடர்ந்து வருவீர்கள் என நம்புகிறோம். லட்சக்கணக்கான மக்கள் வ...\nFollow Us / தொடருங்கள்\nராச்சஸ்டர் வட்டாரத் தமிழர் அமைப்பின் சார்பில் பொங்கல் திருவிழா\nராச்சஸ்டர் வட்டாரத் தமிழர் அமைப்பின் சார்பில் பொங்கல் திருவிழா, கடந்த 19 ஜனவரி, தை 5 ஆம் நாள், இந்திய சமூக நடுவத்தில் வெகு விமரிசையாகக்...\nபொங்கல் விழா 2019 (19/19) பங்கேற்பாளர் அழைப்பு\n நமது அமைப்பின் 2019ம் ஆண்டுக்கான பொங்கல் கொண்டாட்டம் வரும் தை மாதம் முதல் 3 வது வாரங்களில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம் (Jan ...\nபட்டையை கிளப்பிய ஆதவன்.. சிரிப்பொலியில் சிக்கிய அரங்கம்\nராச்சஸ்டரைக் கலக்கிய 'கொஞ்சம் நடிங்க பாஸ்' ஆதவன். ஆதவன், விஜய் டிவியின் கலக்கப்போவது யார் நான்காவது சீசனின் வெற்றியாளர். ஆதித...\nGaja Cyclone - Courtesy: Newsclick பொல்லாத காலம் போல நம்மை இயற்கையும் வைத்துச் செய்கிறது. தொடர்ந்து பல இயற்கை சீற்றங்களலால் சோர்ந்து போய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dttamil.com/every-devotees-should-observe-ayya-vaikundar-nal-mangala-perunal-prayer-says-bala-prajabathi-adikalar/", "date_download": "2020-08-06T15:38:42Z", "digest": "sha1:Y23KG6SQUFSTZ56CG6OM5M7IITZXRLXY", "length": 15321, "nlines": 240, "source_domain": "dttamil.com", "title": "அய்யா வைகுண்டர் நல் மங்கலப் பெருநாள் அனுசரிக்க அடிகளார் அறிவுறுத்தல்!", "raw_content": "\nஅய்யா வைகுண்டர் நல் மங்கலப் பெருநாள் அனுசரிக்க அடிகளார் அறிவுறுத்தல்\nடெல்லி குடிசைப் பகுதியில் தீ விபத்து\nமுகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.50 ஆயிரம் வசூல்\nகோவிட்-19: இந்தூரில் பாதிப்பாளர்கள் 2,850 ஆக அதிகரிப்பு\nசோனியா காந்தி மீது வழக்குப்பதிவு\nஉத்தரப் பிரதேசத்தில், சுய உதவிக் குழுக்களுக்கு 219 கோடி நிதி ஒதுக்கீடு\nபாட்டாளிகளின் நெஞ்சங்களில் நான் வாழ்கிறேன்: மருத்துவர் ராமதாஸ்\nஇந்திய எல்லையில் படைகளை குவிக்கும் சீனா\nவிமானத்தில் பயணிக்க ஆரோக்கிய சேது செயலி கட்டாயம்\nஇங்கிலாந்தில் நர்சாக பணியாற்றிய இரட்டை சகோதரிகள் கொரோனாவுக்கு பலி\nசீனாவில் புதிதாக 12 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதாயானார் நியூசிலாந்து பெண் பிரதமர்\nஆபாச படங்கள் பார்க்க வைத்து பாலியல் தொல்லை\n13 பேருடன் சென்ற ஏ.என்-32 ரக விமானத்தின் பாகங்கள் கண்டெடுப்பு\nஅப்பாச்சி கார்டியன் ஹெலிகாப்டரை பெற்றது இந்திய விமானப் படை\nபெண் குழந்தை பெற்றதால் முத்தலாக் கூறிய கணவர்\nஅருண் ஜெட்லி தலைமையில் 33வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்\nஎதிர்கட்சிகள் ஸ்டிரைக்: பால்முகவர்களுக்கு அச்சுறுத்தல்\nபயிற்சி மையத்தில் தீ விபத்து: 20 மாணவர்கள் உடல் கருகி சாவு\nஇம்ரான் கானுக்கு எதிர்ப்பு: அமெரிக்காவில் பலோசிஸ்தான் ஆர்வலர்கள் கோஷம்\nதமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nநைஜீரியாவில் லசா காய்ச்சலால் 16 பேர் பலி\nஅய்யா வைகுண்டர் நல் மங்கலப் பெருநாள் அனுசரிக்க அடிகளார் அறிவுறுத்தல்\nஅய்யா வைகுண்டர் நல் மங்கலப் பெருநாள் அனுசரிக்க அடிகளார் அறிவுறுத்தல்\nஅய்யா வைகுண்டர், வைகுண்டம் அடைந்த நாளான வைகாசி 21ஆம் தேதியை நல் மங்கலப் பெருநாளாக அனுசரிக்க வேண்டும் என அய்யா வழி ஆன்மிக குரு பால பிரஜாபதி அடிகளார் அறிவுறுத்தியுள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\n170 ஆண்டுகளுக்கு முன்னர் கொல்லம் ஆண்டு 1026 வைகாசி 21ஆம் நாள் மதியம் 12 மணிக்கு அய்யா வைகுண்டம் ஏகினார். அப்போது கலங்கி நின்ற மக்களிடத்தில், இல்லற இயல்பாய் வாழவும், பதற்றமின்றி ஒன்றுபட்டு பண்பாய் வாழுங்கள் என தெளிவுப்படுத்தினார்.\nஇந்தாண்டு 170ஆவது அய்யா வைகுண்டர் நல்மங்கலப் பெருநாள் வருகிற புதன்கிழமை (ஜூன் 3ஆம் தேதி) வருகிறது. அன்று மாலை 3 மணிக்கு நல்மக்கள் அனைவரும் அவரவர் இல்லத்தில் அகல் விளக்கேற்றி, வெற்றிலை, பாக்கு, பழம், ஐந்து பூ, ஒரு சொம்பு பதம் வைத்து பணிவிடை செய்து ஒரு சிறிய பானை பச்சரிசி பாலன்னம் வைத்து வணங்க வேண்டும்.\nபச்சரிசி பாலன்னம் பொங்கியவுடன் தேங்காய் போட்டு இறக்க வேண்டும். பாலன்னத்தில் உப்பு போடக் கூடாது. இந்த பணிவிடை ஆடம்பரம் இல்லாமல், அடக்கமாக நடத்தல் வேண்டும்.\nஇதேபோல் அனைத்து பதிகள், தாங்கல்களிலும் மாலை 5 மணிக்கு ஒரே நேரத்தில் சங்கு முழங்க வேண்டும். தகுந்த இடைவெளி கடைப்பிடித்து, லட்சக்கணக்கான மக்கள் செய்யும் இந்த கூட்டுப் பிரார்த்தனை வெற்றிபெறும்.\nகரோனா கலி மாய நோய் அகலும். இது கட்டளை அல்ல. இந்த ஆலோசனையின் நோக்கம், அய்யாவின் அருள் வேண்டுதலே ஆகும்.\nஇவ்வாறு பாலபிரஜாபதி அடிகளார் அறிவுறுத்தியுள்ளார்.\nஇதையும் வாசிங்க: உத்தரப் பிரதேசத்தில், சுய உதவிக் குழுக்களுக்கு 219 கோடி நிதி ஒதுக்கீடு\nசுவாமிதோப்பு, அய்யா வைகுண்டர், வைகுண்டம் அடைந்த நாளான வைகாசி 21ஆம் தேதியை நல் மங்கலப் பெருநாளாக அனுசரிக்க வேண்டும் என அய்யா வழி ஆன்மிக குரு பால பிரஜாபதி அடிகளார் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 170 ஆண்டுகளுக்கு முன்னர் கொல்லம் ஆண்டு 1026 வைகாசி 21ஆம் நாள் மதியம் 12 மணிக்கு அய்யா வைகுண்டம் ஏகினார். அப்போது கலங்கி நின்ற மக்களிடத்தில், இல்லற இயல்பாய் […]\nஉளுந்தூர்பேட்டை அருகே பதற்றம்: கல்லூரி மாணவி கடத்தல்; 15 வீடுகள் மீது தாக்குதல்\nமுதல் உலகப்போர் நூற்றாண்டு நினைவுநாள்: பாரிசில் உலகத் தலைவர்கள் அஞ்சலி\nவங்கிக்குள் கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு\nநிரவ் மோடியின் ரூ.56 கோடி சொத்துக்கள் முடக்கம்\nகள்ளச்சாராயம் குடித்தது பலியானோர் எண்ணிக்கை 116 ஆக உயர்வு\nகாங்கிரசுக்கு மாயாவதி திடீர் எச்சரிக்கை.\nடெல்லி குடிசைப் பகுதியில் தீ விபத்து\nகோவிட்-19: இந்தூரில் பாதிப்பாளர்கள் 2,850 ஆக அதிகரிப்பு\nசோனியா காந்தி மீது வழக்குப்பதிவு\nஉத்தரப் பிரதேசத்தில், சுய உதவிக் குழுக்களுக்கு 219 கோடி நிதி ஒதுக்கீடு\nஇந்திய எல்லையில் படைகளை குவிக்கும் சீனா\nஅமெரிக்க பனிப்புயலுக்கு 5 பேர் பலி\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் சந்திப்பு\nஉலகிலேயே முதலில் புத்தாண்டை வரவேற்ற நியூசிலாந்து மக்கள்\nசாதித்துவத்தால் உருவான சமத்துவ மார்க்கம்\nஅய்யா வைகுண்டர் நல் மங்கலப் பெருநாள் அனுசரிக்க அடிகளார் அறிவுறுத்தல்\nடெல்லி குடிசைப் பகுதியில் தீ விபத்து\nமுகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.50 ஆயிரம் வசூல்\nகோவிட்-19: இந்தூரில் பாதிப்பாளர்கள் 2,850 ஆக அதிகரிப்பு\nwww.dttamil.com தமிழ் இணையதளம் நடப்பு செய்திகள், ஆய்வு கட்டுரைகள் மற்றும் தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு முன்னுரிமை கொடுத்து செய்திகளாக்கி வருகிறது. எங்களது படைப்புகள் ஒவ்வொரு தமிழரின் குரலாகவும், நீதி நெறி பிசகாமலும் வழங்கப்பட்டு வருகிறது.\nயாதும் ஊரே யாவரும் கேளீர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-08-06T17:12:30Z", "digest": "sha1:LUHSCSCA32ZKNSHM7H7GELFNUJP6UX4G", "length": 8429, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏ.ஆர்.ரி தொலைக்காட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ. கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம்\nஇக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.\nஏ.ஆர்.ரி தொலைக்காட்சி (ART Television) இலங்கையில் ஒளிபரப்பாகும் ஆங்கில ���ொழி தொலைக்காட்சிச் சேவையாகும். [1] சூலை 21 2003 ல் ஆரம்பிக்கப்பட்ட இச்சேவை ஆங்கில நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து 24 மணி நேரம் இயங்குகின்றது. இதனது ஒளிபரப்பினை மேல்மாகாணத்திலும், கண்டி மாவட்டம் உட்பட சில பிரதேசங்களிலும் தெளிவாகப் பார்க்க முடிகிறது.\n1995 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட 'டைனவிசன் தொலைக்காட்சி' சேவையே 2003ம் ஆண்டில் பெயர் மாற்றம் பெற்று புதுமெருகு பெற்றது. சர்வதேச ஆங்கில மொழி நிகழ்ச்சிகளுடன் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் செய்தி அறிவிப்புகளும் ஒளிபரப்பாகின்றன.\nதனது ஒளிபரப்பை அலைவரிசையினூடாக இலங்கை முழுவதும் ஒளிபரப்ப முயற்சி செய்து வருகின்றது.\nசுயாதீன தொலைக்காட்சி · ரூபவாஹினி · ஐ அலைவரிசை · நேத்ரா · வசந்தம் · என்.ரி.வி · உதயம் · சனல் வன் எம்.டி.வி · சிரச · சக்தி · சுவர்ணவாஹினி · ஏ.ஆர்.ரி · வெற்றி தொலைக்காட்சி · ரி.என்.எல் · சியத தொலைக்காட்சி · ஈ.ரி.வி · ரி.வி. லங்கா · மெக்ஸ் · த புடிஸ்ற் ரி.வி · தெரன · சி.எஸ்.என் தொலைக்காட்சி · பிரைம் தொலைக்காட்சி · சிசிடீவி செய்திகள் · டான் தமிழ் ஒளி · டயலொக் ·\nதலைப்பு மாற்றப்பட வேண்டிய பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2020, 07:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/kia-carnival/thrill-drive-112868.htm", "date_download": "2020-08-06T15:51:55Z", "digest": "sha1:WPRYNUTHCHFHXACHHJFJFFQIDO2YKREW", "length": 9802, "nlines": 254, "source_domain": "tamil.cardekho.com", "title": "Thrill Drive 112868 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand க்யா கார்னிவல்\nமுகப்புநியூ கார்கள்க்யாகார்னிவல்க்யா கார்னிவல் மதிப்பீடுகள்Thrill Drive\nக்யா கார்னிவல் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா கார்னிவல் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கார்னிவல் மதிப்பீடுகள் ஐயும் காண்க\n63 மதிப்பீடுகள் இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nகார்னிவல் பிரீமியம் 8 strCurrently Viewing\nகார்னிவல் பிரஸ்டீஜ் 9 strCurrently Viewing\nஎல்லா கார்னிவல் வகைகள் ஐயும் காண்க\nகார்னிவல் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 28 பயனர் மதிப்பீடுகள்\nbased on 19 பயனர் மதிப்பீடுகள்\nbased on 16 பயனர் மதிப்பீடுகள்\nbased on 19 பயனர் மதிப்பீடுகள்\nbased on 30 பய���ர் மதிப்பீடுகள்\n3 series பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 31, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 11, 2020\nஎல்லா உபகமிங் க்யா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/radhika-sarathkumar-daughter-rayane-mithun-blessed-with-second-child/articleshow/74654186.cms", "date_download": "2020-08-06T16:16:41Z", "digest": "sha1:IPFT2P4QSLTHWAGIR2KWGDRKJRQSAMR6", "length": 12772, "nlines": 112, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nராதிகாவின் மகளுக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது: பிரபலங்கள் வாழ்த்து\nநடிகை ராதிகாவின் மகன் ரயானே இரண்டாவது முறையாக தாயாகியுள்ளார். அதனால் ராதிகா குடும்பம் தற்போது மகிழ்ச்சியில் இருக்கிறது.\nநடிகை ராதிகா சரத்குமார் தற்போது சித்தி 2 சீரியலில் கவனம் செலுத்தி வருகிறார். பட வருடங்களாக ஒளிபரப்பு செய்யப்பட்டு மிகப்பெரிய வெற்றி பெற்ற சித்தி சீரியலின் இரண்டாவது பாகம் தான் தற்போது ஒளிபரப்பாகி வரவேற்பை பெற்று வருகிறது.\nராதிகாவிற்கு ரயானே என்ற மகள் உள்ளார். அவருக்கும் கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுன் என்பவருக்கும் 2016ல் திருமணம் நடைபெற்றது.\nரயானே மிதுனுக்கு 2018ல் ஆண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு தற்போது மீண்டும் கர்பமாக இருந்தார். இந்நிலையில் ரயானேவுக்கு நேற்று பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. அவர் தனது இன்ஸ்டாகிராமில் மகள் பிறந்தது பற்றி மகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். \"நாங்கள் இப்போது 4 பேர். எங்கள் பாஸ் லேடி வந்துவிட்டார்\" என குறிப்பிட்டுள்ளார் ரயானே.\nஅவர்களுக்கு இணையத்தில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. பிரபலங்களும் பலரும் வாழ்த்து கூறியுள்ளனர்.\nபிக் பாஸ் புகழ் நடிகை சுஜா வருணி ட்விட்டரில் இது பற்றி பதிவிட்டுள்ளார். \"வாழ்த்துக்கள் ரயானே. இரண்டாவது குழந்தை என்றால் இரண்டு மடங்கு கியூட், இரண்டு மடங்கு இனிமை. குடும்பத்தில் இரண்டு மடங்கு சந்தோசம்\" என கூறி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nமிகக்குறைந்த விலையில் அறிமுகமானது -Galaxy M31s மொபைல்\nVijay விஜய் மனைவி சங்கீதா, ஜோதிகா கேரக்டரை அசிங்கப்படுத...\nகஸ்தூரி 'கிழவி'க்கு அஜித் சாரை விட 5 வயசு கம்மி\nமுடியாதுன்னா, முடியாது தான்: சிறுத்தை சிவாவுடன் வாக்குவ...\nஏன்டி, எவ்ளோ செருப்படி வாங்கினாலும் திருந்தமாட்டியாடினு...\nவிஜய்யை தொடர்ந்து தனுஷுடன் இணைகிறாரா விஜய் சேதுபதி கிளப்பி விடுறது தனுஷ் ஃபேன்ஸ் கிளப்பி விடுறது தனுஷ் ஃபேன்ஸ் \nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபோயஸ் கார்டனில் தயாராகும் சசிகலா வீடு: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன\nசாம்சங்கிலிருந்து மற்றொரு மான்ஸ்டர் : M சீரீஸ் வரிசையில் Galaxy M31s அறிமுகம்\nஇன்றைய ராசி பலன் - 01 / 08 / 2020 | தினப்பலன்\nNEP 2020: கிடைச்சாச்சு ஒப்புதல் - புதிய கல்விக் கொள்கை குறித்து அறிந்து கொள்ள வேண்டியவை...\nஇந்தியாவில் இத்தனை புலிகள்... மத்திய அரசு வெளியீடு\nசெப்டம்பர் ஒன்றாம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறப்பு - மாநில அரசு எடுத்த அதிரடி முடிவு\nடிரெண்டிங்மனைவி அருகே படுத்திருந்த கணவனின் கையை கடித்து, கிழித்த சிங்கம்\n : வாங்க வேண்டியதன் காரணம் என்ன\nடெக் நியூஸ்முதலில் 59ஆப்ஸ்; பின்னர் 47 ஆப்ஸ்; இப்போது மீண்டும் 15 சீன ஆப்கள் மீது தடை\nமிகக்குறைந்த விலையில் அறிமுகமானது -Galaxy M31s மொபைல்\nஆரோக்கியம்சாப்பிட்டதுக்கு அப்புறம் செய்யவே கூடாத விஷயங்கள் எதெல்லாம் தெரியுமா, இனிமே செய்யாதீங்க\nதமிழக அரசு பணிகள்2020க்கான இந்திய தேசிய நெடுஞ்சாலை துறையில் வேலைவாய்ப்பு, விண்ணப்பிக்க மறந்திடாதீர்\nகிரகப் பெயர்ச்சிரிஷப ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி 2020 : சவாலையும், சாகத பலனை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்\nஆரோக்கியம்பால்ல தேன் கலந்து குடிக்கிறது எவ்வளவு ஆபத்து... அதை எப்படி எந்த அளவுல குடிக்கலாம்... அதை எப்படி எந்த அளவுல குடிக்கலாம்\nபயண இலக்குHimalayas: மனித அறிவிற்கு அப்பாற்பட்ட இமயமலையின் 5 மர்மமான இடங்கள்\nடெக் நியூஸ்ஐபோன் 11 மீது செம்ம ஆபர்; இதைவிட கம்மி விலைக்கு விற்கப்பட்டதே இல்லை\nதமிழ்நாடுஇ-பாஸ் வாங்க வேண்டும் என்று சட்டத்தில் இடம் இருக்கா அமைச்சரே\nசென்னைசென்னை சேஃப்... யாரும் கவலைப்பட வேண்டாம்னு சொல்லும் சுங்கத் துறை\nதமிழ்நாடுஃபோன் இருக்கு நெட் இல்லை, அழகிய மாஞ்சோலையில் அல்லோல்படும் மாணவர்கள��..\nவர்த்தகம்காசோலை மோசடிகளைத் தடுக்க புதிய வசதி\nதமிழ்நாடுநீங்கள் இழுத்தால் நாங்களும் இழுப்போம், ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடும் பாஜக..\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?p=9707", "date_download": "2020-08-06T16:38:11Z", "digest": "sha1:HR6WOQXDP3WSXQJZGIH3OKCJA5OSIOMC", "length": 8354, "nlines": 123, "source_domain": "www.sramakrishnan.com", "title": " 2019 சிறந்த புத்தகங்கள் – 14", "raw_content": "\nகாந்தியின் நிழலில் -2 லூயி ஃபிஷரும் காந்தியும்\nகாந்தியின் நிழலில் 1 காந்தியும் அருவியும்.\nகுறுங்கதை 125 கவலைகளின் குளியலறை\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா east of eden எலியா கஸனின் சிறந்த திரைப்படம்\nஇணையதளங்கள் தேசாந்திரி டியூப் சேனலை subscribe செய்க\nஅறியப்படாத ஆளுமை frank o’hara அமெரிக்காவின் சிறந்த கவிஞர்\n« 2019 சிறந்த புத்தகங்கள் – 13\n2019 சிறந்த புத்தகங்கள்- 15 »\n2019 சிறந்த புத்தகங்கள் – 14\nஓர் அன்னையின் பார்வையில் ஆட்டிச உலகம்\nஆட்டிசம் பாதிப்புக் கொண்ட கனி என்ற தனது மகனை வளர்ப்பதிலும் கல்வி நிலையத்திற்கு அனுப்பிப் படிக்க வைப்பதிலும் அவரது அன்னை லக்ஷ்மி பாலகிருஷ்ணன் பட்ட கஷ்டங்களையும் படிப்பினைகளையும் உணர்ச்சிப்பூர்வமாக எழுதியிருக்கிறார். இது ஒரு நிகரற்ற வாழ்க்கை சித்திரம்.\nஆங்கிலத்தில் அருண் ஷோரி எழுதிய Does He Know A Mothers Heart : How Suffering Refutes வாசித்தபோது கலங்கிப்போனேன்.\nஅதைவிடச் சிறப்பாகவே லக்ஷ்மி பாலகிருஷ்ணன் எழுதியிருக்கிறார்.\nஆட்டிசம் பாதித்த குழந்தைகளிடம் காட்ட வேண்டிய பேரன்பை இந்த நூல் அழுத்தமாக முன்வைக்கிறது\nகனி புக்ஸ் இதனை வெளியிட்டுள்ளார்கள்\nஎனக்குப் பிடித்த கதைகள் (37)\nகதைகள் செல்லும் பாதை (10)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://ilakkiyam.com/iyal/30-tamil/isai/2489-2489purananooru216", "date_download": "2020-08-06T15:57:06Z", "digest": "sha1:N2KULJURNTHH7YIJ33U3FVG2LSL6SMRW", "length": 2647, "nlines": 43, "source_domain": "ilakkiyam.com", "title": "நெஞ்சம் மயங்கும்!", "raw_content": "\nதிணை: பொதுவியல் துறை: கையறுநிலை\nகுறிப்பு: கோப்பெருஞ் சோழன் சொன்னவாறே பிசிராந்தையார் அங்கு வந்தனர்;\nஅதனைக் கண்டு வியந்த பொத்தியார் பாடிய செய்யுள் இது.\nநினைக்கும் காலை மருட்கை உடைத்தே,\nஎனைப்பெரும் சிறப்பினோடு ஈங்கிது துணிதல்;\nஅதனினும் மர���ட்கை உடைத்தே, பிறன் நாட்டுத்\nதோற்றம் சான்ற சான்றோன் போற்றி,\nஇசைமரபு ஆக, நட்புக் கந்தாக,\nஇனையதோர் காலை ஈங்கு வருதல்;\n‘வருவன்’ என்ற கோனது பெருமையும்,\nஅது பழுது இன்றி வந்தவன் அறிவும்,\nவியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந் தன்றே;\nஅதனால், தன்கோல் இயங்காத்தேயத்து உறையும்\nசான்றோன் நெஞ்சுறப் பெற்ற தொன்றிசை\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-06T15:51:08Z", "digest": "sha1:7N3N53M4AMC7SORDE2E46PDRQDGZKOH3", "length": 6251, "nlines": 57, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கவசம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(தலைக் கவசம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇக்கட்டுரை பாதுகாப்பு உடை பற்றியது. வேறு பயன்பாடுகளுக்கு கவசம் (பக்கவழி) பட்டியலைப் பார்க்க.\nபண்டைய காலங்களில் போருக்கு செல்லும் அரசர்களும் வீரர்களும் எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகப் பயன்படுத்திய இரும்பிலான பாதுகாப்பு உடைகள் கவசம் எனப்பட்டது. இந்தக் கவசம் உடலில் மார்புப்பகுதி, தலைப்பகுதி போன்றவைகளின் பாதுகாப்பிற்கே அதிக அளவில் பயன்படுத்தப்பட்டன.\n5 சில நாட்டு தலைக்கவச வடிவங்கள்\nஉயிரின் பாதுகாப்புக்கும், உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் அது எவ்வித சேதமுமடையாமல் பாதுகாப்பதற்கும் பல்வேறு கவசங்கள் பயன்படுத்தப்படுகின்றன.\nபண்டைய காலப் போரில் வாள், ஈட்டி, அம்பு போன்ற ஆயுதங்களைக் கொண்டு எதிரியைத் தாக்கிக் கொல்லும் போர்முறை வழக்கத்தில் இருந்தது. இதனால் தலையைப் பாதுகாப்பதற்காகத் தலைக்கவசம் அணியப்பட்டது.\nதற்காலத்திலும் இதுபோன்ற கவசங்கள் உயிர் மற்றும் உடல் பாதுகாப்பிற்காக பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள், இருசக்கர வாகனங்களில் செல்வோர்கள் போன்றவர்கள் தலைக்கவசங்களை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்வோர் அதிக அளவில் சாலை விபத்துக்களில் உயிரிழப்பதால் இரு சக்கர வாகனம் ஓட்டுவோர் தலைக்கவசம் அணிவது அவசியம் என்று இந்தியாவில் பல மாநில அரசுகள் சட்டம் கொண்டு வந்துள்ளன.\nசில நாட்டு தலைக்கவச வடிவங்கள்தொகு\nகவசம் அணிந்த ஒரு ரோமானிய வீரர்\nபெர்சியன், 17 ஆம் நூற்றாண்டு.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2020, 09:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-06T17:01:52Z", "digest": "sha1:M6TLPKEUQ566UDVNLY5SA5N7YWYA2VRB", "length": 10141, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "அபிசாரர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅபிசாரர்கள் (Abisares or Abhisara (अभिसार);[1] கிரேக்க மொழியில் டயடோரஸ் சிகுலஸ் என்பவரால் எபிசரர் என அழைக்கப்பட்டனர்.[2] அபிசாரர் காஷ்மீர் மக்களின் அரசர் ஆவார்.[3] அபிசாரர்கள் ஹைதஸ்பெஸ் ஆற்றுக்கு அப்பால் உள்ள மலைப்பகுதிகளை ஆட்சி புரிந்தவர் ஆவார்.\nகாஷ்மீரின் அபிசார மன்னர், அலெக்சாண்டருடன் கூட்டுச் சேர்ந்து, தானேஸ்வரத்தை தலைநகராக கொண்டு, பஞ்சாப் பகுதிகளை ஆண்ட இந்தியப் பேரரசர் புருசோத்தமனை கி மு 326-இல் வெற்றி கொண்டனர்.[4] கி மு 325-இல் மன்னர் அபிசாரரின் இறப்பிற்குப் பின், அலெக்சாண்டர் அவரது மகனை அபிசாரின் வாரிசாக ஏற்றுக் கொண்டார்.[5][6][7][8]\nஅபிசாரர்கள் தற்கால பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள பெஷாவர் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இராச்சியத்தை நிறுவினர். அருச்சுனன் அபிசாரர்களை வென்று அவரகளது இராச்சியத்தைக் கைப்பற்றினார்[9] இருப்பினும், டாக்டர் ஸ்டெயினின் கூற்றுப் படி, அபிசாரர்களின் இராச்சியம் விதஸ்தா எனும் ஜீலம் ஆற்றுக்கும், சந்திரபாகா எனும் செனாப் ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்திருந்தது. மேலும் தற்கால காஷ்மீரின் ரஜௌரி மாவட்டத்தையும் கொண்டிருந்தது.[10][11]\nஅபிசார இராச்சியம் குறித்தான பண்டைய பரத கண்டத்தின் மகாபாரதம் மற்றும் காஷ்மீர பண்டிதரான கல்ஹானர் எழுதிய இராஜதரங்கிணி போன்ற நூல்கள் மூலம் அறிய முடிகிறது.\nஇதிகாச காலத்திலும், பௌத்தர்களின் காலத்திலும், அபிசார இராஜ்ஜியம் பண்டைய காம்போஜ மகாஜனபதமாக இருந்தது. அடிப்படையில் பண்டைய அபிசார இராஜ்ஜியம், தற்கால ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டம், ரஜௌரி மாவட்டம் மற்றும் பாகிஸ்தானின் சௌசேரா மாவட்டங்களைக் கொண்டிர���ந்தது.[12][13][14]\nகி மு 325 இறப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 16:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Manivannan2660", "date_download": "2020-08-06T17:39:15Z", "digest": "sha1:JH44C34IE47JYBMWF2TGXEK6NHKHSYAT", "length": 24615, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:Manivannan2660 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2 பல நாட்டுக் கட்டுமானங்கள்\n3 கோயில் பெயர்க் காரணம்\n4 சங்க காலக் கட்டிடக்கலை\nதமிழக அரசின் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் தமிழகக் கோயில்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் ஏறக்குறைய 33,000 கோயில்கள் மிகவும் பழமை வாய்ந்தவை. இவை 800 ஆண்டுகள் முதல் 2000 ஆண்டுகளுக்கு முந்தியவை என்பது சிறப்பாகும். இக்கோயில்கள் தமிழகம் முழுவதும் எல்லா பகுதிகளிலும் காணப்படுகின்றன. தமிழக அரசின் இந்து அறநிலையத்துறையினரின் கட்டுப்பாட்டில் 38615 சிறிய மட்டும் பெரிய கோயில்கள் உள்ளன. மிகப் பெரிய கோயில்களும், அழகான, வண்ணமிகு தமிழகத்தின் கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் அழகிய சிற்பங்களும் தமிழகத்தில் உள்ளன. தமிழகத்தின் கலை மற்றும் பண்பாட்டை சித்தரிக்கும் விதமாக இக்கோயில்கள் உள்ளன. இவற்றில் சில பெரிய கோயில்களின் கட்டுமானம் 3000 ஆண்டுகளுக்கு முந்தியவை தமிழகமெங்கும் பரவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கோயிலகளின் கட்டிடக் கலையுடன் அழகுற கோயில் குளங்களும் வடிவமைக்கப் பட்டுள்ளன. கோயில் குளங்கள் திரு என்ற அடைமொழியுடன் திருக்குளங்கள் என அழைக்கப் படுகின்றன. தமிழகத்தில் 1586 கோயில்களில் 2359 கோயில் குளங்கள் உள்ளன.\nபல நாட்டுக் கட்டுமானங்கள் கோயில்கள் மற்றும் கட்டுமானங்கள் பல நாட்டுக் கட்டுமான பாணியின் கலவை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவற்றை பழங்கால கோயில் கட்டுமானங்களில் துவங்கி இந்திய-மேல்நாட்டுக் கலவையாகவும் பல வகைகளில் அடையாளப்படுத்தலாம். பிரெஞ்சு, டச்சு, ஆங்கிலேயர்கள், முகலாயர்கள் என கட்டிடக்கலை பல வகைகளில் தமிழ் நாட்டில் பரவி நாட்டிற்கு பெருமை சேர்க்கிறது. கோயில்கள், மசூதிகள், தர்காக்கள், முதலியவை சென்னையை மையமாகக் கொண்டு மற்ற பகுதிகளுக்கும் பரவியது எனலாம். இவற்றில் இருபதாம் நூற்றாண்டின் கட்டிடக்கலை சுண்ணாம்பு, மற்றும் இரும்பைக் கொண்டு உருவாக்கப்பட வானுயர்ந்த கோபுரங்களும் அடக்கம்.\nகோயில் பெயர்க் காரணம் தமிழகம் முழுவதும் இயற்கையிலேயே தெய்வாம்சம் பொருந்திய ஒரு மன்னனின் ஆளுமையில் இருந்தது. அந்த மன்னன் பூமிக்கு வந்த கடவுளின் பிரதிநிதியாகக் கருதப்பட்டான். கோ + இல் Other words for king like “kō” “king”), “iṟai” “emperor”) and “āṇḍavar” “conqueror”) now primarily refer to God.[1] என்பது கோயில் என அழைக்கப்பட்டது. கோ என்றால் மன்னன். மன்னன் வசித்த இடம் கோயில் என அழைக்கப்பட்டது. அந்த இடமே கடவுளர்களின் இருப்பிடமானது. நூகரிக காலத்தில் கோயில் கோவில் எனவும் அழைக்கப் படுகிறது. கோ, இறை, ஆண்டவர் என்பது கடவுளைக் குறிக்கும் சொற்களாகும். தமிழுக்கு இலக்கணம் எழுதிய தொல்காப்பியர் மும்முடி அரசர்கள் எனத் தெரிவிக்கிறார்.\nசங்க காலக் கட்டிடக்கலை கிமு 580 ஆம் ஆண்டு முதல் 300ஆம் ஆண்டு வரை சேர, சோழ, பாண்டிய பேரரசுகள் தமிழகத்தின் பெரும்பகுதியை ஆட்சி செய்தன. இம்மன்னர்கள் காலத்தில் முருகன், சிவன், அம்மன், திருமால் போன்ற இறை வழிபாடுகள் இருந்ததை ஆதிச்ச நல்;லூர், காவிரிப் பூம் பட்டிணம், மகாபலிபுரம் ஆகிய இடங்களில் செய்த அகழ்வாராய்ச்சிகள் அறிவிக்கின்றன. இத்தகவல்களை சங்க காலப் பாடல்களிலும் ஆங்காங்கே காண இயலுகிறது. இத்தகையை முருகன் கோயில் ஒன்று சாலுவன்குப்பம் என்ற இடத்தில் 2005ஆம் ஆண்டு தோண்டி எடுக்கப்பட்டது. மூன்று அடுக்குகளைக் கொண்ட இந்த கோயில் தென்னிந்தியாவின் மிகப்பழமை வாய்ந்த கட்டுமானமாகக் கருதப்படுகிறது. அதுபோல பல்லவரகளின் கட்டிகக் கலைக்கு சாட்சியாக வேப்பத்தூர் என்ற இடத்தில் இருந்த வீட்டிருந்த பெருமாள் கோயில் எனப்படும் திருமால் கோயில் சிறப்பானதாகும்.\nமதுரை மீனாட்சிஅம்மன் கோயில், திருவரங்கம் ரெங்கநாத சுவாமி கோயில் போன்றவை சங்ககாலத்தை சேர்ந்த பழைய கோயில்களாகும்.[2] கல் மற்றும் செங்கல்லால் கட்டப்பட்ட இத்தகைய கோயில்கள் தற்போதும் வழிபாட்டுத் தலங்களாய் விளங்குவது சிறப்பானதாகும். இத்தகைய கட்டிடக்கலையின் முழுமையும் நமக்கு காணக்கிடைக்காமல் போனதற்கு காரணம் டெல்லி சுல்தான் மாலிக்காபூரின் தொடர்ந்த படையெடுப்புகள் ஆகும். கீழடி, ஆதிச்ச நல்லூர் மற்றும் க��டுமணல் ஆகிய இடங்களில் உள்ள கட்டுமானங்கள் சுட்ட செங்கல்லால் உருவாக்கப்பட்ட கலை படைப்புகள் ஆகும். பல்லவ மன்னர்களின் ஆட்சி காலமான கி.பி 600 முதல் 900 ஆண்டு வரை கட்டப்பட்ட கோயில்களில், ஒரே கல்லால் வடிக்கப்பட்ட மகாபலிபுரம் கோயில், காஞ்சிபுரம் கோயில் ஆகியவை தமிகத்தில் அமையப்பெற்ற மிகச்சிறந்த கலை வடிவங்கள் ஆகும். பல்லவர்களின் கட்டிடக்கலை திராவிட கட்டிடக்கலையின் முன்னோடி எனலாம். இந்த கலை சோழ மன்னர்களின் காலத்தில் மேலும் வளர்ந்தது. பல குடவரை கோயில்கள் மகேந்திர வர்மன் மற்றும் அவருக்குப் பின்னர் ஆட்சி செய்த மன்னர்களால் கட்டி முடிக்கபட்டவை. மகாபலிபுரததில் உள்ள குடவரை கோயில் உள்ளிட்ட கல்லால் கலைவண்ணம் கண்ட கலைப்படைப்புகள் ஐக்கிய நாட்டு சபையின் யுனெஸ்கோவால் https://en.wikipedia.org/wiki/World_Heritage_Site உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இவற்றில் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில், பஞ்ச ரதம் என அழைக்கப்படும் கடற்கரை கோயில்கள் ஆகியவை கட்டிக்கலையில் சிறப்பான இடம்பிடித்தவை ஆகும.\nகோயில்கள் மற்றும் கட்டுமானங்கள் பல நாட்டுக் கட்டுமான பாணியின் கலவை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவற்றை பழங்கால கோயில் கட்டுமானங்களில் துவங்கி இந்திய-மேல்நாட்டுக் கலவையாகவும் பல வகைகளில் அடையாளப்படுத்தலாம். பிரெஞ்சு, டச்சு, ஆங்கிலேயர்கள், முகலாயர்கள் என கட்டிடக்கலை பல வகைகளில் தமிழ் நாட்டில் பரவி நாட்டிற்கு பெருமை சேர்க்கிறது. கோயில்கள், மசூதிகள், தர்காக்கள், முதலியவை சென்னையை மையமாகக் கொண்டு மற்ற பகுதிகளுக்கும் பரவியது எனலாம். இவற்றில் இருபதாம் நூற்றாண்டின் கட்டிடக்கலை சுண்ணாம்பு, மற்றும் இரும்பைக் கொண்டு உருவாக்கப்பட வானுயர்ந்த கோபுரங்களும் அடக்கம்.\nதமிழகம் முழுவதும் இயற்கையிலேயே தெய்வாம்சம் பொருந்திய ஒரு மன்னனின் ஆளுமையில் இருந்தது. அந்த மன்னன் பூமிக்கு வந்த கடவுளின் பிரதிநிதியாகக் கருதப்பட்டான். கோ + இல் Other words for king like “kō” “king”), “iṟai” “emperor”) and “āṇḍavar” “conqueror”) now primarily refer to God.[1] என்பது கோயில் என அழைக்கப்பட்டது. கோ என்றால் மன்னன். மன்னன் வசித்த இடம் கோயில் என அழைக்கப்பட்டது. அந்த இடமே கடவுளர்களின் இருப்பிடமானது. நூகரிக காலத்தில் கோயில் கோவில் எனவும் அழைக்கப் படுகிறது. கோ, இறை, ஆண்டவர் என்பது கடவுளைக் குறிக்கும் சொற்களாகும். தமிழுக்கு இலக்கணம் எழுதிய தொல்காப்பியர் மும்முடி அரசர்கள் எனத் தெரிவிக்கிறார்.\nகிமு 580 ஆம் ஆண்டு முதல் 300ஆம் ஆண்டு வரை சேர, சோழ, பாண்டிய பேரரசுகள் தமிழகத்தின் பெரும்பகுதியை ஆட்சி செய்தன. இம்மன்னர்கள் காலத்தில் முருகன், சிவன், அம்மன், திருமால் போன்ற இறை வழிபாடுகள் இருந்ததை ஆதிச்ச நல்;லூர், காவிரிப் பூம் பட்டிணம், மகாபலிபுரம் ஆகிய இடங்களில் செய்த அகழ்வாராய்ச்சிகள் அறிவிக்கின்றன. இத்தகவல்களை சங்க காலப் பாடல்களிலும் ஆங்காங்கே காண இயலுகிறது. இத்தகையை முருகன் கோயில் ஒன்று சாலுவன்குப்பம் என்ற இடத்தில் 2005ஆம் ஆண்டு தோண்டி எடுக்கப்பட்டது. மூன்று அடுக்குகளைக் கொண்ட இந்த கோயில் தென்னிந்தியாவின் மிகப்பழமை வாய்ந்த கட்டுமானமாகக் கருதப்படுகிறது. அதுபோல பல்லவரகளின் கட்டிகக் கலைக்கு சாட்சியாக வேப்பத்தூர் என்ற இடத்தில் இருந்த வீட்டிருந்த பெருமாள் கோயில் எனப்படும் திருமால் கோயில் சிறப்பானதாகும்.\nமதுரை மீனாட்சிஅம்மன் கோயில், திருவரங்கம் ரெங்கநாத சுவாமி கோயில் போன்றவை சங்ககாலத்தை சேர்ந்த பழைய கோயில்களாகும்.[2] கல் மற்றும் செங்கல்லால் கட்டப்பட்ட இத்தகைய கோயில்கள் தற்போதும் வழிபாட்டுத் தலங்களாய் விளங்குவது சிறப்பானதாகும். இத்தகைய கட்டிடக்கலையின் முழுமையும் நமக்கு காணக்கிடைக்காமல் போனதற்கு காரணம் டெல்லி சுல்தான் மாலிக்காபூரின் தொடர்ந்த படையெடுப்புகள் ஆகும். கீழடி, ஆதிச்ச நல்லூர் மற்றும் கொடுமணல் ஆகிய இடங்களில் உள்ள கட்டுமானங்கள் சுட்ட செங்கல்லால் உருவாக்கப்பட்ட கலை படைப்புகள் ஆகும். பல்லவ மன்னர்களின் ஆட்சி காலமான கி.பி 600 முதல் 900 ஆண்டு வரை கட்டப்பட்ட கோயில்களில், ஒரே கல்லால் வடிக்கப்பட்ட மகாபலிபுரம் கோயில், காஞ்சிபுரம் கோயில் ஆகியவை தமிகத்தில் அமையப்பெற்ற மிகச்சிறந்த கலை வடிவங்கள் ஆகும். பல்லவர்களின் கட்டிடக்கலை திராவிட கட்டிடக்கலையின் முன்னோடி எனலாம். இந்த கலை சோழ மன்னர்களின் காலத்தில் மேலும் வளர்ந்தது. பல குடவரை கோயில்கள் மகேந்திர வர்மன் மற்றும் அவருக்குப் பின்னர் ஆட்சி செய்த மன்னர்களால் கட்டி முடிக்கபட்டவை. மகாபலிபுரததில் உள்ள குடவரை கோயில் உள்ளிட்ட கல்லால் கலைவண்ணம் கண்ட கலைப்படைப்புகள் ஐக்கிய நாட்டு சபையின் யுனெஸ்கோவால் https://en.wikipedia.org/wiki/World_Heritage_Site உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இவற்றில் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில், பஞ்ச ரதம் என அழைக்கப்படும் கடற்கரை கோயில்கள் ஆகியவை கட்டிக்கலையில் சிறப்பான இடம்பிடித்தவை ஆகும.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 திசம்பர் 2019, 03:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.media.gov.lk/media-wall/latest-news/1572-2020-07-05-15-56-44", "date_download": "2020-08-06T16:16:45Z", "digest": "sha1:KM4IOXPOMV2PQYGPY6CXFVEAVIHZYGF7", "length": 19849, "nlines": 143, "source_domain": "tamil.media.gov.lk", "title": "தனியார் வகுப்பு ஆசிரியர்களின் பல வேண்டுகோள்களுக்கு ஜனாதிபதி உடனடி தீர்வு", "raw_content": "\nதகவலறியும் உரிமை தொடர்பான பிரிவு\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\nதனியார் வகுப்பு ஆசிரியர்களின் பல வேண்டுகோள்களுக்கு ஜனாதிபதி உடனடி தீர்வு\nதிங்கட்கிழமை, 29 ஜூன் 2020\nஇரு வேறுபட்ட நேரங்களில் 500 மாணவர்களுக்கு கற்பிக்க சந்தர்ப்பம்…\nகல்விச் சேவை வரியை திருத்துவது குறித்து கவனம்….\nசுகாதார பரிந்துரைகளை கடைப்பிடித்து துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்க அனுமதி…\nதனியார் வகுப்புக்களை மீண்டும் ஆரம்பிப்பதில் உள்ள சிக்கல்கள் தொடர்பாக அகில இலங்கை தொழில்சார் கல்வியியலாளர்கள் சங்கம் முன் வைத்த ஆலோசனைகள் பலவற்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் உடனடியாக ஏற்றுக்கொண்டார்.\nஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு கற்பித்த தனியார் வகுப்புகளில் மாணவர்களின் எண்ணிக்கையை 250 ஆக மட்டுப்படுத்துவது கடினம் என்று ஆசிரியர்கள் சுட்டிக்காட்டினர். அதுபற்றி கவனம் செலுத்திய ஜனாதிபதி அவர்கள், இருவேறுபட்ட நேரங்களில் 500 மாணவர்களுக்கு வகுப்புக்கள் நடத்துவதற்கு சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையுடன் அனுமதி வழங்கினார்.\nகொவிட் 19 காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தனியார் வகுப்புகளை மீண்டும் ஆரம்பிப்பதில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எதிர்நோக்கக்கூடிய பிரச்சினைகள் தொடர்பாக நேற்று (29) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இத்தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.\n2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் கொவிட் 19 தொற்று காரணமாக க.பொ.உயர்தர மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளுக்கு தோற்றக்கூடிய மாணவர்கள் 05 மாதங்களுக்கு மேலாக கல்வியை தொடர்வதற்கான வாய்ப்பை இழந்துள்ளனர். தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களும் இது போன்ற சூழ்நிலையையே எதிர்கொண்டுள்ளனர். இவ்விடயங்களை பரிசீலித்து குறித்த பரீட்சைகள் நடத்தப்படும் திகதிகளை மாற்றியமைப்பதற்கான சாத்தியங்கள் பற்றி ஆராயும்படியும் தனியார் வகுப்பு ஆசிரியர்கள் ஜனாதிபதி அவர்களிடம் கேட்டுக்கொண்டனர்.\nஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் பரீட்சைக்கான திகதிகளை தீர்மானிப்பதை மறுபரிசீலனை செய்யுமாறு கல்வி அமைச்சருக்கு ஜனாதிபதி அவர்கள் அறிவுறுத்தினார்.\nபாடசாலைகள் மூடப்பட்டிருந்த காரணத்தினால் பாடத்திட்டத்தை முழுமைப்படுத்துவதற்கு முடியாத நிலை பற்றி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் ஜனாதிபதி அவர்களிடம் பல சந்தர்ப்பங்களில் எடுத்துக் கூறியுள்ளனர். அவைபற்றி தனது கவனத்தை செலுத்திய ஜனாதிபதி அவர்கள், பரீட்சை வினாத்தாள்களை தயாரிக்கும்போது வினாக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் மாணவர்களுக்கு தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கான இயலுமையை பரிசீலிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளருக்கு பணிப்புரை விடுத்தார்.\nதற்போதைய கல்விச் சேவை வரி 24% வீதமாகும். அதனை திருத்தி அமைப்பது தொடர்பாக தனியார் வகுப்பு ஆசிரியர்கள் விடுத்த வேண்டுகோளை பரிசீலிப்பதற்கு ஜனாதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டார். தனியார் வகுப்பு பிரச்சாரத்திற்கான துண்டு பிரசுரங்களை சுகாதார விதிமுறைகளுக்கேற்ப விநியோகிப்பதற்கு ஜனாதிபதி அவர்கள் அனுமதி வழங்கினார்.\nஞாயிறு, பௌர்ணமி தினங்களில் தனியார் வகுப்புகளை நடத்த வேண்டாமென பௌத்த ஆலோசனை சபை முன்வைத்த வேண்டுகோளை ஜனாதிபதி அவர்கள் இக்கலந்துரையாடலின்போது கவனத்திற்கு கொண்டு வந்தார்.\nபௌர்ணமி தினங்களில் தனியார் வகுப்புக்கள் நடத்துவதை முழுமையாக தவிர்ப்பதற்கு ஆசிரியர்கள் தமது விருப்பத்தை தெரிவித்தனர்.\nக.பொ.த உயர் தரத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ள ஞாயிறு காலை வகுப்புக்களை நிறுத்துவதற்கான சாத்திய��்கூறுகளை மீளாய்வு செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.\nஜனாதிபதி அவர்கள், கொவிட் ஒழிப்பிற்கும் மற்றும் நாட்டின் அனைத்து துறைகளையும் முன்னேற்றுவதற்கும் எடுத்துள்ள தீர்மானத்திற்கு அகில இலங்கை தொழில்சார் கல்வியியலாளர்கள் சங்கம் தனது பாராட்டுக்களை தெரிவிப்பதாக தனியார் வகுப்பு ஆசிரியர்கள் குறிப்பிட்டனர்.\nஅமைச்சர் டளஸ் அலகப்பெரும, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர, கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம்.சித்ரானந்த, சுகாதார அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர். ஜெனரல் விசேட வைத்திய நிபுணர் சஞ்ஜீவ முனசிங்க, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத்பூஜித, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க உள்ளிட்ட தனியார் வகுப்பு ஆசிரியர்கள் சங்க பிரதிநிதிகள் பலர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.\n84 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவரிடமிருந்து கொவிட் ஒழிப்புக்கு இரண்டு இலட்ச ரூபாய்கள்\nபுத்தளம், காக்கா பள்ளி, மனங்குளத்தில் வசிக்கும் 84 வயதான திருமதி எம்.ஏ.எச்.பி.மாரசிங்க…\nகாணி மோசடியை தடுப்பதற்கு ஈ – காணி (இலத்திரனியல் முறைமை) பதிவை துரிதப்படுத்த ஜனாதிபதி பணிப்புரை\nகாணி பதிவின்போது இடம்பெறும் மோசடிகளை தவிர்ப்பதற்கும் பதிவு பொறிமுறைமையை…\n“த நியுஸ் பேப்பர்” திரைப்படத்தின் விசேஷட காட்சியை ஜனாதிபதி மற்றும் பிரதமர் பார்வையிட்டனர்\n“த நியுஸ் பேப்பர்” திரைப்படத்தின் விசேட காட்சியை பார்ப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ…\nசட்ட பரிந்துரைகளுக்கேற்ப ETI மற்றும் த பினான்ஸ் நிறுவனங்களின் வைப்பாளர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுங்கள்- ஜனாதிபதி மத்திய வங்கிக்கு அறிவுறுத்தல்\nபிரச்சினைக்குள்ளாகி இருக்கும் ETI மற்றும் த பினான்ஸ் நிறுவனங்கள் தொடர்பில் இன்றே சட்ட…\nமதுவரி திணைக்களத்தின் தொழில்சார் பிரச்சினைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு\nமதுவரி திணைக்களம் நீண்டகாலமாக முகங்கொடுத்துவரும் தொழில்சார் பிரச்சினைகளுக்கு உடனடி…\nஜனாதிபதியின் செயலாளரிடமிருந்து தேர்தல்கள் ஆணைக்குழு தலைவருக்கு பதில் கடிதம்\n‘2020 பாராளுமன்ற தேர்தல் மற்றும் புதிய பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான திகதி’ என்ற தலைப்பில்…\nகொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு பெருமளவு மக்கள் பங்களிப்பு\nஓய்வுபெற்ற ஆசிரியரான நுகேகொடயில் வசிக்கும் சரத் குமார குருசிங்க என்பவர் தனது ஏப்ரல் மாத…\nகொரோனா ஒழிப்புக்கு ஜனாதிபதி வைத்திய நிபுணர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்\nகொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை உடனடியாக ஒழிப்பதற்கு தேவையான வைத்திய நிபுணர்களின்…\nஊரடங்கு சட்டம் பற்றிய அறிவித்தல்\nகொரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு,…\nகஷ்டங்களுக்கு மத்தியில் பேதங்களின்றி மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதாக ஜனாதிபதி ஐக்கிய மக்கள் சக்தியிடம் தெரிவிப்பு\nகொரோனா வைரஸ் பரவலுடன் நாட்டில் உருவாகியுள்ள நிலைமை குறித்து அரசாங்கத்திற்கும் ஐக்கிய…\nஇல. 163, அசிதிசி மெந்துர, கிருளப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொட, கொழும்பு 05.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\n© 2020 தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு .\nதகவலறியும் உரிமை தொடர்பான பிரிவு\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/us-envoy-seoul-harry-harris-shaves-controversial-moustache", "date_download": "2020-08-06T16:02:15Z", "digest": "sha1:QA5BG4KSOE243JAMDB2MSVUAOVN4EBAM", "length": 10759, "nlines": 92, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "இரு நாட்டு உறவில் உரசலை ஏற்படுத்திய மீசையின் மறைவு | Tamil Murasu", "raw_content": "\nஇரு நாட்டு உறவில் உரசலை ஏற்படுத்திய மீசையின் மறைவு\nஇரு நாட்டு உறவில் உரசலை ஏற்படுத்திய மீசையின் மறைவு\nதென்கொரியாவில் ஆகப் பெரிய சர்ச்சைக்குரிய மீசை ஒன்று சவரக்கத்திக்குப் பலியாகியுள்ளது. அந்நாட்டுக்கான அமெரிக்கத் தூதர் ஹேரி ஹேரிஸ்ஸுக்கு சொந்தமான மீசை கொரிய மக்களுக்குப் பிடிக்காததே இதற்குக் காரணம்.\nஅமெரிக்காவும் தென்கொரியாவும் பாதுகாப்பு பங்காளிகளாக உள்ளனர். தென்கொரியாவில் அமெரிக்காவைச் சேர்ந்த 28,500 ராணுவ அதிகாரிகள் பணியாற்றுகின்றனர். ஆயினும் கடந்த சில ஆண்டுகளாக ராணுவச் செலவினம், வட கொரிய விவகாரம் ஆகியவற்றின் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதால் இந்த உறவில் சிறிது நலிவு ஏற்பட்டுள்ளதாக அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.\nஇதன் தொடர்பில் திரு ஹேரிஸ் பிடிவாதமாக நடந்துகொள்வதாகத் தென்கொரிய ஊடகங்களால் குறைகூறப்பட்டுள���ளார். இந்நிலையில் இவரது மீசை, தென்கொரியாவை முன்பு ஆண்டிருந்த ஜப்பானிய பேரரசின் தலைமை ஆளுநர்களை நினைவுபடுத்துவதாக தென்கொரிய ஊடகங்கள் குறைகூறி வந்தன. திரு ஹேரிஸ்ஸின் தாயார் ஜப்பானியர் என்பதும் இந்தச் சர்ச்சையில் வலியுறுத்தப்பட்டது.\nஇவ்வாண்டின் தொடக்கத்தில் இது பற்றி கேட்கப்பட்டபோது, மீசை வைப்பதா இல்லையா என்பது தமது தனிப்பட்ட விருப்பம் என்றும் இதனை வரலாற்றுடன் இணைத்து சிலர் குழப்புவதாகவும் கூறினார். இருந்தபோதும் நேற்று முன்தினம் இவர் தமது மீசையை வெட்டியதைக் காட்டும் படத்தை டுவிட்டரில் பதிவு செய்தார். இதற்கு தென்கொரியாவின் வெப்பநிலையே காரணம் என்றும் கூறினார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nபிரதமருடன் திடீரென பேசிய மு.க.ஸ்டாலின்\nசிங்கப்பூரில் மேலும் 908 பேருக்கு கொவிட்-19; மொத்த எண்ணிக்கை 54,000ஐ கடந்தது\nஎல்லாப் பிரிவுகளிலும் ஏற்றம் கண்ட ‘சிஓஇ’ கட்டணம்\nமீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி\nகெடா மாநிலத்தில் புதிய கிருமித்தொற்று குழுமம்; ஐந்து பள்ளிகள் மூடப்பட்டுள்ளன\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nசிங்கப்பூர் 2020 பொதுத் தேர்தல்: இளம் வாக்காளர்களும் மகளிர் சக்தியும்\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020: பொருளியல் கருமேகங்களிடையே பெரும் சவால்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனத்தை வடிவமைக்கும் போட்டியில் பரத் மற்றும் அவரது குழு வடிவமைத்த இந்த ‘என்வி-11’ காருக்கு ‘சிறந்த வாகன வடிவமைப்பு’ விருது கிடைத்தது. படம்: ஷெல் நிறுவனம்\nஎதிர்கால மாற்றத்திற்கு இன்றே விதைக்கும் பரத்\nஎஸ்.பி.எச். உபகாரச் சம்பள விருதுகளைப் பெற்ற மாணவர்கள்ஆதித்யா சுரேஷ், அழகன் அசோகன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகல்விப் பயணத்தின் இலக்கை எட்ட கைகொடுத்து உதவும் எஸ்.பி.எச்.\nமுதல் செயற்குழுவில் 15 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது என்டியு தமிழ் இலக்கிய மன்றம். தற்ப���து அதன் 10வது செயற்குழுவில் 67 உறுப்பினர்கள் உள்ளனர். படம்: என்டியு தமிழ் இலக்கிய மன்றம்\nபத்தாண்டுகளை நிறைவு செய்த புத்துணர்வில் தமிழ் இலக்கிய மன்றம்\nஇந்த மாணவர் இரசாயனக் கலவையை வைத்து ஆராய்ச்சி செய்கிறார்.\nஇணையத்தில் மாணவர்களுக்கான அறிவியல் விழா\nகைக்கணினி மற்றும் மடிக்கணினி வழியாக தமது வரைகலை படைப்புகளைக் காட்டும் மாணவர் சுஜே.படம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி\nகொவிட்-19 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரைகலை மாணவர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moha.gov.lk/web/index.php?option=com_content&view=category&id=16&Itemid=152&lang=ta&limitstart=30", "date_download": "2020-08-06T17:09:03Z", "digest": "sha1:CQDATRURX5AZUL5N57YM7AIIAZF6LZDA", "length": 5946, "nlines": 102, "source_domain": "moha.gov.lk", "title": "சிறப்பு அறிவிப்புகள்", "raw_content": "\nபயிற்சி படிப்புகளுக்கான ஒன்லைன் பதிவு\nஆயுர்வேத மருந்துகளை விநியோகிக்க அனுமதி வழங்குதல்\nமாவட்ட செயலகங்களுக்கு தொற்றுநீக்கி (எதனோல்) விநியோகித்தல்\nகோவிட் -19 வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தல் மற்றும் அத்தியாவசிய சேவைகளின் வீழ்ச்சியைத் தவிர்ப்பதன் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை நிலைநாட்டல்\nஏப்ரல் மாதத்திற்குறிய முதியோர் மற்றும் நோயாளிகளுக்கான கொடுப்பனவுகளைச் செலுத்துதல்\nபொதுமக்கள் வாழ்வாதாரத்தை தொடர்ச்சிகயாக பேனுவதற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக \"சாதோசா\" ஐத் தொழிற்படுத்தல்\nபுதிய கொரோனா வைரஸின் பரவலைக் கருத்தில் கொண்டு அரச அதிகாரிகளுக்கு நிவாரணம் வழங்குதல்\nவிரைவான குறை தீர்க்கும் ஒருங்கிணைப்பு பொறிமுறையை நிறுவுதல்.\nபொலிஸ் ஊரடங்கு உத்தரவின் போது நாட்டின் பொருளாதார மையங்களுக்கு காய்கறிகளை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு அனுமதி வழங்குதல்\nஊரடங்கு உத்தரவு நீக்கப்படும் வேளை பொதுமக்கள் கூட்டம் கூடுவதை குறைக்க நடவடிக்கை எடுத்தல்\nதேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தி வெளியீடு\nபக்கம் 4 / 10\nபதிப்புரிமை © 2016 உள்நாட்டலுவல்கள் அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/category/news-today/page/17/", "date_download": "2020-08-06T15:52:32Z", "digest": "sha1:ZNHSSLLC3R26KEODPSXPX66AOWWLE4JM", "length": 10484, "nlines": 86, "source_domain": "thetamiltalkies.net", "title": "News Today | Tamil Talkies | Page 17", "raw_content": "\nடி.டி.வி.தினகரனை அதிரவைத்த ஒட்டுமொத்த அமைச்சர்கள்\nசென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் 19 அமைச்சர்கள் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த அவசர ஆலோசனையைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர்கள் சந்தித்துப் பேசினர்....\nசசிகலாவைச் சந்தித்த பின் அமைச்சர்களின் பேட்டியைக் கலாய்த்த தினகரன்\n’என்னை ஒதுங்கச் சொல்லும் அதிகாரம் யாருக்கும் இல்லை’ என்று டி.டி.வி.தினகரன் சசிகலாவைச் சந்தித்தப் பின்னர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். டி.டி.வி.தினகரன் தன் மனைவியுடன் பெங்களூரு சிறையிலிருக்கும்...\nஇரு அணிகள் இணைய சசிகலா 60 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளார்: தினகரன் தகவல்\nபரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலாளர் சசிகலாவை துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய...\nஎங்கள் முடிவில் எந்த மாற்றமும் இல்லை; தினகரனைச் சார்ந்து நாங்கள் இயங்கவில்லை: ஜெயக்குமார்\nதினகரனையும் அவரைச் சார்ந்தவர்களையும் கட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பதாக ஒருமனதாக எடுக்கப்பட முடிவில் எந்த மாற்றமும் இல்லை. தினகரனைச் சார்ந்து தமிழக அரசு இயங்கவில்லை என்று...\nஇந்தியா – பாக்., கிரிக்கெட் போட்டியைப் பார்க்க வந்த விஜய் மல்லையா: வைரல் ஆன புகைப்படங்கள்\nலண்டனில் ஞாயிற்றுக்கிழமை இந்தியா – பாகிஸ்தான் அணிகள் ஆடிய சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியை பார்க்க வந்திருந்த விஜய் மல்லையாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது....\n‘இந்திய சினிமா உலகின் தசாவதானி’ -தாசரி நாராயணராவ்\nஇந்திய சினிமா உலகின் தசாவதானி’ என்கிற அடைமொழி, தாசரி நாராயணராவுக்குப் பொருந்தும். தெலுங்கில் மிகப் பிரபலமான இயக்குநர், திரைக்கதையாசிரியர், நடிகர், பாடலாசிரியர் எனப் பன்முகங்களைக்கொண்டவர். கடந்த...\nபாலிவுட் படங்களின் சக்சஸ் சீக்ரெட் இதுதான்\nதமிழ் சினிமாவில் நடிகர்களாக இருந்து நொடிந்துபோனவர்கள் பட்டியலைவிட, தயாரிப்பாளராக இருந்து காணாமல் போனவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். காலம் காலமாக தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே ஏன் நஷ்டமும் தோல்வியும் வருகிறது...\nஒரே நிமிஷத்துல உங்களை உலக சினிமாவுக்குள்ள கூட்டிட்டு போறேன் வாங்க\nசினிமாக்கள் பார்த்துப் பார்த்து… பித்தம் தலைக்கேறி… சித்தம் கலங்கி… மோன நிலையில் எழுதிய கட்டுரைதான் இது இதைப் படித்துவிட்டு, எனக்கு மட்டும்தான் இந்த எண்ணம் தோன்றுகிறதா...\n‘‘ஈடுபாடும் பொறுமையும் இருந்தா பிசினஸ்ல நிச்சயம் ஜெயிக்கலாம்\nமில்க்கி மிஸ்ட் சதீஷ்குமாரின் வெற்றிக் கதை வெறும் எட்டாவது வரை மட்டுமே படித்த ஒருவர் இன்றைக்கு பெரிய தொழிலதிபராக இருக்க முடியுமா வெறும் எட்டாவது வரை மட்டுமே படித்த ஒருவர் இன்றைக்கு பெரிய தொழிலதிபராக இருக்க முடியுமா\nகோக்கு மாக்கு கொடி வசனம் ரிலீஸ் நேரத்தில் தனுஷ் எஸ்கேப் பிள...\n‘பில்லா’ பாணியில் ஸ்டைலிஷ் கேங்ஸ்டர் படமாக அஜித்...\nவேலாயுதம் தயாரிப்பாளருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றுவாரா விஜ...\n விவேகம் மெர்சல் போட்டா போட்டி\nஸ்பைடர் படம் தமிழ் வியாபாரம் தொடங்கியது\n‘பீப் பாடல்’ பிடிக்காவிட்டால் கேட்காதீர்: ‘...\nசண்டை போட்ட இயக்குனருடன் பிரகாஷ்ராஜ் சமரசம்…\nசுசி லீக்ஸ் வீடியோவுக்காக காத்திருந்த அமலா பால்\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nஎல்லையில் அத்துமீறல்; பாகிஸ்தான் வீரர்கள் மீது இந்திய ராணுவம...\nநாயினும் கேவலமாக நடந்து கொள்கிறவர்கள் ரஜினி ரசிகர்கள்\nஇறைச்சிக்காக கால்நடைகளை விற்காவிட்டால் பால்வளம் அழியும்: மத்...\nஒரே நிமிஷத்துல உங்களை உலக சினிமாவுக்குள்ள கூட்டிட்டு போறேன் ...\n‘இந்திய சினிமா உலகின் தசாவதானி’ -தாசரி நாராயணராவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzham-june-2017/33211-2017-06-02-03-53-21", "date_download": "2020-08-06T16:21:04Z", "digest": "sha1:G6JKB2QFCXJ5KDBUAYV4CM5DV26VP2M2", "length": 28110, "nlines": 239, "source_domain": "www.keetru.com", "title": "பெரியார் பேசிய பகுத்தறிவு - மேற்கத்திய இறக்குமதி அல்ல!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபெரியார் முழக்கம் - ஜூன் 2017\nமதக் கொள்கைகளை மாற்ற முடியாது என்று சொல்வது சுத்த மடமையாகும்\nபகுத்தறிவுச் சிகரம் - பெரியார்\n1938 இந்தி எதிர்ப்புப் போராட்டம��\nகருஞ்சட்டைப் படைக்கு விதித்த தடை\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதோழர் இராசேந்திரசோழனுக்கு ஒரு திறந்த மடல்\nபடித்துப் பாருங்களேன்... புதுவை முரசு இதழ் தொகுப்பு\nஅரசியல் கைதிகளைக் கிரிமினல் கைதிகளாக நடத்தியது, அன்றைய ஆட்சி\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nபுதிய கல்விக் கொள்கை - 21 ஆம் நூற்றாண்டுக்கான மநுநீதி\nடாலருக்கு வந்த வாழ்வு (4): பெட்ரோ-டாலர் போர்கள்\nபாபர் மசூதியை இடித்து இராமர் கோயில் கட்டுவதற்கு வாழ்த்துகள்\nசம்மத வயது கமிட்டி மதமும் சீர்திருத்தமும்\nபிளாக்செயின் தொழில் நுட்பம் (Blockchain Technology): தகவல் தொழில் நுட்பத்தில் ஒரு புரட்சி\nகங்காபுரம்: இராசேந்திர சோழன் காலத்து கதை\n புதிய கல்விக் கொள்கை 2020 இல் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளி\nதேசிய கல்விக் கொள்கை - புதிய பாதைக்கான கொள்கையா\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜூன் 2017\nவெளியிடப்பட்டது: 02 ஜூன் 2017\nபெரியார் பேசிய பகுத்தறிவு - மேற்கத்திய இறக்குமதி அல்ல\nமார்க்சிய சிந்தனையாளரும் இந்திய தத்துவ மரபுகள் குறித்து ஆய்வு நூல்களை எழுதியவருமான பேராசிரியர் ந.முத்து மோகன், ‘உங்கள் நூலகம்’ மாத இதழுக்கு (ஏப். 2017) அளித்துள்ள பேட்டி இது. (சென்ற இதழ் தொடர்ச்சி)\nசுயமரியாதை, பகுத்தறிவு, மானம், அறிவு ஆகிய பெரியாரின் சொல்லாடல்களை எவ்வாறு புரிந்து கொள்வது குறிப்பாக, பெரியாரின் பகுத்தறிவு வாதம் நவீன ஐரோப்பாவின் அறிவு வாதம் (ரேசனலிசம்) போன்றதா\nபெரியாருடைய சுயமரியாதை, பகுத்தறிவு, மானம் அல்லது தன்மானம், அறிவு முதலான கருத்துகள் மேற்கத்திய ரேசனலிச (மேல் நாட்டு பகுத்தறிவு வாதம்) சாயல் கொண்ட கருத்துகள் போலத் தோற்றம் அளிக்கும். ஆனால், பெரியார் மேற்கத்திய பகுத்தறிவு வாதங்களை எல்லாம் கற்றுத் தேர்ந்து, ஓர் அறிவுத்தளத்தில் நின்று அவற்றைக் கையாண்டார் என்பது மாதிரியெல்லாம் எனக்குத் தெரியவில்லை. அவரிடம் ஓர் உள்ளூர் தன்மை உண்டு. அதாவது இங்குள்ள சமூக-பொருளாதார-பண்பாட்டு-அரசியல் தளங்களில் நின்று இந்தச் சொற்களை உருவாக்கினார் போலத் தெரிகின்றது.\nகாங்கிரஸ்காரர்கள் சுயராஜ்யம் என்று வைத்ததற்கு எதிராகப் பெரியார் சுயமரியாதை என்பதை உருவாக்கினார் என்று நினைக்கிறேன். டொமினியன் அந்தஸ்து, அரசி��ல் அதிகாரப் பங்கீடு, அரசியல் சுதந்திரம் என்ற பல தளங்களில் வைத்து சுயராஜ்யம் என்ற சொல்லைப் பயன்படுத்தினார்கள். பெரியார் சுயமரியாதை என்பதை மனிதனுக்கானதாக முன் வைத்தார். காங்கிரஸ்காரர்கள் அரசை, அரசியல் அதிகாரம் என்பனவற்றை மனதில் இருத்திக் கொண்டு சுயராஜ்யம் குறித்துப் பேசினார்கள். அது இந்துத்துவவாதிகளுக்குச் சுயராஷ்டிரம் ஆகிவிடு கின்றது. பெரியார் மனிதரின் சுரணையைச் சீண்டக்கூடிய சுயமரியாதை குறித்துப் பேசினார். “உன் அம்மா இப்படித்தான் உன்னை அடிமையாகப் பெற்றாளா” என்பதுபோல கேள்வி கேட்ட, மனிதரின் கோபத்தை, ரோசத்தை சீண்டுகிறதுதான் சுயமரியாதைக் கருத்தாக்கம். இதற்கு ஒப்புமையான ஐரோப்பியக் கருத்தாக்கம் என்றெல்லாம் தேட வேண்டியதில்லை; பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை. இது தனிமனித வாதமும் இல்லை. சுயமரியாதையை ஆங்கிலத்தில் “self-dignity” என்று சொல்லலாம். “self-respect” என்று மொழியாக்கம் செய்கின்றார்கள். ஆனால் இந்தக் கருத்தை உள்ளூர் சூழலிலிருந்துதான் எடுத்துள்ளார்; உருவாக்கி யுள்ளார்.\nபகுத்தறிவு என்பதும் அப்படித்தான். பகுத்தறிவு என்பதைத் துல்லியமான ஆங்கிலத்தில் சொன்னால் analytical approachஎன்று மொழி பெயர்க்கலாம். ஐரோப்பாவில் analytical என்பதற்கு ஆங்கில அகராதிகள் பக்கம் பக்கமாக விளக்கங்கள் தருகின்றன. ஆனால் பகுத்தறிவு என்பது analytical என்ற கருத்தைப் பெற்றிருந்தாலும், அது மட்டுமல்ல. பகுத்தறிவு என்பதில், பகுத்துப் பார்த்துப் பிரித்தறிதல் என்பதெல்லாம் வருகின்றது. ஐரோப்பாவில் analysis என்றால், அதற்கு இணையாக synthesis என்பது உண்டு. ஆனால் synthesis என்பதற்குத் தொகுப்பு, இணைவாக்கம் என்பன போன்ற தமிழ்ச் சொல் உருவாக்க முயற்சியையே இப்போதுதான் சில கட்டுரைகளில் காண முடிகின்றது. Thesis, antithesis, synthesis என்றெல்லாம் வரும்போது இந்தத் தமிழ்ச் சொல்லாக்க முயற்சியும் தொடங்கியது. ஆனால், ஐரோப்பாவில் synthesis என்பதற்கு இணையாக analysis பயன்படுத்தப்பட்ட மாதிரி, பகுத்தறிவு என்பதைப் பெரியார் பயன்படுத்தவில்லை.\nஐரோப்பிய தத்துவங்களில் நேர் காட்சிவாதத்தில் analytical school என்றொரு சிந்தனைப்பள்ளி உண்டு. இந்த அர்த்தத்திலும் பெரியார் பயன்படுத்த வில்லை. அவர் பகுத்தறிவு என்பதற்கு அனுபவப் பூர்வமாகப் பார்த்தல், இயற்கைக்கு முரணில்லாமல் பார்த்தல், மனிதத் தன்மை கொண்டு பார்த்தல் என்ற ��ர்த்தங்களைத் தருவிக்கின்றார். பெரியாரிடம் அனுபவப்பூர்வமாகப் பார்த்தல் என்பது வலுவாக இருக்கும். இது மனிதருக்கு இயற்கை உணர்ச்சி என்பார். ஆகவே பெரியார் பகுத்தறிவு என்பதை ஐரோப்பாவிலிருந்து எடுக்கவில்லை.\nபல சமயங்களில் அண்ணா, கருணாநிதி ஆகியோ ரெல்லாம்கூட, அங்கே அவர் சொன்னார், இங்கே இவர் சொன்னார் என்றெல்லாம் பேசுவார்கள். இந்த மாதிரியான அலம்பல் பேச்செல்லாம் பெரியாரிடம் கிடையாது. முழு மனிதத் தன்மையோடு மிக எளிமையாகப் பெரியார் பேசுவார். இது ஒரு மாதிரியான பட்டறிவு தன்மை ஆகும். இதை இன்னும் கவனமாக உற்றுநோக்க வேண்டும்.\nபெரியாரிடம் காணப்படும் மதம் என்பது இயற்கைக்கு மாறானது, எதிரானது என்ற வாதம் நீட்சேவிடம் உண்டு. கிறிஸ்துவத்தை விமர்சிக்கும் போது நீட்சே, துறவு என்பது இயற்கைக்கு எதிரானது, மாறானது என்பார். பெரியாரைப் படிக்கும்போது நான் இதை உணர்ந்துள்ளேன். ஆனால் இந்த வாதத்தை நீட்சேவிடமிருந்து எடுத்தார் என்றும் சொல்ல முடியாது. சுதந்திரமாக இந்த வாதத்தைப் பெரியார் உண்டாக்கியுள்ளார். பெர்னாட்ஷா முதலான ஒரு சில பகுத்தறிவு வாதிகளை அவர் படித்திருக்கலாம்.\nமறுமலர்ச்சிக்கால ஐரோப்பாவில், அறிவை முதன்மைப்படுத்துகிற sensualism அல்லது empiricism, Rationalism ஆகிய இரண்டு தத்துவப் பள்ளிகள் தோன்றின. Empiricism என்பது புலன் சார்ந்த அறிவு என்பது பற்றியது ஆகும். இன்னும் கொஞ்சம் விரித்து நோக்கினால், அனுபவம் சார்ந்த அறிவு என்பது ஆகும். Rationalism என்பது லாஜிக்கில் உள்ள a prior என்ற இலத்தின் சொல் குறிக்கும் அனுபவம் சாராத அபூர்வமான அறிவு என்பது பற்றியது ஆகும். மனதிற்குள்ளிருந்து எழுகின்ற, உள்ளங்கை நெல்லிக்கனிப் போலத் தெரிகின்ற ஒன்றுதான்\nreason என்பதற்கு கறாரான வரையறை ஆகும். இதற்குப் பல நேரங்களில் நிரூபணம் கூட இருக்காது. கணிதம் சார்ந்த அருவச் சிந்தனையை அடிப்படை யாகக் கொண்டு தெகார்த், லைப்னிஸ் போன்றோர் ரேசனலிசத்தை ஒரு தத்துவமாக நிறுவினார்கள். இத் தத்துவத்தில் கணித அடிப்படைகளிலிருந்து வரவழைக்கப்படும் அறிவுக்கு அனுபவம் சார்ந்த நிரூபணம் தேவையில்லை. அவசியமில்லை. அந்த அளவுக்கு அவர்கள் அறிவை உச்சாணி கொம்புக்குக் கொண்டு சென்று விட்டார்கள். அமைப்பியல் வாதத்தில் பைனரிகள் - எதிரிணை நிலைகள் மனித மனத்திலேயே இருக்கின்றன என்பதை இம்மானுவேல் காண்டிலிருந்து எடுத்து வாதிடு வார்கள். காண்ட் antinomies என்பது மனித மனத்தில் உள்ளார்ந்து உள்ளது என்றார். ஒரு கட்டத்தில் ரேசனலிசத்தில் அறிவை மறைஞானத் தன்மை கொண்டதாக, அனுபூதத் தன்மை கொண்டதாக மாற்றினார்கள். ஆகவே ஐரோப்பாவின் ரேசனலிசத்தில் உள்ள கூறுகள் எவைவும் பெரியாரிடம் இல்லை. அனுபவம் சார்ந்த அறிவுவாதக் கூறுகள், empiricism - எம்பிரிசிசக் கூறுகள் பெரியாரிடம் உண்டு.\nஐரோப்பியத் தத்துவங்களில் நேர்க்காட்சிவாதம், பயன்பாட்டுவாதம், மார்க்சியம் ஆகிய மூன்று தத்துவங்களின் சாயலை, செல்வாக்கைப் பெரியாரிடத்தில் காணமுடியும். நேர்க்காட்சி வாதத்தின் அனுபவம் சார்ந்த அறிவு என்ற செல்வாக்கு பெரியாரிடத்து உண்டு. ஒன்றின் பயன்பாட்டை வலியுறுத்தும் பயன்பாட்டு வாதத்தின் செல்வாக்கும் அவரிடம் உண்டு. பெரியார் எதனொன்றின் பயன்பாடு பற்றியும் அடிக்கடிக் கேள்வி எழுப்புவார். நவீன விஞ்ஞானங்களை எதற்காக எடுத்துக்கொள்ள வேண்டுமென்றால், அவற்றின் ரேசனாலிட்டி என்பதைக் கருதியல்ல, அவற்றின் பயன்பாடு கருதி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பார் பெரியார். இதே போல மார்க்சியத்திலும் சில கூறுகளைப் பெரியார் எடுத்துக் கொள்வார். இந்த மூன்று தத்துவங்களோடும் பெரியார் தொடர்பு வைத்துக் கொள்வார். உடன்பாடுடைய இடத்தில் அவற்றின் செல்வாக்கை ஏற்றுக் கொள்வார். மாறுபாடுடைய இடத்தில் அவற்றை மறுத்துவிடுவார். அத் தத்துவங்கள் பற்றி பெரியாருக்கு என்ன படுகிறது என்பதுதான் முக்கியம். இதையெல்லாம் ரேசனலிசம் என்று ஆங்கிலத்திலும் நீங்கள் போட்டிருப்பதால் சொன்னேன்.\nமற்றபடிக்கு, இயற்கையாய் இருத்தல், இயற்கை உணர்ச்சிக்கு மதிப்பளித்தல், இன்ப நாட்டம், சுதந்திரம் ஆகிய அறிவொளி இயக்கச் சிந்தனைகள் மீது பெரியாருக்கு ஈர்ப்பு உண்டு. ரூசோ, வால்டேர் ஆகியோரை மேற்கோள் காட்டிப் பேசியுள்ளார். ஆனால் ரேசனலிசம் என்றால், எந்த அர்த்தத்தில் அச்சொல்லைப் பயன்படுத்துகிறோம் என்பதுடன் தான், பெரியாரை அதனுடன் தொடர்புபடுத்தலாமா, இல்லையா என்பதை யோசிக்க முடியும். தெகார்த்தின் ரேசனலிசச் சிந்தனையுடன் பெரியார் சிந்தனை ஒத்துப்போகாது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/132762?ref=rightsidebar-manithan", "date_download": "2020-08-06T16:27:39Z", "digest": "sha1:BXNZIW4INFRMJJHRVDIUD7KBQHSGK2OI", "length": 11715, "nlines": 178, "source_domain": "www.ibctamil.com", "title": "ஊழல் அற்ற அதிகாரியாக தேர்வு செய்யப்பட்ட வைத்தியர் சத்தியமூர்த்தி! - IBCTamil", "raw_content": "\nயாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின\nயாழ்ப்பாண தமிழ் மாணவி பிரான்ஸில் கடலில் மூழ்கி உயிரிழப்பு\nஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம் முன்னிலையில் யார்\nயாழ்.மாவட்ட தேர்தல் முடிவு வெளியாகும் நேரம் அறிவிப்பு\nமுதலாவது தேர்தல் முடிவு எப்போது வெளிவரும்\nஅரபுதேசத்தில் மற்றுமொரு பேரழிவு -சற்று முன்னர் வெளிவந்த தகவல்\nபலத்த பாதுகாப்புடன் நடந்து முடிந்த ஸ்ரீலங்கா நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்ள, இதோ........\nவிடுதலைப் புலிகள் உட்பட 20 அமைப்புகளுக்கு நீடிக்கப்பட்டுள்ள தடை ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள தகவல்\nவாக்கு எண்ணும் பணியில் சிக்கலா\nவன்னி - முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்\nகொழும்பு 9, யாழ் தொண்டைமானாறு\nநோர்வே, Oslo, யாழ் தொண்டைமானாறு\nஊழல் அற்ற அதிகாரியாக தேர்வு செய்யப்பட்ட வைத்தியர் சத்தியமூர்த்தி\nஇலங்கையின் ஊழலற்ற அதிகாரிகள் தேர்வில் யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தமிழ் அதிகாரியாக ஐவரில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு விருது பெற்று எம்மவர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார்.\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அடிப்படை வசதிகள் சீர்குலைந்திருந்த வேளை 2015 ஆம் ஆண்டு அதன் பணிப்பாளராக பொறுப்பேற்றார் மருத்துவர் சத்தியமூர்த்தி.\nஅவரது விடாமுயற்சி கடின உழைப்பால் இன்று யாழ்.போதனா வைத்தியசாலை நிமிர்ந்து நிற்கிறது.\nஇந்த நிலையில் ஊழலற்ற நிர்வாகத்துக்கான குறுஞ்செய்தி அனுப்பும் தேர்தலில் மருத்துவர் சத்தியமூர்த்தியும் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.\nஇந்த தேர்தல் டிசம்பர் 06 ஆம் திகதி முடிவடைந்த நிலையில் அவருக்கு பெருமளவில் வாக்குகள் குவிந்தது.\nஇதனையடுத்து இலங்கையின் ஊழலற்ற அதிகாரியாக த��ரிவுசெய்யப்பட்டு நேற்றைய தினம் வைத்தியர் சத்தியமூர்த்திக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.\nஐபிசி தமிழின் “இன்றைய விருந்தினர்” நிகழ்ச்சியில் வைத்தியர் சத்தியமூர்த்தி அவர்களுடன் ஒரு சந்திப்பு...\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nயாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின\nஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம் முன்னிலையில் யார்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarticle.kalvisolai.com/2018/07/blog-post_28.html", "date_download": "2020-08-06T15:27:22Z", "digest": "sha1:OPYI5Y5VDMFVLHC3V34GFWBALIQDWYLB", "length": 51235, "nlines": 733, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Kalvisolai Tamil Article: ஒரே தேசம்; ஒரே தேர்தல்: ஒரு சிந்தனை!", "raw_content": "\nஒரே தேசம்; ஒரே தேர்தல்: ஒரு சிந்தனை\nஒரே தேசம்; ஒரே தேர்தல்: ஒரு சிந்தனை By ச. சுப்புரெத்தினம் | அண்மைக் காலமாக ஒரே தேசம்; ஒரே தேர்தல்' என்ற குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. இந்திய நாடாளுமன்றம் மற்றும் அனைத்து மாநில, யூனியன் பிரதேசச் சட்டமன்றங்களுக்கும் ஒரே தருணத்தில் தேர்தல் நடத்தலாம் என்பது குறித்து மத்திய அரசு சிந்தித்து வருகிறது. இதற்கான முயற்சிகளில் இந்தியத் தேர்தல் ஆணையமும், மத்திய சட்ட ஆணையமும் தற்பொழுது இறங்கியுள்ளன. இதற்கான கருத்துக் கேட்புக் கூட்டம் அண்மையில் புதுதில்லியில் நடைபெற்றது. ஏழு தேசியக் கட்சிகளுக்கும், 59 மாநிலக் கட்சிகளுக்கும் சட்ட ஆணையம் அழைப்பு விடுத்திருந்தது. இக்கூட்டத்தில் தி.மு.க, ஆம் ஆத்மி, சமாஜவாதி, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட பல கட்சிகள் கலந்து கொண்டு தத்தம் கருத்துகளைத் தெரிவித்தன. ஒரே தருணத்தில் நாடாளுமன்ற, சட்டமன்றங்களின் தேர்தலை நடத்தி முடித்தால், தற்பொழுது செலவிடப்பட��ம் கோடிக்கணக்கான ரூபாயில் பாதியளவு குறையும் என்பதும், சீரான ஜனநாயக நிர்வாகம் நடைபெறும் என்பதும் மத்திய அரசின் கருத்தாக உள்ளது. வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலேயே இக்கருத்து முன்வைக்கப்பட்டது. 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஏறத்தாழ 2,800 கோடி ரூபாய் செலவானது. மாநிலச் சட்டமன்றங்களுக்குத் தனித்தனியே தேர்தல் நடத்தப்படும் பொழுது ஒவ்வொரு மாநிலத்திற்கும் (யூனியன் பிரதேசங்கள் நீங்கலாக) சராசரியாக 900 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்படுகிறது. ஆக, சட்டமன்றத் தேர்தல்களின் செலவினங்கள் மொத்தம் 18 ஆயிரம் கோடி ரூபாய் என்றாக வாய்ப்புள்ளது. ஆனால், இவற்றை ஒருங்கிணைத்து ஒரே தருணத்தில் தேர்தல் நடத்தினால் ஏறத்தாழ 12 ஆயிரம் கோடி ரூபாயில் முடித்துவிடலாம் என்பது கணிப்பாக உள்ளது. வரும் 2019-ஆம் ஆண்டே இத்தகைய தேர்தலை நடைமுறைப்படுத்தலாம் என்கிறது பா.ஜ.க. ஆனால், காங்கிரúஸா, இதுகுறித்துத் தனது தோழமைக் கட்சிகளுடன் கலந்த பேசி ஆராய்ந்து முடிவெடுக்கப் போவதாகத் தெரிவித்திருக்கிறது. திரிணமூல் காங்கிரஸ் இத்தேர்தல் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. புதுவை மாநில முதலமைச்சர் நாராயணசாமி இப்புதிய நடைமுறை சாத்தியமற்றது என்று தெரிவித்துள்ளார். அ.இ.அ.தி.மு.க. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தாலும், 2021-க்கு பிறகு இதனை நடைமுறைப்படுத்துவதில் தயக்கம் காட்டாது எனத் தெரிகிறது. ஒரே நேரத்தில் இத்தகைய தேர்தலை நடத்துவது அரசமைப்புச் சட்டத்தையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் பாதிக்கும் என தி.மு.க. கருதுகிறது. புதிய நடைமுறை சாத்தியப்பட வேண்டுமானால், அதற்கு முன்னதாக அரசியலமைப்புச் சட்டம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் உள்ளிட்ட சில சட்டங்களைத் திருத்தம் செய்ய வேண்டும் என இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் அண்மையில் தெரிவித்திருந்தார். இதற்கு மத்திய அரசு உடன்படும் என எதிர்பார்க்கலாம். எனினும், எதிர்க்கட்சிகளுடன் இது குறித்த ஒத்த கருத்து ஏற்பட்ட பின்னரே, இது சாத்தியமாகும். 2019-இல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதனுடன் இணைந்தே சட்டமன்றத் தேர்தல்களைச் சந்திக்க, அண்மையில் தேர்தல் முடிந்து ஆட்சி செய்துகொண்டிருக்கும் குஜராத், மேற்கு வங்கம், திரிபுரா, நாகாலாந்து, கர்நாடகம் உள்ளிட்ட பல மாநிலங்க��் உடன்படமாட்டா. 2000-ஆவது ஆண்டில் 5 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்யப்போகும் மாநிலங்கள் வேண்டுமானால் இதற்கு உடன்படலாம். ஆனால், எந்த ஒரு மாநில அரசும் தனக்கு அளிக்கப்பட்ட 5 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்யும் என்பதற்கு, இத்தேர்தல் முறையால், எவ்வித உறுதிப்பாடும் இல்லை. காகித வடிவிலான வாக்குச்சீட்டு நடைமுறையைக் கைவிட்டு, மின்னணு வாக்குப் பதிவு எந்திர நடைமுறைக்கு வந்துவிட்ட நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு இத்தகைய தேர்தலை நடத்தி முடிப்பதென்பதொன்றும் இயலாத செயல் அல்ல. ஆனால், அதற்கெனச் சட்டத் திருத்தங்களைக் கொண்டுவந்து நிறைவேற்ற, அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து முன்வருமா என்பது ஐயமே. ஒருங்கிணைந்த இத்தேர்தலுக்கு தேவைப்படும் கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை 2019 மார்ச் மாதத்திற்குள் தயாரித்து இருப்பில் வைத்துக் கொண்டுவிட முடியுமா என்பதும், ஒட்டுமொத்த இந்தியாவே தேர்தல் களத்தில் இருக்கும் அத்தருணத்தில் சட்டம்-ஒழுங்கினைப் பாதுகாக்க முடியுமா என்பதும் இப்பொழுது எழும் வினாக்கள். காவல்துறை, துணை இராணுவப்படை, தொழிற்பாதுகாப்புப்படை, இராணுவம் என இவற்றின் முழு வலிமையையும் பயன்படுத்தித் தேர்தலை அமைதியாக நடத்திவிடலாம் என்றாலும், அவற்றிற்குத் தேவைப்படும் அதிகாரங்களை உரிய சட்டத்திருத்தங்கள மூலம் தர மத்திய அரசால் உடனடியாக இயலுமா என்பது கேள்விக்குறியே. அரசியல் கட்சியினர், வாக்காளர், வேட்பாளர், தேர்தல் அதிகாரிகள் என்ற நான்கு தரப்பினரின் உரிமைகள் மற்றும் கடமைகள் என்பவற்றின் குறைபாடுகளால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும். இக்குறைபாடுகளை உரிய சட்டத்திருந்தங்களின் மூலம் நிவர்த்தி செய்ய வேண்டும். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதச் செயல்களுக்கு எதிராக அங்குள்ள இராணுவத்தினர் இரப்பர்' தோட்டாக்களைக்கூடப் பயன்படுத்தக்கூடாது என்று கூறிவரும் எதிர்க்கட்சியினர், தேர்தல் தருணங்களில் ஏற்படும் வன்முறையைத் தடுப்பதற்கான கூடுதல் அதிகாரங்களை உள்ளூர் காவல்துறையினருக்கும், ராணுவத்தினருக்கும் கொடுக்கச் சம்மதிப்பார்களா என்பதும் கேள்விக்குறியே. சோழர்கள் ஆட்சிக்காலத்தில் குடவோலை' முறையில் தேர்தல் நடந்துள்ளது. அதன் பிறகு, காலப்போக்கில் மஞ்சள், சிவப்பு, பச்சை என்று பல்வேறு ��ண்ணப் பெட்டிகளை வேட்பாளர்களுக்கு ஒதுக்கி, அவ்வண்ணப் பெட்டிகளுக்குள் வாக்குச் செலுத்தும் முறை வழக்கத்திற்குத் வந்தது. பிறகு வண்ணங்கள் என்பன மாறிச் சின்னங்களாயின. தற்பொழுது மின்னணு எந்திர வாக்குப்பதிவுக்கு வந்துள்ளோம். பிரதமர், முதலமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பிரித்தறிந்து அவர்களுக்கு வாக்களிக்கத் தற்காலத்திலுள்ள சமுதாயத்தில் எல்லோராலும் எளிதில் இயலுமா என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல்களிலேயே வாக்குப்பதிவில் பல தடுமாற்றங்கள் நிகழ்ந்ததை நமது வரலாறு காட்டும். 2019-இல் இப்புதிய தேர்தல் நடைமுறை சாத்தியமாக வேண்டுமானல், பின்வரும் நடவடிக்கைகள் செயலாக்கம் பெற வேண்டும். 1. தேர்தல் ஆணைய உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல். 2. வாக்காளர், வேட்பாளர்களின் உரிமைகளில் உரிய திருத்தம் கொண்டு வருதல். 3. தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்பை நீட்டித்தல். 4. காவல்படையினருக்கான அதிகாரங்களை விரிவுபடுத்துதல். 5. ஒரே தருணத் தேர்தலில், ஒரே வேட்பாளர் இரு தொகுதிகளில் போட்டியிடல் என்பதில், நாடாளுமன்றத் தொகுதி, சட்டமன்றத் தொகுதி என்பது குறித்த சட்டத்திருத்தம் கொண்டுவருதல். 6. கட்சித் தாவல் தடைச்சட்டம், அரசியல் கட்சிகளின் தேர்தலுக்கு முந்தையய மற்றும் தேர்தலுக்குப் பிந்திய கூட்டணி என்பன குறித்த திருத்தங்கள் கொண்டு வருதல். 7. தேர்தல் அறிவிக்கை, நலத்திடங்கள் அறிவித்தல், பிரசாரங்கள் குறித்த நடைமுறைச் சிக்கல்களைத் தீர்க்க வழிகாணுதல். 8. வாக்கு எண்ணிக்கை, மறுதேர்தல், மறு வாக்கு எண்ணிக்கை என்பனவற்றிற்கான சட்டத் திருத்தங்கள் கொண்டு வருதல். தேர்தல் சீர்திருத்தங்கள் பல படிநிலைகளில் விரைந்து கொண்டுவரப்பட்டால், இப்புதிய தேர்தல் நடைமுறை 2024-இல் சாத்தியம் ஆகலாம். நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களை ஒரே தருணத்தில் நடத்தவேண்டும் என்பதற்கு முழு முதற்காரணம் தேர்தல் செலவினங்களைக் குறைக்கவேண்டும் என்பதுதான் என்றால், அதற்கு மற்றொரு வழியுள்ளது. அதற்கு மத்திய அரசும் தேர்தல் ஆணையமும் முயல வேண்டும். அதாவது, நாடாளுமன்றத் தேர்தலையோ, சட்டமன்றத் தேர்தலையோ பல கட்டங்களாக வெவ்வேறு தேதிகளில் நடத்தாமல் ஒரே தேதியில் நடத்தி முடிக்கவேண்டும். அதுவும் வ��க்குப்பதிவு நடந்த அன்றைய தினமே வாக்கு எண்ணிக்கையைத் தொடங்கி அன்றிரவே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவேண்டும். இப்படிச் செய்தால் தேர்தலுக்கு ஆகும் செலவில் பாதியளவினைக் குறைத்திட முடியும் என்பது உறுதி. தற்பொழுது நடைமுறையிலுள்ள வாக்குச் சாவடி அலுவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையையும் அதிகரித்தால், தற்பொழுதுள்ள காலை 7 முதல் மாலை 5 மணி வரை என்ற வாக்குப்பதிவு நேரத்தை, காலை 7 முதல் பிற்பகல் 3 வரை என்று மாற்றி அமைக்க முடியும். பிற்பகல் 3 மணியிலிருந்து மாலை 5 மணிக்குள் அந்தந்த வாக்குச்சாவடிகளிலேயே, அங்குப் பதிவான வாக்குகளை எண்ணி முடித்துப் பட்டியலிட்டுவிடலாம். பின்னர், எல்லா வாக்குச்சாவடிகளிலிருந்தும் பெறப்படும் அப்பட்டியல்களை ஒருங்கிணைத்து அந்தந்த நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிக்கான அதிகாரபூர்வ இடத்தில் வைத்துத் தேர்தல் முடிவுகளை வெளியிடலாம். வாக்குப்பதிவு விவரம் தெளிவான பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை நாள்கணக்கில் ஓரிடத்தில் வைத்துப் பாதுகாக்க வேண்டியதில்லை. இதனால், வாக்கு எண்ணும் மையங்களுக்காக ஆகும் செலவில் பெரும் பகுதி குறைந்துவிடும். வாக்குப்பதிவு எந்திரங்களை பத்திரப்படுத்துமிடம், வாக்கு எண்ணும் மையங்கள், வாக்குச்சாவடிகள் என இதற்காகச் செயல்படும் கல்வி நிறுவனங்களுக்குத் தொடர் விடுமுறை விடுவது தவிர்க்கப்படும். தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் நாள் வரையிலான காவல்துறையினரின் பணிகள் பாதிக்கப்படா. வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, வாக்குப்பதிவு நேரத்தைக் குறைத்து, அந்தந்த வாக்குச்சாவடிகளில் பதிவாகும் வாக்குகளை அந்தந்த வாக்குச்சாவடிகளிலேயே எண்ணி, பின் பெரிய மையங்களில் ஒருங்கிணைத்து, அன்றிரவே தேர்தல் முடிவுகளை வெளியிட்டுவிடலாம். இது டிஜிட்டல் இந்தியாவால்' சாத்தியமாகும். இதனால், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மிச்சமாகும். வாக்குப்பதிவு அன்றே தேர்தல் முடிவுகளை வெளியிடும் முறையை இலங்கை, மெக்ஸிகோ, துருக்கி போன்ற பல நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. ஒரே தேசம்; ஒரே தேர்தல்' என்பது குறித்து சிந்திக்கும் முன் ஒரே நாளில் தேர்தல்; அதே நாளில் முடிவு' என்பது குறித்து சிந்திப்போம்.\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\nஅறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள்\nஅறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...\nஅரிசி கொடுத்து அக்கா உறவா\nஅரிசி கொடுத்து அக்கா உறவா By டி.எஸ்.ஆர். வேங்கடரமணா | ஜனவரி 25, 2020 அன்று செய்தித் தாள்களில், நதிநீர்ப் பிரச்னை - முதல்வரைச் சந்திக்க...\nத.வி.வெங்கடேஸ்வரன் புற்றுநோய் செல்களை நாசம்செய்யும் சக்தி வாய்ந்த அற்புத கீமோதெரபி மருந்துகள் உள்ளன. ஒரே பிரச்சினை, புற்று செல்களோடு மற்ற...\n​ வறுமையில் வாடும் இந்தியா | முனைவர் பிரகாஷ் | சர்வதேச வறுமைக் குறியீடு குறித்த ஆய்வில், உலகில் உள்ள வளர்ந்து வரும் 118 நாடுகளில் இந்திய...\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...\nவெற்றி மொழி - மலாலா யூசுப்சாய்\nவெற்றி மொழி - மலாலா யூசுப்சாய் - 1997 ஆம் ஆண்டு பிறந்த மலாலா பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண் கல்வி ஆர்வலர் மற்றும் பெண்...\nசிபில் ஸ்கோர்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்\nகடன் வாங்காமல் வாழ்க்கையை ஓட்டுவது கடினமாகிவிட்டது . வீடு வாங்க ஹோம் லோன் , கார் வாங்க கார் லோன் , வீட்டு உபயோக பொருட்கள் ...\nம.பொ.சி. தமிழ்த் தேசிய முன்னோடியா\nம . பொ . சி . தமிழ்த் தேசிய முன்னோடியா பார்ப்பனர்களின் பின்னோடியா \" திராவிடத்தால் வீழ்ந்தோம் \" \" திராவிடம் மா...\nபுல்லட் ரெயில் வேகத்தில் பரவுது கொரோனா - அதிர்ச்சியில் உறைந்தது அமெரிக்கா\nகொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை அமெரிக்கா, இப்படி நடக்கும் என்று. மூன்றாவது இடத்தில் அமெரிக்கா உலக பொருளாதாரத்தில்தான் நாம் முதல் இடம் ...\nஆசிரியர் தேர்வு வாரியம் (2)\nஊழல் எதிர்ப்பு தினம் (1)\nஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1)\nகேபிள் டிவி கட்டணம் (1)\nசர்தார் வல்லபாய் படேல் (3)\nசுபாஷ் சந்திர போஸ் (1)\nசொத்து வரி ரசீது (1)\nதஞ்சை பெரிய கோவில் (3)\nபழைய ஓய்வூதிய திட்டம் (3)\nமத்திய பணியாளர் தேர்வாணையம் (1)\nலட்சுமி சந்த் ஜெயின் (1)\nஜெகதீஷ் சந்திர போஸ் (1)\nஹோமி ஜெஹாங்கீர் ��ாபா (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?display=tube&filtre=date", "date_download": "2020-08-06T16:37:37Z", "digest": "sha1:GSCKP42X6DGTAI6AZ73ZHP5FYOHFNVT6", "length": 6595, "nlines": 90, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "சினிமா செய்திகள் | Tamil Serial Today-247", "raw_content": "\nசூரியா தான் எல்லாத்துக்கும் காரணம் குமுறும் மீரா மிதுன் | Meera Mitun\nநயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம்\nTRP-யை அடித்து நொறுக்கிய டாப் 10 சீரியல்கள்\nசெம்பருத்தி சீரியல் ரசிகர்களுக்கு மாபெரும் நற்செய்தி.. விவரம் உள்ளே\nதக்க சமயத்தில் எனக்கு நாசர் செய்த உதவி Producer Dhananjayan Interview Master Movie\nபொன்மகள் வந்தால் – திரை பிரபலங்களின் முதல் விமர்சனம் Ponmagal Vanthal Review Jyothika Suriya\nபிரபல சீரியல் நடிகர் விவாகரத்து வேறொரு திருமணம்\nகிராமத்து பாட்டிகளின் கொரோனா அட்டகாசங்கள் | Kurma, Kurkure, Sorna, Dorna Trending Tamil TikTok\nகர்ப்பமாக இருக்கும் மைனா நந்தினி… காதல் கணவர் கொடுத்த சர்ப்ரைஸ் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் வெளியான காணொளி…\nநடிகர் அஜித் தனது மனைவியுடன் மருத்துவமனையில் இருந்து செல்லும் வீடியோ\nபொன்மகள் வந்தாள் சீரியல் விக்கி – மேக்னா பஞ்சாயத்து\nவீட்டு வேலை இவ்ளோ கஷ்டமா இப்போ தான் தெரியுது Singer Sathya Prakash Interview Cineulagam\nThala Ajith மற்றும் Thalapathy Vijay படங்கள் வசூல் நிலவரம் பாக்ஸ் ஆபிஸ் லிஸ்ட் Cineulagam\nஒரே இரவில் உடல் சோர்வு அசதி நரம்பு இழுத்தல்(sciatica pain),பாத வலி,எரிச்சல்,மதமதப்பு குணமாக\nமுப்படை முகாம்களில் கொரோனா தேடுதல் நடமாட முடியாத கிம்-ஜொங்உன்\nநீங்களும் இதுல ஒண்ணாச்சும் கண்டிப்பா Try பன்னிருப்பிங்க Nostalgic Trend Cinema Facts Cineulagam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/12/17/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/45515/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-1-%C2%BD-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-08-06T16:55:39Z", "digest": "sha1:MPE7QJ7XYFKZVDDKXW6RZWHGVCMA3W2P", "length": 9805, "nlines": 162, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஜம்பட்டா வீதியில் 1 ½ கி.கி. ஹெரோயினுடன் கைது | தினகரன்", "raw_content": "\nHome ஜம்பட்டா வீதியில் 1 ½ கி.கி. ஹெரோயினுடன் கைது\nஜம்பட்டா வீதியில் 1 ½ கி.கி. ஹெரோயினுடன் கைது\nகொழும்பு, ஜம்பட்டா வீதி ஒழுங்கையில் ஒன்றரை கிலோகிராம் (1 .5kg) ஹெராயி��ுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகைப்பற்றப்பட்ட ஹெரோயினின் பெறுமதி ரூபா 1 கோடிக்கும் அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.\nநேற்று (16) இரவு, கொழும்பு வடக்கு விசேட வீதித் தடை பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய, ஹெராயினை கொண்டு செல்லும்போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.\nசந்தேகநபர் மருதான பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.\nஇது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.\nரூ. 3 கோடி பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் கைது\nகளு துஷாரவுக்கு மரண தண்டனை தீர்ப்பு\n10 கிலோ ஹெரோயின்; 31 வயது பெண், 24 வயது ஆண் கைது\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு மீனவர்களிடம் வேண்டுகோள்\nசீரற்ற காலநிலையை கருத்திற்கொண்டு நாளை (07) நண்பகல் 12.00 மணி வரை சிறிய...\nஇந்தியாவுக்கான ஆயுத விற்பனையை அதிகரிக்க அமெரிக்கா திட்டம்\nஇந்தியா_ சீனா இடையேயான பதற்றம் இன்னும் குறையாத இந்த நேரத்தில், இன்னுமே இரு...\nஇராமர் கோயில் கட்டுமான பணி: அயோத்தியில் நேற்று பூமி பூசை\nஇராமர் கோயில் கட்டுமானப் பணிக்கான பூமி பூசை நேற்று நடைபெற்றது. பூமி பூசை...\nஉலக அரங்கில் இலங்கைக்கு கிடைத்துள்ள கௌரவம்\nஉலகுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் கொவிட் 19 தொற்று...\nசிறைச்சாலைகளின் அதிகாரிகளுக்கு நவீன துப்பாக்கிகள்\nஉயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நவீன...\nகொரோனாவுக்கும் மத்தியில் சுமுகமாக நடைபெற்ற தேர்தல்\nமாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் தெரிவிப்புவடக்கு மாகாணத்தில் சுமுகமான...\nவாக்குகள் எண்ணும் பணி ஆரம்பம்\n2020ஆம் ஆண்டுக்கான வாக்குகள் எண்ணும் நடவடிக்கை இன்று (06) காலை 8.00...\nநுவரெலியா மாவட்டத்தில் 75 சதவீதமான வாக்குப்பதிவு\nநுவரெலியா மாவட்டத்தில் நேற்றைய தினம் வாக்களிப்பு மிகவும் சுமுகமாக...\nஅடாவடித்தனத்திற்கு உரிய நீதி கேட்டு மூவின மக்களும் போர்க் கொடி ஏந்தியிருப்பது இன்னமும் இலங்கையில் மக்கள் ஒற்றுமையுடன் இருக்கினறார்கள் என்பதனையும் நீதி சாகாது என்பதனையும் புலப்படுத்துகின்றது.\nயாத்திரையின்போது உணவு வழங்கி உபசரித்த பழீல் ஹாஜியாரை மறக்க முடிய\nஎஸ்.எல்.பி.பி (SLPP) தேசிய பட்டியல் வேட்பாளர் மர்ஜன் ஃபலீலின் இந்த அறிக்கையை \"த�� முஸ்லீம் குரல்\" முழுமையாக ஆதரிக்கிறது. \"முல்சிம் குரல்\" ஒரு பொருத்தமான முஸ்லீம் அரசியல்வாதியாக...\nமுஸ்லிம் சமூகம் ஜனாதிபதித் தேர்தலில் விட்ட தவறை மீண்டும் விடக்கூ\nஆரம்பத்தில் இருந்து கோட்டபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை முஸ்லிம்கள் ஆதரிக்க வேண்டும், இன்ஷா அல்லாஹ். மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பத்தில் இருந்து 2/3 பெறுகிறார் என்பதை உறுதிப்படுத்திக்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyam.com/iyal/30-tamil/isai/2579-2579purananooru306", "date_download": "2020-08-06T15:56:05Z", "digest": "sha1:ZSS76HJOXJEEKMLNMYP7TVQFHUITIJ7V", "length": 2368, "nlines": 42, "source_domain": "ilakkiyam.com", "title": "யாண்டுளன் கொல்லோ!", "raw_content": "\nதிணை: தும்பை துறை : களிற்றுடனிலை\nஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோ\nகுன்றத்து அன்ன களிற்றொடு பட்டோன்;\nவம்பலன் போலத் தோன்றும்; உதுக்காண்;\nவேனல் வரி அணில் வாலத்து அன்ன;\nகான ஊகின் கழன்றுகு முதுவீ\nஅரியல் வான்குழல் சுரியல் தங்க,\nநீரும் புல்லும் ஈயாது உமணர்\nயாரும்இல் ஒருசிறை முடத்தொடு துறந்த\nவாழா வான்பகடு ஏய்ப்பத், தெறுவர்\nபேருயிர் கொள்ளும் மாதோ; அதுகண்டு,\nவெஞ்சின யானை வேந்தனும், ‘ இக்களத்து\nஎஞ்சலின் சிறந்தது பிறிதொன்று இல்’ எனப்,\nபண் கொளற்கு அருமை நோக்கி,\nநெஞ்சற வீழ்ந்த புரைமை யோனே.\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/india/80/123843?ref=rightsidebar", "date_download": "2020-08-06T17:02:21Z", "digest": "sha1:7GV6U74WEGUIEM2FGUMOPIMUOUYU7RT5", "length": 11905, "nlines": 173, "source_domain": "www.ibctamil.com", "title": "பெண் காதலித்து திருமணம்; ஓடிக்கொண்டிருந்த பேருந்தில் தாய் செய்த செயலால் அலறிய பயணிகள்! - IBCTamil", "raw_content": "\nயாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின\nஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம் முன்னிலையில் யார்\nயாழ்ப்பாண தமிழ் மாணவி பிரான்ஸில் கடலில் மூழ்கி உயிரிழப்பு\nயாழ்.மாவட்ட தேர்தல் முடிவு வெளியாகும் நேரம் அறிவிப்பு\nமுதலாவது தேர்தல் முடிவு எப்போது வெளிவரும்\nஅரபுதேசத்தில் மற்றுமொரு பேரழிவு -சற்று முன்னர் வெளிவந்த தகவல்\nபலத்த பாதுகாப்புடன் நடந்து முடிந்த ஸ்ரீலங்கா நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்ள, இதோ........\nவிடுதலைப் புலிகள் உட்பட 20 அமைப்புகளுக்கு நீடிக்கப்பட்டுள்ள தடை ஐ���ோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள தகவல்\nவன்னி - வவுனியா தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்\nதிருகோணமலை மாவட்ட தேர்தல் முடிவுகள்\nகொழும்பு 9, யாழ் தொண்டைமானாறு\nநோர்வே, Oslo, யாழ் தொண்டைமானாறு\nபெண் காதலித்து திருமணம்; ஓடிக்கொண்டிருந்த பேருந்தில் தாய் செய்த செயலால் அலறிய பயணிகள்\nஓடும் பேருந்தில் பெண் ஒருவர் பேனாக்கத்தியால் தனது கழுத்தை அறுத்துக் கொண்ட சம்பவம் பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nஇந்த அதிர்ச்சி சம்பவம் தமிழகம் சேலம் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.\nசம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,\nமுன்னாள் ராணுவ வீரர் சந்தானம் - அகல்யா தம்பதியர். இவர்களுடைய ஒரே மகளான காயத்ரி, வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை 7 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.\nஒரே மகள் இப்படி செய்து விட்டாளே என்ற கோபத்தில், அவருடைய தந்தை காயத்ரியை ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. தாய் அகல்யா சமாதானம் ஆகி விட்ட போதிலும், கணவர் ஏற்றுக் கொள்ளாத காரணத்தால் தவித்த அவர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.\nஇந்த நிலையில், நேற்று மாலை ராணுவ மருத்துவமனைக்கு தனியார் பேருந்தில் சென்ற அகல்யா, தமது மகள் வசிக்கும் குள்ளமுடையானூர் பெயர் பலகையை பார்த்துள்ளார். அப்போது கையில் வைத்திருந்த பேனாக்கத்தியை எடுத்து கழுத்தை அறுத்துக் கொண்டார். ரத்தம் பீறிடவே பயணிகள் அலறினர்.\nஇந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nயாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின\nஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம் முன்னிலையில் யார்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐப��சி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/indian-soldiers/", "date_download": "2020-08-06T16:00:33Z", "digest": "sha1:7QMPN7K2K3ESJ6FV26S24VLJ6KDEVKGP", "length": 8795, "nlines": 132, "source_domain": "www.sathiyam.tv", "title": "Indian soldiers Archives - Sathiyam TV", "raw_content": "\n2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த மருந்து குடுவைகள் கண்டெடுப்பு\nஅரசுக்கு பொதுநலன் இல்லை – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நறுக்\nமாஸ்க் இருந்தும் அணியாத கமல்..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nமாஸ்க் இருந்தும் அணியாத கமல்..\n‘விஷாலுக்கு கெட் அவுட்.. பாரதிராஜாவுக்கு கட் அவுட்..’ – புதிய அறிவிப்பு\nசுஷாந்த் தற்கொலை – நெருங்கிய தோழிக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல தமிழ் காமெடி நடிகர்..\nமாலை தலைப்புச் செய்திகள் | 06 Aug 2020 |\n12 Noon Headlines | 06 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 05 Aug 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nஇந்திய ராணுவ வீரருக்கு கொரோனா உறுதி… தந்தையை பார்க்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம்..\n வாலை ஒட்ட வெட்டிய இந்தியா..\nஷங்கர் கனவை நிறைவேற்றிய இந்தியன் ARMY\nஒரே நேரத்தில் 70 வாகனங்கள் செல்லக்காரணம் ஏன் – இராணுவ வீரரின் மனைவி சந்தேகம்\n3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம்\nமாஸ்க் இருந்தும் அணியாத கமல்..\n‘விஷாலுக்கு கெட் அவுட்.. பாரதிராஜாவுக்கு கட் அவுட்..’ – புதிய அறிவிப்பு\nசுஷாந்த் தற்கொலை – நெருங்கிய தோழிக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல தமிழ் காமெடி நடிகர்..\nஅஜித்தின் வயது குறித்து பேசிய கஸ்தூரி..\nவெப் தொடரில் களமிறங்கும் வடிவேலு..\nவிராட் கோலியை கைது செய்யக்கோரி வழக்கு..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUxMzUxMw==/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-,%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-08-06T15:22:53Z", "digest": "sha1:IDEB26ZIDLLWCASSJYUMO32AJEINC6GI", "length": 10162, "nlines": 70, "source_domain": "www.tamilmithran.com", "title": "உத்தரவை திரும்ப பெற எம்.பி.,க்கள் கோரிக்கை", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nஉத்தரவை திரும்ப பெற எம்.பி.,க்கள் கோரிக்கை\nவாஷிங்டன் :'ஆன்லைன்' வழியாக கல்வி பயிலும் சர்வதேச மாணவர்களை வெளியேற்ற, பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெறுமாறு, அமெரிக்க அரசுக்கு, 136 எம்.பி.,க்கள், 30 செனட் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅமெரிக்காவில், கொரோனா பரவல் காரணமாக, பல கல்வி நிலையங்கள், 'ஆன்லைன்' வழியாக, பகுதியாகவோ அல்லது முழுதுமாகவோ பாடங்களை நடத்த துவங்கியுள்ளன. 'இத்தகைய கல்வி மையங்களில் பயிலும், 'எப் - 1, எம் - 1' விசா மாணவர்கள், வழக்கமான முறையில் நடத்தப்படும் முழு பாடத் திட்டங்களில் சேர அனுமதியில்லை; அவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவர்' என அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத் துறை, கடந்த, 6ம் தேதி ஒரு உத்தரவை பிறப்பித்தது.\nஇதனால், அமெரிக்காவில் அதிக அளவில் பயிலும், இந்திய, சீன மாணவர்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு, அமெரிக்க கல்வி மையங்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி, ஜனநாயகக் கட்சியின், இந்திய வம்சாவளியை சேர்ந்த, கமலா ஹாரிஸ், ராபர்ட் மென்டஸ், கோரி பூக்கர் உள்ளிட்ட, 30 செனட் உறுப்பினர்களும், 136 எம்.பி.,க்களும், அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளனர்.\nஅதில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த, 2018 - 19ம் கல்வியாண்டில், வெளிநாடுகளை சேர்ந்த, 10 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்��ள், கல்வி பயில அமெரிக்கா வந்துள்ளனர். இவர்களில், 'ஆன்லைன்' வழி கல்வி பயிலும் மாணவர்களை வெளியேற்றுவது தொடர்பாக பிறப்பித்த உத்தரவு, அபத்தமானது. மிகக் கொடூரமானது.தற்போது, கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இந்நிலையிலும், கல்வி மையங்களை திறந்து மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஅரசு, பொதுமக்களின் சுகாதாரத்தை பாதுகாக்க முயற்சிக்காமல், குடியுரிமை இல்லாத வெளிநாட்டு மாணவர்களை, அரசியல் பகடை காய்களாக பயன்படுத்தி, கல்வி நிலையங்களை திறக்க நிர்பந்திக்கிறது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த உத்தரவால், சர்வதேச மாணவர்கள் கல்வி, பணம் உட்பட, பலவகையிலும் பெரும் பாதிப்பிற்கு ஆளாவர். இனி, அமெரிக்கா வரும் சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விடும். அவர்கள் கல்வி பயின்று, தங்கள் திறமையால், அமெரிக்க சமுதாயம் முன்னேற குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகின்றனர். அதனால், சர்வதேச மாணவர்களுக்கு எதிரான உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.\nஅயோத்தியில் ராமர் கோவில் குறித்து பாகிஸ்தான் விமர்சனம்: இந்தியாவின் விவகாரங்களில் தலையிடுவதற்கு வெளியுறவு அமைச்சகம் கண்டனம்..\nமத்திய பட்ஜெட்டில் அறிவித்த வேளாண் பொருட்களை மட்டும் கொண்டு செல்வதற்கான பிரத்யேக ரயில் நாளை தொடக்கம்\nகர்நாடகாவின் பெல்தங்காடி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் ஹரீஷ் பூஞ்சாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி..\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றியவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆளும் கட்சி எம்.எல்.ஏ. கோயில் கட்டுகிறார் : பூமி பூஜையுடன் பணி தொடக்கம்\nதமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் புதிய நெறிமுறைகள் வெளியீடு\nஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,328 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமணலி கிடங்கில் வைக்கப்பட்டுள்ள 740 டன் அமோனியம் நைட்ரேட்டை உடனே ஏலம் விட முடிவு: சுங்கத்துறை\nநீலகிரியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சம்\nபாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு\nஇங்கிலாந்தை வீழ்த்தி அசத்திய அயர்லாந்து\nயுஎஸ் ஓபன் டென்னிஸ்: விலகினார் நடால்\nவிராத் கோஹ்லி ‘நம்பர்–1’: ஐ.சி.சி., ஒருநாள் போட்டி தரவரிசையில் | ஆகஸ்ட் 05, 2020\nஇங்கிலாந்து பவுலர்கள் ஏமாற்றம் | ஆகஸ்ட் 05, 2020\nஇந்தியாவில் டெஸ்ட் கோப்பை * கனவு காணும் ஸ்டீவ் ஸ்மித் | ஆகஸ்ட் 05, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/general/the-bull-bull-storm-will-cross-the-storm-tomorrow-indian/c77058-w2931-cid307880-su6229.htm", "date_download": "2020-08-06T16:54:38Z", "digest": "sha1:KVXBREALODIEAHYEN52X5MQJQRK7S7AP", "length": 2654, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "புல் புல் புயல் நாளை மறுநாள் தீவிர புயலாக கரையை கடக்கும்: இந்திய வானிலை மையம்", "raw_content": "\nபுல் புல் புயல் நாளை மறுநாள் தீவிர புயலாக கரையை கடக்கும்: இந்திய வானிலை மையம்\nவங்கக்கடலில் நிலை கொண்டுள்ள புல் புல் புயல் அதி தீவிர சூறாவளி புயலாக நாளை மறுநாள் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nவங்கக்கடலில் நிலை கொண்டுள்ள புல் புல் புயல் அதி தீவிர சூறாவளி புயலாக நாளை மறுநாள் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nவங்கக்கடலில் நிலை கொண்டுள்ள புயல் சூறாவளி புயலாக தீவிரமடைந்து வடக்கு நோக்கி நகரக்கூடும் என்றும், இதன் காரணமாக ஒடிசாவுக்கு அருகே உள்ள பல இடங்களில் இன்றும், நாளையும் கன மழை பெய்யும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், நவ. 10 ஆம் தேதி தீவிர சூறாவளி புயலாக மேற்கு வங்கத்தின் சுந்தர்பன் மற்றும் வங்க தேசத்தின் சாகர் தீவுகள் இடையே கரையை கடக்கும் என்றும், 110கி.மீ முதல் 135 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalmunai.com/2014/11/400.html", "date_download": "2020-08-06T15:44:53Z", "digest": "sha1:FUWV4C4P7TDLPN5S5UAHQT34CWTKPLL7", "length": 15098, "nlines": 100, "source_domain": "www.kalmunai.com", "title": "Kalmunai.Com: 400 மீற்றர் தடகள விளையாட்டு மைதானம் சம்மாந்துறையில் அமைச்சர் மன்சூரினால் அங்குரார்ப்பணம்", "raw_content": "\n400 மீற்றர் தடகள விளையாட்டு மைதானம் சம்மாந்துறையில் அமைச்சர் மன்சூரினால் அங்குரார்ப்பணம்\n( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் – நிந்தவுர் )\nஅம்பாறை, சம்மாந்துறை சென்னல் கிராமத்திலுள்ள ஜனாதிபதி கலாசார விளையாட்டு கட்டடத் தொகுதியில், சர்வதேச தரத்திலான 400 மீற்றர் தடகள மைதானம் அமைப்பதற்கான அங்குரார்பண நிகழ்வு சம்மாந்துறைப் பிரதே��� செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் இன்று நடைபெற்றது.\nகிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் எடுத்துக்கொண்ட துரித முயற்சியின் பயனாக மத்திய அரசின் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுக்கமகேவின் 10 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இந்த மைதானத்தின் ஆரம்ப பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக இந்த விழாவில் பிரதம அதிதியாக கலந்த கொண்ட விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.\nஇந்த ஜனாதிபதி கலாசார விளையாட்டுக் கட்டடத் தொகுதியை மறைந்த அமைச்சர் மர்ஹூம் எம்.ஐ.அன்வர் இஸ்மாயில் 12 ஏக்கர் நிலத்தில் சர்வதேச தரத்திலான மைதானத்துடன் கூடிய ஒரு நிலையமாக பாரிய சவால்களுக்கு மத்தியில் தோற்றுவித்தார்.\nஆனால், அவருடைய மறைவிற்று பின்னர் இந்த நிலையத்தில் அமையப் பெறவிருந்த மைதானத்தின் பணிகளை இடைநிறுத்திவிட்டு அதனை இந்த மாவட்டத்திலுள்ள அமைச்சர் ஒருவரின் தலையீட்டுடன் அந்த மைதானம் அக்கரைப்பற்றுக்கு மாற்றப்பட்டு அந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.\nஇந்த மைதானத்தின் அபிவிருத்தி தொடர்பாக மத்திய அரசின் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுக்கமகேயுடன் கலந்துரையாடிய போது இந்த விடயங்கள் அறிந்து கொள்ள முடிந்தது.\nஅந்த விடயம் அவ்வாறு இருக்க இந்த ஜனாதிபதி கலாசார விளையாட்டுத் தொகுதியை உருவாக்கிய அரசியல் தலைவர்களின் கனவை நனவாக்கவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அமைச்சர் மஹிந்தானந்த அளுக்கமகே, இந்த மைதானத்தின் முதற்கட்ட பணிகளை ஆரம்பிக்க 10 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளார்.\nஇதற்காக மத்திய அரசின் அமைச்சர் மஹிந்தானந்த அளுக்கமகே மற்றும் அமைச்சுக்கும் நான் சம்மாந்துறை மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் தெரிவித்தார்.\nஇவ்வாறு தான் சம்மாந்துறையின் வளங்களையும் இங்குள்ள சில நிறுவனங்களையும் சூரையாடுவதற்காக இன்னும் சிலர் கங்கனம் கட்டியுள்ளனர் எமது பிரதேசத்தில் பல ஆண்டுகளாக இயங்கி வந்து கொண்டிருக்கின்ற சிலியற் என்ற உயர் கல்வி நிறுவனத்தை எமது பிரதேசத்தைவிட்டு அகற்ற சில விசமிகள் செயற்பட்டு வந்தனர் இன்னும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.\nஅந்த நிறுவனத்தில் இருந்து கொண��டே சிலர் இன்னும் சில நயவஞ்சக செயற்பாடுகளை செய்து வருகின்றனர் அவர்கள் தொடர்பாக நானும் எமது பிரதேச மக்களும் விளிப்பாக இருந்து வருகின்றோம் .சரியான நேரத்தில் அவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படும் எனவும் அமைச்சர் மன்சூர் தெரிவித்தார்.\nஇந்த விடயத்தில் என்னுடன் இணைந்து இந்த நிறுவனத்தை பாதுகாப்பதிலும் இங்கு அதனை நிரந்தரமாக நிறுவுவதிலும் உறுதியாக இருந்து வருகின்ற சிலியற் நிறுவனத்தின் இணைப்பதிகாரி என்.எம்.கே.கே.நவரத்னாவுக்கு நான் நன்றி கூறிக் கொள்கின்றேன். அந்த நிறுவனம் எமது இந்த பிரதேசத்திலுள்ள இரண்டு ஏக்கர் காணியில் மிகவிரைவில் நிரந்தர கட்டடமாக அமையப் பெறவுள்ளது எனவும் தெரிவித்தார்.\nஇந்த வைபவத்தில் சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதல் நஜீம், வைத்திய அத்தியட்சகர் எஸ்.எம்.அப்துல் அஸீஸ், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எம்.எம்.சபீர், பிரதேச மின்சார பொறியியலாளர் பெரேரா, கிழக்குமாகாண விளையாட்டுத்துறை பிரதிப் பணிப்பாளர் விமலரத்ன, நீர்பாசண பொறியியலாளர் பிர்னாஸ், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜயந்த தஹனக்க, சம்மாந்துறை ஜம்யியதுல் உலமா சபையின் தலைவர் மௌலவி அப்துல்காதர், பிரதம நம்பிக்கையாளர் டாக்டர் எம்.வை.எம்.முஸ்தபா உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தக பிரிவு மாணவிகள் ஒழுங்கு செய்திருந்த வர்த்தக கண்காட்சி கல்லூரி சேர் ராசிக் பரீட் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.\n2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் எஸ்.எச்.இஹ்ஸானுக்கு பாராட்டு.\nஇந்த காலத்தில் இப்படியும் ஒரு மாணவனா 2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸா...\nசாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க வைத்தியசாலை பெண்கள் விடுதியை புனருத்தானம் செய்வதற்கான நிதியடங்கிய காசோலையை வழங்கி வைக்கும் நிகழ்வு\n( நமது நிருபர்கள்) சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க வைத்தியசாலை பெண்கள் விடுதியை...\nகல்முனைக்குடி பிரதேசம் சோக மயம்\nகல்முனைக்குடியில் முச்சக்கரவண்டி சாரதிய��ட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி . கல்முனைக்குடி பிரதேசம் சோக மயம். கல்முனை – அக்கரைப்ப...\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று குடை சாய்ந்தது\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று...\nமாளிகைக்காடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தி...\nகல்முனை மாநகர சபையில் மாநகரசபை உறுப்பினர்களிடையே அ...\nகல்முனை ஸாஹிரா மாணவர்களின் அடைவுமட்டத்தை அதிகரிக்க...\nநிந்தவூர் பிரதேச கல்வி அபிவிருத்தியை மேம்படுத்து...\n400 மீற்றர் தடகள விளையாட்டு மைதானம் சம்மாந்துறையில...\nநியுஸிலாந்து வர்த்தக தூதுக்குழுவிற்கும் அமைச்சர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalmunai.com/2019/02/blog-post_14.html", "date_download": "2020-08-06T15:38:17Z", "digest": "sha1:LR4UA37LWKDIZM7GPCGFUVLXY62YQFOB", "length": 10262, "nlines": 100, "source_domain": "www.kalmunai.com", "title": "Kalmunai.Com: கல்முனை மாநகரசபை மேயர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அத்துமீறிச் செயற்பட்டுவருகின்றார் எனக் குற்றுஞ்சாட்டி பெரியகல்லாறு மக்கள் அதனைக் கண்டித்து, அவருக்கு எதிராக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்.", "raw_content": "\nகல்முனை மாநகரசபை மேயர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அத்துமீறிச் செயற்பட்டுவருகின்றார் எனக் குற்றுஞ்சாட்டி பெரியகல்லாறு மக்கள் அதனைக் கண்டித்து, அவருக்கு எதிராக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்.\nமட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதிக்குள், கல்முனை மாநகரசபை மேயர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அத்துமீறிச் செயற்பட்டுவருகின்றார் எனக் குற்றுஞ்சாட்டிய, அப்பகுதி மக்கள், அதனைக் கண்டித்து, கல்முனை மாநகர சபை மேயருக்கு எதிராக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.\nமட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் ஒன்றுகூடிய பெரியகல்லாறு பிரதேச மக்களும் குறித்த பிரதேச பிரதேசசபை உறுப்பினர் எஸ்.கணேசநாதனும், இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதேவேளை, இவ்விடத்துக்கு வருகை வந்த மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை தவிசாளர் ஞா.யோகநாதன், ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடியதுடன், பிரதேச செயலகக் கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படுமென்றார்.\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தக பிரிவு மாணவிகள் ஒழுங்கு செய்திருந்த வர்த்தக கண்காட்சி கல்லூரி சேர் ராசிக் பரீட் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.\n2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் எஸ்.எச்.இஹ்ஸானுக்கு பாராட்டு.\nஇந்த காலத்தில் இப்படியும் ஒரு மாணவனா 2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸா...\nசாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க வைத்தியசாலை பெண்கள் விடுதியை புனருத்தானம் செய்வதற்கான நிதியடங்கிய காசோலையை வழங்கி வைக்கும் நிகழ்வு\n( நமது நிருபர்கள்) சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க வைத்தியசாலை பெண்கள் விடுதியை...\nகல்முனைக்குடி பிரதேசம் சோக மயம்\nகல்முனைக்குடியில் முச்சக்கரவண்டி சாரதியுட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி . கல்முனைக்குடி பிரதேசம் சோக மயம். கல்முனை – அக்கரைப்ப...\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று குடை சாய்ந்தது\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று...\nவவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட சமயபுரம்...\nசாய்ந்தமருது பிரதேச செயலகப்பிரிவிற்பட்ட பகுதிகளில்...\nஇலங்கை வரலாற்றில் அதிகளவு ஹெரோயின் சிக்கியது: நேர...\nஸ்ரீலங்கா பெமிலி றிலீப் அமைப்பாளர் பொறியியலாளர் எம...\nகல்முனை மாநகரசபை மேயர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அத்த...\nகல்முனை மாநகரசபையில் கடமை புரியும் சுகாதார ஊழியர்க...\nசாய்ந்தமருது முஹம்மதிய்யா கலை மன்றத்தின் 32 வது வர...\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு இலங்கை சனநாயக குடியரசின்...\nமட்டக்களப்பு தபாலக கட்டிடத்திற்கான அடிக்கல் நடும்...\nவன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மீள்...\nசாரணியத்தின் தந்தை \"பேடன் பவல்\" நினைவு தினம் அட்ட...\nசாய்ந்தமருது பிரதேசத்தில் வறிய குடும்பங்களுக்கான இ...\nசாய்ந்தமருது பிர���ேச செயலகத்தின் கிராம அபிவிருத்தி ...\nஅம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் வருடாந்த ஒன்ற...\n'போதைக்கு எதிரான பாடசாலையின் பலம்' எனும் தலைப்பிலா...\nநுரைச்சோலை சுனாமி வீட்டுத்திட்டத்தில் உள்ள வீடுகளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-08-06T17:23:07Z", "digest": "sha1:TZUUD3B4XZEP7KWL2VS26AZFKPCWP6ZX", "length": 4608, "nlines": 69, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கண்டத்திப்பிலி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகண்டத்திப்பிலி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமூலிகைகள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0_%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-06T17:13:56Z", "digest": "sha1:P4WDIRYTIBTGYPPPAGDOKRRSUVYZA2YF", "length": 27370, "nlines": 256, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"காசுமீர சைவம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"காசுமீர சைவம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகாசுமீர சைவம் பின்வரும் பக்கங்களில் இ��்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசம்மு காசுமீர் மாநிலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுருகன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிள்ளையார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசரசுவதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரம்மா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவருணன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசைவ சித்தாந்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாசுமீர சைவம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாளிதாசன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாஷ்மீர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவராத்திரி நோன்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிறிநகர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅனுமன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநீர்வேலி கந்தசுவாமி கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலட்சுமி (இந்துக் கடவுள்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராமர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅனந்தநாக் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசம்மு (நகர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்து தேசியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்துத்துவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிஷ்ணு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூமாதேவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:இந்து மெய்யியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்/முக்கியக் கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாஷ்மீர சைவம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆறுமுக நாவலர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசைவ சமயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆவணி மூலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசைவ சித்தாந்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுன்னேசுவரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுரங்கணில்முட்டம் வாலீஸ்வரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருமாகறல் திருமாகறலீஸ்வரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவல்லம் வில்வநாதேசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருமால்பூர் மணிகண்டீசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதக்கோலம் ஜலநாதீசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎலுமியன்கோட்டூர் தெய்வநாயகேசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூவம் திரிபுராந்தகர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூண்டி ஊன்றீஸ்வரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்காளத்தி காளத்தியப்பர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்கண்டலம் சிவாநந்தீஸ்வரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருநாவலூர் பக்தஜனேஸ்வரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆச்சாள்புரம் சிவலோகத்தியாகர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூம்புகார் பல்லவனேசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்கோலக்கா சப்தபுரீசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓமாம்புலியூர் துயர்தீர்த்தநாதர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவீர சைவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாசுமீர சைவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபங்குனி உத்தரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவெம்பாவை நோன்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசைவத் திருமுறைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுப்பத்தாறு தத்துவங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகீழப்பரசலூர் வீரட்டேசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாஷ்மீர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசித்திரா பௌர்ணமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவைகாசி விசாகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதைப்பூசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதருமபுரம் யாழ்முரிநாதர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருப்புகலூர் அக்கினிபுரீசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருப்பயத்தங்குடி திருப்பயற்றுநாதர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருமருகல் இரத்தினகிரீசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகரையபுரம் கரவீரேசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுடவாசல் கோணேசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதண்டலைச்சேரி நீள்நெறிநாதர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோட்டூர் கொழுந்தீசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்கொள்ளம்புதூர் வில்வாரண்யேஸ்வரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெஞ்சமாங்கூடலூர் கல்யாண விகிர்தீசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகா சிவராத்திரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவாதிரை நோன்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகங்கைகொண்ட சோழீசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேக்கிழார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐயப்பன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகேதார்நாத் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெரியபுராணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருப்பூவணம் புராணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉருத்திராட்சம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிவ சின்னங்கள் ‎ (← இணைப்ப��க்கள் | தொகு)\nசந்தான குரவர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉமாமகேசுவர விரதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொற்றவை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுருஞான சம்பந்தர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிவஞான முனிவர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவீரபத்திரர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஞானியாரடிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகர்நாடக வீர சைவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேவாரத் திருத்தலங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரதோசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாளாமுகர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமதுரை ஆதீனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகமலை ஞானப்பிரகாசர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசொரூபானந்தர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபஞ்சக புராணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேரூர் பட்டீசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமயிலம் பொம்மபுர ஆதீனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாயன்மார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:சைவ சமயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசைவத் திருமுறைகளில் குறிப்பிடப்படும் இசைக்கருவிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:சைவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநூற்றெட்டு சிவதாண்டவங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிவன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபஞ்ச கேதார தலங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவைந்தெழுத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபஞ்சபூதத் தலங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:சைவம்/தொடர்பானவை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:சைவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேவார வைப்புத் தலங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாயன்மார் அவதாரத் தலங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெய்யாறு வேதபுரீஸ்வரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருப்பனங்காடு தாளபுரீஸ்வரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருஈங்கோய்மலை மரகதாசலேசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிடைக்கொடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்/முக்கியக் கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாசுபதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்கோடிக்காவல் கோடீசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசைவ சமயப் பிரிவுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவ சமுத்திர தலங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொழுதூர��� மதுராந்தக சோளீசுவரர் கோவில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவாதவூர் திருமறைநாதர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோட்டைமேடு சங்கமேஸ்வரர் திருக்கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோடியக்கரை அமுதகடேசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇளையான்குடி ராஜேந்திர சோழீசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்கச்சிஅனேகதங்காவதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்கச்சிநெறிக்காரைக்காடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகண்ணபுரம் விக்கிரம சோழீசுவரர் திருக்கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுலவர்நத்தம் நிருதீஸ்வரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசைவ சமய மடங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசைவ சமயத்தின் வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐந்தேவர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிரியம்பாவை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇறைவன் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅட்டவீரட்டானக் கோயில்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாக்கோட்டை அமிர்தகலேசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபனமலை தாளகிரீசுவரர் ஆலயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெம்பெருந்தாயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாஷ்மீர பண்டிதர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிவசூத்திரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலகுலீசர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவசன சாகித்தியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசரணர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிரௌத்த சைவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரதத்தர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசைவ ஆசான்கள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅபிநவகுப்தர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிவ விதப்பொருமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுப்ஜிகா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆதிமார்க்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமந்திரமார்க்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுறச்சித்தாந்த சைவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபதாரா குரு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாமள சைவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிரிகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜம்மு காஷ்மீர் வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொல்லிமலை அறப்பளீஸ்வரர் திருக்கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசித்ரா பெளர்ணமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபசுபதிநாதர் ‎ (← இணை���்புக்கள் | தொகு)\nதந்திரலோகா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவ புலியூர்க் கோயில்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசைவ சமயப் பிரிவுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேவி கன்னியாகுமரி அம்மன் கோவில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமீமாஞ்சம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாரமுல்லா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேவி பாகவத புராணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிரமமுக்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுதுச்சேரியில் உள்ள இந்துக் கோயில்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரீயூனியனில் இந்து சமயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்துக் கோவில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்து சமயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்து மெய்யியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅனந்தநாக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்து சமயத்தில் பெண்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்னி தேவன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகட்ரா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெம்பெருந்தாயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉதம்பூர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜம்மு மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுத்திந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்துச் சான்றோர் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஸ்ரீநகர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுத்தாத்துவைதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுல்வாமா மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/146099?ref=rightsidebar-manithan", "date_download": "2020-08-06T17:29:56Z", "digest": "sha1:BFQANAMXQ4FY46FPZJSMHMHYY4KVRU4C", "length": 10218, "nlines": 166, "source_domain": "www.ibctamil.com", "title": "ஸ்ரீலங்கா வரலாற்றில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதல்கள் தொடர்பில் தகவல் வெளியிட்ட சரத் பொன்சேகா! - IBCTamil", "raw_content": "\nயாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின\nஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம் முன்னிலையில் யார்\nயாழ்ப்பாண தமிழ் மாணவி பிரான்ஸில் கடலில் மூழ்கி உயிரிழப்பு\nயாழ்.மாவட்ட தேர்தல் முடிவு வெளியாகும் நேரம் அறிவிப்பு\nமுதலாவது தேர்தல் முடிவு எப்போது வெளிவரும்\nஅரபுதேசத்தில் மற்றுமொரு பேரழிவு -சற்று முன்னர் வெளிவந்த தகவல்\nபலத்த பாதுகாப்புடன் நடந்து முடிந்த ஸ்ரீலங்கா நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்ள, இதோ........\nவிடுதலைப் புலிகள் உட்பட 20 அமைப்புகளுக்கு நீட��க்கப்பட்டுள்ள தடை ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள தகவல்\nவன்னி - வவுனியா தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்\nதிருகோணமலை மாவட்ட தேர்தல் முடிவுகள்\nகொழும்பு 9, யாழ் தொண்டைமானாறு\nநோர்வே, Oslo, யாழ் தொண்டைமானாறு\nஸ்ரீலங்கா வரலாற்றில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதல்கள் தொடர்பில் தகவல் வெளியிட்ட சரத் பொன்சேகா\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தகவல் வெளியிட்டுள்ளார்.\nசர்வதேச ஊடகம் ஒன்றின் தமிழ் பிரிவுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இத்தகவல்களை வெளியிட்டுள்ளார்.\nஅண்மையில் கருணா பேசியது, புலிகளின் தாக்குதல்கள் தொடர்பிலும் இதன்போது அவர் பேசியிருக்கிறார்.\nஇது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nயாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின\nஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம் முன்னிலையில் யார்\n“அனைத்து இலங்கையர்களுக்கும் நன்றி” சஜித்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/uttar-pradesh/", "date_download": "2020-08-06T15:15:28Z", "digest": "sha1:LK3WIXQ5OK2KDEHUD44JKDGZD6BCF3P5", "length": 9716, "nlines": 143, "source_domain": "www.sathiyam.tv", "title": "uttar pradesh Archives - Sathiyam TV", "raw_content": "\nமாஸ்க் இருந்தும் அணியாத கமல்..\nமாலை தலைப்புச் செய்திகள் | 06 Aug 2020 |\nதடுப்பு சுவர் பிரச்சனை – திருமணமாகி ஒரே ஆண்டில் கொலை செய்யப்பட்ட நபர்\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் ம��்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nமாஸ்க் இருந்தும் அணியாத கமல்..\n‘விஷாலுக்கு கெட் அவுட்.. பாரதிராஜாவுக்கு கட் அவுட்..’ – புதிய அறிவிப்பு\nசுஷாந்த் தற்கொலை – நெருங்கிய தோழிக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல தமிழ் காமெடி நடிகர்..\nமாலை தலைப்புச் செய்திகள் | 06 Aug 2020 |\n12 Noon Headlines | 06 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 05 Aug 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \n5,200 தொழிற்சாலைகளை திறக்க, உ.பி அரசு முடிவு\nசமோசா, சட்னி கேட்ட இளைஞருக்கு விநோத தண்டனை\nCAA போராட்டக்காரர்களின் புகைப்படங்களை போஸ்டர் ஒட்டிய விவகாரம் – உ.பி. அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி...\nஇன்று உ.பி செல்கிறார் பிரதமர் மோடி\n“ஒளிமயமான எதிர்காலத்துக்கு வாழ்த்துக்கள்” – இறப்புச்சான்றிதழில் கையெழுத்திட்ட கிராம தலைவர்\nசாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் – அகிலேஷ் யாதவ்\nஇருசக்கர வாகனத்திற்கு சுங்க கட்டணமா.. – சுங்கச்சாவடியை சூறையாடிய பொதுமக்கள்\nஉ.பி. மருத்துவர் கஃபில் கான் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது..\nலாரி மீது மோதிய சொகுசு பஸ்.. – 12 பேர் பரிதாப பலி..\nகாதலுக்கு கண்ணில்லை என்பது இதுதானோ.. – 22 வயது இளைஞனுடன் 60 வயது மூதாட்டிக்கு...\nமாஸ்க் இருந்தும் அணியாத கமல்..\n‘விஷாலுக்கு கெட் அவுட்.. பாரதிராஜாவுக்கு கட் அவுட்..’ – புதிய அறிவிப்பு\nசுஷாந்த் தற்கொலை – நெருங்கிய தோழிக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல தமிழ் காமெடி நடிகர்..\nஅஜித்தின் வயது குறித்து பேசிய கஸ்தூரி..\nவெப் தொடரில் க���மிறங்கும் வடிவேலு..\nவிராட் கோலியை கைது செய்யக்கோரி வழக்கு..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.whatsappusefulmessages.co.in/2015/", "date_download": "2020-08-06T15:39:17Z", "digest": "sha1:MIPIOUKYTB3E4AYQSGOTHZTNRKIFDBZ7", "length": 61610, "nlines": 643, "source_domain": "www.whatsappusefulmessages.co.in", "title": "Whatsapp Useful Messages: 2015", "raw_content": "\n\"பயனுள்ள நல்ல தகவல்களை அறிந்துகொள்ள தங்கள் நேரத்தை முதலீடு செய்யவேண்டிய இடம்.\"\nLatest News உலக செய்திகள் இந்திய செய்திகள் தமிழ்நாடு செய்திகள் வேலைவாய்ப்பு செய்திகள் விளையாட்டு செய்திகள் COVID-19\nவரலாற்றில் இன்று இன்றைய திருக்குறள் இன்றைய பஞ்சாங்கம் இன்றைய ராசிபலன்கள்\nகதைகள் -நீதிக் கதைகள்-சிறுகதைகள் பொன்னியின் செல்வன்\nபடித்ததில் பிடித்தது பார்த்ததில் பிடித்தது அறிந்துகொள்வோம் பொழுதுபோக்கு\nபடித்ததில் பிடித்தது பெண் சிசு\nநிறைமாத கர்பிணியான அவள் அக்கம் பக்கத்தினரால்\nகணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வேலையை\nமுடித்துவிட்டு வேக வேகமாக ஓடினான்\nவேண்டினான். இறைவன் அவன் முன் தோன்றி உன் பிரார்த்தனை என்னவென்று என்னிடம் சொல் நான்\nநிறைவேற்றி வைக்கிறேன் அதற்க்கு கைமாறாக நீ\nநான் சொல்வதை கேட்க வேண்டும் என்றான்\nஇறைவனின் கட்டளையை ஏற்றுக்கொண்டு அவன்\nவேண்டுதலை இறைவனிடம் கூறினான். எந்த வேண்டுதல் என்னவென்றால் \" என் மனைவிக்கு\nஆண் குழந்தை தான் பிறக்க வேண்டும் பெண் குழந்தை\nவேண்டாம் \" என்று வேண்டிக்கொண்டான்.\nஎன்னவென்று கூறுங்கள் இறைவா என்று அவன் கேட்டான். எனது வேண்டுகோளை காலம்\nவரும்பொழுது கேட்கிறேன் என்றான் இறைவன்.\nசுமார் இருபத்து ஐந்து வருடங்கள் கழித்து அவனின்\nகனவில் இறைவன் தோன்றி தன வேண்டுகோளை\nவைத்தான். அவன் மகன் திருமணத்தின் பொழுது\nபெண் வீட்டாரிடம் இருந்து எந்த வரதட்சனையும் கேட்கக் கூடாது அந்த பெண்ணுக்கு நீ வரதட்சணை\nகொடுத்து உன் மருமகளாக ஏற்றுகொள்ள\nவேண்டும் என்றான் இறைவன். இதை கேட்டு\nபெண் பிள்ளை பிறந்தால் வரதட்சணை தரவேண்டுமே\nஎன்று தான் உன்னிடம் ஆண் பிள்ளை கேட்டேன், கேட்டது போல் ஆண் பிள்ளையை\nகொடுத்துவிட்டு இப்படி ஒரு பாரத்தை என்\nதலையில் சுமத்துகிறாயே இறைவா என்று\n\" நீ வணங்க பெண் தெய்வம் வேண்டும்\nஉன்னை சுமக்க ஒரு பெண் வேண்டு���் நீ திருமணம் செய்துகொள்ள ஒரு பெண் வேண்டும்\nஉன்னை அரவணைக்க ஒரு பெண் வேண்டும்\nஉன்னை நினைத்தே உனக்காக உருக ஒரு பெண்\nஉன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஒரு பெண்\nவேண்டும் \" உன் வாழ்க்கையில் பங்கு கொண்ட இத்தனை\nபெண்களும் உனக்கு பாரமாக தெரியவில்லை ஆனால்\nஒன்றும் அறியா அந்த பெண் சிசு மட்டும் எப்படி\nநீ எவளவு வரதட்சணை கேட்டாலும் பெண்ணை\nபெற்றவர்கள் தரவேண்டும் ஆனால் உன்னிடம் யாரும் கேட்கக் கூடாது என்று நீ நினைப்பது எந்த விதத்தில்\n\"வரதட்சணை கேட்பதை நிறுத்தினாலே போதும்\nபெண் பிள்ளை பாரமாக தெரியாது...\nLabels: # LATEST NEWS, # படித்ததில் பிடித்தது\nபடித்ததில் பிடித்தது பெண் சிசு\nநிறைமாத கர்பிணியான அவள் அக்கம் பக்கத்தினரால்\nகணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வேலையை\nமுடித்துவிட்டு வேக வேகமாக ஓடினான்\nவேண்டினான். இறைவன் அவன் முன் தோன்றி உன் பிரார்த்தனை என்னவென்று என்னிடம் சொல் நான்\nநிறைவேற்றி வைக்கிறேன் அதற்க்கு கைமாறாக நீ\nநான் சொல்வதை கேட்க வேண்டும் என்றான்\nஇறைவனின் கட்டளையை ஏற்றுக்கொண்டு அவன்\nவேண்டுதலை இறைவனிடம் கூறினான். எந்த வேண்டுதல் என்னவென்றால் \" என் மனைவிக்கு\nஆண் குழந்தை தான் பிறக்க வேண்டும் பெண் குழந்தை\nவேண்டாம் \" என்று வேண்டிக்கொண்டான்.\nஎன்னவென்று கூறுங்கள் இறைவா என்று அவன் கேட்டான். எனது வேண்டுகோளை காலம்\nவரும்பொழுது கேட்கிறேன் என்றான் இறைவன்.\nசுமார் இருபத்து ஐந்து வருடங்கள் கழித்து அவனின்\nகனவில் இறைவன் தோன்றி தன வேண்டுகோளை\nவைத்தான். அவன் மகன் திருமணத்தின் பொழுது\nபெண் வீட்டாரிடம் இருந்து எந்த வரதட்சனையும் கேட்கக் கூடாது அந்த பெண்ணுக்கு நீ வரதட்சணை\nகொடுத்து உன் மருமகளாக ஏற்றுகொள்ள\nவேண்டும் என்றான் இறைவன். இதை கேட்டு\nபெண் பிள்ளை பிறந்தால் வரதட்சணை தரவேண்டுமே\nஎன்று தான் உன்னிடம் ஆண் பிள்ளை கேட்டேன், கேட்டது போல் ஆண் பிள்ளையை\nகொடுத்துவிட்டு இப்படி ஒரு பாரத்தை என்\nதலையில் சுமத்துகிறாயே இறைவா என்று\n\" நீ வணங்க பெண் தெய்வம் வேண்டும்\nஉன்னை சுமக்க ஒரு பெண் வேண்டும் நீ திருமணம் செய்துகொள்ள ஒரு பெண் வேண்டும்\nஉன்னை அரவணைக்க ஒரு பெண் வேண்டும்\nஉன்னை நினைத்தே உனக்காக உருக ஒரு பெண்\nஉன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஒரு பெண்\nவேண்டும் \" உன் வாழ்க்கையில் பங்கு கொண்ட இத்தனை\nபெண்களும் உனக்கு பாரமாக தெரியவில்லை ஆனால்\nஒன்றும் அறியா அந்த பெண் சிசு மட்டும் எப்படி\nநீ எவளவு வரதட்சணை கேட்டாலும் பெண்ணை\nபெற்றவர்கள் தரவேண்டும் ஆனால் உன்னிடம் யாரும் கேட்கக் கூடாது என்று நீ நினைப்பது எந்த விதத்தில்\n\"வரதட்சணை கேட்பதை நிறுத்தினாலே போதும்\nபெண் பிள்ளை பாரமாக தெரியாது...\nLabels: # LATEST NEWS, # படித்ததில் பிடித்தது\nபடித்ததில் பிடித்தது பெண் சிசு\nநிறைமாத கர்பிணியான அவள் அக்கம் பக்கத்தினரால்\nகணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வேலையை\nமுடித்துவிட்டு வேக வேகமாக ஓடினான்\nவேண்டினான். இறைவன் அவன் முன் தோன்றி உன் பிரார்த்தனை என்னவென்று என்னிடம் சொல் நான்\nநிறைவேற்றி வைக்கிறேன் அதற்க்கு கைமாறாக நீ\nநான் சொல்வதை கேட்க வேண்டும் என்றான்\nஇறைவனின் கட்டளையை ஏற்றுக்கொண்டு அவன்\nவேண்டுதலை இறைவனிடம் கூறினான். எந்த வேண்டுதல் என்னவென்றால் \" என் மனைவிக்கு\nஆண் குழந்தை தான் பிறக்க வேண்டும் பெண் குழந்தை\nவேண்டாம் \" என்று வேண்டிக்கொண்டான்.\nஎன்னவென்று கூறுங்கள் இறைவா என்று அவன் கேட்டான். எனது வேண்டுகோளை காலம்\nவரும்பொழுது கேட்கிறேன் என்றான் இறைவன்.\nசுமார் இருபத்து ஐந்து வருடங்கள் கழித்து அவனின்\nகனவில் இறைவன் தோன்றி தன வேண்டுகோளை\nவைத்தான். அவன் மகன் திருமணத்தின் பொழுது\nபெண் வீட்டாரிடம் இருந்து எந்த வரதட்சனையும் கேட்கக் கூடாது அந்த பெண்ணுக்கு நீ வரதட்சணை\nகொடுத்து உன் மருமகளாக ஏற்றுகொள்ள\nவேண்டும் என்றான் இறைவன். இதை கேட்டு\nபெண் பிள்ளை பிறந்தால் வரதட்சணை தரவேண்டுமே\nஎன்று தான் உன்னிடம் ஆண் பிள்ளை கேட்டேன், கேட்டது போல் ஆண் பிள்ளையை\nகொடுத்துவிட்டு இப்படி ஒரு பாரத்தை என்\nதலையில் சுமத்துகிறாயே இறைவா என்று\n\" நீ வணங்க பெண் தெய்வம் வேண்டும்\nஉன்னை சுமக்க ஒரு பெண் வேண்டும் நீ திருமணம் செய்துகொள்ள ஒரு பெண் வேண்டும்\nஉன்னை அரவணைக்க ஒரு பெண் வேண்டும்\nஉன்னை நினைத்தே உனக்காக உருக ஒரு பெண்\nஉன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஒரு பெண்\nவேண்டும் \" உன் வாழ்க்கையில் பங்கு கொண்ட இத்தனை\nபெண்களும் உனக்கு பாரமாக தெரியவில்லை ஆனால்\nஒன்றும் அறியா அந்த பெண் சிசு மட்டும் எப்படி\nநீ எவளவு வரதட்சணை கேட்டாலும் பெண்ணை\nபெற்றவர்கள் தரவேண்டும் ஆனால் உன்னிடம் யாரும் கேட்கக் கூடாது என்று நீ நினைப்பது எந்த விதத்தில்\n\"வரதட்சண�� கேட்பதை நிறுத்தினாலே போதும்\nபெண் பிள்ளை பாரமாக தெரியாது...\nLabels: # LATEST NEWS, # படித்ததில் பிடித்தது\nஅதற்கு மட்டும் தான் உண்டு\nஉன் கொள்கையை மாற்றி கொள்ளாதே\nஒரு சமயம் நீ மாற்றினால்\nஒவ்வொரு முறையும் நீ மாற வேண்டிஇருக்கும்\nவாழ்கையில் வெற்றி பெற வேண்டுமானால்\n- A .P . J . அப்துல்கலாம்\nஜெயிப்பது எப்படி என்று யோசிப்பதை விட\nதோற்றது எப்படி என்று யோசித்து பார்\nவெற்றி உன்னை தேடி வரும்\n-A .R . ரகுமான்\nதோல்வி உன்னை துரத்துகிறது என்றால்\nவெற்றியை நீ நெருங்குகிறாய் என்று அர்த்தம்\nவெற்றி இல்லாத வாழ்கை இல்லை\nவெற்றி மட்டுமே வாழ்கை இல்லை\nதோல்வி மட்டுமே சந்த்தித்தவன் இதயம்\nநீ பட்ட துன்பத்தை விட\nஅதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது\nஆண்களுக்கு ஆறுதல் சொல்ல ஆள் இல்லை\nLabels: # LATEST NEWS, # சான்றோர் சொற்கள், # தமிழ், # படித்ததில் பிடித்தது\n1)சோகத்தை ~ Delete செய்யுங்க\n2)சந்தோஷத்தை ~ save செய்யுங்க\n4)நட்புகளை ~Down load செய்யுங்க\n6) உண்மையை ~Broad cast செய்யுங்க\n7)துக்கத்தை ~switch off செய்யுங்க\n8)வேதனையை ~Not reachable செய்யுங்க\n9)பாசத்தை ~In coming செய்யுங்க\n10)வெறுப்பை ~out going செய்யுங்க\n11) சிரிப்பை ~In box செய்யுங்க\n12)அழுகையை ~out box செய்யுங்க\nவாழ்க்கை எனும் Ring tone சந்தோஷமாக ஒலிக்கும்\nமைதாவில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் வேண்டாம்\n❎✖1--மைதாவில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் வேண்டாம் (MAIDA)\n❎✖பிஸ்கட்,பிரட்,புரோட்டா,சத்து இல்லை என்பதால் அல்ல\nஇதை கொடுத்தால் உங்கள் கண்முன்னே உங்கள் சந்ததிகளின்\n✔✅வேண்டிய அளவு கடலை மிட்டாய்.எள் மிட்டாய் வாங்கிகொடுங்கள்.\n✔✅4—கோதுமையை சொந்தமாக அறைத்து பயன்படுத்துங்கள் (WHEAT)\nகடையில் உள்ளதில் சப்பாத்தி உப்ப, மிருதுவாக்க கலப்படம் உள்ளது\n✔✅5--பழங்கள் கொய்யா,வாழை,விதை உள்ள திராட்சை\n❎✖யார் வீட்டிற்கு சென்றாலும் குழந்தைகளுக்கு சாக்லெட் பிஸ்கட் வாங்கிசெல்லாதீர்கள்\n✔✅நாம் தான் முதலில் திருந்தவேண்டும்\nபிள்ளைகளுக்கு அனைத்தையும் தருவதாய் மார்தட்டி கொள்ளும் நாம்\nவிஷத்தை கொடுத்து தளிரை கருக்க வேண்டாம்\n✔✖நம் கையில் பிள்ளைகளின் எதிர்காலம் என்பது காசு,பணம் அல்ல,\nஆரோக்கியமும் ,குணமுமே உணவின் பின்னால் குணமாற்றமும் உண்டு\nஅவர் கூறிய வரிகள் இன்னும் ஈட்டியாய் நெஞ்சில் வலிக்கிறது,\n✔✖பிள்ளைகளின் உடலை விஷத்தை கொடுத்து\nசம்மட்டியால் அடித்து கொண்டிருக்கும் நாம்\nபிள்ளைகளுக்கு பொறு��ையாக கூறி புரிய வைப்போம்\n✔✖நல்ல விசயங்களை படித்து விட்டு ஷேர் பண்ணுவோம்.....\n✔✖ஓர் ஆண் தெரிந்து கொள்ளும். விசயம். அவனை மட்டுமே மாற்றும்....\n✔✖ஒர் பெண் தெரிந்து கொண்ட விசயம்...குடும்பத்தையே மாற்றும்....\n✔✖எனவே. தயவுசெய்து. இதை. உங்கள் குடும்ப பெண் களுக்கு. புரிய வையுங்கள்...\nதவளை தன் வாயால் கெடும், மனிதன்‬ ‪தன் நடத்தையால் கெடுவான்‬...\n‪தவளை தன் வாயால் கெடும்,\nமனிதன்‬ ‪தன் நடத்தையால் கெடுவான்‬...\nதவளையானது மழை தண்ணிர் நிரம்பி இருப்பதை பார்த்து, தன் மிகுந்த சந்தோஷத்தை, தன் வாயின் சத்தத்தின் மூலம் வெளிப்படுத்தி, தன் எதிரியாக பாம்புக்கு தன்னை வெளிப்படுத்தி மாட்டிகொண்டு பலியாகின்றது...\nஇதற்கு முன்பு அந்த தவளை அமைதியாக இருந்தது போலவே, மழைக்கு பின்பும் அமைதியாக இருந்து இருந்தால், அந்த தவளை மகிழ்ச்சியாக இருந்து இருக்கும், தன் எதிரியாக பாம்பிடம் தப்பித்தும் இருக்கும்...\nஇதேபோல தான் மனிதர்களாகிய நாமும் இருக்கின்றோம், குறைவான வாழ்க்கை, போதுமான வாழ்க்கை வாழும் பொழுது, கொஞ்சம் சரியாக, அமைதியாக ஆனவத்திலும், பெருமையிலும் ஆடாமல் வாழ்ந்துகொண்டு வருகின்றோம்..\nஆனால் கொஞ்சம்‬, ‪பணமும்‬,‪அதிகாரமும்‬, ‪பதவியும்,‪‎ஞானமும்‬ ‪கிடைத்தது விட்டது என்றால்‬ ‪ அகங்காரமும்,ஆணவமும்,பெருமையும்‬ ‎நமக்குள் தலை தூக்கி ஆடுகின்றது‬..\n‪நாமும் அந்த தவளை போலவே தன்‬ ‪வாயினாலும் கிரியையினாலும்‬ ‪நம் ஆணவத்தை,பெருமையை‬ ‪வெளிப்படுத்தி சாத்தானாகிய நம்‬ ‪எதிரிக்கு அழைப்பு கொடுத்து‬ ‎விடுகின்றோம். பின்பு நமக்கு‬ ‪துன்பத்தையும் வேதனையும்‬ ‪‎விளைவித்து கொள்கின்றோம்‬...\nபணம், பதவி, அதிகாரம், ஞானம் என்பது இல்லாத போது, நாம் எப்படி ஆணவம், பெருமை இல்லாமல் அடக்கமாக இருந்தோமோ, அப்படியே, அவைகள் வந்த பின்பும் நாம் இருந்தோம் என்றால், நம் வாழ்க்கையில் எந்த பிரச்சனைகளும், வேதனைகளும் இல்லாமல் வாழலாம்...\n‪ஆதலால் நாம்‬ தாழ்வானாலும்,‪‎உயர்வானாலும்‬,‪ஏழையானாலும்,‎பணக்காரனாலும்‬,‪ஞானியானாலும்‬ ‪எப்பொழுதும் எந்த நேரத்திலும்‬, ‪தாழ்மையாகவும்,எளிமையுமாகவும்‬ ‪ வாழ்வோம் நம் நடத்தையின் மூலம்….‬\nஒரு அப்பாவும், 4 வயது மகனும்\nஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அந்த சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான். சத்தத்தை கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைகேறியது..கடுப்பில் மகனுடைய கையை பிடித்து, நான்கு முறை உள்ளங்கையில் விளாசிவிட்டார். அப்பொழுதுதான் கவனித்தார் அவர் அடித்தது ஸ்பேனரை (Spanner) கொண்டு என்பதை.\nவலியில் துடித்த மகனை மருத்துவ மனைக்கு தூக்கி கொண்டு ஓடினார். \"பல எலும்புகள் முறிந்துவிட்டதால், இனி விரல்களை குணமாக்க முடியாது\" என்று மருத்துவர்கள் கைவிரித்தனர்.\nமகன் வலி நிறைந்த கண்களுடன் அப்பாவை பார்த்து “அப்பா.. என்னோட விரல்ளுங்க திரும்ப வளர்ந்துடும் இல்லப்பா” என்று கேட்டவுடன், கண்ணீருடன் மவுனமாக வெளியே வந்தார்.\nவெளியில் நின்றிருந்த தன் காரை பல தடவைகள் எட்டி, எட்டி உதைத்தார். கண்ணீருடன் தலையில் கையை வைத்துக் கொண்டு காரின் முன்பு உக்கார்ந்துவிட்டார்\nஅப்பொழுதுதான் தன் மகன் கீரிய அந்த கீரல்களை கவனித்தார் என்ன எழுதியிருகிறது என்று.. அந்த வாசகம்\n” ஐ லவ் யூ அப்பா”.\nஎப்பொழுதுதான் மனிதனை நேசித்து, பொருட்களை பயன்படுத்த போகின்றோம்\nவாட்ஸஆப் குரூப்பில் எப்படி நடந்தது கொள்வது\nவாட்ஸஆப் குரூப்பில் எப்படி நடந்தது கொள்வது\n1.ஒரு குழுவில் பதிவிடும் செய்திகள் உண்மையானதா என\n2. உண்மை செய்தி அனுப்பும் பொழுது குழுவில் உங்களிடம் இருந்து வரும் செய்தி உண்மை என மற்றவர்களால் மதிக்கப் படுவீர்கள்.\n3. கலந்துரையாடல் தனிப்பட்ட நபரிடம் தனியாக விவாதிக்கவும்.\n4. பயனுள்ள தகவல்கள் மட்டும் பதிவிடுங்கள்.\nஉங்களை தரம் உயர்த்தி காட்டும்.\n5.நாம் ஒன்றுக்கும் மேற்பட்ட குரூப்பில் இருப்பதால் அதிகமாக மறுபதிவு செய்ய நேரிடுகிறது. ஒருமுறை பார்த்த வீடியோ மற்றும் படத்தை உடனே அழித்துவிடவும். பார்த்த விசயம் மறுமுறை வந்தால் அதை உடனே நீக்கவும்.\n6. கொத்து கொத்தாக பதிவிடுவதை தவிர்க்கவும். ஒரே நேரத்தில் நீங்கள் ஒன்றும் மேற்பட்ட வீடியோ மற்றும் படத்தை போடுவதை தவிர்க்கவும். மற்ற நண்பர்கள் உங்கள் பதிவை சுமையாக எண்ண வைக்க வேண்டாம்.\n7.ஒரு வீடியோ மற்றும் படத்தை பார்த்தாலே அதை அடுத்தவருக்கு பகிரலாமா வேண்டாமா என்று முடிவு செய்யுங்கள். பிறகு பகிருங்கள்.\n8. தவறான மருத்துவ குறிப்புகளை குரூப்பில் அனுப்ப வேண்டாம்.\n9.கொலை செய்வது, கையை வெட்டுவது போன்ற கொடுரமான வீடியோவை அனுப்ப வேண்டாம்.\n10. கால���, மாலை, இரவு வணக்கங்களை குரூப்பில் தவிருங்கள்.\n11.நம்மால் & நம் பதிவால் குழு அட்மின் பாதிக்கப்படாதவாறும், மற்றவர் வெறுக்கத்தகாதவாறும் பதிவிட வேண்டும்.\n12. குழுவில் பதிவிடும் பொழுது பகிர்வு, பதிவு என தங்கள் பெயருடன் பதிவிடுங்கள்.\nமற்றவருக்கு பெயர் தெரிய வாய்ப்பாகும்.\nகுரூப் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.\nகடலூர் மாவட்டம் வடலூர் முழுவதுமாக நீரில் மூழ்கி உள்ளது . . . . எங்களுக்கு தண்ணீரோ சாப்பாடோ இல்லை. . . . நிவாரணங்கள் கொண்டு வருபவர்கள் அனைவரும் நகர் புறங்களுக்கு கொண்டு செல்கிறார்கள் . . . . எங்களுக்கும் கொஞ்சம் உதவுங்கள் . . . தொடர்புக்கு : சுரேஷ் 8760523038 இதை முடிந்த அளவு பகிருங்கள் . . . . நன்றி\nஎன்னிடம் கோடிகணக்கில் பணம் உள்ளது. தேவை உள்ள மக்களே திரண்டு வாருங்கள்\nஒருவன் என்னிடம் கோடிகணக்கில் பணம் உள்ளது. தேவை உள்ள மக்களே திரண்டு மெரினா பீச்சுக்கு வாருங்கள் என அறிவித்தான்.\nஅப்போது அங்கே வருகை தந்த அந்த கோடிஸ்வரன் ஒரு அறிவிப்பை வெளியிட்டான். எண்ணிடம் எல்லோருக்கும் கொடுக்கும் அளவிற்கு பணம் உள்ளது.\nஆகவே யாரும் அடித்துக் கொள்ளாமல்\nஉடனே அனைவரும் வரிசையாக நின்றனர்.\nவரிசை செங்கல்பட்டு வரை நீண்டது.\nஅப்போது மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டான் அந்த கோடிஸ்வரன்.\nஅதாவது முதலில் நிற்பவருக்கு ஒரு ரூபாயும்,\nஇரண்டாவதாக நிற்பவருக்கு இரண்டு ரூபாயும்..\nஆயிரமாவதாக­ நிற்பவருக்கு ஆயிரம் ரூபாயும்,\nலட்சமாவதாக நிற்பவருக்கு ஒரு லட்சருபாயும் என கண்டிசன் போட்டு விட்டு ஒவ்வொருவராக வாருங்கள் என அழைத்துள்ளான்.\nமுதலில் நின்றவர் \"இங்கு என்ன நடக்கிறது\" என்று ஒதுங்கிவிட்டார். இரண்டாவதாக நின்றவர் டீ குடிக்க போறேன் என சென்று விட்டார். மூன்றாவதாக நின்றவரும் நகர்ந்து\nவிட்டார்.. இப்படியே.. முதலில் ஒதுங்கிய மூன்று பேரும் நாம் பஸ் பிடித்து செங்கல்பட்டு சென்று அங்கே\nகடைசியாக இணைந்து கொள்வோம் என்று பேசிக்கொண்டார்கள்.\nஇப்படியே யாருமே உதவிகள் பெற வரவே இல்லை...\nநீதி; மனித ஆசை எப்பொழுதுமே பேராசை தான்.\nகடலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின்\nசெருப்பு காணாமல் போய்விட்டது. அவன் உடனே\nகடற்கரையில், “இந்தக் கடல் மாபெரும்\nகொஞ்சம் தூரத்தில் ஒருவர் அதிகமாக\nமீன்பிடித்துக் கொண்டிருந்தார். அவர் நினைத்ததை\nவிடவும் அதிகமாக மீன்கள் வளை���ில் சிக்கின.\nஅவர் அக்கடற் கரையில், “இக்கடல் பெரும்\nஅதே கடலில் ஒருவன் நீந்தச் சென்று\nமூழ்கிவிட்டான். மகன் மீது அதிக பிரியமுடன்\nஇருந்த அவன் தாய் இக்கடல் மக்களை கொன்று\n” என கரையில் எழுதினாள்.\nஓர் வயது முதிர்ந்த மனிதர் கடலுக்குச் சென்று\nஅவர் மிக்க மகிழ்ச்சியோடு அக்கரையில், “இந்தக்\nகடல் ஒன்றே போதும். நான் ஆயுள் முழுக்க\nபின்னர் ஓர் பெரும் அலை வந்து இவர்கள்\nபிறர் கூறுவதை காதில் வாங்கிக் கொள்ளாதே.\nஉன் நட்பும், சகோதரத்துவமும் நிலைக்க\nவேண்டுமானால் நீ பிறரின் தவறுகளை உன்\nமனதிலிருந்து அழித்துவிடு. தவறுக்காக உன்\nநீ ஓர் கெடுதியை சந்திக்க நேர்ந்தால் அதை\nவிடவும் பலமாக அதற்கு பதிலடி கொடுக்க\nவேண்டுமென ஒரு போதும் எண்ணாதே.\nசிறிது சிந்தித்து, நலினமாக அதை கையாளு..\nஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான்.\nதரையை துடைத்து காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள்.\n எனக்கு ஈ மெயில் இன்டர்நெட்டெல்லாம் தெரியாதே’ என்றான் துடைக்க வந்தவன். ‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லையா ச்சே’ என்று அவனை அனுப்பி விட்டார்கள்.\nவேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்ல. கையில் 10 ரூபாய் இருந்தது. அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான். பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான் 10 ரூபாய் லாபம் கிடைத்தது. மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பனை. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார்.\nஇந்தச் சூழ்நிலயில் ஒரு வங்கிக் கணக்கு திறப்ப சம்பந்தமாக, ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார். அவனுடய ஈமெயில் முகவரி கேட்டார்.\nவியாபாரி, ‘ஈமெயில் முகவரி இல்லை’ என்று பதிலளிக்க, ‘ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா.. உங்களுக்கு மட்டும் ஈமெயில், இன்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால்… உங்களுக்கு மட்டும் ஈமெயில், இன்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால்…’ என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர்.\n‘அதெல்லாம் தெரிந்திருந்தால் ��ரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைத்துக் கொண்டிருப்பேன்’ என்றார் வியாபாரி...\nநீதி: வாய்ப்புக்கள் விலகும்போது கவலைபடாதே..எல்லாம் நன்மைக்கே என்று எண்ணி தொடர்ந்து முயற்சி செய்தால் மிகப் பெரிய வெற்றி உனக்காக காத்திருக்கும்...\nபாரம்பரிய பாட்டி முறை விட்டு தயாரிப்பு பல்பொடி..\nபாரம்பரிய பாட்டி முறை விட்டு தயாரிப்பு பல்பொடி தொடர்புக்கு: 9444688871 தேவைப்படுவோர் படிவத்தை பூர...\nமொத்தம் 339 சாதிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன இது, தமிழ்நாட்டில் உள்ள சாதிகள் மட்டுமே.... இது, தமிழ்நாட்டில் உள்ள சாதிகள் மட்டுமே....\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் & பேக்ஸ் எண்... 1. Thiruvallur Collector :- ...\nராமர் கோயில் பூமி பூஜையில் வைக்கப்படும் ஒரு செங்கலின் விலை ரூபாய் 15,59,000\n22 கிலோ 600 கிராம் தூய வெள்ளியில் ஆன செங்கலை வரும் ஆகஸ்டு 5ம் தேதியன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ராமர் கோயிலின் பூமி பூஜையில் அட...\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் ஒருபறவை குஞ்சு பொரிக்க 40 நாள்கள்இருளில் இருந்த கிராமம்\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு பறவை குஞ்சு பொரிக்க 40 நாள்கள் இருளில் இருந்த கிராமம்\nமுருகன் கோவில் அர்ச்சகர்.. 04442890021 இந்த எண்ணிற்கு போன் செய்தால் முருகன் கோயில் அர்ச்சகர் உங்களுடைய பெயர் கேட்பார் அதை நீங்கள்...\nமலையாண்டி_கோவில் அருகில் ஆபத்தான நிலையில் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் இருந்த பட்டமரத்தை பாதுகாப்பாக அகற்றினர்\nபொன்னமராவதி பேரூராட்சியில் #மலையாண்டி_கோவில் அருகில் ஆபத்தான நிலையில் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் இருந்த பட்டம...\nபுதுக்கோட்டை நகர மக்களுக்கு நகராட்சி ஆணையரின் ஓர் முக்கிய அறிவிப்பு\nபுதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு நகராட்சி ஆணையரின் ஓர் முக்கிய அறிவிப்பு புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு கொரோனா...\nதஞ்சை பெரியகோவில் கட்டுமானம் குறித்து இணையவழி உரைத்தொடர்\nபொன்னமராவதி அருகே உள்ள செவலூர்_ஊராட்சியில் நிலவேம்பு கசாயம் மற்றும் கிருமி நாசினி மருந்து பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது.\nபொன்னமராவதி அருகே உள்ள செவலூர்_ஊராட்சியில் நிலவேம்பு கசாயம் மற்றும் கிருமி நாசினி மருந்து பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது. கொர...\n# உள்ளத்தில் ஆனந்தம் நிலைத்திருக்குமானால் புறவுலக வாழ்வின் இன்பதுன்பங்கள் நம்மை சிறிதும் பாதிப்பதில்லை. # பொருளை இழந்தவனுக்கு மிஞ்சி...\nபடித்ததில் பிடித்தது பெண் சிசு\nபடித்ததில் பிடித்தது பெண் சிசு\nபடித்ததில் பிடித்தது பெண் சிசு\nமைதாவில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் வேண்டாம்\nதவளை தன் வாயால் கெடும், மனிதன்‬ ‪தன் நடத்தையால் கெ...\nஒரு அப்பாவும், 4 வயது மகனும்\nவாட்ஸஆப் குரூப்பில் எப்படி நடந்தது கொள்வது\nகடலூர் மாவட்டம் வடலூர் முழுவதுமாக நீரில் மூழ்கி உள...\nஎன்னிடம் கோடிகணக்கில் பணம் உள்ளது. தேவை உள்ள மக்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/199428-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-08-06T16:39:05Z", "digest": "sha1:3PWAPV6OOEDHIYQDIRPT7EV5SZLEGGV2", "length": 8815, "nlines": 178, "source_domain": "yarl.com", "title": "எழு நாங்கு இருபத்தெட்டு..! - நகைச்சு வை - கருத்துக்களம்", "raw_content": "\nBy ராசவன்னியன், August 28, 2017 in நகைச்சு வை\nபதியப்பட்டது August 28, 2017\n'அழகி' படத்தில் இடம்பெற்றுள்ள இந்த நகைச்சுவை காட்சிகள், சிறுவயதில் எங்கள் கிராமத்தில் நடந்தவற்றை அப்படியே பிரதிபலிக்கிறது..\nகுறிப்பாக குனிந்து, நிமிர்ந்து வாய்ப்பாடு ஒப்புவிக்கும் முறையும், புதிதாக குழந்தையை பள்ளியில் சேர்க்கும்போது நடைபெறும் நிகழ்ச்சியும் அருமை.\nஅசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.\nதொடங்கப்பட்டது November 4, 2018\nபிரதமர் மஹிந்தவுக்கு மோடி வாழ்த்து\nதொடங்கப்பட்டது 1 hour ago\nலெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பயங்கர வெடி சம்பவம்\nதொடங்கப்பட்டது செவ்வாய் at 21:26\nஇரண்டு கண்கள் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு சகுனம் சரியில்லாமல் ஆக்கியாச்சு என்ற திருப்தியா \nபிள்ளையான் வெண்டாலும் கிஸ்புல்லாவும் வெண்டபடியால் அமைச்சர் பதவி எடுத்து திருப்பியும் காளி கோயிலை இடிப்பான் போலை கிடக்கு. அங்காலை அம்மானாலை அதாவுல்லாவும் வெல்லுவான் போலை கிடக்கு\nயாழ்ப்பாணம் மாவட்டம் - மானிப்பாய்இலங்கை தமிழரசு கட்சி - 10302அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 6999ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி - 6678ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 3740 09:33 PM வன்னி மாவட்டம் - வவுனியா இலங்கை தமிழரசு கட்சி - 22849 ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன -18696 ஐக்கிய மக்கள்‌ சக்தி - 11170 தமிழர்களின் சமூக ஜனநாயகக் கட்சி - 6758 மட்டக்களப்பு மாவட்டம் - தபால் வாக்குகள்இலங்கை தமிழரசு கட்சி - 5051தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் - 2522ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 1379ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 1148\nஇந்த மக்களை நினைத்தால் கண்களில் நீர் ஆறாய் ஓடுகிறது தேசியத்தை வாடகைக்கு எடுத்து விட்டு முஸ்லிம்களுக்கு செம்புதூக்கியவர்களை வச்சி செஞ்சிருக்கினம் அதை விட சூப்பர் சம்சும்முக்கும் அம்பிகாவிற்கும் கொடுத்திருக்கும் அதிர்ச்சிவைத்தியம் , மக்கள் நேரமெடுப்பார்கள் ஆனால் புத்திசாலிகள் கல்முனை குட்டிகள் கூத்தமைப்பிற்கு காட்டு காட்டு என்று காட்டியிருக்கிறார்கள், மகிழ்ச்சி\nமட்டக்களப்பு மாவட்டம் - பாண்டிருப்பு பெயர் சதவீதம் % வாக்குகள் இலங்கை தமிழரசு கட்சி 41.7% 26498 தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் 25.66% 16308 ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 12.07% 7671 தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி 10.01% 3181\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalmunai.com/2019/03/blog-post_9.html", "date_download": "2020-08-06T15:59:55Z", "digest": "sha1:MWP4A4YBEIUYXIDEU2IWDDCHVHIQ5D2W", "length": 16024, "nlines": 117, "source_domain": "www.kalmunai.com", "title": "Kalmunai.Com: கல்முனை உப பிரதேச செயலகத்தை நிலத்தொடர்பற்ற ரீதியில் பிரதேச செயலகமாக தரமுயர்த்தாமல், இரு சமூகமும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் எல்லை மீள்நிர்ணயம் செய்யப்பட்ட பின்னர் நிலத்தொடர்பு அடிப்படையில் மாத்திரமே தரமுயர்த்தப்பட வேண்டும்", "raw_content": "\nகல்முனை உப பிரதேச செயலகத்தை நிலத்தொடர்பற்ற ரீதியில் பிரதேச செயலகமாக தரமுயர்த்தாமல், இரு சமூகமும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் எல்லை மீள்நிர்ணயம் செய்யப்பட்ட பின்னர் நிலத்தொடர்பு அடிப்படையில் மாத்திரமே தரமுயர்த்தப்பட வேண்டும்\nகல்முனை உப பிரதேச செயலகத்தை நிலத்தொடர்பற்ற ரீதியில் பிரதேச செயலகமாக தரமுயர்த்தாமல், இரு சமூகமும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் எல்லை மீள்நிர்ணயம் செய்யப்பட்ட பின்னர் நிலத்தொடர்பு அடிப்படையில் மாத்திரமே தரமுயர்த்தப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nகிழக்கு இலங்கை அரபுக் கல்லூரியின் 9ஆவது பட்டமளிப்பு விழா இன்று (09) அட்டாளைச்சேனையில் நடைபெற்ற பின்னர், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\nசெய்தியாளர்கள் மத்தியில் கல்முனை உப பிரதேச செயலகம் தொடர்பில் அமைச்சர் கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது;\nநீண்டகாலமாக சர்சைக்குரிய விடயமாக இருந்துவரும் கல்முனை உப பிரதேச செயலகம் தொடர்பில் அரசாங்கத்துடன் பேசியிருக்கின்றோம். இவ்விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் பேச்சுவார்த்தை நடாத்தி தீர்வுகண்ட பின்னரே இது சாத்தியமாகும்.\nஇரு பிரதேச செயலக பிரிவுக்குள் இருக்கின்ற சமூகத்தினர் இரு வேறாக தனித்தனியே பிரிந்துசெல்வது திருப்திகரமான விடயமாகத் தெரியவில்லை. தனியே ஒரு சமூகம் மாத்திரம் பிரதேச செயலகம் ஒன்றுக்குள் இன ரீதியாக உள்வாங்கப்பட வேண்டும் என்பது சாத்தியமான விடயமல்ல.\nஅதேபோன்று பிரதேச செயலக எல்லைகள் ஒரு சமூகத்துக்கு மாத்திரம் சார்பாக பிரித்துக் கொடுக்கப்பட முடியாது. அப்படியதொரு சட்டம் சம்பந்தப்பட்ட அமைச்சிலும் இல்லை. கிராம சேவகர் பிரிவுகளின் எல்லை நிர்ணயத்தில் இருக்கின்ற சர்ச்சைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.\nஇராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் தனது பிரதேசம் சார்ந்த விவகாரங்களில் கரிசணை காட்டவேண்டியது அவரது தார்மீகப் பொறுப்பு. அதனடிப்படையில், சம்பந்தப்பட்ட அமைச்சின் இராஜாங்க அமைச்சராக இருந்துகொண்டு அவர், கட்சித் தலைமையுடன் இணைந்து இந்த விடயத்தை கையாண்டு வருகிறார்.\nஅதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் சகோதரர் கோடீஸ்வரன் தனது மாற்றுக் கருத்துகளை பேசிவருகின்றார். தான்சார்ந்த சமூகத்தின் நிலைப்பாடுகளை எடுத்துரைக்கின்ற அதேவேளை, இந்த விடயத்தில் ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதாக இருந்தால் இரு சமூகத்தையும் திருப்திப்படுத்தும் வகையில் எல்லை மீள்நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.\nஇந்த விவகாரம் தொடர்பில் மாவட்ட செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுடன் பேசுவதுடன், இரு கட்சிகள் மத்தியிலும் கலந்துரையாடப்பட வேண்டும். இப்பேச்சுவார்த்தைகளின் பின்னர் ஒரு இணக்கப்பாடு எட்டப்பட்டால்தான் மாத்திரம்தான் இந்த விடயம் சாத்தியமாகும் என்றார்.\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தக பிரிவு மாணவிகள் ஒழுங்கு செய்திருந்த வர்த்தக கண்காட்சி கல்லூரி சேர் ராசிக் ��ரீட் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.\n2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் எஸ்.எச்.இஹ்ஸானுக்கு பாராட்டு.\nஇந்த காலத்தில் இப்படியும் ஒரு மாணவனா 2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸா...\nசாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க வைத்தியசாலை பெண்கள் விடுதியை புனருத்தானம் செய்வதற்கான நிதியடங்கிய காசோலையை வழங்கி வைக்கும் நிகழ்வு\n( நமது நிருபர்கள்) சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க வைத்தியசாலை பெண்கள் விடுதியை...\nகல்முனைக்குடி பிரதேசம் சோக மயம்\nகல்முனைக்குடியில் முச்சக்கரவண்டி சாரதியுட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி . கல்முனைக்குடி பிரதேசம் சோக மயம். கல்முனை – அக்கரைப்ப...\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று குடை சாய்ந்தது\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று...\nசாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்...\nமட்டக்களப்பு பிராந்திய ஆங்கில மொழி ஆதரவு நிலையம் ...\nகல்முனை விக்டோறியஸ் விளையாட்டுக் கழகம் 5 ஓட்டங்கள...\nஒலுவில் துறைமுக அபிவிருத்தி, அம்பாறை மாவட்ட மீனவர்...\nஸ்மாட் ஒப் ஸ்ரீலங்கா சமூக சேவைகள் தேசிய அமைப்பின் ...\nசாய்ந்தமருதிற்கான தனியான நகரசபை கோரிக்கையை முன் வை...\n\" பெண்களும் அவர்களது போராட்டங்களும் \" எனும் தொணிப்...\nகல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி 16 வயதுக்குட்பட்ட...\nஅம்பாறை வித்தியானந்த தர்ம பாடசாலையின் வருடாந்த பரி...\nகாரைதீவு விபுலாநந்தா மத்தியகல்லூரிக்கும் கல்முனை உ...\nஅக்கரைப்பற்று 'KINGS'PO' விளையாட்டுக் கழக வீரர்களி...\nஐக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்தும் சிறிகொத்த கிர...\nகிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த மூன்று மாவட்டங்களிலு...\nகல்முனை றினோன் விளையாட்டுக்கழகம் ஒழுங்கு செய்துள்ள...\nசுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றம் ஏற்பாடு செய்திர...\nமூதூர் நொக்ஸ் வீதி கிழக்கு மா���ாண ஆளுநர் கலாநிதி எம...\nஏறாவூர் சதாம்ஹுஸைன் பைஸானுல் மதீனா அரபி.கல்லூரியின...\nஅட்டாளைச்சேனை, கிழக்கு இலங்கை அரபுக் கல்லூரியில் க...\nகல்முனை தமிழ் பிரதேச செயலகத்தின் சட்ட அந்தஸ்து தொட...\nஎமது நாட்டில் இன்று கட்டாக்காலி நாய்கள் மீது காட்...\nகல்முனை உப பிரதேச செயலகத்தை நிலத்தொடர்பற்ற ரீதியில...\nஸ்மாட் ஒப் ஸ்ரீலங்கா சமூக சேவைகள் அமைப்பின் பிரதேச...\nசாய்ந்தமருதிற்கான தனியான நகரசபை விடயமாக அருகிலுள்ள...\nகடந்த கால யுத்தத்தினால் கடும் பாதிப்புக்குள்ளான யா...\nகல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் 1990 ஆம் ஆண்டுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manisenthil.com/?paged=2", "date_download": "2020-08-06T16:38:05Z", "digest": "sha1:AVGEPBQR4NPTSIS3O7357OV7UD6A5Y4J", "length": 18251, "nlines": 178, "source_domain": "www.manisenthil.com", "title": "மணி செந்தில் – Page 2 – பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.", "raw_content": "\nபேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.\nநிரந்தர பிரிவொன்றின் அடையாளமாக நாங்கள் புனைவேறிய திட்டமிட்ட புன்னகையோடு கைக்குலுக்கி கொண்டோம்.. இருவருமே இயல்பாக இருப்பதாக அவரவருக்கு உணர்த்திக் கொள்வதில் பெரிதாக ஒன்றும் சிரமமில்லை. எல்லா கணக்குகளும் தீர்த்தாகிவிட்டது. இறுதியாய் இருந்த புன்சிரிப்பைக் கூட உதிர்த்தாகிவிட்டது. திரும்பி பார்க்கவே இயலாத ஒரு பாதையில் திசைகள் அமைக்க எங்கள் திசைக்காட்டிகளை கூட திருப்பி வைத்தாகி விட்டது. அவள் வெகு தூரம் போன பிறகு தான் நான் மெதுவாக உணர்ந்தேன். ஒரு குழந்தையின் அழுகைப் போல எங்களின் சில இரவுகள் …\nContinue reading “இரவின் சிறகுகள்”\nமொழி என்பது ஒரு விசித்திரமான ஆயுதம். அது ஒரு விதை நெல் போல. பயன்படுத்த வேண்டிய காலத்தை தவிர மற்ற நேரங்களில் பயன்படுத்தப்படுமானால் அது விரயமாகத் தான் போகும். கொட்டப்படும் தானியங்களைப் போல சொற்களை கொட்டிக்கொண்டே இருப்பவர்களை கவனித்துப் பாருங்கள். அவர்கள் களைப்புற்றவர்களாக, எதையோ இழந்த மனநிலையில் இருப்பவர்களாக உங்களால் உணர முடியும்.மகாபாரதம் இதிகாசத்தில் வருகிற விதுரன் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் நடக்கிற பெரும் போருக்குப் பிறகு முது வனத்திற்குள் சென்று மறைகிற அவன் சொற்களை இழந்தவன் ஆகிறான். …\nContinue reading “சொற்களை தொலைத்தவன்.”\nதிரும்ப வரப் போவதே இல்லாத ஒரு நாளில் சந்திக்க வருவதாக சொல்லி விட்டு சென்று இருக்கிறாய்.. அன்றைய நாளில் மழை பெய்யும் என்றாய். நீலக் கலர் சட்டையும் கருப்பு ஜீன்ஸீம் அணிந்து வா என்றாய். இளையராஜா பாடலை கேட்டுக்கொண்டே காத்திரு என்று சிரித்துக் கொண்டே சொன்னாய். நா உலரும் தருணங்களில் தேநீர் குடித்துக் கொள் என்றாய்… காத்திருக்கும் தருணங்களில் யாரையும் வேடிக்கை பார்க்காதே.. தப்பாக நினைப்பார்கள் என்றாய். மிகவும் காலதாமதம் ஆனால் பசியோடு இருக்காதே. …\nContinue reading “விடைபெறுதலின் நம்பிக்கை.”\nஎம்.எஸ்.வி -இசையால் நிறைத்த பெருமழை..\nஎழுபதுகளின் இறுதியிலும் , எண்பதுகளின் தொடக்கத்திலும் பிறந்தவர்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியான கட்டமைக்கப்பட்ட மனநிலையை கொண்டவர்களாக இருப்பார்கள். அந்தக் காலகட்டத்தில் பிறந்த நாங்களெல்லாம் இளையராஜாவோடு வளர்ந்தவர்கள். ஏறக்குறைய எம்எஸ்வி காலம் அப்போது இறுதி காலத்தை எட்டியிருந்தது.நாட்டுப்புற அழகியலோடு இளையராஜா அள்ளிக்கொடுத்த மென் சோக செவ்வியல் இசை இரண்டு தலைமுறை காலத்து தமிழ்ச் சமூகத்தை கட்டிப்போட தொடங்கியதும் அந்த காலகட்டத்தில்தான் . இளையராஜாவின் இசை கேட்கத்தான் காதுகள் படைக்கப்பட்டிருக்கின்றன என்பதாகவே நாங்கள் நம்பினோம். அவரது சமகாலத்து …\nContinue reading “எம்.எஸ்.வி -இசையால் நிறைத்த பெருமழை..”\nநின்று நிதானித்து திரும்பிப் பார்த்தால் நிறைவொன்றுமில்லை. குறையொன்றுமில்லை. கண் கூசும் வெளிச்சங்களுக்கு, உச்சுக் கூசும் உயரங்களுக்கு, புகழ் வார்த்தை தளும்புகிற போதைகளுக்கு, அடிமையாகிப் போன கணக்கினைத் தவிர மிஞ்சியது ஏதுமில்லை. கடந்தவை நடந்தவை எல்லாம் கணக்கிட்டால் நிகழ்ந்தவை தானே என பெருமூச்சுயன்றி வேறில்லை. முதுகில் உரசும் கத்திகளுக்கு இடையே.. நெஞ்சில் உறுத்தும் புத்திகளுக்கு இடையே.. விளையாடித்தீர்த்தும் பலனில்லை‌. ஆயிரம் சூழ போகித்திருந்தாலும் சத்தியமாய் சொல்கிறேன் நலனில்லை. இது தானா வாழ்வு என்பதிலும்.. இது நானா – …\nஎங்கிருந்தோ வீசி என் பின்னங்கழுத்தை உரசி செல்கிற காற்றில் உன் மெல்லிய விரல்கள் ஒளிந்திருக்கின்றன. எதிர்பாராமல் சிந்துகிற எதிர்ப்படும் குழந்தையின் புன்னகை ஒன்றில் பொன்னெழில் பூசிய உனது கன்னக்கதுப்புகள் மலர்ந்து இருக்கின்றன. அடர்மழை குளிர் இரவில் கண்ணாடிக் கூண்டினில் அசையும் மெழுகுச்சுடரில் நிலா இரவொன்றில் கிறங்கிப் போயிருந்த உன் நீல விழிகளின் வெப்பம் தகிக்கின்றன. பின்னிரவின் ஒத்திசைவு லயிப்பில் கேட்கும் இளையராஜாவின் பியானோ வாசிப்பின் இடையே மலரும் மெளனங்கள் அடர்த்தியாய் என் முகம் போர்த்தும் உன் …\nContinue reading “நிகழுலக நினைவுகள்..”\n*** எதையும் புரிந்து கொள்ளாமல் தாங்கள் சொன்னது மட்டுமே சரி என வாதாடுகிற சங்கிகள் மட்டுமல்ல இன்னும் சிலதுகள் இருக்கின்றன. தாய்மதம் மாற சொல்கிறார் சீமான் என இஸ்லாமிய கிருத்துவ மதங்களை தழுவிய தமிழர்களிடம் பதிவுகள் இட்டும் , காணொளிகள் போட்டும் குழப்பம் ஏற்படுத்தி வருகின்றன. அண்ணன் சீமான் சொன்னது ஆதித் தமிழரின் நம்பிக்கையை, மெய்யியல் தத்துவங்களை கொள்ளையடித்து இந்துத்துவ மயமாக்கி கொண்ட வருணாசிரம கேடுகளில் இருந்து தமிழர்கள் விடுதலை அடைந்துகொள்ள மீண்டெழும் தமிழர் …\nContinue reading “தேவைப்படுகிற புரிதலின் வெளிச்சம்..”\nபரவச வானை உரசிப் பார்த்த எளிய கரங்கள்..\nஒரு பிரம்மாண்டமான கூட்டத்தை பொறுப்பேற்று நடத்துவது என்பது ஏறக்குறைய‌ முதன்முதலாக தன் ஒரே மகளின் திருமணத்தை பொறுப்பேற்று நடத்துகிற‌ தந்தையின் வலிக்கு நிகரானது. ஆனால் கும்பகோணம் நாம் தமிழருக்கு பிரம்மாண்டமான கூட்டங்களை நடத்துகிற அனுபவம் புதிதல்ல என்றாலும்.. இந்த முறை வேறு வகையான மாறிப்போன சூழல்கள். வீரத்தமிழர் முன்னணியில் சாமிமலை கூட்டம் ஒரு வருட காலத்திற்கு முன்பே அண்ணன் சீமானால் அறிவிக்கப்பட்டது என்றாலும் நடுவில் ஏற்பட்ட பல சூழல்கள், குடந்தை நகரச் செயலாளர் …\nContinue reading “பரவச வானை உரசிப் பார்த்த எளிய கரங்கள்..”\nஅந்த கிராமம் இந்திய வரைபடத்தில் தான் இருக்கிறதா என்பது போன்ற சந்தேகங்களை எழுப்புகிற ஒரு நிலப்பகுதி. தஞ்சை கடைநிலை பகுதியான சீர்காழி என்கின்ற ஒரு சிறிய நகரத்தைத் தாண்டி தில்லை நத்தம் என்கின்ற உள்ளடங்கிய ஒரு குக்கிராமம். ஒரு வாகனம் சென்றால் எதிரே வரும் வாகனம் வழி விட முடியாத அளவிற்கு குறுகிய ஒற்றைச் சாலை. அந்தக் கிராமத்தின் தெருவில் கடைசி வீடாக அந்த பச்சை வண்ணம் பூசப்பட்ட எளிய வீடு இருந்தது.‌ மிகச் சிறிய வீடு. …\nContinue reading “அண்ணன் சீமானின் “அன்பு””\n—————————————————————– “நான் காட்டில் வாழ்ந்திராத காட்டு விலங்கு. என் பயத்தை மிஞ்சியும் கூட உன் இருப்பிற்குள் வந்தேன். நீ எவ்வளவு நல்லவளாக இருந்தாய்.. நான் உன் காலட���யில் கிடந்து, உன் கைகளுக்குள் என் முகத்தை வைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக உணர்ந்தேன். பெருமிதப் பட்டேன். சுதந்திரமாய் சக்திவாய்ந்து இயல்பாய் இருந்தேன். ஆனால் இது எல்லாவற்றுக்கும் அடியில் நான் ஒரு விலங்காகவே இருந்தேன். ஏனெனில் நான் காட்டுக்கு சொந்தமானவன்.” பிரான்ஸ் காப்கா அவரது பெண் தோழி மெலினாவுக்கு எழுதிய கடிதம் …\nContinue reading “அடர்பச்சை- வன்முறையின் அழகியல்”\nநாம் தமிழர் கட்சி- இளைஞர் பாசறை.\nமணி செந்தில் எழுதிய நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.semmani.com/news/1465/", "date_download": "2020-08-06T17:08:30Z", "digest": "sha1:KGWSRPNJXCB2BWWQC7KASHEJWCCALO7W", "length": 22127, "nlines": 85, "source_domain": "www.semmani.com", "title": "நாவல் கரோனா வைரஸின் தன்மை மாறிவிட்டதா? - செம்மணி.கொம்", "raw_content": "நாவல் கரோனா வைரஸின் தன்மை மாறிவிட்டதா\n‘நாவல் கரோனா வைரஸ் பத்து விதமான மரபியல் மாற்றங்களை சந்தித் துள்ளது: விஞ்ஞானிகள் அதிர்ச்சி‘ என்று பீதியைக் கிளப்புகிறது ஒரு செய்தி. மறுபுறம் ‘இந்தியாவில் பரவும் நாவல் கரோனா வைரஸ் வகை கொஞ்சம் சாது, அதனால்தான் இறப்பு விகிதம் குறைவாக இருக்கிறது’ என்று அதற்கு நேரெதிராக மற்றொரு தகவல்.\nமாற்றம் என்பது பொது விதி, வைரஸும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், பல மாற்றங்கள் வெறும் வெளித்தோற்றமே; சிலதான் உள்ளடக்க மாறுதல்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மல்லிகை, கனகாம்பரம், சாமந்தி, பிச்சி என நான்கு வகை மலர்களை சேர்த்துகட்டிய கதம்ப மாலைபோல் a, u, g, c என்கிற நான்கு நியூகிளியோடைடுகளின் வரிசை அமைப்புதான் ஆர்.என்.ஏ. மரபணுத் தொகுதி.\nவெவ்வேறு வகைவகையான உணவு வகைகளைத் தயார்செய்யும் செய்முறைகளைக் கொண்ட சமையல் புத்தகம்போல், ஒவ்வொரு உயிருக்கும் அதன் செயல்பாட்டுக்குத் தேவையான புரதங்களை தயார்செய்வது எப்படி என்கிற குறிப்புகள்தாம் a, u, g, c என்ற எழுத்துக்கள். இந்த எழுத்துகள் சங்கேத மரபணு மொழியில், மரபணுத்தொடரில் அந்தக் குறிப்புகளை எழுதியிருக்கின்றன.\nமனிதன் – விலங்கு போன்ற உயிரினங்களில் இது இரட்டைச் சுருள் டி.என்.ஏ. வடிவத்தில் இருக்கும். நாவல் கரோனா வைரஸ் போன்றவற்றில் ஒற்றைச் சுருள் ஆர்.என்.ஏ. என்ற வடிவத்தில் இருக்கும். டி.என்.ஏ. தகவல்கள் a, t, g, c என்கிற நான்கு எழுத்துக்களிலும் ஆர்.என்.ஏ. a, u, g, c என்கிற நான்கு எழுத்துக்களிலும் எழுதப்பட்டிருக்கும். மரபணு மொழியைப் படித்து அதில் கூறப்பட்டுள்ள செய்தியை ஓரளவுக்கேனும் அறியும் ஆற்றலை மனித குலம் பெற்றுள்ளது. இதுதான் மூலக்கூறு உயிரியலின் அடிப்படை.\nநுண்ணுயிரியின் மரபணுவை எடுத்து எழுத்து எழுத்தாக வரிசைப்படுத்துவதுதான் மரபணுத் தொடர் வரிசை. ‘அகரமுதல’ என்பதுதான் முதல் திருக்குறளின் முதல் ஆறு எழுத்துகள் என்றால், சுமார் 30,000 நியூகிளியோடைடு எழுத்துக்களைக் கொண்ட நாவல் கரோனா வைரஸின் மரபணுத் தொடரில் முதல் 21 எழுத்துக்கள் இவை: auuaaagguuuauaccuuccc.\nமரபணு எழுத்துக்கள், குறிப்பிட்ட அமினோ அமிலத்தை சுட்டும். அந்த அமினோ அமிலங்களை கதம்பம்போல் குறிப்பிட்ட வரிசையில் கோக்கும்போது, தேவையான புரதம் உருவாகும். சமையல் குறிப்பில் எழுத்தைக் கூட்டி வார்த்தை; வார்த்தைகளை இணைத்து வாக்கியம். வாக்கியங்களைத் தொகுத்து செய்தி என நாம் வாசிப்பதுபோல் ரிபோசோம் போன்ற செல் உறுப்புக்கள் மரபணு வரிசையை வாசித்து, அமினோஅமிலங்களை சேர்த்துக் கோத்து, அதில் குறிப்பிடப்படும் புரதங்களை தயாரிக்கின்றன.\n‘Wuhan-Hu-1′ என்ற சீன நோயாளியிடமிருந்து கடந்த ஆண்டு டிசம்பர் 26 அன்று வைரஸ் சோதனை மாதிரி எடுக்கப்பட்டு, நாவல் கரோனா வைரஸின் மரபணு வரிசை முதன்முதலில் வரிசைப்படுத்தப்பட்டது. இந்த மரபணு வரிசையைப் படித்து, இந்த வைரஸ் 29 புரதங்களை உருவாக்கும் செய்முறைகளை தன்னுடைய ஆர்.என்.ஏ.வில் பதிந்துவைத்துள்ளது என்பது கண்டறியப்பட்டுவிட்டது.\nநமது செல்களுக்குள் புகுந்து அதிலிருந்து ஆற்றல், மூலப்பொருள், செல் கருவிகளைக் களவாடி தனது பிரதியை நகல்செய்துப் பெருகுவதற் காகவே நம் மீது வைரஸ் தொற்றுகிறது. வைரஸின் ஆர்.என்.ஏ.வைப் படியெடுத்துப் புதியபுதிய நகல்களை வைரஸ் உருவாக்குவது இதில் முக்கியக் கட்டம்.\nஎதிர் வீட்டு சமையல் குறிப்பை பார்த்து நாம் படியெடுக்கும்போது, அங்கே இங்கே எழுத்துப்பிழை ஏற்பட்டுவிடலாம் அதுபோல் வைரஸின் ஆர்.என்.ஏ.வை செல் உறுப்பு படியெடுக்கும்போதும், பிழைகள் ஏற்படுவது இயல்பு. மாணவ, மாணவிகளுடைய குறிப்பு களில் ஆசிரியர் பிழைதிருத்துவதுபோல் நாவல் கரோனா வைரஸின் அமைப்பிலும் பிழைதிருத்தும் அமைப்பு உள்ளது. எனவே, பொதுவான பிழைகளை இந்த அமைப்பு களைந்துவிடும் என்றாலும், யானைக்கும் அடிசறுக்கும் தானே.\nஇப்படித் தப்பித் தவறி மரபணுத் தொடரில் ஏற்படும் பிழைகளே, மரபணு திடீர் மாற்றம் (Mutation). எடுத்துக்காட்டாக, ஜனவரி 8 தேதி அன்று ‘WH-09′ என்ற நோயாளியிடம் எடுக்கப்பட்ட வைரஸ் மரபணுத் தொடரை, முதல்முதலில் மரபணு வரிசைப்படுத்தப்பட்ட ‘Wuhan-Hu-1′ வரிசையுடன் பொருத்திப் பார்க்கப்பட்டது. இதில்தான் முதல் மரபணு திடீர் மாற்றம் கண்டறியப்பட்டது. முதல் நோயாளியினுடைய தொடரின் 186-வது எழுத்து ‘c’. ஆனால், புதிய நோயாளியிடம் தொற்றிய வைரஸில் அது ‘u’ என்று மாறிவிட்டது. தமிழ்நாட்டிலிருந்து இதுவரை 18 நோயாளிகளின் வைரஸ் மாதிரிகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் பதினேழு பேரின் வரிசையில் 1707-வது எழுத்து ‘c’, ஒரே ஒருவரின் வரிசையில் இது ‘u’.\nமரபணு வரிசையில் ஏற்படும் எல்லா திடீர் மாற்றங்களும், வைரஸின் அடிப்படை குணத்தை மாற்றி விடுவதில்லை. அப்படி குணத்தை மாற்றக்கூடியதாக ஒரு மாற்றம் இருக்க வேண்டுமென்றால், அதன் 29 புரதங்களில் ஏதாவது ஒன்று உருவாகாமல் வேறு ஒரு புதிய புரதம் உற்பத்தியாக வேண்டும். அப்படி மாற்றம் ஏதாவது ஏற்பட்டால் கூடுதல் வீரியத்துடன் வைரஸ் நோய் பரவக்கூடும், அல்லது கூடுதல் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். இப்படித் தான் புதிய துணையின எபோலா வைரஸ் உருவாகி, நோய்த்தொற்று ஏற்பட்ட பத்தில் நால்வர் இறக்கக் காரணமானது. சில வேளை திடீர் மாற்றங்களின் விளைவாக வைரஸின் வீரியம் குறைந்து, சாதுவான வரலாறும் உண்டு,\nவைரஸ் வெளிப்படுத்தும் புரதங்களில் பெரும் மாற்றம் ஏற்படும்போது, அதை புதிய துணையினம் (Strain) எனப்படும். வெளிப் படுத்தும் புரதங்களில் பெரும் வேறுபாடு இல்லையென்றால், அந்த மாற்றம் வெறும் மேற்தோற்றத்தில் மட்டும்தான். அது வேற்று ருவம் (Varient) எனப்படும். புதிய துணையினமாக ஒரு வைரஸ் மாறினால்தான், புதிய குணங்கள் வெளிப்படும். வெறும் வேற்றுருவம் என்றால், நடத்தை எல்லாம் ஒன்றுபோலத்தான் இருக்கும்.\nஇதுவரை உலகம் முழுவதும் 4,307 நோயாளி களிடமிருந்து வைரஸ் மாதிரி எடுக்கப்பட்டு, மரபணுத் தொடர் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 198 திடீர் மாற்றங்கள் இனம் காணப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக புரதங்களில் மாற்றம் ஏதும் ஏற்பட்டுள்ளதா என மதிப்பீடுசெய்து பார்த்தபோது, குறிப்பிடத்தக்க புரத மாற்றம் ஏதும் தென்படவில்லை.\nகுறிப்பிட்ட வேற்றுருவ வைரஸ், மற்ற வேற்றுருவங்களைவிட கூடுதல் நபர்களிடம் தென்பட்டால், அதன் பர���ும் விகிதம் கூடுதலாக இருக்கிறது என அனுமானிக்க முடியும். அதாவது வேற்றுருவ வைரஸ் வகைகளில், மற்றவற்றைவிட ஒன்று மட்டும் கூடுதலாகத் தொற்றுகிறது என்று பொருள். அப்படிப்பட்ட தரவுகளும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில், உலகில் எங்கும் வலிமை குன்றிய அல்லது வீரியமிக்க புதிய நாவல் கரோனா வைரஸ் துணையினம் உருவானதற்கு சான்று ஏதுமில்லை.\nஇந்திய நோயாளிகளிடம் வேற்றுருவ வைரஸ் உருவாவதைக் கண்காணிக்கவும், அவற்றுக்கு ஏதாவது தனிக்குணம் இருக்கிறதா என ஆராய்ச்சிசெய்யவும் டெல்லியில் உள்ள ‘இன்ஸ்டிடியூட் பார் ஜீனோமிக்ஸ் அண்ட் இண்டகிரெடிவ் பயாலாஜி’, ஹைதராபாத்தில் உள்ள ‘சென்டர் பார் செல்லுலர் – மாலிகுலர் பயாலாஜி’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஆய்வுகளைத் தொடங்கியுள்ளன. இந்தியாவிலிருந்து இதுவரை 190 நோயாளிகளிடமிருந்து வைரஸ் பிரித்தெடுக்கப்பட்டு, மரபணுத்தொடரை வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.\nமக்களிடம் பரவலாக பரிசோதனை மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுசெய்து, ஏதாவது குறிப்பிட்ட வேற்றுருவ வைரஸ் கூடுதலாகப் பரவுகிறதா என ஆராய்ச்சி நடத்தப்படும். மேலும், நோய் அறிகுறியே வெளிப்படாமல் கிருமித் தொற்று ஏற்பட்டவர்கள் முதல், மிதமான அறிகுறி, கடுமையான அறிகுறி, தீவிர நிலைக்கு சென்று மரணம் அடைந்தவர்கள்வரை உள்ள நோயாளிகளிடமிருந்து வைரஸ் மாதிரிகளைச் சேகரித்தும் ஆய்வு நடத்தப்படும்.\nஇதன் தொடர்ச்சியாக நோயின் தன்மைக்கும் அவர்களைத் தாக்கும் வேற்றுருவ வைரஸுக்கும் தொடர்பு உள்ளதா என்பதை அறியலாம். இப்படிப்பட்ட தீவிர ஆய்வுகளுக்கு பிறகே, புதிய துணையினம் உருவாகியுள்ளது என்ற முடிவை எட்ட முடியும்.\nகட்டுரையாளர், மத்திய அரசின் விஞ்ஞான் பிரசார் நிறுவன விஞ்ஞானி\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\n– வாசகர்கள் நலனில் அக்கறையுடன் செம்மணி தமிழ்\nமேலும் நான்கு பேருக்கு கொரோனா\nபுதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயார்….\nகடந்த தேர்தலுடன் ஒப்���ிடும் போது அதிகளவானோர் வாக்களிப்பு\nஉலங்கு வானூர்தியில் கொண்டு வரப்பட்ட வாக்குப்பெட்டிகள்\nவன்னியின் 351 வாக்களிப்பு நிலையங்களிலும் அமைதியான முறையில் வாக்கு பதிவு\nமேலும் நான்கு பேருக்கு கொரோனா\nபுதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயார்….\nகடந்த தேர்தலுடன் ஒப்பிடும் போது அதிகளவானோர் வாக்களிப்பு\nஉலங்கு வானூர்தியில் கொண்டு வரப்பட்ட வாக்குப்பெட்டிகள்\nவன்னியின் 351 வாக்களிப்பு நிலையங்களிலும் அமைதியான முறையில் வாக்கு பதிவு\nஅரசியல் அறிவித்தல் ஆன்மீகம் ஆரோக்கியம் ஆலயம் இலங்கை உலகம் காதல் கிசு கிசு சினிமா செய்திகள் சோதிடம் தொழில் நுட்பம் பொழுதுபோக்கு மகளிர் மரண அறிவித்தல் வணிகம் விளையாட்டு வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://notionpress.com/author/280029", "date_download": "2020-08-06T16:40:45Z", "digest": "sha1:WBP43NBBPVGVQEV5JGL2724K4STALTIP", "length": 20327, "nlines": 337, "source_domain": "notionpress.com", "title": "raja sheelan's Author Page - Notion Press | India's largest book publisher", "raw_content": "\nஏழ்மையின் காரணமாக விவசாய பெண்\nஏழ்மையின் காரணமாக விவசாய பெண்\nBooks by Dr ராஜஸீலன்\nஆஸ்பத்திரி நிர்வாகத்தில் பணத்தை மட்டும் குறிக்கோளாக அநியாயங்களை\nசெய்யும் டாக்டரை நல்ல வழிக்கு கொண்டு வரும் மனைவியும் ..ஆட்டோ ஓட்டுனரும்\nஆஸ்பத்திரி நிர்வாகத்தில் பணத்தை மட்டும் குறிக்கோளாக அநியாயங்களை\nசெய்யும் டாக்டரை நல்ல வழிக்கு கொண்டு வரும் மனைவியும் ..ஆட்டோ ஓட்டுனரும்\nஅற்ப்புதமான அரசியல் கலந்த மசாலா கதை\nBooks by Dr ராஜஸீலன்\nதன்னுடன் பணியாற்றும் பெண் இன்ஸ்பெக்ட்டர் உதவியுடன் ஒரு பெண்ணை பெரிய குற்றவாளியிடமிருந்து காக்கும் போலீஸ் இன்ஸ்பெக்ட்டர் திறமை\nதன்னுடன் பணியாற்றும் பெண் இன்ஸ்பெக்ட்டர் உதவியுடன் ஒரு பெண்ணை பெரிய குற்றவாளியிடமிருந்து காக்கும் போலீஸ் இன்ஸ்பெக்ட்டர் திறமை\nBooks by Dr ராஜஸீலன்\nமரத்தின் மேலிருந்து ரெத்தம் வேகமாக சொட்டுகிறது .மரத்தின் மேலே பார்க்கிறபோது ஒரு குழந்தையின் கால் மட்டும் தொங்குவது தெரிகிறது .\nமரத்தின் மேலிருந்து ரெத்தம் வேகமாக சொட்டுகிறது .மரத்தின் மேலே பார்க்கிறபோது ஒரு குழந்தையின் கால் மட்டும் தொங்குவது தெரிகிறது .\nBooks by Dr ராஜஸீலன்\nமொபைல் உபயோகத்தில் உள்ள அபாயகரமான உடல் பாதிப்புகளை உங்களிடம் எடுத்துரைக்கின்றனகண்ணும் கருத்துமாக உபயோகிப்பதால் மொபைல் போ���் வழியாக பெரிய சாதனைகளை படைக்கலாம்\nமொபைல் உபயோகத்தில் உள்ள அபாயகரமான உடல் பாதிப்புகளை உங்களிடம் எடுத்துரைக்கின்றனகண்ணும் கருத்துமாக உபயோகிப்பதால் மொபைல் போன் வழியாக பெரிய சாதனைகளை படைக்கலாம்\nBooks by டாக்டர் ராஜஸீலன்\nநீங்களும் அற்புதங்களால் ஆசிர்வதிக்கப்பட உள்ளீர்கள் என்ற மட்டற்ற மகிழ்ச்சியால் மனது திறக்கும் தெய்வீக தேவனின் உந்துதல்கள்\nநீங்களும் அற்புதங்களால் ஆசிர்வதிக்கப்பட உள்ளீர்கள் என்ற மட்டற்ற மகிழ்ச்சியால் மனது திறக்கும் தெய்வீக தேவனின் உந்துதல்கள்\nசுகத்திற்கு எங்கும் பெண் .இயலாமல் துடிக்கும் ஆண்\nகாக்க துடிக்கும் மகப்பேறு அருமையான கதை\nசுகத்திற்கு எங்கும் பெண் .இயலாமல் துடிக்கும் ஆண்\nகாக்க துடிக்கும் மகப்பேறு அருமையான கதை\nஎடை அழகு உடல் எடை மற்றும் அழகு பாதுகாப்பது\nஎடை அழகு உடல் எடை மற்றும் அழகு பாதுகாப்பது\nதொங்குவதற்கு உபயோகித்த ஷாலில் கழுத்திலிருந்து வடிந்த ரெத்தம் தரையிலும் உறைந்து இருந்தது\nதொங்குவதற்கு உபயோகித்த ஷாலில் கழுத்திலிருந்து வடிந்த ரெத்தம் தரையிலும் உறைந்து இருந்தது\nஅதிகாரம் வென்றது .மக்களுக்கு ஜெயம் கிடைத்திருக்கிறது\nஅதிகாரம் வென்றது .மக்களுக்கு ஜெயம் கிடைத்திருக்கிறது\nBooks by டாக்டர் ராஜஸீலன்\nகுடிகாரனை காதலித்து திருமணமும் செய்து கொண்டு\nஅனுபவித்த துன்பங்களை தூக்கி எறிந்து விட்டு\nஉலக சாதனைகள் படைத்த பெண் கற்பனை கதை\nகுடிகாரனை காதலித்து திருமணமும் செய்து கொண்டு\nஅனுபவித்த துன்பங்களை தூக்கி எறிந்து விட்டு\nஉலக சாதனைகள் படைத்த பெண் கற்பனை கதை\nநோயை எதிர்க்கும் சக்தியுள்ள வைட்டமின் கள் , அந்த வைட்டமின் உணவுகள் சாப்பிடும் முறைகளை விளக்கமாக கொடுக்கிறேன் நோய்களில்லாமல் வாழ்வோம் சுகமான வாழ்க்கை தரங்களுக்கு ,\nநோயை எதிர்க்கும் சக்தியுள்ள வைட்டமின் கள் , அந்த வைட்டமின் உணவுகள் சாப்பிடும் முறைகளை விளக்கமாக கொடுக்கிறேன் நோய்களில்லாமல் வாழ்வோம் சுகமான வாழ்க்கை தரங்களுக்கு ,உணவுகளே உயிர் நினைவில் கொள்வோம் .உணவு செய்யும் அதிசயங்களை பாருங்கள்\nஞாபகசக்தியை அதிகரிக்கும் அற்புதமான உணவு வகைகள் கொடுக்க பட்டுள்ளன அதுபோல மூளைகளை பாதிக்கும் உணவுகள தவிற்க வேண்டிய விவரம் தெளிவாக தரப்பட்டுள்ளது . எல்லா தர பட்டவர்க்க\nஞாபகசக்தியை அதிகரிக்கும் அற்புதமான உணவு வகைகள் கொடுக்க பட்டுள்ளன அதுபோல மூளைகளை பாதிக்கும் உணவுகள தவிற்க வேண்டிய விவரம் தெளிவாக தரப்பட்டுள்ளது . எல்லா தர பட்டவர்க்கும் அருமையான அறியுரைகள் உள்ளன.\nவெற்றி நிச்சயம் ,தேர்வுகளில் வெல்வது சத்யம்\nBooks by டாக்டர் ராஜஸீலன்\nநம்முடைய உடல் ஆரோக்யங்களை நோய்கள் தொற்றாமல் இயற்கையான முறைகளில் காத்து கொள்வது எப்படி .அன்றாடம் நம்முடைய உணவு வகைகளை கோடை காலத்திற்கு தகுந்தபடி முறை படுத்தி கொள்ளவது &\nநம்முடைய உடல் ஆரோக்யங்களை நோய்கள் தொற்றாமல் இயற்கையான முறைகளில் காத்து கொள்வது எப்படி .அன்றாடம் நம்முடைய உணவு வகைகளை கோடை காலத்திற்கு தகுந்தபடி முறை படுத்தி கொள்ளவது முக்யமாக குடும்ப அங்கத்தினர்கள் அனைவரின் ஆரோக்யத்தை காத்து கொள்வதற்கு மிகவும் உபயோகமாக இருக்கும்\nநோயாளிகளுக்கு மருத்துவம் செய்து தடுப்பது கவனம் செலுத்துவதை விட மக்களையும் மக்களின் அடிப்படை உணவு குடி நீர் கூட கிடைக்காமல் வதைப்பது என்ன நிர்வாகம்\nநோயாளிகளுக்கு மருத்துவம் செய்து தடுப்பது கவனம் செலுத்துவதை விட மக்களையும் மக்களின் அடிப்படை உணவு குடி நீர் கூட கிடைக்காமல் வதைப்பது என்ன நிர்வாகம்\nநோயாளிகளுக்கு மருத்துவம் செய்து தடுப்பது கவனம் செலுத்துவதை விட மக்களையும் மக்களின் அடிப்படை உணவு குடி நீர் கூட கிடைக்காமல் வதைப்பது என்ன நிர்வாகம்\nநோயாளிகளுக்கு மருத்துவம் செய்து தடுப்பது கவனம் செலுத்துவதை விட மக்களையும் மக்களின் அடிப்படை உணவு குடி நீர் கூட கிடைக்காமல் வதைப்பது என்ன நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUxMjA2MQ==/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-,-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2020-08-06T15:47:20Z", "digest": "sha1:2UVTC2LPER54JES5OAKFCSZNN3J5UQAO", "length": 9298, "nlines": 71, "source_domain": "www.tamilmithran.com", "title": "பாக்., சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nபாக்., சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சர் ஜாபர் மிர்சாவுக்கு இன்று (ஜூலை 6) கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.\nஅண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்று கால��� நிலவரப்படி, 2 லட்சத்து 31 ஆயிரத்து 818 பேர் ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 4,762 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை குறைந்த போதிலும், தினமும் புதிதாக கொரோனா தொற்றுக்கு 4 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர்.\nகடந்த வெள்ளியன்று, வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷிக்கு கொரோனா தொற்று உறுதியானது. ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத், கீழ்சபை சபாநாயகர் ஆசாத் கைசர் உள்பட ஏராளமான பாக்.,அரசியல்வாதிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், பாக்.,சுகாதாரத்துறை அமைச்சர் ஜாபர் மிர்சா தனது டுவிட்டரில், 'இன்று எனக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. மருத்துவ ஆலோசனைப்படி, எனது வீட்டில் என்னை நானே தனிமைப்படுத்தி கொண்டேன். எனக்கு லேசான அறிகுறி இருந்தது. எனக்காக நீங்கள் அனைவரும் வேண்டி கொள்ளுங்கள்' என பதிவிட்டுள்ளார்.\nலாகூரில் 48 டாக்டர்கள் ராஜினாமா :\nகொரோனா தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்ட லாகூரில் பணியாற்றி வந்த 48 டாக்டர்கள் தங்களது ராஜினாமா செய்துள்ளனர்.சுகாதார அமைப்பில் காணப்படும் மோசமான பணிச்சூழல் காரணமாக ராஜினாமா செய்துள்ளதாக இளம் டாக்டர் சங்கத்தின் தலைவர் சல்மான் ஹசீப் தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தானில் மருத்துவர்கள் அதிகம் தேவைப்படும் இந்த முக்கியமான நேரத்தில் மருத்துவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக ராஜினாமாக்களை ஏற்றுக்கொள்வதாக அரசு அறிவித்துள்ளது. இது கொரோனா தொற்றை எதிர்கொள்வதில் அரசு தீவிரமாக செயல்படவில்லை என்பதை காட்டுவதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\nடாக்டர்களுக்கு மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் போதுமான அளவில் இருப்பதாகவும், கூடுதலாக பணியாற்றியதற்கு போனஸ் வழங்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக தான் டாக்டர்கள் ராஜினாமா செய்துள்ளதாக பஞ்சாப் மாநில சுகாதாரத்துறை செய்தி தொடர்பாளர் சையத் ஹம்மத் ராசா கூறியுள்ளார்.\nஅயோத்தியில் ராமர் கோவில் குறித்து பாகிஸ்தான் விமர்சனம்: இந்தியாவின் விவகாரங்களில் தலையிடுவதற்கு வெளியுறவு அமைச்சகம் கண்டனம்..\nமத்திய பட்ஜெட்டில் அறிவித்த வேளாண் பொருட்களை மட்டும் கொண்டு செல்வதற்கான பிரத்யேக ரயில் நாளை தொடக்கம்\nகர்நாடகாவின் பெல்தங்காடி தொகுதி எம்.எல்.ஏ.வாக இ���ுக்கும் ஹரீஷ் பூஞ்சாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி..\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றியவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆளும் கட்சி எம்.எல்.ஏ. கோயில் கட்டுகிறார் : பூமி பூஜையுடன் பணி தொடக்கம்\nபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக 6 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 11,514 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் புதிய நெறிமுறைகள் வெளியீடு\nஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,328 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமணலி கிடங்கில் வைக்கப்பட்டுள்ள 740 டன் அமோனியம் நைட்ரேட்டை உடனே ஏலம் விட முடிவு: சுங்கத்துறை\nஇங்கிலாந்தை வீழ்த்தி அசத்திய அயர்லாந்து\nயுஎஸ் ஓபன் டென்னிஸ்: விலகினார் நடால்\nவிராத் கோஹ்லி ‘நம்பர்–1’: ஐ.சி.சி., ஒருநாள் போட்டி தரவரிசையில் | ஆகஸ்ட் 05, 2020\nஇங்கிலாந்து பவுலர்கள் ஏமாற்றம் | ஆகஸ்ட் 05, 2020\nஇந்தியாவில் டெஸ்ட் கோப்பை * கனவு காணும் ஸ்டீவ் ஸ்மித் | ஆகஸ்ட் 05, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUxMjgwOA==/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-08-06T16:01:40Z", "digest": "sha1:LZLRD22KZHJ2OXLEITKW5GZDPN4OFXCS", "length": 6959, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "அமெரிக்காவில் டிக்டாக் தடை டிரம்ப் பரிசீலனை", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினகரன்\nஅமெரிக்காவில் டிக்டாக் தடை டிரம்ப் பரிசீலனை\nவாஷிங்டன்: அமெரிக்காவில் `டிக்டாக்’ செயலிக்கு தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியாவின் கிழக்கு லடாக் பகுதியில் சீன ராணுவத்தின் அத்துமீறலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய அரசு டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதித்தது. இதனிடையே, இந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, ``டிக்டாக் செயலிக்கு தடை விதிப்பது குறித்து அரசு நிர்வாகம் ஆலோசித்து வருகிறது’’ என்று நேற்று முன்தினம் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். இந்நிலையில், நேற்று தன���யார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அதிபர் டிரம்ப், ``சீனாவின் டிக்டாக் செயலிக்கு தடை விதிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. கொரோனா வைரசால் அமெரிக்காவில் 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதித்துள்ளனர். இதுவரை 1.30 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். எனவே, சீன அரசுக்கு பதிலடி கொடுப்பதற்கான பலவழிகளில் டிக்டாக் தடையும் ஒன்று’’ என்று தெரிவித்துள்ளார்.\nபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக 6 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு: மத்திய அரசு ஒப்புதல் அளித்த நிலையில் இன்று சிபிஐ விசாரணையை தொடங்கியது..\nஅயோத்தியில் ராமர் கோவில் குறித்து பாகிஸ்தான் விமர்சனம்: இந்தியாவின் விவகாரங்களில் தலையிடுவதற்கு வெளியுறவு அமைச்சகம் கண்டனம்..\nமத்திய பட்ஜெட்டில் அறிவித்த வேளாண் பொருட்களை மட்டும் கொண்டு செல்வதற்கான பிரத்யேக ரயில் நாளை தொடக்கம்\nகர்நாடகாவின் பெல்தங்காடி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் ஹரீஷ் பூஞ்சாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி..\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றியவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்தது\nபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக 6 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 11,514 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் புதிய நெறிமுறைகள் வெளியீடு\nஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,328 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇங்கிலாந்தை வீழ்த்தி அசத்திய அயர்லாந்து\nயுஎஸ் ஓபன் டென்னிஸ்: விலகினார் நடால்\nவிராத் கோஹ்லி ‘நம்பர்–1’: ஐ.சி.சி., ஒருநாள் போட்டி தரவரிசையில் | ஆகஸ்ட் 05, 2020\nஇங்கிலாந்து பவுலர்கள் ஏமாற்றம் | ஆகஸ்ட் 05, 2020\nஇந்தியாவில் டெஸ்ட் கோப்பை * கனவு காணும் ஸ்டீவ் ஸ்மித் | ஆகஸ்ட் 05, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUxMjk1Mw==/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%87-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-:-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-06T15:58:39Z", "digest": "sha1:745P4SXT6UBZTAVKOMVZBGW4QDFZ3JTD", "length": 5310, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவே சிபிஎஸ்இ பாடப்பிரிவுகள் நீக்கம்.: மத்திய அமைச்சர் தகவல்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nமாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவே சிபிஎஸ்இ பாடப்பிரிவுகள் நீக்கம்.: மத்திய அமைச்சர் தகவல்\nடெல்லி: மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவே சிபிஎஸ்இ பாடப்பிரிவுகள் நீக்கம்; வேறு உள்நோக்கமில்லை என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார்.நிபுணர்களின் ஆலோசனை, பரிந்துரைகளை பின்பற்றியே சிபிஎஸ்இ பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.\nடிரம்ப் பதிவை நீக்கியது பேஸ்புக்; கணக்கையே முடக்கியது டுவிட்டர்\nபெண்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து துருக்கியில் பெண்கள் போராட்டம்\nஉண்ணிகள் மூலம் சீனாவில் பரவும் புது வகை வைரஸ்: 7 பேர் பலி, 60 பாதிப்பு\nஅமெரிக்காவில் கொரோனா பெயரில் மோசடி அதிகரிப்பு: 100 மில்லியன் டாலர் இழப்பு\n'இலங்கை பார்லி., தேர்தல்; ராஜபக்சே கட்சி முன்னிலை\nபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக 6 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு: மத்திய அரசு ஒப்புதல் அளித்த நிலையில் இன்று சிபிஐ விசாரணையை தொடங்கியது..\nஅயோத்தியில் ராமர் கோவில் குறித்து பாகிஸ்தான் விமர்சனம்: இந்தியாவின் விவகாரங்களில் தலையிடுவதற்கு வெளியுறவு அமைச்சகம் கண்டனம்..\nமத்திய பட்ஜெட்டில் அறிவித்த வேளாண் பொருட்களை மட்டும் கொண்டு செல்வதற்கான பிரத்யேக ரயில் நாளை தொடக்கம்\nகர்நாடகாவின் பெல்தங்காடி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் ஹரீஷ் பூஞ்சாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி..\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றியவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nஇங்கிலாந்தை வீழ்த்தி அசத்திய அயர்லாந்து\nயுஎஸ் ஓபன் டென்னிஸ்: விலகினார் நடால்\nவிராத் கோஹ்லி ‘நம்பர்–1’: ஐ.சி.சி., ஒருநாள் போட்டி தரவரிசையில் | ஆகஸ்ட் 05, 2020\nஇங்கிலாந்து பவுலர்கள் ஏமாற்றம் | ஆகஸ்ட் 05, 2020\nஇந்தியாவில் டெஸ்ட் கோப்பை * கனவு காணும் ஸ்டீவ் ஸ்மித் | ஆகஸ்ட் 05, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manisenthil.com/?paged=3", "date_download": "2020-08-06T15:35:58Z", "digest": "sha1:D34I2BFC6Y7IAAQKSL4URHHHGQAJ2CKL", "length": 18557, "nlines": 178, "source_domain": "www.manisenthil.com", "title": "மணி செந்தில் – Page 3 – பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.", "raw_content": "\nபேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.\nஅழித்தொழிக்கப்பட வேண்டிய சுயசாதி பெருமிதம்..\nசுய சாதியை குறித்து எந்தவித பெருமிதமும் கொள்ளாமல் அதை மிக இழிவான அடையாளமாக கருதுவதுதான் உண்மையான சாதிமறுப்பு. மேலும் சாதியக் கட்டமைப்பினால் தாழ்ந்து வீழ்ந்து கிடக்கிற உனது சக மனிதனை கை தூக்கி விடுவது போல பிறக்கிற எந்த ஒரு இலக்கியமும், திரைப்படமும் கொண்டாடத்தக்கவையே.. பரியேறும் பெருமாள் பார்த்துவிட்டு நான் எல்லாம் தலைகுனிந்து இருக்கிறேன். எங்களது தாய்வழி பூர்வீக கிராமத்தில் எனது குடும்பத்து முன்னோர்கள் இந்த சாதி கட்டமைப்பினால் சக மனிதர்களை அடிமையாக …\nContinue reading “அழித்தொழிக்கப்பட வேண்டிய சுயசாதி பெருமிதம்..”\nவாழ்வின் மீதான சுவை மிக விசித்திரமானது. வாழ்வின் எந்த ஒரு கணத்திலும் அதன் சுவை தீர்ந்து போகலாம். சலிப்புற்ற அந்த கணத்தில் எதற்காக பிறந்தோம்‌ எதற்காக வாழ்ந்தோம் என்றெல்லாம் உள்ளுக்குள் கேள்விகள் எழலாம். பல தருணங்களில் நான் அவ்வாறு தான் உழன்று இருக்கிறேன். உறக்கமற்ற இரவுகளில் ஏதேனும் ஆழ்மனதில் நாம் எப்போதோ பெற்றுக்கொண்ட ஒரு முள் மெல்ல அசைந்து கீறத் தொடங்க.. கொடும் நரகம் என இரவுகள் நீளும். ஏன் இந்த கொடும் வாழ்க்கை.. என்ற …\nContinue reading “வாழ்வின் பொருள் யாதெனில்..”\nஎன் கவிதைகள்.., கவிதைகள்\t/\n—————————————- அதோ அவர்கள் நடந்துப் போகிறார்கள்.. உயிர் ஆழத்தில் உதிரக்கனவாய் உறைந்திருக்கும் ஒரு தேசத்தின் பாடலை உரத்தக் குரலில் பாடியவாறு அவர்கள் நடந்துப் போகிறார்கள்.. முன்னோர் மூச்சடக்கி புதைந்த மண்ணில் இருந்து மட்காமல் துளிர்த்திருக்கும் சேர்ந்திசைப் பாடல் அது.. காரிருள் படர்ந்து காலங்காலமாய் நிலைத்த பனை நின்ற படி எரிந்த கந்தக நெடி கருப்பையில் கருவுற்ற பாடல் அது.. பசும் ஈரம் போர்த்திய ஆதி வனத்தின் முதிர் கொடி ஒன்று முறிக்கப்பட்டப்போது முதிர்ந்தெழுந்த பாடல் அது.. மூதாதை …\nContinue reading “வானவில் போராளிகள்..”\n————————————————– ஒரு பொன் அந்திமாலையில் கரை ஓரத்தில் நின்றுகொண்டு அடர்ந்து படர்ந்து ஓடும் நதியைப் பார்ப்பதுபோல.. நான் இந்த வாழ்வை பார்த்துக்கொண்டிருக்கிறேன். எதன் பொருட்டும் அந்த நதி நிற்பதில்லை. யாருக்காகவும் காத்திருப்பதில்லை. எதனாலும் திசை மாறுவதில்லை. தன் கடன் பயணிப்பதே என்பதுபோல அது ஓடிக் கொண்டே இருக்கிறது. இந்த முடிவிலியான பயணத்தில் சட்டென நிகழ்ந்துவிடுகின்றன நம்மோடு உயிரென நின்றவர்களின் இழப்புக்கள். அப்படித்தான் சமீபகாலமாக என் இதயத்திற்கு மிக நெருக்கமானவர்களை நான் இழந்து விட்டு எதனாலும் கட்டுப்படாத வாழ்வின் …\nContinue reading “பயணங்கள் முடிவதில்லை..”\nஇருபதாம் ஆண்டு தொடக்கத்தில் லூமியர் சகோதரர்களால் கண்டறியப்பட்ட திரைப்படம் என்கின்ற அறிவியல் கண்டுபிடிப்பு வெகுவிரைவிலேயே தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டது. 1931ல் தமிழில் முதல் பேசும் திரைப் படமான காளிதாஸ் வெளியானது. ஏறக்குறைய தொண்ணூறு ஆண்டுகள் வரலாறு கொண்ட தமிழ் திரை உலகத்திற்கும் , தமிழ் இலக்கிய உலகிற்கும் மிக நெருங்கிய தொடர்பு தொடக்க காலத்திலிருந்தே உண்டு. ஆனந்த விகடனின் ஆசிரியரும், ஜெமினி ஸ்டுடியோவின் உரிமையாளருமான எஸ் எஸ் வாசன் எழுதிய சதிலீலாவதி என்ற நாவல் 1936இல் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது. …\nContinue reading ” அசுரன்- இலக்கியமான திரைமொழி”\nஅசுரன் -கொண்டாடப்பட வேண்டிய கலகக்குரல்\n. வரலாற்றின் பக்கங்கள் பெரும்பாலும் பேரரசர்களின் பெருமித கதைகளால் நிரம்பி வழிகின்றன. மாட மாளிகைகளும், கூட கோபுரங்களும், ராஜ பேரிகைகளும், அந்தப்புர அழகிகளும், புகழ்ச்சி வர்ணனைகளும் நிரம்பி இருக்கிற வரலாற்றின் ஏடுகளில் எளிய மனிதர்களுக்கு என்றுமே இடம் இருந்ததில்லை. இந்திய நிலத்தில் மக்களின் வரலாறு இன்னும் எழுதப்படவே இல்லை என்கிறார் அண்ணல் அம்பேத்கர். ஆனாலும் தலைமுறை தலைமுறைகளாக மக்களிடையே பிறந்து அவர்களுக்காக போராடி, மாமனிதனாக திகழ்ந்து, பெருமைமிக்க திரு உருவாக மாறி இருக்கின்ற பழைய எளிய மனிதர்களின் …\nContinue reading “அசுரன் -கொண்டாடப்பட வேண்டிய கலகக்குரல்”\nஉறங்கா உண்மைகளின் அடங்காப் பெருநெருப்பு..\n——————————————– ஒரு தேசிய இனத்தின் விடுதலை என்பது நீண்ட காலமாய் உறைந்திருக்கும் அந்த தொன்மை இன மக்களின் கலையாத கனவு மட்டுமல்ல.. அது காலங்காலமாய் தொடரும் உயிர்த் தாகம். உலகத்தில் நம்மை விட நிலப் பரப்பிலும், மக்கள் தொகையிலும் குறைவான எண்ணிக்கை கொண்ட எத்தனையோ தேசிய இனங்கள் தங்களுக்கென ஒரு ந���டு அடைந்து தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழும் இக்காலத்தில்.. தமிழர் என்கின்ற தொன்ம தேசிய இனத்திற்கு மட்டும் உள்ளங்கை அளவு கூட ஒரு நாடில்லை என்கிற நிலை …\nContinue reading “உறங்கா உண்மைகளின் அடங்காப் பெருநெருப்பு..”\nதிராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் மதிப்பிற்குரிய அண்ணன் திரு கொளத்தூர் மணி அவர்களுக்கு… வணக்கம். இதுபோன்ற ஒரு கடிதம் எழுத நேர்ந்த நிலைமைகளுக்காக உண்மையில் நான் வருந்துகிறேன். உங்களை ஒரு கதாநாயகனாக எனது கண்கள் பார்த்து இருக்கின்றன. உங்களை ஒரு தேவ தூதனாக கருதி எனது கரங்கள் தொழுதிருக்கின்றன. கனிவும் அன்பும் நிறைந்த உங்கள் சொற்களில் தான் அன்று எவ்வளவு உண்மையும் நேர்மையும் நிறைந்திருந்தன.. அவர்தான் நீங்களா என்ற சந்தேகம் உங்களை உண்மையாக நேசித்த …\nContinue reading “அண்ணன் கொளத்தூர் மணிக்கு..”\nநினைத்துப் பார்ப்பதற்குள் கார்த்தி காற்றோடு காற்றாய் கலந்து விட்டான். அவனை முதன்முதலாக பார்த்த அதே மகாமகக் குளக்கரையில் அவனை இடுகாட்டில் வைத்துவிட்டு வந்து தனியே இந்த அந்தியில் நின்று கொண்டிருக்கிறேன். சமீபகாலமாக என்னைச் சுற்றி சூழ்ந்துக் கொண்டிருக்கிற மரணங்கள் என்னை முற்றிலுமாக உருக்குலைத்து போட்டிருக்கின்றன. இரவு நேரங்கள் மிகக் கொடியதாக நீண்டதாக சகிக்க முடியாத துயரம் நிரம்பியதாக மாறிவிட்டன. என் வாழ்வில் என்னோடு அனைத்திலும் இணைந்து இயங்கியும், ரசித்தும், சிரித்தும், மகிழ்ந்தும், சிந்தித்தும், கலங்கியும் கலந்து …\nContinue reading “காற்றில் கரைந்த கார்த்தி…”\nராஜீவ் காந்தியை நாங்கள் தான் கொன்றோம்- அண்ணன் சீமான் அதிரடி- பதிவுகள்\nராஜீவ் காந்தி இந்தியாவின் முன்னாள் பிரதமர் என்றால்.. அண்ணன் சீமான் தமிழகத்தின் வருங்கால முதல்வர். போடா.. ==================================================================================== ராஜீவ் காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லை. அதில் உள்நாட்டு வெளி நாட்டு சதிகள் அடங்கியிருக்கின்றன. என்று பலரும் வீதிக்கு வீதி கத்தி சொன்னபோது ஒருவர் கூட பேசவில்லை. இன்று கடந்து குதிக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அழகிரி.. ராஜீவ் கொலையில் சுப்பிரமணியசாமிக்கு பங்கு உண்டு என்று உண்மையான காங்கிரஸ்காரர் ஆன திருச்சி வேலுச்சாமி புத்தகம் …\nContinue reading “ராஜீவ் காந்தியை நாங்கள் தான் கொன்றோம்- அண்ணன் சீமான் அதிரடி- பதிவுகள்”\nநாம் தமிழர் கட்சி- இளைஞர் பாசறை.\nமணி செந்தில் எழுதிய நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-30-06-2020/?vpage=1", "date_download": "2020-08-06T16:47:06Z", "digest": "sha1:NUQ6LORSR3HHWTRXKD6NKQDUSZBUFGO4", "length": 2560, "nlines": 48, "source_domain": "athavannews.com", "title": "பத்திரிகை கண்ணோட்டம் -30 -06- 2020 | Athavan News", "raw_content": "\nமட்டக்களப்பு மாவட்டம் தபால் மூல தேர்தல் முடிவுகள்\nபட்டிருப்பு தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் இதோ\nமாத்தளை மாவட்டம்- மாத்தளை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்\nகம்பஹா மாவட்டம்- நீர்கொழும்பு தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றிபெற்றுள்ளது – ஜனாதிபதி அறிவிப்பு\nபத்திரிகை கண்ணோட்டம் -30 -06- 2020\nபத்திரிகை கண்ணோட்டம் 06 08 2020\nபத்திரிகை கண்ணோட்டம் 05 08 2020\nபத்திரிகை கண்ணோட்டம் 04- 08 – 2020\nபத்திரிகை கண்ணோட்டம் 02- 08 – 2020\nபத்திரிகை கண்ணோட்டம் 01 08 2020\nபத்திரிகை கண்ணோட்டம் -31 -07 -2020\nபத்திரிகை கண்ணோட்டம் -28 – 07 -2020\nபத்திரிகை கண்ணோட்டம் -26 -07 -2020\nபத்திரிகை கண்ணோட்டம் -25 -07 -2020\nபத்திரிகை கண்ணோட்டம் -24 -07 -2020\nபத்திரிகை கண்ணோட்டம்-23- 07- 2020\nபத்திரிகை கண்ணோட்டம் -21- 07- 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-06T16:12:11Z", "digest": "sha1:HU2OES4X7WPRLBKVG3LE53PK25X663KX", "length": 14132, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "அங்கம் வெட்டின படலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅங்கம் வெட்டின படலம் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் திருவிளையாடல் புராணம் நூலின் 27ஆவது படலமாகும் (செய்யுள் பத்திகள்: 1575 - 1602)[1]. இப்படலம் மாபாதகம் தீர்த்த படலம் என்பதன் தொடர்ச்சியாக அமைந்துள்ளது.\nமதுரையில் குலோத்துங்கன் ஆட்சி காலத்தில் முதியவர் ஒருவர் வாற்பயிற்சி பள்ளி வைத்திருந்தார். அவருக்கு மாணிக்கமாலை என்றொரு பெண் மனைவியாக இருந்தாள். வயது வித்தியாசத்தின் காரணமாக மாணிக்கமாலை இளமையாக இருந்தாள். முதியவரிடம் வாள் பயிற்சி பெற்ற சீடனான சித்தன் என்பவன் மாணிக்கமாலையின் மீது மோகம் கொண்டான். குருவின் மனைவியை அடைவதற்காக வித்தைகளை கற்று தேர்ந்து குருவுக்கு எதிராக மற்றொரு வாள் பயிற்சி பள்ளியைத் தொடங்கினான்.\nஒரு முறை குரு இல்லாத வேளையில் குருவின் மனைவியை தொல்லை செய்தான். அவளோ கணவனிடம் கூறினாள், சீடனை கொன்று பழியுண்டாகும், இல்லையென்றால் தன் கணவன் இறந்த வாழ்வு போகும் என வருந்தினாள். மதுரை சொக்கநாத பெருமானிடம் தன்னுடைய நிலையை எடுத்து உரைத்தால் இறைவன் குருவாக மாறி சித்தனிடம் சண்டைக்கு வந்தார். அவனுடைய அங்கங்கள் ஒவ்வொன்றையும் வெட்டி இறுதியாக அவனைக் கொன்று மறைந்தார். இதனால் குருவின் புகழுக்கும், குருவின் மனைவிக்கும் எவ்வித துன்பம் இல்லாமல் போனது. [2]\n↑ \"பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம் (திருவாலவாய் மான்மியம்) இரண்டாவது - கூடற் காண்டம் - பாகம் 2 ( படலம் 35-42): 27. அங்கம் வெட்டின படலம் (1575 - 1602)\". மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம் (1998-2014). பார்த்த நாள் 11 செப்டம்பர் 2016.\nமூன்றாவது - திருவாலவாய்க் காண்டம்\nவிக்கித் திட்டம் சைவத்தின் அங்கமான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதிருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் (பெரும்பற்றப்புலியூர் நம்பி)\nகடம்பவன புராணம் (வீமநாத பண்டிதர்)\nதிருவிளையாடற் புராணம் (பரஞ்சோதி முனிவர்)\nஇந்திரன் பழி தீர்த்த படலம்\nவெள்ளையானை சாபம் தீர்த்த படலம்\nதடாதகைப் பிராட்டியார் திருவவதாரப் படலம்\nஅன்னக் குழியும் வைகையையும் அழைத்த படலம்\nஉக்கிர பாண்டியனுக்கு வேல்வளை செண்டு கொடுத்த படலம்\nகடல் சுவற வேல்விட்ட படலம்\nஇந்திரன் முடிமேல் வளையெறிந்த படலம்\nவேதத்துக்குப் பொருள் அருளிச்செய்த படலம்\nவருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்\nஎல்லாம் வல்ல சித்தரான படலம்\nகல் யானைக்கு கரும்பு தந்த படலம்\nவிருத்த குமார பாலரான படலம்\nகால் மாறி ஆடிய படலம்\nதண்ணீர்ப் பந்தல் வைத்த படலம்\nசோழனை மடுவில் வீட்டிய படலம்\nஉலவாக் கோட்டை அருளிய படலம்\nமாமனாக வந்து வழக்குரைத்த படலம்\nவரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம்\nபன்றிக் குட்டிக்கு முலை கொடுத்த படலம்\nபன்றிக் குட்டிகளை மந்திரிகளாக்கிய படலம்\nகரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம்\nநாரைக்கு முத்தி கொடுத்த படலம்\nகீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம்\nஇடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம்\nவாதவூர் அடிகளுக்கு உபதேசித்த படலம்\nபாண்டியன் சுரம் தீர்த்த படலம்\nவ��்னியும் கிணறும் இலிங்கமும் அழைத்த படலம்\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்\nசைவ சமயம் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 செப்டம்பர் 2016, 13:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/121872?ref=ls_d_ibc", "date_download": "2020-08-06T15:47:05Z", "digest": "sha1:45PSGIQ2KRUXRUDDJGBED3LY7KJ623VU", "length": 16130, "nlines": 182, "source_domain": "www.ibctamil.com", "title": "வவுனியாவில் தந்தையுடன் சென்ற பெண்ணிடம் அத்துமீறிய இளைஞர்கள்; பின்னர் நடந்த கொடுமை! - IBCTamil", "raw_content": "\nயாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின\nயாழ்ப்பாண தமிழ் மாணவி பிரான்ஸில் கடலில் மூழ்கி உயிரிழப்பு\nஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம் முன்னிலையில் யார்\nயாழ்.மாவட்ட தேர்தல் முடிவு வெளியாகும் நேரம் அறிவிப்பு\nமுதலாவது தேர்தல் முடிவு எப்போது வெளிவரும்\nஅரபுதேசத்தில் மற்றுமொரு பேரழிவு -சற்று முன்னர் வெளிவந்த தகவல்\nபிரதமரின் நுழைவால் பரபரப்பு: மறுவாக்கெடுப்பை கோருகிறது ஐக்கிய மக்கள் சக்தி\nபலத்த பாதுகாப்புடன் நடந்து முடிந்த ஸ்ரீலங்கா நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்ள, இதோ........\nவிடுதலைப் புலிகள் உட்பட 20 அமைப்புகளுக்கு நீடிக்கப்பட்டுள்ள தடை ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள தகவல்\nவாக்கு எண்ணும் பணியில் சிக்கலா\nகொழும்பு 9, யாழ் தொண்டைமானாறு\nநோர்வே, Oslo, யாழ் தொண்டைமானாறு\nவவுனியாவில் தந்தையுடன் சென்ற பெண்ணிடம் அத்துமீறிய இளைஞர்கள்; பின்னர் நடந்த கொடுமை\nவவுனியா எல்லப்பர்மருதங்குளம் பகுதியில் பெண்ணிடம் சேட்டை புரிந்த இளைஞர்களின் செயற்பாட்டினை தட்டிக்கேட்ட குறித்த பெண்ணின் தந்தை மற்றும் அவரது அண்ணணின் நண்பன் மீதும் குறித்த இளைஞர்கள் தாக்குதல் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.\nஇச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,\nவவுனியா சிதம்பரபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்லப்பர்மருதங்குளம் 8ம் ஒழுங்கையில் குறித்த பெண் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு அவரது தந்தையுடன் அயலில் உள்ள பூப்புனித நீராட்டு விழா கொண்டாட்டத்திற்கு சென்றுள்ளார். அதன் போது அவ்வீத���யில் நின்ற இளைஞர்கள் குறித்த பெண்ணை கிண்டல் செய்ததுடன் கையை பிடிக்கவும் முயன்றுள்ளனர்.\nஇதன் போது குறித்த பெண்ணின் தந்தை அவ் இளைஞர்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட சமயத்தில் அவ் இளைஞர்களில் ஒருவர் பெண்ணின் தந்தையின் தலையில் கட்டையினால் தாக்கியுள்ளார். அதையடுத்து அருகில் நின்ற மற்றைய இளைஞர்களும் அவர்கள் கையில் வைத்திருந்த தலைக்கவசத்தினால் பெண்ணின் தந்தை மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nஇதையடுத்து பெண் வீட்டிற்கு சென்று அவரது அண்ணனின் நண்பனை அழைத்துள்ளார். பெண்ணின் தந்தையினை காப்பாற்ற வந்த இளைஞன் மீதும் அவ் இளைஞர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.\nஇதனையடுத்து சம்பவ இடத்தில் அயலவர்கள் ஒன்று கூடியதையடுத்து தாக்குதல் நடத்திய இளைஞர்கள் அவ்விடத்தினை விட்டு தப்பித்து சென்றுள்ளனர்.\nபடுகாயமடைந்த நிலையில் காணப்பட்ட பெண்ணின் தந்தை மற்றும் அண்ணனின் நண்பன் ஆகியோர் அயலவர்களின் உதவியுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் சுயநினைவினை இழந்த நிலையில் பெண்ணின் தந்தை அனுராதபுரம் ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.\nஇச் சம்பவம் தொடர்பாக சம்பவம் இடம் பெற்ற அன்றைய தினமே வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதுடன் தாக்குதல் மேற்கொண்ட இளைஞர்களின் புகைப்படம் மற்றும் அவர்களின் தகவல்கள் அனைத்தும் பொலிஸாருக்கு வழங்கிய நிலையிலும் நான்கு நாட்கள் கடந்தும் பொலிஸார் எவ்வித நடவடிக்கையினையும் இதுவரை மேற்கொள்ளவில்லை.\nஇந்நிலையில் இன்றைய தினம் பொலிஸாரின் தமிழ் மொழி மூல முறைப்பாட்டு பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டதுடன் குறித்த பெண்ணின் தந்தை மற்றும் அண்ணனின் நண்பன் மீது தாக்குதல் மேற்கொண்ட இளைஞர்களில் ஒருவரை அக்கிராம இளைஞர்கள் சூட்சுமமான முறையில் ஓர் இடத்திற்கு வரவழைத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.\nஅவ்விடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் அவ் இளைஞனை வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன் அவரது உதவிடன் மேலும் ஓர் இளைஞனையும் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nமேலதிக விசாரணைகளின் பின்னர் அவ் இரு இளைஞர்களையும் வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்ற���்தில் முன்னிலைப்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nயாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின\nஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம் முன்னிலையில் யார்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tn.gov.in/ta/documents/dept/3/2013-2014", "date_download": "2020-08-06T17:10:38Z", "digest": "sha1:2R3AP3CIGNO3S4O46D5BUXYYWLGIYTZY", "length": 2188, "nlines": 44, "source_domain": "www.tn.gov.in", "title": "ஆவணங்கள் | Tamil Nadu Government Portal ​", "raw_content": "\nமுகப்பு >> ஆவணங்கள் >>\nமுகப்பு >> ஆவணங்கள் >>\nகால்நடை பராமரிப்பு, பால்வளம் (ம) மீன்வளத் துறைபின்செல்க\nகொள்கை விளக்கக் குறிப்பு - கால்நடை பராமரிப்பு 2013-2014 (698KB)\nகொள்கை விளக்கக் குறிப்பு - மீன்வளத்துறை 2013-2014 (450KB)\nமக்கள் சாசனம்- மீன்வளத்துறை 2013-2014 (282KB)\nகொள்கை விளக்கக் குறிப்பு - பால்வளத் துறை 2013-2014 (278KB)\nசெயலாக்கத் திட்டம் - மீன்வளத்துறை 2013-2014செயலாக்கத் திட்டம், மீன்வளத்துறை, 2013-2014 (116KB)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www7.wsws.org/ta/articles/2020/05/20/pode-m20.html", "date_download": "2020-08-06T15:46:53Z", "digest": "sha1:2PNSASF6TB7S6D2WNQ6ACW6RVFYZM6HE", "length": 55431, "nlines": 309, "source_domain": "www7.wsws.org", "title": "கோவிட்-19: பொடேமோஸ், சமூக ஜனநாயகவாதிகள் தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு எதிராக ஸ்பானிய பொலிஸை அனுப்பத் தயாராகின்றனர் - World Socialist Web Site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத் தளம்\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் (ICFI) வெளியிடப்பட்டது\nவிரிவான தேடலுக்கு இங்கே கிளிக் செய்யவும் »\nகோவிட்-19: பொடேமோஸ், சமூக ஜனநாயகவாதிகள் தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு எதிராக ஸ்பானிய பொலிஸை அனுப்பத் தயாராகின்றனர்\nமொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்\nதப்பான ��ெயர்கொண்ட “முற்போக்கு” சோசலிஸ்ட் கட்சி (PSOE) - பொடேமோஸ் அராசாங்கம், கோவிட்-19 நோய்தொற்றுக்கு மத்தியில் ஸ்பெயினில் முடக்கத்தை முற்றிலும் நீக்கி, மக்களுக்கு விரோதமாக மீண்டும் வேலைக்குத் திரும்பும் கொள்கையைத் திணித்து வரும் நிலையில், பெரும் அடக்குமுறைக்கு தயாராகி வருகிறது. இது, “Delta Papa ஆணை 21/20: புதிய இயல்புநிலையை நோக்கிய மாற்றும் திட்டத்திற்கான கட்டமைப்பில் சிவில் காவலர் நடவடிக்கை,” என்ற 22 பக்கங்களைக் கொண்ட இரகசிய ஆவணத்தில் வெளிப்படுத்தப்பட்டிருந்தது, இந்த ஆவணம் லெப்டினன்ட் ஜெனரல் Fernando Santafe ஆல் கையெழுத்திடப்பட்டது, பின்னர் கடந்த செவ்வாயன்று El Periódico செய்தியிதழுக்கு இது பற்றி கசியவிடப்பட்டது. ஸ்பெயினின் துணை இராணுவ காவல் பிரிவின், சிவில் காவலர்களுக்கான செயல்பாட்டு கட்டளையகத்தின் தலைவராக (Chief of Operations Command of Civil Guard) Santafé உள்ளார்.\nஅதாவது, கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் படிப்படியாக நீக்கப்பட்டு வரும் சமயத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மறுசீரமைப்பதற்காக இந்த ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கைகள் கோவிட்-19 இன் புதிய வெடிப்புக்களைத் தூண்டும் என்பதை பொடேமோஸூம், PSOE உம் நன்கு அறிந்தே, தொழிலாள வர்க்கத்திடமிருந்து இலாபங்களை தொடர்ந்து பிழிந்தெடுப்பதற்காக மில்லியன் கணக்கான உயிர்களை தேவையின்றி ஆபத்தில் ஆழ்த்துகின்றன. இந்த ஆவணம், “முக்கியமான உள்கட்டமைப்புக்கு அல்லது அரசியல் கட்சிகளுடன் தொடர்புபட்ட கட்டமைப்புக்களுக்கு எதிரான நாசவேலை நடவடிக்கைகள்” குறித்து எச்சரித்து, வரவிருக்கும் மாதங்களில் வளர்ந்து வரும் சமூக அமைதியின்மையின் “உச்சபட்ச நிகழ்தகவு” ஏற்படக்கூடும் என எச்சரிக்கிறது.\nஅடக்குமுறைக்கான இலக்காக தொழிலாள வர்க்கம் உள்ளது. மேலும் இந்த ஆவணம், சமூக அமைதியின்மை என்பது “மிகவும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய” பகுதிகளிலிருந்து, மற்றும் “ERTE [தற்காலிக பணிநீக்கம்] ஆல் அல்லது பணிநீக்கத்தால் பாதிக்கப்பட்ட மில்லியன் கணக்கானவர்களிடமிருந்து, மற்றும் “தற்போதைய கட்டுப்பாடுகள் மற்றும் வரம்புகளினால் தங்களுக்கு தீங்கு ஏற்படும் என்று கருதக்கூடிய உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளிடமிருந்து” தோன்றும் என்று தெரிவிக்கிறது. இது, “எச்சரிக்கை நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள பொருளாதார கட்டுப்பாடுகள் ஸ்பெய���னின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளன என்பதையும், இது அவர்களது மிகவும் பின்தங்கிய குடிமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பொருளாதார நெருக்கடியை விளைவிக்கக்கூடும் என்பதுடன், அவர்கள் தமது அடிப்படைத் தேவைகளை கூட பெறமுடியாத நிலையை எதிர்கொள்ள நேரிடும்” என்பதையும் ஒப்புக்கொள்கிறது.\nஇந்த பொருளாதார சூழ்நிலை பேரழிவை ஏற்படுத்துகிறது. தொற்றுநோய் பரவ ஆரம்பித்தது முதல் உணவு பொருட்கள் விற்பனை நிலையங்களின் முன்பு வரிசைகள் அதிகரித்து வருகின்றன. ஏப்ரல் மாதத்தில் வேலையின்மை விகிதம் 7.9 சதவிகிதமாக உயர்ந்து, 3.8 மில்லியன் தொழிலாளர்கள் அளவிற்கு எட்டியது. என்றாலும், உண்மையான நிலைமை தொழிற்சங்க ஆதரவு பெற்ற ERTE க்களால் மறைக்கப்பட்டது, இவை தற்காலிகமாக வேலையில்லாத தொழிலாளர்களுக்கு முதலாளிகள் ஊதியம் வழங்குவதை நிறுத்தச் செய்தன என்ற நிலையில், அதற்கு பதிலாக 30 சதவிகித ஊதியக் குறைப்புக்கான அரசு வேலையின்மை சலுகைகளை அவர்கள் பெறுகின்றனர். உண்மையாக நடப்பில் நிறுவனங்களை அரசு பிணையெடுப்பது தற்போது 3.5 பில்லியன் தொழிலாளர்களை பாதிக்கிறது. ஜூன் மாத இறுதியில் ERTE க்கள் வெளியேறும்போது மில்லியன் கணக்கானவர்கள் இல்லாவிட்டாலும், நூறாயிரக்கணக்கானவர்கள் தங்களது வேலைகளை இழக்க நேரிடும்.\nதொழிலாள வர்க்க எதிர்ப்பு மற்றும் பிராந்திய பிரிவினைவாதம் பற்றிய ஸ்பானிய முதலாளித்துவத்தின் பாரம்பரிய அச்சங்களை வழமை போல் இணைத்து, இந்த ஆவணம், கட்டலான் மற்றும் பாஸ்க் பிரிவினைவாதிகள் பற்றி குறிப்பிட்டு, “அமைதியை குலைப்பதை நோக்கமாகக் கொண்ட அரசியல் ரீதியாக ஊக்கப்படுத்தப்பட்ட அல்லது பிரிவினைவாத நடவடிக்கைகள்” பற்றியும் குறிப்பிடுகின்றது.\nபாரிய தொழிலாள வர்க்க எதிர்ப்பால் பீதியடைந்த PSOE-பொடேமோஸ் அரசாங்கம் தீவிரமாக தயாரிப்புக்களை மேற்கொண்டு வருகின்றது. இந்த ஆவணம், அனைத்தும் “தவறான தகவல்களின் [போலி செய்திகள்] கிளைக்கதைகளுக்கு” எதிரான போராட்டம் என்ற பெயரில், “மோதல் அல்லது சமூக எச்சரிக்கையை உருவாக்கும் அல்லது உருவாக்கக்கூடிய சாத்தியமுள்ள முன்முயற்சிகளை அல்லது நடவடிக்கைகளை தடுப்பதற்கான வழிமுறையை கண்டறிவதற்கு சமூக ஊடகங்களின் கண்காணிப்பை,” சிவில் காவல் பிரிவு அதிகரிக்கும் என்று தெரிவிக்கிறது. அதாவது, PSOE-பொட���மோஸ் அரசாங்கம் பெரியளவில் இணையவழி தணிக்கையை மேற்கொண்டு வருகிறது.\nஇது, ஏப்ரலில் செய்தியாளர்கள் மாநாட்டில் விடுக்கப்பட்ட அறிக்கையை உறுதி செய்கிறது, மேலும் சிவில் காவலர் ஜெனரல் ஜோஸ் மானுவல் சாண்டியாகோவால் வாய்தவறி கூறப்பட்டதாக ஆரம்பத்தில் நிராகரித்து, “புரளிகளால் உருவாக்கப்பட்ட சமூக அழுத்தத்தை தடுக்கவும், மற்றும் அரசாங்கம் நெருக்கடியைக் கையாளுவதை எதிர்க்கும் [இணையவழி] சூழலை குறைக்கவும்” அழைப்புவிடுக்கிறது.\nஇந்த கண்காணிப்பு, கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுதலின் “ஒவ்வொரு கட்டம் குறித்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை பொதுவாக ஏற்றுக்கொள்வது” குறித்து PSOE-பொடேமோஸ் அரசாங்கத்தின் நிகழ்நேர தரவுகளை வழங்கவும், மேலும் “அந்த விதிகள் மீறப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ள பகுதிகள், வட்டாரங்கள் அல்லது சமூக குழுக்களை அடையாளம் காணவும்” நோக்கம் கொண்டுள்ளது.\nஇந்த ஆவணம் தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களுக்கான ஒரு எச்சரிக்கையாகும். 1930 களில் இருந்தது போல, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள முதலாளித்துவ ஆளும் வர்க்கம், இந்த தொற்றுநோய் பரவலுக்கு மத்தியில் தனது இராணுவத்தையும் பொலிஸ் அரசு இயந்திரத்தையும் தீவிரமாக கட்டமைத்து வருகின்றது, அதேவேளை உள்நாட்டிற்குள் பரந்த அடக்குமுறைக்கான மற்றும் வெளிநாடுகள் உடனான போருக்கான தயாரிப்பில் தீவிர தேசியவாதத்தைத் தூண்டி வருகின்றது. இன்னமும் உண்மையான வெகுஜன அடித்தளத்தைக் கொண்டிராத பாசிச இயக்கங்கள், தற்போதுள்ள கட்சிகளின் பிரிவுகளின் நிதியுதவியையும், மற்றும் பெரும் ஊடகங்களின் ஊக்குவிப்பையும் நம்பியுள்ளன.\n1936 இல் பிரான்சிஸ்கோ ஃபிராங்கோ தலைமையில் ஸ்பானிய உள்நாட்டுப் போரைத் தூண்டிய பாசிச சதித்திட்டத்தை பெரிதும் ஆதரித்த சிவில் காவல் பிரிவுதான், 20 ஆம் நூற்றாண்டு முழுவதும் தொழிலாள வர்க்கத்தை அடக்குவதற்கான ஸ்பானிய முதலாளித்துவத்தின் முக்கிய சக்திகளாக இருந்து வந்துள்ளன. “இடது ஜனரஞ்சகவாத” பொடேமோஸ், தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக அதை மீண்டும் அனுப்ப தயாராக உள்ளது என்ற உண்மை, வசதியான நடுத்தர வர்க்கத்தை சார்ந்த இந்த கட்சியை தொழிலாளர்களிடமிருந்து பிரிக்கும் ஆழமான வர்க்க இடைவெளியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.\nசர்வதேச அளவில், “இடது ஜனரஞ்சகவாத” கட்சிகள் அனைத்தும் இதேபோன்ற பிற்போக்குத்தனமான பாத்திரத்தை வகிக்க தயாராக உள்ளன. முடக்கம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது பெரும் எண்ணிக்கையிலான இறப்புக்களை விளைவித்ததை ஒப்புக்கொள்ளும் அதேவேளை, “சமூக ஒத்திசைவுக்கு உத்தரவாதம் அளிப்பதற்கும்” மற்றும் தொழிலாளர்களின் எதிர்ப்பைக் கட்டுப்படுத்துவதற்கும் பிரெஞ்சு ஆளும் வர்க்கத்திற்கு மெலோன்சோன் தனது சேவைகளை வழங்கி வருகிறார். ஜேர்மனியில், தொழிலாளர்களுக்கு எதிராக ஜேர்மனியின் வலதுசாரி பெரும் கூட்டணி அரசாங்கத்துடன் இடது கட்சி கூட்டணி ஏற்படுத்திக் கொண்டுள்ளதுடன், ஜேர்மன் அரசாங்கம் வங்கிகள் மற்றும் பெருவணிகங்களை பல பில்லியன் யூரோக்களில் பிணையெடுப்பதை ஆதரித்து ஏகமனதாக வாக்களிக்கின்றது. இந்நிலையில், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் வளர்ந்து வரும் தீவிரமயமாக்கல் குறித்து அவர்கள் பீதியடைந்துள்ளனர்.\nஇது, அதன் பொதுச் செயலாளரான, துணை பிரதமர் பப்லோ இக்லெசியாஸை போல, மார்க்சிச எதிர்ப்பு “ஜனரஞ்சகவாத” பேராசிரியர்கள் மற்றும் பொடேமோஸின் செயற்பாட்டாளர்களிடம் காணப்படும் இழிந்த தன்மையையும், பாசாங்குத்தனத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.\nவர்க்கப் போராட்டத்தை மறுத்து, “ஜனரஞ்சகவாதத்திற்கான” அழைப்புக்களின் அடிப்படையில் தொழிலாள வர்க்க அரசியலை அவர்கள் எதிர்த்தனர் என்ற நிலையில், பல தசாப்தங்களாக, ஆளும் வர்க்கம் அவர்களை “இடது”சாரிகளாக கட்டியெழுப்பியது. என்றாலும் இந்த மறுப்பு, அவர்களின் வர்க்க சலுகைகள் மற்றும் நிலைப்பாட்டைப் பாதுகாப்பதாக இருந்தது. இப்போது அதிகாரத்தில் இருந்துகொண்டு, வர்க்கப் போராட்டத்தின் இருப்பை தெளிவாக அவர்கள் அங்கீகரிப்பதுடன், அதை தங்களது ஆட்சிக்கான அச்சுறுத்தலாகக் கருதி நசுக்க ஆசைப்படுகிறார்கள்.\nஎச்சரிக்கை நிலைக்குப் பின்னர், PSOE-பொடேமோஸ் அரசாங்கம் எஃகுத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களையும், Glovo மற்றும் UberEats நிறுவனங்களின் தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டங்களையும் நசுக்குவதற்கு ஸ்பானிய பொலிஸை அனுப்பியுள்ளது. சில வாரங்களுக்கு முன்னர் தான் ஸ்பெயினின் அரசியலமைப்பு நீதிமன்றம், எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமையை காட்டிலும் பொது சுகாதாரம் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்று வாதிட்டு, மே தின ஆர்ப்பாட்டங்களை தடை செய்தது. மீறமுடியாத சிடுமூஞ்சித்தனத்துடன், அரசாங்கம் முன்கூட்டியே கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அகற்றிய நிலையில், இந்த தீர்ப்பின் தோல்வியால் மில்லியன் கணக்கானவர்கள் கோவிட்-19 இன் பாதிப்புக்குள்ளாகும் பெரும் அபாயம் உள்ளது.\nமாட்ரிட்டின் வசதியான சலமான்கா மாவட்டத்தில் நடந்த சில நூறு பேர் கலந்துகொண்ட மிகவும் பரவலாக அறியப்பட்ட வலதுசாரி ஆர்ப்பாட்டங்கள் அதே அடக்குமுறையை எதிர்கொள்ளவில்லை. திங்கள்கிழமை முதல் ஒவ்வொரு நாளும், சட்டப்படி தேவைப்படும் பொலிஸ் அங்கீகாரம் இல்லாமலும், அரசு எச்சரிக்கையை மீறியும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பொலிஸ் அவர்களைக் கலைப்பதற்கோ அல்லது அவர்களுக்கு அபராதம் விதிக்கவோ மறுத்ததோடு மட்டுமல்லாமல், தொடர்ந்து அவர்களை ஆர்ப்பாட்டத்தை நடத்த அனுமதித்து ஒதுங்கி நின்றனர். இதற்கிடையில், அதே நகரத்தில் வலேகாஸின் அண்டை தொழிலாள வர்க்கம் மாட்ரிட்டில் சராசரியைக் காட்டிலும் கட்டுப்பாட்டு விதிகளை மீறியதற்காக நான்கு மடங்கு அபராதம் விதித்துள்ளது.\nநோய்தொற்று ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தின் தன்மையை அம்பலப்படுத்தியுள்ளது. தொழிலாளர்களின் உயிர்களை விலைகொடுத்தேனும் நிதி மூலதனத்தின் நலன்களைப் பாதுகாப்பதில் அனைவரும் ஒரே கொள்கையை ஏற்கின்றனர். வலதுசாரி பிரபலக் கட்சித் தலைவர் பப்லோ காசாடோ, “வைரஸால் புதிய வெடிப்புக்கள் ஏற்படுமானால், விதிவிலக்கான நடவடிக்கைகளுக்கு நாம் திரும்பிச் செல்ல முடியாது என்பதால், வைரஸூடன் நாம் வாழ்ந்தாக வேண்டும்” என்று கூறினார். இதேபோல, வல்லாடோலிடில் உள்ள ஒரு பெரிய வணிகச் சங்கம், “பொருளாதார கண்ணோட்டத்தில் உற்பத்தி செய்யாத குழுவினர்” என்று அவர்கள் கூறிய வயோதிபர்களை காப்பாற்றுவதற்காக படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று புலம்பியது.\nபார்சிலோனாவின் பொடேமோஸ் ஆதரவு பெற்ற மேயர் அடா கோலாவ், “கட்டுப்பாடுகள் விரைவில் நீக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், ஆனால் அதை நன்றாக செய்யவே நாங்கள் விரும்புகிறோம், நீண்ட நாட்கள் காத்திருக்க நாங்கள் விரும்பவில்லை” என்று கூறினார்.\nஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், அதன் கிரேக்க கூட்டாளியான சிரிசா அரசாங்கத்தின் சிக்கனக் கொள்கைக்கான பொடேமோ��ின் ஆதரவை பகுப்பாய்வு செய்து WSWS பின்வருமாறு எச்சரித்தது: “மோன்க்ளோவா அரண்மனையில் இருந்து கலகப்பிரிவு பொலிஸின் பல்வேறு பிரிவினர் ஊடாக மக்களை கவனித்து, சிப்ராஸ் அல்லது ஸ்பெயினின் தற்போதைய பிரதமர் மானுவல் ரஹோய் போன்றே பிரதமர் இக்லெசியாசும் தொழிலாளர்களைப் பார்த்து பயப்படுவார்.” இது பொடேமோஸை, “ஒழுங்கின் பாதுகாவலர் என்று வரையறுத்தது. 1991 இல் நிகழ்ந்த சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிச கலைப்பு மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் முதலாளித்துவத்தை மீட்டெடுப்பதில் இருந்து அவர்கள் எட்டிய முடிவு… முதலாளித்துவம் மட்டுமே சாத்தியமான வழி என்பதாகும். அவர்கள் நிதி மூலதனத்தின் கையூட்டு கருவிகளாக சேவையாற்ற அரசியல் மற்றும் கருத்தியல் ரீதியான நிபந்தனைக்குட்பட்டுள்ளனர்.”\nஇந்த எச்சரிக்கை முற்றுமுழுதாக நிரூபணமாகியுள்ளது.\nஜேர்மனி: \"உள்நாட்டுப் பாதுகாப்பு பிரிவில் தன்னார்வ இராணுவ சேவை\" நவ-நாஜிக்களுக்கான ஒரு அழைப்பு\nபொலிஸ் சார்பு #MeToo பிரச்சாரம் பிரெஞ்சு உள்துறை மந்திரி ஜெரால்ட் டார்மனினை குறிவைக்கிறது\nபெய்ரூட்டில் பாரிய வெடிப்பு டஜன் கணக்கானவர்களைக் கொன்று ஆயிரக்கணக்கானவர்களைக் காயப்படுத்தியது\nஇலங்கையில் சோ.ச.க. தேர்தல் பிரச்சாரம்: தொழிலாளர்கள் பிரதான கட்சிகளை நிராகரிக்கின்றார்கள்\nஇலங்கை: யாழ்ப்பாணத்தில் சோ.ச.க. தேர்தல் பிரச்சாரத்துக்கு சாதகமான ஆதரவு கிடைத்தது\nகொரோனா வைரஸ் தொற்றுநோயின் ஒரு மாதம்: 7.2 மில்லியன் பேருக்கு நோய்தொற்று, 165,000 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய மாநாடு கொரோனா வைரஸ் தொற்றுநோய் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டம் மீது தீர்மானம் நிறைவேற்றுகிறது\nவோல் ஸ்ட்ரீட் இலாபமீட்டுகையில், மில்லியன் கணக்கானோர் பொருளாதார, சமூகப் பேரழிவை எதிர்கொள்கின்றனர்\nஇந்தியா சில நாட்களில் இரண்டு மில்லியன் கோவிட் -19 தொற்றுகளை கடந்து செல்லும்\nமொடர்னாவின் கொரொனா வைரஸ் தடுப்பூசி மோசடி\nஐரோப்பா எங்கிலும் கோவிட்-19 நோய்தொற்று மீண்டும் வெடித்து பரவுவதால் பார்சிலோனா மக்கள் வீட்டிலேயே அடைந்திருக்குமாறு கூறப்பட்டுள்ளனர்\nமுதலாளித்துவ எதிர்ப்புவாதிகள் அமைப்பு ஸ்பெயினின் பொடெமோஸ்-சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்திலிருந்து வெளியேறுகிறது\nகோவிட்-19: பொடேமோஸ், சமூக ஜனநாயகவாத��கள் தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு எதிராக ஸ்பானிய பொலிஸை அனுப்பத் தயாராகின்றனர்\nஐரோப்பாவில் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 100,000 இனை கடக்கிறது\nகோவிட்-19 தொற்றுநோய் நெருக்கடிக்கு மத்தியில் ஐரோப்பாவில் அதிரடியாக வேலையின்மை அதிகரிக்கிறது\nஅமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய மாநாடு கொரோனா வைரஸ் தொற்றுநோய் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டம் மீது தீர்மானம் நிறைவேற்றுகிறது\nபொலிஸ் அடக்குமுறையை நாஜி சார்பு விச்சி ஆட்சியுடன் தொடர்புபடுத்திய மேயருக்கு எதிராக பிரெஞ்சு அரசு வழக்குத் தொடுக்கிறது\nBORTAC என்றால் என்ன, அது ஏன் போர்ட்லாந்தின் தெருக்களில் ரோந்து செல்கிறது\nட்ரம்பின் ஆட்சிக்கவிழ்ப்பு சதியை நிறுத்துவோம் எதேச்சதிகாரத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தை அணித்திரட்டுவோம்\nட்ரம்ப் மத்திய அரசின் பொலிஸை ஏனைய நகரங்களுக்கு அனுப்ப உத்தரவிடுகிறார்\nஜேர்மனி: \"உள்நாட்டுப் பாதுகாப்பு பிரிவில் தன்னார்வ இராணுவ சேவை\" நவ-நாஜிக்களுக்கான ஒரு அழைப்பு\nபொலிஸ் சார்பு #MeToo பிரச்சாரம் பிரெஞ்சு உள்துறை மந்திரி ஜெரால்ட் டார்மனினை குறிவைக்கிறது\nஐரோப்பிய ஒன்றியம் பெரும் செல்வந்தர்களை பிணை எடுக்கையில் ஐரோப்பிய பொருளாதாரம் வீழ்ச்சியடைகிறது\nகல்வியறிவின்மையை இல்லாதொழிப்பதற்கான தனிச்சிறப்புடைய சோவியத் ஆணையம் உருவாகி 100 ஆண்டுகள்\nபொலிஸ் அடக்குமுறையை நாஜி சார்பு விச்சி ஆட்சியுடன் தொடர்புபடுத்திய மேயருக்கு எதிராக பிரெஞ்சு அரசு வழக்குத் தொடுக்கிறது\nகடந்த 7 நாட்களில் மிக அதிகமாய் வாசிக்கப்பட்டவை\nwsws.footer.settings | பக்கத்தின் மேல்பகுதி\nCopyright © 1998-2020 World Socialist Web Site - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/829-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2020-08-06T16:54:12Z", "digest": "sha1:AGW43S6YFRXFDE7D34WTTB2KKICEPN4U", "length": 12533, "nlines": 228, "source_domain": "yarl.com", "title": "குமாரசாமி - கருத்துக்களம்", "raw_content": "\nகுமாரசாமி replied to அபராஜிதன்'s topic in ஊர்ப் புதினம்\nயானை தேஞ்சு பானையாகிக் கொண்டிருப்பது யாரால்-ரணிலால் வீடு தேஞ்சு விளக்குமாறாகிக்கொண்டிருப்பது யாரால் ரணிலின் அடிவருடி சுமோவால். பாடம் புகட்டும் பாராளுமன்ற தேர்தல்.....\nலெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பயங்கர வெடி சம்பவம்\nகுமார���ாமி replied to பகலவன்'s topic in உலக நடப்பு\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nகுமாரசாமி replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்\n500 வருட கால கனவு நனவானது..: அயோத்தியில் நாட்டப்பட்டது ராமர் கோவிலுக்கான அடிக்கல்\nகுமாரசாமி replied to கிருபன்'s topic in அயலகச் செய்திகள்\nபருத்தித்துறையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இறுதி தேர்தல் பிரசாரம்- பெருந்திரளான மக்கள் பங்கேற்பு\nகுமாரசாமி replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்\nஅவர் ஸ்ரீதர் தியேட்டர் ஓனர்ரை சொல்லுறார் போல\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nகுமாரசாமி replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்\nஅட இவ்வளவு காலமும் தெரியாமல் போச்சே...\n500 வருட கால கனவு நனவானது..: அயோத்தியில் நாட்டப்பட்டது ராமர் கோவிலுக்கான அடிக்கல்\nகுமாரசாமி replied to கிருபன்'s topic in அயலகச் செய்திகள்\nதுருக்கிக்கு ஹேகியா சோபியா போல் இந்தியாவிற்கு ஒரு அயோத்தி.\nபச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.\nகுமாரசாமி replied to உடையார்'s topic in வாழிய வாழியவே\nசிறித்தம்பியுடன் சேர்ந்து நானும் வாழ்த்துகின்றேன்.\nயாழ் இளம்குடும்பஸ்தர் ஜேர்மனியில் தற்கொலை.\nகுமாரசாமி replied to புரட்சிகர தமிழ்தேசியன்'s topic in வாழும் புலம்\nஇவர் இறந்ததிற்கான காரணம் உங்களுக்கு தெரியுமா ஆண்களுக்கும் பெண்களைப்போல் மன அழுத்தங்கள் மன உளைச்சல்கள் எல்லாம் இருக்கத்தான் செய்கின்றது.\nபருத்தித்துறையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இறுதி தேர்தல் பிரசாரம்- பெருந்திரளான மக்கள் பங்கேற்பு\nகுமாரசாமி replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்\nகடலட்டை பிடிக்க தடை கோரிய மனு நிராகரிப்பு\nகுமாரசாமி replied to உடையார்'s topic in ஊர்ப் புதினம்\n உதை பார்க்க ஜேர்மன்காரர்ரை சின்ன பிறாட் வூஸ்ற் போலை கிடக்கு\nலெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பயங்கர வெடி சம்பவம்\nகுமாரசாமி replied to பகலவன்'s topic in உலக நடப்பு\nஉந்த வெடி விசயத்திலை பக்கத்து கடுகு நாட்டின்மேலை எனக்கு ஒரு சிமோல் டவுட்\nந‌ட‌க்க‌ இருக்கும் ஈழ‌த்து தேர்த‌ல் ப‌ற்றி அண்ண‌ன் சீமானின் காணொளி , ம‌ற்றும் எம் ஜீ ஆர் எம் போராட்ட‌த்துக்கு உத‌வின‌துக‌ளை ந‌ல் ம‌ன‌தோடு சொல்லுகிறார்\nகுமாரசாமி replied to பையன்26's topic in நிகழ்வும் அகழ்வும்\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nகுமாரசாமி replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்\nகஞ்சா கூடாது எண்டு சொன்னால் கேட்டாத்தானே..... எங்களுக்கு வெறியெண்டால் நாலுகால்.... இவையளுக்கு வெறியெண்டால் இரண்டுகால்....\nதமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளரின் படத்துடன் இலவச பியர் விநியோகம்: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nகுமாரசாமி replied to பெருமாள்'s topic in ஊர்ப் புதினம்\n ஜேர்மனி,சுவிற்சலாந்து,பிரான்ஸ்,இங்கிலாந்து,கனடா,அமெரிக்கா,அவுஸ்ரேலியா போன்ற நாடுகளில் உள்ள அரசியலைபோல் முன்னேறுவார்கள் என எதிர்பார்த்து ஏமாந்துகொண்டிருக்கின்றோம்.மாறாக எந்த அரசியலை எதிர்பாக்கவில்லையோ அதை புகுத்திக்கொண்டிருக்கின்றார்கள்.மேலைத்தேய தொழில் நுட்பங்களையும் நாகரீகங்களையும் உள்வாங்கிக்கொள்ளும் இவர்கள் அரசியல் விடயத்தில் மட்டும் குப்பைகளைக் கொண்டிருக்கின்றார்கள். தமிழினம் இவ்வளவு அழிவுகளை சந்தித்த பின்னரும் திருந்தி ஒற்றுமையாவார்கள் என்று பார்த்தால்..... எமது அரசியல்வாதிகளிடம் விட்ட தவறுகளை ஒத்துக்கொள்ளும் பக்குவமும் வரவில்லை.திருந்தும் பழக்கமும் இல்லை.தெரிந்தவர்கள் சொல்வதை கேட்கும் மன பக்குவமும் இல்லை.மற்றவர்கள் செய்யும் நல்லவற்றை கண்டுகொள்ளும் திறமையும் இல்லை. அது சரி கிராமசபை தேர்தலில் வெற்றி பெற்றால் இனவிடுதலை என பேசிக்கொள்பவர்களிடம் எதை எதிர்பார்க்க முடியும்\nதமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளரின் படத்துடன் இலவச பியர் விநியோகம்: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/9283-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D/page2?s=315044e0b8866d1636e02cc5ed22f489", "date_download": "2020-08-06T15:48:16Z", "digest": "sha1:GKOL2QY2CK77L7VGEVGFJM2KMIXIIIUP", "length": 17534, "nlines": 516, "source_domain": "www.tamilmantram.com", "title": "கவிச்சமர் - Page 2", "raw_content": "\nஆஹா கவி சமர் ஆரம்பமே வெகு ஜோரக இருக்கிண்ரது எல்லோருக்கும் வாழ்த்துகக்ள்\nமுதல் கவி பாடிய ஆதவனுக்கு 500 இபணம்\nஅதன் பின்னர் 3கவிகளுக்கு தலா 100\nவிழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்\nஉங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்\nஇதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி\nமனோ.... கவிதை பிரமாதம்... வார்த்தை மட்டுமே தவறு.. இருப்பினும் அடுத்து நீங்கள் சரி செய்துகொள்ளுங்கள்... அடுத்து நான் முயலுகிறேன்..\nஇயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை\nஉ��்டோ என் காதல் உயிர்\nஇயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை\nபூத்ததே ஒரு காதல் பூ\nகூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்\nவானத்தை அளந்து பாக்கலாம் வாங்க\nதாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...\nஇருவரும் ஒரே நேரத்தில்.... எந்த வார்த்தை வைத்து ஆரம்பிக்க\nஇயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை\nகூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்\nவானத்தை அளந்து பாக்கலாம் வாங்க\nதாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...\nமனோ.... கவிதை பிரமாதம்... வார்த்தை மட்டுமே தவறு.. இருப்பினும் அடுத்து நீங்கள் சரி செய்துகொள்ளுங்கள்... அடுத்து நான் முயலுகிறேன்..\nவார்த்தையில் என்ன தவறு இருக்கிறது. புரிய வையுங்களேன் ஆதவா.\nஎனது தமிழ் கவிதைகள் | Kumbakonam Temples\nவார்த்தையில் என்ன தவறு இருக்கிறது. புரிய வையுங்களேன் ஆதவா.\nஉங்க பாணியில் சிவப்பு நிற எழுத்துகள் கொடுங்கள்\nஉங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்\nஇதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி\nஒரே நேரத்தில் நான்கு பேர் இப்போது இருக்கிறோம்... அதனாலேயே கவிதைகள் கொஞ்சம் முந்தி வருகிறது... அடுத்து யாரப்பா\nஇயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை\nவாழ்த்துக்கள் கவிகளே போட்டி தொடரட்டும்\nவிழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்\n நான் சொன்ன வார்த்தைக்கு சற்று தூரத்தில் எழுதிவிட்டீர்கள்.. அதுதான்.... வார்த்தை மாற்றம் என்பது சிறிதளவு இருந்தால் சுகம்..\nநான் சொன்ன வார்த்தை வாசிக்காததால்... ஆனால் நீங்க தொடங்கிய வார்த்தை வாசித்துவிட்டால்....\nஇதே செல்வன் அண்ணா என் வார்த்தையான உயிர் க்கு உயிரே என்று மாற்றியிருக்கிறார்.. அது சரி... அர்த்தம் மாறவில்லை... இந்தளவு மாற்றம் போதும் என்று நினைக்கிறேன்...\nஇயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« கவிதைக்கு தலைப்பிடுவது எப்படி | விமர்சனம் செய்வது எப்படி | விமர்சனம் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ethiri.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-2/", "date_download": "2020-08-06T16:29:17Z", "digest": "sha1:5A432DWDDVRUJBIMAWEHQM6NA46XWR34", "length": 12829, "nlines": 128, "source_domain": "ethiri.com", "title": "அமெரிக்காவில் ஒரே நாளில் 3,176 பேர் பலி -50 ஆயிரத்தால் உயிர் பலி அதிகரிப்பு | Ethiri ,எதிரி இணையம்", "raw_content": "\nஅமெரிக்காவில் ஒரே நாளில் 3,176 பேர் பலி -50 ஆயிரத்தால் உயிர் பலி அதிகரிப்பு\n49 ரூபாய்க்கு கொரோனா சிகிச்சை மாத்திரை\nலெபனான் குண்டு வெடிப்பு 135 பேர் பலி -5000 பேர் காயம் – பலரை காணவில்லை\nஅமெரிக்காவில் ஒரே நாளில் 3,176 பேர் பலி -50 ஆயிரத்தால் உயிர் பலி அதிகரிப்பு\nஅமெரிக்காவில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 3,176 பேர்\nபலியாகியுள்ளனர் ,தற்பொழுது இதன் உயிர் பலி எண்ணிக்கை ஐம்பதாயிரத்தால் அதிகரித்துள்ளது\nஇதுவரை 866,646 பேர் இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளனர் ,தொடர்ந்து\nவரும் நாட்களில் இதன் உயிர் பலிகள் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது\nஅமெரிக்கா = அதிபர் டிரம்ப் பதிவை அகற்றிய பேஸ்புக்\nயாழில் வீடோடு எரிந்து பலியான தமிழ் பெண்\nலண்டன் மிச்சம் சிறுமி கத்தியால் குத்தி கொலை – பிரதே அறிக்கை வெளியானது\nலண்டனில் -மகளை கத்தியால் குத்தி கொன்ற தாய் -திடுக்கிடும் தகவலை வெளியிட்ட அயலவர்\nலண்டனில் 50ஆயிரம் வியாபார கடன் எடுத்து சிக்கிய தமிழர்கள் – பெரும் ஆப்பு -வீடியோ\nதொடர்ந்து அமெரிக்காவில் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன ,மேலும் அங்கு சடலங்கள் வைப்பதற்கு இடமின்றி அரசு தவிக்கிறது\nமுக கவசம் மாற்றும் கொரனோ சோதனை கருவிகள் பற்றாக்குறை நிலவுகிறது .\nஇங்கு கறுப்பின ,வெளிநாட்டு மக்களே அதிகம் பலியாகிய வண்ணம் உள்ளனர் என்ற அதிர்ச்சி தரும் செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளது\nமே மாதத்திற்குள் இரண்டு லட்சம் மக்கள் வரை பலியாவர்கள் என நிபுணர்கள் குறிப்பிட்டு எச்சரிக்கை விடுத்தது வருகின்றனர்\n.தற்போது பிரிட்டன் இந்த நோயினை தடுக்கும் தடுப்பூசியை கண்டு பிடித்துள்ளது\nஎண்பது வீதம் வரை இதன் பெறுபேறுகள் உள்ளதாகவும் இதில் முன்னேற்றம்\nஏற்பட்டுள்ளது என மகிழ்ச்சியான செய்திகளை வெளியிட்டுள்ளது குறிப்பிட தக்கது\nஅமெரிக்காவில் கடும் புயல் வெள்ளம் =- 9பேர் பலி – 3 மில்லியன் மக்கள் மின்சாரம் இன்றி அவதி\nஅமெரிக்கா = அதிபர் டிரம்ப் பதிவை அகற்றிய பேஸ்புக்\nசிரியாவுக்குள் 5,500 இராணுவ வாகனங்களுடன் புதிதக நுழைந்து துருக்கிய இராணுவம்\nகடல்வழியாக பிரிட்டனுக்குல் நுழைந்த 1000 ��கதிகள் – பொலிஸ் திணறல்\nகொரனோ பரவல் அபாயம் -வடக்கு லண்டன் அடித்து பூட்டு – நடமாடினால் 3200 தண்டம்\nபிரிட்டனில் வீழ்ந்து நொறுங்கிய விமானம் – பலியான விமானி\nஅனைத்து கொரோனா வைரஸ்களுக்கு எதிராகவும் தடுப்பூசிகள் செயல்படும் – ஆய்வில் அம்பலம்\nவெடித்து சிதறிய துறைமுகம் – லெபனானில் பயங்கரம் -பலர் பலி- video\nசிறைச்சாலை மீது ஆயுத தாரிகள் தாக்குதல் 29 பேர் பலி -50 பேர் காயம்\n27 வயது யானை பலி – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nTagged அமெரிக்கா, கொரனோ, பலி\n← கொழும்பில் இராணுவம் கொரோனா தொற்று நோய் தொடர்பாக பரிசோதனை\nஆயுத போட்டியின் உச்சம் – நீர்மூழ்கி கப்பலில் இருந்து ரசியா புதிய ஏவுகணை சோதனை →\nமட்டக்களப்பு மாவட்ட கல்குடா முடிவு-தமிழ் மக்கள் விடுதலை புலிகள் வெற்றி\nஇதுவரை வெளிவந்த முடிவுகளில் கோட்டா முன்னிலையில்\nயாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி 10 முடிவுகள் – வெளியானது கூட்டமைப்பு அமோக வெற்றி 9 ஆசனம்\nமட்டக்களப்பு 3 தேர்தல் தொகுதி – முடிவுகள் soon\nதிருகோணமலை 3 தேர்தல் தொகுதி -முடிவுகள் soon\nவன்னி மாவட்ட 3 தேர்தல் தொகுதி – 2 முடிவுகள் வெளியானது -கூட்டமைப்பு வெற்றி\nதிறமையானவர்களை மீறி முன்னுக்கு வந்த சமந்தா\nஅமெரிக்காவில் கடும் புயல் வெள்ளம் =- 9பேர் பலி – 3 மில்லியன் மக்கள் மின்சாரம் இன்றி அவதி\nஅமெரிக்கா = அதிபர் டிரம்ப் பதிவை அகற்றிய பேஸ்புக்\nசிரியாவுக்குள் 5,500 இராணுவ வாகனங்களுடன் புதிதக நுழைந்து துருக்கிய இராணுவம்\nகடல்வழியாக பிரிட்டனுக்குல் நுழைந்த 1000 அகதிகள் – பொலிஸ் திணறல்\nகொரனோ பரவல் அபாயம் -வடக்கு லண்டன் அடித்து பூட்டு – நடமாடினால் 3200 தண்டம்\nகொரோனா வைரசை கொல்லும் ‘ஆவி\n – அஜித் ரசிகர்களுடன் கஸ்தூரி மோதல்\n7 வருட காதல்…. தொழில் அதிபரை மணக்கும் பிரபல நடிகை\nமனித உடல் உறுப்புகளை கொரோனா வைரஸ் செயல் இழக்கச் செய்வது எப்படி\nசீமான் பேச்சு – seemaan\nசாராயம் வித்துதான் மக்களுக்கு நிவாரணம் பண்ணுவீங்களா- சீமான்\nஇலவசமா Cellphone தரலனா கொலை பண்ணிடுவீங்களா- சீமான்\nதிறமையானவர்களை மீறி முன்னுக்கு வந்த சமந்தா\nமாஸ்டர் பட பாடலுக்கு நடனம் ஆடிய பிகில் நடிகை\n - அஜித் ரசிகர்களுடன் கஸ்தூரி மோதல்\nதுப்பாக்கிச்சூடு…. மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன் - கங்கனா பதிலடி\nவட இந்திய தொழில் அதிபரை காதலிக்கிறாரா ஜூலி\nதந்தைக்கு கவி மாலை சூட்டிய ஆதவன் நா. முத்துக்குமார்\nஉன்னை நம்பு வெற்றி உனக்கு …\nGBP USD வீழ்ச்சி நிலையில் இவ்வாரம்\nபெற்ற மகனை கொன்ற தந்தை - பொலிஸாரால் கைது\nபள்ளிக்கூடங்கள் மூடல் - கர்ப்பமான 7 ஆயிரம் மாணவிகள்\nலண்டன் கென்டில் பெண் மீது வாள்வெட்டு - அதிர்ச்சியில் பொலிஸ்\nJelly sweets செய்வது எப்படி\nகோதுமை மாவு பிஸ்கட் செய்வது எப்படி\nசிப்ஸ் செய்முறை தமிழ் சமையல்\nமுட்டை பிரியாணி குக்கரில் சமையல் video\nமனித உடல் உறுப்புகளை கொரோனா வைரஸ் செயல் இழக்கச் செய்வது எப்படி\nமுதுகுவலி உணர்த்தும் பிற நோயின் அறிகுறிகள்\nஆணுறைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள்\nதொப்புளில் அழுக்கு சேரவிடாமல் பராமரிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/bollywood-grid-builds-nettisans-why-do-you-know/", "date_download": "2020-08-06T16:01:40Z", "digest": "sha1:NJVJVLSC2R6ESS7XMVEEJAJGAH6WXXYZ", "length": 6703, "nlines": 47, "source_domain": "www.cinemapettai.com", "title": "பாலிவுட்டை கட்டம் கட்டும் நெட்டிசன்கள்... ஏன் எதற்கு தெரியுமா? - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபாலிவுட்டை கட்டம் கட்டும் நெட்டிசன்கள்… ஏன் எதற்கு தெரியுமா\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபாலிவுட்டை கட்டம் கட்டும் நெட்டிசன்கள்… ஏன் எதற்கு தெரியுமா\nபழைய ஆட்சியில் வரிந்து கட்டுக்கொண்டு விமர்சித்த பாலிவுட் பிரபலங்களின் பழைய ட்வீட்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் ப்ரகாஷ் ராஜ். தமிழில் மட்டுமல்லாது பல மொழிகளிலும் நடித்து புகழ்பெற்றவர். ஆனால், பாலிவுட்டில் தற்போது நடிப்பது இல்லை. இதுகுறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, மோடியை விமர்சித்ததால் தனக்கு பாலிவுட்டில் வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக தெரிவித்து இருந்தார். தனக்கு தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய திரையுலகம் மட்டுமே தற்போது வாய்ப்பு தருவதாகவும், பாலிவுட் இல்லாமல் என்னால் வாழ முடியும். நான் ஏழை எல்லாம் இல்லை. சம்பாரித்துள்ளேன். இனியும் சம்பாரிப்பேன். ஆனால், பாஜகவை வீழ்த்துவதே என் லட்சியம் எனக் குறிப்பிட்டு இருந்தார். இத்தகவல் பெரும் வைரலாக பரவியது. ஒரு கட்சிக்காக வாய்ப்பு இல்லாமல் போகும் என பலரும் கிசுகிசுத்தனர். ஆனால் தற்போது பிரகாஷ் ராஜின் கூற்றை உறுதி செய்யும்படி ஒரு விவகாரம் நடந்துள்ளது.\nஇந்திய அளவில் பெட்ரோல் விலை ஏற்றத்துடன் காணப்படுகிறது. இத�� நிலை, 2012ல் நிலவிய போது, மீண்டும் பெட்ரோல் விலை உயரப்போகிறது என்று தெரிகிறது. அதனால் அனைவரும் தங்களின் சைக்கிளை சுத்தம் செய்யுங்கள் என்று பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் ட்வீட்டி இருந்தார். ஆனால், அப்போது ஆட்சியில் இருந்தது காங்கிரஸ். தற்போது இந்த ட்வீட்டை எடுத்து நெட்டிசன்கள் வைரலாக்கி வருகிறார்கள். இதை பார்த்த அக்‌ஷய் அந்த ட்வீட்டையே நீக்கி விட்டார். ஒரு வேளை அரசுக்கு எதிராக இருக்கிறோம் என யாரும் விமர்சித்து விடுவார்களோ என நீக்கி விட்டாரா என தெரியவில்லை.\nஇதேபோல், கடந்த ஆட்சியில் கொக்கரித்த அனைத்து பிரபலங்களுமே தங்களின் கருத்தை இப்போதெல்லாம் சொல்வதே இல்லை. நமக்கு எதுக்கு வம்பு என அமைதியாகவே இருக்கிறார்கள். இதனால், பழைய ஆட்சியை விமர்சித்த பிரபலங்களின் ட்வீட்டை ரசிகர்கள் கண்டுபிடித்து, மீண்டும் இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகிறார்கள். அப்போது சொன்ன கருத்தெல்லாம் இப்போது எங்கே போயிற்று என கேள்வி வேறு அவர்களை கேட்டு வருவது பாலிவுட் பிரபலங்களுக்கு புது தலைவலியாக அமைந்து இருக்கிறது.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2572294&utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+dinamalar%2FFront_page_news+%28Dinamalar.com+%7C%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%29", "date_download": "2020-08-06T16:21:04Z", "digest": "sha1:PH2QXFYCBPGAXVLIOLJ47MRLPX4LW4L5", "length": 25834, "nlines": 301, "source_domain": "www.dinamalar.com", "title": "கொரோனா சமூக பரவல் இல்லை: முதல்வர் இ.பி.எஸ்., திட்டவட்டம்| Tamil Nadu CM Palaniswami rules out possibility of lockdown extension | Dinamalar", "raw_content": "\nஷீனா போரோ கொலை வழக்கு: இந்திராணிக்கு ஜாமின் தர கோர்ட் ...\nகேரளாவில் கனமழை தொடரும்: இடுக்கி, வயநாடு ...\nடிரம்ப் பதிவை நீக்கியது பேஸ்புக்; கணக்கையே ...\nஇந்தியாவின் முதல் கிஸான் ரயில் நாளை துவக்கம் 1\nநாட்டில் ஜனநாயகம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது: ... 13\nமாநிலங்களுக்கு ரூ.890.32 கோடி கொரோனா நிதி: மத்திய அரசு ...\nபெண்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து ...\nடில்லியில் மீண்டும் ஒரு நிர்பயா சம்பவம் 5\nஉலக அரங்கில் இந்தியாவின் குரல் சுஷ்மா: மோடி ... 2\nசுஷாந்த் சிங் மரண வழக்கு: விசாரணையை துவக்கியது ...\nகொரோனா சமூக பரவல் இல்லை: முதல்வர் இ.பி.எஸ்., திட்டவட்டம்\nஇந்த படத்தில் நாய் எங்கிருக்கிறது\n'எனக்கு ஏதாவது நடந்தால் சூர்யாவே பொறுப்பு' 1\nமாலவி நாட்டில் கொடுமை: 5 மாதங்கள் பள்���ிகள் மூடல்: 7,000 ... 12\nமக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது 'சனி': ... 152\n500 ஆண்டு கனவு நனவானது: அயோத்தி ராமர் கோயிலுக்கு ... 131\nவிநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலின் வாழ்த்து\nமக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது 'சனி': ... 152\n500 ஆண்டு கனவு நனவானது: அயோத்தி ராமர் கோயிலுக்கு ... 131\nசென்னை : ''தமிழகத்தில், கொரோனா சமூக பரவலாக மாறவில்லை. சென்னையில் நோய் பரவல் குறைந்துள்ளது. மக்களின் வாழ்வாதாரம் கருதி, தொடர்ந்து ஊரடங்கை நீட்டிக்க முடியாது,'' என, முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்தார்.\nசென்னை, கிண்டியில், கொரோனா சிகிச்சை அளிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள, பிரத்யேக மருத்துவமனையை, முதல்வர், நேற்று திறந்து வைத்தார். பின், அவர் அளித்த பேட்டி: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு, சிறப்பான சிகிச்சை அளிக்க, பல்வேறு மருத்துவமனைகள் அமைக்கப்படுகின்றன.அந்த வகையில், கிண்டியில் பிரத்யேக மருத்துவமனை, 136.80 கோடி ரூபாயில், 750 படுக்கை வசதியுடன் அமைக்கப்பட்டு உள்ளது.\nஇது, அனைத்து வசதிகள் உள்ள மருத்துவமனை. தமிழகம் முழுதும், அரசு மருத்துவ மனைகளில், 22 ஆயிரத்து, 615 படுக்கைகள்; தனியார் மருத்துவமனைகளில், 9,073 படுக்கைகள் உள்ளன.\nசென்னையில், அரசு சார்பில், 7,895; தனியாரில், 5,549 படுக்கை வசதிகள் உள்ளன. கொரோனாவுக்கு, 314 மருத்துவமனைகளில், சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், மாநிலம் முழுதும், அரசு சார்பில், 516; தனியார் சார்பில், இரண்டு கொரோனா சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும், 47 சிறப்பு மையங்கள் உள்ளன.தமிழகத்தில் உள்ள சிறப்பு மையங்களில், 75 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.\nசென்னையில், 17 ஆயிரத்து, 500 படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய், படிப்படியாக குறைந்து வருகிறது. அரசு எடுத்த நடவடிக்கைக்கு, பலன் கிடைத்துள்ளது. முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், நோய் தொற்று குறைந்துள்ளது. நோய் பரவலை தடுக்க, அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. எனினும், மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே, தடுக்க முடியும்.\nதமிழகத்தில், சமூக பரவல் இல்லை. ஒருவருக்கு நோய் ஏற்பட்டால், அவருடன் தொடர்பிலிருந்தோரை கண்டறிந்து, பரிசோதனை நடத்தப்படுகிறது. புதிய வழிமுறைசென்னையி��் காய்ச்சல் முகாம் நடத்தப்படுகிறது. இதன் வழியாக, நோய் அறிகுறி இருந்த, 10 ஆயிரம் பேர் கண்டறியப்பட்டு உள்ளனர்.\nமாநகராட்சிகளில் வீடு வீடாக சென்று, நோய் அறிகுறி உள்ளதா என்பதை கண்டறிந்து, அறிகுறி இருந்தால், மருத்துவமனைக்கு அழைத்து சென்று, பரிசோதனை நடத்தப்படுகிறது. நோய் தொற்று இருந்தால், சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால், நோய் பரவல் குறைக்கப்படுகிறது. வாழ்வாதாரம் மிகப் பெரிய சவால். ஒருபுறம் நோய் பரவலை தடுக்க வேண்டும். அதேநேரம், வாழ்வாதாரத்தை மக்களுக்கு அளிக்க வேண்டும். இது, அரசின் கடமை.\nதொடர்ந்து ஊரடங்கு பிறப்பித்தால், வாழ்வாதாரம் பாதிக்கப்படும்; பொருளாதாரம் முடக்கப் படும். எனவே, முடிந்த அளவு ஊரடங்கு வழியே, நோய் பரவலை தடுத்து, மக்களுக்கு வாழ்வாதாரம் அளிக்க, அரசு முயற்சித்து வருகிறது. அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. அரசு வழிகாட்டுதலை, மக்கள் கடைப்பிடித்தால், நோய் குறையும். வெளியில் செல்லும் போது, கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும்.\nஉலக சுகாதார நிறுவனம், மத்திய சுகாதார அமைச்சக வழிகாட்டுதலின்படி, அரசு செயல்படுகிறது. புதிய வழிமுறைகளை அறிவித்தால், அதையும் அரசு செயல்படுத்தி, நோயை கட்டுப்படுத்தும். மீண்டும் ஊரடங்கு வருவதற்கு வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். மக்கள் விழிப்போடு இருந்து, அரசின் வழிமுறைகளை பின்பற்றினால், நோய் படிப்படியாக குறைந்து, இயல்புநிலை திரும்ப வாய்ப்பு இருக்கிறது. அரசு அறிவிக்கிற வழிமுறைகளை, பொதுமக்கள் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்.இவ்வாறு, முதல்வர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபாக்., ஹிந்து கோயில் வழக்கு: தீர்ப்பு ஒத்தி வைப்பு(11)\nசி.பி.எஸ்.இ., பாடத்தில் 30% குறைப்பு; 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அமல்(2)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nசென்னை கிண்டியில் ரூ.127 கோடி மதிப்பிலான கொரோனா சிறப்பு மையத்தை திறந்து வைத்து முதல்வர் இபிஎஸ் செய்தியாளர்களிடம் பேசியதாவது: தலைப்பு இப்படித்தான் இருக்கத்தான் வேண்டும்\nசமூக பரவல் இல்லை என்றால் ஏன் திருக்கோயில்களை திறக்க வில்லை.. அவுங்க சொன்னால் வரும்.. அவுங்க சொன்னால் போகும்.. நல்ல இருக்கு இந்த கொரானா...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டு��ோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபாக்., ஹிந்து கோயில் வழக்கு: தீர்ப்பு ஒத்தி வைப்பு\nசி.பி.எஸ்.இ., பாடத்தில் 30% குறைப்பு; 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அமல்\nஉலக தமிழர் செ���்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/state/2019/08/22155908/1257514/minister-sengottaiyan-says-CM-s-approach-has-been.vpf", "date_download": "2020-08-06T16:03:58Z", "digest": "sha1:ZB6OLFYKS5JKJNASIEHUBCBCE5CX2R7W", "length": 19824, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "முதல்வரின் அணுகுமுறையால் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்து உள்ளது- செங்கோட்டையன் பேச்சு || minister sengottaiyan says CM s approach has been to work with the 10 lakh people", "raw_content": "\nசென்னை 06-08-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமுதல்வரின் அணுகுமுறையால் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்து உள்ளது- செங்கோட்டையன் பேச்சு\nஉலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முதல்வர் பழனிசாமி ரூ.3 லட்சத்து 431 கோடியை தமிழகத்திற்கு பெற்று தந்துள்ளார் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.\nதிண்டல் வேளாளர் மகளிர் கல்லூரியில் நடந்த விழாவில் விழா மலரை முதல்வர் பழனிசாமி வெளியிட்டார்.\nஉலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முதல்வர் பழனிசாமி ரூ.3 லட்சத்து 431 கோடியை தமிழகத்திற்கு பெற்று தந்துள்ளார் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.\nஈரோடு திண்டல் வேளாளர் கல்லூரியின் பொன் விழா நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-\nஅரசர் காலத்தில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன அதுபோல் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு புதிய சரித்திரம் படைத்திருக்கிறார்.\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாகும். 60 ஆண்டுகால கனவு திட்டமான அத்திக்கடவு அவினாசி திட்டத்தை தொடங்கி வைத்தார். பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ரூ.34 ஆயிரத்து 700 கோடி ஒதுக்கிய அரசு இந்தியாவிலேயே தமிழகம்தான்.\nபில்கேட்ஸ் ஒருமுறை கூறும்போது பிறக்கும் போது ஏழையாக பிறப்பது தவறு இல்லை. ஆனால் இறக்கும் போது ஏழையாக இறப்பது தவறு என்றார். உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ரூ.3 லட்சத்து 431 கோடியை தமிழகத்திற்கு முதல்வர் பெற்று தந்துள்ளார். இதன் மூலம் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகியுள்ளது.\nகுடிமராமத்து திட்டம் உலக மக்களால் போற்றப்படும் மகத்தான திட்டம் ஆகும். இந்த திட்டம் மூலம் பல்வேறு இடங்களில் மாயமாக இருந்த குளம் குட்டைகள் மீண்டும் விட்டு எடுக்கப்பட்டுள்ளன.\nநமது முதல்வர் இந்தியாவிலேயே எளிமையாக உள்ள முதல்வராக திகழ்கிறார். பெண்களுக்கான பல்வேறு திட்டங்களை நமது முதல்வர் தந்துள்ளார். முதல்வராக இருந்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர்கள் காமராஜர், எம்ஜிஆர், ஜெயலிதாவுக்கு பிறகு நமது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான். பள்ளிக் கல்வித் துறையில் ஏராளமான திட்டங்கள். பெண்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் திட்டம் திருமண உதவி தொகை கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகை என ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ள.\nதமிழகம் உயர் கல்வியில் சிறந்து விளங்குவதற்காக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை செயல் படுத்தினார். அவருடைய வழியில் ஆட்சி செய்து வரும் நமது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். உயர்கல்வி படிப்பில் சிறந்து விளங்கும் முதல் மூன்று நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது இதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது. மொத்தம் ஆயிரத்து 666 புதிய பாடப்பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. மாணவிகள் கல்லூரி தேர்வில் வெற்றிபெற்று விடலாம் ஆனால் வாழ்க்கை தேர்விலும் வெற்றி பெற வேண்டும்.\nminister sengottaiyan | admk | edappadi palanisamy | அமைச்சர் செங்கோட்டையன் | எடப்பாடி பழனிசாமி | அதிமுக\nதமிழகத்தில் இன்று புதிதாக 5684 பேருக்கு கொரோனா: 110 பேர் பலி\nஇ-பாஸ் வழங்க மேலும் ஒரு குழு அமைப்பு: முதலமைச்சர் அறிவிப்பு\nமதுரையில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டடப்பணி- முதலமைச்சர் பழனிசாமி\nதுப்பாக்கிச்சூடு விவகாரம்- திமுக எம்.எல்.ஏ. இதயவர்மனுக்கு ஜாமீன்\nசென்னையில் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளது- சுங்கத்துறை\nதமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும்- முதலமைச்சர் மீண்டும் உறுதி\nவங்கக்கடலில் 9ந்தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\nகாஞ்சிபுரத்தில் நீரில் மூழ்சி 2 சிறுவர்கள் பலி\nகிராமம் கிராமமாக சென்று இலவசமாக தற்காப்பு பயிற்சி... அசத்தும் அரியலூர் ஆசிரியர்\nகடலூரில் 2வது நாளாக தொடரும் வருவாய்துறை ���ழியர்கள் போராட்டம்\nதிருமாவளவனின் சகோதரி உயிரிழப்பு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nமதுக்கடைகள் திறந்ததில் பொது நலன் ஏதுமில்லை: உயர்நீதிமன்றம் மதுரை கிளை\n3-ம் தேதி முதல் தொலைக்காட்சி வாயிலாக கல்வி கற்பிக்க நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்\nபுதிய கல்விக்கொள்கையில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன\nஅரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தற்போதைக்கு இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்\n- தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை\nபிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்\n10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதிப்பெண் அடிப்படையில் வெளியிடப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்\nகொரோனா தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது - உலக சுகாதார அமைப்பு புகழாரம்\nசிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற பிரபல காமெடி நடிகரின் மகன்\n‘குட்டி சேது வந்தாச்சு’ - சேதுராமனின் மனைவி நெகிழ்ச்சி\nஎம்.ஜி.ஆர்., சம்பத், வைகோ போன்றவர்கள் சென்றபோது தி.மு.க. சிறிய இடர்பாடுகளைதான் சந்தித்தது: துரைமுருகன்\n6 ஆண்டுகளாக துறைமுக சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட்டால் வந்த விபரீதம்\nதிமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை\nரஜினிகாந்த் பதிவிட்டதாக வைரலாகும் ட்விட்டர் பதிவு\nபின்னோக்கி நடைப்பயிற்சி செய்தால் இவ்வளவு நன்மைகளா\nதிமுகவில் இருந்து கு.க.செல்வம் சஸ்பெண்ட்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www7.wsws.org/ta/articles/2017/01/03/pers-j03.html", "date_download": "2020-08-06T15:12:25Z", "digest": "sha1:OI6CNFPHMOMQ5I7GYE2DK4RYR4FXW7XJ", "length": 111876, "nlines": 329, "source_domain": "www7.wsws.org", "title": "சோசலிசமும் ரஷ்ய புரட்சியின் நூறாவது ஆண்டும்: 1917-2017 - World Socialist Web Site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத் தளம்\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் (ICFI) வெளியிடப்பட்டது\nவிரிவான தேடலுக்கு இங்கே கிளிக் செய்யவும் »\nசோசலிசமும் ரஷ்ய புரட்சியின் நூறாவது ஆண்டும்: 1917-2017\nமொழிபெயர்ப்பின் மூலக்கட்டுரையை இங்கே காணலாம்\n1. உலக முதலாளித்துவத்தை ஒரு ஆவி அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது: அது ரஷ்ய புரட்சி என்னும��� ஆவியாகும்.\nஇந்த ஆண்டானது, ரஷ்யாவில் பிப்ரவரி புரட்சியுடன் தொடங்கி, விளாடிமிர் லெனின், லியோன் ட்ரொட்ஸ்கியின் தலைமையில் போல்ஷ்விக் கட்சியால் முதலாளித்துவ இடைக்கால அரசாங்கம் தூக்கியெறியப்பட்டு அரசியல் அதிகாரம் கைப்பற்றப்பட்ட “உலகை உலுக்கிய பத்து நாட்களுடன்” அக்டோபரில் உச்சகட்டத்தை அடைந்த 1917ன் உலக-வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளின் நூறாவது ஆண்டை குறித்து நிற்கிறது. 150 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஒரு நாட்டில் முதலாளித்துவம் தூக்கிவீசப்பட்டு வரலாற்றின் முதல் சோசலிச தொழிலாளர் அரசு ஸ்தாபிக்கப்பட்டமையானது, இருபதாம் நூற்றாண்டின் மிகவும் நீண்டகால விளைவுகளைக் கொண்ட நிகழ்வாக இருந்தது. அதற்கு வெறும் 70 ஆண்டுகளுக்கு முன்பாக கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரெடரிக் ஏங்கல்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில்பிரகடனம் செய்திருந்த வரலாற்று முன்னோக்கினை, இது நடைமுறையில் நிரூபணம் செய்து காட்டியது.\nஒரு வருட காலத்தில், ரஷ்ய தொழிலாள வர்க்கத்தின் எழுச்சி, தனக்குப் பின்னால் பத்து மில்லியன் கணக்கான விவசாயிகளை அணிதிரட்டி, நூற்றாண்டுகளாய் இருந்திருந்த ஒரு அரை-நிலபிரபுத்துவ எதேச்சாதிகார பரம்பரை ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்தது மட்டுமல்ல. ரஷ்யா “சாரில் இருந்து லெனினுக்கு” அசாதாரண பாய்ச்சல் கண்டமையானது, தொழிலாளர்’ சபைகளின் (சோவியத்துகள்) அடிப்படையிலான ஒரு அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டமை உலகின் ஒவ்வொரு பகுதியிலும் முதலாளித்துவத்தாலும் ஏகாதிபத்தியத்தாலும் ஒடுக்கப்பட்டிருந்த தொழிலாள வர்க்கம் மற்றும் பரந்த மக்களின் நனவை உயர்த்திய ஒரு உலக சோசலிச புரட்சியின் ஆரம்பத்தை குறித்து நின்றது.\nமுதலாம் உலகப் போரின் படுபயங்கர படுகொலைகளுக்கு மத்தியில் வெடித்திருந்த ரஷ்ய புரட்சியானது, முதலாளித்துவத்திற்கு அப்பால் சுரண்டலும் போரும் இல்லாத ஒரு உலகின் சாத்தியத்தை நிரூபணம் செய்திருந்தது. 1917 மற்றும் அதன்பின் வந்த நிகழ்வுகள் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் நனவிற்குள் ஆழமாக ஊடுருவியதோடு உலகெங்கிலும் அலையென எழுந்த இருபதாம் நூற்றாண்டின் புரட்சிகர போராட்டங்களுக்கு அத்தியாவசியமான அரசியல் உத்வேகத்தை வழங்கியது.\n2. 1917 இல் போல்ஷிவிக் கட்சி அதிகாரத்துக்கான தனது போராட்டத்தின் அடிப்படையாக ஒரு சர்��தேச முன்னோக்கினைக் கொண்டிருந்தது. போல்ஷிவிக் கட்சி ரஷ்யாவில் சோசலிசப் புரட்சிக்கான புறநிலை அடித்தளமானது இறுதி ஆய்வில், உலக ஏகாதிபத்திய அமைப்புமுறையின் சர்வதேசிய முரண்பாடுகளில், எல்லாவற்றுக்கும் மேல், காலாவதியாகிப்போன தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் நவீன உலக பொருளாதாரத்தின் மிகவும் ஒருங்கிணைந்த தன்மைக்கும் இடையிலான மோதலில் அமைந்திருந்தது என்பதை நன்கு உணர்ந்திருந்தது. ஆகவே, ரஷ்ய புரட்சியின் தலைவிதியானது தொழிலாளர்’ அதிகாரத்தை சோவியத் ரஷ்யாவின் எல்லைகளை தாண்டி விரிவுபடுத்துவதை சார்ந்திருந்தது. இதனை ட்ரொட்ஸ்கி மிகவும் தெளிவுபட பின்வருமாறு விளக்குகின்றார்:\nதேசிய வரம்புகளுக்குள்ளாக சோசலிச புரட்சி பூர்த்தியடைவதென்பது நினைத்துப்பார்க்க முடியாததொன்றாகும். முதலாளித்துவ சமூகத்தின் நெருக்கடிக்கான அடிப்படைக் காரணங்களில் ஒன்று, அதனால் உருவாக்கப்பட்ட உற்பத்தி சக்திகள் இனியும் தேசிய அரசின் கட்டமைப்புக்குள் இணங்கிச் செல்ல முடியாததாக இருக்கின்றது என்ற உண்மையாகும். இதிலிருந்துதான், ஒருபக்கத்தில் ஏகாதிபத்திய போர்களும், இன்னொரு பக்கத்தில் முதலாளித்துவ ஐரோப்பிய ஐக்கிய அரசுகள் என்ற கற்பனாவாதமும் பின்தொடர்கின்றன. சோசலிச புரட்சியானது, தேசிய அரங்கில் ஆரம்பித்து, சர்வதேச அரங்கில் கட்டவிழ்ந்து, உலக அரங்கில் பூர்த்தியடைகின்றது. இவ்வாறாக, சோலிசப் புரட்சியானது அந்த வார்த்தையின் ஒரு புதிய மற்றும் விரிந்த அர்த்தத்தில் ஒரு நிரந்தர புரட்சியாக ஆகிறது: நமது ஒட்டுமொத்தக் கோளத்திலும் புதிய சமூகத்தின் இறுதி வெற்றியில்தான் அப்புரட்சியானது முழுமை பெறுகிறது. [நிரந்தரப் புரட்சி(லண்டன்: நியூ பார்க் பப்ளிகேஷன்ஸ், 1971), பக். 155]\n3. இருபதாம் நூற்றாண்டில் போல்ஷிவிக் கட்சியின், சோவியத் ஒன்றியத்தின் மற்றும் சோசலிசப் புரட்சியின் தலைவிதியானது இரண்டு சமரசமற்ற எதிரெதிர் முன்னோக்குகளிடையேயான மோதலின் முடிவின் மீது தொங்கிக் கொண்டிருந்தது: 1917 மற்றும் சோவியத் ஒன்றியத்தின் முதலாம் ஆண்டுகளின் போது லெனின், ட்ரொட்ஸ்கியால் வெற்றிகாணப்பட்ட புரட்சிகர சர்வதேசியவாதம், மற்றும் சோவியத் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து அரசியல் அதிகாரத்தைத் தட்டிப்பறித்த ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் பிற்போக்குத்தனமான தேசியவாத வேலைத்திட்டம் ஆகியவையே அந்த இரு முன்னோக்குகளாகும். பல தசாப்தகால அதிகாரத்துவ சர்வாதிகாரம் மற்றும் தவறான ஆட்சிக்கு பின்னர் சோவியத் ஒன்றியம் கலைக்கப்படுவதிலும் ரஷ்யாவில் முதலாளித்துவம் மீட்சி செய்யப்படுவதிலும் உச்சம் கண்டதான சோவியத் ஒன்றியத்திற்குள்ளான நாசகரமான பொருளாதாரக் கொள்கைகளுக்கும், தொழிலாள வர்க்கத்தின் துயரகரமான சர்வதேச அரசியல் தோல்விகளுக்கும் அடித்தளமாக ஸ்ராலினின் “தனியொரு நாட்டில் சோசலிசம்” என்ற மார்க்சிச-விரோத முன்னோக்கு இருந்தது.\nஆயினும் சோவியத் ஒன்றியத்தின் முடிவானது, ரஷ்ய புரட்சியையோ அல்லது மார்க்சிச தத்துவத்தையோ செல்லுபடியற்றதாக்கி விடவில்லை. உண்மையில், புரட்சி மீதான ஸ்ராலினிசக் காட்டிக்கொடுப்புக்கு எதிரான தனது போராட்டத்தின் பாதையில், லியோன் ட்ரொட்ஸ்கி “தனியொரு நாட்டில் சோசலிசம்” என்ற தேசியவாத வேலைத்திட்டத்தின் பின்விளைவுகளை முன்கணித்திருந்தார். ஸ்ராலினிச அதிகாரத்துவம் தூக்கிவீசப்பட்டு, சோவியத் ஜனநாயகம் மீண்டும் ஸ்தாபிக்கப்பட்டு, உலக முதலாளித்துவத்தை புரட்சிகரமாக தூக்கிவீசுவதற்கான போராட்டம் புதுப்பிக்கப்படுவதன் மூலமாக மட்டுமே சோவியத் ஒன்றியத்தின் அழிவு தடுத்து நிறுத்தப்பட முடியும் என்று ட்ரொட்ஸ்கியின் தலைமையின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட நான்காம் அகிலம் எச்சரித்தது.\n4. ஏகாதிபத்திய தலைவர்களும் அவர்களது சித்தாந்த உடந்தையாளர்களும் 1991 டிசம்பரில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதை பெரும் ஆரவாரத்துடன் வரவேற்றனர். அவர்களில் எவருமே இதனை முன்னெதிர்பார்த்திருக்கவில்லை என்ற உண்மையும் கூட அதன் “தவிர்க்கவியலா தன்மை” குறித்து அவர்கள் பிரகடனம் செய்வதை தடுத்து விட முடியவில்லை. தங்கள் மூக்குகளைத் தாண்டி எதையும் காணமுடியாத அவர்கள், தங்களது ஒட்டுமொத்தமான வர்க்க அகம்பாவத்திற்கு பொருத்தமான ஒரு விதத்தில் இருபதாம் நூற்றாண்டிற்கு மறுபொருள்விளக்கம் கொடுக்கின்ற தத்துவங்களை மேலும் மேம்படுத்தினர். ஆளும் உயரடுக்குகள் மற்றும் அவர்களது கல்விச்சாலை கூலியாட்களின் சுய-ஏமாற்று அபத்தம் மற்றும் முட்டாள்தனம் அத்தனையும் தனது மிக அடிப்படையான வெளிப்பாட்டை பிரான்சிஸ் ஃபுக்குயாமாவின் “வரலாற்றின் முடிவு” ஆய்வறிக்கையில் கண்டது. அக்டோபர�� புரட்சியானது, இயல்பானதும், ஆகவே காலவரையறை இல்லாததுமான முதலாளித்துவ-மூலதன வரலாற்றின் பாதையில் ஒரு தற்செயலான விலகலைத்தவிர வேறொன்றுமில்லை என்று அவர் வாதிட்டார். முதலாளித்துவ பொருளாதாரம் மற்றும் முதலாளித்துவ ஜனநாயகத்தின் வடிவில் மனிதகுலமானது அபிவிருத்தியின் மிக உயர்ந்த மற்றும் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டிருந்தது என்றார். சோவியத் ஒன்றியத்தின் கலைப்பை தொடர்ந்து, தொழிலாளர்’ அதிகாரத்தின் அடிப்படையில் மற்றும் உலகப் பொருளாதாரத்தை சோசலிச ரீதியாக மறுஒழுங்கமைப்பு செய்வது என்ற சிந்தனை ஒரு பக்கம் இருக்கட்டும், முதலாளித்துவத்திற்கு ஒரு மாற்று என்பதைக்கூட சிந்தித்து பார்க்கமுடியாது என்றார்.\nஆயுள்முழுவதும் ஒரு ஸ்ராலினிஸ்டாக இருந்திருந்த வரலாற்றாசிரியரான எரிக் ஹோப்ஸ்வாம் ஃபுக்குயாமாவின் வெளிப்பாட்டை வழிமொழிந்து அக்டோபர் புரட்சியை நிராகரித்தார், இவ்விடயத்தில் இருபதாம் நூற்றாண்டின் புரட்சிகர மற்றும் எதிர்ப்புரட்சிகர எழுச்சிகளை துரதிர்ஷ்டமான விபத்துகளாய் முன்வைத்தார். 1914 (முதலாம் உலகப் போர் வெடிப்பைக் கண்ணுற்ற ஆண்டு)க்கும் 1991(சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு)க்கும் இடைப்பட்ட ஆண்டுகள் ”குறுகிய இருபதாம் நூற்றாண்டை”க் கொண்ட தவறாய் வழிநடாத்தப்பட்ட “அதீதங்களின் காலம்” ஆக இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. வருங்காலம் என்ன கொண்டுவர இருக்கிறது என்பதையோ இருபத்தியோராம் நூற்றாண்டு குறுகியதாக இருக்குமா அல்லது நீண்டதாக இருக்குமா என்பதையெல்லாம் குறித்து தனக்கு எதுவும் தெரிந்ததாக ஹோப்ஸ்வாம் கூறவில்லை. ஒரு விடயத்தில் அவர் நிச்சயமாய் இருந்தார்: 1917 நிகழ்வுகளுடன் எந்த வகையிலும் ஒப்பிடத்தக்கதான ஒரு சோசலிசப் புரட்சி இனி ஒருபோதும் வரப் போவது கிடையாது.\n5. ஃபுக்குயாமா “வரலாற்றின் முடிவை” பிரகடனம் செய்துஇருபத்தைந்து ஆண்டுகள் கடந்து விட்டன. சோசலிசப் புரட்சியின் அச்சுறுத்தலில் இருந்து விடுபட்டு விட்டதாகக் கருதப்பட்ட ஆளும் வர்க்கத்திற்கு, முதலாளித்துவம் அது விரும்பிய வகையில் சூறையாட அனுமதிக்கப்படும் பட்சத்தில் அதனால் என்ன சாதிக்க முடியும் என்பதை காட்ட ஒரு சந்தர்ப்பம் கிட்டியிருந்தது. ஆனால் அதன் களியாட்டங்களின் விளைவு என்னவாய் இருக்கிறது அவற்றின் சாதனைகளின் ஒரு சிறிய பட்டி���லை எடுத்தால் அதில் பின்வருவன இடம்பெற்றிருக்கும்: உலகின் மக்கள்தொகையில் ஒரு கடுகளவு எண்ணிக்கையிலானோரிடம் இழிவான வகையில் செல்வம் குவிந்திருப்பது; பரந்த சமூக சமத்துவமின்மையும், பாரிய வறுமையும்; மில்லியன் கணக்கான உயிர்களை பலிகொண்ட முடிவற்ற மூர்க்கத்தன போர்கள்; அரசின் ஒடுக்குமுறை அமைப்புக்கள் இடைவிடாது வலுப்படுத்தப்படுவது மற்றும் ஆட்சியின் ஜனநாயக வடிவங்கள் சிதைவு காண்பது; படுகொலையும் சித்திரவதையும் ஏகாதிபத்திய வெளியுறவுக் கொள்கையின் அடிப்படை கருவிகளாக ஸ்தாபிக்கப்பட்டிருப்பது; மற்றும் கலாச்சாரத்தின் ஒவ்வொரு அம்சமும் பொதுவாக சீரழிந்து கிடப்பதன் விளைவு ஆகியனவாகும்.\n6. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு கால் நூற்றாண்டு காலத்திற்கு பின்னர், ஒட்டுமொத்த உலகமும் ஒரு ஆழமான பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நெருக்கடிக்குள் நுழைந்திருக்கிறது என்பதை மறுப்பது சாத்தியமில்லை. கடந்த நூற்றாண்டின் தீர்க்கப்படாத அத்தனை முரண்பாடுகளும் வெடிப்பு மிகுந்த சக்தியுடன் உலக அரசியலின் மேற்பரப்புக்கு மீண்டும் எழுந்து கொண்டிருக்கின்றன. 1917 இன் நிகழ்வுகள் ஒரு புதிய மற்றும் தீவிர சமகால பொருத்தத்தை பெற்று வருகின்றன. ஏராளமான பிரசுரங்களில் முதலாளித்துவ வருணனையாளர்கள் 2017 இன் உலகத்திற்கும் 1917 இன் உலகத்திற்கும் இடையிலான சமாந்திரமான நிலைமைகளை பற்றி பதட்டத்துடன் எடுத்துக்காட்டுகின்றனர்.\n\"போல்ஷித்தன்மை திரும்புகிறது” என்றுஎகானாமிஸ்ட் இதழின் புத்தாண்டு முன்னோட்ட கட்டுரையில் அட்ரியான் வூல்ட்ரிட்ஜ் எச்சரிக்கிறார். “ரஷ்ய புரட்சியை உருவாக்கிய உலகத்துடனான ஒற்றுமையான தன்மைகள் மிகவும் நெருக்கமாக இருப்பதை உறுதியாக உணர்ந்துகொள்கின்றன.” அவர் எழுதுகிறார்: “இது துன்பகரமான நூற்றாண்டு தினங்களின் ஒரு காலம். முதலில், 2014 இல், தாராளவாத ஒழுங்கை அழித்த முதலாம் உலகப் போர் வெடிப்பின் நூறாவது ஆண்டு வந்தது. பின் 2016 இல், இராணுவ வரலாற்றின் மிகவும் இரத்தம் பாய்ந்த மோதல்களில் ஒன்றான Somme யுத்தத்தின் நூற்றாண்டு வருடம் வந்தது. 2017 இல், அது ரஷ்யாவில் லெனின் அதிகாரத்தை கைப்பற்றிய 100வது ஆண்டாக இருக்கும்.”\nவேறு யாருமல்ல ஃபுக்குயாமாதான், ஒரு காலத்தில் முதலாளித்துவ ஜனநாயகத்தின் புனித பீடமாக அவர் புகழ்ந்த அமெரிக்காவை, ஒரு “தோல்வியுற்ற அரசு” என்று இப்போது விவரிக்கிறார். அவர் எழுதுகிறார், “அமெரிக்க அரசியல் அமைப்புமுறை செயலிழந்து விட்டிருக்கிறது” அத்துடன் “நன்கு-ஒழுங்கமைந்த உயரடுக்கினர் தமது நலன்களை பாதுகாப்பதற்காக வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி வந்ததால் சமீபகாலத்தில் அது சிதைவுக்கும் ஆட்பட்டிருக்கிறது.” இறுதியாக ஃபுக்குயாமா இவ்வாறு எச்சரிக்கிறார்: “ஒரு தலைமுறைக்கு முன்பாக கம்யூனிசத்தின் வீழ்ச்சியுடன் ஒப்பிடத்தக்கவகையான ஒரு அரசியல் குழப்பமான காலத்தின் ஊடாக நாம் வாழ்ந்து கொண்டிருப்பதன் சாத்தியத்தை நம்மால் முன்கூட்டி நிராகரித்து விட முடியாது.”\n7. உலக முதலாளித்துவத்தை பொறுத்தவரை, 2016 ஆம் ஆண்டு நரகத்திலிருந்து வந்ததாக இருந்தது. இரண்டாம் உலகப் போரின் நிறைவு ஆண்டுகள் மற்றும் அதற்குப் பிந்தைய காலங்களில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த உலக அரசியலின் அத்தனை கட்டமைப்புகளும் சிதறுண்டுபோதலின் ஒரு முன்னேறிய நிலையில் இருக்கின்றன. பொருளாதார பூகோளமயமாக்கலின் விடாதுமுன்னேறும் நிகழ்ச்சிப்போக்குகளுக்கும் தேசிய அரசின் தளைகளுக்கும் இடையிலான முரண்பாடு உலக அரசியலை இயக்கிக் கொண்டிருக்கிறது. பிரெக்ஸிட் வாக்களிப்பு மற்றும் அதி வலது-சாரி தேசியவாதக் கட்சிகளின் வளர்ச்சி ஆகியவற்றில் உதாரணம் வெளிப்பட்டவாறாக 2016 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றிய உடைவின் வேகப்படல் ஆண்டாகவும் இருந்தது.\nகடந்த ஆண்டு இராணுவ பதட்டங்கள் இடைவிடாது தீவிரப்படலையும் கண்டது, எண்ணற்ற புத்தகங்கள், சிற்றிதழ்கள் மற்றும் பத்திரிகைகளில் ஒரு மூன்றாம் உலகப் போரின் சாத்தியம் -அல்லது இன்னும் அநேகசாத்தியம்- குறித்து பகிரங்கமாக விவாதிக்கப்படும் மட்டத்திற்கு இது இருந்தது. உலகெங்கிலுமான எண்ணற்ற பிராந்திய பதட்டங்கள் மேலும்மேலும் அதிகமாக பெரும், அணுஆயுத சக்திகளிடையேயான நேரடியான மற்றும் பகிரங்கமான மோதலாய் அபிவிருத்தி கண்டு வருகின்றன. யார் யாருடன் சண்டையிடுவார்கள் என்பதை யாராலும் கூற முடியாத நிலை இருக்கிறது. அமெரிக்கா முதலில் சீனாவுக்கு எதிராக களமிறங்குமா, அல்லது அந்த மோதல் ரஷ்யாவுடன் கணக்குத் தீர்க்கப்பட்டு முடியும் வரை தள்ளிவைக்கப்படுமா இதுதான் அமெரிக்க அரசின் உயர் வட்டங்களுக்குள்ளான கடுமையான மூலோபாய விவாதம் மற்றும் மோதலுக்கான கருப்பொருளாக இப்போது இருந்து வருகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய நெருக்கமான கூட்டாளிகளது மத்தியிலும் கூட, புவியரசியல் மற்றும் பொருளாதாரப் போட்டியின் உரசலானது கூட்டணிகளை வறுத்தெடுத்துக் கொண்டிருக்கிறது. ஜேர்மனி அதன் பொருளாதார வலிமையை இராணுவ வலிமையாக மாற்றம் செய்ய முனைந்து கொண்டிருப்பதோடு அதன் நாஜிக்குப் பிந்தைய “அமைதிவாதத்தின்” கடைசி சுவடுகளையும் கைகழுவிக் கொண்டிருக்கிறது.\n8. உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் நெருக்கடியானது அதன் மிகவும் முன்னேறிய வெளிப்பாட்டை அதன் வெகு மையமான அமெரிக்காவில் காண்கிறது. வேறெந்த நாட்டையும் விட அதிகமாய், அமெரிக்கா, சோவியத் ஒன்றியத்தின் கலைப்பின் பிரதான ஆதாயதாரராக தன்னைக் கருதியது. அமெரிக்கா சவாலற்ற மேலாதிக்க சக்தியாக செயல்படக் கூடிய வகையிலான ஒரு “புதிய உலக ஒழுங்கு” பிறந்து விட்டதாக ஜனாதிபதி முதலாம் புஷ் உடனடியாகப் பிரகடனம் செய்தார். தனது இராணுவ வலிமைக்கு இணையற்ற நிலையில், அமெரிக்காவானது உலகை தனது சொந்த நலன்களுக்கு ஏற்ப மறுசீரமைத்துக் கொள்ளும் வகையில் “ஒற்றைத்துருவ தருண”த்தை சுரண்டிக் கொள்ள எண்ணியிருந்தது. அதன் மூலோபாயவாதிகள் வெறுமனே ஒரு புதிய அமெரிக்க நூற்றாண்டை அல்ல, மாறாக அமெரிக்க நூற்றாண்டுகளின் கனவுகளுக்கு இடமளித்தனர் முன்னிலை வெளியுறவுக் கொள்கை மூலோபாயவாதிகளில் ஒருவரான ரோபர்ட் கப்ளனின் வார்த்தைகளில் சொல்வதானால்:\nநமது வெளியுறவுக் கொள்கை அதிக வெற்றிகரமாக ஆகும்போது, உலகில் அமெரிக்காவுக்கு கூடுதல் அனுகூலம் கிட்டும். இவ்வாறாக, வருங்கால வரலாற்றாசிரியர்கள் இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் அமெரிக்காவை திரும்பிப் பார்க்கையில் அதனை ஒரு சாம்ராஜ்யமாகவும் அதேசமயத்தில் ஒரு குடியரசாகவும் காண்பார்கள் - ரோம் அல்லது வரலாற்றின் ஒவ்வொரு பிற சாம்ராஜ்யத்தில் இருந்து அது எத்தனை வேறுபட்டதாக இருப்பினும் கூட. தசாப்தங்களும் நூறாண்டுகளும் முன்செல்ல முன்செல்ல, அமெரிக்காவின் வரலாற்றில் நாற்பத்தி மூன்றுக்குப் பதிலாக நூறு அல்லது இன்னும் 150 கூட ஜனாதிபதிகள் இருந்து வந்திருக்கக் கூடிய நிலையில், அவர்கள் ரோமன், பைசாண்டின், ஒட்டமான் போன்ற கடந்த கால சாம்ராஜ்யங்களின் ஆட்சியாளர்களை போன்ற நெடிய பட்டியல்களில் இடம்பெறுவர், பழைமையு��னான ஒப்பீடு குறைவதைக் காட்டிலும் அதிகப்படலாம். குறிப்பாக, ரோம், ஒரு ஒழுங்கற்ற உலகில் பல்வேறு வழிமுறைகளைப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்காவது ஒழுங்கை உருவாக்கியதற்காக மேலாதிக்க சக்திக்கான ஒரு முன்மாதிரியாக இருக்கிறது... [Warrior Politics: Why Leadership Demands a Pagan Ethos (New York: Random House, 2002), p. 153.]\n9. 2002 இல் எழுதப்பட்ட சாம்ராஜ்யத்திற்கான கப்ளனின் இந்த புகழ்ப்பாட்டு, அமெரிக்க ஆளும் வர்க்கம் “பயங்கரவாதத்தின் மீதான போரை” தொடங்கி 2003 இல் ஈராக் மீதான இரண்டாவது படையெடுப்புக்கு அது தயாரிப்பு செய்த சமயத்தில் அங்கு நிலவிய அரை-நிலைதடுமாறிய மனோநிலைக்கு சாட்சியமளிப்பதாக இருக்கிறது. நெருங்கி கொண்டிருந்த பாதாளத்தை ஒரு வானவில்லாக அமெரிக்க ஆளும் வர்க்கம் தவறாய் புரிந்து கொண்டது. ”ஒற்றைத்துருவ தருணம்” என்பது உண்மையில் வரலாற்றின் சிற்சிறு இடைவெளிக்காலங்களில் மிகச்சிறிய ஒன்று என்பதற்கு மேல் ஏதுமில்லை என்பதாக நிரூபணமானது, புதிய “அமெரிக்க நூற்றாண்டு” ஒரு தசாப்தத்திற்கும் குறிப்பிடத்தக்க அளவு குறைவான காலத்திற்கே நீடித்தது.\nசோவியத் ஒன்றியத்தின் கலைப்புக்கு அமெரிக்க ஆளும் வர்க்கம் காட்டிய பரவசமிக்க பிரதிபலிப்பானது வரலாற்றுச் சூழலை அழிவுகரமான விதத்தில் தவறாகப் புரிந்து கொண்டதை வெளிப்படுத்தியது. ஆளும் உயரடுக்கினர் அமெரிக்காவின் பொருளாதார வல்லமை பல தசாப்தங்களாய் வீழ்ச்சியடைவதிலிருந்து மீண்டுகொள்வதற்காக, இதுவரை சோவியத் பதிலடியின் அபாயத்தினால் தடைப்பட்டிருந்த தங்களது இராணுவ வலிமையை பயன்படுத்த முடியும் என்று தங்களுக்குத் தாங்களே நம்பிக்கையூட்டிக் கொண்டனர். இந்த தவறான கணக்கு, ஒரு அழிவுக்கு அடுத்து இன்னொன்றுக்காய் இட்டுச் சென்ற உலகெங்கிலுமான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் பாரிய அளவில் தீவிரப்படுத்துவதற்கான அடிப்படையை உருவாக்கியது. 9/11க்கு பதினைந்து ஆண்டுகளுக்கு பின்னர், மோசடியான “பயங்கரவாதத்தின் மீதான போர்” மத்திய கிழக்கின் மீது ஆழ்த்தியிருந்த குழப்பநிலையானது, சிரியாவில் அமெரிக்காவின் ஆட்சி-மாற்ற நடவடிக்கை படுதோல்வி கண்டதில் உச்சமடைந்தது.\n10. கடந்த கால் நூற்றாண்டின் இராணுவ அழிவுகள் அமெரிக்காவின் உலகளாவிய பொருளாதார நிலையின் சிதைவால் மேலும் சிக்கலாக்கப்பட்டிருக்கின்றன, பரந்த மக்களின் வாழ்க்கைத் தரங்களில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியில் இது முன்னினும் நேரடியான வெளிப்பாட்டை கண்டிருக்கிறது. தோமஸ் பிக்கெட்டி, இமானுவேல் சாஸ் மற்றும் காப்ரியல் ஸுக்மான் ஆகியோரது சமீபத்திய அறிக்கை ஒன்றின் படி, அமெரிக்காவில் தேசிய வருவாயில் மக்களின் கீழ்பாதிப்பேரது வரிக்கு முந்தைய பங்களிப்பானது 1980 இல் 20 சதவீதமாக இருந்ததில் இருந்து இன்று 12 சதவீதமாக வீழ்ச்சி கண்டிருக்கிறது, அதேநேரத்தில் அதன் தலைகீழாய், மேலேயிருக்கும் ஒரு சதவீதத்தினரின் பங்களிப்பு 12 சதவீதமாக இருந்ததில் இருந்து 20 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. நான்கு தசாப்தங்களாக, கீழ் பாதி மக்களது உண்மையான வருவாய்கள் மாறாது இருந்து வந்திருக்கும் நிலையில், மேலிருக்கும் ஒரு சதவீதத்தினரின் வருவாய் 205 சதவீதம் வளர்ச்சி கண்டிருக்கிறது, அதிலும் மேலிருக்கும் 0.001 சதவீதம் பேருக்கு மலைக்க வைக்கும் வகையில் 636 சதவீதம் வளர்ச்சி கண்டிருக்கிறது.\nஅமெரிக்காவின் இளம் தலைமுறை கடனில் மூழ்கிக் கொண்டிருக்கிறது, ஒரு குடும்பத்தை தொடங்குமளவுக்கோ அல்லது தங்களது பெற்றோரின் இல்லத்தை விட்டு அகலும் அளவுக்கோ அவர்களால் சம்பாதிக்க இயலாதிருக்கிறது. 1970 இல், 30 வயதானோரில் 92 சதவீதம் பேர் அதேவயதில் அவர்களது பெற்றோர் சம்பாதித்ததை விடவும் அதிகமாக சம்பாதித்து வந்திருந்தனர், 2014 இல் வெறும் 51 சதவீதம் பேர் மட்டுமே இந்நிலைக்கு வர முடிந்திருந்தது. மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் போதுமான ஆரோக்கிய பராமரிப்பு வசதிகள் இன்றி அவதிப்படுகின்றனர். இரண்டு தசாப்தங்களுக்கும் அதிகமான காலத்தில் முதன்முறையாக, தற்கொலை, போதை மருந்து உபயோகம் மற்றும் சமூக நெருக்கடியின் பிற வெளிப்பாடுகளின் காரணத்தால் மரணமடைவோரின் எண்ணிக்கையில் ஏற்பட்ட அதிர்ச்சியூட்டும் அதிகரிப்பின் காரணத்தால், 2015 இல் ஒட்டுமொத்த ஆயுட்கால எதிர்பார்ப்பு வீழ்ச்சி கண்டது.\n11. அமெரிக்க சமூகம் அதிகமான சமத்துவமற்றதாக ஆகியிருப்பதால், ஜனநாயகம் இன்னும் நிலவுவதாக நடிப்பது அதன் சித்தாந்தவாதிகளுக்கு அதிகமான கடினமாய் ஆகிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவிற்குள் நிலவுகின்ற ஆழமான வர்க்கப் பிளவுகளில் இருந்து கவனத்தை திசைதிருப்புவது நிறம், இனம், பாலினம் மற்றும் பால்விருப்பம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட அடையாள அரசியலின் அத்தியாவசிய��ான செயல்பாடுகளில் ஒன்றாய் இருக்கிறது. டொனால்ட் ட்ரம்ப்பின் தேர்வானது அமெரிக்காவில் நிதிப்பிரபுத்துவ ஆட்சியின் யதார்த்தத்தை அதன் அத்தனை வெறுக்கத்தக்க நிர்வாணத்துடன் அம்பலப்படுத்தியிருக்கிறது. ஆயினும், ட்ரம்ப் ஏதோ, 2016 தேர்தல் தினம் வரையிலும், கொஞ்சம் எசகுபிசகாக இருந்தாலும் கூட அடிப்படையாய் கண்ணியத்துடன் இருந்த ஒரு சமூகத்திற்குள் அத்துமீறி புகுந்து விட்ட அரக்கன் போல் அல்ல என்பது வலியுறுத்தப்பட்டாக வேண்டும். நில சொத்து, நிதித்துறை, சூதாட்டம் மற்றும் பொழுதுபோக்குத் துறைகளின் குற்றவியல்தனமான மற்றும் நோய்பீடித்த கலவைகளது விளைபொருளான ட்ரம்ப் தான் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் உண்மையான முகமாவார்.\n12. உள்வரும் ட்ரம்ப் நிர்வாகமானது, அது உள்ளடக்கியிருக்கும் அதன் நபர்களைப்போலவே அதன் நோக்கங்களிலும், நிதிப்பிரபுத்துவத்தின் கிளர்ச்சி தன்மையை கொண்டிருக்கிறது. அழிந்துபோகவுள்ள சமூக வர்க்கம் என்ற வகையில் அதன் முடிவை நெருங்குகின்ற சமயத்தில், வரலாற்றின் அலைகளுக்கு எதிர்த்துநிற்கும் தனது முயற்சியில், அதன் அதிகாரம் மற்றும் தனிச்சலுகைகளை நீண்டகாலமாக அரிப்பதாக அது கருதுகின்றவற்றை மீண்டும் தலைகீழாக்குவதற்கு முயற்சி செய்கின்ற வடிவத்தை அது எடுப்பதென்பது அபூர்வமான ஒன்றல்ல. சமூக மற்றும் பொருளாதார மாற்றங்களது தடுத்து நிறுத்தமுடியாத சக்திகள், அதன் ஆட்சியின் அடித்தளங்களை அரித்துத் தின்ன தொடங்கியதற்கு முன்பாக இருந்த நிலைமைகளுக்கு (அல்லது இருந்ததாக அது கற்பனை செய்த நிலைமைகளுக்கு) திரும்புவதற்கு அது முனைகிறது. இங்கிலாந்தில் 1640 இல் புரட்சி வெடிப்பதற்கு முன்பாக 11 ஆண்டுகளுக்கு முதலாம் சார்லஸ் நாடாளுமன்றத்தை கூட்டுவதை தடைசெய்தார். 1789 புரட்சியின் சமயத்தில் பாரிஸில் Etats-General (சட்டமன்ற, ஆலோசனை சபை) கூடிய சமயத்தில், பிரெஞ்சு பிரபுத்துவமானது 1613 முதலாக தேய்ந்து சென்றிருந்த தனது தனிச்சலுகைகளை மீண்டும் ஸ்தாபிக்க நோக்கம் கொண்டிருந்தது. அமெரிக்காவில் உள்நாட்டு போருக்கு முன்பாக தென்பகுதி உயரடுக்கினர் நாடெங்கிலும் அடிமைமுறையை விரிவுபடுத்தும் முயற்சியில் இருந்தனர். 1861 ஏப்ரலில் சம்டெர் கோட்டை மீதான துப்பாக்கிச்சூடு விளைவுரீதியாக அடிமை-உடையவர்களது கிளர்ச்சியின் தொடக்கத்தைக் குறித்த��� நின்றது.\n“அமெரிக்காவை மீண்டும் மகத்தானதாக்க” ட்ரம்ப் அளிக்கும் வாக்குறுதியின் நடைமுறை அர்த்தம், பல தசாப்த கால வெகுஜனப் போராட்டங்களின் மூலமாக எட்டியிருந்த தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை நிலைமைகளை ஓரளவுக்கு மேம்படுத்திய முற்போக்கான சமூக சீர்திருத்தங்களில் எஞ்சியிருக்கும் எதனையும் அழித்தொழிப்பது என்பதாகும். ட்ரம்ப்பின் சொந்த மனதில், “அமெரிக்காவை மகத்தானதாக்குவது” என்பது, 1890களின் நிலைமைகளுக்கு, அச்சமயத்தில் உச்சநீதிமன்றம் வருமானவரி என்பது கம்யூனிச முறை என்றும் அரசியல் சட்டவிரோதமானது என்றும் தீர்ப்பளித்த நிலைமைகளுக்கு திரும்புவதை கொண்டதாகும். 1913 இல் வருமான வரி ஸ்தாபிக்கப்பட்டு, அதனைச் சூழ்ந்து தொழிலாளர்கள், பரந்த மக்கள் மற்றும் சுற்றுசூழல் சுரண்டப்படுவதன் மீது வரம்புகளை அமைத்த சமூக சட்டங்கள் மற்றும் நெறிமுறைகள் ஸ்தாபிக்கப்பட்டமையானது, ட்ரம்ப்பை பொறுத்தவரை, பணக்காரர்கள் அவர்கள் விரும்பிய அளவுக்கு பணம் சம்பாதிப்பதற்குக் கொண்டிருக்கும் உரிமை மீதான ஒரு தாக்குதலாகும். பொதுக் கல்விக்கு நிதியாதாரம் அளிப்பது, குறைந்த பட்சம் ஊதியம் நிர்ணயிப்பது, சமூகப் பாதுகாப்பு, மருத்துவப் பராமரிப்பு, மருத்துவ உதவி மற்றும் பிற சமூக நல உதவித் திட்டங்கள் ஆகியவை பணக்காரர்களிடம் இருந்து நிதி ஆதாரங்களை திருப்பிவிடுவதை ஏற்படுத்தியவை. பில்லியனர்களையும் பலகோடி-மில்லியனர்களையும் கொண்ட ஒரு மந்திரிசபையை திரட்டுகின்ற ட்ரம்ப், செல்வந்தர்களால் செல்வந்தர்களுக்காக செல்வந்தர்களின் ஒரு அரசாங்கத்திற்கு தலைமைகொடுக்கும் நோக்கத்தை கொண்டிருக்கிறார்.\nதனது கோடீஸ்வர-செல்வந்த சகாக்களுடன் சேர்த்து, முன்னாள் தளபதிகள் மற்றும் அப்பட்டமான பாசிஸ்ட்டுகளது ஒரு குழுவை ட்ரம்ப் தனது மந்திரிசபைக்குள் கொண்டுவந்திருப்பதோடு தனது பிரதான ஆலோசகர்களாகவும் தேர்வு செய்துள்ளார். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய நலன்களை கடிவாளமற்ற வகையில் திட்டவட்டம் செய்வதன் அடிப்படையிலான ஒரு வெளியுறவுக் கொள்கையை அபிவிருத்தி செய்வதே, அவர்களின் பணியாக இருக்கும். இதுவே “முதலில் அமெரிக்கா” என்ற சுலோகத்திற்கு புத்துயிரூட்டப்படுவதன் உண்மையான முக்கியத்துவம் ஆகும். அமெரிக்காவின் பொருளாதார மேலாதிக்கம் தேய்ந்து செல்வதுதான் அதன் ஏகாதிபத்திய திட்டநிரலுக்கு மேலும் அதிகமான மிருகத்தனத்தைக் கொண்டுவந்து சேர்க்கிறது. வோல் ஸ்டீரிட் நிதிமுதலைகள் மற்றும் உளவு முகமைகளது ஊழல்மிக்க கூட்டான ஜனநாயகக் கட்சியானது, ட்ரம்ப் மீதான தனது விமர்சனத்தை, ரஷ்யாவை நோக்கி அவர் “மென்மையாக” நடந்து கொள்வதாக கூறப்படுவதன் மீது குவித்துள்ளது. அது கவலை கொள்ளவேண்டிய அவசியமில்லை. அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் மோதுகின்ற புவியரசியல்ரீதியான மற்றும்/அல்லது பொருளாதாரரீதியான நலன்களை கொண்ட அத்தனை நாடுகளுடனுமே ட்ரம்ப் நிர்வாகம் மோதலை தொடரவும் தீவிரப்படுத்த இருக்கிறது.\n13. சர்வதேசரீதியான வெளிப்பாடுகள் மற்றும் உள்நாட்டுரீதியான வெளிப்பாடுகள் இரண்டிலுமே, ட்ரம்ப்பின் கொள்கைகள் முதலாளித்துவ ஆளும் உயரடுக்கினரின் வலது நோக்கிய ஒரு உலுக்கும் நகர்வை பிரதிபலிக்கின்றன. ட்ரம்ப்பின் எழுச்சிக்கு இணையாக பிரான்சில் தேசிய முன்னணி, ஜேர்மனியில் பெகீடா, இத்தாலியில் ஐந்து நட்சத்திர இயக்கம் மற்றும் பிரெக்ஸிட்டுக்கான பிரச்சாரத்துக்கு தலைமைகொடுத்த கட்சியான ஐக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் அரசியல் செல்வாக்கு பெருகியிருக்கிறது. ஜேர்மனியில், ஆளும் வர்க்கமானது பேர்லினில் கிறிஸ்துமஸ் சந்தையின் மீது நடந்த தாக்குதலை AfD (ஜேர்மனிக்கான மாற்று) தலைமையில் நடக்கும் அகதிகள்-விரோதப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்துவதற்காய் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சிப்போக்கின் அரசியல் மற்றும் பொருளாதார சாரமானது, லெனின் விளக்கியவாறாக, ஏகாதிபத்தியத்தின் தன்மையிலேயே பொதிந்துள்ளது:\nஏகாதிபத்தியம் ஒட்டுண்ணித்தனமானது அல்லது அது சிதைந்து செல்லும் முதலாளித்துவமாகும் என்ற உண்மையானது, எல்லாவற்றுக்கும் முதலில், உற்பத்தி சாதனங்கள் தனியார் உடைமையாக இருக்கும் அமைப்புமுறையின் கீழ் ஒவ்வொரு ஏகபோகத்தின் குணாம்சமாக இருக்கின்ற, சிதையும் போக்கில் வெளிப்படுவதாக இருக்கிறது. ஜனநாயகக் குடியரசு முதலாளித்துவம் மற்றும் பிற்போக்கான-முடியாட்சி ஏகாதிபத்திய முதலாளித்துவம் இரண்டுக்கும் இடையிலான வித்தியாசம் எல்லாம் மங்கிப் போய்விடுகிறது ஏனென்றால் இரண்டுமே உயிருடன் அழுகிக் கொண்டிருக்கின்றன… [”ஏகாதிபத்தியமும் சோசலிசத்திலான பிளவும்”, லெனின் நூல் திரட்டு, தொகுதி 23 (மாஸ்கோ: முன்னேற்றப் பதிப்பகம், 1977), பக். 106]\nபகாசுர பெருநிறுவனங்களையும் வங்கிகளையும் பிரதிநிதித்துவம் செய்கின்ற அரசுகள் ஆதாரவளங்களையும், வர்த்தக வழிப்பாதைகளையும் மற்றும் சந்தைகளையும் கட்டுப்படுத்த சண்டையிடுகின்ற நிலையில், முக்கிய ஏகாதிபத்திய சக்திகள் அனைத்துமே போருக்கு தயாரிப்பு செய்து கொண்டிருக்கின்றன. அதேநேரத்தில், ஒவ்வொரு நாட்டிற்குள்ளும் வர்க்க மோதல்களை வன்முறையாக ஒடுக்குவதற்கான கட்டமைப்பை உருவாக்கும் நோக்கத்துடன் தேசியவாதம் கையிலெடுக்கப்படுகிறது.\n14. ஏகாதிபத்திய போரை உருவாக்கும் அதே முதலாளித்துவ நெருக்கடியானது, தொழிலாள வர்க்கத்தின் அரசியல் தீவிரப்படலையும் சோசலிசப் புரட்சியின் அபிவிருத்தியையும் உருவாக்குகிறது. ஆழமான மற்றும் எளிதில் தீர்க்கமுடியாத வர்க்க மோதலால் பின்னப்பட்டிருக்கும் ஒரு நாட்டிற்கு ட்ரம்ப் தலைமை கொடுக்கவிருக்கிறார். உலகெங்கிலும் இதேபோன்ற நிலைமைகள் தான் நிலவுகின்றன. ஐரோப்பாவின் அத்தனை மக்களிலும் கால்வாசிப் பேர், அதாவது 118 மில்லியன் பேர் வறுமையாலோ அல்லது சமூத்திலிருந்து தனிமைப்படுத்தலாலோ பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கண்டறிந்தது. ஸ்பெயினில் வறுமை விகிதம் 28.6 சதவீதமாக இருக்கிறது, கிரீசில் இது 35.7 சதவீதமாக இருக்கிறது. இந்நாடுகள் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வங்கிகளால் உத்தரவிடப்பட்ட மிருகத்தனமான சிக்கன நடவடிக்கைகளுக்கு இலக்காகியிருந்த நாடுகள் ஆகும். இந்த ஆண்டில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களது எண்ணிக்கை 71 மில்லியனாக உயர்ந்தது, இது 2013க்குப் பிந்தைய முதல் அதிகரிப்பாகும். வெனிசூலாவில் பாரிய வறுமையும் மிகைபணவீக்கமும் உணவுக் கலகங்களுக்கு இட்டுச் சென்றுள்ளன. சீனாவில் தொழிலாள வர்க்கத்தின் போர்க்குணம் பெருகிச் செல்வதானது வேலைநிறுத்தங்கள் மற்றும் பிற போராட்ட வடிவங்களது கூரிய அதிகரிப்பில் வெளிப்படுத்தப்படுவதாக உள்ளது. ரஷ்யாவில், முதலாளித்துவ மீட்சியின் அதிர்ச்ச்சியும் அதனை சூழ்ந்த தொழிலாள வர்க்கத்தின் விரக்தியும் புதுப்பிக்கப்பட்ட சமூக போர்க்குணத்திற்கு பாதை அமைத்துக் கொண்டிருக்கின்றன. அதீத சமூக சமத்துவமின்மை நிலையும் புட்டின் தலைமையிலான முதலாளித்துவ ஆட்சியின் பிரபுத்துவ தன்மையும் ��ுன்னெப்போதினும் பெரிய அளவிலான எதிர்ப்பை எதிர்கொண்டு வருகின்றன.\n15. இப்போது வரையிலும், அரசியல் வலதுகள், பேரினவாதத்தின் வாய்வீச்சு சுலோகங்களை பயன்படுத்தி, தொழிலாள வர்க்கத்திற்குள்ளும் நடுத்தர வர்க்கத்தின் பரந்த பிரிவுகளுக்குள்ளுமான சமூக அதிருப்தியை சுரண்டி வந்திருக்கின்றனர். ஆயினும், பேரினவாத வலதுகளின் பிற்போக்கான கட்சிகளது ஆரம்ப வெற்றிகளானவை “இடது” என்றபேரில் கடந்துசெல்கின்ற அமைப்புகளது அதாவது சமூக ஜனநாயகக் கட்சிகள், ஸ்ராலினிஸ்டுகள், தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகள் மற்றும் பசுமைக் கட்சியினர், ஜேர்மனியில் இடது கட்சி, கிரீசில் சிரிசா மற்றும் ஸ்பெயினில் பொடெமோஸ் போன்ற குட்டி-முதலாளித்துவ மார்க்சிச-விரோத கட்சிகளின் அரசியல் சிடுமூஞ்சித்தனம், ஏமாற்று மற்றும் திவால்நிலையின் மீதே சார்ந்திருந்து வந்திருக்கின்றன. அமெரிக்காவில் சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு (ISO) மற்றும் பிரான்சில் புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி (NPA) போன்ற அரசு-முதலாளித்துவ மற்றும் பப்லோவாத அமைப்புகளையும் இவற்றுடன் சேர்த்துக் கொள்ளலாம். நடுத்தர வர்க்கத்தின் இந்த பிற்போக்கான அமைப்புகளது அத்தனை அரசியல் ஆற்றலும் தொழிலாள வர்க்கத்தை நோக்குநிலை மாற்றி முதலாளித்துவத்திற்கு எதிரான அதன் போராட்டம் அபிவிருத்தி காண்பதற்கு முட்டுக்கட்டையிடும் பொருட்டு மார்க்சிசத்தை பொய்மைப்படுத்துவதிலேயே செலவிடப்படுகின்றன.\n16. ஆனால் நிகழ்வுகளின் அழுத்தமானது தொழிலாள வர்க்கத்தை இடது நோக்கி செலுத்திக் கொண்டிருக்கிறது. உலகெங்கிலும் இருக்கும் பில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் மத்தியில், கோபம் மற்றும் போர்க்குணத்தின் மனோநிலை பெருகிக் கொண்டிருக்கிறது. வர்க்கப் போராட்டத்தின் மீளெழுச்சி மற்றும் சோசலிசம், மார்க்சிசத்தின் ஆர்வத்தில் ஒரு மறுமலர்ச்சி, இரண்டின் அறிகுறிகளும் அங்கே இருக்கின்றன. அமெரிக்காவில், சோசலிஸ்டாக கூறிக் கொண்ட பேர்னி சாண்டர்ஸுக்கு, ஜனநாயகக் கட்சியின் முதனிலைத் தேர்தலில் 13 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள் என்றால் அது அவரது சந்தர்ப்பவாத அரசியலுக்காக அல்ல, மாறாக “பில்லியனர் வர்க்க”த்தின் மீதான அவரது கண்டனங்களுக்காகவும் ஒரு “அரசியல் புரட்சி”க்கு அவர் விடுத்த அழைப்புகளுக்காகவும் ஆகும். இது உலக முதலாளித்துவத்தின் இயல்பான தன்மையால் உத்தரவிடப்படுகின்ற ஒரு சர்வதேச நிகழ்ச்சிப்போக்கின் பாகமாகும். வர்க்கப் போராட்டமானது, அது வலிமையும் அரசியல் சுய-விழிப்பும் பெறப்பெற, மேலும் மேலும் அதிகமாக தேசிய அரசுகளின் எல்லைகளைக் கடந்து செல்வதற்கு முனையும். சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான வேர்க்கர்ஸ் லீக், 1988 ஆம் ஆண்டிலேயே குறிப்பிட்டதைப் போல, “வர்க்கப் போராட்டமானது வடிவத்தில் மட்டுமே தேசியரீதியானது, ஆயினும் சாராம்சத்தில் அது ஒரு சர்வதேசப் போராட்டமாகும் என்பது மார்க்சிசத்தின் ஒரு அடிப்படை முன்மொழிவாக நீண்டகாலமாய் இருந்து வந்திருக்கிறது. ஆயினும், முதலாளித்துவ அபிவிருத்தியின் புதிய அம்சங்களைக் கொண்டு பார்த்தால், வர்க்கப் போராட்டத்தின் வடிவமும் கூட ஒரு சர்வதேச தன்மையை பெற்றாக வேண்டும்.”\n17. ஆயினும், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர உள்ளாற்றலில் நம்பிக்கை கொள்வதென்பது அரசியல் மெத்தனத்திற்கான நியாயமாக ஆகிவிடாது. முதலாளித்துவத்தின் சர்வதேச நெருக்கடி இருக்கின்ற முன்னேறிய நிலைக்கும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நனவு இருக்கின்ற நிலைக்கும் இடையில் ஒரு பரந்த இடைவெளி இருக்கிறது என்ற உண்மையை உதாசீனம் செய்வது என்பது பொறுப்பற்ற செயலாக இருக்கும். அவ்விடத்தில்தான் ஒரு பெரும் அபாயம் பொதிந்திருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டாக வேண்டும். ஒரு சோசலிசப் புரட்சி இல்லாமல், மனித நாகரிகம் தப்பிப்பிழைப்பது என்பதே ஒரு கேள்விக்குறியாகும். இந்த சகாப்தத்தின் அடிப்படையான அரசியல் பணியானது புறநிலை சமூகப்பொருளாதார யதார்த்தத்திற்கும் அகநிலை அரசியல் நனவுக்கும் இடையிலான இடைவெளியை வெற்றிகாண்பதை உள்ளடக்கியதாகும். இது நிறைவேற்றப்பட முடியுமா\n18. வரலாற்று அனுபவத்தின் அடிப்படையில் மட்டுமே இந்தக் கேள்வி பதிலளிக்கப்பட முடியும். இருபதாம் நூற்றாண்டின் அத்தனை வெகுஜன எழுச்சிகளுக்கும் மத்தியில், வரலாற்றால் முன்நிறுத்தப்படும் கடமைகளின் மட்டத்திற்கு தொழிலாள வர்க்கம் உயர்ச்சி கண்டதற்கு ஒரு முன்னுதாரணமாக அக்டோபர் புரட்சி இருக்கிறது. இந்த சகாப்தத்தின் மாபெரும் பிரச்சினைகளை முகம்கொடுக்கும் சமயத்தில், அந்த வரலாற்று நிகழ்வினை ஆய்வு செய்வதும் அதன் படிப்பினைகளை உள்வாங்குவதும் அவசியமானதாகும்.\nரஷ்ய புரட்சியின் இந்த நூறாவது ஆண்டில், சமகால அரசியலுக்கும், வரலாற்று அனுபவத்திற்கும் இடையில் ஒரு ஆழமான சந்திப்பும் பரிமாற்றமும் இருக்கிறது. 1917 புரட்சியானது முதலாம் உலகப் போரின் ஏகாதிபத்திய பேரழிவில் இருந்து எழுந்தது. சாரிச ஆட்சி தூக்கிவீசப்பட்டதை தொடர்ந்து எழுந்த அரசியல் சூறாவளியில், தொழிலாள வர்க்கத்திற்குள்ளான செல்வாக்கான சக்தியாக போல்ஷிவிக் கட்சி எழுந்தது. ஆயினும், 1917 இல் போல்ஷிவிக்குகளால் ஆற்றப்பட்ட பாத்திரமானது, தொழிலாள வர்க்கத்தில் சோசலிச நனவை அபிவிருத்தி செய்வதற்காகவும் ஒரு சரியான புரட்சிகர முன்னோக்கை வகுத்தெடுப்பதற்குமான ஒரு நெடிய மற்றும் கடினமான போராட்டத்தின் விளைபயனாகும்.\n19. அந்தப் போராட்டத்தின் இன்றியமையாத கூறுகளாக இருந்தவை எவை என்றால்: 1) தொழிலாள வர்க்கத்தின் கல்வி மற்றும் புரட்சிகர நடைமுறைக்கான தத்துவார்த்த அடித்தளமாய், மெய்யியல் கருத்துவாதம் மற்றும் மார்க்சிச-விரோத திருத்தல்வாதம் ஆகியவற்றுக்கு எதிராக இயங்கியல் மற்றும் வரலாற்று சடவாதத்தை பாதுகாத்தமை மற்றும் விரித்துரைத்தமை; 2) தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிப்பதற்கான போராட்டத்திற்கு முட்டுக்கட்டையிட்ட அல்லது குழிபறித்த சந்தர்ப்பவாதம் மற்றும் மத்தியவாதத்தின் பல வடிவங்களுக்கும் எதிரான தளர்ச்சியற்ற போராட்டம்; மற்றும், 3) 1917 இல் அதிகாரத்திற்கான போராட்டத்தை நோக்கி போல்ஷிவிக் கட்சியை நோக்குநிலை அமைத்திருந்த மூலோபாய முன்னோக்கினை, பல வருட காலத்தில், செதுக்கி உருவாக்கியிருந்தமை. இந்த பிந்தைய நிகழ்ச்சிப்போக்கில், முந்தைய தசாப்தத்தில் ட்ரொட்ஸ்கியால் அபிவிருத்தி செய்யப்பட்ட நிரந்தரப் புரட்சி முன்னோக்கினை லெனின் ஏற்றுக் கொண்டமையானது, இடைக்கால அரசாங்கத்தை தூக்கிவீசுவதற்கு இட்டுச் சென்ற மாதங்களில் போல்ஷிவிக்குகளின் மூலோபாயத்தை வழிநடத்திய இன்றியமையாத முன்னேற்றமாக இருந்தது.\n20. தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தை வெற்றிகாண்பதென்பது, இறுதி ஆய்வில், தொழிலாள வர்க்கத்தில் ஒரு மார்க்சிச கட்சியை கட்டியெழுப்புவதன் மீதே தங்கியிருந்தது என்பதை 1917 அக்டோபரில் சோசலிசப் புரட்சி பெற்ற வெற்றி நிரூபித்துக் காட்டியது. தொழிலாள வர்க்கத்தின் பரந்த இயக்கமானது எத்தனை பெரியதாக மற்றும் சக்திவாய்ந்ததாக இருக்கும்போதும், முதலாளித்துவத்தை அது வெற்றி காண்பதற்கு ஒரு மார்க்சிச-ட்ரொட்ஸ்கிச கட்சியின் நனவான அரசியல் தலைமை அதற்கு அவசியமாக இருக்கிறது. சோசலிசப் புரட்சியின் வெற்றியை சாதிப்பதற்கு வேறெந்தவொரு வழியும் இல்லை.\nஇந்த அரசியல் கட்டாயத்தை அங்கீகரிப்பதே இந்த நூறாவது ஆண்டில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பணிகளை வழிநடத்தவிருக்கிறது. சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் அபிவிருத்தியானது மார்க்சிச தத்துவத்திற்கும் அரசியலுக்கும் பரந்த பார்வையாளர்களை உருவாக்குகின்ற வேளையில், ரஷ்ய புரட்சி குறித்த அறிவை விரிவுபடுத்துவதற்கும் நெருக்கடியால் அரசியல் விழிப்பூட்டப்பட்டுள்ள மற்றும் தீவிரமயப்படுத்தப்பட்டுள்ள தொழிலாள வர்க்கத்தின் மற்றும் இளைஞர்களின் புதிய அடுக்குகளுக்கு “அக்டோபரின் படிப்பினைகள்” ஐ படிப்பிப்பதற்கும் அனைத்துலகக் குழு தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும்.\n2017 ம் ஆண்டு ஆரம்பிக்கின்ற நிலையில், புரட்சிகர போராட்டத்தில் செயலூக்கத்துடன் பங்கேற்பதற்கும் நான்காம் அகிலத்தில் இணைந்து சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியாக அதனைக் கட்டியெழுப்புவதற்கும் உலக சோசலிச வலைத் தளத்தின் பல்லாயிரக்கணக்கான வாசகர்களை நாங்கள் அழைக்கிறோம். இதுவே ரஷ்ய புரட்சி மற்றும் 1917 அக்டோபர் வெற்றியின் நூறாவது ஆண்டை கொண்டாடுவதற்கான மிக பொருத்தமானதும் மிகவும் ஆக்கபூர்வமானதுமான வழியாகும்.\nஜேர்மனி: \"உள்நாட்டுப் பாதுகாப்பு பிரிவில் தன்னார்வ இராணுவ சேவை\" நவ-நாஜிக்களுக்கான ஒரு அழைப்பு\nபொலிஸ் சார்பு #MeToo பிரச்சாரம் பிரெஞ்சு உள்துறை மந்திரி ஜெரால்ட் டார்மனினை குறிவைக்கிறது\nபெய்ரூட்டில் பாரிய வெடிப்பு டஜன் கணக்கானவர்களைக் கொன்று ஆயிரக்கணக்கானவர்களைக் காயப்படுத்தியது\nஇலங்கையில் சோ.ச.க. தேர்தல் பிரச்சாரம்: தொழிலாளர்கள் பிரதான கட்சிகளை நிராகரிக்கின்றார்கள்\nஇலங்கை: யாழ்ப்பாணத்தில் சோ.ச.க. தேர்தல் பிரச்சாரத்துக்கு சாதகமான ஆதரவு கிடைத்தது\nமாவோயிசத்தின் திவால்தன்மையிலிருந்து பெற்றுக்கொள்ளும் அரசியல் படிப்பினைகள்\nஇரண்டாம் உலக போர் வெடிப்புக்குப் பின்னர் எண்பது ஆண்டுகள்\nஹிட்லர்-ஸ்ராலின் ஒப்பந்தத்தின் 80 ஆண்டுகளுக்கு பின்னர்\nலைப்சிக் புத்தக கண்காட்சியில் பாசிசத்திற்கு எதிரான போராட்டம் தொடர்பான கூட்டத்தில் இருநூறு பேர் கலந்துகொண்டனர்\n2018 மே தினமும், கார்ல் மார்க்ஸ் பிறந்து இருநூறாவது ஆண்டும்\nகம்யூனிச அகிலம் ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து நூறு ஆண்டுகள்\nஅக்டோபர் புரட்சியின் நூறாவது ஆண்டுநிறைவின் எண்ணப்பிரதிபலிப்புகள்\nஉலக வரலாற்றிலும், சமகால அரசியலிலும் அக்டோபர் புரட்சியின் இடம்\nஅக்டோபர் புரட்சியின் நூறாவது ஆண்டுதினத்தில்\nஅக்டோபரின் படிப்பினைகள்: அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முன்னதாக போல்ஷிவிக் கட்சிக்குள் அரசியல் நெருக்கடி\nநான்காம் அகிலமும் உலக சோசலிசப் புரட்சி முன்னோக்கும்:1986-1995 நூல் அறிமுகம்\nசோசலிசப் புரட்சியின் தசாப்தம் ஆரம்பமாகிறது\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் ஸ்ராலினிசத்தின் நெருக்கடியும்\nஉலக முதலாளித்துவ நெருக்கடியும் நான்காம் அகிலத்தின் பணிகளும்: 1988 ஆண்டு ICFI முன்னோக்குகள் தீர்மானம் குறித்த ஒரு பகுப்பாய்வு\nசோவியத் ஒன்றியத்தின் கலைப்பும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒற்றைத்துருவ தருணமும்\nகொரோனா வைரஸ் தொற்றுநோயின் ஒரு மாதம்: 7.2 மில்லியன் பேருக்கு நோய்தொற்று, 165,000 பேர் உயிரிழப்பு\nமில்லியனர்களின் காங்கிரஸ் வேலையில்லாதவர்களைக் கொள்ளையடிக்கிறது\nஅமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய மாநாடு கொரோனா வைரஸ் தொற்றுநோய் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டம் மீது தீர்மானம் நிறைவேற்றுகிறது\nவோல் ஸ்ட்ரீட் இலாபமீட்டுகையில், மில்லியன் கணக்கானோர் பொருளாதார, சமூகப் பேரழிவை எதிர்கொள்கின்றனர்\nமொடர்னாவின் கொரொனா வைரஸ் தடுப்பூசி மோசடி\nகடந்த 7 நாட்களில் மிக அதிகமாய் வாசிக்கப்பட்டவை\nwsws.footer.settings | பக்கத்தின் மேல்பகுதி\nCopyright © 1998-2020 World Socialist Web Site - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/tata-manza-videos.htm", "date_download": "2020-08-06T17:04:36Z", "digest": "sha1:36GCSSXHMY2ITWKMFICJ57LI4VAJSTWS", "length": 6794, "nlines": 168, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் டாடா மான்ஸா வீடியோக்கள்: வல்லுனர்களின் மதிப்பாய்வு வீடியோக்கள், டெஸ்ட் டிரைவ், ஒப்பீடுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand டாடா மான்ஸா\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nடாடா மான்ஸா expert விமர்சனம் வீடியோ\nடாடா மான்ஸா ஏடி the wills இந்தியா fashion week\nமான்ஸா nova ஏடி ஆட்டோ எக்ஸ்போ 2012\nடாடா இண்டிகா மான்ஸா launch report by ndtv\nடாடா மான்ஸா – here க்கு pamper you\nமான்ஸா உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nமான்ஸா வெளி அமைப்பு படங்கள்\nkeep அப் க்கு date with all the லேட்டஸ்ட் மற்றும் உபகமிங் விதேஒஸ் from our experts.\nஎல்லா டாடா மான்ஸா நிறங்கள் ஐயும் காண்க\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 14, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 14, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/96896506/notice/107419?ref=jvpnews", "date_download": "2020-08-06T16:28:23Z", "digest": "sha1:7DI62XK6IJUQLKXAVPUKBGQINBMGDV6T", "length": 10372, "nlines": 181, "source_domain": "www.ripbook.com", "title": "Sakunthaladevi Sanmugarasa - Obituary - RIPBook", "raw_content": "\nநெடுங்கேணி(பிறந்த இடம்) London - United Kingdom\nசகுந்தலாதேவி சண்முகராசா 1959 - 2020 நெடுங்கேணி இலங்கை\nபிறந்த இடம் : நெடுங்கேணி\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nகொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.\nவவுனியா நெடுங்கேணியைப் பிறப்பிடமாகவும், லண்டனை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சகுந்தலாதேவி சண்முகராசா அவர்கள் 22-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற தம்பையா, செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nசண்முகராசா அவர்களின் அன்பு மனைவியும்,\nசுவேந்திரன், சுவேந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nமங்கயற்கரசி, தியாகராசா, காலஞ்சென்ற தங்கமணி, கமலா, நவநீதம், யோகேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nயோகரத்தினம், சிவனேசம், காலஞ்சென்ற தேவராசா, பாலசிங்கம், கருணாகரன், நேசமலர், காலஞ்சென்ற சற்குணராசா, கேதீஸ்வரன், ஜெயகௌரி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nSri Lanka - மைத்துனர்\nஅக்கா உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/top-news/story20200723-48387.html", "date_download": "2020-08-06T16:26:56Z", "digest": "sha1:AYGHSU5PVJBL6VQ3JMG2JSC3BPPAGANV", "length": 12447, "nlines": 99, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "உயர்நிலைப�� பள்ளிகளில் இணைப்பாட நடவடிக்கைகள் தொடங்க அனுமதி, தலைப்புச் செய்திகள், சிங்க‌ப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Headlines news, Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஉயர்நிலைப் பள்ளிகளில் இணைப்பாட நடவடிக்கைகள் தொடங்க அனுமதி\nஉயர்நிலைப் பள்ளிகளில் இணைப்பாட நடவடிக்கைகள் தொடங்க அனுமதி\nவரும் 27ஆம் தேதி திங்கட்கிழமையில் இருந்து உயர்நிலைப் பள்ளிகள், தொடக்கக் கல்லூரிகள் மற்றும் மில்லெனியா கல்வி நிலையத்தில் குறைந்த அபாயமுடைய இணைப்பாட நடவடிக்கைகளைத் தொடங்கலாம் எனக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவரும் 27ஆம் தேதி திங்கட்கிழமையில் இருந்து உயர்நிலைப் பள்ளிகள், தொடக்கக் கல்லூரிகள் மற்றும் மில்லெனியா கல்வி நிலையத்தில் குறைந்த அபாயமுடைய இணைப்பாட நடவடிக்கைகளைத் தொடங்கலாம் எனக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.\nதொடக்கப் பள்ளிகளில் இணைப்பாட நடவடிக்கைகள் பின்னொரு நாளில் தொடங்கப்படும் என்று அமைச்சு கூறியிருக்கிறது.\nகடந்த இரு மாதங்களாக பள்ளி நடவடிக்கைகள் படிப்படியாகத் தொடங்கப்பட்டு வருவதாகவும் பள்ளிகளில் எல்லா நிலைகளிலும் வகுப்புகள் தொடங்கப்பட்டுவிட்டதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.\nபல்வேறு பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளுக்கு மாணவர்கள் நன்கு பழகிவிட்டதாகவும் அமைச்சு கூறியது.\nவிளையாட்டுகளில், விதிமுறைகளில் குறிப்பிட்ட சில மாற்றங்களுடன் அனுமதிக்கப்பட்ட இணைப்பாட நடவடிக்கைகளும் பள்ளி நடவடிக்கைகளும் இடம்பெற வேண்டும் என அமைச்சு அறிவுறுத்தி இருக்கிறது.\nஒரு நடவடிக்கையில் அதிகபட்சம் 20 மாணவர்கள் மட்டுமே பங்குபெற முடியும். சாத்தியம் இருப்பின், மாணவர்கள் தங்களுக்குள் கலந்துறவாடுவது குறைவாக இருக்கும் வகையில் அந்த நடவடிக்கை இடம்பெற வேண்டும்.\nஐந்து பேரையும் அதற்குக் குறைவானோரையும் கொண்ட குழுக்கள் தங்களுக்குள் அணுக்கமாகக் கலந்துறவாட முடியும்.\nஉடல்ரீதியான நடவடிக்கைகளின்போதும் மாணவர்கள் குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளி என்ற விதியைப் பின்பற்ற வேண்டும்.\nகாய்ச்சல், இருமல் போன்ற சளிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருக்கிறதா என்பதை அறிவதற்காக, பயிற்றுநர்கள் உள்ளிட்ட வருகையாளர்கள் அனைவரையும் பள்ளிகள் தொடர்ந்து பரிசோதிக்கும். அவர்கள் பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளுக்கு இணங்கி நடக்கின்றனரா என்பதையும் பள்ளிகள் உறுதிசெய்யும்.\nசிங்கப்பூர் பள்ளி இணைப்பாட நடவடிக்கை\nசிங்கப்பூரில் மேலும் 354 பேருக்கு கொவிட்-19; மொத்த எண்ணிக்கை 49,000ஐ கடந்தது\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nசிங்கப்பூரில் மேலும் 908 பேருக்கு கொவிட்-19; மொத்த எண்ணிக்கை 54,000ஐ கடந்தது\nஎல்லாப் பிரிவுகளிலும் ஏற்றம் கண்ட ‘சிஓஇ’ கட்டணம்\nமீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி\nகெடா மாநிலத்தில் புதிய கிருமித்தொற்று குழுமம்; ஐந்து பள்ளிகள் மூடப்பட்டுள்ளன\nதேசிய தின அணிவகுப்பு கலைக்காட்சிகள்: மின்னியல் வழிகாட்டி ஏடு வெளியீடு\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nசிங்கப்பூர் 2020 பொதுத் தேர்தல்: இளம் வாக்காளர்களும் மகளிர் சக்தியும்\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020: பொருளியல் கருமேகங்களிடையே பெரும் சவால்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனத்தை வடிவமைக்கும் போட்டியில் பரத் மற்றும் அவரது குழு வடிவமைத்த இந்த ‘என்வி-11’ காருக்கு ‘சிறந்த வாகன வடிவமைப்பு’ விருது கிடைத்தது. படம்: ஷெல் நிறுவனம்\nஎதிர்கால மாற்றத்திற்கு இன்றே விதைக்கும் பரத்\nஎஸ்.பி.எச். உபகாரச் சம்பள விருதுகளைப் பெற்ற மாணவர்கள்ஆதித்யா சுரேஷ், அழகன் அசோகன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகல்விப் பயணத்தின் இலக்கை எட்ட கைகொடுத்து உதவும் எஸ்.பி.எச்.\nமுதல் செயற்குழுவில் 15 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது என்டியு தமிழ் இலக்கிய மன்றம். தற்போது அதன் 10வது செயற்குழுவில் 67 உறுப்பினர்கள் உள்ளனர். படம்: என்டியு தமிழ் இலக்கிய மன்றம்\nபத்தாண்டுகளை நிறைவு செய்த புத்துணர்வில் தமிழ் இலக்கிய மன்றம்\nஇந்த மாணவர் இரசாயனக் கலவையை வைத்து ஆராய்ச்சி செய்கிறார்.\nஇணையத்தில் மாணவர்களுக்கான அறிவியல் விழா\nகைக்கணினி மற்றும் மடிக்கணினி வழியாக தமது வரைகலை படைப்புகளைக் காட்டும் மாணவர் சுஜே.படம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி\nகொவிட்-19 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரைகலை மாணவர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/14620/2019/11/sooriyanfm-gossip.html", "date_download": "2020-08-06T16:36:33Z", "digest": "sha1:4YLE2OVVMU65NSWUTY2JSP5ORGMZT3QC", "length": 11849, "nlines": 160, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "149 பயணிகளை மீட்டு, பாராட்டுக்களை அள்ளும் பணியாளர்கள். - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\n149 பயணிகளை மீட்டு, பாராட்டுக்களை அள்ளும் பணியாளர்கள்.\nஐஸ்லாந்து நாட்டில் படகு கவிழ்ந்த விபத்துக்குள்ளாகியத்தில் கடலில் தத்தளித்த 149 பயணிகளை அந்த நாட்டின் மீட்பு பணியாளர்கள் உயிரோடு மீட்டமைக்கு அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.\nஐஸ்லாந்து நாட்டில் லம்படுசா என்ற கடல் பரப்பில் 160க்கும் அதிகமான பயணிகளுடன் சென்ற படகு ஒன்று, திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.\nஇந்த அசம்பாவிதத்தை அறிந்த இத்தாலியாவைச் சேர்ந்த மீட்பு குழுவினர் 13 பெண்கள் உள்ளிட்ட 149 பயணிகளையும் பத்திரமாக மீட்டனர்.\nஇந்த நிலையில், அதில் இளம்பெண் ஒருவரை மீட்டபோது மீட்பு குழுவை சேர்ந்த ஒருவர் பதிவு செய்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nநீண்ட நாட்களுக்கு பின் பணிக்கு திரும்பிய விஜய் சேதுபதி\nகமல் & கௌதம் மேனன் படத்தில் கீர்த்தி சுரேஷ்\nஎது நடந்தாலும் சூர்யா தான் பொறுப்பு - மீரா மிதுன்\nதனுஷ் ரசிகர்களுக்கு புதிய அப்டேட் #Karnan\nஉங்கள் அன்பைக் கண்டு இதயம் கரைந்துவிட்டது - ஐஸ்வர்யா ராய் உருக்கமான பதிவு.\nநடிகை பூர்ணாவை மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில் மேலும் 2 பேர் கைது\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தள்ளிபோகுமா\nதனுஷின் நெகிழ்ச்சியான அறிக்கை #Dhanush\nஉலக அளவில் கொரோனா தாக்கம் #Coronavirus #Covid _19\nவிஷாலை நம்பி ஏமாறியவள் நான் மட்டுமல்ல ரம்யா பரபரப்பு பேட்டி | Vishal VS Ramya | Rj Ramesh\nஇலங்கையில் 2 ஆம் அலை பரவல்\nசீனாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு நுரையீரல் சேதம்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று \nஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று\nதனுஷிற்கு கொக்கி போடும் நடிகை - சிக்குவாரா சுள்ளான்...\n7 லட்சம் பேர் பலி - திணறும் உலக நாடுகள் #Coronavirus #Covid_19\nதன்னை கிழவி என்றதால் பொங்கி எழுந���த கஸ்தூரி\n'டப்பிங்' பேச ஆரம்பித்திருக்கும் அருண் விஜய் - \"சினம்\"\nபுதிய தயாரிப்பாளர் சங்கம் உருவானது - தலைமையேற்றார் பாரதிராஜா.\nஉலகின் இளம் பெண் பிரதமர் திருமணம் - 16 வருட காதல் #FinlandPM\nமுதுகுவலி உணர்த்தும் நோயின் அறிகுறிகள்.\ntik tok ஐ எங்களிடம் விற்றுவிடுங்கள் இல்லையேல் தடைவிதிப்போம் - ட்ரம்ப் அதிரடி முடிவு\nகொலம்பியா நாட்டில் உணவாகும் எறும்புகள்.\nஎது நடந்தாலும் சூர்யா தான் பொறுப்பு - மீரா மிதுன்\nநாசா & ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்: பயணத்தை முடித்த விண்வெளி வீரர்கள்.\nஇந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று \nசீனாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு நுரையீரல் சேதம்\n7 லட்சம் பேர் பலி - திணறும் உலக நாடுகள் #Coronavirus #Covid_19\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF/?vpage=1", "date_download": "2020-08-06T16:01:29Z", "digest": "sha1:KIJBKBGEI6ESHP3XZ2I7ZDMQUR2RID6T", "length": 6906, "nlines": 53, "source_domain": "athavannews.com", "title": "வட்டுவாகல் பாலத்தில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்! | Athavan News", "raw_content": "\nகொழும்பு மாவட்டம்- கொழும்பு வடக்கு தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்\nஹம்பாந்தோட்டை மாவட்ட தபால்மூல வாக்களிப்புக்கான தேர்தல் முடிவுகள்\nஇரத்தினபுரி மாவட்டம்- கலவான தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்\nகளுத்துறை மாவட்ட தபால்மூல வாக்களிப்புக்கான தேர்தல் முடிவுகள்\nகண்டி தபால்மூல வாக்களிப்பிற்கான தேர்தல் முடிவுகள்\nவட்டுவாகல் பாலத்தில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்\nமுல்லைத்தீவு வட்டுவாகல் பாலமானது பல வருடங்களாக புனரமைப்பு செய்யப்படாமல் காணப்படுவதால், இந்த பாலத்தினூடான போக்குவரத்து ஆபத்து நிறைந்ததாக காணப்படுகிறது.\nஒருவழிப் பாதையாக காணப்படும் இந்த பாலம் நீண்டகாலமாக புனரமைப்பின்றி காணப்படுகின்ற நிலையில், நாளுக்கு நாள் விபத்து��்கள் அதிகரித்து வருகின்றன. பல உயிரிழிப்புகளும் பதிவாகியுள்ளன.\nஇப்பாலத்தின் நிலைகுறித்து மீள்குடியேற்ற காலத்திலிருந்தே பலரிடம் முறையிட்ட போதிலும் இதுவரையில் எவ்வித முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்படவில்லையென மக்கள் தெரிவிக்கின்றனர்.\nகுறிப்பாக மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் மற்றும் பிரதேச குழு கூட்டங்களில் இதுதொடர்பாக எடுத்துரைக்கப்பட்டபோதும் இதுவரை தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவில்லை.\nஇவ்வாறு கவனிப்பாரற்று கிடக்கும் வட்டவாகல் பாலத்தில், நாளாந்தம் விபத்துக்கள் அதிகரித்துச் செல்கின்றன. இந்த பாலத்தை அபிவிருத்திச் செய்ய வேண்டும் என்பதை வீதி அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட தரப்பினர் ஏற்றுக்கொண்டுள்ளனர். எனினும், அதற்கால காலவரம்பின்றி இழுத்தடிப்புச் செய்யும் நிலை கடந்த 10 வருட காலமாக தொடர்கின்றது. இவ்வாறான நீண்டகால இழுத்தடிப்பு, மக்களை மேலும் துன்பியல் நிலைக்கு இட்டுச்செல்வதாக அமைகின்றது. இதனைக் கருத்திற்கொண்டு பாலத்தை புனரமைத்து விரைவில் இருவழிப் போக்குவரத்தாக மாற்றித்தர வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nஊக்குவிப்பு திட்டங்கள் உரிய முறையில் செல்லாததால் ஏற்பட்டுள்ள பரிதாபம்\nயுத்தத்தின் கோரத்தை இன்றும் தாங்கிநிற்கும் முள்ளிவாய்க்கால்\nதரமற்ற அபிவிருத்தியால் மக்கள் அவதி\nஅச்சத்திற்கு மத்தியில் சாய்ந்தமருது மக்கள்\nபயங்கரவாத பிடியில் சிக்குண்ட கட்டுவாப்பிட்டியவின் இன்றைய நிலை\nஅவசர அபிவிருத்தி செயற்பாடுகளில் இழுத்தடிப்பு வேண்டாம்\nநெடுங்குளம் வீதியின் இன்றைய நிலை\nவறட்சியால் விவசாயத்தை பாதுகாக்க கடும் திண்டாட்டம்\nநிரந்தர கட்டிடமின்றி புத்துவெட்டுவான் உப அஞ்சல் அலுவலகம்\nஇடைநடுவில் கைவிடப்பட்ட குடிநீர் திட்டம் – மக்கள் பரிதவிப்பு\nபொதுப் பயன்பாட்டு வீதியை தனிப்பட்ட காரணங்களுக்காக மூடுவது நியாயமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product-category/general_knowledge/page/2/", "date_download": "2020-08-06T15:15:30Z", "digest": "sha1:HZW4NYVNL26I33VNY4DWDTOQ7OY6XRS5", "length": 14189, "nlines": 170, "source_domain": "dialforbooks.in", "title": "பொது அறிவு – Page 2 – Dial for Books", "raw_content": "\nநர்மதா பதிப்பகம் ₹ 60.00\nகடைகளுக்கும் நிறுவனங்களுக்கு கணக்கு எழுதுவது எப்படி\nமணிமேகலைப் பிரசுரம் ₹ 60.00\nமணிமேகலைப் பிரசுரம் ₹ 65.00\nஅறிவுக்கும�� விருந்தளிக்கும் பல வகை கணக்குகள்\nகலைஞன் பதிப்பகம் ₹ 60.00\nஅதிர்ந்தது பூமி(தமிழகத்தை உலுக்கிய சம்பவங்கள் நேரடி சாட்சியங்களுடன்)\nடிஸ்கவரி புக் பேலஸ் ₹ 90.00\nசங்கர் பதிப்பகம் ₹ 90.00\nஇந்திய இலக்கிய சிற்பிகள் ஜி.நாகராஜன்\nசாகித்ய அகாடமி ₹ 50.00\nஎச்சரிக்கை பற்பசை முதல் பால் வரை\nபுதிய வாழ்வியல் பதிப்பகம் ₹ 90.00\nகார்ப்பரேட் என்.ஜி.ஒக்களும் புலிகள் காப்பகமும்\nபழனியப்பா பிரதர்ஸ் ₹ 36.00\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ₹ 55.00\nஅறிவிற்கு விருந்தாகும் அரிய தகவல்கள்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ₹ 60.00\nஉறவைக் காக்க உயில் உயிரைக் காக்க உறுப்பு\nசந்தியா பதிப்பகம் ₹ 140.00\nசிக்ஸ்த் சென்ஸ் ₹ 60.00\nAny ImprintProdigy English (2)அன்னம் அகரம் (1)அன்னம்அகரம் பதிப்பகம் (1)அறிவு (3)அல்லயன்ஸ் (1)ஆனந்த் பப்ளிகேஷன்ஸ் (1)எஸ்.ஆர்.வி தமிழ்ப் பதிப்பகம் (1)கடலாங்குடி (3)கண்ணதாசன் (5)கலைஞன் பதிப்பகம் (14)கவிதா (1)கவிதா பப்ளிகேஷன் (2)கவிதா பப்ளிகேஷன்ஸ் (1)கிழக்கு (16)குன்றம் பதிப்பகம் (1)குமரன் (2)குமுதம் (1)கேன்சர் இன்ஸ்டியூட் (1)சங்கர் பதிப்பகம் (8)சந்தியா பதிப்பகம் (1)சாகித்ய அகடாமி (2)சாகித்ய அகாடமி (1)சிக்ஸ்த் சென்ஸ் (1)சுதர்ஸன் பப்ளிகேஷன்ஸ் (4)சூரியன் பதிப்பகம் (2)ஜீவா பதிப்பகம் (1)டிஸ்கவரி புக் பேலஸ் (2)தமிழ்ப் புத்தகாலயம் (1)தினத் தந்தி (1)நக்கீரன் (1)நர்மதா பதிப்பகம் (47)நற்றிணை (1)நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (10)நோஷன் பிரஸ் (1)பழனியப்பா பிரதர்ஸ் (1)பாரதி புத்தகலாயம் (1)பாரி நிலையம் (1)பாவை (1)பாவைமதி பதிப்பகம் (1)புதிய தலைமுறை (1)புதிய வாழ்வியல் பதிப்பகம் (1)பூங்கொடி பதிப்பகம் (15)பெரிகாம் (1)பொன்னுலகம் (1)ப்ராடிஜி தமிழ் (32)மணிமேகலை (13)மணிமேகலை பிரசுரம் (1)மணிமேகலைப் பிரசுரம் (3)மதி நிலையம் (1)முத்தமிழ் பதிப்பகம் (5)ரேவதி புக் ஹவுஸ் (3)விகடன் (22)விஜயபாரதம் (1)விஜயா பதிப்பகம் (12)ஸ்ரீ செண்பகா (13)\nAny AuthorA. அனீஸ் ஃபாத்திமா (1)A. குமரேசன் (1)A. திவ்யதர்ஷிணி (1)A.R. குமார் (5)A.S. குருசாமி (1)C. கணேசன் (1)C.S. தேவநாதன் (4)Dr.கிருஷ்ணகாந்த் (1)Edgar Thorpe-Showick Thorpe (1)J. ராம்கி (1)K. கணேசன் (1)K. பாலசந்திர வாரியார் (1)K. ஸ்ரீதரன் (1)K.S. Subramani (5)K.S. சுப்ரமணி (1)M. சிபி குமரன் (1)M.P.உதயசூரியன் (1)N. ராஜேஸ்வர் (1)N. ராமதுரை (5)P.C. கணேசன் (1)P.S. ராவ் (2)P.பாலசுப்ரமணியன் (1)R. கோவிந்தாசாரி (1)R.சுந்தரமூர்த்தி (1)S. மோகனா (2)S. வசந்தப்ரியா (1)T. வெங்கட்ராவ் பாலு (1)T.S. ரோஹிணி (1)Veerasekaran Ph. D. (1)அசோகமித்திரன் (1)அனுராகம் (1)அப்பாஸ் மந்திரி (7)அரவிந்தன் (1)அருள்நம்பி (1)அலைஸ்.கே.ஜோஸ் (1)ஆர். கலியமூர்த்தி (1)ஆர்.வி. பதி (3)இர.எஸ். சுந்தரம் (1)இரா.தா.சக்திவேல் (1)இரா.முருகவேல் (1)இரா.மோகன ப்ரியா (1)இறையன்பு (1)உ. கருப்பணன் (1)எடையூர் சிவமதி (1)என். சொக்கன் (3)எம். கதிர்வேல் (1)எம்.வரதராஜன் (1)எழில் கிருஷ்ணன் (2)எஸ். மாரியப்பன் (6)எஸ். ஸ்ரீகுமார், என். கிருஷ்ணன் (1)எஸ்.கே. முருகன் (1)எஸ்.பி.செந்தில்குமார் (1)கடலங்குடி பப்ளிகேஷன்ஸ் (3)கண்ணதாசன் பதிப்பகம் (5)கதிரவன் (1)கமலா கந்தசாமி (4)கழனியூரன் (1)கவிஞர் ரகுநாதன் (1)கவிதா பப்ளிகேஷன்ஸ் (1)கா.பாலமுருகன் (1)கி. ராஜாநாராயணன் (1)கு.வை.பாலசுப்பிரமணியன் (1)கெம்பு ஆறுமுகம் (2)கே. ஆறுமுகம் (2)கே.சந்துரு (1)கேப்டன் டாக்டர் R. கௌரிசங்கர் (1)கொம்புஆறுமுகம் (1)கோசுதா (1)கோவீ. இராஜேந்திரன் (1)ச.ந. கண்ணன் (2)சந்திரலேகா (1)சா. அனந்தகுமார் (21)சி. கலா சின்னத்துரை (1)சி. தனசேகரன் (1)சி. மோகன் (1)சீதா முருகேசன் (1)சீனி.வரதராஜன் (1)சுதர்ஷன் (3)சுப்பு (1)சுப்ரமணி (1)சுரேகா (1)சுரேஷ் (1)சுவடு சங்கர் (1)சூசன் பிலிப் (2)சூரியகுமார் (1)சூர்யகுமார் (1)செல்லமுத்து குப்புசாமி (1)செல்வகணபதி (1)சோ (1)ஜி.எஸ்.எஸ். (2)ஜெகதா (1)ஜேசி (1)டாக்டர் சங்கர சரவணன் (3)டாக்டர் சங்கர சரவணன், டாக்டர் த.ராமர் (2)டாக்டர் ராமராஜு (1)டாக்டர்இரா.ஆனந்தகுமார் (1)டி.என். இமாஜான் (3)தனசேகர் (1)தமிழ் சுஜாதா (2)தர்மராஜ் ஜோசப் (7)தீபிகா தாவிதர் (1)தொகுப்பு (1)ந.இராஜாராம் (3)நந்திதா கிருஷ்ணா (1)நா.முத்துநிலவன் (1)நாகூர் ரூமி (1)நெல்லை கவிநேசன் (2)ப. செங்குட்டுவன் (3)பகலவன் (1)பரணிராஜன் (1)பாலு சத்யா (1)பி.எல். ராஜேந்திரன் (1)பி.கே. மனோகரன் (1)பி.சந்திரசேகர் (1)பிரியா பாலு (4)புதியவாழ்வியல்செய்திகுழு (1)பூவை ராஜசேகரன் (2)பெ.கருணாகரன் (1)பேரா. K. சுகுமாரன் (1)பேரா. பா. சந்திரமோகன் (1)பேரா.பு.சி.முனைவர் (1)மணிமேகலை பிரசுரம் (12)மணிமேகலைபிரசுரம்ஆசிரியர்குழு (1)மதன் (4)மதி (2)மலர்க்கொடி (1)மா.ஆண்டோபீட்டர் (1)மாலன் (1)மு. அப்பாஸ் மந்திரி (2)முகில் (2)முனைவர் லதா (1)மோ.கணேசன் (1)மோகன் (1)யமுனைத்துறைவன் (1)யுவ கிருஷ்ணா (1)ரதிபிரியா (1)ரமணன் (1)ராணிமைந்தன் (1)ராமுகோபாலன் (1)ரிச்சர்ட் டெம்ப்லர் (2)ரின்சி ஆப்ரஹாம் (1)லிங்கசாமி (1)லீனாமணிமேகலை (1)லேனா தமிழ்வாணன் (1)வசந்த் (1)வடகரை செல்வராஜ் (3)வள்ளி (1)வாண்டு மாமா (1)விகடன் (1)விகடன் பிரசுரம் (4)வீ. சிவஞானம் (1)வெ. இறையன்பு I.A.S. (2)வேங்கடம் (1)வேணு சீனிவாசன் (1)ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (5)ஸ்ரீநிவாஸ் பிரபு (1)ஸ்ரீமதிபசுமைகுமார் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethiri.com/category/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8B-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D/page/2/", "date_download": "2020-08-06T15:39:39Z", "digest": "sha1:WSVGVFDD763CGG3ECQW2RAU425FZPRCT", "length": 8166, "nlines": 143, "source_domain": "ethiri.com", "title": "Ethiri ,எதிரி இணையம் |", "raw_content": "\nஅமெரிக்காவில் ஒரே நாளில் 3700 பேர் பலி – தொடரும் பேரபாயம்\nபிரிட்டனில் 870 பேர் மரணம் -ஒருலட்சம் பேர் பாதிப்பு\nசீனாவில் மீள பரவும் கொரனோ 3,869 பேர் பலி\nபிரிட்டனில் கொரனோவில் சிக்கி 801 பேர் பலி\nபிரிட்டனில் தமிழர்கள் உள்ளிட்ட 778 பேர் பலி\nஅமெரிக்காவில் 23,649 பேர் பலி – 582,000 பேர் பாதிப்பு\nகொரனோவால் 118,000 பேர் பலி -20 லட்சம் பேர் பாதிப்பு\nபிரிட்டனில் 717 பேர் மரணம் – அதிகரிக்கும் உயிர் பலிகள் -அச்சத்தில் மக்கள்\nபிரான்சில் கொரானாவுக்கு 561 பேர் பலி -132,591 பேர் பாதிப்பு\nபிரிட்டனில் கொரனோ தாக்குதல் 710பேர் பலி\nகொரனோவால் 108,000 பேர் பலி – 17 லட்சம் பேர் பாதிப்பு\nபிரிட்டனில் 917 பேர் பலி -1,559 பேர் ஆபத்தான நிலையில்\nஅமெரிக்காவில் ஒரே நாளில் 2,108 பேர் பலி -501,000 பேர் பாதிப்பு\nபிரான்சில் 987 பேர் பலி -124,869 பேர் பாதிப்பு\nகொரனோ தாக்குதல் பிரிட்டனில் 1,038 பேர் பலி\nபிரான்சில் கொரனோவல் 1,341 பேர் பலி -117,749 பேர் பாதிப்பு\nபிரான்சில் புலிகளின் முக்கியஸ்தர் மனைவி கொரனோவால் மரணம்-\nஅமெரிக்காவில் ஒரே நாளில் 2000 பேர் பலி -454,615 பேர் பாதிப்பு\nஸ்பெயினில் 683 பேர் பலி -பெல்ஜியம் 283 பேர் பலி\nஸ்பெயினில் 510 பேர் பலி – பெல்ஜியம் 205 பேர் பலி -ஈரான் 131 பேர் பலி\nசீமான் பேச்சு – seemaan\nசாராயம் வித்துதான் மக்களுக்கு நிவாரணம் பண்ணுவீங்களா- சீமான்\nஇலவசமா Cellphone தரலனா கொலை பண்ணிடுவீங்களா- சீமான்\nதிறமையானவர்களை மீறி முன்னுக்கு வந்த சமந்தா\nமாஸ்டர் பட பாடலுக்கு நடனம் ஆடிய பிகில் நடிகை\n - அஜித் ரசிகர்களுடன் கஸ்தூரி மோதல்\nதுப்பாக்கிச்சூடு…. மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன் - கங்கனா பதிலடி\nவட இந்திய தொழில் அதிபரை காதலிக்கிறாரா ஜூலி\nதந்தைக்கு கவி மாலை சூட்டிய ஆதவன் நா. முத்துக்குமார்\nஉன்னை நம்பு வெற்றி உனக்கு …\nGBP USD வீழ்ச்சி நிலையில் இவ்வாரம்\nபெற்ற மகனை கொன்ற தந்தை - பொலிஸாரால் கைது\nபள்ளிக்கூடங்கள் மூடல் - கர்ப்பமான 7 ஆயிரம் மாணவிகள்\nலண்டன் கென்டில் பெண் மீது வாள்வெட்டு - அதிர்ச்சியில் பொலிஸ்\nJelly sweets செய்வது எப்படி\nகோதுமை மாவு பிஸ்கட் செய்வது எப்படி\nசிப்ஸ் செய்முறை தமிழ் சமையல்\nமுட்டை பிரியாணி குக்கரில் சம��யல் video\nமனித உடல் உறுப்புகளை கொரோனா வைரஸ் செயல் இழக்கச் செய்வது எப்படி\nமுதுகுவலி உணர்த்தும் பிற நோயின் அறிகுறிகள்\nஆணுறைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள்\nதொப்புளில் அழுக்கு சேரவிடாமல் பராமரிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-06T17:19:18Z", "digest": "sha1:SDFFKDJVNVLTQYWEVXAOBTMD6A63LFLJ", "length": 7314, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர் வல்லுறவாளர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதொடர் வல்லுறவாளர் (ஆங்கிலம்:Serial rapist) என்பவர் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களை பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்திய நபராவார். பல சமயங்களில் ஒரு தொடர் வல்லுறவாளர் எண்ணற்ற வல்லுறவுகளை சில மாதங்களிலோ, வருடங்களிலோ நிகழ்த்துகிறார்.[1] சில தொடர் வல்லுறவாளர்கள் குழந்தைகளைக் குறிவைத்து செயல்பட்டுள்ளனர்.[2][3][4] தொடர் வல்லுறவு மற்றும் பலவித குற்றங்களில் ஈடுபடுபவர்கள் ஒன்றாக இணைந்து செயல்பட்டுள்ளனர் என்பதை சில சம்பவங்கள் எடுத்துரைக்கின்றன.[5]\nஇவ்வாறு தொடர் வல்லுறவு கொள்ளுகின்ற பலரும் ஒரு வித வரையறையுடன் இயங்குவதைக் கண்டறிந்துள்ளனர். இவர்கள் பாலியல் வல்லுறவு கொள்ளுகின்றவர்களை விட வினோதமாக நபர்களை கடத்திச் சென்று அவர்களை உடல்ரீதியான துன்புறுத்தல்களையும், ஆயுதங்களால் தாக்கியும் துன்புறுத்துகின்றனர்.[6][7]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 10:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-06T17:46:15Z", "digest": "sha1:G2EMH34KH4IEXWBYUXDDL3CTKFA4TGVK", "length": 5886, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு பேச்சு:தமிழ்க் கணினி உள்ளீட்டு மென்பொருள்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பகுப்பு பேச்சு:தமிழ்க் கணினி உள்ளீட்டு மென்பொருள்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉள்ளீடு, உள்ளீட்டு - எது சரி உள்ளீட்டு மென்பொருள் என்று சொல்வது தான் சரி என நினைக்கிறேன்--Ravidreams 08:55, 9 டிசம்பர் 2006 (UTC)\nஉள்ளிடு மென்பொருள் என்பதும் சரியாக இருக்கக்கூடும். Mayooranathan 10:16, 9 டிசம்பர் 2006 (UTC)\nஉள்ளீட்டு மென்பொருள் என்றே புழக்கத்தில் இருக்கிறது. உண்மையில் ஆங்கிலத்தில் இது input method. உள்ளிடும் முறை. என்ன சொல் பயன்படுத்தலாம்\nஉள்ளீடு என்பது பெயர்சொல்லாகவும்,உள்ளீட்டு எனும் சொல் அடைமொழியாகவும் பாவிக்கப்படுகின்றது என்பது என் எண்ணம்.உள்ளீட்டு மென்பொருள் என இருப்பது சால சிறந்தது--கலாநிதி 16:59, 9 டிசம்பர் 2006 (UTC)\nபகுப்பு பேச்சு:தமிழ்க் கணிமையாளர்கள் என்பதன் அடிப்படையில் பெயர்மாற்றம் செய்யப்பட்டது.--த♥உழவன் (உரை) 02:15, 5 அக்டோபர் 2016 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 அக்டோபர் 2016, 02:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.media.gov.lk/media-wall/latest-news/1513-2020-01-16-06-33-26", "date_download": "2020-08-06T15:32:45Z", "digest": "sha1:6LP6VAI7U34EPYUW7F7I7OS23XM33PIP", "length": 14252, "nlines": 134, "source_domain": "tamil.media.gov.lk", "title": "பகிடிவதையினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மீண்டும் பட்டப்படிப்பை தொடர ஏற்பாடு", "raw_content": "\nதகவலறியும் உரிமை தொடர்பான பிரிவு\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\nபகிடிவதையினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மீண்டும் பட்டப்படிப்பை தொடர ஏற்பாடு\nவியாழக்கிழமை, 16 ஜனவரி 2020\nபகிடிவதை காரணமாக பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறிய மாணவர்களுக்கு மீண்டும் பல்கலைக்கழக வாய்ப்பை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nஇதற்காக திருத்த சட்ட மூலம் ஒன்று கொண்டுவரப்படும் என்று உயர் கல்வி அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிப்பதற்கான செய்தியாளர்களுடனான சந்திப்பில் அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.\nஅரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற இந்த சந்திப்பின் போது அமைச்சர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் பகிடிவதையை பொறுத்துக்கொள்ள முடியாமல் பல்கலைக்கழக கல்வியை பெற முடியாமலும் பகிடிவதைக்குள்ளாகி பட்டத்தை பெறமுடியாமல் போனவர்களுக்கு இதற்கான சந்தர்ப்பத்தை இதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.\nஇது தொடர்பாக அடுத்த வாரத்தில் பத்திரிகை அறிவிப்பு ஒன்று வெளியிடப்படும் என்று தெரிவித்த அமைச்சர் பகிடிவதையின் தன்மை, பல்கலைக்கழக வசதியை பெற்றுக்கொள்ள தயாரான பட்டப்படிப்பு கற்கை நெறி தொடர்பான தகவல்களை இதற்காக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.\nசமர்ப்பிக்கப்படும் தகவல்களின் உண்மை தன்மை பரிசோதிக்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர் இந்த குழுவில் துணை வேந்தர்கள்;, விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோர் இடம்பெறுவர். நீதியான விசாரணைக்கு பின்னர் தான் விரும்பும் பல்கலைக்கழகத்துக்கு பிரவேசித்து பட்டத்தை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் இந்த மாணவர்களுக்கு கிடைக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.\nபகிடிவதையை எதிர்கொள்ள முடியாமல் பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேறிய மாணவர்கள் சுமார் 2000 பேர் இருப்பதாகவும் உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.\n84 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவரிடமிருந்து கொவிட் ஒழிப்புக்கு இரண்டு இலட்ச ரூபாய்கள்\nபுத்தளம், காக்கா பள்ளி, மனங்குளத்தில் வசிக்கும் 84 வயதான திருமதி எம்.ஏ.எச்.பி.மாரசிங்க…\nகாணி மோசடியை தடுப்பதற்கு ஈ – காணி (இலத்திரனியல் முறைமை) பதிவை துரிதப்படுத்த ஜனாதிபதி பணிப்புரை\nகாணி பதிவின்போது இடம்பெறும் மோசடிகளை தவிர்ப்பதற்கும் பதிவு பொறிமுறைமையை…\n“த நியுஸ் பேப்பர்” திரைப்படத்தின் விசேஷட காட்சியை ஜனாதிபதி மற்றும் பிரதமர் பார்வையிட்டனர்\n“த நியுஸ் பேப்பர்” திரைப்படத்தின் விசேட காட்சியை பார்ப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ…\nசட்ட பரிந்துரைகளுக்கேற்ப ETI மற்றும் த பினான்ஸ் நிறுவனங்களின் வைப்பாளர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுங்கள்- ஜனாதிபதி மத்திய வங்கிக்கு அறிவுறுத்தல்\nபிரச்சினைக்குள்ளாகி இருக்கும் ETI மற்றும் த பினான்ஸ் நிறுவனங்கள் தொடர்பில் இன்றே சட்ட…\nமதுவரி திணைக்களத்தின் தொழில்சார் பிரச்சினைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு\nமதுவரி திணைக்களம் நீண்டகாலமாக முகங்கொடுத்துவரும் தொழில்சார் பிரச்சினைகளுக்கு உடனடி…\nதனியார் வகுப்பு ஆசிரியர்களின் பல வேண்டுகோள்களுக்கு ஜனாதிபதி உடனடி தீர்வு\nஇரு வேறுபட்ட நேரங்களில் 500 மாணவர்களுக்கு கற்பிக்க சந்தர்ப்பம்… கல்விச் சேவை வரியை…\nஜனாதிபதியின் செயலாளரிடமிருந்து தேர்தல்கள் ஆணைக்குழு தலைவருக்கு பதில் கடிதம்\n‘2020 பாராளுமன்ற தேர்தல் மற்றும் புதிய பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான திகதி’ என்ற தலைப்பில்…\nகொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு பெருமளவு மக்கள் பங்களிப்பு\nஓய்வுபெற்ற ஆசிரியரான நுகேகொடயில் வசிக்கும் சரத் குமார குருசிங்க என்பவர் தனது ஏப்ரல் மாத…\nகொரோனா ஒழிப்புக்கு ஜனாதிபதி வைத்திய நிபுணர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்\nகொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை உடனடியாக ஒழிப்பதற்கு தேவையான வைத்திய நிபுணர்களின்…\nஊரடங்கு சட்டம் பற்றிய அறிவித்தல்\nகொரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு,…\nஇல. 163, அசிதிசி மெந்துர, கிருளப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொட, கொழும்பு 05.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\n© 2020 தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு .\nதகவலறியும் உரிமை தொடர்பான பிரிவு\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www7.wsws.org/ta/articles/1998/01/10/unio-j10.html", "date_download": "2020-08-06T16:54:57Z", "digest": "sha1:CGKQNFWURCRE4TJASGEWXCDRF7F5ZILO", "length": 226534, "nlines": 416, "source_domain": "www7.wsws.org", "title": "தொழிற்சங்கங்கள் ஏன் சோசலிசத்திற்கு குரோதமாக இருக்கின்றன? - World Socialist Web Site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத் தளம்\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் (ICFI) வெளியிடப்பட்டது\nவிரிவான தேடலுக்கு இங்கே கிளிக் செய்யவும் »\nதொழிற்சங்கங்கள் ஏன் சோசலிசத்திற்கு குரோதமாக இருக்கின்றன\nமொழிபெர்ப்பின் மூலக்கட்டுரையை இங்கே காணலாம்\nமார்க்சிச இயக்க வரலாற்றில் இரண்டு அரசியல் பிரச்சினைகள் அல்லது ''கேள்விகள்'' ஒரு நூற்றாண்டுக்கும் மேல் நீண்டு வந்திருக்கக்கூடிய அசாதாரணமான விடாப்பிடியான சர்ச்சையின் மூலவேராக இருந்து வந்துள்ளன. ஒன்று ''தேசிய பிரச்சனை'', மற்றொன்று ''தொழிற்சங்க பிரச்சனை''.\nஇந்தப் பிரச்சினைகள் ��டைவிடாது இருந்துவந்ததற்கான காரணம் என்ன மற்றும் அவை இரண்டுக்குமிடையில் ஏதாவது உறவு இருக்குமாயின் அது என்ன இதற்கான பதிலை நவீன தொழிலாளர் இயக்கம் தோன்றிய வரலாற்று நிலைமைகள் குறித்த ஒரு ஆய்வில்தான் கண்டு கொள்ளமுடியும் என நான் கருதுகின்றேன். முதலாளித்துவ தேசிய அரசு, 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளின் புரட்சிகர-ஜனநாயகப் போராட்டங்களிலிருந்து அது தோன்றிய பொழுது, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் அபிவிருத்திக்கான பொருளாதார உந்துசக்தியையும் அரசியல் கட்டமைப்பையும் வழங்கியது. தேசிய உறுதிப்படல் நிகழ்ச்சிப் போக்கானது, அது பல வேறுபட்ட வடிவங்களிலும் பல வேறுபட்ட அளவுமட்டங்களிலும் இருந்த பொழுதிலும், தொழிலாள வர்க்கத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பொதுவான ஜனநாயக பிரச்சினைகளுடன் பிணைக்கப்பட்டதாய் இருந்தது.\nதேசத்தை நோக்கிய தொழிலாள வர்க்கத்தின் மனப்போக்கு அதிகபட்ச சிக்கலானதாக, முரண்பாடானதாக மற்றும் இருவேறு போக்குடையதாக மட்டுமே இருக்க முடிந்தது. ஒருபுறம் தொழிலாள வர்க்கத்தின் எண்ணிக்கையும் பலத்திலான வளர்ச்சியும் மற்றும் அதன் வாழ்க்கைத்தரத்தில் ஏற்பட்ட முன்னேற்றமும், பொதுவாக தேசிய அரசு உறுதிப்படுவதுடனும் அதன் பொருளாதார மற்றும் தொழிற்துறை பலம் விரிவாக்கம் செய்யப்படுவதுடனும் பிணைக்கப்பட்டதாக இருந்தது. அதேசமயம் தொழிலாள வர்க்கத்தின் பொருளாதார மற்றும் சமூகப் போராட்டங்களின் வளர்ச்சியானது, இறுதி ஆய்வில் அதனை, முதலாளித்துவத்தின் வர்க்க நலன்களுக்கு பயன்படும் தேசிய அரசுக்கு குரோதமான ஒரு நிலைப்பாட்டில் நிறுத்தியது.\nமார்க்சிச இயக்கத்திற்குள்ளே தேசியப் பிரச்சனையின் சிக்கலான தன்மை என்பது எங்கிருந்து எழுந்ததென்றால், திட்டவட்டமாக அது தொழிலாளர்களுக்கு முதலாளித்துவ தேசிய அரசுடன் உள்ள பெரும் சிக்கலான உறவில் இருந்து எழுந்ததே ஆகும். தேசிய நனவிலிருந்து சர்வதேச சோசலிச நனவுக்கு மக்கள் வேதனையின்றி மற்றும் இயல்பாக மாற்றமடைந்ததை உலகில் எங்குமே நாம் காணமுடியாது. ஒரு மனிதரின் வாழ்க்கையில் அவரது இளமைக்கால அனுபவங்கள் அவர்களின் எஞ்சிய வருடங்கள் முழுவதும் சக்தி வாய்ந்த செல்வாக்கு கொண்டதாக இருக்கிறது. அதற்கு ஒப்புமையான ஒரு இயல்நிகழ்வை வர்க்கங்களது சமூக நனவின��� வரலாற்றுவழிப் பரிணாம வளர்ச்சியில் கண்டுகொள்ள முடியும். தொழிலாள வர்க்கம் தேசியவாதத்தின் மீது கொண்டிருக்கின்ற விசுவாசத்தை, அது தோன்றிய நிலைமைகள் மற்றும் அது உருப்பெற்ற கட்டங்களின் போராட்டங்கள் இவற்றால் மட்டுமே விளக்க இயலும். சமூக நனவானது சமூக இருப்பை விட மெதுவாகவே வளர்ச்சியுறுகிறது. அல்லது இன்னும் துல்லியமாகச் சொல்வதானால், மிகச் சிக்கலான மற்றும் முரண்பாடான சமூக இருப்பை அது விஞ்ஞானபூர்வமான வடிவத்தில் நேரடியாகவும் மற்றும் உடனடியாகவும் பிரதிபலிப்பதில்லை. அதே போலத்தான், தொழிலாளர் இயக்கத்தின் மீதான தேசியவாதத்தின் செல்வாக்கும், தேசிய அரசின் மீதான உலகப் பொருளாதாரத்தின் மேலாதிக்கம் மற்றும் வர்க்கப் போராட்டத்தின் அதிகரித்துச்செல்லும் சர்வதேசிய தன்மை இவற்றின் வளர்ச்சிக்கு எதிர் விகிதத்திலும், ஈடான வேகத்திலும் வீழ்ச்சியடையவில்லை.\nஇருபதாம் நூற்றாண்டில் தேசிய ஒடுக்குமுறை தொடர்ந்தமையானது --அதன் அடிப்படையான காரணம் சமூக-பொருளாதார தன்மை கொண்டதாக இருந்தாலும் கூட-- தேசிய நனவின் வடிவங்களை பலப்படுத்தியிருக்கிறது. ஆனால் தேசிய செல்வாக்குகளின் சக்தி இருந்தபொழுதிலும், தமது வேலைத்திட்டத்திற்கு பழைய தப்பெண்ணங்கள் மற்றும் காலாவதியான கருத்துக்களை நோக்கி விண்ணப்பம் செய்வதை அடித்தளமாகக் கொள்ளாமல், சமூக யதார்த்தத்தின் மீதான ஒரு விஞ்ஞானபூர்வமான ஆய்வின் மீது அடித்தளம் அமைப்பது மார்க்சிஸ்டுகளது பொறுப்பாகும். நிலவும் தப்பெண்ணங்களுக்கு ஏற்ப தன் அரசியல் வேலைத்திட்டத்தை குறுகியகால தந்திரோபாய நன்மைகளுக்காக தகவமைத்துக் கொள்வது என்பது சந்தர்ப்பவாதத்தின் மிகப் பொதுவான அம்சங்களில் ஒன்றாகும். அது ஒரு கொள்கைவழிப்பட்ட, வரலாற்று மற்றும் விஞ்ஞானபூர்வமான தன்மை கொண்ட பரிசீலிப்புகளிலிருந்து தொடங்குவதற்கு பதிலாக, நடைமுறைரீதியான மற்றும் அவ்வப்போது வந்துசேர்கின்ற மதிப்பீடுகளிலிருந்து தொடங்குகின்றது.\nசந்தர்ப்பவாதிகள் பொதுவாக, தேசிய அரசின் மீதான பூகோளமயமான உற்பத்தியின் அரசியல் மற்றும் பொருளாதார தொடர்விளைவுகளை மறுத்து, இந்த வரலாற்று ரீதியாக காலாவதியான அரசியல் வடிவத்தில் ஒட்டுமொத்தத்திலும் இல்லாத ஒரு முற்போக்கு ஆக்கத்திறன் இருப்பதாக கூறுகின்றனர். இவ்வாறாக, தேசிய சுயநிர்ண���த்துக்கான கோரிக்கை உலகில் ஒவ்வொரு பிற்போக்கு பேரினவாத இயக்கத்தின் அபாய வார்த்தையாக மாறிவிட்டிருக்கின்ற பொழுதிலும், அவர்கள் அந்த கோரிக்கையை புகழ்வதைத் தொடர்கின்றனர்.\nமார்க்சிஸ்டுகள் தேசிய அரசை சம்பந்தமற்ற ஒன்று என கருதிக் கொள்வதில்லை. தேசிய அரசு வடிவமானது, உற்பத்தி சக்திகளின் பூகோள வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைவு என்ற கண்ணோட்டத்தில் மனித முன்னேற்றத்திற்கு ஒரு தடையாக இருந்த பொழுதிலும், அது, உலக அரசியலில் ஒரு சக்தி வாய்ந்த காரணியாக இருக்கின்றது. சோசலிச இயக்கம் அதன் தந்திரோபாயங்களை விரிவுபடுத்தும் பொழுது இந்த அரசியல் யதார்த்தத்தை புறக்கணிக்கவில்லை. முதலாளித்துவ சமுதாயத்தின் அரசியல், பொருளாதார ஒழுங்கமைப்பின் ஒரு அடிப்படை அலகாக தேசிய அரசானது நீடிக்கும் வரையில் தேசியப் பிரச்சனையானது நீடிக்கும். அது வரலாற்றின் இந்த கட்டத்தில் மிகவும் பொருத்தமாக தேசிய சிக்கல் என்று அழைக்கப்பட முடியும். ஆனால் தேசிய அரசின் வரலாற்றுவழி காலாவதியாகிப்போன தன்மை பற்றிய ஒரு விஞ்ஞானபூர்வமான விளக்கத்திலிருந்தே மார்க்சிச தந்திரோபாயம் ஊற்றெடுக்கின்றது. அதன் தந்திரோபாயங்கள் மூலமாக ட்ரொட்ஸ்கிச இயக்கமானது, சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியாக நான்காம் அகிலத்தின் வழிநடத்தும் மூலோபாயத்தை செயல்முறைப்படுத்த முயற்சிக்கின்றது. சர்வதேச மூலோபாயத்தின் மேலாதிக்கம் மீதான இந்த வலியுறுத்தல்தான், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை ஒவ்வொரு தேசிய சீர்த்திருத்தவாத மற்றும் சந்தர்ப்பவாதக் குழுக்களிலிருந்தும் வேறுபடுத்துகிறது.\nஇந்த கோட்பாட்டுரீதியான பரிசீலிப்புகள் தொழிற்சங்க பிரச்சினை தொடர்பான கேள்வியிலும் முக்கியத்துவத்தில் குறைந்தவையல்ல. இது , சோசலிசத்துக்கான தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டங்களது அபிவிருத்தியில் பாட்டாளி வர்க்க ஒழுங்கமைப்பின் இந்த மிகப் பழைய வடிவம் ஆற்றுகின்ற பாத்திரம் குறித்ததாகும். நவீன பாட்டாளி வர்க்கத்தின் தோற்றமானது தேசிய அரசின் வரலாற்று வளர்ச்சியின் உள்ளடக்கத்தினுள் நிகழ்ந்தது. அதன் அமைப்புகள் மற்றும் அதன் நடவடிக்கைகள் தேசிய அரசின் கட்டமைப்பிற்குள்ளே உருப்பெற்று எழுந்தன. குறிப்பாக தொழிற்சங்கங்கள் விடயத்தில் இதுவே நடந்திருந்தது. அவற்றின் முன்னேற்றங்களும் செழிப்பும், பெருமளவு \"அவற்றின்\" தேசிய அரசின் தொழிற்துறை மற்றும் வர்த்தக வெற்றிகளில் தங்கியிருந்தது. எனவேதான் தேசிய அரசை நோக்கிய தொழிலாள வர்க்கத்தின் இருமுகப்போக்குடைய அணுகுமுறைக்கு வரலாற்றுவழியான காரணங்கள் இருப்பதைப் போலவே, சோசலிசத்தை நோக்கிய தொழிற்சங்கங்களின் இருமுகப்போக்கிற்கு, இன்னும் சொன்னால் குரோதத்திற்கு, ஆழமான வேருடைய புறநிலைக்காரணங்கள் இருக்கின்றன. இந்த ஒரு பிரச்சினை மீது சோசலிச இயக்கமானது ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக போதுமான அளவு கண்ணீர் விட்டுள்ளது.\nநிச்சயமாக, புரட்சிகர மார்க்சிச கட்சிகளுக்கும், தொழிற்சங்களுக்கும் இடையிலான உறவுகளை பீடிக்கவிருந்த பிரச்சனைகளின் தீவிரம் குறித்து அவை தோன்றியிருந்த ஆரம்ப வருடங்களில் முழுமையாக எதிர்பார்த்திருக்க முடியாதுதான். தொழிற்சங்கங்கள் தொடர்பாக மார்க்சிஸ்டுகள் எடுத்துக் கொண்ட அணுகுமுறையானது தவிர்க்க முடியாதபடி அந்த சமயத்தின் நிலைமைகளையும், சூழ்நிலைகளையும் பிரதிபலித்தது. தொழிற்சங்க பிரச்சனையானது அது 1847ல் முன்வைக்கப்பட்டது போல 1998ல் முன்வைக்கப்படவில்லை. கடந்த 151 வருடங்களில் அங்கே ஒரு கணிசமான வரலாறு இருக்கிறது மற்றும் சோசலிச இயக்கத்திற்கு தொழிற்சங்கவாதத்துடன் பரிச்சயப்படுத்திக் கொள்வதற்கு போதுமான வாய்ப்பும் இருந்தது. தொழிற்சங்கங்களின் குணாம்சம் பற்றி பாரிய அளவில் அது கற்றுக் கொண்டது. ஆயினும் இந்த திரண்ட அறிவின் ஒரு சுவடும் கூட, ''இடது'' தீவிரப்போக்கு ஊடகங்களின் பக்கங்களில் தென்படுவதில்லை.\nசோசலிச இயக்கமானது அதன் வரலாற்றின் பெரும்பகுதியில் தொழிற்சங்கங்களை ஆர்வத்துடன் பின்பற்றி வந்திருக்கிறது. நிறைய கெஞ்சல்கள், கொஞ்சல்கள் இருந்தபோதிலும் இந்தக் காதல் பெரும்பாலும் வெற்றிபெற்றிருக்கவில்லை. அளவிடமுடியாத பாசத்துடனும் அக்கறையுடனும் நடந்துகொண்ட போதிலும் சோசலிச நடவடிக்கையாளர்கள் அவர்களின் விருப்பத்திற்குரியவர்களால் மீண்டும் மீண்டும் அநீதியாக நடத்தப்பட்டும், இன்னும் முதுகில் குத்தப்பட்டும் கூட வந்திருக்கின்றனர். சோசலிஸ்டுகள் அவர்களது சொந்த தொழிற்சங்கங்களை உருவாக்க முயற்சித்து, அவற்றிற்கு மாசற்ற மார்க்சிச கல்வியை வழங்க முயற்சித்தபோதிலும் கூட, அவற்றின் வழித்தோன்றல்கள் அவர்களுக்கு நன்றிகெட்டதனத்தையே திருப்பித் தந்தன. வாய்ப்பு கிடைத்தவுடனேயே அவை அவற்றின் சோசலிச மூத்தோர்களது உயர்ந்த இலட்சியங்களை தூக்கி எறிந்துவிட்டு முதலாளித்துவத்தின் களியாட்ட களங்களில் மகிழ்ச்சியை காணவே தலைப்பட்டன.\nதொழிற்சங்கங்களின் அதிகாரத்திற்கு சோசலிஸ்டுகள் கட்டாயம் அடிபணிய வேண்டுமா\nதோல்வியில் முடிவடைந்த பல்வேறு அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்வதற்கு ஏதாவது கொஞ்சம் இருக்கும் என்று ஒருவர் எண்ணலாம். ஆனால் பொக்காசியோவின் கதைகளில் காணப்படும் வயதான முட்டாள்களைப்போல வயதாகிவரும் பல்லில்லாத தீவிரப்போக்கினர், இன்று மீண்டும் மீண்டும் நடத்தை கெட்ட பெண்ணின் கணவனாக இருக்கும் நாடகத்தை ஆடமட்டுமே மிக ஆவலாக இருக்கின்றனர். இவ்வாறாக, சோசலிச இயக்கமானது தொழிற்சங்கங்களின் தேவைகளுக்கும் இஷ்டங்களுக்கும் விசுவாசமாக இருக்க கடமைப்பட்டுள்ளதாக, இன்னும்கூட இன்றைய ''இடது'' அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்துகின்றன. தொழிற்சங்கங்கள் ஆகச்சிறந்த தொழிலாளர் அமைப்புகள் என்றும், அவை தொழிலாள வர்க்கத்தின் சமூக நலன்களது மிகப் பிரதிநிதித்துவமான வடிவம் என்பதை சோசலிஸ்டுகள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் அவை வலியுறுத்துகின்றன. தொழிலாள வர்க்கத்தின் முறைப்படியான மற்றும் சவாலுக்கப்பாற்பட்ட தலைமையையும், அதன் வரலாற்றுத் தலைவிதியின் பிரதானமான மற்றும் இறுதிமுடிவெடுக்கும் நடுவர்களையும் தொழிற்சங்கங்களே கொண்டிருப்பதாக அவை வாதிடுகின்றன. தொழிலாள வர்க்கத்தின் மீதான தொழிற்சங்கங்களின் அதிகாரத்தை சவால் செய்வதோ, தொழிலாள வர்க்கத்தின் சார்பாக பேசுவதற்கு தொழிற்சங்கங்களுக்கு இருக்கக்கூடிய “இயற்கையான” உரிமையை எந்தவகையிலும் கேள்விக்குட்படுத்துவதோ அரசியல் புனிதக்கேடான செயலுக்கு ஒப்பானதாம். தொழிற்சங்கங்களால் உத்தியோகபூர்வமாக தலைமைதாங்கப்படாது போனாலும் கூட அவற்றின் மேலாதிக்கம் இல்லாத எந்தவொரு உண்மையான தொழிலாளர் இயக்கத்தையும் சிந்தித்துப் பார்ப்பது சாத்தியமில்லாதது என்று தீவிரப்பிரிவினர் கூறிவருகின்றனர். தொழிற்சங்கங்களது அடிப்படையில் மட்டுமே வர்க்கப் போராட்டம் திறம்பட நடத்தப்பட முடியுமாம். இறுதியாய், ஒரு வெகுஜன சோசலிச இயக்கத்தை அபிவிருத்தி செய்வதற்கு எஞ்சியிருக்கும் எந்தவொரு ந���்பிக்கையும் தொழிற்சங்கங்களை, அல்லது குறைந்தபட்சம் அவற்றில் ஒரு கணிசமான பகுதியையேனும், ஒரு சோசலிச முன்னோக்குக்கு வென்றெடுப்பதிலேயே தங்கியிருக்கிறதாம்.\nமிகத் திட்டவட்டமாகக் கூறுவதானால், அனைத்துலகக் குழு இந்த கூற்றுகள் அத்தனையையும் நிராகரிக்கிறது. இவை தத்துவார்த்த ஆய்வுகள் மற்றும் வரலாற்று அனுபவம் இரண்டினாலும் மறுதலிக்கப்பட்டிருப்பவை ஆகும். நமது எதிராளிகளின் பார்வையில், தொழிற்சங்கங்களின் அதிகாரத்தின் முன்பாக நாம் தலைவணங்க மறுப்பது மாபெரும் துரோகத்திற்கு சமமாக தெரிகிறது. இதற்கெல்லாம் நாங்கள் பெரிதாகக் கவலை கொள்வதில்லை, ஏனென்றால் இத்தனை தசாப்த காலங்களில், இந்த “இடது-சாரி”களுக்கு, இன்னும் துல்லியமாய் கூறுவதானால், இந்த குட்டி-முதலாளித்துவ பொதுக் கருத்துக்கு, எதிராய் இருப்பது நமக்குப் பழக்கமாகி விட்டது; இவர்களின் மிகக்கடும் வெறுப்புத்தான், அனைத்துலகக் குழு அரசியல்ரீதியாக சரியான பாதையில் செல்கிறது என்பதற்கான நிச்சயமான அறிகுறி என்று நாங்கள் கருதுகிறோம்.\nதீவிரப்போக்கினரின் நிலைப்பாடு ஒரு முக்கியமான கருதுகோளில் தங்கியிருக்கிறது: தொழிற்சங்கங்கள் அவற்றின் பரந்த அளவிலான உறுப்பினர் எண்ணிக்கையின் காரணத்தால் \"தொழிலாளர் அமைப்புகளாக\" இருக்கின்றன. ஆக, தொழிற்சங்கங்களின் அதிகாரத்தை சவால்விடும் ஒருவர், வரைவிலக்கணப்படி தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக நிற்பதாக ஆகின்றார். இந்த கருதுகோளின் பிரச்சினை என்னவென்றால், அது தொழிற்சங்கங்களை வெறுமையான வரலாறற்ற அருவங்களாக குறைக்கின்றது. தொழிற்சங்கங்களுக்கு பெருமளவிலான தொழிலாள வர்க்க உறுப்பினர் எண்ணிக்கை இருப்பது சந்தேகமில்லாமல் உண்மையே. ஆனால் அதேபோல பல பிற அமைப்புகளிலும் கூடத்தான் இருக்கிறது, அமெரிக்காவில் எல்க்ஸ், மேஷன், வெளிநாட்டு யுத்தங்களில் பணி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் கத்தோலிக்க ஆலயம் போன்ற அமைப்புகளில் இருப்பதைப் போல.\nதவிரவும், தொழிற்சங்கங்களில் பெருமளவு தொழிலாள வர்க்க உறுப்பினர்கள் இருப்பது பற்றிய குறிப்பு, இந்த அமைப்புகளின், இன்னும் குறிப்பாக அவற்றின் தலைமை அடுக்கின் அதாவது அவற்றின் ஆளும் அதிகாரத்துவங்களின் சமூக சேர்க்கை குறித்த ஒரு கூடுதல் கவனமான பகுப்பாய்வுக்கான போதுமான பிரதியீடாக இருக்க முடிய��து. தொழிற்சங்கங்களில் பாரிய தொழிலாள வர்க்க அங்கத்துவம் இருக்கிறது என்பதால், இந்த அமைப்புகள் அதன் நலன்களின் பேரில் தானாகவே செயல்படுகின்றன என்று சொல்லிவிட முடியாது. சொல்லப் போனால், தொழிற் சங்கங்களின் பரந்த உறுப்பினர்களின் நலன்களுக்கும் அவற்றின் ஆளும் அதிகாரத்துவத்தின் நலன்களுக்கும் இடையில் ஒரு புறநிலையான மோதல் இருக்கிறதா என்பது பற்றியும் மற்றும் எந்த அளவிற்கு சங்கங்களின் கொள்கை முன்னையதன் [பரந்த உறுப்பினர்களின்] நலன்களை அல்லாமல் மாறாக பின்னையதன் [ஆளும் அதிகாரத்துவத்தின்] நலன்களை பிரதிபலிக்கின்றது என்பதையும் ஆய்வு செய்ய ஒருவர் நிர்ப்பந்திக்கப்படுகிறார்.\nதொழிற்சங்கங்கள் \"தொழிலாளர் அமைப்புகள்\" தான் என்று ஒருவர் ஏற்றுக்கொள்வாராயின், இந்த வரைவிலக்கணத்தை பயன்படுத்துவதற்கு மிக குறைவாகத்தான் அரசியல் அறிவினை கொண்டிருக்கவேண்டும். வேண்டுமானால், ''மிகச்சரியாக தொழிலாளர் அமைப்பு என்பதன் அர்த்தம்தான் என்ன'' என்று கேட்டு அந்த வரைவிலக்கண விளையாட்டை நாம் தொடர்ந்து ஆடலாம். அது ''தொழிலாளர்களின் ஒரு அமைப்பு'' என்று கேட்டு அந்த வரைவிலக்கண விளையாட்டை நாம் தொடர்ந்து ஆடலாம். அது ''தொழிலாளர்களின் ஒரு அமைப்பு'' என்று பதிலளிப்பது பயனுள்ளதாக இருக்காது. தொழிற்சங்கங்களின் தன்மையை புரிந்துகொள்ள முயற்சிக்கையில், அங்கு உள்ள உண்மையான கேள்வி, ''இப்படியான அமைப்புகளுக்கு பொதுவாக வர்க்கப் போராட்டத்துடனும், குறிப்பாக முதலாளித்துவ சுரண்டலில் இருந்து தொழிலாளர்களை விடுவிப்பதுடனும் உள்ள தொடர்பு என்ன'' என்று பதிலளிப்பது பயனுள்ளதாக இருக்காது. தொழிற்சங்கங்களின் தன்மையை புரிந்துகொள்ள முயற்சிக்கையில், அங்கு உள்ள உண்மையான கேள்வி, ''இப்படியான அமைப்புகளுக்கு பொதுவாக வர்க்கப் போராட்டத்துடனும், குறிப்பாக முதலாளித்துவ சுரண்டலில் இருந்து தொழிலாளர்களை விடுவிப்பதுடனும் உள்ள தொடர்பு என்ன\nஇந்த புள்ளியில், நாம் வெற்று சொற்பதங்களுக்கு அப்பால் கடந்து சென்று, தொழிலாள வர்க்கத்தின் மற்றும் சோசலிச இயக்கத்தின் போராட்டங்களில் தொழிற்சங்கங்கள் வகித்த பாத்திரம் பற்றிய ஒரு கவனமான வரலாற்று ஆய்வின் அடிப்படையில் ஒரு மிகவும் ஆழமான வரைவிலக்கணத்தை அமைப்பதை நோக்கிச் சென்றாக வேண்டும். அவரவர் தேடலுக்கேற்ப குற்ற���்களை அல்லது சாதனைகளை எடுத்துக்காட்டுவது மட்டுமே அத்தகையதொரு ஆய்வின் நோக்கமாக இருக்க முடியாது. பதிலாக, இந்த சமூக நிகழ்வுப்போக்கின் சாரத்தை, அதாவது தொழிற்சங்கங்களின் கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் நடைமுறை மற்றும் செயல்பாட்டு வெளிப்பாடாக கொண்டு இயங்குகின்ற அவற்றின் கீழமைந்த விதிகளை வெளிக்கொண்டுவருவதாக அது இருக்க வேண்டும்.\nதொழிற்சங்கங்கள் ஏன் தொழிலாள வர்க்கத்தை காட்டிக்கொடுக்கின்றன\nநமது தீவிரப்போக்கு எதிராளிகள், ஒருபொழுதுமே அவ்வாறான ஆய்விற்கு முயற்சிகூடசெய்வது கிடையாது என்பதால் ''தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களை உயர்த்துவது இருக்கட்டும், அவற்றைப் பாதுகாப்பதில் கூட மிகப் பரிதாபகரமான தோல்வியைக் கண்டது ஏன்' என்ற மிகவும் அடிப்படையான மற்றும் வெளிப்படையான கேள்விக்கு ஒரு பொறுப்பான பதிலைக் கொடுக்க அவர்கள் ஆரம்பிக்கவும் கூட முடிவதில்லை. அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே கடந்த கால்நூற்றாண்டானது தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலையில் ஒரு தொடர்ச்சியான வீழ்ச்சியை எடுத்துக் காட்டியது. மூலதனத்தின் தாக்குதலுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை பாதுகாக்கும் திறனற்றனவாக தொழிற்சங்கங்கள் இருந்தன. இந்தத் தோல்வியானது சர்வதேச அளவில் பல பத்தாண்டுகளாக தொடர்ந்து எடுத்துக் காட்டப்பட்டு வந்திருக்கும் நிலையில், அதற்கான புறநிலைக் காரணங்களை -தொழிற்சங்கங்கள் இப்போது இருக்கின்ற சமூகப்பொருளாதாரச் சூழல், மற்றும் இன்னும் மிக அடிப்படையாக அவற்றின் இயல்பான தன்மை இவை இரண்டுக்குள்ளாகவும்- தேட இட்டுச்செல்லப்படுவதில் இருந்து ஒருவர் தப்பிக்கமுடியாது. வேறுவார்த்தைகளில் கூறுவதானால், 1973 இன் பின்னர் அவை திடீரென குரோதமாக திரும்பிவிட்டதாக அனுமானிக்கப்படுமானால், எவை தொழிற்சங்கங்களை இந்த மாற்றங்களால் எளிதில் பாதிப்புக்கு இலக்காகின்ற வகையிலும், புதிய நிலைமைகளுக்கேற்ப மாற்றிக் கொள்வதை மிகவும் இயலாததாகவும் ஆக்கியிருந்தன\nஇந்தப் பிரச்சினைக்கு ஸ்பார்ட்டசிஸ்ட் லீக்கின் பதிலை நாம் பரிசீலிப்போம். சோசலிச சமத்துவக் கட்சியை ஆவேசத்துடன் கண்டனம் செய்யும்போது —அவர்கள் செய்தித்தாளில் நான்குநாள் பதிப்புகளையும் ஆயிரக்கணக்கணக்கான சொற்களையும் எடுத்திருந்த இந்த கண்டனத்தில் அசாதாரணமான அளவுக்கான பெரும் சதவீதம் தூற்றுகின்ற பெயரடைகள் மற்றும் வினையடைகளைக் கொண்டதாய் இருந்தது— ஸ்பார்ட்டசிஸ்டுகள், தொழிற்சங்கங்களின் தோல்விக்கான ஒரு புறநிலையான தன்மைக்கு காரணங்கள் எதுவும் கிடையாது என்று கடுமையாக மறுக்கின்றனர். பதிலாக ஒவ்வொன்றும் \"AFL-CIO இன் தவறான தலைவர்களின் தோல்விவாத மற்றும் துரோகத்தனமான கொள்கைகளினால்\" விளக்கப்பட வேண்டும் என்கின்றனர். இதனைவிட ஒரு உதவாத விளக்கத்தை கற்பனை செய்வதும் கடினம். டைனோசர்கள் மறைந்துவிட்டதற்கு காரணம் அவை இனிமேலும் வாழ விரும்பாததுதான் என்று ஒரு தொல்லுயிர் வல்லுநர் பிரகடனம் செய்துவிடமுடியும் போலிருக்கிறது AFL-CIO தலைமையில் இருக்கின்ற டைனோசர்கள் \"தோல்விவாத மற்றும் துரோகத்தனமான கொள்கைகளை\" பின்பற்ற ஏன் தீர்மானித்தனர் என்பதை விளக்க ஸ்பார்ட்டசிஸ்டுகள் தவறுகின்றனர். அவர்கள் கெட்ட மனிதர்கள் என்ற சாதாரண காரணத்தினாலா AFL-CIO தலைமையில் இருக்கின்ற டைனோசர்கள் \"தோல்விவாத மற்றும் துரோகத்தனமான கொள்கைகளை\" பின்பற்ற ஏன் தீர்மானித்தனர் என்பதை விளக்க ஸ்பார்ட்டசிஸ்டுகள் தவறுகின்றனர். அவர்கள் கெட்ட மனிதர்கள் என்ற சாதாரண காரணத்தினாலா அப்படி அவர்கள் கெட்ட மனிதர்களாக இருந்திருப்பார்களாயின் ஏன் அப்படிப்பட்டவர்களில் அநேகம் பேர் அமெரிக்காவில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே உள்ள தொழிற்சங்கங்களின் தலைமையில் காணக்கூடியதாக உள்ளனர் அப்படி அவர்கள் கெட்ட மனிதர்களாக இருந்திருப்பார்களாயின் ஏன் அப்படிப்பட்டவர்களில் அநேகம் பேர் அமெரிக்காவில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே உள்ள தொழிற்சங்கங்களின் தலைமையில் காணக்கூடியதாக உள்ளனர் நிறைய கெட்ட மனிதர்களைக் கவரக்கூடியவாறு தொழிற்சங்கங்களின் தன்மையில் ஏதாவது இருக்கின்றதா, அதன்பின்னர் அவர்கள் \"தோல்விவாத மற்றும் துரோகத்தனமான கொள்கைகளை\" பின்பற்றுகின்றார்களா நிறைய கெட்ட மனிதர்களைக் கவரக்கூடியவாறு தொழிற்சங்கங்களின் தன்மையில் ஏதாவது இருக்கின்றதா, அதன்பின்னர் அவர்கள் \"தோல்விவாத மற்றும் துரோகத்தனமான கொள்கைகளை\" பின்பற்றுகின்றார்களா நாம் இன்னுமோர் கேள்வியைக் கூடக் கேட்கலாம். \"தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துவதாக சொல்கின்ற தொழிலாளர்களை காட்டிக் கொடுப்பதற்கும், அவர்களை தோல்விபெறச் செய��வதற்கும் தங்களை அர்ப்பணித்துக் கொள்கின்ற மோசமான மனிதர்களை பெரும் எண்ணிக்கையில் ஈர்க்கின்ற அமைப்புகளை மிக உற்சாகத்துடன் ஆதரிக்க ஸ்பார்ட்டசிஸ்ட் லீக்கை தூண்டுவது எது நாம் இன்னுமோர் கேள்வியைக் கூடக் கேட்கலாம். \"தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துவதாக சொல்கின்ற தொழிலாளர்களை காட்டிக் கொடுப்பதற்கும், அவர்களை தோல்விபெறச் செய்வதற்கும் தங்களை அர்ப்பணித்துக் கொள்கின்ற மோசமான மனிதர்களை பெரும் எண்ணிக்கையில் ஈர்க்கின்ற அமைப்புகளை மிக உற்சாகத்துடன் ஆதரிக்க ஸ்பார்ட்டசிஸ்ட் லீக்கை தூண்டுவது எது\nஒரு அகநிலையான அணுகுமுறையின் பிரச்சினை, அது அனைத்து உண்மையான கடினமான பிரச்சினைகளையும் கையாள்வதை தவிர்க்கிறது என்பது மட்டுமன்று; ஸ்பார்ட்டசிஸ்ட் லீக் மற்றும் இதர தீவிரப் போக்குடைய குழுக்கள் \"மோசமான தலைவர்கள்\" மீது உதட்டளவில் தாக்குதல் நடத்துகின்றபோதும், அவர்களுக்கு இறுதியான பாவவிமோசனம் வழங்குவதற்கான சாத்தியத்தை திறந்துவைப்பதையும், மற்றும் அந்த அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை தொழிற்சங்கங்களுக்கு மற்றும் இறுதியாக அதே மோசமான தலைவர்களுக்கு தொடர்ந்து கீழ்ப்படியச் செய்வதை அங்கீரிப்பதையும் அது அனுமதிக்கிறது.\nமிலிடண்ட் போக்காக [2] முன்பு அறியப்பட்ட, பிரிட்டிஷ் சோசலிஸ்ட் கட்சியின் பிரதான தலைவரான பீட்டர் ராஃப் [Peter Taaffe] எழுதிய ஒரு கட்டுரையில் இந்த முன்னோக்கு எடுத்துரைக்கப்பட்டது. தொழிற்சங்க அதிகாரத்துவத்திடமான தனது கீழ்ப்படிவை தீவிரவாத சொற்றொடர்களினால் மூடிமறைக்கும் திருவாளர் ராஃபின் முயற்சிகள் நம்பிக்கையுணர்வைக் காட்டிலும் நகைப்புணர்வையே விளைவிக்கத்தக்கதாய் இருக்கின்றன. தொழிற்சங்க நிர்வாகிகள் குறிப்பாக மிகக்கேவலமான முறையில் தொழிலாள வர்க்கத்தைக் காட்டிக் கொடுப்பதில் ஈடுபட்டு வந்திருக்கக் கூடிய நாடுகளின் ஒரு சிறிய பட்டியலைக் கொடுப்பதுடன் அவர் தொடங்குகிறார். காசாபிளாங்காவில் உள்ள போலீஸ் தலைவர் லூயிசைப்போல, ராஃப் உம் அவரைப்பற்றி அவர் அறிகின்ற ஊழலைக் கொண்டு, அதிகாரத்துவத்திடமிருந்தான அரசியல் பிரதிபலன்கள் தனது பைக்குள் நழுவி விழுந்து கொண்டிருந்த போதிலும், ஆழமாக அதிர்ச்சி அடைந்தார். சுவீடன் தொழிற்சங்க நிர்வாகிகளின் பாத்திரம் \"மானக்கேடானதாக\" இருந்துள்ளது என்று ராஃப் நமக்கு சொல்கின்றார். பெல்ஜிய அதிகாரத்துவத்தின் நடத்தை \"வெட்கமற்றதாய் பகிரங்கமானதாய்\" இருக்கிறது. ஐரிஷ் தலைவர்களும்கூட காட்டிக்கொடுப்பில் \"மானக்கேடான அதிர்ச்சிகரமான\" செயலில் ஈடுபட்டுள்ளனர். பிரிட்டனில் தொழிலாளர்கள் \"வலதுசாரித் தலைவர்களின் இயலாமைக்காக பெரும்விலை கொடுத்தனர்\" என்று ராஃபே கூறுகின்றார். அவர் பிரேசில், கிரீஸ் மற்றும் அமெரிக்காவில் தொழிற் சங்க தலைவர்களின் சரணாகதியையும்கூட கவலையுடன் குறிப்பிடுகின்றார்.\nஆனால் ராஃபை பொறுத்தவரையில், தொழிற்சங்கங்களின் பிரச்சினையானது, முதலாளித்துவ சந்தையை ஏற்றுக்கொள்வது என்ற ஒரு தவறான சித்தாந்தத்தினால் அல்லல்படும் தகுதிக்குறைவான தலைவர்கள் பற்றிய ஒன்றாகும். அமைப்புகள் தன்னளவில் அடிப்படை ஆரோக்கியத்துடன் இருக்கின்றன என்கிறார். இந்த அகநிலை மதிப்பீட்டின் அடிப்படையில் ராஃப், ட்ரொட்ஸ்கியை அடிப்படையாகக் கொண்டு தொழிற்சங்கங்களின் காட்டிக்கொடுப்புகள் ஒரு அடிப்படையான அபிவிருத்திப் போக்கின் வெளிப்பாடு என்று வலியுறுத்துகின்ற “சிறு இடது குழுக்களை” —இங்கே அவர் குறித்துக்காட்டுவது அனைத்துலகக் குழுவின் பிரிவுகளை— விமர்சிக்கின்றார். ராஃபை பொறுத்தவரையில் இந்த \"ஒருதலைப்பட்சமான\" அணுகுமுறையானது, \"அடிமட்டத்தில் இருந்து ஒரு விழிப்பூட்டப்பட்ட மற்றும் போராடும் தொழிலாள வர்க்கத்தின் அழுத்தத்தின் கீழ்\", வலதுசாரி தொழிற்சங்க தலைவர்கள் “அரசிலிருந்து அவர்களாகவே பிரிந்துசெல்ல நிர்பந்திக்கப்பட்டு, தொழிலாள வர்க்கத்தின் ஒரு எதிர்ப்பு இயக்கத்திற்கு தலைமைதாங்க\" நிர்பந்திக்கப்படுவதற்கான வாய்ப்பை அங்கீகரிக்க தவறுகின்றது. [3]\nஆகவே தொழிலாளர்கள் ”தொழிற்சங்கங்களை அவர்களது சார்பில் போராடும்படி நிர்ப்பந்திப்பதே” பிரிட்டன் மற்றும் வேறெங்கிலும் ”எதிர்வரும் காலப்பகுதியிலான பிரதானமான போக்காக இருக்கும்” என ராஃப் எழுதுகிறார். தொழிலாள வர்க்கத்தின் தலைவிதியானது \"தொழிற்சங்கங்களின் மறுஉருவாக்கத்தில்\" தங்கியுள்ளதாம். [4]\nஇதேமாதிரியான ஒருவாதம், தற்போது செயலற்று இருக்கும் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் ஒரு பிரிவினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்களின் ஆதிக்கத்திற்கு எதிராக புதிய தொழிலாளர் அமைப்பு வடிவங்களை அபிவிருத��தி செய்வதற்கான எந்த ஒரு போராட்டத்தையும் என்னவிலை கொடுத்தேனும் தவிர்க்க வேண்டும் என்று அது வலியுறுத்துகிறது. ''தொழிற்சங்கத் தலைவர்கள் அரசுடன் படுக்கையில் இருக்கின்றனர், எனவே மாற்றீட்டு அமைப்புகள் கட்டப்பட்டு இணைக்கப்பட வேண்டும் என்ற அருவமான முன்மொழிதலில் தொடங்கும் எந்த எளிமையான அடிமட்டத் தொழிலாளிவாதமும் புதிய நிலைமையை கிரகித்துக்கொள்ள முற்றிலும் போதாமை கொண்டதாக இருக்கின்றது.” [5]\nபிரிட்டனில் அல்லது வேறெங்கிலும் தொழிற்சங்க நிர்வாகிகளின் இரவு சந்திப்புகள் தொடர்பான குறிப்பான தகவல் எதுவும் என்னிடம் இல்லை என்றாலும் அவர்களது சந்தர்ப்பவாதம் \"அருவமான முன்மொழிவாக\" நிச்சயமாக இல்லை. சரியாகச் சொன்னால் தொழிற்சங்க நிர்வாகிகளின் துரோகத்தனமான சேவைகள் நாளாந்திர அடிப்படையில் முதலாளிகள் மற்றும் அரசினால் ஆலோசனையளிக்கப்படுபவையாக இருக்கின்றன, அத்துடன் இந்த ஆலோசனையளிப்போர் அதிருப்தி அடைவதும் மிகஅரிதாகவே உள்ளது.\nஆளும் அதிகாரத்துவங்களின் குணாதிசயங்களும், தன்மைகளும் புறநிலையான சமூகப்பண்புகள் மற்றும் நிகழ்ச்சிப் போக்குகளின் அகநிலையான வெளிப்பாடுகளே என்பதைப் புரிந்து கொண்டு பார்க்கையில், தொழிற்சங்கங்கள் இறுதியாக மீண்டெழுவதற்கான வாய்ப்புவளங்கள் மிகவும் சாத்தியமற்றதாகவே தோன்றக் காணலாம். தொழிற்சங்கத் தலைவர்கள் பற்றிய கண்டனங்கள் அனுமதிக்கக்கூடியவையே, இன்னும் சொன்னால் அவசியமானதும்கூட, ஆனால் அவை தொழிற்சங்கவாதத்தின் தன்மை பற்றிய ஓர் பகுப்பாய்விற்கு பிரதியீடாக அது சேவைசெய்யாது இருக்கும்வரையில் மட்டும்தான்.\nதொழிலாளர் இயக்கத்தின் இந்தக் குறிப்பிட்ட வடிவத்தின் அபிவிருத்தியிலான அதிமுக்கிய கட்டங்கள் குறித்த ஒரு வரலாற்றுரீதியான திறனாய்வின் அடிப்படையில், தொழிற்சங்கவாதத்தின் மீதான ஒரு பகுப்பாய்வைத் தொடங்கி வைப்பதே நமது நோக்கமாகும். நான் ஏற்கனவே கூறியதுபோல சோசலிச இயக்கமானது 150 வருடங்களுக்கு குறைவில்லாத காலப்பகுதியில் ஒரு மிகப் பெருமளவிலான வரலாற்று அனுபவத்தை ஒட்டுமொத்தமாகத் திரட்டியுள்ளது. இந்த அனுபவமானது, தொழிற்சங்கவாதம் என்ற விடயத்தில் உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் துன்பமுற்ற தனித்திறன் கொண்டதாக தன்னைக் கூறிக்கொள்வதற்கு காரணம் கற்பிக்கின்றது.\nதொழிற்சங்கவாதம் என்பது என்றுமே ஏற்பட்டிருக்கக்கூடாத ஏதோ ஒருவகையான வரலாற்று தவறினை பிரதிநிதித்துவம் செய்கின்றது என்பதாக நாங்கள் கூறவில்லை. தொழிற்சங்கவாதம் போன்ற ஒரு சர்வவியாபகமான போக்கானது, முதலாளித்துவ சமுதாயத்தின் சமூகப் பொருளாதார கட்டமைப்பில் ஆழமான வேர்களைக் கொண்டிருக்கவில்லை என்று மறுப்பது ஒருவகையில் முட்டாள்தனமானதாகும். நிச்சயமாக தொழிற்சங்கவாதத்திற்கும், வர்க்கப் போராட்டத்திற்கும் இடையில் ஒரு திட்டவட்டமான இணைப்பு உள்ளது. ஆனால் அது தொழிற்சங்கங்களுக்குள் தொழிலாளர்கள் ஒழுங்கமைப்பட்டுள்ளமையானது அதன் உந்துசக்தியை, முதலாளிகளது சடரீதியான நலன்களுக்கும் தொழிலாளர்களின் சடரீதியான நலன்களுக்கும் இடையிலான ஒரு திட்டவட்டமான மோதலிலிருந்து பெற்றுக்கொள்கிறது என்ற அர்த்தத்தில் மட்டும்தான் பொருந்தக் கூடியதாகும். இந்த புறநிலையான உண்மையிலிருந்து, தொழிற்சங்கங்கள் ஒரு குறிப்பிட்ட சமூகரீதியாக-நிர்ணயிக்கப்பட்ட அமைப்பு வடிவமாக அவற்றினை வர்க்கப் போராட்டத்துடன் (ஒரு வரலாற்று அர்த்தத்தில் அவை தமது இருப்புக்கே இதற்கு கடமைப்பட்டுள்ளன) அடையாளம் காண்பதாகவோ அல்லது வர்க்கப் போராட்டத்தை அவை நடத்த முயற்சிப்பதாகவோ எந்தவகையிலும் அர்த்தமாகி விடாது. பதிலாக அவை அதனை ஒடுக்குவதற்கே மிக அதிகமாய் அர்ப்பணிதிருந்தன என்பதற்கு எண்ணிலடங்கா ஆதாரங்களை வரலாறு வழங்குகிறது.\nவர்க்கப் போராட்டத்தை நசுக்கும் தொழிற்சங்கங்களின் போக்கானது, அதன் மிகவும் ஆழமான வளர்ச்சிகண்ட வெளிப்பாட்டை சோசலிச இயக்கத்தை நோக்கிய அவற்றின் அணுகுமுறையில் கண்டிருக்கிறது. முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் தொழிற்சங்கங்களை, தவிர்க்கமுடியாததாக என்பதைக் கூட விட்டுவிடுவோம், சார்ந்திருக்கத்தக்கதாக கற்பனை செய்வதை விடவும் துயரகரமான பிரமை, குறிப்பாக சோசலிஸ்டுகளுக்கு, இருக்கவே முடியாது. தொழிற்சங்கவாதத்தின் உள்ளார்ந்த வளர்ச்சி முன்செல்வது சோசலிசத்தின் திசையில் அல்ல, மாறாக அதற்கு எதிர்த்திசையிலாகும்.\nஅவற்றின் தோற்றகால நிலைமைகள் இருந்தபோதிலும், அதாவது தொழிற்சங்கங்கள் ஒரு நாட்டிலோ அல்லது இன்னொரு நாட்டிலோ தமது இருப்பிற்கு நேரடியாக புரட்சிகரமான சோசலிஸ்டுகளால் வழங்கப்பட்ட உந்துசக்திக்கும், தலைமைக்கும் நன்றிக்கடன்பட்டவர்களாக இருந்தபோதிலும்கூட, தொழிற்சங்கங்களின் அபிவிருத்தியும் வலுப்பெறலும் பரவலாய் சோசலிச அரவணைப்பு மீதான ஒரு மனக்கசப்புக்கும் அதிலிருந்து முறித்துக்கொண்டு சுதந்திரமாக செல்வதற்கான உறுதியான முயற்சிகளுக்குமே இட்டுச்சென்றிருக்கிறது. இந்தப் போக்கு பற்றிய ஒரு விளக்கத்தின் மூலமாக மட்டுமே தொழிற்சங்கவாதம் குறித்த விஞ்ஞானபூர்வ புரிதலுக்கு வந்தடைவது சாத்தியமானதாகும்.\nநாம் தொழிற்சங்க வாதத்தை ஆய்வு செய்யத் தொடங்கும்பொழுது, நாம் ஒரு திட்டவட்டமான சமூக வடிவத்தினை கையாளுகின்றோம் என்பதை மனதில் வைத்திருக்க வேண்டும். இதில் நாம் கணக்கிலெடுப்பது ஏதோவகையான திட்டமிடப்படாத, தற்செயலான இனம் காணமுடியாத தனிநபர்களின் கூட்டினை அல்ல, மாறாக, வர்க்கங்களாக ஒழுங்கமைப்பட்டு குறிப்பிட்ட தனித்துவமான உற்பத்தி உறவுகளில் வேரூன்றியிருக்கும் மக்களிடையே வரலாற்றுவழியாக பரிணாம வளர்ச்சி பெற்ற ஒரு தொடர்பினையே ஆகும். வடிவத்தின் தன்மை மீது பிரதிபலிப்பதும் கூட முக்கியமானதாகும். வடிவத்திற்கும் உள்ளடக்கத்திற்கும் இடையே ஒரு உறவு இருக்கின்றதென நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் வடிவம் என்பது உள்ளடக்கத்தின் வெளிப்பாடு என்பது போலவே இந்த உறவுமுறை பொதுவாக கருதப்படுகின்றது. இந்தக் கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால், சமூக வடிவமானது அதன் உள்ளமைந்த உறவுகளின் வெளிநோக்கிய, எளிதில் மாறும்தன்மை கொண்ட மற்றும் முடிவற்ற நெகிழ்வான வெளிப்பாடாக கருத்தாக்கம் செய்யப்படலாம். ஆனால் சமூக வடிவங்கள் வரலாற்று நிகழ்வுப்போக்கில் இயங்குநிலையிலிருக்கும் கூறுகளாகவே மிகவும் ஆழமாக புரிந்துகொள்ளப்படுகின்றன. “உள்ளடக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது\" என்று கூறுவதில் அர்த்தப்படுவது என்னவெனில், வடிவமானது அது எதன் வெளிப்பாடாக அமைந்திருக்கிறதோ அந்த உள்ளடக்கத்திற்கு குறிப்பிட்ட குணாம்சங்களையும் தன்மைகளையும் கொண்டுசேர்க்கிறது. வடிவத்தின் ஊடாகத்தான் உள்ளடக்கமானது இருப்பு கொள்கிறது, அபிவிருத்தியடைகிறது.\nமூலதனத்தின் முதல் தொகுதியின் பிரபலமானதொரு பகுதியில் இருந்து எடுத்துக்காட்டுவதன் மூலமாக மெய்யியல்வாத வகையினங்கள் மற்றும் அருவங்களுக்குள்ளான இந்த பயணத்தின் நோக்கத்தை தெளிவுபடுத்துவது சாத்தியமாகக் ��ூடும். அதில் மார்க்ஸ் கேட்கிறார்: \" அப்படியானால், உழைப்பின் விளைபொருளுக்கு, அது பண்டங்களின் வடிவத்தை எடுத்த உடனேயே, ஒரு புரிந்து கொள்ளக் கடினமான தன்மை எங்கேயிருந்து உதயமாகிறது நிச்சயமாக இந்த வடிவத்தில் இருந்தே தான்\" எழுகின்றது. [6] அதாவது உழைப்பின் ஒரு உற்பத்திப்பொருள் பண்டத்தின் வடிவைப் பெறுகின்றபொழுது —அந்த மாற்றம் சமுதாயத்தின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் மட்டும்தான் நிகழ்கின்றது— அது அதற்கு முன் கொண்டிராத ஒரு தனித்துவமான மற்றும் மோகம்கொள்ளச் செய்யும் பண்பினைப் பெறுகின்றது. சந்தையில் உற்பத்திப் பொருட்கள் பரிவர்த்தனை செய்யப்படுகின்றபொழுது மனிதரிடையிலான உண்மையான சமூக உறவுகள் —பண்டங்களே கூட இவற்றின் விளைபொருள் தான்— அத்தியாவசியமாய் பொருட்களுக்கிடையிலான உறவின் தோற்றத்தை எடுக்கின்றன. உழைப்பின் ஒரு உற்பத்திப் பொருள் உழைப்பின் ஒரு உற்பத்திப் பொருள் தான். என்றபோதும், அது புதிய உற்பத்தி உறவுகளின் கட்டமைப்பினுள், ஒரு பண்டத்தின் வடிவத்தை எடுக்கின்றபொழுது, அது புதிய சமூகப் பண்புகளை பெற்று விடுகின்றது.\nஅதேபோல் தொழிலாளர்களின் ஒரு குழு, தொழிலாளர்களின் ஒரு குழுதான். இருப்பினும் அந்தக் குழு, ஒரு தொழிற்சங்க வடிவத்தைப் பெறுகின்றபொழுது, அது அந்த வடிவத்தின் மூலமாக புதிய மற்றும் மிகவும் வேறுபட்ட சமூகப் பண்புகளை பெற்று விடுகிறது. அவற்றுக்கு தொழிலாளர்கள் தவிர்க்க முடியாதபடி கீழ்ப்படுத்தப்படுகின்றனர். இது திட்டவட்டமாக அர்த்தப்படுத்துவது என்ன தொழிற்சங்கங்கள், தொழிலாள வர்க்கத்தை மிகவும் தனித்துவமானதொரு சமூகப் பொருளாதார பாத்திரத்தில் பிரதிநிதித்துவம் செய்கின்றன: அதாவது உழைப்புசக்தி என்ற பண்டத்தின் விற்பனையாளராக. முதலாளித்துவ உற்பத்தி உறவுகளின் மற்றும் சொத்து வடிவங்களின் அடிப்படையில் எழுகின்ற தொழிற்சங்கங்களானவை, நிலவுகின்ற சந்தை நிலைமைகளின் கீழ் இந்தப் பண்டத்திற்கு மிகச் சிறந்த விலையை பெற்றுக் கொடுக்க முனைகின்றன.\nஉண்மையிலேயே தொழிற்சங்கங்களின் \"அத்தியாவசியமான நோக்கம்\" என்று தத்துவார்த்த பதங்களில் நான் விவரித்ததற்கும், அவற்றின் உண்மை-வாழ்க்கையிலான நடவடிக்கைகளுக்கும் இடையில் உலகளவு வித்தியாசம் இருக்கின்றது. நடைமுறை யதார்த்தமானது, —தொழிலாள வர்க்கத்தின் மிகவும் உடனடியான நலன்களை ஒவ்வொரு நாளும் விலைபேசிக் கொண்டிருப்பது— தத்துவார்த்த ரீதியாகக் கருத்தில் கொள்ளப்படும் “நிர்ணயத்துடன்” மிகச்சிறிய அளவில்தான் பொருந்துவதாக இருக்கிறது. இந்த வேறுபாடானது தத்துவார்த்த கருத்துருவுடன் முரண்படவில்லை, மாறாக அதுவே கூட தொழிற்சங்கத்தின் சமூகப் பொருளாதார செயற்பாட்டின் விளைபொருளாகவே இருக்கிறது. முதலாளித்துவ உற்பத்தி உறவுகளின் அடிப்படையின் மீது நிற்கும் தொழிற்சங்கங்கள், அவற்றின் இயல்பிலேயே வர்க்கப் போராட்டத்தை நோக்கி ஒரு குரோதமான அணுகுமுறையை கைக்கொள்ள நிர்ப்பந்தம் பெறுகின்றன. உழைப்பு சக்தியின் விலையை நிர்ணயம் செய்வதற்கும் மற்றும் தொழிலாளர்களிடமிருந்து உபரிமதிப்பு உறிஞ்சி எடுக்கப்படுகின்றதை சுற்றிய நிலைமைகளை நிர்ணயம் செய்வதற்கும் முதலாளிகளுடன் உடன்பாடுகளை எட்டுவதை நோக்கி தமது முயற்சிகளைச் செலுத்தும் தொழிற்சங்கங்கள், பேச்சுவார்த்தையில் முடிவான ஒப்பந்தங்களின் நிபந்தனைகளின்படி அவற்றின் உறுப்பினர்கள் உழைப்பு சக்தியை விநியோகம் செய்வதை உத்தரவாதம் செய்யக் கடமைப்பட்டுள்ளன. கிராம்ஷி குறிப்பிட்டதுபோல, \"தொழிற்சங்கம் சட்டபூர்வநிலையை பிரதிநிதித்துவம் செய்கின்றது, அத்துடன் தன் உறுப்பினர்கள் அந்த சட்டபூர்வநிலைக்கு மரியாதை அளிக்கும்படி செய்வதை அது நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.\"\nசட்டபூர்வநிலையை பாதுகாப்பது என்பதன் அர்த்தம், வர்க்கப் போராட்டத்தை நசுக்குவவது என்பதாகும். அதனால் தான் தொழிற்சங்கங்கள் இறுதியாக, அவை உத்தியோகபூர்வமாக அர்ப்பணித்துக் கொண்ட வரம்புக்குட்பட்ட குறிக்கோள்களைக்கூட சாதிப்பதற்கான தமது திறனையும் கூட பலவீனப்படுத்திக் கொள்கின்றன. இங்கேதான் தொழிற்சங்கவாதம் தடுமாற்றம் காண்கின்ற முரண்பாடு அமைந்திருக்கின்றது. தொழிற்சங்கங்களுக்கும் புரட்சிகர இயக்கத்திற்கும் இடையிலான மோதல் என்பது, எந்த ஒரு அடிப்படையான அர்த்தத்திலும், தொழிற்சங்கத் தலைவர்களின் பிழைகள் மற்றும் தவறுதல்களில் இருந்து எழுவதில்லை –—இந்த இரண்டுமே அங்கே நிறைந்து காணக் கிடைக்கின்றது என்றபோதிலும்—- மாறாக தொழிற்சங்கங்களின் இயல்பிலிருந்தே அது எழுகின்றது. இந்த மோதலின் இருதயத்தானத்தில் தான் வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சிக்கும் விஸ்தரிப்பிற்கும் தொழிற்சங்கங்கள் காட்டுகின்ற துடிப்புடனான எதிர்ப்பு இருக்கின்றது. வர்க்கப் போராட்டமானது, முதலாளித்துவத்தின் உற்பத்தி உறவுகளை, அதாவது தொழிற்சங்கவாதத்தின் சமூகப் பொருளாதார அடித்தளங்களையே, அச்சுறுத்துவதாகத் தோன்றும் அந்த மிகமுக்கியமானதொரு கட்டத்தில் இந்த எதிர்ப்பானது கூடுதல் தீர்மானகரமானதாக, கடுமையானதாக மற்றும் மரணகரமானதாக மாறுகிறது.\nமேலும் அந்த எதிர்ப்பானது, தொழிலாள வர்க்கத்தை உழைப்புச் சக்தியை விற்பவர் என்ற அதன் வரம்புக்குட்பட்ட பாத்திரத்தில் அல்லாமல் மாறாக முதலாளித்துவத்தின் உற்பத்தி உறவுகளின் புரட்சிகர எதிரிடையாக செயலாற்றத்தக்க அதன் வரலாற்றுத் திறனில் பிரதிநிதித்துவம் செய்கின்ற சோசலிச இயக்கத்தின் மீது கவனக்குவியம் கொள்கிறது.\nவர்க்கப் போராட்டத்தை நசுக்க முயற்சிக்கும் அதன் போக்கு மற்றும் சோசலிச இயக்கத்திற்கு அது காட்டும் விரோதம் ஆகிய தொழிற்சங்கவாதத்தின் இந்த இரண்டு அதிமுக்கியமான அம்சங்களும் வரலாற்றுப் பதிவுகளால் தீர்மானகரமாக ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்த விடயத்தில் இங்கிலாந்து மற்றும் ஜேர்மனி ஆகிய இரு நாடுகளின் தொழிற்சங்க இயக்கத்தின் வரலாறானது முக்கியமான படிப்பினைகளையும் உள்ளார்ந்த பார்வைகளையும் தருகின்றது.\nபொதுவாக இங்கிலாந்து நவீன தொழிற்சங்கவாதத்தின் மாபெரும் தாயகம் என்று கருதப்படுகிறது. அங்கே இந்த அமைப்பு வடிவத்தின் மூலமாக தொழிலாள வர்க்கம் குறிப்பிடத்தக்க வெற்றிகளை அடைந்திருக்கின்றது. உண்மையில் இதுதான் எட்வார்ட் பேர்ன்ஸ்டைன் 1880களின் பிற்பகுதியிலும் 1890களிலும் இங்கிலாந்தில் சிறிது காலம் தங்கியிருந்தபோது தொழிற்சங்கங்கள் அவரின் மீது ஏற்படுத்திய எண்ணப்பதிவாகும். பிரிட்டிஷ் தொழிற்சங்கவாதத்தின் வெற்றிகள் எனக் கூறப்பட்டவை தான், இந்த அமைப்புகளின் பொருளாதாரப் போராட்டங்களே தொழிலாள வர்க்கத்தின் முன்னேற்றத்திலும் மற்றும் சோசலிச வழிகளில் சமுதாயத்தை படிப்படியாக மாற்றுவதிலும் தீர்மானகரமான காரணியாக இருக்குமே தவிர புரட்சிகர இயக்கத்தின் அரசியல் முயற்சிகள் அல்ல என்று பேர்ன்ஸ்டைனை நம்பவைத்தன.\nஇன்று குட்டி முதலாளித்துவத்தின் தீவிரப்பட்ட பிரிவினரால் சொல்லப்படும் ஒவ்வொன்றுமே, ஒரு நூற்றாண்டுக்கு முன்னதாக நவீன திருத்தல்வாதத்தின் ஸ்தாபகரினால் (பேர்ன்ஸ்டைன்) முன்னுணரப்பட்டவையே ஆகும். அவர்களின் வாதங்கள் நூறு வருடங்கள் பழையது என்ற காரணத்தால் மட்டும் அவை செல்லுபடியாகாதவை என்று கூறமுடியாது. அப்படிப் பார்த்தால் நான் பயன்படுத்தும் சில வாதங்கள் கூட, உதாரணமாக பேர்ன்ஸ்டைனுக்கு எதிராக ரோசாலுக்சம்பேர்க் பயன்படுத்திய வாதங்களைச் சொல்லலாம், நூறு வருடங்கள் பழையதாகும் என்பதை நான் வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறேன். ஆனால் இவை கடந்த நூற்றாண்டின் போது ஊர்ஜிதப்பட்ட அனுகூலத்தைக் கொண்டவை என்ற அதேநேரத்தில் புதிய-பேர்ன்ஸ்டைன்வாதிகளின் வாதங்கள் முழுமையாக மறுதலிக்கப்பட்டிருந்தன. உண்மை என்னவென்றால் பேர்ன்ஸ்டைனின் சமகாலத்திய விமர்சகர்கள், பிரிட்டிஷ் தொழிற்சங்கவாதத்தின் பொருளாதார சாதனைகள் மீதான அவரது மதிப்பீடு பெருமளவில் மிகைப்படுத்தப்பட்டதாக இருந்தது என்பதைக் குறித்துக் காட்டியிருக்கின்றனர். சொல்லப் போனால், தொழிற்சங்கவாதத்தின் மேலெழுச்சி என்பதே, – தொழிலாளர் இயக்கத்தில் அது ஒரு மேலாதிக்கமான பாத்திரத்திற்கு உயர்ந்தமை 1850 இல் தொடங்கியிருந்தது – சார்ட்டிசம் என்ற பிரிட்டிஷ் தொழிலாள வர்க்கத்தின் மாபெரும் புரட்சிகர அரசியல் இயக்கத்தின் தோல்வியை பின்தொடர்ந்து வந்த அரசியல் சீரழிவு மற்றும் புத்திஜீவிதத் தேக்கத்தின் ஒரு வெளிப்பாடாக இருந்தது.\nசார்ட்டிஸ்ட் (Chartist) இயக்கமானது பிரெஞ்சு புரட்சியைத் தொடர்ந்து வந்த தசாப்தங்களில் தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவினரைப் பாதித்த ஒரு அரசியல், கலாச்சார மற்றும் புத்திஜீவித்தன கிளர்ச்சி நிலையின் உச்சத்தை பிரதிநிதித்துவம் செய்தது. 1848-49ல் சார்ட்டிசத்தின் இறுதி தோல்விக்குப் பின் பல வருடங்கள் கழித்து அதன் மிகவும் மதிப்புமிகுந்த தலைவர்களில் ஒருவரான தோமஸ் கூப்பர், இந்தப் பழைய இயக்கத்தின் புரட்சிகரமான உணர்வினை தொழிற் சங்கங்களால் விருத்திசெய்யப்பட்ட மந்தமான குட்டி முதலாளித்துவ பார்வையுடன் பேதப்படுத்திக் காட்டினார். அவரது சுயசரிதையில் அவர் எழுதியதாவது:\n\"எங்களது பழைய சார்ட்டிஸ்ட் காலத்தில், லங்கஷர் (Lancashire) தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் கந்தல் துணிகளில் இருந்தார்கள் என்பதும் அவர்களில் பலருக்கும் பல சமயங்களில் உணவும் கூடக் கிடைக்கவில்லை என்பதும் உண்மை தான். ஆனால் நீங்கள் எங்குசென்று பார்த்தாலும் அவர்களது அறிவுஜீவித்தனம் எடுத்துக் காட்டப்பட்டதைக் காணலாம். நீங்கள் அவர்களை குழுக்களாக, ’ஒவ்வொரு வளர்ந்த பகுத்தறிவு உள்ள மனிதனுக்கும் அவனை ஆளவிருக்கும் சட்டங்களை இயற்றப் போகின்ற மனிதர்களைத் தேர்ந்தெடுப்பதில் நிச்சயம் ஒரு வாக்கு இருந்தாக வேண்டும்’ என்ற அரசியல் நீதியின் மகத்தான கோட்பாட்டை விவாதித்துக் கொண்டோ, அல்லது சோசலிச கல்வி தொடர்பான ஆர்வம்மிக்க சச்சரவிலோ இருக்கக் காண்பீர்கள். இப்பொழுது லங்கஷரில் அப்படிப்பட்ட குழுக்களைப் பார்க்க முடியாது. நன்கு உடையணிந்த ஊழியர்கள் தமது பாக்கெட்டுகளில் கைகளை விட்ட வண்ணம் கூட்டுறவுகளைப் பற்றியும், அவற்றிலுள்ள தமது பங்குகளைப் பற்றியும், அல்லது சொசைட்டிகளை கட்டுவதைப் பற்றியும் பேசிக் கொண்டிருப்பதை நீங்கள் பார்க்க முடியும்.7\nதொழிற்சங்கங்களுடன் சேர்ந்து ஒரு புதிய வகையிலான தொழிலாளர் தலைவர் தோன்றினார். பழைய புரட்சிகர சார்ட்டிஸ்டுகளின் இடத்தை நடுத்தர வர்க்க மரியாதையை விரும்புகிற மற்றும் வர்க்க சமரசம் என்ற புதிய வேதவாக்கைப் போதித்த பயந்தாங்கொள்ளி கனவான்கள் எடுத்துக்கொண்டனர். சார்டிஸத்தின் ஒரு சோசலிச வரலாற்று ஆசிரியரான தியோடர் ரொத்ஸ்ரைன் (Theodore Rothstein) இவ்வாறு எழுதினார்:\nமகத்தான திறமை, மகத்தான மனப்பக்குவம், மற்றும் மகத்தான மற்றும் ஆழமான அறிவுமேன்மையுடன், சில வருடங்களுக்கு முன்பு வரை முதலாளித்துவத்தின் மிக அடித்தளங்களையே உலுக்கியவர்களாகவும், நூறாயிரக்கணக்கான தொழிலாளர்களால் பின்பற்றப்படுபவர்களாகவும் இருந்திருந்த மனிதர்கள், இப்போதோ, எங்கோ ஒரு மூலையில் நடமாடிக் கொண்டிருக்கும் தனிமையான மனிதர்களாக, பெரும்பான்மையானவர்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவர்களாக, தெரிந்தெடுத்த மிகச் சிலர் கொண்ட சிறுகுழுக்களால் மட்டுமே புரிந்து கொள்ளப்பட்டவர்களாக ஆகியிருந்தனர். அவர்களின் இடத்தைப் பிடித்திருந்த புதிய மனிதர்களுக்கு அவர்கள் கொண்டிருந்த புத்திஜீவித்தனம், திறன் மற்றும் குணத்தில் கடுகளவும் கூட இல்லை, “பைசாக்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என்ற வெற்று கோஷத்திலும் அதுவிடயத்தில் வர்க்க சுயாதீனத்தை விலையாகக் கொடுத்தேனும் முதலாளிகளுடன் ஒரு உடன்பாட்டுக்கு வருகின்ற தேவையின���லும் அவர்களது பின்னாலும் இதேபோல நூறாயிரக்கணக்கான தொழிலாளர்களை ஈர்க்க முடிந்திருந்தது. 8\nதொழிற்சங்கவாதத்தை பொறுத்தவரை ரொத்ஸ்ரைன் பின்வரும் மதிப்பீட்டினை வழங்கினார்:\nமுதலாளித்துவ சமூகத்தின் மீதான ஏற்பு என்பது இந்த மனோபாவத்தின் தனித்துவமான அம்சமாக இருந்தது. அந்த ஏற்பு தனது வெளிப்பாட்டை அரசியல் நடவடிக்கையை நிராகரிப்பதிலும், முதலாளி மற்றும் தொழிலாள வர்க்கத்தின் நலன்களது ஒத்திசைவுக்கான கொச்சை அரசியல் பொருளாதாரத்தின் போதனைகளை அங்கீகரிப்பதிலும் கண்டது. [9]\nபொருளாதாரப் போராட்டம் வழங்கிய மிகவும் நம்பிக்கை அளிக்கும் வாய்ப்புகளின் மீது, தன் சக்தியை ஒருமுனைப்படுத்த வர்க்கத்தை அனுமதிக்கும்பொருட்டு பிரிட்டிஷ் தொழிலாளர்கள் அரசியல் நடவடிக்கையிலிருந்து பின்வாங்கியது அவசியமானது என தொழிற்சங்கவாதத்துக்கு வக்காலத்து வாங்கியோர் வாதிட்டார்கள். தொழிற்சங்கவாதத்தின் எழுச்சியுடன் கரம்கோர்த்து பொருளாதாரப் போராட்டங்கள் தீவிரமுறுவது நடக்கவில்லை, மாறாக தொழிலாள வர்க்கத்தின் புதிய தலைவர்களால் அவை பொதுவாக மறுதலிக்கப்படுவதுதான் நடந்தது என்ற உண்மையின் மூலம், இந்தத் தத்துவம் தவறென நிரூபணமானது. இங்கிலாந்தில் தொழிற்சங்கவாதம் உச்சத்தில் இருந்த 1870 களின் ஆரம்பத்திற்கும் 1890களின் மத்திக்கும் இடையிலான காலத்தில் தொழிலாளர்களின் சம்பளங்கள் தேக்க நிலையை அடைந்தன. இந்தக் காலத்தின்போது தொழிற்சங்கவாதம் மதிப்பிழந்து விடவில்லை என்றால் அச்சமயத்தில் மாவு, உருளைக்கிழங்கு, ரொட்டி, இறைச்சி, தேயிலை, சர்க்கரை மற்றும் வெண்ணெய் போன்ற முக்கியமான அடிப்படைப் பொருட்களின் விலைகளில் ஒரு மிகப்பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது என்ற உண்மையிலேயே அதன் விளக்கத்தைக் காண முடியும்.\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களில், தொழிலாளர்கள் மத்தியில் புரட்சிகர உணர்வுகள் பரந்த அளவில் இருந்தசமயத்தில், ஆங்கிலேய முதலாளித்துவ வர்க்கம் ஒன்றிணைவை நோக்கிய அனைத்து போக்குகளையும் கடுமையாக எதிர்த்தது. ஆனால் அந்த நூற்றாண்டின் இறுதிக்குள்ளாகவே, முதலாளித்துவ ஸ்திரத்தன்மைக்கு குறிப்பாக தொழிலாள வர்க்கத்தினுள் சோசலிச போக்குகள் மீண்டும் தோன்றுவதற்கு ஒரு தடையாக இருந்ததன் மூலம் தொழிற்சங்கம் வழங்கிய பெரும் சேவையை முதலாளித்துவ வர்க்கம் மனதார ஏற்றுக் கொள்ளத் தொடங்கியது. ஜேர்மன் முதலாளித்துவ பொருளியல் நிபுணர் பிரின்டானோ (Brentano) எழுதியவாறு: “இங்கிலாந்தில் தொழிற்சங்கங்கள் தோல்வி அடைய நேர்ந்திருக்குமாயின், அது எவ்வகையிலும் தொழில் வழங்குனரின் வெற்றியைக் குறித்ததாய் இருந்திருக்காது. அது உலகம் முழுவதும் புரட்சிகரமான போக்கு பலப்படுத்தப்படுவதையே அர்த்தப்படுத்தியிருக்கும். கவனத்திற்குரிய முக்கியத்துவம் எதனையும் கொண்ட ஒரு புரட்சிகரமான தொழிலாளர் கட்சி இல்லாதது பற்றி இது வரையில் தற்பெருமை கூறிவந்திருக்கக் கூடிய இங்கிலாந்து, அதன்பின் இந்த விடயத்தில் ஐரோப்பிய கண்டத்துடன் போட்டியிட நேர்ந்திருக்கும்.” [10]\nதொழிற்சங்கவாதம் எழுச்சியுற்ற காலகட்டத்தில் மார்க்சும் ஏங்கெல்சும் இங்கிலாந்தில் நாடுகடத்தப்பட்ட புரட்சியாளர்களாக வாழ்ந்தனர். அவர்கள் இங்கிலாந்துக்கு வருவதற்கு முன்னதாகவே, தொழில் வழங்குனர்கள் தொழிலாளர்களின் சம்பளத்தை குறைப்பதற்கு எடுக்கும் முயற்சிகளுக்கு தொழிலாள வர்க்கத்தின் பதிலிறுப்பு என்ற வகையில் தொழிற்சங்கவாதத்தின் முக்கியத்துவத்தை கண்டுகொண்டு விட்டிருந்தனர். தொழிற்சங்கங்கள் மற்றும் வேலை நிறுத்தங்கள் இவை இரண்டின் பிரயோகத்தையும் —அதாவது அவர்களின் முயற்சிகளின் மூலமாக அடையப்பெற்ற சம்பள உயர்வுகள் விலை உயர்வுகளுக்கு மட்டும்தான் வழிவகுத்தது என்ற அடிப்படையில்— நிராகரித்த குட்டி முதலாளித்துவ தத்துவாசிரியரான பியர்-ஜோசப் புருடோனுக்கு (Pierre-Joseph Proudhon) எதிராக மார்க்ஸ், தொழிலாள வர்க்கம் அதன் வாழ்க்கைத் தரத்தை பாதுகாப்பதற்கான போராட்டத்தில் அவையிரண்டுமே அவசியமான பாகங்களாய் அமைந்தன என வலியுறுத்தினார்.\nபுருடோனின் கருத்துக்கள் பற்றிய அவரது விமர்சனத்தில் மார்க்ஸ் நிச்சயமாக சரியாகவே இருந்தார். ஆயினும் இந்த ஆரம்பகால எழுத்துக்கள் தொழிற்சங்கங்கள் பச்சிளங்குழந்தைகளாக இருந்த காலத்தில் படைக்கப்பட்டவை என்பதை இங்கு மனதில் கொள்வது அவசியமாகும். இந்தப் புதிய அமைப்பு வடிவங்களுடனான தொழிலாள வர்க்க அனுபவம், மிகக் குறைவானதாய் இருந்தது. அந்த சமயத்தில் தொழிற்சங்கங்கள் புரட்சிகரமான போராட்டத்தின் ஆற்றல் வாய்ந்த கருவிகளாக அல்லது குறைந்தபட்சம் அப்படியான கருவிகளின் நேரடி முன்னோடிகளாகவேனும் பரிணமிப்பதற்கான சாத்தியத்தை அத்தனை ஆரம்பத்தில் முன்கூட்டி நிராகரித்து விட முடியவில்லை. \"அமைப்பின் மையங்களாக” “நடுத்தர வர்க்கத்துக்கு மத்திய காலத்து நகராட்சிகள் மற்றும் கம்யூன்கள்”[11] ஆற்றிய அதே பாத்திரத்தினை, தொழிலாள வர்க்கத்துக்கு தொழிற்சங்கங்கள் ஆற்றின” என்ற 1866 ஆம் ஆண்டின் மார்க்சின் அவதானத்தில் இந்த நம்பிக்கையே வெளிப்படுத்தப்பட்டது.\nஆயினும் அப்போதும் கூட “தொழிற்சங்கங்கள், கூலி அடிமைத்தனம் என்ற அமைப்பிற்கு எதிராக செயலாற்றும் அவற்றின் சக்தியை முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை” என்று மார்க்ஸ் கவலை கொண்டிருந்தார். மாறாக அவை பரிணமிக்க வேண்டிய திசை என்னவாக இருந்ததென்றால்:\nஅவற்றினுடைய ஆரம்ப இலக்குகள் தவிர, அவை இப்போது தொழிலாள வர்க்கத்தின் ஒழுங்கமைப்பு மையங்களாக அதன் முழுமையான விடுதலையின் பரந்த நலனில் திட்டமிட்டு செயற்பட கற்றுக் கொள்ள வேண்டும். அந்த திசையில் செல்லும் ஒவ்வொரு சமூக மற்றும் அரசியல் இயக்கத்திற்கும் அவை உதவி செய்யவேண்டும். ஒட்டுமொத்தத் தொழிலாள வர்க்கத்தின் தலைவர்களாகவும் பிரதிநிதிகளாகவும் தங்களைக் கருதிக் கொண்டும் செயற்பட வேண்டிய அவை, தங்களின் அணிகளில் அமைப்புக்கு வெளியிலான மனிதர்களையும் சேர்த்துக் கொள்ளத் தவறக்கூடாது. விதிவிலக்கான நிலைமைகளினால் சக்தியற்றவர்களாக ஆக்கப்பட்டிருக்கக் கூடிய விவசாயத்துறை தொழிலாளர்கள் போன்ற மோசமான கூலி கொடுக்கப்படும் தொழிற்பிரிவுகளின் நலன்களையும் அவை கவனமாக அக்கறையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nஅவை குறுகிய மனத்துடன் சுயநலமாக இருக்காமல், மிகவும் ஒடுக்கப்படும் மில்லியன் கணக்கானவர்களின் விடுதலையையே குறிக்கோளாக கொண்டிருப்பதோடு, தமது முயற்சிகளின் மூலம் உலகத்திற்கு பெருமளவு நம்பிக்கையூட்டவும் வேண்டும்.12\nமார்க்ஸ், தொழிற்சங்கங்களுக்கு ஒரு சோசலிச நோக்கு நிலையை வழங்க முயற்சித்தார். தொழிற்சங்கங்களின் மூலமாக ஈடுபட்டிருக்கும் போராட்டங்களின் முக்கியத்துவத்தில் தொழிலாளர்கள் “தமக்குத்தாமே மிகைப்படுத்திக்கொள்ளக் கூடாது” என்று அவர் எச்சரித்தார். அதிகப்பட்சமாக தொழிற்சங்கங்கள் விளைவுகளுக்கு எதிராகப் போராடுகின்றன, அந்த விளைவுகளுக்கான காரணிகளுடன் அல்ல. அதாவது அவை கீழ் நோக்கிய நகர்வை தாமதப்படுத்துகின்றன; அதாவது அவை வலிநிவாரணிகளைப் பிரயோகிக்கின்றன, நோயைக் குணப்படுத்தவில்லை.” ஆக தொழிலாளர்களின் துயரங்களுக்கு காரணமாக இருக்கும் அமைப்பிற்கு எதிரான ஒரு போராட்டத்தை தொழிற்சங்கங்கள் மேற்கொள்வது அவசியமானதாக இருந்தது; ஆகவே தான் மார்க்ஸ், தொழிற்சங்கங்கள் அவற்றின் பழமைவாத சுலோகமான “ஒரு நியாயமான நாள் வேலைக்கு ஒரு நியாயமான நாட்கூலி” என்பதைக் கைவிட்டு “கூலி அமைப்பை ஒழித்தல்” என்ற புரட்சிகரமான கோரிக்கையைக் கொண்டு அதனைப் பிரதியீடு செய்ய வேண்டும் என்று முன்மொழிந்தார். [13]\nஆனால் மார்க்சின் அறிவுரை குறைந்த தாக்கத்தைத்தான் ஏற்படுத்தியது, 1870களின் பிற்பகுதிக்குள்ளாகவே தொழிற்சங்கவாதம் என்ற விடயத்தின் மீதான மார்க்ஸ், ஏங்கெல்சின் அவதானிப்புகள் மிகக் கூடுதலான விமர்சனத்தன்மை படைத்தவையாக ஆகியிருந்தன. இப்போது முதலாளித்துவ பொருளியல் நிபுணர்கள் தொழிற்சங்கங்களை நோக்கி பெரும் அனுதாபம் தெரிவித்துக் கொண்டிருந்த நிலையில் மார்க்சும் ஏங்கெல்சும் அவர்களின் முன்னைய ஆதரவுக் கருத்துக்களை தகுதிப்படுத்த மிகவும் உழைக்க வேண்டியதானது. தங்களது கண்ணோட்டங்களை லூகோ பிரன்டானோ போன்ற —தொழிற்சங்கங்களின் மீதான இவரது ஆர்வம் “கூலி அடிமைகளை திருப்திகொண்ட கூலி-அடிமைகளாக மாற்றுகின்ற” அவரது விருப்பத்தினால் கட்டளையிடப்பட்டதாய் இருந்தது என்று மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் வருணித்தனர்— முதலாளித்துவ சிந்தனையாளர்களின் கண்ணோட்டங்களில் இருந்து பேதப்படுத்திக் காட்டினர். [14]\n1879 முடிவதற்குள்ளாக எல்லாம் தொழிற்சங்கவாதம் பற்றிய ஏங்கெல்ஸின் எழுத்துகளில் சந்தேகத்திற்கிடமில்லாமல் வெறுப்பின் தொனியொன்று இருந்ததை காண்பது சாத்தியமாகி இருந்தது. தொழிற்சங்கங்கள் அரசியல் நடவடிக்கையை தடைசெய்யும் அமைப்புரீதியான விதிமுறைகளை அறிமுகப்படுத்தி அதன்மூலமாக “தொழிலாள வர்க்கம் ஒரு வர்க்கமாக எந்தவொரு பொது நடவடிக்கையிலும் பங்குபெறுவதை” முடக்கி விட்டதை அவர் கவனித்தார். தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்தை ஒரு முட்டுச்சந்திற்கு இட்டுச் சென்று விட்டிருந்ததாக பேர்ன்ஸ்டைனுக்கு அனுப்பிய ஜூன் 17,1879 தேதியிட்ட கடிதத்தில் ஏங்கெல்ஸ் குற்றம்சாட்டினார்:\nஇந்தக் கணத்தில், கண்டரீதியான அர்த்தத்தில், ஒரு உண்மையான தொழிலாளர் இயக்கம் இங்கே இல்லாமல் இருக்கின்றது என்ற உண்மையை மறைக்க எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளப்படக் கூடாது, ஆகவே இங்கே தொழிற்சங்கங்களின் செயற்பாடுகள் குறித்த எந்த தகவல்களையும் இப்போதைக்கு நீங்கள் பெறவில்லை என்றால், நீங்கள் நிறையத் தவறவிடுவீர்கள் என்று நான் நம்பவில்லை. [15]\nஆறு வருடங்கள் கழித்து 1885 இங்கிலாந்தை 1845 உடன் ஒப்பிட்டு அவர் எழுதிய ஒரு கட்டுரையில் தொழிற்சங்கங்கள் வகித்த பழமைவாத பாத்திரம் தொடர்பான அவரது இகழ்ச்சியை மூடிமறைக்க அவர் முயலவில்லை. தொழிலாள வர்க்கத்திற்குள்ளாக ஒரு மேல்தட்டினை உருவாக்கிய தொழிற்சங்கங்கள் தமக்கு ஒரு சௌகரியமான நிலையை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக முதலாளிகளுடன் நட்புறவுகளை விருத்திசெய்தன. தொழிற்சங்கத்தினர் “இப்போதெல்லாம் பொதுவாக ஒட்டுமொத்த முதலாளி வர்க்கத்திற்கும் குறிப்பாக எந்தவொரு விவேகமான முதலாளிக்கும் கையாளுவதற்கு ரொம்பவும் இனியவர்களாக இருக்கிறார்கள்” என்று சுட்டெரிக்கும் பரிகாசத்துடன் ஏங்கெல்ஸ் எழுதினார். [16]\nதொழிலாள வர்க்கத்தின் மிகப் பெருந்திரளினரது துயரமும் பாதுகாப்பற்றதுமான வாழ்க்கை நிலை முன்பினும் கீழாக இல்லாத பட்சத்தில், எப்போதும் போல மிகக்கீழ்நிலையில், இருக்கின்றதான நிலையில் தொழிற்சங்கங்கள் அவர்களை ஏறக்குறைய உதாசீனம் செய்து விட்டிருந்தன. இலண்டனின் ஈஸ்ட்என்ட் பகுதியானது வேலையில்லாத சமயத்தில் பட்டினி, வேலையிருந்தால் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் அவமதிப்பு என தேங்கிய துயரம் மற்றும் நிராதரவின் பெருகிச் செல்லும் திரட்டாகிக் கொண்டிருக்கிறது. [17]\n1880களின் இறுதியில் மிகவும் சுரண்டப்படுகின்ற தொழிலாள வர்க்கத்தின் பிரிவுகளின் மத்தியில் ஒரு புதிய மற்றும் போர்க்குணம் மிக்க இயக்கம் அபிவிருத்தி கண்டதையடுத்து ஏங்கெல்சின் நம்பிக்கைகள் தட்டியெழுப்பப்பட்டன. இந்தப் புதிய இயக்கத்தில் எலினர் மார்க்ஸ் உள்ளிட்ட சோசலிஸ்ட்டுகள் செயலூக்கத்துடன் இருந்தனர். ஏங்கெல்ஸ் இப்படியான அபிவிருத்திகளுக்கு ஆர்வத்துடன் பதிலளித்தார், பெரும் திருப்தியுடன் பின்வருமாறு குறிப்பிட்டார்:\nதிறன்தேர்ச்சியற்ற ஆண்களையும், பெண்களையும் கொண்ட இப்படியான தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்தின் பிரபுத்துவ தட்டை கொண்ட முன்னைய அமைப்புகளிலிருந்து ம��ழுமையாக வேறுபட்டதாக இருக்கின்றன, இவை அதே பழமைவாத வழிகளில் விழத் தகாதவை ஆகும்... அவை முற்றிலும் வேறுபட்ட நிலைமைகளின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கின்றன, முன்னிலை கொடுக்கும் அனைவருமே சோசலிஸ்டுகளும் மற்றும் சோசலிச கிளர்ச்சியாளர்களுமாய் உள்ளனர். இயக்கத்தின் உண்மையான ஆரம்பத்தை அவர்களிடமே நான் காண்கிறேன். [18]\nஇந்த “புதிய” சங்கங்கள் பழையனவற்றைப் போலவே, அதே பழமைவாத போக்குகளை வெளிப்படுத்த தொடங்குவதற்கு அதிக காலம் எடுக்கவில்லை. இந்த அமைப்புகளின் குணநலன், அவற்றின் சமூக நிலையாலோ அல்லது அவற்றில் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும் தொழிலாளர்களின் குறிப்பிட்ட பிரிவுகளின் அந்தஸ்தினாலோ தீர்மானிக்கப்படுவதில்லை என்ற தொழிற்சங்கங்கள் குறித்த பகுப்பாய்வில் அதிமுக்கியமானதாக நாம் கருதுகின்ற கருத்தாக்கத்தின் ஆரம்பகட்ட நிரூபணமாக இது அமைந்தது. இப்படியான காரணிகள் அதிகபட்சமாக தொழிற்சங்க கொள்கையின் குறிப்பிட்ட இரண்டாந்தர அம்சங்களை மட்டுமே பாதிக்கக்கூடியவை, இவை சில சங்கங்களை சராசரியானவற்றை விட சற்று போர்க்குணம் அதிகமானதாகவோ அல்லது குறைவானதாகவோ வேண்டுமானால் ஆக்க முடியும். ஆயினும், இறுதிப் பகுப்பாய்வில், தொழிற்சங்க வடிவமானது — இதன் கட்டமைப்பு முதலாளித்துவத்தின் சமூக மற்றும் உற்பத்தி உறவுகளில், அத்துடன் தேசிய-அரசு கட்டமைப்பில் என்பதையும் நாம் சேர்த்துக் கொண்டாக வேண்டும், இருந்து பெறப்படுகிறது, அவற்றில் பொதிந்திருக்கிறது— அதன் தொழிலாள வர்க்க அங்கத்துவம் என்ற “உள்ளடக்கத்தின்” நோக்குநிலையை தீர்மானிக்கக்கூடிய தீர்க்கமான செல்வாக்கை செலுத்துகிறது.\nஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சியும் தொழிற்சங்கங்களும்\nஇக்கண்டத்திலே, குறிப்பாக ஜேர்மனியில், தொழிற்சங்கவாதத்துடனான இந்த தொடக்க அனுபவங்களிலிருந்து தத்துவார்த்த படிப்பினைகள் எடுக்கப்பட்டன. ஜேர்மன் சோசலிஸ்டுகள் ஆங்கிலேய தொழிற்சங்கங்களை சோசலிசத்தின் முன்னோடிகள் என்று அல்லாமல் தொழிலாள வர்க்கத்தின் மீது முதலாளித்துவம் செலுத்திய அரசியல் மற்றும் சித்தாந்த ஆதிக்கத்தின் அமைப்புரீதியான வெளிப்பாடாக பார்த்தனர். இந்த விமர்சனரீதியான அணுகுமுறை தத்துவார்த்த உட்பார்வைகளின் அடிப்படையில் இருந்து எழுந்தது என்பது மட்டுமல்ல, மாறாக தொழிலாளர் இயக்கத்தினுள் இருந்த சக்திகளிடையிலான, அதாவது மார்க்சிச அரசியல் கட்சிக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான, ஒரு மிகவும் மாறுபட்ட உறவையும் பிரதிபலித்ததாக இருந்தது. ஜேர்மனியில் ஒரு பரந்த தொழிலாளர் இயக்கத்தின் அபிவிருத்திக்கான உந்துசக்தியை தொழிற்சங்கங்கள் வழங்கவில்லை, மாறாக பிஸ்மார்க்கின் சோசலிச எதிர்ப்பு சட்டங்களின் காலமான 1878க்கும் 1890க்கு இடையிலான காலத்தில் தொழிலாள வர்க்கத்தின் தலைமையாக தனது அரசியல் அதிகாரத்தை ஸ்தாபிப்பதில் வெற்றி கண்டிருந்த சமூக ஜனநாயகக் கட்சியினாலேயே அது வழங்கப்பட்டிருந்தது. சமூக ஜனநாயகக் கட்சியின் [SPD] முன்முயற்சியினால் தான் பிரதானமாக சோசலிச இயக்கத்துக்கு ஆள்சேர்க்கும் முகமைகளாக செயல்படத்தக்க “சுதந்திர” தொழிற்சங்கங்கள் என்பதானவை உருவாக்கப்பட்டன.\nதொழிற்சங்கங்களின் செல்வாக்கு SPDயின் உதவியுடன் —இங்கிருந்தே அவற்றின் தலைமைக் காரியாளர்களும் அரசியல் ஆழ்நோக்குகளும் பெறப்பட்டன— 1890களில் விரிவடையத் தொடங்கியது. ஆயினும் நெடிய தொழிற்துறை மந்தநிலையின் நீடித்த விளைவுகள் அவற்றின் உறுப்பினர் தொகையை கீழேயே வைத்திருந்தது. 1893 வரைக்குமே கூட சமூக ஜனநாயக வாக்காளர்களுக்கும் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கும் இடையிலான விகிதாசாரமானது 8க்கு 1ஆக இருந்தது. இருப்பினும் கூட தொழிலாள வர்க்கத்தினுள் செல்வாக்கு செலுத்துவதில், தொழிற்சங்கங்கள் கட்சியுடன் போட்டிபோட முனையலாம் என்ற கவலை SPD யினுள் வெளிப்படுத்தப்பட்டது. ஆனால் இதனை தொழிற்சங்கங்கள் கடுமையாக மறுத்தன. அவற்றின் தலைவரான கார்ல் லெகியன் அவற்றை ''கட்சியின் ஆள் சேர்க்கும் பள்ளிகள்'' என்று 1893ல் கொலோன் [Cologne] கட்சி மாநாட்டில் விவரித்தார்.\nஎவ்வாறாயினும் 1895ல் தொழிற்துறை மந்தநிலை முடிவுக்கு வந்ததும் ஜேர்மன் தொழிற்சங்கங்கள் வேகமாக வளர்ச்சியடையத் தொடங்கின; சக்திகளுக்கிடையிலான உறவுமாற்றங்கள் தொழிற்சங்கங்களுக்கும் கட்சிக்கும் இடையிலான பதட்டங்களை அதிகப்படுத்தின. 1900க்குள்ளாக தொழிற்சங்கங்களின் உறுப்பினர் எண்ணிக்கை 600,000 வரை வளர்ச்சியடைந்திருந்தது. 4 வருடங்களுக்கு பின்னர் அந்த எண்ணிக்கை ஒரு மில்லியனாக உயர்ந்துவிட்டிருந்தது. SPD வாக்காளர்களுக்கும், தொழிற்சங்க உறுப்பினர்களுக்குமிடையிலான விகிதாசாரம் வீழ்ச்சியடைந்த ப���ழுது SPD ஆனது தொழிற்சங்கவாதிகளின் வாக்குகளின் மீது சார்ந்திருப்பது கணிசமான அளவு அதிகரித்தது.\nபேர்ன்ஸ்டைன் முதல் முறையாக திருத்தல்வாத பதாகையை விரித்த பொழுது, தொழிற்சங்கத் தலைவர்களும் கூட அதற்கு எந்த அரசியல் ஆதரவும் வழங்க தயக்கம் காட்டினர் என்றபோதிலும், தொழிலாளர் இயக்கத்தின் அச்சாணியாக புரட்சிகர அரசியல் கட்சியின் இடத்தை, சீர்திருத்தவாத தொழிற்சங்கங்கள் பிரதியீடு செய்வதான இங்கிலாந்து வகைவரிசையில் ஜேர்மன் சோசலிச இயக்கம் நோக்குநிலைமாற்றியமைக்கப்படுவதற்கே அவரது தத்துவங்கள் இட்டுச் செல்லும் என்பது கட்சி வட்டாரங்களில் பரவலாகப் புரிந்து கொள்ளப்பட்டிருந்தது.\nபேர்ன்ஸ்டைனை எதிர்த்து நிற்கையில், சமூக ஜனநாயகத்தின் பிரதான தத்துவவாதிகள், தொழிற்சங்கங்களை சோசலிச இயக்கத்தின் இன்றியமையாத அரணாகக் காண்பிக்கும் பேர்ன்ஸ்டைனின் முயற்சி தொடர்பாக குறிப்பாக கவனம் செலுத்தினார்கள். இந்தப் போராட்டத்தில் உண்மையிலேயே ரோசாலுக்சம்பேர்க் தான் முன்னிலை வகித்தார். இந்த விடயத்தில் அவரது சீர்திருத்தமா அல்லது புரட்சியா மிகப் பிரதான படைப்பு ஆகும். தொழிற்சங்சங்களின் முயற்சிகள் முதலாளித்துவத்தின் சுரண்டும் பொறிமுறைகளுக்கு திறம்பட்ட எதிர்வினையாற்றுகின்றன என்றும், எத்தனை கொஞ்சம் கொஞ்சமாய் என்றாலும் அவை படிப்படியாக சமூகத்தை சோசலிசமயப்படுத்த இட்டுச்செல்வன என்றும் கூறும் பேர்ன்ஸ்டைனின் கூற்றுகளை அதில் அவர் தூள்தூளாக்கினார். இது கொஞ்சமும் உண்மையில்லாதது, தொழிற்சங்கவாதம் வர்க்க சுரண்டலை ஒழிக்க இட்டுச் செல்லவில்லை, மாறாக, முதலாளித்துவத்தின் சுரண்டும் கட்டமைப்பிற்குள்ளாக பாட்டாளி வர்க்கமானது கூலியின் வடிவத்தில் சந்தை அனுமதிக்கக் கூடிய சிறந்த விலையை பெற்றுக் கொள்வதை உறுதி செய்யவே அது முனைந்தது என்பதை ரோசா லுக்சம்பேர்க் வலியுறுத்தினார்.\nஎவ்வாறாயினும் தொழிலாளர்களின் கூலி அதிகரிப்பை பொறுத்தவரை தொழிற்சங்கங்களின் முயற்சியினால் சாதிக்கக் கூடியதானது சந்தை ஏற்றத்தாழ்வுகள் மற்றும் முதலாளித்துவ விரிவாக்கத்தின் பொதுவான இயக்கவியலின் வரம்புக்குட்பட்டதாய் இருந்தது. முதலாளித்துவ சமுதாயமானது “தொழிற்சங்களின் வெற்றிகரமான வளர்ச்சியைக் குறிக்கும் ஒரு சகாப்தத்தை நோக்கி அல்ல, மாற��க தொழிற்சங்கங்களின் கஷ்டங்கள் அதிகரிக்கும் ஒரு காலத்தை நோக்கி” நகர்ந்து கொண்டிருந்தன [19] என்று அவர் எச்சரித்தார். இவ்வாறாக சங்கங்கள் மூலம் எட்டப்பட்ட தற்காலிக பலாபலன்கள் என்னவாக இருந்தபோதும், அவற்றின் வேலை முதலாளித்துவ அமைப்புமுறை நிர்ணயித்த எல்லைகளினுள் வேரூன்றி இருக்கின்ற வரையில் அவை \"சிசிபஸின் (சாபக்கேடான வேலை) உழைப்பில்” தான் ஈடுபட்டுள்ளன என்றார். தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகள் பற்றிய இத்தகையதொரு உலுக்கியெடுக்கத்தக்க பொருத்தமான மற்றும் முன்னறிவதான மதிப்பீட்டை வழங்கிய இந்த உருவகத்தைப் பயன்படுத்தியமைக்காக தொழிற்சங்கத் தலைவர்கள் லுக்சம்பேர்க்கை ஒருபோதும் மன்னிக்கவில்லை.\nமுதலாளித்துவத்தின் கீழ் தொழிலாள வர்க்கம் சுரண்டப்படுவதை குறைப்பதற்கு மேல், அதுவுமே கூடத் தற்காலிகமாகத் தான், தொழிற்சங்கங்களால் வேறெதுவும் செய்யவியலாது என்பதற்கான காரணங்கள் குறித்து லுக்சம்பேர்க் செய்திருக்கும் ஆய்வுக்கு இந்த சுருக்கமான மேற்கோள்கள் முழு நீதி வழங்கவில்லை. தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகளில் வழிவழியாகவோ அல்லது உள்முகமாகவோ சோசலிசமயமானது எதுவொன்றுமில்லை அல்லது அவற்றின் வேலை சோசலிச நோக்கத்தின் வெற்றிக்கு அத்தியாவசியமாக பங்களிப்பதும் இல்லை என்ற அவரது மறுப்பு, பேர்ன்ஸ்டைன்வாதத்தின் மீதான அவரது விமர்சனத்தில் குறிப்பாகப் பொருத்தமாக அமைந்திருக்கக் கூடிய இன்னொரு அம்சமாகும். தொழிற்சங்கங்கள் சோசலிஸ்டுகளினால் தலைமைகொடுக்கப்படும் வரை, அவை புரட்சிகர இயக்கத்திற்கு முக்கியமான சேவையாற்ற முடியும் என்பதை லுக்சம்பேர்க் மறுக்கவில்லை. தனது விமர்சனத்தின் மூலமாக, அப்படியானதொரு அபிவிருத்திக்காக பணியாற்றுவதற்கே அவர் நம்பிக்கை கொண்டிருந்தார். (அது நடக்க சாத்தியமானதாய் இருந்ததா என்பது வேறொரு விடயம், அதைப் பற்றி நாம் பின்னர் பார்ப்போம்.) ஆனால் தொழிற்சங்கவாதம் என்பதனுள் இயல்பாகவே சோசலிச போக்குகள் இருக்கின்றது என்பதான எந்த ஒரு பிரமைக்கும் எதிராக அவர் எச்சரிக்கை செய்தார்.\nலுக்சம்சம்பேர்க் எழுதியதாவது: \"திட்டவட்டமாக ஆங்கிலேய தொழிற்சங்கங்கள்தான் மெத்தனம் மற்றும் குறுகிய மனப்பான்மையின் செவ்வியல் பிரதிநிதிகளாக இருப்பதுடன், தொழிற்சங்க இயக்கமானது தனக்கும் தன்னளவிலும் முழுக்கவும் சோசலிசமற்றதாக இருக்கின்றது என்ற உண்மைக்கு சாட்சியமாக உள்ளது. உண்மையில் அது குறிப்பிட்ட நிலைமைகளின் கீழ் சோசலிச நனவின் விரிவாக்கத்திற்கு ஒரு நேரிடையான முட்டுக்கட்டையாக இருக்கமுடியும், அதேபோல எதிர்திசையில் இருந்து பார்த்தாலும் சோசலிச நனவானது தூய்மையான தொழிற்சங்க வெற்றிகளை சாதிப்பதற்கு ஒரு முட்டுக்கட்டையாக இருக்க முடியும்.” [20]\nதொழிற்சங்கங்களுக்கும் அவற்றின் அதிகாரத்துவங்களுக்கும் அடிமைத்தனமாக தங்களை தகவமைத்துக் கொள்பவர்களுக்கும் தொழிலாளர் இயக்கத்தை ஒரு தொழிற்சங்கவாத வடிவத்தில் அல்லாது வேறு எந்த விதமாகவும் பார்க்க முடியாதவர்களுக்கும் ஒரு திகைக்க வைக்கும் மறுப்பாக இந்தப் பத்தி திகழ்கிறது. அது மிகவும் தெளிவாக்குவதைப் போல, தொழிற்சங்கவாதத்திற்கும், சோசலிசத்திற்கும் இடையே உயிர்ப்பான மற்றும் உடைக்க முடியாத இணைப்புகள் எதுவும் கிடையாது. அவை அவசியமாக ஒரே பொதுவான இறுதி இலக்கை நோக்கிய இணையான பயணப்பாதைகளில் இயங்கிக் கொண்டிருக்கவில்லை. மாறாக இயல்பிலேயே லுக்சம்பேர்க் கூறியதுபோல் ”அறவே சோசலிசத்தன்மையற்றதான” தொழிற்சங்கவாதமானது சோசலிச நனவின் அபிவிருத்தியினை கீழறுக்கின்றது. மேலும், தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று நலன்களின் மீது தமது நடவடிக்கைகளுக்கு அடித்தளம் அமைப்பதை அவசியமாகக் கொண்டிருக்கும் சோசலிஸ்டுகளின் அரசியல் கோட்பாடுகள் தொழிற்சங்கங்களின் நடைமுறை நோக்கங்களுக்கு எதிர்திசையிலானவையாக இருக்கின்றன.\nஇங்கிலாந்தில் தொழிற்சங்கங்கள் சோசலிச இயக்கத்திலிருந்து சுயாதீனமாக சார்ட்டிசத்தின் சிதைவுகளில் இருந்து வளர்ச்சி அடைந்தன. மறுபுறம் ஜேர்மனியிலோ தொழிற்சங்கங்கள் நேரிடையாக சோசலிச இயக்கத்தின் அரவணைப்பின் கீழ் தோன்றின. அதன் தலைவர்கள் மார்க்ஸ், எங்கெல்சின் போதனைகளில் ஊக்கம் தளராது கல்வியூட்டப்பட்டனர். இருந்தும் கூட, சாராம்சத்தில், ஜேர்மன் தொழிற்சங்கங்கள் இங்கிலாந்தின் தொழிற்சங்கங்களை விட சோசலிசத்திற்கு சிறிதும் அர்ப்பணிப்பு கொண்டவையாய் இருக்கவில்லை. அந்த நூற்றாண்டின் முடிவில் நூறாயிரக்கணக்கான புதிய உறுப்பினர்களின் வருகையினால் மேலும் தன்னம்பிக்கை அடைந்த தொழிற்சங்கங்கள், கட்சி செலுத்துகின்ற அரசியல் செல்வாக்கிற்கும், அதன் அரசியல் ��ுறிக்கோள்களுக்கு தாங்கள் கீழ்ப்படியுமாறு இருப்பதற்குமான தமது அசவுகரியத்தை வெளிப்படுத்தின. இந்த மன உளைச்சல் அரசியல் நடுநிலைமை என்ற ஒரு புதிய மேடையில் அதன் வெளிப்பாட்டினைக் கண்டது. தமது அமைப்புகள் SPD இன் பிரச்சாரங்களுக்கு சிறப்பான விசுவாசம் எதையும் கொண்டிருப்பதற்கான காரணங்கள் எதுவும் அங்கில்லை என தொழிற்சங்கத் தலைவர்களின் ஒரு அதிகரிக்கும் எண்ணிக்கையிலான பிரிவினர் வாதிடத் தொடங்கினர். உண்மையில் SPDயின் ஆளுமை, சோசலிச அரசியலில் ஆர்வம் இல்லாத அல்லது அதற்கு எதிராக இருக்கின்ற தொழிலாளர்கள் மத்தியில் உறுப்பினர்களை வென்றெடுக்கும் சாத்தியத்தை தொழிற்சங்கங்களுக்கு இல்லாது செய்கிறது என்று அவர்கள் வாதிட்டனர். இந்தப் போக்கின் மிக முன்னணி பிரதிநிதிகளில் ஒருவர் ஒட்டோ ஹ்யூஏ (Otto Hué) ஆவார். தொழிற்சங்கங்கள் அரசியல் நடுநிலை என்ற நிலைப்பாட்டினை எடுத்துக் கொண்டால் தான் அவற்றின் உறுப்பினர்களின் \"தொழில்ரீதியான நலன்களுக்கு (வர்க்க நலன்களுக்கு அல்ல)” சேவைசெய்ய முடியும் என்று அவர் வலியுறுத்தினார். “தொழிற்சங்கத்தின் நடுநிலைமையான நிலைமைகளின் கீழ் தொழிலாளர்கள் எங்கே அரசியல் ரீதியாக அணிதிரண்டாலும் அது தொழிற்சங்கத் தலைவர்களது அலட்சியத்திற்குரியதாக இருந்தாக வேண்டும்” என்று ஹ்யூஏ எழுதினார்.\n1900க்கும் 1905க்கும் இடையில் கட்சிக்கும் தொழிற்சங்கங்களுக்குமிடையில் பதட்டம் அதிகரித்தது. SPDயின் மாநாடுகளுக்கான பிரதிநிதிகள் என்ற அவர்களின் தகுதியில் தொழிற்சங்கத் தலைவர்கள் தொடர்ந்தும் சோசலிச மரபுவழி ஒழுங்கிற்கே வாக்களித்து வந்தனர். ஒரு புரட்சிகர இயக்கம் என்ற வகையில் சோசலிசத்திற்கு அவர்கள் காட்டிய இயல்பான குரோதம், அரசு அதிகாரத்திற்கான போராட்டத்திற்கு சமூக ஜனநாயகக் கட்சி கொண்டிருந்த அரசியல் உறுதிப்பாட்டை நேரடியாக சவால் செய்ய தயாராக இருக்கக்கூடியதான புள்ளிக்கு இன்னும் வந்தடைந்திருக்கவில்லை. 1905 இன் சம்பவங்களினால் இது ஜேர்மனியினுள்ளும் மற்றும் அதன் எல்லைகளைக் கடந்தும் மாற்றமடைந்தது.\nரஷ்யா முழுவதும் புரட்சி வெடித்ததானது, ஜேர்மன் தொழிலாள வர்க்கத்தின் மீது ஒரு மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சோசலிச பத்திரிகைகளில் வந்த புரட்சிகர போராட்டங்கள் பற்றிய விரிவான செய்திகளை தொழிலாளர்கள் ��ீவிர ஆர்வத்துடன் படித்து வந்தனர். மேலும், ரஷ்ய நிகழ்வுகளானவை ஜேர்மனி முழுவதுமான கடுமையான வேலைநிறுத்த அலை ஒன்றின் எழுச்சியுடன், குறிப்பாக றூஹர் (Ruhr) சுரங்கத் தொழிலாளர்கள் மத்தியில் தோன்றியவற்றுடன், ஏகசமயத்தில் நடந்தன என்பதுடன் அதற்கான முன்னுதாரணமாகவும் விளங்கின. தொழிலாளர்களின் போர்க்குணம் இருந்தபோதிலும் இந்த வேலைநிறுத்தங்கள் சுரங்க முதலாளிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டன. முதலாளிகளின் விட்டுக் கொடுக்காத போக்கினால் தொழிற்சங்கங்கள் திகைத்துப் போயின, அதற்கு அவற்றிடம் திறம்பட்ட பதிலிறுப்பு இல்லை. வேலை நிறுத்தங்கள் வாபஸ்வாங்கப்பட்டன. பாரம்பரிய தொழிற்சங்க தந்திரோபாயங்களின் திறனில் தொழிலாளர்களுக்கு இருந்த நம்பிக்கையை உலுக்குவதாக இது இருந்தது.\nஇந்தப் புதிய நிலைமையில் காவுட்ஸ்கியின் ஆதரவுடன் லுக்சம்பேர்க், ரஷ்யாவில் ஏற்பட்ட நிகழ்வுகள் ஐரோப்பிய முழுமைக்கான முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும் அவை ஜேர்மன் தொழிலாளர்களுக்கு அரசியல் வேலைநிறுத்தம் என்ற வெகுஜனப் போராட்டத்தின் ஒரு புதிய வடிவத்தின் சாத்தியத்திறனை எடுத்துக்காட்டியிருந்தன என்றும் வாதிட்டார். அரசியல் வெகுஜன வேலைநிறுத்தம் ஒன்றின் சிந்தனையானது, தொழிலாள வர்க்கத்தினுள் பரந்தளவிலான ஆதரவினைக் கண்டது. ஆனால் தொழிற்சங்கத் தலைவர்கள் லுக்சம்பேர்க்கின் வாதங்களின் பிரதிவிளைவுகள் பற்றி பீதி கொண்டனர். தொழிலாளர்கள் லுக்சம்பேர்க்கின் தத்துவங்களின்படி செயற்படுவார்களாயின், நிர்வாகிகள் தம்முடைய அக்கறைக்குரியவையல்ல என்று கருதியிருந்த \"புரட்சிகர சாகசங்களில்\" சிக்கிக் கொள்கின்ற நிலையில் தொழிற்சங்கங்கள் தம்மைக் காண நேரும். வெகுஜன வேலை நிறுத்தங்கள் சங்கங்களுக்கு மிகப் பெருமளவிலான பணத்தை செலவிடச் செய்யும், அந்தத் தலைவர்கள் மிகப் பெருமையாகக் கருதும் அவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணக் கையிருப்பைக் காலிசெய்து விடும்.\nஇப்படியான ஒரு அழிவைத் தடுப்பதற்கு சங்கத் தலைவர்கள் லுக்சம்பேர்க் மற்றும் இதர SPD தீவிரப் போக்கினருக்கு எதிராய் ஒரு முன்கூட்டிய-தாக்குதல் தொடுக்க தீர்மானித்தனர். 1905 மே மாதத்தில் கொலோனில் நடந்த தொழிற்சங்க மாநாட்டில் வெகுஜன வேலைநிறுத்தம் பற்றிய தொழிற்சங்கங்களின் அணுகுமுற��யை நிர்ணயம் செய்கின்ற ஒரு தீர்மானத்திற்கு தயார்படுத்துவதற்காக ஒரு சிறப்பு ஆணைக்குழு அமைக்கப்பட்டது. இந்த ஆணைக்குழுவின் பேச்சாளரான தியோடோர் பூமல்பேர்க் பிரகடனம் செய்ததாவது:\n\"நமது அமைப்புகளை மேலும் அபிவிருத்தி செய்யவேண்டுமென்றால் தொழிலாளர் இயக்கத்தில் நமக்கு அமைதி தேவை. வெகுஜன வேலைநிறுத்தம் பற்றிய விவாதம் மறைந்து, எதிர்கால [பிரச்சனைகளுக்கான] தீர்வுகள் பொருத்தமான தருணம் வரும் வரையில் திறந்த நிலையில் விடப்படுமாறு நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்.\" [21]\nSPDயின் இடது கன்னை மீதான ஒரு யுத்தப் பிரகடனத்திற்கு ஒப்பான வகையில் தொழிற்சங்க மாநாடு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. தொழிற்சங்கங்களினுள் ஒரு அரசியல் வெகுஜன வேலைநிறுத்தம் தொடர்பான விவாதம் அனுமதிக்க முடியாதது என்று அத்தீர்மானம் பிரகடனம் செய்தது. ''அப்படியான கருத்துக்களின் வருகையினாலும் பிரச்சாரத்தினாலும் தொழிலாளர் அமைப்புக்களைக் கட்டும் தமது சிறிய அன்றாட பணிகளில் இருந்து திசை திருப்பப்பட்டு விடாமல் பார்த்துக் கொள்ள” அது தொழிலாளர்களை எச்சரித்தது. [22]\nகட்சிக்கு எதிரான தொழிற்சங்கத் தலைவர்களின் கிளர்ச்சி, SPD ஐ உலுக்கிவிட்டது. தொழிற்சங்கங்கள் கட்சியிலிருந்து எத்தனை ஆழமாய் அந்நியப்பட்டு விட்டிருந்தன என்பதை அந்த காங்கிரஸ் வெளிப்படுத்தியிருந்ததாக காவுட்ஸ்கி அறிவித்தார், அத்துடன் “மனித வரலாறு அனைத்திலும் மிகவும் புரட்சிகரமானதாய் இருந்த” ஒரு ஆண்டில் “அமைதிக்கும் ஓசையின்மைக்குமான தொழிற்சங்கங்களின் விருப்பம்” பிரகடனம் செய்யப்பட்டிருப்பது தனக்கு அபத்தமாய் பட்டதாக ஒரு முரண்நகை உணர்வுடன் குறிப்பிட்டார். \"வெகுஜனங்களின் தார்மீகப் பண்புநலனை\" விட அமைப்புகளின் வங்கிக் கணக்குகளின் எதிர்காலத்தில்தான் தொழிற்சங்க தலைவர்கள் அதிக அக்கறை கொண்டிருந்தனர் என்பது காவுட்ஸ்கிக்கு தெளிவாகப் புலப்பட்டது.\nதொழிற்சங்க தலைவர்களை பொறுத்தவரையில் SPDயின் இடது பிரிவின் மீதான அவர்களது வெறுப்பு நோய்போன்றதொரு பரிமாணங்களை எடுத்தது. குறிப்பாக ரோசாலுக்சம்பேர்க் இந்தக் கடுமையான கண்டனங்களுக்கு ஆண்டுமுழுமைக்குமான இலக்காக ஆனார். சுரங்கத் தொழிலாளர்களின் பத்திரிகையின் ஆசிரியரான ஒட்டோ ஹ்யூஏ, இந்தளவுக்கு அளவுகடந்த புரட்சிகர ஆற்றல் கொண்ட��ர்கள் “தங்களின் கோடை வாசஸ்தலங்களில் இருந்த வண்ணம் பொது வேலைநிறுத்தம் பற்றிய விவாதத்தை பிரச்சாரம் செய்வதற்கு பதிலாக” ரஷ்யாவிற்கு செல்லட்டும் என்று வலியுறுத்தினார்.[23] லுக்சம்பேர்க் அவரது புரட்சிகரமான நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்டு போலந்து சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோதிலும், அவருக்கு எதிரான தாக்குதல்கள் அதிகப்படுத்தப்பட்டன. அந்தச் சமயத்தில் இன்னும் நண்பராகவும் சகாவாவும் இருந்த காவுட்ஸ்கி, லுக்சம்பேர்க்கு எதிரான விஷமத்தனமான தனிப்பட்ட தாக்குதல்களினால் வருத்தம் அடைந்து, பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் ஒரு தலைவரை இடைவிடாது துன்புறுத்துவதைக் கண்டனம் செய்தார். கட்சிக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான உறவுகளுக்கு அபாயமுண்டாக்கியது லுக்சம்பேர்க் அல்ல, மாறாக தொழிற்சங்க நிர்வாகிகள் தான் என்று அவர் எழுதினார். இவர்களே \"மணிக்கு ஐந்து பென்னிகளுக்கும் அதிகமாய் என்பதற்கு மேலான எந்த ஒரு உயர்ந்த இலக்கையும் தனக்கு நிர்ணயித்துக் கொள்கின்ற எந்த தொழிலாளர் இயக்கத்திற்கும் எதிராக, குறுகிய மனத்துடனான வஞ்சத்தைக் கொண்டிருந்தனர்\"[24] என்று அவர் எழுதினார்.\nகுறிப்பிட்ட காலத்திற்கு சமூக ஜனநாயகக் கட்சித் தலைமை தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு எதிராக திருப்பிப் போராடியது. ஆனால் அதனை சாத்தியமான அளவு முன்ஜாக்கிரதையுடன் செய்தது. ஜேனாவில் 1905 செப்டம்பரில் நடந்த கட்சி மாநாட்டில், ஒகுஸ்ட் பேபல், அரசியல் வெகுஜன வேலைநிறுத்தத்தின் செல்தகைமையை பகுதியாக, தற்காப்பு ஆயுதமாக மட்டுமே, ஒப்புக் கொள்கிறதான ஒரு கவனமாய் எழுதப்பட்ட தீர்மானத்தை அறிமுகம் செய்தார். பதிலுக்கு தொழிற்சங்கங்களும் பேபலின் சூத்திரத்திற்கு எதிர்ப்பின்றி இணங்கினார்கள், ஆனால் சிறிதுகாலம் தான். 1906 செப்டம்பரில் மான்ஹைமில் நடந்த கட்சி மாநாட்டில் தொழிற்சங்க தலைவர்கள், தொழிற்சங்கங்களுக்கும் கட்சிக்கும் இடையில் ''சமத்துவம்” என்ற கோட்பாட்டை நிலைநாட்டும் ஓரு தீர்மானத்திற்கான பத்தியை SPDயிடம் கோரிப் பெற்றுக்கொண்டனர். இதன் அர்த்தம் என்னவென்றால், தொழிற்சங்கங்களுக்கு நேரடி அக்கறை உடைய பிரச்சனைகளை தொடும் அனைத்து விடயங்களிலும், கட்சியானது அவற்றிற்கு ஏற்புடைய ஒரு நிலைப்பாட்டினை வகுக்கத் தள்ளப்பட்டது. விடாப்பிடியான ஆட��சேபனைகள் இருந்தால், கட்சித் தலைவர்கள் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் ஒத்துழைத்து அதிகாரத்துவ முறையில் விவாதத்தை முடித்துவைத்து தீர்மானத்தை வலுக்கட்டாயமாக நிறைவேற்றினார்கள்.\nஇந்த கட்டத்தில் இருந்து, SPD ஆனது உண்மையில் தொழிற்சங்களின் பொதுவான ஆணைக்குழுவினால் சக்திமிக்க வகையில் ஆளுகை செய்யப்பட்டது. கட்சியுடனான தொழிற்சங்கங்களின் உறவு, லுக்சம்பேர்க் குறிப்பிட்டதைப் போல, “நமக்கிடையில் பிரச்சனைகள் தோன்றும்போதெல்லாம் நாம் பின்வரும் நடைமுறையினை பயன்படுத்துவோம். நாம் உடன்படும்போது நீ தீர்மானிப்பாய். நாம் முரண்படும்போது நான் தீர்மானிப்பேன்” என்று கணவனிடம் சொன்ன விவசாயியின் அகங்காரம் பிடித்த மனைவியின் பேச்சுப் போல் இருந்தது.\nலுக்சம்பேர்க் உடனும் SPD க்குள் உள்ள மற்ற புரட்சிகர சக்திகளுடனும் மோதல் எழும்போதெல்லாம், சராசரி தொழிலாளிக்கு என்ன வேண்டும் என்பது, புரட்சிகர தத்துவவியலாளர்களை விடவும் தங்களுக்கு நன்றாய் தெரியும் என்பதாக தொழிற்சங்க நிர்வாகிகள் கூறிக் கொண்டனர். அதாவது தொழிற்சங்கவாதிகளின்படி, லுக்சம்பேர்க் மற்றும் அவர் வகைப்பட்ட புரட்சியாளர்கள் தங்களது அருவங்கள் மற்றும் கற்பனாவாதக் காட்சிகளையே சிந்தித்துக் கொண்டு இருப்பதால் தொழிலாளர்கள் சுரங்கங்களில் மற்றும் ஆலைத்தளங்களில் எதிர் கொண்ட பிரச்சனைகளுக்கு உண்மையில் எந்த நடைமுறைரீதியான பதில்களையும் அவர்கள் கொண்டிருக்கவில்லை. வருங்காலத்திலான ஒரு புரட்சிகர அரசியல் கொந்தளிப்பு மற்றும் அதிலிருந்து தோன்றும் சோசலிச கற்பனா உலகம் பற்றி கனவுகாண்பது தத்துவவாதிகளுக்கு சிறந்தது மற்றும் நல்லது. ஆனால் இங்கே இப்போது தொழிலாளர்கள் அவர்களது வாரக் கூலியில் ஒரு சில அதிகமான மார்க்குகளை (ஜேர்மன் நாணயம்) பெறுவது பற்றித்தான் மிக அதிகமான அக்கறை கொண்டுள்ளனர்.\nவெகுஜன வேலை நிறுத்தம் பற்றிய விவாதம் முதலில் வெடித்த வருடங்களின்போது தொழிலாளர்களின் கணிசமான பகுதியினரின் பார்வையை அநேகமாக தொழிற்சங்க நிர்வாகிகளின் வாதங்கள் பிரதிபலித்தது என்பது அநேகமாய் உண்மைதான். 1905 இல் அல்லது 1906ல் இந்த விடயம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டிருக்குமாயின் அதிகமான தொழிலாளர்கள் லுக்சம்பேர்க்கை விட லேகியனின் நிலைப்பாட்டிற்கு அவர்களது வாக்குகளை அளித்திருப்பார்கள் என்பதும் கூட சாத்தியமானதாகும். எவ்வாறாயினும், மார்க்சிஸ்டுகளுக்கும் சீர்த்திருத்தவாத தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் இடையிலான மோதலின் விடயத்தில் தொழிலாளர்களின் மனோபாவம் குறித்துப் பரிசீலிக்கையில் பின்வருவதை மனதில் கொள்வது முக்கியமானதாகும். முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் மற்றும் தேசிய-அரசு அமைப்புமுறை இவற்றின் மீது தொழிற்சங்கங்கள் உயிர்ப்புடன் சார்ந்து இருப்பதிலிருந்து பிறக்கும் கொள்கைகளுக்கு தொழிற்சங்க நிர்வாகிகள் அமைப்புரீதியாகவும், சட்டவிதிமுறை ரீதியாகவும் \"உறுதிப்பாடு\" கொண்டவர்களாக இருக்கின்றனர். புரட்சிகரமான ஒரு சமூக சக்தியாக தொழிலாள வர்க்கம் இந்த படிப்படியான சீர்த்திருத்தவாத தகவமைப்பு வேலைத்திட்டத்திற்கு அதேபோன்ற உறுதிப்பாடு எதுவும் கொண்டதில்லை.\nமுதலாளித்துவ அமைப்பின் கீழமைந்த முரண்பாடுகளின் வளர்ச்சியானது ஜேர்மனியில் சமூக சமரசத்தின் இழையை இற்றுப்போகச் செய்தது. வர்க்கப் பதட்டங்கள் அதிகரிக்கையில் தொழிலாளர்கள் முதலாளிகளையும் அரசையும் நோக்கி ஒரு மேலும் மூர்க்கமான மற்றும் விரோதமான அணுகுமுறையை கைக்கொண்டனர். 1910-11க்குள்ளாக லுக்சம்பேர்க்கின் வாதங்கள் தொழிலாள வர்க்கத்தின் பரந்துபட்ட பிரிவினர் மத்தியில் அதிர்ந்து முழங்கத் தொடங்கியதன் தெளிவான அறிகுறிகள் இருந்தன. குறிப்பாக முதலாளிகளின் கடுமையான எதிர்ப்புக்கு முகம்கொடுத்து, 1912-1913 காலத்தின் வேலைநிறுத்தங்கள் தோல்வியடைந்ததன் பின்னர், உத்தியோகபூர்வ தொழிற்சங்கங்களின் மீதான தொழிலாளர்களின் அதிருப்தி குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்தது.\n1914 ஆகஸ்டில் உலகப் போரின் வெடிப்பானது தீவிரப்படல் நிகழ்ச்சிப்போக்கை தற்காலிகமாக நிறுத்தியது. ஆனால் 1915-16க்குள்ளாக தொழிலாள வர்க்கத்தின் சமூக அதிருப்தியானது யுத்தத்தினால் மேலும் அதிகமடைந்து உத்தியோகபூர்வ சங்கங்களினால் எழுப்பப்பட்டிருந்த தடைகளுக்கும் உயரே எழும்பி அதனைக் கடந்து சென்றது. அரசியல் வெகுஜன வேலைநிறுத்தத்திற்கு எதிரான பழைய அதிகாரத்துவ வாதங்கள் எல்லாம் இறுதியில் அவற்றிற்கான தீர்க்கமான பதிலை 1918 அக்டோபர்-நவம்பரில் ஜேர்மன் புரட்சியின் வெடிப்பில் பெற்றன. வெகுஜன இயக்கத்தின் புரட்சிகர தன்மையானது, லுக்சம்பேர்க்கினால் தத்துவார்த்தரீத��யாக முன்கூட்டியே எதிர்பார்க்கப்பட்டது போலவும் நடைமுறைரீதியாக ரஷ்ய புரட்சியில் கட்டியம் கூறப்பட்டது போலவும், உத்தியோகபூர்வ தொழிற்சங்கங்களுக்கு எதிராய் எழுந்திருந்த புதிய இயக்க வடிவங்களில் —சாமானியத் தொழிலாளர் குழுக்கள் மற்றும் விஷேடமாக தொழிலாளர் கவுன்சில்கள்— தன்னை வெளிப்படுத்தியது.\nஜேர்மன் மற்றும் ஆங்கிலேயத் தொழிலாள வர்க்கத்தின் அனுபவங்கள் தொழிற்சங்க வாதத்திற்கான மாபெரும் வரலாற்று சோதனையை குறித்தது. நமக்குப் போதுமான நேரம் இருந்திருக்குமாயின், சோசலிசத்திற்கும் தொழிற்சங்கவாதத்திற்கும் இடையிலான அடிப்படையான மோதல் பற்றிய நமது ஆய்விற்கு, மேலும் பல நாடுகளிலிருந்தும் இந்த நூற்றாண்டின் அனைத்து பத்தாண்டு காலங்கள் பரவி இன்றைய நமது சொந்தக் காலம் வரையிலான எண்ணற்ற உதாரணங்களைச் சேர்த்து, இன்னும் வளமூட்ட முடியும், வலுக்கூட்ட முடியும்.\nஇந்தச் சொற்பொழிவின் குறிக்கோள் தொழிற்சங்கங்களின் துரோகத்தைப் பற்றி சாத்தியமான அளவு அநேக உதாரணங்களை வழங்குவது அல்ல. மாறாக, சோசலிச நனவின் அவசியத்தையும் தொழிலாள வர்க்கத்திற்குள் அதனை அபிவிருத்தி செய்வதற்கான போராட்டத்தின் அவசியத்தையும் முக்கியப்படுத்துவதே ஆகும். இங்கேதான் புரட்சிகர மார்க்சிச கட்சியின் முக்கியத்துவம் தங்கியிருக்கின்றது. தொழிற்சங்க கூட்டாட்சிவாத தன்மையுடைய தன்னியல்பான போர்க்குணத்தின் ஒரு மறுமலர்ச்சி ஏற்படினும் கூட —அப்படியான ஒரு அபிவிருத்தியும் கூட பழைய அதிகாரத்துவ அமைப்புகளுக்கு எதிராய் வெடிப்பான சாமானிய உறுப்பினர்களின் கிளர்ச்சிகள் இன்றி சிந்திக்க முடியாததாகும்— அப்படியான ஒரு நம்பிக்கையளிக்க கூடிய இயக்கமானது புரட்சிகரமான வழிகளில் அபிவிருத்தி காண்பதென்பது, தொழிலாள வர்க்கத்தினுள் சோசலிச நனவை கொண்டு வருவதற்காகப் போராடும் மார்க்சிச கட்சியின் சுயாதீனமான வேலையை சார்ந்ததாகவே இருக்கும்.\nதொழிற்சங்கங்களின் சவாலற்ற அதிகாரத்திற்கு வலியுறுத்தும் அனைவரும், தொழிலாள வர்க்கத்தினுள் மார்க்சிசத்திற்கான போராட்டத்தை எதிர்க்கின்றனர். உதாரணமாக, ஒரு தொழிலாள வர்க்கத்தினுள் தன்னியல்பாக எழும் போராட்டங்களினுள் ‘நனவை உயர்த்துவது’, ‘அரசியல்ரீதியாக தலையீடு செய்வது’ மற்றும் ‘அரசியல்மயப்படுத்துவது’ போன்றவற��றையே தங்களின் இலட்சியமாக விடாப்பிடியாகக் கருதிக் கொண்டு செயல்படும் [அனைத்துலகக் குழுவைச் சேர்ந்த] மார்க்சிஸ்டுகளை கிளிவ் சுலோட்டர் [25] கண்டனம் செய்கின்றார். [26]\nஇந்த கூற்றானது, சுலோட்டர் மார்க்சிசத்தை மறுப்பதற்கும், நடுத்தர வர்க்க அராஜகவாதத்தை அரவணைப்பதற்கும் ஆதாரமளிக்கிறது. மிகவும் பயங்கரமான வரலாற்றுத் துன்பியல்களை கண்ட ஒரு நூற்றாண்டின் முடிவை நாம் இப்போது நெருங்கிக் கொண்டிருக்கிறோம். இந்த நூற்றாண்டின் பல புரட்சிகரமான போராட்டங்களின் தோல்விகள் மற்றும் காட்டிக் கொடுப்புகளுக்காக இரத்தத்தினால் கொடுக்கப்பட்டிருக்கும் விலை கணக்கிட முடியாதது. காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சிகளின் அரசியல் பின்விளைவுகளினால் ஏற்பட்ட பலிகளின் எண்ணிக்கை நூறுமில்லியன் கணக்கிலானவை. இந்த தசாப்தத்தில் முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் தொழிலாள வர்க்கம் நோக்குநிலை பிறழ்த்தப்பட்டதால் ஏற்பட்ட விளைவுகளை கண்டிருக்கிறோம். இத்தனைக்கு பின்னரும் கூட, இந்த உலகளவிலான அரசியல் நோக்குநிலைபிறழ்தலுக்கு மத்தியிலும், சோசலிச விஞ்ஞானத்தின் அடிப்படையில், இந்நோக்குநிலைபிறழ்வை வெல்ல முயற்சிப்போரை சுலோட்டர் கண்டனம் செய்கிறார்.\nதொழிலாள வர்க்கத்தின் தன்னெழுச்சியை, அதாவது நிலவுகின்ற அதன் நனவின் மட்டத்தையும் கொடுக்கப்பட்டுள்ள அமைப்பு வடிவங்களையும், போற்றுவதால் அதனுடைய நலன்களுக்கு எந்த பிரயோசனமும் இருக்கப்போவதில்லை. சுலோட்டரையும் அவரைப்போன்ற முன்னாள் மார்க்சிஸ்டுகளையும் பொறுத்தவரை தன்னெழுச்சிக்கான அவர்களுடைய இந்த நற்சான்றிதழ்கள் எல்லாம் தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களுடனான அவர்களது ஒத்துழைப்பை மூடிமறைப்பதற்கான ஒரு மறைப்பாக மட்டுமே சேவை செய்கின்றன. தொழிலாள வர்க்கத்தின் எதிர்காலமானது, எமது அரசியல் தலையீடுகளின் பலத்தையும் அதன் நனவை உயர்த்துவதற்கான எங்களது முயற்சிகளின் வெற்றியையும் சார்ந்ததாகும் என்ற எமது வலியுறுத்தலின் பொருட்டு எங்களுக்கு எந்த வருத்தங்களும் இல்லை.\nநாங்கள் விஞ்ஞான சோசலிசத்தின் மாபெரும் ஸ்தாபகர்கள் மற்றும் பிரதிநிதிகளினால் போடப்பட்ட அத்திவாரங்களின் மீது நிற்கின்றோம். மார்க்சிச இயக்கத்தின் ஆரம்ப நாட்கள் தொடங்கி அதன் இருப்புக்கான வரலாற்று நியாயங்களைக் கொண்டதாக இருக்கும் அடிப்படையான கோட்பாடுகளை மறுதலிக்கின்ற சுலோட்டரின் கூற்றை நாங்கள் நிராகரிக்கின்றோம். பாட்டாளி வர்க்கம்தான் சோசலிச செயற்திட்டத்தின் செயலூக்கமுடைய வரலாற்றுக் குடிமகன். ஆனால் சோசலிசம் தொழிலாள வர்க்கத்திடமிருந்து நேரடியாக எழவில்லை மற்றும் எழவும் முடியாது. அதற்கென்று ஒரு சொந்த புத்திஜீவித வரலாறு உள்ளது. பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்றுக் கடமைகள் குறித்த தனது கருத்தாக்கம், அந்த வர்க்கத்தின் அபிவிருத்தியின் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் தொழிலாளர்களது பரந்த பெரும்பான்மையின் பொதுவான “பொதுக்கருத்தாக” இருக்கக்கூடிய எதற்கும் இணங்கியது என்று மார்க்ஸ் ஒருபோதும் கூறியதில்லை. சாராசரி தொழிலாளி சொந்தமாக என்ன சிந்திக்கக் கூடும் என்பதை, வெறுமனே மறுஉற்பத்தி செய்கின்ற யோசனைகளை சூத்திரப்படுத்தவே மார்க்ஸ் அவரது முழுவாழ்வையும் அர்ப்பணித்தார் என்ற தொனியில் பேசுவதே அபத்தமானதாகும்.\nசோசலிச நனவானது வர்க்கப் போராட்டத்தின் தன்னியல்பான அபிவிருத்தியினால் உருவாக்கப்படுமாயின் இந்த சர்வதேசப் பள்ளியை ஏற்பாடு செய்வதற்கு எந்தக் காரணமும் இருந்திருக்க முடியாது. தொழிலாள வர்க்கமானது முதலாளித்துவத்தின் உலக நெருக்கடியின் அபிவிருத்தியினால் அதற்குமுன் வைக்கப்பட்டுள்ள பணிகளின் மட்டத்திற்கு, தனது தற்போதுள்ள வெகுஜன அமைப்புகளைக் கொண்டும், தற்போது நிலவும் அரசியல் மற்றும் வரலாற்று நனவின் மட்டத்தைக் கொண்டும் தானாகவே எழுந்துவிட முடியுமாயின் அங்கே வரலாறு, மெய்யியல், அரசியல் பொருளாதாரம், புரட்சிகர மூலோபாயம் மற்றும் கலாச்சாரம் பற்றிய சொற்பொழிவுகளுக்கான அவசியம் என்னதான் இருக்க முடியும்\nஎத்தகையதொரு அரசியல் பின்புலத்தின் மத்தியில் இந்தப் பள்ளி நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதைப் பார்ப்போம். நாம் இங்கு சந்தித்துக் கொண்டிருக்கின்ற வேளையில் தென்கிழக்கு ஆசியாவின் பொருளாதாரங்கள் கொந்தளிப்புக்குள் சிக்கி இருக்கின்றன. ஏறக்குறைய இரவோடு இரவாக நூறுமில்லியன் கணக்கான மக்களின் இருப்பு அபாயத்தில் நிற்கிறது. இந்தோனேசியாவில் நாணயத்தின் மதிப்பு நேற்றைக்கு முந்திய நாளில் 22% வீழ்ச்சி கண்டது. ஆறு மாத காலத்தில் இந்தோனேசிய ரூபாய் அதன் மதிப்பில் 80 சதவீதத்தை இழந்திருக்கிறத��. ஒரு மிருகத்தனமான சிக்கன நடவடிக்கை ஆட்சியை சர்வதேச நாணய நிதியம் கோருகிறது, இப்படியான நிலைமைகளின் கீழ் பாரிய சமூகப் போராட்டங்களின் வெடிப்பு தவிர்க்க முடியாததாகும்.\nஎவ்வாறாயினும் இப்படியான போராட்டங்களின் முடிவு, இந்தோனேசிய தொழிலாள வர்க்கம் அதன் சொந்த வரலாற்றின் துயரமான படிப்பினைகளை —அது இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றில் இன்னுமொரு பயங்கரமான அத்தியாயத்தை கொண்டதாக இருக்கின்றது— உள்ளீர்த்துக்கொள்வதில் தங்கியிருக்கவில்லையா 1965-1966 நிகழ்வுகள் பற்றி, அதாவது சோவியத் ஒன்றியம் மற்றும் சீனாவிற்கு வெளியே பத்து இலட்சத்துக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட உலகிலேயே பெரிய கம்யூனிஸ்ட் கட்சியானது, சுகார்ட்டோவின் ஆட்சிக்கவிழ்ப்புக்கு முன்னால் சக்தியற்றதாக ஆனது எப்படி என்பதை, இந்தோனேசிய தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் அறிவுஜீவிகளுடன் அமர்ந்து மீளாய்வு செய்யவேண்டியது அவசியமில்லையா 1965-1966 நிகழ்வுகள் பற்றி, அதாவது சோவியத் ஒன்றியம் மற்றும் சீனாவிற்கு வெளியே பத்து இலட்சத்துக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட உலகிலேயே பெரிய கம்யூனிஸ்ட் கட்சியானது, சுகார்ட்டோவின் ஆட்சிக்கவிழ்ப்புக்கு முன்னால் சக்தியற்றதாக ஆனது எப்படி என்பதை, இந்தோனேசிய தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் அறிவுஜீவிகளுடன் அமர்ந்து மீளாய்வு செய்யவேண்டியது அவசியமில்லையா அந்த எதிர்ப் புரட்சியில் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமானோர் படுகொலை செய்யப்பட்டார்கள். சுமத்ரா மற்றும் பாலி நதிகள் கொலைசெய்யப்பட்ட பிணங்களினால் ஓட்டம் தடைப்பட்டன. சுகார்ட்டோவின் ஆட்சிக்கவிழ்ப்பின் பின் கைது செய்யப்பட்ட கைதிகளுக்கு மரண தண்டனை விதிப்பது 1990கள் வரையும் கூட தொடர்ந்தது. ஆனால் எத்தனை கேள்விகளும் பிரச்சனைகளும் பதிலளிக்கப்படாமலும் தெளிவுப்படுத்தப்படாமலும் இருக்கின்றன அந்த எதிர்ப் புரட்சியில் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமானோர் படுகொலை செய்யப்பட்டார்கள். சுமத்ரா மற்றும் பாலி நதிகள் கொலைசெய்யப்பட்ட பிணங்களினால் ஓட்டம் தடைப்பட்டன. சுகார்ட்டோவின் ஆட்சிக்கவிழ்ப்பின் பின் கைது செய்யப்பட்ட கைதிகளுக்கு மரண தண்டனை விதிப்பது 1990கள் வரையும் கூட தொடர்ந்தது. ஆனால் எத்தனை கேள்விகளும் பிரச்சனைகளும் பதிலளிக்கப்படாமலும் தெளிவுப்பட���த்தப்படாமலும் இருக்கின்றன அமெரிக்க ஏகாதிபத்தியத்தின், ஆஸ்திரேலிய ஏகாதிபத்தியத்தையும் நான் சேர்த்துக் கொள்ளலாம், உடந்தையுடன் இந்தோனேசிய முதலாளி வர்க்கம் இழைத்த குற்றங்களுக்கு இந்தோனேசிய தொழிலாளர்கள் நடத்த வேண்டியிருக்கும் வரலாற்றுப் பழிவாங்கலுக்கான அடிப்படையை இந்த காலகட்டத்தின் மூலோபாய படிப்பினைகள் உள்ளடக்கியிருக்கின்றன.\nஇங்கேயான சிக்கல், இந்தோனேசிய பிரச்சினை அல்ல, மாறாக ஒரு உலக வரலாற்றுப் பணி பற்றியதாகும். இவ்வாறாக இந்த வகுப்புகளை தொடங்கிய சமயத்தில் போலவே, 21ஆம் நூற்றாண்டில் மனிதகுலத்தின் எதிர்காலமானது 20ம் நூற்றாண்டின் மூலோபாய வரலாற்று அனுபவங்களின் படிப்பினைகளை அது கிரகித்துக் கொள்வதில் தான் தங்கியிருக்கின்றது என்பதை வலியுறுத்திக்கூறி நாம் முடிக்கின்றோம். உளைச்சலான இந்த நூற்றாண்டை ஆய்வுசெய்ததன் முடிவில் நாங்கள் வந்தடைந்திருக்கக் கூடிய பிரதான முடிவை ஒருசில வார்த்தைகளில் கூறுவதற்கு நான் நிர்ப்பந்திக்கப்படுவதாக இருந்தால், நான் சொல்லக் கூடியது இதுதான்: மனிதகுலத்தின் தலைவிதியானது சர்வதேசத் தொழிலாள வர்க்கத்திற்குள்ளாக சோசலிச நனவு மற்றும் கலாச்சாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான போராட்டத்துடன் தப்பிக்கவியலாதவாறு பின்னிப்பிணைந்திருக்கிறது. இந்தப் போராட்டம் சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியைக் கட்டியெழுப்புவதில் தனது அரசியல் வெளிப்பாட்டைக் காண்கிறது.\nஜேர்மனி: \"உள்நாட்டுப் பாதுகாப்பு பிரிவில் தன்னார்வ இராணுவ சேவை\" நவ-நாஜிக்களுக்கான ஒரு அழைப்பு\nபொலிஸ் சார்பு #MeToo பிரச்சாரம் பிரெஞ்சு உள்துறை மந்திரி ஜெரால்ட் டார்மனினை குறிவைக்கிறது\nபெய்ரூட்டில் பாரிய வெடிப்பு டஜன் கணக்கானவர்களைக் கொன்று ஆயிரக்கணக்கானவர்களைக் காயப்படுத்தியது\nஇலங்கையில் சோ.ச.க. தேர்தல் பிரச்சாரம்: தொழிலாளர்கள் பிரதான கட்சிகளை நிராகரிக்கின்றார்கள்\nஇலங்கை: யாழ்ப்பாணத்தில் சோ.ச.க. தேர்தல் பிரச்சாரத்துக்கு சாதகமான ஆதரவு கிடைத்தது\nலெனின் பிறப்புக்குப் பின்னர் நூற்று ஐம்பது ஆண்டுகள்\nஉலக வரலாற்றிலும், சமகால அரசியலிலும் அக்டோபர் புரட்சியின் இடம்\nஅக்டோபர் புரட்சியின் நூறாவது ஆண்டுதினத்தில்\nஜூலை நாட்களில் இருந்து கோர்னிலோவ் ஆட்சிக்கவிழ்ப்பு சதி வரையில்: லெனினின் அரசும் ��ுரட்சியும்\nலெனின் ரஷ்யாவிற்குத் திரும்புதலும் ஏப்பிரல் ஆய்வுகளும்\nமாவோயிசத்தின் திவால்தன்மையிலிருந்து பெற்றுக்கொள்ளும் அரசியல் படிப்பினைகள்\nஇரண்டாம் உலக போர் வெடிப்புக்குப் பின்னர் எண்பது ஆண்டுகள்\nஹிட்லர்-ஸ்ராலின் ஒப்பந்தத்தின் 80 ஆண்டுகளுக்கு பின்னர்\nலைப்சிக் புத்தக கண்காட்சியில் பாசிசத்திற்கு எதிரான போராட்டம் தொடர்பான கூட்டத்தில் இருநூறு பேர் கலந்துகொண்டனர்\n2018 மே தினமும், கார்ல் மார்க்ஸ் பிறந்து இருநூறாவது ஆண்டும்\nஜனநாயகக் கட்சியினர் அமெரிக்காவின் புரட்சிகர மரபியத்தைத் தூற்றுவது ட்ரம்புக்குப் பாதையை திறந்துவிடுகின்றது\nலிங்கன் மற்றும் விடுதலைமீட்பு நினைவுச்சின்னங்கள் மீது கைவைக்காதீர் உள்நாட்டு போரின் மரபைப் பாதுகாப்பீர்\nலெனின் பிறப்புக்குப் பின்னர் நூற்று ஐம்பது ஆண்டுகள்\nகாப் சதியின் பின்னர் 100 வருடங்கள்\nசோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய தலைவர் டேவிட் நோர்த்தின் தகவல் சுதந்திர சட்ட ஆவண விண்ணப்பத்தை பெடரல் புலனாய்வு அமைப்பும் நீதித்துறையும் நிராகரிக்கின்றன\n2018 மே தினமும், கார்ல் மார்க்ஸ் பிறந்து இருநூறாவது ஆண்டும்\nமார்க்சின் இருநூறாவது பிறந்த ஆண்டும், சோசலிசமும், சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் மீளெழுச்சியும்\nதொழிற்சங்கங்கள் ஏன் சோசலிசத்திற்கு குரோதமாக இருக்கின்றன\nகடந்த 7 நாட்களில் மிக அதிகமாய் வாசிக்கப்பட்டவை\nwsws.footer.settings | பக்கத்தின் மேல்பகுதி\nCopyright © 1998-2020 World Socialist Web Site - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2017/09/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2020-08-06T15:21:13Z", "digest": "sha1:PY52AWHUJPKLS2RRIL4A3JEVWUQBMJGS", "length": 9139, "nlines": 72, "source_domain": "thetamiltalkies.net", "title": "நாதஸ்வரம் அவமதிப்பு: பிக்பாஸ் தயாரிப்பளர் ஆஜராக கோர்ட் உத்தரவு! | Tamil Talkies", "raw_content": "\nநாதஸ்வரம் அவமதிப்பு: பிக்பாஸ் தயாரிப்பளர் ஆஜராக கோர்ட் உத்தரவு\nசென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாதஸ்வரம் அவமதிக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் விஜய் டிவி நிர்வாக இயக்குநர் மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பாளருக்கு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nவிஜய் டி.வி.யில், ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது முதலே சர்ச்சை தான். நிகழ்ச்��ியில் பங்கேற்றிருந்த ஜூலி தன்னை கட்டிப்பிடிக்க ஆள் இல்லை என நடிகர் ஸ்ரீயிடம் கூறி சர்ச்சையில் சிக்கினார்.\nநடிகை காயத்ரி ஓவியாவை பார்த்து சேரி பிஹேவியர் என கூறினார். இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.\nகாயத்ரி மற்றும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனுக்கு எதிராக பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. தமிழ் கலாச்சாரத்துக்கு எதிராக இருப்பதாகக் கூறி பல்வேறு அமைப்புகள் இந்த நிகழ்ச்சியை தடை விதிக்க வேண்டும் என்றும் போராட்டம் நடத்தினர்.\nகாயத்ரி தவறான வார்த்தைகளை பேசியதற்கும் மக்களிடையே எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் கடந்த ஜூலை 14-ந்தேதி ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் சக்தி நாதஸ்வர வித்வானாக நடித்தார்.\nஅப்போது, தெய்வீக இசை கருவியான நாதஸ்வரத்தை சக்தி அவமதித்ததாக கூறப்படுகிறது. அந்த நாதஸ்வரத்தை உணவு அருந்தும் மேஜையில் வைத்து அவமதித்தனர்.\nமேலும் அந்த நாதஸ்வரத்தை தூக்கி போட்டு பிடித்துக் கொண்டு செயல்பட்டார். இது இசை வேளாளர் சமுதாயத்தினரின் நம்பிக்கையையும், தெய்வீக இசை கருவியான நாதஸ்வரத்தையும் அவமதிக்கும் விதமாக உள்ளது என எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்நிலையில் இந்த வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் விஜய் டிவி நிர்வாக இயக்குநர், தயாரிப்பாளர் ஆகியோர் அக்டோபர் 6ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஆயிரம் முறை கொலை செய்து விட்டீர்கள்: ஜுலி உருக்கம்\nகவிஞர் சினேகனுக்கு ஜோடியாக நடிக்கவில்லை…\nஅந்த நாய் மட்டும் இல்லா விட்டால் நான்தான் பிக்பாஸ் பட்டம் ஜெயித்திருப்பேன்..\n«Next Post கூட்டணிக்கு அழைக்கும் கமல்.. ரஜினி மௌனம் ஏன்\nவிவேகம் தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் ரூ 10 கோடியை தாண்டியது தெரியுமா\nகோக்கு மாக்கு கொடி வசனம் ரிலீஸ் நேரத்தில் தனுஷ் எஸ்கேப் பிள...\n‘பில்லா’ பாணியில் ஸ்டைலிஷ் கேங்ஸ்டர் படமாக அஜித்...\nவேலாயுதம் தயாரிப்பாளருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றுவாரா விஜ...\n விவேகம் மெர்சல் போட்டா போட்டி\nஸ்பைடர் படம் தமிழ் வியாபாரம் தொடங்கியது\n‘பீப் பாடல்’ பிடிக்காவிட்டால் கேட்காதீர்: ‘...\nசண்டை போட்ட இயக்குனருடன் பிரகாஷ்ராஜ் சமரசம்…\nசுசி ல��க்ஸ் வீடியோவுக்காக காத்திருந்த அமலா பால்\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nதிரைக்கதை சூத்திரங்கள் – பகுதி 27\nதிரைக்கதை சூத்திரங்கள் – பகுதி 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%86/", "date_download": "2020-08-06T16:19:50Z", "digest": "sha1:7OBPOJDVGT4HJK5RCN3YGI6WGMAD4YOW", "length": 8129, "nlines": 99, "source_domain": "chennaionline.com", "title": "பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி மாறுபட்டது – ரோகித் சர்மா – Chennaionline", "raw_content": "\nஉள்நாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதற்கான வழிகாட்டுதல் நடைமுறையை வெளியிட்ட பிசிசிஐ\nவெயின் பிராவோவின் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சிஎஸ்கே\nமீண்டும் அஜித் ரசிகர்களுடன் மோதும் கஸ்தூரி\nபொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி மாறுபட்டது – ரோகித் சர்மா\nஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டம் மும்பையில் இன்று நடக்கிறது.\nஇரவு 7 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.\nஇரு அணிகளும் தலா ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளன. ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்திலும், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றன.\nஇதனால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை வெல்லப்போவது யார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்கள் இருப்பதால் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தொடரை வெல்ல கடுமையாக போராட வேண்டும்.\nஇந்த ஆட்டம் குறித்து இந்திய வீரர் ரோகித்சர்மா கூறியதாவது:-\n20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு இன்னும் நீண்ட நாட்கள் இருக்கிறது. அதற்கான இந்திய அணியை பலப்படுத்த முயற்சித்து வருகிறோம். தற்போது அதைவிட வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் தொடரை வெல்வதே முக்கியமாகும்.\nதொடர்ந்து போட்டிகளில் வெற்றி ப��றுவதன் மூலம் உலக கோப்பைக்கு அதிக நம்பிக்கை ஏற்படும். ஒவ்வொரு போட்டியில் ஏற்படும் தவறுகளில் இருந்து நாங்கள் பாடம் கற்று வருகிறோம்.\nபொல்லார்ட் தலைமையில் வெஸ்ட்இண்டீஸ் அணி முற்றிலும் மாறுபட்ட அணியாக திகழ்கிறது. அந்த அணியில் சிறந்த அதிரடி ஆட்டக்காரர்கள் இருக்கிறார்கள்.\nஐ.பி.எல். போட்டியில் நாங்கள் இருவரும் ஒரே அணியில் விளையாடி இருக்கிறோம். அவரை பற்றி எனக்கு நன்றாக தெரியும். கிரிக்கெட் பற்றி அதிக நுணுக்கங்களை அறிந்தவர் பொல்லார்ட் புத்திசாலித்தனமான வீரர் மட்டுமல்ல. சிறந்த கேப்டனும் ஆவார்.\nசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான ரோகித்சர்மா கடந்த 2 ஆட்டத்திலும் சிறப்பாக ஆடவில்லை. ஒரு சிக்சர் கூட அடிக்காமல் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.\nஇன்று சொந்த மண்ணில் விளையாடுவதால் ரோகித்சர்மா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.\n← ரஜினி பிறந்தநாளுக்கு விருந்து வைக்க காத்திருக்கும் ‘தர்பார்’\nபாகிஸ்தான், இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் இன்று தொடங்கியது →\nரஞ்சி கிரிக்கெட்டுக்கு ஜடேஜாவை அனுப்ப முடியாது – சவுரவ் கங்குலி அறிவிப்பு\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – நவ்மி ஒசாகா காலியிறுதிக்கு முன்னேற்றம்\nஉலகின் சிறந்த பேட்ஸ்மேன் விரால் கோலி தான் – இயான் சேப்பல் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.media.gov.lk/media-wall/latest-news/1530-2020-02-24-05-19-43", "date_download": "2020-08-06T16:33:43Z", "digest": "sha1:A4XRZENQCVECHSTN7M2ZOZSIAQPC4EQ5", "length": 18898, "nlines": 145, "source_domain": "tamil.media.gov.lk", "title": "தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் மாத்தறைக்கும், ஹம்பாந்தோட்டைக்கும் இடையிலான பகுதி ஜனாதிபதி தலைமையில் திறப்பு", "raw_content": "\nதகவலறியும் உரிமை தொடர்பான பிரிவு\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\nதெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் மாத்தறைக்கும், ஹம்பாந்தோட்டைக்கும் இடையிலான பகுதி ஜனாதிபதி தலைமையில் திறப்பு\nஞாயிற்றுக்கிழமை, 23 பிப்ரவரி 2020\nஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தளை சர்வதேச விமான நிலையம் வர்த்தக நகரான கொழும்புடன் இணையும் தெற்கு அதிவேகப் பாதையின் இறுதிக் கட்டமான பாலட்டுவ தொடக்கம் பரவகும்புக்க வரையான பகுதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவ���்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் இன்று (23) மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.\nகொடகம, பாலட்டுவ வெளியேறும் வாயிலுக்கு அருகில் பாதையை திறந்து வைத்ததன் பின்னர் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட குழுவினர் பாலட்டுவ தொடக்கம் தெற்கு அதிவேகப் பாதையினூடாக பரவகும்புக்க வரை பயணித்தனர்.\nஅங்கு கடந்து வந்த அனைத்து நுழைவாயில்களுக்கு அருகிலும் கூடியிருந்த மக்கள் பாரிய வரவேற்பளித்தனர்.\nதிறந்து வைக்கப்பட்ட பாலட்டுவ தொடக்கம் பரவகும்புக்க வரையான பகுதியின் நீளம் 58 கிலோமீற்றர்களாகும். இதற்காக 169 பில்லியன் ரூபாய் நிதி செலவிடப்பட்டுள்ளது.\nபாலட்டுவ தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரையான பகுதி 96 கிலோமீற்றர்களாகும். நான்கு கட்டங்களின் கீழ் மாத்தறை – பெலியத்த, பெலியத்த – பரவகும்புக்க, பரவகும்புக்க – அந்தரவெவ மற்றும் அந்தரவெவ – மத்தளை வரையான பகுதிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இதற்காக 225 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.\nகொழும்பில் இருந்து 222 கிலோமீற்றர்களைக் கொண்ட இப்பாதையே இந்நாட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மிக நீண்ட அதிவேகப் பாதையாகும். புதிய பகுதி வாகனப் போக்குவரத்திற்கு இணைக்கப்பட்டுள்ளமையால் கொழும்பிலிருந்து கதிர்காமத்திற்கு மூன்றரை மணித்தியாலங்களில் பயணிக்க முடியும்.\nதெற்கு அதிவேகப் பாதையில் தற்போது பயன்படுத்தப்பட்டுவரும் மாத்தறை கொடகம நுழைவாயில் இதன் பின்னர் பயன்படுத்தப்படாததுடன், பாலட்டுவ புதிய நுழைவாயில் இதன் பின்னர் பயன்படுத்தப்படும். மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரையான பகுதி அப்பரெக்க, பெலியத்த, கசாகல, அங்குனு கொல பெலஸ்ஸ, பரவகும்புக்க மற்றும் சூரியவெவ என்ற ஆறு நுழைவாயில்களைக் கொண்டுள்ளது.\nகடந்த அரசாங்கத்தினால் கைவிடப்பட்டிருந்த பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பதாக பரவகும்புக்க வெளியேறும் இடத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். அதிவேகப் பாதைகளை நிர்மாணிப்பதோடு அவற்றில் சுதந்திரமாக பயணிக்கக்கூடிய வகையில் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுமென பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.\nகொழும்பு துறைமுகம், கட்டுநாயக்கா விமான நிலையத்தை மையமாகக்கொண்டு வர்த்தக மற்றும் நிதி கே��்திர நிலையமொன்று உருவாக்கப்படுவதோடு, ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தளை விமான நிலையத்தை மையமாகக்கொண்டு சர்வதேச தொழிநுட்ப சேவை வழங்கும் கேந்திர நிலையமொன்று அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. திருகோணமலை, காங்கேசன்துறை துறைமுகங்களை மையமாகக்கொண்டு ஒன்பது “சி” வடிவிலான பொருளாதார மையங்களை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.\nஇவை அனைத்தும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பிரதமர் மேலும் தெரிவித்தார்.\nஅமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, டி.வி.சாணக்க மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பெருந்திரளானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nஇந்நிகழ்வில் கலந்துகொள்வதற்கு முன்னர் ஜனாதிபதி மற்றும் பிரதமர் மாத்தறை பாலட்டுவ பௌத்தோதய மகா விகாரைக்குச் சென்று சமயக் கிரியைகளில் ஈடுபட்டனர்.\nவிகாராதிபதி சங்கைக்குரிய கெட்டமான்னே குணாநந்த தேரர் உள்ளிட்ட விகாரைக்கு சமூமளித்திருந்த மகாசங்கத்தினர் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு ஆசிர்வதித்தனர்.\n84 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவரிடமிருந்து கொவிட் ஒழிப்புக்கு இரண்டு இலட்ச ரூபாய்கள்\nபுத்தளம், காக்கா பள்ளி, மனங்குளத்தில் வசிக்கும் 84 வயதான திருமதி எம்.ஏ.எச்.பி.மாரசிங்க…\nகாணி மோசடியை தடுப்பதற்கு ஈ – காணி (இலத்திரனியல் முறைமை) பதிவை துரிதப்படுத்த ஜனாதிபதி பணிப்புரை\nகாணி பதிவின்போது இடம்பெறும் மோசடிகளை தவிர்ப்பதற்கும் பதிவு பொறிமுறைமையை…\n“த நியுஸ் பேப்பர்” திரைப்படத்தின் விசேஷட காட்சியை ஜனாதிபதி மற்றும் பிரதமர் பார்வையிட்டனர்\n“த நியுஸ் பேப்பர்” திரைப்படத்தின் விசேட காட்சியை பார்ப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ…\nசட்ட பரிந்துரைகளுக்கேற்ப ETI மற்றும் த பினான்ஸ் நிறுவனங்களின் வைப்பாளர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுங்கள்- ஜனாதிபதி மத்திய வங்கிக்கு அறிவுறுத்தல்\nபிரச்சினைக்குள்ளாகி இருக்கும் ETI மற்றும் த பினான்ஸ் நிறுவனங்கள் தொடர்பில் இன்றே சட்ட…\nமதுவரி திணைக்களத்தின் தொழில்சார் பிரச்சினைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு\nமதுவரி திணைக்களம் நீண்டகாலமாக முகங��கொடுத்துவரும் தொழில்சார் பிரச்சினைகளுக்கு உடனடி…\nதனியார் வகுப்பு ஆசிரியர்களின் பல வேண்டுகோள்களுக்கு ஜனாதிபதி உடனடி தீர்வு\nஇரு வேறுபட்ட நேரங்களில் 500 மாணவர்களுக்கு கற்பிக்க சந்தர்ப்பம்… கல்விச் சேவை வரியை…\nஜனாதிபதியின் செயலாளரிடமிருந்து தேர்தல்கள் ஆணைக்குழு தலைவருக்கு பதில் கடிதம்\n‘2020 பாராளுமன்ற தேர்தல் மற்றும் புதிய பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான திகதி’ என்ற தலைப்பில்…\nகொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு பெருமளவு மக்கள் பங்களிப்பு\nஓய்வுபெற்ற ஆசிரியரான நுகேகொடயில் வசிக்கும் சரத் குமார குருசிங்க என்பவர் தனது ஏப்ரல் மாத…\nகொரோனா ஒழிப்புக்கு ஜனாதிபதி வைத்திய நிபுணர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்\nகொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை உடனடியாக ஒழிப்பதற்கு தேவையான வைத்திய நிபுணர்களின்…\nஊரடங்கு சட்டம் பற்றிய அறிவித்தல்\nகொரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு,…\nஇல. 163, அசிதிசி மெந்துர, கிருளப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொட, கொழும்பு 05.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\n© 2020 தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு .\nதகவலறியும் உரிமை தொடர்பான பிரிவு\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil24.live/18342", "date_download": "2020-08-06T15:37:14Z", "digest": "sha1:6KAZJ5D4QXP4XF5YYOCXZAAEAQIWOHTI", "length": 4759, "nlines": 47, "source_domain": "tamil24.live", "title": "ஊரடங்கு நேரத்தில் காட்டுப்பகுதியில் இளம் ஜோடி காதல் லீலை..! ட்ரோன் கமெராவை கண்டவுடன் ஓடும் காட்சி – Tamil 24", "raw_content": "\nHome / வீடியோ / ஊரடங்கு நேரத்தில் காட்டுப்பகுதியில் இளம் ஜோடி காதல் லீலை.. ட்ரோன் கமெராவை கண்டவுடன் ஓடும் காட்சி\nஊரடங்கு நேரத்தில் காட்டுப்பகுதியில் இளம் ஜோடி காதல் லீலை.. ட்ரோன் கமெராவை கண்டவுடன் ஓடும் காட்சி\nநாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.\nதற்போது தமிழகத்தில் ஊரடங்கு அமுலில் இருக்கும் நிலையில், இளம் ஜோடி ஒன்று தனியாக காட்டுப்பகுதியில் சந்தித்து பேசிக் கொண்ட வீடியோ சம���கவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nட்ரோன் கமெராவை அவதானித்த காதல் ஜோடியினர் தங்களது முகத்தினை மறைத்துக்கொண்டு தலைதெறிக்க இருசக்கர வாகனத்தில் அலறி அடித்து ஓடும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது.\nஇந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.\nகுளியலறையில் இருந்து விடியோவை வெளியிட்ட நடிகை மீரா மிதுன் – வீடியோ உள்ளே\nகுட்டியான கவர்ச்சி உடையில் மகனுடன் ஆட்டம் போட்ட அஜித் பட நடிகை கனிகா – வீடியோ உள்ளே\nபட வெற்றி விழா பார்ட்டியில் விஜய் போட்ட குத்தாட்டம்…\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nகுட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை அழகை காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\nகடல் கரையில் பிகினி உடையில் நடிகை அர்ச்சனா குப்தா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் படுக்கையறையில் இருந்து போஸ் கொடுத்த கோமாளி பட பஜ்ஜி கடை நடிகை – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/07/15162538/1704057/Jio-5G-Made-in-India-solution-announced-trials-and.vpf", "date_download": "2020-08-06T16:06:07Z", "digest": "sha1:PBZNUQX6A5QMJMC5T67LUQZYUHA4Q6B6", "length": 7413, "nlines": 93, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Jio 5G ‘Made in India’ solution announced, trials and deployment soon", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஜியோ 5ஜி அறிவிப்பு - விரைவில் சோதனை துவக்கம்\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 5ஜி சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 43வது வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் ஜியோவின் 5ஜி சேவை பற்றிய அறிவிப்பு வெளியானது.\nமுற்றிலும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட ஜியோ 5ஜி நெட்வொர்க் தயார் நிலையில் இருக்கிறது. விரைவில் இதற்கான சோதனை துவங்கும் என முகேஷ் அம்பானி தெரிவித்தார்.\nஇந்தியாவில் 5ஜி ஸ்பெக்ட்ரம் கிடைக்கும் போது ஜியோவின் மேட் இன் இந்தியா 5ஜி நெட்வொர்க் தயார் நிலையில் இருக்கும் என்றும் அடுத்த ஆண்டு இதன் சேவைகள் துவங்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.\nமுதற்கட்டமாக இந்திய சந்தையில் வெளியானதும், வெளிநாடுகளுக்கும் ஜியோ 5ஜி சேவைகள் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.\nரிலையன்ஸ் ஜியோ பற்றிய செய்திகள் இதுவரை...\nரிலையன்ஸ் ஜியோ சல���கை பலன்கள் திடீர் குறைப்பு\nரூ. 500 பட்ஜெட்டில் புதிய ஜியோபோன் விரைவில் வெளியாகும் என தகவல்\nகூகுள் முதலீடு - குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன் - ஜியோவின் மாஸ் அறிவிப்புகள்\nரிலையன்ஸ் ஜியோவின் வீடியோ கான்பரன்சிங் செயலி அறிமுகம்\nரிலையன்ஸ் ஜியோ சலுகையில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தா இலவசம்\nமேலும் ரிலையன்ஸ் ஜியோ பற்றிய செய்திகள்\nஇ-பாஸ் வழங்க மேலும் ஒரு குழு அமைப்பு: முதலமைச்சர் அறிவிப்பு\nபாதுகாப்பு அமைச்சக இணையதளத்தில் இருந்து காணாமல் போன சீன ஊடுருவல் குறித்த ஆவணங்கள்\nஉலக அரங்கில் இந்தியாவுக்கான குரலாக இருந்தவர் சுஷ்மா - பிரதமர் மோடி நெகிழ்ச்சி\nமதுக்கடைகள் திறந்ததில் பொது நலன் ஏதுமில்லை: உயர்நீதிமன்றம் மதுரை கிளை\n6 எம்.எல்.ஏ.க்கள் இணைப்பு: இடைக்கால தடைவிதிக்க ராஜஸ்தான் கோர்ட் மறுப்பு- அசோக் கெலாட் நிம்மதி\n5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் உருவாகும் சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன்\n120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட சியோமி 5ஜி ஸ்மார்ட்போன்\nரிலையன்ஸ் ஜியோ சலுகையில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தா இலவசம்\nநோக்கியாவின் என்ட்ரி லெவல் 5ஜி ஸ்மார்ட்போன்\nமுன்கூட்டியே இலக்கை எட்டிய முகேஷ் அம்பானி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://literaturte.blogspot.com/2020/07/blog-post.html", "date_download": "2020-08-06T15:56:45Z", "digest": "sha1:7OIII7BE4WXDCZIDRWBVK32TZHYLOWQI", "length": 19175, "nlines": 200, "source_domain": "literaturte.blogspot.com", "title": "இலக்கியம் - literature: சங்கக் காலத்தில் நோய் தீரத் தனிமைப்படுத்தல் – நாக.இளங்கோவன்", "raw_content": "\nசங்கக் காலத்தில் நோய் தீரத் தனிமைப்படுத்தல் – நாக.இளங்கோவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 13 July 2020 No Comment\nசங்கக் காலத்தில் நோய் தீரத் தனிமைப்படுத்தல்\n பேய் பிடிக்கிறதென்றால் தீமை தொற்றுகிறதென்று பொருள். ஆங்கிலத்திலே Infection என்று சொல்கிறோம். தீமை தொற்றினால், மனத்தை உடலை அல்லது இரண்டையும் பாதிக்கும்.\nதங்கம், வெள்ளி, செப்பு போன்ற மாழைகளில்(metal) ஒன்றினால் செய்யப்பட்ட கழல், ஆண்மை மிக்க ஆடவரின் கால்களில் பேரழகாய்க் கிடக்கும். அந்தக் கழல்களில் பூக்களும், சின்னங்களும், கொடிகளும் அழகிய வேலைப்பாடுகளாய்ச் செய்யப்பட்டிருக்கும். அப்படியான உயர்ந்த கழல்களை அணிந்திருக்கிறான் தலைவ��்.\nமண்ணைத் தீண்ட வந்த பகைவரை துரத்துகிற களமொன்றில், அரசனுக்கென்றே வந்த பெரும் வேல்களிலும் அம்புகளிலும் இருந்து தலைவன் அரசனைக் காப்பாற்றி விட்டான்.\nஉடல் முழுதும் வேற்புண்கள் என்றால் வேதனை எப்படி இருக்கும் மாரில் உள்ள புண்ணுக்குள் இரண்டு கைகளையும் விட்டு உடலை பிளந்து மாளலாம் போல வீரர் எண்ணுதலுண்டு.\nமாரில் பாய்ந்த வேலைப் பிடுங்கிப் பகைமேலேயே திருப்பி எறிவதற்கு, உடலிலும் மனத்திலும் திமிர் இருக்க வேண்டும். ஆயினும் போர் முடிந்த பின்னர் கொடுமையாகப் புண்பட்ட உடல் வாடி வருந்தத்தானே செய்யும்\nஅரசனைக் காப்பாற்றிய தலைவன், வீட்டில், உடல் வருத்தம் போக்கும் மருத்துவத்தில் இருக்கிறான். அவனைக்காணப், பாடலை எழுதிய பெரும்புலவர் அரிசில் கிழார் வருகிறார். அரசன் பார்த்து வரச்சொன்னானோ தெரியவில்லை.\nதலைவனின் மனைவி, தனது இல்லத்தின் இன்னொரு பெண்ணிடம் பேசிக் கொண்டிருப்பது அவருக்குக் கேட்கிறது.\n“ஆழமான புண்கள். மருந்து போட்டிருக்கிறேன். ஆறவேண்டும் என்றால் வெளியேயிருந்து தொற்று ஏதும் வந்துவிடக்கூடாது. நாமும் வெளியே போய்த் தொற்றிக் கொண்டு வரக்கூடாது.\nவாசலின், இறவாணத்தில் வேப்ப இலைகளோடு, இரவந்தழைகளைச் செருகி வைக்கலாம். அவை வருவோருக்கு உள்ளே வரவேண்டா என்று செய்தியைச் சொல்லிவிடும். பேய் போன்ற வெருவிகள் (virus), பிறகிருமிகள் உள்ளே நுழையவும் விடா.\nமையென அரைத்த சாந்தினை வீட்டின் உள்ளே சுற்றிப் பூசிவிடுவோம். எறும்பு போன்றன ஊர்ந்து வந்து தலைவனின் புண்ணைத் தீண்டா.\nதலைவனின் படுக்கையைச்சுற்றி வெண்கடுகை (ஐயவி) தூவி வைப்போம். அதைத்தாண்டி எந்தக் கிருமியும், பூச்சியும் பேயெனப் போக முடியாது.\nஇந்தப் பெரிய வீடு முழுதும், வெருவி போன்ற தொற்றுகளைக் (Infections) கடிந்து விரட்டுகிற/கொல்கின்ற மூலிகைப்பண்டங்களை இட்டு நறுமணப்புகை வீசச்செய்வோம் (கடிநறை).\nஇவை அவனின் உடலைக் காக்கும். கூடவே, பிள்ளைகளை விட்டு ஆம்பல் குழல்களை ஊதச்செய்வோம் (அல்லிமலர்த் தண்டு, குழல் போல இருக்கும். அதை ஊதினால் ஓசை வரும்) பிள்ளைகள் ஊதும்போது வீடும் கலகலப்பாக இருக்கும், தலைவனின் மனத்திற்கும் இதமாக இருக்கும்.\nவிரைவில் புண்கள் ஆறவேண்டும் என்றும், நோய்த்தொற்று புண்களைத் தீண்டிப் புரையோட விடக்கூடாது என்றும் வேண்டி, காஞ்சிப் பண் கூட்டிய பாடல்கள��ப் பாடுவோம்; ஒலிக்கும் மணியை அடிப்போம். பின்னர், ஆங்கு, கோட்டுயாழொடு பிற இசைக்கருவிகளையும் இசைத்து இனிமையான இசையால் இல்லத்தை நிறைப்போம்.\nதலைவனின் உடலில் உள்ள புண்களை மருந்தால் ஆற்றுவோம். மனத்திற்குப், பாடலும் இசையும் கலகலப்பும் மருந்தாகட்டும்.”\nஇவ்வாறு அனைத்து முறைகளையும், தன் இல்லப்பெண்டிர் ஒருத்தியிடம் தலைவி சொல்லிக்கொண்டிருந்ததைக் கேட்ட புலவரான அரிசில் கிழார், “தலைவனின் வீட்டுக்குள் செல்ல வேண்டா, சென்று மருத்துவத்திற்கு இடர் தரவேண்டா” என்று எண்ணி, திரும்பிப் போய்விட்டார்.\nபோனவர் தலைவி பேசிக்கொண்டிருந்ததைப் பாட்டாக எழுதி அரசனிடம் கொடுத்துவிட்டுப் போனாரோ என்னவோ அரசக்குடி, அரசனின் உயிரைக் காத்த தலைவனைப் பற்றிய அந்தப்பாடலை வழிவழியாய்க் காப்பாற்றி, ஈராயிரம் ஆண்டுகளுக்குப்பின் நமக்கும் படிக்கத் தந்திருக்கிறது.\nமகுடை(கொரொனா) வெருவியால் உலகமே தனிப்பட்டுக் கிடக்கும் இந்த வேளையிலும், வேம்பைச் செருகி, வேம்புமஞ்சள் நீரில் கழுவி, நாற்புலன்களை கட்டி, வீட்டையும் பொருள்களையும் தம்மையும் தூய்மையாக்கிக் கொண்டு தனித்திருக்கும் இதே காட்சியைச் சங்கக் காலத்திலும் காணமுடிகிறது.\nதனிமைப்படுத்தல் என்பதற்கு நமது தொன்மையான வாழ்வியலிலேயே இலக்கணம் உண்டு. அதைத்தான் புறநானூற்றுப் பாடல்கள் 281உம், 296உம் சொல்கின்றன.\nஅதன் தொடர்ச்சியை அம்மை வார்த்த இல்லத்தில் இன்றைக்கும் தக்க வைத்திருக்கிறது தமிழ்க்குமுகம். வேம்பு, மஞ்சள், தூய்மை, கூழுணவு, மோர் போன்றவற்றோடு, மன வலுவிற்கு மாரியம்மன் தாலாட்டைப் பாடுவதுதான் தனிமைப்படுத்தப்பட்ட அம்மை மருத்துவம்.\nவெண்கடுகை அகிலோடு கலந்து இல்லம் முழுதும் புகைக்க வைக்கும் பழக்கம் எங்கள் வீட்டிலேயே இன்றும் உண்டு.\nகாஞ்சித் திணையில், அரிசில் கிழாரின் 281ஆம் பாட்டு என்ன துறை தெரியுமா தொடாக்காஞ்சி. தொடா என்றால் என்ன தொடாக்காஞ்சி. தொடா என்றால் என்ன பேய்/வெருவி ஒருத்தரை தொடாதிருக்க, தீண்டாதிருக்க, தனிமையில் இருக்க, (Quarantine-இல் இருக்க) ஒரு பாட்டுத்துறையே இருக்கிறதென்றால், தமிழ்க் குமுகத்தின் தொன்மத்தை அளக்க முடிந்தால் அளந்து கொள்ளுங்கள்\nபுறநானூற்றுப்பாடல் 296ஐப் பற்றி விளக்கப்போவதில்லை. தொடர்பிருப்பதால், தொட்டுக்காட்டுகிறேன்.\nவாகைத்திணையில் ஏறாண்முல்லைத்துறையில் பாடிய பாட்டில்,\n“வேம்பு சினை ஒடிப்பவும், காஞ்சி பாடவும்\nநெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும்\nஎல்லா மனையும் கல்லென்று அவ்வே……”\n“போரில் இருந்து திரும்பிய புண்பட்ட வீரர்களின் வீட்டிலெல்லாம் வேப்பந்தழையைப் பறிக்கவும், வெண்கடுகை இட்டுப் புகைக்கவும் (அகில்/சாம்பிரானி மாதிரி), காஞ்சிப்பண்னைப் பாடவுமாக இருக்கிறார்கள்; பேய்/நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க” என்பது அந்த மூன்று வரிகளின் பொருள்.\nஐயவி என்ற வெண்கடுகை, அகில் என்ற சாம்பிரானியுடன் (வேண்டுமானால் வேறு சில மூலிகைகளையும் சேர்த்து) வீட்டில் புகைப்பது கண்ணுக்குத் தெரியா வெருவிகள், கிருமிகள் போன்றவற்றிருந்து நமது உடலையும் மனத்தையும் பாதுகாக்கும் அருமருந்தென்று புறநானூறு சொல்லித்தருகிறது.\nபாடியவர்: அரிசில் கிழார் (காஞ்சித்திணை, தொடாக்காஞ்சித்துறை)\nதீங்கனி யிரவமொடு வேம்புமனைச் செரீஇ\nவாங்குமருப் பியாழொடு பல்லியங் கறங்கக்\nகைபயப் பெயர்த்து மையிழு திழுகி\nஐயவி சிதறி யாம்ப லூதி\nஇசைமணி யெறிந்து காஞ்சி பாடி\nநெடுநகர் வரைப்பிற் கடிநறை புகைஇக்\nகாக்கம் வம்மோ காதலந் தோழி\nபூம்பொறிக் கழற்கா னெடுந்தகை புண்ணே.\nதீங்கனி இரவமொடு வேம்பு மனைச் செரீஇ = இனிமையான கனிகளைத் தரும் இரவமரத்தின் இலைகளோடு, வேப்பந் தழைகளையும் சேர்த்து வாசலில் இறவாணத்தில் செருகி.\nயாங்கு மருப்பு யாழொடு பல்லியம் கறங்க = ஆங்கு, கோட்டு யாழொடு பிற இசைக்கருவிகளையும் இசைத்து.\nகைபய = மெதுவாக கையைப் பெயர்த்து\nமையிழுது = மை போன்ற சாந்து\nஇசைமணி = பூசை செய்யும் போது அடிக்கின்ற மணி போன்றது\nகாஞ்சி பாடி = காஞ்சிப்பண் கூட்டிய பாட்டைப் பாடி\nநெடுநகர் = பெரிய வீடு\nகடிநறை = நோய்விரட்டும் நறுமண புகை தரும் பொருள்\nகாக்கம் வம்மோ = காப்பாற்றலாம் வாம்மா\nவேந்து உறு விழுமம் தாங்கிய = அரசனுக்கு ஏற்பட்ட இன்னலைத் தாங்கிய\nபூம்பொறிக்கழல் = உயர்ந்த பூவேலைப்பாடுகள் செய்யப்பட்ட கழல்\nநெடுந்தகை = உயர்ந்த வீரன்\nLabels: akaramuthala, அகரமுதல, அரிசில் கிழார், சங்கக் காலம், தனிமைப்படுத்தல், நாக.இளங்கோவன\nசங்கக் காலத்தில் நோய் தீரத் தனிமைப்படுத்தல் – நாக....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mazhai.blogspot.com/2005_02_18_archive.html", "date_download": "2020-08-06T17:02:52Z", "digest": "sha1:WWQMND3Y3SHOKK4NG2VVT2T7TRHNWBDS", "length": 17411, "nlines": 337, "source_domain": "mazhai.blogspot.com", "title": "மழை: 18 February 2005", "raw_content": "\nசின்னச் சின்ன அழகான தருணங்கள்\nபாட்டி வீடு. பெயரைச் சொல்வதை விட, புளியடியார் என்றால் தான் இன்னும் வடிவா ஊருக்குள்ளே தெரியும். ஒரு சிவப்பு பெரிய 'கேற்'. ஓட்டிக் கொண்டு வரும் (ஒரு அளவான) வேகத்தில சைக்கிள அதில் மோதினா, கொளுக்கியும் போடாமலிருந்தா, தகரத்தில அடி வாங்கின சத்தத்துடன் திறக்கும். படலையிலிருந்து வீட்டுக்கு 25மீ இருக்கும். 2 பக்கத்திலும் பூமரங்கள். நடுவிலே கொஞ்சம் வெண்மலும் செம்மணலும் கலந்த\nநிறத்தில் பாதை. என்னென்ன பூமரம் என்றெல்லாம் ஞாபகமில்லை. போய் 8 ஆண்டுகளாகினதினால் என்று சாட்டு சொல்ல மாட்டேன். அங்கே போனபோதெல்லாம் விளையாட்டும், கிடைக்கிற விதம் விதமான சாப்பாடுமே பிரதானமாக மனதில் முன்னிற்கும். மச்சி(மச்சாள் வயதுக்கு நிறையவே மூத்தவ என்பதால் இப்படித்தான் கூப்பிடுவது)சின்னப்பிள்ளைகளுக்கு மேலதிக வகுப்பு எடுப்பா. அப்ப அங்கே நானும் போயிருந்து சம வயதுப் பிள்ளைகளுடன் இருந்து படிப்பேன். எல்லா நாளும் சரியாக தமிழும் எழுதி, கணக்கும் செய்து வந்திருந்தேன்...எப்பயாவது தடுக்குப்படவேணும் என்கிற நியதிப்படி பால் + சோறு = பால்ச்சோறு என்று எழுதி பிழை விட்டது நல்ல ஞாபகம். இதே வகுப்பிலிருந்த பையன் நான் இந்தச் சம்பவம் நடந்து 3- 4 வருடங்களுக்குப் பிறகு (அந்த சில வருட இடைவெளியில் 10- 11 வயதுக்குரிய வளர்ச்சி வர ஆரம்பித்திருந்தது) விடுமுறைக்கு பாட்டி வீட்ட போன போது மச்சாளைக் கேட்டான் \"முதல் ஒராள் வருவாவே..அவா இப்ப வாறேல்லையோ\" என்று. மச்சாள் சொன்னா \"அவதான் இவ\" என்று. அந்தப் பையனின் கண் விரிந்தது. சில வினாடிகள் இமைக்காது பார்த்தவன் \"வளந்து போனா..அதுதான் அடையாளம் தெரியேல்ல\" என்று சொல்லிவிட்டு, தந்த கணக்கை செய்ய தொடங்கி விட்டான். ஏனடா தன்னில் இப்படி வளத்தி இல்லை என்று யோசித்திருப்பானோ என்னவோ\nவீட்டுக்குப் போகிற வழியில் பூமரம் நிற்கும்..என்னென்ன என்று தெரியாது என்று சொன்னேன் தானே, ஆனால் நல்ல வடிவானதாக இருக்கும்.கனாஸ் வாழை இருந்ததாக ஞாபகம். மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு நிறத்தில் பூக்களுடையது. அப்படியே நேரே போனால் வாசல்.இடப்பக்கமா முற்றம் தொடரும். முற்றத்திற்கும் வீட்டிலிருந்து இன்னொரு வாசல். ஒரு கூடத்தில் 2ம் சந்தித்து வலப்பக்கமுள்ள கதவுக்குள்ளால் போனால்வீட்டின் ஹோல் வரும். நுழைந்தவுடன் வலப்பக்கம் கேற்றை பார்க்கும் சாளரம். நேர் முன்னல் சாமியறை. அதுக்குப் பக்கத்தில் பாட்டி/மச்சாள்/அத்தையின் அறை. அதைத்தாண்டிப் போனால் மாமி&மாமாவின் ஒரே சாய்மணைக் கதிரை.கதிரைக்கு இடப்பக்கத்தில் ஒரு 3 அடி தள்ளி சாப்பாட்டு மேசை. அதுக்கும் இடப்பக்கமாக ஒரு சின்ன ஓடை.இதன் கதவு முதல் சொன்ன முற்றத்துக்குள் திறக்கும். இது தான் அந்த வீட்டிலேயே பிடித்த இடம்...சைக்கிள் வைக்கும் இடம் & புத்தக அடுக்கு இருந்த இடம்.\nசாய்மணைக்கதிரை தாண்டினால் ஒரு சின்ன கூடம்.இதற்கு இடப்பக்கத்தில் சமையலறை.வலப்பக்கத்தில் மாமா/மாமியின் அறை. இதை தாண்டினா கொல்லைப்புறத்துக்கு போகும் வாசல்.தரை ஒரு 5 அடிக்கு 15 அடி சாணியால் மெழுகியிருக்கும்.இதில் இடப்புறம்தான் 2 வாங்கு மேசை போட்டு மச்சாள் வகுப்பு நடத்துவது. வலப்புறம் ஒரு குகை மாதிரி.அதற்குள் இல்லாத சாமானே இருக்காது கிணறு வடமேற்கில் இருக்கும்(ஏன் அள்ளுமிடத்தில் தடுப்புச்சுவர் 99% கிணறுகளுக்கு இல்லை என்பது புரியாத புதிர். பாட்டி கண் தெரியாத காலத்தில் அதற்குள் தடுக்கி விழுந்து, பிறகு கதிரையொன்றைக் கட்டி இறக்கி தூக்கி எடுத்தார்கள் கிணறு வடமேற்கில் இருக்கும்(ஏன் அள்ளுமிடத்தில் தடுப்புச்சுவர் 99% கிணறுகளுக்கு இல்லை என்பது புரியாத புதிர். பாட்டி கண் தெரியாத காலத்தில் அதற்குள் தடுக்கி விழுந்து, பிறகு கதிரையொன்றைக் கட்டி இறக்கி தூக்கி எடுத்தார்கள்). கிணற்றடி வேலியில் கொவ்வைக் கொடி படர்ந்திருக்கும்.\nகிணற்றுப்பக்கம் போகாமல் பின்புற வாசலிலிருந்து நேரே பார்த்தால்..ஆகாஅந்த சின்ன பவள மல்லிகை(யாருக்காவது இதன் தாவரவியற் பெயர் தெரியுமாஅந்த சின்ன பவள மல்லிகை(யாருக்காவது இதன் தாவரவியற் பெயர் தெரியுமா) மரம் வெள்ளையா பூவுதிர்த்து பச்சையாய் இன்னும் பல பூக்கள் தலையில் சூடி நிற்கும் அழகு) மரம் வெள்ளையா பூவுதிர்த்து பச்சையாய் இன்னும் பல பூக்கள் தலையில் சூடி நிற்கும் அழகு பின்னேரத்தில் அதன் வாசம்..ம்ம்ம்...நினைத்துப் பார்க்கும் போது அதன் வாசம் இன்னும் என் மூக்கில்.\nமாமி/அத்தை இதில் பூவெடுத்து சாமிக்கு வைப்பார்களோ என்னவோ விடுமுறைக்குப் போகையில் என்னென்ன முஸ்பாத்தி பண்ணலாம் என்பதே யோசனையாக இருக்கும். பெரியம்மா பெரியப்பா பாட்டி, மாமி மாமா அத்தை மச்சாள் இவர்களெ��்லாம் விடுமுறையின் அங்கங்கள். அவர்களை அவர்களாகவே, தனி நபர்களாக பார்த்ததேயில்லை. என் மனதில் அவரவருக்கென்று ஒரு பிம்பம். அதற்கூடாகவே பார்த்திருக்கிறேன். இப்போ யோசிக்கும் போது தான் மனதில் உறைக்கிறது. இன்னொருமுறை இன்ஷா அல்லா போகக் கிடைத்தால் மாமி, அத்தை, பெரியம்மா என்று நிறக்கண்ணாடி கொண்டு பார்க்காமல் அவர்களாகவே பார்ப்பேன் என தோன்றுகிறது. இலங்கையிலிருந்து புறப்பட்டதிலிருந்து நிறைய கற்றிருக்கிறேன். பிறரைப் பார்ப்பதிலும் ஒரு கொஞ்சம் தெளிவும், முதிர்ச்சியும் வந்துள்ளது என்றும் நினைக்கிறேன். இப்போது போய் பார்க்க முடிந்தால் ஒவ்வொருவரும் தங்களுக்கேயுரிய வாசம் வீசுகையில் அதை அப்படியே உணரக்கிடைக்கும்.\nவகை: இயற்கை , ஒரு காலத்தில , குழையல் சோறு\nஇப்பிடியும் நடந்துது ( 36 )\nஇயற்கை ( 5 )\nஇன்றைய தருணம் ( 4 )\nஒரு காலத்தில ( 4 )\nகிறுக்கினது ( 39 )\nகும்பகர்ணனுக்குத் தங்கச்சி ( 3 )\nகுழையல் சோறு ( 56 )\nதிரை ( 6 )\nநாங்களும் சொல்லுவோமுல்ல ( 42 )\nபடம் பார் ( 5 )\nபடிச்சுக் கிழிச்சது ( 11 )\nபுதிர் ( 1 )\nபோகுமிடம் வெகு தூரமில்லை ( 8 )\nமறக்காமலிருக்க ( 5 )\nவண்டவாளங்கள் தண்டவாளங்களில் ( 26 )\nவிளையாட்டு ( 7 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2010/08/dusi-mamandur-sri-lakshmi-narayana.html", "date_download": "2020-08-06T16:54:58Z", "digest": "sha1:ZQL2Z62CJSX3AFETACQPQX5KVJC7AV6Q", "length": 9979, "nlines": 284, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Dusi Mamandur Sri Lakshmi Narayana Perumal Samprokshanam", "raw_content": "\nதொண்டை நாடு பல சிறப்பு பெற்றது. ஸ்ரீ வைஷ்ணவ 108 திவ்ய தேசங்களில் - 22 திவ்ய தேசங்கள் தொண்டை மண்டலத்திலேயே, திருக்கச்சி அருகிலேயே அமைந்துள்ளன. நம் தொண்டை மண்டலத்தில்தான் ஸ்ரீமத் ராமானுஜர், திருக்கச்சி நம்பிகள், கூரத்து ஆழ்வான், முதலியாண்டான் , எம்பார் , வேதாந்த தேசிகர் போன்ற ஆச்சார்யர்கள் அவதரித்தனர்.\nஇத்தகைய சிறப்பு வாய்ந்த காஞ்சிபுரம் அருகே செய்யார் செல்லும் மார்க்கத்தில் தூசி அருகே மாமண்டூரில் ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாள் கோவில் அமைந்து உள்ளது. இத் திருக்கோவிலில் ஸ்ரீ லக்ஷ்மி தாயாரை மடியில் தாங்கி, பெருமாள் அருள் பாலிக்கிறார். எல்லா வரங்களையும் தரும் இத் திருக்கோவிலின் சம்ப்ரோக்ஷணம் முன்பு 1950ம் ஆண்டு நடைபெற்றது. இப்போது ஊர் பெரியவர்களும் இங்கே முன்பு வாழ்ந்து இருந்த சிலரது பெரிய முயற்சிகளால் கோவ��ல் பணிகள் நடைபெற்று சம்ப்ரோக்ஷணம் விக்ருதி வருஷம் ஆவணி மாதம் 20 ஆம் தேதி (05/09/2010 Sunday) புனர் பூசம் நக்ஷத்திரம் சித்த யோகம் கூடிய சுப தினத்தில் காலை 0530 மணிக்கு மேல் 0700 மணிக்குள் ஆலய விமான கோபுர சம்ப்ரோக்ஷணம் நடை பெற உள்ளது.\nஆஸ்திக பக்தர்கள் எல்லோரும் வந்து இருந்து ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாளின் பரி பூர்ண க்ருபாகடாக்ஷதுக்கு பாத்திரர் ஆகுமாறு பிரார்த்திக்கிறேன்.\nநன்கொடைகள் \" ஸ்ரீ சுந்தரவல்லி தாயார் சமேத லக்ஷ்மி நாராயண பெருமாள் கைங்கர்ய சபா\" என்ற பெயரில் பேங்க் அப் இந்தியா காஞ்சிபுரம் கிளை கணக்கு எண் 822010110003359 IFSC code BKID 0008220) காசோலை ஆக அனுப்புமாறு வேண்டிக் கொள்கிறோம்.\nஆடி ஹஸ்தம் - வரதராஜ பெருமாள் சிறிய மாட வீதி புறப்பாடு\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://www.thirukkural.net/ta/kural/kural-1187.html", "date_download": "2020-08-06T16:38:01Z", "digest": "sha1:I53T26G77R6AKK4CC7K3GLVWHC3XXYOP", "length": 12571, "nlines": 242, "source_domain": "www.thirukkural.net", "title": "௲௱௮௰௭ - புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில் அள்ளிக்கொள் வற்றே பசப்பு. - பசப்புறு பருவரல் - காமத்துப்பால் - திருக்குறள்", "raw_content": "\nபுல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்\nதலைவனைத் தழுவியபடியே கிடந்தேன்; பக்கத்தில் சிறிது புரண்டேன்; அந்தப் பிரிவுக்கே பசலையும் அள்ளிக் கொள்வது போல, என் மீது மிகுதியாகப் பரவி விட்டதே (௲௱௮௰௭)\n— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nகுறளில் பல முறை தோன்றிய சொல்\nகுறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்\nபல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்\nபல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்\nமுகப்பு | வரலாறு | நன்றிகள் | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-face-book-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-use-book%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1/", "date_download": "2020-08-06T16:14:54Z", "digest": "sha1:UFBJUFKS6PERPYAW44WW4ABIWXPTE46Y", "length": 10144, "nlines": 72, "source_domain": "www.toptamilnews.com", "title": "உங்க \"face book\" அடுத்தவர் \"use book\"கா மாறாமலிருக்க 4 புதிய அம்சங்கள் அறிமுகம் . - TopTamilNews", "raw_content": "\nஉங்க “face book” அடுத்தவர் “use book”கா மாறாமல��ருக்க 4 புதிய அம்சங்கள் அறிமுகம் .\nசான் பிரான்சிஸ்கோ, ஜனவரி 7: பேஸ்புக் பயனர்கள் தங்களின் கணக்கின் பாதுகாப்பை மேம்படுத்தவும், அவர்களின் தகவல்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதைக் கட்டுப்படுத்தவும் நான்கு புதிய அம்சங்களுடன் பேஸ்புக் தனது Privacy Checkup tool யை புதுப்பித்துள்ளது. Privacy Checkup 2014 முதல் பயன்பாட்டில் உள்ளது, மேலும் புதிய பதிப்பு இந்த வாரம் உலகளவில் வெளிவருகிறது. ”\nசான் பிரான்சிஸ்கோ, ஜனவரி 7: பேஸ்புக் பயனர்கள் தங்களின் கணக்கின் பாதுகாப்பை மேம்படுத்தவும், அவர்களின் தகவல்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதைக் கட்டுப்படுத்தவும் நான்கு புதிய அம்சங்களுடன் பேஸ்புக் தனது Privacy Checkup tool யை புதுப்பித்துள்ளது.\nPrivacy Checkup 2014 முதல் பயன்பாட்டில் உள்ளது, மேலும் புதிய பதிப்பு இந்த வாரம் உலகளவில் வெளிவருகிறது. “Who Can See What You Share” என்ற அம்சம் பயனர்களின் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி மற்றும் அவர்களின் பதிவுகள் போன்ற அவர்களின் சுயவிவரத் தகவல்களை “Who Can See ” என்பதை மதிப்பாய்வு செய்ய உதவும்.\n“How People Can Find You” என்ற அம்சம் வலுவான கடவுச்சொல்லை அமைத்து உள்நுழைவு விழிப்பூட்டல்களை இயக்குவதன் மூலம் உங்கள் கணக்கு பாதுகாப்பை வலுப்படுத்த உதவும் என்று திங்கள்கிழமை ஒரு வலைப்பதிவில் பேஸ்புக் தெரிவித்துள்ளது. பேஸ்புக்கில் “How People Can Find You” என்பது உங்களை பேஸ்புக்கில் மக்கள் பார்க்கக்கூடிய வழிகளையும், உங்களுக்கு யார் friend request அனுப்ப முடியும் என்பதையும் மதிப்பாய்வு செய்ய அனுமதிக்கும்.\n“பேஸ்புக்கில் உங்கள் தரவு அமைப்புகள் நீங்கள் பேஸ்புக்கில் உள்நுழைந்த பயன்பாடுகளுடன் நீங்கள் பகிரும் தகவல்களை மதிப்பாய்வு செய்ய அனுமதிக்கும். நீங்கள் இனி பயன்படுத்தாத பயன்பாடுகளையும் அகற்றலாம்” என்று சமூக வலை தளம் கூறியது. பேஸ்புக்கின் டெஸ்க்டாப் தளத்தில் உள்ள கேள்விக்குறி ஐகானைக் கிளிக் செய்து தனியுரிமை சரிபார்ப்பைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் தனியுரிமை சரிபார்ப்பை அணுகலாம். “தனியுரிமை உங்கள் தனிப்பட்டது என்று எங்களுக்குத் தெரியும், உங்களுக்காக சரியான தனியுரிமை முடிவுகளை எடுக்க உங்களுக்கு உதவ தனியுரிமை உதவிக்குறிப்புகளை ஒருங்கிணைத்துள்ளோம்” என்று பேஸ்புக் தெரிவித்துள்ளது.\nகொரோனாவை குணப்படுத்துவதாகக் கூறி லாபம் ஈட்ட முய���்ற பதஞ்சலிக்கு ரூ.10 லட்சம் அபராதம்\nகொரோனாவை குணப்படுத்துவதாகக் கூறி மக்களின் அச்சத்தை பயன்படுத்தி லாபம் ஈட்ட முயன்றதாக பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கனரக தொழிற்சாலைகளில் இயந்திரங்களை சுத்தப்படுத்துவதற்கான ரசாயன கலவையை...\n’ கிரிக்கெட்டர் மிதாலி ராஜ் ஆச்சரியம் – டாப்ஸி பெருமை\nஆண்கள் மட்டுமே கோலோச்சிய வந்த கிரிக்கெட் உலகத்தில் ஒரு பெண் சட்டென்று எல்லோரின் பார்வையையும் தன்னை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தவர் மிதாலி ராஜ். ஆண்கள் கிரிக்கெட்டில் சச்சின் எப்படி கருதப்பட்டரோ அதற்கு...\nகொரோனா காரணமாக நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்தி வைக்க கோரி மனு\nநடப்பு கல்வி ஆண்டுக்கான நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மே மாதம் நடைபெறவிருந்த நீட் தேர்வு ஜூலை 26-ஆம் தேதிக்கு...\n“வாஷிங் மெஷின் போல ஏடிஎம் மெஷினை அடிக்கடி தூக்கி செல்லும் கூட்டம் ” -இந்நிலை நீடித்தால் இனி ஏடிஎம் மெஷின்ல காசுக்கு பதில் காத்துதான் வரும்.\nதென்மேற்கு டெல்லியில் உள்ள ராஜோக்ரி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் ஒரு ஏடிஎம் மெஷினை அடையாளம் தெரியாத இருவர் தூக்கி சென்றனர் .அந்த மெஷினில் மொத்தம் 18 லட்ச ரூபாய் பணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www7.wsws.org/ta/articles/2020/06/03/euro-j03.html", "date_download": "2020-08-06T16:54:49Z", "digest": "sha1:WY6NS5VABPWUUQNOIWVEWX7E5SBBVUVL", "length": 64288, "nlines": 339, "source_domain": "www7.wsws.org", "title": "ஜோர்ஜ் ஃபுளோய்ட்டை பொலிஸ் படுகொலை செய்ததற்கு எதிராக சர்வதேச அளவில் ஆர்ப்பாட்டங்கள் எழுகின்றன - World Socialist Web Site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத் தளம்\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் (ICFI) வெளியிடப்பட்டது\nவிரிவான தேடலுக்கு இங்கே கிளிக் செய்யவும் »\nஜோர்ஜ் ஃபுளோய்ட்டை பொலிஸ் படுகொலை செய்ததற்கு எதிராக சர்வதேச அளவில் ஆர்ப்பாட்டங்கள் எழுகின்றன\nமொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்\nமினியாபொலிஸ் நகரத்தில் ஜோர்ஜ் ஃபுளோய்ட் என்பவரை பொலிஸ் படுகொலை செய்ததற்கு எதிரான அமெரிக்க ஆர்ப்பாட்டங்களுக்கு தங்களது ஒற்றுமையைக் காட்டும் விதமாக, சர்வதேச அளவில் ஆயிரக்கணக்கானவர்கள் ஆர���ப்பாட்டம் செய்து வருகின்றனர். 46 வயதான ஆபிரிக்க-அமெரிக்கரான ஃபுளோய்ட், அவரது தொண்டையில் ஒரு பொலிஸ்காரர் முழங்காலை வைத்து ஒன்பது நிமிடங்கள் அழுத்தியதால் இறந்துபோனார்.\nஇது தொடர்பாக ஜேர்மனியில் பல ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. பவேரியாவின் தலைநகரமான முனீச் நகரத்தில், சனிக்கிழமை மாலை 400 பேர் ஒன்றுதிரண்டு நகரின் அமெரிக்க இணைத்தூதரகம் நோக்கி அணிவகுப்பு நடத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nவார இறுதிக்குள்ளாக பேர்லினில் பல ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. ஞாயிற்றுக்கிழமை, குரூஸ்பேர்க் மாவட்டம் வழியாக நடந்த ஒரு ஆர்ப்பாட்ட அணிவகுப்பு சுமார் 1,500 இளைஞர்களை ஈர்த்தது. “ஜோர்ஜ் ஃபுளோய்ட்டுக்கு நீதி வேண்டும்” என்ற பதாகையுடன் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்ததுடன், “என்னால் சுவாசிக்க முடியவில்லை,” “ஜோர்ஜ் ஃபுளோய்ட்டுக்கு நீதி வேண்டும்” மற்றும் “கருப்பாக இருப்பது குற்றமல்ல” போன்ற சுலோகங்கள் அடங்கிய அட்டைகளை கைகளில் ஏந்தியபடி சென்றனர். அதற்கு சற்று முன்பாக “அமெரிக்காவில் இனவெறி மிக்க பொலிஸ் வன்முறைக்கு எதிரான நினைவு அணிவகுப்பு” பிராண்டன்பேர்க் நுழைவாயிலை நோக்கி நடந்திருந்தது.\nஇலண்டனில் உள்ள டிராஃபல்கர் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜோர்ஜ் ஃபுளோய்ட் என்று கோஷமிட்டபடி செல்கின்றனர்\nபேர்லினில் அமெரிக்க தூதரகம் முன்பாக சனியன்று மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடந்தது. 2,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொடூரமான பொலிஸ் வன்முறைக்கு எதிரான தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர். அவர்கள் தங்களது கைகளில் “ஜோர்ஜ் ஃபுளோய்ட்டுக்கு நீதி வேண்டும்” மற்றும் “இனவெறி மிக்க பொலிஸ் வன்முறைக்கு எதிராக” என்ற சுலோகங்களுடன் கூடிய பதாகைகளை ஏந்திச் சென்றனர்.\nஆர்ப்பாட்டக்காரர்கள் ஃபுளோய்ட்டின் மரணத்திற்கு எதிராக மட்டும் போராடவில்லை, மாறாக ஜேர்மனியின் நிலைமைகள், மற்றும் நாட்டிற்குள் நிகழ்ந்து வரும் தீவிர வலதுசாரி சக்திகளின் வளர்ச்சி ஆகியவற்றிற்கு எதிராகவும் போராடினர். பொலிஸ் படையிலுள்ள நவ-நாஜி கட்டமைப்புக்கள் பற்றி கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்று பேச்சாளர்களில் ஒருவர் கூறினார். மேலும், ஒரு பங்கேற்பாளர் பின்வருமாறு விளக்கினார்: இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நடந்ததாகக் கூறப்படும் அனைத்து துறைகளிலும் எ���்சியிருந்த நாஜி தொடர்புடைவர்களை அகற்றுவது உண்மையில் நடக்கவில்லை. எங்களின் இன்னும் பல்வேறு கட்டமைப்பு பகுதிகளில் நாஜிக்கள் உள்ளனர். மற்றொருவர் ஜேர்மனியில் நடந்த பொலிஸ் வன்முறை பற்றி நேரடியாக இவ்வாறு குறிப்பிடுகிறார்: அது எந்த வகையிலும் தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் அல்ல. இது ஜேர்மனியில் கிட்டத்தட்ட தினமும் நடக்கிறது என்று விளக்கமளித்து பின்னர், 2005 ஆம் ஆண்டில் சிறைச்சாலையில் எரித்துக் கொல்லப்பட்ட ஓரி ஜல்லோவின் வழக்கு பற்றி அவர் நினைவுகூர்ந்தார்.\nசனிக்கிழமையன்று, டேனிஷ் தலைநகர் கோபன்ஹேகனில் 5,000 பேர் வரை ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்களது ஆர்ப்பாட்டத்தை ஆஸ்டர்பிரோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தொடங்கி கிறிஸ்டியன்போர்க் அரண்மனை முன்பு முடித்தனர்.\nகடந்த வியாழக்கிழமை, இத்தாலியில், மிலான் நகரிலுள்ள அமெரிக்க துணைத் தூதரகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அன்று பகலில், ஃபுளோய்ட்டின் “என்னால் சுவாசிக்க முடியவில்லை” என்ற கடைசி வார்த்தைகளை குறிப்பிடும் விதமாக நகரில் சுவர் சித்திரம் ஒன்று வரையப்பட்டது.\nகனடாவில், டொரொன்டோவின் கிறிஸ்டி பிட்ஸ் பூங்காவில் சனிக்கிழமையன்று ஃபுளோய்ட் மற்றும் ரெஜிஸ் கோர்ச்சின்ஸ்கி-பாக்கே ஆகியோரின் மரணங்கள் குறித்து ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் செய்தனர். கோர்ச்சின்ஸ்கி-பாக்கே என்ற 29 வயதான கறுப்பின பெண்மணி கடந்த புதன்கிழமை, பொலிஸ் அதிகாரிகள் அவரது வீட்டிற்கு தொடர்புகொண்டபோது அவர் வசித்து வந்த 24வது மாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்து கீழே விழுந்து இறந்தார். கோர்ச்சின்ஸ்கி-பாக்கேயின் குடும்பத்தினர் அவர் எப்படி இறந்தார் என்பது பற்றிய உண்மையை நிரூபிக்கவும், பொலிஸ் வந்த போது நடந்த நிகழ்வுகள் பற்றி விவாதம் செய்யவும் முயன்று வருகின்றனர்.\nஜெருசலேம் மற்றும் டெல் அவிவ் ஆகிய இடங்களில் ஒற்றுமையை காட்டும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன, அங்கு இஸ்ரேலிய எல்லை பொலிசார் ஐயாத் ஹலாக் என்பவரை கொலை செய்ததை எதிர்த்து நூற்றுக்கணக்கான இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனியர்கள் சனிக்கிழமையன்று அணிவகுத்துச் சென்றனர். மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஊனமுற்ற பாலஸ்தீனியரான ஹலாக் ஜெருசலே��ின் பழைய நகரத்தில் வைத்து சுடப்பட்டார். ஆர்ப்பாட்டக்காரர்கள் “பாலஸ்தீனியர்களின் வாழ்க்கை பிரச்சினை” மற்றும் “ஐயாத், மற்றும் ஜோர்ஜூக்கு நீதி வேண்டும்” போன்ற சுலோகங்கள் எழுதப்பட்ட பதாகைகளுடன் போராடினர்.\nஇலண்டனில், டவுனிங் வீதி மற்றும் பாராளுமன்ற சபைகளுக்கு முன்பாக அணிவகுத்துச் செல்வதற்கு முன்னர், ஞாயிறன்று மாலை Trafalgar சதுக்கத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்றுதிரண்டனர். Battersea பகுதியில் உள்ள நைன் எல்ம்ஸ் பகுதியில் அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே அணிவகுப்பதற்காக அவர்கள் தேம்ஸ் நதியைக் கடந்து சென்றனர். அப்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் “நீதி இல்லை, அமைதி இல்லை”, “கறுப்பினத்தவரின் வாழ்க்கை பிரச்சினை” மற்றும் “ஜோர்ஜ் ஃபுளோய்ட் என்று எனது பெயரைச் சொல்லுங்கள்” என்று கோஷமிட்டனர். மேலும் அவர்கள், “ஜோர்ஜ் ஃபுளோய்ட்டுக்கு நீதி வேண்டும்,” “இனவெறிக்கு இடமில்லை” மற்றும் “என்னால் சுவாசிக்க முடியவில்லை” போன்ற சுலோகங்களுடன் கூடிய பதாகைகளை கைகளில் ஏந்தியிருந்தனர்.\nபல நாடுகளிலும் மற்றும் அமெரிக்கா எங்கிலும் ஆர்ப்பாட்டங்களுக்கு வழிவகுத்த அமெரிக்காவின் மின்னியாபொலிஸ் நகரத்தில் பொலிஸ் அதிகாரிகளால் ஜோர்ஜ் ஃபுளோய்ட் என்பவர் சமீபத்தில் படுகொலை செய்யப்பட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்ய, மே 31, 2020 ஞாயிறன்று மத்திய இலண்டனில் உள்ள பாராளுமன்ற சதுக்கத்தில் இருந்து மக்கள் அணிவகுத்துச் செல்கின்றனர் (AP Photo/Matt Dunham)\nஆஸ்திரேலியாவின் “Nine News,” ஊடகத்திற்கான ஐரோப்பிய நிரூபர் சோஃபி வால்ஸிடம் ஒரு ஆர்ப்பாட்டக்காரர், இங்கு இன்னும் பெரியளவிலான ஆர்ப்பாட்டங்களை எதிர்பார்த்தோம், நாங்கள் போதுமானதை அடைந்துவிட்டோம்” என்று தெரிவித்தார்.\nமேலும், மதியம் 1 மணியளவில், ஆர்ப்பாட்டக்காரர்கள் ஃபுளோய்ட்டை நினைவுகூரும் வகையில் முழங்காலிட்டு அஞ்சலி செலுத்தினர்.\nஇந்த ஆர்ப்பாட்டம் லாம்பெத் பாலத்தில் போக்குவரத்தை நிறுத்தி, அமெரிக்க தூதரகத்திற்கு செல்லும் பாதையைத் தடுத்தது. பல ஓட்டுநர்கள் கடந்து செல்கையில் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் தங்களது வாகன ஒலிப்பான்களை ஒலிக்கச் செய்தனர் என்பதுடன், அங்கிருந்த பார்வையாளர்கள் இது குறித்து பாராட்டுக்களை தெரிவித்தனர்.\nஃபுளோய்ட்டின் மரணத்தில் சம்பந்தப்பட்டுள்ள அடிப்படை மற்றும் சர்வதேச வர்க்க சிக்கல்களை அங்கீகரிப்பதைக் காட்டும் விதமாக, சில ஆர்ப்பாட்டக்காரர்கள் மேற்கு இலண்டனில் உள்ள வடக்கு கென்சிங்டனில் உள்ள கிரென்ஃபெல் கோபுரத்திற்குச் சென்றனர், ஏனென்றால், அங்குதான் பல தசாப்தங்களாக கட்டுப்பாடு, புறக்கணிப்பு மற்றும் பொறுப்பற்ற வகையில் இலாபமீட்டுதல் ஆகியவற்றின் பேரில் 2017 இல் 72 பேர் கொடூரமாக தீ விபத்தில் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபோராட்டம் செய்பவர்களை எதிர்கொள்ள பெருநகர பொலிசார் அதிக எண்ணிக்கையில் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். வொயிட்ஹால் பகுதியை பொலிசார் சீர்செய்த போது அவர்கள் தமது பலத்தைக் காட்டியதை குறிக்கும் ஒரு காணொளியை வால்ஷ் ட்வீட் செய்தார். அமெரிக்க தூதரகத்தில், ஆர்ப்பாட்டக்காரர்கள் எந்தவிதத்திலும் மேலும் முன்னேறுவதைத் தடுக்க பொலிசார் வரிசையாக நின்றனர். அப்போது அவர்கள் பலரை கைது செய்தனர்.\nபெல்லிக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாகைகளைக் கொண்டு வந்தனர். இரயில்வே தொழிலாளியான பெல்லி முஜிங்கா கடந்த மாதம் கொரொனா வைரஸ் நோய்தொற்று அவருக்கு இருப்பதாகக் கூறி ஒருவர் அவருடன் சண்டையிட்டார். அந்த நபரை தண்டிக்க வேண்டாம் என்று பிரிட்டிஷ் போக்குவரத்து பொலிசார் முடிவு செய்துள்ளதால், அதிகாரிகளால் எதுவும் செய்யப்படவில்லை.\nஇலண்டனில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆர்ப்பாட்டங்கள், சனிக்கிழமை அன்று தலைநகரின் தெற்கில் உள்ள பெக்ஹாமில் நூற்றுக்கணக்கான பேர் அணிவகுத்ததைத் தொடர்ந்து நடத்தப்பட்டன. அப்போது “ஒற்றுமை” என்ற ஒரே சுலோகத்துடன் கூடிய பதாகைகளை பலரும் எடுத்துச் சென்றனர்.\nபிரிட்டனில் நடந்த மற்ற போராட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை அன்று மான்செஸ்டர் மற்றும் கார்டிஃப் நகரங்களில் நடந்தன. கார்டிஃப் நகரின் கோட்டையின் சுவர்கள் போன்று நூற்றுக்கணக்கானவர்கள் ஒன்றுதிரண்டனர். ஆர்ப்பாட்டத்தின் ஒரு பதாகையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது: “அநீதியின் சூழ்நிலைகளில் நீங்கள் நடுநிலை வகிப்பீர்களானால், நீங்கள் அடக்குமுறையாளர்களின் பக்கத்தை தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என்பதாகும்.”\nமான்செஸ்டரில், ஆர்ப்பாட்டக்காரர்கள் சந்தை வீதி, St Ann’s சதுக்கம் மற்றும் பீட்டர் தெரு உள்ளிட்ட நகரத்தின் சில முக்கிய பொதுவழிகள் வழியாக அணிவகுத்துச் சென்றனர். அணிவகுப்பு St Peters சதுக்கத்தில் முடிவடைந்தது, அங்கு எதிர்ப்பாளர்கள் ஃபுளோய்ட்டுக்கு அஞ்சலி செலுத்தினர். இது 1819 பீட்டர்லூ படுகொலை நடந்த இடத்திலிருந்து சில கெஜ தொலைவில் இருந்தது, இங்குதான் சிறு நில உரிமையாளர்களும், வழமையான குதிரைப்படைகளும் ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்கிக் கொன்றனர். அவர்களது கோஷங்கள் “ஜோர்ஜ் ஃபுளோய்ட்டுக்கு நீதி வேண்டும்” மற்றும் “இங்கிலாந்து குற்றமற்றது அல்ல” என்ற வகையில் பொலிஸ் காவலின் போது நிகழ்ந்த இறப்புக்களை குறிப்பிடுகின்றன.\nஇந்த கடைசி விடயத்தை நிரூபிக்கும் வகையில், வெளியுறவு செயலாளரான டொமினிக் ராப், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவில் நடந்த ஆர்ப்பாட்டங்களுக்கு பாசிசவாத பதிலிறுப்பை வழங்கியது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். ட்ரம்ப் ஆர்ப்பாட்டக்காரர்களை “கொள்ளைக்காரர்கள்” என்று கண்டித்தார், மேலும் ஆர்ப்பாட்டங்களை இரத்து செய்ய இராணுவத்தை அனுப்பவிருப்பதாக அச்சுறுத்தினார். மேலும், வெள்ளியன்று, “எந்தவொரு சிரமத்திலும் நாங்கள் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொள்வோம், என்றாலும் கொள்ளை ஆரம்பிக்கப்படும் போது, தாக்குதலும் ஆரம்பிக்கப்படும்” என்று ட்வீட் செய்தார்.\nஇலண்டனில் டிராஃபல்கர் சதுக்கத்திலிருந்து வொயிட்ஹால் நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் அணிவகுத்துச் செல்கின்றனர்\nஞாயிற்றுக்கிழமை Sky News ஊடகத்திற்கு அளித்த ஒரு பேட்டியில், Raab இவ்வாறு கூறினார்: “பிற உலக தலைவர்கள், அல்லது உண்மையில் அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்டுள்ள விளக்கவுரை அல்லது செய்தியாளர் அறிக்கைகள் குறித்து நான் கருத்து தெரிவிக்கப் போவதில்லை.”\nபொலிஸ் வன்முறை குறித்து பிரிட்டிஷ் அரசு தனக்கென சொந்த கொடூரமான பதிவைக் கொண்டுள்ளது. இலண்டன் பெருநகர காவல்துறை மட்டும் 2018 இல் ஐந்து மாத காலத்தில் 41,477 முறைகள் வன்முறைகளை பயன்படுத்தியது. அந்த காலகட்டத்தில், பொலிசார் சந்தேகத்தின் பேரில் டேசர்களை 2,663 முறை சுட்டனர் அல்லது குறிவைத்தனர், மற்றும் இலண்டனில் சந்தேகத்தின் பேரில் உண்மையான துப்பாக்கிச்சுடுதல் பயிற்சியை 591 முறை மேற்கொண்டனர் – சராசரியாக நாளொன்றுக்கு நான்கு முறை வீதமாக இதை நடத்தினர்.\n2017-2018 இல், இங்கிலாந்து பொலிசாரின் தொடர்புக்கு வந்த பின்னர் 283 பேர் தங்களது உயிரை இழந்தனர். அதில், 23 பேரது இறப்பு பொலிஸ் காவலின் போது அல்லது அதற்கு பின்னர் நிகழ்ந்தன, 57 பேர் பொலிஸ் காவலில் இருந்ததைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டதாகவும், மேலும் 29 இறப்புக்கள் சாலை போக்குவரத்து சம்பவங்களுடன் தொடர்புபட்டவை என்றும் கூறப்படுகிறது. மேலும், நான்கு பொலிஸ் துப்பாக்கிச் சூடுகள் (அவற்றில் மூன்று பயங்கரவாதத்துடன் தொடர்புடையவை) மற்றும் 170 காரணம் குறிப்பிடப்படாத “பிற” மரணங்கள் காவல்துறையினரின் வசம் இருந்தன.\nஅமெரிக்காவைப் போலவே, இந்த வன்முறையும் கறுப்பின மக்கள் மீது, அதிலும் குறிப்பாக கறுப்பின இளைஞர்கள் மீது அளவுக்கதிகமாக பிரயோகிக்கப்பட்டுள்ளது, எவ்வாறாயினும் முதலாளித்துவ அரசினால் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கமும் அடக்கி ஒடுக்கப்படுவதன் அடிப்படையிலேயே இது வேரூன்றியுள்ளது.\nஎதிர்வரும் வாரத்தில், இலண்டனில் ஜூன் 3, 6 மற்றும் 7 ஆம் திகதிகளிலும், மான்செஸ்டரில் ஜூன் 6 ஆம் திகதியிலும், மற்றும் பிர்மிங்ஹாமில் ஜூன் 4 ஆம் திகதியிலும் என இங்கிலாந்தில் மேலும் பல போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. மேலும், இதேபோன்ற நிகழ்வுகளுக்கு ஐரோப்பா முழுவதிலும் திட்டமிடப்பட்டு வருகின்றன.\nபேரணிகள் ஆசிய-பசிபிக் பகுதிகளிலும் விரிவடைந்து வருகின்றன.\nஅமெரிக்க ஆர்ப்பாட்டங்களுக்கு தங்களது ஆதரவைத் தெரிவிக்க சனிக்கிழமையன்று ஜப்பானின் டோக்கியோவில் பல நூறு பேர் ஒன்றுகூடினர். டோக்கியோ பொலிசார் குர்தீஷ் வம்சாவளியைச் சேர்ந்த 33 வயதான தொழிலாளி மீது சமீபத்தில் தன்னிச்சையான தாக்குதல் நடத்தியது குறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கண்டித்தனர். தாக்குதல் குறித்த பதிவு காட்சிகள், அந்த நபர் தரையில் கிடத்தப்பட்டு இரண்டு அதிகாரிகள் அவரைக் கொடுமைப்படுத்தியதைக் காட்டியது, இது வைரலாகி, மக்களிடையே பரவலான கோபத்தைத் தூண்டியது.\nடோக்கியோவில் நடந்த போராட்டத்தின் ஒரு பகுதி Credit: @ Gregor_Wakounig (Twitter)\nஆர்ப்பாட்டக்காரர்கள், நன்கு அறியப்பட்ட அணிவகுப்பு இடமான ஷிபுயா சதுக்கத்தில் இருந்து ஷிபுயா காவல் நிலையத்தை நோக்கி அணிவகுத்துச் சென்றனர். அவர்கள், குர்திஷ் தொழிலாளியை தாக்கிய “குற்றவியல் பொலிஸ்காரர்களை அதிகாரிகள் தண்டிக்க வேண்டும்” என்று கோரியதுடன், “வெளிநாட்டவருக்கு எதிராக பாகுபாடு காட்டாதீர்கள்” போன்ற பிற சுலோகங்களையும் முழக்கமிட்டனர். பெருமளவிலான பொலிசார் போராட்டத்தை கலைக்க முயன்றதுடன், குறைந்தது ஒரு ஆர்வலரையாவது கைது செய்தனர்.\nஆஸ்திரேலியாவில், சிட்னி, மெல்போர்ன், பிரிஸ்பேன் உள்ளிட்ட தலைநகரங்களில் எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளவிருப்பதாக ஆயிரக்கணக்கானோர் சமூக ஊடகங்களில் சுட்டிக்காட்டியுள்ளனர். அமெரிக்க ஆர்ப்பாட்டங்களுக்கு தங்களது ஒற்றுமையைக் காட்டுவதுடன் கூடுதலாக, ஆஸ்திரேலியாவில், பழங்குடியின மக்களை குறிவைத்தவை உட்பட, அங்கு நடந்த பல பொலிஸ் கொலைகளுக்கு எதிராக அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்வார்கள்.\nஇன்று காலை, பிரதமர் ஸ்காட் மோரிசன், அமெரிக்க ஆர்ப்பாட்டங்கள் ஆஸ்திரேலிய தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியிலும் ஒத்ததிர்வை ஏற்படுத்துவது தொடர்பான தனது பயத்தை வெளிப்படுத்தினார். “பிற நாடுகளில் நடக்கும் விவகாரங்களை ஆஸ்திரேலியாவிற்குள் கொண்டுவர வேண்டிய அவசியமில்லை,” என்றும், “ஆஸ்திரேலியா அமெரிக்கா அல்ல” என்றும் அவர் தெரிவித்தார்.\nநியூசிலாந்தில், இன்று பிற்பகல் தொடங்கி ஆக்லாந்து, வெல்லிங்டன், கிற்ஸ்ட்சர்ச் மற்றும் டுனெடின் ஆகிய நகரங்களில் பேரணிகள் நடைபெறவுள்ளன.\nஜேர்மனி: \"உள்நாட்டுப் பாதுகாப்பு பிரிவில் தன்னார்வ இராணுவ சேவை\" நவ-நாஜிக்களுக்கான ஒரு அழைப்பு\nபொலிஸ் சார்பு #MeToo பிரச்சாரம் பிரெஞ்சு உள்துறை மந்திரி ஜெரால்ட் டார்மனினை குறிவைக்கிறது\nபெய்ரூட்டில் பாரிய வெடிப்பு டஜன் கணக்கானவர்களைக் கொன்று ஆயிரக்கணக்கானவர்களைக் காயப்படுத்தியது\nஇலங்கையில் சோ.ச.க. தேர்தல் பிரச்சாரம்: தொழிலாளர்கள் பிரதான கட்சிகளை நிராகரிக்கின்றார்கள்\nஇலங்கை: யாழ்ப்பாணத்தில் சோ.ச.க. தேர்தல் பிரச்சாரத்துக்கு சாதகமான ஆதரவு கிடைத்தது\nBORTAC என்றால் என்ன, அது ஏன் போர்ட்லாந்தின் தெருக்களில் ரோந்து செல்கிறது\nநூற்றுக்கணக்கான கூட்டாட்சி முகவர்களை சிகாகோவுக்கு அனுப்ப ட்ரம்ப் உத்தரவிடுகிறார்\nட்ரம்ப் மத்திய அரசின் பொலிஸை ஏனைய நகரங்களுக்கு அனுப்ப உத்தரவிடுகிறார்\nஅமெரிக்கா எங்கிலும் துணைஇராணுவ பொலிஸை அனுப்புவதற்கான ட்ரம்பின் திட்டம்: ஆளும் வர்க்கம் உள்நாட்டு போருக்குத் தயாரிப்பு செய்கிறது\nஇலங்கை தேர்தல்களுக்கு மத்தியில் உலக சோசலிச வலைத் தளத்தி���் தமிழ் மொழி கட்டுரைகளை YouTube தணிக்கை செய்கிறது\nஅமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய மாநாடு கொரோனா வைரஸ் தொற்றுநோய் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டம் மீது தீர்மானம் நிறைவேற்றுகிறது\nபொலிஸ் அடக்குமுறையை நாஜி சார்பு விச்சி ஆட்சியுடன் தொடர்புபடுத்திய மேயருக்கு எதிராக பிரெஞ்சு அரசு வழக்குத் தொடுக்கிறது\nBORTAC என்றால் என்ன, அது ஏன் போர்ட்லாந்தின் தெருக்களில் ரோந்து செல்கிறது\nட்ரம்பின் ஆட்சிக்கவிழ்ப்பு சதியை நிறுத்துவோம் எதேச்சதிகாரத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தை அணித்திரட்டுவோம்\nட்ரம்ப் மத்திய அரசின் பொலிஸை ஏனைய நகரங்களுக்கு அனுப்ப உத்தரவிடுகிறார்\nவலைத் தள ஆவணப்படம் ஜூலியன் அசாஞ்சின் உளவியல் சித்திரவதைகளை அம்பலப்படுத்துகிறது\nஐரோப்பாவில் “மிக பாரியளவில்” கொரோனா வைரஸ் மீண்டும் எழுச்சி பெறுவதாக WHO எச்சரிக்கிறது\nஇங்கிலாந்து: கோவிட்-19 செல்வந்தர்களின் இறப்பு விகிதத்தை காட்டிலும் இரு மடங்கு அதிகமாக தொழிலாள வர்க்கத்தை கொல்கிறது\nபிரிட்டன்: கோவிட்-19 அடைப்பின் போது ஏற்கனவே 600,000 தொழிலாளர்கள் சம்பளப்பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டனர்\nஜோர்ஜ் ஃபுளோய்ட்டை பொலிஸ் படுகொலை செய்ததற்கு எதிராக சர்வதேச அளவில் ஆர்ப்பாட்டங்கள் எழுகின்றன\nஜேர்மனி: \"உள்நாட்டுப் பாதுகாப்பு பிரிவில் தன்னார்வ இராணுவ சேவை\" நவ-நாஜிக்களுக்கான ஒரு அழைப்பு\nபொலிஸ் சார்பு #MeToo பிரச்சாரம் பிரெஞ்சு உள்துறை மந்திரி ஜெரால்ட் டார்மனினை குறிவைக்கிறது\nபொலிஸ் அடக்குமுறையை நாஜி சார்பு விச்சி ஆட்சியுடன் தொடர்புபடுத்திய மேயருக்கு எதிராக பிரெஞ்சு அரசு வழக்குத் தொடுக்கிறது\nஜேர்மனி: பிராங்பேர்ட்டில் “கலவரம்”மும் காவல்துறையில் வலதுசாரி வலையமைப்பும்\nஅடிபணியா பிரான்ஸ் தலைவர் ஜோன்-லூக் மெலோன்சோன் பாரியளவில் பிரெஞ்சு இராணுவத்தை கட்டியெழுப்ப அழைப்பு விடுக்கிறார்\nஜேர்மனி: \"உள்நாட்டுப் பாதுகாப்பு பிரிவில் தன்னார்வ இராணுவ சேவை\" நவ-நாஜிக்களுக்கான ஒரு அழைப்பு\nபொலிஸ் சார்பு #MeToo பிரச்சாரம் பிரெஞ்சு உள்துறை மந்திரி ஜெரால்ட் டார்மனினை குறிவைக்கிறது\nஐரோப்பிய ஒன்றியம் பெரும் செல்வந்தர்களை பிணை எடுக்கையில் ஐரோப்பிய பொருளாதாரம் வீழ்ச்சியடைகிறது\nகல்வியறிவின்மையை இல்லாதொழிப்பதற்கான தனிச்சிறப்புடைய சோவியத் ஆணையம் உருவாகி 100 ஆண்டுகள்\nபொலிஸ் அடக்குமுறையை நாஜி சார்பு விச்சி ஆட்சியுடன் தொடர்புபடுத்திய மேயருக்கு எதிராக பிரெஞ்சு அரசு வழக்குத் தொடுக்கிறது\nவாஷிங்டன், ஜெபர்சன், லிங்கன் மற்றும் கிராண்ட் ஆகியோரின் நினைவுச் சின்னங்களில் கைவைக்காதீர்\nபொலிஸ் வன்முறையும் வர்க்க ஆட்சியும்\nஜோர்ஜ் ஃபுளோய்ட் மற்றும் அடாமா ட்றவுரே ஆகியோரின் பொலிஸ் கொலைகளை எதிர்த்து பாரிஸில் பல்லாயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டம்\nவெள்ளை மாளிகை வாராந்தர $600 அவசரகால வேலையிழப்பு நிதியுதவியை நிறுத்தக் கோருகிறது\nபொலிஸ் படுகொலைக்கு எதிரான போராட்டங்கள்: முன்னோக்கிய பாதை\nகடந்த 7 நாட்களில் மிக அதிகமாய் வாசிக்கப்பட்டவை\nwsws.footer.settings | பக்கத்தின் மேல்பகுதி\nCopyright © 1998-2020 World Socialist Web Site - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www7.wsws.org/ta/articles/2020/06/11/task-j11.html", "date_download": "2020-08-06T17:06:40Z", "digest": "sha1:JZODSKC2RZVHE3BVEVGGVNALWOHQNFV7", "length": 58967, "nlines": 335, "source_domain": "www7.wsws.org", "title": "இலங்கை ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நோக்கிய இன்னொரு முன்நகர்வாக இராணுவ செயலணியை ஸ்தாபித்துள்ளார் - World Socialist Web Site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத் தளம்\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் (ICFI) வெளியிடப்பட்டது\nவிரிவான தேடலுக்கு இங்கே கிளிக் செய்யவும் »\nஇலங்கை ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நோக்கிய இன்னொரு முன்நகர்வாக இராணுவ செயலணியை ஸ்தாபித்துள்ளார்\nமொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்\nஇலங்கை ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷ, ஜூன் 2 அன்று வெளியிட்ட ஒரு விசேட வர்த்தமானியில், பாரதூரமான அதிகாரங்கள் கொண்ட, அவருக்கு மட்டுமே பதிலளிக்க கடமைப்பட்டுள்ள, இராணுவத் தலைமையிலான செயலணி ஒன்றை ஸ்தாபிப்பதாக அறிவித்தார்.\nபாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தலைமையிலான 13 பேர் கொண்ட இந்த செயலணி, இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகளான முறையே லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா, வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா மற்றும் ஏயார் மார்ஷல் சுமங்கல டயஸ் ஆகியோரை உள்ளடக்கியதாகும். மூன்று ஆயுதப் படைகளைச் சேர்ந்த புலனாய்வுத்துறைத் தலைவர்கள், அண்மையில் இராஜபக்ஷவால் பிரதான அரச நிறுவனங்களுக்கு நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், அதேபோல் பதில் பொலிஸ் மா அதிபர், இரண்டு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளும் இந்த செயலணியில் அடங்குயுள்ள ஏனையவர்களாவர்.\nஆழமடைந்து வரும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி மற்றும் கோவிட்-19 வைரஸால் தீவிரமடைந்துள்ள சமூக பதட்டங்களுக்கு மத்தியில், இராணுவத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த செயலணியானது தொழிலாள வர்க்கத்தின் மீது பாய்வதற்கான தயாரிப்பு நடவடிக்கைகளில், ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நோக்கிய ஒரு பிரதான முன்நகர்வாகும் என்று சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) எச்சரிக்கின்றது.\n\"தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதும், சட்டம் மற்றும் நீதித்துறையின் விதிகளை மதிக்கின்ற ஒரு நற்பண்புள்ள, ஒழுக்கமான மற்றும் சட்டபூர்வமான சமூகத்தை உருவாக்குவதே\" அரசாங்கத்தின் அடிப்படை பொறுப்பு என இராஜபக்ஷ அறிவித்துள்ளார். புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள செயலணி, இந்த கொடிய பிற்போக்கு செயல் திட்டத்தை திணிப்பதை இலக்காகக் கொண்டதாகும்.\nஇந்த நோக்கங்களை அடைவதற்கு, இந்த செயலணியானது \"சட்டத்தை மீறுகின்ற மற்றும் சமூகத்தின் சுதந்திரமான அமைதியான இருப்புக்கு தீங்கு விளைவிக்கும் சமூக குழுக்களின் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க உடனடியாக நடவடிக்கைகளை எடுக்கும்\" என்று இராஜபக்ஷ அறிவித்தார். இது \"வெளிநாடுகளில் இருந்துகொண்டு இலங்கையில் நடக்கும் சட்டவிரோத மற்றும் சமூக விரோத நடவடிக்கைகளுக்கு பொறுப்பான நபர்கள் மீது சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள” முன்நடவடிக்கை எடுக்கும்.\nஇந்த செயலணி, இப்போது தனது உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டங்களுக்கு வந்துகொண்டிருக்கும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகவும் சோ.ச.க. உட்பட அரசியல் எதிரிகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்பதை இலக்காகக் கொண்டிருக்கும். அரசாங்கம் அவர்களின் நடவடிக்கைகளை \"சட்டவிரோத, சமூக விரோத மற்றும் சமூகத்தின் அமைதியான சகவாழ்வுக்கு தீங்கு விளைவிப்பதாக\" முத்திரை குத்தும்.\n\"போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள்\" மற்றும் \"சிறைச்சாலைகளுக்கு உள்ளேயும் அதைச் சூழவும் எந்தவொரு சட்டவிரோத மற்றும் சமூக விரோத நடவடிக்கைகளையும் விசாரித்துத் தடுப்பதற்கான\" நடவடிக்கைகளை இந்த செயலணி முன்னெடுக்கும் என்று ஜனாதிபதி கூற��க்கொள்கின்றார்.\nபோதைப்பொருள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்த இராஜபக்ஷவின் தோரணையை முதலாளித்துவ ஊடகங்கள் விமர்சனமின்றி ஊக்குவித்துள்ளன. இது ஒரு மூடிமறைப்பு ஆகும். இந்த செயலணிக்கும் போதைப்பொருள் மற்றும் பிற குற்றச் செயல்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது, மாறாக, அது எதேச்சதிகார அதிகாரங்களைக் கொண்ட ஒரு இராணுவக் குழுவாகும்.\nஇராணுவத் தலைமையிலான இந்த செயலணியால், எந்தவொரு அமைச்சு, திணைக்களம், கூட்டுத்தாபனம் அல்லது இதே போன்ற நிறுவனங்களைச் சேர்ந்த அரசாங்க அதிகாரிகளிடம் “சேவைகள் விதியின்படி உதவி பெறுவதற்காக” “அறிவுறுத்தல்கள் அல்லது கோரிக்கைகளை” முன்வைக்க முடியும்.\nஇந்த அரச அதிகாரிகள், செயலணியின் கோரிக்கைகளுக்கு ஏற்ப செயற்பட கடமைப்பட்டவர்களாவர். ஜனாதிபதியிடம் புகாரளிக்கப்பட வேண்டிய மற்றும் கீழ்ப்படியாமையாகக் கருதப்படுகின்ற, தாமதம் அல்லது கடமை தவறுதல் தொடர்பான மற்றும் சாத்தியமான தண்டனைகள் சம்பந்தமான அனைத்து விடயங்களும் இதில் அடங்கும்.\nஇலங்கையில், அரச அதிகாரிகள் சிவில் நிர்வாகத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறார்கள். ஆனால் இப்போது, அமைச்சரவை அமைச்சர்களையும் பாராளுமன்றத்தையும் கடந்து செயலாற்றும் அதிகாரம் கொண்ட இராணுவ செயலணியின் கட்டுப்பாட்டின் கீழ் அவர்களை கொண்டு வர முடியும்.\nஇந்த நடவடிக்கைகள் அரசியலமைப்பை மீறுவதுடன், குறிப்பாக, முந்தைய சிறிசேன-விக்கிரமசிங்க நிர்வாகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் சில அதிகாரங்களை அகற்றிய அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை மீறுகின்றன.\nசிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஒழிப்பதாக அளித்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்கி இருந்தாலும், அதன் 19வது திருத்தமானது, ஜனாதிபதியானவர் பிரதமர் மற்றும் அமைச்சரவையின் ஆலோசனையுடனேயே செயல்பட வேண்டும், அமைச்சர் பதவியை வகிக்க முடியாது மற்றும் அவர் பாராளுமன்றத்திற்கு பொறுப்புச் சொல்ல வேண்டும் என ஸ்தாபிக்கின்றது.\nஇராஜபக்ஷ தனது வர்த்தமானி அறிவிக்கப்பட்ட நாளில் இராணுவ மற்றும் அரசாங்க அதிகாரிகள் முன் உரையாற்றியதோடு பின்னர் ஒரு ட்வீட் செய்தியையும் வெளியிட்டார்: \"ஒரு சிறந்த நாட்டிற்கு தேவையான முடிவுகளை எடுக்க மக்களால் எனக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்த நான் தயங்க மாட்டேன்,\" என அவர் பிரகடனம் செய்துள்ளார். ஜனாதிபதியின் கூற்றுக்கள் அரசியலமைப்பை தெளிவாக மீறுவதாகும்.\nசர்வாதிகாரத்தை நோக்கிய இராஜபக்ஷனின் விரைவான நடவடிக்கையானது ஆழமடைந்து வரும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு பதிலளிக்கும் விதமாக, ஒவ்வொரு நாட்டிலும் ஆளும் வர்க்கங்களின் நடவடிக்கைகளுக்கு சமாந்தரமாக உள்ளது.\nஉலக ஏகாதிபத்தியத்தின் மையமான அமெரிக்காவில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பாசிச சக்திகளை ஊக்குவிப்பதோடு, பொலிஸ் வன்முறைக்கும் ஜோர்ஜ் ஃபுளோயிட்டின் பொலிஸ் கொலைக்கும் எதிராக வெடித்த வெகுஜன ஆர்ப்பாட்டங்களுக்கு பதிலளிக்க இராணுவத்தை அணிதிரட்டுகிறார்.\nஎமது சகோதர கட்சியான அமெரிக்காவில் சோ.ச.க. வெளியிட்ட “தொழிலாள வர்க்கத்திற்கு ஒர் அழைப்பு ட்ரம்பின் ஆட்சி சதியை தடுப்போம் ட்ரம்பின் ஆட்சி சதியை தடுப்போம்” என்ற அறிக்கையில் விளக்கியதாவது:\nவெள்ளை மாளிகை சதியின் இலக்கு தொழிலாள வர்க்கமாகும். கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கான ஆளும் வர்க்கத்தின் பிரதிபலிப்பு மற்றும் வேலைக்குத் திரும்ப செய்வதற்கான ஆட்கொலை பிரச்சாரத்தினதும் விளைவாக, மிகப் பெரியளவில் தீவிரமடைந்துள்ள சமூக சமத்துவமின்மை சம்பந்தமாக, தொழிலாளர்கள் மத்தியில் நிலவும் அளப்பரிய சமூக கோபத்துடன் பொலிஸ் வன்முறைக்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டங்களின் வெடிப்பும் ஒருங்கிணைந்து விடுமோ என்று பெருநிறுவன-நிதியியல் அதிசெல்வந்த தன்னலக் குழுக்கள் பீதியடைந்துள்ளன.\nஇலங்கை பொருளாதாரம் சரிவின் விளிம்பில் உள்ளது. சுற்றுலாத்துறை, ஏற்றுமதி மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மூலமும் வந்த வருமானமும் வறண்டுவிட்டது, நாட்டின் இறைமை பத்திரங்கள் மீதான சர்வதேச முதலீடுகள் திரும்பப் பெறப்படுகின்றன, மேலும் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 1 சதவீதமாக அல்லது அதற்கும் குறைவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய இருப்புக்கள் குறைந்துவருகின்றமை, வெளிநாட்டு கடனை திருப்பி செலுத்த முடியா நிலையை உருவாக்கியுள்ளது.\nஇந்த நெருக்கடியின் சுமையை மக்களின் முதுகில் திணிக்க இராஜபக்ஷ அரசாங்கம் திட்டமிடுகின்ற அதேவேளை, இலட்சக் கணக்கான தொழில்கள் அழிக்கப்படுவதற்கும், ஊதியங்கள் மற்றும் ஓய்வூதிய உரிமைகள் மீதான முதலாளிகளின் தாக்குதல்களுக்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தின் கோபம் அதிகரித்து வருகிறது. ஆடைத் தொழிற்துறையிலும் சுகாதாரம் மற்றும் சமுர்தி நலத் துறைகளிலும் உள்ள தொழிலாளர்கள் இந்த தாக்குதல்களுக்கு எதிராக ஏற்கனவே ஆர்ப்பாட்டம் செய்துள்ளதோடு தொழிற்துறை நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nசிறிசேன-விக்ரமசிங்க ஆட்சியை சிதைத்த தொழிலாளர்களின் வேலை நிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் எழுச்சியைத் தொடர்ந்து, கடந்த நவம்பரில் இராஜபக்ஷ ஜனாதிபதியானார். பெருவணிகத்திற்கு “வலுவான மற்றும் நிலையான” ஆட்சியை அமைப்பதாக இராஜபக்ஷ உறுதியளித்த போதிலும், அவரும் அவரது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) தலைமையிலான சிறுபான்மை அரசாங்கமும் ஒரு அரசியல் வெடிகுண்டின் மீது அமர்ந்திருப்பதை நன்கு அறிந்திருந்தனர்.\nகொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு இராஜபக்ஷவின் எதிர்வினையானது ஜனநாயக உரிமைகளை மேலும் அழிப்பதோடு இராணுவ அதிகாரத்தை விரிவுபடுத்தி வருவதை இலக்காகக் கொண்டுள்ளது. அவர் கோவிட்-19 வைரஸைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவராக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவை நியமித்ததுடன், கொழும்பில் இராணுவத்தையும் அதன் உளவுத்துறையையும் பெருமளவில் அணிதிரட்டினார். துறைமுக அதிகார சபை, சுங்க திணைக்களம் மற்றும் சுகாதார அமைச்சின் பொறுப்பாளர்களாகவும் பல மாகாணங்களின் ஆளுநர்களாகவும் இராணுவ தளபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வளர்ந்து வரும் சமூக எதிர்ப்பைப் பிளவுபடுத்துவதற்கும் தடம் புரட்டுவதற்கும் தமிழ்-விரோத மற்றும் முஸ்லீம்-விரோத இனவாத பதட்டங்களை அரசாங்கம் வேண்டுமென்றே தூண்டி விடுகின்றது.\nஇராஜபக்ஷவின் இராணுவத் தலைமையிலான செயலணி மற்றும் அதன் சர்வாதிகார செயல்திட்டத்தை எந்தவொரு எதிர்க்கட்சியும் எதிர்க்கவில்லை. கடந்த மூன்று மாதங்களில், ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.), ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.), மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.), தமிழ் தேசிய கூட்டமைப்பு (டி.என்.ஏ) மற்றும் முஸ்லிம் கட்சிகளும் பிரதமர் மஹிந்த இராஜபக்ஷவுடன் இரண்டு அனைத்து கட்சி கூட்டங்களில் கலந்து கொண்டு, அவரது நிர்வாகத்தின் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் எனப்படுவதற்கு ஆதரவு தருவதாக வாக்குறுதி கொடுத்துள்ளன.\nகடந்த மாதம், ஐ.தே.க., ஐ.ம.ச., தமிழ் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளும், இராஜபக்ஷவை பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு வலியுறுத்திய கடிதத்தில் கையெழுத்திட்டன. பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அரசாங்கத்தை வீழ்த்த மாட்டோம், அரசாங்கத்திற்குத் தேவையான எந்தவொரு சட்டத்தையும் நிறைவேற்ற உதவுவோம் என்று உறுதியளித்தனர். இலங்கையின் எதிர்க் கட்சிகள் எதுவும் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவில்லை.\nஅரசாங்கத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், இந்த ஏகாதிபத்திய-சார்பு கட்சிகள், சர்வதேச நாணய நிதியம் ஆணையிட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்தியுள்ளதுடன், அனைத்து உழைக்கும் மக்களினதும் உரிமைகளை நசுக்கியுள்ளதோடு, எந்தவொரு எதிர்ப்பையும் அடக்குவதற்கு இராணுவத்தையும் பொலிஸையும் அணிதிரட்டியுள்ளன.\nவடக்கு மற்றும் கிழக்கில், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான 30 ஆண்டுகால இரத்தக்களரி இனவாதப் போரையும், மேலும் பல குற்றங்களையும் ஆதரித்து வந்துள்ள ஆளும் உயரடுக்கின் ஒவ்வொரு அரசியல் கன்னையும் இரத்தத்தில் நனைந்த வரலாற்றைக் கொண்டுள்ளன.\nதொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மத்தியில் வளர்ந்து வரும் அமைதியின்மை சம்பந்தமான அச்சத்தில் ஆளும் உயரடுக்கினர் ஒன்றுபட்டுள்ளதுடன் அனைவரும் முதலாளித்துவ ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள இராணுவத்தை நம்பியுள்ளனர்.\nஅனைத்து இன மற்றும் மத பிளவுகளையும் கடந்து, தனது சுயாதீன புரட்சிகர வலிமையை அணிதிரட்டுவதன் மூலமும், இப்போது ஒவ்வொரு நாட்டிலும் போராட்டத்திற்கு வந்துகொண்டிருக்கும் சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன் ஒன்றுபடுவதன் மூலமும் மட்டுமே, தொழிலாள வர்க்கத்தால் வளர்ந்து வரும் சர்வாதிகார அச்சுறுத்தலை தோற்கடிக்க முடியும்.\nஇதற்கு, தொழிலாளர் வர்க்கம், தங்கள் தொழில்கள் மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளை அணிதிரட்டுவதற்காக வேலைத் தளங்களிலும் சுற்றுப்புறங்களிலும் நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குவது அவசியமாகும். இந்த போராட்டத்தை, முதலாளித்துவ சொத்துக்களைக் கைப்பற்றி ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஸ��தாபிப்பதற்கான போராட்டத்தின் ஊடாக மட்டுமே அபிவிருத்தி செய்ய முடியும். அதன் கீழேயே சமூகத்தை ஒரு சோசலிச மற்றும் சர்வதேச அடிப்படையில் பகுத்தறிவுடன் மறுசீரமைக்க முடியும்.\nஇதுவே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைத் திட்டமாகும். எமது கட்சியில் இணைந்துகொண்டு அதைக் கட்டியெழுப்புமாறு எமது வாசகர்களை கேட்டுக்கொள்கின்றோம்.\nஜேர்மனி: \"உள்நாட்டுப் பாதுகாப்பு பிரிவில் தன்னார்வ இராணுவ சேவை\" நவ-நாஜிக்களுக்கான ஒரு அழைப்பு\nபொலிஸ் சார்பு #MeToo பிரச்சாரம் பிரெஞ்சு உள்துறை மந்திரி ஜெரால்ட் டார்மனினை குறிவைக்கிறது\nபெய்ரூட்டில் பாரிய வெடிப்பு டஜன் கணக்கானவர்களைக் கொன்று ஆயிரக்கணக்கானவர்களைக் காயப்படுத்தியது\nஇலங்கையில் சோ.ச.க. தேர்தல் பிரச்சாரம்: தொழிலாளர்கள் பிரதான கட்சிகளை நிராகரிக்கின்றார்கள்\nஇலங்கை: யாழ்ப்பாணத்தில் சோ.ச.க. தேர்தல் பிரச்சாரத்துக்கு சாதகமான ஆதரவு கிடைத்தது\nஇலங்கையில் சோ.ச.க. தேர்தல் பிரச்சாரம்: தொழிலாளர்கள் பிரதான கட்சிகளை நிராகரிக்கின்றார்கள்\nஇலங்கை பொதுத் தேர்தலில் சோ.ச.க. வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கும் சோசலிச சர்வதேசவாதத்திற்கும் போராடுங்கள்\nஇலங்கை சோ.ச.க. தேர்தல் கூட்டம் கொவிட்-19 தொற்றுநோய்க்கு தொழிலாள வர்க்கப் பதிலிருப்பை பற்றி கலந்துரையாடியது\nஇலங்கை சோ.ச.க. தேர்தல் பிரச்சாரத்தின் நிறைவாக இணையவழி கூட்டத்தை நடத்த உள்ளது\nஇலங்கை தேர்தலில் நவ சமசமாஜ கட்சித் தலைவர் ஐ.தே.க. பட்டியலில் போட்டியிடுகிறார்\nஇலங்கை பொதுத் தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சிக்கு வாக்களியுங்கள்\nஇலங்கை சோசலிச சமத்துவக் கட்சி அதன் முதல் தேர்தல் கூட்டத்தை இணையவழியாக ஜூன் 28 அன்று நடத்தவுள்ளது\nஇலங்கை சோசலிச சமத்துவக் கட்சி அமெரிக்காவில் ஜோர்ஜ் ஃபிளோய்ட் படுகொலைக்கு எதிராக இணையவழி கூட்டமொன்றை நடத்துகிறது\nஇலங்கை ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நோக்கிய இன்னொரு முன்நகர்வாக இராணுவ செயலணியை ஸ்தாபித்துள்ளார்\n50 வருடங்களுக்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி லங்கா சம சமாஜக் கட்சியின் ஆதரவுடன் தேர்தலில் வெற்றிபெற்றது\nஇலங்கை தேர்தலில் நவ சமசமாஜ கட்சித் தலைவர் ஐ.தே.க. பட்டியலில�� போட்டியிடுகிறார்\nWSWS தலைவர் டேவிட் நோர்த் அல்பாபெட் தலைமை நிறைவேற்று அதிகாரி சுந்தர் பிச்சைக்கு எழுதிய பகிரங்கக் கடிதம்\nட்ரம்ப் தேர்தலைத் தாமதப்படுத்த முனைகையில், இரண்டு கட்சிகளும் இராணுவத்தை மத்தியஸ்தராக இருக்க அழைப்புவிடுகின்றன\nஇலங்கை தேர்தலில் நவ சமசமாஜ கட்சித் தலைவர் ஐ.தே.க. பட்டியலில் போட்டியிடுகிறார்\nஆஸ்திரேலிய தமிழ் புலம்பெயர்ந்த தாய்க்கு பல வாரங்களாக அவசர மருத்துவ சிகிச்சை மறுக்கப்படுகின்றது\nஇலங்கையில் சோ.ச.க. தேர்தல் பிரச்சாரம்: தொழிலாளர்கள் பிரதான கட்சிகளை நிராகரிக்கின்றார்கள்\nஇலங்கை பொதுத் தேர்தலில் சோ.ச.க. வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கும் சோசலிச சர்வதேசவாதத்திற்கும் போராடுங்கள்\nஇலங்கை சோ.ச.க. தேர்தல் கூட்டம் கொவிட்-19 தொற்றுநோய்க்கு தொழிலாள வர்க்கப் பதிலிருப்பை பற்றி கலந்துரையாடியது\nஇலங்கை சோ.ச.க. தேர்தல் பிரச்சாரத்தின் நிறைவாக இணையவழி கூட்டத்தை நடத்த உள்ளது\nஇலங்கை தேர்தலில் நவ சமசமாஜ கட்சித் தலைவர் ஐ.தே.க. பட்டியலில் போட்டியிடுகிறார்\nஇலங்கையில் சோ.ச.க. தேர்தல் பிரச்சாரம்: தொழிலாளர்கள் பிரதான கட்சிகளை நிராகரிக்கின்றார்கள்\nஇலங்கை பொதுத் தேர்தலில் சோ.ச.க. வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கும் சோசலிச சர்வதேசவாதத்திற்கும் போராடுங்கள்\nஇலங்கை சோ.ச.க. தேர்தல் கூட்டம் கொவிட்-19 தொற்றுநோய்க்கு தொழிலாள வர்க்கப் பதிலிருப்பை பற்றி கலந்துரையாடியது\nஇலங்கை தேர்தலில் நவ சமசமாஜ கட்சித் தலைவர் ஐ.தே.க. பட்டியலில் போட்டியிடுகிறார்\nஇந்தியா சில நாட்களில் இரண்டு மில்லியன் கோவிட் -19 தொற்றுகளை கடந்து செல்லும்\nஇலங்கை பொதுத் தேர்தலில் சோ.ச.க. வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கும் சோசலிச சர்வதேசவாதத்திற்கும் போராடுங்கள்\nஇலங்கை சோ.ச.க. தேர்தல் கூட்டம் கொவிட்-19 தொற்றுநோய்க்கு தொழிலாள வர்க்கப் பதிலிருப்பை பற்றி கலந்துரையாடியது\nஇலங்கை சோ.ச.க. தேர்தல் பிரச்சாரத்தின் நிறைவாக இணையவழி கூட்டத்தை நடத்த உள்ளது\nஇலங்கை தேர்தலில் நவ சமசமாஜ கட்சித் தலைவர் ஐ.தே.க. பட்டியலில் போட்டியிடுகிறார்\nஇந்தியா சில நாட்களில் இரண்டு மில்லியன் கோவிட் -19 தொற்றுகளை கடந்து செல்லும்\nகடந்த 7 நாட்களில் மிக அதிகமாய் வாசிக்கப்பட்டவை\nwsws.footer.settings | பக்கத்தின் மேல்பகுதி\nCopyright © 1998-2020 World Socialist Web Site - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2020-08-06T17:00:41Z", "digest": "sha1:4B5WL2DCYVYPZE6VJZ36BDJJP6MHW3AE", "length": 12280, "nlines": 212, "source_domain": "ippodhu.com", "title": "Chocolate Lava Cake Recipe", "raw_content": "\nசாக்லேட் லாவா கேக் செய்வது எப்படி\nபேக்கிங் செய்ய விரும்புவர்களுக்கு மிகவும் பிடித்தமான ரெசிபி. சாக்லேட் பிரியர்கள் இதைப் பார்த்தால் சாப்பிட்டு விட்டுதான் மறுவேலை பார்ப்பார்கள். அந்த அளவுக்கு மிக சுவை கொண்டது. கிறிஸ்துமஸ் அன்றேகூட பண்ணலாம். இதன் கலவையை முன்னரே செய்து ப்ரீசரில் வைத்துக் கொள்ளலாம். சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்பு எடுத்து வைத்தால் போதும். சாப்பாடு பரிமாறும் சமயத்தில் சாக்லேட் கலவையை ஓவனில் வைக்கலாம்; சாப்பிட்டு முடியும் தருவாயில் கேக் ரெடி ஆகிவிடும். இளம் சூட்டுடன் பரிமாறினால், விரும்பி உண்பார்கள். செய்வது எளிது; விழாக் காலங்களில் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு இந்த கேக் கொடுத்து அவர்களை மகிழ்விக்கலாம். கண்டிப்பாக செய்து கொடுத்து எல்லோரையும் ஆச்சரியபடுத்தவும் .\nடார்க் சாக்லேட் – 50கிராம்\nமுட்டை -2முழுதாக +1மஞ்சள் கரு\nகோகோ பவுடர் -10 கிராம்\nபொடித்த சர்க்கரை -90 கிராம்\nவெணிலா எஸ்ஸன்ஸ் -1/2 தேக்கரண்டி\nமுதலில் ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி சூடு பண்ணவும். தண்ணீர் மேல் படாமல் ஒரு பாத்திரம் வைத்து அதனுள் சாக்லேட் போட்டு உருக விடவும். உருகியதும் அதனோடு வெண்ணெய் போட்டு உருகியதும் ஆறுவதற்கு தனியே எடுத்து வைக்கவும்.\nவேறொரு பாத்திரத்தில் முட்டை, வெணிலா எசன்ஸ், பொடித்த சர்க்கரை போட்டு 10 நிமிடங்களுக்கு எலெக்ட்ரிக் பீட்டர் கொண்டு அடிக்கவும். அதன் பின் ஆறிய சாக்லேட் கலவையை ஊற்றி மிகக் குறைந்த வேகத்தில் அடிக்கவும். பின்பு மைதா, கோகோ, உப்பு சேர்த்து மரக் கரண்டி கொண்டு நன்கு கலக்கவும். பேக் செய்வதற்கு உகந்த நான்கு கிண்ணம் எடுத்துக்கொண்டு அதில் வெண்ணெய் தடவிக் கொள்ளவும். அதன் மேல் நன்கு படுமாறு கோகோ பவுடர் கொண்டு தூவவும். அதற்குப் பிறகு கிண்ணத்தி��் ரெடி செய்து வைத்த கலவையை ஊற்றி ஓவனை 180 டிகிரி செல்சியஸில் 20 நிமிடத்திற்கு பேக் செய்து எடுத்து சூடாக பரிமாறவும்.\nPrevious articleஹாலிடே ப்ரூட் கேக் செய்வது எப்படி\nNext articleஹாலிடே ப்ரூட் கேக் செய்வது எப்படி\nஆந்திரா மட்டன் சுக்கா வறுவல்\nநம் ஒவ்வொருவருடைய ஆரோக்கியமும் பின்னிப் பிணைந்திருக்கிறது. மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸின் முகக் கவசம் அணியுங்கள். இந்த முகக் கவசங்கள் பாதுகாப்பானவை; அழகானவை.\nசீனாவுடன் தொடர்புடைய 2,500 ‘யூடியூப் சேனல்கள்: களையெடுக்கும் கூகுள்\nநோக்கியா சி3 அறிமுகம்: விலை மற்றும் விபரம்\nஇந்திரா பார்த்தசாரதி: ”உணவுப் பழக்கத்துக்காக படுகொலை என்பது “மாபாதகச்” செயல்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/12/09/usp-189/", "date_download": "2020-08-06T15:30:31Z", "digest": "sha1:PAAHGVVF6AFJ7BNODY6NRSJP2SSR63LR", "length": 11719, "nlines": 136, "source_domain": "keelainews.com", "title": "எய்ட்ஸ் மற்றும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஎய்ட்ஸ் மற்றும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி\nDecember 9, 2019 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nஉசிலம் பட்டி கல்வி மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ்மற்றும் உசிலை நகர அரிமா சங்கம் சார்பாக எய்ட்ஸ் விழிப்புணர்வுப் பேரணி மற்றும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி மிகச்சிறப்பாக நடைபெற்றது. பேரணி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ரேச்சல் துவக்கி வைத்தார். பேரணி பேரையூர் ரோடு தேவர் சிலை அருகில் பேருந்து நிலையம் வழியாக சென்று டி இ எல்சி பள்ளியில் நிறைவாக முடிந்தது ..\nநிறைவு விழாவில் அரிமா கவர்னர் அறிவழகன் செயலர் பத்மநாதன் பொருளாளர் டாக்டர் ரவீந்திரன் மற்றும் டில்சி பள்ளி தலைமை ஆசிரியை ஆகியோா் ஜூனியர்க ளுக்கு வாழ்த்துக்கள் நன்றிகள் கூறி டெங்கு காய்ச்சல் பற்றின விழிப்புணர்வுகளை வழங்கினார்கள்.நிறைவில் ஜூனியர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது ..இப்பேரணியை உசிலம்பட்டி கல்வி மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் கன்வீனர் ஒலிவா சாந்த சீலி இணை கன்வீனர் பிரதீப் குமார் ஏற்பாடு செய்திருந்தனர்.பேரணியில் சுமார் 250 க்கும் மேற்பட்ட ஜே. ஆர். சி .ஜூனியர்கள் கலந்து கொண்டனர்.பேரணி சென்று கொண்டிருக்கும்பொழுது உசிலம்பட்டி ஆர்.டி.ஓ செளந்தா்யா வாழ்த்துக்கள் வழங்கினார்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nவேலூர் மாநகராட்சி பகுதியில் வீட்டு வரி பாக்கி ரூ 20 கோடி\nவெங்காய விற்பனையை தவிர்க்கும் வியாபாரிகள்.வாங்கப் பயப்படும் பொதுமக்கள்.\nஆண்டிபட்டி பேரூராட்சி பணியாளர்கள் 32 பேருக்கு கொரோனா.\nமயிலை ஒன்றியத்தில் சூறாவளி காற்றில் இரண்டு பசு மாடுகள் பலி, 2 முதியவர்கள் பலத்த காயம். தென்னை முருங்கை சாய்ந்தது.\nதிருப்பரங்குன்றத்தில் கட்டப்பட்டுள்ள 40 படுக்கைகளுடன் கூடிய புதிய அரசு மருத்துவமனை முதல்வர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்\nமதுரையில் புதிய திட்டப்பணிகள் அடிக்கல் நாட்டுவிழா\nஇலவச கப சுர குடிநீர், முக கவசம் வழங்கல்\nமதுரையில் 900 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை ஆஸ்பத்திரியை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்\nஆர்எஸ் மங்கலத்தில் பொதுமக்களிடம் அவமரியாதையாக பேசும் மின்வாரிய ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை.\nதொல். திருமாவளவன் சகோதரி மறைவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மதுரை மேற்கு ஒன்றியம் சார்பாக தொண்டமான்பட்டியில்அஞ்சலி\nதொல். திருமாவளவன் சகோதரிக்கு விசிக சார்பில் அஞ்சலி\nமதுரை அருகே ஒர்க் ஷாப் தீப்பிடித்து இளைஞர் கருகி சாவு.\nநெல்லையில் கொரோனா தடுப்பு பணி-தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் நேரில் ஆய்வு…\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக், சார்பாக கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் விநியோகம்..\nகோடாங்கி நாயக்கன்பட்டி பொதுமக்களுக்கு குடிநீர் தொட்டி அமைக்கும் பணி தொடக்கம்\nஇராஜசிங்கமங்கலத்தில் கூடுதல் ஏ.டி.எம் களை திறக்க வேண்டியும், ஏ.டி.எம் களில் பணம் நிரப்ப வேண்டியும் தீபம் இந்தியா அறக்கட்டளை மற்றும் மக்கள் பாதை இயக்கம் சார்பாக கோரிக்கை:\nதமிழகம் முழுவதும் 25000 மரக்கன்றுகள் நட திட்டம். நடிகர் சௌந்தர���ராஜன் இளைஞர்களுக்கு அழைப்பு.\n நூதன முறையில் போஸ்டர் அடித்து ஒட்டிய பொதுமக்கள்..\nபாலமேடு அருகே கோயில் உண்டியல் திருட்டு:\nமேல்பெண்ணாத்தூர் பள்ளியில் சமூக இடைவெளியுடன் பாட புத்தகம் வழங்கல்\nஎட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை மனு\nமதுரை காளவாசல் அருகே வைகை ஆற்று பாலத்திலிருந்து கீழே குதித்த நபர் – அரசு மருத்துவமனையில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/12531-2018-09-09-03-02-21", "date_download": "2020-08-06T15:45:21Z", "digest": "sha1:3ZZ4FUYSPITSQBRYHDRKSX7OMIOVMSWP", "length": 19050, "nlines": 186, "source_domain": "www.4tamilmedia.com", "title": "சமாதானத்தை ஏற்படுத்தத் தவறினால் நாடு பாழ்படும்: இரா.சம்பந்தன்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nசமாதானத்தை ஏற்படுத்தத் தவறினால் நாடு பாழ்படும்: இரா.சம்பந்தன்\nPrevious Article அதிகாரப் பகிர்வுடனான புதிய அரசியலமைப்பு வேண்டும்; கனேடியத் தூதுவருடனான சந்திப்பில் சம்பந்தன்\nNext Article பௌத்தத்துக்கு முதலிடம் என்பது உறுதிப்படுத்தப்படும்: லக்ஷ்மன் கிரியெல்ல\n“தொடரும் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வினைக் கண்டு ஒரு நிலையான சமாதானத்தை ஏற்படுத்த தவறும் பட்சத்தில், இந்நாட்டுக்கு எதிர்காலம் இல்லை.” என்று எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான புதிய வதிவிடப் பிரதிநிதியான ஹனா சிங்கருக்கும், இரா.சம்பந்தனுக்கும் இடையில் கொழும்பில் நேற்று சனிக்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇரா.சம்பந்தன் மேலும் கூறியுள்ளதாவது, “முன்னைய அரசாங்கத்தோடு ஒப்பிடுகையில், இந்த அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் நடவடிக்கைகளில் மாற்றம் உள்ளது. எனினும், மக்கள் எதிர்பார்த்த அளவில் கருமங்கள் இடம்பெறவில்லை.\nகாணாமற்போன தனது அன்புக்குரியவருக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் தவிக்கும் ஒருவர் மனதில் சமாதானம் குடிகொள்ள முடியாது. மக்களின் இந்த அடிப்படையான நாளாந்த ஏக்கங்களுக்கு சரியான தீர்வும் நீதியும் கிடைக்க வேண்டும்.\nகடந்த காலங்களில் இடம்பெற்ற வன்முறைகள் மீண்டும் இந்நாட்டில் இடம்பெற அனுமதிக்க முடியாது. அவர்கள் அதனை உறுதி செய்வதற்காக ஒரு புதிய அர���ியல் யாப்பு அவசியம். அதிகாரப்பகிர்வு தொடர்பில் தமிழ் மக்களின் கோரிக்கையானது நியாயமானது மட்டுமன்றி, அது சர்வதேச நியமங்களுக்கு உட்பட்டது.\nதமிழ் மக்கள் கடந்த கால தேர்தல்களில் ஒருமித்த பிரிக்கப்படமுடியாத இலங்கை தீவுக்குள் அரசியல் தீர்வொன்றை அடைவதற்கு தமது அங்கிகாரத்தை வழங்கியுள்ளமையையும் மக்களின் இந்த ஜனநாயக தீர்ப்பை மதிக்க வேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு உள்ளது.\nதேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்று எட்டப்படாதன் விளைவாக எழுந்த ஆயுதப் போராட்டத்தின் நிமித்தம், இலங்கையை விட பின்தங்கிய நிலையில் இருந்த நாடுகள் அபிவிருத்தியிலும் மக்களின் வாழ்க்கை தரத்திலும் தற்போது இலங்கையை விட பன்மடங்கு முன்னேறியுள்ளது. ஆயுதப் போராட்டமும் அதன் பாதக விளைவுகளும் இலங்கையை பல கோணங்களிலும் பின்தங்கிய நிலைக்கு உள்ளாகியுள்ளது.\nபுதிய அரசியல் யாப்பு தொடர்பில் இந்த அரசாங்கம் பதவி ஏற்ற பின்னர் முன்னெடுக்கப்பட்ட கருமங்கள் ஒரு சாதகமான முடிவினை எட்டவேண்டும். அரசியல் தீர்வின் மூலம் ஒரு நிலையான சமாதானத்தை ஏற்படுத்த தவறும் பட்சத்தில் இந்நாட்டிற்கு எதிர்காலம் இல்லை.” என்றுள்ளார்.\nஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா.சம்பந்தன், “இலங்கை அரசாங்கம் கூட்டாக முன்மொழிந்தது மாத்திரமன்றி தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கு கால அவகாசத்தையும் கோரியிருந்தது. ஆகவே இந்த பிரேரணையை முழுமையாக நிறைவேற்றவேண்டிய கட்டாய பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளதெனத் தெரிவித்தார்.\nஅத்தோடு, பிரேரணையில் இடம்பெற்ற விடயங்கள் சரியாக நிறைவேற்றப்படுவதை அங்கத்துவ நாடுகளும் ஐ.நா.மனித உரிமை பேரவையும் உறுதி செய்ய வேண்டிய கடப்பாடு உள்ளதாகவும் தெரிவித்தார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, கடந்த காலங்களில் போன்று எதிர்வரும் காலங்களிலும் ஐ.நா.வின் கருமங்களில் ஒத்துழைப்புடன் செயற்படும் எனவும் இலங்கை விவகாரம் தொடர்பில் தொடர்ந்தும் ஐ.நாவின் ஆக்கபூர்வமான பங்களிப்பு இருக்க வேண்டும் எனவும், அவர் வலியுறுத்தினார்.\nஇந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட கூட்டப்பின் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன், “காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் கைதிகள், இராணுவத்தின் வசமுள்ள மக்களுக்கு சொந்தமான காணிகளின் விடுவிப்பு போன்ற விடயங்களில் திருப்திகரமான முன்னேற்றங்கள் இல்லை“ எனத் தெரிவித்தார்.\nஅத்துடன், புதிய அரசியல் யாப்பொன்று நிறைவேற்றப்படுவதனை பெரும்பான்மையான சிங்கள மக்கள் எதிர்க்கவில்லை என்றும் அவர்களிடையையே அதிகாரப்பகிர்வின் நன்மைகளை எடுத்து சொல்லவேண்டியதன் அவசியம் உள்ளதையும் எடுத்துக் கூறினார்.\nஇதன்போது கருத்து தெரிவித்த ஐ.நா. வதிவிட பிரதிநிதி, உண்மை மற்றும் நீதியை நிலைநாட்டி நிரந்தரமான சமாதானத்தை இலங்கை நாட்டில் ஏற்படுத்துவதும் பாரிய பணியில் ஐ.நா.தொடர்ந்தும் அக்கறையுடன் செயற்படும் என உறுதியளித்தார்.\nPrevious Article அதிகாரப் பகிர்வுடனான புதிய அரசியலமைப்பு வேண்டும்; கனேடியத் தூதுவருடனான சந்திப்பில் சம்பந்தன்\nNext Article பௌத்தத்துக்கு முதலிடம் என்பது உறுதிப்படுத்தப்படும்: லக்ஷ்மன் கிரியெல்ல\nமகளின் முகத்தை வெளிப்படுத்திய சினேகா\nஅந்த இடத்தில் அஜித் இருந்தால்\nதமிழ் மக்கள் ஒன்றுபட்டு வீட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்: மாவை சேனாதிராஜா\nசுவிற்சர்லாந்தின் மூன்று மாநிலங்களை சிவப்புப் பட்டியலிட்டது பெல்ஜியம் \nஆகஸ்ட் 8-ம் தேதிக்குப் பிறகு இந்தியாவுக்கு வருகிறீர்களா\nபொன்னியின் செல்வனில் கதாநாயகியாக அறிமுகமாகும் ‘சாரா’\nகோவிட்-19 தாக்கம் பல ஆண்டுகளுக்கு நீடிக்கும் : உலக சுகாதார அமைப்பு கவலை\nலெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடிவிபத்து : 73பேர் பலி\nபொதுத் தேர்தல் 2020: அறுதிப் பெரும்பான்மையைத் தாண்டிய வெற்றியை நோக்கி பொதுஜன பெரமுன\nபொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், சிறிலங்கா பொதுஜன பெரமுன அறுதிப் பெரும்பான்மையைத் தாண்டிய வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.\nபொதுத் தேர்தல் 2020: கிளிநொச்சித் தொகுதியில் தமிழரசுக் கட்சி வெற்றி\nபொதுத் தேர்தல் முடிவுகள் இன்று வியாழக்கிழமை மதியம் முதல் வெளியாகி வரும் நிலையில், யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் கிளிநொச்சித் தொகுதியில் இலங்கைத் தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.\nராமர் கோவில் பல ஆச்சரியத் தகவல்கள்\nஉத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தி நகரத்தில் உள்ள சரயு நதிக்கரையில் ராமர் கோவில் கட்டப்படும் தொடக்க விழாவை இந்திய நேரப்படி இன்று காலை 11 மணிக்குத் தொடங்கியது. ராமர் கோவில் பற்றிய ப��� ஆச்சர்யத் தகவல்களை வாசகர்களுக்குப் பகிர்கிறோம்.\nகொரோனா நோயாளிகளின் உடலை ஏன் கொடுப்பதில்லை\nதமிழகம் என்றில்லை; இந்தியா முழுவதுமே கொரோனா நோயாளி இறந்ததும் அவரது உடலை மூடி சீல் வைத்து நெருங்கிய ரத்த உறவுகளை கூட பார்க்க விடாமல் குழிக்குள் போட்டு மூடி விடும் நிலை காணப்படுகிறது.\nலெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடிவிபத்து : 73பேர் பலி\nலெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடித்ததில் 73பேர் பலியாகியுள்ளனர்.\nகோவிட்-19 தடுப்பு மருந்து சாத்தியம் குறித்து உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சித் தகவல்\nWorldometer இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளிவிபரம் :\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/195968?_reff=fb", "date_download": "2020-08-06T15:14:23Z", "digest": "sha1:CNFGXKC6QFRYYOX6KF7CXTRLRMX2JJRE", "length": 11522, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "உணவு தேடிச் சென்ற ஈரான் அகதிகள்: திரும்பி வந்தபோது காத்திருந்த அதிர்ச்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉணவு தேடிச் சென்ற ஈரான் அகதிகள்: திரும்பி வந்தபோது காத்திருந்த அதிர்ச்சி\nநேற்று காலை வனப்பகுதியில் கூடாரங்களை அமைத்திருந்த அகதிகள், உணவு தேடிச் சென்றுவிட்டு திரும்பி வந்தபோது, பொலிசார் அவர்களது கூடாரங்களை துவம்சம் செய்து கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றனர்.\nஇந்த குளிர்காலத்தில், நூற்றுக்கணக்கான ஈரான் அகதிகளின் ஒரே உறைவிடமான கூடாரங்களை அவர்கள் நாசம் செய்ததோடு, அதை படம் பிடிக்கச் சென்ற நிருபர்களின் கெமராக்களும் பிடுங்கப்பட்டு உடைக்கப்பட்டன.\nஆங்கிலக் கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைவதற்காக ஈரானிய அகதிகள் பிரான்சின் Calais துறைமுகத்தை பயன்படுத்துகின்றனர்.\nஇதனால் சமீபத்தில் பிரான்சும் பிரித்தானியாவும் இணைந்து தங்கள் கடல் எல்லைப்பகுதியில் பாதுகாப்பை அதிகப்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளன.\nகடந்த இரண்டு மாதங்களில் ஏராளமான அகதிகள் ஆங்கிலக் கால்வாயைக் கடந்துள்ளதாக பத்திரிகைகள் செய்திகள் வெ���ியிட்டு வரும் நிலையில், சுமார் 300 ஈரான் அகதிகள் கடல் வழியாக இங்கிலாந்தை அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபிரித்தானிய உள்துறைச் செயலர் Sajid Javid, கடந்த மூன்று மாதங்களில் மட்டும் சட்டவிரோதமாக 539 அகதிகள் ஆங்கிலக் கால்வாயை கடந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஅவர்களில் பெரும்பாலானோர் ஈரானியர்கள். அவர்களில் 230 பேர் டிசம்பரில் ஆங்கிலக் கால்வாயைக் கடந்துள்ளார்கள்.\nவடக்கு பிரான்சில் உள்ள வனப்பகுதியில் தற்காலிகமாக தஞ்சம் புகுந்துள்ள அகதிகள், ஒவ்வொரு நாள் காலையிலும் தங்கள் கூடாரங்களை விட்டு விட்டு, மனிதநேய அமைப்புகள் வழங்கும் உணவு மற்றும் உடையை சேகரிப்பதற்காக கடந்து செல்கிறார்கள்.\nஅவர்கள் கடந்து செல்லும்போதெல்லாம், திரும்பி வரும்போது தங்கள் கூடாரங்கள் என்ன ஆகுமோ என்ற அச்சத்திலேயே செல்கிறார்கள்.\nநேற்றும் அப்படித்தான் நடந்தது, சில ஈரானிய அகதிகள் உணவு தேடிச் செல்ல, சிலர் தங்கள் கூடாரங்களில் இருந்தார்கள்.\nஅப்போது அங்கு வந்த பொலிசார் அவர்கள் இருந்த கூடாரங்களை துவம்சம் செய்தனர்.\nகுளிர் வாட்டி வதைக்கும் நிலையில், கூடாரங்களை மட்டுமே நம்பி இருக்கும் அந்த அகதிகளில் வாழ்வையும், தன்மானத்தையும் காக்க இரு நாடுகளும் பெரிதாக எதுவும் செய்ய முன்வரவில்லை.\nஎப்போதும் நாங்கள் எங்கள் கால்களில் பூட்ஸ் அணிந்து கொண்டேதான் தூங்குகிறோம் என்று கூறும் இந்த அகதிகள், நாங்கள் ஆழ்ந்து உறங்குவதே இல்லை, எப்போது பொலிசார் வருவார்கள் என்ற அச்சத்தில் பாதி திறந்த கண்களுடனேயே தூங்குகிறோம் என்கிறார்கள்.\nஈரான் அகதிகளைப் பொருத்தவரை பிரித்தானியாவை அடைய எளிய வழி பிரான்ஸ்தான், அவர்கள் ஒன்றில் கடலைக் கடந்து அல்லது ட்ரக் ஒன்றில் தொற்றிக் கொண்டு எப்படியாவது பிரித்தானியாவை அடைய முடியும் என்று நம்புகிறார்கள்.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்��வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/198373?ref=archive-feed", "date_download": "2020-08-06T16:07:07Z", "digest": "sha1:6DGE2AFYC5E2HT6PISLNWWQAAAPHW7XT", "length": 9089, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "தவறுதலாக ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த பிரித்தானிய குடும்பம்...தாய் நாட்டுக்கு வரவிரும்புவதாக கண்ணீர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதவறுதலாக ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த பிரித்தானிய குடும்பம்...தாய் நாட்டுக்கு வரவிரும்புவதாக கண்ணீர்\nபிரித்தானியாவில் இருந்து நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் சிரியாவுக்கு சென்ற குடும்பம் அங்கு தவறுதலாக ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் தாங்கள் சேர்ந்துவிட்டதாகவும், மீண்டும் தாய் நாட்டுக்கு வரவிரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.\nManchester-ஐ சேர்ந்தவர் ஷபீனா அஸ்லாம் (29). இவரின் தாய் சபியா (51), தங்கை அலிரீசா சபர் (17) ஆகியோர் கடந்த 2014-ல் சிரியாவுக்கு சென்று ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்தனர்.\nபின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டு அங்கேயே உள்ள நிலையில் பிரித்தானியாவுக்கு மீண்டும் வர விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.\nஇது குறித்து ஷபீனா கூறுகையில், எங்களை சுற்றுலாவுக்காக துருக்கிக்கு கூட்டி செல்வதாக என் உறவினர் கூறிய நிலையில் சிரியாவுக்கு அழைத்து சென்றுவிட்டார்.\nஅங்கு தவறுதலாக ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்துவிட்டோம். எங்களின் சுதந்திரம், மகிழ்ச்சி எல்லாவற்றையும் இங்கு இழந்துவிட்டோம்.\nமீண்டும் பிரித்தானியாவுக்கு வந்து சாதாரண வாழ்க்கையை வாழ விரும்புகிறோம் என கூறியுள்ளார்.\nஇன்னும் பிரித்தானியாவில் வசித்து வரும் ஷபீனாவின் தந்தை சபர் அஸ்லாம் கூறுகையில், இது தொடர்பாக நான் பொலிசாரிடம் நிறைய தடவை பேசிவிட்டேன்.\nஎன்னை விட்டு என் குடும்பத்தார் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் சென்றுவிட்டார்கள். அவர்கள் தைரியமானவர்கள் எல்லாம் கிடையாது, மிகவும் மென்மையானவர்கள் தான்.\nஅவர்கள் ஐஸ் போன்ற இயக்கத்தில் விரும்பி சேர்ந்திருப்பார்கள் என நான் நினைக்கவில்லை என கூறியுள்ளார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.projektant-staveb.net/howto/how-to-schedule-your-messages-in-gmail-to-send-later/", "date_download": "2020-08-06T15:59:25Z", "digest": "sha1:ODISX4YNWKVHU4WNYXNX64X5T5GUCHQT", "length": 8274, "nlines": 21, "source_domain": "ta.projektant-staveb.net", "title": "பின்னர் அனுப்ப ஜிமெயிலில் உங்கள் செய்திகளை எவ்வாறு திட்டமிடுவது 2020", "raw_content": "\nபின்னர் அனுப்ப ஜிமெயிலில் உங்கள் செய்திகளை எவ்வாறு திட்டமிடுவது\nநீங்கள் எப்போதாவது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஜிமெயிலிலிருந்து ஒரு செய்தியை அனுப்ப வேண்டியிருக்கிறீர்களா, ஆனால் அதை செய்ய மறந்துவிட்டீர்களா நீங்கள் ஒரு செய்தியையோ அல்லது பல செய்திகளையோ இயற்றி ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அனுப்ப திட்டமிடலாம் என்றால் நன்றாக இருக்காது நீங்கள் ஒரு செய்தியையோ அல்லது பல செய்திகளையோ இயற்றி ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அனுப்ப திட்டமிடலாம் என்றால் நன்றாக இருக்காது குறிப்பாக நீங்கள் நேர மண்டலங்களில் மற்றவர்களுடன் பணிபுரிந்தால். பூமராங் நீட்டிப்பு அதை பல ஆண்டுகளாக அனுமதித்தது.\nஆனால் இப்போது இந்த அம்சம் இணையத்தில் அல்லது மொபைல் பயன்பாடு வழியாக ஜிமெயிலில் சுடப்படுகிறது. கூகிள் சமீபத்தில் 15 வருட ஜிமெயிலைக் கொண்டாடும் ஒரு இடுகையில் இந்த அம்சத்தை அறிவித்தது.\nகூகிள் இந்த அம்சத்தை படிப்படியாக ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கியது என்பதை நினைவில் கொள்வது முக்கியம் (நகைச்சுவையாக இல்லை) மற்றும் அனைவருக்கும் இது இன்னும் இல்லை. நீங்கள் இதை இன்னும் காணவில்லை எனில், வெளியேறி மீண்டும் உள்நுழைய முயற்சிக்கவும் அல்லது உங்கள் தொலைபேசியில் பயன்பாட்டைப் புதுப்பிக்கவும். உங்களிடம் அம்சம் கிடைத்ததும், எதைத் தேடுவது மற்றும் உங்கள் செய்திகளை எவ்வாறு திட்டமிடுவது என்பது இங்கே.\nஉங்கள் தொலைபேசி வழியாக ஜிமெயில் செய்தியை திட்டமிடவும்\nஉங்கள் தொலைபேசியில் ஜிமெயில் பயன்பாட்டைத் துவக்கி உங்கள் செய்தியை எழுதுங்கள். அதைத் திட்டமிட நீங்கள் தயாராக இருக்கும்போது, ​​பயன்பாட்டின் மேல்-வலது பக்கத்தில் உள்ள விருப்பங்கள் பொத்தானை (மூன்று புள்ளிகள்) தட்டவும். பின்னர் மெனுவிலிருந்து “அட்டவணை அனுப்புதல்” என்பதைத் தேர்வுசெய்க.\nஅடுத்து, எப்போது அனுப்ப வேண்டும் என்பதற்கான நேரங்கள் மற்றும் தேதிகளுக்கான சில விருப்பங்களுடன் ஒரு திரையைப் பெறுவீர்கள். எடுத்துக்காட்டாக, இது திங்கள் காலை அல்லது நாளை பிற்பகல் போன்ற சில வசதியான தேதிகளைக் காண்பிக்கும். அல்லது, நீங்கள் எப்போது வேண்டுமானாலும் திட்டமிட “தேதி மற்றும் நேரத்தைத் தேர்ந்தெடு” பொத்தானைத் தேர்வுசெய்யலாம்.\nநீங்கள் முடித்த பிறகு, செய்தி திட்டமிடப்பட்டிருப்பதை உங்களுக்குத் தெரிவிக்கும் ஒரு செய்தியை திரையின் அடிப்பகுதியில் காண்பீர்கள். நீங்கள் செயலைச் செயல்தவிர்க்கலாம் அல்லது உங்கள் செய்தியைக் காணலாம். இது ஏற்கனவே Gmail இல் உள்ள செயல்தவிர் அம்சத்திற்கு ஒத்ததாகும்.\nஉங்கள் உலாவியில் ஜிமெயில் செய்தியைத் திட்டமிடவும்\nஉங்கள் உலாவியில் இருந்து Gmail ஐப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், செயல்முறை ஒத்ததாக இருக்கும். செய்தியை உருவாக்கத் தொடங்குங்கள், “அனுப்பு” பொத்தானுக்கு அடுத்ததாக புதிய அம்பு ஐகானைக் காண்பீர்கள். அம்புக்குறியைக் கிளிக் செய்து, பட்டியலிலிருந்து “அட்டவணை அனுப்புதல்” என்பதைத் தேர்வுசெய்க.\nபின்னர், மொபைல் பதிப்பைப் போலவே, நீங்கள் Gmail இன் இயல்புநிலை நேரங்களில் ஒன்றைத் தேர்வுசெய்யலாம் அல்லது நீங்கள் விரும்பும் போதெல்லாம் திட்டமிடலாம்.\nவேறு என்ன. நீங்கள் உண்மையில் 49 ஆண்டுகளுக்கு முன்பே செய்திகளை திட்டமிடலாம். எதிர்காலத்தில் இதுவரை அனுப்ப வேண்டிய செய்திகளை உங்களில் உள்ளவர்களுக்கு ஏற்றது.\nUMapper உடன் உட்பொதிக்கக்கூடிய வரைபட மேலடுக்குகளை எளிதாக உருவாக்கவும்Dllhost.exe என்றால் என்ன, அது ஏன் இயங்குகிறதுவிண்டோஸ் 8 மேம்படுத்தல் வலையில் நிறுவவும்எலக்ட்ரானிக் கேஜெட்களுக்கான விலை பொருத்தம்: ஆன்லைன் தள்ளுபடிகள், செங்கல் மற்றும் மோட்டார் வசதிபயர்பாக்ஸிற்கான இரண்டு காரணி அங்கீகாரத்தை எவ்வாறு இயக்குவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.valutafx.com/SAR-KWD.htm", "date_download": "2020-08-06T15:24:17Z", "digest": "sha1:KFC46LZB5MVUF3DZ5EKBZTQ4ZNXYN6WE", "length": 9726, "nlines": 115, "source_domain": "ta.valutafx.com", "title": "சவூதி ரியாலில் இருந்து குவைத்தி தினாருக்கு (SAR/KWD) மாற்று", "raw_content": "\nசவூதி ரியாலில் இருந்து குவைத்தி தினாருக்கு மாற்று\nசவூதி ரியால் மாற்று விகித வரலாறு\nமேலும் SAR/KWD மாற்று விகித வரலாற்றைக் காண்க மேலும் KWD/SAR மாற்று விகித வரலாற்றைக் காண்க\nசவூதி ரியால் மற்றும் குவைத்தி தினார் மாற்றங்கள்\nஃபிஜி டாலர் (FJD)அங்கோலா குவான்சா (AOA)அசர்பைஜானிய மனாட் (AZN)அமெரிக்க டாலர் (USD)அர்ஜென்டினா பேசோ (ARS)அல்பேனிய லெக் (ALL)அல்ஜீரிய தினார் (DZD)ஆர்மேனிய டிராம் (AMD)ஆஸ்திரேலிய டாலர் (AUD)இந்திய ரூபாய் (INR)இந்தோனேசிய ருபியா (IDR)இலங்கை ரூபாய் (LKR)ஈராக்கிய தினார் (IQD)ஈரானிய ரியால் (IRR)உகாண்டா ஷில்லிங் (UGX)உக்ரைனிய ஹிரீவ்னியா (UAH)உருகுவே பேசோ (UYU)உஸ்பெகிஸ்தானி சொம் (UZS)எகிப்திய பவுண்ட் (EGP)எத்தியோப்பிய பிர் (ETB)ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹாம் (AED)ஐஸ்லாந்திய குரோனா (ISK)ஓமானி ரியால் (OMR)கசக்ஸ்தானிய டெங்கே (KZT)கத்தாரி ரியால் (QAR)கம்போடிய ரியெல் (KHR)கனேடிய டாலர் (CAD)காம்பியா டலாசி (GMD)கானா சேடி (GHS)கியூபா பேசோ (CUP)கிர்கிஸ்தானி சொம் (KGS)கிழக்கு கரீபியன் டாலர் (XCD)கினியா ஃப்ராங்க் (GNF)குரொஷிய குனா (HRK)குவாத்தமாலா குவெட்சால் (GTQ)குவைத்தி தினார் (KWD)கென்ய ஷில்லிங் (KES)கேப் வெர்டிய எஸ்குடோ (CVE)கேமன் தீவுகள் டாலர் (KYD)கொலம்பிய பேசோ (COP)கோஸ்டா ரிக்கா கொலோன் (CRC)சவூதி ரியால் (SAR)சாம்பிய குவாச்சா (ZMW)சி.ஃப்.ஏ பி.ஈ.ஏ.சி ஃப்ராங்க் (XAF)சி.ஃப்.ஏ பி.சி.ஈ.ஏ.ஓ ஃப்ராங்க் (XOF)சி.ஃப்.பீ ஃப்ராங்க் (XPF)சிங்கப்பூர் டாலர் (SGD)சிலேயப் பேசோ (CLP)சீசெல்சு ரூபாய் (SCR)சீன யுவான் (CNY)சுவாஸி லிலாஞ்செனி (SZL)சுவிஸ் ஃப்ராங்க் (CHF)சுவீடிய குரோனா (SEK)சூடானிய பவுண்ட் (SDG)செக் கொருனா (CZK)செர்பிய தினார் (RSD)சோமாலி ஷில்லிங் (SOS)டானிய குரோன் (DKK)டிரினிடாட் மற்றும் டொபாகோ டாலர் (TTD)டொமினிக்க பேசோ (DOP)தன்சானிய ஷில்லிங் (TZS)தாய் பாட் (THB)துருக்கிய லிரா (TRY)துருக்மெனிஸ்தான் மனாட் (TMT)துனிசிய தினார் (TND)தென் ஆப்ரிக்க ராண்ட் (ZAR)தென் கொரிய வான் (KRW)நமீபிய டாலர் (NAD)நார்வே குரோன் (NOK)நிக்கராகுவா கோர்டோபா (NIO)நியூசிலாந்து டாலர் (NZD)நெதர்லாந்து அண்டிலிய கில்டர் (ANG)நேபாள ரூபாய் (NPR)நைஜீரிய நைரா (NGN)பராகுவே குவாரானி (PYG)பல்கேரிய லெவ் (BGN)பனாமா பல்போவா (PAB)பஹாமிய டாலர் (BSD)பஹ்ரைனிய தினார் (BHD)பாகிஸ்தானி ரூபாய் (PKR)பார்படோஸ் டாலர் (BBD)பிரிட்டிஷ் பவுண்ட் (GBP)ப��ரேசிலிய ரெயால் (BRL)பிலிப்பைன் பெசோ (PHP)புதிய தைவான் டாலர் (TWD)புது இசுரேலிய சேக்கல் (ILS)புருண்டி ஃப்ராங்க் (BIF)புருனை டாலர் (BND)பெரு நியூவோ சோல் (PEN)பெர்முடா டாலர் (BMD)பெலருசிய ரூபிள் (BYN)பெலீசு டாலர் (BZD)பொலிவிய பொலிவியானோ (BOB)போட்ஸ்வானா புலா (BWP)போலந்து ஸ்லாட்டி (PLN)மக்கானிய பட்டாக்கா (MOP)மலாவிய குவாச்சா (MWK)மலேசிய ரிங்கிட் (MYR)மல்டோவிய லியு (MDL)மாசிடோனிய டெனார் (MKD)மியான்மர் கியாத் (MMK)மெக்சிகோ பேசோ (MXN)மொராக்கோ திர்ஹாம் (MAD)மொரிசியசு ரூபாய் (MUR)யூரோ (EUR)யெமனி ரியால் (YER)ரஷ்ய ரூபிள் (RUB)ருவாண்டா ஃப்ராங்க் (RWF)ரொமேனிய லியு (RON)லாவோஸ் கிப் (LAK)லிபிய தினார் (LYD)லெசோத்தோ லோட்டி (LSL)லெபனான் பவுண்ட் (LBP)வங்காளதேச டாக்கா (BDT)வியட்நாமிய டொங் (VND)வெனிசுவேலா பொலிவார் (VES)ஜப்பானிய யென் (JPY)ஜமைக்கா டாலர் (JMD)ஜார்ஜிய லாரி (GEL)ஜிபவ்டிய ஃப்ராங்க் (DJF)ஜோர்டானிய தினார் (JOD)ஹங்கேரிய ஃபோரிண்ட் (HUF)ஹாங்காங் டாலர் (HKD)ஹெயிட்டிய கோர்ட் (HTG)ஹோண்டுரா லெம்பிரா (HNL)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil24.live/18506", "date_download": "2020-08-06T15:26:58Z", "digest": "sha1:3AVUBXRXZGHV4QSV7E2OJLEML66IVG46", "length": 4523, "nlines": 49, "source_domain": "tamil24.live", "title": "சிறுவயதில் விஜய் எப்படி இருந்தார் தெரியுமா..? – இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ – Tamil 24", "raw_content": "\nHome / சினிமா / சிறுவயதில் விஜய் எப்படி இருந்தார் தெரியுமா.. – இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ\nசிறுவயதில் விஜய் எப்படி இருந்தார் தெரியுமா.. – இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ\nவிஜய் சினிமாவின் உச்சத்தில் இருப்பவர். அவர் இந்த இடத்தை அடைந்ததற்கு எல்லோராலும் கொண்டாடப்படுவதற்கும் அவரின் உழைப்பே காரணம்.\nஇவரின் பல புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் நாம் பார்த்திருப்போம். அதேபோல் தற்போது ஒரு புகைப்படம் வைரலாகி வருகின்றது.\nஅது விஜய் சிறு வயதில் அழகிய தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தான்.\nதற்போது விஜய் 66வது படத்திற்கான பேச்சு துவங்கிவிட்டது. இந்த தகவலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமீண்டும் அந்த மாதிரி வீடியோவால் சர்ச்சையை ஏற்படுத்திய லாஸ்லியா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஅன்று தான் அஜித் முதல் முதலாக கண்ணீர் விட்டு அழுதார் – உண்மையை உடைத்த பிரபல இயக்குனர்\nபடுக்கையில் எல்லைமீறி கவர்��்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nகுட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை அழகை காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\nகடல் கரையில் பிகினி உடையில் நடிகை அர்ச்சனா குப்தா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் படுக்கையறையில் இருந்து போஸ் கொடுத்த கோமாளி பட பஜ்ஜி கடை நடிகை – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-39840343", "date_download": "2020-08-06T17:32:24Z", "digest": "sha1:Z6F5UWOCJ54XEHFOTIQCNMNNBQPMOAAJ", "length": 14321, "nlines": 99, "source_domain": "www.bbc.com", "title": "ஃபிரான்ஸ் வரலாற்றில் புதிய அத்தியாயம் துவக்கம்: புதிய அதிபர் இமானுவேல் மக்ரோங் - BBC News தமிழ்", "raw_content": "BBC News, தமிழ்உள்ளடக்கத்துக்குத் தாண்டிச் செல்க\nஃபிரான்ஸ் வரலாற்றில் புதிய அத்தியாயம் துவக்கம்: புதிய அதிபர் இமானுவேல் மக்ரோங்\nஃபிரான்ஸ் அதிபர் தேர்தலில், தீவிர வலதுசாரி வேட்பாளர் மெரைன் லெ பென்னை தோற்கடித்து மையவாத வேட்பாளரான இமானுவேல் மக்ரோங், மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்.\nதீவிர வலதுசாரி வேட்பாளர் மெரைன் லெ பென்னை, 39 வயதான மக்ரோங், 66.06 சதவீதத்துக்கு 33.94 சதவீதம் என்ற வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார்.\nகடந்த 1958-ம் ஆண்டு பிரான்ஸின் நவீன குடியரசு ஏற்படுத்தப்பட்டது முதல், இரண்டு பிரதான கட்சிகளைத் தாண்டி, அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படும் முதல் வேட்பாளர் என்ற பெருமையையும் மக்ரோங் பெறுகிறார்.\nதனது வெற்றி குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள மக்ரோங், ஃபிரான்ஸ் வரலாற்றில் புதிய அத்தியாயம் துவங்கியிருப்பதாகவும், இது நம்பிக்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வெற்றி என்றும் தெரிவித்தார்.\nஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாவது சுற்றுத் தேர்தலுக்குப் பிறகு, முடிவுகள் வெளிவரத் துவங்கிய நிலையில்,மேக்ரனின் ஆதரவாளர்கள், வெற்றியைக் கொண்டாட, மத்திய பாரிஸ் நகரில் கூடியுள்ளனர்.\nவெற்றி உறுதியானதும், தனது எதிர் வேட்பாளர் லெ பென்னைத் தொடர்பு கொண்டு மரியாதை நிமித்தமாக மக்ரோங் பேசியதாக அவரது பிரசார குழுவினர் தெரிவித்தனர்.\nதேர்தல் முடிவு குறித்து பேசிய லெ பென், தனக்கு வாக்களித்த 11 மில்லியன் மக்களுக்கும் நன்றி தெரிவித்தார். இந்த முடிவுகள், தேசப்பற்றாளர்களுக்கும், உலகமயமாக��கலுக்கு ஆதரவானவர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிளவை வெளிப்படுத்துவதாகவும், புதிய அரசியல் சக்தி உருவாக வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.\nமேக்ரனின் வெற்றி, ஃபிரான்ஸ் மக்கள் ஒருமைப்பாட்டை விரும்புவதை வெளிப்படுத்துவதாக தற்போதைய அதிபர் பிரான்சிஸ் ஒல்லாந்த் தெரிவித்தார்.\nஇம்மானுவல் மக்ரோங்குக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரிட்டன் பிரதமர் தெரீசா மே உள்பட பல்வேறு உலகத் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.\nகடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை ஃபிரான்ஸ் மக்களுக்கு, இவர் யார் என்றே தெரியாத நிலையில், மக்ரோங்கின் வெற்றி பிரமிக்கத்தக்கது என்று பாரிஸில் உள்ள பிபிசி செய்தியாளர் ஹக் ஸ்கோஃபீல்டு கூறுகிரார்.\nதாராளமய கொள்கை கொண்ட, மத்தியவாத மற்றும் வர்த்தகத்துக்கு ஆதரவான, ஒருங்கிணைந்த ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஆதரவானவர் மக்ரோங். இவரது எதிர் வேட்பாளர் லெ பென், ஐரோப்பிய ஒன்ரியத்துக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர்.\nகடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதிபர் ஃபிரான்சிஸ் ஒல்லாந்தின் அமைச்சரவையிலிருந்து வெளியேறிய மேக்ரன், இடதுசாரி மற்றும் வலதுசாரி அமைப்புக்களுக்கு மாறாக, இடைப்பட்ட நிலைப்பாட்டைக் கொண்ட ஓர் இயக்கத்தைத் துவக்கினார்.\nஇவரது இயக்கத்துக்கு நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களே இல்லை.\nஅதே நேரத்தில், அதிபர் தேர்தலை அடுத்து நாடாளுமன்றத் தேர்தலும் ஜூன் 11 முதல் 18 வரை நடைபெற உள்ளன.\nஎன் மார்சே என்ற அவரது இயக்கம், அரசியல் கட்சியாக தேர்தலில் போட்டியிடும் என்றாலும், முழுமையான ஆட்சிக்கு கூட்டணி ஆட்சியை அவர் ஏற்படுத்தியாக வேண்டும்.\nகிம் ஜோங்-உன்-ஐக் கொல்ல அமெரிக்கா சதி - வடகொரியா பகீர் குற்றச்சாட்டு\n\"அணு ஆயுத தாக்குதலுக்கு தயார்\" - அமெரிக்காவுக்கு வட கொரியா எச்சரிக்கை\nசீனாவையும் விட்டு வைக்கவில்லை வட கொரியா\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇலங்கை தேர்தல்: பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்துக்குள் நுழைகிறது ஸ்ரீலங்கா பொதுஜன ���ெரமுன\n2 மணி நேரங்களுக்கு முன்னர்\nலெபனான் தலைநகர் பெய்ரூட் வெடிப்பு சம்பவத்திற்கு `அரசின் அலட்சியமே காரணம்`\nஒரு மணி நேரத்துக்கு முன்னர்\nசென்னைக்கு அருகில் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்: பாதுகாப்பு குறித்து எழுந்த கேள்விகள்\n5 மணி நேரங்களுக்கு முன்னர்\nகொரோனா குறித்து நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை\nசீன எல்லைக்கு விரைவாகச் செல்ல ஆற்றுக்கு அடியில் பிரம்மாண்ட சுரங்கம்: இந்தியா திட்டம்\nN-95 முகக்கவசம்: இந்திய அரசு புதிய எச்சரிக்கை - யார், எப்படி பயன்படுத்த வேண்டும்\nபாலியல் தொழிலாளியின் பெயரில் டெல்லியில் ஒரு மசூதி: வரலாறு என்ன\nதிருமணத்திற்காக கடத்தப்படும் பெண்கள்: இந்தோனீசியாவில் அதிர்ச்சி வழக்கம்\nஆணுறை டூ டயர்: ரப்பர் உற்பத்தி - குருதியால் எழுதப்பட்ட சர்ச்சைக்குரிய வரலாறு\nகாணொளி, ஹாங்காங் ஏன் சர்ச்சையாகிறது அது 99 ஆண்டு குத்தகைக்கு விடப்பட்டது ஏன் அது 99 ஆண்டு குத்தகைக்கு விடப்பட்டது ஏன்\nபசியின் வலியை தோற்கடித்து தேர்வில் சாதித்த குடுகுடுப்பை சமூக மாணவி\nசெத்தும் கொடுத்த அனுஜித்: சமகால நாயகன் என கேரளா கொண்டாடுவது ஏன் - நெகிழ வைக்கும் கதை\nஇலங்கை தேர்தல்: பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்துக்குள் நுழைகிறது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன\nபெய்ரூட் வெடிப்பு: \"மனிதகுல வரலாற்றில் நிகழ்ந்த அணுசக்தி இல்லாத பெரிய வெடிப்பு\"\nசென்னைக்கு அருகில் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்: பாதுகாப்பு குறித்து எழுந்த கேள்விகள்\nஅயோத்தி முதல் இஸ்தான்புல் வரை: மத வழிபாட்டுத் தலங்களின் அரசியல்\nலெபனான் தலைநகர் பெய்ரூட் வெடிப்பு சம்பவத்திற்கு `அரசின் அலட்சியமே காரணம்`\nநீங்கள் ஏன் பிபிசி மீது நம்பிக்கை வைக்க முடியும்\n© 2020 பிபிசி. வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD000480/STROKE_kttumaiyaannn-acute-aakcijnnn-kurraivinnnaal-eerrpttum-pkkvaatttirrku-vinnnpoocttinnn-vinpocetin", "date_download": "2020-08-06T17:01:16Z", "digest": "sha1:KF5DOTQPZJBYUUSNM66YIRRNJ3CWJLR2", "length": 9751, "nlines": 96, "source_domain": "www.cochrane.org", "title": "கடுமையான (acute) ஆக்சிஜன் குறைவினால் ஏற்படும் பக்கவாதத்திற்கு வின்போசடின் (Vinpocetin) | Cochrane", "raw_content": "\nகடுமையான (acute) ஆக்சிஜன் குறைவினால் ஏற்படும் பக்கவாதத்திற்கு வின்போசடின் (Vinpocetin)\nமூளையின் ஒரு இரத்த நாளத்தில் குருதியுறை காரணமாக அடைப்பு ஏற்படுவதால் மூளையின் ஒரு பகுதி போதுமான ஆக்சிஜன் பெறாமல் பக்கவாதம் ஏற்படுகிறது . இது ஒரு உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் நிகழ்வு ஆகும். பக்கவாதம் வளர்ந்த நாடுகளில் மரணத்திற்கு மூன்றாவது முன்னணி காரணமாகவும் ,மற்றும் உயிர் பிழைத்தவர்களில் நீண்ட கால இயலாமைக்கு முக்கிய காரணமாகவும் உள்ளது. வின்கா அல்கலாய்டு என்ற மூலிகையை அடிப்படையாக கொண்டது Vinpocetine; அது மூளையில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதன் மூலம் நரம்புகளை பாதுகாக்கலாம். நீண்ட கால மூளை இரத்தச் சுற்றோட்டம் கோளாறு உள்ளவர்களுக்கு vinpocetine அளித்தபின் புலனுணர்வு செயல்பாடு மேம்படுத்தப்பட்டுள்ளது என்று சமவாய்ப்பிட்டு மருந்துப்போலி கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன . பெரும்பாலும் Vinpocetine கிழக்கு ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளில், பக்கவாதம் நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. பக்கவாதம் அறிகுறிகள் வந்தவுடன், முதல் இரண்டு வாரத்திலே வின்போசெட்டின் அளிப்பது மரணமடையும் மக்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களை பார்த்துக்கொள்ளவும் தங்களுடைய அன்றாட வேலையை செய்வதற்கும் அடுத்தவர்களை சார்கிறார்களா என்று அறிய இந்த திறனாய்வு திட்டமிட்டது. ஆய்வு ஆசிரியர்கள் மருத்துவ இலக்கியத்தில் தேடி, அவர்களால் 70 பங்கேற்பாளர்கள் கொண்ட இரண்டு கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வுகள் மட்டுமே கண்டறிந்தனர். சிகிச்சை மற்றும் மருந்துப்போலி குழுக்கள் இடையே ஒன்று மற்றும் மூன்று மாதங்களில் மரணம் மற்றும் சாருமை (dependency) விகிதத்தில் குறிப்பிடத்தக்க வேறுபாடு இல்லை. பக்க விளைவுகள் பற்றி தகவல்கள் அளிக்கப்படவில்லை. vinpocetine கடுமையான இரத்த ஓட்ட தடை காரணமாக நிகழும் பக்கவாத நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இந்த ஆய்வு அளிக்கவில்லை.\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nகடுமையான (acute) ஆக்சிஜன் குறைவினால் ஏற்படும் பக்கவாதத்திற்கு ஸ்டேடின்\nகடுமையான (acute) ஆக்சிஜன் குறைவினால் ஏற்படும் பக்கவாதத்திற்கு லூபெலுசோல் (Lubeluzole)\nகடுமையான (acute) ஆக்சிஜன் குறைவினால் ஏற்படும் பக்கவாதத்திற்கு டிரில்ஆசாத் (Tirilazad)\nகடுமையான (acute) ஆக்சிஜன் குறைவினால் ஏற்படும் பக்கவாதத்திற்கு பிரசெட்டம்\nகடுமையான (acute) ஆக்சிஜன் குறைவினால் ஏற்படும் பக்கவாதத்திற்கு இரத்த நீர்ம மிகைப்பு (haemodilution)\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2020 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?m=20200802", "date_download": "2020-08-06T15:24:38Z", "digest": "sha1:JIOO6BC3HT6TUSUGTDLTBE5777TGOEXA", "length": 8065, "nlines": 115, "source_domain": "www.sramakrishnan.com", "title": " 2020 August 2", "raw_content": "\nகாந்தியின் நிழலில் -2 லூயி ஃபிஷரும் காந்தியும்\nகாந்தியின் நிழலில் 1 காந்தியும் அருவியும்.\nகுறுங்கதை 125 கவலைகளின் குளியலறை\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா east of eden எலியா கஸனின் சிறந்த திரைப்படம்\nஇணையதளங்கள் தேசாந்திரி டியூப் சேனலை subscribe செய்க\nஅறியப்படாத ஆளுமை frank o’hara அமெரிக்காவின் சிறந்த கவிஞர்\nகாந்தியின் நிழலில் 1 காந்தியும் அருவியும்.\nகாந்தியின் சீடர்களில் முக்கியமானவர் காகா காலேல்கர். தண்டி யாத்திரைக்குச் செல்லும் போது காந்தி ஒரு ஊன்றுகோலை ஊன்றியபடியே செல்லும் புகைப்படங்களைப் பார்த்திருப்பீர்கள். அந்த ஊன்றுகோல் காகா காலேல்கருடையது. அவர் தான் நெடும்பயணம் செல்லும் காந்திக்குத் தனது ஊன்றுகோலைக் கொடுத்து உதவினார். காகா காலேல்கருக்கு அந்த ஊன்றுகோல் அவரது நண்பரான கோவிந்த் பாயால் பரிசாக வழங்கப்பட்டது. நாகப் பெட்டா என்று அழைக்கப்படும் அந்த மூங்கில் கழி நெருக்கமாக முடிச்சுகள் கொண்டது. உப்பு சத்தியாகிரகத்திற்காகக் காந்தி தண்டி யாத்திரை மேற்கொண்ட [...]\nஎனக்குப் பிடித்த கதைகள் (37)\nகதைகள் செல்லும் பாதை (10)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/porsche-panamera/car-price-in-chennai.htm", "date_download": "2020-08-06T16:30:45Z", "digest": "sha1:M3GOHUAKPXFJ2M3QKZI6R6RB77OYWSV3", "length": 22176, "nlines": 388, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்ஸ்சி பனாமிரா சென்னை விலை: பனாமிரா காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand போர்ஸ்சி பனாமிரா\nமுகப்புநியூ கார்கள்போர்ஸ்சிபனாம��ராroad price சென்னை ஒன\nசென்னை சாலை விலைக்கு போர்ஸ்சி பனாமிரா\n**போர்ஸ்சி பனாமிரா விலை ஐஎஸ் not available in சென்னை, currently showing விலை in மும்பை\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\n10 years edition(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு புது டெல்லி :(not available சென்னை) Rs.1,83,65,129*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு மும்பை :(not available சென்னை) Rs.1,75,50,284*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு மும்பை :(not available சென்னை) Rs.2,22,70,998*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்ஷே பனமேரா ஜி.டி.எஸ் ஸ்போர்ட் டூரிஸ்மோ(பெட்ரோல்)\nசாலை விலைக்கு மும்பை :(not available சென்னை) Rs.2,28,39,036*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்ஷே பனமேரா ஜி.டி.எஸ் ஸ்போர்ட் டூரிஸ்மோ(பெட்ரோல்)Rs.2.28 சிஆர்*\nசாலை விலைக்கு மும்பை :(not available சென்னை) Rs.2,50,35,921*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு மும்பை :(not available சென்னை) Rs.2,56,03,959*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடர்போ ஸ்போர்ட் டியூரிஸ்மோ(பெட்ரோல்)Rs.2.56 சிஆர்*\nசாலை விலைக்கு மும்பை :(not available சென்னை) Rs.2,66,22,429*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு மும்பை :(not available சென்னை) Rs.2,87,52,278*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடர்போ எஸ் இ-ஹைபிரிட்(பெட்ரோல்)Rs.2.87 சிஆர்*\nடர்போ எஸ் இ-ஹைபிரிட் ஸ்போர்ட் டியூரிஸ்மோ(பெட்ரோல்)\nசாலை விலைக்கு மும்பை :(not available சென்னை) Rs.2,93,01,499*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடர்போ எஸ் இ-ஹைபிரிட் ஸ்போர்ட் டியூரிஸ்மோ(பெட்ரோல்)Rs.2.93 சிஆர்*\nடர்போ எஸ் இ-ஹைபிரிட் எக்ஸிக்யூட்டீவ்(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு மும்பை :(not available சென்னை) Rs.3,02,85,864*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடர்போ எஸ் இ-ஹைபிரிட் எக்ஸிக்யூட்டீவ்(பெட்ரோல்)(top மாடல்)Rs.3.02 சிஆர்*\nபோர்ஸ்சி பனாமிரா விலை சென்னை ஆரம்பிப்பது Rs. 1.48 சிஆர் குறைந்த விலை மாடல் போர்ஸ்சி பனாமிரா 4 மற்றும் மிக அதிக விலை மாதிரி போர்ஸ்சி பனாமிரா டர்போ எஸ் இ-ஹைபிரிட் எக்ஸிக்யூட்டீவ் உடன் விலை Rs. 2.57 Cr. உங்கள் அருகில் உ���்ள போர்ஸ்சி பனாமிரா ஷோரூம் சென்னை சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் பிஎன்டபில்யூ 7 series விலை சென்னை Rs. 1.35 சிஆர் மற்றும் போர்ஸ்சி கேயின்னி விலை சென்னை தொடங்கி Rs. 1.19 சிஆர்.தொடங்கி\nபனாமிரா டர்போ எஸ் இ-ஹைபிரிட் ஸ்போர்ட் turismo Rs. 2.93 சிஆர்*\nபனாமிரா டர்போ Rs. 2.5 சிஆர்*\nபனாமிரா டர்போ எக்ஸிக்யூட்டீவ் Rs. 2.66 சிஆர்*\nபனாமிரா லிவான்டி ஜிடிஎஸ் Rs. 2.22 சிஆர்*\nபனாமிரா டர்போ எஸ் இ-ஹைபிரிட் எக்ஸிக்யூட்டீவ் Rs. 3.02 சிஆர்*\nபனாமிரா டர்போ ஸ்போர்ட் turismo Rs. 2.56 சிஆர்*\nபனாமிரா லிவான்டி ஜிடிஎஸ் ஸ்போர்ட் turismo Rs. 2.28 சிஆர்*\nபனாமிரா 4 Rs. 1.75 சிஆர்*\nபனாமிரா டர்போ எஸ் இ-ஹைபிரிட் Rs. 2.87 சிஆர்*\nபனாமிரா மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nசென்னை இல் 7 சீரிஸ் இன் விலை\n7 சீரிஸ் போட்டியாக பனாமிரா\nசென்னை இல் கேயின்னி இன் விலை\nசென்னை இல் எஸ்-கிளாஸ் இன் விலை\nசென்னை இல் க்யூ8 இன் விலை\nசென்னை இல் ஏ8 இன் விலை\nசென்னை இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nQ. Does போர்ஸ்சி பனாமிரா have fridge\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா பனாமிரா mileage ஐயும் காண்க\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா பனாமிரா உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nபோர்ஸ்சி பனாமிரா பயனர் மதிப்புரைகள்\nஎல்லா பனாமிரா மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா பனாமிரா மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா பனாமிரா விதேஒஸ் ஐயும் காண்க\nரூ.1.04 கோடியில் பனமேரா டீசல் பதிப்பை, போர்ஸ் இந்தியா அறிமுகம் செய்தது\nஒரு புதிய பனமேரா டீசல் பதிப்பை நம் நாட்டில் ரூ.1,04,16,000 (எக்ஸ்-ஷோரூம் மகாராஷ்டிரா) விலையில், போர்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த வாகனத்தின் உள்புறம் மற்றும் வெளிபுறத்தில் பல புதிய தரமான அம\nஎல்லா போர்ஸ்சி செய்திகள் ஐயும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் பனாமிரா இன் விலை\nபெங்களூர் Rs. 1.83 - 3.2 சிஆர்\nகொச்சி Rs. 1.82 - 3.15 சிஆர்\nகொல்கத்தா Rs. 1.65 - 2.84 சிஆர்\nஅகமதாபாத் Rs. 1.65 - 2.84 சிஆர்\nஜெய்ப்பூர் Rs. 1.71 - 2.98 சிஆர்\nஃபரிதாபாத் Rs. 1.7 - 2.94 சிஆர்\nகுர்கவுன் Rs. 1.7 - 2.94 சிஆர்\nஎல்லா போர்ஸ்சி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil24.live/category/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/page/2", "date_download": "2020-08-06T16:38:24Z", "digest": "sha1:UHNF7E6N5V6V276GXAHKNWVEQVXBGAZF", "length": 9340, "nlines": 70, "source_domain": "tamil24.live", "title": "வீடியோ – Page 2 – Tamil 24", "raw_content": "\nநடுத்தெர��வில் பெற்ற மகனின் கழுத்தை நெறித்த வனிதா..\nபிக்பாஸ் வீட்டில் தற்போது வில்லியாக ரசிகர்களுக்கு தெரிபவர் வனிதா. சக போட்டியாளர்கள் மீதான திமிர்த்தனமான அவரின் அடக்குமுறை ரசிகர்களும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். வனிதா 2000ம் ஆண்டு …\nகூட்டத்தின் மத்தியில் அனல்பறக்கும் அசத்தலான குத்தாட்டம் போட்ட பெண் – மிஸ் பண்ணிடாதீங்க வீடியோ\nதற்போதெல்லாம் ஒருவர் செய்யும் சிறிய செயல்கூட இன்று சமூகவலைத்தளங்களினால் மிகவும் பிரபலமாகிவிடுகிறது. பாடகி மற்றும் நடனக் கலைஞரான சப்னா சவுத்ரிக்கு வட மாநிலங்களில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். …\nகுட்டியான அரை குறை உடையில் இடுப்பாட்டம் போட்ட ஸ்ரீதேவி மகள் ஜான்வி – வீடியோ\nஸ்ரீதேவி இழப்பிற்கு பிறகு தற்போது தான் ஜான்வி அனைத்தையும் மறந்து உள்ளார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார். அந்த வகையில் …\nசர்ச்சை விளம்பரத்தை வெளியிட்ட பாகிஸ்தான்.. உள்ளாடையை கழட்டி பதிலடி கொடுத்த பூனம் பாண்டே – வீடியோ\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுடன் மோத இருக்கும் இந்திய அணியை கிண்டல் செய்யும் விதமாக பாகிஸ்தானில் விளம்பரம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் போல …\nமீண்டும் நண்பருடன் மிகவும் மோசமான நடனம் ஆடிய நடிகை ஷாலு சம்மு – வீடியோ\nநடிகர் சூரிக்கு ஜோடியாகவும், கதாநாயகிக்கு ஸ்ரீதிவ்யா தோழியாகவும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு. சமீபத்தில் ஆண் நண்ருடன் மோசமான நடனமாடிய வீடியோ …\nதாயின் கருப்பைக்குள் சண்டை போடும் இரட்டைக் குழந்தைகள் – வைரல் வீடியோ\nசீனாவை சேர்ந்த 28 வயதான தாவோ என்பவர் தன்னுடைய கர்ப்பிணி மனைவியை கடந்த ஆண்டு ஸ்கேன் செய்து பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது வயிற்றினுள் இருந்த …\nசொந்த குரலில் பாடி அசத்திய நடிகை அதிதி ராவ் – வீடியோ உள்ளே\nகாற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரீ ஆனவர் அதிதி ராவ். அதை தொடர்ந்து இவர் செக்கச்சிவந்த வானம் படத்தில் நடித்தார். அதற்கு முன்பே அவர் …\nமகிழ்ச்சியின் உச்சத்தில் அரந்தாங்கி நிசா.. அடித்த அதிர்ஷ்டம் குவியும் வாழ்த்துக்கள்\nஅறந்தாங்கி நிஷா என்றால் தெரியாதவர்கள் இருக்க முடியாது. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் தன் சிரிக்க வைக்கும் திறமையை வெளிப்படுத்தி அனைவரையும் சிரிக்கவைத்தவர். இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியால் …\nகர்ப்பமான நிலையிலும் சமீரா ரெட்டி பொது இடத்தில் இப்படி ஒரு மோசமான உடை தேவையா..\nநடிகைகள் பலர் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் திருமணம் முடிந்த பிறகு அடையாளம் தெரியாமல் மாறிவிடுகிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் அவர் பொதுஇடங்களுக்கு அணிந்து …\nஇலங்கையில் சூப்பர் சிங்கர் புகழ் சின்மயி.. ஆனந்த கண்ணீரில் சொந்தங்கள் – வீடியோ உள்ளே\nபிரபல தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் இந்த நிகழ்ச்சியில் இலங்கை பெண் சின்மயி என்ற பெண் பாடி …\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nகுட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை அழகை காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\nகடல் கரையில் பிகினி உடையில் நடிகை அர்ச்சனா குப்தா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் படுக்கையறையில் இருந்து போஸ் கொடுத்த கோமாளி பட பஜ்ஜி கடை நடிகை – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iravanaa.com/?p=1112", "date_download": "2020-08-06T16:59:16Z", "digest": "sha1:QSWLSAMIRB5DBPJMCO7SPB44A2JZKQER", "length": 5444, "nlines": 37, "source_domain": "www.iravanaa.com", "title": "ஜனநாயகப் போராளிகளை வறுத்தெடுத்த ரூபன்: யாழில் நடந்த சுவாரஸ்யம்! – Iravanaa News", "raw_content": "\nஜனநாயகப் போராளிகளை வறுத்தெடுத்த ரூபன்: யாழில் நடந்த சுவாரஸ்யம்\nஜனநாயகப் போராளிகளை வறுத்தெடுத்த ரூபன்: யாழில் நடந்த சுவாரஸ்யம்\nஜனநாயகப்போராளிகளென சொல்லிக்கொள்பவர்கள் போராட்ட காலத்தில் எதனை செய்து கொண்டிருந்தார்கள் என்பது தெரியாது.ஆனால் தற்போது அரச புலனாய்வு பிரிவினரால் கையாளப்படுபவர்கள் என்பதை நிரூபிக்க தன்னிடம் பல சான்றுகள் இருப்பதாக தெரிவித்துள்ளார் முன்னாள் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு கழக பொறுப்பாளரான ரூபன்.\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இத���ை தெரிவித்தார்.2002ம் ஆண்டு காலப்பகுதியில் அவர்கள் எவரையும் வன்னியில் நான் கண்டிருந்தது கூட இல்லை.ஆயினும் தமிழ் செல்வனது அலுவலகங்களது பராமரிப்பாளர்களாக அவர்களில் சிலர் இருந்ததாக அறிகின்றேன்.அவர்களிற்கென சொல்வதற்கு விடுதலைப்போராட்ட பாதையில் ஏதுமில்லை.ஒருநாள் மகிந்தவுடன் படமெடுக்கின்றனர்.பின்னர் கோத்தபாயவுடன் படமெடு;ககின்றனர்.பின்னர் இரா.சம்பந்தனுடனும் படமெடுக்கின்றனர்.\nதலைவன் என்று ஒருவனையே நாங்கள் வரித்துக்கொண்டவர்கள்.ஆனால் இந்த கும்பலோ நாளுக்கொரு தலைவனை கொண்டாடுகின்து.ஆனால் இப்போது புதிதாக கூட்டமைப்பினை அடுத்துவரும் ஆண்டுகளில் பொறுப்பேற்க போவதாக சொல்கிறார்கள்.\nவிடுதலைப்புலிகள் தலைமை எப்போது கூட்டமைப்பினை பொறுப்பேற்கவுள்ளதாக இவர்களிடம் சொல்லி வைத்ததென தெரியவில்லையெனவும் நையாண்டியாக அவர் மேலும் இதன் போது தெரிவித்தார்.\nபிரான்சில் படுகொலை: வாடகை கொடுக்கவில்லை என்று அடித்தே கொல்லப்பட்டாரா\n“இராவணன் ஒரு முஸ்லிம் மன்னன் ராமன் இறைதூதர்” வெடித்தது மற்றுமொரு சர்ச்சை\nவிமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானம்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதமிழரின்பிரதிநிதிகள் என சொல்வதற்கு பொருத்தமற்றது கூட்டமைப்பு -முன்னாள் எம்.பி சாடல்\nதமிழர்கள் துரோகி சுமந்திரனுக்கு இந்த புகைப்படம் சமர்ப்பணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/newgadgets/2020/04/21130826/1446642/Samsung-Galaxy-Fold-2-could-feature-120Hz-display.vpf", "date_download": "2020-08-06T16:50:58Z", "digest": "sha1:NO4BBQ24FUDMB3PV3XAK5SRVKDQE2NYA", "length": 11487, "nlines": 95, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Samsung Galaxy Fold 2 could feature 120Hz display, S Pen, and 512GB storage", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, 512 ஜிபியுடன் உருவாகும் சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்\nசாம்சங் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, 512 ஜிபி மெமரியுடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகேலக்ஸி ஃபோல்டு 2 ரென்டர்\nசாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தன. அந்த வகையில், புதிய கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்���்போன் முந்தைய மாடலை விட குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.\nசில தகவல்களில் பல்வேறு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டு இருக்கிறது. இதனால் புதிய ஸ்மார்ட்போன் எவ்வாறு காட்சியளிக்கும் என்பது பற்றிய தகவல்கள் மர்மமாகவே இருக்கிறது. தற்சமயம் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.\nடெவலப்பர்கள் சார்ந்த வட்டாரங்களின் தகவல்களின் படி கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போன் பிராஜக்ட் சேம்ப் எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாக கூறப்பட்டுள்ளது. முந்தைய தகவல்களில் கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போன் பிராஜக்ட் வின்னர் 2 எனும் பெயரில் உருவாகி வருவதாக கூறப்பட்டது. இதன் காரணமாக இரண்டும் வெவ்வேறு சாதனங்களா அல்லது ஒரே மாடலா என்பது கேள்விக்குறியாக உள்ளது.\nகேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போனில் 7.59 இன்ச் ஃபிளெக்சிபில் டைனமிக் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் ஸ்மார்ட்போனில் அதிக ரிஃப்ரெஷ் ரேட் வழங்கவும், பேட்டரி பயன்பாட்டை குறைவாக எடுத்துக் கொள்ளும் திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் 2213x1689 பிக்சல் ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் கொண்டிருக்கும் என தெரிகிறது.\nமற்ற அம்சங்களை பொருத்தவரை இரண்டு பன்ச் ஹோல் கேமரா சென்சார்களை கொண்டிருக்கும் என்றும், இதன் முன்புறம் 6.23 இன்ச் டைனமிக் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. இது 2267x819 பிக்சல் ரெசல்யூஷன், 60 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் கொண்டிருக்கும் என தெரிகிறது.\nஇத்துடன் இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 4ஜி மற்றும் 5ஜி வேரியண்ட்களில் கிடைக்கும் என்றும் இதில் ஸ்னாப்டிராகன் 865 அல்லது ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் பிராசஸர், எஸ் பென் சப்போர்ட், 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மெமரி வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. இது மார்ஷியன் கிரீன் மற்றும் ஆஸ்ட்ரோ புளூ நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.\nசாம்சங் | கேலக்ஸி ஃபோல்டு 2 | மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nசாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்டு 2 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஸ்னாப்டிராகன் 765, 5ஜி கனெக்டிவிட்டியுடன் உருவாகும் மோட்டோ ரேசர�� 2\nசாம்சங் கேலக்ஸி இசட் ப்ளிப் 5ஜி அறிமுகம்\nகுறைந்த விலையில் உருவாகும் சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்\nசாம்சங் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் என தகவல்\nமேலும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nமேலும் புதுவரவு கருவிகள் செய்திகள்\nஇந்தியாவில் மோட்டோரோலா பட்ஜெட் ரக சவுண்ட்பார் மற்றும் ஹோம் தியேட்டர் அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது\nஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்ட நோக்கியா சி3 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர், 64எம்பி கேமராவுடன் விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇந்தியாவில் பிலிப்ஸ் ஆடியோ சாதனங்கள் அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்டு 2 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது\nஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியுடன் கேலக்ஸி பட்ஸ் லைவ் இயர்பட்ஸ் அறிமுகம்\n12 ஜிபி ரேம், 108 எம்பி கேமராவுடன் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇணையத்தில் லீக் ஆன சாம்சங் கேலக்ஸி பட்ஸ் லைவ் இயர்பட்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUxNDkxOQ==/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88,-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-:-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-5-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D!!", "date_download": "2020-08-06T15:17:12Z", "digest": "sha1:SQZJAQX6XOM57C37ZMZRMNBVVNO7RRCQ", "length": 5583, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : காவலில் உள்ள 5 போலீசாரையும் சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரிக்க சிபிஐ திட்டம்!!", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : காவலில் உள்ள 5 போலீசாரையும் சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரிக்க சிபிஐ திட்டம்\nதூத்துக்குடி : சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக��கில் சிபிஐ விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. காவலில் உள்ள 5 போலீசாரையும் சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. காவலர் முத்துராஜை நேற்று சாத்தான்குளம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.இன்று 5 போலீசாரையும் சம்பவம் தொடர்பான இடங்களுக்கு சிபிஐ அதிகாரிகள் அழைத்து செல்கின்றனர்.\nஉண்ணிகள் மூலம் சீனாவில் பரவும் புது வகை வைரஸ்: 7 பேர் பலி, 60 பாதிப்பு\nஅமெரிக்காவில் கொரோனா பெயரில் மோசடி அதிகரிப்பு: 100 மில்லியன் டாலர் இழப்பு\n'இலங்கை பார்லி., தேர்தல்; ராஜபக்சே கட்சி முன்னிலை\nசீனாவில் பூச்சிகள் மூலம் பரவும் புதிய வைரஸ் கண்டுபிடிப்பு: 7 பேர் உயிரிழப்பு\nவிமானத்தில் மாஸ்க் அணிய மறுத்தவரை வெளுத்து வாங்கிய சக பயணிகள்\nஅயோத்தியில் ராமர் கோவில் குறித்து பாகிஸ்தான் விமர்சனம்: இந்தியாவின் விவகாரங்களில் தலையிடுவதற்கு வெளியுறவு அமைச்சகம் கண்டனம்..\nமத்திய பட்ஜெட்டில் அறிவித்த வேளாண் பொருட்களை மட்டும் கொண்டு செல்வதற்கான பிரத்யேக ரயில் நாளை தொடக்கம்\nகர்நாடகாவின் பெல்தங்காடி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் ஹரீஷ் பூஞ்சாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி..\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றியவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆளும் கட்சி எம்.எல்.ஏ. கோயில் கட்டுகிறார் : பூமி பூஜையுடன் பணி தொடக்கம்\nஇங்கிலாந்தை வீழ்த்தி அசத்திய அயர்லாந்து\nயுஎஸ் ஓபன் டென்னிஸ்: விலகினார் நடால்\nவிராத் கோஹ்லி ‘நம்பர்–1’: ஐ.சி.சி., ஒருநாள் போட்டி தரவரிசையில் | ஆகஸ்ட் 05, 2020\nஇங்கிலாந்து பவுலர்கள் ஏமாற்றம் | ஆகஸ்ட் 05, 2020\nஇந்தியாவில் டெஸ்ட் கோப்பை * கனவு காணும் ஸ்டீவ் ஸ்மித் | ஆகஸ்ட் 05, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www7.wsws.org/ta/articles/2019/05/06/nort-m06.html", "date_download": "2020-08-06T17:03:52Z", "digest": "sha1:IVQDWVD3MA6D5AR6FG6JNPGV6KM5BQPW", "length": 70883, "nlines": 318, "source_domain": "www7.wsws.org", "title": "வர்க்க போராட்டத்தின் மீளெழுச்சியும், சோசலிசத்திற்கான போராட்டமும் - World Socialist Web Site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத் தளம்\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் (ICFI) வெளியிடப்பட்டது\nவிரிவான தேடலுக்கு இங்கே கிளிக் செய்யவும் »\nஇணையவழி சர்வதேச மே தினப் பேரணியின் ஆரம்ப அறிக்கை\nவர்க்க போராட்டத்தின் மீளெழுச்சியும், ��ோசலிசத்திற்கான போராட்டமும்\nமொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்\nஉலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான ICFI நடத்திய ஆறாவது வருடாந்தர மே தின பேரணியான 2019 சர்வதேச இணையவழி மே தினப் பேரணியை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) சனிக்கிழமை, மே 4 இல் நடத்தியது. இந்த பேரணியில் அந்த உலக கட்சியினதும் மற்றும் அதன் பிரிவுகளினதும் மற்றும் உலகெங்கிலுமான அதன் ஆதரவான அமைப்புகளினதும் 12 அங்கத்தவர்கள் முதலாளித்துவத்தின் உலக நெருக்கடி மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்க போராட்டங்களின் வெவ்வேறு அம்சங்களைக் குறித்து உரையாற்றினர்.\nஎதிர்வரவிருக்கும் நாட்களில், உலக சோசலிச வலைத் தளம் (WSWS) அந்த பேரணியில் வழங்கப்பட்ட உரைகளின் எழுத்து வடிவைப் பிரசுரிக்கும். இன்று நாம் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு தலைவரும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவருமான டேவிட் நோர்த் வழங்கிய ஆரம்ப அறிக்கையுடன் தொடங்குகிறோம்.\n21 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியின் புரட்சிகர கொந்தளிப்புகளுக்கான தோற்றுவாய்களை மறுகட்டமைப்பு செய்து விவரிக்கத் தொடங்க ஆரம்பித்து, எந்தப்புள்ளியில் முதலாளித்துவ அமைப்புமுறையின் உயிர்பிழைப்பு அச்சுறுத்தலுக்குள்ளாகின்றது என்பதை ஆளும் உயரடுக்கு தெளிவாக ஒப்புக்கொண்டது என்பதை அடையாளம் காண வரலாற்றாசிரியர்கள் முயன்று இன்னும் நீண்டகாலம் கடந்துவிட்டிராதபோது, அந்த கல்வித்துறை மேதாவிகள் அவர்களது மாணவர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார்கள். வெகு காலம் காலத்திற்கு முன்னர் இல்லை, கடந்த வாரம் ஏப்ரல் 29-30, 2019 இல் தான் லாஸ் ஏஞ்சல்சில் நடத்தப்பட்ட மிக்கென் பயிலக வருடாந்தர கூட்டத்தில் அந்த கல்வித்துறை மேதாவிகள் அவர்களது மாணவர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார்கள்.\nபெறுமதியற்ற பங்குகள் விற்பனை மோசடியாளராக வசைபெயரெடுத்த, அக்கூட்டத்தை ஒழுங்கமைத்த மைக்கெல் மில்க்கென், சிறையிலிருந்து விடுதலை ஆன பின்னர் இருந்து, அவரது மதிப்பை மீட்டெடுப்பதற்காக பல பில்லியன் டாலர் கணக்கிலான அவரது செல்வவளத்தின் ஒரு பகுதியை மனிதாபிமானவாதியாகவும் மற்றும் சமூக தொலைநோக்குடையவராகவும் காட்டிக்கொள்ள செலவிட்டுள்ளார். இந்த முதலாளித்துவ பெருந்தகைகளின் அந்த கூட்டத்தில், சோசலிச பேராபத்து செல்வாக்கு செலுத்தியது. அவர்களின் செல்வவள குவியல்களின் முகட்டிலிருந்து உற்று நோக்கிய அவர்கள் தொலைதூர அடிவானத்தில் புயல் நெருங்கி வருவதைக் காண்கிறார்கள். “ஏதோவிதத்தில் சோசலிசம் மீண்டும் ஊர்ந்து வந்து கொண்டிருக்கிறது,” என்ற \"இந்த கருத்து எனக்கு கவலையளிக்கிறது,” என்று கூகுள் ஸ்தாபகர் எரிக் ஷிமித் தெரிவித்தார். தனியார் முதலீட்டு நிதி நிறுவன பில்லியனர் கென் கிறிஃபின் ஒரு கருத்துக்கணிப்பு மீது கவனம் செலுத்த அழைப்பு விடுத்தார். திரையில் திரையிடப்பட்ட அதன் அச்சுறுத்தும் முடிவுகள், நூற்றாண்டின் திருப்பத்தில் (1980கள்-90 களில்) பிறந்தவர்களில் (millennials) 44 சதவீதத்தினர் ஒரு சோசலிச நாட்டில் வாழ விரும்புவதை எடுத்துக்காட்டின.\nமுதலாளித்துவ வர்க்கம் எதிர்கொண்டிருக்கும் அபாயம் Guggenheim Partners நிறுவனத்தின் நிதித்துறை நிர்வாகி அலென் சுவார்ட்ஸால் மிகவும் அப்பட்டமாக விவரிக்கப்பட்டது:\nசராசரி நபரை எடுத்துப்பாருங்கள் ... அவர்கள் முன்னர் 50:50 ஆக இருந்ததை இப்போது 60:40 என்று பயன்படுத்துமாறு மிகவும் அடிப்படையாக கூறுகிறார்கள்; இது எனக்கு ஏற்புடையதல்ல.\nவலதுசாரி மற்றும் இடதுசாரியைப் பார்ப்பீர்களேயானால், நிஜமாக என்ன வந்து கொண்டிருக்கிறது என்றால் வர்க்க போராகும். நூற்றாண்டுகள் நெடுகிலும் பெருந்திரளான மக்கள், உயரடுக்குகள் நிறைய குவித்து வைத்திருக்கிறார்கள் என்று நினைத்த போது நாம் என்ன கண்டோம், இரண்டு விடயங்களில் ஒன்று நடந்துள்ளது: செல்வவளத்தை மறுபகிர்வு செய்வதற்கான சட்டம் ... அல்லது சொத்துக்களைப் பகிர்வதற்கான புரட்சி. வரலாற்றுரீதியில் முன்னும் பின்னும் விவாதித்தாலும் அங்கே இரண்டே இரண்டு விருப்பத்தெரிவுகள் தான் உள்ளன, “இல்லை, எங்களுக்கு முதலாளித்துவம் தான் தேவை; இல்லை சோசலிசம் தான் தேவை\" என்பதுதான், இதுதான் புரட்சியை உருவாக்குவது.\nபத்திரிகை செய்திகளில் இருந்து முடிவுக்கு வருவோமேயானால், அதிகரித்து வரும் சமூக கோபத்தை எவ்வாறு கையாள்வது என்பதன் மீது ஏதோ ஒருவித விவாதம் நடந்து வருவதாக தெரிகிறது. பெரும்பான்மையினரின் கடுமையான கண்ணோட்டம் ஒரு முதலீட்டு நிறுவன செயலதிகாரியால் தொகுத்தளிக்கப்பட்டது, அவர் அறிவித்தார், “தண்டிக்கும் விதமான மறுபகிர்வு என்பது இயங்காது.” சிறுபான்மையினர் கண்ணோட்டம் ஒரு நிதியியல் சேவை செயலதிகாரியா��் வெளியிடப்பட்டது, அவர் பைனான்சியல் டைம்ஸிற்குத் தெரிவித்தார்: “உலகத்தை சற்று பயங்கரமில்லாத இடமாக மாற்றுவதற்கு நான் 5 சதவீதம் கூடுதலாக வரி செலுத்துவேன்,” என்றார்.\nசமூக புரட்சியின் அச்சுறுத்தலைக் குறைக்க பில்லியனர்களின் வருவாயில் 5 சதவீத வரி இந்தளவிலான விட்டுக்கொடுப்புகள் தான், பெருந்திரளான மக்கள் அதிருப்திக்கு ஆளும் வர்க்க சீர்திருத்தவாதிகளின் மிகவும் தீவிர பிரிவினரின் தொலைநோக்குப் பார்வையாக உள்ளது இந்தளவிலான விட்டுக்கொடுப்புகள் தான், பெருந்திரளான மக்கள் அதிருப்திக்கு ஆளும் வர்க்க சீர்திருத்தவாதிகளின் மிகவும் தீவிர பிரிவினரின் தொலைநோக்குப் பார்வையாக உள்ளது இதுதான் துன்பப்படும் பாரீஸ் மக்களுக்கு ரொட்டி இல்லையெனில் கேக்கை உண்ணட்டும் என்று மக்களின் கிளர்ச்சியைத் தணிக்க மகாராணி மரி அந்துவானெட் முன்மொழிந்த நிஜமான அணுகுமுறையாக இருந்தது.\nஎதிர்வரவிருக்கும் அழிவு குறித்து மில்க்கென் பயிலகத்தில் கலந்து கொண்டவர்களிடையே மேலோங்கி இருந்த உணர்வு, Poe இன் \"கடல் நகரம்\" கவிதை காவியத்தின் துன்பியலை நினைவூட்டுகிறது. அந்த கவிஞர் எச்சரித்தார்: “நகரின் ஓர் உயர்ந்த கோபுரத்திலிருந்து பார்க்கும்போது, மரணம், கீழே மிகப் பெரியதாக தெரிகிறது.”\nஆளும் வர்க்கத்தின் அச்சங்களுக்கு ஆழமான காரணங்கள் உள்ளன. கடந்தாண்டின் மே தின பேரணியில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அளப்பரிய வர்க்க போராட்டத்தின் மேலெழுச்சியை முன்கணித்தது. அந்த முன்கணிப்பு, கடந்த 12 மாதங்களின் சம்பவங்களில் ஊர்ஜிதப்பட்டுள்ளது. சமூக போராட்டங்களும் வேலைநிறுத்தங்களும் உலகெங்கிலும் பரவி வருகின்றன. ஓராண்டுக்கு முன்னர், “மஞ்சள் சீருடை\" என்ற வார்த்தை பளிச்சென தெரியும் பாதுகாப்பு உடை என்பதற்கு அதிகமாக வேறொன்றையும் குறிக்கவில்லை. இப்போதோ, பாரீசிலும் பிரான்ஸ் எங்கிலும் அரை ஆண்டுக்கும் அதிகமாக தொடர்ந்து கொண்டிருக்கும் பெருந்திரளான மக்கள் போராட்டங்களுக்குப் பின்னர், அந்த gilets jaunes (மஞ்சள் சீருடைகள்) சமூக சமத்துவமின்மை மற்றும் முதலாளித்துவம் மீதான மக்கள் எதிர்ப்புக்கு உலகெங்கிலும் அங்கீகரிக்கப்படும் ஓர் அடையாளமாக மாறியுள்ளது.\nஆசிரியர்களின் வேலைநிறுத்தங்கள் —அதாவது, இளைஞர்களின் கல்விக்குப் பொறுப்பான தொழிலாள ���ர்க்கத்தின் பிரிவு, அவ்விதத்தில் அவர்கள் இளம் தலைமுறையினரின் சமூக நனவை விழிப்பூட்டுவதில் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கின்ற நிலையில்—அமெரிக்கா, போலாந்து, நெதர்லாந்து, இந்தியா, ஈரான், மெக்சிகோ, நியூசிலாந்து, துனிசியா மற்றும் சிம்பாப்வேயில் நடந்துள்ளன. சமூக சமத்துவமின்மை, வறுமை, எதேச்சதிகாரவாதம் மற்றும் இராணுவவாதத்திற்கு எதிரான எதிர்ப்பால் எரியூட்டப்பட்டு, இந்த வேலைநிறுத்த அலை அதிகரித்து வருவதுடன், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் இன்னும் பரந்த பிரிவுகளை அதன் உணர்வுக்குள் இழுத்து வந்து கொண்டிருக்கிறது.\nஇப்புவி எங்கிலும் காணக்கூடியதாக உள்ள, உலகெங்கிலும் அதிகரித்து வரும் சோசலிசம் மீதான ஆர்வம், வர்க்க போராட்டத்தின் நிஜமான புறநிலை தீவிரப்பாட்டினது பாரிய அரசியல் நனவின் பிரதிபலிப்பாகும். நாம் இந்த நிகழ்ச்சிப்போக்கின் ஆரம்ப கட்டத்தில் மட்டுமே உள்ளோம், பல தசாப்தகால அரசியல் தேக்கநிலைக்குப் பின்னர், போராட்டத்தின் இயல்பைக் குறித்தும் எந்த பாதையைத் தேர்ந்தெடுப்பது என்பதன் மீதும் தெளிவின்மையும், குழப்பமுமே கூட, இருக்கிறது என்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால் உலக சோசலிச புரட்சியின் தலைச்சிறந்த மூலோபாயவாதியான லியோன் ட்ரொட்ஸ்கி அதை சிறப்பாக விவரித்திருந்தார்:\nபெருந்திரளான மக்கள், சமூகத்தை மறுகட்டமைப்பு செய்யும் ஒரு முன்பு தயாரிக்கப்பட்ட திட்டத்துடன் புரட்சிக்குள் நுழைவதில்லை, மாறாக பழைய ஆட்சியை இனியும் அவர்களால் சகித்துக் கொள்ளமுடியாது என்ற ஒரு கூர்மையான உணர்வுடன் செல்கிறார்கள். ஒரு வர்க்கத்தை வழிநடத்தும் அடுக்குகள் மட்டுமே ஒரு சமூக வேலைத்திட்டத்தைக் கொண்டிருக்கும், இதற்குமே கூட சம்பவங்களில் பரிசோதித்துப் பார்ப்பதும் மற்றும் பெருந்திரளான மக்களின் ஒப்புதலைப் பெறுவதும் அவசியமாகிறது. அவ்விதத்தில் புரட்சிக்கான அடிப்படை அரசியல் நிகழ்ச்சிப்போக்கானது, சமூக நெருக்கடியிலிருந்து எழும் பிரச்சினைகளை ஒரு வர்க்கம் படிப்படியாக புரிந்து கொள்ளச் செய்வதை உள்ளடக்கி உள்ளது — அதாவது அடுத்தடுத்த அணுகுமுறையைக் கொண்டு பெருந்திரளான மக்களைச் செயலூக்கத்துடன் நோக்குநிலை கொள்ளச் செய்வதாகும்.\nசமூக தீவிரமயப்படல் மற்றும் அரசியல் நோக்குநிலையின் இந்த புறநிலை நிகழ��ச்சிப்போக்குத்தான் —முதலாளித்துவ கட்சிகள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாய் இருப்பவர்களிடம் இருந்து விலகி, சோசலிசத்தை நோக்கியும், மற்றும் பாரிய போராட்டத்திற்கான உண்மையான ஜனநாயக அமைப்புகளை உருவாக்குவதை நோக்கியும்— நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சிப்போக்கானது, முதலாளித்துவ சீர்திருத்தம் சாத்தியமில்லை, சுரண்டல் மற்றும் போருக்கான இந்த அமைப்புமுறையைத் தூக்கியெறியவதற்கு குறைவின்றி வேறொன்றும் அவசியமில்லை என்ற புரிதலுக்கு இட்டுச் செல்கிறது. ஆனால் தொழிலாள வர்க்கத்தின் இந்த அபிவிருத்தி அடைந்து வரும் இயக்கத்தினது வளர்ச்சி மற்றும் சக்தியின் மீதான நம்பிக்கை, ஆளும் உயரடுக்கு அது உணரும் அச்சுறுத்தல்களுக்கு விடையிறுப்பதற்காக முன்நிறுத்தும் அபாயங்களை எந்தவிதத்திலும் குறைமதிப்பீடு செய்வதற்குக் காரணமாக இருந்துவிடக் கூடாது. தொழிலாள வர்க்கத்தின் அரசியல் அகராதியில் சோசலிசம் மீண்டும் நுழைகின்ற நிலையில், முதலாளித்துவ வர்க்கம், எதேச்சதிகாரவாதம் மற்றும் பாசிசவாதத்தின் சித்தாந்தம், மொழி மற்றும் நடைமுறைக்குப் புத்துயிரூட்டுகிறது.\nஇத்தாலி மற்றும் ஜேர்மனியில் முசோலினி மற்றும் ஹிட்லரை அதிகாரத்திற்குக் கொண்டு வந்த அதுபோன்ற பாரிய பாசிசவாத இயக்கங்கள் இங்கே இதுவரையில் இல்லை என்றாலும், முதலாளித்துவ சர்வாதிகாரத்தின் மிகவும் காட்டிமிராண்டித்தனமான வடிவங்களுக்கான ஒரு சமூக அடித்தளத்தை உருவாக்கும் முயற்சிகள் வேகமாக நடந்து வருகின்றன என்பதோடு, இந்த அபாயகரமான போக்கிற்கான உதாரணங்களை உலகெங்கிலும் காண முடிகிறது.\nபுலம்பெயர்வோர்-விரோத பேரினவாதத்திற்கான ட்ரம்பின் இடைவிடாத முறையீடுகள் சோசலிசம் மீதான அதிகரித்தளவிலான அவரின் விஷமத்தனமான கண்டனங்களுடன் பின்னிப் பிணைந்துள்ளன. பிரான்சில் ஜனாதிபதி மக்ரோன், மஞ்சள் சீருடையாளர்களுக்கு எதிராக பொலிஸ் மற்றும் இராணுவத்தை நிலைநிறுத்தி வருகின்ற அதேவேளையில், பாசிசவாத விச்சி ஆட்சியின் குற்றகரமான தலைவரும் பழைய நாஜி ஒத்துழைப்புவாதியுமான தளபதி பெத்தனை ஒரு தேசிய மாவீரராக நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துகிறார். இத்தாலியின் துணை பிரதம மந்திரி மத்தேயோ சல்வீனி பெனிடோ முசோலினி மீதான அவர் வியப்பை ஒளிவுமறைவின்றி வெளியிடுகிறார். பிரேசிலில், ஜனாத���பதி ஜயர் போல்சொனாரோ 1960 கள் மற்றும் 1970 களின் பயங்கரமான ஆட்சிக்காலத்தின் போது ஆயிரக் கணக்கானவர்களை சிறையில் அடைத்த, சித்திரவதை செய்த, படுகொலை செய்த சர்வாதிகாரத்தைப் பெருமைப்படுத்துகிறார். ஹங்கேரியில் விக்டொர் ஓர்பனின் Fidesz கட்சி, போலாந்தில் Jarosłav Kaczyński இன் \"சட்டம் மற்றும் நீதி\" கட்சி, நிச்சயமாக, ஜேர்மனியில் ஜேர்மனிக்கான மாற்றீடு (Alternative für Deutschland) ஆகியவை பாசிசவாத ஆட்சிகளை உருவாக்க முயலும் அதிகரித்து வரும் அமைப்புகளுக்கான மிகவும் நன்கு-அறியப்பட்ட எடுத்துக்காட்டுகளில் ஒரு சில மட்டுமே ஆகும்.\nஇத்தகைய இயக்கங்களின் எழுச்சியும் வளர்ச்சியும், ஜனநாயக அரசியலமைப்பு சட்ட விதிமுறைகள் மீதான விசுவாசமும் ஆதரவும் உலகெங்கிலும் ஆளும் உயரடுக்குகளுக்குள் முறிந்து, மிகவும் முன்னேறிய நிலையில் இருப்பதன் வெளிப்பாடுகளாக உள்ளன.\nஜூலியன் அசான்ஜ் மற்றும் செல்சியா மானிங் மீதான வழக்கு விசாரணைகள், இந்தியாவில் மாருதி சுசூகி தொழிலாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது, மத்தாமோரொஸில் வேலைநிறுத்தம் செய்த மெக்சிக்கன் தொழிலாளர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டமை, மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் மூர்க்கமாக கையாளப்படுவது ஆகியவை 1930 களைப் போலவே உலகை ஒரு வெறுக்கத்தக்க சிறைக்கூடமாக மாற்றுவதன் பாகமாக நடக்கின்றன.\nஇந்த அரசியல் பிற்போக்குத்தனம் அதிகரித்திருப்பதற்கான புறநிலை பொருளாதார மற்றும் சமூக அடித்தளம் என்ன\nகடந்த மூன்று தசாப்தங்களில், உலக மக்கள்தொகையில் ஒரு மிகச்சிறிய பிரிவுக்குள் முன்னொருபோதும் இல்லாதளவுக்கு ஏமாற்றிப் பறித்த செல்வவளம் மிக அதிக மட்டங்களில் திரண்டுள்ளது. உலக பங்குச்சந்தைகளில், அதுவும் குறிப்பாக அமெரிக்காவில் பங்கு மதிப்புகளில் மலைப்பூட்டும் அளவிலான அதிகரிப்பே, இந்த செல்வவள திரட்சிக்குப் பிரதான இயங்குமுறையாகும்.\nபெருநிறுவன வருவாய்கள் என்று காரணங்காட்டி எது நியாயப்படுத்தப்படுகிறதோ அதற்கு அப்பாற்பட்டு, பங்கு விலைகள் தொடர்ந்து அதிகரிப்பதற்கு உத்தரவாதமளிப்பதே பொருளாதார கொள்கையின் முக்கிய நோக்கமாக இருந்துள்ளது. குற்றகரமான ஊகவணிகத்தின் நேரடி விளைவான, 2008 முறிவு, பணத்தைப் புழக்கத்தில் விடும் (quantitative easing) வடிவில் நிதியியல் உயரடுக்கிற்கு மத்திய அரசாங்கத்தின் முழுமையான அடிபணிவால் தீவிர��்பட்டது.\n2018 இன் இறுதியில், வட்டிவிகிதங்களில் செய்யப்பட்ட மிக சொற்ப உயர்வும் கூட வோல் ஸ்ட்ரீட்டில் குறிப்பிடத்தக்க விற்றுத்தள்ளல்களைத் தூண்டியது. இது ஏறத்தாழ உடனடியாக மேற்கொண்டு வட்டிவிகிதங்களை உயர்த்துவதற்கான அதன் திட்டங்களை பெடரல் ரிசர்வ் கைவிடுவதற்கு இட்டுச் சென்றது, அவ்விதத்தில் பங்கு விலை உயர்வுகளைத் தக்க வைக்க கட்டுப்பாடின்றி பணப்புழக்கம் வழங்குவதை அரசு தொடரும் என்பதை உறுதிப்படுத்தியது. பெடரல் ரிசர்வின் அடிபணிவுக்கு வோல் ஸ்ட்ரீட் பெருமிதத்துடன் மற்றொரு குறிப்பிடத்தக்க உயர்வைக் கொண்டு விடையிறுத்துள்ளது.\nஆனால் வோல் ஸ்ட்ரீட் நிதியியல் ஒட்டுண்ணித்தனத்திற்கான ஆதரவு, நிஜமான அரசியல் மற்றும் சமூக விளைவுகளையும் கொண்டுள்ளது. அதிகரித்து வரும் பின்னடைவு அழுத்தங்கள், தீவிரப்பட்டுள்ள வர்த்தப் போர் ஆகிய நிலைமைகளின் கீழ், பங்கு விலை உயர்வுகளைத் தக்க வைக்க தேவையான இலாப மட்டங்களைப் பெருநிறுவனங்களால் எவ்வாறு உருவாக்க முடியும், அல்லது, மிகவும் வெளிப்படையாக கூறுவதானால், எவ்வாறு சந்தைகளின் பொறிவைத் தடுக்க முடியும் உண்மையில், ஜனாதிபதி ட்ரம்ப், டோவ் ஜோன்ஸ் சராசரி இன்னும் 10,000 புள்ளிகள் —அதாவது இன்னும் 40 சதவீதம்— உயர வேண்டுமென அறிவித்துள்ளார்.\nஅதை தொழிலாள வர்க்கம் மீதான சுரண்டல் மட்டங்களை பாரியளவில் தீவிரப்படுத்துவதன் மூலமாக செய்வதே இதற்கான பதிலாக உள்ளது. இது தான் பாசிசவாதம் மற்றும் போருக்குத் திரும்புவதன் அடியில் உள்ள புறநிலை உந்துதலாகும்.\nநாடுகளுக்குள் ஜனநாயக விதிமுறைமீறல்கள் வெளிநாட்டு கொள்கை நடத்தையில் உள்ள முற்றுமுதலான குற்றவியல்தன்மையை பின்தொடர்கிறது. “சர்வதேச சட்டம்\" என்ற வார்த்தை முன்னுக்குப்பின் முரணாக பைத்தியக்காரத்தனமாக ஆகிவிட்டது. அமெரிக்காவின் உலகந்தழுவிய நடவடிக்கைகள் அரசியல் குற்றவியல்தனத்தில் முடிவில்லா நடவடிக்கையாக உள்ளன. வெனிசுவேலாவை நோக்கிய ட்ரம்ப் நிர்வாகத்தின் நடத்தை 1939 இல் போலாந்து தொடர்பான நாஜி ஆட்சியின் நடத்தைக்குக் குறிப்பிடத்தக்க அளவில் ஒத்திருக்கின்றது.\nஜனநாயக கொள்கை நடத்தையில் அரசியலமைப்பு விதிமுறை மீறலும் மற்றும் வெளியுறவு கொள்கையில் அடாவடித்தனமான அணுகுமுறைகளை ஏற்பதும், இறுதி பகுப்பாய்வில், முதலாளித்துவ அமைப்பும���றையின் நெருக்கடியில் வேரூன்றி உள்ளன. ஐரோப்பா மற்றும் ஆசியாவில் உள்ள அதன் எதிர்விரோதிகளிடம் இருந்து அமெரிக்கா புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார சவால்களை முகங்கொடுத்திருக்கையில், அதன் உலகளாவிய மேலாதிக்க நிலையைப் பேணுவதற்கான அதன் பெரும்பிரயத்தன முயற்சிகளுக்கு, போருக்குத் தீவிரப்பட்டு செல்லும் ஒரு நிரந்தரமான நிலை அவசியப்படுகிறது.\nஇந்த பொறுப்பற்ற கொள்கை ட்ரம்ப் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி தொடரும். உண்மையில், ஜனநாயகக் கட்சி பிடித்துள்ள ரஷ்ய-விரோத விஷமப் பிரச்சாரம், வெள்ளை மாளிகையை அது மீண்டும் கைப்பற்றினால், ஓர் உலகப் போர் அபாயம் முன்பினும் கூடுதலாக இருக்கும் என்று சந்தேகிப்பதை நியாயமாக்குகிறது. பேர்ணி சாண்டர்ஸின் வெற்றி \"சமாதானமான நியாயமான\" ஏகாதிபத்தியத்தை உருவாக்கும் என்ற பிரமைகளை இன்னமும் விதைத்து வருபவர்களைப் பொறுத்த வரையில், கோட்பாடற்ற மற்றும் சந்தர்ப்பவாத அரசியலை நடத்தும் இவர், சீனா முன்னிறுத்தும் அமெரிக்க நலன்கள் மீதான அச்சுறுத்தலை குறைமதிப்பீடு செய்வதற்காக அவரின் அரசியல் போட்டியாளரான முன்னாள் துணை ஜனாதிபதி பைடனைக் கண்டித்துள்ளார் என்ற உண்மையைக் கணக்கில் கொள்ள வேண்டும்.\n“பில்லியனர் வர்க்கத்திற்கு,” எதிராக சந்தர்ப்பத்திற்கு ஏற்ப பிதற்றி வரும் இந்த செனட்டரின் வனப்புரை சொல்லாடல்கள் என்னவாக இருந்தாலும், வர்த்தகப் போரை சாண்டர்ஸ் ஊக்குவிப்பதே அவரை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு உடந்தையாய் இருக்கும் ஒரு நாகரீக சேவகர் என்று முத்திரை குத்துவதற்கு போதுமானது. சாண்டர்ஸை, ஒரு புரட்சியாளராக ஊக்குவிப்பது ஒருபுறம் இருக்கட்டும், ஒரு சோசலிசவாதியாக ஊக்குவிப்பர்கள், ஓர் அரசியல் மோசடியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.\nமுப்பதாண்டுகளுக்கு முன்னர், 1989 இல், நடந்த பல தொடர்ச்சியான சம்பவங்கள் அதற்கடுத்து வந்த தசாப்தங்களின் சமூக மற்றும் அரசியல் வாழ்வின் போக்கில் ஆழமாக செல்வாக்கு செலுத்தின. கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிச ஆட்சிகள் தானே கலைத்துக் கொள்ள தொடங்கின. சீனாவில், மாவோயிச ஆட்சி பெய்ஜிங் தியானென்மன் சதுக்கத்தில் படுகொலைக்கு உத்தரவிட்டதன் மூலமாக பாரிய மக்கள் போராட்டங்களுக்கு விடையிறுத்தது.\nஇவ்விரு விடயங்களும் அரசியல் வடிவங்களில் வேறுவேறாக இருந்தாலும், பொருளாதார விளைவு என்பது முதலாளித்துவத்திற்குத் திரும்புவதாக இருந்தது. இரண்டாண்டுகளுக்குப் பின்னர், 1991 இல், கிரெம்ளின் அதிகாரத்துவம் சோவியத் ஒன்றியத்தைக் கலைத்து முதலாளித்துவ மீட்சி நிகழ்ச்சிப்போக்கை பூர்த்தி செய்தது.\nஸ்ராலினிச ஆட்சிகளின் முறிவு, சர்வதேச முதலாளித்துவ வர்க்கத்தால் முதலாளித்துவத்திற்கு ஒரு மாற்றீடு சோசலிசம் என்பதைத் தீர்க்கமாக நிராகரித்ததன் மூலமாக புகழப்பட்டது. அதற்கடுத்து வந்த மூன்று தசாப்தங்களில் ஏற்பட்ட அரசியல் மற்றும் புத்திஜீவித பிற்போக்குத்தனத்தின் பல்வேறு வடிவங்கள் அந்த கருத்துருவின் அடித்தளத்திலேயே அபிவிருத்தி செய்யப்பட்டன. அந்த வார்த்தையாடல்களுக்கு அடித்தளத்தில் பொதிந்திருந்தது, ஸ்ராலினிச ஆட்சிகள் சோசலிசத்தைப் பிரதிநிதித்துவம் செய்தன என்ற பயங்கரமான வரலாற்று பொய்யாகும். ஸ்ராலினிசத்திற்கு எதிராக ட்ரொட்ஸ்கிச இயக்கம் நடத்திய போராட்டத்தின் வரலாறு எந்தளவுக்குக் குறைத்து காட்டப்படுகிறதோ, திரித்துக் கூறப்படுகிறதோ அல்லது புறக்கணிக்கப்படுகிறதோ அந்தளவிற்குத் தான் அந்த பொய் தாக்குப்பிடிக்கும்.\nஆனால் முதலாளித்துவ அமைப்புமுறையின் முரண்பாடுகள் இப்போது தொழிலாள வர்க்கத்தின் பாரிய இயக்கத்தைப் புதுப்பிக்கும் நிலைமைகளை உருவாக்கி வருகின்றன. நான்காம் அகிலத்தின் வரலாற்று முன்னோக்கு —அதாவது இந்த சகாப்தம் முதலாளித்துவத்தின் மரண ஓலத்தின் சகாப்தம் என்பது—நிரூபணமாகி கொண்டிருக்கிறது. ஆனால் இந்த உறுதிப்படுத்தலை வெறுமனே ஆழ்ந்த சிந்தனையாக மட்டுமல்லாமல் ஒரு செயலூக்கமான மற்றும் புரட்சிகரமான அர்த்தத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.\nநான்காம் அகிலத்தின் பணி, உலகைக் குறித்து விளங்கப்படுத்துவது மட்டுமல்ல, மாறாக அதை மாற்றுவதாகும். உண்மையில், புறநிலை சம்பவங்களில் குறுக்கிடுகின்ற அபிவிருத்தி அடைந்து வரும் வர்க்க போராட்டத்தில், உலகெங்கிலுமான சோசலிச சமத்துவக் கட்சிகள் (SEP) செய்யும் நடைமுறை தலையீட்டினூடாக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் மார்க்சிச பகுப்பாய்வு மற்றும் புரட்சிகர நடைமுறை அதன் மிகவும் அரசியல்ரீதியான நனவுபூர்வமான வெளிப்பாட்டைக் காண்கிறது.\nபுறநிலையான புரட்சிகர சாத்தியக்கூறுக்கும் அதை முழுமைப்படுத்துவதற்காக ட்ரொட்ஸ்கிச இயக்கம் வகிக்கும் முக்கிய பாத்திரத்திற்கும் இடையிலான இடைத்தொடர்பு குறித்த இந்த புரிதலே, மே தின கொண்டாட்ட தருணத்தில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கான எமது அழைப்பு உத்வேகப்படுத்துகிறது.\nசோசலிச புரட்சிக்கான உலக கட்சியாக நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவைக் கட்டியெழுப்புங்கள்\nஜேர்மனி: \"உள்நாட்டுப் பாதுகாப்பு பிரிவில் தன்னார்வ இராணுவ சேவை\" நவ-நாஜிக்களுக்கான ஒரு அழைப்பு\nபொலிஸ் சார்பு #MeToo பிரச்சாரம் பிரெஞ்சு உள்துறை மந்திரி ஜெரால்ட் டார்மனினை குறிவைக்கிறது\nபெய்ரூட்டில் பாரிய வெடிப்பு டஜன் கணக்கானவர்களைக் கொன்று ஆயிரக்கணக்கானவர்களைக் காயப்படுத்தியது\nஇலங்கையில் சோ.ச.க. தேர்தல் பிரச்சாரம்: தொழிலாளர்கள் பிரதான கட்சிகளை நிராகரிக்கின்றார்கள்\nஇலங்கை: யாழ்ப்பாணத்தில் சோ.ச.க. தேர்தல் பிரச்சாரத்துக்கு சாதகமான ஆதரவு கிடைத்தது\nவர்க்க போராட்டத்தின் மீளெழுச்சியும், சோசலிசத்திற்கான போராட்டமும்\nநான்காம் அகிலமும் உலக சோசலிசப் புரட்சி முன்னோக்கும்:1986-1995 நூல் அறிமுகம்\nஉலகளாவிய அரசாங்கங்கள் உயிர்களை அல்ல, இலாபங்களை பாதுகாப்பதன் மூலம் கோவிட்-19க்கு பதிலளிக்கின்றன\nCOVID-19 க்கும் பட்டினிக்கும் இடையில் தேர்வு செய்வதற்கான கோரிக்கைகளை பிரேசில் தொழிலாளர்கள் நிராகரிக்கின்றனர்\nஉலக பெருந்தொற்றும் உலகளாவிய ஏகாதிபத்திய போரும்\nஜேர்மனியில் வேலைக்குத் திரும்பும் பிரச்சாரம் மற்றும் தீவிர வலதுசாரிகளின் மீள் எழுச்சி\nWSWS தலைவர் டேவிட் நோர்த் அல்பாபெட் தலைமை நிறைவேற்று அதிகாரி சுந்தர் பிச்சைக்கு எழுதிய பகிரங்கக் கடிதம்\nஉலக வரலாற்றின் இரண்டு அமெரிக்கப் புரட்சிகள்\nஇன-வகுப்புவாத அரசியலும், ஆப்ரகாம் லிங்கனின் இரண்டாவது படுகொலையும்\nதொற்றுநோய் மரண எண்ணிக்கை 100,000 ஐ எட்டுகையில், டோவ் ஜோன்ஸ் 25,000 ஐ தொடுகிறது\nமுதலாளித்துவ பொருளாதாரமும், உயிரிழப்புகளின் அரசியலும்\nகடந்த 7 நாட்களில் மிக அதிகமாய் வாசிக்கப்பட்டவை\nwsws.footer.settings | பக்கத்தின் மேல்பகுதி\nCopyright © 1998-2020 World Socialist Web Site - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/opinion/", "date_download": "2020-08-06T16:44:48Z", "digest": "sha1:22OS7WGRYNNZM5JK6JKBJP4I5PLK5SJX", "length": 8130, "nlines": 200, "source_domain": "ippodhu.com", "title": "OPINION Archives - Ippodhu", "raw_content": "\nமாவோவின் சிட்டுக்குருவி ஒழிப்பும் மோடியின் 500, 1000 ஒழிப்பும்\nஸ்னோலினும் ரஸான் அல் நஜ்ஜரும்\nவெள்ளை முடிக்கும் வேர்கள் கறுப்புதான்:நீங்கள் பார்க்காத அமெரிக்கா\nஊருக்கு ஏன் நல்லது செய்ய வேண்டும்\nநம் ஒவ்வொருவருடைய ஆரோக்கியமும் பின்னிப் பிணைந்திருக்கிறது. மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸின் முகக் கவசம் அணியுங்கள். இந்த முகக் கவசங்கள் பாதுகாப்பானவை; அழகானவை.\nசீனாவுடன் தொடர்புடைய 2,500 ‘யூடியூப் சேனல்கள்: களையெடுக்கும் கூகுள்\nநோக்கியா சி3 அறிமுகம்: விலை மற்றும் விபரம்\nஇந்திரா பார்த்தசாரதி: ”உணவுப் பழக்கத்துக்காக படுகொலை என்பது “மாபாதகச்” செயல்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/?display=tube&filtre=duree", "date_download": "2020-08-06T16:26:18Z", "digest": "sha1:E4XWFFD7XEDUB63VPPWXUOC4D75ELTEY", "length": 5864, "nlines": 88, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "தமிழ் சமையல் குறிப்புக்கள் | Tamil Serial Today-247", "raw_content": "\nஎளிய முறையில் கலவைக் கீரைக்குழம்பு தயாரிக்கும் முறை\nசெம்பருத்திப்பூ ஜூஸ் தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nகடலைப்பருப்பு ஸ்வீட் போண்டா தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nபஜ்ஜி தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nநெல்லித் துவையல் தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nதேங்காய் கடலை மாவு பர்ஃபி தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nலெமன் கோரியண்டர் ரைஸ் தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nகேஷ்யூ மில்க் தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nஉங்களுக்கு தெரியுமா ஸ்பேஷல் மட்டன் கிரேவி செய்வது எப்படி\nமசாலா பொரி தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nசுவையான தயிர் சிக்கன் வறுவல் செய்வது எப்படி\nகதம்ப சிறுதானிய சூப் தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nசூப்பர��ன மீன் குருமா செய்வது எப்படி\nநீள வடாம் தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nசிக்கன் குருமா செய்வது எப்படி\nவெள்ளரி பேபி கார்ன் சாலட் தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nதக்காளி மீன் வறுவல் செய்வது எப்படி\nஓட்ஸ் கோதுமை தோசை தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nவெந்தயக்கீரை சப்பாத்தி செய்வது எப்படி\nஓட்ஸ் ஸ்ட்ராபெர்ரி மில்க்‌ஷேக் தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nபுதினா ஜூஸ் செய்வது எப்படி\nகாளான் ரோல் தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nசுவையான வாழைக்காய் மிளகு வறுவல்\nபந்தர் லட்டு தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nகறிவேப்பிலை தொக்கு செய்வது எப்படி\nவெஜிடபிள் மேன்சோ சூப் தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nகுடமிளகாய் பச்சடி செய்வது எப்படி\nதினை லாடு தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/10-sp-1687208566/3290-2010-02-09-06-46-06", "date_download": "2020-08-06T17:21:56Z", "digest": "sha1:AAOBVQQOLOOR2NQCEIN56EWF4IV4S7PX", "length": 23789, "nlines": 236, "source_domain": "www.keetru.com", "title": "போர்க் குற்றவாளி ராஜபக்சேவின் ஜனநாயக ‘முகமூடி’", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபெரியார் முழக்கம் - பிப்ரவரி 2010\nபோர்க் குற்றம் - உள்நாட்டு விசாரணை பயன் தராது\nஉலக நாடுகளை ஏமாற்ற சிங்களத்தின் புதிய சதித் திட்டங்கள்\nஐ.நா.வை ஏமாற்றும் இலங்கை அரசு\nஅய்.நா. என்ன செய்யப் போகிறது\nகறுப்பு யூலை - கணக்கு முடியாத இனக்கொலை\nமே 29-இல் தமிழினப் படுகொலைக்கு சென்னை மெரீனாவில் நினைவேந்துவோம்\nபோரை நடத்துவது இந்தியாவே; சிங்களம் அல்ல\nவரலாறு காணாத இனப்படுகொலைக்கு சிங்களம் தயாராகிறது\nபுதிய கல்விக் கொள்கை - 21 ஆம் நூற்றாண்டுக்கான மநுநீதி\nடாலருக்கு வந்த வாழ்வு (4): பெட்ரோ-டாலர் போர்கள்\nபாபர் மசூதியை இடித்து இராமர் கோயில் கட்டுவதற்கு வாழ்த்துகள்\nசம்மத வயது கமிட்டி மதமும் சீர்திருத்தமும்\nபிளாக்செயின் தொழில் நுட்பம் (Blockchain Technology): தகவல் தொழில் நுட்பத்தில் ஒரு புரட்சி\nகங்காபுரம்: இராசேந்திர சோழன் காலத்து கதை\n புதிய கல்விக் கொள்கை 2020 இல் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளி\nதேசிய கல்விக் கொள்கை - புதிய பாதைக்கான கொள்கையா\nபெரியார் முழக்கம் - பிப்ரவரி 2010\nபிரிவு: பெரியார் முழக்கம் - பிப்ரவரி 2010\nவெளியிடப்பட்டது: 09 பிப்ரவரி 2010\nபோர்க் குற்றவாளி ராஜபக்சேவின் ஜனநாயக ‘முகமூடி’\nஇனப் படுகொலையை நடத்தி முடித்த ராஜபக்சே, மீண்டும் இலங்கையின் அதிபராக, சிங்களர்களால் சிம்மாசனத்தில் உட்கார வைக்கப்பட்டுள்ளார். பெருமளவு தமிழர்கள் ராஜபக்சேவுக்கு பாடம் புகட்டுவதற்காகவே அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்து ராஜபக்சேவுக்கு தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். சரத் பொன்சேகாவுக்கு தமிழர்கள் அளித்த வாக்கு, ராஜபக்சேவுக்கு காட்டிய எதிர்ப்பே தவிர, பொன் சேகாவுக்கு ஆதரவானவையாகக் கருதிட முடியாது.\nதமிழர்களின் இந்த நியாயமான கோபத்தை, அங்கீகரிக்காமல் ராஜபக்சேயின் வெற்றியை இந்தியாவின் ஆளும் வர்க்கமும், பார்ப்பனர்களும் கொண்டாடுகிறார்கள். பார்ப்பன நாளேடான ‘இந்து’, ராஜபக்சே முதிர்ந்த அரசியல்வாதி என்று புகழ்மாலை சூட்டி, தலையங்கம் தீட்டுகிறது. ராணுவ தளபதி திடீரென்று ஜனநாயகத் தேர்தல் களத்துக்கு வரலாமா என்று கேள்வி எழுப்புகிறது. ராஜபக்சே, கடந்த காலங்களில் நடத்தியது ஜனநாயக ஆட்சியா, ராணுவ ஆட்சியா என்பதை மக்கள் மறந்துவிடவில்லை.\nராஜபக்சே மீண்டும் அதிபராகிவிட்டதாலேயே அவர், இனப்படுகொலைக் குற்றத்திலிருந்து தப்பித்து விட முடியாது. சர்வதேச சமூகம் தனது மவுனத்தைக் கலைத்து, உண்மைகளைப் பேசத் தொடங்கியிருக்கிறது. இரண்டு செய்திகளை குறிப்பிட விரும்புகிறோம்.\nஇத்தாலி நாட்டின் மிலன் நகரை மய்யமாகக் கொண்டு செயல்படும் ‘நிரந்தர மக்கள் தீர்ப்பாயம்’, அயர்லாந்து தலைநகர் டப்ளினில், கடந்த ஜன. 14, 15 தேதிகளில் இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணையை நடத்தியது. இறுதிகட்டமாக, தமிழர் பகுதியில் முள்ளி வாய்க்கால், வட்டு வாசல் பகுதியிலிருந்து தப்பி வந்தவர்கள், நேரடியாக ஆணையத்தின் முன் சாட்சியமளித்துள்ளார்கள். போர் நடைபெற்ற பகுதியில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள், மருத்துவமனை மீது நடந்த தாக்குதல்கள் எல்லாவற்றையும் ஆணையம் பரிசீலித்தது.\nராணுவப் பிடியில் இருந்த தமிழ் இளைஞர்களை, நிர்வாணப்படுத்தி, கண்களைக் கட்டி, ராணுவம் சுட்டுக் கொன்ற கொடூரமான படுகொலைகளை, இலண்டனிலிருந்து ஒளி பரப்பாகும் ‘சேனல்-4’ தொலைக்காட்சி ��ளிபரப்பியபோது, அவை போலியான படங்கள் என்று ராஜபக்சே ஆட்சி மறுத்தது. ஆனால், அவை உண்மையான படங்கள் தான் என்று அய்.நா.வில், சட்டப்புறம்பான செயல்பாடுகளைப் பதிவு செய்யும் பிரிவு தலைவர் பிலிப் ஆல்ஸ்டன் அந்தப் படங்களை உரிய ஆய்வுக்கு உட்படுத்தி, அறிக்கை அளித்து விட்டார். உரிய சாட்சிகள், ஆவணங்களோடு தீர்ப்பாயம், இலங்கை அரசு போர்க்குற்றம் இழைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இலங்கை அரசுக்கு எதிரான இனப்படுகொலை குற்றச்சாட்டுகளின் மீது மேலும், புலனாய்வு செய்யப்பட வேண்டும் என்று, தீர்ப்பாயம் பரிந்துரைத்துள்ளதோடு, இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் அமைதிப் பேச்சு வார்த்தை முறிந்ததற்கு பன்னாட்டு சமூகமே, குறிப்பாக அமெரிக்காவும், இங்கிலாந்துமே காரணம் என்று கூறியுள்ளது.\nஇத் தீர்ப்பாயம், சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றதாகும். 1967 முதல் இத்தகைய விசாரணைகளை நடத்தும் இந்த அமைப்பு, முதலில் ப்ரஸ்ஸல்ஸ் தீர்ப்பாயம் என்று அழைக்கப் பட்டது. வியட்நாம் மக்களுக்கு எதிராக, அமெரிக்க படைகள் இழைத்த மனித உரிமை மீறல்களை, விசாரணை நடத்தி, முதன்முதலில் உறுதி செய்த பெருமை, இந்த அமைப்புக்கு உண்டு. அதே அமைப்புதான் ராஜபக்சேயை இப்போது குற்றவாளி என்று முதன்முதலாக கூண்டில் ஏற்றிருக்கிறது.\n2004 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரை இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் 34 பேர். இதில் 3 பேர் சிங்களர்கள். ஒருவர் முஸ்லீம். 30 பேர் தமிழர்கள். இது தவிர ஆஸ்திரியா (1), ஆஸ்திரேலியா (3), கனடா (3), டென்மார்க் (4), பிரான்சு (12), ஜெர்மனி (4), இந்தியா (5), மலேசியா (1), நெதர்லாந்து (2), நேபாளம் (2), சுவிட்சர்லாந்து (16), லண்டன் (10), அமெரிக்கா (2), நாடுகளைச் சார்ந்த 50க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் இலங்கையை விட்டு வெளியேறியிருக்கிறார்கள். (அடைப்புக் குறிக்குள் தரப்பட்டுள்ளது. வெளியேறிய பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை) ‘சண்டே லீடர்’ இதழின் ஆசிரியர் லசந்த விக்ரமசிங்க (இவர் இலங்கை அரசால் தான் கொல்லப்படலாம் என்று முன்கூட்டியே மரண சாசனமாக எழுதி வைத்தவர்) கொல்லப்பட்டு, பல மாதங்களாகியும் அது தொடர்பாக எந்த ஒரு விசாரணையையும் இலங்கை அரசு மேற்கொள்ளவில்லை.\nஇதை பல்வேறு ஊடக அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும் சுட்டிக்காட்டி குற்றம் சாட்டியுள்ளன. இலங்கை அரசுக்கு எதிராக எழுதிய சிங்கள பத்திரிகையாளர்கள் 11 பேர், சாட்சியின்றி, வெள்ளை வாகனத்தில் தடுத்து படுகொலை செய்யப்படலாம் என்று அஞ்சி, இந்தியா உட்பட, பல வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.\nஅமெரிக்காவின் வெளிநாட்டுத் துறை, அந் நாட்டின் நாடாளுமன்றத்தில், 2009 சனவரியி லிருந்து மே மாதம் வரை 120 நாட்களில் ஈழத்தில் நடந்த போர்க் குற்றங்களை விரிவாக விளக்கி, அறிக்கை சமர்ப்பித்திருக்கிறது. பாதுகாப்பான பகுதி என்று சிறிலங்கா அரசு அறிவித்த பகுதிகளில் உயிர்ப் பாதுகாப்புத் தேடி தஞ்சமடைந்தவர்கள் மீதே 55 முறை குண்டுகளை வீசி, 4027 தமிழர்களை படுகொலை செய்ததையும், 5074 தமிழர்கள் படுகாயமடைந்ததையும் மருத்துவமனைகளிலேயே 40 முறை குண்டுவீசித் தாக்குதல் நடத்தி 258 நோயாளிகளை படுகொலை செய்து 2807 நோயாளிகளை படுகாயப்படுத்தியதையும், வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த 1500 தமிழர்களை துப்பாக்கிக் குண்டுக்கு இரையாக்கி யதையும், ஆக 191 தாக்குதல் சம்பவங்களில் 13,373 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு, 13,675 தமிழர்கள் படுகாயங்களுக்கு உள்ளாக்கப்பட்டதை விரிவாக ஆதாரத்துடன் முன் வைத்துள்ளது அமெரிக்க வெளிநாட்டுத் துறையின் அறிக்கை.\nஇலங்கையின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஓய்வு பெற்றபோது அளித்த பேட்டியில், ராஜபக்சேயின் இனப் படுகொலைக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்து, இலங்கையின் குடிமகனாக தாம் இருப்பதற்கு வெட்கப்படுவதாகக் கூறியுள்ளார். ராஜபக்சேயுடன் இன படுகொலையில் கைகோர்த்து நின்ற முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா, இப்போது, ராஜபக்சே, போர்க்குற்றங்களை ‘அப்ரூவராகி’ப் பேசுகிறார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=5148", "date_download": "2020-08-06T16:01:32Z", "digest": "sha1:JKQVNANFBB64ANAB6V45GATSD7HWDGEO", "length": 8015, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Kai - கை » Buy tamil book Kai online", "raw_content": "\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : சுஜாதா (Sujatha)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nசிவத்த��்பி மிகுந்த தன்னம்பிக்கைவாதி. நளினமான அவன் கை விரல்கள் பலவிதங்களிலும் வித்தை காட்டும். காகிதத்தில் பறவை செய்வான். சாக்கட்டியில் உருவங்கள் செதுக்குவான். நேர்த்தியாக ஓவியம் வரைவான். அன்பான மனைவி, அழகான மகள் மற்றும் ஏழ்மையினால் ஆனது அவனது சிறிய குடும்பம். நிரந்தரமாக ஒரு வேலை தேடுபவனுக்கு சோப்புத் தூள் தாயாரிக்கும். கம்பெனியில் சேல்ஸ்மேன் வேலை கிடைக்கிறது. ஆனால் அதற்கு டெபாஸிட் பணம் ஐநூறு ரூபாய் தேவை. சிவத்தம்பி தன் கைகளின் சாதுர்யத்தால் தேவையான பணம் சேர்த்து விடுகிறான். ஆனால் அதைக் கொண்டுபோய் கம்பெனியில் கட்டும்முன் ஒரு விபரீத சம்பவம் நிகழ்ந்துவிடுகிறது.\nஇந்த நூல் கை, சுஜாதா அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சுஜாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஇன்னும் சில சிந்தனைகள் - Innum Sila SinThanaikal\nகை சுஜாதா குறுநாவல் வரிசை 16\nகுருபிரசாதின் கடைசி தினம் - Guruprasadin Kadaisi Thinam\nடாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு - Doctor Narendiranin Vinotha Vazhakku\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nகனவுத் தொழிற்சாலை - Kanavu Thozhirsalai\nசெப்புப் பட்டயம் - Cheppu Pattayam\nமேற்கே ஒரு குற்றம் - Maerke Oru Kuttram\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஇன்றும் ஒரு பெண் - Innum Oru Penn\nவீர சிவாஜி மராட்டிய சிங்கம்\nVAO கிராம நிர்வாக அலுவலர் தேர்வு மாதிரி வினா விடை\nநிறமற்ற வானவில் - Niramatra Vanavil\nமார்ட்டின் லூதர் கிங் . கறுப்பு வெள்ளை - Karuppu Vellai: Martin Luther King\nமோடியின் குஜராத் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி - Modiyin Gujarat: Indiavin Valarchikku Oru Munmathiri\nஎன் பெயர் எஸ்கோபர் - En Peyar Escobar\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/9283-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D/page3?s=315044e0b8866d1636e02cc5ed22f489", "date_download": "2020-08-06T16:18:35Z", "digest": "sha1:TB6TU2GJZ2ETE2I2LGHIWYO7BD3IQDL2", "length": 15133, "nlines": 504, "source_domain": "www.tamilmantram.com", "title": "கவிச்சமர் - Page 3", "raw_content": "\nசீக்கிரம் அடுத்து யாராவது கவிதை எழுதுங்கப்பா...\nஎவ்ளோ நேரம் தான் காத்திருக்கிறது...\nஇப்பகுதியில் அறிஞ்சர் ஒரு கவிதை எழுதும் பட்சத்தில் அவருக்கு 2000 பணம் பரிசு வழங்கப்படும்\nஇந்த அறிவிப்பு அறிஞருக்கு மட்டுமே\nவிழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்\nஏன் நாங்களேல்லாம் ���றிஞர்கள் இல்லையா\nகூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்\nவானத்தை அளந்து பாக்கலாம் வாங்க\nதாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...\nஏன் நாங்களேல்லாம் அறிஞர்கள் இல்லையா\nஇயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை\nஇப்பகுதியில் அறிஞ்சர் ஒரு கவிதை எழுதும் பட்சத்தில் அவருக்கு 2000 பணம் பரிசு வழங்கப்படும்\nஇந்த அறிவிப்பு அறிஞருக்கு மட்டுமே\nஉங்களிடம் 1700 அல்லவா இருக்கிறது.\n\"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,\nதமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..\nநீங்கல் எழுதிய இரு நிமிடங்களில் அடுத்த கவிதை வரும்\nகூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்\nவானத்தை அளந்து பாக்கலாம் வாங்க\nதாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...\nஇயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை\nவந்ததடி என் முன் என் உறவுகள்\nஉங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்\nஇதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி\nகூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்\nவானத்தை அளந்து பாக்கலாம் வாங்க\nதாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...\nஅவள் என் காதலி என்று\nஅவள் என் காதலி என்று.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« கவிதைக்கு தலைப்பிடுவது எப்படி | விமர்சனம் செய்வது எப்படி | விமர்சனம் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95/", "date_download": "2020-08-06T16:25:14Z", "digest": "sha1:MFHCZ4JPFGA3P5W5BVL3A3QEZZ53PNWR", "length": 13291, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "சமூகத்திற்கு தொண்டாற்ற கூடியவர்களிற்கு வாக்களியுங்கள் – சிவசேனை | Athavan News", "raw_content": "\nமாத்தளை மாவட்டம்- மாத்தளை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்\nகம்பஹா மாவட்டம்- நீர்கொழும்பு தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றிபெற்றுள்ளது – ஜனாதிபதி அறிவிப்பு\nகொழும்பு மாவட்டம்- கெஸ்பேவ தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்\nயாழ்ப்பாணம் மாவட்டம் மானிப்பாய் தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்\nசமூகத்திற்கு தொண்டாற்ற கூடி���வர்களிற்கு வாக்களியுங்கள் – சிவசேனை\nசமூகத்திற்கு தொண்டாற்ற கூடியவர்களிற்கு வாக்களியுங்கள் – சிவசேனை\nநடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்களிற்கும் சமூகத்திற்கு தொண்டாற்ற கூடியவர்களிற்கும் வாக்களிக்குமாறு சிவசேனை அமைப்பின் வன்னிமாவட்ட இணைப்பாளர் அ. மாதவன் தெரிவித்துள்ளார்.\nவவுனியாவில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் தமது வாக்குகளை புதிய வேட்பாளர்களாக இருப்பவர்களிற்கும் இளைஞர்களிற்கும் அளிக்குமாறு கேட்டுகொள்கிறோம். இந்த வருடத்தில் ஒரு மாற்றம் ஏற்படும் என்ற நோக்கோடு வாக்களித்தால் அது சிறப்பாக இருக்கும்.\nஅத்துடன் ஒவ்வொருவரும் தங்களது வாக்குகளை கட்டாயம் அளிக்கவேண்டிய தேவைப்பாடுள்ளது. அது எமது உரிமையாக இருக்கிறது. அந்த வாக்கை நாம் நிச்சயம் பயன்படுத்தவேண்டும்.\nநாம் எந்த கட்சிகளையும் சுட்டிகாட்டி முரன்பாடு எதனையும் முன்னெடுக்கவில்லை. ஒரு கட்சியின் பெயரையும் குறிப்பிடவில்லை.\nஆனால் வாக்களிக்கும் போது சமூகத்திற்கு தொண்டாற்ற கூடியவர்கள் இந்த நாட்டிலே இருக்க கூடிய பிரச்சனைகளை நிறைவு செய்யகூடியவர்களிற்கு வாக்கினை அளிக்க வேண்டும்.\nகுறிப்பாக காணாமல் போனவர்கள் நீண்டகாலமாக போராடுகின்றார்கள். எனவே இவ்வாறான தீர்க்கப்படமுடியாத பிரச்சனைகளிற்கான தீர்வை எல்லாம் பெற்றுகொடுக்கும் நோக்கோடு இருக்ககூடியவர்களிற்கும், சமூகத்தின் பொருளாதாரத்தை எட்டி எழுப்ப கூடியவர்களிற்குமே வாக்களிக்கவேண்டும். அது யார் என்று மக்களே தீர்மானிக்கவேண்டும்.\nகுறிப்பாக இளைஞர்கள் துடிதுடிப்பானவர்கள். எந்த விடயத்தையும் துணிவுடன் செய்யகூடியவர்கள், தங்களுடைய பேச்சுதிறமைகளின் மூலம் நாடாளுமன்றில் பேசி மக்களின் தேவைகளை பூர்த்திசெய்யகூடிய நிலையில் அவர்கள் இருப்பார்கள்.\nஅத்துடன் மன்னார் மாவட்டத்தில் சைவமக்கள் கட்சி சுயேட்சையாக இம்முறை தேர்தலில் களம் இறங்கியிருக்கிறது. மன்னார் மாவட்டத்தைப் பொறுத்தவரை அந்த சைவமக்கள் கட்சி நிச்சயமான தேவையாக இருக்கிறது. எதிர்காலங்களில் ஏனைய மாவட்டங்களிலும் அந்த விடயங்கள் தொடர்பாக சிந்திக்கப்படும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமாத்தளை மாவட்டம்- மாத்தளை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்\nமாத்தளை மாவட்டம்- மாத்தளை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் சற்றுமுன்னர் வெளிவந்துள்ளன. இதன்படி,\nகம்பஹா மாவட்டம்- நீர்கொழும்பு தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்\nகம்பஹா மாவட்டம்- நீர்கொழும்பு தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் சற்றுமுன்னர் வெளிவந்துள்ளன. இதன்\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றிபெற்றுள்ளது – ஜனாதிபதி அறிவிப்பு\nஇதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின் அடிப்படையில் நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றிபெற\nகொழும்பு மாவட்டம்- கெஸ்பேவ தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்\nகொழும்பு மாவட்டம்- கெஸ்பேவ தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் சற்றுமுன்னர் வெளிவந்துள்ளன. இதன்பட\nயாழ்ப்பாணம் மாவட்டம் மானிப்பாய் தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்\nயாழ்ப்பாணம் மாவட்டம் மானிப்பாய் தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் இலங்கை தமிழரசுக் கட்சி 10,302\nகொழும்பு மாவட்டம்- மேற்கு தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்\nகொழும்பு மாவட்டம்- மேற்கு தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் சற்றுமுன்னர் வெளிவந்துள்ளன. இதன்படி\nகொழும்பு மாவட்டம்- மேற்கு தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்\nகொழும்பு மாவட்டம்- மேற்கு தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் சற்றுமுன்னர் வெளிவந்துள்ளன. இதன்படி\nவன்னி மாவட்டம், வவுனியா தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்\nவன்னி மாவட்டம் வவுனியா தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் இலங்கை தமிழரசுக் கட்சி 22,849 வாக்குகளை\nகொழும்பு மாவட்டம்- பொரளை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்\nகொழும்பு மாவட்டம்- பொரளை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் சற்றுமுன்னர் வெளிவந்துள்ளன. இதன்படி,\nவன்னி மாவட்டம் மன்னார் தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்\nவன்னி மாவட்டம் மன்னார் தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் இலங்கை தமிழரசுக் கட்சி 20,266 வாக்குகளை\nமாத்தளை மாவட்டம்- மாத்தளை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்\nகம்பஹா மாவட்டம்- நீர்கொழும்பு தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்\nகொழும்பு மாவட்டம்- கெஸ்பேவ தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்\nயாழ்ப்பாணம் மாவட்டம் மானிப்பாய் தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்\nகொழும்பு மாவட்டம்- மேற்கு தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil24.live/category/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/page/3", "date_download": "2020-08-06T16:15:14Z", "digest": "sha1:SHT5XDAT3Z34Q3HZHABDTK7M6QYUIGQC", "length": 9180, "nlines": 70, "source_domain": "tamil24.live", "title": "வீடியோ – Page 3 – Tamil 24", "raw_content": "\nகல்யாணத்தில் எந்த மாப்பிள்ளைக்கும் இப்படி ஒரு நிலமை வரக்கூடாது – பாருங்கள் வயிறு குலுங்க சிரிப்பிங்க\nதிருமணத்தில் மணமகன், மணப்பெண் இடையே உறவினர்கள், நண்பர்கள் என கலாய்த்து சில வேடிக்கையான விஷயங்களயும் செய்வார்கள். இப்படி பல திருமணங்களில் பல நிகழ்வுகள் நடந்திருந்தாலும் சில காட்சிகள் …\nதிருமண விழாவில் பிரபல நடிகையை தகாத முறையில் தொட்ட போனி கபூர்..\nஸ்ரீதேவி மரணத்தின் பின் கணவர் போனி கபூர் படம் தயாரிப்பதில் மீண்டும் முழு மூச்சில் களமிறங்கியுள்ளார். அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை தயாரிக்கும் அவர், தலயின் அடுத்த …\nமுதன் முறையாக தனது மகளுடன் விடியோவை வெளியிட்ட சந்தானம் – வீடியோ\nசந்தானத்தின் நடிப்பில் சில வாரங்களுக்கு முன்னர் துல்லுக்கு துட்டு-2 படம் வெளியாகியிருந்தது. ரசிகர்களின் பாராட்டு ரீதியிலும் வசூல் ரீதியிலும் இப்படம் வெற்றி பெற்றது என்று தான் கூற …\nவிருது விழாவில் லிப் லாக் முத்தம் கொடுத்த ரன்வீர் கபூர் மற்றும் நடிகை ஆலியா பட் ஜோடி – வீடியோ\nஆலியா-ரன்பிர் இருவரும் ஒன்றாக ப்ரம்மாஸ்திரா படத்தின் ஷூட்டிங்கிற்காக பல்கேரியா சென்றுள்ளனர். அப்போது மிக நெருக்கமான நண்பர்களாக மாறிவிட்டனர். அதன் பிறகு இருவரும் அடிக்கடி ஒன்றாக டேட்டிங் சென்றுள்ளனர், …\nவிருது வழங்கல் விழாவில் ஆடை நழுவியதால் சங்கடப்பட்ட ஸ்ருதிஹாசன் – வீடியோ\nநடிகர் கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் தற்சமயம் அவ்வளவாக படங்களில் நடிக்காவிட்டாலும் முன்னணி தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றினை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் ஸ்ருதிஹாசன் சில மாதங்களுக்கு …\n 1000 முறை பாத்தாலும் சலிக்காத காட்சி\nவீடு���ளில் குழந்தைகள் இருந்தால் அங்கே கவலைகள், சோகம் என்பது யார் முகத்தில் இருப்பது இல்லை. அதே போல தான் குழந்தையின் குறித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் தீயாய் …\nசர்கார் படத்திலிருந்து நீக்கப்ட்ட விஜய் கெட்ட வார்த்தை பேசிய காட்சி\nசர்கார் தளபதி விஜய் நடிப்பில் திரைக்கு வந்து பெரும் வசூல் சாதனை செய்த படம். ஆனால், இப்படம் அதிக தொகைக்கு விற்ற காரணத்தால் என்னமோ பல இடங்களில் …\nபொள்ளாச்சி பெண்களுக்கு நடக்கும் கொடுமை குறித்து அறந்தாங்கி நிஷா ஆவேசம்\nபொள்ளாச்சியில் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் குறித்து எல்லோரும் பதறிப்போய் உள்ளார்கள். கலக்கப்போவது யாரு புகழ் அறந்தாங்கி நிஷாவும் ஒரு கோபமான வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் இந்த பிரச்சனைக்கு …\nஅதிர வைக்கும் வொர்க் அவுட் விடியோவை வெளியிட்ட நடிகை அஞ்சலி\nஅஞ்சலி தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் நடிப்பில் அதை தொடர்ந்து பல படங்கள் வந்துவிட்டது. மேலும் பல படங்களுக்காக இவருக்கு விருதுகளும் …\nபொள்ளாச்சி பெண்ணின் கதறலை டிக் டாக் செய்த பெண் கண்ணீர் சிந்தியபடி வெளியிட்ட வீடியோ\nபொள்ளாச்சியை சேர்ந்த 4 நபர்கள் பல பெண்களை பாலியல் தொல்லை செய்து விடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில் பாலியல் தொல்லைக்கு உள்ளான பொள்ளாச்சி பெண் கதறியதை பெண் …\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nகுட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை அழகை காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\nகடல் கரையில் பிகினி உடையில் நடிகை அர்ச்சனா குப்தா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் படுக்கையறையில் இருந்து போஸ் கொடுத்த கோமாளி பட பஜ்ஜி கடை நடிகை – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/12/11014713/Various-organizations-in-Kovilpatti-assistant-collectors.vpf", "date_download": "2020-08-06T16:29:51Z", "digest": "sha1:34SAYI6SISDMJY3J5IZGSXTZIDZAMOOP", "length": 17590, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Various organizations in Kovilpatti assistant collector's office are waiting || கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு அமைப்பினர் காத்திருப்பு போராட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோ���ிடம் : 9962278888\nகோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு அமைப்பினர் காத்திருப்பு போராட்டம் + \"||\" + Various organizations in Kovilpatti assistant collector's office are waiting\nகோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு அமைப்பினர் காத்திருப்பு போராட்டம்\nஓடை ஆக்கிரமிப்பு கடைகளுக்கு மின் இணைப்பு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு அமைப்பினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n5-வது தூண் அமைப்பு தலைவர் சங்கரலிங்கம், நீர்வரத்து ஓடை மீட்பு குழு செயலாளர் தமிழரசன், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் ராஜசேகரன், பூலித்தேவர் மக்கள் நல இயக்க தலைவர் செல்வம், ரத்த தான கழக கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் உள்ளிட்டோர் நேற்று கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயாவிடம் கோரிக்கை மனு வழங்கினர்.\nஅந்த மனுவில், கோவில்பட்டி நீர்வரத்து ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு மதுரை ஐகோர்ட்டு கடந்த 2010-ம் ஆண்டு உத்தரவிட்டது. எனினும் வருவாய் துறையும், நகரசபை நிர்வாகமும் ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் தாமதப்படுத்தின. தொடர்ந்து பல்வேறுகட்ட போராட்டங்களுக்கு பின்னர் கடந்த 1.4.2018 முதல் நீர்வரத்து ஓடையில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களுக்கு அனைத்து வரிவிதிப்புகளும் நகரசபை நிர்வாகத்தால் ரத்து செய்யப்பட்டது.\nபின்னர் அந்த கட்டிடங்களுக்கு மின்வாரியம் மூலம் வழங்கப்பட்ட மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன. இதற்கிடையே ஓடை ஆக்கிரமிப்பாளர்கள், மதுரை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், கடந்த தீபாவளி பண்டிகை வரையிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டாம் என்றும், இருந்தது இருந்தபடியே இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. ஆனால் ஓடை ஆக்கிரமிப்பாளர்களோ தங்களது ஆக்கிரமிப்புகளை விரிவுபடுத்தி வியாபாரம் செய்து வருகின்றனர். ஐகோர்ட்டு உத்தரவை மீறியவர்கள் மீது வருவாய் துறையினரும், காவல் துறையினரும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.\nஇதற்கிடையே ஓடை ஆக்கிரமிப்பில் உள்ள மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட கட்டிடங்களுக்கு மீண்டும் மின்வாரியத்தினர் மின் இணைப்பு வழங்கி வருகின்றனர். இது ஐகோர்ட்டை அவமதிக்கும் செயலாகும். எனவே ஓடை ஆக்கிரமிப்பு கடைகளுக்கு மின் இணைப்பு வழங்கியதைக் கண்டித்தும், மின் இணைப்பு வழங்கிய மின்வாரிய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.\nபின்னர் அவர்கள், உதவி கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உதவி கலெக்டர் விஜயா, மின்வாரிய உதவி செயற்பொறியாளர் (பொறுப்பு) செந்தில்குமார், உதவி பொறியாளர் மாரீசுவரன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஅப்போது அதிகாரிகள் கூறுகையில், மின் இணைப்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு மின் மீட்டர்களை அகற்றிய கடைகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இதில் ஏதாவது முறைகேடுகள் நிகழ்ந்து இருந்தால், எழுத்துப்பூர்வமான புகாரை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.\n1. 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்\n3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.\n2. வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தர்ணா போராட்டம்\nவேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தர்ணா போராட்டம் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது.\n3. தூத்துக்குடியில், விடுப்பு எடுத்து வருவாய்த்துறை அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டம் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின\nதூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தற்செயல் விடுப்பு எடுத்து வருவாய்த்துறை ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதனால் அலுவலர்கள் இல்லாமல் கலெக்டர் அலுவலகம், உதவிகலெக்டர் அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகம் ஆகியவை வெறிச்சோடிக் கிடந்தன.\n4. 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டம்\nதமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் 3 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.\n5. மீண்டும் பணி வழங்ககோரி தொழிற்சாலை முன் தொழிலாளர்கள் போராட்டம்\nதிருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையிலிருந்து நீக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மீண்டும் பணி வழங்ககோரி குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருடன் தள்ளு முள்ளுவில் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n1. புதிய இடங்களிலும் கொரோனா தொற்று பரவி இருக்கிறது; மத்திய அரசு தகவல்\n2. பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை இந்தியா நிராகரித்தது; அபத்தமானது என கண்டனம்\n3. அமெரிக்காவில் அரசு நிறுவனங்களில் ‘எச்1 பி’ விசாதாரர்களை பணியமர்த்த தடை; டிரம்ப் அதிரடி உத்தரவு\n4. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி தாமதமாகும்; ரஷிய நிறுவனம் தகவல்\n5. மும்பை: கொட்டி தீர்த்த கனமழையால் தாய், 3 குழந்தைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்\n1. நாகர்கோவிலில், மனைவியுடன் தகராறு; 2 கார்களை எரித்த என்ஜினீயர் - போலீசார் விசாரணை\n2. முழுகொள்ளளவை எட்டியது துங்கா அணையில் இருந்து வினாடிக்கு 59 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்\n3. டி.வி. சேனல் மாற்றுவதில் தங்கையுடன் தகராறு: பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\n4. கடற்கரையில் பிணமாக கிடந்தவர் வழிப்பறி கொள்ளையன்: சம்பந்தமே இல்லாமல் போலீசில் மாட்டிவிட்டதால் கொலை வாலிபர் கைது\n5. கொட்டித்தீர்த்த மழையால் மக்கள் பரிதவிப்பு தாய், 3 குழந்தைகள் மழைநீரில் அடித்து செல்லப்பட்டனர் வெள்ளத்தில் மிதக்கும் மும்பை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2011/11/blog-post_20.html", "date_download": "2020-08-06T16:20:32Z", "digest": "sha1:JVUTQJ72SWZCK7UQSKWTHXV2T7BCYXVZ", "length": 49423, "nlines": 313, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: தென்கச்சியார் நகைச்சுவை.", "raw_content": "\nஞாயிறு, 20 நவம்பர், 2011\nநான் மதிக்கும் நகைச்சுவைப் பேச்சாளர்களுள் தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களுக்கு என்றுமே சிறப்பிடம் உண்டு. எனது சிறு வயது முதலாகவே வானொலிகளில் இவரது சிந்தனைகளை விரும்பிக் கேட்டுவந்திருக்கிறேன். இவரது உருவத்தை பார்க்காமலேயே குரலைமட்டுமே வைத்து இவர் இப்படித்தான் இருப்பார். இவர் நகைச்சுவைசொல்லும்போது இவர் முகம் இப்படித்தான் இருக்கும் என்று கற்பனை செய்து வைத்திருந்தேன்..\nமுதல் முதலில் இவரை காணொளியில் பார்த்தபோது நம்பவே முடியவில்லை..\nஎன்ற எண்ணம் தான் வந்தது.\nசிரிக்கச் சிரிக்கப் பேசிய இவர்\nசிரித்துக்கொண்டு நகைச்சுவை சொல்லி நான் பார்த்தில்லை..\nஎன்ன இவர் உணர்ச்சியே இல்லாமல் பேசுகிறார் என்றுதான் தோன்றியது\nஆழ்ந்து நோக்கியபின்னர் தான் புரிந்தது.\nஆரவாரமற்ற அந்தப் பேச்சுக்குள் எல்லா உணர்ச்சிகளும் அடங்கியிருக்கிறது என்று பின்னர் தான் நான் உணர்ந்துகொண்டேன்.\nசரி அவருடைய சிந்தனைகளுள் நான் விரும்பிய சிந்தனை ஒன்றை இன்று உங்களுடன் பகிர்ந்துகொள்ளப் போகிறேன்.\nஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்\nஎன்பதற்கு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரியான விளக்கத்தைக் கொடுத்திருக்காங்க.\nஆனா கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் குடுக்கற விளக்கம் என்ன தெரியுமா\nநகைச்சுவை அடுத்தவங்களுக்குத் துன்பம் குடுக்காம இருக்கனும்.அடுத்தவங்க மனசைப் புண்படுத்தப்படாது. அதுதான் சிறந்த நகைச்சுவைங்கிறார். அதுக்கு அவர் ஒரு உதாரணமும் கொடுக்கிறார்.\nஓர் ஏரி ஓரமா ரெண்டு பையன்கள் நடந்து போய்கிட்டிருக்காங்க. அதுல ஒருத்தன் பணக்காரவீட்டுப் பையன். இன்னொருத்தன் ஏழை. இவங்க ரெண்டு பேரும் போய்கிட்டிருக்காங்க....\nவழியில ஓர் இடத்துலே ஒரு சோடி செருப்பு இவங்க கண்ணுலே பட்டுது.\nஒரு விவசாயி அந்தச் செருப்பை அங்கே விட்டுட்டு பக்கத்துலே இருந்த ஏரியிலே கை- கால் கழுவிக்கிட்டிருந்தார்.\nஉடனே அந்தப் பணக்காரப் பையனுக்கு ஒரு யோசனை\n இப்ப ஒரு வேடிக்கை செய்யலாம்... அந்தச் செருப்பு இரண்டையும் தூக்கி எட்டத்துலே வீசி எறிஞ்சிடுவோம். அந்த ஆளு வந்து பார்த்துட்டு செருப்பைத் தேடி அல்லாடுவான்... அங்கேயும் இங்கேயும் ஓடுவான். திருதிருவென முழிப்பான். அதை நாம இரசிக்கலாம். நல்லா தமாசா இருக்கும்\nஇப்படிச் சொல்லிப்புட்டு அந்தச் செருப்புகளைத் தூக்கப் போனான்.\n“கொஞ்சம் பொறு“ ன்னான் அந்த ஏழைப் பையன்.\n ன்னு கேட்டான் இவன். இப்ப அந்த ஏழைப்பையன் சொன்னான்...\nநீ சொல்றது ஒண்ணும் வேடிக்கை இல்லே. உன்னோட செருப்புத் தெலைஞ்சா உன் அப்பா உடனே உனக்கு வேறே செருப்பு வாங்கிக்கொடுத்துடுவார் ஆனா அந்த ஆளுக்கு இந்தச் செருப்பு தொலைஞ்சா வேறே புதுசா வாங்குறதுக்கு வாயையும், வயத்தையும் கட்டி பணத்தைச் சேர்க்கவேண்டியிருக்கும்\nஅதனால நான் ஒரு வேடிக்கை சொல்றேன். அது மாதிரிச் செய் அது இன்னும் தமாசா இருக்கும்.. அப்படின்னான்.\n“செருப்பு இரண்டும் அது இருக்கிற இடத்துலேயே இருக்கட்டும். உன் சட்டைப் பையிலேயிருந்து ஒரே ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து அந்தச் செருப்பு மேலே அதோட குதிப் பகுதியிலே வை. வச்சுட்டு நாம ரெண்டு போரும் அந்த மரத்துக்குப் பின்னாடி மறைஞ்சி நின்னுக்குவோம்.“ அப்புறம் பார் வேடிக்கையைன்னான்.\nஅதே மாதிரி ஒரு ரூபாய் காசை செருப்பு மேலே வச்சிட்டு இவங்க மறைஞ்சு நின்னுக்கிட்டாங்க.\nகொஞ்ச நேரத்துல அந்த விவசாயி வந்தார்.\nகால்லே உள்ள மண்ணைத் தட்டிப்புட்டு செருப்பை மாட்டறதுக்குப் போனார். அங்கே இருந்த காசு கண்ணுல பட்டுது அவருக்கு ஆச்சிரியமா போச்சு. அதை கையிலே எடுத்துப் பார்க்கிறார். நாலுபக்கமும் திரும்பி திரும்பிப் பார்க்கிறார். கடைசியிலே ஆகாயத்தைப் பார்க்கிறார்.\nநீதான் யாரோ புண்ணியவான் மனசுல தருமம் பண்ணற எண்ணத்த உண்டாக்கியிருக்க அந்தப் புண்ணியவான் நல்லாயிருக்கனும் ன்னு வாழ்த்தி அந்தக் காசைக் கண்ணுல ஒத்திக்கிட்டார்.\nமறைஞ்சிருந்து பார்த்திட்டிருந்த ஏழைப் பையன் இப்பச் சொன்னான்...\n உன்னைப் புண்ணியவான்னு வாழ்த்திட்டுப் போறார் அந்த ஆள் அவருக்கும் சந்தோசம். உனக்கும் சந்தோசம். உனக்கு ஒரு ரூபாய்ங்கறது பெரிசில்ல. அதனால நமக்குக் கிடைச்சிருக்கிற மகிழ்ச்சி ரொம்ப உயர்வானது அவருக்கும் சந்தோசம். உனக்கும் சந்தோசம். உனக்கு ஒரு ரூபாய்ங்கறது பெரிசில்ல. அதனால நமக்குக் கிடைச்சிருக்கிற மகிழ்ச்சி ரொம்ப உயர்வானது\nவேடிக்கையும் கிண்டலும் இது மாதிரி அடுத்தவங்களுக்கு இடைஞ்சலா இல்லாம இருக்கனும் என்கிறார் கலைவாணர்.\nஆனா பாருங்க.. அவருக்கே இடைஞ்சலா வர்ற விசயங்களைக் கூட அவரு வேடிக்கையாத்தான் எடுத்துக்கறார்.\nஒரு தடவை ஒருத்தர் கலைவாணர்க்கிட்டே வந்து...\nஐயா... என் குழந்தை செத்துப் போச்சு ன்னு சொல்லி அழுதார். உடனே இவரு அவருக்கு நூறு ரூபாய் பணம் கொடுத்து “இந்தாங்க... அடக்கம் செய்யுங்க ன்னு சொல்லி அழுதார். உடனே இவரு அவருக்கு நூறு ரூபாய் பணம் கொடுத்து “இந்தாங்க... அடக்கம் செய்யுங்க\nஒரு வருசம் கழிச்சு மறுபடியும் அதே ஆள் வந்தார். இவறு மறந்திருப்பார்ங்கற நினைப்பிலே “ அண்ணே...\nஎன் குழந்தை இறந்து போச்சண்ணே ன்னார் இவரு மறுபடியும் நூறு ரூபாய் கொடுத்து ஆறுதல் சொல்லி அனுப்பினார்.\nஏழெட்டு மா���ம் கழிச்சு மறுபடியும் அதே ஆள் வந்தார். அவரு வாயைத் திறக்கறதுக்க முன்னாடியே இவரு நூறு ரூபாயை அவரு கையில வெச்சு\n“போன ரெண்டு தடவைதான் குழந்தை செத்துப்போச்சு“\nஇந்தத் தடவையாவது சாகாமக் காப்பாத்திடுங்க\nஅதுக்கப்பறம் அந்த ஆள் வர்றதே இல்லையாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அனுபவம், தென்கச்சியார், நகைச்சுவை, மனிதம்\nநண்டு @நொரண்டு -ஈரோடு 20 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 5:52\nகவிதை வீதி... // சௌந்தர் // 20 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:04\nதகவல் சொல்ல ஆரம்பிக்கும் போதும் அதை முடிக்கும் போதும் அவருடைய நகைச்சுவை உணர்வு மேலோங்கும்...\nகாலை 6.45 மணிக்கு அவருடைய கனீர் குரளில் இன்று ஒரு தகவல் கேட்டப்பிறகுதான் படுக்கையை விட்டே எழுந்திருப்பேன்.\nதவலின் இறுதியில் கலந்துவரும் நகைச்சுவை துணுக்கு இந்த நடே அடிமை...\nகவிதை வீதி... // சௌந்தர் // 20 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:05\nஅவரைப்பற்றிய நினைவுகளை பகிர்ந்தமைக்கு நன்றி முனைவரே...\nAdmin 20 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:14\nசிறு வயதில் ஏதோ ஒரு வார இதழில் (பெயர் மறந்துவிட்டது) \"தென்கச்சி பக்கம்\" என்ற பெயரில் தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களின் நகைச்சுவையை நிறைய படித்திருக்கிறேன். நல்ல கருத்துக்களை நகைச்சுவையுடன் எழுதுவார். அவரின் அமைதியான குரலும் ரொம்ப பிடிக்கும். தங்களின் இந்த பதிவால் அந்த இனிய நினைவுகள் மீண்டும் வந்தது. பகிர்வுக்கு நன்றி நண்பரே\nAnbu 20 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:27\nதென்கச்சியாரின் நகைச்சுவை சிரிக்கவும் வைக்கும், அதே நேரத்தில் சிந்திக்கவும் வைக்கும். நன்றி.\nSURYAJEEVA 20 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:53\nஇன்று ஒரு தகவல், இன்று எவர் சொன்னாலும் அவருக்கு ஈடாகாது.. காரணம், அந்த எளிய பாமரனின் பேச்சு... ரொம்ப கடினமான தமிழை போட்டு குழப்பாமல் மக்களுக்கான தமிழில் அருமையாக செய்யப் பட்ட நிரல் அது...\nபால கணேஷ் 20 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:09\nமனம் விட்டுச் சிரிக்க வைக்கும் நகைச்சுவையைச் சொல்லும் தென்கச்சியார் ஏன் சிரிப்பதில்லை என்று ஒரு பேட்டியில் கேட்கப்பட்ட போது அவர் சொன்னார்: ‘‘பொடி போடுகிறவன்தான் தும்ம வேண்டும். பொடிமட்டை தும்மாது...’’ என்று. அவர் சொன்ன கதை அருமை முனைவரையா. நல்லதொரு மனிதரை நினைவு‌கூர வாய்ப்பளித்ததற்கு நன்றி.\nவெங்கட் நாகராஜ் 20 நவம்பர், 2011 ’அன்று’ பிற்ப���ல் 7:12\n//நகைச்சுவை அடுத்தவங்களுக்குத் துன்பம் குடுக்காம இருக்கனும்.அடுத்தவங்க மனசைப் புண்படுத்தப்படாது. அதுதான் சிறந்த நகைச்சுவை// எத்தனை உண்மையான வார்த்தைகள்....\nஇராஜராஜேஸ்வரி 20 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:42\nஆரவாரமற்ற அந்தப் பேச்சுக்குள் எல்லா உணர்ச்சிகளும் அடங்கியிருக்கிறது என்று பின்னர் தான் நான் உணர்ந்துகொண்டேன்.\nசென்னை பித்தன் 20 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:12\nராஜா MVS 20 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:15\nஇவரின் தகவல்களை காதால் கேட்டுவிட்டு முதன்முதலில் தொலைக்காட்சியில் இவரின் நிகழ்ச்சியை பார்த்தபோது இவர்தானா அவர் என்று நம்பமுடியவில்லை... அந்த 15நிமிடம் முழுக்க முழுக்க சிரிப்பு எவ்வளவு முக்கியம் என்று சிரிப்பை பற்றியே பேசினார்... அவர் முகத்தி சிரிப்பே இல்லை... எனக்கு மிகுந்த ஆச்சரியம் ஏன் இவர் இப்படி என்று... பிறகு புரிந்தது...\nஅவரின் நினைவை சிந்திக்கவைத்த தங்களுக்கு நன்றி... நண்பரே...\nM.R 20 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:56\naalunga 20 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 10:17\nதென்கச்சியார் பற்றிய எனது நினைப்பும் அப்படி தான் இருந்தது\nமனிதர் எப்படி தான் சிரிக்காமல் அவ்வளவு நகைச்சுவையாக பேசினாரோ\nகலைவாணர் நகைச்சுவை ரொம்ப அருமை\nகுடிமகன் 20 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 10:59\nதென்கச்சியாரை நினைவுகூர்ந்தமைக்கு நன்றி முனைவரே\nசூர்யஜீவா சொன்னமாதிரி.. இன்று ஒரு தகவலை வேறொருவர் நிச்சயமாக அவரைப்போல சொல்லமுடியாது..\nஇன்று ஒரு தகவல்களின் ஒலித் தொகுப்பு யாருக்காவது இணையத்தில் கிடைத்தால் சுட்டியை இங்கு பதிவு செய்யுங்கள்..\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் 21 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 12:27\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் 21 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 12:48\nஆரம்பத்தில் காலை 7.25க்கு, பின் 7.40க்கு ஒலிபரப்பு.\nஇரவு 11.00க்கு மறுஒலிபரப்பு. புதுச்சேரி வானொலியில் பல ஆண்டுகளுக்குப் பின் மறுஒலிபரப்பானது.\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் 21 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 12:55\n@Abdul Bashith, அந்த பத்திரிகை கல்கண்டு.\nவலையுகம் 21 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 1:13\nதென்கச்சியார் பேசியதில் என்னை கவர்ந்தது\nநம் அனைவருக்கும் உள்முகவரி ஒன்று தான் என்ற வார்த்தைகளை மறக்க முடியாது\nநல்லபதிவு வாழ்த்துக்கள் கவால்துறை என்கிற பெயரில் ஒரு கயமை துறை,ஈழத்திலே தன் உறவுகளை இழந்து, தன் சொத்துக்களை இழந்து, நாட்டை இழந்து தமிழ் மக்கள் அகதிகளாக தமிழகம் வந்தால் அவர்களை மீன்பிடிக்க கூடாது என்று க்யூபிராஞ்ச் போலீஸ்காரன் மிரட்டுகிறான்.கேடுகெட்ட காவல்துறை குற்றவாளியை பிடிக்க முடியாமல் ஜோதிடரை அணுகி உள்ளது,இது காவல் துறை இல்லை கயமை துறை,ஈழத்திலே தன் உறவுகளை இழந்து, தன் சொத்துக்களை இழந்து, நாட்டை இழந்து தமிழ் மக்கள் அகதிகளாக தமிழகம் வந்தால் அவர்களை மீன்பிடிக்க கூடாது என்று க்யூபிராஞ்ச் போலீஸ்காரன் மிரட்டுகிறான்.கேடுகெட்ட காவல்துறை குற்றவாளியை பிடிக்க முடியாமல் ஜோதிடரை அணுகி உள்ளது,இது காவல் துறை இல்லை கயமை துறை காவல்துறை என்கிற பெயரில் ஒரு பயங்கரவாத படை இயங்குகிறது. இந்த படைக்கு மனிதாபிமானம், மனித நேயம், ஒழுக்கம், நேர்மை, நீதி, நியாயம் என்று ஒன்றுமே தெரியாது. காவல்துறை என்கிற பெயரில் ஒரு ரவுடி கூட்டம் செயல்படுகிறது please go to visit this link. thank you.\nகீதமஞ்சரி 21 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 7:00\nநல்லதோர் நகைச்சுவையாளர் தென்கச்சி.கோ.சுவாமிநாதன் அவர்களைப் பற்றிய நினைவுகளையும், அவர் மூலமாக கலைவாணர் அவர்களைப் பற்றிய நிகழ்வுகளையும் பகிர்ந்துகொண்டதற்கு மிகவும் நன்றி. பிறர் மனம் புண்படாமல் அவர் வழங்கும் நகைச்சுவைச் செய்திகளை ரசிக்காதவர் எவர்\nUnknown 21 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 10:50\nநல்லவர் அடையாளம் காட்டப் பட்டார்\nAdmin 21 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:10\nசி.பி.செந்தில்குமார் 21 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:00\nநான் தென்கச்சியின் ரசிகன்.. நன்றி\nகோவி 21 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:38\nபாமர பேச்சு.. எளிய தமிழ் என்றென்றும் மறவோம்..\nசக்தி கல்வி மையம் 21 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 3:15\nதென்கச்சியாரின் தகவலின் இறுதியில் கலந்துவரும் நகைச்சுவை துணுக்கு அசத்தலாக இருக்கும்.\nT.V.ராதாகிருஷ்ணன் 21 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 4:54\nமாதேவி 21 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 5:33\nநல்ல நகைச்சுவை. இவருடையது வேறு சிலவும் கேட்டிருக்கின்றேன்.\nமழை 21 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 11:50\nஇன்று ஒரு தகவல்,வாரம் ஒரு தகவல் என சிரிக்க சிரிக்க அழகு தமிழில் பேசுவார் தென்கச்சி ஐயா அவர்கள்::)\nமகேந்திரன் 22 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 10:45\nதென்கச்சி அவர்களின் இன்று ஒரு தகவல் கேட்டு\nமனதில் பதித்து அசைபோட்ட காலம் கண்முன் நிற்கிறது முனைவரே..\nஅந்த குரலில் தான் எத்தனை காந்த சக்தி ..\nசெய்திகளின் ஊடே நகைச்சுவையை அழகாக பதப்படுத்தி தருவதில்\nநானும் தென்கச்சி கோ சுவாமிநாதனின் ரசிகன்தான். அவரது கருத்துக்கள் அற்புதம். அதிலும் அவற்றை நகைச்சுவையாக முடிக்கும் பாணி அவருக்கேயுரியது.\nசோழன் கொடி 30 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 11:28\nபதிவு அருமை. நான் தென்கச்சியாரின் பக்கத்து ஊர்க்காரன் என்பதில் எனக்கு கொஞ்சம் பெருமை\nமுனைவர் இரா.குணசீலன் 1 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 6:53\nவருகைதந்து மறுமொழி வழங்கிய அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்\nதிருக்குறள் (387) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (231) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (154) நகைச்சுவை (115) பொன்மொழி (106) இணையதள தொழில்நுட்பம் (105) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) கல்வி (44) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) கருத்தரங்க அறிவிப்பு (28) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) தமிழ் இலக்கிய வரலாறு (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) கலீல் சிப்ரான். (12) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்��ாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) வலைப்பதிவு நுட்பங்கள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) முத்தொள்ளாயிரம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nசடாயு உயிர் நீத்த படலம் விளக்கம்\nமாரீச மானால் வஞ்சித்து சீதையை இராவணன் எடுத்துச் சென்றபொழுது கழுகரசனாகிய சடாயு அவனைத் தடுத்துப் போரிட்டு வலிமையைச் சிதைத்து , இறுதியி...\nபேச்சுக்கலையில் மிகவும் நுட்பமான பணி நன்றி நவில்தல் ஆகும். தலைவர், சிறப்பு விருந்தினர், அவையோர், ஊடகத்துறை சார்ந்தோர், இடவசதி அளித்தோர...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nகொள்ளிட நதியால் வளம்பெற்ற ஓர் ஊர் ஆதனூர். இவ்வூர்ச் சேரியிலே அப்புலைப்பாடியில் வாழ்ந்தவர்களின் தலைவராக ‘நந்தனார்’ வாழ்ந்து வந்தார் . அவர்...\nமனிதன் அனுப்பிய இயந்திரங்கள் இன்று அண்டவெளியில் சுற்றித் திரிகின்றன. புதிய புதிய கோள்களைக் கண்டறிந்து அங்கெல்லாம் வாழமுடியுமா\nபிள்ளைத் தமிழ் (பருவங்கள் - படங்களுடன்)\nதமிழில் சிற்றிலக்கியங்கள் எண்ணற்றவை இருந்தாலும் அதனை 96 என வகைப்படுத்தி உரைப்பது மரபாகும். அவற்றுள் பிள்ளைத்தமிழ் இலக்கியம் குறிப்பிடத்தகு...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nதமிழ் உறவுகளே... வாங்க வாங்க.. சாப்பிடுங்க.... பண்பாடு குறித்த முந்தைய பதிவில் நம் பண்பாடுகள் எவை என்பதை கோடிட்டுக் காட்டிச் சென்றேன். இ...\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவேர்களைத்தேடி... ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/technologynews/2020/07/04174815/1671745/Chingari-app-crosses-10mn-downloads.vpf", "date_download": "2020-08-06T16:56:46Z", "digest": "sha1:RPUJNZIP46ME542ZEQFNXBGL5ZDRHTIO", "length": 7807, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Chingari app crosses 10mn downloads", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவெளியான ஒரே மாதத்தில் ஒரு கோடி டவுன்லோட்களை கடந்த சிங்காரி ஆப்\nடிக்டாக் செயலிக்கு மாற்றான இந்திய செயலி சிங்காரி பிளே ஸ்டோரில் ஒரே மாதத்திற்குள் ஒரு கோடி டவுன்லோட்களை கடந்துள்ளது.\nசீனாவின் டிக்டாக் செயலிக்கு மாற்றாக இந்தியாவை சேர்ந்த சிங்காரி ஆப் வெளியான 22 நாட்களில் ஒரு கோடி டவுன்லோட்களை கடந்து இருக்கிறது. சிங்காரி செயலி கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் இரண்டு முன்னணி செயலிகளில் ஒன்றாக இ��ுக்கிறது. வெளியான முதல் வாரத்தில் சிங்காரி ஆப் 25 லட்சம் டவுன்லோட்களை கடந்ததாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.\nசில தினங்களுக்கு முன் இந்தியாவில் டிக்டாக் உள்பட 59 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து சிங்காரி போன்ற இந்திய செயலிகளுக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.\nஅந்தவகையில் சிங்காரி ஆப் வெளியான முப்பது நிமிடங்களில் பத்து லட்சத்திற்கும் அதிக டவுன்லோட்களை கடந்ததாக இந்த செயலியின் இணை நிறுவனர் சுமித் ஜோஷ் தெரிவித்து இருக்கிறார்.\nதற்சமயம் கூகுள் பிளே ஸ்டோரில் 1.1 கோடி டவுன்லோட்களை சிங்காரி ஆப் கடந்துள்ளது. சிங்காரி செயலியை உருவாக்கிய குளோபுசாஃப்ட் நிறுவன வலைதளத்தில் மால்வேர் இருப்பதாக பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் சில தினங்களுக்கு முன் எச்சரிக்கை விடுத்து இருந்தார். இதற்கு பதில் அளித்த சுமித் ஜோஷ் இந்த பிழை விரைவில் சரி செய்யப்படும் என தெரிவித்தார்.\nசாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்டு 2 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇந்தியாவில் மோட்டோரோலா பட்ஜெட் ரக சவுண்ட்பார் மற்றும் ஹோம் தியேட்டர் அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது\nடிரம்ப் பதிவுகளை வேக வேகமாக நீக்கிய பேஸ்புக், ட்விட்டர்\nரிலையன்ஸ் ஜியோ சலுகை பலன்கள் திடீர் குறைப்பு\nசெப்டம்பர் 15-க்குள் விற்றுவிடுங்கள் இல்லையேல் தடை விதிப்போம் - டிக்டாக்கிற்கு கெடு விதித்த டிரம்ப்\nவாட்ஸ்அப் செயலியில் 138 புதிய எமோஜிக்கள்\nசீனா ஸ்டோரில் இருந்து ஆயிரக்கணக்கான செயலிகளை ஆப்பிள் நிறுவனம் நீக்கியதாக தகவல்\nதடைக்கு அஞ்சி டிக்டாக் செயலியின் அமெரிக்க உரிமத்தை விற்பனை செய்ய முடிவு - வாங்கும் முனைப்பில் மைக்ரோசாப்ட்\nடிக்டாக் லைட் உள்பட மேலும் 47 சீன செயலிகளுக்கு தடை - மத்திய அரசு மீண்டும் அதிரடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/today-petrol-price-4/", "date_download": "2020-08-06T15:56:36Z", "digest": "sha1:QOYMYB3MB4H57CLZ2MOCRZNEG6IZZS3Z", "length": 10067, "nlines": 168, "source_domain": "www.sathiyam.tv", "title": "இன்றைய பெட்ரோல் டீசல் விலை | 30 Sep 2019 - Sathiyam TV", "raw_content": "\nஅரசுக்கு பொதுநலன் இல்லை – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நறுக்\nமாஸ்க் இருந்தும் அணியாத கமல்..\nமாலை தலைப்புச் செய்திகள் | 06 Aug 2020 |\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nமாஸ்க் இருந்தும் அணியாத கமல்..\n‘விஷாலுக்கு கெட் அவுட்.. பாரதிராஜாவுக்கு கட் அவுட்..’ – புதிய அறிவிப்பு\nசுஷாந்த் தற்கொலை – நெருங்கிய தோழிக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல தமிழ் காமெடி நடிகர்..\nமாலை தலைப்புச் செய்திகள் | 06 Aug 2020 |\n12 Noon Headlines | 06 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 05 Aug 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nஇன்றைய பெட்ரோல் டீசல் விலை | 30 Sep 2019\nபெட்ரோல் விலை லிட்டருக்கு 8 காசுகள் அதிகரித்து ரூ.77.36-க்கு விற்பனை ஆகிறது\nடீசல் விலை லிட்டருக்கு 10 காசுகள் அதிகரித்து ரூ.71.19-க்கு விற்பனை செய்யப்படுகிறது\nஅரசுக்கு பொதுநலன் இல்லை – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நறுக்\nமாஸ்க் இருந்தும் அணியாத கமல்..\nமாலை தலைப்புச் செய்திகள் | 06 Aug 2020 |\nதடுப்பு சுவர் பிரச்சனை – திருமணமாகி ஒரே ஆண்டில் கொலை செய்யப்பட்ட நபர்\n‘விஷாலுக்கு கெட் அவுட்.. பாரதிராஜாவுக்கு கட் அவுட்..’ – புதிய அறிவிப்பு\nபலத்த காற்று.. கனமழை.. சூறாவளி.. – வானிலை மையம் எச்சரிக்கை\nஅரசுக்கு பொதுநலன் இல்லை – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நறுக்\nமாஸ்க் இருந்தும் அணியாத கமல்..\nமாலை தலைப்புச் செய்திகள் | 06 Aug 2020 |\nதடுப்பு சுவர் பிரச்சனை – திருமணமாகி ஒரே ஆண்டில் கொலை செய்யப்பட்ட நபர்\n‘விஷாலுக்கு கெட் அவுட்.. ��ாரதிராஜாவுக்கு கட் அவுட்..’ – புதிய அறிவிப்பு\nபலத்த காற்று.. கனமழை.. சூறாவளி.. – வானிலை மையம் எச்சரிக்கை\nசுஷாந்த் தற்கொலை – நெருங்கிய தோழிக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை\nசீனாவிற்கு இன்னொரு இடியை இறக்கிய இந்தியா\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tn.gov.in/ta/documents/dept/3/2017-2018", "date_download": "2020-08-06T17:07:27Z", "digest": "sha1:3FECFF3BUQVGDBNKYS2FUIVTWIZAGEAP", "length": 2202, "nlines": 44, "source_domain": "www.tn.gov.in", "title": "ஆவணங்கள் | Tamil Nadu Government Portal ​", "raw_content": "\nமுகப்பு >> ஆவணங்கள் >>\nமுகப்பு >> ஆவணங்கள் >>\nகால்நடை பராமரிப்பு, பால்வளம் (ம) மீன்வளத் துறைபின்செல்க\nமக்கள் சாசனம் - தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் - 2017-18 (178KB)\nகொள்கை விளக்கக் குறிப்பு - கால்நடை பராமரிப்பு - 2017-2018 (2MB)\nமக்கள் சாசனம் - கால்நடை பராமரிப்புதுறை-2017-18 (485KB)\nகொள்கை விளக்கக் குறிப்பு - மீன்வளத்துறை - 2017-2018 (2MB)\nகொள்கை விளக்கக் குறிப்பு - பால்வளத் துறை - 2017-2018 (3MB)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/13583/2019/06/sooriyan-gossip.html", "date_download": "2020-08-06T16:31:11Z", "digest": "sha1:C2LXZDPI6DSUOG4RD27YSHRCDC7C5NKV", "length": 13606, "nlines": 162, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில், 30 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nதீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில், 30 அப்பாவிகள் கொல்லப்பட்டனர்.\nஆபிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் உள்ள கால்பந்தாட்ட மைதானம் ஒன்றில், போகோ ஹராம் தீவிரவாதிகள், நேற்றைய தினம் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலின் போது, குறைந்தபட்சம் 30 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக, அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nநைஜீரியாவின் வட கிழக்கு பகுதியில் உள்ள ''கொண்டுகா'' என்ற நகரில், உள்ளூர் கால்பந்து போட்டியின் ஆட்டத்தை நேரடியாகப் பார்வையிட, நுாற்றுக்கணக்கான ரசிகர்கள், மைதானத்தில் குவிந்த வண்ணம் இருந்தார்கள்.\nஅப்போது, உடலில் வெடிகுண்டுகளை கட்டியபடி வந்த தீவிரவாதிகள் மூவர், ரசிகர்கள் நிறைந்திருந்த பகுதிக்குள் புகுந்து, தமது உடலில் இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர்.\nஇதில், 30க்கும் மேற்பட்ட அப���பாவிகள், உடல் சிதறி கோரமாகப் பலியாகினர். அத்துடன் இந்த தாக்குதலில் காயமடைந்த பலர், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, உயிருக்குப் போராடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபோகோ ஹராம் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள், குறித்த பகுதியில் அடிக்கடி, தாக்குதல் நடத்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த சில ஆண்டுகளில் மட்டும், போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில், 27 ஆயிரம் பேர் பலியானதுடன், 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர், பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\ntik tok ஐ எங்களிடம் விற்றுவிடுங்கள் இல்லையேல் தடைவிதிப்போம் - ட்ரம்ப் அதிரடி முடிவு\nஇரண்டு தாலிபன் தீவிரவாதிகளை சுட்டுக் கொன்ற இளம்பெண்.\nஉலக அளவில் கொரோனா தாக்கம் #Coronavirus #Covid _19\n7 லட்சம் பேர் பலி - திணறும் உலக நாடுகள் #Coronavirus #Covid_19\nநம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியின் காலம் இவ்வளவா\nசீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள்.\nஇந்தியாவில் இதுவரை இல்லாத பாதிப்பு : ஒரே நாளில் #COVID19 #Coronavirus #Coronaviruslockdown\nரசிகர்களிடம் வெற்றிமாறன் கொடுத்த \"டைரி\" - சந்தோசத்தில் அருள்நிதி\nநேரடி ஒளிபரப்பில் பல் உடைந்தது - சமாளித்த புத்திசாலி அறிவிப்பாளினி\nகட்டப்பாவாக முதலில் நடிக்க இருந்தவர் இவர்தான் \nஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று\nவிஷாலை நம்பி ஏமாறியவள் நான் மட்டுமல்ல ரம்யா பரபரப்பு பேட்டி | Vishal VS Ramya | Rj Ramesh\nஇலங்கையில் 2 ஆம் அலை பரவல்\nசீனாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு நுரையீரல் சேதம்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று \nஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று\nதனுஷிற்கு கொக்கி போடும் நடிகை - சிக்குவாரா சுள்ளான்...\n7 லட்சம் பேர் பலி - திணறும் உலக நாடுகள் #Coronavirus #Covid_19\nதன்னை கிழவி என்றதால் பொங்கி எழுந்த கஸ்தூரி\n'டப்பிங்' பேச ஆரம்பித்திருக்கும் அருண் விஜய் - \"சினம்\"\nபுதிய தயாரிப்பாளர் சங்கம் உருவானது - தலைமையேற்றார் பாரதிராஜா.\nஉலகின் இளம் பெண் பிரதமர் திருமணம் - 16 வருட காதல் #FinlandPM\nமுதுகுவலி உணர்த்தும் நோயின் அறிகுறிகள்.\ntik tok ஐ எங்களிடம் விற்றுவிடுங்கள் இல்லையேல் தடைவிதிப்போம் - ட்ரம்ப் அதிரடி முடிவு\nகொலம்பியா நாட்டில் உணவாகும் எறும்புகள்.\nஎது நடந்தாலும் சூர்யா தான் பொறுப்பு - மீரா மிதுன்\nநாசா & ஸ்பேஸ் எக்ஸ் ���ாக்கெட்: பயணத்தை முடித்த விண்வெளி வீரர்கள்.\nஇந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று \nசீனாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு நுரையீரல் சேதம்\n7 லட்சம் பேர் பலி - திணறும் உலக நாடுகள் #Coronavirus #Covid_19\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60712064", "date_download": "2020-08-06T16:06:23Z", "digest": "sha1:QVCJRQPAUDIBOPT7RT4PLGYGFXJX4VHX", "length": 32699, "nlines": 790, "source_domain": "old.thinnai.com", "title": "வாஸந்தி கட்டுரைகள் | திண்ணை", "raw_content": "\nஇந்தியா டுடே, துக்ளக், தினகரன் வெள்ளி விழா மலர், பெண்ணே நீ, மங்கையர் மலர் உள்ளிட்ட இதழ்களில் வாஸந்தி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.\n1996இல் வாஸந்தி எழுதிய கட்டுரையின் சாரமும் அடிநாதமும் இன்றைய சூழலுக்குப் பொருந்திப் போவதும் இன்றைக்கும் அதே கட்டுரைகளின் தேவை இருப்பதும் இந்நூலின் தேவையை உறுதி செய்கின்றன. எந்தவித பரிவும் கொள்ளாமல் கறாரான மொழியில் நேராகப் பேசிச் செல்லும் வாஸந்தியின் மொழி பெரும் உத்வேகத்தையும் நம்பிக்கை இழந்து கிடக்கும் அரசியலின் மீது புதிய நம்பிக்கை கொள்ளவும் வழி அமைத்துத் தருகிறது. பத்திரிகையாளர்கள் முயன்றால் ஒரு புதிய உலகத்தை திறந்து வைக்கும் திறவுகோல்களாக இருக்கமுடியும் என்கிற எண்ணத்தையும் ஏற்படுத்துகின்றன வாஸந்தியின் கட்டுரைகள். பெண்ணியவாதியாகவும் செயல்படும் வாஸந்தி பெண்ணுலகத்தின் தேவையை, அவ்வுலகத்தின் கட்டுக்கடங்கா சக்தியை “பெண்ணியக் கட்டுரை”களில் தீவிரமாக வெளிப்படுத்துகிறார். “பத்திரிகை தர்மம்” என்கிற கட்டுரைகளில் அவர் தன்னையும் தான் இயங்கும் பத்திரிகை உலகத்தின் செயல்பாடுகளையும் பரிசோதனைக்குட்படுத்திக்கொள்ளத் தயங்குவதில்லை. இந்த சுயசோதனை வாஸந்தியை ஒரு பத்திரிகையாளர் என்கிற முத்திரையிலிருந்து உயர்த்தி ஒரு இலக்கியவாதியாகக் காட்டுகிறது. வாஸந்தியின் எல்லாக் கட்டுரைகளிலும் ஓங்கி ஒலித்துக்கொண��டிருப்பது மனித நேயம் என்கிற, இன்றைய அரசியலும் உலகமும் மறந்துவிட்ட ஒரு பொருளே. அதை தொடர்ந்து எழுதி, சக மனிதர்கள் மீது கொண்டிருக்கும் அன்பையும் பரிவையும் உறுதிபடுத்துகிறார் வாஸந்தி.\nகோ.ராஜாராம் தன் பதிப்புரையில், “செய்திகளை மையமாய்க் கொண்ட ஒரு முக்கியமான தமிழ் ஏட்டின் ஆசிரியப் பொறுப்பில் இருந்து, பிற்காலத்தில் நடப்புகளை அலசும் கட்டுரையாளராய்ப் பரிணமித்திருக்கிற வாஸந்தியின் முக்கியமான தொகுப்பு இது. இதன் பக்கங்களில் இன்றைய அரசியல் சமூகச்சூழ்நிலை பற்றிய பெரும் அவநம்பிக்கையும், கவலையும் இருப்பதாய் முதல் பார்வையில் தோன்றினாலும், நம்பிக்கையே இதன் ஆணிவேர். காரணம் – வாஸந்தியின் பாரபட்சமில்லாத தன்மை. இன்று இந்தியாவில் சுதந்திரமான குரல் என்று ஒன்று இல்லை என்றே சொல்லிவிடலாம். சமன் செய்து சீர் தூக்கும் கோல்போல அமைந்திருக்க வேண்டிய பத்திரிகை உலகம், தம்முடைய சார்புகளுக்கு ஏற்ப செய்திகளைத் திரித்து வெளியிடுவதையும், வேண்டிய நபர்களை சரியான கோணத்தில் காட்டுவதும், வேண்டாத நபர்களை தவறாகக் காட்டுவதும் வழக்கமாகவே கொண்டுவிட்டது. ஆனால் வாஸந்தி தன் சார்பின்மையை அறச்சீற்றத்துடன் வெளிப்படுத்துகிறார். தன்னைச் சுற்றி நடக்கும் அவலங்களைப் பார்வையிடும் சாதாரண மனிதனின் அச்சத்தையும், அவநம்பிக்கையையும் அவர் எதிரொலிக்கிறார்” என்கிறார்.\nவாஸந்தி கட்டுரைகள் – பக்கங்கள்: 240 – விலை: 120\nஜெகத் ஜால ஜப்பான் – 3. கொன்னிச்சிவா\nகண்ணில் தெரியுதொரு தோற்றம் – 10 – புரையோடிப் போன காஷ்மீரம்\nமாத்தா ஹரி அத்தியாயம் -39\nஒரு ஊர் குருவி சிறைப்பறவை ஆகிறது\nகதை சொல்லுதல் என்னும் உத்தி\nஇன்றும் ஜீவித்திருக்கும் அந்த நாற்பதுக்கள்\n‘எழுத்துக் கலை’ பற்றி இவர்கள்…. 2 -தி.ஜானகிராமன்\nரசூலை மீட்க இனியொரு விதி உண்டோ…\nபேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 5 காட்சி 1\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பேராற்றல் கொண்ட பிரபஞ்சக் கருந்துளைகள் (Black Holes) (கட்டுரை: 6)\nதாகூரின் கீதங்கள் – 6 உனக்கது வேடிக்கை \nஅவளுக்கான பூக்கள்/அவை கால்தடங்கள் மட்டுமன்று\nதைவான் நாடோடிக் கதைகள் (3)\nபாவண்ணன் எழுதிய “நதியின் கரையில்”\nபடித்ததும் புரிந்ததும் 13 – வல்லமை தாராயோ என் இனிய தமிழ் மக்களைத் திருத்த\nவெளி இதழ்த் தொகுப்பு (தமிழின் ஒரு அரங்கியல் ஆவணம்)\nஉயிர்த்தலம் – ஆபிதீன் – சிறுகதைகள் தொகுப்பு\nவிசாலாட்சி தோட்டம் முருகனின் காதல் கதை\nஆழியாளின் “துவிதம்” – மதிப்பீடு\nஇந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் முப்பத்தொன்பதாம் கருத்தரங்கம்\nதமிழ் – தமிழர் – தேசப்பற்று: சில எண்ணங்கள்:\nஒட்டுப் பீடியில் எரியும் உலகம்\nபூ ஒன்று (இரண்டு) புயலானது – இரண்டு\nபெண்களின் பாடல் ஆக்கத்திறனையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் ஒப்பாரிப்பாடல்கள்\nNext: பாவண்ணன் எழுதிய “நதியின் கரையில்”\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஜெகத் ஜால ஜப்பான் – 3. கொன்னிச்சிவா\nகண்ணில் தெரியுதொரு தோற்றம் – 10 – புரையோடிப் போன காஷ்மீரம்\nமாத்தா ஹரி அத்தியாயம் -39\nஒரு ஊர் குருவி சிறைப்பறவை ஆகிறது\nகதை சொல்லுதல் என்னும் உத்தி\nஇன்றும் ஜீவித்திருக்கும் அந்த நாற்பதுக்கள்\n‘எழுத்துக் கலை’ பற்றி இவர்கள்…. 2 -தி.ஜானகிராமன்\nரசூலை மீட்க இனியொரு விதி உண்டோ…\nபேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 5 காட்சி 1\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பேராற்றல் கொண்ட பிரபஞ்சக் கருந்துளைகள் (Black Holes) (கட்டுரை: 6)\nதாகூரின் கீதங்கள் – 6 உனக்கது வேடிக்கை \nஅவளுக்கான பூக்கள்/அவை கால்தடங்கள் மட்டுமன்று\nதைவான் நாடோடிக் கதைகள் (3)\nபாவண்ணன் எழுதிய “நதியின் கரையில்”\nபடித்ததும் புரிந்ததும் 13 – வல்லமை தாராயோ என் இனிய தமிழ் மக்களைத் திருத்த\nவெளி இதழ்த் தொகுப்பு (தமிழின் ஒரு அரங்கியல் ஆவணம்)\nஉயிர்த்தலம் – ஆபிதீன் – சிறுகதைகள் தொகுப்பு\nவிசாலாட்சி தோட்டம் முருகனின் காதல் கதை\nஆழியாளின் “துவிதம்” – மதிப்பீடு\nஇந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் முப்பத்தொன்பதாம் கருத்தரங்கம்\nதமிழ் – தமிழர் – தேசப்பற்று: சில எண்ணங்கள்:\nஒட்டுப் பீடியில் எரியும் உலகம்\nபூ ஒன்று (இரண்டு) புயலானது – இரண்டு\nபெண்களின் பாடல் ஆக்கத்திறனையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் ஒப்பாரிப்பாடல்கள்\nதிண்ணை லாப நோக்க���ற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/11714-2018-06-12-08-35-03?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-08-06T17:09:43Z", "digest": "sha1:UBP4EFO7B6G5NACUOWGDPVRWL4R3QL2B", "length": 3221, "nlines": 8, "source_domain": "www.4tamilmedia.com", "title": "வடக்கு- கிழக்கு மீனவர்கள் பிரச்சினை; அமைச்சரவையில் மனோ எடுத்துரைப்பு!", "raw_content": "வடக்கு- கிழக்கு மீனவர்கள் பிரச்சினை; அமைச்சரவையில் மனோ எடுத்துரைப்பு\nவடக்கு- கிழக்கு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது, தென்னிலங்கை மீனவர்கள் அத்துமீறி வடக்குப் பகுதி கடலில் மீன்பிடியில் ஈடுபடுவது மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்துவதுத் தொடர்பிலும் அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளார்.\nமேலும், வடக்கு பகுதி கடல் பிரதேசங்களில் தென்னிலங்கை மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்புப்படையினர் அவர்களுக்கு உதவுவதாக குற்றச்சாட்டுகள் காணப்படுகின்ற நிலையில், இந்த விடயம் தொடர்பிலும் அமைச்சர் மனோ கணேசன், அமைச்சரவையின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார்.\nஇந்த விடயம் தொடர்பில் செவிமடுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு மீன்பிடித்துறை அமைச்சர், விஜித் விஜயமுனி சொய்சாவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oothukkadu.com/gallery_t.html", "date_download": "2020-08-06T15:15:53Z", "digest": "sha1:B7OK7BK2E2M23WOFUD4BL7JIEZQNW3I2", "length": 1770, "nlines": 8, "source_domain": "oothukkadu.com", "title": " Oothukkadu Kalinganarthana Perumal Temple - Official Website", "raw_content": "\n1991 இருந்து ஆலய தலைமை அர்ச்சகர் திரு. ஜெயராம் பட்டாச்சார் அவர்கள் மிகுந்த முயற்சியினால் நின்று போன ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி உற்சவத்தை மீண்டும் ஆரம்பித்து இதுவரையில் தவறாமல் அதே முயற்சியுடனும் உற்சாகத்துடனும் செய்து வருகிறார்.\n1991-2000 வரை எடுக்கப்பட்ட சில அறிய புகைப்படங்கள் சரியான பாதுகாப்பு இல்லாததினால் பழுதடைந்துள்ளது கிடைத்திற்கும் புகைப்படங்களை உங்களுக்காக பொட்டு இருகின்றோம்.மேலும் பார்க்க\nஇந்த வலைத்தளத்தின் உள்ளடக்கத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவது / வலைத்தளத்தின் போலிகள் கண்டிப்புடன் தடை செய்யப்பட்டுள்ளது.\nபதிப்புரிமை © 2013 ஊத்துக்காடு கோயில்\nவடிவமைப்பு மற்றும் பராமரி்ப்பு ESOL Technologies", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-08-06T17:47:58Z", "digest": "sha1:UX4ERVUW4DV3JWPAI5MVUKLOTOBNZC4T", "length": 12761, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "நாற்று - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒருவித்திலை (இடம்), இருவித்திலை (வலம்) தாவரத்தின் நாற்றுக்கள்\nநாற்று என்பது தாவரங்களில், அவற்றின் விதைகளிலிருக்கும், முளையத்திலிருந்து, முளைத்தல் என்னும் செயல்முறை மூலம், வெளியே வரும் இளம்தாவரமாகும். நாற்றின் விருத்தியானது முளைத்தலில் ஆரம்பிக்கும். நாற்றானது மூன்று முக்கிய பகுதிகளைக் கொண்டிருக்கும். அவையாவன: முளைவேர் (radicle), வித்திலைக்கீழ்த்தண்டு (hypocotyl), வித்திலை (cotyledons).\nபூக்கும் தாவரங்களின் இரு பெரும் பிரிவுகளான ஒருவித்திலைத் தாவரம், இருவித்திலைத் தாவரம் ஆகியனவற்றின் நாற்றுக்கள் அமைப்பில் வேறுபாட்டைக் காட்டும். ஒருவித்திலைத் தாவரங்களின் நாற்றில் ஒரேயொரு நீண்ட கத்தி போன்ற அமைப்பைக் கொண்ட வித்திலையும், இருவித்திலைத் தாவரங்களின் நாற்றில் இரண்டு வட்டமான வித்திலைகளும் உருவாகும். வித்துமூடியிலித் தாவரங்கள் பலவேறுபட்ட நாற்றுக்களைக் கொண்டிருக்கும். உதாரணமாக பைன் தாவரத்தின் நாற்றில் எட்டு நீண்ட வித்திலைகள் உருவாகும். ஒரு சில பூக்கும் தாவரங்கள் வித்திலைகள் எதுவுமற்றதாகவும் இருக்கும். அவை வித்திலையற்ற தாவரம் எனப்படும்.\nதாவர நாற்றுக்கள் விசேட பராமரிப்புகளுடன் வளர்க்கப்படும் இடம் நாற்றுமேடை (Nursery) எனப்படும்.\n1 முளைத்தலும், ஆரம்ப நாற்று விருத்தி நிலையும்\n3 நோய், தீங்குயிர் தாக்கம்\nமுளைத்தலும், ஆரம்ப நாற்று விருத்தி நிலையும்[தொக���]\nMaple எனப்படும் பூக்கும் தாவர (Angiosperm) நாற்று ஒன்றின் விருத்தி நிலைகள்\nDouglas Fir எனப்படும் வித்துமூடியிலி (Gymnosperm) தாவர நாற்று ஒன்றின் விருத்தி நிலைகள்\nமுளைத்தலின்போது, தாவர வித்தின் பாதுகாப்பான கவசத்தை அல்லது உறையை விட்டு, முதலில் முளை வேரும், அதைத் தொடர்ந்து வித்திலைகளும் இளம் தாவரமாக வெளி வரும். பொதுவாக கல அல்லது உயிரணு விரிவாக்கம் மூலம் முளை வேரானது புவியீர்ப்பை நோக்கியும், வித்திலைக்கீழ்த்தண்டானது புவியீர்ப்புக்கு எதிர்த் திசையை நோக்கியும் வளர ஆரம்பிக்கும். அப்படி வளர்கையில் வித்தைலை நிலத்திற்கு மேலாக தள்ளப்பட்டு வெளியே வரும்.\nஒருவித்திலை, இருவித்திலைத் தாவரங்களினதும், வித்துமூடியிலித் தாவரங்களினதும் நாற்றுக்கள் வேறுபட்ட தோற்றங்களைக் கொண்டிருக்கும். முளைத்தல் செயல்முறையிலும் வேறுபாடுகள் உண்டு.\nஆரம்பத்தில் விதையில் சேமிக்கப்பட்டுள்ள ஆற்றலானது தாவரத்தின் விருத்திக்கு பயன்படும். நாற்Ril இலைகள் விருத்தியடைந்து, அவை ஒளியைப் பெற்று, ஒளிச்சேர்க்கை செய்ய ஆரம்பிக்கையில், சேமிப்பில் தங்கியிராது, தனக்குத் தேவையான ஆற்றலைத் தானே உருவாக்கிக் கொள்ளும். நாற்றின் பிந்திய விருத்திநிலையில், உச்சிப்பிரியிழையம் கலப்பிரிவுக்கு உட்பட்டு வளர ஆரம்பிக்கையில், உண்மையான வேர், தண்டு என்பன விருத்தியடைய ஆரம்பிக்கும். உண்மையான இலைகள் ஒவ்வொரு தாவர் வகைக்கும் ஏற்ற தனித்துவமான இலை வடிவத்தைக் கொண்டு உருவாகும். இவை யாவும் விருத்தியடைய ஆரம்பித்த பின்னர் வித்திலைகள் தாவரத்திலிருந்து விடுபட்டு விழுந்து விடும்.\nநாற்றுக்கள், வளர்ந்த தாவரங்களைவிட தீங்குயிர், நோய்த் தாக்கங்களுக்குட்படும்போது, அவற்றினால் இலகுவில் பாதிப்படையக் கூடியனவாக இருப்பதுடன், பாதிப்பின்போது அவற்றின் இறப்பு வீதமும் அதிகமாக இருக்கின்றது[1].\nமூன்று நாட்களான சூரியகாந்தி நாற்று\nஏழு நாட்களான pine நாற்று\nசில நாட்களான Scots pine நாற்று, வித்திலைகளைப் பாதுகாத்து வித்து மூடியிருக்கின்றது\nபொதுவகத்தில் Seedlings தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சூன் 2019, 13:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம���.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-06T17:20:15Z", "digest": "sha1:OCD5RSNKUC5NYXI6CGZH4WAGLDNIVDK6", "length": 5493, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:கிழக்குப் பிராந்தியம், சிங்கப்பூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிழக்குப் பிராந்தியம், சிங்கப்பூர் கட்டுரை, ஆசிய விக்கிப்பீடியக் குமுகங்களுக்கிடையில் புரிந்துணர்வை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டு ஆசிய மாதம் போட்டியில், ஆசியக் கண்டத்திலுள்ள புவியியல் தோற்றப்பாடுகள் (எ.கா: மலை, நதி, பள்ளத்தாக்கு), இடங்கள், வரலாற்றுத் தளங்கள், கைத்தொழில்கள், கலாசாரம் பற்றிய புதிய கட்டுரைகள் இயற்றுவதை நோக்கமாக உடைய ஆசிய மாதம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத்திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 நவம்பர் 2017, 20:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BF._%E0%AE%95%E0%AF%87._%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2020-08-06T17:34:44Z", "digest": "sha1:NR2V5A6MUZWMXCGQBMY4GFQP4XVLATOT", "length": 5429, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:வி. கே. சசிகலா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகட்டுரைத் தலைப்பினை வி. கே. சசிகலா என நகர்த்த பரிந்துரைக்கிறேன். நேரடி அரசியலுக்கு வந்த பிறகு வி. கே. சசிகலா என்றே குறிப்பிடப்படுகிறார். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:58, 5 பெப்ரவரி 2017 (UTC)\nகட்சியின் செய்திக் குறிப்பு அடங்கிய அதிகாரப்பூர்வ கடிதம் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:11, 5 பெப்ரவரி 2017 (UTC)\nவி. கே. சசிகலா எனத் தலைப்பிடலாம்.--Kanags \\உரையாடுக 06:22, 6 பெப்ரவரி 2017 (UTC)\nபுகுபதிகை செய்பவர்கள் மட்டும் இக்கட்டுரையை தொகுக்கும்வகையில் காக்குமாறு பரிந்துரைக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:15, 16 பெப்ரவரி 2017 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 பெப்ரவரி 2017, 11:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil24.live/category/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-06T15:41:05Z", "digest": "sha1:6AGHWVTQHMH4G4T35G5ZC53OVGRSYA3F", "length": 9333, "nlines": 70, "source_domain": "tamil24.live", "title": "புகைப்படங்கள் – Tamil 24", "raw_content": "\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\n3 days ago\tபுகைப்படங்கள்\n2016ல் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் மூலம் புஷ்பா காமெடிக்காக பிரபலமானவர் ரேஷ்மா பசுபதி. ஆந்திராவை சேர்ந்த ரேஷ்மா முதலில் டிவியில் …\nகுட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை அழகை காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\nJune 27, 2020\tபுகைப்படங்கள்\nதமிழில் வெளிவரும் சில திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் நடிகை சாக்ஷி அகர்வால். ஏன்சென்ற வருடம் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் …\nகடல் கரையில் பிகினி உடையில் நடிகை அர்ச்சனா குப்தா – புகைப்படம் இதோ\nJune 10, 2020\tபுகைப்படங்கள்\nதமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருபவர் அர்ச்சனா குப்தா. தமிழில் நடிகர் அர்ஜுனுடன் மாசி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் பல …\nமோசமான உடையில் படுக்கையறையில் இருந்து போஸ் கொடுத்த கோமாளி பட பஜ்ஜி கடை நடிகை – புகைப்படம் இதோ\nMay 28, 2020\tபுகைப்படங்கள்\nகோமாளி படத்தில் பஜ்ஜி கடை காமெடி ஒன்று இடம் பெற்று இருக்கும். இந்த படத்தில் பஜ்ஜி கடை ஆண்டியாக நடித்திருப்பவர் நடிகை கவிதா ராதேஷியாம். இவர் பாலிவுட் …\nமுதன் முறையாக தன் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சங்கவி – புகைப்படம் இதோ\nMay 18, 2020\tபுகைப்படங்கள்\nதமிழ் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்தவர் சங்கவி. இவர் விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்து பெயர் பெற்றவர். இதில் குறிப்பாக இவர் விஜய்யுடன் பல …\nபடுக்கையறையில் இருந்து மோசமான உடையில் கிளாமர் போஸ் கொடுத்த ஊர்வசி ர���ுத்லா – போட்டோ உள்ளே\nMay 18, 2020\tபுகைப்படங்கள்\nபாலிவுட்டில் சிங் சாப் தி கிரேட் எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஊர்வசி ரயுத்லா. தற்போது பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி புயலாக வலம் வந்துகொண்டிருக்கிறார். …\nஅம்மாவையே மிஞ்சிய அழகில் ஜோதிகாவின் மகள்..\nMay 7, 2020\tபுகைப்படங்கள்\nசூர்யா சினிமாவில் மட்டுமல்ல சொந்த வாழ்க்கையில் ஒரு ஜெண்டில் மேன் போல தான். அவருடைய படங்கள் மட்டுமல்ல லைஃப் ஸ்டைலும் இதை பிரதிபலிக்கின்றன. அகரம் பவுண்டேசன் மூலம் …\nமோசமான உடையில் கடல் கரையில் போட்டோ ஷுட் நடத்திய டப்ஸ்மாஷ் புகழ் மிர்னாலினி – போட்டோட உள்ளே\nMay 7, 2020\tபுகைப்படங்கள்\nசமூக வலைத்தளங்களில் டப்ஸ்மாஷ் வீடியோகளின் மூலம் மக்களிடையே பிரபலமானவர் நடிகை மிர்ணாளினி ரவி. புதுச்சேரியைச் சேர்ந்தவர் மிர்ணாளினி 2019ஆம் ஆண்டு சூப்பர் டீலக்ஸ் படத்தின் ஒரு சிறிய …\nமதுர பட ஹீரோயினா இது… இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க… இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க… ரசிகர்கள் அதிர்ச்சி – புகைப்படம் இதோ\nMay 7, 2020\tபுகைப்படங்கள்\nநடிகர் சிம்பு நடிபில் வெளியான “தம்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ரக்சிதா. ரக்சிதா பெங்களூருவை சேர்ந்தவர். இந்த படத்தை தொடர்ந்து …\nபிகினி உடையில் கவர்ச்சியில் அவ்வை சண்முகி பட குழந்தை நடிகை – புகைப்படம் இதோ\nMay 7, 2020\tபுகைப்படங்கள்\nநடிகர் கமலின் அவ்வை சண்முகி படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் ஆன் அலெக்ஸியா அன்ரா தற்போது வளர்ந்து அடையாளம் தெரியாத அளவு மாறிவிட்டார். குட்டி பாப்பா இப்போ …\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nகுட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை அழகை காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\nகடல் கரையில் பிகினி உடையில் நடிகை அர்ச்சனா குப்தா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் படுக்கையறையில் இருந்து போஸ் கொடுத்த கோமாளி பட பஜ்ஜி கடை நடிகை – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil24.live/category/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/page/4", "date_download": "2020-08-06T15:47:23Z", "digest": "sha1:PLI6364F45QUCCU7WCEOTE5WV2SCMJIK", "length": 8822, "nlines": 70, "source_domain": "tamil24.live", "title": "வீடியோ – Page 4 – Tamil 24", "raw_content": "\nவெளிநாட்டில் ஜோடியாக ஊர் சுற்றும் சஞ்சீவ் – ஆல்யா மானசா – வீடியோ\nராஜா ராணி சீரியலில் ஜோடியாக நடித்துவரும் நடிகர் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானஸா ஆகியோர் நிஜத்திலேயே காதலித்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் சமீபத்தில் கனடாவிற்கு …\nபொள்ளாச்சிபாதிக்கப்பட்ட பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்\nபொள்ளாச்சியில் இளம் பெண்கள் முதல் திருமணமான பெண்கள் வரை பலரையும் பேஸ்புக் மூலம் காதலர்களாகவும் நண்பர்களாகவும் பழகி பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் அதனை வீடியோவாக எடுத்து …\nதல அஜித் பிஸ்ஸா ஆர்டர் செய்த போது கடை ஊழியரிடம் அன்பாக பேசும் ஆடியோ\nஅஜித்தின் விஸ்வாசம் படம் இந்த வருடத்தின் முதல் ஹிட் படம். நகரத்தை விட இப்படம் கிராம புரங்களில் செம மாஸாக ஓடியது. திரையரங்கிற்கு பல வருடங்கள் கழித்து …\nஅரங்கத்தில் இருந்த அனைவரையும் கண்கலங்க வைத்த தொகுப்பாளினி மணிமேகலை – வீடியோ\nதொகுப்பாளினி மணிமேகலையை மறக்க முடியாது. முக்கிய சானலில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அண்மையில் தான் அவர் பெற்றோரின் எதிர்ப்பை தாண்டி காதல் திருமணம் செய்துகொண்டார். அவரின் …\nதிருமணமானபிறகு சௌந்தர்யா வெளியிட்ட முதல் வீடியோ..\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவர் பிரபல தொழிலதிபர் விஷாகனை கடந்த மாதம் 10ம் தேதி இரண்டாவது திருமணம் செய்தார். அதன்பிறகு தன்னுடைய ஹனிமூன் …\nவிருது வழங்கும் விழாவில் செம ஆட்டம் போட்ட தொகுப்பாளினி DD – வீடியோ\nதொகுப்பாளினி டிடிக்கு பல ரசிகர்கள் உள்ளனர். இவருடைய கலகலப்பான பேச்சு, டிவி முன் அமரும் அனைவரையும் கவர்ந்து விடும். இதனால் இவருக்கு பல பிரபலங்கள் கூட ரசிகர்களாக …\nபீரை தலையில் ஊற்றி குளித்த பிரபல நடிகை..\nநடிகைகள் தங்களுக்கு பட வாய்ப்புகள் குறைந்தால் உடனே எதாவது பரபரப்பு ஏற்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்க்க பல விஷயங்கள் செய்வதுண்டு. போட்டோஷூட், வீடியோ அல்லது எதாவது சர்ச்சையாக …\nஅப்பாவி மாதிரி இருந்த கல்யாண வீட்டில் பெண்களின் அதிரடி ஆட்டத்தை பாருங்க – வீடியோ\nதிருமணம் என்பது ஒவ்வொருவரது வாழ்விலும் மறக்கமுடியாத நிகழ்வாகும். ஆம் தான் வாழ்நாள் முழுவதும் பயணம் செய்யப்போகும் ஒருநபரை தமக்கு சொந்தமாக்கிய ந���ள் ஆகும். இந்நிகழ்வினை தற்போது பல …\nதமிழிசையை நல்ல வச்சு செஞ்சிட்டாங்க – மரண கலாய் மிஸ் பண்ணிடாதீங்க வீடியோ\nதமிழிசை அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கு நெட்டிசன்கள் மீம்ஸ் போடுவது, கலாய்ப்பது ஒன்றும் புதிதல்ல. சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் அவரது தலை முடியை அவரே …\nபாகுபலி பிரபாஸை விமான நிலையத்தில் கன்னத்தில் பளார் விட்ட பெண் – வீடியோ\nபாகுபலி படத்தில் நடித்த பிறகு ஒட்டுமொத்த இந்தியாவிற்கே சூப்பர்ஹீரோ போல மாறிவிட்டார் பிரபாஸ். அவர் எங்கு சென்றாலும் எளிதில் அடையாளம் கண்டுவிடுகின்றனர். தற்போது சாஹோ பட ஷூட்டிங்கில் …\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nகுட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை அழகை காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\nகடல் கரையில் பிகினி உடையில் நடிகை அர்ச்சனா குப்தா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் படுக்கையறையில் இருந்து போஸ் கொடுத்த கோமாளி பட பஜ்ஜி கடை நடிகை – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?tag=dream-warrior-pictures", "date_download": "2020-08-06T16:04:49Z", "digest": "sha1:OYHITFETXDSWFJ652ASBOZXK3PTXQGKI", "length": 10186, "nlines": 150, "source_domain": "www.ottrancheithi.com", "title": "Dream Warrior Pictures | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநான்கு ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு கிடைத்த வாய்ப்பு…. – நடிகர் அர்ஜுன் தாஸ்\nஇயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு வெளிவர இருக்கும் கைதி படம் மூலமாக நடிகர் அர்ஜுன் தாஸ் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாக...\nஎனக்கு லாரி ஓட்டறது ரொம்ப பிடிக்கும் – கார்த்தி…\nகார்த்தி நடிப்பில் Dream Warrior Pictures சார்பில் SR பிரகாஷ் பாபு, SR பிரபு மற்றும் Vivekananda Pictures சார்பில் திருப்பூர் விவேக் இணைந்து...\nஒற்றன் துரை சொல்லும் ராட்சசி திரை விமர்சனம்…\nஒற்றன் துரை சொல்லும் ராட்சசி திரை விமர்சனம்...\nஜோதிகா, பூர்ணிமா பாக்யராஜ் நடிப்பில் கவதம்ராஜ் இயக்கியுள்ள படம் தான் 'ராட்சஸி'. இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய...\nமகிழ்ச்சியிலும், நம்பிக்கையிலும் NGK படக்குழு…\nநீண்ட நாட்கள் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் திரைப்படம் 'நந்தா கோபாலன் குமரன்' என்கிற 'NGK'. இத்திரைப்படத்தில் சூர்யா கதாநாயகனாகவும், சாய் பல்லவி மற்றும்...\nதீரன் அதிகாரம் ஒன்று இயக்குனர் வினோத் மற்றும் ஒளிப்பதிவாளர் சத்தியனுடன் ஒரு நேர்காணல் – காணொளி:\nதீரன் அதிகாரம் ஒன்று இயக்குனர் வினோத் மற்றும் ஒளிப்பதிவாளர் சத்தியனுடன் ஒரு நேர்காணல் - காணொளி: தீரன் அதிகாரம் ஒன்று இயக்குனர் வினோத்துடன் ஒரு...\nஜுலை 28ல் நடு பென்ச் மாணவர்களைப் பற்றிய கதையில் வெளியாகும் ‘கூட்டத்தில் ஒருத்தன்’\nடிரீம் வாரியர் பிக்சர்ஸ், ரமணீயம் டாக்கீஸ் தயாரிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நிவாஸ் கே. பிரசன்னா இசையமைப்பில் அசோக் செல்வன், பிரியா ஆனந்த் மற்றும் பலர்...\nமக்களுக்காக தான் சினிமா, சினிமாக்காக மக்கள் அல்ல\nபத்திரிகையாளர் ஞானவேல் இயக்க, ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.ஆர்.பிரபு மற்றும் எஸ்.ஆர்.பிராகாஷ் பாபு தயாரித்து ஜூலை 28 அன்று வெளிவரவுள்ள திரைப்படம் “கூட்டத்தில்...\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 27ம் தேதி அன்று உலகமெங்கும் வெளியானது 'காஷ்மோரா' திரைப்படம். இப்படத்தில் கார்த்தி நாயகனாகவும், வில்லனாகவும் இரு வேடங்களில் நடித்துள்ளார்....\n“ஜோக்கர்” திரைப்பட வெற்றி. நன்றி தெரிவிப்பு சந்திப்பு – நேரலை காணொளி:\n\"ஜோக்கர்\" திரைப்பட வெற்றி. நன்றி தெரிவிப்பு சந்திப்பு - நேரலை காணொளி: LIVE on #Periscope: Joker Movie Success. Thanks giving Press...\nரசிகர்களுக்கு விருந்து படைக்க வருகிறது “தீர்ப்புகள் விற்கப்படும்”\nபஹாமாஸ் நாட்டில் திரையிட தேர்வாகியிருக்கும் இந்திய திரைப்படம்\nகிராமத்து சஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் அசத்த வருகிறார் துரை சுதாகர்\nநடிகர் நட்டி வெளியிட்ட வீடியோ ஆல்பம்\n8 லட்சம் பார்வையாளர்களையும் தாண்டிய துல்கர் படத்தின் ஸ்னீக் பீக்\nகின்னஸ் சாதனை புரிந்திருக்கும் சென்னை இசை கலைஞர்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல தமிழ் நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www7.wsws.org/ta/articles/2020/04/23/leni-a23.html", "date_download": "2020-08-06T15:43:15Z", "digest": "sha1:HY45ZIE265O2EURWSX6JBGBIWTSQPQHK", "length": 113886, "nlines": 338, "source_domain": "www7.wsws.org", "title": "லெனின் பிறப்புக்குப் பின்னர் நூற்று ஐம்பது ஆண்டுகள் - World Socialist Web Site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத் தள��்\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் (ICFI) வெளியிடப்பட்டது\nவிரிவான தேடலுக்கு இங்கே கிளிக் செய்யவும் »\nலெனின் பிறப்புக்குப் பின்னர் நூற்று ஐம்பது ஆண்டுகள்\nமொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்\nரஷ்ய நகரம் சிம்பேர்ஸ்க்கில் ஏப்ரல் 22, 1870 இல் விளாடிமீர் இலியிச் உல்யானொவ் (Vladimir Ilyich Ulyanov) பிறந்து 150 ஆம் நினைவுதினத்தை இன்று குறிக்கிறது. வரலாற்றில் லெனின் என்ற பெயரில் அறியப்பட்ட அவர் போல்ஷிவிக் கட்சியின் ஸ்தாபகரும், 1917 அக்டோபர் புரட்சியின் தலைவரும் ஆவார், ஐயத்திற்கிடமின்றி இருபதாம் நூற்றாண்டு அரசியல் மற்றும் புத்திஜீவித வரலாற்றில் அவர் ஒரு தலைசிறந்த பிரதிநிதியாக விளங்கினார்.\nலெனினின் முழு வடிவமும் அக்டோபர் புரட்சியில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளதாக லியோன் ட்ரொட்ஸ்கி ஒருமுறை எழுதினார். 1917 சம்பவங்களின் வரலாற்றைக் குறித்து ட்ரொட்ஸ்கி எழுதிய போது, தனது கருத்துக்களின் அர்த்தத்தை அவர் வெளிச்சமிட்டு காட்டினார்: “ஆலைகள், முகாம்கள்; கிராமங்கள், முன்னணி மற்றும் சோவியத்களுக்கு அப்பாற்பட்டு, அந்த புரட்சி இன்னொரு ஆய்வகத்தையும் கொண்டிருந்தது: அதுதான் லெனினின் மூளை.”\nஅந்த மூளை தசாப்தங்களாக புரட்சியின் பிரச்சினை குறித்து சிந்தித்துக்கொண்டிருந்தது. அக்டோபர் 1917 இல் ரஷ்ய தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றியமை பின்வரும் இரண்டு உலக வரலாற்று நிகழ்வுபோக்குகள் ஒன்றோடொன்று சந்தித்ததைக் குறித்தது: 1) ரஷ்ய மற்றும் உலக முதலாளித்துவ முரண்பாடுகளின் அபிவிருத்தி; 2) மெய்யியல் சடவாதத்தை அடிப்படையாக கொண்ட, அதாவது, முதலாளித்துவத்தின் எல்லா அரசியல் முகமைகளிடமிருந்தும் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனத்தை ஸ்தாபித்து, தொழிலாள வர்க்கத்திற்கு அவசியமான புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியைக் கட்டமைப்பதற்காக புறநிலை சமூக-பொருளாதார நிலைமைகள் மீதான மார்க்சிச பகுப்பாய்வை அடிப்படையாக கொண்ட லெனினின் நீடித்த போராட்டம்.\nலெனினின் மேதைமை பொருந்திய தனித்துவமான வரலாற்று பாத்திரத்தை மதிப்பிட முயன்றால், மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸினை தவிர்த்து சோசலிச இயக்க வரலாற்றில் அங்கே வேறெந்த பிரதிநிதியும் இல்லை என்று கூறலாம். இயற்கை விஞ்ஞானத்தின் (மிகவும் குறிப்பாக பௌதீகத்தின்) சமீபத்திய அபிவிருத்திகளால் வளப்பட��த்தப்பட்டிருக்கும் — மெய்யியல் சடவாதத்தை நனவுபூர்வமாக பயன்படுத்துவதற்கும் மற்றும் அரசியல் பகுப்பாய்வு மற்றும் புரட்சிகர மூலோபாயத்தை அபிவிருத்தி செய்வதற்கும் இடையிலான உறவு அவரின் அரசியல் வேலைகளில் அந்தளவுக்கு வெளிப்படையாக, திட்டமிட்ட விதத்தில், உள்ளார்ந்து ஒருங்கிணைந்த வெளிப்பாட்டை எட்டியது.\nலெனினின் தத்துவார்த்த-அரசியல் பணியின் மிகவும் மலைப்பூட்டும் தன்மை, தொழிலாள வர்க்கத்தின் வர்க்க நனவை உயர்த்தவும், அவ்விதத்ததில், புறநிலை சமூக-பொருளாதார தேவைக்கேற்ப அதன் நடைமுறைகளை ஒழுங்கமைக்க உதவவும், தசாப்தங்களுக்கு நீண்டிருந்த அதன் ஒன்றுதிரண்ட முயற்சியாக இருந்தது. முதலாளித்துவ தார்மீகவாதிகளும், எண்ணற்ற கல்வித்துறையாளர்களும், லெனினிசத்தின் மற்ற எதிரிகளும் தலைச்சிறந்த புரட்சியாளர்களின் \"ஈவிரக்கமற்றத்தன்மையை\" மீண்டும் மீண்டும் கண்டித்துள்ளனர். ஆனால் அவர்கள் அந்த வார்த்தையைத் தவறாக பயன்படுத்துகிறார்கள். லெனினின் \"ஈவிரக்கமற்றத்தன்மை\" இன் அரசியல் சாராம்சம், மீண்டும் ட்ரொட்ஸ்கியை மேற்கோளிடுவதானால், “புரட்சிகர நடவடிக்கை என்ற நிலைப்பாட்டில் இருந்து, யதார்த்தத்தை உயர்ந்தமட்டத்தில் அளவியல்ரீதியாகவும் பண்பியல்ரீதியாகவும் (qualitative and quantitative) மதிப்பீடு\" செய்வதில் இருந்தது.\n1894 இல் எழுதப்பட்டு அவரின் தேர்வு நூல் திரட்டுகளின் தொகுதி ஒன்றில் பிரசுரிக்கப்பட்ட \"மக்களின் நண்பர்கள்\" என்பவர் யார், அவர்கள் சமூக ஜனநாயகவாதிகளை எவ்வாறு எதிர்த்து போராடுகிறார்கள்\" (What the “Friends of the People” Are and How they Fight the Social Democrats) என்று தலைப்பிட்ட லெனினின் ஆரம்பகால படைப்புகளில் ஒன்று மெய்யியல் சடவாதத்தின் உணர்வுபூர்வமான பாதுகாப்பாக இருந்தது என்பதைக் குறிப்பிடுவது மதிப்புடையதாக இருக்கும். அதில் அவர் வெகுஜன தத்துவார்த்தவாதி நிக்கோலைய் மிக்கைய்லொவ்ஸ்கியின் (Nikolai Mikhailovsky) \"அகநிலை சமூகவியலை\" (“subjective sociology”) எதிர்த்தார். “சிந்தனைகளின் போக்கு விடயங்களின் போக்கைச் சார்ந்துள்ளது\" என்ற சடவாத நிலைப்பாடு \"மட்டுமே விஞ்ஞானபூர்வ உளவியலுக்குப் பொருத்தமான ஒன்று\" என்று லெனின் எழுதினார். லெனின் தொடர்ந்து குறிப்பிடுகையில்:\nஇதுநாள் வரையில், சமூகவியலாளர்கள் சமூக இயல்நிகழ்வின் சிக்கலான வலையமைப்பில் முக்கியமானதையும் முக்கியத்துவமற்றதையும் வித்தியாசப்படுத்திக் காட்டுவதை (இதுதான் சமூகவியல் அகநிலைவாதத்தின் வேர்) சிரமமாக கண்டனர், மேலும் அதுபோன்றவொரு வரையறைக்கான எந்தவொரு புறநிலையான காரணியையும் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தனர். சடவாதம், “உற்பத்தி உறவுகளை\" சமூக கட்டமைப்பாக எடுத்துக்காட்டியதன் மூலமாக, முற்றிலும் புறநிலை வரையறைகளை வழங்கியதுடன், அந்த உறவுகளுக்குப் பொருத்திப் பார்க்கக்கூடியதாகவும் அதை ஆக்கியது, மறுநிகழ்வு மீதான இந்த பொதுவான விஞ்ஞானபூர்வ காரணி சமூகவியலுக்குப் பொருந்துவதை அகநிலைவாதிகள் மறுத்தனர். [தேர்வு நூல் திரட்டு, தொகுதி 1, பக்கம் 140]\nசடவாதத்தை லெனின் பாதுகாத்ததற்கு அடித்தளத்தில் தீர்க்கமான அரசியல் முன்னோக்கு மற்றும் மூலோபாய கேள்விகள் இருந்தன: சோசலிச இயக்கத்தின் பணி எந்த சமூக சக்தியை நோக்கி நோக்குநிலை கொண்டிருக்க வேண்டும் விவசாயிகளையா அல்லது தொழிலாள வர்க்கத்தையா விவசாயிகளையா அல்லது தொழிலாள வர்க்கத்தையா\nபுறநிலை சமூக-பொருளாதார நிகழ்வுபோக்குகளின் மீதான ஒரு துல்லியமான பகுப்பாய்வுக்கான லெனினின் வலியுறுத்தல், அரசியல் செயலின்மையுடன் (political passivity) எதையும் பொதுவாக கொண்டிருக்கவில்லை, அதில் வரலாறு அதன் போக்கை எடுக்கும் வரையில் வெறுமனே சோசலிசவாதி காத்திருக்க வேண்டியிருக்கும். லெனின் சடவாதத்தையும் (materialism) புறநிலைவாதத்தையும் (objectivism) ஒன்றுக்கொன்று எதிரெதிராக நிறுத்தினார்:\nபுறநிலைவாதி ஒரு குறிப்பிட்ட வரலாற்று நிகழ்வுபோக்கின் அவசியத்தைக் குறித்து பேசுகிறார்; சடவாதியோ ஒரு குறிப்பிட்ட சமூக-பொருளாதார உருவாக்கம் மற்றும் அது மேல் எழுப்பும் எதிர்விரோத உறவுகளைக் குறித்து ஒரு துல்லியமான சித்திரத்தை வழங்குகிறார். குறிப்பிட்ட பல உண்மைகள் மீதான அவசியத்தை எடுத்துக்காட்டும் போது, புறநிலைவாதி எப்போதுமே இத்தகைய உண்மைகளுக்கு வக்காலத்து வாங்குபவராக மாறிவிடக்கூடிய அபாயத்தைக் கொண்டிருக்கிறார்: சடவாதியோ வர்க்க முரண்பாடுகளை வெளிப்படுத்திக் காட்டுவதுடன், அவ்வாறு செய்கையில் அவரின் நிலைப்பாட்டை வரையறுக்கிறார். புறநிலைவாதி \"தீர்க்கவியலா வரலாற்று போக்குகளைக்\" குறித்து பேசுகிறார்; சடவாதியோ மற்ற வர்க்கங்களின் எதிர்நடவடிக்கைகளை மேலெழுப்பும் மற்றும் அத்தகைய எதிர்நடவடிக்கைகளின் வடிவங்களை மேலெழுப்பும் ஒரு குறிப்பிட்ட பொருளாதார அமைப்புமுறையை \"வழிநடத்தும்\" வர்க்கத்தைக் குறித்து பேசுகிறார். இவ்விதத்தில், ஒருபுறம், சடவாதி புறநிலைவாதியை விட முரண்பாடின்றி மிகவும் தொடர்ச்சியான தன்மையைக் கொண்டிருப்பதுடன், அவரின் புறநிலைவாதத்திற்கு ஆழமான மற்றும் முழுமையான தாக்கத்தை கொடுக்கின்றார். அவர் ஒரு நிகழ்வுபோக்கின் அவசியத்தைக் குறித்து பேசுவதுடன் தன்னை மட்டுப்படுத்திக் கொள்வதில்லை, மாறாக அவர் எந்த சமூக-பொருளாதார உருவமைப்பு இந்த நிகழ்வுபோக்கிற்கு அதன் உள்ளடக்கத்தை வழங்குகிறது, துல்லியமாக எந்த வர்க்கம் இந்த அவசியத்தைத் தீர்மானிக்கிறது என்பதை நிலைநிறுத்துகிறார் … அதற்காக எடுத்துக் கூறுவதானால், சடவாதம் ஒருதலைபட்சமாக இருப்பதை உள்ளடக்கி உள்ளதுடன், சம்பவங்களின் எந்தவொரு மதிப்பீட்டிலும் ஒரு தீர்க்கமான சமூக குழுவின் நிலைப்பாட்டைப் பகிரங்கமாகவும் நேரடியாகவும் ஏற்பதையும் இணைத்துக்கொள்கின்றது. [தேர்வு நூல் திரட்டு, தொகுப்பு 1, பக்கம் 400-01]\nஇந்த பந்தி \"சட்டபூர்வ மார்க்சிசவாதி\"யும் பின்னர் ரஷ்ய முதலாளித்துவ தாராளவாதிகளின் எதிர்கால தலைவருமான Pyotr Struve க்கு விடையிறுப்பாக எழுதப்பட்டது என்றாலும், ஒரு தசாப்தத்திற்குப் பின்னர் மென்ஷிவிக் போக்குக்கு எதிரான லெனினின் போராட்டத்தை அது முன்கூட்டியே காட்டியது. எதிர்வரவிருந்த முதலாளித்துவ ஜனநாயக புரட்சியில் முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் தலைமையைத் தொழிலாள வர்க்கம் ஏற்றுக் கொள்வேண்டும் என்பதை மென்ஷிவிக் போக்கு கோரியிருந்தது.\nஜாரிச பொலிஸால் 1895 இல் கைது செய்யப்பட்ட லெனின், அதற்கடுத்த ஐந்தாண்டுகள் சிறையிலும் சைபீரிய நாடுகடத்தலிலும் செலவிடவேண்டி இருந்தது. இந்த ஆண்டுகள் ஆழ்ந்த அளப்பரிய தத்துவார்த்த பணிகளுக்கு மதிப்புடைய ஆண்டுகளாக இருந்தன. இதில் ஹெகலிய மெய்யியலை அவர் ஆய்வு செய்தமை மற்றும் இயங்கியலில் ஈடுபட்டு அதன் விளைவாக அதில் மேதைமை கொண்டதும் உள்ளடங்கும்.\nலெனினின் நாடுகடத்தப்பட்ட வாழ்க்கை காலம் 1900 இல் நிறைவடைந்து, அவர் விரைவிலேயே மேற்கு ஐரோப்பா வந்தடைந்தார், அங்கே அவர், ஆரம்பத்தில் ஒரு சிரமமான எதிர்ப்புக்கு மத்தியிலும், “ரஷ்ய மார்க்சிசத்தின் தந்தை\" ஜி. வி. பிளெக்ஹானோவ் உடன் நெருக்கமாக ஒத்துழைக்க தொடங்கினார்.\nஅந்த ந��ற்றாண்டு திருப்பத்தின் போது, ஐரோப்பிய சமூக ஜனநாயக இயக்கம் எட்வார்ட் பேர்ன்ஸ்டைன் (Eduard Bernstein) தலைமையில் மார்க்சிசத்திற்கு ஒரு திரித்தல்வாத சவாலை எதிர்கொண்டது. அரசியல்ரீதியில், திரித்தல்வாதமானது சோசலிசப் புரட்சியின் வேலைத்திட்டத்தை முதலாளித்துவ தொழிற்சங்கவாத சீர்திருத்தவாதத்தைக் கொண்டு பிரதியீடு செய்ய முயன்றது. தத்துவார்த்தரீதியில், அது இயங்கியல் சடவாடத்திற்கு எதிராக கல்வியாளர் நவ-கான்டியனிசத்தின் கருத்துவாத மெய்யியலை முன்னெடுத்தது.\n1898 க்கும் மற்றும் 1914 இல் முதலாம் உலக போர் வெடிப்புக்கும் இடையில் ஐரோப்பிய சமூக ஜனநாயக இயக்கத்தின் அடுத்தடுத்த அபிவிருத்தியின் வெளிச்சத்தில், திரித்தல்வாதத்திற்கு எதிரான தத்துவார்த்த மற்றும் அரசியல் போராட்டத்தில் ஜேர்மன் சோசலிச ஜனநாயகவாதிகள் அல்ல, மாறாக போலாந்து மார்க்சிஸ்ட் ரோசா லுக்செம்பேர்க், ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியின் (RSDLP) இரண்டு முக்கிய பிரதிநிதிகளான பிளெக்ஹானோவ் மற்றும் லெனினால் தான் மிக முக்கிய பங்களிப்புகள் வழங்கப்பட்டன என்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.\nலுக்செம்பேர்க்கின் சீர்திருத்தமா அல்லது புரட்சியா எழுத்துக்கள், பேர்ன்ஸ்டைன் திருத்தல்வாதத்தின் அரசியல் விளைவுகளின் அழிவுகளை வெளிப்படுத்திக் காட்டின. பேர்ன்ஸ்டைன் மற்றும் அவர் ஆதரவாளர்களின் நவ-கான்டிய திருத்தல்வாதம் மீதான பிளெக்ஹானோவின் விமர்சனம், இன்று வரையில், இயங்கியல் சடவாதத்தின் வரலாற்று அபிவிருத்தி மற்றும் தத்துவார்த்த அணுகுமுறையின் மிகவும் அறிவார்ந்த விளக்கங்களில் ஒன்றாக உள்ளது.\nஎவ்வாறிருப்பினும், திரித்தல்வாதம் மற்றும் சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு “என்ன செய்ய வேண்டும்” (What Is To Be Done) என்ற பிரசுரம் லெனினின் பங்களிப்பாக இருந்தது. அது தத்துவார்த்தரீதியில் மிகவும் துல்லியமானதாகவும், அரசியல்ரீதியில் தொலைநோக்கு பார்வை கொண்டதாகவும் நிரூபணமானது. அவர் காலத்தில் காவுட்ஸ்கி உட்பட வேறெந்த மார்க்சவாதியையும் விட அதிக ஆழத்துடனும் நிலைப்புத்தன்மையுடனும் இருந்த லெனின், மார்க்சிச தத்துவத்தை குறைத்துமதிப்பிடும் அரசியல் உள்நோக்கங்கள் மற்றும் புறநிலை முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டி விளக்கினார்.\nஅனைத்திற்கும் மேலாக, லெனின�� சந்தர்ப்பவாதத்தின் தத்துவார்த்த, அரசியல் மற்றும் அமைப்புரீதியிலான அனைத்து வெவ்வேறு வடிவங்களுக்கும் எதிரான போராட்டத்திற்கும் புரட்சிகர கட்சியைக் கட்டமைப்பது மற்றும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை நிறுவுவதற்கும் இடையிலான பிரிக்கவியலாத இணைப்பை எடுத்துக்காட்டினார்.\nசோசலிச நனவை அபிவிருத்தி செய்வதற்கான விளக்கமான போராட்டத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்துக்காட்டி, அதற்கு பதிலாக, தொழிலாள வர்க்கத்தின் நனவு மற்றும் நடைமுறையின் தன்னியல்பான அபிவிருத்தியைப் பெருமைப்படுத்திய அனைத்து சந்தர்ப்பவாத போக்குகளையும் கண்டித்து, லெனின் பின்வருமாறு எழுதினார்:\nபெருந்திரளான உழைக்கும் மக்கள் தமது இயக்கத்தின் நிகழ்வுபோக்கில் அவர்களாலேயே நெறிப்படுத்தப்படும் ஒரு சுயாதீனமான சித்தாந்தம் குறித்து எதையும் பேசமுடியாது என்பதால், அங்குள்ள ஒரே விருப்பத்தேர்வு —முதலாளித்துவமா அல்லது சோசலிச சித்தாந்தமா என்பதாகவே உள்ளது. அங்கே இடைத்தேர்வு எதுவும் இல்லை (மனிதகுலம் ஒரு \"மூன்றாவது\" சித்தாந்தத்தை உருவாக்கி இருக்கவில்லை, அனைத்திற்கும் மேலாக, வர்க்க எதிர்விரோதங்களால் சிதைக்கப்பட்ட ஒரு சமூகத்தில் ஒருபோதும் வர்க்கமில்லாத அல்லது வர்க்கத்திற்கு அப்பாற்பட்ட சித்தாந்தம் இருக்க முடியாது). ஏதேனும் விதத்தில் சோசலிச சித்தாந்தத்தைக் குறைத்துக் காட்டுவது, அதிலிருந்து மிகச் சிறிய அளவிலேனும் ஓரமாக ஒதுக்கிவிடுவது, என்பது முதலாளித்துவ சித்தாந்தத்தைப் பலப்படுத்துவதை அர்த்தப்படுத்துகிறது. அங்கே தன்னியல்பைக் (spontaneity) குறித்து நிறைய பேசுகிறார்கள். ஆனால் தொழிலாள வர்க்க இயக்கத்தின் தன்னியல்பான (spontaneous) அபிவிருத்தி முதலாளித்துவ சித்தாந்தத்திற்கு அது கீழ்படிவதை நோக்கி இட்டுச் செல்கிறது. [தேர்வு நூல் திரட்டு, தொகுதி 5, பக்கம் 384]\nஅவர் தொழிலாள வர்க்கத்திற்கான முதலாளித்துவ சித்தாந்தமாக வரையறுக்கும் தொழிற்சங்கவாதத்திற்கும் சோசலிச நனவுக்கும் இடையே ஒரு கூர்மையான முரண்பாட்டை வரைந்து லெனின் எழுதினார்:\nஆகையால், நமது பணி, அதாவது சமூக ஜனநாயகத்தின் பணி, தன்னியல்பினை(spontaneity) எதிர்த்துப் போராடுவதாகும், முதலாளித்துவ அணியின் கீழ் வருவதற்காக முனைந்து கொண்டிருக்கும் இந்த தன்னியல்பான, தொழிற்சங்கவாதத்த���ல் இருந்து தொழிலாள வர்க்க இயக்கத்தை திசைதிருப்பி, அதை புரட்சிகர சமூ-ஜனநாயக அணியின் கீழ் கொண்டு வருவதாகும். [மேற்கூறிய அதே ஆதாரம், பக்கம் 384-85]\n 1902 இல் பிரசுரிக்கப்பட்டது. ஆனால் சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் அரசியல் தாக்கங்கள் மீதான லெனின் பகுப்பாய்வினது தொலைநோக்குப் பார்வை, 1903 இல் RSDLP இன் இரண்டாவது மாநாடு வரையில், ஊர்ஜிதம் செய்யப்படாமலேயே இருந்தது. இரண்டாம் மாநாட்டில் ஏற்பட்ட பிளவு, கட்சி அங்கத்துவம் மீதான வரையறை சம்பந்தமாக ஒரு \"சிறிய\" கருத்து வேறுபாடு என்று வெளிப்பார்வைக்குக் கூறப்பட்டாலும், போல்ஷிவிக் மற்றும் மென்ஷிவிக் கன்னைகளை வெளிப்படுத்திய அது, ஆரம்பத்தில் பல பிரதிநிதிகளாலும் கட்சி ஐக்கியத்திற்கு அவசியமற்ற மற்றும் தீங்கு விளைவிக்கும் விதமான நடவடிக்கையாக, லெனினின் அதீத கன்னைவாதத்தால் ஏற்படுத்தப்பட்டதாக பார்க்கப்பட்டது.\nஇரண்டாம் மாநாட்டின் நிகழ்வுகள் மீது ஒரு விரிவார்ந்த பகுப்பாய்வை மேற்கொள்வதே இந்த குற்றச்சாட்டுக்கு லெனினின் பதிலாக இருந்தது, இந்த மாநாடு மூன்று வாரத்தில் 37 அமர்வுகள் வரை நீண்டிருந்தது. ஓரடி முன்னே ஈரடி பின்னே (One Step Forward, Two Steps Back) என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்ட இந்த பகுப்பாய்வு, ரஷ்ய சோசலிச இயக்கத்திற்குள், மென்ஷிவிக் கன்னையானது, ஐரோப்பா எங்கிலும் சமூக ஜனநாயகக் கட்சிகளில் அபிவிருத்தி அடைந்திருந்த அரசியல்ரீதியில் சந்தர்ப்பவாத போக்குகளின் —முதலாளித்துவத்தின் தாராளவாத மற்றும் சீர்திருத்தவாத கட்சிகளுடன் சமரசத்தை நோக்கியும் இணக்கப்பாட்டை நோக்கியும் சாய்ந்த போக்குகளின் ஒரு வெளிப்பாடாக இருந்ததை எடுத்துக்காட்டியது.\nஅதற்கடுத்து, குறிப்பாக 1905 புரட்சியின் போதும் அதற்குப் பின்னரும், ரஷ்யாவில் நடந்த அபிவிருத்திகள் திரித்தல்வாத மற்றும் சந்தர்ப்பவாத போக்குகளின் ஜனநாயக-தாராளவாத நோக்குநிலையின் வர்க்க தன்மையைக் குறித்த லெனினின் பகுப்பாய்வை ஊர்ஜிதப்படுத்தின. இரண்டாம் மாநாட்டுக்குப் பிந்தைய ஆண்டுகளில் போல்ஷிவிக் மற்றும் மென்ஷிவிக் போக்குகளின் அரசியல் வேறுபாடுகளின் பரிணாமத்தினை மேலெழுந்தவாரியாக விவரிப்பதும் கூட, லெனின் வாழ்வின் இந்த நினைவுகூரலின் எல்லையை கடந்து சென்றுவிடும்.\nஆனாலும், சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக லெனினின் \"��ள்கட்சி போராட்டத்தினை\" புரிந்துகொண்டது, அதன் அனைத்து வெவ்வேறு வடிவத்திலும், இரண்டாம் அகிலத்தினுள் பொதுவாக மேலோங்கி இருந்ததிலிருந்து ஆழமாக வேறுபட்டிருந்தது என்பதை வலியுறுத்தியே ஆக வேண்டும். தந்திரோபாயங்கள், ஒழுங்கமைப்பு மற்றும் வேலைத்திட்ட விடயங்கள் மீதான மோதல்களை, லெனின், சமூகத்திற்குள் நிலவும் புறநிலை பிளவுகளின் வெளிப்பாடுகளாகவும், அவை கட்சிகள் மற்றும் கன்னைகளுக்குள் வெளிபடுவதாகவும், இதுபோன்ற பிளவுகள் சோசலிச இயக்கத்தின் வர்க்கப் போராட்ட உறுதியிலிருந்து கவனத்தை சிதறடிப்பவையாக அல்ல, மாறாக அந்த போராட்டத்தின் இன்றியமையாத தவிர்க்கவியலாத கூறுபாடுகளாக பார்க்கப்பட வேண்டும் என்று பகுத்தாராய்ந்தார்.\nவேறுபட்ட போக்குகளுக்கு இடையிலான போராட்டத்தின் அபிவிருத்திக்கு அடியிலிருக்கும் சமூக-பொருளாதார நிகழ்வுபோக்குகளை வெளிக்கொணரும் பெரும்முயற்சியில், லெனின், சந்தர்ப்பவாதத்தை, புரட்சிகர முன்னணிப்படை மீதான முதலாளித்துவ மற்றும் குட்டி-முதலாளித்துவ நலன்கள் மற்றும் அழுத்தத்தின் வெளிப்பாடாக பார்த்தார். இதுபோன்ற அழுத்தத்திற்கு உரிய விடையிறுப்பு, அது தன்னை என்ன வடிவத்தில் வெளிப்படுத்தினாலும், அதனுடன் இணங்கிபோவதற்கோ அல்லது சமரசப்படுத்திக் கொள்ளவோ முயற்சிக்கக் கூடாது. லெனினின் பார்வையில், சந்தர்ப்பவாதம் என்பது தொழிலாளர் இயக்கத்தின் ஒரு சட்டபூர்வ பாகமாக இருக்கவில்லை, மாறாக உயிர்பிழைக்க முடியாத, நெறிபிறழ்ந்த, பிற்போக்குத்தனமான சக்தியான அது, சமூகப் புரட்சியின் வேலைத்திட்டத்திலிருந்து தொழிலாள வர்க்கத்தைத் திசைதிருப்பவும் மற்றும் முதலாளித்துவத்திற்கு கீழ்படிய செய்வதை நோக்கியும் செயல்படுகிறது.\nசந்தர்ப்பவாதத்தை நோக்கிய இந்த சமரசமற்ற எதிர்ப்பான அணுகுமுறைதான், முதலாம் உலகப் போர் வெடிப்பதற்கு முன்னதாக இரண்டாம் அகிலத்திற்குள் இருந்த ஏனைய அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் போக்குகளிடமிருந்து போல்ஷிவிசத்தை வித்தியாசப்படுத்தியது.\n1914 இல், சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக லெனின் தொடுத்த போராட்டத்தின் உலக வரலாற்று முக்கியத்துவம் ஊர்ஜிதப்படுத்தப்பட்டது. ஏறத்தாழ ஒரே இரவில், இரண்டாம் அகிலத்தின் முன்னணி கட்சிகள் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்தை ஆதரிப்பதற்கு செய்திருந்த சூளுரைகளைக் கைவிட்டு, அவற்றின் நாடுகளில் ஆளும் வர்க்கங்களுக்கு அவை அடிபணிந்தன. இரண்டாம் அகிலத்தின் காட்டிக்கொடுப்புக்கான லெனினின் எதிர்ப்பும், மூன்றாம் அகிலத்தைக் கட்டமைப்பதற்கான அவரின் அழைப்பும், அவரையும் போல்ஷிவிக் கட்சியையும் உலக சோசலிச இயக்கத்தின் முன்னணிக்கு உயர்த்தியது.\nஇரண்டாம் அகிலத்தின் பொறிவுக்கு லெனின் விடையிறுப்பில் இருந்த தலையாய அம்சங்களாக இருந்தவை, முதலில், ஆகஸ்ட் 1914 இன் காட்டிக்கொடுப்புக்கும் சமூக ஜனநாயகக் கட்சிகளில் முன்னரே பரவியிருந்த இருந்த திரித்தல்வாதம் மற்றும் சந்தர்ப்பவாதத்தின் அபிவிருத்திக்கும் இடையிலான தொடர்பை அவர் எடுத்துக்காட்டினார். இரண்டாவதாக, சந்தர்ப்பவாதத்தின் வளர்ச்சியைத் தனிநபர் துரோகம் என்ற அர்த்தத்தில் விவரிக்க கூடாது (அங்கு நிச்சயமாக அவ்வாறான துரோகமும் இருந்தாலும்), மாறாக பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளிலும் இருபதாம் நூற்றாண்டின் முதல் தசாப்தம் மற்றும் அரைவாசி காலகட்டத்ததிலும் ஏகாதிபத்தியத்தின் அபிவிருத்தியிலிருந்து மேலெழுந்த சக்தி வாய்ந்த சமூக-பொருளாதார போக்குகளின் அர்த்தத்தில் விளங்கப்படுத்த வேண்டும் என்பதை நிரூபித்துக் காட்டினார். பல அறிவார்ந்த தத்துவார்த்த படைப்புகளில் —அனைத்திற்கும் மேலாக ஏகாதிபத்தியம், முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம் (Imperialism, the Highest Stage of Capitalism) என்ற நிலைபேறான படைப்பில் லெனின், ஏகாதிபத்தியத்தின் பொருளாதார சாராம்சம், முதலாளித்துவத்தின் வரலாற்றில் அதன் இடம், சந்தர்ப்பவாதத்தின் வளர்ச்சியில் அதன் இடம் மற்றும் இரண்டாம் அகிலத்துடன் இணைந்திருந்த தொழிலாளர் அமைப்புகளின் பொதுவான ஊழல், மற்றும் இறுதியில் உலக சோசலிச புரட்சியின் அபிவிருத்தியுடன் அது கொண்டிருந்த தொடர்பு குறித்து ஒரு விரிவான பகுப்பாய்வை வழங்கினார்.\nஏகாதிபத்தியமும் சோசலிசத்தில் உடைவும் (Imperialism and the Split in Socialism) என்ற தலைப்பில், போரின் காரணங்கள் மற்றும் முக்கியத்துவம் மீதான அவரது ஆய்வின் ஒரு சுருக்கமான தொகுப்புரையில், லெனின் பின்வருமாறு எழுதினார்:\nஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் ஒரு தனித்துவமான வரலாற்று கட்டமாகும். அந்த தனித்தன்மையானது மும்மடங்கான தன்மையை கொண்டுள்ளது: ஏகாதிபத்தியம் ஏகபோக முதலாளித்துவமாகும��; ஒட்டுண்ணித்தனமான, அல்லது சீரழிந்த முதலாளித்துவமாகும்; மரணப்படுக்கையில் கிடக்கும் முதலாளித்துவமாகும். ஏகபோகத்தைக் கொண்டு சுதந்திர போட்டியைப் புறந்தள்ளுவதே, அதன் அடிப்படை பொருளாதார அம்சமும், ஏகாதிபத்தியத்தின் துல்லியமான சாராம்சமுமாகும் (quintessence). ஏகபோகம் தன்னை ஐந்து கோட்பாட்டு வடிவங்களில் வெளிப்படுத்துகிறது: (1) தொழில் கூட்டமைப்புகள் (cartels), வர்த்தகக் குழுக்கள் (Syndicates) மற்றும் அறக்கட்டளைகள் (trusts) — முதலாளித்துவவாதிகளின் இத்தகைய ஏகபோக அமைப்புகளை முன்னேற்றும் மட்டத்தை உற்பத்தி ஒருங்குவிப்பு எட்டியுள்ளன; (2) மிகப்பெரும் வங்கிகளின் ஏகபோக நிலைப்பாடு — மூன்று, நான்கு அல்லது ஐந்து மிகப்பெரும் வங்கிகள் அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மனியின் ஒட்டுமொத்த பொருளாதார வாழ்வையும் தந்திரமாக கையாள்கின்றன; (3) அறக்கட்டளைகள் மற்றும் நிதியியல் செல்வந்த தட்டுக்களால் மூலப் பொருட்களின் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன (நிதி மூலதனம் என்ற ஏகபோக தொழில்துறை மூலதனம் வங்கி மூலதனத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது); (4) சர்வதேச தொழில் கூட்டமைப்புகளால் உலகின் (பொருளாதார) பங்கீடு தொடங்கியுள்ளது. ஏற்கனவே அங்கே இதுபோன்ற ஒரு நூறுக்கும் அதிகமான சர்வதேச தொழில் கூட்டமைப்புகள் உள்ளன, இவை ஒட்டுமொத்த உலக சந்தைக்கும் கட்டளையிடுவதுடன், அதை தங்களுக்குள் \"சுமூகமாக\" பங்கிட்டுக் கொள்கின்றன— போர் அதை மறுபங்கீடு செய்யும் வரையில். ஏகபோகம் அல்லாத முதலாளித்துவத்தின் கீழ் நடந்த பண்டங்களின் ஏற்றுமதியிலிருந்து வேறுவிதத்தில், மூலதனத்தின் ஏற்றுமதி பெரிதும் குறிப்பிடத்தக்க இயல்நிகழ்வாகும், அது உலகின் எல்லைசார் அரசியல் மற்றும் பொருளாதார பிரிவினையுடன் நெருக்கமாக தொடர்புபட்டுள்ளது; (5) உலகின் எல்லை பிரிவினை (காலனிகள்) முற்றுப்பெற்றுள்ளது. [தேர்வு நூல் திரட்டு, தொகுதி 23, பக்கம் 195]\nலெனின் இந்த ஏகாதிபத்திய சகாப்தத்தின் பல முக்கிய அரசியல் தன்மைகள் மீது கவனத்தைக் குவிக்க அழைப்புவிடுத்தார்.\nஜனநாயக-குடியரசுக்கும் மற்றும் பிற்போக்குத்தன-முடியாட்சி ஏகாதிபத்திய முதலாளித்துவத்திற்கும் இடையிலான வித்தியாசம் அப்படியே துடைத்தழிக்கப்படுகின்றது. ஏனென்றால் இரண்டுமே உயிரோடு அழுகிக் கொண்டிருக்கின்றன … இரண்டாவது, முதலாளித்துவத்தின் சீரழி��ு ஒரு மிகப்பெரும் வாடகைதாரர்களின் அடுக்கின் உருவாக்கத்தில் எடுத்துக்காட்டப்படுகிறது, முதலாளித்துவவாதிகள் “உறிஞ்சி எடுக்கப்பட்டு நிறுவன பங்குதாரர்களுக்கு கிடைக்கும் வெட்டுத்தொகையில்\" வாழ்கிறார்கள். … மூன்றாவதாக, மூலதன ஏற்றுமதி ஒட்டுண்ணித்தனத்தை உயர் வேகத்தில் உயர்த்தியுள்ளது. நான்காவதாக, “நிதி மூலதனம், சுதந்திரத்திற்கு அல்ல, மேலாதிக்கத்திற்கு போராடுகிறது\". அரசியல் பிற்போக்குத்தனம் எல்லாவற்றினோடும் சேர்ந்து அதன் வழியில் ஏகாதிபத்தியத்தின் தனிப்பெரும் அம்சமாக உள்ளது. ஊழல், மிகப்பெரியளவில் கையூட்டு, அனைத்து விதமான மோசடிகள். ஐந்தாவதாக, ஒடுக்கப்பட்ட தேசங்கள் மீதான சுரண்டல் —இது பிரிக்கவியலாதவாறு நாடுகளை இணைத்துக் கொள்வதுடன் தொடர்புபட்டுள்ளது—மற்றும் குறிப்பாக விரல்விட்டு எண்ணக்கூடிய \"வல்லரசு\" சக்திகளால் காலனி நாடுகள் மீதான சுரண்டல், அதிகரித்தளவில் \"நாகரீக\" உலகை நாகரீகமற்ற நாடுகளின் நூறு மில்லியன் கணக்கான உடல்களைச் சார்ந்திருக்கும் ஓர் ஒட்டுண்ணியாக மாற்றுகிறது. ரோமன் பாட்டாளி வார்க்கம் ஒரு சமூகத்தை விலையாக கொடுத்து உயிர் வாழ்ந்தது. நவீன சமூகம் நவீன பாட்டாளி வர்க்கத்தை விலையாக கொடுத்து உயிர் வாழ்கிறது. மார்க்ஸ் மிகவும் குறிப்பாக சிஸ்மொண்டியின் (Sismondi) இந்த ஆழ்ந்த கண்டுபிடிப்பை வலியுறுத்தினார். ஏகாதிபத்தியம் ஏதோவிதத்தில் நிலைமையை மாற்றுகிறது. ஏகாதிபத்திய நாடுகளில் உள்ள பாட்டாளி வர்க்கத்தின் ஒரு தனியந்தஸ்து பெற்ற உயரடுக்கானது ஓரளவிற்கு நாகரீகமடையாத நாடுகளின் நூறு மில்லியன் கணக்கானவர்களை விலையாக கொடுத்து வாழ்கிறது. [மேலே குறிப்பிடப்பட்ட அதே குறிப்பு, பக்கம். 106-07]\nகடந்த நூற்றாண்டின் உலகளாவிய பொருளாதார அபிவிருத்திகள் அனைத்திலும், ஏகாதிபத்தியத்தின் பொருளாதார மற்றும் அரசியல் குணாம்சங்கள் இரண்டின் மீதும் லெனினின் பகுப்பாய்வு அளப்பரிய விதத்தில் சமகாலத்திற்கும் ஒத்தத்தன்மையைக் கொண்டுள்ளன. தற்போதைய இந்த காலகட்டத்திற்கு மிகவும் பலமான சக்தியுடன் ஒலிக்கும் ஒரு பத்தி, சோசலிசவாதிகள் \"நிஜமான பெருந்திரளான மக்களை நோக்கி இன்னும் அடிமட்டத்திற்குக் கீழே இன்னும் ஆழமாக செல்ல வேண்டும்; இது தான் சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒட்டுமொத்த அர்த்தம���, ஒட்டுமொத்த புலப்பாடு,” என்பதன் மீது அழைப்பு விடுக்கிறது. [மேலே குறிப்பிடப்பட்ட அதே குறிப்பு, பக்கம். 120]\nஏகாதிபத்தியமும் சோசலிசத்தில் உடைவும் என்பது அக்டோபர் 1916 இல் எழுதப்பட்டது. லெனின் சூரிச் நகரில் இருந்தார், போருக்கு எதிர்ப்பின் புரட்சிகர சர்வதேசியவாத அரசியல் தலைமையை அவர் வழங்கும் விதத்தில் அவரின் அரசியல் தலைமையகமாக அது சேவையாற்றியது. 1905 புரட்சி வெடிப்பின் பன்னிரெண்டாவது நினைவுதின நிகழ்வு உரை ஒன்றை லெனின் ஜனவரி 1917 இல் வழங்கினார். அவர் கூறினார்:\nஐரோப்பாவின் இப்போதுள்ள மயான அமைதியால் நாம் ஏமாந்து விடக்கூடாது. ஐரோப்பா புரட்சியின் கருவைச் சுமந்து கொண்டிருக்கிறது. ஏகாதிபத்திய போரின் கொடூரமான பயங்கரங்கள், ஒவ்வொரு இடத்திலும் அதிகளவில் உயிர்களை விலை கொடுத்திருப்பதால் ஏற்பட்டிருக்கும் துயரங்கள் ஒரு புரட்சிகர மனோபாவத்தைத் தோற்றுவித்துள்ளது; ஆளும் வர்க்கங்கள், முதலாளித்துவ வர்க்கம் மற்றும் அதன் சேவகர்கள், அரசாங்கங்கள், இன்னும் கூடுதலாக முட்டுச்சந்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன, மாபெரும் கிளர்ச்சிகள் இல்லாமல் அதிலிருந்து அவர்களால் தங்களை ஒருபோதும் விடுவித்துக் கொள்ள முடியாது. [மேலே குறிப்பிடப்பட்ட அதே குறிப்பு, பக்கம். 253]\nவெறும் ஆறு வாரங்களுக்குப் பின்னர், லெனின் எதிர்நோக்கிய புரட்சி, பெட்ரோகிராட் வீதிகளில் பிறந்தது. ஜாரிச ஆட்சி தொழிலாள வர்க்கத்தின் பாரிய மேலெழுச்சியால் தூக்கிவீசப்பட்டு, ஒரு முதலாளித்துவ இடைக்கால அரசாங்கம் அதிகாரத்திற்கு கொண்டு வரப்பட்டது. இது மென்ஷிவிக் மற்றும் சமூக புரட்சிகர கட்சிகளால் ஆதரிக்கப்பட்டது. லெனின் சூரிச்சில் சிக்கியிருந்த நிலையில், ஏற்கனவே பெட்ரோகிராட்டில் இருந்த போல்ஷிவிக் தலைவர்கள், முக்கியமாக லெவ் காமெனெவ் மற்றும் ஜோசப் ஸ்ராலின், அந்த இடைக்கால அரசாங்கத்திற்கும் மற்றும் உலக போரில் ரஷ்யா தொடர்ந்து பங்கெடுப்பதற்கும் விமர்சனபூர்வ ஆதரவை வழங்கினர்.\nலெனின் பெட்ரோகிராட்டிற்கு \"தொலைதூரத்திலிருந்து கடிதங்களை\" (Letters from Afar) அனுப்பினார். அதில் அவர் இடைக்கால அரசாங்கத்திற்கு அவரின் எதிர்ப்பைத் தெளிவுபடுத்தினார். ஆனால் ரஷ்யாவுக்குத் திரும்பும் வரையில், ஏப்ரலில் \"அடைக்கப்பட்ட இரயில்\" (stealed train) இல் ஏறும் வரையில், லெனினால் போல்ஷி��ிக் கட்சியின் வேலைத்திட்டம் மற்றும் மூலோபாய நோக்குநிலையில் ஓர் அடிப்படை மாற்றத்தைக் கொண்டு வந்த அரசியல் போராட்டத்தைத் தொடங்க முடியவில்லை என்பதோடு, அக்டோபர் 1917 இல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு இட்டுச் சென்ற பாதையையும் அமைக்க முடியாமல் இருந்தது.\nரஷ்யாவுக்கு அவர் திரும்பிய உடனேயே, லெனின் தொடங்கிய போராட்டம் அரசியல்ரீதியில் அவர் வாழ்வின் மிகவும் விளைவார்ந்த போராட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்தது. லெனினின் \"ஏப்ரல் ஆய்வுரைகள்\" (April Theses), 1905 புரட்சிக்குப் பின்னர் இருந்து போல்ஷிவிக் கட்சியின் அரசியல் மூலோபாயம் மற்றும் நடைமுறையை வழிநடத்தி இருந்த \"பாட்டாளிகளினதும் விவசாயிகளினதும் ஜனநாயக சர்வாதிகாரம்\" வேலைத்திட்டத்தை மறுத்தளித்தது. அந்த வேலைத்திட்டம் ஜாரிச ஆட்சியை ஒரு முதலாளித்துவ ஜனநாயக புரட்சியைக் கொண்டு தூக்கியெறிவதற்கான போராட்டத்தை வரையறுத்தது. அந்த போல்ஷிவிக் சூத்திரமானது எதிர்வரவிருந்த புரட்சியில் தொழிலாள வர்க்கத்தின் தலைமை பாத்திரத்தை வலியுறுத்தியதுடன், ஜாரிச ஆட்சியின் நிலப்பிரபுத்துவ மற்றும் ஜனநாயக-விரோத எச்சசொச்சங்களை அழிக்க விருப்பமுற்றது என்றாலும், போல்ஷிவிக்குகளின் வேலைத்திட்டம் ரஷ்ய முதலாளித்துவத்தைத் தூக்கியெறியவும் மற்றும் முதலாளித்துவ சொத்து உறவுகளை இல்லாதொழிக்கவும் அழைப்புவிடுக்கவில்லை.\nஅனைத்திற்கும் மேலாக, புதிய புரட்சிகர ஆட்சியை \"பாட்டாளிகளினதும் விவசாயிகளினதும் ஜனநாயக சர்வாதிகாரமாக\" வரையறுத்த போல்ஷிவிக்குகளின் வேலைத்திட்ட சூத்திரமாக்கல், ஜாரிச ஆட்சியைத் தூக்கியெறிவதில் இருந்து எழ இருந்த அரசு அதிகாரத்தின் இயல்பை பற்றி கணிசமானளவுக்கு தெளிவற்றத்தன்மையைக் கொண்டிருந்தது.\n1905 மற்றும் 1917 க்கு இடைப்பட்ட ஆண்டுகளில், ஜனநாயக சர்வாதிகாரம் குறித்த போல்ஷிவிக் வேலைத்திட்டத்தின் மீதான மிகவும் விரிவான இடதுசாரி விமர்சனம் லியோன் ட்ரொட்ஸ்கியால் முன்னெடுக்கப்பட்டது. அவரின் நிரந்தரப் புரட்சி தத்துவம், ஜாரிசத்தை தூக்கி தொழிலாள வர்க்கம், அதிக வேகமாகவோ அல்லது குறைந்த வேகத்துடனோ, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு இட்டுச் செல்லுமென முன்கணித்தது. ரஷ்யாவின் பொருளாதார பின்தங்கிய நிலைமை இருந்த போதினும், முதலாளித்துவத்தின் உலகளாவிய அபிவிருத்திய���ம் ஏகாதிபத்திய புவிசார் அரசியலும், மரபுரீதியாக மார்க்சிஸ்டுகளால் எதிர்நோக்கப்பட்டவாறு, பூர்ஷூவா ஜனநாயக மற்றும் முதலாளித்துவ போக்குகளின் வழியாக ரஷ்ய புரட்சி அபிவிருத்தி அடைவதற்கான சாத்தியக்கூறை இல்லாது செய்துள்ளது. ரஷ்ய புரட்சி முதலாளித்துவத்தைத் தூக்கியெறிந்து, அதிகாரத்தை அதன் சொந்த கரங்களில் எடுக்கும் பணியைத் தொழிலாள வர்க்கத்தின் முன்னால் நிறுத்தும். ரஷ்ய புரட்சியை உலக சோசலிச புரட்சிக்கான ஆரம்பமாக கண்ட ட்ரொட்ஸ்கி, ரஷ்யாவில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் உயிர்பிழைப்பு முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில், அனைத்திற்கும் மேலாக, ஜேர்மனியில் தொழிலாள வர்க்கம் முதலாளித்துவத்தைத் தூக்கிவீசுவதிலேயே தங்கியுள்ளது என்று குறிப்பிட்டார்.\n1914 க்கு முன்னதாக, லெனின், ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தை \"அபத்தமான இடது\" என்று நிராகரித்தார். ஆனால் ஐயத்திற்கிடமின்றி விடயம் இவ்வாறு இருந்தது, உலக போர் வெடிப்பானது லெனினை பழைய போல்ஷிவிக் சூத்திரத்தை மறுமதிப்பீடு செய்யவும், ட்ரொட்ஸ்கியின் வேலைத்திட்டத்தை நோக்கி அவரின் அணுகுமுறையை மறுபரிசீலனை செய்யவும் இட்டுச் சென்றது. இது அரசியல் கருத்துருவை திருடுவது சம்பந்தப்பட்ட விடயமாக இருக்கவில்லை. லெனின், முற்றிலும் ட்ரொட்ஸ்கியின் அதே கருத்தை எட்டவில்லை என்றாலும், உலக போரின் உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் இயக்கவியல் குறித்த அவரின் சொந்த பகுப்பாய்வின் விளைவாக, ட்ரொட்ஸ்கியின் கருத்துக்களுக்கு மிகவும் நெருக்கமான தீர்மானங்களை வந்தடைந்தார். அரசியலை நோக்கிய அவரின் அணுகுமுறையில் அளப்பரிய விதத்தில் கோட்பாடுட்டுடன் இருந்த லெனின், கட்சி வேலைத்திட்டத்தை மாற்ற வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தார். பல வாரங்கள் நீடித்த ஓர் அரசியல் போராட்டத்தின் போக்கில், அவரால் போல்ஷிவிக் கட்சியை மறுநோக்குநிலை கொள்ள செய்து, அக்டோபரில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு இட்டுச் சென்ற ஒரு போக்கில் கொண்டு வர முடிந்தது.\nஅங்கே 1917 காட்சியில் இன்னுமொரு அத்தியாயமும் உள்ளது, அது லெனினின் படைப்பில் தத்துவத்திற்கும் நடைமுறைக்கும் இடையிலான அசாதாரண தொடர்புக்குச் சான்று பகிர்கிறது. ஜூலை நாட்களில் பெட்ரோகிராட் தொழிலாள வர்க்கத்திற்கு ஏற்பட்ட த��ல்விக்குப் பின்னர், எதிர்புரட்சியின் வெடிப்பு லெனினைத் தலைமறைவு வாழ்க்கைக்கு தள்ளியது. மிகவும் சிக்கலான அரசியல் நிலைமைகளின் கீழ், அவர் வாழ்வே நிரந்தர அபாயத்தில் இருந்த நிலையில், லெனின் அரசும் புரட்சியும் என்பதை எழுதி அதிகாரத்திற்கான போராட்டத்தின் புத்துயிரூட்டலுக்குத் தயாரிப்பு செய்தார். மார்க்சிஸ்ட் கட்சியும் தொழிலாள வர்க்கமும் மாபெரும் அரசியல் பணிகளுக்குத் தன்னை எவ்வாறு தயாரிப்பு செய்திருந்தது என்பதன் மீதான லெனினின் கருத்துரு இந்த குறிப்பிடத்தக்க படைப்புக்கு அவர் எழுதிய முன்னுரையில் குறிப்பிடத்தக்க வெளிப்பாட்டைக் காண்கிறது, இதன் முக்கியத்துவம் ஒரு நூற்றாண்டு கடந்த பின்னரும் இன்னும் மறையவில்லை.\nபொதுவாக பூர்ஷூவாவின் மேலாதிக்கத்திலிருந்து, குறிப்பாக ஏகாதிபத்திய பூர்ஷூவாவின் மேலாதிக்கத்திலிருந்து உழைக்கும் மக்களை விடுவிப்பதற்கான போராட்டம், “அரசு\" சம்பந்தப்பட்ட சந்தர்ப்பவாத தப்பான அபிப்பிராயங்களுக்கு எதிரான ஒரு போராட்டம் இல்லாமல் சாத்தியமில்லை. …\nஆகவே அரசுடனான பாட்டாளி வர்க்கத்தின் சோசலிச புரட்சிக்குள்ள உறவு சம்பந்தப்பட்ட கேள்வி வெறுமனே நடைமுறை அரசியல் முக்கியத்துவத்தை மட்டும் பெறவில்லை, மாறாக மிக அவசரமான நாளாந்த பிரச்சினையின் முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது, அதாவது முதலாளித்துவ சர்வாதிபத்தியத்திலிருந்து பெருந்திரளான மக்கள் தங்களை விடுவித்துக் கொள்ள நீண்டகாலத்திற்கு அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்களுக்கு விளங்கப்படுத்தும் பிரச்சினையையும் கொண்டுள்ளது. [தேர்வு நூல் திரட்டு, தொகுதி 25, பக்கம் 388]\nபோல்ஷிவிக் கட்சி தலைமையில் ரஷ்ய தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றியமை, அக்டோபர் 25-26 இல் நடந்தது. உலகை உலுக்கிய அந்த பத்து நாட்கள் (Ten Days that Shook the World) என்ற அவர் எழுத்துக்களில், ஜோன் ரீட் (John Reed) பெட்ரோகிராட் சோவியத்திற்குள் லெனினின் வெற்றிகரமான நுழைவுக்குச் சான்று கூறி, இந்த தலைசிறந்த புரட்சிகர தலைவரின் உணர்வுபூர்வமான விவரிப்பைக் குறித்து எழுதினார். “அவலட்சணமான ஆடை அணிந்து, அவரணிந்திருந்த கால்சட்டை மிகவும் நீளமாகவும், தோற்றத்தில் எடுப்பாக இல்லாமல், ஒரு கும்பலின் உருவகம் போல இருந்த அவர், நேர்மாறாக நேசிக்கப்பட்டார் அனேகமாக வரலாற்றில் ஒ��ு சில தலைவர்களுக்குத் தான் இது நடந்திருக்கும். முற்றிலும் புத்திஜீவித ஆற்றல் கொண்ட ஒரு தலைவர்; நிற அழகின்றி, நகைச்சுவை உணர்வின்றி, சமரசத்திற்கிடமின்றி, எதனுடனும் ஒட்டாமல், அழகுணர்ச்சிக்கான அடையாளம் எதுவுமின்றி, ஆனால் சாதாரண வார்த்தைகளில் ஆழமான கருத்துக்களை விவரிக்கும் சக்தியுடன், ஓர் உறுதியான நிலைமையைப் பகுத்தாராயும் சக்தியுடன் இருந்த ஒரு விசித்திரமான மக்கள் தலைவராக இருந்தார். அதில் புத்திசாலித்தனத்துடன், தலைசிறந்த புத்திஜீவித துணிவும் சேர்ந்திருந்தது.\nலெனினை \"நிறமற்றவர்\" “நகைச்சுவை உணர்வற்றவர்\" என்ற Reed இன் விவரிப்பை ஒருவர் நியாயமாக விவாதத்திற்கு இழுக்கலாம். லெனினின் தனிமனித பண்புகளுக்கு ஏராளமான ஆதாரங்களை வழங்கும் விதத்தில் பல விபரங்கள் உள்ளன. போல்ஷிவிக் கட்சித் தலைவர் முதலாளித்துவ அரசைத் தூக்கியெறிந்து புரட்சிகர அரசாங்கத்தை ஸ்தாபிப்பதன் மூலம் முழுமையாக உள்வாங்கப்பட்ட நாளில் ரீட் கவனிக்காத குணங்களுக்கு ஏராளமான சான்றுகளை வழங்கும் லெனினின் ஆளுமை பற்றிய பல சாட்சிகள் உள்ளன. ஆனால் \"முற்றிலும் புத்திசாலித்தன நற்கூறுகள் நிறைந்த ஒரு தலைவராக\" லெனினை Reed குணாம்சப்படுத்துவது, குறிப்பிட்டதளவில் ஒருதலைபட்சமாக இருப்பதற்கு அப்பாற்பட்டு, நியாயப்படுத்தக்கூடியதே. லெனின் ஒரு புதிய வகை அரசியல் தலைவரைப் பிரதிநிதித்துவம் செய்தார், அவரின் கட்சியின் வேலைத்திட்டம் மற்றும் நடைமுறையும் மற்றும் தொழிலாள வர்க்கமும், புறநிலை யதார்த்தத்தை விஞ்ஞானபூர்வமாக புரிந்து கொள்வதன் அடிப்படையில் இருக்க வேண்டுமென முயன்றார்.\nதத்துவம் மற்றும் நடைமுறையை முறையாக ஒன்றிணைக்கும் பிரச்சினை தான் லெனினின் ஒட்டுமொத்த அரசியல் வாழ்வின் மத்திய முன்னீடுபாடாக இருந்தது. சடவாதமும் அனுபவவாத விமர்சனமும் படைப்பில் லெனினின் எழுதினார், “மனிதகுலத்தின் அதிஉயர்ந்த பணி\" “இந்த பொருளாதார பரிணாமத்தின் (சமூக வாழ்வின் பரிணாமத்தின்) புறநிலை தர்க்கத்தை அதன் பொதுவான அடிப்படை அம்சங்களில் புரிந்து கொள்ள வேண்டியதாக உள்ளது, அவ்விதத்தில் தான் ஒருவரின் சமூக நனவும் மற்றும் எல்லா முதலாளித்துவ நாடுகளின் முன்னேறிய வர்க்கங்களின் நனவையும் தீர்க்கமான, தெளிவான மற்றும் அவசியமானதாக மாற்றியமைத்துக்கொள்வது சாத்தியமாக���ம்”. [தேர்வு நூல் திரட்டு, தொகுதி 14, பக்கம் 325]\nஐம்பதாண்டுகளுக்கு முன்னர், 1970 இல், லெனின் பிறந்த நூற்றாண்டு நினைவு தினம் எண்ணற்ற கூட்டங்கள், கலந்தாய்வுகள், கருத்து விவாதங்கள், காட்சிப்படுத்தல்கள் மற்றும் பேரணிகளுக்கான சந்தர்ப்பமாக இருந்தது, அவற்றினூடாக அவர் வாழ்வு கொண்டாடப்பட்டது. ஆனால் அவற்றின் பெரும்பாலான பாகத்தில், அந்த நிகழ்வுகள் அவரின் அரசியல் வேலையைப் பொய்மைப்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்டிருந்தன. அப்போது சோவியத் ஒன்றியம் இருந்தது, ஆளும் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் தேவைகளுக்குப் பொருந்திய விதத்தில் லெனின் வாழ்வின் ஒரு பதிப்பை ஊக்குவிப்பதற்காக ஆளும் அதிகாரத்துவம் பரந்த ஆதார வளங்களைச் செலவிட்டது. ட்ரொட்ஸ்கி உடன் அவருக்கு இருந்த நெருங்கிய கூட்டுழைப்பின் அனைத்து சுவடுகளும் இல்லாதொழிக்கப்பட்டிருந்தன. வாழ்நாள் நெடுகிலும் முதலாளித்துவத்திற்கு எதிராக போர் தொடுத்த லெனின் சோசலிசத்திற்காக நாடாளுமன்ற பாதையையும் வர்க்கங்களுக்கு இடையே சமாதான சகவாழ்வுக்கும் வக்காலத்து வாங்கியவராக மாற்றப்பட்டிருந்தார்.\nஒரு கல்லறை மாடத்தில் அவர் உடலைப் பதப்படுத்தி வைப்பதற்கு ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையில், கிரெம்ளின் வேஷதாரிகள் அந்த தலைச்சிறந்த புரட்சியாளரின் சட்டபூர்வ வாரிசுகளாக தங்களை காட்டிக் கொள்ள முயன்றனர். உண்மையில், அந்த நூற்றாண்டு நினைவுதினத்தைக் கொண்ட செஞ்சதுக்கத்தின் கல்லறை மாடத்தின் உச்சியில் நின்றிருந்த கிரெம்ளின் அதிகாரிகள், எதிர்புரட்சிகர குற்றவாளி ஸ்ராலினின் வாரிசுகள் என்பதோடு, அக்டோபர் புரட்சியின் கோட்பாடுகள் மற்றும் வேலைத்திட்டத்தைக் காட்டிக்கொடுத்ததில் இருந்து ஆதாயமடைந்தவர்களாவர்.\nஅரசும் புரட்சியும் என்பதன் ஆரம்ப அத்தியாயத்தில் லெனின் அவரின் சொந்த தலைவிதியை முன்அனுமானித்திருந்தார். “மாபெரும் புரட்சியாளர்களின் வாழ்க்கை காலத்தில்,” அவர் எழுதினார், “ஒடுக்கும் வர்க்கங்கள் அவர்களைத் தொடர்ந்து வேட்டையாடின; அவர்களின் தத்துவங்கள் மிகவும் காட்டுமிராண்டித்தனமான வன்மம், மிகவும் கொந்தளிப்பான வெறுப்புடன், பொய்கள் மற்றும் அவதூறுகளின் மிகவும் பழிக்கு அஞ்சாத பிரச்சாரங்களாக கருதப்பட்டன. அவர்களின் மரணத்திற்குப் பின்னர், அவர்களைத் தீங்கில்லாத அடையாளங்களாக மாற்றவும், அவர்களைத் புனிதமானவர்களாக ஆக்கவும், இன்னும் கூறுவதனால், ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுக்காக பலிக்கடா ஆனவர்கள் என்ற விதத்தில் அவர்களின் பெயர்களை ஒரு குறிப்பிட்டளவுக்கு ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுக்கான 'ஆறுதலாக' பரிசுத்தப்படுத்தவும், அதேவேளையில் புரட்சிகர தத்துவத்திலிருந்து அதன் சாராம்சத்தைக் கொள்ளையடித்து, அதன் புரட்சிகர முனையை மழுங்கடித்து, அதை கொச்சைப்படுத்துவதற்கும் முயற்சிகள் செய்யப்படுகின்றன.” [தேர்வு நூல் திரட்டு, தொகுதி 25, பக்கம். 390]\nஆனால் இப்போதோ, லெனினின் 150 ஆம் பிறந்தநாளை நாம் நினைவு கூர்கையில், வரலாற்றின் முழுவட்டம் பூர்த்தியடைந்துள்ளது. முன்னொருபோதும் இல்லாத உலகளாவிய நெருக்கடிக்கு மத்தியில், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தால் பாதுகாக்கப்பட்ட நிஜமான லெனினிச மரபியம் புரட்சிகர தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் ஒரு புதிய தலைமுறையை மீண்டுமொருமுறை கல்வியூட்டும் மற்றும் உத்வேகப்படுத்தும்.\nஜேர்மனி: \"உள்நாட்டுப் பாதுகாப்பு பிரிவில் தன்னார்வ இராணுவ சேவை\" நவ-நாஜிக்களுக்கான ஒரு அழைப்பு\nபொலிஸ் சார்பு #MeToo பிரச்சாரம் பிரெஞ்சு உள்துறை மந்திரி ஜெரால்ட் டார்மனினை குறிவைக்கிறது\nபெய்ரூட்டில் பாரிய வெடிப்பு டஜன் கணக்கானவர்களைக் கொன்று ஆயிரக்கணக்கானவர்களைக் காயப்படுத்தியது\nஇலங்கையில் சோ.ச.க. தேர்தல் பிரச்சாரம்: தொழிலாளர்கள் பிரதான கட்சிகளை நிராகரிக்கின்றார்கள்\nஇலங்கை: யாழ்ப்பாணத்தில் சோ.ச.க. தேர்தல் பிரச்சாரத்துக்கு சாதகமான ஆதரவு கிடைத்தது\nலெனின் பிறப்புக்குப் பின்னர் நூற்று ஐம்பது ஆண்டுகள்\nஉலக வரலாற்றிலும், சமகால அரசியலிலும் அக்டோபர் புரட்சியின் இடம்\nஅக்டோபர் புரட்சியின் நூறாவது ஆண்டுதினத்தில்\nஜூலை நாட்களில் இருந்து கோர்னிலோவ் ஆட்சிக்கவிழ்ப்பு சதி வரையில்: லெனினின் அரசும் புரட்சியும்\nலெனின் ரஷ்யாவிற்குத் திரும்புதலும் ஏப்பிரல் ஆய்வுகளும்\nWSWS தலைவர் டேவிட் நோர்த் அல்பாபெட் தலைமை நிறைவேற்று அதிகாரி சுந்தர் பிச்சைக்கு எழுதிய பகிரங்கக் கடிதம்\nஉலக வரலாற்றின் இரண்டு அமெரிக்கப் புரட்சிகள்\nஇன-வகுப்புவாத அரசியலும், ஆப்ரகாம் லிங்கனின் இரண்டாவது படுகொலையும்\nதொற்றுநோய் மரண எண்ணிக்கை 100,000 ஐ எட்டுகையில், டோவ் ஜோன்ஸ் 25,000 ஐ தொடுகிறது\nமுதலாளித்த��வ பொருளாதாரமும், உயிரிழப்புகளின் அரசியலும்\nஜனநாயகக் கட்சியினர் அமெரிக்காவின் புரட்சிகர மரபியத்தைத் தூற்றுவது ட்ரம்புக்குப் பாதையை திறந்துவிடுகின்றது\nலிங்கன் மற்றும் விடுதலைமீட்பு நினைவுச்சின்னங்கள் மீது கைவைக்காதீர் உள்நாட்டு போரின் மரபைப் பாதுகாப்பீர்\nலெனின் பிறப்புக்குப் பின்னர் நூற்று ஐம்பது ஆண்டுகள்\nகாப் சதியின் பின்னர் 100 வருடங்கள்\nசோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய தலைவர் டேவிட் நோர்த்தின் தகவல் சுதந்திர சட்ட ஆவண விண்ணப்பத்தை பெடரல் புலனாய்வு அமைப்பும் நீதித்துறையும் நிராகரிக்கின்றன\nகடந்த 7 நாட்களில் மிக அதிகமாய் வாசிக்கப்பட்டவை\nwsws.footer.settings | பக்கத்தின் மேல்பகுதி\nCopyright © 1998-2020 World Socialist Web Site - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/14705/2019/12/gossip-news.html", "date_download": "2020-08-06T16:25:16Z", "digest": "sha1:YKIETPYPZ4HBA6M4XZDJF65ZW5FZYOIU", "length": 16196, "nlines": 163, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "\"தவமாய் தவமிருந்து\" 14 ஆண்டுகள்- மிடில் க்ளாஸ் அப்பாக்களுக்கான படம் - Gossip News - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\n\"தவமாய் தவமிருந்து\" 14 ஆண்டுகள்- மிடில் க்ளாஸ் அப்பாக்களுக்கான படம்\nதமிழ் சினிமாவின் குடும்ப சென்ட்டிமென்ட் படங்களில் முக்கியமானது, சேரனின் `தவமாய் தவமிருந்து'. மிகப்பெரிய ஹிட் அடித்த இந்தப் படம், வெளியாகி 14 ஆண்டுகள் நிறைவடைகிறது.\nஇது தொடர்பாக நடிகர் சேரன் சொன்னபோது, நாம எடுக்குற சினிமா, நம்ம வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயமா இருக்கணும்னு நினைப்பேன். அதுக்கான வேட்கைதான் `ஓட்டோகிராப்'. அதற்க்கு பிறகு எடுத்த படம்தான் `தவமாய் தவமிருந்து'. `ஒரு நடுத்தர குடும்பம் 35 வருடத்தைக் கடக்குறதுக்குள்ள என்னவெல்லாம் சந்திக்கிறாங்கன்னு' யோசித்தே படம் எடுத்தேன்.\nபடம் எடுத்து முடிச்சப்போ, மொத்தம் அஞ்சு மணி நேரமா இருந்தது. எடிட்டிங்கில் மூணு மணிநேரம் இருபது நிமிஷமா கொண்டு வந்தோம். படம் பெருசா இருந்தாலும் ஆடியன்ஸ் கடைசி வரைக்கும் உட்கார்ந்து பார்த்தாங்க. படம் ரிலீஸானப்போ ஒவ்வொரு தியேட்டருக்கும் போனேன். அப்போ அங்கே பெரிய குடும்பம் ஒண்ணு படம் பாத்துட்டு . `படம் முடிஞ்சிருச்சா அதுக்குள்ள'னு ஒரு அம்மா படம் முடிஞ்சவுடனே கேட்டாங்க. எனக்கு ஆச்சர்யமா இருந்தது. இந்தப் படத்தைப் பொருத்த வரைக்கும் எனக்கு கிடைச்ச அங்கீகாரமா அவங்க சொன்ன வார்த்தையைத்தான் பார்க்குறேன்.''\nபடத்திற்கு ``ரொம்ப வலிமையான பேர் தேவைப்பட்டது. ஒரு அப்பாவுடைய உழைப்பும், அத்தனை கால தவமும், முழு வாழ்க்கையும், படத்தின் பெயரில் இருக்கணும் என தோணுச்சு. அப்பாவைச் சார்ந்து வைக்கலாமா, இல்லை குடும்பம் சார்ந்த பெயரா இருக்கலாமானு ரொம்ப யோசிச்சோம். குழந்தை என்றது எல்லோருடைய வாழ்க்கையிலும் கனவா, ஆசையா இருக்கும். ஒரு பொண்ணுக்கும் ஆணுக்குமான அடையாளமே இதுதான். பெற்றோர் ஆனதுக்குப் பிறகுதான் இந்த உறவே முழுமை அடையுதுனு சொல்லலாம். தவமாய் தவமிருந்துதான் ஒவ்வொரு குழந்தையையும் உருவாக்குவாங்க . அதே மாதிரி பிள்ளைகள் ஏதாவது தப்பு பண்ணிட்டாலும், `இதுக்காகவா உன்னை தவமிருந்து பெத்தேன்'னு சொல்லுவாங்க. இந்த வார்த்தைகளிலிருந்து எடுத்ததுதான் இந்தப் படத்தோட தலைப்பு.\nஎன்னோட படங்களைப் பொறுத்தவரைக்கும் இரண்டு விடயங்களில் ரொம்ப கவனமா இருப்பேன். முதல்ல படத்துல நடிக்கிற கதாபாத்திரங்கள். இரண்டாவது, கதையோட பின்புலம்,எல்லாமே சரியாக பொருந்தீட்டு படத்துக்கு.\nபுது நிறுவனம்தான் படத்தைத் தயாரிச்சாங்க. படத்துக்காக அவங்க போட்ட காசை எடுத்துட்டாங்க. தவிர, நஷ்டமும் ஏற்படல. தயாரிப்பாளருக்கு தேசிய விருதும் கிடைச்சது.\nஎன் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவம்தான் இந்தப் படத்தோட கதை என சொல்ல மாட்டேன். மக்களின் வாழ்க்கையில் உள்ள கதைனு சொல்லலாம். எல்லா மிடில் க்ளாஸ் அப்பாக்களும் படக்கூடிய ஒரு துயரம்தான் இந்த `தவமாய் தவமிருந்து' '' என்கிறார் சேரன்.\n'மங்காத்தா'விற்காக விருந்து கொடுத்த விஜய் - வெங்கட் பிரபு\nஊரடங்கில் - நயன்தாரா #CoronaVirus\nரசிகர்களின் வேண்டுதலால் வெளியாகின்றது 'செல்லம்மா....' பாடல்.\nஹிந்தியிலும் வெளியாகப்போகும் தல படம்\nரசிகர்களிடம் வெற்றிமாறன் கொடுத்த \"டைரி\" - சந்தோசத்தில் அருள்நிதி\nதனுஷ் ரசிகர்களுக்கு புதிய அப்டேட் #Karnan\n'டப்பிங்' பேச ஆரம்பித்திருக்கும் அருண் விஜய் - \"சினம்\"\nஎளிமையான முறையில் திருமணம் நடைபெற்ற இளவரசியின் திருமணம் \nவிஷாலை நம்பி ஏமாறியவள் நான் மட்டுமல்ல ரம்யா பரபரப்பு பேட்டி | Vishal VS Ramya | Rj Ramesh\nஇலங்கையில் 2 ஆம் அலை பரவல்\nசீனாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு நுரையீரல் சேதம்\nபாடகர் எஸ��.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று \nஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று\nதனுஷிற்கு கொக்கி போடும் நடிகை - சிக்குவாரா சுள்ளான்...\n7 லட்சம் பேர் பலி - திணறும் உலக நாடுகள் #Coronavirus #Covid_19\nதன்னை கிழவி என்றதால் பொங்கி எழுந்த கஸ்தூரி\n'டப்பிங்' பேச ஆரம்பித்திருக்கும் அருண் விஜய் - \"சினம்\"\nபுதிய தயாரிப்பாளர் சங்கம் உருவானது - தலைமையேற்றார் பாரதிராஜா.\nஉலகின் இளம் பெண் பிரதமர் திருமணம் - 16 வருட காதல் #FinlandPM\nமுதுகுவலி உணர்த்தும் நோயின் அறிகுறிகள்.\ntik tok ஐ எங்களிடம் விற்றுவிடுங்கள் இல்லையேல் தடைவிதிப்போம் - ட்ரம்ப் அதிரடி முடிவு\nகொலம்பியா நாட்டில் உணவாகும் எறும்புகள்.\nஎது நடந்தாலும் சூர்யா தான் பொறுப்பு - மீரா மிதுன்\nநாசா & ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்: பயணத்தை முடித்த விண்வெளி வீரர்கள்.\nஇந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று \nசீனாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு நுரையீரல் சேதம்\n7 லட்சம் பேர் பலி - திணறும் உலக நாடுகள் #Coronavirus #Covid_19\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-08-06T16:35:33Z", "digest": "sha1:42WFBKSFDVAF4BFHRKGNRDHQTWT76RGJ", "length": 3933, "nlines": 81, "source_domain": "jesusinvites.com", "title": "சீடன் – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் பிரதான ஆசாரியாரிடத்திற்குப் போய்: நான் அவரை உங்களுக்குக் காட்டிக் கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க உடன்பட்டார்கள்.\nமரிக்காத சீடன் இப்போது எங்கே\nஇயேசு மேலுலகம் சென்ற பின் மீண்டும் வந்து சிலருக்கு காட்சி தந்தார் என்று யோவான் கூறுகிறார். இதை மற்ற சுவிஷேசக்காரர்கள் கூறவில்லை. அவ்வாறு அவர் தரிசனம் தந்த போது ஒரு சீடன் தன் பின்னே வருவதைக் கண்டார். இது குறித்து யோவா���் கூறும் போது\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nஈஸா நபி ஏன் திருமணம் செய்துக்கொள்ளவில்லை\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2017/09/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-08-06T15:38:31Z", "digest": "sha1:LM5ZYU2NPC7PFW4YJCM7VM3IXGBBQIAD", "length": 6347, "nlines": 67, "source_domain": "thetamiltalkies.net", "title": "புடவை பேரு ஓவியா..! நடித்திருப்பது ரைசா..! – வீடியோ உள்ளே | Tamil Talkies", "raw_content": "\nபிக்பாஸில் ரைசா ரசிகர்களின் மனதை வெகுவாக தனது பேச்சின் மூலம் கவர்ந்தார். ரைசாவிற்கு நல்ல அடையாளம் கிடைத்ததுடன் வாய்ப்புகளும் குவிந்து வருகிறது.\nசில வாரங்களுக்கு முன் கன்னடத்தில் சாம்பார் பொடி விளம்பரத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து தற்போது பிரபல துணிக்கடை விளம்பரத்தில் நடித்துள்ளார்.\nஇந்த விளம்பரத்தில் ஜில்லுனு ஒரு காதல் படத்தில் சூர்யா ஜோதிகாவிற்கு மகளாக நடித்த ஸ்ரேயாவும் நடித்துள்ளார். மேலும் தனி சிறப்பாக இதில் ஓவியா புடவை என்ற புடவை அறிமுகபடுத்தியுள்ளனர்.\nகவிஞர் சினேகனுக்கு ஜோடியாக நடிக்கவில்லை…\nநடிகை ஓவியாவிடம் ஆரவ் எழுப்பிய ஏக்கமான கேள்வி..\nஅந்த நாய் மட்டும் இல்லா விட்டால் நான்தான் பிக்பாஸ் பட்டம் ஜெயித்திருப்பேன்..\n சில்லுனு ஒரு காதல் குழந்தை நட்சத்திரம் ஷ்ரியா ஷர்மாவா இது..\nபிக்பாஸ் டைட்டிலை ஜெயிப்பதற்கு சுஜா இதை கூட செய்ய ரெடி ஆகிடுவா.. – கேவலாமாக பேசிய ஆரவ் Previous Post»\nகோக்கு மாக்கு கொடி வசனம் ரிலீஸ் நேரத்தில் தனுஷ் எஸ்கேப் பிள...\n‘பில்லா’ பாணியில் ஸ்டைலிஷ் கேங்ஸ்டர் படமாக அஜித்...\nவேலாயுதம் தயாரிப்பாளருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றுவாரா விஜ...\n விவேகம் மெர்சல் போட்டா போட்டி\nஸ்பைடர் படம் தமிழ் வியாபாரம் தொடங்கியது\n‘பீப் பாடல்’ பிடிக்காவிட்டால் கேட்காதீர்: ‘...\nசண்டை போட்ட இயக்குனருடன் பிரகாஷ்ராஜ் சமரசம்…\nசுசி லீக்ஸ் வீடியோவுக்காக காத்திருந்த அமலா பால்\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக���காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nதிரைக்கதை சூத்திரங்கள் – பகுதி 27\nதிரைக்கதை சூத்திரங்கள் – பகுதி 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2019/12/2020_0.html", "date_download": "2020-08-06T16:20:40Z", "digest": "sha1:YSNJQWDV5QGBG3BWIJLLSKDLVRJ3A5ZU", "length": 77054, "nlines": 309, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: விருச்சிகம் - புத்தாண்டு பலன் - 2020", "raw_content": "\nவிருச்சிகம் - புத்தாண்டு பலன் - 2020\nவிருச்சிகம் - புத்தாண்டு பலன் - 2020\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை\nபார்ப்பதற்கு வெகுளி போல் இருந்தாலும் எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே செவ்வாயின் ராசியில் பிறந்த உங்களுக்கு ராசியாதிபதிக்கு நட்பு கிரகமான குரு பகவான் திருக்கணிதப்படி 20-11-2020 முடிய தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் உங்களின் பெயர், புகழ், செல்வம், செல்வாக்கு போன்ற அனைத்தும் உயரும் ஆண்டாக இருக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பணவரவுகள் தாராளமாக அமைவதால் குடும்பத் தேவைகள் எல்லாம் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். வீடு மனை, வண்டி வாகனங்கள் வாங்க கூடிய யோகம் அமையும். கடந்த கால நெருக்கடிகள் எல்லாம் மறைந்து குடும்பத்தில் மகிழ்ச்சியும் பூரிப்பும் உண்டாகும். நீண்ட நாட்களாக தடைப்பட்ட திருமணம் போன்ற மங்களகரமான சுப காரியங்கள் எல்லாம் எளிதில் கைகூடும்.\nஒரு ராசியில் நீண்ட நாட்கள் தங்கும் கிரகமான சனி பகவான் திருக்கணிதப்படி வரும் 24-01-2020 முதல் உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் ஆட்சி பெற்று சஞ்சரிக்க இருப்பதாலும் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த ஏழரைச்சனியானது முழுமையாக முடிவதாலும் தொழில் வியாபார ரீதியாக கடந்த கால சோதனைகள் எல்லாம் முற்றிலும் மறைந்து எல்லா வகையிலும் மேன்மைகள் உண்டாகும். தொழிலில் லாபங்கள் அதிகரித்து உங்களுக்கு உள்ள க���ன்கள் எல்லாம் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு கடந்த காலத்தில் இருந்த சம்பள பாக்கிகள் மற்றும் நிலுவை தொகைகள் எல்லாம் கிடைத்து பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் சிறப்பான பதவி உயர்வுகள் எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைத்து குடும்பத்துடன் இணையும் அமைப்பு உண்டாகும். பணிகளில் திறம்பட செயல்பட்டு பாராட்டுதல்களையும், பரிசுகளையும் அடைய முடியும்.\nஇந்த ஆண்டில் தொழில், உத்தியோகம் மற்றும் பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும் என்றாலும் சர்ப்ப கிரகமான ராகு 8-லும் கேது 2-லும் வரும் 23-09-2020 வரை சஞ்சாரம் செய்வதாலும் அதன்பின்பு ராகு 7-லும் கேது ஜென்ம ராசியிலும் சஞ்சாரம் செய்யவிருப்பதால் குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே தேவையில்லாத கருத்து வேறுப்பாடுகள் உண்டாகும். கூட்டு குடும்பத்தில் உள்ளவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலமாகும். உறவினர்களை அனுசரித்து செல்வது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.\nஉடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும். எடுக்கும் எல்லா காரியங்களிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றிகளைப் பெற முடியும். நீண்ட நாட்களாக சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு உடல் நிலை சிறப்பாகி மருத்துவச் செலவுகள் குறையும். குடும்பத்தில் உள்ளவர்கள் சிறப்பான ஆரோக்கியத்துடன் இருப்பதால் மன நிம்மதி, மகிழ்ச்சியும் ஏற்படும்.\nபணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். அதி நவீன பொருட்களின் சேர்க்கை, ஆடை ஆபரண சேர்க்கை யாவும் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கும் நல்ல வரன்கள் தேடி வரும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். சர்ப்ப கிரகங்கள் சாதகமற்று இருப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது மூலம் ஏற்றங்களை அடைய முடியும்.\nகடந்த கால நெருக்கடிகள் எல்லாம் முற்றிலும் மறைந்து செய்யும் பணியில் கௌரமான நிலையிருக்கும். எதிர்பாராத பதவி உயர்வுகள் கிட்டும். உயரதிகாரிகளின் ஆதரவுகளால் பணியில் திறம்பட செயல்பட்டு பாராட்டுதல்களைப் பெற முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது.\nதொழில் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றங்கள் உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புகளால் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும், தொழிலாளர்களின் ஆதரவும் அபிவிருத்தியை பெருக்க உதவும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி தொழிலை விரிவு படுத்தும் யோகம் ஏற்படும். உங்களின் நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும்.\nபணவரவுகள் சரளமாக இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் சிறப்பாக இருக்கும். கொடுத்த கடன்கள் திருப்திகரமாக வசூலாகி உங்களுக்கு உள்ள சிக்கல்கள் எல்லாம் முழுமையாக குறையும். பெரிய முதலீடுகளையும் எளிதில் ஈடுபடுத்த லாபம் காண முடியும். கடந்த காலங்களில் இருந்த வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இருக்கும்.\nஉங்களின் பெயர் புகழ் உயரக் கூடிய காலமாக இந்த ஆண்டு இருக்கும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். மறைமுக வருவாய்களும் பெருகும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். மேடை பேச்சுகளில் கவனமுடன் இருப்பது மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்க முடியும்.\nவரவேண்டிய பணவரவுகளில் இருந்த இழுபறி நிலை விலகி தக்க நேரத்தில் வந்து சேரும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைத்து பெயர் புகழ் உயரும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் யோகம் உண்டாகும். இசை, நாடகம் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கும் நல்ல நிலை ஏற்பட்டு மன நிம்மதி உண்டாகும்.\nபயிர் விளைச்சல் அமோகமாக இருக்கும். விளை பொருளுக்கேற்ற விலை சந்தையில் கிடைக்கப் பெறுவதால் உழைப்பிற்கேற்றப் பலனைப் பெறுவீர்கள். புதிய நவீன கருவிகள் வாங்கும் யோகம், பூமி மனை போன்றவற்றால் அதிர்ஷ்டம் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். சுப காரியங்கள் கைகூடும். பண விஷயங்களில் இருந்த நெருக்கடிகள் குறைவதால் மன நிம்மதி உண்டாகும்.\nஉடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். உறவினர்களிடம் இருந்த பகைமை விலகும். பிறந்த இடத்திற்கும், புகுந்த இடத்திற்கும் பெருமை சேர்க்கும் விதத்தில் நடந்து கொள்வீர்கள். திருமணமாகதவர்களுக்கு ம���மாகும். அழகான புத்திர பாக்கியம் அமையும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் புதிய ஆடை ஆபரணம் போன்றவற்றை வாங்குவீர்கள். நவீன பொருட்கள் வாங்கும் வாய்ப்பும் அமையும்.\nஎதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கல்வியில் நல்ல மதிப்பெண் பெற்று பள்ளி, கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள். சிலருக்கு வெளியூர் சென்று படிக்க கூடிய வாய்ப்பும் உண்டாகும். நல்ல நண்பர்களின் தொடர்புகளால் மனதிற்கு இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாகும்.\nஉங்கள் ராசிக்கு குரு, புதன் தன ஸ்தானத்தில் வலுவாக சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் தொழில் வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். கடந்த காலத்தில் இருந்த பொருளாதார நெருக்கடிகள், அனைத்தும் விலகி முன்னேற்றமான நிலையைக் கொடுக்கும். பண வரவுகள் சரளமாக இருக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். உறவினர்களால் ஓரளவுக்கு அனுகூலமானப் பலன்கள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் லாபம் தரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம்.\nசந்திராஷ்டமம் - 09-01-2020 அதிகாலை 03.49 மணி முதல் 11-01-2020 காலை 07.52 மணி வரை.\nஉங்கள் ராசிக்கு குரு 2-ல், சனி 3-ல், புதன் 4-ல் மாத முற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிப்பதால் உங்களது செல்வம், செல்வாக்கு மேலோங்கும் இனிய மாதமாக இம்மாதம் இருக்கும். எல்லா வகையிலும் மேன்மைகள் உண்டாகும். இதனால் கடந்த காலங்களில் இருந்த பொருளாதார பிரச்சினைகள் அனைத்தும் விலகி முன்னேற்றமானப் பலன்கள் உண்டாகும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். பிரிந்த உறவினர்களும் தேடி வந்து உதவி கரம் நீட்டுவார்கள். பொன், பொருள் சேரும். உணவு விஷயத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர்வுகள் தேடி வரும். முருக கடவுளை வழிபடுவது உத்தமம்.\nசந்திராஷ்டமம் - 05-02-2020 பகல் 02.00 மணி முதல் 07-02-2020 மாலை 06.24 மணி வரை.\nஉங்களுக்கு குரு தன ஸ்தானத்தில், சனி 3-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். கடந்த கால பிரச்சினைகள் விலகி முன்னேற்றமும், எடுக்கும��� முயற்சிகளில் வெற்றியும் கிட்டும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், மாத முற்பாதியில் சூரியன் 4-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், டென்ஷன், உடல் சோர்வு ஏற்படும். முடிந்த வரை தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்றே அக்கறை எடுத்து கொள்வதன் மூலம் மருத்துவ செலவுகள் குறையும். கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. நவகிரக வழிபாடு செய்வது உத்தமம்.\nசந்திராஷ்டமம் - 03-03-2020 இரவு 11.03 மணி முதல் 06-03-2020 அதிகாலை 04.55 மணி வரை மற்றும் 31-03-2020 காலை 06.05 மணி முதல் 02-04-2020 பகல் 01.33 மணி வரை.\nஉங்கள் ராசியதிபதி செவ்வாய், சனி சேர்க்கைப் பெற்று 3-ல் சஞ்சரிப்பதும், சுக்கிரன் 7-ல் சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதும் சகல விதத்திலும் மேன்மையை தரக்கூடிய இனிய அமைப்பாகும். பொருளாதார ரீதியாக ஏற்றம் உண்டாகும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். கடன்கள் குறையும். குடும்பத்தில் அசையும் அசையா சொத்துக்கள் வாங்க கூடிய யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் இருக்கும். மகாலட்சுமி, முருக வழிபாடு செய்வது உத்தமம்.\nசந்திராஷ்டமம் - 27-04-2020 பகல் 11.45 மணி முதல் 29-04-2020 இரவு 07.57 மணி வரை.\nஉங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதும் வலமான பலன்களை தரும் அமைப்பாகும். சனி பகவான் 3-ல் சஞ்சரிப்பதால் கடந்த கால கடன் பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறையும். எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். குடும்பத்தில் கணவன்- மனைவி விட்டுக் கொடுத்து நடந்தால் ஓரளவுக்கு மகிழ்ச்சி நிலவும். ஆடம்பர பொருட் சேர்க்கைகள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் சாதகப்பலன்களை அடைய முடியும். விநாயகரையும் துர்கையையும் வழிபடுவது நற்பலனை தரும்.\nசந்திராஷ்டமம் - 24-05-2020 மாலை 05.34 மணி முதல் 27-05-2020 அதிகாலை 01.25 மணி வரை.\nஉங்கள் ராசியதிபதி செவ்வாய் 4-ல் சஞ்சரிப்பதும், சூரியன் 7, 8-ல் சஞ்சரிப்பதும் உங்களுக்கு பொருளாதார ரீ���ியாக தேவையற்ற நெருக்கடி, இருப்பதை அனுபவிக்க இடையூறு உண்டாகும் என்பதால் எதிலும் பொறுமையாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும், உற்றார் உறவினர்களை அனுசரித்து நடப்பதும் உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளை சில காலம் தள்ளி வைப்பது மூலம் வீண் விரயங்களை குறைக்க உதவும். விஷ்ணு வழிபாடு செய்யவும்.\nசந்திராஷ்டமம் - 21-06-2020 அதிகாலை 00.35 மணி முதல் 23-06-2020 காலை 07.35 மணி வரை.\nஉங்கள் ராசிக்கு சுக்கிரன் சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும் என்றாலும் மாத முற்பாதியில் சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை உண்டாக்கும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் எதிர்பாராத செலவுகளால் கடன்கள் வாங்க கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். முடிந்த வரை சிக்கனமாகவும் ஆடம்பர செலவுகளைக் குறைத்து கொள்வதும் நல்லது. தொழில் வியாபாரத்தில் சுமாரான லாபங்களை பெற முடியும். சிவ வழிபாடு, அம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.\nசந்திராஷ்டமம் - 18-07-2020 காலை 09.00 மணி முதல் 20-07-2020 மாலை 03.28 மணி வரை.\nஉங்கள் ராசிக்கு தனக்காரகன் குரு பகவான் 2-ல் சஞ்சரிப்பதும், இம்மாதத்தில் சூரியன் 9, 10-ல் சஞ்சரிப்பதும் நல்லது என்பதால் அனுகூலங்கள் உண்டாகும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி அமையும். எதையும் சமாளித்து ஏற்றமானப் பலனை பெறுவீர்கள். சுக்கிரன், ராகு 8-ல் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்வதன் மூலம் எதிலும் சுறுசுறுப்பாக ஈடுபட முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபங்கள் கிடைக்கும். பயணங்கள் அலைச்சலை ஏற்படுத்தும் என்றாலும் அதன் மூலம் அனுகூலங்களை அடையலாம். முருக பெருமானை வழிபடுவது உத்தமம்.\nசந்திராஷ்டமம் - 14-08-2020 மாலை 06.05 மணி முதல் 17-08-2020 அதிகாலை 00.50 மணி வரை.\nஉங்கள் ராசியதிபதி செவ்வாய் 6-ல் ஆட்சிப் பெற்று சஞ்சரிப்பதும், குரு 2-ல், சனி 3-ல், சூரியன் 10, 11-ல் சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய காலமாகும். பொருளாதார உயர்வுகளும் அரசு வழியில் அனுகூலங்களும் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்பட்டு ஒற்றுமை குறையும். பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும். கூட்டு தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. விநாயகரை வழிபடவும்.\nசந்திராஷ்டமம் - 11-09-2020 அதிகாலை 02.38 மணி முதல் 13-09-2020 காலை 10.35 மணி வரை.\nஉங்கள் ராசிக்கு குரு 2-ல், சனி 3-ல், மாத முற்பாதியில் சுக்கிரன் 10-ல், சூரியன் 11-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைத்து நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பணம் வரவு தாராளமாக இருக்கும். செல்வம், செல்வாக்கு உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். சொந்த வீடு, மனை வாங்க கூடிய வாய்ப்பும் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் தேடி வரும். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். துர்க்கை அம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.\nசந்திராஷ்டமம் - 08-10-2020 காலை 09.45 மணி முதல் 10-10-2020 இரவு 07.10 மணி வரை.\nஉங்களுக்கு ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு, மாத முற்பாதியில் சூரியன் 12-ல் சஞ்சரிப்பதால் எதிலும் கவனமாக செயல்பட வேண்டிய காலமாகும். குடும்பத்தில் வீண் குழப்பங்கள், கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சுபகாரியங்களில் தடை தாமதங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் எவ்வளவு தான் பாடுபட்டாலும் நற்பெயர் கிடைக்காது. உயரதிகாரிகளின் கெடுபிடிகளால் மனநிம்மதி குறையும். பணவரவுகளில் நெருக்கடிகள் இருக்கும் என்றாலும் சனி 3-ல், சுக்கிரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவிகள் கிடைக்கப் பெற்று தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். முருக வழிபாடு, சிவ வழிபாடு செய்வது உத்தமம்.\nசந்திராஷ்டமம் - 04-11-2020 மாலை 03.44 மணி முதல் 07-11-2020 அதிகாலை 01.49 மணி வரை.\nஉங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன், கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. எடுக்கும் எந்தவொரு காரியத்தையும் முடிப்பதற்கு கஷ்டப்பட வேண்டியிருக்கும். வரவுக்கு மீறிய செலவுகளால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். நெருங்கியவர்களையும், உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பே அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சிறுசிறு நெருக்கடிகள் நிலவும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் இருப்பது உத்தமம். விநாயகரை வழிபடுவது மூலம் நற்பலன் உண்டாகும்.\nசந்திராஷ்டமம் - 01-12-2020 இரவு 09.37 மணி முதல் 04-12-2020 காலை 07.20 மணி வரை மற்றும் 29-12-2020 அதிகாலை 04.40 மணி முதல் 31-12-2020 பகல் 01.37 மணி வரை.\nஎண் - 1,2,3,9 நிறம் - ஆழ்சிவப்பு, மஞ்சள், கிழமை - செவ்வாய், வியாழன்\nகல் - பவளம், திசை - தெற்கு தெய்வம் - முருகன்\n2020 - ஜனவரி மாத ராசிப்பலன்\nவார ராசிப்பலன் - டிசம்பர் 29 முதல் ஜனவரி 4 வரை\nகும்பம் - புத்தாண்டு பலன் - 2020\nமகரம் புத்தாண்டு பலன் - 2020\nதனுசு - புத்தாண்டு பலன் - 2020\nவிருச்சிகம் - புத்தாண்டு பலன் - 2020\nதுலாம் - புத்தாண்டு பலன் - 2020\nகன்னி - புத்தாண்டு பலன் - 2020\nசிம்மம் - புத்தாண்டு பலன் - 2020\nவார ராசிப்பலன் - டிசம்பர் 22 முதல் 28 வரை\nகடகம் - புத்தாண்டு பலன் - 2020\nமிதுனம் - புத்தாண்டு பலன் - 2020\nரிஷபம் - புத்தாண்டு பலன் - 2020\nமேஷம் - புத்தாண்டு பலன் - 2020\nவார ராசிப்பலன் - டிசம்பர் 15 முதல் 21 வரை\nசூரிய திசை என்ன செய்யும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ta.valutafx.com/INR-LKR.htm", "date_download": "2020-08-06T15:42:29Z", "digest": "sha1:RHJHQYGN2YCWAL2CYFOZN7FWT2WGBWYY", "length": 9691, "nlines": 115, "source_domain": "ta.valutafx.com", "title": "இந்திய ரூபாயில் இருந்து இலங்கை ரூபாய்க்கு (INR/LKR) மாற்று", "raw_content": "\nஇந்திய ரூபாயில் இருந்து இலங்கை ரூபாய்க்கு மாற்று\nஇந்திய ரூபாய் மாற்று விகித வரலாறு\nமேலும் INR/LKR மாற்று விகித வரலாற்றைக் காண்க மேலும் LKR/INR மாற்று விகித வரலாற்றைக் காண்க\nஇந்திய ரூபாய் மற்றும் இலங்கை ரூபாய் மாற்றங்கள்\nஃபிஜி டாலர் (FJD)அங்கோலா குவான்சா (AOA)அசர்பைஜானிய மனாட் (AZN)அமெரிக்க டாலர் (USD)அர்ஜென்டினா பேசோ (ARS)அல்பேனிய லெக் (ALL)அல்ஜீரிய தினார் (DZD)ஆர்மேனிய டிராம் (AMD)ஆஸ்திரேலிய டாலர் (AUD)இந்திய ரூபாய் (INR)இந்தோனேசிய ருபியா (IDR)இலங்கை ரூபாய் (LKR)���ராக்கிய தினார் (IQD)ஈரானிய ரியால் (IRR)உகாண்டா ஷில்லிங் (UGX)உக்ரைனிய ஹிரீவ்னியா (UAH)உருகுவே பேசோ (UYU)உஸ்பெகிஸ்தானி சொம் (UZS)எகிப்திய பவுண்ட் (EGP)எத்தியோப்பிய பிர் (ETB)ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹாம் (AED)ஐஸ்லாந்திய குரோனா (ISK)ஓமானி ரியால் (OMR)கசக்ஸ்தானிய டெங்கே (KZT)கத்தாரி ரியால் (QAR)கம்போடிய ரியெல் (KHR)கனேடிய டாலர் (CAD)காம்பியா டலாசி (GMD)கானா சேடி (GHS)கியூபா பேசோ (CUP)கிர்கிஸ்தானி சொம் (KGS)கிழக்கு கரீபியன் டாலர் (XCD)கினியா ஃப்ராங்க் (GNF)குரொஷிய குனா (HRK)குவாத்தமாலா குவெட்சால் (GTQ)குவைத்தி தினார் (KWD)கென்ய ஷில்லிங் (KES)கேப் வெர்டிய எஸ்குடோ (CVE)கேமன் தீவுகள் டாலர் (KYD)கொலம்பிய பேசோ (COP)கோஸ்டா ரிக்கா கொலோன் (CRC)சவூதி ரியால் (SAR)சாம்பிய குவாச்சா (ZMW)சி.ஃப்.ஏ பி.ஈ.ஏ.சி ஃப்ராங்க் (XAF)சி.ஃப்.ஏ பி.சி.ஈ.ஏ.ஓ ஃப்ராங்க் (XOF)சி.ஃப்.பீ ஃப்ராங்க் (XPF)சிங்கப்பூர் டாலர் (SGD)சிலேயப் பேசோ (CLP)சீசெல்சு ரூபாய் (SCR)சீன யுவான் (CNY)சுவாஸி லிலாஞ்செனி (SZL)சுவிஸ் ஃப்ராங்க் (CHF)சுவீடிய குரோனா (SEK)சூடானிய பவுண்ட் (SDG)செக் கொருனா (CZK)செர்பிய தினார் (RSD)சோமாலி ஷில்லிங் (SOS)டானிய குரோன் (DKK)டிரினிடாட் மற்றும் டொபாகோ டாலர் (TTD)டொமினிக்க பேசோ (DOP)தன்சானிய ஷில்லிங் (TZS)தாய் பாட் (THB)துருக்கிய லிரா (TRY)துருக்மெனிஸ்தான் மனாட் (TMT)துனிசிய தினார் (TND)தென் ஆப்ரிக்க ராண்ட் (ZAR)தென் கொரிய வான் (KRW)நமீபிய டாலர் (NAD)நார்வே குரோன் (NOK)நிக்கராகுவா கோர்டோபா (NIO)நியூசிலாந்து டாலர் (NZD)நெதர்லாந்து அண்டிலிய கில்டர் (ANG)நேபாள ரூபாய் (NPR)நைஜீரிய நைரா (NGN)பராகுவே குவாரானி (PYG)பல்கேரிய லெவ் (BGN)பனாமா பல்போவா (PAB)பஹாமிய டாலர் (BSD)பஹ்ரைனிய தினார் (BHD)பாகிஸ்தானி ரூபாய் (PKR)பார்படோஸ் டாலர் (BBD)பிரிட்டிஷ் பவுண்ட் (GBP)பிரேசிலிய ரெயால் (BRL)பிலிப்பைன் பெசோ (PHP)புதிய தைவான் டாலர் (TWD)புது இசுரேலிய சேக்கல் (ILS)புருண்டி ஃப்ராங்க் (BIF)புருனை டாலர் (BND)பெரு நியூவோ சோல் (PEN)பெர்முடா டாலர் (BMD)பெலருசிய ரூபிள் (BYN)பெலீசு டாலர் (BZD)பொலிவிய பொலிவியானோ (BOB)போட்ஸ்வானா புலா (BWP)போலந்து ஸ்லாட்டி (PLN)மக்கானிய பட்டாக்கா (MOP)மலாவிய குவாச்சா (MWK)மலேசிய ரிங்கிட் (MYR)மல்டோவிய லியு (MDL)மாசிடோனிய டெனார் (MKD)மியான்மர் கியாத் (MMK)மெக்சிகோ பேசோ (MXN)மொராக்கோ திர்ஹாம் (MAD)மொரிசியசு ரூபாய் (MUR)யூரோ (EUR)யெமனி ரியால் (YER)ரஷ்ய ரூபிள் (RUB)ருவாண்டா ஃப்ராங்க் (RWF)ரொமேனிய லியு (RON)லாவோஸ் கிப் (LAK)லிபிய தினார் (LYD)லெசோத்தோ லோட்டி (LSL)லெபனான் பவுண்ட் (LBP)வங்காளதேச டாக்கா (BDT)வியட்நாமிய டொங் (VND)வெனிசுவேலா பொலிவார் (VES)ஜப்பானிய யென் (JPY)ஜமைக்கா டாலர் (JMD)ஜார்ஜிய லாரி (GEL)ஜிபவ்டிய ஃப்ராங்க் (DJF)ஜோர்டானிய தினார் (JOD)ஹங்கேரிய ஃபோரிண்ட் (HUF)ஹாங்காங் டாலர் (HKD)ஹெயிட்டிய கோர்ட் (HTG)ஹோண்டுரா லெம்பிரா (HNL)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/jaguar/xe/which-car-is-better-jaguar-xe-or-bmw-3-series-2060787.htm?qna=postAns_0_0", "date_download": "2020-08-06T16:59:17Z", "digest": "sha1:UEYZ42BVXLCPXRHVWO5YJU2KLQTLTL5G", "length": 7699, "nlines": 194, "source_domain": "tamil.cardekho.com", "title": "Which car is better Jaguar XE or BMW 3 series? | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஜாகுவார் எக்ஸ்இ\nமுகப்புநியூ கார்கள்ஜாகுவார்எக்ஸ்இஜாகுவார் எக்ஸ்இ faqswhich கார் ஐஎஸ் better ஜாகுவார் எக்ஸ்இ or பிஎன்டபில்யூ 3 series\n19 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nஒத்த கார்களுடன் ஜாகுவார் எக்ஸ்இ ஒப்பீடு\n5 சீரிஸ் போட்டியாக எக்ஸ்இ\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nCompare Variants of ஜாகுவார் எக்ஸ்இ\nஎல்லா எக்ஸ்இ வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/porsche-panamera/car-price-in-kolkata.htm", "date_download": "2020-08-06T16:58:06Z", "digest": "sha1:M7ZCHDCQSYLPTBYI2IWZR54KPFQLO7DF", "length": 22269, "nlines": 393, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்ஸ்சி பனாமிரா கொல்கத்தா விலை: பனாமிரா காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand போர்ஸ்சி பனாமிரா\nமுகப்புநியூ கார்கள்போர்ஸ்சிபனாமிராroad price கொல்கத்தா ஒன\nகொல்கத்தா சாலை விலைக்கு போர்ஸ்சி பனாமிரா\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\n10 years edition(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.1,83,65,129*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.1,65,07,354*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.2,09,47,088*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்ஷே பனமேரா ஜி.டி.எஸ் ஸ்போர்ட் டூரிஸ்மோ(பெட்ரோல்)\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.2,14,81,316*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்ஷே பனமேரா ஜி.டி.எஸ் ஸ்போர்ட் டூரிஸ்மோ(பெட்ரோல்)Rs.2.14 சிஆர்*\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.2,35,47,441*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை த��றவிட வேண்டாம்\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.2,40,81,669*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடர்போ ஸ்போர்ட் டியூரிஸ்மோ(பெட்ரோல்)Rs.2.4 சிஆர்*\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.2,50,39,519*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.2,70,42,598*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடர்போ எஸ் இ-ஹைபிரிட்(பெட்ரோல்)Rs.2.7 சிஆர்*\nடர்போ எஸ் இ-ஹைபிரிட் ஸ்போர்ட் டியூரிஸ்மோ(பெட்ரோல்)\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.2,75,59,129*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடர்போ எஸ் இ-ஹைபிரிட் ஸ்போர்ட் டியூரிஸ்மோ(பெட்ரோல்)Rs.2.75 சிஆர்*\nடர்போ எஸ் இ-ஹைபிரிட் எக்ஸிக்யூட்டீவ்(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.2,84,84,904*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடர்போ எஸ் இ-ஹைபிரிட் எக்ஸிக்யூட்டீவ்(பெட்ரோல்)(top மாடல்)Rs.2.84 சிஆர்*\nபோர்ஸ்சி பனாமிரா விலை கொல்கத்தா ஆரம்பிப்பது Rs. 1.48 சிஆர் குறைந்த விலை மாடல் போர்ஸ்சி பனாமிரா 4 மற்றும் மிக அதிக விலை மாதிரி போர்ஸ்சி பனாமிரா டர்போ எஸ் இ-ஹைபிரிட் எக்ஸிக்யூட்டீவ் உடன் விலை Rs. 2.57 Cr. உங்கள் அருகில் உள்ள போர்ஸ்சி பனாமிரா ஷோரூம் கொல்கத்தா சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் பிஎன்டபில்யூ 7 series விலை கொல்கத்தா Rs. 1.35 சிஆர் மற்றும் போர்ஸ்சி கேயின்னி விலை கொல்கத்தா தொடங்கி Rs. 1.19 சிஆர்.தொடங்கி\nபனாமிரா டர்போ எஸ் இ-ஹைபிரிட் ஸ்போர்ட் turismo Rs. 2.75 சிஆர்*\nபனாமிரா டர்போ Rs. 2.35 சிஆர்*\nபனாமிரா டர்போ எக்ஸிக்யூட்டீவ் Rs. 2.5 சிஆர்*\nபனாமிரா லிவான்டி ஜிடிஎஸ் Rs. 2.09 சிஆர்*\nபனாமிரா டர்போ எஸ் இ-ஹைபிரிட் எக்ஸிக்யூட்டீவ் Rs. 2.84 சிஆர்*\nபனாமிரா டர்போ ஸ்போர்ட் turismo Rs. 2.4 சிஆர்*\nபனாமிரா லிவான்டி ஜிடிஎஸ் ஸ்போர்ட் turismo Rs. 2.14 சிஆர்*\nபனாமிரா 4 Rs. 1.65 சிஆர்*\nபனாமிரா டர்போ எஸ் இ-ஹைபிரிட் Rs. 2.7 சிஆர்*\nபனாமிரா மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகொல்கத்தா இல் 7 சீரிஸ் இன் விலை\n7 சீரிஸ் போட்டியாக பனாமிரா\nகொல்கத்தா இல் கேயின்னி இன் விலை\nகொல்கத்தா இல் எஸ்-கிளாஸ் இன் விலை\nகொல்கத்தா இல் க்யூ8 இன் விலை\nகொல்கத்தா இல் ஏ8 இன் விலை\nகொல்கத்தா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nQ. Does போர்ஸ்சி பனாமிரா have fridge\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா பனாமிரா mileage ஐயும் காண்க\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா பனாமிரா உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nபோர்ஸ்சி பனாமிரா பயனர் மதிப்புரைகள்\nஎல்லா பனாமிரா மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா பனாமிரா மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா பனாமிரா விதேஒஸ் ஐயும் காண்க\nகொல்கத்தா இல் உள்ள போர்ஸ்சி கார் டீலர்கள்\nடோப்சியா சாலை (தெற்கு) கொல்கத்தா 700046\nரூ.1.04 கோடியில் பனமேரா டீசல் பதிப்பை, போர்ஸ் இந்தியா அறிமுகம் செய்தது\nஒரு புதிய பனமேரா டீசல் பதிப்பை நம் நாட்டில் ரூ.1,04,16,000 (எக்ஸ்-ஷோரூம் மகாராஷ்டிரா) விலையில், போர்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த வாகனத்தின் உள்புறம் மற்றும் வெளிபுறத்தில் பல புதிய தரமான அம\nஎல்லா போர்ஸ்சி செய்திகள் ஐயும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் பனாமிரா இன் விலை\nஃபரிதாபாத் Rs. 1.7 - 2.94 சிஆர்\nபுது டெல்லி Rs. 1.71 - 2.95 சிஆர்\nகுர்கவுன் Rs. 1.7 - 2.94 சிஆர்\nஜெய்ப்பூர் Rs. 1.71 - 2.98 சிஆர்\nசண்டிகர் Rs. 1.71 - 2.89 சிஆர்\nபெங்களூர் Rs. 1.83 - 3.2 சிஆர்\nஅகமதாபாத் Rs. 1.65 - 2.84 சிஆர்\nஎல்லா போர்ஸ்சி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/ford-freestyle/cost-performance-safety-113632.htm", "date_download": "2020-08-06T16:34:58Z", "digest": "sha1:2HGRD57HVSRVGIOSNL3SATSE4G6BTWYL", "length": 11239, "nlines": 273, "source_domain": "tamil.cardekho.com", "title": "Cost, Performance, Safety 113632 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand போர்டு ப்ரீஸ்டைல்\nமுகப்புநியூ கார்கள்போர்டுப்ரீஸ்டைல்போர்டு ப்ரீஸ்டைல் மதிப்பீடுகள்Cost, Performance, Safety\nWrite your Comment on போர்டு ப்ரீஸ்டைல்\nபோர்டு ப்ரீஸ்டைல் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ப்ரீஸ்டைல் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ப்ரீஸ்டைல் மதிப்பீடுகள் ஐயும் காண்க\n577 மதிப்பீடுகள் இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nCompare Variants of போர்டு ப்ரீஸ்டைல்\nப்ரீஸ்டைல் ஃ ஆம்பியன்ட்Currently Viewing\nப்ரீஸ்டைல் டைட்டானியம் பிளஸ்Currently Viewing\nப்ரீஸ்டைல் டிரெண்டு டீசல்Currently Viewing\nப்ரீஸ்டைல் டைட்டானியம் டீசல்Currently Viewing\nப்ரீஸ்டைல் டைட்டானியம் பிளஸ் டீசல்Currently Viewing\nஎல்லா ப்ரீஸ்டைல் வகைகள் ஐயும் காண்க\nப்ரீஸ்டைல் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 273 பயனர் மதிப்பீடுகள்\nbased on 597 பயனர் மதிப்பீடுகள்\nbased on 2056 பயனர் மதிப்பீ��ுகள்\nஎலைட் ஐ20 பயனர் மதிப்பீடுகள்\nbased on 3336 பயனர் மதிப்பீடுகள்\nbased on 2881 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 15, 2021\nஎல்லா உபகமிங் போர்டு கார்கள் ஐயும் காண்க\nபோர்டு ப்ரீஸ்டைல் :- போர்டு to போர்டு Exchange... ஒன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/kuwait-may-expat-7-8-lakh-indians-to-home-country-new-expat-bill-019653.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-08-06T16:33:33Z", "digest": "sha1:MMO3NWVRFPFVVYFNZOPRXK6SJYH4PQOL", "length": 26210, "nlines": 216, "source_domain": "tamil.goodreturns.in", "title": "குவைத் அரசு அதிரடி முடிவு! 8 லட்சம் இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப் படலாம்! | Kuwait may expat 7-8 lakh Indians to home country: New expat bill - Tamil Goodreturns", "raw_content": "\n» குவைத் அரசு அதிரடி முடிவு 8 லட்சம் இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப் படலாம்\nகுவைத் அரசு அதிரடி முடிவு 8 லட்சம் இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப் படலாம்\n6 min ago என்னய்யா நடக்குது இங்க அசரடிக்கும் விதத்தில் 52 வார உச்ச விலையைத் தொட்ட 160 பங்குகள் விவரம்\n11 min ago டாப் லார்ஜ் & மிட் கேப் ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்\n52 min ago டோயோட்டாவை பதம் பார்த்த கொரோனா.. 9 வருடச் சரிவு..\n2 hrs ago இந்தியாவின் ஹவுசிங் ஃபைனான்ஸ் கம்பெனி பங்குகள் விவரம்\nNews என்ன ஒரு பாசம்.. ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கோவில். கட்டும் எம்எல்ஏ\nAutomobiles மாருதி செலிரியோ எக்ஸ் மாடலை இனி ஆரஞ்ச் நிறத்தில் வாங்க முடியாது... காரணம் என்ன தெரியுமா..\nMovies இயக்குனராகிறார் இசையமைப்பாளர் ..முதல் நீ முடிவும் நீ.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் \nSports செம செஞ்சுரி.. 24 வருட ரெக்கார்டு காலி.. \"டொக்கு\" வைத்தே இங்கிலாந்தை கதற வைத்த பாகிஸ்தான் வீரர்\nLifestyle இரவில் தாய்ப்பால் கொடுத்தால் குழந்தைக்கு பற்சிதைவு ஏற்படுமா\nEducation ரூ.100 கோடிக்கு மேல் தேர்வுக் கட்டணம் அண்ணா பல்கலையின் மீது முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிங்கப்பூர், மலேசியாவிற்கு அடுத்தபடியாக இந்தியர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் பட்டியலில் வளைகுடா நாடுகள் உள்ளது. அதிலும் தென் மாநிலங்களில் இருந்து வேலைக்காவும், வர்த்தகத்திற்காகவும் வளைகுடா நாடுகளில் செல்லும் மக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம்.\nஇந்நிலையில் குவைத் நாட்டில் மொத்த மக்கள் தொகையில் 70 சதவீத மக்கள் வெளிநாட்டினர் என்பதால் இதைக் குறைக்க வேண்டும் எனச் சில மாதங்களுக்கு முன் முடிவு செய்தார் குவைத் பிரதமர் ஷேக் சபா அல் காலித் அல் சபா.\nஇதன் படி குவைத் அரசு உருவாக்கிய வெளிநாட்டினரை வெளியேற்றம் செய்யப்படும் மசோகா குவைத் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்றது. இதனால் இந்தியர்கள் மிகப்பெரிய அச்சத்தில் உள்ளனர்.\nபலத்த அடி வாங்கிய இந்திய ஸ்டார்டப்கள்.. 17% வர்த்தகங்கள் மூடப்பட்டுள்ளன..பணி நீக்கம் அதிகரிக்கும்\nகுவைத் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்ற மசோதாவின் படி குவைத் நாட்டில் இருக்கும் இந்திய மக்களின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 15 சதவீதம் தாண்டக் கூடாது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குவைத் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுத்து இந்த மசோதாவை அமலாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.\nதற்போது குவைத் நாட்டில் இருக்கும் 43 லட்சம் மக்கள் தொகையில் சுமார் 30 லட்சம் பேர் வெளிநாட்டினர், இதில் 14.5 லட்சம் பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nதற்போது கொண்டு வரப்பட்டுள்ள சட்டதிட்டத்தின் படி மொத்த மக்கள் தொகையில் இந்திய மக்கள் தொகை 15 சதவீதம் தாண்டக் கூடாது என்பதால் தற்போது இருக்கும் 14.5 லட்சம் இந்தியர்களில் சுமார் 7 முதல் 8 லட்சம் பேர் குவைத் நாட்டை விட்டு வெளியேற்றப்படும் நிலை உருவாகியுள்ளது.\nஇதேபோல் இந்தியர்களுக்கு அடுத்தாகக் குவைத் நாட்டில் அதிகமாக இருக்கும் மக்கள் எகிப்து நாட்டு மக்கள். இவர்களின் எண்ணிக்கையும் குறைக்க வேண்டும் எனத் திட்டமிட்டுள்ள குவைத் அரசு, மொத்த மக்கள் தொகையில் எகிப்து மக்கள் தொகை 10 சதவீதம் தான் இருக்க வேண்டும் என அறிவித்துள்ளது.\nஇந்தியாவுக்கு வரும் வெளிநாட்டுப் பணத்தில் குவைத் முக்கிய இடத்தில் உள்ளது. 2018இல் குவைத் நாட்டில் இருந்து மட்டும் 4.8 பில்லியன் டாலர் அளவிலான தொகை இந்தியாவிற்கு வந்துள்ளது.\nதற்போது அமலாக்கம் செய்யப்படும் மசோதா மூலம் இந்தத் தொகையும் குறைய அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.\nசொந்த நாட்டிலேயே குவைத் மக்கள் சிறுபான்மையினராக இருக்கும் காரணத்தால், இதனை எதிர்வினைகள் மற்றும் குவ���த் நாட்டின் எதிர்கால வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த மசோதா அமலாக்கம் செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளது குவைத் அரசு.\nகொரோனாவால் ஏற்பட்ட வர்த்தகப் பாதிப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவு மற்றும் அதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு குவைத் நாட்டில் வெளிநாட்டினர் எண்ணிக்கையை வெளிநாட்டினரின் எண்ணிக்கையை 70 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாகக் குறைக்க வேண்டும் எனக் குவைத் பிரதமர் ஷேக் சபா அல் காலித் அல் சபா முடிவு செய்தார்.\nமேலும் கொரோனா பாதிப்பு மற்றும் மோசமான கச்சா எண்ணெய் வர்த்தகம் வாயிலாக 2020-21ஆம் நிதியாண்டில் குவைத் கிட்டத்தட்ட ஜிடிபி-யில் 45 சதவீத நிதிப் பற்றாக்குறை சந்திக்கும் அளவிற்கு மோசமாக உள்ளதாகக் குவைத் தேசிய வங்கி அறிவித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅமெரிக்கா, பிரிட்டனைத் தொடர்ந்து குவைத்.. சுத்தி சுத்தி அடிவாங்கும் இந்தியர்கள்..\nகுவைத் எடுத்த அதிரடி முடிவு.. இந்தியர்களுக்கு பாதிப்பு உண்டா.. \nகுவைத்தில் ஊழியர்களுக்கு 2 வாரம் விடுமுறை 2 வாரம் எல்லாமே ஷட் டவுன் 2 வாரம் எல்லாமே ஷட் டவுன்\nஅரசு ஊழியர்களுக்கு செக்.. 5,000 பேர் ராஜினாமா\nகுவைத் அரசின் புதிய அதிரடி அறிவிப்பு இந்தியர்களுக்கு மகிழ்ச்சி..\nசிகரெட் மீது 100% வரி.. ஐக்கிய அரபு நாடுகளில் புதிய வரி..\nஇனி சவுதியில் ‘வருமான வரி ’யே கிடையாதாம்.. மக்களுக்கு மட்டுமல்ல நிறுவனங்களுக்கும் ஜாக்பாட்..\nஇந்தியர்களை வெளியேற்றும் வளைகுடா நாடுகள்.. என்ன பிரச்சனை..\n98 பில்லியன் டாலர் நிதிபற்றாக்குறை.. சோகத்தில் சவுதி அரேபியா..\nநஷ்டத்தைத் தாங்க முடியல.. கச்சா எண்ணெய் விலையை 50% உயர்த்த உத்தரவு.. வளைகுடா நாடுகள் அதிரடி..\n யுனிகார்ன் ஸ்டேட்டஸை தொட்ட ஸ்டார்ட் அப் கம்பெனிகள் iஉள்நாட்டில் 21 வெளிநாட்டில் 40\nஇந்தியாவின் எரிபொருள் தேவை இயல்பு நிலைக்கு திரும்ப 6-9 மாதங்கள் ஆகும்..\nடிரம்பின் புதிய கட்டுப்பாடுகள்.. சரிவின் பிடியில் சிக்கிய ஐடி பங்குகள்.. என்ன காரணம்..\nடாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு மீண்டும் ரூ.75.04 ஆக சரிவு..\nஅமெரிக்காவின் அதிரடி திட்டம்.. டிக் டாக்கினை வாங்க கட்டாயப்படுத்தினால்.. சீன நடவடிக்கை பாயும்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil24.live/category/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/page/5", "date_download": "2020-08-06T15:19:24Z", "digest": "sha1:J2F2MGYNZQRE2WPOWTB2CH24JLPDXAY5", "length": 9205, "nlines": 70, "source_domain": "tamil24.live", "title": "வீடியோ – Page 5 – Tamil 24", "raw_content": "\n வீடியோ பாருங்க நடுநடுங்கிப் போயிடுவீங்க\nபேய் என்று கூறினாலே படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைவருக்கும் ஒரு பயம் தொற்றிக் கொள்கிறது. உண்மையிலேயே பேய் என்பது உண்டா.. என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை …\nபோர் பதற்றமான சூழ்நிலையில் பாகிஸ்தானில் ட்ரெண்டாகி வரும் மிர்ச்சி சிவா\nநாடுகளுக்கு இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்ட நிலையிலும் மீம்களை தெறிக்கவிட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள். இவை தான் சில நேரங்களில் பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. அவைகளில் சில …\nவெளியானது விஜய் ராணுவ வீரரிடம் பேசிய ஆடியோ உரையாடல்..\nஇந்திய போர் விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதுமே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து அபிநந்தன் இன்று விடுக்கப்பட்டார். இந்நிலையில் தமிழகத்தை …\nகாஷ்மீரில் ராணுவ வீரராக உள்ள ரசிகருக்கு போன் செய்த தளபதி விஜய்..\nதேனி மாவட்டத்தை சேர்ந்தவர் தமிழ் செல்வன். ராணுவ வீரரான இவர் ராணுவத்தில் உள்ளார். நடிகர் விஜய்க்கு தமிழ்நாட்டில் ஏராளமாக உள்ள ரசிகர்களில் இவரும் ஒருவர். நேற்று காஷ்மீரில் …\nஉலக புகழ் பெற்ற ஆபாச பட நடிகர் ஜானி சின்ஸ் இந்திய இளைஞர்கள் குறித்து கூறிய அதிர்ச்சி தகவல் – வீடியோ\nஅமெரிக்காவை பொறுத்த வரை ஹாலிவுட் நடிகர்களுக்கு இணையாகவே இருப்பவர்கள் ஆபாச படங்களில் நடிப்பவர்களும். அவர்களின் சம்பளம், புகழ் என அனைத்தும் ஹாலிவுட்டிற்கு நிகராகவே இருக்கும். இந்நிலையில் இந்த …\nநிச்சயமான பெண்ணை பார்க்க மாப்பிள்ளை.. அசிங்கப்படுத்திய தோழி – விடியோ உள்ளே\nதிருமண வாழ்வு தரும் பந்தம் அது நம் மீது சுமத்தும் சுமைகள் நம்மை ஒரு பண்பட்ட மனிதனாகவும் பக்குவமடைந்த மனிதனாகவும் மாற்றுகி��்றன. இப்படிப்பட்ட உண்ணதமான உறவை பற்றி …\nமோடிக்கு முத்தம் கொடுத்த பெண்.. பரபரப்பான இடத்தில் நடந்த சம்பவம் – வைரலாகும் வீடியோ\nஇந்தியாவின் பிரதமராக தற்போது பதிவியாற்றி வரும் மோடி இன்னும் சில மாதங்களுக்கு தான் நீடிக்கும். அவரின் பதவிக்காலம் முடியவுள்ள நிலையில் மீண்டும் அவர் ஆட்சியை பிடிப்பாரா என்பதை …\nஅடி ஆத்தி மாப்பிள்ளை இம்புட்டு கோவக்காரரா.. இப்படி பண்ணிடாரே – வீடியோ\nதிருமணத்தில் பல சம்பவங்கள் நடப்பது வழமைதான். குறித்த காணொளியில் பொண்ணும், மாப்பிள்ளையும் உணவு பந்தியில் அமர்ந்து சாப்பாடு பரிமாறிக்கொண்டிருக்கிறார்கள். மாப்பிள்ளை இலைக்கு உணவு பரிமாறும் போது மணப்பெண் …\nபடு கவர்ச்சியில் ஜிம்மில் பயிற்சி செய்யும் ஐஸ்வர்யா..\nபிக்பாஸ் மூலம் பிரபலமானவர்களுள் நடிகை ஐஸ்வர்யா டுட்டாவும் ஒருவர். இவரது நடிப்பில் அடுத்தடுத்து சில படங்கள் திரைக்கு வர உள்ளன. இதற்கிடையில் தான் அவர் கடந்த சில …\nஅரை குறை ஆடையுடன் நடு ரோட்டில் ஆட்டம் போட்ட காலா பட இளம் நடிகை – வீடியோ உள்ளே\nரஜினியின் நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் காலா. இப்படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்திருந்தவர் நடிகை சாக்‌ஷி அகர்வால். அட்லீ இயக்கிய ராஜா ராணி …\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nகுட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை அழகை காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\nகடல் கரையில் பிகினி உடையில் நடிகை அர்ச்சனா குப்தா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் படுக்கையறையில் இருந்து போஸ் கொடுத்த கோமாளி பட பஜ்ஜி கடை நடிகை – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iravanaa.com/?p=1115", "date_download": "2020-08-06T16:16:12Z", "digest": "sha1:R77EFPKCOGROTCMU6SRUC5SUWCELAUIC", "length": 5701, "nlines": 39, "source_domain": "www.iravanaa.com", "title": "நள்ளிரவில் ஜீன்ஸ்க்குள் புகுந்த பாம்பு: 8 மணி நேரம் போராடிய இளைஞர்; பெரும் பரபரப்பு! – Iravanaa News", "raw_content": "\nநள்ளிரவில் ஜீன்ஸ்க்குள் புகுந்த பாம்பு: 8 மணி நேரம் போராடிய இளைஞர்; பெரும் பரபரப்பு\nநள்ளிரவில் ஜீன்ஸ்க்குள் புகுந்த பாம்பு: 8 மணி நேரம் போராடிய இளைஞர்; பெரும் பரபரப்பு\nஉத்தரபிரதேச மாநிலம் மிர்சாரபூர் ம��வட்டத்தில் உள்ள சிந்தகர்பூர் என்ற கிராமத்தில் மின்சார வாரிய அதிகாரிகள் மின்கம்பங்கள் மற்றும் கம்பிகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.\nஇந்த பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் அந்த கிராமத்தில் உள்ள அங்கன்வாடி பள்ளியில் தங்கினர். அண்மையில் ஒருநாள் பணியை முடித்த தொழிலாளர்கள் அசந்து தூங்கி கொண்டிருந்தனர்.\nஅப்போது லவ்லேஷ் என்ற தொழிலாளியின் பேண்ட்டிற்குள் திடீரென பாம்பு ஒன்று புகுந்துள்ளது. தன்னுடைய பேண்ட்டிற்குள் ஏதோ ஒன்று ஊர்வதை உணர்ந்த லவ்லேஷ் நள்ளிரவில் எழுந்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்துள்ளார்.\nலவ்லேஷ் தனது பேண்ட்டிற்குள் பாம்பு இருப்பதைப் பார்த்து சகதொழிலாளிகளிடம் தெரிவித்துள்ளார். மேலும் அசைந்தால் பாம்பு கடித்துவிடுமோ என்ற பயத்தில் அங்கிருந்த கம்பத்தை பிடித்தவாறு அசையாமல் நின்று கொண்டிருந்தார். அதன் பிறகு விடிந்தவுடன் உள்ளூர் மக்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பாம்பு பிடிக்கும் நபர் வரவைக்கப்பட்டார்.\nபாம்பு பிடிப்பவர் ஜீன்ஸ் பேண்டை கொஞ்ச கொஞ்சமாக கிழித்து பாம்பை வெளியே கொண்ட வர போராடினார். சுமார் 8 மணி நேர போராட்டத்திற்கு பின் அந்த பாம்பு வெளியே எடுக்கப்பட்டது. அதுவரை அந்த இளைஞர் கம்பத்தை பிடித்தவாறே எந்த அசைவுமின்றி நின்று கொண்டிருந்தார்.\nஇதனிடையே இளைஞரின் பேண்ட்டில் பாம்பு புகுந்த சம்பவம் கேள்விப்பட்டு கிராம மக்கள் அங்கு ஒன்று திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nசிறுநீர்ப்பையில் சிக்கி கொண்ட மொபைல் சார்ஜர் கேபிள் கார்டு அறுவை சிகிச்சை மூலம்…\nபாஸ்கரன் வேண்டுமென்றே பொய்யான செய்திகளை வெளியிடுகின்றீர்கள்; கேவலமாக திட்டும்…\nயாழ் மாவட்டத்தில் தேர்தல் வன்முறை -வேலணை வங்களவடியில் கொலைவெறித் தாக்குதல்\nஇருபுறமும் ராணுவ குவிப்பால் பதற்றமான சூழலில் இந்திய – சீனா எல்லை பகுதி\n4 மாத குழந்தை கோடீஸ்வரர் ஆன ஆச்சரியம்\nநிலநடுக்கங்களை துல்லியமுடன் கணிக்கும் ஆச்சரிய மனிதர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/slogan/2020/05/30124416/1564884/veerabhadra-Gayatri-Mantra.vpf", "date_download": "2020-08-06T16:06:39Z", "digest": "sha1:DE7AHAVANSJNJT6IVMGM5JG27ZZNDC54", "length": 6096, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: veerabhadra Gayatri Mantra", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசிவபெருமானின் திருவுருவான ஸ்ரீ வீரபத்ரர் காயத்ரி\nசிவபெருமானின் தி���ுவுருவான வீரபத்ரனுக்கு உகந்த காயத்ரி மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமுல் சொல்லி வழிபாடு செய்து வந்தால் வீரபத்ரர் அருளை பெறலாம்.\nசிவபெருமானின் திருவுருவான வீரபத்ரனும் அன்னையால் உருவான பத்ரகாளியும் தட்சனின் யாகத்தை அழித்த விதம் புராணங்களில் இலக்கியங்களில் உள்ளன. வீரபத்திரன் ஆலயங்கள் அநேகமாக வடக்கு நோக்கியே உள்ளன. மேற்கரங்களில் வில்லும் அம்பும் ஏந்தி கீழ் வலது கரத்தில் வாளும் இடது கரத்தில் பெரிய கேடயத்தையும் கொண்டு காட்சி தரும் இவரின் தலையின் முன் உச்சியில் சிவலிங்கம் காணப்படுகிறது.\nGayatri Mantra | Shiva | காயத்ரி மந்திரம் | சிவன்\nமிருகசீர்ஷம் நட்சத்திரத்திற்குரிய ஸ்ரீசிவ பஞ்சாட்சர நட்சத்திரமாலா ஸ்தோத்திரம்\nஸ்ரீ மணக்குள விநாயகா போற்றி\nவீட்டில் லட்சுமி கடாட்சத்தை பலமடங்கு பெருக்கக் கூடிய மந்திரம்\nதில்லையம்பல ஶ்ரீஆனந்த நடராஜப் பெருமான் திருமலரடிகள் போற்றி\nமனஉறுதி தரும் வீரலட்சுமி ஸ்லோகம்\nஅனைத்து தோஷங்களும் விலக செவ்வாய் காயத்ரி மந்திரம்\nபக்தி சிரத்தையுடன் ஜெபித்தால் எல்லா நலன்களையும் அளிக்கும் காயத்ரி மஹா மந்திரம்\nவாஸ்து பகவான் காயத்ரி மந்திரம்\nசூரியனின் பரிபூரண அருள் வழங்கும் காயத்ரி மந்திரம்\nஎதிரிகள் தொல்லை நீங்க சூரிய காயத்ரி சொல்லுங்கள்\nகிருஷ்ணரின் அருள் கிடைக்க இந்த மந்திரம் சொல்லுங்க\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.whatsappusefulmessages.co.in/2019/05/blog-post_14.html", "date_download": "2020-08-06T16:13:10Z", "digest": "sha1:HEABN7N5DV42XV2H24SCET7PP76ILQ7G", "length": 14878, "nlines": 172, "source_domain": "www.whatsappusefulmessages.co.in", "title": "Whatsapp Useful Messages: ஹேக்கர்ஸ் ஊடுருவ முயற்சி; உடனடியாக அப்டேட் செய்யுங்கள்'' - வாட்ஸ் அப் நிறுவனம்", "raw_content": "\n\"பயனுள்ள நல்ல தகவல்களை அறிந்துகொள்ள தங்கள் நேரத்தை முதலீடு செய்யவேண்டிய இடம்.\"\nLatest News உலக செய்திகள் இந்திய செய்திகள் தமிழ்நாடு செய்திகள் வேலைவாய்ப்பு செய்திகள் விளையாட்டு செய்திகள் COVID-19\nவரலாற்றில் இன்று இன்றைய திருக்குறள் இன்றைய பஞ்சாங்கம் இன்றைய ராசிபலன்கள்\nகதைகள் -நீதிக் கதைகள்-சிறுகதைகள் பொன்னியின் செல்வன்\nபடித்ததில் பிடித்தது பார்த்ததில் பிடித்தது அறிந்துகொள்வோம் பொழுதுபோக்கு\nஹேக்கர்ஸ் ஊடுருவ முயற்சி; உடனடியாக அப்டேட் செய்யுங்கள்'' - வாட்ஸ் அப் நிறுவனம்\nஹேக்கர்ஸ் ஊடுருவ முயற்சி; உடனடியாக அப்டேட் செய்யுங்கள்'' - வாட்ஸ் அப் நிறுவனம்\nவாட்ஸ் அப்பில் ஹேக்கர்கள் ஊடுருவ முயற்சிப்பதாகவும், உடனடியாக செயலியை அப்டேட் செய்யுமாறும் அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.\nஉலகளவில் தற்போது அதிக மக்களால் பயன்படுத்தப்படும் செயலிகளில் வாட்ஸ்அப் செயலியும் ஒன்று. செய்திகளை அனுப்புதல், வீடியோ, புகைப்படங்களை பகிர்தல், வீடியோ காலிங், வாய்ஸ் காலிங் போன்ற பல்வேறு வசதிகளை வாட்ஸ் அப் கொண்டுள்ளது. வீடியோ, போட்டோ, கோப்புகள் என பல முக்கிய விஷயங்கள் வாட்ஸ் அப் மூலம் பகிரப்படுகிறது. அதனால் வாட்ஸ் அப்பின் பாதுகாப்பு அம்சங்களில் அந்நிறுவனம் மிகுந்த கவனம் கொண்டுள்ளது. அதனடிப்படையில் அவ்வப்போது அப்டேட்டுகள் விடப்பட்டு செயலியின் பாதுகாப்பு அம்சம் அதிகரிக்கப்படுகிறது.\nஇந்நிலையில் வாட்ஸ் அப்பில் ஹேக்கர்கள் ஊடுருவ முயன்றதாக அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. சில பயனாளர்களை மட்டும் குறிவைத்து திறன்பெற்ற ஹேக்கர்கள் இந்த செயலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளது. ஹேக் செய்யப்பட வேண்டிய ஆட்களுக்கு ஹேக்கர்கள் வாட்ஸ் அப் அழைப்பு கொடுக்கிறார்கள். அதன் மூலம் செயலியை கண்காணிக்கும் சாப்ட்வேர் குறிப்பிட்ட செல்போனில் தானகவே இன்ஸ்டால் செய்யப்படுகிறது. அதன்பின் அந்த செல்போன் ஹேக்கர்களால் தொடர் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படுவதாக கூறப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் தங்களது பயனாளர்கள் அனைவரையும் உடனடியாக வாட்ஸ் அப் அப்டேட் செய்யக் கோரி அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியான வாட்ஸ் அப் அப்டேட்டில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகம் உள்ளதாகவும், அதனை அப்டேட் செய்துகொள்ள வேண்டுமென்றும் பயனாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது\nLabels: # LATEST NEWS, # இந்திய செய்திகள், # உலக செய்திகள், அறிந்துகொள்வோம்\nபாரம்பரிய பாட்டி முறை விட்டு தயாரிப்பு பல்பொடி..\nபாரம்பரிய பாட்டி முறை விட்டு தயாரிப்பு பல்பொடி தொடர்புக்கு: 9444688871 தேவைப்படுவோர் படிவத்தை பூர...\nமொத்தம் 339 சாதிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன இது, தமிழ்நாட்டில் உள்ள சாதிகள் மட்டுமே.... இது, தமிழ்நாட்டில் உள்ள சாதிகள் மட்டுமே....\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் & பேக்ஸ் எண்... 1. Thiruvallur Collector :- ...\nராமர் கோயில் பூமி பூஜையில் வைக்கப்படும் ஒரு செங்கலின் விலை ரூபாய் 15,59,000\n22 கிலோ 600 கிராம் தூய வெள்ளியில் ஆன செங்கலை வரும் ஆகஸ்டு 5ம் தேதியன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ராமர் கோயிலின் பூமி பூஜையில் அட...\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் ஒருபறவை குஞ்சு பொரிக்க 40 நாள்கள்இருளில் இருந்த கிராமம்\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு பறவை குஞ்சு பொரிக்க 40 நாள்கள் இருளில் இருந்த கிராமம்\nமுருகன் கோவில் அர்ச்சகர்.. 04442890021 இந்த எண்ணிற்கு போன் செய்தால் முருகன் கோயில் அர்ச்சகர் உங்களுடைய பெயர் கேட்பார் அதை நீங்கள்...\nமலையாண்டி_கோவில் அருகில் ஆபத்தான நிலையில் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் இருந்த பட்டமரத்தை பாதுகாப்பாக அகற்றினர்\nபொன்னமராவதி பேரூராட்சியில் #மலையாண்டி_கோவில் அருகில் ஆபத்தான நிலையில் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் இருந்த பட்டம...\nபுதுக்கோட்டை நகர மக்களுக்கு நகராட்சி ஆணையரின் ஓர் முக்கிய அறிவிப்பு\nபுதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு நகராட்சி ஆணையரின் ஓர் முக்கிய அறிவிப்பு புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு கொரோனா...\nதஞ்சை பெரியகோவில் கட்டுமானம் குறித்து இணையவழி உரைத்தொடர்\nபொன்னமராவதி அருகே உள்ள செவலூர்_ஊராட்சியில் நிலவேம்பு கசாயம் மற்றும் கிருமி நாசினி மருந்து பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது.\nபொன்னமராவதி அருகே உள்ள செவலூர்_ஊராட்சியில் நிலவேம்பு கசாயம் மற்றும் கிருமி நாசினி மருந்து பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது. கொர...\n# உள்ளத்தில் ஆனந்தம் நிலைத்திருக்குமானால் புறவுலக வாழ்வின் இன்பதுன்பங்கள் நம்மை சிறிதும் பாதிப்பதில்லை. # பொருளை இழந்தவனுக்கு மிஞ்சி...\nபுகை போதை ஒழிப்பு விழிப்புணர்வு கண்காட்சி\nமனச்சிதைவு நாள் உறுதிமொழி ஏற்பு\nடெபாசிட் பறிகொடுத்த அமமுக, மநீம, நாம் தமிழர்\nபெண் எம்.பி.,க்களில் 28 பேர் மீண்டும் வெற்றி\nமாநிலவாரியாக கட்சிகள் பெற்ற வெற்றிகள்\nதமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் பட்ட...\nஹேக்கர்ஸ் ஊடுருவ முயற்சி; உடனடியாக அப்டேட் செய்யுங...\nகறம்பக்குடி ரோட்டரி சங்கம், கறம்பக்குடி சிட்டி ரோட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=19390", "date_download": "2020-08-06T16:26:58Z", "digest": "sha1:FH3AWJEZFD2FISPQIDYMG6U7RBHXTI4I", "length": 25792, "nlines": 226, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 6 ஆகஸ்ட் 2020 | துல்ஹஜ் 371, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:09 உதயம் 20:49\nமறைவு 18:37 மறைவு 08:14\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசனி, ஜுலை 1, 2017\nதூ-டி பேருந்து நிலையத்தில் தகவல் பலகை நிறுவ, அனைத்துப் பேருந்துகளிலும் “வழி: காயல்பட்டினம்” ஸ்டிக்கர் ஒட்ட - அரசுப் போக்குவரத்துக் கழகம் (தி-லி) ஒத்துழைக்கும் “நடப்பது என்ன” குழுமத்திடம் அதிகாரிகள் உறுதி\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1350 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nதூத்துக்குடி பேருந்து நிலையத்தில் – காயல்பட்டினம் வழியில் செல்லும் பேருந்துகள் தொடர்பான தகவல் பலகை நிறுவவும், அனைத்துப் பேருந்துகளிலும் “வழி: காயல்பட்டினம்” ஸ்டிக்கர் ஒட்டவும் - அரசுப் போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி மண்டலம்) ஒத்துழைக்கும் என, “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமத்திடம் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இதுகுறித்த செய்தியறிக்கை:-\nகாயல்பட்டினம் வழியாக வந்து செல்ல வேண்டிய அரசுப் பேருந்துகள் - காயல்பட்டினத்தைப் புறக்கணிப்பது குறித்து, கடந்த ஓர் ஆண்டாக, “நடப்பது என்ன” குழுமம் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.\nஇது தொடர்பாக கொடுக்கப்பட்டு வரும் கோரிக்கைகளைத் தொடர்ந்து, காயல்பட்டினம் வரும் பேருந்துகளின் எண்ணிக்கை நிலை ��ுறித்து அறிந்திட, இவ்வாண்டு ஜனவரி, மே மாதங்களில் - 24 மணி நேர பேருந்துகள் கண்காணிப்பை (24 HOURS CITIZENS' BUS MONITORING) - தன்னார்வலர்களைக் கொண்டு, “நடப்பது என்ன\nஜனவரி மாத கண்காணிப்பின் முடிவுகள் - தொடர்புடைய துறை அதிகாரிகளுக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது - மே மாத கண்காணிப்பு முடிவுகளை, “நடப்பது என்ன” குழுமம் - போக்குவரத்துக் கழகங்களின் நிர்வாக இயக்குநர்களை நேரடியாகச் சந்தித்து வழங்கி வருகிறது.\nபுதனன்று (ஜூன் 28) மதுரைக்கு நேரடியாகச் சென்று, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (மதுரை) லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரிடம் இது தொடர்பான புள்ளிவிபரங்களடங்கிய மனு வழங்கப்பட்டது.\nஅதன் தொடர்ச்சியாக, நேற்று (ஜூன் 30), தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (திருநெல்வேலி) லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரிடம், இது தொடர்பான மனு நேரடியாக வழங்கப்பட்டது.\nநகர மக்கள் அனுபவித்து வரும் பிரச்சனைகள் குறித்தும் இச்சந்திப்பின்போது விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. தகவல்களை விளக்கமாக கேட்டறிந்து கொண்ட நிர்வாக இயக்குநர், சில உத்தரவுகளைப் பிறப்பித்து, அக்கழகத்தின் துணை மேலாளரை (வணிகம்) சந்தித்து, கூடுதல் விபரங்களைத் தெரிவிக்கக் கூறினார்.\nசுமார் 300க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்ல வேண்டிய இடத்தில், 214 பேருந்துகள் மட்டுமே, காயல்பட்டினம் வழியில் வந்து செல்வது குறித்து - துணை மேலாளரிடம் எடுத்துரைக்கபப்ட்டது. விபரங்களைக் கேட்டுக்கொண்ட அவர், கிளை மேலாளரைத் தொடர்புக்கொண்டு, “காயல்பட்டினம் வழியைப் புறக்கணிக்கும் ஓட்டுனர்கள் / நடத்துனர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என அறிவிப்பு வெளியிடக் கூறினார்.\nமேலும், தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் - மாநகராட்சியின் ஒத்துழைப்போடு, காயல்பட்டினம் வழியில் பேருந்துகள் செல்ல வேண்டும் என்ற தகவல் பலகையை நிறுவிட ஒத்துழைப்பதாகவும், திருநெல்வேலி மண்டலத்தின் அனைத்துப் பேருந்துகளிலும் \"வழி: காயல்பட்டினம்\" ஸ்டிக்கர் ஒட்டிட ஒத்துழைப்பு வழங்குவதாகவும் உறுதியளித்தார்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டினம் வழியாக பெர்மிட் போடப்பட்டுள்ள அனைத்து மண்டல பேருந்துகளிலும் \" காயல்பட்டினம் வழி \" ஸ்டிக்கர் கண்டிப்பாக ஒட்டப்பட வேண்டும் .\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n90 % பேருந்துகள் காயல்பட்டணம் வழியாக செல்ல வேண்டும் என்று இருக்கும்பொழுது . எதற்காக காயல்பட்டணம் வழி என்று போட வேண்டும் , மாறாக மீதமுள்ள 10 % பேருந்துகளுக்கு அடைக்கலாபுரம் வழி என்று போடலாம். அப்பொழுதுதான் பிரதான வழி காயல்பட்டணம் என்றாகும் , அணைத்து பேருந்துகளும் காயல்பட்டணம் வழியாக வந்தாக வேண்டும். மாறாக காயல்பட்டணம் வழி என்று sticker ஒட்டப்பட்டால் , காலபோக்கில் அதை அகற்றி விடுவார்கள் .......\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nசமூக ஆர்வலரின் மாமனார் சென்னையில் காலமானார் இன்று 21.00 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் நல்லடக்கம் இன்று 21.00 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் நல்லடக்கம்\n CRZ விதிமீறல்களைக் கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம் & மாசு கட்டுப்பாட்டு வாரியம் “நடப்பது என்ன\nகாயல்பட்டினத்தைப் புறக்கணிக்கும் அரசுப் பேருந்துகள்: 24 மணி நேர கண்காணிப்பு அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சமர்ப்பித்தது “நடப்பது என்ன” குழுமம்\nஜூலை 04 அன்று (இன்று) காயல்பட்டினத்தில் மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nநாளிதழ்களில் இன்று: 04-07-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (4/7/2017) [Views - 652; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 03-07-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (3/7/2017) [Views - 697; Comments - 0]\nதிமுகவிலிருந்து வெளியேறிய நகர்மன்ற முன்னாள் உறுப்பினர்கள், தெற்கு மாவட்டச் செயலாளர் முன்னிலையில் மீண்டும் இணைவு\nபணி நிறைவு பெற்ற அஞ்சலருக்கு வழியனுப்பு விழா திரளானோர் பங்கேற்பு\nநோன்புப் பெருநாளை முன்னிட்டு, துளிர் பள்ளியில் வெளிநாடு வாழ் காயலர்களுக்கு சிறப்புக் கூட்டம் உலக கா.ந.மன்றங்களின் நிர்வாகிகள் பங்கேற்பு உலக கா.ந.மன்றங்களின் நிர்வாகிகள் பங்கேற்பு\nநாளிதழ்களில் இன்று: 02-07-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (2/7/2017) [Views - 631; Comments - 0]\nநெகிழிப் பயன்பாடு குறைப்பு & ஒழிப்பு, நீர்நிலைகள் பாதுகாப்பை வலியுறுத��தி, உ.சகாயம் ஐ.ஏ.எஸ். வழிகாட்டலில் “மக்கள் பாதை” அமைப்பு சார்பில் ஜூலை 02இல் மினி மாரத்தான் தூத்துக்குடியில் நடைபெறுகிறது\n2018 ஜன. 13, 14இல் அர்ரஹீம் மீலாதுர் ரஸூல் குழுவின் மீலாத் விழா\nஆறுமுகனேரியில் அறிவியல் ரயில் கண்காட்சி நேற்று நிறைவு ஆயிரக்கணக்கானோர் கண்டு களித்தனர்\nநாளிதழ்களில் இன்று: 01-07-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (1/7/2017) [Views - 638; Comments - 0]\nநோன்புப் பெருநாள் 1438: ஐக்கிய அரபு அமீரகம் துபையில் பெருநாள் தொழுகைக்குப் பின் காயலர்கள்\nநோன்புப் பெருநாள் 1438: சீஷெல்ஸ் நாட்டில் பெருநாள் தொழுகைக்குப் பின் காயலர்கள்\nசித்தன் தெருவில் இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் திருட்டு உடமைகளைப் போட்டுவிட்டு திருடியோர் தப்பியோட்டம் உடமைகளைப் போட்டுவிட்டு திருடியோர் தப்பியோட்டம் காவல்துறையினர் விசாரணை\nசிங்கித்துறை, கொம்புத்துறையில் மீன்வளத் துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டார்\nநாளிதழ்களில் இன்று: 30-06-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (30/6/2017) [Views - 598; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/233254", "date_download": "2020-08-06T16:14:48Z", "digest": "sha1:MSAVCNK56ZG6MBYOY2NQOJBLT2WYM7NP", "length": 11492, "nlines": 172, "source_domain": "www.arusuvai.com", "title": "ஈழ குழந்தைகள் படிப்பு உதவி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஈழ குழந்தைகள் படிப்பு உதவி\nஅகதிகளாக இங்கே இருக்கும் ஈழ தமிழ் குழந்தைகளை படிக்க வைக்�� நிதி உதவி செய்ய வேண்டும் என்று இருக்கிறோம்.அவர்கள் இங்கே பள்ளிக்கு செல்லலாமா...\nஒன்று அல்லது இரண்டு குழந்தைகளை படிக்க வைக்க உதவலாம் என்று தோன்றுகிறது.\nஎங்கள் ஊரின் (சொந்த ஊரின்) அருகிலேயே சுரண்டை என்ற ஊரின் அருகே ஒரு அகதிகள் முகாம் இருக்கிறது...யாரை பார்க்க வேண்டும்...என்ன govt procedure என்று தெரிந்தவர்கள் யாரவது சொல்ல முடியுமா...\nநிறைய பேர் படிக்கிறாங்க கோமதி. காலேஜ்லகூட நிறைய பேர் படிச்சாங்க.. நான் என்னோட ஃப்ரண்ட கேட்டு சொல்றேன். அவ கேம்ப்லயே நிறைய குழந்தைகள் இருக்காங்க... இப்படி நல்ல விஷயத்துக்கு பணம் செலவு பண்ண முன்வந்ததுக்கு பாராட்டுக்கள் :)\nஅதிகாரிகள் மூலமாக தான் செய்ய முடியுமா...இல்லை தனிப்பட்ட முறையில் பண உதவி செய்யனுமா...அது பற்றி தான் தெரியனும்.இணையத்தில் தேடினா அவ்வளவு உபயோகமா எதுவும் கிடக்கல...\nகடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது\nகோமதி முதலில் என்னை மன்னிக்கவும்.உங்களுடைய உறவினர்களில் அல்லது உங்களுக்கு நன்றாக தெரிந்த யாரையாவவது தேர்ந்தெடுத்து இந்த உதவியை செய்யவும்.முகாமில் இருப்பவர்களுக்கு போதுமான வசதி அரசாங்கத்தால் கிடைக்கிறது.பின்னாளில் வருந்தி யாரையும் வைய வேண்டாமே.இது என் தனிப்பட்ட அபிப்பிராயம்.கோமதி தவிர யாரும் இதில் குற்றம் கண்டுபிடித்து பதிவுகள் தொடர வேண்டாம் பிளீஸ்\nஎன்னப்பா..இப்படி சொல்றீங்க...நான் வேற மாதிரி கேள்வி பட்டேன்...anyway நான் அவங்களுக்கு எதாவது செய்யணும் நு நினைக்குறேன்...வேற எந்த மாதிரியான உதவிகள் அவங்களுக்கு தேவை படும் நு கூட உங்களுக்கு தெரிஞ்சa சொல்லுங்க...\nநாங்க ஏப்ரல் ten கிட்ட ஊருக்கு போக பிளான் பண்ணிருக்கோம்...அதுக்குள்ள என்ன procedure ன்னு தெரிஞ்சா கொஞ்சம் உதவியா இருக்கும்.\nகடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது\nஅரவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை விபத்து\nவீண் விரயம் உணவுகளீளூம் வீண் விரயம்\nஉடல் உறுப்பு தானம் செய்வது எப்படி\nவிழிப்பிதுங்க வைக்கும் விஸ்வரூப விலை...\n\"மின்சார சிக்கனம் தேவை இக்கணம்\"\nஏலம் போகும் விளையாட்டு விரர்களின் நிலை\nமல�� வேம்பு - தாய்மை\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nஎன்னுடைய தந்தைக்கு வயது 61 ஆகிறது அவருக்கு உட்காரும் இடத்தில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/which-is-best-avadhaaram-in-dhasavadharam/", "date_download": "2020-08-06T15:45:38Z", "digest": "sha1:EFLUT4KZJQJDIGNK7J42CZBKMHJCDG7H", "length": 9393, "nlines": 110, "source_domain": "dheivegam.com", "title": "தசாவதாரத்தில் மிக சிறந்த அவதாரம் எது தெரியுமா ? | Kathaigal", "raw_content": "\nHome ஆன்மிகம் தமிழ் கதைகள் விஷ்ணுவின் அவதாரத்தில் மிகச் சிறந்த அவதாரம் எது தெரியுமா \nவிஷ்ணுவின் அவதாரத்தில் மிகச் சிறந்த அவதாரம் எது தெரியுமா \nபகவான் விஷ்ணுவோ பல காரணங்களுக்காக கூர்ம அவதாரம், வராக அவதாரம், நரசிம்ம அவதாரம், வாமண அவதாரம், பரசுராம அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரம் இப்படி பல அவதாரங்களை எடுத்துள்ளார். இதில் எது சிறந்த அவதாரம் என்ற சந்தேகம் ஒரு பக்தனுக்கு எழுந்தது. இதற்கான விடையை தேடி அவன் இடைக்காட்டுச் சித்தரிடம் சென்றான்.\nஐயா, நீங்கள் ஒரு சிறந்த மகான் என்பதால் உணங்களிடம் ஒரு சந்தேகத்தை கேட்கவந்துள்ளேன் என்றான் அந்த பக்தன். இடைக்காடரோ சிரித்தபடியே என்ன உன் சந்தேகம் என கேட்க, தசாவதாரத்தில் சிறந்த அவதாரம் எது என கேட்டான்.\nஇடைக்காடரோ ‘ஏழை இடையன் இளிச்சவாயன்’ என்று கூறிவிட்டு எந்த இடத்தை விட்டு சென்றார். இதென்ன கொடுமை, நான் தப்பாய் ஏதும் கேட்டேனா எதற்கு சித்தர் தன்னை தானே தாழ்த்திக்கொள்வது போல கூறிவிட்டு போகிறார் என்று நினைத்தபடியே அவனும் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.\nஇடைக்காடர் சொன்ன வார்த்தைகள் மட்டும் அவன் மனதில் திரும்ப திரும்ப ஒலித்துக்கொண்டே இருந்தது. இதை பற்றி அவன் தீவிரமாக யோசிக்க துவங்கினான். ஒருநாள் இடைக்காடர் சொன்ன வாக்கியத்தில் உள்ள சொற்களை தனித் தனியாக பிரித்துப்பார்த்தான். அவன் சந்தேகத்திற்கான விடை கிடைத்தது.\nஅமெரிக்க விஞ்ஞானிகளை வாய் பிளக்கவைத்த நம் காயத்திரி மந்திரம்\nஏழை – ராஜ வம்சத்தில் பிறந்து பின் பல ஆண்டுகள் ஏழையாக வாழ்ந்தவர் ஸ்ரீ ராமர்.\nஇடையன் – இது கிருஷ்ணாவதாரத்தை குறிக்கிறது.\nஇளிச்சவாயன் – இது நரசிம்ம அவதாரத்தை குறிக்கிறது.\nஅடடே ஒரே வாக்கியத்தில் அற்புதமான விளக்கத்தை அளித்துள்ளாரே இடைக்காடர் என்று நினைத்து அவன் மனம் மகிழ்ந்தான்.\nஇதுபோன்ற மேலும் பல சு��ாரஸ்யமான சிறு கதைகள், குட்டி கதைகள் மற்றும் தத்துவ கதைகளை உடனுக்குடன் பெற எங்களுடைய மொபைல் ஆப்- ஐ டவுன்லோட் செய்து எங்களோடு இணைந்திருங்கள்.\nஇறைவனுக்கு படைக்கும் நெய்வேத்தியம் நமக்கு பிரசாதமாவது ஏன்\nStory : சிவராத்திரி அன்று இந்த கதையை படித்தால் அனைத்து வளங்களும் கிடைக்கும் தெரியுமா \nதசரதர் 6,0000 பெண்களை திருமணம் செய்தது ஏன் தெரியுமா \nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dttamil.com/58029-2cctv-camera-at-a-cost-of-rs-75-02-crores-on-all-buses/", "date_download": "2020-08-06T16:47:33Z", "digest": "sha1:CINJ5MHJDZ37ATYZNX2BKVSQFNPJRVAF", "length": 13715, "nlines": 233, "source_domain": "dttamil.com", "title": "அனைத்து பேருந்துகளிலும் ரூ.75.02 கோடி செலவில் சிசிடிவி கேமரா : ஓ.பன்னீர்செல்வம் - dttamil", "raw_content": "\nஅய்யா வைகுண்டர் நல் மங்கலப் பெருநாள் அனுசரிக்க அடிகளார் அறிவுறுத்தல்\nடெல்லி குடிசைப் பகுதியில் தீ விபத்து\nமுகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.50 ஆயிரம் வசூல்\nகோவிட்-19: இந்தூரில் பாதிப்பாளர்கள் 2,850 ஆக அதிகரிப்பு\nசோனியா காந்தி மீது வழக்குப்பதிவு\nஉத்தரப் பிரதேசத்தில், சுய உதவிக் குழுக்களுக்கு 219 கோடி நிதி ஒதுக்கீடு\nபாட்டாளிகளின் நெஞ்சங்களில் நான் வாழ்கிறேன்: மருத்துவர் ராமதாஸ்\nஇந்திய எல்லையில் படைகளை குவிக்கும் சீனா\nவிமானத்தில் பயணிக்க ஆரோக்கிய சேது செயலி கட்டாயம்\nஇங்கிலாந்தில் நர்சாக பணியாற்றிய இரட்டை சகோதரிகள் கொரோனாவுக்கு பலி\nசீனாவில் புதிதாக 12 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஉலக சாம்பியன்ஷிப்ஸ் குத்துச்சண்டை: மேரிகோம் இறுதிப்போட்டிக்கு தகுதி.\nகாங் – ம.ஜ.த இறைவனின் ஆசீர்வாதத்தை பெற்றிருக்கின்ற கூட்டணி: குமாரசாமி\nகிரிக்கெட் வீரர் மலிங்கா மீது பாலியல் புகார்.\nஇந்தியா நிதான ஆட்டம்: ரோஹித், கோலி அரைசதம்.\nஉழவர் மூலதன மானிய திட்டத்தை செயல்படுத்துக: ராமதாஸ்\nஅமித் ஷா ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்: பா.ஜனதா தகவல்\nசூலூர் விமானப்படைத்தளத்தில் விமானப்படைத் தளபதி ஆய்வு\n“பா பா ப்ளாக் ஷீப் – மூணு பாட்டில் புல்” லிரிகள் வீடியோ\nபாண்டியா, ராகுலுக்கு ரூ.20 லட்சம் அபராதம்\nகாஞ்சிபுரத்தில் விஷவாயு தாக்கி 6 பேர் பலி\nபாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரகுமார் என்ற கல்வெட்டால் சர்ச்சை\nசென்னையில் இன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா\nஅனைத��து பேருந்துகளிலும் ரூ.75.02 கோடி செலவில் சிசிடிவி கேமரா : ஓ.பன்னீர்செல்வம்\nஅனைத்து பேருந்துகளிலும் ரூ.75.02 கோடி செலவில் சிசிடிவி கேமரா : ஓ.பன்னீர்செல்வம்\nநிர்பயா நிதித்திட்டத்தின் கீழ் அனைத்து பேருந்துகளிலும் ரூ.75.02 கோடி செலவில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.\nதமிழக பட்ஜெட் கூட்டம் தொடங்கியது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார்.\nபட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-\n* நிர்பயா நிதித்திட்டத்தின் கீழ் அனைத்து பேருந்துகளிலும் ரூ.75.02 கோடி செலவில் சிசிடிவி கேமரா\n* பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.34,181.73 கோடி ஒதுக்கீடு\n* உயர் கல்வித்துறைக்கு ரூ. 5052.\n* திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் ரூ.77.94 கோடி செலவில் 53.36 ஏக்கர் பரப்பளவில் மெகா உணவுப்பூங்கா அமைக்க அரசு ஒப்புதல்.\n* பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு ரூ.11,894 கோடி ஒதுக்கீடு\n* பட்ஜெட்டில் மீன்வளத்துறைக்கு ரூ.1,229 கோடி ஒதுக்கீடு\nஈராக்கில் அமெரிக்க வீரர்களைக் குறிவைத்து மீண்டும் ராக்கெட் தாக்குதல்\nசென்னை, நிர்பயா நிதித்திட்டத்தின் கீழ் அனைத்து பேருந்துகளிலும் ரூ.75.02 கோடி செலவில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக பட்ஜெட் கூட்டம் தொடங்கியது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார். பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:- * நிர்பயா நிதித்திட்டத்தின் கீழ் அனைத்து பேருந்துகளிலும் ரூ.75.02 கோடி செலவில் சிசிடிவி கேமரா * பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.34,181.73 கோடி ஒதுக்கீடு\nதமிழகத்தில் காலியாக உள்ள மேலும் 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு\nபாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 4 வெளிநாட்டு அழகிகள் மீட்பு\nகிணறு தோண்டும்போது கயிறு அறுந்து விழுந்து 5 பேர் பலி\nதென்காசி, செங்கல்பட்டு புதிய மாவட்டங்களாக அறிவிப்பு\nசில நிமிடங்களில் விற்று தீர்ந்த பொங்கல் பண்டிகை முன்பதிவு டிக்கெட்டுகள்\nவாரணாசியில் பிரதமர் மோதி இன்று பிரம்மாண்ட பேரணி\nடெல்லி குடிசைப் பகுதியில் தீ விபத்து\nகோவிட்-19: இந்தூரில் பாதிப்பாளர்கள் 2,850 ஆக அதிகரிப்பு\nசோனியா காந்தி மீது வழக்குப்பதிவு\nஉத்தரப் பிரதேசத்தில், சுய உதவிக் குழுக்களுக்கு 219 கோடி நிதி ஒத��க்கீடு\nஇந்திய எல்லையில் படைகளை குவிக்கும் சீனா\nஅமெரிக்க பனிப்புயலுக்கு 5 பேர் பலி\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் சந்திப்பு\nஉலகிலேயே முதலில் புத்தாண்டை வரவேற்ற நியூசிலாந்து மக்கள்\nசாதித்துவத்தால் உருவான சமத்துவ மார்க்கம்\nஅய்யா வைகுண்டர் நல் மங்கலப் பெருநாள் அனுசரிக்க அடிகளார் அறிவுறுத்தல்\nடெல்லி குடிசைப் பகுதியில் தீ விபத்து\nமுகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.50 ஆயிரம் வசூல்\nகோவிட்-19: இந்தூரில் பாதிப்பாளர்கள் 2,850 ஆக அதிகரிப்பு\nwww.dttamil.com தமிழ் இணையதளம் நடப்பு செய்திகள், ஆய்வு கட்டுரைகள் மற்றும் தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு முன்னுரிமை கொடுத்து செய்திகளாக்கி வருகிறது. எங்களது படைப்புகள் ஒவ்வொரு தமிழரின் குரலாகவும், நீதி நெறி பிசகாமலும் வழங்கப்பட்டு வருகிறது.\nயாதும் ஊரே யாவரும் கேளீர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dttamil.com/santa-kochhars-assets-freeze/", "date_download": "2020-08-06T15:22:46Z", "digest": "sha1:ABGJWW3GEK24N4HPJ6PB4C6GKZWVYUIQ", "length": 13938, "nlines": 233, "source_domain": "dttamil.com", "title": "சாந்தா கோச்சாரின் சொத்துகள் முடக்கம் - dttamil", "raw_content": "\nஅய்யா வைகுண்டர் நல் மங்கலப் பெருநாள் அனுசரிக்க அடிகளார் அறிவுறுத்தல்\nடெல்லி குடிசைப் பகுதியில் தீ விபத்து\nமுகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.50 ஆயிரம் வசூல்\nகோவிட்-19: இந்தூரில் பாதிப்பாளர்கள் 2,850 ஆக அதிகரிப்பு\nசோனியா காந்தி மீது வழக்குப்பதிவு\nஉத்தரப் பிரதேசத்தில், சுய உதவிக் குழுக்களுக்கு 219 கோடி நிதி ஒதுக்கீடு\nபாட்டாளிகளின் நெஞ்சங்களில் நான் வாழ்கிறேன்: மருத்துவர் ராமதாஸ்\nஇந்திய எல்லையில் படைகளை குவிக்கும் சீனா\nவிமானத்தில் பயணிக்க ஆரோக்கிய சேது செயலி கட்டாயம்\nஇங்கிலாந்தில் நர்சாக பணியாற்றிய இரட்டை சகோதரிகள் கொரோனாவுக்கு பலி\nசீனாவில் புதிதாக 12 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஇந்திய பெருங்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி\nரூ. 1500 கோடி செலவில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: முதல்வர் அறிவிப்பு\nசென்னையில் 300 கிலோ குட்கா பறிமுதல்\nவிஷால் – அனிஷா திருமண நிச்சயதார்த்தம்\nமறைந்த மகனை நினைவுக் கூறும் தந்தை. மீட்டெடுக்க முடியாத சோகத்தில் சார்ஜா மன்னர்.\nகழுத்தில் கத்தியுடன் மருத்துவமனைக்கு வந்த பெண்ணால் பரபரப்பு\nடாக்சியில் உல்லாசம் அனுபவித்த ஜோடி- டிரைவர�� செய்த காரியம்\nபாலியல் வழக்கில் பாதிரியார்களை கைது செய்ய தடையில்லை: கேரள உயர் நீதிமன்றம்\nகுற்றம் சொன்னவுடனே யாரையும் சாடிவிட முடியாது: கமல்ஹாசன்\nசாந்தா கோச்சாரின் சொத்துகள் முடக்கம்\nசாந்தா கோச்சாரின் சொத்துகள் முடக்கம்\nகடன் முறைகேடு வழக்கில், ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் சிஇஓ சாந்தா கோச்சாரின் 78 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.\nவீடியோகான் நிறுவனத்திற்கு விதிகளை மீறி 3 ஆயிரத்து 250 கோடி ரூபாய் கடன் வழங்கிய குற்றச்சாட்டில், கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபரில் ஐசிஐசிஐ தலைமைப் பொறுப்பில் இருந்து சாந்தா கோச்சார் விலகினார்.\nநீதியரசர் பி.என்.ஸ்ரீகிருஷ்ணா குழு, சாந்தா கோச்சார் விதிகளை மீறியிருப்பதை உறுதிப்படுத்தியதை அடுத்து அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.\nஇந்த நிதி மோசடியின் மூலம், சாந்தா கோச்சாரும், அவரது கணவரும் ஆதாயம் அடைந்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.\nமுறைகேடாக அடைந்த ஆதாயத்தை மறைக்க நடைபெற்ற பணமோசடிகள் தொடர்பாக அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.\nஇந்நிலையில், சாந்தா கோச்சாரின் மும்பை வீடு, அவரது கணவரின் நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துகள் உள்ளிட்ட 78 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.\nபாடகர் ஜேசுதாசுக்கு பிரதமர் மோதி பிறந்த நாள் வாழ்த்து\nபுதுடெல்லி, கடன் முறைகேடு வழக்கில், ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் சிஇஓ சாந்தா கோச்சாரின் 78 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. வீடியோகான் நிறுவனத்திற்கு விதிகளை மீறி 3 ஆயிரத்து 250 கோடி ரூபாய் கடன் வழங்கிய குற்றச்சாட்டில், கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபரில் ஐசிஐசிஐ தலைமைப் பொறுப்பில் இருந்து சாந்தா கோச்சார் விலகினார். நீதியரசர் பி.என்.ஸ்ரீகிருஷ்ணா குழு, சாந்தா கோச்சார் விதிகளை மீறியிருப்பதை உறுதிப்படுத்தியதை அடுத்து அவர் […]\nகஜா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்வு\nஇம்ரான்கான் கோரிக்கையை ஏற்றார் பிரதமர் மோடி: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு\nஉத்திரபிரதேசம்: கான்பூர் அருகே பூர்வா எக்ஸ்பிரஸ் தடம்புரண்டது\nராசிபுரத்திற்கு தனியாக காவிரி கூட்டு குடி நீர் திட்டம்: முதலமைச்சர் உறுதி\nபுவி வட்டப்பாதையில் இர��ந்து விலகி நிலவின் வட்டப்பாதையில் சுற்றத்தொடங்கியது சந்திரயான்-2\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி\nடெல்லி குடிசைப் பகுதியில் தீ விபத்து\nகோவிட்-19: இந்தூரில் பாதிப்பாளர்கள் 2,850 ஆக அதிகரிப்பு\nசோனியா காந்தி மீது வழக்குப்பதிவு\nஉத்தரப் பிரதேசத்தில், சுய உதவிக் குழுக்களுக்கு 219 கோடி நிதி ஒதுக்கீடு\nஇந்திய எல்லையில் படைகளை குவிக்கும் சீனா\nஅமெரிக்க பனிப்புயலுக்கு 5 பேர் பலி\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் சந்திப்பு\nஉலகிலேயே முதலில் புத்தாண்டை வரவேற்ற நியூசிலாந்து மக்கள்\nசாதித்துவத்தால் உருவான சமத்துவ மார்க்கம்\nஅய்யா வைகுண்டர் நல் மங்கலப் பெருநாள் அனுசரிக்க அடிகளார் அறிவுறுத்தல்\nடெல்லி குடிசைப் பகுதியில் தீ விபத்து\nமுகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.50 ஆயிரம் வசூல்\nகோவிட்-19: இந்தூரில் பாதிப்பாளர்கள் 2,850 ஆக அதிகரிப்பு\nwww.dttamil.com தமிழ் இணையதளம் நடப்பு செய்திகள், ஆய்வு கட்டுரைகள் மற்றும் தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு முன்னுரிமை கொடுத்து செய்திகளாக்கி வருகிறது. எங்களது படைப்புகள் ஒவ்வொரு தமிழரின் குரலாகவும், நீதி நெறி பிசகாமலும் வழங்கப்பட்டு வருகிறது.\nயாதும் ஊரே யாவரும் கேளீர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/india/80/129448?ref=rightsidebar?ref=fb", "date_download": "2020-08-06T16:52:08Z", "digest": "sha1:GCXT4WM7AOETXKZHBQQBF4K24OCD4WZ2", "length": 15638, "nlines": 178, "source_domain": "www.ibctamil.com", "title": "6 வயதில் காணாமல் போன மகன்; 20 ஆண்டுகளுக்கு பின்னர் ஏழைத்தாய்க்கு காத்திருந்த இன்பதிர்ச்சி! - IBCTamil", "raw_content": "\nயாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின\nயாழ்ப்பாண தமிழ் மாணவி பிரான்ஸில் கடலில் மூழ்கி உயிரிழப்பு\nஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம் முன்னிலையில் யார்\nயாழ்.மாவட்ட தேர்தல் முடிவு வெளியாகும் நேரம் அறிவிப்பு\nமுதலாவது தேர்தல் முடிவு எப்போது வெளிவரும்\nஅரபுதேசத்தில் மற்றுமொரு பேரழிவு -சற்று முன்னர் வெளிவந்த தகவல்\nபலத்த பாதுகாப்புடன் நடந்து முடிந்த ஸ்ரீலங்கா நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்ள, இதோ........\nவிடுதலைப் புலிகள் உட்பட 20 அமைப்புகளுக்கு நீடிக்கப்பட்டுள்ள தடை ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள தகவல்\nவாக்கு எண்ணும் பணியில் சிக்கலா\nவன்னி - முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்\nகொழும்பு 9, யாழ் தொண்டைமானாறு\nநோர்வே, Oslo, யாழ் தொண்டைமானாறு\n6 வயதில் காணாமல் போன மகன்; 20 ஆண்டுகளுக்கு பின்னர் ஏழைத்தாய்க்கு காத்திருந்த இன்பதிர்ச்சி\n6 வயதில் காணாமல் போன மகனை 20 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏழைத் தாய் ஒருவர் மீட்டுள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nகுறித்த சம்பவம் தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது.\nஇந்த நெகிழ்ச்சி சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,\nதிட்டக்குடியை அடுத்த திருமாந்துறை கிராமத்தை சேர்ந்தவர் இந்திரா. கணவனை இழந்த நிலையில், மகன் மற்றும் மகளை விவசாயக் கூலி வேலை செய்து காப்பாற்றி வந்துள்ளார். 20 ஆண்டுகளுக்கு முன்பு தனது 6 வயது மகனை மரத்தடியில் அமர வைத்து விட்டு, வயலில் வேலை செய்யச் சென்ற அவர், திரும்பி வந்து பார்த்தபோது, மகனைக் காணாமல் பரிதவித்துள்ளார்.\nபல இடங்களில் தேடியும் மகன் கிடைக்காத நிலையில், அன்றாடம் அழுது நொந்து கொண்டிருந்த அவர், தனது மகளுடன் பெங்களுர் பகுதியில் வீட்டு வேலைக்காகச் சென்றுவிட்டார்.\nஅவ்வப்போது சொந்த ஊருக்கு வரும் போது, மகனைப் பற்றிய தகவல் ஏதாவது கிடைக்கிறதா என விசாரித்து வந்துள்ளார். இதனிடையே, மகளை வளர்த்து திருமணம் செய்து கொடுத்துவிட்டதால், சிலமாதங்களுக்கு முன்பு சொந்த ஊரான திருமந்துரைக்கு திரும்பியுள்ளார்.\nஇந்த நிலையில், அண்மையில், ராமநத்தத்தில் உள்ள உறவுக்கார பெண் ஒருவரின் வீட்டிற்கு சென்றுள்ளார் இந்திரா. அப்போது அந்த உறவுக்காரப் பெண், தொழுதூர் பகுதியில் கட்டிட கூலி வேலைக்குச் சென்றபோது, தன்னுடன் ஒருவர் வேலை செய்ததாகவும், அந்த இளைஞர் இந்திராவின் கணவர் சரவணனின் சாயலில் இருந்ததாகவும் கூறியுள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து, அந்த இளைஞரைத் தேடி உறவினர்களுடன் சென்று விசாரித்த போது, அவர் தனது பெயர் இம்ரான் என்றும், தனது தந்தை அபிபுல்லா ராமநத்தத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால் இம்ரான் தன் மகன்தான் என்ற உறுதியுடன் இருந்த தாய் இந்திரா, அபிபுல்லாவை சந்தித்து தன் மகன் காணாமல் போனதைக் கூறியுள்ளார்.\nஅதன்பின்னர், 15, 16 ஆண்டுகளுக்கு முன்பு 10 வயது சிறுவனாய் அவன் தெருவோரத்தில் அழுது கொண்டு நின்றதாகவும், அவனை அழைத்து வந்து தான் வளர்த்து வருவதாகவும் கூறிய அபிபுல்லா, முறைப்படி பொலிசாரிடம் கூறி முடிவு காணக் கூறியுள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து, தாய் இந்திராவின் புகாரின் பேரில், விசாரணை செய்த பொலிசார், இம்ரான் என்ற பெயரில் வளர்ந்து வந்த அந்த இளைஞர், இந்திராவின் மகன்தான் என்பதை உறுதி செய்து தாயுடன் அனுப்பி வைத்தனர்.\n6 வயதில் காணாமல் போன அந்த சிறுவன் 10 வயது வரை ஒரு பெரியவரின் பராமரிப்பில் இருந்து வந்ததாகவும், அவர் விட்டுச் சென்றவுடன், அபிபுல்லாவின் பராமரிப்பில் வந்ததாகவும், சிறுவனின் தாய் இந்திரா தெரிவித்துள்ளார்.\nயாருமற்ற நிலையில் வாழ்ந்து வந்த நிலையில், மீண்டும் தனது மகன் கிடைத்தது, பெரு வரம் கிடைத்ததற்கு ஒப்பானது என்று நெகிழ்கிறார் ஏழைத்தாய் இந்திரா, இந்த சம்பவம் அந்த பகுதி மக்களையும் பெரும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nயாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின\nஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம் முன்னிலையில் யார்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/bestsala/", "date_download": "2020-08-06T15:39:04Z", "digest": "sha1:5TJ57JV4PMCPKPXH6IMLAE5AKTAMCNSM", "length": 7876, "nlines": 124, "source_domain": "www.sathiyam.tv", "title": "bestsala Archives - Sathiyam TV", "raw_content": "\nமாஸ்க் இருந்தும் அணியாத கமல்..\nமாலை தலைப்புச் செய்திகள் | 06 Aug 2020 |\nதடுப்பு சுவர் பிரச்சனை – திருமணமாகி ஒரே ஆண்டில் கொலை செய்யப்பட்ட நபர்\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அத��ர்ச்சி தகவல்\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nமாஸ்க் இருந்தும் அணியாத கமல்..\n‘விஷாலுக்கு கெட் அவுட்.. பாரதிராஜாவுக்கு கட் அவுட்..’ – புதிய அறிவிப்பு\nசுஷாந்த் தற்கொலை – நெருங்கிய தோழிக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல தமிழ் காமெடி நடிகர்..\nமாலை தலைப்புச் செய்திகள் | 06 Aug 2020 |\n12 Noon Headlines | 06 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 05 Aug 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nசென்னையில் வசூலை அள்ளும் வாழை இலை\nமாஸ்க் இருந்தும் அணியாத கமல்..\n‘விஷாலுக்கு கெட் அவுட்.. பாரதிராஜாவுக்கு கட் அவுட்..’ – புதிய அறிவிப்பு\nசுஷாந்த் தற்கொலை – நெருங்கிய தோழிக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல தமிழ் காமெடி நடிகர்..\nஅஜித்தின் வயது குறித்து பேசிய கஸ்தூரி..\nவெப் தொடரில் களமிறங்கும் வடிவேலு..\nவிராட் கோலியை கைது செய்யக்கோரி வழக்கு..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dogma.swiftspirit.co.za/ta/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/540", "date_download": "2020-08-06T15:49:21Z", "digest": "sha1:CFD4ULPTRZX7CAXHLPVJHJBEOGU66QH2", "length": 6132, "nlines": 51, "source_domain": "dogma.swiftspirit.co.za", "title": "டாக்மாவையும் » வலைப்பதிவு காப்பகம் » Middleclick in Linux’ Firefox tries to open the page your clipboard links to", "raw_content": "\n– ஒரு அழகற்றவர் ramblings\nகாக் – விளையாட்டாளர்கள் அநாமதேய குலத்தை\nApache பரம காப்பு banking கடுமையான அடி செல்-சி பதிப்புரிமை குற்றம் சாப்பாட்டு dogma தோல்வியடையும் பயர்பொக்ஸ் உணவு நுழைவாயில் geekdinner கூகிள் சுகாதார ஹெச்டியாக்செஸ் ஐஐஎஸ் IM எங்கே மொழி LGBT லினக்ஸ் அன்பு ஊடக மொபைல் MTN Pacman Pidgin ஆபாச தனியுரிமை மேற்கோள் random rights ஸ்கிரிப்ட் பாதுகாப்பு தென் ஆப்ரிக்கா ஸ்பேம் உபுண்டு VodaCom VPN குளவி ஜன்னல்கள் தயிர்\nஅலிஷா ரோஸ் மீது கிளியரிங் டிஎன்எஸ் கேச் – அது regex பகுதியாக 2\nடாக்மாவையும் » வலைப்பதிவு காப்பகம் » நம்பிக்கை, கட்டுப்பாடு இருப்பது, என்று அறக்கட்டளை ஒதுக்குவதற்கும், மற்றும் எதிர்பாராத ஹீரோஸ் மீது Upgrading Your Cellular Contract\nடாக்மாவையும் » வலைப்பதிவு காப்பகம் » என் சேவையகம் மீண்டும், பகுதி 1 – உபுண்டு உடன், Btrfs மற்றும் ஒரு தெளிவற்ற அறிமுகம் மீது hwclock துவக்க கணினியை தொங்குகிறது\nடிரிக்கி மீது எந்த வலிமையானதாகவும் நீங்கள் பயன்படுத்த செய்ய\nடிரிக்கி மீது ext4 க்கான fsck முன்னேற்றம் பட்டியில்\n© 2020 - டாக்மாவையும் பெருமையுடன் மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ்\nவேர்ட்பிரஸ் தீம்கள் TemplateLite மூலம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF,_%E0%AE%8F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE&hidetrans=1&limit=20", "date_download": "2020-08-06T15:43:17Z", "digest": "sha1:7PH3E2QXPNQRCASGSU3CE6DHAUALAXTF", "length": 3329, "nlines": 31, "source_domain": "noolaham.org", "title": "\"ஆளுமை:கலைவாணி, ஏகானந்தராஜா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"ஆளுமை:கலைவாணி, ஏகானந்தராஜா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை காட்டு | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஆளுமை:கலைவாணி, ஏகானந்தராஜா பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 20 | அடுத்த 20) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஆளுமை:கலைவாணி ஏகானந்தராஜா (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள்)\n(முந்திய 20 | அடுத்த 20) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://notionpress.com/pdfviewer/purananurru-veeran", "date_download": "2020-08-06T15:21:42Z", "digest": "sha1:MCJ7RVJGV5D73MKGVSF5BJ3HJB5K3BA5", "length": 175093, "nlines": 66, "source_domain": "notionpress.com", "title": "PDF.js viewer var pageNumber = destRef instanceof Object ? self._pagesRefCache[destRef.num + ' ' + destRef.gen + ' R'] : (destRef + 1); if (pageNumber) { if (pageNumber > self.pagesCount) { pageNumber = self.pagesCount; } self.pdfViewer.scrollPageIntoView(pageNumber, dest); if (self.pdfHistory) { // Update the browsing history. self.pdfHistory.push({ dest: dest, hash: destString, page: pageNumber }); } } else { self.pdfDocument.getPageIndex(destRef).then(function (pageIndex) { var pageNum = pageIndex + 1; var cacheKey = destRef.num + ' ' + destRef.gen + ' R'; self._pagesRefCache[cacheKey] = pageNum; goToDestination(destRef); }); } }; var destinationPromise; if (typeof dest === 'string') { destString = dest; destinationPromise = this.pdfDocument.getDestination(dest); } else { destinationPromise = Promise.resolve(dest); } destinationPromise.then(function(destination) { dest = destination; if (!(destination instanceof Array)) { return; // invalid destination } goToDestination(destination[0]); }); }, /** * @param dest - The PDF destination object. * @returns {string} The hyperlink to the PDF object. */ getDestinationHash: function PDFLinkService_getDestinationHash(dest) { if (typeof dest === 'string') { return this.getAnchorUrl('#' + escape(dest)); } if (dest instanceof Array) { var destRef = dest[0]; // see navigateTo method for dest format var pageNumber = destRef instanceof Object ? this._pagesRefCache[destRef.num + ' ' + destRef.gen + ' R'] : (destRef + 1); if (pageNumber) { var pdfOpenParams = this.getAnchorUrl('#page=' + pageNumber); var destKind = dest[1]; if (typeof destKind === 'object' && 'name' in destKind && destKind.name === 'XYZ') { var scale = (dest[4] || this.pdfViewer.currentScaleValue); var scaleNumber = parseFloat(scale); if (scaleNumber) { scale = scaleNumber * 100; } pdfOpenParams += '&zoom=' + scale; if (dest[2] || dest[3]) { pdfOpenParams += ',' + (dest[2] || 0) + ',' + (dest[3] || 0); } } return pdfOpenParams; } } return ''; }, /** * Prefix the full url on anchor links to make sure that links are resolved * relative to the current URL instead of the one defined in . * @param {String} anchor The anchor hash, including the #. * @returns {string} The hyperlink to the PDF object. */ getAnchorUrl: function PDFLinkService_getAnchorUrl(anchor) { return (this.baseUrl || '') + anchor; }, /** * @param {string} hash */ setHash: function PDFLinkService_setHash(hash) { if (hash.indexOf('=') >= 0) { var params = parseQueryString(hash); // borrowing syntax from \"Parameters for Opening PDF Files\" if ('nameddest' in params) { if (this.pdfHistory) { this.pdfHistory.updateNextHashParam(params.nameddest); } this.navigateTo(params.nameddest); return; } var pageNumber, dest; if ('page' in params) { pageNumber = (params.page | 0) || 1; } if ('zoom' in params) { // Build the destination array. var zoomArgs = params.zoom.split(','); // scale,left,top var zoomArg = zoomArgs[0]; var zoomArgNumber = parseFloat(zoomArg); if (zoomArg.indexOf('Fit') === -1) { // If the zoomArg is a number, it has to get divided by 100. If it's // a string, it should stay as it is. dest = [null, { name: 'XYZ' }, zoomArgs.length > 1 ? (zoomArgs[1] | 0) : null, zoomArgs.length > 2 ? (zoomArgs[2] | 0) : null, (zoomArgNumber ? zoomArgNumber / 100 : zoomArg)]; } else { if (zoomArg === 'Fit' || zoomArg === 'FitB') { dest = [null, { name: zoomArg }]; } else if ((zoomArg === 'FitH' || zoomArg === 'FitBH') || (zoomArg === 'FitV' || zoomArg === 'FitBV')) { dest = [null, { name: zoomArg }, zoomArgs.length > 1 ? (zoomArgs[1] | 0) : null]; } else if (zoomArg === 'FitR') { if (zoomArgs.length !== 5) { console.error('PDFLinkService_setHash: ' + 'Not enough parameters for \\'FitR\\'.'); } else { dest = [null, { name: zoomArg }, (zoomArgs[1] | 0), (zoomArgs[2] | 0), (zoomArgs[3] | 0), (zoomArgs[4] | 0)]; } } else { console.error('PDFLinkService_setHash: \\'' + zoomArg + '\\' is not a valid zoom value.'); } } } if (dest) { this.pdfViewer.scrollPageIntoView(pageNumber || this.page, dest); } else if (pageNumber) { this.page = pageNumber; // simple page } if ('pagemode' in params) { if (params.pagemode === 'thumbs' || params.pagemode === 'bookmarks' || params.pagemode === 'attachments') { this.switchSidebarView((params.pagemode === 'bookmarks' ? 'outline' : params.pagemode), true); } else if (params.pagemode === 'none' && this.sidebarOpen) { document.getElementById('sidebarToggle').click(); } } } else if (/^\\d+$/.test(hash)) { // page number this.page = hash; } else { // named destination if (this.pdfHistory) { this.pdfHistory.updateNextHashParam(unescape(hash)); } this.navigateTo(unescape(hash)); } }, /** * @param {string} action */ executeNamedAction: function PDFLinkService_executeNamedAction(action) { // See PDF reference, table 8.45 - Named action switch (action) { case 'GoBack': if (this.pdfHistory) { this.pdfHistory.back(); } break; case 'GoForward': if (this.pdfHistory) { this.pdfHistory.forward(); } break; case 'NextPage': this.page++; break; case 'PrevPage': this.page--; break; case 'LastPage': this.page = this.pagesCount; break; case 'FirstPage': this.page = 1; break; default: break; // No action according to spec } var event = document.createEvent('CustomEvent'); event.initCustomEvent('namedaction', true, true, { action: action }); this.pdfViewer.container.dispatchEvent(event); }, /** * @param {number} pageNum - page number. * @param {Object} pageRef - reference to the page. */ cachePageRef: function PDFLinkService_cachePageRef(pageNum, pageRef) { var refStr = pageRef.num + ' ' + pageRef.gen + ' R'; this._pagesRefCache[refStr] = pageNum; } }; return PDFLinkService; })(); var PDFHistory = (function () { function PDFHistory(options) { this.linkService = options.linkService; this.initialized = false; this.initialDestination = null; this.initialBookmark = null; } PDFHistory.prototype = { /** * @param {string} fingerprint * @param {IPDFLinkService} linkService */ initialize: function pdfHistoryInitialize(fingerprint) { this.initialized = true; this.reInitialized = false; this.allowHashChange = true; this.historyUnlocked = true; this.isViewerInPresentationMode = false; this.previousHash = window.location.hash.substring(1); this.currentBookmark = ''; this.currentPage = 0; this.updatePreviousBookmark = false; this.previousBookmark = ''; this.previousPage = 0; this.nextHashParam = ''; this.fingerprint = fingerprint; this.currentUid = this.uid = 0; this.current = {}; var state = window.history.state; if (this._isStateObjectDefined(state)) { // This corresponds to navigating back to the document // from another page in the browser history. if (state.target.dest) { this.initialDestination = state.target.dest; } else { this.initialBookmark = state.target.hash; } this.currentUid = state.uid; this.uid = state.uid + 1; this.current = state.target; } else { // This corresponds to the loading of a new document. if (state && state.fingerprint && this.fingerprint !== state.fingerprint) { // Reinitialize the browsing history when a new document // is opened in the web viewer. this.reInitialized = true; } this._pushOrReplaceState({fingerprint: this.fingerprint}, true); } var self = this; window.addEventListener('popstate', function pdfHistoryPopstate(evt) { evt.preventDefault(); evt.stopPropagation(); if (!self.historyUnlocked) { return; } if (evt.state) { // Move back/forward in the history. self._goTo(evt.state); } else { // Handle the user modifying the hash of a loaded document. self.previousHash = window.location.hash.substring(1); // If the history is empty when the hash changes, // update the previous entry in the browser history. if (self.uid === 0) { var previousParams = (self.previousHash && self.currentBookmark && self.previousHash !== self.currentBookmark) ? {hash: self.currentBookmark, page: self.currentPage} : {page: 1}; self.historyUnlocked = false; self.allowHashChange = false; window.history.back(); self._pushToHistory(previousParams, false, true); window.history.forward(); self.historyUnlocked = true; } self._pushToHistory({hash: self.previousHash}, false, true); self._updatePreviousBookmark(); } }, false); function pdfHistoryBeforeUnload() { var previousParams = self._getPreviousParams(null, true); if (previousParams) { var replacePrevious = (!self.current.dest && self.current.hash !== self.previousHash); self._pushToHistory(previousParams, false, replacePrevious); self._updatePreviousBookmark(); } // Remove the event listener when navigating away from the document, // since 'beforeunload' prevents Firefox from caching the document. window.removeEventListener('beforeunload', pdfHistoryBeforeUnload, false); } window.addEventListener('beforeunload', pdfHistoryBeforeUnload, false); window.addEventListener('pageshow', function pdfHistoryPageShow(evt) { // If the entire viewer (including the PDF file) is cached in // the browser, we need to reattach the 'beforeunload' event listener // since the 'DOMContentLoaded' event is not fired on 'pageshow'. window.addEventListener('beforeunload', pdfHistoryBeforeUnload, false); }, false); window.addEventListener('presentationmodechanged', function(e) { self.isViewerInPresentationMode = !!e.detail.active; }); }, clearHistoryState: function pdfHistory_clearHistoryState() { this._pushOrReplaceState(null, true); }, _isStateObjectDefined: function pdfHistory_isStateObjectDefined(state) { return (state && state.uid >= 0 && state.fingerprint && this.fingerprint === state.fingerprint && state.target && state.target.hash) ? true : false; }, _pushOrReplaceState: function pdfHistory_pushOrReplaceState(stateObj, replace) { if (replace) { window.history.replaceState(stateObj, '', document.URL); } else { window.history.pushState(stateObj, '', document.URL); } }, get isHashChangeUnlocked() { if (!this.initialized) { return true; } // If the current hash changes when moving back/forward in the history, // this will trigger a 'popstate' event *as well* as a 'hashchange' event. // Since the hash generally won't correspond to the exact the position // stored in the history's state object, triggering the 'hashchange' event // can thus corrupt the browser history. // // When the hash changes during a 'popstate' event, we *only* prevent the // first 'hashchange' event and immediately reset allowHashChange. // If it is not reset, the user would not be able to change the hash. var temp = this.allowHashChange; this.allowHashChange = true; return temp; }, _updatePreviousBookmark: function pdfHistory_updatePreviousBookmark() { if (this.updatePreviousBookmark && this.currentBookmark && this.currentPage) { this.previousBookmark = this.currentBookmark; this.previousPage = this.currentPage; this.updatePreviousBookmark = false; } }, updateCurrentBookmark: function pdfHistoryUpdateCurrentBookmark(bookmark, pageNum) { if (this.initialized) { this.currentBookmark = bookmark.substring(1); this.currentPage = pageNum | 0; this._updatePreviousBookmark(); } }, updateNextHashParam: function pdfHistoryUpdateNextHashParam(param) { if (this.initialized) { this.nextHashParam = param; } }, push: function pdfHistoryPush(params, isInitialBookmark) { if (!(this.initialized && this.historyUnlocked)) { return; } if (params.dest && !params.hash) { params.hash = (this.current.hash && this.current.dest && this.current.dest === params.dest) ? this.current.hash : this.linkService.getDestinationHash(params.dest).split('#')[1]; } if (params.page) { params.page |= 0; } if (isInitialBookmark) { var target = window.history.state.target; if (!target) { // Invoked when the user specifies an initial bookmark, // thus setting initialBookmark, when the document is loaded. this._pushToHistory(params, false); this.previousHash = window.location.hash.substring(1); } this.updatePreviousBookmark = this.nextHashParam ? false : true; if (target) { // If the current document is reloaded, // avoid creating duplicate entries in the history. this._updatePreviousBookmark(); } return; } if (this.nextHashParam) { if (this.nextHashParam === params.hash) { this.nextHashParam = null; this.updatePreviousBookmark = true; return; } else { this.nextHashParam = null; } } if (params.hash) { if (this.current.hash) { if (this.current.hash !== params.hash) { this._pushToHistory(params, true); } else { if (!this.current.page && params.page) { this._pushToHistory(params, false, true); } this.updatePreviousBookmark = true; } } else { this._pushToHistory(params, true); } } else if (this.current.page && params.page && this.current.page !== params.page) { this._pushToHistory(params, true); } }, _getPreviousParams: function pdfHistory_getPreviousParams(onlyCheckPage, beforeUnload) { if (!(this.currentBookmark && this.currentPage)) { return null; } else if (this.updatePreviousBookmark) { this.updatePreviousBookmark = false; } if (this.uid > 0 && !(this.previousBookmark && this.previousPage)) { // Prevent the history from getting stuck in the current state, // effectively preventing the user from going back/forward in // the history. // // This happens if the current position in the document didn't change // when the history was previously updated. The reasons for this are // either: // 1. The current zoom value is such that the document does not need to, // or cannot, be scrolled to display the destination. // 2. The previous destination is broken, and doesn't actally point to a // position within the document. // (This is either due to a bad PDF generator, or the user making a // mistake when entering a destination in the hash parameters.) return null; } if ((!this.current.dest && !onlyCheckPage) || beforeUnload) { if (this.previousBookmark === this.currentBookmark) { return null; } } else if (this.current.page || onlyCheckPage) { if (this.previousPage === this.currentPage) { return null; } } else { return null; } var params = {hash: this.currentBookmark, page: this.currentPage}; if (this.isViewerInPresentationMode) { params.hash = null; } return params; }, _stateObj: function pdfHistory_stateObj(params) { return {fingerprint: this.fingerprint, uid: this.uid, target: params}; }, _pushToHistory: function pdfHistory_pushToHistory(params, addPrevious, overwrite) { if (!this.initialized) { return; } if (!params.hash && params.page) { params.hash = ('page=' + params.page); } if (addPrevious && !overwrite) { var previousParams = this._getPreviousParams(); if (previousParams) { var replacePrevious = (!this.current.dest && this.current.hash !== this.previousHash); this._pushToHistory(previousParams, false, replacePrevious); } } this._pushOrReplaceState(this._stateObj(params), (overwrite || this.uid === 0)); this.currentUid = this.uid++; this.current = params; this.updatePreviousBookmark = true; }, _goTo: function pdfHistory_goTo(state) { if (!(this.initialized && this.historyUnlocked && this._isStateObjectDefined(state))) { return; } if (!this.reInitialized && state.uid < this.currentUid) { var previousParams = this._getPreviousParams(true); if (previousParams) { this._pushToHistory(this.current, false); this._pushToHistory(previousParams, false); this.currentUid = state.uid; window.history.back(); return; } } this.historyUnlocked = false; if (state.target.dest) { this.linkService.navigateTo(state.target.dest); } else { this.linkService.setHash(state.target.hash); } this.currentUid = state.uid; if (state.uid > this.uid) { this.uid = state.uid; } this.current = state.target; this.updatePreviousBookmark = true; var currentHash = window.location.hash.substring(1); if (this.previousHash !== currentHash) { this.allowHashChange = false; } this.previousHash = currentHash; this.historyUnlocked = true; }, back: function pdfHistoryBack() { this.go(-1); }, forward: function pdfHistoryForward() { this.go(1); }, go: function pdfHistoryGo(direction) { if (this.initialized && this.historyUnlocked) { var state = window.history.state; if (direction === -1 && state && state.uid > 0) { window.history.back(); } else if (direction === 1 && state && state.uid < (this.uid - 1)) { window.history.forward(); } } } }; return PDFHistory; })(); var SecondaryToolbar = { opened: false, previousContainerHeight: null, newContainerHeight: null, initialize: function secondaryToolbarInitialize(options) { this.toolbar = options.toolbar; this.buttonContainer = this.toolbar.firstElementChild; // Define the toolbar buttons. this.toggleButton = options.toggleButton; this.presentationModeButton = options.presentationModeButton; this.openFile = options.openFile; this.print = options.print; this.download = options.download; this.viewBookmark = options.viewBookmark; this.firstPage = options.firstPage; this.lastPage = options.lastPage; this.pageRotateCw = options.pageRotateCw; this.pageRotateCcw = options.pageRotateCcw; this.documentPropertiesButton = options.documentPropertiesButton; // Attach the event listeners. var elements = [ // Button to toggle the visibility of the secondary toolbar: { element: this.toggleButton, handler: this.toggle }, // All items within the secondary toolbar // (except for toggleHandTool, hand_tool.js is responsible for it): { element: this.presentationModeButton, handler: this.presentationModeClick }, { element: this.openFile, handler: this.openFileClick }, { element: this.print, handler: this.printClick }, { element: this.download, handler: this.downloadClick }, { element: this.viewBookmark, handler: this.viewBookmarkClick }, { element: this.firstPage, handler: this.firstPageClick }, { element: this.lastPage, handler: this.lastPageClick }, { element: this.pageRotateCw, handler: this.pageRotateCwClick }, { element: this.pageRotateCcw, handler: this.pageRotateCcwClick }, { element: this.documentPropertiesButton, handler: this.documentPropertiesClick } ]; for (var item in elements) { var element = elements[item].element; if (element) { element.addEventListener('click', elements[item].handler.bind(this)); } } }, // Event handling functions. presentationModeClick: function secondaryToolbarPresentationModeClick(evt) { PDFViewerApplication.requestPresentationMode(); this.close(); }, openFileClick: function secondaryToolbarOpenFileClick(evt) { document.getElementById('fileInput').click(); this.close(); }, printClick: function secondaryToolbarPrintClick(evt) { window.print(); this.close(); }, downloadClick: function secondaryToolbarDownloadClick(evt) { PDFViewerApplication.download(); this.close(); }, viewBookmarkClick: function secondaryToolbarViewBookmarkClick(evt) { this.close(); }, firstPageClick: function secondaryToolbarFirstPageClick(evt) { PDFViewerApplication.page = 1; this.close(); }, lastPageClick: function secondaryToolbarLastPageClick(evt) { if (PDFViewerApplication.pdfDocument) { PDFViewerApplication.page = PDFViewerApplication.pagesCount; } this.close(); }, pageRotateCwClick: function secondaryToolbarPageRotateCwClick(evt) { PDFViewerApplication.rotatePages(90); }, pageRotateCcwClick: function secondaryToolbarPageRotateCcwClick(evt) { PDFViewerApplication.rotatePages(-90); }, documentPropertiesClick: function secondaryToolbarDocumentPropsClick(evt) { PDFViewerApplication.pdfDocumentProperties.open(); this.close(); }, // Misc. functions for interacting with the toolbar. setMaxHeight: function secondaryToolbarSetMaxHeight(container) { if (!container || !this.buttonContainer) { return; } this.newContainerHeight = container.clientHeight; if (this.previousContainerHeight === this.newContainerHeight) { return; } this.buttonContainer.setAttribute('style', 'max-height: ' + (this.newContainerHeight - SCROLLBAR_PADDING) + 'px;'); this.previousContainerHeight = this.newContainerHeight; }, open: function secondaryToolbarOpen() { if (this.opened) { return; } this.opened = true; this.toggleButton.classList.add('toggled'); this.toolbar.classList.remove('hidden'); }, close: function secondaryToolbarClose(target) { if (!this.opened) { return; } else if (target && !this.toolbar.contains(target)) { return; } this.opened = false; this.toolbar.classList.add('hidden'); this.toggleButton.classList.remove('toggled'); }, toggle: function secondaryToolbarToggle() { if (this.opened) { this.close(); } else { this.open(); } } }; var DELAY_BEFORE_RESETTING_SWITCH_IN_PROGRESS = 1500; // in ms var DELAY_BEFORE_HIDING_CONTROLS = 3000; // in ms var ACTIVE_SELECTOR = 'pdfPresentationMode'; var CONTROLS_SELECTOR = 'pdfPresentationModeControls'; /** * @typedef {Object} PDFPresentationModeOptions * @property {HTMLDivElement} container - The container for the viewer element. * @property {HTMLDivElement} viewer - (optional) The viewer element. * @property {PDFThumbnailViewer} pdfThumbnailViewer - (optional) The thumbnail * viewer. * @property {Array} contextMenuItems - (optional) The menuitems that are added * to the context menu in Presentation Mode. */ /** * @class */ var PDFPresentationMode = (function PDFPresentationModeClosure() { /** * @constructs PDFPresentationMode * @param {PDFPresentationModeOptions} options */ function PDFPresentationMode(options) { this.container = options.container; this.viewer = options.viewer || options.container.firstElementChild; this.pdfThumbnailViewer = options.pdfThumbnailViewer || null; var contextMenuItems = options.contextMenuItems || null; this.active = false; this.args = null; this.contextMenuOpen = false; this.mouseScrollTimeStamp = 0; this.mouseScrollDelta = 0; if (contextMenuItems) { for (var i = 0, ii = contextMenuItems.length; i < ii; i++) { var item = contextMenuItems[i]; item.element.addEventListener('click', function (handler) { this.contextMenuOpen = false; handler(); }.bind(this, item.handler)); } } } PDFPresentationMode.prototype = { /** * Request the browser to enter fullscreen mode. * @returns {boolean} Indicating if the request was successful. */ request: function PDFPresentationMode_request() { if (this.switchInProgress || this.active || !this.viewer.hasChildNodes()) { return false; } this._addFullscreenChangeListeners(); this._setSwitchInProgress(); this._notifyStateChange(); if (this.container.requestFullscreen) { this.container.requestFullscreen(); } else if (this.container.mozRequestFullScreen) { this.container.mozRequestFullScreen(); } else if (this.container.webkitRequestFullscreen) { this.container.webkitRequestFullscreen(Element.ALLOW_KEYBOARD_INPUT); } else if (this.container.msRequestFullscreen) { this.container.msRequestFullscreen(); } else { return false; } this.args = { page: PDFViewerApplication.page, previousScale: PDFViewerApplication.currentScaleValue }; return true; }, /** * Switches page when the user scrolls (using a scroll wheel or a touchpad) * with large enough motion, to prevent accidental page switches. * @param {number} delta - The delta value from the mouse event. */ mouseScroll: function PDFPresentationMode_mouseScroll(delta) { if (!this.active) { return; } var MOUSE_SCROLL_COOLDOWN_TIME = 50; var PAGE_SWITCH_THRESHOLD = 120; var PageSwitchDirection = { UP: -1, DOWN: 1 }; var currentTime = (new Date()).getTime(); var storedTime = this.mouseScrollTimeStamp; // If we've already switched page, avoid accidentally switching again. if (currentTime > storedTime && currentTime - storedTime < MOUSE_SCROLL_COOLDOWN_TIME) { return; } // If the scroll direction changed, reset the accumulated scroll delta. if ((this.mouseScrollDelta > 0 && delta < 0) || (this.mouseScrollDelta < 0 && delta > 0)) { this._resetMouseScrollState(); } this.mouseScrollDelta += delta; if (Math.abs(this.mouseScrollDelta) >= PAGE_SWITCH_THRESHOLD) { var pageSwitchDirection = (this.mouseScrollDelta > 0) ? PageSwitchDirection.UP : PageSwitchDirection.DOWN; var page = PDFViewerApplication.page; this._resetMouseScrollState(); // If we're at the first/last page, we don't need to do anything. if ((page === 1 && pageSwitchDirection === PageSwitchDirection.UP) || (page === PDFViewerApplication.pagesCount && pageSwitchDirection === PageSwitchDirection.DOWN)) { return; } PDFViewerApplication.page = (page + pageSwitchDirection); this.mouseScrollTimeStamp = currentTime; } }, get isFullscreen() { return !!(document.fullscreenElement || document.mozFullScreen || document.webkitIsFullScreen || document.msFullscreenElement); }, /** * @private */ _notifyStateChange: function PDFPresentationMode_notifyStateChange() { var event = document.createEvent('CustomEvent'); event.initCustomEvent('presentationmodechanged', true, true, { active: this.active, switchInProgress: !!this.switchInProgress }); window.dispatchEvent(event); }, /** * Used to initialize a timeout when requesting Presentation Mode, * i.e. when the browser is requested to enter fullscreen mode. * This timeout is used to prevent the current page from being scrolled * partially, or completely, out of view when entering Presentation Mode. * NOTE: This issue seems limited to certain zoom levels (e.g. page-width). * @private */ _setSwitchInProgress: function PDFPresentationMode_setSwitchInProgress() { if (this.switchInProgress) { clearTimeout(this.switchInProgress); } this.switchInProgress = setTimeout(function switchInProgressTimeout() { this._removeFullscreenChangeListeners(); delete this.switchInProgress; this._notifyStateChange(); }.bind(this), DELAY_BEFORE_RESETTING_SWITCH_IN_PROGRESS); }, /** * @private */ _resetSwitchInProgress: function PDFPresentationMode_resetSwitchInProgress() { if (this.switchInProgress) { clearTimeout(this.switchInProgress); delete this.switchInProgress; } }, /** * @private */ _enter: function PDFPresentationMode_enter() { this.active = true; this._resetSwitchInProgress(); this._notifyStateChange(); this.container.classList.add(ACTIVE_SELECTOR); // Ensure that the correct page is scrolled into view when entering // Presentation Mode, by waiting until fullscreen mode in enabled. setTimeout(function enterPresentationModeTimeout() { PDFViewerApplication.page = this.args.page; PDFViewerApplication.setScale('page-fit', true); }.bind(this), 0); this._addWindowListeners(); this._showControls(); this.contextMenuOpen = false; this.container.setAttribute('contextmenu', 'viewerContextMenu'); // Text selection is disabled in Presentation Mode, thus it's not possible // for the user to deselect text that is selected (e.g. with \"Select all\") // when entering Presentation Mode, hence we remove any active selection. window.getSelection().removeAllRanges(); }, /** * @private */ _exit: function PDFPresentationMode_exit() { var page = PDFViewerApplication.page; this.container.classList.remove(ACTIVE_SELECTOR); // Ensure that the correct page is scrolled into view when exiting // Presentation Mode, by waiting until fullscreen mode is disabled. setTimeout(function exitPresentationModeTimeout() { this.active = false; this._removeFullscreenChangeListeners(); this._notifyStateChange(); PDFViewerApplication.setScale(this.args.previousScale, true); PDFViewerApplication.page = page; this.args = null; }.bind(this), 0); this._removeWindowListeners(); this._hideControls(); this._resetMouseScrollState(); this.container.removeAttribute('contextmenu'); this.contextMenuOpen = false; if (this.pdfThumbnailViewer) { this.pdfThumbnailViewer.ensureThumbnailVisible(page); } }, /** * @private */ _mouseDown: function PDFPresentationMode_mouseDown(evt) { if (this.contextMenuOpen) { this.contextMenuOpen = false; evt.preventDefault(); return; } if (evt.button === 0) { // Enable clicking of links in presentation mode. Please note: // Only links pointing to destinations in the current PDF document work. var isInternalLink = (evt.target.href && evt.target.classList.contains('internalLink')); if (!isInternalLink) { // Unless an internal link was clicked, advance one page. evt.preventDefault(); PDFViewerApplication.page += (evt.shiftKey ? -1 : 1); } } }, /** * @private */ _contextMenu: function PDFPresentationMode_contextMenu() { this.contextMenuOpen = true; }, /** * @private */ _showControls: function PDFPresentationMode_showControls() { if (this.controlsTimeout) { clearTimeout(this.controlsTimeout); } else { this.container.classList.add(CONTROLS_SELECTOR); } this.controlsTimeout = setTimeout(function showControlsTimeout() { this.container.classList.remove(CONTROLS_SELECTOR); delete this.controlsTimeout; }.bind(this), DELAY_BEFORE_HIDING_CONTROLS); }, /** * @private */ _hideControls: function PDFPresentationMode_hideControls() { if (!this.controlsTimeout) { return; } clearTimeout(this.controlsTimeout); this.container.classList.remove(CONTROLS_SELECTOR); delete this.controlsTimeout; }, /** * Resets the properties used for tracking mouse scrolling events. * @private */ _resetMouseScrollState: function PDFPresentationMode_resetMouseScrollState() { this.mouseScrollTimeStamp = 0; this.mouseScrollDelta = 0; }, /** * @private */ _addWindowListeners: function PDFPresentationMode_addWindowListeners() { this.showControlsBind = this._showControls.bind(this); this.mouseDownBind = this._mouseDown.bind(this); this.resetMouseScrollStateBind = this._resetMouseScrollState.bind(this); this.contextMenuBind = this._contextMenu.bind(this); window.addEventListener('mousemove', this.showControlsBind); window.addEventListener('mousedown', this.mouseDownBind); window.addEventListener('keydown', this.resetMouseScrollStateBind); window.addEventListener('contextmenu', this.contextMenuBind); }, /** * @private */ _removeWindowListeners: function PDFPresentationMode_removeWindowListeners() { window.removeEventListener('mousemove', this.showControlsBind); window.removeEventListener('mousedown', this.mouseDownBind); window.removeEventListener('keydown', this.resetMouseScrollStateBind); window.removeEventListener('contextmenu', this.contextMenuBind); delete this.showControlsBind; delete this.mouseDownBind; delete this.resetMouseScrollStateBind; delete this.contextMenuBind; }, /** * @private */ _fullscreenChange: function PDFPresentationMode_fullscreenChange() { if (this.isFullscreen) { this._enter(); } else { this._exit(); } }, /** * @private */ _addFullscreenChangeListeners: function PDFPresentationMode_addFullscreenChangeListeners() { this.fullscreenChangeBind = this._fullscreenChange.bind(this); window.addEventListener('fullscreenchange', this.fullscreenChangeBind); window.addEventListener('mozfullscreenchange', this.fullscreenChangeBind); window.addEventListener('webkitfullscreenchange', this.fullscreenChangeBind); window.addEventListener('MSFullscreenChange', this.fullscreenChangeBind); }, /** * @private */ _removeFullscreenChangeListeners: function PDFPresentationMode_removeFullscreenChangeListeners() { window.removeEventListener('fullscreenchange', this.fullscreenChangeBind); window.removeEventListener('mozfullscreenchange', this.fullscreenChangeBind); window.removeEventListener('webkitfullscreenchange', this.fullscreenChangeBind); window.removeEventListener('MSFullscreenChange', this.fullscreenChangeBind); delete this.fullscreenChangeBind; } }; return PDFPresentationMode; })(); /* Copyright 2013 Rob Wu * https://github.com/Rob--W/grab-to-pan.js * * Licensed under the Apache License, Version 2.0 (the \"License\"); * you may not use this file except in compliance with the License. * You may obtain a copy of the License at * * http://www.apache.org/licenses/LICENSE-2.0 * * Unless required by applicable law or agreed to in writing, software * distributed under the License is distributed on an \"AS IS\" BASIS, * WITHOUT WARRANTIES OR CONDITIONS OF ANY KIND, either express or implied. * See the License for the specific language governing permissions and * limitations under the License. */ 'use strict'; var GrabToPan = (function GrabToPanClosure() { /** * Construct a GrabToPan instance for a given HTML element. * @param options.element {Element} * @param options.ignoreTarget {function} optional. See `ignoreTarget(node)` * @param options.onActiveChanged {function(boolean)} optional. Called * when grab-to-pan is (de)activated. The first argument is a boolean that * shows whether grab-to-pan is activated. */ function GrabToPan(options) { this.element = options.element; this.document = options.element.ownerDocument; if (typeof options.ignoreTarget === 'function') { this.ignoreTarget = options.ignoreTarget; } this.onActiveChanged = options.onActiveChanged; // Bind the contexts to ensure that `this` always points to // the GrabToPan instance. this.activate = this.activate.bind(this); this.deactivate = this.deactivate.bind(this); this.toggle = this.toggle.bind(this); this._onmousedown = this._onmousedown.bind(this); this._onmousemove = this._onmousemove.bind(this); this._endPan = this._endPan.bind(this); // This overlay will be inserted in the document when the mouse moves during // a grab operation, to ensure that the cursor has the desired appearance. var overlay = this.overlay = document.createElement('div'); overlay.className = 'grab-to-pan-grabbing'; } GrabToPan.prototype = { /** * Class name of element which can be grabbed */ CSS_CLASS_GRAB: 'grab-to-pan-grab', /** * Bind a mousedown event to the element to enable grab-detection. */ activate: function GrabToPan_activate() { if (!this.active) { this.active = true; this.element.addEventListener('mousedown', this._onmousedown, true); this.element.classList.add(this.CSS_CLASS_GRAB); if (this.onActiveChanged) { this.onActiveChanged(true); } } }, /** * Removes all events. Any pending pan session is immediately stopped. */ deactivate: function GrabToPan_deactivate() { if (this.active) { this.active = false; this.element.removeEventListener('mousedown', this._onmousedown, true); this._endPan(); this.element.classList.remove(this.CSS_CLASS_GRAB); if (this.onActiveChanged) { this.onActiveChanged(false); } } }, toggle: function GrabToPan_toggle() { if (this.active) { this.deactivate(); } else { this.activate(); } }, /** * Whether to not pan if the target element is clicked. * Override this method to change the default behaviour. * * @param node {Element} The target of the event * @return {boolean} Whether to not react to the click event. */ ignoreTarget: function GrabToPan_ignoreTarget(node) { // Use matchesSelector to check whether the clicked element // is (a child of) an input element / link return node[matchesSelector]( 'a[href], a[href] *, input, textarea, button, button *, select, option' ); }, /** * @private */ _onmousedown: function GrabToPan__onmousedown(event) { if (event.button !== 0 || this.ignoreTarget(event.target)) { return; } if (event.originalTarget) { try { /* jshint expr:true */ event.originalTarget.tagName; } catch (e) { // Mozilla-specific: element is a scrollbar (XUL element) return; } } this.scrollLeftStart = this.element.scrollLeft; this.scrollTopStart = this.element.scrollTop; this.clientXStart = event.clientX; this.clientYStart = event.clientY; this.document.addEventListener('mousemove', this._onmousemove, true); this.document.addEventListener('mouseup', this._endPan, true); // When a scroll event occurs before a mousemove, assume that the user // dragged a scrollbar (necessary for Opera Presto, Safari and IE) // (not needed for Chrome/Firefox) this.element.addEventListener('scroll', this._endPan, true); event.preventDefault(); event.stopPropagation(); this.document.documentElement.classList.add(this.CSS_CLASS_GRABBING); var focusedElement = document.activeElement; if (focusedElement && !focusedElement.contains(event.target)) { focusedElement.blur(); } }, /** * @private */ _onmousemove: function GrabToPan__onmousemove(event) { this.element.removeEventListener('scroll', this._endPan, true); if (isLeftMouseReleased(event)) { this._endPan(); return; } var xDiff = event.clientX - this.clientXStart; var yDiff = event.clientY - this.clientYStart; this.element.scrollTop = this.scrollTopStart - yDiff; this.element.scrollLeft = this.scrollLeftStart - xDiff; if (!this.overlay.parentNode) { document.body.appendChild(this.overlay); } }, /** * @private */ _endPan: function GrabToPan__endPan() { this.element.removeEventListener('scroll', this._endPan, true); this.document.removeEventListener('mousemove', this._onmousemove, true); this.document.removeEventListener('mouseup', this._endPan, true); if (this.overlay.parentNode) { this.overlay.parentNode.removeChild(this.overlay); } } }; // Get the correct (vendor-prefixed) name of the matches method. var matchesSelector; ['webkitM', 'mozM', 'msM', 'oM', 'm'].some(function(prefix) { var name = prefix + 'atches'; if (name in document.documentElement) { matchesSelector = name; } name += 'Selector'; if (name in document.documentElement) { matchesSelector = name; } return matchesSelector; // If found, then truthy, and [].some() ends. }); // Browser sniffing because it's impossible to feature-detect // whether event.which for onmousemove is reliable var isNotIEorIsIE10plus = !document.documentMode || document.documentMode > 9; var chrome = window.chrome; var isChrome15OrOpera15plus = chrome && (chrome.webstore || chrome.app); // ^ Chrome 15+ ^ Opera 15+ var isSafari6plus = /Apple/.test(navigator.vendor) && /Version\\/([6-9]\\d*|[1-5]\\d+)/.test(navigator.userAgent); /** * Whether the left mouse is not pressed. * @param event {MouseEvent} * @return {boolean} True if the left mouse button is not pressed. * False if unsure or if the left mouse button is pressed. */ function isLeftMouseReleased(event) { if ('buttons' in event && isNotIEorIsIE10plus) { // http://www.w3.org/TR/DOM-Level-3-Events/#events-MouseEvent-buttons // Firefox 15+ // Internet Explorer 10+ return !(event.buttons | 1); } if (isChrome15OrOpera15plus || isSafari6plus) { // Chrome 14+ // Opera 15+ // Safari 6.0+ return event.which === 0; } } return GrabToPan; })(); var HandTool = { initialize: function handToolInitialize(options) { var toggleHandTool = options.toggleHandTool; this.handTool = new GrabToPan({ element: options.container, onActiveChanged: function(isActive) { if (!toggleHandTool) { return; } if (isActive) { toggleHandTool.title = mozL10n.get('hand_tool_disable.title', null, 'Disable hand tool'); toggleHandTool.firstElementChild.textContent = mozL10n.get('hand_tool_disable_label', null, 'Disable hand tool'); } else { toggleHandTool.title = mozL10n.get('hand_tool_enable.title', null, 'Enable hand tool'); toggleHandTool.firstElementChild.textContent = mozL10n.get('hand_tool_enable_label', null, 'Enable hand tool'); } } }); if (toggleHandTool) { toggleHandTool.addEventListener('click', this.toggle.bind(this), false); window.addEventListener('localized', function (evt) { Preferences.get('enableHandToolOnLoad').then(function resolved(value) { if (value) { this.handTool.activate(); } }.bind(this), function rejected(reason) {}); }.bind(this)); window.addEventListener('presentationmodechanged', function (evt) { if (evt.detail.switchInProgress) { return; } if (evt.detail.active) { this.enterPresentationMode(); } else { this.exitPresentationMode(); } }.bind(this)); } }, toggle: function handToolToggle() { this.handTool.toggle(); SecondaryToolbar.close(); }, enterPresentationMode: function handToolEnterPresentationMode() { if (this.handTool.active) { this.wasActive = true; this.handTool.deactivate(); } }, exitPresentationMode: function handToolExitPresentationMode() { if (this.wasActive) { this.wasActive = null; this.handTool.activate(); } } }; var OverlayManager = { overlays: {}, active: null, /** * @param {string} name The name of the overlay that is registered. This must * be equal to the ID of the overlay's DOM element. * @param {function} callerCloseMethod (optional) The method that, if present, * will call OverlayManager.close from the Object * registering the overlay. Access to this method is * necessary in order to run cleanup code when e.g. * the overlay is force closed. The default is null. * @param {boolean} canForceClose (optional) Indicates if opening the overlay * will close an active overlay. The default is false. * @returns {Promise} A promise that is resolved when the overlay has been * registered. */ register: function overlayManagerRegister(name, callerCloseMethod, canForceClose) { return new Promise(function (resolve) { var element, container; if (!name || !(element = document.getElementById(name)) || !(container = element.parentNode)) { throw new Error('Not enough parameters.'); } else if (this.overlays[name]) { throw new Error('The overlay is already registered.'); } this.overlays[name] = { element: element, container: container, callerCloseMethod: (callerCloseMethod || null), canForceClose: (canForceClose || false) }; resolve(); }.bind(this)); }, /** * @param {string} name The name of the overlay that is unregistered. * @returns {Promise} A promise that is resolved when the overlay has been * unregistered. */ unregister: function overlayManagerUnregister(name) { return new Promise(function (resolve) { if (!this.overlays[name]) { throw new Error('The overlay does not exist.'); } else if (this.active === name) { throw new Error('The overlay cannot be removed while it is active.'); } delete this.overlays[name]; resolve(); }.bind(this)); }, /** * @param {string} name The name of the overlay that should be opened. * @returns {Promise} A promise that is resolved when the overlay has been * opened. */ open: function overlayManagerOpen(name) { return new Promise(function (resolve) { if (!this.overlays[name]) { throw new Error('The overlay does not exist.'); } else if (this.active) { if (this.overlays[name].canForceClose) { this._closeThroughCaller(); } else if (this.active === name) { throw new Error('The overlay is already active.'); } else { throw new Error('Another overlay is currently active.'); } } this.active = name; this.overlays[this.active].element.classList.remove('hidden'); this.overlays[this.active].container.classList.remove('hidden'); window.addEventListener('keydown', this._keyDown); resolve(); }.bind(this)); }, /** * @param {string} name The name of the overlay that should be closed. * @returns {Promise} A promise that is resolved when the overlay has been * closed. */ close: function overlayManagerClose(name) { return new Promise(function (resolve) { if (!this.overlays[name]) { throw new Error('The overlay does not exist.'); } else if (!this.active) { throw new Error('The overlay is currently not active.'); } else if (this.active !== name) { throw new Error('Another overlay is currently active.'); } this.overlays[this.active].container.classList.add('hidden'); this.overlays[this.active].element.classList.add('hidden'); this.active = null; window.removeEventListener('keydown', this._keyDown); resolve(); }.bind(this)); }, /** * @private */ _keyDown: function overlayManager_keyDown(evt) { var self = OverlayManager; if (self.active && evt.keyCode === 27) { // Esc key. self._closeThroughCaller(); evt.preventDefault(); } }, /** * @private */ _closeThroughCaller: function overlayManager_closeThroughCaller() { if (this.overlays[this.active].callerCloseMethod) { this.overlays[this.active].callerCloseMethod(); } if (this.active) { this.close(this.active); } } }; var PasswordPrompt = { overlayName: null, updatePassword: null, reason: null, passwordField: null, passwordText: null, passwordSubmit: null, passwordCancel: null, initialize: function secondaryToolbarInitialize(options) { this.overlayName = options.overlayName; this.passwordField = options.passwordField; this.passwordText = options.passwordText; this.passwordSubmit = options.passwordSubmit; this.passwordCancel = options.passwordCancel; // Attach the event listeners. this.passwordSubmit.addEventListener('click', this.verifyPassword.bind(this)); this.passwordCancel.addEventListener('click', this.close.bind(this)); this.passwordField.addEventListener('keydown', function (e) { if (e.keyCode === 13) { // Enter key this.verifyPassword(); } }.bind(this)); OverlayManager.register(this.overlayName, this.close.bind(this), true); }, open: function passwordPromptOpen() { OverlayManager.open(this.overlayName).then(function () { this.passwordField.focus(); var promptString = mozL10n.get('password_label', null, 'Enter the password to open this PDF file.'); if (this.reason === PDFJS.PasswordResponses.INCORRECT_PASSWORD) { promptString = mozL10n.get('password_invalid', null, 'Invalid password. Please try again.'); } this.passwordText.textContent = promptString; }.bind(this)); }, close: function passwordPromptClose() { OverlayManager.close(this.overlayName).then(function () { this.passwordField.value = ''; }.bind(this)); }, verifyPassword: function passwordPromptVerifyPassword() { var password = this.passwordField.value; if (password && password.length > 0) { this.close(); return this.updatePassword(password); } } }; /** * @typedef {Object} PDFDocumentPropertiesOptions * @property {string} overlayName - Name/identifier for the overlay. * @property {Object} fields - Names and elements of the overlay's fields. * @property {HTMLButtonElement} closeButton - Button for closing the overlay. */ /** * @class */ var PDFDocumentProperties = (function PDFDocumentPropertiesClosure() { /** * @constructs PDFDocumentProperties * @param {PDFDocumentPropertiesOptions} options */ function PDFDocumentProperties(options) { this.fields = options.fields; this.overlayName = options.overlayName; this.rawFileSize = 0; this.url = null; this.pdfDocument = null; // Bind the event listener for the Close button. if (options.closeButton) { options.closeButton.addEventListener('click', this.close.bind(this)); } this.dataAvailablePromise = new Promise(function (resolve) { this.resolveDataAvailable = resolve; }.bind(this)); OverlayManager.register(this.overlayName, this.close.bind(this)); } PDFDocumentProperties.prototype = { /** * Open the document properties overlay. */ open: function PDFDocumentProperties_open() { Promise.all([OverlayManager.open(this.overlayName), this.dataAvailablePromise]).then(function () { this._getProperties(); }.bind(this)); }, /** * Close the document properties overlay. */ close: function PDFDocumentProperties_close() { OverlayManager.close(this.overlayName); }, /** * Set the file size of the PDF document. This method is used to * update the file size in the document properties overlay once it * is known so we do not have to wait until the entire file is loaded. * * @param {number} fileSize - The file size of the PDF document. */ setFileSize: function PDFDocumentProperties_setFileSize(fileSize) { if (fileSize > 0) { this.rawFileSize = fileSize; } }, /** * Set a reference to the PDF document and the URL in order * to populate the overlay fields with the document properties. * Note that the overlay will contain no information if this method * is not called. * * @param {Object} pdfDocument - A reference to the PDF document. * @param {string} url - The URL of the document. */ setDocumentAndUrl: function PDFDocumentProperties_setDocumentAndUrl(pdfDocument, url) { this.pdfDocument = pdfDocument; this.url = url; this.resolveDataAvailable(); }, /** * @private */ _getProperties: function PDFDocumentProperties_getProperties() { if (!OverlayManager.active) { // If the dialog was closed before dataAvailablePromise was resolved, // don't bother updating the properties. return; } // Get the file size (if it hasn't already been set). this.pdfDocument.getDownloadInfo().then(function(data) { if (data.length === this.rawFileSize) { return; } this.setFileSize(data.length); this._updateUI(this.fields['fileSize'], this._parseFileSize()); }.bind(this)); // Get the document properties. this.pdfDocument.getMetadata().then(function(data) { var content = { 'fileName': getPDFFileNameFromURL(this.url), 'fileSize': this._parseFileSize(), 'title': data.info.Title, 'author': data.info.Author, 'subject': data.info.Subject, 'keywords': data.info.Keywords, 'creationDate': this._parseDate(data.info.CreationDate), 'modificationDate': this._parseDate(data.info.ModDate), 'creator': data.info.Creator, 'producer': data.info.Producer, 'version': data.info.PDFFormatVersion, 'pageCount': this.pdfDocument.numPages }; // Show the properties in the dialog. for (var identifier in content) { this._updateUI(this.fields[identifier], content[identifier]); } }.bind(this)); }, /** * @private */ _updateUI: function PDFDocumentProperties_updateUI(field, content) { if (field && content !== undefined && content !== '') { field.textContent = content; } }, /** * @private */ _parseFileSize: function PDFDocumentProperties_parseFileSize() { var fileSize = this.rawFileSize, kb = fileSize / 1024; if (!kb) { return; } else if (kb < 1024) { return mozL10n.get('document_properties_kb', { size_kb: (+kb.toPrecision(3)).toLocaleString(), size_b: fileSize.toLocaleString() }, '{{size_kb}} KB ({{size_b}} bytes)'); } else { return mozL10n.get('document_properties_mb', { size_mb: (+(kb / 1024).toPrecision(3)).toLocaleString(), size_b: fileSize.toLocaleString() }, '{{size_mb}} MB ({{size_b}} bytes)'); } }, /** * @private */ _parseDate: function PDFDocumentProperties_parseDate(inputDate) { // This is implemented according to the PDF specification, but note that // Adobe Reader doesn't handle changing the date to universal time // and doesn't use the user's time zone (they're effectively ignoring // the HH' and mm' parts of the date string). var dateToParse = inputDate; if (dateToParse === undefined) { return ''; } // Remove the D: prefix if it is available. if (dateToParse.substring(0,2) === 'D:') { dateToParse = dateToParse.substring(2); } // Get all elements from the PDF date string. // JavaScript's Date object expects the month to be between // 0 and 11 instead of 1 and 12, so we're correcting for this. var year = parseInt(dateToParse.substring(0,4), 10); var month = parseInt(dateToParse.substring(4,6), 10) - 1; var day = parseInt(dateToParse.substring(6,8), 10); var hours = parseInt(dateToParse.substring(8,10), 10); var minutes = parseInt(dateToParse.substring(10,12), 10); var seconds = parseInt(dateToParse.substring(12,14), 10); var utRel = dateToParse.substring(14,15); var offsetHours = parseInt(dateToParse.substring(15,17), 10); var offsetMinutes = parseInt(dateToParse.substring(18,20), 10); // As per spec, utRel = 'Z' means equal to universal time. // The other cases ('-' and '+') have to be handled here. if (utRel === '-') { hours += offsetHours; minutes += offsetMinutes; } else if (utRel === '+') { hours -= offsetHours; minutes -= offsetMinutes; } // Return the new date format from the user's locale. var date = new Date(Date.UTC(year, month, day, hours, minutes, seconds)); var dateString = date.toLocaleDateString(); var timeString = date.toLocaleTimeString(); return mozL10n.get('document_properties_date_string', {date: dateString, time: timeString}, '{{date}}, {{time}}'); } }; return PDFDocumentProperties; })(); var PresentationModeState = { UNKNOWN: 0, NORMAL: 1, CHANGING: 2, FULLSCREEN: 3, }; var IGNORE_CURRENT_POSITION_ON_ZOOM = false; var DEFAULT_CACHE_SIZE = 10; var CLEANUP_TIMEOUT = 30000; var RenderingStates = { INITIAL: 0, RUNNING: 1, PAUSED: 2, FINISHED: 3 }; /** * Controls rendering of the views for pages and thumbnails. * @class */ var PDFRenderingQueue = (function PDFRenderingQueueClosure() { /** * @constructs */ function PDFRenderingQueue() { this.pdfViewer = null; this.pdfThumbnailViewer = null; this.onIdle = null; this.highestPriorityPage = null; this.idleTimeout = null; this.printing = false; this.isThumbnailViewEnabled = false; } PDFRenderingQueue.prototype = /** @lends PDFRenderingQueue.prototype */ { /** * @param {PDFViewer} pdfViewer */ setViewer: function PDFRenderingQueue_setViewer(pdfViewer) { this.pdfViewer = pdfViewer; }, /** * @param {PDFThumbnailViewer} pdfThumbnailViewer */ setThumbnailViewer: function PDFRenderingQueue_setThumbnailViewer(pdfThumbnailViewer) { this.pdfThumbnailViewer = pdfThumbnailViewer; }, /** * @param {IRenderableView} view * @returns {boolean} */ isHighestPriority: function PDFRenderingQueue_isHighestPriority(view) { return this.highestPriorityPage === view.renderingId; }, renderHighestPriority: function PDFRenderingQueue_renderHighestPriority(currentlyVisiblePages) { if (this.idleTimeout) { clearTimeout(this.idleTimeout); this.idleTimeout = null; } // Pages have a higher priority than thumbnails, so check them first. if (this.pdfViewer.forceRendering(currentlyVisiblePages)) { return; } // No pages needed rendering so check thumbnails. if (this.pdfThumbnailViewer && this.isThumbnailViewEnabled) { if (this.pdfThumbnailViewer.forceRendering()) { return; } } if (this.printing) { // If printing is currently ongoing do not reschedule cleanup. return; } if (this.onIdle) { this.idleTimeout = setTimeout(this.onIdle.bind(this), CLEANUP_TIMEOUT); } }, getHighestPriority: function PDFRenderingQueue_getHighestPriority(visible, views, scrolledDown) { // The state has changed figure out which page has the highest priority to // render next (if any). // Priority: // 1 visible pages // 2 if last scrolled down page after the visible pages // 2 if last scrolled up page before the visible pages var visibleViews = visible.views; var numVisible = visibleViews.length; if (numVisible === 0) { return false; } for (var i = 0; i < numVisible; ++i) { var view = visibleViews[i].view; if (!this.isViewFinished(view)) { return view; } } // All the visible views have rendered, try to render next/previous pages. if (scrolledDown) { var nextPageIndex = visible.last.id; // ID's start at 1 so no need to add 1. if (views[nextPageIndex] && !this.isViewFinished(views[nextPageIndex])) { return views[nextPageIndex]; } } else { var previousPageIndex = visible.first.id - 2; if (views[previousPageIndex] && !this.isViewFinished(views[previousPageIndex])) { return views[previousPageIndex]; } } // Everything that needs to be rendered has been. return null; }, /** * @param {IRenderableView} view * @returns {boolean} */ isViewFinished: function PDFRenderingQueue_isViewFinished(view) { return view.renderingState === RenderingStates.FINISHED; }, /** * Render a page or thumbnail view. This calls the appropriate function * based on the views state. If the view is already rendered it will return * false. * @param {IRenderableView} view */ renderView: function PDFRenderingQueue_renderView(view) { var state = view.renderingState; switch (state) { case RenderingStates.FINISHED: return false; case RenderingStates.PAUSED: this.highestPriorityPage = view.renderingId; view.resume(); break; case RenderingStates.RUNNING: this.highestPriorityPage = view.renderingId; break; case RenderingStates.INITIAL: this.highestPriorityPage = view.renderingId; var continueRendering = function () { this.renderHighestPriority(); }.bind(this); view.draw().then(continueRendering, continueRendering); break; } return true; }, }; return PDFRenderingQueue; })(); var TEXT_LAYER_RENDER_DELAY = 200; // ms /** * @typedef {Object} PDFPageViewOptions * @property {HTMLDivElement} container - The viewer element. * @property {number} id - The page unique ID (normally its number). * @property {number} scale - The page scale display. * @property {PageViewport} defaultViewport - The page viewport. * @property {PDFRenderingQueue} renderingQueue - The rendering queue object. * @property {IPDFTextLayerFactory} textLayerFactory * @property {IPDFAnnotationsLayerFactory} annotationsLayerFactory */ /** * @class * @implements {IRenderableView} */ var PDFPageView = (function PDFPageViewClosure() { /** * @constructs PDFPageView * @param {PDFPageViewOptions} options */ function PDFPageView(options) { var container = options.container; var id = options.id; var scale = options.scale; var defaultViewport = options.defaultViewport; var renderingQueue = options.renderingQueue; var textLayerFactory = options.textLayerFactory; var annotationsLayerFactory = options.annotationsLayerFactory; this.id = id; this.renderingId = 'page' + id; this.rotation = 0; this.scale = scale || 1.0; this.viewport = defaultViewport; this.pdfPageRotate = defaultViewport.rotation; this.hasRestrictedScaling = false; this.renderingQueue = renderingQueue; this.textLayerFactory = textLayerFactory; this.annotationsLayerFactory = annotationsLayerFactory; this.renderingState = RenderingStates.INITIAL; this.resume = null; this.onBeforeDraw = null; this.onAfterDraw = null; this.textLayer = null; this.zoomLayer = null; this.annotationLayer = null; var div = document.createElement('div'); div.id = 'pageContainer' + this.id; div.className = 'page'; div.style.width = Math.floor(this.viewport.width) + 'px'; div.style.height = Math.floor(this.viewport.height) + 'px'; div.setAttribute('data-page-number', this.id); this.div = div; container.appendChild(div); } PDFPageView.prototype = { setPdfPage: function PDFPageView_setPdfPage(pdfPage) { this.pdfPage = pdfPage; this.pdfPageRotate = pdfPage.rotate; var totalRotation = (this.rotation + this.pdfPageRotate) % 360; this.viewport = pdfPage.getViewport(this.scale * CSS_UNITS, totalRotation); this.stats = pdfPage.stats; this.reset(); }, destroy: function PDFPageView_destroy() { this.zoomLayer = null; this.reset(); if (this.pdfPage) { this.pdfPage.destroy(); } }, reset: function PDFPageView_reset(keepAnnotations) { if (this.renderTask) { this.renderTask.cancel(); } this.resume = null; this.renderingState = RenderingStates.INITIAL; var div = this.div; div.style.width = Math.floor(this.viewport.width) + 'px'; div.style.height = Math.floor(this.viewport.height) + 'px'; var childNodes = div.childNodes; var currentZoomLayer = this.zoomLayer || null; var currentAnnotationNode = (keepAnnotations && this.annotationLayer && this.annotationLayer.div) || null; for (var i = childNodes.length - 1; i >= 0; i--) { var node = childNodes[i]; if (currentZoomLayer === node || currentAnnotationNode === node) { continue; } div.removeChild(node); } div.removeAttribute('data-loaded'); if (keepAnnotations) { if (this.annotationLayer) { // Hide annotationLayer until all elements are resized // so they are not displayed on the already-resized page this.annotationLayer.hide(); } } else { this.annotationLayer = null; } if (this.canvas) { // Zeroing the width and height causes Firefox to release graphics // resources immediately, which can greatly reduce memory consumption. this.canvas.width = 0; this.canvas.height = 0; delete this.canvas; } this.loadingIconDiv = document.createElement('div'); this.loadingIconDiv.className = 'loadingIcon'; div.appendChild(this.loadingIconDiv); }, update: function PDFPageView_update(scale, rotation) { this.scale = scale || this.scale; if (typeof rotation !== 'undefined') { this.rotation = rotation; } var totalRotation = (this.rotation + this.pdfPageRotate) % 360; this.viewport = this.viewport.clone({ scale: this.scale * CSS_UNITS, rotation: totalRotation }); var isScalingRestricted = false; if (this.canvas && PDFJS.maxCanvasPixels > 0) { var ctx = this.canvas.getContext('2d'); var outputScale = getOutputScale(ctx); var pixelsInViewport = this.viewport.width * this.viewport.height; var maxScale = Math.sqrt(PDFJS.maxCanvasPixels / pixelsInViewport); if (((Math.floor(this.viewport.width) * outputScale.sx) | 0) * ((Math.floor(this.viewport.height) * outputScale.sy) | 0) > PDFJS.maxCanvasPixels) { isScalingRestricted = true; } } if (this.canvas && (PDFJS.useOnlyCssZoom || (this.hasRestrictedScaling && isScalingRestricted))) { this.cssTransform(this.canvas, true); return; } else if (this.canvas && !this.zoomLayer) { this.zoomLayer = this.canvas.parentNode; this.zoomLayer.style.position = 'absolute'; } if (this.zoomLayer) { this.cssTransform(this.zoomLayer.firstChild); } this.reset(true); }, /** * Called when moved in the parent's container. */ updatePosition: function PDFPageView_updatePosition() { if (this.textLayer) { this.textLayer.render(TEXT_LAYER_RENDER_DELAY); } }, cssTransform: function PDFPageView_transform(canvas, redrawAnnotations) { // Scale canvas, canvas wrapper, and page container. var width = this.viewport.width; var height = this.viewport.height; var div = this.div; canvas.style.width = canvas.parentNode.style.width = div.style.width = Math.floor(width) + 'px'; canvas.style.height = canvas.parentNode.style.height = div.style.height = Math.floor(height) + 'px'; // The canvas may have been originally rotated, rotate relative to that. var relativeRotation = this.viewport.rotation - canvas._viewport.rotation; var absRotation = Math.abs(relativeRotation); var scaleX = 1, scaleY = 1; if (absRotation === 90 || absRotation === 270) { // Scale x and y because of the rotation. scaleX = height / width; scaleY = width / height; } var cssTransform = 'rotate(' + relativeRotation + 'deg) ' + 'scale(' + scaleX + ',' + scaleY + ')'; CustomStyle.setProp('transform', canvas, cssTransform); if (this.textLayer) { // Rotating the text layer is more complicated since the divs inside the // the text layer are rotated. // TODO: This could probably be simplified by drawing the text layer in // one orientation then rotating overall. var textLayerViewport = this.textLayer.viewport; var textRelativeRotation = this.viewport.rotation - textLayerViewport.rotation; var textAbsRotation = Math.abs(textRelativeRotation); var scale = width / textLayerViewport.width; if (textAbsRotation === 90 || textAbsRotation === 270) { scale = width / textLayerViewport.height; } var textLayerDiv = this.textLayer.textLayerDiv; var transX, transY; switch (textAbsRotation) { case 0: transX = transY = 0; break; case 90: transX = 0; transY = '-' + textLayerDiv.style.height; break; case 180: transX = '-' + textLayerDiv.style.width; transY = '-' + textLayerDiv.style.height; break; case 270: transX = '-' + textLayerDiv.style.width; transY = 0; break; default: console.error('Bad rotation value.'); break; } CustomStyle.setProp('transform', textLayerDiv, 'rotate(' + textAbsRotation + 'deg) ' + 'scale(' + scale + ', ' + scale + ') ' + 'translate(' + transX + ', ' + transY + ')'); CustomStyle.setProp('transformOrigin', textLayerDiv, '0% 0%'); } if (redrawAnnotations && this.annotationLayer) { this.annotationLayer.setupAnnotations(this.viewport); } }, get width() { return this.viewport.width; }, get height() { return this.viewport.height; }, getPagePoint: function PDFPageView_getPagePoint(x, y) { return this.viewport.convertToPdfPoint(x, y); }, draw: function PDFPageView_draw() { if (this.renderingState !== RenderingStates.INITIAL) { console.error('Must be in new state before drawing'); } this.renderingState = RenderingStates.RUNNING; var pdfPage = this.pdfPage; var viewport = this.viewport; var div = this.div; // Wrap the canvas so if it has a css transform for highdpi the overflow // will be hidden in FF. var canvasWrapper = document.createElement('div'); canvasWrapper.style.width = div.style.width; canvasWrapper.style.height = div.style.height; canvasWrapper.classList.add('canvasWrapper'); var prevnextbuttons=document.getElementById('prevnextbuttons'); prevnextbuttons.style.width = div.style.width; prevnextbuttons.style.height = div.style.height; var canvas = document.createElement('canvas'); canvas.id = 'page' + this.id; canvasWrapper.appendChild(canvas); if (this.annotationLayer) { // annotationLayer needs to stay on top div.insertBefore(canvasWrapper, this.annotationLayer.div); } else { div.appendChild(canvasWrapper); } this.canvas = canvas; var ctx = canvas.getContext('2d'); var outputScale = getOutputScale(ctx); if (PDFJS.useOnlyCssZoom) { var actualSizeViewport = viewport.clone({ scale: CSS_UNITS }); // Use a scale that will make the canvas be the original intended size // of the page. outputScale.sx *= actualSizeViewport.width / viewport.width; outputScale.sy *= actualSizeViewport.height / viewport.height; outputScale.scaled = true; } if (PDFJS.maxCanvasPixels > 0) { var pixelsInViewport = viewport.width * viewport.height; var maxScale = Math.sqrt(PDFJS.maxCanvasPixels / pixelsInViewport); if (outputScale.sx > maxScale || outputScale.sy > maxScale) { outputScale.sx = maxScale; outputScale.sy = maxScale; outputScale.scaled = true; this.hasRestrictedScaling = true; } else { this.hasRestrictedScaling = false; } } canvas.width = (Math.floor(viewport.width) * outputScale.sx) | 0; canvas.height = (Math.floor(viewport.height) * outputScale.sy) | 0; canvas.style.width = Math.floor(viewport.width) + 'px'; canvas.style.height = Math.floor(viewport.height) + 'px'; // Add the viewport so it's known what it was originally drawn with. canvas._viewport = viewport; var textLayerDiv = null; var textLayer = null; if (this.textLayerFactory) { textLayerDiv = document.createElement('div'); textLayerDiv.className = 'textLayer'; textLayerDiv.style.width = canvas.style.width; textLayerDiv.style.height = canvas.style.height; if (this.annotationLayer) { // annotationLayer needs to stay on top div.insertBefore(textLayerDiv, this.annotationLayer.div); } else { div.appendChild(textLayerDiv); } textLayer = this.textLayerFactory.createTextLayerBuilder(textLayerDiv, this.id - 1, this.viewport); } this.textLayer = textLayer; if (outputScale.scaled) { // Used by the mozCurrentTransform polyfill in src/display/canvas.js. ctx._transformMatrix = [outputScale.sx, 0, 0, outputScale.sy, 0, 0]; ctx.scale(outputScale.sx, outputScale.sy); } var resolveRenderPromise, rejectRenderPromise; var promise = new Promise(function (resolve, reject) { resolveRenderPromise = resolve; rejectRenderPromise = reject; }); // Rendering area var self = this; function pageViewDrawCallback(error) { // The renderTask may have been replaced by a new one, so only remove // the reference to the renderTask if it matches the one that is // triggering this callback. if (renderTask === self.renderTask) { self.renderTask = null; } if (error === 'cancelled') { rejectRenderPromise(error); return; } self.renderingState = RenderingStates.FINISHED; if (self.loadingIconDiv) { div.removeChild(self.loadingIconDiv); delete self.loadingIconDiv; } if (self.zoomLayer) { div.removeChild(self.zoomLayer); self.zoomLayer = null; } self.error = error; self.stats = pdfPage.stats; if (self.onAfterDraw) { self.onAfterDraw(); } var event = document.createEvent('CustomEvent'); event.initCustomEvent('pagerendered', true, true, { pageNumber: self.id }); div.dispatchEvent(event); // This custom event is deprecated, and will be removed in the future, // please use the |pagerendered| event instead. var deprecatedEvent = document.createEvent('CustomEvent'); deprecatedEvent.initCustomEvent('pagerender', true, true, { pageNumber: pdfPage.pageNumber }); div.dispatchEvent(deprecatedEvent); if (!error) { resolveRenderPromise(undefined); } else { rejectRenderPromise(error); } } var renderContinueCallback = null; if (this.renderingQueue) { renderContinueCallback = function renderContinueCallback(cont) { if (!self.renderingQueue.isHighestPriority(self)) { self.renderingState = RenderingStates.PAUSED; self.resume = function resumeCallback() { self.renderingState = RenderingStates.RUNNING; cont(); }; return; } cont(); }; } var renderContext = { canvasContext: ctx, viewport: this.viewport, // intent: 'default', // === 'display' continueCallback: renderContinueCallback }; var renderTask = this.renderTask = this.pdfPage.render(renderContext); this.renderTask.promise.then( function pdfPageRenderCallback() { pageViewDrawCallback(null); if (textLayer) { self.pdfPage.getTextContent().then( function textContentResolved(textContent) { textLayer.setTextContent(textContent); textLayer.render(TEXT_LAYER_RENDER_DELAY); } ); } }, function pdfPageRenderError(error) { pageViewDrawCallback(error); } ); if (this.annotationsLayerFactory) { if (!this.annotationLayer) { this.annotationLayer = this.annotationsLayerFactory. createAnnotationsLayerBuilder(div, this.pdfPage); } this.annotationLayer.setupAnnotations(this.viewport); } div.setAttribute('data-loaded', true); if (self.onBeforeDraw) { self.onBeforeDraw(); } return promise; }, beforePrint: function PDFPageView_beforePrint() { var pdfPage = this.pdfPage; var viewport = pdfPage.getViewport(1); // Use the same hack we use for high dpi displays for printing to get // better output until bug 811002 is fixed in FF. var PRINT_OUTPUT_SCALE = 2; var canvas = document.createElement('canvas'); // The logical size of the canvas. canvas.width = Math.floor(viewport.width) * PRINT_OUTPUT_SCALE; canvas.height = Math.floor(viewport.height) * PRINT_OUTPUT_SCALE; // The rendered size of the canvas, relative to the size of canvasWrapper. canvas.style.width = (PRINT_OUTPUT_SCALE * 100) + '%'; canvas.style.height = (PRINT_OUTPUT_SCALE * 100) + '%'; var cssScale = 'scale(' + (1 / PRINT_OUTPUT_SCALE) + ', ' + (1 / PRINT_OUTPUT_SCALE) + ')'; CustomStyle.setProp('transform' , canvas, cssScale); CustomStyle.setProp('transformOrigin' , canvas, '0% 0%'); var printContainer = document.getElementById('printContainer'); var canvasWrapper = document.createElement('div'); canvasWrapper.style.width = viewport.width + 'pt'; canvasWrapper.style.height = viewport.height + 'pt'; var prevnextbuttons=document.getElementById('prevnextbuttons'); prevnextbuttons.style.width = div.style.width; prevnextbuttons.style.height = div.style.height; canvasWrapper.appendChild(canvas); printContainer.appendChild(canvasWrapper); canvas.mozPrintCallback = function(obj) { var ctx = obj.context; ctx.save(); ctx.fillStyle = 'rgb(255, 255, 255)'; ctx.fillRect(0, 0, canvas.width, canvas.height); ctx.restore(); // Used by the mozCurrentTransform polyfill in src/display/canvas.js. ctx._transformMatrix = [PRINT_OUTPUT_SCALE, 0, 0, PRINT_OUTPUT_SCALE, 0, 0]; ctx.scale(PRINT_OUTPUT_SCALE, PRINT_OUTPUT_SCALE); var renderContext = { canvasContext: ctx, viewport: viewport, intent: 'print' }; pdfPage.render(renderContext).promise.then(function() { // Tell the printEngine that rendering this canvas/page has finished. obj.done(); }, function(error) { console.error(error); // Tell the printEngine that rendering this canvas/page has failed. // This will make the print proces stop. if ('abort' in obj) { obj.abort(); } else { obj.done(); } }); }; }, }; return PDFPageView; })(); var MAX_TEXT_DIVS_TO_RENDER = 100000; var NonWhitespaceRegexp = /\\S/; function isAllWhitespace(str) { return !NonWhitespaceRegexp.test(str); } /** * @typedef {Object} TextLayerBuilderOptions * @property {HTMLDivElement} textLayerDiv - The text layer container. * @property {number} pageIndex - The page index. * @property {PageViewport} viewport - The viewport of the text layer. * @property {PDFFindController} findController */ /** * TextLayerBuilder provides text-selection functionality for the PDF. * It does this by creating overlay divs over the PDF text. These divs * contain text that matches the PDF text they are overlaying. This object * also provides a way to highlight text that is being searched for. * @class */ var TextLayerBuilder = (function TextLayerBuilderClosure() { function TextLayerBuilder(options) { this.textLayerDiv = options.textLayerDiv; this.renderingDone = false; this.divContentDone = false; this.pageIdx = options.pageIndex; this.pageNumber = this.pageIdx + 1; this.matches = []; this.viewport = options.viewport; this.textDivs = []; this.findController = options.findController || null; } TextLayerBuilder.prototype = { _finishRendering: function TextLayerBuilder_finishRendering() { this.renderingDone = true; var event = document.createEvent('CustomEvent'); event.initCustomEvent('textlayerrendered', true, true, { pageNumber: this.pageNumber }); this.textLayerDiv.dispatchEvent(event); }, renderLayer: function TextLayerBuilder_renderLayer() { var textLayerFrag = document.createDocumentFragment(); var textDivs = this.textDivs; var textDivsLength = textDivs.length; var canvas = document.createElement('canvas'); var ctx = canvas.getContext('2d'); // No point in rendering many divs as it would make the browser // unusable even after the divs are rendered. if (textDivsLength > MAX_TEXT_DIVS_TO_RENDER) { this._finishRendering(); return; } var lastFontSize; var lastFontFamily; for (var i = 0; i < textDivsLength; i++) { var textDiv = textDivs[i]; if (textDiv.dataset.isWhitespace !== undefined) { continue; } var fontSize = textDiv.style.fontSize; var fontFamily = textDiv.style.fontFamily; // Only build font string and set to context if different from last. if (fontSize !== lastFontSize || fontFamily !== lastFontFamily) { ctx.font = fontSize + ' ' + fontFamily; lastFontSize = fontSize; lastFontFamily = fontFamily; } var width = ctx.measureText(textDiv.textContent).width; if (width > 0) { textLayerFrag.appendChild(textDiv); var transform; if (textDiv.dataset.canvasWidth !== undefined) { // Dataset values come of type string. var textScale = textDiv.dataset.canvasWidth / width; transform = 'scaleX(' + textScale + ')'; } else { transform = ''; } var rotation = textDiv.dataset.angle; if (rotation) { transform = 'rotate(' + rotation + 'deg) ' + transform; } if (transform) { CustomStyle.setProp('transform' , textDiv, transform); } } } this.textLayerDiv.appendChild(textLayerFrag); this._finishRendering(); this.updateMatches(); }, /** * Renders the text layer. * @param {number} timeout (optional) if specified, the rendering waits * for specified amount of ms. */ render: function TextLayerBuilder_render(timeout) { if (!this.divContentDone || this.renderingDone) { return; } if (this.renderTimer) { clearTimeout(this.renderTimer); this.renderTimer = null; } if (!timeout) { // Render right away this.renderLayer(); } else { // Schedule var self = this; this.renderTimer = setTimeout(function() { self.renderLayer(); self.renderTimer = null; }, timeout); } }, appendText: function TextLayerBuilder_appendText(geom, styles) { var style = styles[geom.fontName]; var textDiv = document.createElement('div'); this.textDivs.push(textDiv); if (isAllWhitespace(geom.str)) { textDiv.dataset.isWhitespace = true; return; } var tx = PDFJS.Util.transform(this.viewport.transform, geom.transform); var angle = Math.atan2(tx[1], tx[0]); if (style.vertical) { angle += Math.PI / 2; } var fontHeight = Math.sqrt((tx[2] * tx[2]) + (tx[3] * tx[3])); var fontAscent = fontHeight; if (style.ascent) { fontAscent = style.ascent * fontAscent; } else if (style.descent) { fontAscent = (1 + style.descent) * fontAscent; } var left; var top; if (angle === 0) { left = tx[4]; top = tx[5] - fontAscent; } else { left = tx[4] + (fontAscent * Math.sin(angle)); top = tx[5] - (fontAscent * Math.cos(angle)); } textDiv.style.left = left + 'px'; textDiv.style.top = top + 'px'; textDiv.style.fontSize = fontHeight + 'px'; textDiv.style.fontFamily = style.fontFamily; textDiv.textContent = geom.str; // |fontName| is only used by the Font Inspector. This test will succeed // when e.g. the Font Inspector is off but the Stepper is on, but it's // not worth the effort to do a more accurate test. if (PDFJS.pdfBug) { textDiv.dataset.fontName = geom.fontName; } // Storing into dataset will convert number into string. if (angle !== 0) { textDiv.dataset.angle = angle * (180 / Math.PI); } // We don't bother scaling single-char text divs, because it has very // little effect on text highlighting. This makes scrolling on docs with // lots of such divs a lot faster. if (textDiv.textContent.length > 1) { if (style.vertical) { textDiv.dataset.canvasWidth = geom.height * this.viewport.scale; } else { textDiv.dataset.canvasWidth = geom.width * this.viewport.scale; } } }, setTextContent: function TextLayerBuilder_setTextContent(textContent) { this.textContent = textContent; var textItems = textContent.items; for (var i = 0, len = textItems.length; i < len; i++) { this.appendText(textItems[i], textContent.styles); } this.divContentDone = true; }, convertMatches: function TextLayerBuilder_convertMatches(matches) { var i = 0; var iIndex = 0; var bidiTexts = this.textContent.items; var end = bidiTexts.length - 1; var queryLen = (this.findController === null ? 0 : this.findController.state.query.length); var ret = []; for (var m = 0, len = matches.length; m < len; m++) { // Calculate the start position. var matchIdx = matches[m]; // Loop over the divIdxs. while (i !== end && matchIdx >= (iIndex + bidiTexts[i].str.length)) { iIndex += bidiTexts[i].str.length; i++; } if (i === bidiTexts.length) { console.error('Could not find a matching mapping'); } var match = { begin: { divIdx: i, offset: matchIdx - iIndex } }; // Calculate the end position. matchIdx += queryLen; // Somewhat the same array as above, but use > instead of >= to get // the end position right. while (i !== end && matchIdx > (iIndex + bidiTexts[i].str.length)) { iIndex += bidiTexts[i].str.length; i++; } match.end = { divIdx: i, offset: matchIdx - iIndex }; ret.push(match); } return ret; }, renderMatches: function TextLayerBuilder_renderMatches(matches) { // Early exit if there is nothing to render. if (matches.length === 0) { return; } var bidiTexts = this.textContent.items; var textDivs = this.textDivs; var prevEnd = null; var pageIdx = this.pageIdx; var isSelectedPage = (this.findController === null ? false : (pageIdx === this.findController.selected.pageIdx)); var selectedMatchIdx = (this.findController === null ? -1 : this.findController.selected.matchIdx); var highlightAll = (this.findController === null ? false : this.findController.state.highlightAll); var infinity = { divIdx: -1, offset: undefined }; function beginText(begin, className) { var divIdx = begin.divIdx; textDivs[divIdx].textContent = ''; appendTextToDiv(divIdx, 0, begin.offset, className); } function appendTextToDiv(divIdx, fromOffset, toOffset, className) { var div = textDivs[divIdx]; var content = bidiTexts[divIdx].str.substring(fromOffset, toOffset); var node = document.createTextNode(content); if (className) { var span = document.createElement('span'); span.className = className; span.appendChild(node); div.appendChild(span); return; } div.appendChild(node); } var i0 = selectedMatchIdx, i1 = i0 + 1; if (highlightAll) { i0 = 0; i1 = matches.length; } else if (!isSelectedPage) { // Not highlighting all and this isn't the selected page, so do nothing. return; } for (var i = i0; i < i1; i++) { var match = matches[i]; var begin = match.begin; var end = match.end; var isSelected = (isSelectedPage && i === selectedMatchIdx); var highlightSuffix = (isSelected ? ' selected' : ''); if (this.findController) { this.findController.updateMatchPosition(pageIdx, i, textDivs, begin.divIdx, end.divIdx); } // Match inside new div. if (!prevEnd || begin.divIdx !== prevEnd.divIdx) { // If there was a previous div, then add the text at the end. if (prevEnd !== null) { appendTextToDiv(prevEnd.divIdx, prevEnd.offset, infinity.offset); } // Clear the divs and set the content until the starting point. beginText(begin); } else { appendTextToDiv(prevEnd.divIdx, prevEnd.offset, begin.offset); } if (begin.divIdx === end.divIdx) { appendTextToDiv(begin.divIdx, begin.offset, end.offset, 'highlight' + highlightSuffix); } else { appendTextToDiv(begin.divIdx, begin.offset, infinity.offset, 'highlight begin' + highlightSuffix); for (var n0 = begin.divIdx + 1, n1 = end.divIdx; n0 < n1; n0++) { textDivs[n0].className = 'highlight middle' + highlightSuffix; } beginText(end, 'highlight end' + highlightSuffix); } prevEnd = end; } if (prevEnd) { appendTextToDiv(prevEnd.divIdx, prevEnd.offset, infinity.offset); } }, updateMatches: function TextLayerBuilder_updateMatches() { // Only show matches when all rendering is done. if (!this.renderingDone) { return; } // Clear all matches. var matches = this.matches; var textDivs = this.textDivs; var bidiTexts = this.textContent.items; var clearedUntilDivIdx = -1; // Clear all current matches. for (var i = 0, len = matches.length; i < len; i++) { var match = matches[i]; var begin = Math.max(clearedUntilDivIdx, match.begin.divIdx); for (var n = begin, end = match.end.divIdx; n <= end; n++) { var div = textDivs[n]; div.textContent = bidiTexts[n].str; div.className = ''; } clearedUntilDivIdx = match.end.divIdx + 1; } if (this.findController === null || !this.findController.active) { return; } // Convert the matches on the page controller into the match format // used for the textLayer. this.matches = this.convertMatches(this.findController === null ? [] : (this.findController.pageMatches[this.pageIdx] || [])); this.renderMatches(this.matches); } }; return TextLayerBuilder; })(); /** * @constructor * @implements IPDFTextLayerFactory */ function DefaultTextLayerFactory() {} DefaultTextLayerFactory.prototype = { /** * @param {HTMLDivElement} textLayerDiv * @param {number} pageIndex * @param {PageViewport} viewport * @returns {TextLayerBuilder} */ createTextLayerBuilder: function (textLayerDiv, pageIndex, viewport) { return new TextLayerBuilder({ textLayerDiv: textLayerDiv, pageIndex: pageIndex, viewport: viewport }); } }; /** * @typedef {Object} AnnotationsLayerBuilderOptions * @property {HTMLDivElement} pageDiv * @property {PDFPage} pdfPage * @property {IPDFLinkService} linkService */ /** * @class */ var AnnotationsLayerBuilder = (function AnnotationsLayerBuilderClosure() { /** * @param {AnnotationsLayerBuilderOptions} options * @constructs AnnotationsLayerBuilder */ function AnnotationsLayerBuilder(options) { this.pageDiv = options.pageDiv; this.pdfPage = options.pdfPage; this.linkService = options.linkService; this.div = null; } AnnotationsLayerBuilder.prototype = /** @lends AnnotationsLayerBuilder.prototype */ { /** * @param {PageViewport} viewport */ setupAnnotations: function AnnotationsLayerBuilder_setupAnnotations(viewport) { function bindLink(link, dest) { link.href = linkService.getDestinationHash(dest); link.onclick = function annotationsLayerBuilderLinksOnclick() { if (dest) { linkService.navigateTo(dest); } return false; }; if (dest) { link.className = 'internalLink'; } } function bindNamedAction(link, action) { link.href = linkService.getAnchorUrl(''); link.onclick = function annotationsLayerBuilderNamedActionOnClick() { linkService.executeNamedAction(action); return false; }; link.className = 'internalLink'; } var linkService = this.linkService; var pdfPage = this.pdfPage; var self = this; pdfPage.getAnnotations().then(function (annotationsData) { viewport = viewport.clone({ dontFlip: true }); var transform = viewport.transform; var transformStr = 'matrix(' + transform.join(',') + ')'; var data, element, i, ii; if (self.div) { // If an annotationLayer already exists, refresh its children's // transformation matrices for (i = 0, ii = annotationsData.length; i < ii; i++) { data = annotationsData[i]; element = self.div.querySelector( '[data-annotation-id=\"' + data.id + '\"]'); if (element) { CustomStyle.setProp('transform', element, transformStr); } } // See PDFPageView.reset() self.div.removeAttribute('hidden'); } else { for (i = 0, ii = annotationsData.length; i < ii; i++) { data = annotationsData[i]; if (!data || !data.hasHtml) { continue; } element = PDFJS.AnnotationUtils.getHtmlElement(data, pdfPage.commonObjs); element.setAttribute('data-annotation-id', data.id); if (typeof mozL10n !== 'undefined') { mozL10n.translate(element); } var rect = data.rect; var view = pdfPage.view; rect = PDFJS.Util.normalizeRect([ rect[0], view[3] - rect[1] + view[1], rect[2], view[3] - rect[3] + view[1] ]); element.style.left = rect[0] + 'px'; element.style.top = rect[1] + 'px'; element.style.position = 'absolute'; CustomStyle.setProp('transform', element, transformStr); var transformOriginStr = -rect[0] + 'px ' + -rect[1] + 'px'; CustomStyle.setProp('transformOrigin', element, transformOriginStr); if (data.subtype === 'Link' && !data.url) { var link = element.getElementsByTagName('a')[0]; if (link) { if (data.action) { bindNamedAction(link, data.action); } else { bindLink(link, ('dest' in data) ? data.dest : null); } } } if (!self.div) { var annotationLayerDiv = document.createElement('div'); annotationLayerDiv.className = 'annotationLayer'; self.pageDiv.appendChild(annotationLayerDiv); self.div = annotationLayerDiv; } self.div.appendChild(element); } } }); }, hide: function () { if (!this.div) { return; } this.div.setAttribute('hidden', 'true'); } }; return AnnotationsLayerBuilder; })(); /** * @constructor * @implements IPDFAnnotationsLayerFactory */ function DefaultAnnotationsLayerFactory() {} DefaultAnnotationsLayerFactory.prototype = { /** * @param {HTMLDivElement} pageDiv * @param {PDFPage} pdfPage * @returns {AnnotationsLayerBuilder} */ createAnnotationsLayerBuilder: function (pageDiv, pdfPage) { return new AnnotationsLayerBuilder({ pageDiv: pageDiv, pdfPage: pdfPage }); } }; /** * @typedef {Object} PDFViewerOptions * @property {HTMLDivElement} container - The container for the viewer element. * @property {HTMLDivElement} viewer - (optional) The viewer element. * @property {IPDFLinkService} linkService - The navigation/linking service. * @property {PDFRenderingQueue} renderingQueue - (optional) The rendering * queue object. * @property {boolean} removePageBorders - (optional) Removes the border shadow * around the pages. The default is false. */ /** * Simple viewer control to display PDF content/pages. * @class * @implements {IRenderableView} */ var PDFViewer = (function pdfViewer() { function PDFPageViewBuffer(size) { var data = []; this.push = function cachePush(view) { var i = data.indexOf(view); if (i >= 0) { data.splice(i, 1); } data.push(view); if (data.length > size) { data.shift().destroy(); } }; this.resize = function (newSize) { size = newSize; while (data.length > size) { data.shift().destroy(); } }; } /** * @constructs PDFViewer * @param {PDFViewerOptions} options */ function PDFViewer(options) { this.container = options.container; this.viewer = options.viewer || options.container.firstElementChild; this.linkService = options.linkService || new SimpleLinkService(this); this.removePageBorders = options.removePageBorders || false; this.defaultRenderingQueue = !options.renderingQueue; if (this.defaultRenderingQueue) { // Custom rendering queue is not specified, using default one this.renderingQueue = new PDFRenderingQueue(); this.renderingQueue.setViewer(this); } else { this.renderingQueue = options.renderingQueue; } this.scroll = watchScroll(this.container, this._scrollUpdate.bind(this)); this.updateInProgress = false; this.presentationModeState = PresentationModeState.UNKNOWN; this._resetView(); if (this.removePageBorders) { this.viewer.classList.add('removePageBorders'); } } PDFViewer.prototype = /** @lends PDFViewer.prototype */{ get pagesCount() { return this._pages.length; }, getPageView: function (index) { return this._pages[index]; }, get currentPageNumber() { return this._currentPageNumber; }, set currentPageNumber(val) { if (!this.pdfDocument) { this._currentPageNumber = val; return; } var event = document.createEvent('UIEvents'); event.initUIEvent('pagechange', true, true, window, 0); event.updateInProgress = this.updateInProgress; if (!(0 < val && val <= this.pagesCount)) { event.pageNumber = this._currentPageNumber; event.previousPageNumber = val; this.container.dispatchEvent(event); return; } event.previousPageNumber = this._currentPageNumber; this._currentPageNumber = val; event.pageNumber = val; this.container.dispatchEvent(event); }, /** * @returns {number} */ get currentScale() { return this._currentScale; }, /** * @param {number} val - Scale of the pages in percents. */ set currentScale(val) { if (isNaN(val)) { throw new Error('Invalid numeric scale'); } if (!this.pdfDocument) { this._currentScale = val; this._currentScaleValue = val.toString(); return; } this._setScale(val, false); }, /** * @returns {string} */ get currentScaleValue() { return this._currentScaleValue; }, /** * @param val - The scale of the pages (in percent or predefined value). */ set currentScaleValue(val) { if (!this.pdfDocument) { this._currentScale = isNaN(val) ? UNKNOWN_SCALE : val; this._currentScaleValue = val; return; } this._setScale(val, false); }, /** * @returns {number} */ get pagesRotation() { return this._pagesRotation; }, /** * @param {number} rotation - The rotation of the pages (0, 90, 180, 270). */ set pagesRotation(rotation) { this._pagesRotation = rotation; for (var i = 0, l = this._pages.length; i < l; i++) { var pageView = this._pages[i]; pageView.update(pageView.scale, rotation); } this._setScale(this._currentScaleValue, true); }, /** * @param pdfDocument {PDFDocument} */ setDocument: function (pdfDocument) { if (this.pdfDocument) { this._resetView(); } this.pdfDocument = pdfDocument; if (!pdfDocument) { return; } var pagesCount = pdfDocument.numPages; var self = this; var resolvePagesPromise; var pagesPromise = new Promise(function (resolve) { resolvePagesPromise = resolve; }); this.pagesPromise = pagesPromise; pagesPromise.then(function () { var event = document.createEvent('CustomEvent'); event.initCustomEvent('pagesloaded', true, true, { pagesCount: pagesCount }); self.container.dispatchEvent(event); }); var isOnePageRenderedResolved = false; var resolveOnePageRendered = null; var onePageRendered = new Promise(function (resolve) { resolveOnePageRendered = resolve; }); this.onePageRendered = onePageRendered; var bindOnAfterAndBeforeDraw = function (pageView) { pageView.onBeforeDraw = function pdfViewLoadOnBeforeDraw() { // Add the page to the buffer at the start of drawing. That way it can // be evicted from the buffer and destroyed even if we pause its // rendering. self._buffer.push(this); }; // when page is painted, using the image as thumbnail base pageView.onAfterDraw = function pdfViewLoadOnAfterDraw() { if (!isOnePageRenderedResolved) { isOnePageRenderedResolved = true; resolveOnePageRendered(); } }; }; var firstPagePromise = pdfDocument.getPage(1); this.firstPagePromise = firstPagePromise; // Fetch a single page so we can get a viewport that will be the default // viewport for all pages return firstPagePromise.then(function(pdfPage) { var scale = this._currentScale || 1.0; var viewport = pdfPage.getViewport(scale * CSS_UNITS); for (var pageNum = 1; pageNum <= pagesCount; ++pageNum) { var textLayerFactory = null; if (!PDFJS.disableTextLayer) { textLayerFactory = this; } var pageView = new PDFPageView({ container: this.viewer, id: pageNum, scale: scale, defaultViewport: viewport.clone(), renderingQueue: this.renderingQueue, textLayerFactory: textLayerFactory, annotationsLayerFactory: this }); bindOnAfterAndBeforeDraw(pageView); this._pages.push(pageView); } var linkService = this.linkService; // Fetch all the pages since the viewport is needed before printing // starts to create the correct size canvas. Wait until one page is // rendered so we don't tie up too many resources early on. onePageRendered.then(function () { if (!PDFJS.disableAutoFetch) { var getPagesLeft = pagesCount; for (var pageNum = 1; pageNum <= pagesCount; ++pageNum) { pdfDocument.getPage(pageNum).then(function (pageNum, pdfPage) { var pageView = self._pages[pageNum - 1]; if (!pageView.pdfPage) { pageView.setPdfPage(pdfPage); } linkService.cachePageRef(pageNum, pdfPage.ref); getPagesLeft--; if (!getPagesLeft) { resolvePagesPromise(); } }.bind(null, pageNum)); } } else { // XXX: Printing is semi-broken with auto fetch disabled. resolvePagesPromise(); } }); var event = document.createEvent('CustomEvent'); event.initCustomEvent('pagesinit', true, true, null); self.container.dispatchEvent(event); if (this.defaultRenderingQueue) { this.update(); } if (this.findController) { this.findController.resolveFirstPage(); } }.bind(this)); }, _resetView: function () { this._pages = []; this._currentPageNumber = 1; this._currentScale = UNKNOWN_SCALE; this._currentScaleValue = null; this._buffer = new PDFPageViewBuffer(DEFAULT_CACHE_SIZE); this._location = null; this._pagesRotation = 0; this._pagesRequests = []; var container = this.viewer; while (container.hasChildNodes()) { container.removeChild(container.lastChild); } }, _scrollUpdate: function () { if (this.pagesCount === 0) { return; } this.update(); for (var i = 0, ii = this._pages.length; i < ii; i++) { this._pages[i].updatePosition(); } }, _setScaleDispatchEvent: function pdfViewer_setScaleDispatchEvent( newScale, newValue, preset) { var event = document.createEvent('UIEvents'); event.initUIEvent('scalechange', true, true, window, 0); event.scale = newScale; if (preset) { event.presetValue = newValue; } this.container.dispatchEvent(event); }, _setScaleUpdatePages: function pdfViewer_setScaleUpdatePages( newScale, newValue, noScroll, preset) { this._currentScaleValue = newValue; if (newScale === this._currentScale) { if (preset) { this._setScaleDispatchEvent(newScale, newValue, true); } return; } for (var i = 0, ii = this._pages.length; i < ii; i++) { this._pages[i].update(newScale); } this._currentScale = newScale; if (!noScroll) { var page = this._currentPageNumber, dest; if (this._location && !IGNORE_CURRENT_POSITION_ON_ZOOM && !(this.isInPresentationMode || this.isChangingPresentationMode)) { page = this._location.pageNumber; dest = [null, { name: 'XYZ' }, this._location.left, this._location.top, null]; } this.scrollPageIntoView(page, dest); } this._setScaleDispatchEvent(newScale, newValue, preset); }, _setScale: function pdfViewer_setScale(value, noScroll) { if (value === 'custom') { return; } var scale = parseFloat(value); if (scale > 0) { this._setScaleUpdatePages(scale, value, noScroll, false); } else { var currentPage = this._pages[this._currentPageNumber - 1]; if (!currentPage) { return; } var hPadding = (this.isInPresentationMode || this.removePageBorders) ? 0 : SCROLLBAR_PADDING; var vPadding = (this.isInPresentationMode || this.removePageBorders) ? 0 : VERTICAL_PADDING; var pageWidthScale = (this.container.clientWidth - hPadding) / currentPage.width * currentPage.scale; var pageHeightScale = (this.container.clientHeight - vPadding) / currentPage.height * currentPage.scale; switch (value) { case 'page-actual': scale = 1; break; case 'page-width': scale = pageWidthScale; break; case 'page-height': scale = pageHeightScale; break; case 'page-fit': scale = Math.min(pageWidthScale, pageHeightScale); break; case 'auto': var isLandscape = (currentPage.width > currentPage.height); // For pages in landscape mode, fit the page height to the viewer // *unless* the page would thus become too wide to fit horizontally. var horizontalScale = isLandscape ? Math.min(pageHeightScale, pageWidthScale) : pageWidthScale; scale = Math.min(MAX_AUTO_SCALE, horizontalScale); break; default: console.error('pdfViewSetScale: \\'' + value + '\\' is an unknown zoom value.'); return; } this._setScaleUpdatePages(scale, value, noScroll, true); } }, /** * Scrolls page into view. * @param {number} pageNumber * @param {Array} dest - (optional) original PDF destination array: * */ scrollPageIntoView: function PDFViewer_scrollPageIntoView(pageNumber, dest) { var pageView = this._pages[pageNumber - 1]; if (this.isInPresentationMode) { if (this.linkService.page !== pageView.id) { // Avoid breaking getVisiblePages in presentation mode. this.linkService.page = pageView.id; return; } dest = null; // Fixes the case when PDF has different page sizes. this._setScale(this.currentScaleValue, true); } if (!dest) { scrollIntoView(pageView.div); return; } var x = 0, y = 0; var width = 0, height = 0, widthScale, heightScale; var changeOrientation = (pageView.rotation % 180 === 0 ? false : true); var pageWidth = (changeOrientation ? pageView.height : pageView.width) / pageView.scale / CSS_UNITS; var pageHeight = (changeOrientation ? pageView.width : pageView.height) / pageView.scale / CSS_UNITS; var scale = 0; switch (dest[1].name) { case 'XYZ': x = dest[2]; y = dest[3]; scale = dest[4]; // If x and/or y coordinates are not supplied, default to // _top_ left of the page (not the obvious bottom left, // since aligning the bottom of the intended page with the // top of the window is rarely helpful). x = x !== null ? x : 0; y = y !== null ? y : pageHeight; break; case 'Fit': case 'FitB': scale = 'page-fit'; break; case 'FitH': case 'FitBH': y = dest[2]; scale = 'page-width'; break; case 'FitV': case 'FitBV': x = dest[2]; width = pageWidth; height = pageHeight; scale = 'page-height'; break; case 'FitR': x = dest[2]; y = dest[3]; width = dest[4] - x; height = dest[5] - y; var viewerContainer = this.container; var hPadding = this.removePageBorders ? 0 : SCROLLBAR_PADDING; var vPadding = this.removePageBorders ? 0 : VERTICAL_PADDING; widthScale = (viewerContainer.clientWidth - hPadding) / width / CSS_UNITS; heightScale = (viewerContainer.clientHeight - vPadding) / height / CSS_UNITS; scale = Math.min(Math.abs(widthScale), Math.abs(heightScale)); break; default: return; } if (scale && scale !== this.currentScale) { this.currentScaleValue = scale; } else if (this.currentScale === UNKNOWN_SCALE) { this.currentScaleValue = DEFAULT_SCALE; } if (scale === 'page-fit' && !dest[4]) { scrollIntoView(pageView.div); return; } var boundingRect = [ pageView.viewport.convertToViewportPoint(x, y), pageView.viewport.convertToViewportPoint(x + width, y + height) ]; var left = Math.min(boundingRect[0][0], boundingRect[1][0]); var top = Math.min(boundingRect[0][1], boundingRect[1][1]); scrollIntoView(pageView.div, { left: left, top: top }); }, _updateLocation: function (firstPage) { var currentScale = this._currentScale; var currentScaleValue = this._currentScaleValue; var normalizedScaleValue = parseFloat(currentScaleValue) === currentScale ? Math.round(currentScale * 10000) / 100 : currentScaleValue; var pageNumber = firstPage.id; var pdfOpenParams = '#page=' + pageNumber; pdfOpenParams += '&zoom=' + normalizedScaleValue; var currentPageView = this._pages[pageNumber - 1]; var container = this.container; var topLeft = currentPageView.getPagePoint( (container.scrollLeft - firstPage.x), (container.scrollTop - firstPage.y)); var intLeft = Math.round(topLeft[0]); var intTop = Math.round(topLeft[1]); pdfOpenParams += ',' + intLeft + ',' + intTop; this._location = { pageNumber: pageNumber, scale: normalizedScaleValue, top: intTop, left: intLeft, pdfOpenParams: pdfOpenParams }; }, update: function () { var visible = this._getVisiblePages(); var visiblePages = visible.views; if (visiblePages.length === 0) { return; } this.updateInProgress = true; var suggestedCacheSize = Math.max(DEFAULT_CACHE_SIZE, 2 * visiblePages.length + 1); this._buffer.resize(suggestedCacheSize); this.renderingQueue.renderHighestPriority(visible); var currentId = this.currentPageNumber; var firstPage = visible.first; for (var i = 0, ii = visiblePages.length, stillFullyVisible = false; i < ii; ++i) { var page = visiblePages[i]; if (page.percent < 100) { break; } if (page.id === currentId) { stillFullyVisible = true; break; } } if (!stillFullyVisible) { currentId = visiblePages[0].id; } if (!this.isInPresentationMode) { this.currentPageNumber = currentId; } this._updateLocation(firstPage); this.updateInProgress = false; var event = document.createEvent('UIEvents'); event.initUIEvent('updateviewarea', true, true, window, 0); event.location = this._location; this.container.dispatchEvent(event); }, containsElement: function (element) { return this.container.contains(element); }, focus: function () { this.container.focus(); }, get isInPresentationMode() { return this.presentationModeState === PresentationModeState.FULLSCREEN; }, get isChangingPresentationMode() { return this.PresentationModeState === PresentationModeState.CHANGING; }, get isHorizontalScrollbarEnabled() { return (this.isInPresentationMode ? false : (this.container.scrollWidth > this.container.clientWidth)); }, _getVisiblePages: function () { if (!this.isInPresentationMode) { return getVisibleElements(this.container, this._pages, true); } else { // The algorithm in getVisibleElements doesn't work in all browsers and // configurations when presentation mode is active. var visible = []; var currentPage = this._pages[this._currentPageNumber - 1]; visible.push({ id: currentPage.id, view: currentPage }); return { first: currentPage, last: currentPage, views: visible }; } }, cleanup: function () { for (var i = 0, ii = this._pages.length; i < ii; i++) { if (this._pages[i] && this._pages[i].renderingState !== RenderingStates.FINISHED) { this._pages[i].reset(); } } }, /** * @param {PDFPageView} pageView * @returns {PDFPage} * @private */ _ensurePdfPageLoaded: function (pageView) { if (pageView.pdfPage) { return Promise.resolve(pageView.pdfPage); } var pageNumber = pageView.id; if (this._pagesRequests[pageNumber]) { return this._pagesRequests[pageNumber]; } var promise = this.pdfDocument.getPage(pageNumber).then( function (pdfPage) { pageView.setPdfPage(pdfPage); this._pagesRequests[pageNumber] = null; return pdfPage; }.bind(this)); this._pagesRequests[pageNumber] = promise; return promise; }, forceRendering: function (currentlyVisiblePages) { var visiblePages = currentlyVisiblePages || this._getVisiblePages(); var pageView = this.renderingQueue.getHighestPriority(visiblePages, this._pages, this.scroll.down); if (pageView) { this._ensurePdfPageLoaded(pageView).then(function () { this.renderingQueue.renderView(pageView); }.bind(this)); return true; } return false; }, getPageTextContent: function (pageIndex) { return this.pdfDocument.getPage(pageIndex + 1).then(function (page) { return page.getTextContent(); }); }, /** * @param {HTMLDivElement} textLayerDiv * @param {number} pageIndex * @param {PageViewport} viewport * @returns {TextLayerBuilder} */ createTextLayerBuilder: function (textLayerDiv, pageIndex, viewport) { return new TextLayerBuilder({ textLayerDiv: textLayerDiv, pageIndex: pageIndex, viewport: viewport, findController: this.isInPresentationMode ? null : this.findController }); }, /** * @param {HTMLDivElement} pageDiv * @param {PDFPage} pdfPage * @returns {AnnotationsLayerBuilder} */ createAnnotationsLayerBuilder: function (pageDiv, pdfPage) { return new AnnotationsLayerBuilder({ pageDiv: pageDiv, pdfPage: pdfPage, linkService: this.linkService }); }, setFindController: function (findController) { this.findController = findController; }, }; return PDFViewer; })(); var SimpleLinkService = (function SimpleLinkServiceClosure() { function SimpleLinkService(pdfViewer) { this.pdfViewer = pdfViewer; } SimpleLinkService.prototype = { /** * @returns {number} */ get page() { return this.pdfViewer.currentPageNumber; }, /** * @param {number} value */ set page(value) { this.pdfViewer.currentPageNumber = value; }, /** * @param dest - The PDF destination object. */ navigateTo: function (dest) {}, /** * @param dest - The PDF destination object. * @returns {string} The hyperlink to the PDF object. */ getDestinationHash: function (dest) { return '#'; }, /** * @param hash - The PDF parameters/hash. * @returns {string} The hyperlink to the PDF object. */ getAnchorUrl: function (hash) { return '#'; }, /** * @param {string} hash */ setHash: function (hash) {}, /** * @param {string} action */ executeNamedAction: function (action) {}, /** * @param {number} pageNum - page number. * @param {Object} pageRef - reference to the page. */ cachePageRef: function (pageNum, pageRef) {} }; return SimpleLinkService; })(); var THUMBNAIL_SCROLL_MARGIN = -19; var THUMBNAIL_WIDTH = 98; // px var THUMBNAIL_CANVAS_BORDER_WIDTH = 1; // px /** * @typedef {Object} PDFThumbnailViewOptions * @property {HTMLDivElement} container - The viewer element. * @property {number} id - The thumbnail's unique ID (normally its number). * @property {PageViewport} defaultViewport - The page viewport. * @property {IPDFLinkService} linkService - The navigation/linking service. * @property {PDFRenderingQueue} renderingQueue - The rendering queue object. */ /** * @class * @implements {IRenderableView} */ var PDFThumbnailView = (function PDFThumbnailViewClosure() { function getTempCanvas(width, height) { var tempCanvas = PDFThumbnailView.tempImageCache; if (!tempCanvas) { tempCanvas = document.createElement('canvas'); PDFThumbnailView.tempImageCache = tempCanvas; } tempCanvas.width = width; tempCanvas.height = height; // Since this is a temporary canvas, we need to fill the canvas with a white // background ourselves. |_getPageDrawContext| uses CSS rules for this. var ctx = tempCanvas.getContext('2d'); ctx.save(); ctx.fillStyle = 'rgb(255, 255, 255)'; ctx.fillRect(0, 0, width, height); ctx.restore(); return tempCanvas; } /** * @constructs PDFThumbnailView * @param {PDFThumbnailViewOptions} options */ function PDFThumbnailView(options) { var container = options.container; var id = options.id; var defaultViewport = options.defaultViewport; var linkService = options.linkService; var renderingQueue = options.renderingQueue; this.id = id; this.renderingId = 'thumbnail' + id; this.pdfPage = null; this.rotation = 0; this.viewport = defaultViewport; this.pdfPageRotate = defaultViewport.rotation; this.linkService = linkService; this.renderingQueue = renderingQueue; this.hasImage = false; this.resume = null; this.renderingState = RenderingStates.INITIAL; this.pageWidth = this.viewport.width; this.pageHeight = this.viewport.height; this.pageRatio = this.pageWidth / this.pageHeight; this.canvasWidth = THUMBNAIL_WIDTH; this.canvasHeight = (this.canvasWidth / this.pageRatio) | 0; this.scale = this.canvasWidth / this.pageWidth; var anchor = document.createElement('a'); anchor.href = linkService.getAnchorUrl('#page=' + id); anchor.title = mozL10n.get('thumb_page_title', {page: id}, 'Page {{page}}'); anchor.onclick = function stopNavigation() { linkService.page = id; return false; }; var div = document.createElement('div'); div.id = 'thumbnailContainer' + id; div.className = 'thumbnail'; this.div = div; if (id === 1) { // Highlight the thumbnail of the first page when no page number is // specified (or exists in cache) when the document is loaded. div.classList.add('selected'); } var ring = document.createElement('div'); ring.className = 'thumbnailSelectionRing'; var borderAdjustment = 2 * THUMBNAIL_CANVAS_BORDER_WIDTH; ring.style.width = this.canvasWidth + borderAdjustment + 'px'; ring.style.height = this.canvasHeight + borderAdjustment + 'px'; this.ring = ring; div.appendChild(ring); anchor.appendChild(div); container.appendChild(anchor); } PDFThumbnailView.prototype = { setPdfPage: function PDFThumbnailView_setPdfPage(pdfPage) { this.pdfPage = pdfPage; this.pdfPageRotate = pdfPage.rotate; var totalRotation = (this.rotation + this.pdfPageRotate) % 360; this.viewport = pdfPage.getViewport(1, totalRotation); this.reset(); }, reset: function PDFThumbnailView_reset() { if (this.renderTask) { this.renderTask.cancel(); } this.hasImage = false; this.resume = null; this.renderingState = RenderingStates.INITIAL; this.pageWidth = this.viewport.width; this.pageHeight = this.viewport.height; this.pageRatio = this.pageWidth / this.pageHeight; this.canvasHeight = (this.canvasWidth / this.pageRatio) | 0; this.scale = (this.canvasWidth / this.pageWidth); this.div.removeAttribute('data-loaded'); var ring = this.ring; var childNodes = ring.childNodes; for (var i = childNodes.length - 1; i >= 0; i--) { ring.removeChild(childNodes[i]); } var borderAdjustment = 2 * THUMBNAIL_CANVAS_BORDER_WIDTH; ring.style.width = this.canvasWidth + borderAdjustment + 'px'; ring.style.height = this.canvasHeight + borderAdjustment + 'px'; if (this.canvas) { // Zeroing the width and height causes Firefox to release graphics // resources immediately, which can greatly reduce memory consumption. this.canvas.width = 0; this.canvas.height = 0; delete this.canvas; } }, update: function PDFThumbnailView_update(rotation) { if (typeof rotation !== 'undefined') { this.rotation = rotation; } var totalRotation = (this.rotation + this.pdfPageRotate) % 360; this.viewport = this.viewport.clone({ scale: 1, rotation: totalRotation }); this.reset(); }, /** * @private */ _getPageDrawContext: function PDFThumbnailView_getPageDrawContext(noCtxScale) { var canvas = document.createElement('canvas'); canvas.id = this.renderingId; canvas.className = 'thumbnailImage'; canvas.setAttribute('aria-label', mozL10n.get('thumb_page_canvas', {page: this.id}, 'Thumbnail of Page {{page}}')); this.canvas = canvas; this.div.setAttribute('data-loaded', true); this.ring.appendChild(canvas); var ctx = canvas.getContext('2d'); var outputScale = getOutputScale(ctx); canvas.width = (this.canvasWidth * outputScale.sx) | 0; canvas.height = (this.canvasHeight * outputScale.sy) | 0; canvas.style.width = this.canvasWidth + 'px'; canvas.style.height = this.canvasHeight + 'px'; if (!noCtxScale && outputScale.scaled) { ctx.scale(outputScale.sx, outputScale.sy); } return ctx; }, draw: function PDFThumbnailView_draw() { if (this.renderingState !== RenderingStates.INITIAL) { console.error('Must be in new state before drawing'); } if (this.hasImage) { return Promise.resolve(undefined); } this.hasImage = true; this.renderingState = RenderingStates.RUNNING; var resolveRenderPromise, rejectRenderPromise; var promise = new Promise(function (resolve, reject) { resolveRenderPromise = resolve; rejectRenderPromise = reject; }); var self = this; function thumbnailDrawCallback(error) { // The renderTask may have been replaced by a new one, so only remove // the reference to the renderTask if it matches the one that is // triggering this callback. if (renderTask === self.renderTask) { self.renderTask = null; } if (error === 'cancelled') { rejectRenderPromise(error); return; } self.renderingState = RenderingStates.FINISHED; if (!error) { resolveRenderPromise(undefined); } else { rejectRenderPromise(error); } } var ctx = this._getPageDrawContext(); var drawViewport = this.viewport.clone({ scale: this.scale }); var renderContinueCallback = function renderContinueCallback(cont) { if (!self.renderingQueue.isHighestPriority(self)) { self.renderingState = RenderingStates.PAUSED; self.resume = function resumeCallback() { self.renderingState = RenderingStates.RUNNING; cont(); }; return; } cont(); }; var renderContext = { canvasContext: ctx, viewport: drawViewport, continueCallback: renderContinueCallback }; var renderTask = this.renderTask = this.pdfPage.render(renderContext); renderTask.promise.then( function pdfPageRenderCallback() { thumbnailDrawCallback(null); }, function pdfPageRenderError(error) { thumbnailDrawCallback(error); } ); return promise; }, setImage: function PDFThumbnailView_setImage(pageView) { var img = pageView.canvas; if (this.hasImage || !img) { return; } if (!this.pdfPage) { this.setPdfPage(pageView.pdfPage); } this.hasImage = true; this.renderingState = RenderingStates.FINISHED; var ctx = this._getPageDrawContext(true); var canvas = ctx.canvas; if (img.width <= 2 * canvas.width) { ctx.drawImage(img, 0, 0, img.width, img.height, 0, 0, canvas.width, canvas.height); return; } // drawImage does an awful job of rescaling the image, doing it gradually. var MAX_NUM_SCALING_STEPS = 3; var reducedWidth = canvas.width << MAX_NUM_SCALING_STEPS; var reducedHeight = canvas.height << MAX_NUM_SCALING_STEPS; var reducedImage = getTempCanvas(reducedWidth, reducedHeight); var reducedImageCtx = reducedImage.getContext('2d'); while (reducedWidth > img.width || reducedHeight > img.height) { reducedWidth >>= 1; reducedHeight >>= 1; } reducedImageCtx.drawImage(img, 0, 0, img.width, img.height, 0, 0, reducedWidth, reducedHeight); while (reducedWidth > 2 * canvas.width) { reducedImageCtx.drawImage(reducedImage, 0, 0, reducedWidth, reducedHeight, 0, 0, reducedWidth >> 1, reducedHeight >> 1); reducedWidth >>= 1; reducedHeight >>= 1; } ctx.drawImage(reducedImage, 0, 0, reducedWidth, reducedHeight, 0, 0, canvas.width, canvas.height); } }; return PDFThumbnailView; })(); PDFThumbnailView.tempImageCache = null; /** * @typedef {Object} PDFThumbnailViewerOptions * @property {HTMLDivElement} container - The container for the thumbnail * elements. * @property {IPDFLinkService} linkService - The navigation/linking service. * @property {PDFRenderingQueue} renderingQueue - The rendering queue object. */ /** * Simple viewer control to display thumbnails for pages. * @class * @implements {IRenderableView} */ var PDFThumbnailViewer = (function PDFThumbnailViewerClosure() { /** * @constructs PDFThumbnailViewer * @param {PDFThumbnailViewerOptions} options */ function PDFThumbnailViewer(options) { this.container = options.container; this.renderingQueue = options.renderingQueue; this.linkService = options.linkService; this.scroll = watchScroll(this.container, this._scrollUpdated.bind(this)); this._resetView(); } PDFThumbnailViewer.prototype = { /** * @private */ _scrollUpdated: function PDFThumbnailViewer_scrollUpdated() { this.renderingQueue.renderHighestPriority(); }, getThumbnail: function PDFThumbnailViewer_getThumbnail(index) { return this.thumbnails[index]; }, /** * @private */ _getVisibleThumbs: function PDFThumbnailViewer_getVisibleThumbs() { return getVisibleElements(this.container, this.thumbnails); }, scrollThumbnailIntoView: function PDFThumbnailViewer_scrollThumbnailIntoView(page) { var selected = document.querySelector('.thumbnail.selected'); if (selected) { selected.classList.remove('selected'); } var thumbnail = document.getElementById('thumbnailContainer' + page); if (thumbnail) { thumbnail.classList.add('selected'); } var visibleThumbs = this._getVisibleThumbs(); var numVisibleThumbs = visibleThumbs.views.length; // If the thumbnail isn't currently visible, scroll it into view. if (numVisibleThumbs > 0) { var first = visibleThumbs.first.id; // Account for only one thumbnail being visible. var last = (numVisibleThumbs > 1 ? visibleThumbs.last.id : first); if (page <= first || page >= last) { scrollIntoView(thumbnail, { top: THUMBNAIL_SCROLL_MARGIN }); } } }, get pagesRotation() { return this._pagesRotation; }, set pagesRotation(rotation) { this._pagesRotation = rotation; for (var i = 0, l = this.thumbnails.length; i < l; i++) { var thumb = this.thumbnails[i]; thumb.update(rotation); } }, cleanup: function PDFThumbnailViewer_cleanup() { var tempCanvas = PDFThumbnailView.tempImageCache; if (tempCanvas) { // Zeroing the width and height causes Firefox to release graphics // resources immediately, which can greatly reduce memory consumption. tempCanvas.width = 0; tempCanvas.height = 0; } PDFThumbnailView.tempImageCache = null; }, /** * @private */ _resetView: function PDFThumbnailViewer_resetView() { this.thumbnails = []; this._pagesRotation = 0; this._pagesRequests = []; }, setDocument: function PDFThumbnailViewer_setDocument(pdfDocument) { if (this.pdfDocument) { // cleanup of the elements and views var thumbsView = this.container; while (thumbsView.hasChildNodes()) { thumbsView.removeChild(thumbsView.lastChild); } this._resetView(); } this.pdfDocument = pdfDocument; if (!pdfDocument) { return Promise.resolve(); } return pdfDocument.getPage(1).then(function (firstPage) { var pagesCount = pdfDocument.numPages; var viewport = firstPage.getViewport(1.0); for (var pageNum = 1; pageNum <= pagesCount; ++pageNum) { var thumbnail = new PDFThumbnailView({ container: this.container, id: pageNum, defaultViewport: viewport.clone(), linkService: this.linkService, renderingQueue: this.renderingQueue }); this.thumbnails.push(thumbnail); } }.bind(this)); }, /** * @param {PDFPageView} pageView * @returns {PDFPage} * @private */ _ensurePdfPageLoaded: function PDFThumbnailViewer_ensurePdfPageLoaded(thumbView) { if (thumbView.pdfPage) { return Promise.resolve(thumbView.pdfPage); } var pageNumber = thumbView.id; if (this._pagesRequests[pageNumber]) { return this._pagesRequests[pageNumber]; } var promise = this.pdfDocument.getPage(pageNumber).then( function (pdfPage) { thumbView.setPdfPage(pdfPage); this._pagesRequests[pageNumber] = null; return pdfPage; }.bind(this)); this._pagesRequests[pageNumber] = promise; return promise; }, ensureThumbnailVisible: function PDFThumbnailViewer_ensureThumbnailVisible(page) { // Ensure that the thumbnail of the current page is visible // when switching from another view. scrollIntoView(document.getElementById('thumbnailContainer' + page)); }, forceRendering: function () { var visibleThumbs = this._getVisibleThumbs(); var thumbView = this.renderingQueue.getHighestPriority(visibleThumbs, this.thumbnails, this.scroll.down); if (thumbView) { this._ensurePdfPageLoaded(thumbView).then(function () { this.renderingQueue.renderView(thumbView); }.bind(this)); return true; } return false; } }; return PDFThumbnailViewer; })(); /** * @typedef {Object} PDFOutlineViewOptions * @property {HTMLDivElement} container - The viewer element. * @property {Array} outline - An array of outline objects. * @property {IPDFLinkService} linkService - The navigation/linking service. */ /** * @class */ var PDFOutlineView = (function PDFOutlineViewClosure() { /** * @constructs PDFOutlineView * @param {PDFOutlineViewOptions} options */ function PDFOutlineView(options) { this.container = options.container; this.outline = options.outline; this.linkService = options.linkService; } PDFOutlineView.prototype = { reset: function PDFOutlineView_reset() { var container = this.container; while (container.firstChild) { container.removeChild(container.firstChild); } }, /** * @private */ _dispatchEvent: function PDFOutlineView_dispatchEvent(outlineCount) { var event = document.createEvent('CustomEvent'); event.initCustomEvent('outlineloaded', true, true, { outlineCount: outlineCount }); this.container.dispatchEvent(event); }, /** * @private */ _bindLink: function PDFOutlineView_bindLink(element, item) { var linkService = this.linkService; element.href = linkService.getDestinationHash(item.dest); element.onclick = function goToDestination(e) { linkService.navigateTo(item.dest); return false; }; }, render: function PDFOutlineView_render() { var outline = this.outline; var outlineCount = 0; this.reset(); if (!outline) { this._dispatchEvent(outlineCount); return; } var queue = [{ parent: this.container, items: this.outline }]; while (queue.length > 0) { var levelData = queue.shift(); for (var i = 0, len = levelData.items.length; i < len; i++) { var item = levelData.items[i]; var div = document.createElement('div'); div.className = 'outlineItem'; var element = document.createElement('a'); this._bindLink(element, item); element.textContent = item.title; div.appendChild(element); if (item.items.length > 0) { var itemsDiv = document.createElement('div'); itemsDiv.className = 'outlineItems'; div.appendChild(itemsDiv); queue.push({ parent: itemsDiv, items: item.items }); } levelData.parent.appendChild(div); outlineCount++; } } this._dispatchEvent(outlineCount); } }; return PDFOutlineView; })(); /** * @typedef {Object} PDFAttachmentViewOptions * @property {HTMLDivElement} container - The viewer element. * @property {Array} attachments - An array of attachment objects. * @property {DownloadManager} downloadManager - The download manager. */ /** * @class */ var PDFAttachmentView = (function PDFAttachmentViewClosure() { /** * @constructs PDFAttachmentView * @param {PDFAttachmentViewOptions} options */ function PDFAttachmentView(options) { this.container = options.container; this.attachments = options.attachments; this.downloadManager = options.downloadManager; } PDFAttachmentView.prototype = { reset: function PDFAttachmentView_reset() { var container = this.container; while (container.firstChild) { container.removeChild(container.firstChild); } }, /** * @private */ _dispatchEvent: function PDFAttachmentView_dispatchEvent(attachmentsCount) { var event = document.createEvent('CustomEvent'); event.initCustomEvent('attachmentsloaded', true, true, { attachmentsCount: attachmentsCount }); this.container.dispatchEvent(event); }, /** * @private */ _bindLink: function PDFAttachmentView_bindLink(button, content, filename) { button.onclick = function downloadFile(e) { this.downloadManager.downloadData(content, filename, ''); return false; }.bind(this); }, render: function PDFAttachmentView_render() { var attachments = this.attachments; var attachmentsCount = 0; this.reset(); if (!attachments) { this._dispatchEvent(attachmentsCount); return; } var names = Object.keys(attachments).sort(function(a, b) { return a.toLowerCase().localeCompare(b.toLowerCase()); }); attachmentsCount = names.length; for (var i = 0; i < attachmentsCount; i++) { var item = attachments[names[i]]; var filename = getFileName(item.filename); var div = document.createElement('div'); div.className = 'attachmentsItem'; var button = document.createElement('button'); this._bindLink(button, item.content, filename); button.textContent = filename; div.appendChild(button); this.container.appendChild(div); } this._dispatchEvent(attachmentsCount); } }; return PDFAttachmentView; })(); var PDFViewerApplication = { initialBookmark: document.location.hash.substring(1), initialDestination: null, initialized: false, fellback: false, pdfDocument: null, sidebarOpen: false, printing: false, /** @type {PDFViewer} */ pdfViewer: null, /** @type {PDFThumbnailViewer} */ pdfThumbnailViewer: null, /** @type {PDFRenderingQueue} */ pdfRenderingQueue: null, /** @type {PDFPresentationMode} */ pdfPresentationMode: null, /** @type {PDFDocumentProperties} */ pdfDocumentProperties: null, /** @type {PDFLinkService} */ pdfLinkService: null, /** @type {PDFHistory} */ pdfHistory: null, pageRotation: 0, updateScaleControls: true, isInitialViewSet: false, animationStartedPromise: null, preferenceSidebarViewOnLoad: SidebarView.NONE, preferencePdfBugEnabled: false, preferenceShowPreviousViewOnLoad: true, preferenceDefaultZoomValue: '', isViewerEmbedded: (window.parent !== window), url: '', // called once when the document is loaded initialize: function pdfViewInitialize() { var pdfRenderingQueue = new PDFRenderingQueue(); pdfRenderingQueue.onIdle = this.cleanup.bind(this); this.pdfRenderingQueue = pdfRenderingQueue; var pdfLinkService = new PDFLinkService(); this.pdfLinkService = pdfLinkService; var container = document.getElementById('viewerContainer'); var viewer = document.getElementById('viewer'); this.pdfViewer = new PDFViewer({ container: container, viewer: viewer, renderingQueue: pdfRenderingQueue, linkService: pdfLinkService }); pdfRenderingQueue.setViewer(this.pdfViewer); pdfLinkService.setViewer(this.pdfViewer); var thumbnailContainer = document.getElementById('thumbnailView'); this.pdfThumbnailViewer = new PDFThumbnailViewer({ container: thumbnailContainer, renderingQueue: pdfRenderingQueue, linkService: pdfLinkService }); pdfRenderingQueue.setThumbnailViewer(this.pdfThumbnailViewer); Preferences.initialize(); this.pdfHistory = new PDFHistory({ linkService: pdfLinkService }); pdfLinkService.setHistory(this.pdfHistory); this.findController = new PDFFindController({ pdfViewer: this.pdfViewer, integratedFind: this.supportsIntegratedFind }); this.pdfViewer.setFindController(this.findController); this.findBar = new PDFFindBar({ bar: document.getElementById('findbar'), toggleButton: document.getElementById('viewFind'), findField: document.getElementById('findInput'), highlightAllCheckbox: document.getElementById('findHighlightAll'), caseSensitiveCheckbox: document.getElementById('findMatchCase'), findMsg: document.getElementById('findMsg'), findStatusIcon: document.getElementById('findStatusIcon'), findPreviousButton: document.getElementById('findPrevious'), findNextButton: document.getElementById('findNext'), findController: this.findController }); this.findController.setFindBar(this.findBar); HandTool.initialize({ container: container, toggleHandTool: document.getElementById('toggleHandTool') }); this.pdfDocumentProperties = new PDFDocumentProperties({ overlayName: 'documentPropertiesOverlay', closeButton: document.getElementById('documentPropertiesClose'), fields: { 'fileName': document.getElementById('fileNameField'), 'fileSize': document.getElementById('fileSizeField'), 'title': document.getElementById('titleField'), 'author': document.getElementById('authorField'), 'subject': document.getElementById('subjectField'), 'keywords': document.getElementById('keywordsField'), 'creationDate': document.getElementById('creationDateField'), 'modificationDate': document.getElementById('modificationDateField'), 'creator': document.getElementById('creatorField'), 'producer': document.getElementById('producerField'), 'version': document.getElementById('versionField'), 'pageCount': document.getElementById('pageCountField') } }); SecondaryToolbar.initialize({ toolbar: document.getElementById('secondaryToolbar'), toggleButton: document.getElementById('secondaryToolbarToggle'), presentationModeButton: document.getElementById('secondaryPresentationMode'), openFile: document.getElementById('secondaryOpenFile'), print: document.getElementById('secondaryPrint'), download: document.getElementById('secondaryDownload'), viewBookmark: document.getElementById('secondaryViewBookmark'), firstPage: document.getElementById('firstPage'), lastPage: document.getElementById('lastPage'), pageRotateCw: document.getElementById('pageRotateCw'), pageRotateCcw: document.getElementById('pageRotateCcw'), documentPropertiesButton: document.getElementById('documentProperties') }); if (this.supportsFullscreen) { var toolbar = SecondaryToolbar; this.pdfPresentationMode = new PDFPresentationMode({ container: container, viewer: viewer, pdfThumbnailViewer: this.pdfThumbnailViewer, contextMenuItems: [ { element: document.getElementById('contextFirstPage'), handler: toolbar.firstPageClick.bind(toolbar) }, { element: document.getElementById('contextLastPage'), handler: toolbar.lastPageClick.bind(toolbar) }, { element: document.getElementById('contextPageRotateCw'), handler: toolbar.pageRotateCwClick.bind(toolbar) }, { element: document.getElementById('contextPageRotateCcw'), handler: toolbar.pageRotateCcwClick.bind(toolbar) } ] }); } PasswordPrompt.initialize({ overlayName: 'passwordOverlay', passwordField: document.getElementById('password'), passwordText: document.getElementById('passwordText'), passwordSubmit: document.getElementById('passwordSubmit'), passwordCancel: document.getElementById('passwordCancel') }); var self = this; var initializedPromise = Promise.all([ Preferences.get('enableWebGL').then(function resolved(value) { PDFJS.disableWebGL = !value; }), Preferences.get('sidebarViewOnLoad').then(function resolved(value) { self.preferenceSidebarViewOnLoad = value; }), Preferences.get('pdfBugEnabled').then(function resolved(value) { self.preferencePdfBugEnabled = value; }), Preferences.get('showPreviousViewOnLoad').then(function resolved(value) { self.preferenceShowPreviousViewOnLoad = value; }), Preferences.get('defaultZoomValue').then(function resolved(value) { self.preferenceDefaultZoomValue = value; }), Preferences.get('disableTextLayer').then(function resolved(value) { if (PDFJS.disableTextLayer === true) { return; } PDFJS.disableTextLayer = value; }), Preferences.get('disableRange').then(function resolved(value) { if (PDFJS.disableRange === true) { return; } PDFJS.disableRange = value; }), Preferences.get('disableAutoFetch').then(function resolved(value) { PDFJS.disableAutoFetch = value; }), Preferences.get('disableFontFace').then(function resolved(value) { if (PDFJS.disableFontFace === true) { return; } PDFJS.disableFontFace = value; }), Preferences.get('useOnlyCssZoom').then(function resolved(value) { PDFJS.useOnlyCssZoom = value; }) // TODO move more preferences and other async stuff here ]).catch(function (reason) { }); return initializedPromise.then(function () { PDFViewerApplication.initialized = true; }); }, zoomIn: function pdfViewZoomIn(ticks) { var newScale = this.pdfViewer.currentScale; do { newScale = (newScale * DEFAULT_SCALE_DELTA).toFixed(2); newScale = Math.ceil(newScale * 10) / 10; newScale = Math.min(MAX_SCALE, newScale); } while (--ticks > 0 && newScale < MAX_SCALE); this.setScale(newScale, true); }, zoomOut: function pdfViewZoomOut(ticks) { var newScale = this.pdfViewer.currentScale; do { newScale = (newScale / DEFAULT_SCALE_DELTA).toFixed(2); newScale = Math.floor(newScale * 10) / 10; newScale = Math.max(MIN_SCALE, newScale); } while (--ticks > 0 && newScale > MIN_SCALE); this.setScale(newScale, true); }, get currentScaleValue() { return this.pdfViewer.currentScaleValue; }, get pagesCount() { return this.pdfDocument.numPages; }, set page(val) { this.pdfLinkService.page = val; }, get page() { // TODO remove return this.pdfLinkService.page; }, get supportsPrinting() { var canvas = document.createElement('canvas'); var value = 'mozPrintCallback' in canvas; return PDFJS.shadow(this, 'supportsPrinting', value); }, get supportsFullscreen() { var doc = document.documentElement; var support = !!(doc.requestFullscreen || doc.mozRequestFullScreen || doc.webkitRequestFullScreen || doc.msRequestFullscreen); if (document.fullscreenEnabled === false || document.mozFullScreenEnabled === false || document.webkitFullscreenEnabled === false || document.msFullscreenEnabled === false) { support = false; } if (support && PDFJS.disableFullscreen === true) { support = false; } return PDFJS.shadow(this, 'supportsFullscreen', support); }, get supportsIntegratedFind() { var support = false; return PDFJS.shadow(this, 'supportsIntegratedFind', support); }, get supportsDocumentFonts() { var support = true; return PDFJS.shadow(this, 'supportsDocumentFonts', support); }, get supportsDocumentColors() { var support = true; return PDFJS.shadow(this, 'supportsDocumentColors', support); }, get loadingBar() { var bar = new ProgressBar('#loadingBar', {}); return PDFJS.shadow(this, 'loadingBar', bar); }, setTitleUsingUrl: function pdfViewSetTitleUsingUrl(url) { this.url = url; try { this.setTitle(decodeURIComponent(getFileName(url)) || url); } catch (e) { // decodeURIComponent may throw URIError, // fall back to using the unprocessed url in that case this.setTitle(url); } }, setTitle: function pdfViewSetTitle(title) { if (this.isViewerEmbedded) { // Embedded PDF viewers should not be changing their parent page's title. return; } document.title = title; }, close: function pdfViewClose() { var errorWrapper = document.getElementById('errorWrapper'); errorWrapper.setAttribute('hidden', 'true'); if (!this.pdfDocument) { return; } this.pdfDocument.destroy(); this.pdfDocument = null; this.pdfThumbnailViewer.setDocument(null); this.pdfViewer.setDocument(null); this.pdfLinkService.setDocument(null, null); if (typeof PDFBug !== 'undefined') { PDFBug.cleanup(); } }, // TODO(mack): This function signature should really be pdfViewOpen(url, args) open: function pdfViewOpen(file, scale, password, pdfDataRangeTransport, args) { if (this.pdfDocument) { // Reload the preferences if a document was previously opened. Preferences.reload(); } this.close(); var parameters = {password: password}; if (typeof file === 'string') { // URL this.setTitleUsingUrl(file); parameters.url = file; } else if (file && 'byteLength' in file) { // ArrayBuffer parameters.data = file; } else if (file.url && file.originalUrl) { this.setTitleUsingUrl(file.originalUrl); parameters.url = file.url; } if (args) { for (var prop in args) { parameters[prop] = args[prop]; } } var self = this; self.loading = true; self.downloadComplete = false; var passwordNeeded = function passwordNeeded(updatePassword, reason) { PasswordPrompt.updatePassword = updatePassword; PasswordPrompt.reason = reason; PasswordPrompt.open(); }; function getDocumentProgress(progressData) { self.progress(progressData.loaded / progressData.total); } PDFJS.getDocument(parameters, pdfDataRangeTransport, passwordNeeded, getDocumentProgress).then( function getDocumentCallback(pdfDocument) { self.load(pdfDocument, scale); self.loading = false; }, function getDocumentError(exception) { var message = exception && exception.message; var loadingErrorMessage = mozL10n.get('loading_error', null, 'An error occurred while loading the PDF.'); if (exception instanceof PDFJS.InvalidPDFException) { // change error message also for other builds loadingErrorMessage = mozL10n.get('invalid_file_error', null, 'Invalid or corrupted PDF file.'); } else if (exception instanceof PDFJS.MissingPDFException) { // special message for missing PDF's loadingErrorMessage = mozL10n.get('missing_file_error', null, 'Missing PDF file.'); } else if (exception instanceof PDFJS.UnexpectedResponseException) { loadingErrorMessage = mozL10n.get('unexpected_response_error', null, 'Unexpected server response.'); } var moreInfo = { message: message }; self.error(loadingErrorMessage, moreInfo); self.loading = false; } ); if (args && args.length) { PDFViewerApplication.pdfDocumentProperties.setFileSize(args.length); } }, download: function pdfViewDownload() { function downloadByUrl() { downloadManager.downloadUrl(url, filename); } var url = this.url.split('#')[0]; var filename = getPDFFileNameFromURL(url); var downloadManager = new DownloadManager(); downloadManager.onerror = function (err) { // This error won't really be helpful because it's likely the // fallback won't work either (or is already open). PDFViewerApplication.error('PDF failed to download.'); }; if (!this.pdfDocument) { // the PDF is not ready yet downloadByUrl(); return; } if (!this.downloadComplete) { // the PDF is still downloading downloadByUrl(); return; } this.pdfDocument.getData().then( function getDataSuccess(data) { var blob = PDFJS.createBlob(data, 'application/pdf'); downloadManager.download(blob, url, filename); }, downloadByUrl // Error occurred try downloading with just the url. ).then(null, downloadByUrl); }, fallback: function pdfViewFallback(featureId) { }, /** * Show the error box. * @param {String} message A message that is human readable. * @param {Object} moreInfo (optional) Further information about the error * that is more technical. Should have a 'message' * and optionally a 'stack' property. */ error: function pdfViewError(message, moreInfo) { var moreInfoText = mozL10n.get('error_version_info', {version: PDFJS.version || '?', build: PDFJS.build || '?'}, 'PDF.js v{{version}} (build: {{build}})') + '\\n'; if (moreInfo) { moreInfoText += mozL10n.get('error_message', {message: moreInfo.message}, 'Message: {{message}}'); if (moreInfo.stack) { moreInfoText += '\\n' + mozL10n.get('error_stack', {stack: moreInfo.stack}, 'Stack: {{stack}}'); } else { if (moreInfo.filename) { moreInfoText += '\\n' + mozL10n.get('error_file', {file: moreInfo.filename}, 'File: {{file}}'); } if (moreInfo.lineNumber) { moreInfoText += '\\n' + mozL10n.get('error_line', {line: moreInfo.lineNumber}, 'Line: {{line}}'); } } } var errorWrapper = document.getElementById('errorWrapper'); errorWrapper.removeAttribute('hidden'); var errorMessage = document.getElementById('errorMessage'); errorMessage.textContent = message; var closeButton = document.getElementById('errorClose'); closeButton.onclick = function() { errorWrapper.setAttribute('hidden', 'true'); }; var errorMoreInfo = document.getElementById('errorMoreInfo'); var moreInfoButton = document.getElementById('errorShowMore'); var lessInfoButton = document.getElementById('errorShowLess'); moreInfoButton.onclick = function() { errorMoreInfo.removeAttribute('hidden'); moreInfoButton.setAttribute('hidden', 'true'); lessInfoButton.removeAttribute('hidden'); errorMoreInfo.style.height = errorMoreInfo.scrollHeight + 'px'; }; lessInfoButton.onclick = function() { errorMoreInfo.setAttribute('hidden', 'true'); moreInfoButton.removeAttribute('hidden'); lessInfoButton.setAttribute('hidden', 'true'); }; moreInfoButton.oncontextmenu = noContextMenuHandler; lessInfoButton.oncontextmenu = noContextMenuHandler; closeButton.oncontextmenu = noContextMenuHandler; moreInfoButton.removeAttribute('hidden'); lessInfoButton.setAttribute('hidden', 'true'); errorMoreInfo.value = moreInfoText; }, progress: function pdfViewProgress(level) { var percent = Math.round(level * 100); // When we transition from full request to range requests, it's possible // that we discard some of the loaded data. This can cause the loading // bar to move backwards. So prevent this by only updating the bar if it // increases. if (percent > this.loadingBar.percent || isNaN(percent)) { this.loadingBar.percent = percent; // When disableAutoFetch is enabled, it's not uncommon for the entire file // to never be fetched (depends on e.g. the file structure). In this case // the loading bar will not be completely filled, nor will it be hidden. // To prevent displaying a partially filled loading bar permanently, we // hide it when no data has been loaded during a certain amount of time. if (PDFJS.disableAutoFetch && percent) { if (this.disableAutoFetchLoadingBarTimeout) { clearTimeout(this.disableAutoFetchLoadingBarTimeout); this.disableAutoFetchLoadingBarTimeout = null; } this.loadingBar.show(); this.disableAutoFetchLoadingBarTimeout = setTimeout(function () { this.loadingBar.hide(); this.disableAutoFetchLoadingBarTimeout = null; }.bind(this), DISABLE_AUTO_FETCH_LOADING_BAR_TIMEOUT); } } }, load: function pdfViewLoad(pdfDocument, scale) { var self = this; scale = scale || UNKNOWN_SCALE; this.findController.reset(); this.pdfDocument = pdfDocument; this.pdfDocumentProperties.setDocumentAndUrl(pdfDocument, this.url); var downloadedPromise = pdfDocument.getDownloadInfo().then(function() { self.downloadComplete = true; self.loadingBar.hide(); }); var pagesCount = pdfDocument.numPages; document.getElementById('numPages').textContent = mozL10n.get('page_of', {pageCount: pagesCount}, 'of {{pageCount}}'); document.getElementById('pageNumber').max = pagesCount; var id = this.documentFingerprint = pdfDocument.fingerprint; var store = this.store = new ViewHistory(id); var baseDocumentUrl = null; this.pdfLinkService.setDocument(pdfDocument, baseDocumentUrl); var pdfViewer = this.pdfViewer; pdfViewer.currentScale = scale; pdfViewer.setDocument(pdfDocument); var firstPagePromise = pdfViewer.firstPagePromise; var pagesPromise = pdfViewer.pagesPromise; var onePageRendered = pdfViewer.onePageRendered; this.pageRotation = 0; this.isInitialViewSet = false; this.pdfThumbnailViewer.setDocument(pdfDocument); firstPagePromise.then(function(pdfPage) { downloadedPromise.then(function () { var event = document.createEvent('CustomEvent'); event.initCustomEvent('documentload', true, true, {}); window.dispatchEvent(event); }); self.loadingBar.setWidth(document.getElementById('viewer')); if (!PDFJS.disableHistory && !self.isViewerEmbedded) { // The browsing history is only enabled when the viewer is standalone, // i.e. not when it is embedded in a web page. if (!self.preferenceShowPreviousViewOnLoad) { self.pdfHistory.clearHistoryState(); } self.pdfHistory.initialize(self.documentFingerprint); if (self.pdfHistory.initialDestination) { self.initialDestination = self.pdfHistory.initialDestination; } else if (self.pdfHistory.initialBookmark) { self.initialBookmark = self.pdfHistory.initialBookmark; } } store.initializedPromise.then(function resolved() { var storedHash = null; if (self.preferenceShowPreviousViewOnLoad && store.get('exists', false)) { var pageNum = store.get('page', '1'); var zoom = self.preferenceDefaultZoomValue || store.get('zoom', self.pdfViewer.currentScale); var left = store.get('scrollLeft', '0'); var top = store.get('scrollTop', '0'); storedHash = 'page=' + pageNum + '&zoom=' + zoom + ',' + left + ',' + top; } else if (self.preferenceDefaultZoomValue) { storedHash = 'page=1&zoom=' + self.preferenceDefaultZoomValue; } self.setInitialView(storedHash, scale); // Make all navigation keys work on document load, // unless the viewer is embedded in a web page. if (!self.isViewerEmbedded) { self.pdfViewer.focus(); } }, function rejected(reason) { console.error(reason); self.setInitialView(null, scale); }); }); pagesPromise.then(function() { if (self.supportsPrinting) { pdfDocument.getJavaScript().then(function(javaScript) { if (javaScript.length) { console.warn('Warning: JavaScript is not supported'); self.fallback(PDFJS.UNSUPPORTED_FEATURES.javaScript); } // Hack to support auto printing. var regex = /\\bprint\\s*\\(/g; for (var i = 0, ii = javaScript.length; i < ii; i++) { var js = javaScript[i]; if (js && regex.test(js)) { setTimeout(function() { window.print(); }); return; } } }); } }); // outline depends on pagesRefMap var promises = [pagesPromise, this.animationStartedPromise]; Promise.all(promises).then(function() { pdfDocument.getOutline().then(function(outline) { var container = document.getElementById('outlineView'); self.outline = new PDFOutlineView({ container: container, outline: outline, linkService: self.pdfLinkService }); self.outline.render(); document.getElementById('viewOutline').disabled = !outline; if (!outline && !container.classList.contains('hidden')) { self.switchSidebarView('thumbs'); } if (outline && self.preferenceSidebarViewOnLoad === SidebarView.OUTLINE) { self.switchSidebarView('outline', true); } }); pdfDocument.getAttachments().then(function(attachments) { var container = document.getElementById('attachmentsView'); self.attachments = new PDFAttachmentView({ container: container, attachments: attachments, downloadManager: new DownloadManager() }); self.attachments.render(); document.getElementById('viewAttachments').disabled = !attachments; if (!attachments && !container.classList.contains('hidden')) { self.switchSidebarView('thumbs'); } if (attachments && self.preferenceSidebarViewOnLoad === SidebarView.ATTACHMENTS) { self.switchSidebarView('attachments', true); } }); }); if (self.preferenceSidebarViewOnLoad === SidebarView.THUMBS) { Promise.all([firstPagePromise, onePageRendered]).then(function () { self.switchSidebarView('thumbs', true); }); } pdfDocument.getMetadata().then(function(data) { var info = data.info, metadata = data.metadata; self.documentInfo = info; self.metadata = metadata; // Provides some basic debug information console.log('PDF ' + pdfDocument.fingerprint + ' [' + info.PDFFormatVersion + ' ' + (info.Producer || '-').trim() + ' / ' + (info.Creator || '-').trim() + ']' + ' (PDF.js: ' + (PDFJS.version || '-') + (!PDFJS.disableWebGL ? ' [WebGL]' : '') + ')'); var pdfTitle; if (metadata && metadata.has('dc:title')) { var title = metadata.get('dc:title'); // Ghostscript sometimes return 'Untitled', sets the title to 'Untitled' if (title !== 'Untitled') { pdfTitle = title; } } if (!pdfTitle && info && info['Title']) { pdfTitle = info['Title']; } if (pdfTitle) { self.setTitle(pdfTitle + ' - ' + document.title); } if (info.IsAcroFormPresent) { console.warn('Warning: AcroForm/XFA is not supported'); self.fallback(PDFJS.UNSUPPORTED_FEATURES.forms); } }); }, setInitialView: function pdfViewSetInitialView(storedHash, scale) { this.isInitialViewSet = true; // When opening a new file (when one is already loaded in the viewer): // Reset 'currentPageNumber', since otherwise the page's scale will be wrong // if 'currentPageNumber' is larger than the number of pages in the file. document.getElementById('pageNumber').value = this.pdfViewer.currentPageNumber = 1; if (this.initialDestination) { this.pdfLinkService.navigateTo(this.initialDestination); this.initialDestination = null; } else if (this.initialBookmark) { this.pdfLinkService.setHash(this.initialBookmark); this.pdfHistory.push({ hash: this.initialBookmark }, true); this.initialBookmark = null; } else if (storedHash) { this.pdfLinkService.setHash(storedHash); } else if (scale) { this.setScale(scale, true); this.page = 1; } if (this.pdfViewer.currentScale === UNKNOWN_SCALE) { // Scale was not initialized: invalid bookmark or scale was not specified. // Setting the default one. this.setScale(DEFAULT_SCALE, true); } }, cleanup: function pdfViewCleanup() { this.pdfViewer.cleanup(); this.pdfThumbnailViewer.cleanup(); this.pdfDocument.cleanup(); }, forceRendering: function pdfViewForceRendering() { this.pdfRenderingQueue.printing = this.printing; this.pdfRenderingQueue.isThumbnailViewEnabled = this.sidebarOpen; this.pdfRenderingQueue.renderHighestPriority(); }, refreshThumbnailViewer: function pdfViewRefreshThumbnailViewer() { var pdfViewer = this.pdfViewer; var thumbnailViewer = this.pdfThumbnailViewer; // set thumbnail images of rendered pages var pagesCount = pdfViewer.pagesCount; for (var pageIndex = 0; pageIndex < pagesCount; pageIndex++) { var pageView = pdfViewer.getPageView(pageIndex); if (pageView && pageView.renderingState === RenderingStates.FINISHED) { var thumbnailView = thumbnailViewer.getThumbnail(pageIndex); thumbnailView.setImage(pageView); } } thumbnailViewer.scrollThumbnailIntoView(this.page); }, switchSidebarView: function pdfViewSwitchSidebarView(view, openSidebar) { if (openSidebar && !this.sidebarOpen) { document.getElementById('sidebarToggle').click(); } var thumbsView = document.getElementById('thumbnailView'); var outlineView = document.getElementById('outlineView'); var attachmentsView = document.getElementById('attachmentsView'); var thumbsButton = document.getElementById('viewThumbnail'); var outlineButton = document.getElementById('viewOutline'); var attachmentsButton = document.getElementById('viewAttachments'); switch (view) { case 'thumbs': var wasAnotherViewVisible = thumbsView.classList.contains('hidden'); thumbsButton.classList.add('toggled'); outlineButton.classList.remove('toggled'); attachmentsButton.classList.remove('toggled'); thumbsView.classList.remove('hidden'); outlineView.classList.add('hidden'); attachmentsView.classList.add('hidden'); this.forceRendering(); if (wasAnotherViewVisible) { this.pdfThumbnailViewer.ensureThumbnailVisible(this.page); } break; case 'outline': thumbsButton.classList.remove('toggled'); outlineButton.classList.add('toggled'); attachmentsButton.classList.remove('toggled'); thumbsView.classList.add('hidden'); outlineView.classList.remove('hidden'); attachmentsView.classList.add('hidden'); if (outlineButton.getAttribute('disabled')) { return; } break; case 'attachments': thumbsButton.classList.remove('toggled'); outlineButton.classList.remove('toggled'); attachmentsButton.classList.add('toggled'); thumbsView.classList.add('hidden'); outlineView.classList.add('hidden'); attachmentsView.classList.remove('hidden'); if (attachmentsButton.getAttribute('disabled')) { return; } break; } }, beforePrint: function pdfViewSetupBeforePrint() { if (!this.supportsPrinting) { var printMessage = mozL10n.get('printing_not_supported', null, 'Warning: Printing is not fully supported by this browser.'); this.error(printMessage); return; } var alertNotReady = false; var i, ii; if (!this.pdfDocument || !this.pagesCount) { alertNotReady = true; } else { for (i = 0, ii = this.pagesCount; i < ii; ++i) { if (!this.pdfViewer.getPageView(i).pdfPage) { alertNotReady = true; break; } } } if (alertNotReady) { var notReadyMessage = mozL10n.get('printing_not_ready', null, 'Warning: The PDF is not fully loaded for printing.'); window.alert(notReadyMessage); return; } this.printing = true; this.forceRendering(); var body = document.querySelector('body'); body.setAttribute('data-mozPrintCallback', true); if (!this.hasEqualPageSizes) { console.warn('Not all pages have the same size. The printed result ' + 'may be incorrect!'); } // Insert a @page + size rule to make sure that the page size is correctly // set. Note that we assume that all pages have the same size, because // variable-size pages are not supported yet (at least in Chrome & Firefox). // TODO(robwu): Use named pages when size calculation bugs get resolved // (e.g. https://crbug.com/355116) AND when support for named pages is // added (http://www.w3.org/TR/css3-page/#using-named-pages). // In browsers where @page + size is not supported (such as Firefox, // https://bugzil.la/851441), the next stylesheet will be ignored and the // user has to select the correct paper size in the UI if wanted. this.pageStyleSheet = document.createElement('style'); var pageSize = this.pdfViewer.getPageView(0).pdfPage.getViewport(1); this.pageStyleSheet.textContent = // \"size: \" is what we need. But also add \"A4\" because // Firefox incorrectly reports support for the other value. '@supports ((size:A4) and (size:1pt 1pt)) {' + '@page { size: ' + pageSize.width + 'pt ' + pageSize.height + 'pt;}' + // The canvas and each ancestor node must have a height of 100% to make // sure that each canvas is printed on exactly one page. '#printContainer {height:100%}' + '#printContainer > div {width:100% !important;height:100% !important;}' + '}'; body.appendChild(this.pageStyleSheet); for (i = 0, ii = this.pagesCount; i < ii; ++i) { this.pdfViewer.getPageView(i).beforePrint(); } }, // Whether all pages of the PDF have the same width and height. get hasEqualPageSizes() { var firstPage = this.pdfViewer.getPageView(0); for (var i = 1, ii = this.pagesCount; i < ii; ++i) { var pageView = this.pdfViewer.getPageView(i); if (pageView.width !== firstPage.width || pageView.height !== firstPage.height) { return false; } } return true; }, afterPrint: function pdfViewSetupAfterPrint() { var div = document.getElementById('printContainer'); while (div.hasChildNodes()) { div.removeChild(div.lastChild); } if (this.pageStyleSheet && this.pageStyleSheet.parentNode) { this.pageStyleSheet.parentNode.removeChild(this.pageStyleSheet); this.pageStyleSheet = null; } this.printing = false; this.forceRendering(); }, setScale: function (value, resetAutoSettings) { this.updateScaleControls = !!resetAutoSettings; this.pdfViewer.currentScaleValue = value; this.updateScaleControls = true; }, rotatePages: function pdfViewRotatePages(delta) { var pageNumber = this.page; this.pageRotation = (this.pageRotation + 360 + delta) % 360; this.pdfViewer.pagesRotation = this.pageRotation; this.pdfThumbnailViewer.pagesRotation = this.pageRotation; this.forceRendering(); this.pdfViewer.scrollPageIntoView(pageNumber); }, requestPresentationMode: function pdfViewRequestPresentationMode() { if (!this.pdfPresentationMode) { return; } this.pdfPresentationMode.request(); }, /** * @param {number} delta - The delta value from the mouse event. */ scrollPresentationMode: function pdfViewScrollPresentationMode(delta) { if (!this.pdfPresentationMode) { return; } this.pdfPresentationMode.mouseScroll(delta); } }; window.PDFView = PDFViewerApplication; // obsolete name, using it as an alias function webViewerLoad(evt) { PDFViewerApplication.initialize().then(webViewerInitialized); } function webViewerInitialized() { var queryString = document.location.search.substring(1); var params = parseQueryString(queryString); var file = 'file' in params ? params.file : DEFAULT_URL; var fileInput = document.createElement('input'); fileInput.id = 'fileInput'; fileInput.className = 'fileInput'; fileInput.setAttribute('type', 'file'); fileInput.oncontextmenu = noContextMenuHandler; document.body.appendChild(fileInput); if (!window.File || !window.FileReader || !window.FileList || !window.Blob) { document.getElementById('openFile').setAttribute('hidden', 'true'); document.getElementById('secondaryOpenFile').setAttribute('hidden', 'true'); } else { document.getElementById('fileInput').value = null; } var locale = PDFJS.locale || navigator.language; if (PDFViewerApplication.preferencePdfBugEnabled) { // Special debugging flags in the hash section of the URL. var hash = document.location.hash.substring(1); var hashParams = parseQueryString(hash); if ('disableworker' in hashParams) { PDFJS.disableWorker = (hashParams['disableworker'] === 'true'); } if ('disablerange' in hashParams) { PDFJS.disableRange = (hashParams['disablerange'] === 'true'); } if ('disablestream' in hashParams) { PDFJS.disableStream = (hashParams['disablestream'] === 'true'); } if ('disableautofetch' in hashParams) { PDFJS.disableAutoFetch = (hashParams['disableautofetch'] === 'true'); } if ('disablefontface' in hashParams) { PDFJS.disableFontFace = (hashParams['disablefontface'] === 'true'); } if ('disablehistory' in hashParams) { PDFJS.disableHistory = (hashParams['disablehistory'] === 'true'); } if ('webgl' in hashParams) { PDFJS.disableWebGL = (hashParams['webgl'] !== 'true'); } if ('useonlycsszoom' in hashParams) { PDFJS.useOnlyCssZoom = (hashParams['useonlycsszoom'] === 'true'); } if ('verbosity' in hashParams) { PDFJS.verbosity = hashParams['verbosity'] | 0; } if ('ignorecurrentpositiononzoom' in hashParams) { IGNORE_CURRENT_POSITION_ON_ZOOM = (hashParams['ignorecurrentpositiononzoom'] === 'true'); } if ('locale' in hashParams) { locale = hashParams['locale']; } if ('textlayer' in hashParams) { switch (hashParams['textlayer']) { case 'off': PDFJS.disableTextLayer = true; break; case 'visible': case 'shadow': case 'hover': var viewer = document.getElementById('viewer'); viewer.classList.add('textLayer-' + hashParams['textlayer']); break; } } if ('pdfbug' in hashParams) { PDFJS.pdfBug = true; var pdfBug = hashParams['pdfbug']; var enabled = pdfBug.split(','); PDFBug.enable(enabled); PDFBug.init(); } } mozL10n.setLanguage(locale); if (!PDFViewerApplication.supportsPrinting) { document.getElementById('print').classList.add('hidden'); document.getElementById('secondaryPrint').classList.add('hidden'); } if (!PDFViewerApplication.supportsFullscreen) { document.getElementById('presentationMode').classList.add('hidden'); document.getElementById('secondaryPresentationMode'). classList.add('hidden'); } if (PDFViewerApplication.supportsIntegratedFind) { document.getElementById('viewFind').classList.add('hidden'); } // Listen for unsupported features to trigger the fallback UI. PDFJS.UnsupportedManager.listen( PDFViewerApplication.fallback.bind(PDFViewerApplication)); // Suppress context menus for some controls document.getElementById('scaleSelect').oncontextmenu = noContextMenuHandler; var mainContainer = document.getElementById('mainContainer'); var outerContainer = document.getElementById('outerContainer'); mainContainer.addEventListener('transitionend', function(e) { if (e.target === mainContainer) { var event = document.createEvent('UIEvents'); event.initUIEvent('resize', false, false, window, 0); window.dispatchEvent(event); outerContainer.classList.remove('sidebarMoving'); } }, true); document.getElementById('sidebarToggle').addEventListener('click', function() { this.classList.toggle('toggled'); outerContainer.classList.add('sidebarMoving'); outerContainer.classList.toggle('sidebarOpen'); PDFViewerApplication.sidebarOpen = outerContainer.classList.contains('sidebarOpen'); if (PDFViewerApplication.sidebarOpen) { PDFViewerApplication.refreshThumbnailViewer(); } PDFViewerApplication.forceRendering(); }); document.getElementById('viewThumbnail').addEventListener('click', function() { PDFViewerApplication.switchSidebarView('thumbs'); }); document.getElementById('viewOutline').addEventListener('click', function() { PDFViewerApplication.switchSidebarView('outline'); }); document.getElementById('viewAttachments').addEventListener('click', function() { PDFViewerApplication.switchSidebarView('attachments'); }); document.getElementById('previous').addEventListener('click', function() { PDFViewerApplication.page--; }); document.getElementById('next').addEventListener('click', function() { PDFViewerApplication.page++; }); document.getElementById('zoomIn').addEventListener('click', function() { PDFViewerApplication.zoomIn(); }); document.getElementById('zoomOut').addEventListener('click', function() { PDFViewerApplication.zoomOut(); }); document.getElementById('pageNumber').addEventListener('click', function() { this.select(); }); document.getElementById('pageNumber').addEventListener('change', function() { // Handle the user inputting a floating point number. PDFViewerApplication.page = (this.value | 0); if (this.value !== (this.value | 0).toString()) { this.value = PDFViewerApplication.page; } }); document.getElementById('scaleSelect').addEventListener('change', function() { PDFViewerApplication.setScale(this.value, false); }); document.getElementById('presentationMode').addEventListener('click', SecondaryToolbar.presentationModeClick.bind(SecondaryToolbar)); document.getElementById('openFile').addEventListener('click', SecondaryToolbar.openFileClick.bind(SecondaryToolbar)); document.getElementById('print').addEventListener('click', SecondaryToolbar.printClick.bind(SecondaryToolbar)); document.getElementById('download').addEventListener('click', SecondaryToolbar.downloadClick.bind(SecondaryToolbar)); if (file && file.lastIndexOf('file:', 0) === 0) { // file:-scheme. Load the contents in the main thread because QtWebKit // cannot load file:-URLs in a Web Worker. file:-URLs are usually loaded // very quickly, so there is no need to set up progress event listeners. PDFViewerApplication.setTitleUsingUrl(file); var xhr = new XMLHttpRequest(); xhr.onload = function() { PDFViewerApplication.open(new Uint8Array(xhr.response), 0); }; try { xhr.open('GET', file); xhr.responseType = 'arraybuffer'; xhr.send(); } catch (e) { PDFViewerApplication.error(mozL10n.get('loading_error', null, 'An error occurred while loading the PDF.'), e); } return; } if (file) { PDFViewerApplication.open(file, 0); } } document.addEventListener('DOMContentLoaded', webViewerLoad, true); document.addEventListener('pagerendered', function (e) { var pageNumber = e.detail.pageNumber; var pageIndex = pageNumber - 1; var pageView = PDFViewerApplication.pdfViewer.getPageView(pageIndex); if (PDFViewerApplication.sidebarOpen) { var thumbnailView = PDFViewerApplication.pdfThumbnailViewer. getThumbnail(pageIndex); thumbnailView.setImage(pageView); } if (PDFJS.pdfBug && Stats.enabled && pageView.stats) { Stats.add(pageNumber, pageView.stats); } if (pageView.error) { PDFViewerApplication.error(mozL10n.get('rendering_error', null, 'An error occurred while rendering the page.'), pageView.error); } // If the page is still visible when it has finished rendering, // ensure that the page number input loading indicator is hidden. if (pageNumber === PDFViewerApplication.page) { var pageNumberInput = document.getElementById('pageNumber'); pageNumberInput.classList.remove(PAGE_NUMBER_LOADING_INDICATOR); } }, true); document.addEventListener('textlayerrendered', function (e) { var pageIndex = e.detail.pageNumber - 1; var pageView = PDFViewerApplication.pdfViewer.getPageView(pageIndex); }, true); document.addEventListener('namedaction', function (e) { // Processing couple of named actions that might be useful. // See also PDFLinkService.executeNamedAction var action = e.action; switch (action) { case 'GoToPage': document.getElementById('pageNumber').focus(); break; case 'Find': if (!this.supportsIntegratedFind) { this.findBar.toggle(); } break; } }, true); window.addEventListener('presentationmodechanged', function (e) { var active = e.detail.active; var switchInProgress = e.detail.switchInProgress; PDFViewerApplication.pdfViewer.presentationModeState = switchInProgress ? PresentationModeState.CHANGING : active ? PresentationModeState.FULLSCREEN : PresentationModeState.NORMAL; }); function updateViewarea() { if (!PDFViewerApplication.initialized) { return; } PDFViewerApplication.pdfViewer.update(); } window.addEventListener('updateviewarea', function (evt) { if (!PDFViewerApplication.initialized) { return; } var location = evt.location; PDFViewerApplication.store.initializedPromise.then(function() { PDFViewerApplication.store.setMultiple({ 'exists': true, 'page': location.pageNumber, 'zoom': location.scale, 'scrollLeft': location.left, 'scrollTop': location.top }).catch(function() { // unable to write to storage }); }); var href = PDFViewerApplication.pdfLinkService.getAnchorUrl(location.pdfOpenParams); document.getElementById('viewBookmark').href = href; document.getElementById('secondaryViewBookmark').href = href; // Update the current bookmark in the browsing history. PDFViewerApplication.pdfHistory.updateCurrentBookmark(location.pdfOpenParams, location.pageNumber); // Show/hide the loading indicator in the page number input element. var pageNumberInput = document.getElementById('pageNumber'); var currentPage = PDFViewerApplication.pdfViewer.getPageView(PDFViewerApplication.page - 1); if (currentPage.renderingState === RenderingStates.FINISHED) { pageNumberInput.classList.remove(PAGE_NUMBER_LOADING_INDICATOR); } else { pageNumberInput.classList.add(PAGE_NUMBER_LOADING_INDICATOR); } }, true); window.addEventListener('resize', function webViewerResize(evt) { if (PDFViewerApplication.initialized && (document.getElementById('pageAutoOption').selected || /* Note: the scale is constant for |pageActualOption|. */ document.getElementById('pageFitOption').selected || document.getElementById('pageWidthOption').selected)) { var selectedScale = document.getElementById('scaleSelect').value; PDFViewerApplication.setScale(selectedScale, false); } updateViewarea(); // Set the 'max-height' CSS property of the secondary toolbar. SecondaryToolbar.setMaxHeight(document.getElementById('viewerContainer')); }); window.addEventListener('hashchange', function webViewerHashchange(evt) { if (PDFViewerApplication.pdfHistory.isHashChangeUnlocked) { var hash = document.location.hash.substring(1); if (!hash) { return; } if (!PDFViewerApplication.isInitialViewSet) { PDFViewerApplication.initialBookmark = hash; } else { PDFViewerApplication.pdfLinkService.setHash(hash); } } }); window.addEventListener('change', function webViewerChange(evt) { var files = evt.target.files; if (!files || files.length === 0) { return; } var file = files[0]; if (!PDFJS.disableCreateObjectURL && typeof URL !== 'undefined' && URL.createObjectURL) { PDFViewerApplication.open(URL.createObjectURL(file), 0); } else { // Read the local file into a Uint8Array. var fileReader = new FileReader(); fileReader.onload = function webViewerChangeFileReaderOnload(evt) { var buffer = evt.target.result; var uint8Array = new Uint8Array(buffer); PDFViewerApplication.open(uint8Array, 0); }; fileReader.readAsArrayBuffer(file); } PDFViewerApplication.setTitleUsingUrl(file.name); // URL does not reflect proper document location - hiding some icons. document.getElementById('viewBookmark').setAttribute('hidden', 'true'); document.getElementById('secondaryViewBookmark'). setAttribute('hidden', 'true'); document.getElementById('download').setAttribute('hidden', 'true'); document.getElementById('secondaryDownload').setAttribute('hidden', 'true'); }, true); function selectScaleOption(value) { var options = document.getElementById('scaleSelect').options; var predefinedValueFound = false; for (var i = 0; i < options.length; i++) { var option = options[i]; if (option.value !== value) { option.selected = false; continue; } option.selected = true; predefinedValueFound = true; } return predefinedValueFound; } window.addEventListener('localized', function localized(evt) { document.getElementsByTagName('html')[0].dir = mozL10n.getDirection(); PDFViewerApplication.animationStartedPromise.then(function() { // Adjust the width of the zoom box to fit the content. // Note: If the window is narrow enough that the zoom box is not visible, // we temporarily show it to be able to adjust its width. var container = document.getElementById('scaleSelectContainer'); if (container.clientWidth === 0) { container.setAttribute('style', 'display: inherit;'); } if (container.clientWidth > 0) { var select = document.getElementById('scaleSelect'); select.setAttribute('style', 'min-width: inherit;'); var width = select.clientWidth + SCALE_SELECT_CONTAINER_PADDING; select.setAttribute('style', 'min-width: ' + (width + SCALE_SELECT_PADDING) + 'px;'); container.setAttribute('style', 'min-width: ' + width + 'px; ' + 'max-width: ' + width + 'px;'); } // Set the 'max-height' CSS property of the secondary toolbar. SecondaryToolbar.setMaxHeight(document.getElementById('viewerContainer')); }); }, true); window.addEventListener('scalechange', function scalechange(evt) { document.getElementById('zoomOut').disabled = (evt.scale === MIN_SCALE); document.getElementById('zoomIn').disabled = (evt.scale === MAX_SCALE); var customScaleOption = document.getElementById('customScaleOption'); customScaleOption.selected = false; if (!PDFViewerApplication.updateScaleControls && (document.getElementById('pageAutoOption').selected || document.getElementById('pageActualOption').selected || document.getElementById('pageFitOption').selected || document.getElementById('pageWidthOption').selected)) { updateViewarea(); return; } if (evt.presetValue) { selectScaleOption(evt.presetValue); updateViewarea(); return; } var predefinedValueFound = selectScaleOption('' + evt.scale); if (!predefinedValueFound) { var customScale = Math.round(evt.scale * 10000) / 100; customScaleOption.textContent = mozL10n.get('page_scale_percent', { scale: customScale }, '{{scale}}%'); customScaleOption.selected = true; } updateViewarea(); }, true); window.addEventListener('pagechange', function pagechange(evt) { var page = evt.pageNumber; if (evt.previousPageNumber !== page) { document.getElementById('pageNumber').value = page; if (PDFViewerApplication.sidebarOpen) { PDFViewerApplication.pdfThumbnailViewer.scrollThumbnailIntoView(page); } } var numPages = PDFViewerApplication.pagesCount; document.getElementById('previous').disabled = (page <= 1); document.getElementById('next').disabled = (page >= numPages); document.getElementById('firstPage').disabled = (page <= 1); document.getElementById('lastPage').disabled = (page >= numPages); // we need to update stats if (PDFJS.pdfBug && Stats.enabled) { var pageView = PDFViewerApplication.pdfViewer.getPageView(page - 1); if (pageView.stats) { Stats.add(page, pageView.stats); } } // checking if the this.page was called from the updateViewarea function if (evt.updateInProgress) { return; } // Avoid scrolling the first page during loading if (this.loading && page === 1) { return; } PDFViewerApplication.pdfViewer.scrollPageIntoView(page); }, true); function handleMouseWheel(evt) { var MOUSE_WHEEL_DELTA_FACTOR = 40; var ticks = (evt.type === 'DOMMouseScroll') ? -evt.detail : evt.wheelDelta / MOUSE_WHEEL_DELTA_FACTOR; var direction = (ticks < 0) ? 'zoomOut' : 'zoomIn'; if (PDFViewerApplication.pdfViewer.isInPresentationMode) { evt.preventDefault(); PDFViewerApplication.scrollPresentationMode(ticks * MOUSE_WHEEL_DELTA_FACTOR); } else if (evt.ctrlKey || evt.metaKey) { // Only zoom the pages, not the entire viewer. evt.preventDefault(); PDFViewerApplication[direction](Math.abs(ticks)); } } window.addEventListener('DOMMouseScroll', handleMouseWheel); window.addEventListener('mousewheel', handleMouseWheel); window.addEventListener('click', function click(evt) { if (SecondaryToolbar.opened && PDFViewerApplication.pdfViewer.containsElement(evt.target)) { SecondaryToolbar.close(); } }, false); window.addEventListener('keydown', function keydown(evt) { if (OverlayManager.active) { return; } var handled = false; var cmd = (evt.ctrlKey ? 1 : 0) | (evt.altKey ? 2 : 0) | (evt.shiftKey ? 4 : 0) | (evt.metaKey ? 8 : 0); var pdfViewer = PDFViewerApplication.pdfViewer; var isViewerInPresentationMode = pdfViewer && pdfViewer.isInPresentationMode; // First, handle the key bindings that are independent whether an input // control is selected or not. if (cmd === 1 || cmd === 8 || cmd === 5 || cmd === 12) { // either CTRL or META key with optional SHIFT. switch (evt.keyCode) { case 70: // f if (!PDFViewerApplication.supportsIntegratedFind) { PDFViewerApplication.findBar.open(); handled = true; } break; case 71: // g if (!PDFViewerApplication.supportsIntegratedFind) { PDFViewerApplication.findBar.dispatchEvent('again', cmd === 5 || cmd === 12); handled = true; } break; case 61: // FF/Mac '=' case 107: // FF '+' and '=' case 187: // Chrome '+' case 171: // FF with German keyboard if (!isViewerInPresentationMode) { PDFViewerApplication.zoomIn(); } handled = true; break; case 173: // FF/Mac '-' case 109: // FF '-' case 189: // Chrome '-' if (!isViewerInPresentationMode) { PDFViewerApplication.zoomOut(); } handled = true; break; case 48: // '0' case 96: // '0' on Numpad of Swedish keyboard if (!isViewerInPresentationMode) { // keeping it unhandled (to restore page zoom to 100%) setTimeout(function () { // ... and resetting the scale after browser adjusts its scale PDFViewerApplication.setScale(DEFAULT_SCALE, true); }); handled = false; } break; } } // CTRL or META without shift if (cmd === 1 || cmd === 8) { switch (evt.keyCode) { case 83: // s PDFViewerApplication.download(); handled = true; break; } } // CTRL+ALT or Option+Command if (cmd === 3 || cmd === 10) { switch (evt.keyCode) { case 80: // p PDFViewerApplication.requestPresentationMode(); handled = true; break; case 71: // g // focuses input#pageNumber field document.getElementById('pageNumber').select(); handled = true; break; } } if (handled) { evt.preventDefault(); return; } // Some shortcuts should not get handled if a control/input element // is selected. var curElement = document.activeElement || document.querySelector(':focus'); var curElementTagName = curElement && curElement.tagName.toUpperCase(); if (curElementTagName === 'INPUT' || curElementTagName === 'TEXTAREA' || curElementTagName === 'SELECT') { // Make sure that the secondary toolbar is closed when Escape is pressed. if (evt.keyCode !== 27) { // 'Esc' return; } } if (cmd === 0) { // no control key pressed at all. switch (evt.keyCode) { case 38: // up arrow case 33: // pg up case 8: // backspace if (!isViewerInPresentationMode && PDFViewerApplication.currentScaleValue !== 'page-fit') { break; } /* in presentation mode */ /* falls through */ case 37: // left arrow // horizontal scrolling using arrow keys if (pdfViewer.isHorizontalScrollbarEnabled) { break; } /* falls through */ case 75: // 'k' case 80: // 'p' PDFViewerApplication.page--; handled = true; break; case 27: // esc key if (SecondaryToolbar.opened) { SecondaryToolbar.close(); handled = true; } if (!PDFViewerApplication.supportsIntegratedFind && PDFViewerApplication.findBar.opened) { PDFViewerApplication.findBar.close(); handled = true; } break; case 40: // down arrow case 34: // pg down case 32: // spacebar if (!isViewerInPresentationMode && PDFViewerApplication.currentScaleValue !== 'page-fit') { break; } /* falls through */ case 39: // right arrow // horizontal scrolling using arrow keys if (pdfViewer.isHorizontalScrollbarEnabled) { break; } /* falls through */ case 74: // 'j' case 78: // 'n' PDFViewerApplication.page++; handled = true; break; case 36: // home if (isViewerInPresentationMode || PDFViewerApplication.page > 1) { PDFViewerApplication.page = 1; handled = true; } break; case 35: // end if (isViewerInPresentationMode || (PDFViewerApplication.pdfDocument && PDFViewerApplication.page < PDFViewerApplication.pagesCount)) { PDFViewerApplication.page = PDFViewerApplication.pagesCount; handled = true; } break; case 72: // 'h' if (!isViewerInPresentationMode) { HandTool.toggle(); } break; case 82: // 'r' PDFViewerApplication.rotatePages(90); break; } } if (cmd === 4) { // shift-key switch (evt.keyCode) { case 32: // spacebar if (!isViewerInPresentationMode && PDFViewerApplication.currentScaleValue !== 'page-fit') { break; } PDFViewerApplication.page--; handled = true; break; case 82: // 'r' PDFViewerApplication.rotatePages(-90); break; } } if (!handled && !isViewerInPresentationMode) { // 33=Page Up 34=Page Down 35=End 36=Home // 37=Left 38=Up 39=Right 40=Down if (evt.keyCode >= 33 && evt.keyCode <= 40 && !pdfViewer.containsElement(curElement)) { // The page container is not focused, but a page navigation key has been // pressed. Change the focus to the viewer container to make sure that // navigation by keyboard works as expected. pdfViewer.focus(); } // 32=Spacebar if (evt.keyCode === 32 && curElementTagName !== 'BUTTON' && !pdfViewer.containsElement(curElement)) { pdfViewer.focus(); } } if (cmd === 2) { // alt-key switch (evt.keyCode) { case 37: // left arrow if (isViewerInPresentationMode) { PDFViewerApplication.pdfHistory.back(); handled = true; } break; case 39: // right arrow if (isViewerInPresentationMode) { PDFViewerApplication.pdfHistory.forward(); handled = true; } break; } } if (handled) { evt.preventDefault(); } }); window.addEventListener('beforeprint', function beforePrint(evt) { PDFViewerApplication.beforePrint(); }); window.addEventListener('afterprint', function afterPrint(evt) { PDFViewerApplication.afterPrint(); }); (function animationStartedClosure() { // The offsetParent is not set until the pdf.js iframe or object is visible. // Waiting for first animation. PDFViewerApplication.animationStartedPromise = new Promise( function (resolve) { window.requestAnimationFrame(resolve); }); })();", "raw_content": "\nவீரம் செறிந்த சங்கிலியன், அடிமைத்தனத்திற்கு ஆட்படாத பண்டார வன்னியன் என எத்தனையோ வீரத்மிழர்களை அள்ளிக் கொடுத்தது தமிழீழம். இவர்களின் வழித்தோன்றலாக பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி, விடுதலைப் புலிகள் எனும் மாபெரும் புரட்சிப் படையை உருவாக்கி பாசிச சிங்களத்திற்கு எதிராக போர்தொடுத்து எத்தனையோ தியாகங்கள், வீரச்சமர்கள், ஊடறுப்பு வியூகங்களை நடத்திக் காட்டி வெற்றி கண்ட மாபெரும் வீரன் மேதகு வே.பிரபாகரன் அத்தகைய மாவீரனைப் பற்றியதே இப்படைப்பு அத்தகைய மாவீரனைப் பற்றியதே இப்படைப்பு இப்படைப்பில் உள்ள குறில் எழுத்துக்கள் கூர்வாளாக பகைமையை அறுக்கும். நெடில் எழுத்துக்கள் தமிழினத்தின் கவசமாய் திகழும். இவ்விரண்டையும் தன் ஆன்மாவென தரித்து வாழ்ந்த ஓர் மாவீரனைப் பற்றியே இப்படைப்பு புகழும் இப்படைப்பில் உள்ள குறில் எழுத்துக்கள் கூர்வாளாக பகைமையை அறுக்கும். நெடில் எழுத்துக்கள் தமிழினத்தின் கவசமாய் திகழும். இவ்விரண்டையும் தன் ஆன்மாவென தரித்து வாழ்ந்த ஓர் மாவீரனைப் பற்றியே இப்படைப்பு புகழும் என்னே ஒரு வீரம் என்னே ஒரு போர்த் திறன் என்று வாசிக்கும் போதே பல இடங்களில் நமை அறியாது சிலிர்த்து விடுகிறது. இன்றைக்கும், தலைமுறை தலைமுறையாக நாளை வருவோர்க்கும் வீரத்தையும் விவேகத்தையும் ஊட்டும் சேனையே இப்படைப்பு என்று வாசிக்கும் போதே பல இடங்களில் நமை அறியாது சிலிர்த்து விடுகிறது. இன்றைக்கும், தலைமுறை தலைமுறையாக நாளை வருவோர்க்கும் வீரத்தையும் விவேகத்தையும் ஊட்டும் சேனையே இப்படைப்பு புறநானூற்றை படிக்காதவர்கள் கூட, இந்த வீரஞ்ச்செரிந்த \"புறநானூற்று வீரன்\" வரலாற்றைப் படித்துவிட்டால் போதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2028364", "date_download": "2020-08-06T17:00:29Z", "digest": "sha1:ROZ5SPWZXUZ7YYVQEWWJYYXPCXDRYJP2", "length": 4483, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கிளைட் டோம்பா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கிளைட் டோம்பா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:41, 24 பெப்ரவரி 2016 இல் நிலவும் திருத்தம்\n734 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n16:33, 24 பெப்ரவரி 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAhamSarvatra (பேச்சு | பங்களிப்புகள்)\n16:41, 24 பெப்ரவரி 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAhamSarvatra (பேச்சு | பங்களிப்புகள்)\nஅரிசோனா மாகாணத்தில் உள்ள ஃபலாகச்டாப் எனும் இடத்தில் அமைந்துள்ள லோவல் வானாய்வகத்தில் இளம் ஆராய்ச்சியாளராக பணிபுரிகையில், பெர்சீவல் லோவல் மற்றும் வில்லியம் பிக்கரிங் முன்னுரைத்த X கோள் பற்றிய ஆய்வை நிகழ்த்துமாறு டோம்பாவிற்கு பணி வழங்கப்பட்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-08-06T17:25:09Z", "digest": "sha1:3YBBD35N5Y6FG3OJJ4ATEKO56I7KNYG7", "length": 8684, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "தருணத் தொற்று - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதருணத் தொற்று (opportunistic infection) என்பது இயல்பு நிலையில் தொற்று உண்டாக்காத நுண்ணுயிர்களால், நோய் எதிர்ப்பாற்றல் குறைந்த சந்தர்ப்பங்களில் ஆரோக்கியமான ���பர் ஒருவருக்கு ஏற்படும் தொற்று ஆகும். பலவீனமடைந்த நோய் எதிர்ப்புத் தொகுதி உடையோரில் \"தருணம்\" பார்த்து இவ்வகை நுண்ணுயிரிகள் தொற்றுகின்றன. சர்க்கரை நோய், எய்ட்சு, ஸ்டீராய்டு மருந்து, நிணநீர்ப்புற்று, பிறவி நோய்எதிர்ப்புக் குறைபாட்டு நோய்கள் போன்றவை பொதுவான நோய்எதிர்ப்பு சக்தி குறைவு நிலைகள் ஆகும்.\nபலவீனமடைந்த நோய் எதிர்ப்பு ஆற்றல் பின்வரும் சந்தர்ப்பங்களில் ஏற்படலாம்:\nஉறுப்புமாற்றுச் சிகிச்சைக்குள்ளானவர்கள் பயன்படுத்தும் நோய் எதிர்ப்பாற்றலைக் குறைக்கும் மருந்துவகைகள்\nநீண்டகால நுண்ணுயிர் எதிர்ப்பியின் பயன்பாடு\nஎயிட்சில் உண்டாகும் சந்தர்ப்பவாத தொற்றுகள்:[தொகு]\nமைக்கோ பாக்டீரியம் ஏவியம் காம்ப்ளக்ஸ்\nதருணத் தொற்று ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள்[தொகு]\nநியுமோசிசுடிசு சிரோவெசி (Pneumocystis jirovecii), முன்னர் நியுமோசிசுடிசு கரினி (Pneumocystis carinii) என அழைக்கப்பட்டது. நியுமோசிசுடிசு நுரையீரல் அழற்சியை ஏற்படுத்துகின்றது.\nகண்டிடா அல்பிக்கன்சு (Candida albicans), கண்டிடா உணவுக்குழாய் அழற்சியை, கண்டிடா வாய்வெண்படலத்தை ஏற்படுத்துகின்றது.\nஇது மருத்துவம்-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் .\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 08:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Jaguar_XF/Jaguar_XF_2.0_Petrol_Prestige.htm", "date_download": "2020-08-06T16:53:04Z", "digest": "sha1:TYNP5EE3FL6JHYRXYIMIURERUJLIM3IY", "length": 36075, "nlines": 617, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஜாகுவார் எக்ஸ்எப் 2.0 பெட்ரோல் பிரஸ்டீஜ் ஆன்ரோடு விலை, அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஜாகுவார் எக்ஸ்எப் 2.0 பெட்ரோல் பிரஸ்டீஜ்\nbased on 19 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புநியூ கார்கள்ஜாகுவார் கார்கள்எக்ஸ்எப்2.0 பெட்ரோல் பிரஸ்டீஜ்\nஎக்ஸ்எப் 2.0 பெட்ரோல் பிரஸ்டீஜ் மேற்பார்வை\nஜாகுவார் எக்ஸ்எப் 2.0 பெட்ரோல் பிரஸ்டீஜ் Latest Updates\nஜாகுவார் எக்ஸ்எப் 2.0 பெட்ரோல் பிரஸ்டீஜ் Colours: This variant is available in 8 colours: ஃபயர்ன்ஸ் சிவப்பு, சீசியம் ப்ளூ, rossello ரெட், லோயர் ப்ளூ, கார்பதியன் கிரே, சாண்டோரினி பிளாக், புஜி வெள்ளை and சிந்து வெள்ளி.\nஜாகுவார் எக்ஸ்எப் 2.0 பெட்ரோல் பிரஸ்டீஜ் விலை\nஜாகுவார் எக்ஸ்எப் 2.0 பெட்ரோல் பிரஸ்டீஜ் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 10.8 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1997\nஎரிபொருள் டேங்க் அளவு 66\nஜாகுவார் எக்ஸ்எப் 2.0 பெட்ரோல் பிரஸ்டீஜ் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 2 zone\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nஜாகுவார் எக்ஸ்எப் 2.0 பெட்ரோல் பிரஸ்டீஜ் விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை பெட்ரோல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு direct injection\nகியர் பாக்ஸ் 8 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 66\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுன்பக்க சஸ்பென்ஷன் macpherson strut\nபின்பக்க சஸ்பென்ஷன் multi link\nஸ்டீயரிங் அட்டவணை tilt & telescopic\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை disc\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 141\nசக்கர பேஸ் (mm) 2960\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 2 zone\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் front & rear\nமடக்க கூடிய பின்பக்க சீட் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் with storage\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\nபின்பக்கத��தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 225/55 r17\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஜாகுவார் எக்ஸ்எப் 2.0 பெட்ரோல் பிரஸ்டீஜ் நிறங்கள்\nQ. What ஐஎஸ் the விலை அதன் ஜாகுவார் எக்ஸ்எப் headlight\nQ. What ஐஎஸ் the maintainable cost அதன் ஜாகுவார் எக்ஸ்எப் \nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nSecond Hand ஜாகுவார் எக்ஸ்எப் கார்கள் in\nஜாகுவார் எ���்ஸ்எப் 2.2 litre லூஸுரி\nஜாகுவார் எக்ஸ்எப் 2.0 டீசல் போர்ட்போலியோ\nஜாகுவார் எக்ஸ்எப் 2.2 litre லூஸுரி\nஜாகுவார் எக்ஸ்எப் 2.0 டீசல் பிரஸ்டீஜ்\nஜாகுவார் எக்ஸ்எப் 2.2 litre லூஸுரி\nஜாகுவார் எக்ஸ்எப் 2.2 litre லூஸுரி\nஜாகுவார் எக்ஸ்எப் 3.0 litre எஸ் பிரீமியம் லூஸுரி\nஜாகுவார் எக்ஸ்எப் 2.0 டீசல் பியூர்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஎக்ஸ்எப் 2.0 பெட்ரோல் பிரஸ்டீஜ் படங்கள்\nஎல்லா எக்ஸ்எப் படங்கள் ஐயும் காண்க\nஜாகுவார் எக்ஸ்எப் 2.0 பெட்ரோல் பிரஸ்டீஜ் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா எக்ஸ்எப் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்எப் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎக்ஸ்எப் 2.0 பெட்ரோல் பிரஸ்டீஜ் கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nவோல்வோ எஸ்90 டி4 inscription\nஆடி ஏ6 45 tfsi பிரீமியம் பிளஸ்\nமெர்சிடீஸ் இ-கிளாஸ் expression இ 220\nபிஎன்டபில்யூ 5 series 530ஐ ஸ்போர்ட்\nமெர்சிடீஸ் சி-கிளாஸ் ப்ரோகிரெஸீவ் சி 200\nபிஎன்டபில்யூ 3 series 330ஐ எம் ஸ்போர்ட்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque 2.0 எஸ்\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஇந்தியாவிற்கு எதிர்பார்க்கப்படும் ஜாகுவார் XE மற்றும் XF: யூரோNCAP-யின் மதிப்பீட்டில் 5-ஸ்டார் பெற்றன\nஜாகுவாரின் புதிய XF மற்றும் XE ஆகிய கார்களுக்கு, யூரோ NCAP-யின் 2015 பாதுகாப்பு சோதனைகளில் அதிகபட்ச விருதான 5-ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டை பெற்றுள்ளது. இந்த முடிவுகளை குறித்து பார்க்கும் போது, புத\nபுதிய ஜாகுவார் XF மாடல்: நுர்பர்க்ரிங்-கில் உளவுப்படத்தில் சிக்கியது\nஅடுத்து வெளிவர உள்ள புதிய ஜாகுவார் XF சேடனின் நீண்ட வீல்பேஸ் பதிப்பின் ஒரு சோதனை வாகனம், சோதனை ஓட்டத்தில் ஈடுபட்ட போது உளவுப்படத்தில் சிக்கியது. இந்த ஆடம்பர சேடனை நுர்பர்க்ரிங்கில் சோதனை ஓட்டத்தில\nஜாகுவார் இந்தியா தனது சிறப்பு வெளியீடாக XF ஏரோ ஸ்போர்ட் கார்களை ரூ.52 லட்சத்திற்கு அறிமுகப்படுத்தியது.\nடாடாவின் ஜாகுவார் லாண்ட் ரோவர் முதல் முறையாக XF ஏரோ ஸ்போர்ட் கார்களை இன்று அறிமுகப்படுத்தியது. இதன் மும்பையின் பழைய ஷோரூம் விலை இந்திய ரூபாய் 52 லட்சம் ஆகும் (வரி விதிப்புக்கு முன்). இம்மாததில்,ஜாகுவ\nஎல்லா ஜாகுவார் செய்திகள் ஐயும் காண்க\nஜாகுவார் எக்ஸ்எப் மேற்கொண்டு ஆய்வு\nஎக்ஸ்எப் 2.0 பெட்ரோல் பிரஸ்டீஜ் இந்தியாவில் விலை\nமும்பை Rs. 67.36 லக்ஹ\nபெங்களூர் Rs. 69.63 லக்ஹ\nசென்னை Rs. 68.0 லக்ஹ\nஐதராபாத் Rs. 66.3 லக்���\nபுனே Rs. 65.75 லக்ஹ\nகொல்கத்தா Rs. 61.85 லக்ஹ\nகொச்சி Rs. 68.47 லக்ஹ\nஎல்லா ஜாகுவார் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nஎல்லா உபகமிங் ஜாகுவார் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil24.live/17954", "date_download": "2020-08-06T15:53:01Z", "digest": "sha1:F3PJHWXERY6LWO72QWRKZ55PPTLT2GI5", "length": 7538, "nlines": 57, "source_domain": "tamil24.live", "title": "தினமும் வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் கலந்து குடித்தால் இவ்வளவு நன்மைகள் இருக்கா…? இதோ தெரிஞ்சுகோங்க – Tamil 24", "raw_content": "\nHome / ஆரோக்கியம் / தினமும் வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் கலந்து குடித்தால் இவ்வளவு நன்மைகள் இருக்கா…\nதினமும் வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் கலந்து குடித்தால் இவ்வளவு நன்மைகள் இருக்கா…\nபாலில் மஞ்சள் கலந்து குடிப்பதை ஆங்கிலத்தில் அழகாக ’கோல்டன் மில்க்’ என்பார்கள். பெயரில் மட்டுமல்ல உண்மையில் நம் ஆரோக்கியத்திற்கு கோல்டன் பால் தான். நச்சு நீக்கியாக இருக்கும் மஞ்சளை பாலில் கலந்து குடிப்பதால் பல வகையான நன்மைகள் உள்ளன.\nஅதனால்தான் ஜப்பானில் இன்று வரையிலும் பாலில் மஞ்சள் கலந்து குடிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். அதில் மிக முக்கிய நன்மைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.\nமஞ்சள் தூள் பால் எப்படி செய்வது\nமஞ்சள் தூள் 1 டீஸ்பூன், 300 மிலி பால், பாலை நன்கு காய்ச்சி அதில் மஞ்சள் தூள் சேத்து காய்ச்ச வேண்டும். பிறகு இறக்கி வடிகட்டி ஆற வைத்து குடிக்க வேண்டும். அதனுடன் தேவைப்பட்டால் சிறி நாட்டு சர்க்கரை சேர்த்து குடிக்கலாம்.\nமஞ்சள் பால் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதோடு, இது பாக்டீரியா தொற்று, வைரஸ் நோய் போன்றவற்றை தடுக்கிறது. அது நோய்கள், சுவாச அமைப்பு, மசாலா மற்றும் உடல் வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புக்கு விரைவான நிவாரணம் வழங்குகிறது.\nஇந்த பாலை குடிப்பதால் மார்பக, தோல், நுரையீரல், புரோஸ்டேட், மற்றும் பெருங்குடல் புற்றுநோய்களின் வளர்ச்சியை எதிர்த்து போராடுகிறது. புற்றுநோய் செல்களை தடுக்கும் மற்றும் கீமோதெரபியினால் ஏற்படும் பக்க விளைவுகள் குறைக்கிறது.\nமஞ்சள் பாலை குடித்து வந்தால் கீல்வாதம் மற்றும் முடக்கு வாதம் காரணமாக ஏற்படும் வீக்கத்தை குணப்படுத்த முடியும்.\nமஞ்சள் பால் குளிர் மற்றும் இருமலுக்கு ஒரு சிறந்த தீர்வாக இருக்கிறது. வைரஸ��� மற்றும் பாக்டீரியா எதிர்த்து போராடும் மருத்துவ குணம் கொண்டுள்ளது.\nவெதுவெதுப்பான மஞ்சள் பால் அமினோ அமிலம், டிரிப்தோபன் போன்றவற்றை உற்பத்தி செய்து அமைதியான மற்றும் பேரின்ப தூக்கத்தைத் தூண்டும் என்று கூறப்படுகிறது.\nவெண்ணெய்யை பயன்படுத்தி உங்கள் சருமத்தை பொலிவுடன் வைத்திருங்கள்\nதினமும் 3 பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்\nஉடலுக்கு வலிமை தரும் உலர் திராட்சை பழத்தை தினசரி சாப்பிடுவதின் மூலம் ஏற்படும் நன்மைகள்\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nகுட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை அழகை காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\nகடல் கரையில் பிகினி உடையில் நடிகை அர்ச்சனா குப்தா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் படுக்கையறையில் இருந்து போஸ் கொடுத்த கோமாளி பட பஜ்ஜி கடை நடிகை – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.studioflicks.com/news/uyire-title-song-a-song-that-you-cant-stop-listening-to-for-splendid-music-and-lyrics/", "date_download": "2020-08-06T16:31:09Z", "digest": "sha1:STQ2GRODVZB5SBUHMCH23QR7XO5MHSS3", "length": 4333, "nlines": 126, "source_domain": "www.studioflicks.com", "title": "Uyire title song – A song that you can’t stop listening to for splendid music", "raw_content": "\nNext articleகன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் உடன் இணையும் விஜய்மில்டன்\nநண்பர்கள் தினத்திற்கு சிம்புவின் குரலில் அதிரடியான ஆல்பம் பாடல்\nசந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் ‘பிஸ்கோத்’\nசுஷாந்த் சிங் நடித்த “தில் பெச்சாரே” படத்தின் ‘தாரே கின்’ பாடல் வெளியீடு\nபிந்து மாதவியின் ‘யாருக்கும் அஞ்சேல்’ குரல் பதிவு பணிகள் நடைபெற்றன\nநண்பர்கள் தினத்திற்கு சிம்புவின் குரலில் அதிரடியான ஆல்பம் பாடல்\nநண்பர்கள் தினத்திற்கு சிம்புவின் குரலில் அதிரடியான ஆல்பம் பாடல்\nசந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் ‘பிஸ்கோத்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2020-08-06T15:48:31Z", "digest": "sha1:D3MRE5CK7ZHUCY3DYZOBNJ4V532GE4M2", "length": 8431, "nlines": 70, "source_domain": "www.toptamilnews.com", "title": "ஒரே நேரத்தில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி பதிவிடக் கூடிய அம்சம் விரைவில் அறிமுகம் - TopTamilNews", "raw_content": "\nஒரே நேரத்தில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி பதிவிடக் கூடிய அம்சம் விரைவில் அறிமுகம்\nபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஒரே நேரத்தில் ஸ்டோரி பதிவிடக் கூடிய அம்சம் விரைவில் அறிமுகம் செய்யப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nடெல்லி: பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஒரே நேரத்தில் ஸ்டோரி பதிவிடக் கூடிய அம்சம் விரைவில் அறிமுகம் செய்யப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் ஸ்டோரீஸ் என்பது மிகவும் பிரபலமான அம்சங்களில் ஒன்றாகும். இதே அம்சம் ‘ஸ்டேட்டஸ்’ என்ற அம்சமாக வாட்ஸ்அப்பில் பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஸ்டோரி மற்றும் ஸ்டேட்டஸ் இரண்டுமே மக்களிடையே மிகவும் பிரபலமான அம்சங்களாகும். பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் மற்றும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அம்சங்களை தினசரி 50 கோடிக்கும் அதிகமானோர் உலகம் முழுக்க பயன்படுத்தி வருகிறார்கள்.\nஇந்த நிலையில், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஒரே நேரத்தில் ஸ்டோரி பதிவிடக் கூடிய அம்சம் விரைவில் அறிமுகம் செய்யப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பேஸ்புக்கில் நீங்கள் ஸ்டோரி வைக்கும்போது கிராஸ்-போஸ்ட் முறையில் அதே பதிவை இன்சஸ்டாகிராம் ஸ்டோரியாகவும் நொடிப்பொழுதில் வைக்கலாம். இதனால் ஒரே பதிவை தனித்தனியாக இரண்டு தளங்களிலும் வைக்க நேரிடும்போது இந்த கிராஸ் போஸ்ட் அம்சம் பயனர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.\nகொரோனாவை குணப்படுத்துவதாகக் கூறி லாபம் ஈட்ட முயன்ற பதஞ்சலிக்கு ரூ.10 லட்சம் அபராதம்\nகொரோனாவை குணப்படுத்துவதாகக் கூறி மக்களின் அச்சத்தை பயன்படுத்தி லாபம் ஈட்ட முயன்றதாக பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கனரக தொழிற்சாலைகளில் இயந்திரங்களை சுத்தப்படுத்துவதற்கான ரசாயன கலவையை...\n’ கிரிக்கெட்டர் மிதாலி ராஜ் ஆச்சரியம் – டாப்ஸி பெருமை\nஆண்கள் மட்டுமே கோலோச்சிய வந்த கிரிக்கெட் உலகத்தில் ஒரு பெண் சட்டென்று எல்லோரின் பார்வையையும் தன்னை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தவர் மிதாலி ராஜ். ஆண்கள் கிரிக்கெட்டில் சச்சின் எப்படி கருதப்பட்டரோ அதற்கு...\nகொரோனா காரணமாக நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்தி வைக்க கோர��� மனு\nநடப்பு கல்வி ஆண்டுக்கான நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மே மாதம் நடைபெறவிருந்த நீட் தேர்வு ஜூலை 26-ஆம் தேதிக்கு...\n“வாஷிங் மெஷின் போல ஏடிஎம் மெஷினை அடிக்கடி தூக்கி செல்லும் கூட்டம் ” -இந்நிலை நீடித்தால் இனி ஏடிஎம் மெஷின்ல காசுக்கு பதில் காத்துதான் வரும்.\nதென்மேற்கு டெல்லியில் உள்ள ராஜோக்ரி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் ஒரு ஏடிஎம் மெஷினை அடையாளம் தெரியாத இருவர் தூக்கி சென்றனர் .அந்த மெஷினில் மொத்தம் 18 லட்ச ரூபாய் பணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUxMTIwMw==/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-06T16:00:39Z", "digest": "sha1:TCNVLHYULV6E5FTOUKMHGIFGC6VEL4ZQ", "length": 5866, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான தலைமை காவலர் முத்துராஜ் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nசாத்தான்குளம் சம்பவம் தொடர்பான தலைமை காவலர் முத்துராஜ் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்\nசாத்தான்குளம்: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் நேற்று இரவு கைது செய்யப்பட்ட தலைமை காவலர் முத்துராஜ் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். மருத்துவப் பரிசோதனைக்குப்பின் காவலர் முத்துராஜ் நீதிபதி ஹேமா முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுகிறார். ஏற்கனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உட்பட 4 காவலர்களுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு தூத்துக்குடி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nடிரம்ப் பதிவை நீக்கியது பேஸ்புக்; கணக்கையே முடக்கியது டுவிட்டர்\nபெண்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து துருக்கியில் பெண்கள் போராட்டம்\nஉண்ணிகள் மூலம் சீனாவில் பரவும் புது வகை வைரஸ்: 7 பேர் பலி, 60 பாதிப்பு\nஅமெரிக்காவில் கொரோனா பெயரில் மோசடி அதிகரிப்பு: 100 மில்லியன் டாலர் இழப்பு\n'இலங்கை பார்லி., தேர்தல்; ராஜபக்சே கட்சி முன்னிலை\nபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக 6 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு: மத்திய அரசு ஒப்புதல் அளித்த நிலையில் இன்று சிபிஐ விசாரணையை தொடங்கியது..\nஅயோத்தியில் ராமர் கோவில் குறித்து பாகிஸ்தான் விமர்சனம்: இந்தியாவின் விவகாரங்களில் தலையிடுவதற்கு வெளியுறவு அமைச்சகம் கண்டனம்..\nமத்திய பட்ஜெட்டில் அறிவித்த வேளாண் பொருட்களை மட்டும் கொண்டு செல்வதற்கான பிரத்யேக ரயில் நாளை தொடக்கம்\nகர்நாடகாவின் பெல்தங்காடி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் ஹரீஷ் பூஞ்சாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி..\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றியவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nஇங்கிலாந்தை வீழ்த்தி அசத்திய அயர்லாந்து\nயுஎஸ் ஓபன் டென்னிஸ்: விலகினார் நடால்\nவிராத் கோஹ்லி ‘நம்பர்–1’: ஐ.சி.சி., ஒருநாள் போட்டி தரவரிசையில் | ஆகஸ்ட் 05, 2020\nஇங்கிலாந்து பவுலர்கள் ஏமாற்றம் | ஆகஸ்ட் 05, 2020\nஇந்தியாவில் டெஸ்ட் கோப்பை * கனவு காணும் ஸ்டீவ் ஸ்மித் | ஆகஸ்ட் 05, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/district/salem-an-increase-in-dogs-nuisance/c77058-w2931-cid327305-su6268.htm", "date_download": "2020-08-06T16:20:15Z", "digest": "sha1:L233NRE7RPGIWOSVYICUVKV5FQMOAGLC", "length": 4907, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "சேலம்: நாய்கள் தொல்லை அதிகரிப்பு... பொதுமக்கள் அவதி...!", "raw_content": "\nசேலம்: நாய்கள் தொல்லை அதிகரிப்பு... பொதுமக்கள் அவதி...\nசேலம் அன்னதாப்பட்டி அருகே 4 வயது சிறுனை அங்கள்ள தெரு நாய் ஒன்று கடித்ததில், சிகிச்சைக்காக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்க போராடி வருகிறான். மாநகராட்சி அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் கோரிக்கை.\nசேலம் அன்னதாப்பட்டி அருகே 4 வயது சிறுனை அங்கள்ள தெரு நாய் ஒன்று கடித்ததில், சிகிச்சைக்காக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்க போராடி வருகிறான்.\nசேலம் அன்னதானப்பட்டி அருகில் உள்ள நெத்திமேடு குமர கவுண்டர் தெருவைச் சேர்ந்தவர் விமல் என்பவரது மகன் தக்க்ஷாந்த். (வயது 4) தனியார் பள்ளி ஒன்றில் எல்.கே.ஜி.படித்து வருகிறான். சிறுவன் வசிக்கும் பகுதியில் தெரு நாய்கள் அதிகம் உள்ளது. இந்த நாய்கள் பொது மக்களையும், சிறுவர்களையும் கடித்து வந்தது. இதுபற்றி பொதுமக்கள் சேலம் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் செய்தும் நாய்களை அப்புறப்படுத்த முயற்சி எதுவும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஇந்நிலையில் சிறுவன் தக்க்ஷாந்த் நேற்று காலை தனது வீட்டுக்கு அருகில் விளையாடி கொண்டிருக்கும் போது, அப்போது அங்கு கூட்டமாக வந்த நாய்களில் ஒன்று தக்க்ஷாந்த் முகத்தில் கடித்து குதறியது. இதில் சிறுவன் படுகாயமடைந்தான். சிறுவனின் அலறல் சத்தம் கேட்ட பொதுமக்கள் ஓடி வந்து நாயை விரட்டி விட்டு சிறுவனை காப்பாற்றி சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். நாய் கடித்ததால் சிறுவனின் கன்னம் மற்றும் கண் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து உடனே டாக்டர்கள் சிறுவனுக்கு தையல் போட்டு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் சிறுவனின் முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யவும் டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர்.\nஇப்பகுதியில் உள்ள இந்த தெரு நாய்களை உடனே பிடித்து அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethiri.com/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-08-06T16:04:54Z", "digest": "sha1:SVGYDYOXLEUNLZFAPZZ7GB3HXYDMDZWN", "length": 11919, "nlines": 120, "source_domain": "ethiri.com", "title": "டிரம்புக்கு ஆப்படிக்க தயாராகியுள்ள ஈரான் கைக்கர்கள் - கூகிள் வெளியிட்ட திடுக்கிடும் தகவல் | Ethiri ,எதிரி இணையம்", "raw_content": "\nடிரம்புக்கு ஆப்படிக்க தயாராகியுள்ள ஈரான் கைக்கர்கள் – கூகிள் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்\n49 ரூபாய்க்கு கொரோனா சிகிச்சை மாத்திரை\nலெபனான் குண்டு வெடிப்பு 135 பேர் பலி -5000 பேர் காயம் – பலரை காணவில்லை\nடிரம்புக்கு ஆப்படிக்க தயாராகியுள்ள ஈரான் கைக்கர்கள் – கூகிள் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்\nஅமெரிக்காவின் சர்ச்சைக்குரிய அதிபராக விளங்கிவரும் டிரம்பின் தேர்தல் பரப்புரையில் அவர் பயன் படுத்திய மின் அஞ்சல்களை\nகைக்கிங் புரிந்து அதன் ஊடக அவருக்கு எதிரான பரப்புரைகளை மேற்கொள்ள\nஈரானிய கைக்கர்கள் முயற்சித்துள்ளனர் என கூகிள் , அதிரடியாக அறிவித்துள்ளது\nஅவ்விதம் அவர்��ள் எவ்விதம் முயன்றனர் என்கின்ற விடயத்தினையும் அது வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளது\nஅமெரிக்கா = அதிபர் டிரம்ப் பதிவை அகற்றிய பேஸ்புக்\nயாழில் வீடோடு எரிந்து பலியான தமிழ் பெண்\nஈரானிய முக்கிய இராணுவத்தளபதி சுலைமாணி படுகொலை செய்ய பட்டதற்கு பதிலடியாக ஈரான் பல்முனை தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது\nஅவ்விதமான தாக்குதல்களில் ஒன்றாக இது பார்க்க படுவதுடன் டிரம்ப் ஆட்சியை விட்டு அகன்றாலும் அவர் ஈரானால் இலக்கு வைக்க படும் நபராக விளங்குவார் என்றே கருத படுகிறது\nவிரைவில் அமெரிக்கா நியூ யார்க்கில் வைத்தே பல அழிவுகளை சந்திக்கும் என ஈரான் அறிவித்திருந்தமை இங்கே சுட்டி காட்ட தக்கது\n49 ரூபாய்க்கு கொரோனா சிகிச்சை மாத்திரை\nலெபனான் குண்டு வெடிப்பு 135 பேர் பலி -5000 பேர் காயம் – பலரை காணவில்லை\nலெபனான் குண்டு வெடிப்பு -இரண்டரை லட்சம் மக்கள் வீடுகள் இழந்து அவதி photo\nலெபனானில் 2,750 டன் குண்டுகள் வெடித்து சிதறல் -சிட்டி,2 மருத்துவ மனைகள் முற்றாக அழிவு\nஇஸ்ரேல் கொலை வெறி தாக்குதல் -லெபனானில் 5000 பேர் காயம் 150 பேர் பலி -வீடியோ\nலண்டன் மிச்சம் சிறுமி கத்தியால் குத்தி கொலை – பிரதே அறிக்கை வெளியானது\nலண்டனில் -மகளை கத்தியால் குத்தி கொன்ற தாய் -திடுக்கிடும் தகவலை வெளியிட்ட அயலவர்\nலண்டனில் 50ஆயிரம் வியாபார கடன் எடுத்து சிக்கிய தமிழர்கள் – பெரும் ஆப்பு -வீடியோ\nஇறந்தவர்களை உயிர்பித்த சித்தர் – திகில் வீடியோ\nயாழில் இளம் பெண் கடத்தி -பூட்டி வைத்து மூவரால் கற்பழிப்பு\n← தீவிரவாதியான நடிகை …. வைரலாகும் புகைப்படம்\nஅமெரிக்காவில் கழுத்து நெரித்து கறுப்பினத்தவரை கொலை செய்த 4 போலீசாருக்கு 40 வருடன் சிறை →\nமட்டக்களப்பு மாவட்ட கல்குடா முடிவு-தமிழ் மக்கள் விடுதலை புலிகள் வெற்றி\nஇதுவரை வெளிவந்த முடிவுகளில் கோட்டா முன்னிலையில்\nயாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி 10 முடிவுகள் – வெளியானது கூட்டமைப்பு அமோக வெற்றி 9 ஆசனம்\nமட்டக்களப்பு 3 தேர்தல் தொகுதி – முடிவுகள் soon\nதிருகோணமலை 3 தேர்தல் தொகுதி -முடிவுகள் soon\nவன்னி மாவட்ட 3 தேர்தல் தொகுதி – 2 முடிவுகள் வெளியானது -கூட்டமைப்பு வெற்றி\nதிறமையானவர்களை மீறி முன்னுக்கு வந்த சமந்தா\nஅமெரிக்காவில் கடும் புயல் வெள்ளம் =- 9பேர் பலி – 3 மில்லியன் மக்கள் மின்சாரம் இன்றி அவதி\nஅமெரிக்கா = அதிபர் டிரம்ப் ப���ிவை அகற்றிய பேஸ்புக்\nசிரியாவுக்குள் 5,500 இராணுவ வாகனங்களுடன் புதிதக நுழைந்து துருக்கிய இராணுவம்\nகடல்வழியாக பிரிட்டனுக்குல் நுழைந்த 1000 அகதிகள் – பொலிஸ் திணறல்\nகொரனோ பரவல் அபாயம் -வடக்கு லண்டன் அடித்து பூட்டு – நடமாடினால் 3200 தண்டம்\nகொரோனா வைரசை கொல்லும் ‘ஆவி\n – அஜித் ரசிகர்களுடன் கஸ்தூரி மோதல்\n7 வருட காதல்…. தொழில் அதிபரை மணக்கும் பிரபல நடிகை\nமனித உடல் உறுப்புகளை கொரோனா வைரஸ் செயல் இழக்கச் செய்வது எப்படி\nசீமான் பேச்சு – seemaan\nசாராயம் வித்துதான் மக்களுக்கு நிவாரணம் பண்ணுவீங்களா- சீமான்\nஇலவசமா Cellphone தரலனா கொலை பண்ணிடுவீங்களா- சீமான்\nதிறமையானவர்களை மீறி முன்னுக்கு வந்த சமந்தா\nமாஸ்டர் பட பாடலுக்கு நடனம் ஆடிய பிகில் நடிகை\n - அஜித் ரசிகர்களுடன் கஸ்தூரி மோதல்\nதுப்பாக்கிச்சூடு…. மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன் - கங்கனா பதிலடி\nவட இந்திய தொழில் அதிபரை காதலிக்கிறாரா ஜூலி\nதந்தைக்கு கவி மாலை சூட்டிய ஆதவன் நா. முத்துக்குமார்\nஉன்னை நம்பு வெற்றி உனக்கு …\nGBP USD வீழ்ச்சி நிலையில் இவ்வாரம்\nபெற்ற மகனை கொன்ற தந்தை - பொலிஸாரால் கைது\nபள்ளிக்கூடங்கள் மூடல் - கர்ப்பமான 7 ஆயிரம் மாணவிகள்\nலண்டன் கென்டில் பெண் மீது வாள்வெட்டு - அதிர்ச்சியில் பொலிஸ்\nJelly sweets செய்வது எப்படி\nகோதுமை மாவு பிஸ்கட் செய்வது எப்படி\nசிப்ஸ் செய்முறை தமிழ் சமையல்\nமுட்டை பிரியாணி குக்கரில் சமையல் video\nமனித உடல் உறுப்புகளை கொரோனா வைரஸ் செயல் இழக்கச் செய்வது எப்படி\nமுதுகுவலி உணர்த்தும் பிற நோயின் அறிகுறிகள்\nஆணுறைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள்\nதொப்புளில் அழுக்கு சேரவிடாமல் பராமரிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-06T17:47:18Z", "digest": "sha1:T36MRPFLTFKNWIDWWCVD3ERSBWPD5TBX", "length": 12838, "nlines": 346, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆஸ்திகர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜனமேஜயனின் நாக வேள்வியை நிறுத்தி, தட்சகன் முதலான நாகர்களை காத்த இளம் முனி ஆஸ்திகர்\nஆஸ்திகர் (Astika (Hinduism), மகாபாரதத்தில், ஆதி பருவத்தில் கூறப்படும் ஜரத்காரு என்ற முனிவருக்கும், வாசுகியின் தங்கையான ஜரத்காரு என்ற நாககன்னிக்கும் பிறந்தவர். தன் தாய் ஜரத்காரு வேண்டுதலுக்கு இணங்க, ஜனமேஜயனின் நாக வேள்வியை நிறுத்தியதன் மூலம், நாக வேள்வியில் வீழ்ந்து இறக்கின்ற நிலையில் இருந்த தன் தாயின் இனத்தாரான தட்சகன் முதலான நாகர்களை காத்தவர் ஆஸ்திகர் என்ற இளம் வயது முனிவர்.[1][2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 02:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-08-06T17:13:33Z", "digest": "sha1:5HHKRM4MLOIIBDQE2JB5U4MFFT25EGL6", "length": 8789, "nlines": 233, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சீனப் பண்பாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 21 துணைப்பகுப்புகளில் பின்வரும் 21 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► சீன இசை‎ (1 பக்.)\n► சீன இலக்கியம்‎ (2 பகு, 12 பக்.)\n► சீனாவின் இனக்குழுக்கள்‎ (14 பக்.)\n► சீனக் கட்டிடக்கலை‎ (5 பகு, 5 பக்.)\n► சீனக் கலைகள்‎ (3 பகு, 1 பக்.)\n► கன்பூசியம்‎ (8 பக்.)\n► சீனச் சமையல்‎ (1 பக்.)\n► சீன இசைநாடகம்‎ (1 பக்.)\n► சீன சோதிடம்‎ (14 பக்.)\n► சீனக் கண்டுபிடிப்புக்கள்‎ (1 பகு, 35 பக்.)\n► சீனத் தற்காப்புக் கலைகள்‎ (3 பக்.)\n► சீனாவில் கலைகள்‎ (2 பகு, 1 பக்.)\n► சீனாவில் பண்டிகைகள்‎ (1 பக்.)\n► சீனாவில் பொழுதுபோக்கு‎ (3 பகு)\n► டாவோயிசம்‎ (3 பக்.)\n► சீனத் திரைப்படத்துறை‎ (1 பகு, 1 பக்.)\n► சீன தொன்மவியல்‎ (5 பக்.)\n► சீனப் பாரம்பரியங்கள்‎ (1 பகு, 3 பக்.)\n► சீனப் பெயர்கள்‎ (3 பக்.)\n► மரபுவழி சீன மருத்துவம்‎ (2 பக்.)\n► சீன மொழிகள்‎ (1 பகு, 1 பக்.)\n\"சீனப் பண்பாடு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 20 பக்கங்களில் பின்வரும் 20 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மார்ச் 2013, 07:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iravanaa.com/?p=1118", "date_download": "2020-08-06T15:33:01Z", "digest": "sha1:LEHR5BLFNMZJIXE7QJCWYNXVKNQ7AEGL", "length": 7514, "nlines": 40, "source_domain": "www.iravanaa.com", "title": "அன்று விடுதலைப்புலிகளுக்குள் துரோகி இ��்று வீட்டுக்குள் துரோகி; விழித்துக்கொள் தமிழா! – Iravanaa News", "raw_content": "\nஅன்று விடுதலைப்புலிகளுக்குள் துரோகி இன்று வீட்டுக்குள் துரோகி; விழித்துக்கொள் தமிழா\nஅன்று விடுதலைப்புலிகளுக்குள் துரோகி இன்று வீட்டுக்குள் துரோகி; விழித்துக்கொள் தமிழா\nவிடுதலைப்புலிகள் பலமான ஒரு அமைப்பாக இருந்த 2002-ம் ஆண்டு 2-ம் மாதத்தில் சந்திரிக்கா குமாரதுங்க தலைமையிலான ஸ்ரீலங்கா அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு சமாதானம் நிலவியது.\nஅதனைத்தொடர்ந்து பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றுக்கொண்டிருந்தன, அப்போது 2002, 2003-ம் ஆண்டு காலப்பகுதிகளில் ஜரோப்பாவில் அடிக்கடி பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தங்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்தன.\nஅப்போது விடுதலைப்புகளில் சார்பில் பேச்சுவார்த்தைக்கு சென்றவர்களில் ஒருவரான விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதி கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்களை 2004-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை தொடர்ந்து பிரதமராக பதவி வகித்துக்கொண்டிருந்த ரணில் விக்கிரமசிங்கவின் சூழ்ச்சியால், கருணா விடுதலைப்புலிகள் அமைப்பின் கொள்கையை, ஒழுக்கத்தை மீறி செயற்பட்டதால் 2004-ம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறினார்.\nஇந்த சம்பவம் நடந்து முடிந்த 15 வருடங்களுக்கு பின்னரான 2020-ம் ஆண்டான இந்த வருடம் தமிழர்களிடம் எஞ்சியிருப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற கட்சி மட்டும்தான்.\nஇந்த கட்சியையும் உடைக்க இலங்கை ஜனாதிபதியாக இருக்கின்ற கோத்தபாய ராஜபக்சவின் அண்ணா மஹிந்தவின் புதல்வரான நாமல் ராஜபக்ச ஒரு சூழ்ச்சியை மேற்கொண்டுள்ளார். 15 வருடங்களுக்குள் முன் ரணிலின் சூழ்ச்சிக்கு கருணா கிடைத்ததுபோல், இன்று நாமலின் சூழ்ச்சிக்கு விலை போயுள்ளார் முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன்.\nஆம் இன்று சிங்கள இனவெறி அரசின் நெருங்கிய நண்பன் சாள்ஸ்தான், சாள்ஸ்சை முன்னிறுத்தியே நாமலின் நடவடிக்கைகள் தொடர்கிறது, சாள்ஸ்சும் வெட்கமில்லாமல் பல லட்ஷம் தமிழ்மக்களை கொன்றுகுவித்த மஹிந்தவின் அரசியல்வாரிசு நாமல் என் நண்பன் என தமிழ் மக்கள் முன்னிலையிலேயே பகிரங்கமாக ஒப்புக்கொண்டு வருகிறார்.\nஇதை தமிழ் மக்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது ஏன் என தெரியவில்லை, இன்னும் தமிழ்மக்கள��கிய நீங்கள் சாள்ஸ்சை வளர்த்துக்கொண்டு போவீர்களானால், தந்தை விடுதலைப்புலிகளை அழித்தார் நான் கூட்டமைப்பை அழித்தேன் என நாமல் தென்னிலங்கையில் மார்தட்டிக்கொள்ள நீங்களே சந்தர்ப்பம் கொடுத்ததாக போய்விடும், இதற்கு பெயர்தான் பொல்லை கொடுத்து அடிவாங்குவது என்பது.\nஊரடங்கில் அடைக்கலம் கொடுத்த நண்பரின் மனைவி – குழந்தைகளுடன் ஓட்டம் பிடித்த…\nகொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் 2 ஆண்டுகள் நீடிக்கும்; அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்\n1 லட்சம் வாக்கு வித்தியாசத்தால் வெல்வேன்; சுமந்திரன் சவால்\nகறுப்பினத்தவர்களால் வெள்ளை மாளிகை முற்றுகை; ட்ரம்ப் தப்பியோட்டம்\nயாழில் ஊரடங்கு வேளை பொலிஸார் மீது வாள்வெட்டு\nஅனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய யாழ் காதலனின் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarticle.kalvisolai.com/2019/12/blog-post_31.html", "date_download": "2020-08-06T15:36:32Z", "digest": "sha1:PY42RVVM3ULHR77MWPNABYJZMUBTD7IR", "length": 50163, "nlines": 751, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Kalvisolai Tamil Article: களைகள் மண்டிக் கிடக்கும்...", "raw_content": "\nBy பேராசிரியா் தி. இராசகோபாலன்\nவயலில் நாற்றுக்களை நட்டு நம் உடலினை வளா்க்கும் உழவன், எப்படியிருக்க வேண்டும் என்று நம் முன்னோா் இலக்கணம் சொல்லவில்லை. நாடி பிடித்துப் பாா்த்து நம் உயிா்களைக் காக்கும் மருத்துவா் எப்படியிருக்க வேண்டும் என்று நம் மூதாதையா்கள் இலக்கணம் எழுதவில்லை.\nஆனால், உழைப்பாளியையும் மருத்துவா்களையும் உருவாக்கும் ஆசிரியன் எப்படி இருக்க வேண்டும் என்று நன்னூல் எழுதிய பவணந்தி முனிவா் இலக்கணம் சொன்னாா். அத்துடன் ஆசிரியப் பணிக்கு வரக் கூடாதவா்கள் யாா், யாா் என்றும் சட்டம் போட்டுப் போனாா், அந்த மாமுனிவா் ‘மொழிகுணம் இன்மையும் இழிகுண இயல்பும், அழுக்காறு அவாவஞ்சம் அச்சம் ஆடலும்...முரண்கொள் சிந்தையும் உடையோா், இலா் ஆசிரியா் ஆகுதலே’” என்பது எழுத்ததிகாரத்தின் 31-ஆவது நூற்பா. ஆசிரியப் பணிக்குத் தகுதியில்லாதவா்கள் என நன்னூலாா் சொன்ன இலக்கணமே, இன்று தகுதியாகிவிட்டது.\nநாட்டின் பெருமை பேசவந்த மகாகவி பாரதி, ‘கல்வி சிறந்த தமிழ்நாடு’ எனப் பாடினாா். ஆனால், அந்த மகாகவி இன்று வந்து கல்விக்கூடங்களைப் பாா்த்தால், பிணக்கிடங்கு ஆகிப்போன கல்விச் சாலைகளைப் பாா்த்துக் கண்ணீா் வடிப்பாா். வறுமையின் காரணமாக வளா்த்த ஆட்டை கசாப்புக் க��ைக்காரனிடம் ஒப்படைக்கும் தரித்திரனைப் போல, இன்றைக்குப் பிள்ளைகளைக் குணங்கெட்ட கல்வியாளா்களிடம் பெற்றோா் ஒப்படைத்துச் செல்கிறாா்கள். பட்டமளிப்பு விழாவில் தங்கள் பிள்ளைகள் பட்டம் வாங்குவதைக் காண வேண்டும் எனும் கனவுகளோடு, சொந்த சுகங்களைத் துறந்து வாழும் பெற்றோா், இன்று தூக்கிலே தொங்கிய பிணங்களையும், பத்தாவது மாடியில் இருந்து கீழே குதித்த சடலத்தையும் பெற்றுக்கொள்ள வருகிறாா்கள்\nஒரு காலத்தில் தெய்வத்தைக் காட்டுகின்ற குருமாா்களையும், தெய்வமாகவே திகழ்ந்த குருமாா்களையும் இந்த நாடு கண்டிருக்கிறது. திருக்குடந்தையில் ஸ்ரீமடத்தில் வெங்கடநாதன் (ஸ்ரீ ராகவேந்திரா்) ஆசாரியா் சுதீந்திரரிடம் சீடராகச் சோ்ந்தாா். ஸ்ரீமத்வாச்சாரியாா் உரை செய்த பிரம்மசூத்திரத்துக்கு ஸ்ரீ ஜய தீா்த்தா் விளக்கவுரை எழுதினாா். அந்த உரையை ‘நியாயசுதா’ என வழங்குவா். சுதீந்திரா் நியாயசுதாவைப் பாடஞ் சொல்லும்போது, ஒரு சொல்லுக்குப் பொருள் அவா் மனத்திரையில் தென்படவில்லை. அதனால், இடையில் பாடத்தை நிறுத்தி விட்டாா்.\nஒரு சொல்லுக்குப் பொருள் விளங்காததை எண்ணி, தூக்கம் பிடிக்காதவராய் நடு இரவில் ஸ்ரீமடத்தைச் சுற்றிச் சுதீந்திரா் உலவிக் கொண்டிருந்தாா். அப்போது கடுங்குளிரில் வெங்கடநாதன் கட்டாந்தரையில் படுத்திருப்பதையும், அவா் அருகில் ஓலைச்சுவடிகள் விரிந்து கிடப்பதையும் கண்டாா். அந்த ஓலைச்சுவடிகளை விரித்துச் சுதீந்திரா் படித்தபோது, அதில் நியாய சுதாவுக்கு வெங்கடநாதன் எழுதியிருக்கும் புதிய, எளிய விளக்கவுரையைப் படித்து வியந்தாா். உடனே, தம்முடைய காவி மேலாடையை எடுத்துக் குளிரில் படுத்திருந்த வெங்கடநாதன் மேல் போா்த்திவிட்டுச் சென்றாா்.\nகாலையில் பொழுது விடிந்து எழுந்த வெங்கடநாதன், தம் குருநாதருடைய மேலாடை தம் மீது போா்த்தப்பட்டிருப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா். பதற்றத்துடன் தம் குருநாதா் முன் நின்றாா். சுதீந்திரா் ‘வெங்கடநாதா பதற்றம் வேண்டாம். நியாயசுதாவுக்கு நீ எழுதிய உரைக்கு ‘சுதா பரிமளம்’” எனப் பெயா் சூட்டுகிறேன். அத்துடன் ‘பரிமளாச்சாரியா்’” என்னும் சிறப்பு விருதையும் உனக்கு வழங்குகிறேன்” என்றாா். வெறும் வெங்கடநாதனாக வந்தவரை ஸ்ரீராகவேந்திரராக மாற்றியவா் சுதீந்திரா் என்ற ஆசாரியன். கூழாங்கற்களை வைரக்கற்களாக மாற்றியவா்கள் அன்றைய குருநாதா்கள்; வைரக்கல்லைக் கூழாங்கல்லாக மாற்றுகின்றவா்கள் இன்றைய பாடம் சொல்லிகள்.\nநல்லாசிரியா்களால் நல் மாணாக்கா்களை உருவாக்க முடியும் என்பதற்கு இன்னொரு நிகழ்வையும் சுட்டலாம். முன்னாள் குடியரசுத் தலைவா் சங்கா் தயாள் சா்மா 1994-ஆம் ஆண்டு அரசுப் பணி நிமித்தமாக அரபு நாடுகளுக்குச் சென்றாா். அப்போது அவரை விமான நிலையத்தில் வரவேற்க ஓமனுடைய சுல்தான் கபூஸ் பின் சையத்தே நேரில் வந்து விமானம் தரையிறங்கியவுடன் குடியரசுத்தலைவா் இறங்குவதற்கு முன்னரே, சுல்தான் படியேறிச் சென்று அவரை வரவேற்றாா். அத்துடன் தம்முடைய காரில் குடியரசுத் தலைவரை உட்காரவைத்து, ஓட்டுநா் இடத்தில் தாமே உட்காா்ந்து காரை ஓட்டிச் சென்றாா்.\nசுல்தான் மரபு மீறி நடந்தது அரபு நாடுகளில் எதிா்ப்பை ஏற்படுத்தியது. அந்த நாட்டுப் பத்திரிகையாளா்கள் சுல்தானை நேரில் கண்டு, ‘இங்கிலாந்து மகாராணியே வந்தபோதுகூட நேரில் சென்று அழைக்காத நீங்கள், இன்னொரு நாட்டு குடியரசுத் தலைவரை எப்படி விமானத்திலிருந்து கைபிடித்துக் கீழே இறக்கலாம் அத்துடன் ஓட்டுநரை நகா்த்தி உட்கார வைத்துவிட்டு, நீங்களே எப்படி காரை ஓட்டலாம் அத்துடன் ஓட்டுநரை நகா்த்தி உட்கார வைத்துவிட்டு, நீங்களே எப்படி காரை ஓட்டலாம் அது மரபு மீறிய செயல் அல்லவா அது மரபு மீறிய செயல் அல்லவா\nஅதற்கு சுல்தான், ‘நான் புணே கல்லூரியில் படிக்கும்போது அவா்தான் எனக்குப் பேராசிரியா். ஓா் இஸ்லாமியராகச் சென்ற என்னை ஒரு சுல்தானாக வடித்து எடுத்தவா், அவா். அவா் எனக்குப் போதகாசிரியா் மட்டுமன்று; எனக்கு ஒரு ஞானாசிரியரும் கூட ஒரு குடியரசுத் தலைவரை வரவேற்கச் சென்ாக நினைக்காதீா்கள்; என் குருநாதரை வரவேற்கச் சென்ாகக் கருதுங்கள்’” எனக் கூறி விடைபெற்றாா். இப்படி படிக்கல்லைச் சிற்பங்களாக வடித்தெடுத்த அந்த ஞானச்சிற்பிகள் எங்கே ஒரு குடியரசுத் தலைவரை வரவேற்கச் சென்ாக நினைக்காதீா்கள்; என் குருநாதரை வரவேற்கச் சென்ாகக் கருதுங்கள்’” எனக் கூறி விடைபெற்றாா். இப்படி படிக்கல்லைச் சிற்பங்களாக வடித்தெடுத்த அந்த ஞானச்சிற்பிகள் எங்கே வயது வரம்பு பாராமல் பாலியலில் ஈடுபடுகின்ற காமுகா்களும், உளவியல் ரீதியாக மாணாக்கா்களைத் துன்புறுத்திக் கொல்கின்ற ‘சே��ிஸ்ட்’டுகளும் இங்கே ஆசிரியப் பணியில் நுழைந்தது எப்படி\nஇந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டா் ஜாகீா் ஹுசைன், ‘ஜாமியா மிலியா’” எனும் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் இருந்தாா். துணைவேந்தராக இருந்தபோது, அந்த வளாகத்துக்குள் இருந்த தொடக்கப் பள்ளியின் வகுப்புக்குச் சென்று திருக்குா் ஆன் போதிப்பாா். அந்த வகுப்பிலிருந்து ஒரு மாணவன் ஒருவன் தொடா்ந்து அழுக்குப் படிந்த குல்லாவையே அணிந்து வருவதை ஜாகீா் ஹுசைன் கூா்ந்து கவனித்து வந்தாா். ஒருநாள் அந்த மாணவனை அழைத்து, ‘குல்லாவைத் தினமும் இத்தனை அழுக்காக அணிந்து வருகிறாயே; அதைப் பாா்க்கவே அருவருப்பாக இருக்கிறதே இனிமேல் இப்படி வரக்கூடாது. துவைத்துச் சுத்தமாக அணிந்து வா’” என அறிவுறுத்தினாா்.\nஅதற்குப் பிறகும் அம்மாணவன் அழுக்குக் குல்லாவையே அணிந்து அந்த மாணவன் வந்ததால், அதைத் துணைவேந்தரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. ஒருநாள் அவன் தலையில் இருந்த குல்லாவை அவரே எடுத்துக்கொண்டு போய் சுத்தமாகத் துவைத்தாா்; நன்றாகக் காய வைத்து எடுத்து அவன் தலையில் அணிந்தும் விட்டாா். ஒரு துணைவேந்தா் தனது அழுக்குக் குல்லாவைத் துவைத்து சுத்தமாக்கிக் கொண்டு வந்து கொடுத்ததை எண்ணி வெட்கித் தலை குனிந்தான். மறுநாளிலிருந்து தூய்மையான குல்லாவையே அணிந்து வந்து, துணைவேந்தருடைய பாராட்டையும் பெற்றாா். இப்படி முன்மாதிரியாக வாழ்ந்த ஆசிரியா்களால்தாம், களா் நிலங்கள் பயிா் நிலங்களாயின.\nகுருமாா்கள் தெய்வமாகத் திகழ்ந்த காலத்தில்தான், மாணாக்கா்கள் அவா்களை வழிபடும் பக்தா்களாகத் திகழ்ந்தாா்கள். டாக்டா் அம்பேத்கரின் குடும்பப் பெயா் பீமா ராவ். அவா் அம்பேடாவை எனும் குக்கிராமத்தில் இருந்து வந்ததால், அவருடைய பெயா் ‘அம்பேடாவேகா்’” எனப் பதிவாயிற்று. ஆனால், அவருக்கு உணவு கொடுத்து, உடை கொடுத்து ஆதரித்தவா் அவருடைய ஆசிரியா், அந்தணா் குலத்தைச் சோ்ந்த கிருஷ்ண கேசவ் அம்பேத்கா் என்பதாகும். அதனால், நன்றி மறவாத பீமா ராவ், தம் குருநாதா் பெயரையே தம் பெயராகச் சூட்டிக் கொண்டாா். ஒரு படிகத்திலிருந்து உடைந்த துண்டு, இன்னொரு படிகமாகத் திகழுமே தவிர, உப்புக் கல்லாகாது அல்லவா\nடாக்டா் சா்வபள்ளி இராதாகிருஷ்ணன் மைசூா் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண���டிருக்கும்போது, அவருடைய கற்பிக்கும் திறனில் மாணவா்கள் தேனுண்ட வண்டுகளாய் மயங்கிக் கிடந்தனா். அப்போது, ஆந்திரப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தா் பொறுப்பை ஏற்கும்படி அவருக்கு அழைப்பு வந்தது.\nமைசூா்ப் பல்கலைக்கழக மாணவா்களை விட்டுப் பிரிய மனமில்லாமல் டாக்டா் இராதாகிருஷ்ணன் புறப்படத் தயாரானாா். மைசூா்ப் பல்கலைக்கழக மரபு என்னவென்றால், அங்கு பணியாற்றிவிட்டு விடைபெற்றுச் செல்லும் பேராசிரியா்களை, ஆறு குதிரைகள் பூட்டிய ‘கோச்’சிலே ஏற்றி, ரயில் நிலையம் வரை சென்று மாணவா்கள் வழியனுப்புவா். ஆனால், டாக்டா் எஸ். இராதாகிருஷ்ணன் தமது வாக்காலும் போக்காலும் மாணவா்களுடைய வாழ்க்கையில் ஒரு வசந்தத்தை ஏற்படுத்தியவா் என்பதால், மாணவா்கள் ‘கோச்’சிலே குதிரைகளைப் பூட்டுவதற்குப் பதிலாக தங்களையே குதிரைகளாகப் பூட்டிக் கொண்டு, ரயில் நிலையம் வரையில் அழைத்துச் சென்றனா். மைசூா் மகாராஜாவேகூட எண்ணிப் பாா்க்க முடியாத மதிப்பை ஒரு பேராசிரியா் பெற்றாா் என்றால், அதுதான் ஆசிரியா் தொழிலுக்குக் கிடைத்த அரியாசனம் ஆகும்.\n‘ஆசிரியப் பணி அறப்பணி; அதற்கு உன்னை அா்ப்பணி’” என்றோா் முதுமொழி உண்டு. பகவத் கீதையில் ‘சுதா்மம்’” என்றொரு சுலோகம் உண்டு. அதன் பொருள் என்னவென்றால், ‘யாா் யாருக்கு எந்தெந்தத் தொழிலில் ஆற்றலும், நாட்டமும் இருக்கிறதோ, அந்தந்தத் தொழிலில்தான் அவா்கள் ஈடுபட வேண்டும்’ என்பதாகும்.\nலட்சியத்தோடு வருபவா்களைப் புறந்தள்ளிவிட்டு, லட்சத்தோடு வருபவா்களே ஆசிரியப் பணிக்கு அரவணைக்கப்படுகிறாா்கள். ‘மணியடிச்சா பணி தொடங்கும் வாத்தியாா் வேலை, அது மலிவுப் பதிப்பாய் ஆகிப்போச்சு வாத்தியாா் வேலை’” எனக் கவிஞா் சிற்பி என்றைக்கோ பாடியது, இன்றைக்கு அன்றாட நடைமுறையாகி விட்டது.\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\nஅறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள்\nஅறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...\nஅரிசி கொடுத்து அக்கா உறவா\nஅரிசி கொடுத்து அக்கா உறவா By டி.எஸ்.ஆர். வேங்கடரமணா | ஜனவரி 25, 2020 அன்று செய்தித் தாள்களில், நதிநீர்ப் பிரச்னை - முதல்வரைச் சந்திக்க...\nத.வி.வெங்கடேஸ்வரன் புற்றுநோய் செல்களை நாசம்செய்யும் சக்தி வாய்ந்த அற்புத கீமோதெரபி மருந்துகள் உள்ளன. ஒரே பிரச்சினை, புற்று செல்களோடு மற்ற...\n​ வறுமையில் வாடும் இந்தியா | முனைவர் பிரகாஷ் | சர்வதேச வறுமைக் குறியீடு குறித்த ஆய்வில், உலகில் உள்ள வளர்ந்து வரும் 118 நாடுகளில் இந்திய...\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...\nவெற்றி மொழி - மலாலா யூசுப்சாய்\nவெற்றி மொழி - மலாலா யூசுப்சாய் - 1997 ஆம் ஆண்டு பிறந்த மலாலா பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண் கல்வி ஆர்வலர் மற்றும் பெண்...\nசிபில் ஸ்கோர்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்\nகடன் வாங்காமல் வாழ்க்கையை ஓட்டுவது கடினமாகிவிட்டது . வீடு வாங்க ஹோம் லோன் , கார் வாங்க கார் லோன் , வீட்டு உபயோக பொருட்கள் ...\nம.பொ.சி. தமிழ்த் தேசிய முன்னோடியா\nம . பொ . சி . தமிழ்த் தேசிய முன்னோடியா பார்ப்பனர்களின் பின்னோடியா \" திராவிடத்தால் வீழ்ந்தோம் \" \" திராவிடம் மா...\nபுல்லட் ரெயில் வேகத்தில் பரவுது கொரோனா - அதிர்ச்சியில் உறைந்தது அமெரிக்கா\nகொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை அமெரிக்கா, இப்படி நடக்கும் என்று. மூன்றாவது இடத்தில் அமெரிக்கா உலக பொருளாதாரத்தில்தான் நாம் முதல் இடம் ...\nஆசிரியர் தேர்வு வாரியம் (2)\nஊழல் எதிர்ப்பு தினம் (1)\nஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1)\nகேபிள் டிவி கட்டணம் (1)\nசர்தார் வல்லபாய் படேல் (3)\nசுபாஷ் சந்திர போஸ் (1)\nசொத்து வரி ரசீது (1)\nதஞ்சை பெரிய கோவில் (3)\nபழைய ஓய்வூதிய திட்டம் (3)\nமத்திய பணியாளர் தேர்வாணையம் (1)\nலட்சுமி சந்த் ஜெயின் (1)\nஜெகதீஷ் சந்திர போஸ் (1)\nஹோமி ஜெஹாங்கீர் பாபா (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUxMzU0OA==/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-134-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF:-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-2,774-%E0%AE%86%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-08-06T15:39:35Z", "digest": "sha1:WZUB56KSCPIJ4SZVRNLORXAJJ637CZX7", "length": 5011, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "வேலூர் மாவட்டத்தில் மேலும் 134 பேருக்கு கொரோனா உறுதி: எண்ணிக்கை 2,774 -ஆக அதிகரிப்பு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nவேலூர் மாவட்டத்தில் மேலும் 134 பேருக்கு கொரோனா உறுதி: எண்ணிக்கை 2,774 -ஆக அதிகரிப்பு\nவேலூர்: வேலூர் மாவட்டத்தில் மேலும் 134 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,774 -ஆக அதிகரித்துள்ளது.\nபெண்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து துருக்கியில் பெண்கள் போராட்டம்\nஉண்ணிகள் மூலம் சீனாவில் பரவும் புது வகை வைரஸ்: 7 பேர் பலி, 60 பாதிப்பு\nஅமெரிக்காவில் கொரோனா பெயரில் மோசடி அதிகரிப்பு: 100 மில்லியன் டாலர் இழப்பு\n'இலங்கை பார்லி., தேர்தல்; ராஜபக்சே கட்சி முன்னிலை\nசீனாவில் பூச்சிகள் மூலம் பரவும் புதிய வைரஸ் கண்டுபிடிப்பு: 7 பேர் உயிரிழப்பு\nஅயோத்தியில் ராமர் கோவில் குறித்து பாகிஸ்தான் விமர்சனம்: இந்தியாவின் விவகாரங்களில் தலையிடுவதற்கு வெளியுறவு அமைச்சகம் கண்டனம்..\nமத்திய பட்ஜெட்டில் அறிவித்த வேளாண் பொருட்களை மட்டும் கொண்டு செல்வதற்கான பிரத்யேக ரயில் நாளை தொடக்கம்\nகர்நாடகாவின் பெல்தங்காடி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் ஹரீஷ் பூஞ்சாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி..\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றியவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆளும் கட்சி எம்.எல்.ஏ. கோயில் கட்டுகிறார் : பூமி பூஜையுடன் பணி தொடக்கம்\nஇங்கிலாந்தை வீழ்த்தி அசத்திய அயர்லாந்து\nயுஎஸ் ஓபன் டென்னிஸ்: விலகினார் நடால்\nவிராத் கோஹ்லி ‘நம்பர்–1’: ஐ.சி.சி., ஒருநாள் போட்டி தரவரிசையில் | ஆகஸ்ட் 05, 2020\nஇங்கிலாந்து பவுலர்கள் ஏமாற்றம் | ஆகஸ்ட் 05, 2020\nஇந்தியாவில் டெஸ்ட் கோப்பை * கனவு காணும் ஸ்டீவ் ஸ்மித் | ஆகஸ்ட் 05, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www7.wsws.org/ta/articles/2020/05/16/ecro-m16.html", "date_download": "2020-08-06T16:54:36Z", "digest": "sha1:GLA4YI3G62GPEYGT4YY2OGKTFROE3S3J", "length": 53144, "nlines": 328, "source_domain": "www7.wsws.org", "title": "இலங்கை ஜனாதிபதி தொற்றுநோயையும் மீறி “பொருளாதாரத்தை மீண்டும் திறக்கிறார்” - World Socialist Web Site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத் தளம்\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் (ICFI) வெளியிடப்பட்டது\nவிரிவான தேடலுக்கு இங்கே கிளிக் செய்யவும் »\nஇலங்கை ஜனாதிபதி தொற்றுநோயையும் மீறி “பொருளாதாரத்தை மீண்டும் திறக்கிறார்”\nஇந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.\nஇலங்கை ஜனாதிபதி கோட்டபய இராஜபக்ஷ, திங்களன்று, மோசமான கொரோனா வைரஸ் தொற்றுநோய் ஆபத்து இருந்த போதிலும், சுகாதார அதிகாரிகள் அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளப்படுத்தியுள்ள கொழும்பு மற்றும் கம்பாஹா மாவட்டங்கள் உட்பட பிரதேசங்களில் அரசாங்கம் \"பொருளாதாரத்தை மீண்டும் திறப்பதாக\" அறிவித்தார்.\nஅரச நிறுவனங்கள் மற்றும் பெரும் வணிகங்கள் திறக்கப்பட்டு, மூன்றில் ஒரு பங்கு தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு அழைக்கப்படுகிறார்கள். சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு பெரிய ஏற்றுமதி வணிகங்களை மீண்டும் தொடங்க அரசாங்கம் அனுமதித்திருந்தது.\nதொழிலாளர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க இரயில்களிலும், நிலையங்களிலும், பேரூந்து நிலையங்களிலும் கனமாக ஆயுதம் ஏந்திய இராணுவ சிப்பாய்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹானா, மேல் மாகாணத்தில் 10,000 அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக கூறினார். அரச உளவுத்துறை மற்றும் பொலிஸ் அதிகாரிகளும் சிவில் உடையிலும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.\nகொழும்பில் ஒரு தொழிலாளி ரயிலில் ஏறுவதற்கு முன்னர் படையினர் பரிசோதிக்கின்றனர்\nஏப்ரல் 20 அன்று, ஜனாதிபதி இராஜபக்ஷ நிருபர்களிடம் பேசும் போது, பாதுகாப்புச் செயலாளரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவிடம் கொழும்பில் \"போர்க்கால\" நடவடிக்கைகளைத் தயாரிக்குமாறு அறிவுறுத்தியதாகக் கூறினார். ஏப்ரல் 27, அரசாங்கம் அதிக எண்ணிக்கையிலான படையினரை கொழும்புக்கு அழைத்து, அவர்கள் 16 பாடசாலைகளில் அமர்த்தியுள்ளது.\nமக்கள் “சமூக இடைவெளியையும்” பிற சுகாதார வழிகாட்டுதல்களையும் கடைபிடிக்கின்றார்களா என்பதை உறுதிப்படுத்துவது இந்த ஒழுக்கப்படுத்தலுக்கான சாக்குப்போக்காக கூறப்படுகின்றது. எவ்வாறாயினும், கோவிட்-19 தொடர்ந்து பரவி வரும் நிலையில் வேலைக்கு திரும்புவதை எதிர்க்கும் எந்தவொரு நடவடிக்கையையும் அடக்குவதே உண்மையான காரணம் ஆகும்.\nபரவல���ன எதிர்ப்பின் அறிகுறியாக, பல ஊழியர்கள் திங்களன்று கொழும்பு மற்றும் ஏனைய நகரங்களிலும் வேலைக்கு வரவில்லை. 47 இரயில்களை ஏற்பாடு செய்திருந்தாலும் 10 மட்டுமே இயக்கப்படுவதாக அரசாங்கமே ஒப்புக்கொண்டது. சுமார் 2,800 பேர் முன்கூட்டியே ஆசணங்களை முன்பதிவு செய்திருந்தாலும், 997 பேர் மட்டுமே பயணம் செய்திருந்தனர். கொழும்பு மற்றும் ஏனைய பகுதிகளிலும் 5,200 பேருந்துகள் தயாராக இருந்தபோதும், 3,200 மட்டுமே இயக்கப்பட்டன. சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் வேலைக்கு திரும்பி இருக்காத அதே வேளை, பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருந்தது.\nபொருளாதாரத்தை மீண்டும் திறப்பதை நியாயப்படுத்தும் நோக்கில், திங்களன்று விடுத்த ஒரு அறிக்கையில், பிரதமர் மஹிந்த இராஜபக்ஷ, \"கொவிட் -19 இப்போது திருப்திகரமான அளவிற்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது\" என்று பொய்யாகக் கூறினார்.\nஅதே அறிக்கையில், பிரதமர் \"ஒருபுறம் நோய் பரவாமல் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கும், மறுபுறம் இயல்புநிலையை மீட்டெடுப்பதற்கும் இடையில் ஒரு சமநிலையை பராமரிக்க வேண்டும்\" என்று கூறினார்.\nதொற்றுநோயைக் கட்டுப்படுத்தத் தவறிய மற்றும் தொழிலாளர்களின் உயிரை ஆபத்தில் வைத்து வணிகங்களை மீண்டும் திறந்து வரும் ஏகாதிபத்திய நாடுகளின் வழியை இலங்கை பின்பற்றுகிறது என்று பிரதமர் தெளிவுபடுத்தியுள்ளார். \"பல்லாயிரக்கணக்கான கொரோனா வைரஸ் மரணங்களை கண்ட இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் கூட இப்போது சாதாரண வாழ்க்கையை படிப்படியாக மீட்டெடுப்பதற்கான திட்டங்களைத் தொடங்கியுள்ளன,\" என்று அவர் கூறினார்.\nசமீபத்திய வாரங்களில் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் படி, மே 1 அன்று 690 இல் தொடங்கி நேற்று 889 வரை தொற்றாளர்கள் அதிகரித்துள்ளனர். சோதனை நடவடிக்கைகள் வேண்டுமென்றே குறைந்த மட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்றன. ஆகவே உண்மையான புள்ளிவிவரங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி அதிகமாக இருக்க கூடும்.\nமார்ச் 18 முதல் மே 10 வரை 52 நாட்களில் அவர்கள் வெறும் 36,000 சோதனைகளை மட்டுமே மேற்கொண்டதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். இருப்பினும், முன்னர் பெப்ரவரி 18 முதல் மே 5 வரை 32,000 சோதனைகள் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில் இந்த புள்ளிவிவரங்கள் நம்பமுடியாதவை.\nபொருளாதாரங்களை முன்கூட்டியே மீண்டும் திறப்பது மனித உயிர்களை பெரிதும் ஆபத்தில் ஆழ்த்தும் என்ற உலக சுகாதார அமைப்பின் (WHO) எச்சரிக்கையை இராஜபக்ஷ ஆட்சி புறக்கணித்து வருகிறது. திங்களன்று, உலக சுகாதார அமைப்பின் ஆணையாளர் நாயகம் டெட்ரோஸ் அதனோம் கெப்ரேயஸ், அரசாங்கங்கள் வணிகங்களை மீண்டும் திறப்பதற்கு முன்பு, “தொற்றுநோய் கட்டுப்பாட்டில் உள்ளதா, தேசிய சுகாதார உள்கட்டமைப்பால் புதிய பரவலை சமாளிக்க முடியுமா, மற்றும் தற்போதைய பொது சுகாதார கண்காணிப்பு நடவடிக்கைகள் நாடு முழுவதும் ஒரு சமூக மட்டத்திலான பரவலைக் கண்காணிக்க, கண்டுபிடிக்க, தனிமைப்படுத்த மற்றும் சிகிச்சையளிக்க போதுமானவு வலுவானதாக உள்ளதா என்ற கேள்வியைக் கேட்டுக்கொள்ள வேண்டும்” என வலியுறுத்தினார்.\nபி.சி.ஆர். (பாலிமரேஸ் செயின் ரியாக்ஷன்) சோதனைகள் ஒரு நாளைக்கு குறைந்தது 2,000 முதல் 5,000 ஆக அதிகரிக்கப்பட வேண்டும் என்று இலங்கை மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். வைரஸைக் கட்டுப்படுத்தாமல் சாதாரண வேலையை மீண்டும் தொடங்குவது ஒரு பெரிய வெடிப்பின் அபாயத்தை உருவாக்குகிறது என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.\nஎவ்வாறாயினும், தொழிலாளர்களின் உடல்நலம், வாழ்க்கைத் தரம் மற்றும் உயிர் ஆகியவற்றின் இழப்பில் பொருளாதாரத்தை புதுப்பிக்க இராஜபக்ஷ ஆட்சி உறுதியாக உள்ளது.\nஜனாதிபதியின் ஊடக அறிக்கை, அரச மற்றும் தனியார் துறை தலைவர்களுக்கு எத்தனை ஊழியர்களைத் திரும்ப அழைப்பது என்பதை தீர்மானிக்க அதிகாரம் உள்ளது என்று குறிப்பிட்டது. பெரும் வணிகங்கள் ஏற்கனவே வேலைகள் மற்றும் ஊதியங்களைக் குறைத்து, நாளொன்றுக்கு எட்டு மணிநேரத்திற்கு அப்பால் வேலை நேரத்தை அதிகரித்துள்ளதுடன் ஓய்வூதிய நிதிகளுக்கான பங்களிப்புகளை ஆறு மாதங்களுக்கு நிறுத்திவிட்டன.\nஉடனடியாக வேலைக்கு திரும்ப அழைக்கப்படாத தொழிலாளர்களுக்கு மாத சம்பளத்தில் பாதியை அல்லது 14,500 ரூபாயை (75 அமெரிக்க டாலர்) மட்டுமே செலுத்துவதற்கு தொழிற்சங்கங்கள் ஒப்புக் கொண்டதாக தொழில் அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.\nதொழிலாளர்களின் கோபமும் எதிர்ப்பும் அதிகரித்து வருகிறது. திங்களன்று தெற்கு நகரமான வீரகெட்டியவில் உள்ள சுமித்ரா கார்மென்ட்ஸில் (ஆடைத் தொழிற்சாலை) சுமார் 1,000 தொழிலாளர்கள் தங்கள் ஊதியத்தை பாதியாகக் குறைப்பதற்கான நடவடிக்கையை எதிர்த்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.\nகொழும்பில் மருதானை இரயில் மையத்தின் லொகொமோட்டிவ் பிரிவில், திங்களன்று 15 தொழிலாளர்கள் மட்டுமே வரவழைக்கப்பட்டனர். 180 தொழிலாளர்களில் மூன்றில் ஒரு பகுதியை ஒரு வாரத்திற்கு ஒரு முறை சுழற்சி அடிப்படையில் அழைக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக ஒரு தொழிலாளி உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறினார். தொழிலாளர்கள் தங்களே உணவைத் தயாரித்துக்கொள் வேண்டும். தொழிலாளர்கள் தங்களது மிகக் குறைந்த மாத ஊதியத்துக்கு மேலாக நம்பியிருக்கும் மேலதிக நேர வேலைகள் வெட்டப்பட்டுள்ளன.\nஎதிர்க் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.), ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் பொருளாதாரத்தை மீண்டும் திறப்பதை ஆதரிக்கின்றன.\nகடந்த வாரம், ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க, \"நாங்கள் அரசாங்கத்திற்கு உதவ தயாராக இருக்கிறோம், ஏனெனில் இது விரோத அரசியலை விளையாடுவதற்கான நேரம் அல்ல,\" என்றார்.\nகடந்த வாரம் திங்களன்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களும் இராஜபக்ஷவைச் சந்தித்து இதேபோன்ற வாக்குறுதியைக் கொடுத்தனர்.\nமுழு கூட்டுத்தாபன ஊடகங்களும் வேலைக்குத் திரும்புவதை ஆதரிக்கின்றன. உதாரணமாக, திவயின பத்திரிகை, குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு எந்த சிகிச்சையும் கண்டுபிடிக்க முடியாதுள்ள நிலையில், மக்கள் “கண்ணுக்கு தெரியாத எதிரியுடன்” வாழ கற்றுக்கொள்ள வேண்டும், என நேற்று எழுதியுள்ளது.\nசுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொது சேவைகள் ஊழியர் சங்கம் மற்றும் இலங்கை வர்த்தக கைத்தொழில் பொது தொழிலாளர் சங்கம் (சி.எம்.யு.) உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள், தங்களை சந்திக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளன. \"தேசத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கான முயற்சிகளில் பொருளாதாரத்தை ஆதரிக்க தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்,\" என்று அவர்கள் அறிவித்தனர்.\nகடந்த வாரம் இந்த தொழிற்சங்கங்கள் தொழில் அமைச்சர் மற்றும் முதலாளிகளுடனான சந்திப்பில் ஜே.வி.பி. கட்டுப்பாட்டில் உள்ள ஏனையவற்றுடன் சேர்ந்து பங்குபற���றின. அங்கு வேலை நீக்கங்களை தாமதப்படுத்துவதற்கு பிரதியுபகாரமாக கம்பனிகள் தொழிலாளர்களின் சம்பளத்தை வெட்டுவதற்கு தொழிற்சங்கங்கள் ஒப்புக்கொண்டன. இருப்பினும், கம்பனிகள் ஏற்கனவே தொழில்களை குறைக்கத் தொடங்கியுள்ளன.\nஅரசாங்கத்தினதும் பெரும் வணிகங்களதும் முகவர்களாக செயல்படும் எந்தவொரு தொழிற்சங்கமும், வேலைக்கு முன்கூட்டியே திரும்புவதால் ஏற்படும் கடுமையான சுகாதார அபாயங்களை பற்றி பேசவில்லை.\nஆனால், பெரும் வர்த்தகர்களின் இலாபத்தைத் தக்க வைத்துக் கொள்ள தொழிலாளர்கள் ஏன் தங்கள் உயிரைப் பணயம் வைக்க நிர்பந்திக்கப்பட வேண்டும்\nசோசலிச சமத்துவக் கட்சி, பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான நிலைமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் வரை தொழிலாளர்கள் வேலை செய்ய மறுக்குமாறு அழைப்பு விடுக்கின்றது. ஒழுக்கமான வாழ்க்கைத் தரத்தை பராமரிக்க அனைத்து தொழிலாள வர்க்க குடும்பங்களுக்கும் ஏழைக் குடும்பங்களுக்கு வருமானம் வழங்கப்பட வேண்டும். வருவாய் சரிந்து போயுள்ள சிறு தொழில்கள், விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.\nபாரிய வெளிநாட்டுக் கடன்கள் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மீது சுமத்தப்படுவதற்குப் பதிலாக நிராகரிக்கப்பட வேண்டும்.\nஇந்த திட்டத்தை யதார்த்தமாக்க, சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பாகமாக, இலாப நோக்கு அமைப்பு முறையை ஒழித்து இராஜபக்ஷ அரசாங்கத்தை தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்தால் பதிலீடு செய்ய வேண்டும்.\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே இந்த வேலைத் திட்டத்திற்காகப் போராடுகிறது. தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் வர்க்க உணர்வுள்ள புத்திஜீவிகள் சோசலிச சமத்துவக் கட்சியில் சேர்ந்து அதை தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன புரட்சிகர கட்சியாக கட்டியெழுப்புமாறு நாங்கள் அழைக்கிறோம்.\nஜேர்மனி: \"உள்நாட்டுப் பாதுகாப்பு பிரிவில் தன்னார்வ இராணுவ சேவை\" நவ-நாஜிக்களுக்கான ஒரு அழைப்பு\nபொலிஸ் சார்பு #MeToo பிரச்சாரம் பிரெஞ்சு உள்துறை மந்திரி ஜெரால்ட் டார்மனினை குறிவைக்கிறது\nபெய்ரூட்டில் பாரிய வெடிப்பு டஜன் கணக்கானவர்களைக் கொன்று ஆயிரக்கணக்கானவர்களைக் காயப்படுத்தியது\nஇலங்கையில் சோ.ச.க. தேர்தல் பிரச்சா���ம்: தொழிலாளர்கள் பிரதான கட்சிகளை நிராகரிக்கின்றார்கள்\nஇலங்கை: யாழ்ப்பாணத்தில் சோ.ச.க. தேர்தல் பிரச்சாரத்துக்கு சாதகமான ஆதரவு கிடைத்தது\nஇலங்கையில் சோ.ச.க. தேர்தல் பிரச்சாரம்: தொழிலாளர்கள் பிரதான கட்சிகளை நிராகரிக்கின்றார்கள்\nஇலங்கை பொதுத் தேர்தலில் சோ.ச.க. வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கும் சோசலிச சர்வதேசவாதத்திற்கும் போராடுங்கள்\nஇலங்கை சோ.ச.க. தேர்தல் கூட்டம் கொவிட்-19 தொற்றுநோய்க்கு தொழிலாள வர்க்கப் பதிலிருப்பை பற்றி கலந்துரையாடியது\nஇலங்கை சோ.ச.க. தேர்தல் பிரச்சாரத்தின் நிறைவாக இணையவழி கூட்டத்தை நடத்த உள்ளது\nஇலங்கை தேர்தலில் நவ சமசமாஜ கட்சித் தலைவர் ஐ.தே.க. பட்டியலில் போட்டியிடுகிறார்\nகொரோனா வைரஸ் தொற்றுநோயின் ஒரு மாதம்: 7.2 மில்லியன் பேருக்கு நோய்தொற்று, 165,000 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய மாநாடு கொரோனா வைரஸ் தொற்றுநோய் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டம் மீது தீர்மானம் நிறைவேற்றுகிறது\nவோல் ஸ்ட்ரீட் இலாபமீட்டுகையில், மில்லியன் கணக்கானோர் பொருளாதார, சமூகப் பேரழிவை எதிர்கொள்கின்றனர்\nஇந்தியா சில நாட்களில் இரண்டு மில்லியன் கோவிட் -19 தொற்றுகளை கடந்து செல்லும்\nமொடர்னாவின் கொரொனா வைரஸ் தடுப்பூசி மோசடி\nகண்டி மருத்துவமனை தாதியர் மேலதிக நேர ஊதிய வெட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்\nதொற்றுநோய்க்கு உலகத் தலைவர்களின் அலட்சியமான பதிலிறுப்பால் மருத்துவ ஊழியர்களின் உடல்நலத்துக்கும் பாதுகாப்புக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது\nஆழமான மற்றும் நீடித்த உலகளாவிய மந்தநிலையின் அதிகரித்துவரும் அறிகுறிகள்\nஇலங்கை சாமிமலை கிளனுகி தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் போராட்டங்களை முன்னெடுக்க வழிநடத்தல் குழுவை அமைத்தனர்\nபெமெக்ஸ் (PEMEX) நிறுவனத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட மெக்சிகன் எண்ணெய் தொழிலாளர்கள் கோவிட்-19 நோய்தொற்றுக்கு பலியாகியுள்ளனர்\nஇலங்கையில் சோ.ச.க. தேர்தல் பிரச்சாரம்: தொழிலாளர்கள் பிரதான கட்சிகளை நிராகரிக்கின்றார்கள்\nஇலங்கை பொதுத் தேர்தலில் சோ.ச.க. வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கும் சோசலிச சர்வதேசவாதத்திற்கும் போராடுங்கள்\nஇலங்கை சோ.ச.க. தேர்தல் கூட்டம் கொவிட்-19 தொற்றுநோய்க்கு தொழிலாள வர்க்கப் பதிலிருப்பை பற்றி கலந்துரையாடியது\nஇலங்கை தேர்தலில் நவ சமசமாஜ கட்சித் தலைவர் ஐ.தே.க. பட்டியலில் போட்டியிடுகிறார்\nஇந்தியா சில நாட்களில் இரண்டு மில்லியன் கோவிட் -19 தொற்றுகளை கடந்து செல்லும்\nஇலங்கை பொதுத் தேர்தலில் சோ.ச.க. வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கும் சோசலிச சர்வதேசவாதத்திற்கும் போராடுங்கள்\nஇலங்கை சோ.ச.க. தேர்தல் கூட்டம் கொவிட்-19 தொற்றுநோய்க்கு தொழிலாள வர்க்கப் பதிலிருப்பை பற்றி கலந்துரையாடியது\nஇலங்கை சோ.ச.க. தேர்தல் பிரச்சாரத்தின் நிறைவாக இணையவழி கூட்டத்தை நடத்த உள்ளது\nஇலங்கை தேர்தலில் நவ சமசமாஜ கட்சித் தலைவர் ஐ.தே.க. பட்டியலில் போட்டியிடுகிறார்\nஇந்தியா சில நாட்களில் இரண்டு மில்லியன் கோவிட் -19 தொற்றுகளை கடந்து செல்லும்\nகடந்த 7 நாட்களில் மிக அதிகமாய் வாசிக்கப்பட்டவை\nwsws.footer.settings | பக்கத்தின் மேல்பகுதி\nCopyright © 1998-2020 World Socialist Web Site - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=17278", "date_download": "2020-08-06T16:47:12Z", "digest": "sha1:ZHLY4FZTIEORPGLP7B7EI2LFLTEV5K4A", "length": 19708, "nlines": 207, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 6 ஆகஸ்ட் 2020 | துல்ஹஜ் 371, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:09 உதயம் 20:49\nமறைவு 18:37 மறைவு 08:14\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிங்கள், பிப்ரவரி 8, 2016\nஹாங்காங் வாழ் தமிழர்களின் சீன மொழி பயிற்றுநர் காயல்பட்டினம் வருகை USCயில் வரவேற்பு நிகழ்ச்சி\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1923 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக���கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஹாங்காங் நாட்டில் வசித்து வரும் சீனர் ஜாக் சின் (வயது 70). கனடா, ஹாங்காங் நாடுகளின் கல்வித் துறையில் பல்லாண்டுகளாகப் பணியாற்றியவர் இவர்.\nஹாங்காங் நாட்டிலுள்ள காயலர்கள் உள்ளிட்ட தமிழர்களுக்கு சீன மொழியைக் கற்பது கடினமாக இருந்த காலச் சூழலில், தமிழில் நன்கு பேசவும், எழுதவும் தெரிந்துள்ள இவர், தாமாக முன்வந்து - அங்குள்ள ஹாங்காங் இளம் இந்திய நண்பர் குழு நடத்தும் மொழி வகுப்பில், தமிழர்களுக்கு சீன மொழியை தமிழ் வழியிலேயே கற்றுக் கொடுக்கிறார்.\nதன் இளமைப் பருவத்தில் சில ஆண்டுகள் சென்னையில் வசித்தமையால், பிறப்பால் சீனரான இவருக்கு தமிழ் மொழியுடன் நல்ல தொடர்பு உள்ளது.\nதற்சமயம் பணி நிறைவு பெற்றுள்ள இவர், தான் வாழ்ந்த இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பயணப்பட்டு வந்துள்ளார். சென்னையிலிருந்து கன்னியாகுமரி வந்துள்ள இவர், நாளை (09.02.2016. செவ்வாய்க்கிழமை) மாலையில் காயல்பட்டினம் வருகை தரவுள்ளார்.\nநாளை 16.30 மணி முதல் 18.30 மணி வரை நகரின் முக்கிய இடங்களைப் பார்த்த பின், 19.00 மணிக்கு, காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தில், ஹாங்காங் வாழ் காயலர்கள் சார்பாக வரவேற்பளிக்கப்படவுள்ளது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அவருடன் பொதுமக்கள் கலந்துரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், ஆர்வமுள்ள பொதுமக்கள் - குறிப்பாக, ஹாங்காங் வாழ் காயலர்கள் இதையே அழைப்பாக ஏற்று, குறித்த நேரத்தில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு, அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வரும் - ஹாங்காங் YIFC Academy for Education & Enrichment அமைப்பின் சார்பில், அதன் பிரதிநிதி தைக்கா உபைதுல்லாஹ் கேட்டுக்கொண்டுள்ளார்.\n10.02.2016. புதன்கிழமையன்று காலையில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர் ஒன்றுகூடலின்போது அவர் மாணவர்களிடையே சில நிமிடங்கள் உரையாற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nYIFC தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nபல்சுவைப் போட்டிகளுடன் நடைபெற்றது ரியாத் கா.ந.மன்ற பொதுக்குழுக் கூட்டம்\nதிருச்செந்தூர் தொகுதிக்கு பெரியசாமி ஆதரவாளர் விருப்ப மனு\nவரலாற்றில் இன்று: அஸ்ஹரில் கைப்பேசி அலை தடுப்பான் பிப்ரவரி 10, 2010 செய்தி பிப்ரவரி 10, 2010 செய்தி\nவரலாற்றில் இன்று: ஸீ-கஸ்டம்ஸ் சாலையில் புதிய சாலை அமைப்பு பிப்ரவரி 10, 2010 செய்தி பிப்ரவரி 10, 2010 செய்தி\nவரலாற்றில் இன்று: செந்தூர் விரைவுத் தொடர்வண்டி: அமைச்சர் லாலு கொடியசைத்து துவக்கி வைத்தார் பிப்ரவரி 10, 2009 செய்தி பிப்ரவரி 10, 2009 செய்தி\nநாளிதழ்களில் இன்று: 10-02-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/2/2016) [Views - 754; Comments - 0]\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு சாதகமாக நியாயமான தீர்ப்பாக அமைந்திட பிரார்த்தனை செய்யுங்கள்: பொது மக்களுக்கு KEPA செயற்குழு வேண்டுகோள்\nவரலாற்றில் இன்று: டி.சி.டபிள்யு. தொழிற்சாலைக்கு நோட்டீஸ் அனுப்ப மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிப்ரவரி 9, 2013 செய்தி பிப்ரவரி 9, 2013 செய்தி\nவரலாற்றில் இன்று: நாடுமுழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பிப்ரவரி 9, 2011 செய்தி பிப்ரவரி 9, 2011 செய்தி\nநாளிதழ்களில் இன்று: 09-02-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/2/2016) [Views - 826; Comments - 0]\nமாநில அளவிலான கால்பந்து இறுதிப் போட்டியில் எல்.கே.மேனிலைப்பள்ளி அணி போராடித் தோற்றது\nகுருவித்துறைப் பள்ளியில் ஆயத்த நிலையில் அவசரகால மையவாடி\nசென்னையில் KCGC சார்பில் பல்துறை மருத்துவ இலவச முகாம் 208 பேர் பயன்பெற்றனர்\nமாணவ-மாணவியர் சன்மார்க்கப் போட்டிகள், பரிசளிப்புடன் நடைபெற்றது கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி கந்தூரி விழா\nநாளிதழ்களில் இன்று: 08-02-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (8/2/2016) [Views - 811; Comments - 0]\nDCW விரிவாக்கம் வழக்கு: KEPA வழக்கறிஞரின் நிறைவு வாதங்கள்\nநாளிதழ்களில் இன்று: 07-02-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (7/2/2016) [Views - 836; Comments - 0]\nஆறுமுகநேரி காவல் நிலையத்தில் புதிய ஆய்வாளர் பொறுப்பேற்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்ப���ை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://slt.lk/ta/training-center/our-facilities/galle", "date_download": "2020-08-06T15:41:08Z", "digest": "sha1:WPB3UY56KIBCUA2V7BZ6MQF4JR4FQGUT", "length": 5106, "nlines": 104, "source_domain": "slt.lk", "title": "காலி | Welcome to Sri Lanka Telecom", "raw_content": "\nஸ்ரீலங்கா ரெலிகொம்மின் பிராந்திய பயிற்சி நிலையங்களில் ஒன்றான காலி பயிற்சி நிலையமானது, 1985 இல், காலி வீதியில், ருஹுண பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில், உணவத்துணவில் அமைந்துள்ளது. தென்மாகாண மாணவர்களை மனதில்கொண்டு கட்டப்பட்ட காலி பயிற்சி நிலையத்திற்கு பேருவளையிலிருந்தும் மாத்தறையிலிருந்தும் சுலபமாகச் செல்லலாம்.\nகாலி பயிற்சி நிலையம் இரு மாடிக்கட்டிடத்தைக்கொண்டது. இங்கே ஒரு கணிணி ஆய்வுகூடம், மூன்று வகுப்பறைகள், C&G வகுப்பறை மற்றும் நிர்வாக அலுவலகம் போன்றவை இருக்கின்றன. வெளிப்புற உற்பத்தி பயிற்சி நிலைய நுழைவழியில் செயன்முறைப்பயிற்சி அனுபவத்தைப்பெறலாம். விடுதி வசதிகளும் இங்குண்டு.\nஇக்கட்டிடமும் அதிலுள்ள வசதிகளும் கற்பதற்குரிய சுறுசுறுப்பான, நவீன சூழலுடன் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை. இங்குள்ள பெரும்பாலான ஆய்வுகூடங்களும் வகுப்பறைகளும் குளிரூட்டப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/land-rover/range-rover-evoque/price-in-chennai", "date_download": "2020-08-06T16:57:51Z", "digest": "sha1:QIDPUQUHV37JUDCKOV4ZCIOFJMIEWJGJ", "length": 20598, "nlines": 367, "source_domain": "tamil.cardekho.com", "title": "லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque சென்னை விலை: ரேன்ஞ் ரோவர் இவோக் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nரேன்ஞ் ரோவர் evoque இ‌எம்‌ஐ\nஇரண்டாவது hand லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nமுகப்புநியூ கார்கள்லேண்டு ரோவர்ரேன்ஞ் ரோவர் இவோக்road price சென்னை ஒன\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nசென்னை சாலை விலைக்கு லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் இவோக்\n2.0 எஸ் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு சென்னை : Rs.71,64,657**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoqueRs.71.64 லட்சம்**\n2.0 r-dynamic எஸ்இ டீசல்(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு சென்னை : Rs.75,23,098**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n2.0 r-dynamic எஸ்இ டீசல்(டீசல்)(top மாடல்)Rs.75.23 லட்சம்**\n2.0 எஸ்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு சென்னை : Rs.70,82,909**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n2.0 எஸ்(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.70.82 லட்சம்**\n2.0 r-dynamic எஸ்இ(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு சென்னை : Rs.75,59,296**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n2.0 r-dynamic எஸ்இ(பெட்ரோல்)(top மாடல்)Rs.75.59 லட்சம்**\n2.0 எஸ் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு சென்னை : Rs.71,64,657**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoqueRs.71.64 லட்சம்**\n2.0 r-dynamic எஸ்இ டீசல்(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு சென்னை : Rs.75,23,098**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n2.0 r-dynamic எஸ்இ டீசல்(டீசல்)(top மாடல்)Rs.75.23 லட்சம்**\n2.0 எஸ்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு சென்னை : Rs.70,82,909**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoqueRs.70.82 லட்சம்**\n2.0 r-dynamic எஸ்இ(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு சென்னை : Rs.75,59,296**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n2.0 r-dynamic எஸ்இ(பெட்ரோல்)(top மாடல்)Rs.75.59 லட்சம்**\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque விலை சென்னை ஆரம்பிப்பது Rs. 57.99 லட்சம் குறைந்த விலை மாடல் லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque 2.0 எஸ் மற்றும் மிக அதிக விலை மாதிரி லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque 2.0 r-dynamic எஸ்இ உடன் விலை Rs. 61.93 Lakh. உங்கள் அருகில் உள்ள லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque ஷோரூம் சென்னை சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar விலை சென்னை Rs. 73.3 லட்சம் மற்றும் லேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் விலை சென்னை தொடங்கி Rs. 59.9 லட்சம்.தொடங்கி\nரேன்ஞ் ரோவர் evoque 2.0 எஸ் டீசல் Rs. 58.67 லட்சம்*\nரேன்ஞ் ரோவர் evoque 2.0 r-dynamic எஸ்இ டீசல் Rs. 61.63 லட்சம்*\nரேன்ஞ் ரோவர் evoque 2.0 எஸ் Rs. 57.99 லட்சம்*\nரேன்ஞ் ரோவர் இவோக் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nசென்னை இல் எக்ஸ்சி60 இன் விலை\nஎக்ஸ்சி60 போட்டியாக ரேன்ஞ் ரோவர் இவோக்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nசென்னை இல் ரேன்ஞ் ரோவர் விலர் இன் விலை\nரேன்ஞ் ரோவர் விலர் போட்டியாக ரேன்ஞ் ரோவர் இவோக்\nலேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nசென்னை இல் ட��ஸ்கவரி ஸ்போர்ட் இன் விலை\nடிஸ்கவரி ஸ்போர்ட் போட்டியாக ரேன்ஞ் ரோவர் இவோக்\nசென்னை இல் எக்ஸ்3 இன் விலை\nஎக்ஸ்3 போட்டியாக ரேன்ஞ் ரோவர் இவோக்\nசென்னை இல் Seltos இன் விலை\nSeltos போட்டியாக ரேன்ஞ் ரோவர் இவோக்\nசென்னை இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ரேன்ஞ் ரோவர் evoque விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ரேன்ஞ் ரோவர் evoque விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nபயன்படுத்தப்பட்ட லேண்டு ரோவர் கார்கள்\nசென்னை இல் உள்ள லேண்டு ரோவர் கார் டீலர்கள்\nவி எஸ் டி கிராண்டூர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque செய்திகள்\n2020 ரேஞ்ச் ரோவர் எவோக் ரூபாய் 54.94 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது\nஇரண்டாவது-தலைமுறையான எவோக் அதன் புதுப்பிக்கப்பட்ட உட்புறத்தில் ஏராளமான முகப்பு திரைகளைப் பெறுகிறது\nஎல்லா லேண்டு ரோவர் செய்திகள் ஐயும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ரேன்ஞ் ரோவர் இவோக் இன் விலை\nபெங்களூர் Rs. 72.54 - 77.45 லட்சம்\nகுண்டூர் Rs. 69.0 - 73.67 லட்சம்\nகோயம்புத்தூர் Rs. 69.6 - 74.31 லட்சம்\nஐதராபாத் Rs. 69.07 - 73.74 லட்சம்\nகொச்சி Rs. 71.32 - 76.15 லட்சம்\nராய்ப்பூர் Rs. 66.1 - 70.58 லட்சம்\nபுவனேஷ்வர் Rs. 63.18 - 70.85 லட்சம்\nரேன்ஞ் ரோவர் evoque பிரிவுகள்\nரேன்ஞ் ரோவர் evoque படங்கள்\nரேன்ஞ் ரோவர் evoque வகைகள்\nபயன்படுத்தப்பட்ட ரேன்ஞ் ரோவர் evoque\nபோக்கு லேண்டு ரோவர் கார்கள்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nஎல்லா லேண்டு ரோவர் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/nirmala-sitharaman-announced-rs-50-000-crore-public-work-sch-019400.html", "date_download": "2020-08-06T16:03:12Z", "digest": "sha1:FFEFV3VFJNSISAHEBFJPKCTLF4VMISWS", "length": 23461, "nlines": 205, "source_domain": "tamil.goodreturns.in", "title": "என்ன சொன்னார் நிர்மலா சீதாராமன்.. புலம் பெயர் தொழிலாளர்களுக்கு என்ன சலுகை..! | nirmala sitharaman announced Rs.50,000 crore public work scheme for migrants - Tamil Goodreturns", "raw_content": "\n» என்ன சொன்னார் நிர்மலா சீதாராமன்.. புலம் பெயர் தொழிலாளர்களுக்கு என்ன சலுகை..\nஎன்ன சொன்னார் நிர்மலா சீதாராமன்.. புலம் பெயர் தொழிலாளர்களுக்கு என்ன சலுகை..\n21 min ago டோயோட்டாவை பதம் பார்த்த கொரோனா.. 9 வருடச் சரிவு..\n1 hr ago இந்தியாவின் ஹவுசிங் ஃபைனான்ஸ் கம்பெனி பங்குகள் விவரம்\n1 hr ago Loan restructuring-ல் என்ன செய்யப் போகிறார���கள் வியாபாரிகள் & தனிநபர்களுக்கு என்ன பயன்\n2 hrs ago Positive Pay: செக்குகளுக்கு ஆர்பிஐ கொண்டு வரும் அசத்தல் அம்சம்\nAutomobiles வெள்ள நீரில் மீனை போல் நீந்தி வந்த எலெக்ட்ரிக் கார்... வீடியோவை பார்த்து வாயடைத்து போன நெட்டிசன்கள்\nMovies இயக்குனராகிறார் இசையமைப்பாளர் ..முதல் நீ முடிவும் நீ.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் \nSports செம செஞ்சுரி.. 24 வருட ரெக்கார்டு காலி.. \"டொக்கு\" வைத்தே இங்கிலாந்தை கதற வைத்த பாகிஸ்தான் வீரர்\nNews \"என் வீட்டுக்காரர் கெஞ்சியும் என்னை விடல.. மண்ணெண்ணெய் ஊத்தி எரிச்சிட்டார்\".. மனைவி ஷாக் வாக்குமூலம்\nLifestyle இரவில் தாய்ப்பால் கொடுத்தால் குழந்தைக்கு பற்சிதைவு ஏற்படுமா\nEducation ரூ.100 கோடிக்கு மேல் தேர்வுக் கட்டணம் அண்ணா பல்கலையின் மீது முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனாவின் தாக்கம் வேகமெடுத்து வரும் நிலையில், பலி எண்ணிக்கையும் கூடிக் கொண்டே போகிறது.\nஇதற்கிடையில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புலம் பெயர் தொழிலாளர்களுக்கென சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ளார்.\nசொந்த ஊர் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்க 50 ஆயிரம் கோடி ரூபாயிலான திட்டங்களை அறிவித்தார். மேலும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்க 25 வகையான பணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.\nமேலும் புலம் பெயர் தொழிலாளர்களை விவசாயம், அடிப்படை உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது போன்ற பணிகளில் அந்தந்த ஊர் மக்களை உள்ளூரிலேயே பணி வாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\n6 மாநிலங்களில் உள்ள 116 மாவட்டங்களில் இருந்து ஊர் திரும்பியுள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் திறமையை கண்டறிந்து, மத்திய மாநில அரசுகள் அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் எனவும் நிதியமைச்சர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்தியாவில் உள்ள கிரமாப்புற மக்களுக்கும் சொந்த ஊர் திரும்பிய புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கான மாபெரும் கிராமப்புற பொதுப்பணி திட்டமான க��ிப் கல்யாண் ரோஜ்கார் அபியான் எனப்படும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nஇந்த ஒருங்கிணைந்த திட்டத்தினை ஊரக வளர்ச்சி துறை, பஞ்சாயத்து ராஜ், சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை, சுரங்கத்துறை, குடிநீர் மற்றும் துப்புரவு, சுற்றுச்சூழல், ரயில்வே, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, எல்லைப்புறச் சாலைகள், தொலைத்தொடர்பு மற்றும் வேளாண்மை போன்ற, 12 பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் ஒருங்கிணைந்து செயல்படுத்த உள்ளன.\nஇந்தத் திட்டத்தினை பிரதமர் நரேந்திர மோடி, வரும் ஜூன் 20, அன்று தொடங்கப்பட உள்ளது.\nஇந்த திட்டத்தின் மூலம் 125 நாட்களுக்கு, மாபெரும் பணி வழஙப்பட உள்ளது. இது புலம் பெயர் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்குவதாக உள்ளது என்றும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் புலம் பெயர் தொழிலாளர்கள் அவரவர் மாநிலங்களில் பணியினை பெற முடியும் என்றும் நிர்மலா சீதாராமன் தனது உரையில் தெரிவித்துள்ளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபொதுத் துறை நிறுவன பங்குகளை விற்கும் வேலைகளில் மத்திய அரசு\n6 நாளில் ரூ.9,000 கோடி காற்றில் பறந்தது.. 20 லட்சம் கோடி திட்டத்தின் எபெக்ட்..\nஅரசு நிறுவனங்கள் வெளிநாட்டு பங்கு சந்தைகளிலும் பட்டியலிட்டு கொள்ள அனுமதிக்கப்படும்\nஊரக வேலை வாய்ப்புத்திட்டத்துக்கு ரூ. 40,000 கோடி கூடுதல் நிதி\nஓஹோ... நிதி அமைச்சர் இன்று இந்த 7 விஷயங்களை பற்றி தான் பேசுகிறாரா\nஎன்ன சொன்னார் நிர்மலா சீதாராமன் எந்த துறையில் என்ன சீர்திருத்தங்கள் எந்த துறையில் என்ன சீர்திருத்தங்கள்\nஇன்று எந்த துறைக்கு என்ன சொன்னார் நிதி அமைச்சர் ஒரு நறுக் பார்வை\nநிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. மீனவர்களுக்கு என்ன சலுகை..\n நிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் இதோ\nயாருக்கு என்ன சொன்னார் நிதி அமைச்சர்\nமுத்ரா திட்டத்தில் வட்டி சலுகை.. சிறு தொழில் முனைவோருக்கு பலே திட்டங்கள்..\nஇது பயனுள்ள திட்டம் தான்.. புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு..\nஇந்தியாவின் உர கம்பெனி பங்குகள் விவரம்\nடாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு மீண்டும் ரூ.75.04 ஆக சரிவு..\nஆர்பிஐ மானிட்டரி பாலிசி கூட்டம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃ��ண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil24.live/17794", "date_download": "2020-08-06T16:05:07Z", "digest": "sha1:EYZEVD7WGNAKW7V45GV556UHEZPZLYH2", "length": 4626, "nlines": 49, "source_domain": "tamil24.live", "title": "கண்ணழகி சில்க் ஸ்மிதா போலவே இருக்கும் பெண்.. வைரலாகும் வீடியோ – Tamil 24", "raw_content": "\nHome / வீடியோ / கண்ணழகி சில்க் ஸ்மிதா போலவே இருக்கும் பெண்.. வைரலாகும் வீடியோ\nகண்ணழகி சில்க் ஸ்மிதா போலவே இருக்கும் பெண்.. வைரலாகும் வீடியோ\nகவர்ச்சியால் அனைவரின் மனதை விட்டு நீங்கா இடம் பிடித்தவர் தான் சில்க் ஸ்மிதா. தமிழ், தெலுங்கு, மலையலாம் கன்னடம் என சுமார் 100க்கும் மேற்ட்பட்ட படங்களில் நடித்தார்.\nஅவர் தற்கொலை செய்துகொண்டு இந்த உலகத்தில் இருந்து மறைந்தாலும் அவரது பாடங்கள் பற்றி தற்போதும் பேசிக்கொண்டு தான் இருக்கின்றனர் ரசிகர்கள்.\nதற்போது அச்சு அசலாக சில்க் ஸ்மிதா போலவே தோற்றமளிக்கும் பெண்ணின் புகைப்படம் மற்றும் விடீயோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.\nஅந்த விடியோவை பார்த்த ரசிகர்கள் இணைத்தளத்தில் அந்த வீடியோவை வைரலாகி வருகிறார்கள்.\nகுளியலறையில் இருந்து விடியோவை வெளியிட்ட நடிகை மீரா மிதுன் – வீடியோ உள்ளே\nகுட்டியான கவர்ச்சி உடையில் மகனுடன் ஆட்டம் போட்ட அஜித் பட நடிகை கனிகா – வீடியோ உள்ளே\nஊரடங்கு நேரத்தில் காட்டுப்பகுதியில் இளம் ஜோடி காதல் லீலை.. ட்ரோன் கமெராவை கண்டவுடன் ஓடும் காட்சி\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nகுட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை அழகை காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\nகடல் கரையில் பிகினி உடையில் நடிகை அர்ச்சனா குப்தா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் படுக்கையறையில் இருந்து போஸ் கொடுத்த கோமாளி பட பஜ்ஜி கடை நடிகை – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2020/02/28115635/1288357/Ajay-devgan-in-kaithi-remake.vpf", "date_download": "2020-08-06T16:56:30Z", "digest": "sha1:JDRWDNKV4XQZRUFYPLCBIOLYYJUUTTOV", "length": 6830, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Ajay devgan in kaithi remake", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகைதி ரீமேக்கில் ஹீரோ இவர்தான் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபதிவு: பிப்ரவரி 28, 2020 11:56\nகார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கப்போவது யார் என்பது குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.\nடிரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில், எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்க, கார்த்தி நடித்த கைதி படம், கடந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு ரிலீசானது. ஆக்‌ஷன், அப்பா - மகள் சென்டிமென்ட் கதையுடன் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியது. இதேபோல் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியான இப்படம் அங்கும் நல்ல வசூல் பார்த்தது.\nஇதனிடையே டிரீம் வாரியர் நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, இந்தியில் கைதி படத்தை தயாரிக்கிறது. இதில் ஹீரோவாக நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், கார்த்தி நடித்த வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி 12-ந் தேதி ரிலீசாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகைதி பற்றிய செய்திகள் இதுவரை...\nகைதி படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்\nகைதி இந்தி ரீமேக்கில் சல்மான் கான்\nஇந்தியில் ரீமேக்காகும் கைதி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகைதி படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கும் பிரபல நடிகர்\nஒரே மாதத்தில் கைதி படத்தை இணையத்தில் வெளியிட்டது ஏன்\nமேலும் கைதி பற்றிய செய்திகள்\n150 நாட்களாக வீட்டுக்குள்ளே இருக்கும் மம்முட்டி\nஇக்னோர் நெகடிவிட்டி - சஞ்சீவ்\nஊரடங்கில் தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்ட பார்வதி\nஇந்தியன்-2 படப்பிடிப்பில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கிய படக்குழு\nஇயக்குனராக அவதாரம் எடுத்த பிரபல இசையமைப்பாளர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/benefits-of-curd-in-tamil.html", "date_download": "2020-08-06T15:49:56Z", "digest": "sha1:74X6HJFO5G6SUVI2V2V2IQ23MPTMREEG", "length": 9402, "nlines": 120, "source_domain": "www.tamilxp.com", "title": "தயிர் நன்மைகள் | தயிரின் மருத்துவ குணங்கள் | Thayir Benefits", "raw_content": "\n தெரிந்தால் இதை மிஸ் பண்ணவே மாட்டிங்க…\n தெரிந்தால் இதை மிஸ் பண்ணவே மாட்டிங்க…\nஒரு கை தயிர் எடுத்து அதனை தலையில் தேய்த்தால் நன்றாக உறக்கம் வரும்\nபாலில் உள்ள புரோட்டீனை விட தயிரில் புரோட்டீன் குறைவாக உள்ளதால் விரைவாகவே ஜீரணமாகிவிடும்.\nதயிர் உடல் குளிர்ச்சியையும் நல்ல ஜீரண சக்தியையும் அளிக்கிறது.\nதயிர் சாப்பிட்டால் ஒரு மணி நேரத்தில் 91% தயிர் ஜீரணமாகியிருக்கும். ஆனால் பால் சாப்பிட்டால் 32% மட்டுமே ஜீரணமாகியிருக்கும்.\nபாலை தயிராக மாற்றுவதற்கு பயன்படும் பாக்டீரியா, குடலில் உருவாகும் நோய் கிருமிகளை அளிக்கிறது. மேலும் வயிற்றில் நன்மை செய்யும் பாக்டீரியாக்களை உருவாக்குகிறது.\nதயிரில் LACTOBACIL இருக்கிறது, இது உடலில் ஜீரண சக்தியை அதிகரித்து வயிற்றில் உருவாகும் தேவையற்ற உபாதைகளை சரி செய்கிறது.\nவயிறு சரியில்லை என்றால் வெறும் தயிர் சாதமாவது உட்கொள்ள வேண்டுமென மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.\nவயிற்றுபோக்கு இருந்தால் சிறிது வெந்தயம் + தயிர் 1 கப் சேர்த்து சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும்.\nபிரியாணி போன்ற உடலுக்கு சூடு அளிக்கும் உணவுகளை உட்கொள்ளும் பொழுது அவை வயிற்றுக்கு தீங்கு விளைவிக்காமல் இருப்பதற்க்காகதான் நாம் “தயிர்” வெங்காயம் எடுத்துக் கொள்கிறோம்.\nமெனோபாஸ் பருவத்தை அடையவிருக்கும் பெண்களுக்கு தயிர் மிகவும் பயனயளிக்கிறது. ஏனென்றால், உடலுக்கு தேவையான கால்சியத்தை தயிர் வழங்குகிறது.\ncurd benefits in tamilதயிரில் உள்ள சத்துக்கள்தயிரில் உள்ள நன்மைகள்தயிரின் நன்மைகள்தயிரின் பயன்கள்\nசரும நோய்களை விரட்டும் அற்புத மூலிகை\nஇரவு நேரத்தில் கண்டிப்பாக தண்ணீரில் முகம் கழுவ வேண்டும்..\nசாப்பிட்டதும் நடைபயிற்சி செய்தால் உடல் எடை வேகமாக குறையும்..\nதவறான உள்ளாடை அணிந்தால் இவ்வளவு பிரச்சனையா..\nஇதையெல்லாம் சாப்பிட்டால் ஞாபக மறதி ஏற்படும்..\nபாதம் பருப்பு யார் சாப்பிடலாம்..\nமூல நோய்க்கான முக்கிய அறிகுறிகள் என்ன..\nசர்க்கரை நோய் வராமல் தடுப்பது எப்படி\nசரும நோய்களை விரட்டும் அற்புத மூலிகை\nஇரவு நேரத்தில் கண்டிப்பாக தண்ணீரில் முகம் கழுவ வேண்டும்..\nதிருச்செந்தூர் முருகன் கோவில் பற்றி சில தகவல்கள்\nசாப்பிட்டதும் நடைபயிற்சி செய்த���ல் உடல் எடை வேகமாக குறையும்..\nசாப்பாடு குழைந்துவிட்டால் என்ன செய்யலாம்..\nதவறான உள்ளாடை அணிந்தால் இவ்வளவு பிரச்சனையா..\nஇன்றைய ராசிபலன் 06-08-2020 – (வியாழக்கிழமை)\nஇதையெல்லாம் சாப்பிட்டால் ஞாபக மறதி ஏற்படும்..\nபாதம் பருப்பு யார் சாப்பிடலாம்..\nமூல நோய்க்கான முக்கிய அறிகுறிகள் என்ன..\n‘அந்த’ நேரத்தில் தம்பதிகள் தவிர்க்க வேண்டிய 5 முக்கியமான விஷயங்கள்..\nயார் யார் ஆப்பாயில் சாப்பிடலாம்..\nஇன்றைய ராசி பலன் (புதன் கிழமை) 5-08-2020\nசர்க்கரை நோய் வராமல் தடுப்பது எப்படி\nகொரோனாவால் மாறிப்போன மனிதனின் இயல்பு வாழ்கை\nPlease disable ad blocker... நாங்கள், இந்த தளத்தில் வரும் விளம்பரம் மூலமாக வருமானம் ஈட்டுவதற்கு விளம்பரம் இட்டுள்ளோம். தயவு செய்து உங்களது Ad blocker-ஜ Turn off செய்து விட்டு இத்தளத்தினை பார்த்தால் நாங்கள் உங்களால் பலனடைவோம். உங்களது இந்த ஆதரவுக்கு சிரம் தாழ்ந்த நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tamilisai-tweet-about-pm-modi-orated-infront-for-soldiers-in-ladakh-quoting-the-lines-from-thirukural/", "date_download": "2020-08-06T15:47:09Z", "digest": "sha1:XD237NGN2MQAMQ2HMVWBSB2LUODB2T52", "length": 11405, "nlines": 85, "source_domain": "www.toptamilnews.com", "title": "ராணுவ வீரர்கள் மத்தியில் திருக்குறளை சுட்டிக்காட்டி பேசிய பிரதமர் : நெகிழ்ச்சியில் தமிழிசை - TopTamilNews", "raw_content": "\nராணுவ வீரர்கள் மத்தியில் திருக்குறளை சுட்டிக்காட்டி பேசிய பிரதமர் : நெகிழ்ச்சியில் தமிழிசை\nஇந்திய எல்லையான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன படைவீரர்களின் இடையே திடீர் தாக்குதல் ஏற்பட்டது. அந்த மோதலில் இந்திய மற்றும் சீன ராணுவத்தில் பலர் படுகாயம் அடைந்த நிலையில், இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்து விட்டதாகவும் 4 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.\nஇந்த மோதலால் எல்லையில் பதற்றமான சூழல் அதிகரித்தைத்தொடர்ந்து, இரு நாட்டுப் படைகளும் தங்களது படைகளை விலக்கிக் கொண்டது. இந்த தாக்குதலில் சீன ராணுவ வீரர்கள் 35 பேர் உயிரிழந்து விட்டதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்தது.\nஇந்த திடீர் தாக்குதலால் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. இதன் எதிரொலியாக டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் லடாக் செல���ல உள்ளதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, அவரது பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து பதற்றம் நிலவும் லடாக் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.\nலடாக்கில் வீரர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, “இந்திய வீரர்களின் வீரம், தைரியம் உலக அளவில் இந்தியாவின் வலிமை என்ன என்பதை காட்டியுள்ளது. இந்திய ராணுவ வீரர்களின் மனஉறுதி மலையை போல பலமாக இருக்கிறது . இந்திய வீரர்களின் தைரியம், மன தைரியத்தை கண்டு எதிரிகள் பயப்படுகிறார்கள் .அமைதியை விரும்பும் நாம் தேவைப்பட்டால் எதிரிகளை களத்தில் சந்திக்கவும் விரும்புகிறோம்” என்றார்.\nதொடர்ந்து பேசிய அவர், படைமாட்சி என்ற அதிகாரத்திலுள்ள,\n‘மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்,\nஎன்ற திருக்குறளை குறிப்பிட்டு வீரம், மான உணர்வு, முன்னோர் சென்ற வழியில் நடத்தல், தலைவனின் நம்பிக்கையை பெறுதல் ஆகிய நான்கும் படை வீரனுக்கு தேவையான பண்புகள் என திருக்குறளில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூறினார்.\nஇந்நிலையில் இதுகுறித்து தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது டிவிட்டர் பக்கத்தில், ” தமிழ் புலவர் திருவள்ளுவரின் திருக்குறளை லடாக்கில் உள்ள வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி குறிப்பிட்டு பேசியதற்கு நன்றி. தாய் இந்தியாவைக் காக்க தைரியமாக தோளோடு தோளோடு நிற்கும் தலைவரின் துணிச்சலான இதயங்களுக்கு மத்தியில் திருக்குறள்” என்று அவர்நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.\nகொரோனாவை குணப்படுத்துவதாகக் கூறி லாபம் ஈட்ட முயன்ற பதஞ்சலிக்கு ரூ.10 லட்சம் அபராதம்\nகொரோனாவை குணப்படுத்துவதாகக் கூறி மக்களின் அச்சத்தை பயன்படுத்தி லாபம் ஈட்ட முயன்றதாக பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கனரக தொழிற்சாலைகளில் இயந்திரங்களை சுத்தப்படுத்துவதற்கான ரசாயன கலவையை...\n’ கிரிக்கெட்டர் மிதாலி ராஜ் ஆச்சரியம் – டாப்ஸி பெருமை\nஆண்கள் மட்டுமே கோலோச்சிய வந்த கிரிக்கெட் உலகத்தில் ஒரு பெண் சட்டென்று எல்லோரின் பார்வையையும் தன்னை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தவர் மிதாலி ராஜ். ஆண்கள் கிரிக்கெட்டில் சச்சின் எப்படி கருதப்பட்டரோ அதற்கு...\nகொரோனா காரணமாக நீட், ஜேஇஇ தேர்வ���களை ஒத்தி வைக்க கோரி மனு\nநடப்பு கல்வி ஆண்டுக்கான நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மே மாதம் நடைபெறவிருந்த நீட் தேர்வு ஜூலை 26-ஆம் தேதிக்கு...\n“வாஷிங் மெஷின் போல ஏடிஎம் மெஷினை அடிக்கடி தூக்கி செல்லும் கூட்டம் ” -இந்நிலை நீடித்தால் இனி ஏடிஎம் மெஷின்ல காசுக்கு பதில் காத்துதான் வரும்.\nதென்மேற்கு டெல்லியில் உள்ள ராஜோக்ரி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் ஒரு ஏடிஎம் மெஷினை அடையாளம் தெரியாத இருவர் தூக்கி சென்றனர் .அந்த மெஷினில் மொத்தம் 18 லட்ச ரூபாய் பணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/9283-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D/page4?s=315044e0b8866d1636e02cc5ed22f489", "date_download": "2020-08-06T16:45:10Z", "digest": "sha1:HC5WL47RBTZ27BZUDRGUIDKJYPZILMKD", "length": 16048, "nlines": 517, "source_domain": "www.tamilmantram.com", "title": "கவிச்சமர் - Page 4", "raw_content": "\nஏன் நாங்களேல்லாம் அறிஞர்கள் இல்லையா\nநீங்கள் எல்லாருமே அறிஞர்கள்தானப்பா இல்லை என்று சொல்லவில்லை\nஇது சுட்டிக்கும் அறிஞருக்கும் நடக்கும் ஒரு சிறு போட்டி\nஉங்களிடம் 1700 அல்லவா இருக்கிறது.\nவிழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்\nமனோஜ், ஓவியா, சுட்டிபையன், stselvan, ஆதவா\nஉங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்\nஇதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி\nகூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்\nவானத்தை அளந்து பாக்கலாம் வாங்க\nதாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...\n இந்த முறை நான் இல்லை.. வேறு யாராவது ஆரம்பியுங்கள்..\nஇயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை\nநான் உணவருந்தி வருகிறேன்.. தொடருங்கள்\nகூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்\nவானத்தை அளந்து பாக்கலாம் வாங்க\nதாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...\nகாதல் கவிகளிலே - நாளும்\nஇயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை\nமாறி மாறி போட்டிக் கவிதைகளை படிப்பதே தனிசுகம் தான்..\n\"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,\nதமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..\nவாழ்த்துக்கள் கவிஞர்களே தொடருங்கள் உங்கள் போட்டியை\nவிழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்\n இந���த முறை நான் இல்லை.. வேறு யாராவது ஆரம்பியுங்கள்..\nஇப்படி சொல்லி விட்டு 3 நிமிடத்தில் நீங்களே ஒரு கவிதையை போட்டு விட்டாயே\nநான் எழுதிய கவிதையை அழிக்கும்படி செய்துவிட்டாய்.\nதெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...\nவாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்\nவேகம் உம்முடையது நன்று என்று\n\" மறந்திடாதே காதலியே \"\nஇயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« கவிதைக்கு தலைப்பிடுவது எப்படி | விமர்சனம் செய்வது எப்படி | விமர்சனம் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-08-06T16:12:40Z", "digest": "sha1:QQ5X57WKNOKFZK3BVNXH3SUYFGJJ46GL", "length": 7195, "nlines": 67, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சம்பந்தன் (எழுத்தாளர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகந்தையா திருஞானசம்பந்தன் (20 அக்டோபர் 1913 - 7 சனவரி 1995) என்னும் இயற்­பெயர் கொண்ட சம்­பந்தன் ஈழத்தின் சிறுகதை எழுத்தாளரும், கவிஞரும் ஆவார்.\nசம்பந்தன் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் கந்தையா, இராசமணி ஆகியோருக்குப் பிறந்தார். பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையின் மாணாக்கர். திருநெல்வேலி சைவ வித்தியாசாலையில் ஆசிரியராகப் பணியாற்றினார்.[1]\nசம்பந்தனின் முதலாவது சிறுகதை தாராபாய் 1938 ஆம் ஆண்டில் கலைமகளில் வெளிவந்தது. இவரது 11 சிறுகதைகள் கலைமகளில் வெளிவந்துள்ளன.[1] இது தவிர மறுமலர்ச்சி, கலைச்செல்வி, கிராம ஊழியன், ஈழகேசரி ஆகிய இதழ்களிலும் இவரது சிறுகதைகள் வெளிவந்துள்ளன. 1966 ஆகத்து மாத விவேகி இதழ் \"சம்பந்தன் சிறுகதை மலராக\" அவரது ஐந்து சிறுதைகளைத் தாங்கி வெளிவந்தது. இலங்கை இலக்கியப் பேரவை 1998 ஆம் ஆண்டில் சம்பந்தன் சிறுகதைகள் என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டது. இத்தொகுதியில் 10 சிறுகதைகள் அடங்கியிருந்தன.[1]\n1960களில் கவிதைகள் எழுத ஆரம்பித்தார். 1963 ஆம் ஆண்டில் இவர் எழுதித் தயாராக வைத்திருந்த சாகுந்தல காவியம் 1987 ஆம் ஆண்டிலேயே நூலாக வெளிவந்தது. கலைமகள் ஆசிரியர் கி. வா. ஜகந்நாதன் இந்நூலுக்கு அணிந்துரையும், பண்டிதமணி ஆசியுரையும் வழங்கியிருந்தனர்.[1]\n1990 ஆம் ஆண்டில் இலண்டனுக்குப் புலம்பெயர்ந்து சென்றார். அங்கிர���ந்து அவர் எழுதிய பாவிய மகளிர் எழுவர் பற்றிய நூல் தர்மவதிகள் என்ற தலைப்பில் அவர் இறந்த பின்னர் 1997 ஆம் ஆண்டில் வெளிவந்தது. இந்நூலுக்கு பேராசிரியர் கா. சிவத்தம்பி அணிந்துரை வழங்கியிருந்தார்.[1]\nசம்பந்தனின் நினைவாக ஆண்டுதோறும் \"சம்பந்தன் விருது\" எனும் இலக்கிய விருது வழங்கப்பட்டு வருகிறது.\n↑ 1.0 1.1 1.2 1.3 1.4 ஈழத்தமிழ் சிறுகதை மூலவர் சம்பந்தன், வீரகேசரி வாரமலர், நவம்பர் 17, 2013\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2020, 11:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.projektant-staveb.net/howto/add-gmail-contact-information-in-firefox-or-chrome/", "date_download": "2020-08-06T16:35:24Z", "digest": "sha1:VXXD5BWLALWE526WMTOUCRKLLUFAZQRI", "length": 4984, "nlines": 18, "source_domain": "ta.projektant-staveb.net", "title": "ஃபயர்பாக்ஸ் அல்லது குரோம் இல் ஜிமெயில் தொடர்பு தகவலைச் சேர்க்கவும் 2020", "raw_content": "\nஃபயர்பாக்ஸ் அல்லது குரோம் இல் ஜிமெயில் தொடர்பு தகவலைச் சேர்க்கவும்\nரேப்போர்டிவ் என்பது கூர்மையான கூகிள் குரோம் மற்றும் பயர்பாக்ஸ் நீட்டிப்பு ஆகும், இது ஜிமெயிலில் ஒரு தொடர்பு பற்றிய விரிவான தகவல்களைக் காட்டுகிறது. Google Chrome பதிப்பைப் பாருங்கள்.\nராப்போர்டிவ் குரோம் பக்கத்திற்குச் சென்று, Chrome இல் சேர் என்பதைக் கிளிக் செய்க.\nநீட்டிப்பு நிறுவப்பட்டதும், Google Chrome உங்களுக்கு உறுதிப்படுத்தல் செய்தியைக் காண்பிக்கும்.\nஇப்போது, ​​உங்கள் ஜிமெயில் கணக்கைத் திறந்து எந்த தொடர்பையும் திறக்கவும். விளம்பரங்களைக் காண்பிப்பதற்குப் பதிலாக, அது நபரைப் பற்றிய தகவல்களைக் காண்பிக்கும். ட்விட்டர் கணக்குகள், சமீபத்திய ட்வீட்டுகள், கிராவதார் சுயவிவரம் மற்றும் பல. அந்த சேவைகளில் பதிவு செய்ய பெறுநர் அந்த மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தினால் மட்டுமே பயனரின் சுயவிவரம் மற்றும் சமீபத்திய ட்வீட்களை இது காண்பிக்கும் என்பதை நினைவில் கொள்க.\nட்விட்டர் இணைப்பின் மீது சுட்டியை வட்டமிடுங்கள், அது அவர்களின் சமீபத்திய ட்வீட்களை சிறிய பாப்அப்பில் காண்பிக்கும்.\nகூகுள், பேஸ்புக் மற்றும் கணக்குகளில் இணைக்கப்பட்டவை ஆகியவற்றை இணைக்க நீட்டிப்பு உங்களை அனுமதிக்கிறது. கூகிள் / பேஸ்புக் மூலம் உள்நுழை என்பதைக் கிளிக் செய்து, உங்கள் தகவலை அணுக பயன்பாட்டை அங்கீகரிக்கவும்.\nகூகிளை அங்கீகரித்த பிறகு, உங்கள் பேஸ்புக் கணக்குடன் நீட்டிப்பை அங்கீகரிக்கும்படி அது கேட்கும்.\nஇது பயனர்கள் பேஸ்புக்கில் தொடர்புகளைச் சேர்க்கவும், அவர்களின் இடுகைகளைப் படிக்கவும் கருத்துத் தெரிவிக்கவும் மேலும் பலவற்றை ஜிமெயிலுக்குள்ளேயே உதவும்.\nஉங்கள் கின்டெல் தீயில் டிராப்பாக்ஸை நிறுவவும்உங்கள் ட்விட்டர் கணக்கை நிரந்தரமாக நீக்குவது எப்படிஆஃப்லைன் பயன்பாட்டிற்காக Google வரைபடத்தை சேமித்து உடனடியாக வழிசெலுத்தலைத் தொடங்கவும்மைக்ரோசாஃப்ட் எக்செல் 2013 அல்லது 2016 இல் வெற்று கலங்களை நீக்குவது எப்படிமைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 க்காக KB4551762 ஐ வெளியிடுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D_25", "date_download": "2020-08-06T17:15:51Z", "digest": "sha1:PWIYW3OD5ARZKJPBTXUH2D3NV5UTUTE2", "length": 7832, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஏப்ரல் 25 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஏப்ரல் 25: உலக மலேரியா நாள்\n1792 – கில்லட்டின் மூலம் முதலாவது மரண தண்டனை பாரிசில் நிறைவேற்றப்பட்டது.\n1915 – முதலாம் உலகப் போர்: கலிப்பொலி போர்த்தொடர் ஆரம்பமானது. ஆத்திரேலியா, பிரித்தானியா, நியூசிலாந்து மற்றும் பிரெஞ்சுப் படைகள் துருக்கியின் கலிப்பொலியை முற்றுகையிட்டன.\n1945 – ஐக்கிய நாடுகள் அவையை நிறுவுவதற்கான ஆலோசனைகள் சான் பிரான்சிஸ்கோவில் 50 நாடுகளின் பங்களிப்போடு ஆரம்பமாயின.\n1945 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி செருமனிய ஆக்கிரமிப்பு இராணுவம் வடக்கு இத்தாலியில் இருந்து விலகியது. பெனிட்டோ முசோலினி கைது செய்யப்பட்டார்.\n1954 – முதலாவது செயல்முறை சூரிய மின்கலம் பெல் ஆய்வுகூடத்தில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.\n1974 – போர்த்துகலில் 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த பாசிச அரசு கவிழ்க்கப்பட்டு மக்களாட்சி ஏற்படுத்தப்பட்டது.\n1983 – பயனியர் 10 (படம்) விண்கலம் புளூட்டோ கோளின் சுற்றுப்பாதையைத் தாண்டிச் சென்றது.\n2015 – நேபாளத்தில் 7.8 அளவு நிலந��ுக்கம் ஏற்பட்டதில் 9,100 பேர் உயிரிழந்தனர்.\nபுதுமைப்பித்தன் (பி. 1906) · மு. வரதராசன் (பி. 1912) · ரா. பி. சேதுப்பிள்ளை (இ. 1961)\nஅண்மைய நாட்கள்: ஏப்ரல் 24 – ஏப்ரல் 26 – ஏப்ரல் 27\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2020, 10:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/andrea-jeremiah-dressed-up-as-cleopatra-photos/", "date_download": "2020-08-06T16:37:36Z", "digest": "sha1:NEN43TY6NIVWWVIFKYRCY22WPQQY3NVC", "length": 3741, "nlines": 49, "source_domain": "www.cinemapettai.com", "title": "எகிப்து அழகி கிளியோபாட்ராவாக ஆண்ட்ரியா.. லைக்ஸ் அள்ளுது போட்டோஸ் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஎகிப்து அழகி கிளியோபாட்ராவாக ஆண்ட்ரியா.. லைக்ஸ் அள்ளுது போட்டோஸ்\nஎகிப்து அழகி கிளியோபாட்ராவாக ஆண்ட்ரியா.. லைக்ஸ் அள்ளுது போட்டோஸ்\nஆண்ட்ரியா பாடகி, நடிகை, மாடெலிங் என பல திறமைகளை தனக்குள் வைத்திருப்பவர். தமிழ் மற்றும் தெலுங்கு என ஒரு ரவுன்ட் வந்தவர். ஆரம்பம் முதலே கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர்.\nவிஸ்வரூபம் 2 , வட சென்னை என கலக்கியவர் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். படங்களில் நடிப்பதை விட கலை நிகழ்ச்சி, மாடெல்லிங் என ஏகத்துக்கு பிஸி இவர். இந்நிலையில் ஜீ விருது வழங்கும் விழாவில் இவர் பங்கேற்றார். அதற்காக தான் இந்த கெட்அப்.\nஇந்த போடோஸை இவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.\nஒருபக்கம் லைக்ஸ் குவிய மறுப்பக்கம் சரிதரப்படத்தில் நடிங்க மேடம் என வேண்டுகோள் வைக்கின்றனர் நெட்டிசன்கள்.\nRelated Topics:ஆண்ட்ரியா, ஆண்ட்ரியா ஜெரெமையா, இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகைகள், முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penbugs.com/nalai-malai-4-30-maniku-nattu-makkal-idam-urai-atrugirai-pirathamar-narendra-modi/", "date_download": "2020-08-06T15:27:59Z", "digest": "sha1:HLQMJ6UXUXTUYYGEXWX2UKQLHXUXXJXX", "length": 6033, "nlines": 133, "source_domain": "www.penbugs.com", "title": "பிரதமர் மோடி நாளை மக்களிடம் உரையாற்றுகிறார் | Penbugs", "raw_content": "\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,272 பேர் டிஸ்சார்ஜ்\nதொல் திருமாவளவன் அவர்களின் அக்கா கொரோனா தொற்றால் மரணம்\nநாளை மாலை 4.30 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர் நரேந்திர மோடி\nநாளை மாலை 4.30 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர் நரேந்திர மோடி\nஇந்தியாவில் கொரோனா பரவ ஆரம்பித்த காலம் முதலே பிரதமர் மோடி அவ்வப்போது நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,272 பேர் டிஸ்சார்ஜ்\nஇந்நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்கள் இடையே நாளை மாலை 4:30 மணிக்கு மீண்டும் உரையாற்றுகிறார்.\nஇந்த முறை புதிய கல்விக் கொள்கை தொடர்பாகவும் புதிய அன்லாக் தொடர்பாகவும் பேச வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.\nகொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகள் – அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு\nகொரோனா தொற்றால் மேற்கு வங்க எம்எல்ஏ உயிரிழந்தார்\nஅம்பன் புயல் சேதம்.. பிரதமர் மோடி நேரில் ஆய்வு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,272 பேர் டிஸ்சார்ஜ்\nதொல் திருமாவளவன் அவர்களின் அக்கா கொரோனா தொற்றால் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://bergenhindusabha.no/index.php/kalendar/eventdetail/123/-/10-12-2019", "date_download": "2020-08-06T16:49:10Z", "digest": "sha1:XOHGLYEGEI4IUUSKCQWNWJ2QUZXIWX5W", "length": 4078, "nlines": 75, "source_domain": "bergenhindusabha.no", "title": "10.12.2019 செவ்வாய்க்கிழமை கார்த்திகை விரதம், குமராலயதீபம்", "raw_content": "\n10.12.2019 செவ்வாய்க்கிழமை கார்த்திகை விரதம், குமராலயதீபம்\n10.12.2019 செவ்வாய்க்கிழமை கார்த்திகை விரதம், குமராலயதீபம்\nஇன்றைய தினம் முருகன், வள்ளி, தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை, சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.\nமாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்.\nமாலை 7:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை, அதைத் தொடர்ந்து முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.\n06.08.20 வியாழக் கிழமை: மஹாசங்கடஹரசதுர்த்தி\n11.08.20 செவ்வாய்க்கிழமை : ஆடிக் கடைசிச் செவ்வாய்\n12.08.20 புதன் கிழமை : கார்த்திகை விரதம்\n16.08.2020 ஞாயிற்றுக்கிழமை: 1 ம் ஆவணி ஞாயிறு\n21.08.2020 வெள்ளிக்கிழமை : மணவாளக்கோலம்(கும்பாபிஷேகதினம்)\n23.08.2020 ஞாயிற்றுக்கிழமை: 2 ம் ஆவணி ஞாயிறு\nவெள்ளிக்கிழமை (05/06/20) அன்று அபிஷேகத்துக்கு பதிவு செய்த அடியார்களும், திருவிள��்கு பூஜைக்கு பதிவு செய்த அடியார்களுமாக 30 அங்கத்தவர்கள் வருகை\nஇவ் வருடத்திற்கான மகோற்சவ உற்சவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/81706", "date_download": "2020-08-06T15:50:33Z", "digest": "sha1:XGQT7FL6EHZHHXJHZ5RKTXU5VWYBV6PD", "length": 9604, "nlines": 220, "source_domain": "www.arusuvai.com", "title": "நாசிலாமா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதோழிகளே நாசிலாமா எப்படி செய்வது. தெரிந்தால் கூறுங்கள்\nஇந்த உணவு மலோசியா, சிங்கப்பூர் மிகவும் பிரபலம்........\nநான் மலேஷியவில் வசிக்கிறேன்.நான் இந்த websiteகு புதிது.அடுத்த முறை Nasi Lemak Recipe தருகிறேன்.I'm from India.நீங்கள்\nஹாய் வீனா நான் சிங்கப்பூரில் இருக்கேன்....... எனக்கு நாசிலாமா ரெசுப்பி தரிங்கலா நீங்க மலோசியாவில் எங்கு இருக்கிங்க\n இரண்டு பேரும் அரட்டையில் கலந்துக்கேங்கப்பா....\n\"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி\"\n நாசி லெமா செய் முறையை நான் தருகிறேன்.\nஹை, நான் மலேசியாவில் இருக்கேன்.\nஹாய் நளினி இதையே தமிழில் குடுத்தால் நல்ல இருக்கும்..... சிரமத்துக்கு மன்னிக்கவும்.\n\"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி\"\nகுலாஸ் என்னும் உணவு கேள்விப்பட்டு இருக்கிறீர்களா\nமலை வேம்பு - தாய்மை\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nஎன்னுடைய தந்தைக்கு வயது 61 ஆகிறது அவருக்கு உட்காரும் இடத்தில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.manisenthil.com/?p=3083", "date_download": "2020-08-06T15:28:41Z", "digest": "sha1:E532ZX3VI2ZCKBRJ7KXBYVNIBKVRXKMF", "length": 17611, "nlines": 143, "source_domain": "www.manisenthil.com", "title": "பிரிவின் மழை.. – மணி செந்தில்", "raw_content": "\nபேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.\nஇரவின் சிறகுகளால் மூடப்பட்டிருந்த அந்த பேருந்து நிலையத்தில் நீயும் நானும் நின்று கொண்டிருந்தோம். அது ஒரு வழக்கம் போல ஒரு இயல்பான வழியனுப்பல் தான் என படபடத்து, துடிதுடித்து அலைமோதிக் கொண்டிருந்த நம் மனதிற்கு நாமே சமாதானம் சொல்லிக் கொண்டோம். அது ஒரு நிரந்தர பிரிவாக அமைந்து விடுமோ என்கின்ற பயத்தில் இருவருக்குமே பேச முடியவில்லை. பேச முடியா அந்த மௌனம் ஒரு இறுகிப்போன கனத்த ஒரு உலோகச் சுவராக நம்மிடையே அருவமாக எழுந்து நின்றது. ஏதோ பேச வேண்டும் என்பதற்காக “தண்ணீர் பாட்டில் வேண்டுமா” என நான் கேட்க..அவள் வேண்டாம் என்பதுபோல தலையசைத்தாள். அதைத்தாண்டி பேசுவதற்கு எதுவுமில்லை.அது சொற்கள் தீர்ந்த தருணம். எல்லாவற்றையும் இந்த வாழ்க்கையில் நாம் கொட்டி முடித்திருக்கிறோம். நாம் வாழ்ந்தது ஒரு வாழ்க்கை என்று அர்த்தப்படுத்திக் கொள்வதா.. அல்லது நிகழும் வாழ்க்கையில் இதுவும் நிகழ்ந்தது என உணர்ந்து கொள்வதா என்பதில் எப்போதுமே எனக்கு மனக்குழப்பம் உண்டு. ஆனாலும் அக்கணத்தில் நாம் சாகாமல் உயிர்ப்புடன் இருந்தோம் என்பதில் எனக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை. ஒரு கனவு போல நிகழ்ந்து விட்டிருக்கிறது என்றெல்லாம் நீயும், நானும் நிகழ்ந்தவைகள் அனைத்தையுமே ஒரு கனவாக கடந்துவிட முடியாது என்று எனக்கு நன்றாகவே தெரியும். ஏனெனில் கடக்கவே முடியாத ஒரு பெரும் பாலைவனமாக நம் நினைவுகள் மாறிவிட்டன என்பதை அக்கணத்தில் நாம் உணர்ந்தே இருந்தோம். ஆளரவமற்ற அந்தப் பாலைவனத்தில்.\nஅலைச்சலும் உளைச்சலும் நிரம்பிய இந்தக் கொடும் வாழ்வினை தணித்துக்கொள்ள ஒரு இசையமைதி வேண்டி நாம் அலையப் போகிறோம் என்பதுதான் நாம் எதிர்கொண்டிருந்த இந்த வாழ்வின் மீதான பெரும் அச்சம். உண்மைதான். உனது விழிகளில் நான் அடைந்த அந்த இசையமைதி இதுவரை நான் எங்கும் அடையவில்லை என்பதும்.. அதைத் தேடி அலைந்து திரிவதை தான் இந்த வாழ்க்கையின் கொடும் விதி என நான் அர்த்தப் படுத்திக் கொள்கிறேன் என்பதும் நான் அறிந்தது தான். என்னவோ தெரியவில்லை. அன்று நாம் எதிர்நோக்கியிருந்த அந்தப் பேருந்து வெகு நேரமாகியும் வரவில்லை. அந்தக் கால தாமதத்தை காலம் நமக்கு காட்டிய அன்பின் வரமா.. அல்லது ஈவு இரக்கமற்ற வாழ்வின் கடைசித்துளி கருணையா என்றெல்லாம் அப்போது என்னால் ஆராய முடியவில்லை. ஆனாலும் பேரவலம் நிறைந்த ஒரு நரகத்திற்குள் நாம் திரும்பிச் செல்வதற்காக கையறு நிலையில் நின்று கொண்டிருந்தோம் என்கிற ஒத்த மன உணர்வில் நாம் உறைந்திருந்தோம். எந்தவிதமான சம்பிரதாய விடைபெறுதல்களும் நமக்குள் அன்று நடைபெறவில்லை என்பது தான் இன்றும் நான் அடைந்திருக்கிற மிகப் பெரிய ஆறுதல். என்னை நீ பார்த்துக் கொண்டே இருந்தாய். நான் வேறு எங்கோ கவனித்துக் கொண்டிருப்பதாக உனக்கு உணர்த்த வேண்ட��ம் என்பதற்காக அருகே யார் தோளிலோ தூங்கிக்கொண்டிருந்த ஒரு குழந்தையின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். இடம்/ காலம்/ சூழல் மறந்த ஒரு குழந்தையின் உறக்கம் தான் எவ்வளவு புனிதமானது… இனி நமக்கு வாய்க்கவே போவதற்ற அந்த உறக்கம் தான் நான் அந்த நொடியில் கண்டடைந்த மகத்தான மானுட தரிசனம். இறுதியில் தாமதமாக போன அந்த பேருந்தும் வந்தது. மீண்டும் அதே கேள்வியை நான் கேட்டேன். “தண்ணீர் பாட்டில் வேண்டுமா…” எத்தனை முறை இதே கேள்வியை கேட்பாய் என்பதுபோல என்னை நீ நிமிர்ந்து பார்த்தாய். அந்த நிமிடத்தில் பொங்கி வருகின்ற எல்லாவற்றையும் ஏதோ ஒரு கேள்விக்குள் அடக்க முயலும் அபத்தம் எனக்கும் புரிந்தது. என்னிடமிருந்த உன் பையினை மெலிதாக வாங்கிக்கொண்டு தோளில் மாட்டிக் கொண்டாய். என் கையில் இருந்த பையை வாங்கும் அந்த நொடியில் உன் விரல்கள் எனது விரலோடு உரசி விடக்கூடாது என்கின்ற மிகுந்த எச்சரிக்கை உன்னிடம் இருந்தது குறித்து எனக்கு இதுவரையில் எந்த ஆச்சரியமும் இல்லை. அந்த ஒற்றை உரசல் போதும். அந்த சின்னஞ்சிறு தீப்பொறி உனக்கு அது வரை நிகழ்ந்த அனைத்தையும் ஒருமுறை திரைப்படமாக காட்டிவிடும் என்பதையும்… அந்தப் பொழுதில் தன் வாழ்வையே ஒரு திரைப்படமாக பார்க்க நீ அஞ்சினாய் என்பதையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. செல்கிறேன் என்பது போல மெலிதாக தலையசைத்தாய். எனது கண்கள் கலங்கியிருந்தன. இனி மீளவே முடியாத ஒரு பாதையில் உன்னை அனுப்பி வைத்துவிட்டு இந்த வாழ்வு முழுக்க நான் தனியே வாழ வேண்டும் என்கின்ற பெரும் சாபம் வெயில் அடிக்கும் நிலத்தில் உயரப் பறக்கும் ஒரு கழுகின் நிழல் போல எனக்குள்ளும் துளிர்த்தது.\nஅக்கணத்தில் ஏதோ சொல்ல நினைத்தாய் என இன்றளவும் நான் நம்பிக் கொண்டிருக்கிறேன். நல்லவேளை நீ எதுவும் சொல்லவில்லை. போய் வருகிறேன் என்றோ, போய் எப்படியாவது தொடர்பு கொள்கிறேன் என்றோ , போய் அலைபேசியில் அழைக்கிறேன் என்றோ எந்த வாக்குறுதிகளும் இல்லாத ஒரு வெறுமை விடைபெறுதல் அது. ஏதாவது சொல்லி விட்டுப் போயிருந்தால். அந்த சொல்லையே பிடித்துக்கொண்டு நான் அலைந்து தீர்ப்பேன் என உனக்கும் தெரியும் தானே. படிக்கட்டுகளில் ஏறும் போது கலங்கி இருந்த என் கண்களின் ஊடாக எனக்குத் தெரிந்த காட்சி நீ என்னை திரும்பி பார்ப்பதான ஒரு தோற்றம். நீ ��ள்ளே ஏறி சென்று விட்டாய். பேருந்து நகரத் தொடங்கியது. நான் அதே இடத்தில் நின்று கொண்டே இருந்தேன். பேருந்து என்னை விட்டு விலக.. விலக.. பிரிக்க முடியாத என் ஆன்மாவின் ரத்தமும் சதையும் நிரம்பிய துண்டு ஒன்று என்னை விட்டு விலகுவது போன்ற வலி. மெதுவாக நான் காரில் ஏறி அமர்ந்து வண்டியை ஸ்டார்ட் செய்தேன். எனக்குச் சற்று முன்னால் அந்த பேருந்து சென்று கொண்டே இருந்தது. நானும் பின்னால் சிறிது நேரம் போய்க்கொண்டே இருந்தேன். சட்டென ஒரு வளைவில் அந்த பேருந்து எதிர்ப்புறம் பயணிக்க. நான் அப்படியே காரை ஓரமாக நிறுத்திவிட்டு அந்த முச்சந்தியில் இறங்கி நின்றேன்.\nஅந்த நேரத்தில் மழை பெய்யத் தொடங்கியது எதேச்சையான ஒரு நிகழ்வு என இந்த நொடி வரை நான் நம்பவில்லை.\nஇறுதியாக பிரிதலுக்காக நீயே மழை ஒன்றை தயாரிக்கிறாய்‌.‌. வெறுமைக் காரணங்களையும்.. வலிந்து திணித்த போலி நியாயங்களையும் கொண்டு தயாராகிறது மழை..…\nஒற்றை இதழாய் உதிர்ந்து விட்டு போ. நீரிலிருந்து பிரியும் தூண்டில் முள்ளைப் போல என்னை சலனிக்காதே. காற்றாய் கடக்க முயலாதே.…\nமழை வருவதும்..வராததும்அவரவர் மன நிலையைபொருத்தது.பல நேரங்களில்மழை யாரோஒருவருக்குமட்டும் பெய்துவிட்டு போவதும்.. ஊரே நனைகையில் ஒருவருக்கு மட்டும் பொய்ப்பதும்நேசிப்பில் மட்டுமே சாத்தியம்.…\nஒரு இரவில்...எல்லையற்ற விடியல்கள் --\nஎப்போதும் இல்லாத அளவிற்கு அந்த இரவு அவ்வளவு அமைதியானதாக என்னுடன் பயணித்துக் கொண்டு இருந்தது. இரவுகள் விசித்திரமானவை. மனித…\nநாம் தமிழர் கட்சி- இளைஞர் பாசறை.\nமணி செந்தில் எழுதிய நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-06T16:44:15Z", "digest": "sha1:W46LRYMGSJN77UOVVHZSSECPYQQSFBVF", "length": 15986, "nlines": 248, "source_domain": "ta.wikipedia.org", "title": "இராமாபாய் நகர் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ. கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம்\nஇக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.\nஇராமாபாய் நகர்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம்\n1. அக்பர்பூர், 2. தேராப்பூர், 3. ரசூலாபாத், 4. போக்நிபூர் மற்றும் 5. சிகன்தரா\n1. ரசூலாபாத், 2. அக்பர்பூர்-ரனியா, 3. சிகன்தரா மற்றும் 4. போக்நிபூர்\nஇராமாபாய் நகர் மாவட்டம் (உருது: رم بی نگار ضلع), (இந்தி: रमाबाई नगर जिला), முன்பு கான்பூர் தேகத் மாவட்டம் என அறியப்படும் இம்மாவட்டம் இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநில மாவட்டங்களில் ஒன்று. அக்பர்பூர் இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இம்மாவட்டம் கான்பூர் பிரிவின் கீழ் அமைந்துள்ளது.\nகான்பூர் மாவட்டம் ஆனது கான்பூர் நகர் மற்றும் கான்பூர் தேகத் என இரு மாவட்டங்களாக 1977 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது. 1979 ஆம் ஆண்டு இவ்விரு மாவட்டங்களும் மீண்டும் ஒன்று சேர்க்கப்பட்டது. மீண்டும் 1981 ஆம் ஆண்டு இரண்டாக பிரிக்கப்பட்டது. 1 சூலை 2010 அன்று உத்தரப்பிரதேச அரசு கான்பூர் தேகத் மாவட்டத்தை இராமாபாய் நகர் மாவட்டம் என பெயர் மாற்ற முடிவு செய்தது.[1]\n2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இராமாபாய் நகர் மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 1,795,092.[2] இது தோராயமாக காம்பியா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[3] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 268வது இடத்தில் உள்ளது.[2] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 594 inhabitants per square kilometre (1,540/sq mi).[2] மேலும் இராமாபாய் நகர் மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 14.82%.[2]இராமாபாய் நகர் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 862 பெண்கள் உள்ளனர்.[2] மேலும் இராமாபாய் நகர் மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 77.52% .[2]\nஔரையா மாவட்டம் கன்னவுச்சு மாவட்டம்\nசலான் மாவட்டம் அமிர்பூர் மாவட்டம்\nஉத்தரப் பிரதேசக் கோட்டங்களும் மாவட்டங்களும்\nகன்ஷி ராம் நகர் மாவட்டம்\nசந்து கபீர் நகர் மாவட்டம்\nகௌதம புத்தா நகர் மாவட்டம்\nசந்து ரவிதாஸ் நகர் மாவட்டம்\nதலைப்பு மாற்றப்பட வேண்டிய பக்கங்கள்\nஉத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்கள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்தி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 செப்டம்பர் 2015, 15:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்���டலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81_(%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81)", "date_download": "2020-08-06T17:16:43Z", "digest": "sha1:D7MZ2ZPWERP2YOEHAU5E4SOPUMLEL3LW", "length": 6538, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "மணிமுத்தாறு (தாமிரபரணியின் துணை ஆறு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மணிமுத்தாறு (தாமிரபரணியின் துணை ஆறு)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிற பயன்பாடுகளுக்குப் பார்க்கவும்: மணிமுத்தாறு.\nமணிமுத்தாறு தென்னிந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில், திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்குச் சாரலில் உருவாகிறது. இது தாமிரபரணி நதியின் முக்கிய துணை நதி ஆகும்.\nசிங்கம்பட்டி ஜமீந்தாருக்கு முன்னாளில் சொந்தமாக இருந்ததும், தற்சமயம் அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ளதும் 1300 மீ உயரம் கொண்டதுமான ஒரு மலைச்சிகரத்தில் அடர்ந்த காட்டின் இடையே உருவாகி 9 கி.மீ மட்டுமே ஓடி கல்லிடைக்குறிச்சிக்கு அருகே தாமிரபரணி நதியைச் சென்றடைகிறது.\nஇந்நதி எப்பொழும் நீர் நிறைந்து இருப்பதால் தாமிரபரணிக்கு இது கணிசமான அளவு நீரைச் சேர்க்கிறது.\nஇந்நதி தாமிரபரணியுடன் சேருவதற்கு 3 கி.மீ முன்பு இதன் குறுக்கே அணைக்கட்டு 1957ல் கட்டப்பட்டது.[1]\n↑ \"Rivers\". மூல முகவரியிலிருந்து 2006-09-08 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2006-09-24.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 செப்டம்பர் 2018, 13:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/datsun-go-plus/love-this-car-109942.htm", "date_download": "2020-08-06T16:24:31Z", "digest": "sha1:JCORXNZIJLZJFODGHGZ6MWBYJ7WKRAGS", "length": 9733, "nlines": 265, "source_domain": "tamil.cardekho.com", "title": "Love This Car 109942 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand டட்சன் கோ பிளஸ்\nமுகப்புநியூ கார்கள்டட்சன்கோ பிளஸ்டட்சன் கோ பிளஸ் மதிப்பீடுகள்Love This கார்\nடட்சன் கோ பிளஸ் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா கோ பிளஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கோ பிளஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nகோ பிளஸ் டி பெட்ரோல்Currently Viewing\nகோ பிளஸ் ஏ பெட்ரோல்Currently Viewing\nகோ பிளஸ் டி சிவிடிCurrently Viewing\nஎல்லா கோ பிளஸ் வகைகள் ஐயும் காண்க\nகோ பிளஸ் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 563 பயனர் மதிப்பீடுகள்\nbased on 993 பயனர் மதிப்பீடுகள்\nbased on 233 பயனர் மதிப்பீடுகள்\nbased on 3336 பயனர் மதிப்பீடுகள்\nbased on 347 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா டட்சன் கார்கள் ஐயும் காண்க\nகோ பிளஸ் ரோடு டெஸ்ட்\nகோ பிளஸ் உள்ளமைப்பு படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4976%3A2019-02-21-12-16-59&catid=65%3A2014-11-23-05-26-56&Itemid=82", "date_download": "2020-08-06T15:57:45Z", "digest": "sha1:FQOWITLCNMHDACYEJ6LVGLY6MMYCT3VT", "length": 62585, "nlines": 233, "source_domain": "www.geotamil.com", "title": "ஆய்வு: பொய்கையார் வலியுறுத்திய போர் அறம்", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nஆய்வு: பொய்கையார் வலியுறுத்திய போர் அறம்\nThursday, 21 February 2019 07:15\t- முனைவர் திருமதி பா.கனிமொழி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி, (தன்னாட்சி), விருதுநகர் - 626001. -\tஆய்வு\nபதினெண் மேற்கணக்கு எனப்படும் சங்கஇலக்கியத்திற்குப் பிறகு பதினெண்கீழ்க்கணக்கில் இடம்பெற்றுள்ள ஒரேயொரு புறநூல் களவழிநாற்பது ஆகும். சோழமன்னனான கோச்செங்கணானுக்கும், சேரமான் கணைக்காலிரும் பொறைக்கும் இடையே கழுமலத்தில் இடம்பெற்ற போரின் பின்னணியில் எழுதப்பட்டது இந்நூல். இதை எழுதியவர் பொய்கையார் என்னும் புலவர். இவர் சேரமன்னனுடைய நண்பன் ஆவார். கழுகலத்தில் நடைபெற்ற போரில் சேரன் தோற்றுக் கைதியாகிறான். அவனை விடுவிக்கும் நோக்கில் பாடப்பட்டதே இந்நூல் எனக் கருதப்படுகின்றது. இதிலுள்ள நாற்பது பாடல்கள் அக்காலத்துப் போர்க்களக் காட்சிகளையும், சோழனும் அவனது படைகளும் புரிந்த வீரப்போர் பற்றியும் கவி நயத்துடன் எடுத்துக்காட்டுகின்றன. இந்நூலிலுள்ள மிகப் பெரும்பாலான பாடல்களில் யானைப் படைகள் பற்றிக் குறிப்பிடப்படுவது அக்காலத்தில் போர்களில் யானைப் படைகள் பெற்ற முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. இந்நூல் பண்டைத்தமிழரின் அரசியலையும், ஆட்சிமுறையையும், அவற்றில் இடம்பெற்றுள்ள களப்போர் நிகழ்வுகளையும் விரிவாகச் சுட்டிக்காட்டுகிறது. “களவழி என்பது ஏர்க்களம் பற்றியும், போர்க்களம் பற்றியும் பாடுவதாகத் தொல்காப்பியத்திற்கு உரையெழுதிய இளம்பூரணர் குறிப்பிடுகிறார்.” (இளம்.தொல்.பொருள்.ப.115) அவற்றை ஏரோர் களவழி, தேரோர் களவழி எனக் குறிப்பிடும்; இளம்பூரணர், ஏரோர் களவழி என்பது நெற்களத்தினை இடமாகக் கொண்டு பாடுவதென்றும், தேரோர் களவழி என்பது போர்க்களத்தினை இடமாகக் கொண்டு பாடுவதாகவும் குறிப்பிடுகிறார். இதனை,\n“ஓஓ உவமை உறழ்வின்றி ஒத்ததே\nகாவிரி நாடன் மலங் கொண்டநாள்\nமாவுதைப்ப மாற்றார் குடையெலாங் கீழ் மேலாள்\nஆவுதை காளாம்பி போன்ற புனல் நாடன்\nமேவாரை அட்ட களத்து” (களவழி நாற்பது. 36)\nஎன்ற களவழி நாற்பது பாடலும் குறிப்பிடுகிறது. இதற்கு உரையெழுதிய நச்சினார்க்கினியர் “வேளாண் மக்கள் விளையுங் காலத்துச் செய்யும் செய்கைகளைத் தேரேறிவந்த கிளைப் பொருநர் முதலியோர் போர்க்களத்தே தோற்றுவித்த வென்றியன்றிக் களவழிச் செய்கைகளை மாறாது தேரேறிவந்த புலவர் தோற்றுவித்த வென்றி” எனக் கூறுகிறார். வெள்ளைவாரணர் உரையில், “போர்க்களத்தில் நிகழ்த்த வேண்டிய போர் முறைகளை ஆராய்ந்தறிந்த இயல்பும், ஏர்த்தொழில் புரிபவனாகிய உழவர் வினையுட் காலத்துச் செய்யும் வென்றியன்றித் தேரோராகிய பொருநர் போர்க்களத்து நிகழ்த்தும் வென்றியும் என்கிறார்.” ( சு.தமிழ்வேலு – களவழி களமும் காலமும். ப.37 )\nதொல்காப்பியமானது வெட்சித் திணையில் பசுக்களைப் போற்றும் முறையை அவற்றைப் பாதுகாக்கும் முறையாகவும் குறிப்பிட்டுள்ளது. வெட்சிப்போரில் கைப்பற்றப்பட்ட ஆக்களை மேயவிட்டு பாதுகாப்பான இடத்தில் கொண்டு சேர்த்து அன்பைப் பொழிவது பண்டைத்தமிழரின் பண்பைக் காட்டுவதாகவும் அவர்கள் பின்பற்றிய போர் அறமாகவும் அறியமுடிகிறது. இதனையே,\n“வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின்\nஆதந்தோம்பல்….” (இளம். தொல். பொருள். புறத்.60)\nஎன்ற தொல்காப்பிய நூற்பாவும் உணர்த்துகிறது. இதைப்போன்று, களவழி நாற்பது போர்க்களத்தில் நடக்கும் கோரக் காட்சிகளை சுட்டிக்காட்டுவதன் மூலம் மறைமுகமாக அரசனுக்கு அறம் உணர்த்துவதாக அமைந்திருக்கின்றன. அவற்றுள்,\n“நளிந்த கடலுள் திமில்திரை போலெங்கும்” (களவழி நாற்பது.18:1)\nஎன்ற பாடலானது, கடல் அலைகள் கரையில் உள்ள தோனியை இழுத்திடும் காட்சிப் போல இரத்த வெள்ளம் பிணங்களை இழுக்கிறது என்றும்,\n“திண்தோள் மறவர் எறியத், திசைதோறும்\nபைந்தலை பாரில் புரள்பவை” (களவழி நாற்பது.24:1-2)\nஎன்ற பாடலானது, வீரர்களின் தலைகள் பனங��காயினைப் போன்று சிதறிக்கிடக்கிறது என்று போர்க்களத்தின் அவலங்களைக் காட்சிப்படுத்தும் புலவர், இதனையறிந்து அரசனின் மனதில் சற்றேனும் கருணை ஏற்பட்டுப் போரை நிறுத்திவிடுவானோ என்று அரசனுக்கு அறத்தைக் கூறுவதாக எழுதியுள்ளார். இதனையே “வென்றவர் ஒளிவீசிக் கொண்டாடுதல், தோற்றுவர் ஒளியிழந்து நலிதல்” என்று தமிழண்ணல் குறிப்பிடுகிறார். (தொல்.பொருள்.ப.86)\nகளவழி நாற்பதின் 41 பாடல்களும் போர்ச்செய்தியை கூறுவதாகவே அமைந்துள்ளது. அனைத்துப் பாடல்களும் ‘களத்து’ என்ற சொல்லுடன் முடிவுறுவதாலும், போர்க்கள வருணனையைக் கூறுகின்ற காரணத்தாலும், பாடல்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலும் இந்நூல் இப்பெயர் பெற்றிருக்கும் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு பாடலும் ஒரு போர்க்கள நிகழ்வையும், அதனுடன் ஒப்புமைப்படுத்தப்பட்ட உவமையையும் விவரித்து, இறுதி அடிகளில் சோழனின் புகழ்பேசி முடிகின்றது. இந்நூலினைப் பாடியவர் பொய்கையார் என்னும் புலவராவார். இவர் களவழி நாற்பது பாடிச் சிறையிலிருந்த சேரனை விடுவித்தார் என்று கலிங்கத்துப்பரணி, மூவருலா, தமிழ் விடுதூது முதலிய பிற்கால நூல்களும் குறிப்பிடுகின்றன.\n‘களவழிக் கவிதை பொய்கையுரை செய்யவுதியன்\nகால்வழித் தளைய வெட்டியர சிட்டவனும்’\nஎன்னும் தனிப்பாடலும், சோழன் செங்கணானோடு போரிட்டுத் தோற்றதால் சிறையிலடைக்கப்பட்ட சேரமான் கணைக்காலிரும்பொறையை விடுவிக்கவே பொய்கையார் களவழி நாற்பது பாடியதாகக் குறிப்பிடுகிறது.\nதமிழிலக்கியத்தில் ஒரு நூலின் பாடுபொருள் என்பது அக்காலச் சூழலையொட்டியே அமைந்துள்ளது. களவழி நாற்பதின் பாடுபொருள் போர்க்கள நிகழ்வாக அமைகின்றது. தமிழிலக்கியத்தில் புறப்பொருளைப் பாடுபொருளாகக் கொண்ட காலம் சங்ககாலமாகும். இக்காலத்தினை ஒட்டியே இந்நூலும் எழுதப்பட்டிருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது. சங்கமருவிய காலத் தொகுப்பாக இந்நூல் இணைக்கப்பட்டுள்ளதால் இந்நூலை சங்கமருவிய காலமென கூறுவது இன்றுவரை ஆய்வாளர்களும், அறிஞர்களும் முரண்படவே செய்கின்றனர். ஏனெனில், பாடுபொருளின் அடிப்படையில் சங்ககாலத்தைச் சார்ந்த நூலானது தொகுப்பின் அடிப்படையில் சங்கமருவிய காலப் படைப்பாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், சங்கஇலக்கியப் புறநானூறு 74 ஆவது பாடலானது களவழி நாற்பதின் பாட்டுட��த் தலைவனை எதிர்த்த சேரமான் கணைக்கால் இரும்பொறை சிறையிலிருந்த காலத்தில் பாடப்பட்டுள்ளது.\n“சங்கமருவிய காலத்தில் பாடுபொருளாக அமைந்தது அறம் வலியுறுத்தியமையே என்று கூறப்படுகின்றது. இதில் உயிர்களைக் கொல்லாமை என்பது மேம்பட்ட அறமாக வலியுறுத்தப்பட்டது. இதனை வலியுறுத்தியவர் சமணர்களும், பௌத்தர்களும் ஆவார்கள். அத்தகைய காலத்தில் போர்த்தொழிலின் கொலைக்களக்காட்சியை நிகழ்ச்சிகளாகக் காட்டும் மரபு உண்டா என்பது வினாவகிறது. ஆகையால் சமண, பௌத்தக் கருத்துக்கள் தமிழ் இலக்கியத்தில் மிகுதியாக இடம்பெறும் முன்பே இந்நூல் புனையப்பட்டிருக்க வேண்டும். இந்நூல் தொகுப்பு முயற்சியினாலேயே பதினெண்கீழ்க்கணக்கில் அமைந்திருக்க வேண்டும் எனலாம்.” (ச.வே.சுப்பிரமணியன். ‘பதினெண்கீழ்க்கணக்குநூல்கள்’ தெளிவுரை - ப.307)\nகளவழி நாற்பதினைப் பாடிய புலவரின் நோக்கம் போர்க்களத்தினை வருணிப்பது மட்டுமில்லாமல் கூடுதலான சமூக நிகழ்வு ஒன்றையேனும் உணர்த்த விரும்பியுள்ளார் எனலாம். ஏனெனில்,\n“கார்த்திகைச் சாற்றிற் கழுவிளக்குப் போன்றனவே” (களவழி நாற்பது.17:3)\n“காலர் சோடுடற்ற கழற்கால்” (களவழி நாற்பது.9:2)\nஎன்ற பாடல் வரிகளானது, கார்த்திகை மாதத்தில் பெருவிழாக் கொண்டாடுவதையும், அக்காலப் போர் வீரர்கள் செருப்பு அணிந்து போர்க்களம் சென்றுள்ளனர் என்பதையும் குறிப்பிடுகிறது. மேலும், அரசனுக்கு அறம் உணர்த்தும் நோக்கத்தில் “அசோகன் தான் போரிட்டு வென்ற போர்க்களத்தினை அவனே கண்டபோது இனி வாழ்நாளில் போரிடமாட்டேன் என உறுதிப் பூண்டதைப் போன்று, சோழன் செய்த போரினால் உண்டானத் துயரக் காட்சிகளைத் தனித்தனியே காட்டினால் அவனுடைய மனம் மாறலாம் என எண்ணியிருக்க வாய்ப்புண்டு என்பர்” (சு.தமிழ்வேலு - களவழி களமும் காலமும். ப.92)\n“ஏரோர் களவழி அன்றிக் களவழிக்,\nதேரேர் தோற்றிய வென்றியும்” (தொல்.பொருள்.புறத்.75)\nஎன்ற தொல்காப்பியப் புறத்திணையியல் நூற்பாவானது, களவழி வாகையினை இவ்வாறு கூறுகிறது. மேலும், ஒரு வீரனின் உடலில் அம்புகளும், வேல்களும் நெருக்கமாகப் பாய்ந்து உடல் முழுவதும் பரவியிருந்ததால், உயிர் பிரிந்த பிறகும் உடல் மண்ணில் விழாமல் நிற்கிறது என்பதனை மிகஉயர்ந்த வீரமாக குறிப்பிட்டுள்ளார். இச்செய்தியினை,\nசென்ற உயிரின் நின்ற யாக்கை” (தொல்.பொருள்.புறத்.71)\nஎன்ற தொல்காப்பிய நூற்பாவும் உணர்த்துகிறது. மேலும்,\n“கண்நேர் கடுங்கணை மெய்ம்மாய்ப்ப – எவ்வாயும்\nஎண் அருங் குன்றில் குரிஇஇனம் போன்றவே” (களவழி நாற்பது.8:2-3)\nஎன்ற பாடலானது, உடல் முழுவதும் அம்புகள் தைத்து மலைகளின் மீது குருவிக்கூட்டம் அமர்ந்திருப்பதைப் போல போர்க்களத்தில் ஒரு யானையின் உடல் இறந்துக் கிடக்கிறது எனக் குறிப்பிடுகிறது. இதனை “மெய் மறைத்த அம்புகள்” என்ற தொடரால் களவழி நாற்பது குறிப்பிடுகிறது.\n“உருவக் கடுந்தேர் முருக்கி, மற்று அத்தேர்ப்\nபரிதி சுமந்து எழுந்த யானை....” (களவழி நாற்பது.4:1-2)\nஎன்ற பாடலானது, யானைகள் தேரினை மோதியழித்து அதனுடைய சக்கரத்தைத் தூக்கிக் கொண்டு எழும் காட்சியை விவரிக்கின்றன. இதுபோன்று குதிரையின் போராற்றலைப் பாடும் புலவர்,\n“மாஉதைப்ப, மாற்றார் குடையெல்லாம் கீழ்மேலாய்,\nஆஉதை காளாம்பி போன்ற” (களவழி நாற்பது.36:3-4)\nஎன்ற வரிகளில், போர்க்களத்தில் குதிரையொன்று யானையின் மத்தகத்தினை நோக்கிப் பாய்கின்றது. அடுத்துக் களத்தில் கால்களை உதைத்ததால் வெண்கொற்றக் குடைகள் தலை கீழாகக் கவிழ்ந்துக் கிடக்கின்றன எனக் குதிரைகள் போரில் ஈடுபட்டதை மேற்கண்ட களவழிப் பாடல் உணர்த்துகிறது.\nகளவழி நாற்பது எழுதிய பொய்கையார் சுட்டும் போரில் நால்வகைப்படையும் இருந்துள்ளதை அறியமுடிகிறது. ஆனால், களவழி நாற்பது எழுதப்பட்ட காலகட்டத்தில் தலைசிறந்த யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என்ற முப்படைகளே போரில் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதிலும் குதிரைப்படைகள் குறைவாகவே பயன்படுத்தப்பட்டுள்ளன. தேர் பற்றிய குறிப்புகள் கூட களவழி நாற்பதில் மறைமுகமாகவே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. சேரர்கள் யானைப்படையை மிகுதியாக வைத்திருந்தனர் என்றும், இந்நூலினைப் பாடிய புலவரும் அந்நாட்டவரே எனவும் கூறப்படுகிறது.\nதேர்ப்படை பற்றிக் குறிப்பிடும் பொழுது, குதிரைகள் அதிகமாக இல்லாததால் தேர்ப்படை சற்று குறைவாகத்தான் இருந்துள்ளது என அறியமுடிகிறது. ஏனெனில், குதிரை என்பது தமிழர்களின் விலங்கு இல்லை எனவும், இது அரேபிய நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதால் தமிழர்களால் சரியான முறையில் பயன்படுத்தப்படவில்லை என்பர். ஏனெனில் குதிரைகளுக்கு இலாடம் கட்டும் முறையினை அவர்கள் அறிந்திருக்கவில்லை. இதனை மார்க்கோ���ோலோ எனும் வெனிஸ் நகரப் பயணி கூறும் குறிப்பிலிருந்து அறியமுடிகிறது. “இந்நாட்டினர் குதிரை வளர்ப்பதில்லை. ஆகையால் ஆண்டுதோறும் குதிரைகளை இறக்குமதி செய்வதில் கணக்கில்லாத பொருள்களைச் செலவிடுகின்றனர். குதிரையை எப்படி நடத்துவது என்பதை அவர்கள் அறியார். அவர்கள் நாட்டில் இலாடம் அடிப்பார் கிடையாது. வெளிநாட்டுக் குதிரை வர்த்தகரும் தம் நாட்டு இலாடக்காரர் தென்னிந்தியாவிற்குச் செல்லாமல் பார்த்துக்கொண்டனர்.”\n(கோ.கேசவன். மண்ணும் மனித உறவுகளும். ப.40)\nகளவழி நாற்பது போரானது மூன்று முக்கியச் செய்திகளை உணர்த்துவதாக அமைந்துள்ளது. அவைகளாவன, “சோழனைக் குறித்துப் பாடுவதாக இருந்தாலும் மறைமுகமாகச் சேரநாட்டு அரசனின் படை வலிமை பற்றியும் பேசுகின்றது. எம் அரசனை நீ வென்றுவிட்டாய் என எண்ணுகிறாய். ஆனால் எம் அரசன் எளிதில் உன்னிடம் தோற்றுவிடவில்லை. இத்தகையக் கடும்போரினை நின்னுடன் நிகழ்த்தியுள்ளான் எனச் சோழனுக்கு உணர்த்தியிருக்கிறது. சேரநாட்டுப் போர்த்திறமையினைக் களிற்றுப் போரின் மூலம் தன் மானத்தைக் காத்துக் கொண்டார் என்றும் கூறப்படுகின்றது.”\n( சு.தமிழ்வேலு – களவழி களமும் காலமும். ப.78)\nகளவழி நாற்பது குறிப்பிடும் போரின் விளைவால் யானைகள் மிகுதியாக அல்லது முற்றிலும் இறந்து இரத்தவெள்ளத்தி;ல் காட்சி தந்தது என்ற செய்தியோடு, போரின் உச்சத்தினை அறியமுடிகிறது. மேலும், யானையின் துதிக்கை வெட்டப்பட்ட நிலையில் தந்தங்களுக்கு இடையில் வேல் ஒன்று பாய்ந்து நிற்கும் காட்சியையும் பதிவுசெய்துள்ளது. இதனை,\n“இடைமருப்பின் விட்டு எறிந்த எஃகம் கால் மூழ்கிக்\nகடைமணி காண்வரத் தோற்றி – நடைமெலிந்து\nமுக்கோட்ட போன்ற களிறெல்லாம் நீர்நாடன்\nபுக்குஅமர் அட்ட களத்து” (களவழி நாற்பது.19)\nஎன்ற பாடலடிகளால், முக்கொம்பினையுடைய யானையினைக் காண்பது போன்று உள்ளது என உவமையால் காட்சிப்படுத்தியுள்ளார் பொய்கையார்.\nகாலாட்படை என்பது நால்வகைப் படைகளுள் முக்கியமானதாகவும், மற்ற படைகளை வழிநடத்தக் கூடியமாகும். இப்படையானது தன்னிச்சையாகவே மற்ற படைகளுடன் போரிட்டக் காட்சியினை களவழி நாற்பது ஒன்பது பாடல்களில் குறிப்பிட்டுள்ளது. இருபடை வீரர்களும் தங்களுக்குள் வாள்வீசி வெட்டி மாய்வதும், கைகளை வெட்டி வீசுவதும், குருதிப் பெருகப் போரிட்டு மடிவதும், மாண்டு மண்ணில் மலைபோல் கிடப்பதுமாக காலாட்படை வீரர்களின் போர்க்களக் காட்சியினைப் பொய்கையார் பதிவிட்டுள்ளார்.\n“அடார், அம்பறாத்தூணி, அம்பு, அரம், அரிவாள், ஆயுதம்காம்பு, எஃகு, கண்ணாடி தைத்த கேடகம், கணிச்சிப்படை, கலப்பை, கழிப்பிணிப்பலகை, காழெஃகம், கிளிகடிகருவி (தட்டை), குந்தாலி, குறடு, கேடகம், கோடாலி, சக்கரம், சிறியிலை, எஃகம், சேறுகுத்தி, தறிகை துடுப்பு, நவிநயம், படைவாள், பூண்கட்டியதண்டு, மழு, வாள், வில், வேலுறை போன்று சங்ககாலத்தில் பயன்படுத்தப்பட்ட படைக்கருவிகள் பெரும்பாலும் களவழிப் போரில் பயன்படுத்தப்பட்டன என்பர் உ.வே.சாமிநாதய்யர்.” (உ.வே.சா. புறநானூறு. மூலமும் உரையும் ப.83)\nகளவழிப் போரில் குடை, கொடி, முழவு, முரசு, எஃகம், கணை, வாள், வேல், கேடயம் போன்ற பலவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் அரசனுக்கு உடைமை என்று சொல்லப்படுவனக் குடையும், கொடியுமாகும். குடையினை மூன்று பாடல்களில் பொய்கையார் குறிப்பிடுகிறார். இரண்டு பாடல்களில் குடையினை யானைகள் முறித்து வீழ்த்துவதாகவும், காம்பு ஒடிந்த வெண்கொற்றக் குடையில் குருதி நிரம்பியுள்ளதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார். யானையின் மீது கட்டப்பட்டுள்ள கொடி அசையும் காட்சியானது வானத்தைத் துடைப்பதாக ஒரு பாடலில் குறிப்பிடுகிறார். போர் அறிவிப்பைக் கூறுவதற்காகப் பயன்படுத்தக் கூடியவை முரசும், முழவும் ஆகும். போர் முரசினை ஒரு பாடலிலும், முழவினை நான்கு பாடல்களிலும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nகழுகுகள் தன்னுடைய இரண்டு சிறகையும் விரித்துக் கொண்டு, பிணங்களைத் தின்ன முயலும் காட்சி முழவு வாசிப்பவனைப் போன்று உள்ளதாகக் குறிப்பிடுகிறார். மேலும், குருதியில் மிதந்துவரும் முரசுகளைக் கண்ணிழந்த யானைகள் உதைப்பதும், முறையாக வாசிக்கப்படுவதும், மேகங்கள் முழங்குவதைப் போன்று ஒலியைத் தருவதுமாகப் போர்க்களக்காட்சிகள் வர்ணித்துள்ளளார். மேலும் கிழிந்த முரசினுள் குருதியானது சென்று வெளியேறும் காட்சி மதகு வாயிலுக்கு உதாரணமாகக் கூறப்பட்டுள்ளது. எஃகம், வாள், வேல், கணை முதலியவற்றை ஒவ்வொரு வீரரும் பகைவரைத் தாக்கிக் கொள்ளவும், அழித்துக் கொள்ளவும் பயன்படுத்திக் கொள்கின்ற காட்சியினை உவமையாகவும் உருவகமாகவும் காட்சிப்படுத்தியுள்ளார். இருபடை வீரர்களின் கருவிகளும் தம்��ைத் தாக்காமல் தடுத்துக் கொள்ள கேடயத்தைப் பயன்படுத்தியுள்ளனர். இதனை,\n“கேடகத்தோடு அற்ற தடக்கை கொண்டு ஓடி\nஇகலன்வாய்த் துற்றிய தோற்றம், அயலார்க்குக்\nகண்ணாடி காண்பாரின் தோன்றும்....” (களவழி நாற்பது.28:4-5)\nஎன்ற பாடலடியானது, களவழி நாற்பதில் பயன்படுத்தப்பட்டுள்ள படைக்கலன்கள் பற்றி குறிப்பிட்டதோடு, நடந்து முடிந்த கொடூரமானப் போரினை வருணனையால் காட்சிப்படுத்தியிருப்பது புலவரின் உற்றுநோக்கல் திறனையும், உயர்வான கற்பனைத் திறனையும் எடுத்துரைக்கின்றது. பொய்கையார் இயற்றிய களவழி நாற்பது போரினைத் தொல்காப்பிய நூற்பா வழி நின்று உணர்த்தவேண்டுமானால்,\n“வினை பயன் மெய்யுரு என்ற நான்கே\nவகைபெற வந்த உவமத் தோற்றம்” (தொல்.பொருள்.உவமையில்.9)\nஎன்ற நூற்பாவானது, வினை, பயன், மெய், உரு என்ற நான்கின் அடிப்படையில் அமைந்து சிறப்பதனைப் போல், இவரது பாடல்களில் சாதாரண உவமைகளும், கற்பனைக்கும் எட்டாத கலையார்வம் மிகுந்த உவமைகளும் இடம்பெற்றுள்ளது என்பதனை இதன்வழி எடுத்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், மனித சமுதாயம் கட்டாயம் செய்யவேண்டுவனவற்றையும், செய்யாது தவிர்க்கவேண்டியவற்றையும் தமிழர் வரலாற்றிலிருந்து எடுத்துரைத்து இக்கால அரசியல் மற்றும் சமூகவியலாளர்களுக்கு உணர்த்துவதாக களவழி நாற்பதினைப் படைத்தளித்துள்ளார் பொய்கையார்.\n1. இராசமாணிக்கம், இரா., (உ.ஆ) - ‘பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்’\n(மூலமும் உரையும்) கழக வெளியீடு,\nதிருநெல்வேலி, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.\nசென்னை. முதற்பதிப்பு - 1947.\n2. தமிழ்வேலு,சு - ‘களவழி களமும் காலமும்’\nதென்னார்க்காடு மாவட்டம், முதற்பதிப்பு – 2004.\n3. கேசவன்,கோ - ‘மண்ணும் மனித உறவுகளும்’\n4. நச்சினார்க்கினியர்., (உஆ) (எழுத்து, சொல், பொருளதிகாரம்)\nசேனாவரையார்., (உ.ஆ) உலகத் தமிழராய்ச்சி நிறுவனம், கணேசையர் பதிப்பு\nபேராசிரியர்., (உ.ஆ) இரண்டாம் பதிப்பு 2007, ன்னை 13.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஅக்கினிக்குஞ்சு: 'புகலிடத்தமிழ் இலக்கியத்தில் ஆஸ்திரேலியாவின் வகிபாகம்'\nதொடர் நாவல்: கலிங்கு (2003 -2015) - 14\nகள்ளிக்காடும் கண்ணிர்நாடும் - 2\nவரலாற்றுச் சுவடுகள்: எழுத்தாளர் டொமினிக் ஜீவாவுக்கு எழுத, வாசிக்கக் கற்றுக்கொடுத்த ஆசிரியர்\n“இலக்கிய வெளி சஞ்சிகை” மற்றும் “தமிழ்ஆதர்ஸ்.கொம்” இணைந்து நடத்தும் - இணைய வழிப் பன்னாட்டு மரபுக்கவிதை அரங்கு\nகாணொளி நேரலையில் இலங்கை தேர்தல் - தமிழரின் (தலை) அரசியல் விதி\nநவீன விருட்சம் : எழுத்தாளர் சா.கந்தசாமி அஞ்சலிக் கூட்டம்\nகலம்: ஓவியர் வாசுகனின் சுய தரிசனம்\n'கோவிட்-19 தாக்கமும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும்'.\nஓவியர் நகுலேஸ்வரி (மீனகுமாரி நகுலன்) மறைவு\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் ��ணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kinchit.org/kinchit-en-pani/1701-1750/", "date_download": "2020-08-06T16:23:24Z", "digest": "sha1:KDTSIXL64FW6K4BWS2QCO5E7J74ULD5F", "length": 8994, "nlines": 124, "source_domain": "www.kinchit.org", "title": "Kinchitkaram Trust » En PaNi 1701-1750", "raw_content": "\n1701 இன்னம் 10 நாட்கள் - விளக்கேற்றுவோம் - நோய்களைப் போக்குவோம்\n1702 இந்த பூமி என் விளையாடு களமா இறைவன் விளையாடு களமா\n1703 லக்ஷ்மணன் பரதன் சத்ருக்னன் கற்றுக் கொடுப்பது என்ன\n1704 ப்ரார்த்தனை கூடுமா கூடாதா\n1705 உலக சட்டத்துக்கும் தர்ம சாஸ்த்ரத்துக்கும் வேறுபாடு\n1706 பக்தி என்பது - அறிவா அன்பா பதற்றமா ஏக்கமா\n1707 கண் பட்டு எனக்கு பாதிப்பு வருமா\n1708 இன்று கற்றுக் கொடுக்கும் யோகத்தின் மூலம் முக்தி அடையலாமா\n1709 இன்றைய துன்பத்திற்கு எந்த பாவம் காரணம் என்று தெரியுமா\n1710 பாசுரங்களைப் படிப்பதால் உண்மையில் பயன் உண்டா\n1711 சார்வரி ஆண்டுக்கு என்ன இலக்கு\n1712 முக்தி அடைந்தவர் திரும்ப வருவாரா\n1713 வைகுண்டம் போவார்களை சந்திர லோகத்தில் கேள்வி கேட்பார்களா\n1714 சார்வரி - வேறு நாட்களில் தர்ப்பணமும் 1ம் தேதியும் -ஏன்\n1715 ஏன் க்ருஷ்ணார்ப்பணம் என்று சொல்கிறோம்\n1716 ப்ரச்னை வந்தால் எதிர்த்து வெல்ல வேண்டுமா நிதானத்தோடு ஏற்க வேண்டுமா\n1717 ஆன்மிக வாதிகளை ஏன் மாற்றி சித்தரிக்க வேண்டும்\n1718 இன்ப துன்பங்களை ஸமமாக ஏற்பது இயலுமா\n1719 வேலைக்குப் போன இடத்தில் கைங்கர்��ம் கிடைத்தல் செய்யலாமா\n1720 ராமாநுஜருக்கு முன்னால் அடியேன் ராமாநுஜ தாஸன் சொன்னோமா\n1721 எனக்கு பெருமானோடு தொடர்பு உண்டா இல்லையா ஆத்ம பரிசோதனை\n1722 ராவணனும் இந்த்ரஜித்தும் ஏன் தோற்றனர்\n1723 60 நிமிடங்கள் தானே 1 மணி நேரம்\n1724 லீலா விபூதியை விட வைகுந்தம் மும்மடங்கா\n1725 ஶ்ரீராமாநுஜ ஜயந்தி சார்வரி சித்திரை திருவாதிரை\n1726 தானே உலகமா தனதே உலகமா\n1727 எந்த இலக்கோடு ஒரு நூலைப் படிக்க வேண்டும்\n1728 இராமனின் வானரப்படையை குரங்குகள் என்று சொல்லலாமா\n1729 என் ப்ரார்த்தனை நடக்க இன்னம் என்ன செய்ய வேண்டும்\n1730 காரணமே காப்பவன் - சரியான பொருத்தம்\n1731 பகவானுக்குப் பிடித்தது எது என்று எப்படி தெரிந்து கொள்ள\n1732 தேசப் பற்று எதற்கு\n1733 முரட்டு ஜ்ஞானமும் மூடத்தனமான பக்தியும் வேறா\n1734 பழைய கலாசாரம் திரும்புமா\n1736 ந்யாயம் மீமாம்ஸை வேதாந்தம் வகுப்பு அறிவிப்பு\n1737 பெருமான் ஸங்கல்பமும் நம் ஸங்கல்பமும்\n1738 எனக்கு பக்தியை ஊட்டுவது பகவானின் பொறுப்பு தானே\n1739 புராணங்களை நாடகங்களில் மாற்றிக் காட்டுகிறார்களே, என்ன செய்ய\n1740 சரணாகதியால் விதியை வெல்லலாமா\n1741 கலி யுக தர்மத்தை மற்ற யுக தர்மத்தோடு ஒப்பிடலாமா\n1742 உடல் நோய்க்கு எதிர்ப்பு சக்தி போல் மனத்துக்கும் உண்டு\n1743 லக்ஷ்மணனும் பலராமனும் ஒரே மாதிரி அவதாரமா\n1744 ஶ்ரீ ராமாநுஜரை குருவாகக் கொண்டால் போதுமா அல்லது இன்றைக்கிருக்கும் குரு வேண்டுமா\n1745 பல கோணங்களிலிருந்து நம் தர்மத்தை மட்டும் குறை சொல்கிறார்களே ஏன்\n1746 எதைப்போன்ற புத்தகத்தைப் படிக்கலாம்\n1747 பக்தியை இளமையில் கல்லாததால் வரும் ஆபத்து\n1748 அர்ஜுனன் மோக்ஷம் போனானா என்று எனக்கேன் கவலை\n1749 சாஸ்த்ரம் எனக்கென்ன சொல்லிற்று\n1750 பித்ரு தர்ப்பணம் ஏன் அமாவாஸை அன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E2%80%8C%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2020-08-06T15:57:59Z", "digest": "sha1:I5VI4TYALWRNJB2SUJQXJ7ITHDVQNFJ2", "length": 6398, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: விவிஎஸ் லக்‌ஷ்மண் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்த ஒரு விஷயம்தான் கொல்கத்தா டெஸ்டில் வரலாற்று வெற்றி பெற காரணம்: டிராவிட்\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக கொல்கத்தா டெஸ்டில் இந்தியா வரலாற்று வெற்றி பெற நான், விவிஎஸ் லக்‌ஷ்மண், ஹர்பஜன் சிங் ஆகியோருடன் ரசிகர்க���ும் காரணம் என டிராவிட் தெரிவித்துள்ளார்.\n10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதிப்பெண் அடிப்படையில் வெளியிடப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்\nகொரோனா தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது - உலக சுகாதார அமைப்பு புகழாரம்\nசிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற பிரபல காமெடி நடிகரின் மகன்\n‘குட்டி சேது வந்தாச்சு’ - சேதுராமனின் மனைவி நெகிழ்ச்சி\nஎம்.ஜி.ஆர்., சம்பத், வைகோ போன்றவர்கள் சென்றபோது தி.மு.க. சிறிய இடர்பாடுகளைதான் சந்தித்தது: துரைமுருகன்\n6 ஆண்டுகளாக துறைமுக சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட்டால் வந்த விபரீதம்\n என் தமிழை அதிகம் கூவிய ஆண்குயில் - எஸ்.பி.பி. குறித்து வைரமுத்து உருக்கம்\nதனுஷை தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ரெஜிஷா விஜயன்\nமாநாடு படத்தை ஒருபோதும் கைவிட மாட்டேன் - தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி திட்டவட்டம்\nராணா திருமணத்தில் கடும் கட்டுப்பாடுகள் - கொரோனா பரிசோதனை கட்டாயம்\nஹீரோவுடன் படுக்கையை பகிராததால் பட வாய்ப்பு கிடைக்கவில்லை - கே.ஜி.எப். நடிகை பகீர் புகார்\nகர்நாடகத்தில் 4 மாதங்களுக்கு பிறகு உடற்பயிற்சி, யோகா மையங்கள் திறப்பு\nநடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை: ஆதித்ய தாக்கரே\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarticle.kalvisolai.com/2019/12/blog-post_69.html", "date_download": "2020-08-06T16:18:10Z", "digest": "sha1:U6RLML2G3NOMASWW6FVVZPE6NEIJIRY4", "length": 41489, "nlines": 750, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Kalvisolai Tamil Article: வளமுடன் வாழ வழி உண்டு", "raw_content": "\nவளமுடன் வாழ வழி உண்டு\nவளமுடன் வாழ வழி உண்டு\nBy முனைவர் என். பத்ரி\nமனிதனின் அடிப்படைத் தேவைகள் உணவு, இருப்பிடம், உடை, அடிப்படைக் கல்வி அறிவு முதலானவை மட்டுமே. இவற்றை தனது வசதிக்கு ஏற்ப ஏற்படுத்திக் கொண்டாலே எல்லா மனிதர்களும் நிம்மதியாக வாழலாம். தன் வரவுக்குள் வாழ்வதற்கு தேவையான முயற்சியையும் பயிற்சியையும் தனி மனிதன் எடுத்துக்கொள்ள வேண்டும். வரவுக்குள் வாழ்வது வரமாகும்.\nநடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவு 4.5 சதவீதமாகக் குறைந்துள்ளது. முதல் காலாண்டில் 5 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை மிகவும் கவலை அளிப்பதாகக் கூறுகிறார் பிரபல பொருளாதார நிபுணரும் முன்னாள் பிரதருமான மன்மோகன் சிங். இதன் பாதிப்பு தனிமனித வாழ்க்கையையும் பாதிக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.\nவேலையில்லாத் திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சமூகத்தில் குற்றச் செயல்கள் தினமும் அதிகரித்து வருகின்றன. பொறியாளர்களும், பட்டதாரிகளும் தங்களது கல்வித் தகுதிக் குறைவான பணியிடங்களுக்குக்கூட போட்டி போடுவது கல்வியாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகாரணம், அன்றாட வாழ்க்கைக்குப் பணம் வேண்டும். நாம் அனைவரும் நமது நிதி நிர்வாகத்தை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது கட்டாயம். தனி மனித வாழ்க்கை மிகவும் எளிமையானது. அதை சிக்கலாக்கிக் கொள்வது நாம்தான். பேராசைதான் அதற்குக் காரணம்.\nசுலபத் தவணைகளில் தேவையில்லாத பொருள்களை வாங்குவது, அபரிமிதமான அளவில் கடன் வாங்குவது, ஊர் மெச்ச வாழ முயற்சி செய்வது முதலானவை அறிவார்ந்த செயல்கள் கிடையாது. பகட்டு வாழ்வு நமது மன நிம்மதியைக் கெடுக்கிறது. அடிப்படையில் அன்றாடத் தேவையான தூக்கத்தைக் கெடுக்கிறது. சமூக உறவுகளில் விரிசலை ஏற்படுத்துகிறது.\nசிக்கன வாழ்வின் பயன்கள் எண்ணிலடங்காது. எடுத்துக்கொண்ட பணியில் முழு ஈடுபாட்டைக் காட்ட முடியும். மேலும், கூடுதலான ஒரு வருமானத்துக்கான வழியை ஆக்கப்பூர்வமாகச் சிந்தித்து மனத் திடத்தைப் பெற முடியும். மனத்தின் ஒருமுகத்தன்மையில் உயர்வு ஏற்படும். குடும்பத்திலும் சமூகத்திலும் மரியாதை கூடும். சிக்கனம் செலவைக் குறைக்கும். செலவு குறைவதால் சேமிப்பு அதிகரிக்கும்.\nமுன்மாதிரி மனிதனாக நம்மை சேமிப்பு அடையாளம் காட்டும். குழந்தைகளின் எதிர்கால வாழ்வை நிதிச் சுமையின்றி திட்டமிட வைக்கும்.\nசிக்கன வாழ்க்கை மன உளைச்சல்களைக் குறைக்கும். உற்சாகம் காரணமாக ஆக்கப்பூர்வமான செயல்களில் மனம் ஈடுபடும். புதிய வருமானத்துக்கான வழிகள் பிறக்கும். நல்ல உறக்கத்தைப் பெறுவதால் செய்யும் பணியில் திறமை கூடும். பணியிடமேலதிகாரிகளின் ஆதரவு பெருகும். பொது வாழ்வில் நேர்மை பெருகும். தனி நபரின் பொருளாதாரப் பின்னணியை வளமானதாக ��ிக்கனம் மாற்றுவதால், சுயதொழில் முயற்சிகளில் ஈடுபட்டு வருமானத்தைப் பெருக்கும் புதிய வழிகள் புலப்படலாம்.\nசிக்கனத்தால் பொருளாதார வல்லமை பெற முடியும்; பொருளாதார வல்லமை ஒரு வரம் என்பதை நாம் நன்கு அறிவோம். கஞ்சத்தனம், சிக்கனம், ஆடம்பரம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை உணர்ந்து நமது அன்றாடச் செலவுகளை செய்ய வேண்டும். நடந்து செல்லக்கூடிய தொலைவுள்ள இடங்களுக்கு நடந்தோ, மிதிவண்டியிலோ செல்வதன் மூலம் பெட்ரோல் செலவைச் சேமிக்கலாம். உணவு விடுதி போன்ற வெளி இடங்களில் தேவையில்லாமல் உண்பதைத் தவிர்க்கலாம்.\nதிருமணம் போன்ற வீட்டின் சிறப்பு நிகழ்வுகளை செய்யும்போது சமயச் சடங்குகளை கோயில்களில் முடித்து விட்டு ஒரு வேளை விருந்து மட்டும் சுற்றங்களுக்கு வழங்கலாம். வீட்டில் உள்ள அனைவரும் ஒரே நேரத்தில் உணவு உண்டு மின் செலவைச் சிக்கனப்படுத்தலாம். அடிக்கடி குடும்பத்துடன் திரைப்படங்களுக்கு செல்வதைத் தவிர்த்து தொலைக்காட்சியில் திரைப்படங்களைக் குடும்பத்துடன் பார்க்கலாம்.\nநகர்ப்புற வாழ்விடங்களை மறந்து கிராமப்புறங்களில் குறைந்த வாடகைக்கு குடியேறலாம். நல்ல காற்றையும் சுவாசிக்கலாம். பேருந்து பயணங்களைத் தவிர்த்து ரயிலில் மாதாந்திர பயணச் சீட்டைப் பயன்படுத்தி பயணச் செலவைக் குறைக்கலாம். உணவுப் பொருள்களை குடும்ப அட்டையைப் பயன்படுத்தி வாங்கி கணிசமாகச் சேமிக்கலாம்.\nஎளிய பருத்தி உடைகளை அணியலாம். பணம் மிச்சம். தினமும் நடைப் பயிற்சி சென்று வரும் வழியில் வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கலாம். உடலுக்கும் மனதுக்கும் நல்லது.\nசமூக ஊடகங்களை நாம் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டால் நம்மிடையே உறவுகள் மேம்படும். நாம் அனைவரும் சேர்ந்து முன்னேறுவதற்கான ஆக்கப்பூர்வமான வழிகள் புலப்படும். சாத்தியமாகும் அனைத்து நிலைகளிலும் அரசின் நலத்திட்ட உதவிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\nஅரசுப் பள்ளியில் குழந்தைகளைப் படிக்க வைத்து கணிசமான பணத்தைச் சேமிக்கலாம். உடல் நோய்வாய்ப்பட்டால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். படிக்கும் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை, இதர வாய்ப்புகளை முனைப்புடன் பெற்று வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளலாம்.\nமொத்தத்தில் எளிய வாழ்க்கைக்கு தேவையான அனைத்துக் கூறுகளையும் ஆராய்ந்து நடைமுறைப்படுத்த நாம் முயற்சிக்க வேண்டும். குளிர்சாதன அறையில் உறங்க முடியாமல் தவிக்கும் ஒருவருடைய வீட்டுவாசலில், கொசுக்கடியில் குளிரில் உட்கார்ந்து கொண்டே தூங்குகிறார் காவல்காரர். இதுதான் காலத்தின் கோலம்.\n நிம்மதியைக் கெடுக்கும் கடன் சேர்ந்த உல்லாச வாழ்க்கையா நிம்மதியாக வாழவைக்கும் சிக்கனமான வாழ்க்கையா நிம்மதியாக வாழவைக்கும் சிக்கனமான வாழ்க்கையா கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன். அந்த நிலை நமக்கு வேண்டாமே. எனவே, அனைவருக்கும் தற்போதைய தேவை வாழ்வில் சிக்கனம்தான்.\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\nஅறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள்\nஅறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...\nஅரிசி கொடுத்து அக்கா உறவா\nஅரிசி கொடுத்து அக்கா உறவா By டி.எஸ்.ஆர். வேங்கடரமணா | ஜனவரி 25, 2020 அன்று செய்தித் தாள்களில், நதிநீர்ப் பிரச்னை - முதல்வரைச் சந்திக்க...\nத.வி.வெங்கடேஸ்வரன் புற்றுநோய் செல்களை நாசம்செய்யும் சக்தி வாய்ந்த அற்புத கீமோதெரபி மருந்துகள் உள்ளன. ஒரே பிரச்சினை, புற்று செல்களோடு மற்ற...\n​ வறுமையில் வாடும் இந்தியா | முனைவர் பிரகாஷ் | சர்வதேச வறுமைக் குறியீடு குறித்த ஆய்வில், உலகில் உள்ள வளர்ந்து வரும் 118 நாடுகளில் இந்திய...\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...\nவெற்றி மொழி - மலாலா யூசுப்சாய்\nவெற்றி மொழி - மலாலா யூசுப்சாய் - 1997 ஆம் ஆண்டு பிறந்த மலாலா பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண் கல்வி ஆர்வலர் மற்றும் பெண்...\nசிபில் ஸ்கோர்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்\nகடன் வாங்காமல் வாழ்க்கையை ஓட்டுவது கடினமாகிவிட்டது . வீடு வாங்க ஹோம் லோன் , கார் வாங்க கார் லோன் , வீட்டு உபயோக பொருட்கள் ...\nம.பொ.சி. தமிழ்த் தேசிய முன்னோடியா\nம . பொ . சி . தமிழ்த் தேசிய முன்னோடியா பார்ப்பனர்களின் பின்னோடியா \" திராவிடத்தால��� வீழ்ந்தோம் \" \" திராவிடம் மா...\nபுல்லட் ரெயில் வேகத்தில் பரவுது கொரோனா - அதிர்ச்சியில் உறைந்தது அமெரிக்கா\nகொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை அமெரிக்கா, இப்படி நடக்கும் என்று. மூன்றாவது இடத்தில் அமெரிக்கா உலக பொருளாதாரத்தில்தான் நாம் முதல் இடம் ...\nஆசிரியர் தேர்வு வாரியம் (2)\nஊழல் எதிர்ப்பு தினம் (1)\nஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1)\nகேபிள் டிவி கட்டணம் (1)\nசர்தார் வல்லபாய் படேல் (3)\nசுபாஷ் சந்திர போஸ் (1)\nசொத்து வரி ரசீது (1)\nதஞ்சை பெரிய கோவில் (3)\nபழைய ஓய்வூதிய திட்டம் (3)\nமத்திய பணியாளர் தேர்வாணையம் (1)\nலட்சுமி சந்த் ஜெயின் (1)\nஜெகதீஷ் சந்திர போஸ் (1)\nஹோமி ஜெஹாங்கீர் பாபா (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www7.wsws.org/ta/articles/2009/01/05/chin-j05.html", "date_download": "2020-08-06T16:27:10Z", "digest": "sha1:JJC2YKTWTZYNED4UEB6BK5I2VKKN5FLW", "length": 207762, "nlines": 425, "source_domain": "www7.wsws.org", "title": "1925-27 சீனப் புரட்சியின் துன்பியல் - World Socialist Web Site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத் தளம்\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் (ICFI) வெளியிடப்பட்டது\nவிரிவான தேடலுக்கு இங்கே கிளிக் செய்யவும் »\n1925-27 சீனப் புரட்சியின் துன்பியல்\nமொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்\nஆகஸ்ட் 2007இல் மிச்சிகன், அன் ஆர்பரில் சோசலிச சமத்துவக் கட்சியின் கோடை பயிலகத்தில் அளிக்கப்பட்ட உரை\n1925-1927 இரண்டாம் சீனப் புரட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும் 20ம் நூற்றாண்டின் மிக முக்கிய அரசியல் வரலாற்று நிகழ்வுகளில் ஒன்றாகும். அந்த தோல்வியுற்ற புரட்சி பல்லாயிரக்கணக்கான கம்யூனிச தொழிலாளர்களின் இறப்பிலும், மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த ஓர் பாரிய இயக்கமான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஒட்டுமொத்த அழிவோடும் முடிவுற்றது. 1925-27இன் படிப்பினைகளைப் புரிந்துகொள்ளாமல் நவீன சீன வரலாற்றின் அடிப்படை பிரச்சினைகளை, குறிப்பாக 1949இல் ஸ்தாபிக்கப்பட்ட மாவோயிச ஆட்சியின் தன்மையை ஒருவரால் புரிந்துகொள்ள முடியாது.\n1930இல் ட்ரொட்ஸ்கி பின்வரும் முறையீட்டை வெளியிட்டார்: \"சீனப் புரட்சியைப் பற்றிய ஆய்வு, ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டுக்கும் மற்றும் ஒவ்வொரு முன்னேறிய தொழிலாளிக்கும் மிக முக்கியமானதும், உடனடி தேவையானதுமாக உள்ளது. சீனப் புரட்சியின் அடிப்படை நிகழ்வுகளில் இருந்த பாட்டாளி வர்க்க முன்னணிப் படையை, உந்துசக்திகளை மற்றும் மூலோபாய வழிவகைகளை ஆராய்ந்து அறியாமல் அதிகாரத்திற்கான எந்தவொரு நாட்டின் தொழிலாள வர்க்கத்தினுடைய போராட்டத்தையும் தீவிரமாக ஆராய முடியாது. இரவைத் தெரிந்துகொள்ளாமல் பகலைப் புரிந்துகொள்வது சாத்தியமல்ல; குளிரை அனுபவிக்காமல் வெயிலைப் புரிந்துகொள்வதென்பது சாத்தியமில்லை. அதேபோல தான், சீனப் பேரழிவு குறித்த ஓர் ஆய்வில்லாமல் அக்டோபர் எழுச்சி முறைகளின் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதும் சாத்தியமில்லை.” (Leon Trotsky on China, Monad Press, New York, 1978, p. 475).\nசீனப் புரட்சியின் முன்னோக்கு, ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கியின் போராட்டத்தின் இதயத்தானத்தில் இருந்தது. இப்போராட்டத்தில் அவருடைய நிரந்தரப் புரட்சிக் கோட்பாடு ஒரு மகத்தான சோதனைக்கு—இரண்டாம் தடவையாக உட்படுத்தப்பட்டது. சோவியத் அதிகாரத்துவ இயந்திரத்தின் உதவியோடு ஸ்ராலின், 1917க்கு பின்னர், மிகவும் உறுதியான புரட்சிகர சந்தர்ப்பங்களில் ஒன்றைக் காட்டிக்கொடுக்க இட்டுச் செல்வதில் வெற்றி பெற்றார். சீனத் தோல்வி இடது எதிர்ப்பிற்கு ஒரு தீர்க்கமான அடியாக இருந்தது. 1927இன் முடிவில், ட்ரொட்ஸ்கி சோவியத் ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்தும் (Communist Party of the Soviet Union - CPSU), பின்னர் சோவியத் ஒன்றியத்திலிருந்தும் வெளியேற்றப்பட்டார்.\nஇந்த உரை, சோவியத்திற்கு-பிந்தைய காலத்திய தவறான பார்வைக்கு முற்றிலும் எதிராக புரட்சிகரத் தலைமையின் முக்கிய பாத்திரத்தை உயர்த்திக் காட்டும். அந்த போக்கின் இரண்டு உறுப்பினர்களான பிரிட்டிஷ் வரலாற்று ஆசிரியர்கள் இயன் தாட்சர் (Ian Thatcher) மற்றும் ஜெப்ரி ஸ்வைனால் (Geoffrey Swain) முன்னெடுக்கப்பட்ட வழிமுறைகளும் வாதங்களும், ஏற்கனவே முற்றிலுமாக அம்பலப்படுத்தப்பட்டு, டேவிட் நோர்த்தின் அவருடைய சமீபத்திய நூலான Leon Trotsky & the Post-Soviet School of Historical Falsification இல்(Mehring Books, Detroit, 2007) நிராகரிக்கப்பட்டன.\n1925-27 நிகழ்வுகளையொட்டி, தாட்சரைப் பொறுத்தவரையில், “ஒரு சோசலிச சீனாவின் அவசியம்” குறித்து ஸ்ராலினும், ட்ரொட்ஸ்கியும் ஒரே பார்வையைத் தான் கொண்டிருந்தனர். இது முற்றிலும் எதிரெதிர் திசைகளில் நிற்கும் இரண்டு முன்னோக்குகளைக் குழப்புவதாகும். பின்தங்கிய ரஷ்யாவில், முதன்மையாக தேசிய நிலைமைகளால் அ��்லாமல், மாறாக முதலாளித்துவத்தின் உலகளாவிய முரண்பாடுகளின் காரணமாக, முதல் சோசலிச புரட்சியை ஏற்படுத்திக்காட்டிய சர்வதேச போக்கை ட்ரொட்ஸ்கி பிரதிநிதித்துவப்படுத்தினார். அக்டோபர் புரட்சியானது அபிவிருத்தி அடைந்த முதலாளித்துவ நாடுகளிலும், அவற்றோடு ஒடுக்கப்பட்ட காலனித்துவ நாடுகளிலும் ஏற்படவிருந்த சர்வதேச சோசலிச புரட்சியின் ஆரம்பமாக மட்டுமே இருந்தது. ஏகாதிபத்திய சகாப்தத்தில், தேசிய முதலாளித்துவத்தால் வரலாற்றுரீதியில் ஒரு முற்போக்கான பாத்திரம் வகிக்க முடியாது என்பதால், ரஷ்ய தொழிலாள வர்க்கத்தைப் போலவே, சீனப் பாட்டாளி வர்க்கமும் அதிகாரத்தைப் பிடிக்கும் ஒருநிலையில் இருந்ததை ட்ரொட்ஸ்கி சுட்டிக்காட்டினார்.\nஆனால் இதற்கு முற்றிலும் முரணாக, ஏகாதிபத்திய சகாப்தத்தில் உற்பத்தி சக்திகள் காலவதியான தேசிய அரசுகளைக் கடந்து வளர்ச்சியடைந்துவிட்டிருந்தது என்ற உண்மையை ஸ்ராலின் புறக்கணித்தார். அவர், மேற்கு ஐரோப்பாவிலும் மற்றும் வடமெரிக்காவிலும் நிகழ்ந்த தொல்சீர் முதலாளித்துவ புரட்சிகளின் பாதையை அப்போதும் பின்தொடரக்கூடியதாய் இருந்த, சீன “தேசிய” முதலாளித்துவத்தின் எழுச்சிக்கு ஏகாதிபத்திய ஒடுக்குமுறையை ஒரு வெளித்தடையாக (an external obstacle) மட்டுமே பார்த்தார். சீன முதலாளித்துவம் அதன் தேசிய-ஜனநாயக பணிகளை முடிப்பதற்கு அனுமதிக்க, தொழிலாள வர்க்கம் முதலில் தன்னைத்தானே முதலாளித்துவ கோமின்டாங் (KMT) ஆட்சிக்கு அடிபணிய வேண்டுமென ஸ்ராலின் வலியுறுத்தினார். இவ்வாறு பல தசாப்தங்கள் இல்லையென்றாலும், பல ஆண்டுகளாவது பாட்டாளி வர்க்க புரட்சிக்கு இருந்த சாத்தியக்கூறு ஒத்திப் போடப்பட்டது.\nஇந்த இரண்டு எதிரெதிர் கருத்துருக்களும் மிகவும் மாறுபட்ட கோட்பாடுகளைத் தோற்றுவித்தன. ட்ரொட்ஸ்கி தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தைக் கோரினார்; ஸ்ராலின் சீனக் கம்யூனிஸ்டுகளை கோமின்டாங்கின் “கூலிகளாக” வேலை செய்ய நிர்பந்தித்தார். சோவியத்துக்களை தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அதிகாரத்திற்கான அங்கங்களாக கட்டியமைக்க ட்ரொட்ஸ்கி அழைப்புவிடுத்தார்; ஸ்ராலின் KMTஐ ஏற்கனவே இருக்கும் ஏதோவொருவித புரட்சிகர ஜனநாயக ஆட்சியாக மதித்தார். KMTஇன் வலது மற்றும் இடதுசாரிகள் இரண்டினதின் தவிர்க்கமுடியாத அபாயங்கள் குற���த்து ட்ரொட்ஸ்கி சீன தொழிலாளர்களை எச்சரித்தார். ஸ்ராலின் முதலில் ஒட்டுமொத்தமாக KMTயிடம் சரணடைந்துவிட்டு, ஏப்ரல் 1927இல் ஷாங்காய் தொழிலாளர்களை சியாங் கே-ஷேக் படுகொலை செய்த பின்னர், வூஹானில் (Wuhan) இருந்த வாங் சிங்-வெ (Wang Ching-wei) தலைமையின்கீழ் இருந்த “இடது\" KMT தலைமைக்குத் திரும்புமாறு கம்யூனிஸ்டுகளுக்கு உத்தரவிட்டார். வெறும் மூன்று மாதங்களுக்குப் பின்னர் அவர்களும் இரத்தத்தில் குளிப்பதைப் பார்க்க வேண்டியிருந்தது.\n1927இன் இரண்டாம் பாதியில் புரட்சி ஒரு வீழ்ச்சியின் காலகட்டத்திற்கு திரும்பியதும், ட்ரொட்ஸ்கி கட்சியைப் பாதுகாப்பதற்காக அதை திட்டமிட்டு பின்வாங்க அழைப்புவிடுத்தார்; ஸ்ராலின் குற்றத்தனமாக கிளர்ச்சிகளை (putsches) நடத்துமாறு CCPக்கு உத்தரவிட்டார். அது பிரதான மையங்களில் சிதைந்திருந்த கம்யூனிஸ்ட் தொழிலாளர்களின் அமைப்புகளை முற்றிலும் அழிக்கவும், ஆயிரக்கணக்கான தோழர்களின் படுகொலைக்கும் மட்டுமே இட்டுச் சென்றது.\nஇத்தகைய அடிப்படை வேறுபாடுகளுக்கு இடையில், இரண்டாம் சீனப் புரட்சியின் துன்பியலான முடிவிற்கு அவை முற்றிலும் பொருத்தமற்றிருந்ததாக தாட்சர் வாதிட்டார். 1926இல் ட்ரொட்ஸ்கி கோரியபடி கம்யூனிஸ்ட் கட்சி கோமின்டாங்கை கைவிட்டிருந்தாலும் கூட, \"1927இல் அது வேறு பெரிய வெற்றியை அனுபவித்திருக்கும் என்று கூறுவதற்கு அங்கே வேறெந்த ஆதாரமும் இல்லை,” என்று அவர் கூறுகிறார். (Trotsky, Ian D. Thatcher, Routledge, 2003, p. 156).\nதாட்சரைப் பொறுத்தவரையில், புரட்சிகர வேலைத்திட்டம், முன்னோக்கு, தலைமை மற்றும் தந்திரோபாயங்கள் மனித வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளில் எந்த பாத்திரமும் வகிப்பதில்லை.\nஅக்டோபர் 1917ல் முதல் சோசலிசப் புரட்சியாகிய ரஷ்யப் புரட்சி நடந்த போதினும், மார்க்சிச இயக்கத்திற்குள் அதன் தத்துவார்த்த தயாரிப்பு பல தசாப்தங்கள் நடந்திருந்தன. ஆனால் சீனாவில் அத்தகைய நீடித்த வளர்ச்சி ஏதும் இருந்திருக்கவில்லை. சீன தொழிலாள வர்க்கத்தின் எழுச்சியானது வெறுமனே, ஒரு பின்தங்கிய அரை-காலனித்துவ நாட்டிற்குள் வெளிநாட்டு மூலதனமும், தொழில்துறை இயந்திரங்களும் நேரடியாக இறக்குமதி செய்யப்பட்டதன் நேரடி விளைவாக இருந்ததைப் போலவே, சீன மார்க்சிச போராட்டத்தின் அபிவிருத்தியானது பல நூற்றாண்டு கால மேற்கத்திய சமூக சிந்தனையையும், சமூக ஜனநாயக���்தின் பாரம்பரியத்தையும் விட்டுவிட்டு, ரஷ்ய புரட்சியின் ஒரு நேரடி நீட்சியாக இருந்தது. இரு நாடுகளிலும் இருந்த சமூக மற்றும் வரலாற்று அபிவிருத்தி ஒரேமாதிரியான குணாம்சத்தைக் கொண்டிருந்த நிலையில், அக்டோபர் புரட்சியின் அனுபவம் சீனாவிற்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. இரண்டுமே தீர்க்கப்படாத ஜனநாயக பணிகளோடு, ஒரு சிறிய ஆனால் வேகமாக வளர்ந்துவந்து கொண்டிருந்த தொழிலாள வர்க்கத்தோடு, பெரும் விவசாய சமூகங்களைக் கொண்டிருந்தன.\nமென்ஷ்விக்குகளின் “இரண்டு-கட்ட” தத்துவத்தின் (“two-stage\" theory) அடிப்படையில், ஸ்ராலின் தலைமையின்கீழ், ஒரு சந்தர்ப்பவாத கொள்கையை காப்பாற்றுவதற்காக ரஷ்ய புரட்சியின் மகத்தான அதிகாரம் பயன்படுத்தப்பட்டது என்பதே சீனப்புரட்சியின் பெரும் துன்பியலாகும்.\n“இரண்டு-கட்ட” தத்துவம், பாட்டாளி வர்க்க மற்றும் விவசாயிகளின் ஜனநாயக சர்வாதிகாரம்” குறித்த லெனினின் சூத்திரம், மற்றும் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவம்” என ரஷ்ய புரட்சியின் இந்த மூன்று கருத்துருக்களையும் குறித்த ஓர் மிகவும் விரிவான ஆய்விற்கு, 2001இல் டேவிட் நோர்த் அளித்த, \"ட்ரொட்ஸ்கியின் மரபுரிமையையும் இருபத்தோராம் நூற்றாண்டின் வரலாற்றில் அவரது இடத்தையும் மறுபரிசீலனை செய்வதை நோக்கி\" எனும் உரை குறிப்பாக மிகவும் முக்கியமானதாகும்.\nரஷ்ய புரட்சியில் நேர்மறையாக நிரூபணமான ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி கோட்பாடு, சீனாவில் புரட்சிகர தோல்விகளில் எதிர்மறையாக துன்பியல்ரீதியில் நிரூபணமானது.\nசீனப்புரட்சியில் எழுந்த முக்கிய பிரச்சினையும், ரஷ்யாவில் எழுந்ததைப் போலவே ஒரேமாதிரியாக இருந்தது. முதலாவதாக, யுத்தப்பிரபுக்கள் மற்றும் ஏகாதிபத்திய சக்திகளால் தோற்றுவிக்கப்பட்ட பிளவுகளில் இருந்து, சீனா, தேசிய ஐக்கியத்தின் மற்றும் சுதந்திரத்தின் உடனடிப் பணிகளையும் மற்றும் இரண்டாவதாக, நிலம் மற்றும் அரை-நிலப்பிரபுத்துவ சுரண்டல்களின் காட்டுமிராண்டித்தனங்களுக்கு ஒரு முடிவை எதிர்பார்த்த நூறு மில்லியன் கணக்கான ஏழை விவசாயிகளுக்கு விவசாய சீர்திருத்தத்தையும் முகங்கொடுத்தது. ஆனால் சீன முதலாளித்துவம் அதன் எதிர்பலத்திலிருந்த ரஷ்யாவையும்விட மிகவும் நேர்மையற்றிருந்தமை, அதாவது ஏகாதிபத்தியத்தை சார்ந்திருந்தமை, தேசத்தை ஒருங்கிணைக்க முடியாமை, நிலபிரபுக்கள் மற்றும் கிராமப்புற கந்துவட்டிக்காரர்களோடு ஒன்றிப் பிணைந்திருந்தமை ஆகியவற்றால் நிலச்சீர்திருத்தம் செய்யவியலாமல் இருந்ததை நிரூபித்தது. அனைத்திற்கும் மேலாக, அது போர்குணம்மிக்க இளம் சீன தொழிலாள வர்க்கத்தைக் குறித்து பெரிதும் அஞ்சியது.\nரஷ்யாவில் இருந்ததைப் போலவே, சீனத் தொழில்துறையின் வளர்ச்சியும் சர்வதேச மூலதனத்தைச் சார்ந்திருந்தது. 1902க்கும் 1914க்கும் இடையே சீனாவில் வெளிநாட்டு முதலீடு இருமடங்காகியது. இதற்கடுத்த 15 ஆண்டுகளில், மீண்டும் இருமடங்காகி மொத்தமாக 3.3 பில்லியன் டாலரை எட்டிய வெளிநாட்டு மூலதனம், குறிப்பாக ஜவுளித்துறை, இரயில்வே மற்றும் கப்பல்துறை போன்ற சீனாவின் முக்கிய தொழில்துறையில் ஆதிக்கம் கொண்டிருந்தது. 1916இல் சீனாவில் ஒரு மில்லியன் தொழில்துறை தொழிலாளர்கள் இருந்தனர்; இதுவே 1922இல் இதைப்போல் இரண்டுமடங்கு தொழிலாளர்கள் இருந்தனர். இந்த தொழிலாளர்கள் ஷாங்காய் மற்றும் ஊஹன் போன்ற ஒருசில தொழில்துறை மையங்களில் குவிந்திருந்தனர். கைவினைஞர்கள், கடைக்காரர்கள், எழுத்தர்கள், நகர்ப்புற ஏழைகள் என பல மில்லியன் அரை-பாட்டாளி வர்க்கத்தினரும் அவர்களின் சமூக விருப்பங்களை தொழிலாள வர்க்கத்தோடு பகிர்ந்து கொண்டனர்.\n400 மில்லியன் மக்கள் தொகையில் வெகுசில மில்லியனாக எண்ணிக்கையில் குறைந்திருந்தாலும் கூட, ஒட்டுமொத்த இருபதாம் நூற்றாண்டின் புரட்சிகர போராட்டங்களில் ஒரு முன்னணி பாத்திரத்தை எடுக்க, சீனப் பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவத்தின் உலகளாவிய முரண்பாடுகளால் நிர்பந்திக்கப்பட்டு வந்தது. 1911இல் சன் யாட்-சென் தலைமையின்கீழ் நடந்த முதல் சீன புரட்சியின் தோல்வியானது, சீன முதலாளித்துவம் அதன் சொந்த வரலாற்று பணிகளைப் பூர்த்தி செய்ய முற்றிலும் இலாயக்கற்று போயிருந்ததை எடுத்துக்காட்டியது.\n1890களில் மஞ்சு (Manchu) வம்சத்தினர், ஓர் அரசியலமைப்பிற்குட்பட்ட முடியாட்சியை ஸ்தாபிப்பதற்கான முறையீடுகளை நிராகரித்ததைத் தொடர்ந்து, சன் யாட்-சென் (Sun Yat-sen) அப்போது ஆதரவைப் பெற தொடங்கினார். அமெரிக்காவிலும் பிரான்ஸிலும் நடந்த தொல்சீர் முதலாளித்துவ புரட்சிகளால் உத்வேகம் பெற்றிருந்த சன், பேரரசு முறையைத் தூக்கியெறிதல், ஒரு ஜனநாயக குடியரசு மற்றும் நிலங்களை தேசியமய��ாக்குதல் என \"மூன்று மக்கள் கோட்பாடுகளை\" முன்வைத்தார். எவ்வாறிருந்த போதினும், ஒரு பாரிய அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்ப எந்த முயற்சியும் செய்யாத அவர், தனிநபர் மஞ்சு நிர்வாகிகளுக்கு எதிராக சிறிய ஆயுதமேந்திய கலகங்கள் அல்லது பயங்கரவாத நடவடிக்கைகளின் சதி நடவடிக்கைகளில் மட்டும் தம்மைத்தாமே சுருக்கிக் கொண்டார்.\n1911இல் \"புரட்சி\" என்றழைக்கப்பட்டது, முற்றிலும் அழுகிப்போன ஒரு கட்டமைப்பை ஒரு தட்டு தட்டுவதில் மட்டுமே சம்பந்தப்பட்டிருந்தது. நிதியியல்ரீதியாக, மேற்கத்திய சக்திகளால் பல தசாப்தங்கள் கொள்ளையடிக்கப்பட்ட பின்னர் பேரரசு அரசாங்கம் திவாலாகும் விளிம்பில் இருந்தது. அரசியல்ரீதியாக, ஒன்று ஹாங்காங் அல்லது தாய்வான் போன்ற காலனித்துவ நாடுகளின் வடிவத்திலோ அல்லது வெளிநாட்டு துருப்புகள், பொலிஸ் மற்றும் சட்ட முறைகள் அதிகாரத்தைக் கொண்டிருந்த துறைமுக நகரங்களில் பெற்ற “விட்டுக்கொடுப்புகள்” மூலமாகவோ ஏகாதிபத்திய சக்திகள் சீன பிராந்தியங்களை இணைத்து கொண்ட பின்னர், மஞ்சு அரசவை முற்றிலும் மதிப்பிழந்து போயிருந்தது. 1900இல், விவசாயிகள் மற்றும் நகர்புற ஏழைகள் மத்தியில் எழுந்த ஒரு பரந்த காலனித்துவ-எதிர்ப்பு எழுச்சியான பாக்சர் கிளர்ச்சியை (Boxer Rebellion) அடக்க, மக்கிப்போயிருந்த மஞ்சு வம்சத்தினர் வெளிநாட்டு துருப்புகளை சார்ந்திருக்க வேண்டியதிருந்தது.\nமஞ்சு வம்சத்தினர் இறுதியாக அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கு உறுதியளித்த போது, அது மிகவும் தாமதமாகி விட்டிருந்தது. சீன முதலாளித்துவத்தின், அதிகாரத்துவத்தின் மற்றும் இராணுவத்தின் முக்கிய பிரிவுகள் சன் யாட்-சென் பக்கம் திரும்பியிருந்தன. 1911, அக்டோபர் 10இல் ஹூபேய் மாகாணத்தின் ஊசாங்கில் ஓர் கிளர்ச்சியை நடத்திய ஆயிரக்கணக்கான துருப்புக்கள், குடியரசை பிரகடனப்படுத்தின. அந்த கலகம் வேகமாக பல சீன மாகாணங்கள் முழுவதிலும் பரவின. ஆனால் எந்தவித வடிவிலான மக்கள் இயக்கமும் இல்லாததால், முக்கிய நலன்கள் தொடப்படாமலேயே கைவிடப்பட்டன. சன்னை இடைக்கால ஜனாதிபதியாக கொண்ட ஒரு தளர்ந்த “சீனக் குடியரசு” கூட்டமைக்கப்பாக்கப்பட்டதே அதன் விளைவாக இருந்தது.\nஎவ்வாறிருந்த போதினும், இந்த புதிய குடியரசு உண்மையில், விவசாயிகளுக்கு நிலத்தை அளிக்கும் எவ்வித முயற்சியையும் எதிர்த்த பழைய இராணுவ-அதிகாரத்துவ இயந்திரங்களின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. சீன குடியரசிற்கு சர்வதேச அங்கீகாரத்தை மட்டுமே விரும்பிய சன் விரைவிலேயே இத்தகைய பிற்போக்கு சக்திகளோடு சமரசப்பட்டார். ஆனால் ஏகாதிபத்திய சக்திகளோ சன் ஜனாதிபதி பதவியை கடைசி மஞ்சு வம்சத்தில் வந்த பிரதம மந்திரி யுவான் ஷிகாயிடம் ஒப்படைக்க வேண்டுமென கோரின. பெரிய சக்திகள் யுவான் ஷிகாயை மிகவும் நம்பகமான, அதாவது சீனாவை ஒரு அரை-காலனித்துவ நாடாக பராமரிப்பதற்கு நம்பகமான ஒருவராக மதித்தன. யுவான் ஜனாதிபதி ஆன பின்னர், சன்னிற்கும் மற்றும் அவரது KMTக்கும் அல்லது அந்த தேசியவாத கட்சிக்கும் எதிராக திரும்பிய அவர், அரசியலமைப்பை தகர்த்துவிட்டு, நாடாளுமன்றத்தையும் கலைத்தார். 1915இல், ஜப்பான் ஆதரவுடன் யுவான் தம்மைத்தாமே பேரரசராக அறிவித்தார். பேரரசு முறையை மீட்டெடுக்க முயன்ற அவருடைய குறுகிய-கால முயற்சியும், குடியரசை ஆதரித்த தென்சீன தளபதிகளால் நடத்தப்பட்ட கலகங்களால் முடிவுற்றது. இராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்ட யுவான், பின்னர் விரைவிலேயே இறந்து போனார்.\nஅப்போதும் பெயரளவிற்கு இருந்த சீனக் குடியரசு, வெவ்வேறு ஏகாதிபத்திய சக்திகளால் ஆதரிக்கப்பட்டிருந்த எதிரெதிர் யுத்தபிரபுக்களால் செதுக்கப்பட்டது. தென்சீன நகரமான கௌங்ஜியோ அல்லது கான்டோனில் அங்கிருந்த உள்நாட்டு தளபதிகளின் ஆதரவுடன் KMT பிழைத்திருந்தது. சிறிய யுத்தபிரபுக்களை பெரிய பிரபுக்களுக்கு சவால் விடுமாறும், நாட்டை ஒன்றுபடுத்துமாறும் சன் முறையீட்டார்; ஆனால் அவருடைய அழைப்பிற்கு யாரும் செவிசாய்க்கவில்லை.\nமே நான்கு இயக்கமும், ரஷ்ய புரட்சியும்\n1911 தோல்வி சீன அறிவுஜீவிகள் அடுக்குகளில் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தியது. பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியின் மற்றும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் ஸ்தாபகரான சென்-துஹ்ஷியூ (Chen Duxiu), புதிய அறிவெல்லைகளை தேடும் முயற்சிகளில் முன்னோடியாக இருந்தார். அதுவொரு அசாதாரண சகாப்தமாக இருந்தது; வரலாற்றின் போக்கை மாற்ற உயர்ந்த சித்தாந்தம், கலாச்சாரம் மற்றும் அரசியல் போராட்டங்களில் ஆர்வத்தோடு பங்குபெற தொடங்கிய பல இளைஞர்கள் வேகமாக அரசியலில் ஈடுபட்டதை அந்த சகாப்தம் கண்டது. ஷென்னின் New Youth இதழ், பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியின் உத்தியோகபூர்வ கருவியாய��ற்று. ஷென் ஏராளமான மாணவர்களை ஈர்த்தார்; அவர்கள் கன்ப்யூஷியஸின் பிற்போக்குத்தனமான செல்வாக்கிற்கு எதிராக போராடும் சமரசமற்ற போராளியாக அவரைக் கண்டனர். மேற்கத்திய இலக்கியம், மெய்யியல் மற்றும் சமூக மற்றும் இயற்கை விஞ்ஞானங்களை அந்த சீன இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் அவர் தீவிர நடவடிக்கை எடுத்தார்.\nதீர்க்கமான அரசியல் தூண்டுதல்கள் சர்வதேச நிகழ்வுகளில் இருந்து வந்தன. முக்கியமாக ஐரோப்பாவில் என்றாலும் கூட, 1914இல் வெடித்த முதலாம் உலக யுத்தம் சீனாவிலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது; அதைத்தொடர்ந்து 1917இல் ரஷ்ய புரட்சியின் வெற்றியின் மகத்தான தாக்கங்களும் நிகழ்ந்தன. CCPஇன் இணை-ஸ்தாபகரான லீ டாஷாவோவால் முதன்முதலில் சீனாவில் மார்க்சிசம் அறிமுகப்படுத்தப்பட்டது. 1918இல் எழுதப்பட்ட “போல்ஷ்விசத்தின் வெற்றி” (The Victory of Bolshevism) என்ற அவரின் கட்டுரை, சீனாவில் முதன்முதலில் வந்த மார்க்சிச கட்டுரைகளில் ஒன்றாகும். அது ட்ரொட்ஸ்கியின் எழுத்தான, போரும் அகிலமும்என்பதில் பெரிதும் ஈர்க்கப்பட்டிருந்தது.\nமுதலாம் உலகயுத்தமானது, \"உலக பாட்டாளி வர்க்கத்தினருக்கும், உலக முதலாளிகளுக்கும் இடையிலான... வர்க்க யுத்தத்தின்” தொடக்கத்தைக் குறிக்கிறது என்று லி வாதிட்டார். போல்ஷ்விக் புரட்சியானது, “சோசலிசத்திற்குத் தடையாக இப்போதிருக்கும் தேசிய எல்லைகளை அழிப்பது மற்றும் உற்பத்தியின் முதலாளித்துவ ஏகபோக-இலாப முறையை அழிப்பதை நோக்கிய முதல் படி மட்டுமே ஆகும்.” லி அக்டோபர் புரட்சியை “இருபதாம் நூற்றாண்டின் ஒரு புதிய அலையாக” பாராட்டினார். அது விரைவிலேயே சீன சம்பவங்களால் உறுதிப்படுத்தப்பட்டது. (Li Ta-chao and the Origins of Chinese Marxism, Maurice Meisner, Harvard University Press, 1967, p 68)\nநேச நாடுகளின் அழுத்தத்தையொட்டி, சீனாவும் ஜேர்மனியின் மீது போரை அறிவித்து, உத்தியோகபூர்வமாக வெற்றிபெறும் முகாமின் பாகமாக இருந்தது. ஆனால் மே 1919இல் வேர்சை மாநாட்டின் பேரம்பேசலில், ஏகாதிபத்திய சக்திகள் ஷான்டோங்கிலிருந்து ஜப்பான் வரையில் ஜேர்மனியின் காலனித்துவ விட்டுக்கொடுப்புகளைக் கையாண்டதன் மூலமாக, அவை மீண்டும் சீனாவின் இறையாண்மையை மிதித்தன. பாரிஸிலிருந்து வந்த செய்திகள் ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக நாடு முழுவதிலும் பெய்ஜிங் மாணவர்களின் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் தொழிலாளர்க��ின் வேலைநிறுத்தங்களின் கோபமான ஒரு அலையைத் தூண்டிவிட்டன.\nஆங்கிலோ-அமெரிக்க \"ஜனநாயகம்\" பற்றிய மக்களின் பிரமைகள் முற்றிலும் சிதைந்திருந்தன. முதலாம் உலகப் போரின் எதிர் முகாம்கள் உலக ஆதிக்கத்திற்காகவும், தங்களின் சொந்த முதலாளித்துவ வர்க்கங்களின் நலன்களுக்காகவும் போராடி வந்தன என்பதும், யார் வென்றாலுமே, சீனாவையும் ஏனைய காலனித்துவ நாடுகளையும் ஏகாதிபத்தியம் சுரண்டுவது நிற்கப்போவதில்லை என்பதும் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் பரந்தளவில் உணரப்பட்டிருந்தது. ஆனால் மறுபுறம் ரஷ்ய தொழிலாள வர்க்கத்தின் வெற்றியோ, சீன வெகுஜனங்களிடைய ஒரு புதிய முன்னோக்கை திறந்துவிட்டது.\nசென்-துஹ்ஷியூவின் (Chen Duxiu) மற்றும் லி டாஷாவோவின் (Li Dazhao) தலைமையில் ஜூலை 1921இல் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகமானது, சர்வதேச சோசலிசத்தின் அடிப்படையில் அமைந்திருந்தது. எண்ணிக்கை குறைவாக இருந்தபோதினும், CCP அதன் வேலைத்திட்டம் மற்றும் அக்டோபர் புரட்சியின் நன்மதிப்பிலிருந்து அதன் பலத்தைப் பெற்று, வேகமாக வளர்ந்தது. எழுந்துவந்த தேசிய விடுதலைப் போராட்டங்களின் தலைமைக்காக போராட, CCP, புதிய கம்யூனிஸ்ட் அகிலத்தின் அல்லது கொமின்டேர்னின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காங்கிரஸ்களில் விவரிக்கப்பட்ட தந்திரோபாயங்களை உடனடியாக ஏற்றுக்கொண்டது.\nகாலனித்துவ நாடுகளிலுள்ள இளம் கம்யூனிஸ்ட் கட்சிகள், எழுச்சிபெற்றுவந்த தேசிய விடுதலை இயக்கங்களில் ஆக்கபூர்வமாக பங்கெடுக்க வேண்டுமென்று, லெனின் இரண்டாம் காங்கிரஸ் விவாதத்தில் வாதிட்டார். ஆனால் பின்தங்கிய நாடுகளில் கம்யூனிச வர்ணம் பூசிக்கொண்டு முதலாளித்துவ-ஜனநாயக விடுதலைப் போக்கின் வர்ணங்களைப் பூசும் முயற்சிகளுக்கு எதிராக தீர்க்கமான போராட்டங்கள் தேவைப்படுகிறது என்பதையும் அவர் குறிப்பாக எழுப்பினார்; அனைத்து பின்தங்கிய நாடுகளிலும் பெயரளவிற்கு இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமின்றி எதிர்கால பாட்டாளி வர்க்க கட்சிகளின் உட்கூறுகள் அனைத்தும் ஒரே அணியில் ஒன்றுதிரட்டப்பட்டு, அவற்றின் சொந்த தேசங்களுக்குள் முதலாளித்துவ-ஜனநாயக இயக்கங்களுக்கு எதிராக போராடுவதன் மூலமாக அவற்றின் சிறப்பு பணிகளை ஏற்றுக்கொள்ள பயிற்றுவிக்கப்படும் நிலைமைகளின்கீழ் மட்டுமே காலனித்துவ மற்றும் பின்தங்கிய நாடுகளில் கம்யூனிச அகிலம் முதலாளித்துவ-ஜனநாயக தேசிய போராட்டங்களுக்கு ஆதரவு காட்ட வேண்டும்; காலனித்துவ மற்றும் பின்தங்கிய நாடுகளில் கம்யூனிச அகிலம் முதலாளித்துவ ஜனநாயகத்துடன் ஒரு தற்காலிக கூட்டணிக்குள் நுழைய வேண்டும், ஆனால் அதனோடு இணைந்துவிடக்கூடாது என்பதோடு எந்தமாதிரியான சூழலிலும், பாட்டாளி வர்க்க போராட்டத்தின் மிகவும் ஆரம்பமான வடிவத்திலும் கூட அதன் சுயாதீனத்தைத் தூக்கிப்பிடிக்க வேண்டும்...” என்றார். (Lenin On the National and Colonial Questions: Three Articles, Foreign Language Press, Peking, 1975, p. 27).\n1923இல் ஜேர்மனிய புரட்சியின் தோல்வி மற்றும் 1924இல் லெனினின் மரணம் ஆகியவற்றோடு, லெனின் கோடிட்டுக் காட்டிய அரசியல் அச்சின் சாராம்சம் கைவிடப்பட்டது. \"ட்ரொட்ஸ்கிசத்தை\" எதிர்த்தல் என்ற பெயரில், ஸ்ராலின் தலைமையிலான போல்ஷ்விக் தலைமையின் பிற்போக்குதனமான ஒரு பிரிவு 1917இன் அடிப்படைப் படிப்பினைகளை நிராகரித்தது. சீனாவில் ஒரு புரட்சிகர மாற்றத்தை ஊக்கப்படுத்துவதற்கு மாறாக, தூரகிழக்கின் பிரிட்டிஷ் மற்றும் ஜப்பானிய ஏகாதிபத்தியங்களிடமிருந்து வந்த அழுத்தங்களைச் சரிக்கட்ட, அந்த தலைமை சீன முதலாளித்துவத்தின் “ஜனநாயக” கன்னை என்றழைக்கப்பட்டதோடு உறவுகளை நிறுவ முற்பட்டிருந்தது.\nகோமின்டாங்குடன் ஒரு தற்காலிக கூட்டணியை ஸ்தாபிப்பதென்ற CCPஇன் ஆரம்பகால கொள்கை, ஒவ்வொன்றும் தங்களுக்கென அவற்றின் சொந்த அமைப்புகளைக் கொண்டிருந்த இரண்டு கட்சிகளின் தொடர்ச்சியான சுயாதீனத்தின் அடிப்படையில் அமைந்திருந்தது. ஆனால் ஆகஸ்ட் 1922இல், மூன்றாம் அகிலத்தின் தலைமை தனித்தனி கட்சி உறுப்பினர்களாக கோமின்டாங்கில் சேர CCPக்கு உத்தரவிட்டது.\nCCP இந்த முடிவை எதிர்த்தது; ஆனால் அதன் எதிர்ப்புக்கள் சினோவியேவின் கீழ் (Zinoviev) மூன்றாம் அகிலத்தின் தலைமையால் ஒடுக்கப்பட்டது. தாராளவாத-ஜனநாயக KMT மட்டுமே சீனாவில் “ஒரேயொரு தீவிர தேசிய-புரட்சிகர குழுவாக” இருந்தது என்ற அடித்தளத்தில் சினோவியேவ் அந்த முடிவை நியாயப்படுத்தினார். அப்போது சுயாதீனமான தொழிலாள வர்க்க இயக்கம் பலவீனமாக இருந்ததால், சிறிய CCP அதன் செல்வாக்கை விரிவாக்கிக் கொள்வதற்காக KMTக்குள் நுழைய வேண்டியதாக இருந்தது.\nபல ஆண்டுகளுக்குப் பின்னர், நவம்பர் 1937இல் ட்ரொட்ஸ்கி ஹரோல்ட் ஐசக்கிற்கு பின்வருமாறு எழுதினார்: \"கோமின்டாங் இவ்முறை நிறைய தொழிலாளர்களைக் கொண்டிருக்கிறது, மேலும் இளம் கம்யூனிஸ்ட் கட்சியும் பலவீனமாக இருக்கிறது என்பதோடு ஏறத்தாழ முற்றிலும் அறிவுஜீவிகளால் நிரம்பியுள்ளது என்ற, அதுவும் குறிப்பாக தெற்கில் இருந்த அனுமானங்களின்கீழ், 1922இல் [அவர்] நுழைந்தமை, ஒரு குற்றம் அல்ல, ஒருவேளை அதுவொரு தவறும் கூட அல்ல... இந்த விஷயத்தில் ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு ஒரு சோசலிஸ்ட் கட்சிக்குள் நீங்கள் நுழைவதற்கு ஒத்த, சுயாதீனமான அத்தியாயத்தின் ஒரு படியாக அந்த நுழைவு இருந்திருக்கக்கூடும். நுழைவதில் அவர்களின் நோக்கமென்ன மற்றும் அதன்பின்னர் அவர்களின் கொள்கை என்ன\nமூன்றாம் அகிலத்தின் கட்டுப்பாடு ஸ்ராலினிடம் இருந்த நிலையில், அவர் KMTக்குள் CCP நுழைவது ஒரு சுயாதீனமான வெகுஜன கட்சியை கட்டியெழுப்புவதை நோக்கிய ஒரு படியல்ல, மாறாக அதிகளவில் சீனாவில் ஒரு முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை எட்டும் ஒரு நீண்டகால கொள்கையாக இருந்ததாக கண்டார். ஸ்ராலினின் பார்வையில், KMTஇன் முக்கியத்துவமானது மூன்றாம் அகிலத்தின் சீனப் பிரிவை குறைமதிப்பீடு செய்யச் செய்தது. 1917இல், அத்தகைய ஒரு கண்ணோட்டம் அரசியல்ரீதியாக முதலாளித்துவத்திடம் சரணடைவதாகுமென போல்ஷ்விக்குகளால் கண்டிக்கப்பட்டது. ஆனால் அது லெனினிசத்தின் மற்றும் அக்டோபர் புரட்சியின் மரபுத் தொடர்ச்சியை பிரதிநிதித்துவப்படுத்துவதாவும் முறையிட்டு, ஸ்ராலின் அப்போது இந்த கொள்கையை சீனாவில் நடைமுறைப்படுத்தினார்.\nமூன்றாம் அகிலத்தின் மூன்றாம் காங்கிரஸைத் தொடர்ந்து, CCP தோற்றப்பாட்டளவில் அதன் சுயாதீனமான நடவடிக்கையையும் கைவிட்டுவிட்டு, அனைத்துக் கட்சி உறுப்பினர்களையும் KMTஇல் சேருமாறு உத்தியோகபூர்வமாக அழைப்புவிடுத்தது. மூன்றாம் அகிலம் மிக்கெல் போரோடினை (Mikhail Borodin) சீனாவிற்கான அதன் புதிய பிரதிநிதியாக அனுப்பிய போது, அவர் அடிமுதல் முடி வரையில் போல்ஷ்விக் அமைப்பு முறைகளின்படி மறுகட்டமைப்பு செய்ய KMTக்கு ஓர் ஆலோசகராக செயல்பட்டார். CCP அங்கத்தவர்களில் முன்னணி 10 உறுப்பினர்கள், அதாவது மொத்த நிறைவேற்றுக் குழு அங்கத்தவர்களில் சுமார் கால் பங்கினர், KMT இன் மத்திய நிறைவேற்றுக் குழுவில் இருத்தப்பட்டனர். கம்யூனிஸ்ட் காரியாளர்கள் பெரும்பாலும் நேரடியாக KMTஇன் வேலை விஷயங்களைச் செய்து வந்தனர்.\nKMTஇன் இராணுவ கருவி மூன்றாம் அகில கொள்கையின் ஒரு நேரடியான விளைபொருளாக இருந்தது. 1924இல் சன் யாட்-சென் அவருடைய “தேசிய புரட்சிகர இராணுவத்தை” ஸ்தாபிக்கும் வரையில், அவர் வடக்கிலிருந்த ஒவ்வொரு யுத்தபிரபுகளின் கட்டுப்பாட்டிலிருந்த 200,000-300,000 துருப்புகளோடு ஒப்பிடுகையில், விசுவாசமான 150-200 சிப்பாய்களை மட்டுமே கொண்டிருந்தார். 1922இல், ஓர் உள்நாட்டு ஆட்சிகவிழ்ப்பு முயற்சிக்குப் பின்னர் சன் ஷாங்காயிலிருந்து தப்பிக்க நிர்பந்திக்கப்பட்ட போது, அவர் தெற்கிலிருந்த தளபதிகளை சார்ந்திருந்தமை வெளிப்படையாக ஆனது. அதன்பின்னர் தான் சன் உதவி நாடி மாஸ்கோவின் பக்கம் திரும்பினார்.\nசியாங் கேய்-ஷேக் பின்னர் ஆட்சிக்கு வர அடித்தளமாக இருந்த கௌங்ஜியோவிலிருந்த வாம்போ இராணுவ பயிலகம் (Whampoa Military Academy) சோவியத் ஆலோசகர்களின் உதவியோடு ஸ்தாபிக்கப்பட்டது. சோவியத் இராணுவ உதவியும் மற்றும் தொழிலாளர்களையும் விவசாயிகளையும் ஒன்றுதிரட்டுவதற்கான CCPஇன் திறமையும் இல்லாமலேயே, சக்திவாய்ந்த யுத்தப்பிரபுக்களை தோற்கடிக்கும் அளவிற்கு ஒரு KMT இராணுவத்தைக் கட்டியமைப்பதென்பது முற்றிலும் நினைத்து பார்க்க முடியாததாக இருந்தது.\n1924இல் மாஸ்கோவிலிருந்து திரும்பியிருந்த ஓர் இளம் CCP அங்கத்தவரும், பின்னர் சீன ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் தலைவரானவருமான பென்ங் ஷூஜி, KMT நோக்கிய இன்னும் கூடுதலான விமர்சனரீதியிலான கொள்கை வேண்டுமென பலமாக முறையிட்ட கட்சியின் இடதுசாரிகளில் ஒருவராக இருந்தார். யுத்தபிரபுக்கள் மற்றும் ஏகாதிபத்திய சக்திகளுடன் அது கொண்டிருந்த நெருங்கிய உறவுகளோடு, தொழிலாள வர்க்கத்திற்கு விரோதமாக இருந்ததும், தேசிய-ஜனநாயக புரட்சியைத் தலைமையேற்று நடத்துவதற்கு திறனற்று இருந்ததுமான தேசிய முதலாளித்துவத்தை ஆதரிக்கும் உத்தியோகபூர்வ போக்கை அவர் நேரடியாக எதிர்த்தார். காலனித்துவ-எதிர்ப்பு போராட்டங்களில் பாட்டாளி வர்க்கம் தலைமையேற்க வேண்டுமென பென்ங் வாதிட்டார்.\nஇந்த எதிர்விவாத போராட்டம் ஒரு முக்கிய தாக்கத்தைக் கொண்டிருந்தது. KMTஇல் அதன் நடவடிக்கைகள் குறித்து மறு-ஒருமுனைப்பு செய்வதற்கு மாறாக, CCP தொழிலாள வர்க்கத்திடையே அதிகரித்துவந்த பாரிய போராட்டங்களுக்குத் தலைமை கொடுப்பதன்மீது கட்சியின் வேலைகளை மறு-ஒருமுனைப்பு செய்தது. 1925 தொழிலாளர் தினத்தில் CCP அதன் இரண்டாவது தேசிய தொழிலாளர் காங்கிரஸை நடத்திய போது, அதன் அமைப்புகளில் 570,000 தொழிலாளர்கள் அங்கத்தவர்களாக இருந்தனர். அதிகரித்துவந்த அதன் செல்வாக்கு, தொழிலாள வர்க்கத்தின் போர்குணம் மிக்க போராட்டங்களின் ஓர் அலையை ஏற்படுத்தியது.\nஷங்காயில் உள்ள ஜப்பானிய ஜவுளித்துறை ஆலைகளில் நடந்த ஒரு வேலைநிறுத்த போராட்டத்தில், ஒரு கம்யூனிச தொழிலாளி சுடப்பட்டதால், அது அந்நகரத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களைத் தூண்டிவிட்டது. மே 30இல், ஆயிரக்கணக்கான மாணவர்களும், தொழிலாளர்களும் கைதுசெய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை விடுதலை செய்யக்கோரி ஷங்காயிலுள்ள ஒரு பொலிஸ் நிலையத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினர். பிரிட்டிஷ் பொலிஸ் துப்பாக்கி சூடு நடத்தியதில், 12 பேர் கொல்லப்பட்டனர்; டஜன் கணக்கானவர்கள் காயமுற்றனர்.\nஇந்த “மே 30 நிகழ்வு” முன்னொருபோதும் இல்லாதளவிற்கு தொழிலாள வர்க்கத்திடையே ஒரு எழுச்சியைத் தூண்டிவிட்டது; அது இரண்டாம் சீனப் புரட்சியின் தொடக்கத்தைக் குறித்தது. நாடு முழுவதும் நடந்த பாரிய போராட்டங்கள் மற்றும் கலகங்களோடு, 400,000 தொழிலாளர்கள் பங்குபெற்ற சுமார் 125 வேலைநிறுத்தங்கள் நடந்தன. மூன்று வாரங்களுக்கு பின்னர், 1925 ஜூன் 23இல், கௌன்ங்ஹோவில் தொழிலாளர்களும் மாணவர்களும் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தபோது, ஆங்கிலோ-பிரெஞ்சு இராணுவ பொலிஸ் துப்பாக்கி சூடு நடத்தி 52 பேரைச் சுட்டுக் கொன்றது. அந்த படுகொலை குறித்து கேள்விப்பட்டதும், ஹாங்காங் தொழிலாளர்கள் ஒரு பொது வேலைநிறுத்தத்தோடு அதற்கு விடையிறுப்புக் காட்டினர். ஹாங்காங்கிலிருந்து 100,000 தொழிலாளர்கள் வெளியேறியதுடன், ஒரு கான்டன்-ஹாங்காங் வேலைநிறுத்த குழுவின் வழிகாட்டலின்பேரில், பிரிட்டிஷ் பொருட்களின் புறக்கணிப்பும் அறிவிக்கப்பட்டது. தொழிலாளர்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அமைப்பு, அதன் ஆயிரக்கணக்கான ஆயுதமேந்திய மறியல் போராட்டங்களோடு, அதன் கருவில் ஒரு சோவியத்தைப் போல் விளங்கியது.\nதொடக்கத்தில் ஏகாதிபத்திய-எதிர்ப்பு போராட்டமானது மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மட்டுமின்றி சீன முதலாளிமார்கள் உட்பட “ஒட்டுமொத்த மக்களையும்” உள்ளடக்கி இருந்தது. ஆனால் தொழிலாள வர்க்கத்தின் வீரத்தையும், தீவிரத்தையும் கண்டு ச��ன முதலாளித்துவம் மிக விரைவிலேயே அதிர்ந்து போனது. தங்களின் நிலைப்பாட்டை முதலில் மாற்றிக் கொண்டரவர்கள் ஷங்காயின் சீன வியாபாரிகள், அத்தோடு வேலைநிறுத்த போராட்டத்திற்கு எதிராக ஏகாதிபத்திய சக்திகளோடு ஒத்துழைக்கவும் தொடங்கினர்.\nமார்ச் 1925இல் சன் யாட்-சென் மரணமடைந்த பின்னர், தொழிலாள வர்க்கத்தின் மீது சீன முதலாளித்துவத்திற்கு இருந்த வெறுப்பு, சியாங் கேய்-ஷேக்கின் அரசியல் வளர்ச்சியில் மிக தெளிவாக வெளிப்பட்டது. ஒரு செல்வசெழிப்பான வியாபாரியின் மகனான சியாங், ஷாங்காயிலிருந்த வங்கியாளர்கள் மற்றும் தரகர்களோடு நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார். சன்னைப் போல், சியாங் கேய்-ஷேக் அறிவுஜீவி அல்லர். அவர் அவருடைய ஆரம்பகால ஆண்டுகளை ஷாங்காயின் குண்டர்கள், கொலைகாரர்கள் மற்றும் கடத்தல்காரர்களோடு கழித்திருந்தார்; பின்னர் இவர்களே நகர்புற தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரான அவரின் அதிரடி துருப்புகளாக ஆனவர்கள்.\nதொழிலாள வர்க்கத்தின் தீவிரம், CCPஇன் தலைமையை KMT உடனான அதன் உறவுகளை மறுபரிசீலனை செய்ய நிர்பந்தித்தது. KMTஇல் இருந்து CCP வெளியேறி, வெளியிலிருந்து மட்டும் ஒத்துழைக்க வேண்டுமென்று மீண்டும், அக்டோபர் 1925இல், சென்-துஹ்ஷியூ அறிவுறுத்தினார். ஆனால் மூன்றாம் அகிலம் அந்த முறையீட்டை நிராகரித்தது. சன் யாட்-சென்னின் மறைவைப் பயன்படுத்தி, வாங் ஷிங்-வேய் மற்றும் அத்தோடு சியாங் போன்ற “இடதுசாரி” மற்றும் மாஸ்கோ-ஆதரவு தலைவர்களை KMTஇன் மத்திய தலைமையில் இருத்தும் முயற்சிக்கு ஸ்ராலின் குழு ஆதரவு காட்டியது.\nசீனப் புரட்சியின் உடனடி கடமைகள் “தேசிய-ஜனநாயக”அல்லது முதலாளித்துவ குணாம்சத்தில் இருந்தன என்பதை ஒருவரும் மறுக்கவில்லை. புரட்சியை எந்த வர்க்கம் (முதலாளித்துவ வர்க்கமா அல்லது பாட்டாளி வர்க்கமா), எந்த திசையில் (ஒரு முதலாளித்துவ ஜனநாயக குடியரசின் திசையிலா அல்லது ஒரு தொழிலாளர் அரசு என்கின்ற திசையிலா) தலைமையேற்கும்\n1925இல் தொழிலாள வர்க்க எழுச்சியின் பின்னர், ஸ்ராலின் இடதிற்குத் திரும்பவில்லை; மாறாக அவர் திட்டமிட்டு தம்மைத்தாமே ஓர் இற்றுப்போன மென்ஷ்விக் கோட்பாட்டின் அடித்தளத்தில் இருத்தினார். 1917 ரஷ்ய படிப்பினைகளுக்கு எதிராக, அவர், KMT ஒரு “தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் கட்சியென்றும்”, புரட்சிகர போராட்டத்தைத் தலைமையேற்கும் தகுதியை அது பெற்றிருப்பதாகவும் ஒரு பிம்பத்தை ஊக்கப்படுத்தினார். பின்னர் அவர், சீனா போன்ற நாடுகளில் தேசிய முதலாளித்துவம், குட்டி முதலாளித்துவ அறிவுஜீவிகள், விவசாயிகள் மற்றும் தொழிலாள வர்க்கம் ஆகிய அனைத்து “முற்போக்கு” சக்திகளும் “நான்கு வர்க்கங்களின் ஓரணிக்குள்”ஏகாதிபத்திய எதிர்ப்பில் ஒன்றுசேர்ந்திருப்பதாக வாதிட்டு, அதற்கும் ஒருபடி மேலாக சென்றார்.\nரஷ்ய மென்ஷ்விக்குகளை போலவே, ஸ்ராலினும் “ஏகாதிபத்திய-எதிர்ப்பு” புரட்சியின் தலைமை இயல்பாகவே சீன தேசிய முதலாளித்துவத்தின் வசமுள்ளதாக முறையிட்டார். புரட்சியின் இரண்டாவது கட்டமாக—பாட்டாளி வர்க்கப் புரட்சி காலவரையற்ற எதிர்காலத்திற்கு ஒத்திவைக்க வேண்டியுள்ளது என்ற அர்த்தத்தில், சோசலிசத்தை கட்டியமைப்பதில் சீனா மிகவும் பின்தங்கியுள்ளதாக அவர் வாதிட்டார். KMTஐ “பாட்டாளிகளதும் விவசாயிகளதும் ஜனநாயக சர்வாதிகாரத்திற்குள்”மாற்றும் விதத்தில், அதை இடதிற்கு தள்ளுவதே சீன கம்யூனிஸ்டுகளின் முதல் கட்ட வேலையாகும். ஆட்சியை பிடிப்பதற்கான தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்தை ஒடுக்கவும், அதிகாரத்தை பிடிக்கவும் KMTக்கு சீன கம்யூனிஸ்டுகள் உதவ வேண்டுமென்பதையே நடைமுறையில் ஸ்ராலினின் முன்னோக்கு குறித்தது.\nCCP உடன் KMT கூட்டு வைக்க நிர்பந்திக்கப்பட்டிருந்தது என்ற அடிப்படை உண்மையே முதலாளித்துவத்தின் இயல்பான பலவீனத்தை பிரதிபலித்தது. ஸ்ராலினின் சந்தர்ப்பவாதம், சவாலுக்கு இடமின்றி KMT தலைவர்கள் மக்களின் முன்னால் “புரட்சியாளர்களாகவும்” “சோசலிஸ்டுகளாகவும்” வலம்வர அனுமதித்தது. அதை அவர்களும் இருகரம் நீட்டி கைப்பற்றிக் கொண்டார்கள். பெப்ரவரி-மார்ச் 1926இல் நடந்த கம்யூனிஸ்ட் அகிலத்தின் செயற்குழுவின் ஆறாவது உச்சிமாநாட்டில், ஸ்ராலின் உத்தியோகபூர்வமாக கோமின்டாங்கை மூன்றாம் அகிலத்தின் ஓர் “அனுதாப” பிரிவாக சேர்த்தார்; அத்தோடு சியாங் கேய்-ஷேக்கை மூன்றாம் அகிலத்தின் மத்திய அவையில் (presidium) “கௌரவ” தலைவராக அமரவைத்தார்.\nCCPஇன் வேண்டுகோளால் பலம் பெற்றதால், KMT தலைவர்கள் துல்லியமாக ஒரு புரட்சிகர தோற்றத்தை எடுத்தனர். 1920இல் CCP முக்கியமாக ஒரு சிறிய அறிவுஜீவிகள் வட்டத்தைக் கொண்டிருந்தது; 1927இல், அந்த கட்சி தொழில்துறை, சுரங்கத்துறை மற்றும் இர��ில்வேதுறையைச் சேர்ந்த ஏறத்தாழ மூன்று மில்லியன் தொழிலாளர்களின் ஒரு இயக்கதிற்கு (ஒப்பீட்டளவில் பெரும் எண்ணிக்கையிலான சீனாவின் பாட்டாளி வர்க்கத்தில் சிறிய ஆனால் செறிவார்ந்த பாட்டாளி வர்க்கத்திற்கு) தலைமை ஏற்றிருந்தது. 1922இல் CCPஇல் 130 அங்கத்தவர்கள் மட்டுமே இருந்தனர். ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், அதன் இளைஞர் அமைப்பு, கம்யூனிஸ்ட் இளைஞர் லீக் உட்பட, அந்த கட்சி அங்கத்தவர்களின் எண்ணிக்கை 100,000ஆக பெருவிட்டிருந்தது. 1923இல், CCP விவசாயிகள் சங்கங்களைக் கட்டியமைக்கத் தொடங்கிய போது, 100,000 கான்ரோனிய விவசாயிகள் மட்டுமே அதில் இருந்தனர்; ஜூன் 1927இல், ஹூனன் மற்றும் ஹூபெய் ஆகிய இரண்டு மாகாணங்களில் அந்த எண்ணிக்கை 13 மில்லியனை எட்டியது. அனைத்திற்கும் மேலாக, பத்து ஆயிரக்கணக்கான சிப்பாய்களின் முக்கிய பிரிவுகள், புரட்சிகர இயக்கத்திற்கு ஆதரவாக இருந்தனர். ஆனால் அந்த கட்சி தாராளவாத முதலாளித்துவத்துடனான அதன் கூட்டணியைத் தக்க வைக்க, இத்தகைய தீவிரமயப்பட்ட வெகுஜனங்களை கட்டுப்படுத்தும் நோக்கில், அது ஒரு பிற்போக்குத்தனமான கொள்கையை கொண்டிருந்தது.\nஹாங்காங் மாலுமிகள் மற்றும் தொழிலாளர்களின் 1922 வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம்\nKMT புரட்சிகர இயக்கத்திற்கு எதிரான அதன் தவிர்க்கவியலாத திருப்பத்தை எடுத்ததால், ஸ்ராலின் CCPஐ KMTஇன் ஒரு பிற்சேர்க்கையாக மாற்றியமையானது அந்த கட்சியை பெரிய அபாயத்திற்கு பரந்தளவில் திறந்துவிட்டது. 1926 மார்ச் 20இல், சியாங் KMT மீதான அவருடைய பிடியை இறுக்க திடீரென ஓர் ஆட்சிகவிழ்ப்பை நடத்தினார். அவர் “இடதுசாரி\" KMT தலைமை என்றழைக்கப்பட்டதை மட்டும் திருப்பி போடவில்லை, 50 முக்கிய கம்யூனிஸ்டுகளை கைது செய்தார்; அனைத்து சோவியத் ஆலோசகர்களையும் வீட்டுக்காவலில் வைத்தார். கான்ரோன்-ஹாங்காங் வேலைநிறுத்த குழுவை நிராயுதபாணியாக்கிய அவர், கௌங்ஜிஹோவில் துல்லியமாக தம்மைத்தாமே ஓர் இராணுவ சர்வாதிகாரியாகவும் ஸ்தாபித்துக் கொண்டார்.\nதொடக்கத்தில் ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் குழப்பத்தின் எதிர்வினைக்குப் பின்னர், ஸ்ராலின் விரைவிலேயே பழைய கொள்கையையே தொடர்வதென்று முடிவெடுத்தார். KMTஐ விட்டுவிலக வேண்டுமென்ற CCP தலைமையின் ஒரு புதிய முனைவை அவர் மீண்டும் எதிர்த்தார். சியாங் ஆட்சிகவிழ்ப்பின் அனைத்து செய்திகளும் சோவியத் மற்றும் கம்யூனிஸ்ட் அகிலத்தின் அனைத்து பத்திரிகைகளிலும் மூடி மறைக்கப்பட்டன அல்லது ஏகாதிபத்திய பிரச்சாரமென்று உதறித்தள்ளப்பட்டன. CCP அங்கத்தவர்கள் எந்தவொரு KMT குழுவிலும் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் இருக்கக்கூடாதென தடை செய்த சியாங்கின் விரோத முறைமைகளை ஸ்ராலின் ஏற்றார்.\nசியாங் வெளிப்படையாகவே அவருடைய எதிர்-புரட்சி நோக்கங்களை காட்டிய போதினும், ஸ்ராலின் யுத்தப்பிரபுகளுக்கு எதிரான ஒரு வடக்கு படையெடுப்பிற்கான அவருடைய இராணுவ திட்டத்திற்கு உற்சாகத்தோடு ஆதரவளித்தார். KMTஇன் யுத்த முயற்சிகளுக்கு உதவுகிறோம் என்ற பெயரில், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை உலுக்கிய 16 மாதகால கான்ரோன்-ஹாங்காங் வேலைநிறுத்தத்தையும், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் எந்தவொரு சுயாதீனமான போராட்டத்திற்கும் தடை விதித்தார்.\nஸ்ராலினின் சீனக் கொள்கைக்கு எதிராக ட்ரொட்ஸ்கி ஒரு முறையான அரசியல் போராட்டத்தை தொடுத்தார். செப்டம்பர் 1926இல், CCP உடனடியாக KMTஇல் இருந்து வெளியேற வேண்டுமென தீர்மானமாக அறிவித்தார். அவர் எழுதியது: “சீனத் தொழிலாளர்களின் இடப்புற போராட்டமானது சீன முதலாளித்துவத்தின் வலப்புற போராட்டத்தைப் போன்றே ஓர் உறுதியான உண்மையாகும். அரசியல்ரீதியிலான மற்றும் அமைப்புரீதியிலான தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவத்தின் அடிப்படையில் கோமின்டாங் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் வரையில், வர்க்க போராட்டங்களின் ஈர்ப்பு போக்குகளால் இப்போது அது தூர விலக்கி வைக்கப்பட வேண்டும். இத்தகைய போக்குகளை எதிர்கொள்ள அங்கே எந்த மாயமந்திர அரசியல் சூத்திரங்களோ அல்லது புத்திசாலித்தனமான தந்திரோபய கருவிகளோ இல்லை அல்லது அவ்வாறு ஏற்படவும் முடியாது.\n“சுயாதீனமான எதிர்கால அரசியல் நடவடிக்கைக்காக CCP தன்னைத்தானே தயார்படுத்திக் கொண்டிருந்த போது, ஆனால் அதேசமயம், நடந்துகொண்டிருந்த தேசிய சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற விரும்பிய CCP, அதுவொரு பிரச்சார சங்கமாக இருந்த அந்த காலக்கட்டத்தில் அது கோமின்டாங்கில் பங்கு பெற்றமை மிகச் சரியாக இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகள், சீன தொழிலாளர்கள் மத்தியில் ஒரு பலமான வேலைநிறுத்த அலையின் எழுச்சியைக் கண்டுள்ளன... இந்த சரியான உண்மையானது, CCP தற்போது அதனைஅதுவே காணும் தயாரிப்பு நிலையிலிருந்து ஓர் உயர்ந்த மட்டத்திற்கு படிபடியாக உயர்த்தும் வேலையை முகங்கொடுக்கிறது. விழிப்புணர்ச்சி பெற்றுள்ள தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான நேரடியான தலைமைக்காக போராடுவதே அதன் உடனடி அரசியல் பணியாக உள்ளது—நிச்சயமாக, புரட்சிகர தேசிய போராட்டத்தின் கட்டமைப்பிலிருந்து தொழிலாள வர்க்கத்தை நீக்குவதற்காக அல்ல, மாறாக மிகத்தீவிர போராளியின் பாத்திரத்தை மட்டுமின்றி, சீன வெகுஜனங்களின் போராட்டத்தில் ஐக்கியப்பட்ட அரசியல் தலைவர்களின் பாத்திரத்தையும் அது உறுதிப்படுத்த வேண்டியுள்ளது.”(Leon Trotsky on China, Monad Press, New York, 1978, p. 114)\nட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வுகள் பின்னர் நடந்த நிகழ்வுகளால் நிரூபிக்கப்பட்டன. ஒரு சுயாதீனமான தொழிலாள வர்க்க முன்னோக்கை அபிவிருத்தி செய்வதற்கு பதிலாக, தேசிய புரட்சிகர இராணுவத்துக்கு (National Revolutionary Army) ஆதரவளிக்க தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் அழைப்புவிடுத்ததன் மூலமாக, யுத்தப்பிரபுகளுக்கு எதிராக சியாங்கின் வடக்கு படையெடுப்பிற்கு ஆதரவாக CCP அதன் சக்தியை அர்பணித்தது. அந்த மக்கள் அவர்களின் அறிவுழைப்பை அளித்து, போக்குவரத்துகளை வெட்டவும், எதிரிகளின் போக்கிற்குப் பின்னால் வினியோகங்களுக்கு அடிபணியவும் கொரில்லா பிரிவுகளை ஸ்தாபித்தனர். இந்த பிரமாண்ட ஆதரவும், இராணுவத்திலிருந்த கம்யூனிச தளபதிகளின் பிரத்யேக வீரதீரமும் இல்லாதிருந்திருந்தால், சியாங் கேய்-ஷேக் நான்கு மாதங்களுக்கும் குறைவான காலத்தில் அவர் எட்டிய யான்ங்ட்ஜி ஆற்றை (Yangtze River) எட்ட முடியாமலேயே போயிருக்கும். (வடக்கு படையெடுப்பின் வரைப்படத்தைப் பார்க்கவும்)\n1927 இல் தேசிய புரட்சிப்படை வூஹானில் நுழைகிறது\nஎவ்வாறிருந்த போதினும், யுத்த பிரபுக்கள் மீதான KMTஇன் இராணுவ வெற்றிகளை சீன வெகுஜனங்கள் வெறுமனே புரட்சியின் தொடக்கமாக மட்டுமே பார்த்த நிலையில் வர்க்க பதட்டங்கள் வெடிக்கத் தொடங்கின. சான்றாக, படைத் துருப்புகள் ஹூனனை விடுவித்தபோது, நான்கு மில்லியன் விவசாயிகள் ஐந்தே மாதங்களில் விவசாய சங்கங்களுக்குள் வெள்ளமென சேர்ந்தனர். மேலும் ஓர் அரை மில்லியன் தொழிலாளர்கள் CCP தலைமையிலான பொது தொழிற்சங்கத்தில் (General Labour Union) இணைந்தனர். யான்ங்ட்ஜி பள்ளத்தாக்கிலிருந்த ஒரு பிரதான தொழில்துறை மையமான வூஹானில், 300,000 தொழிலாளர்கள் CCPஇன் வழிகாட்டுதலின்பேரில் ஹூபேய் பொது தொழிற���சங்கத்தை ஸ்தாபித்தனர். அனைத்திற்கும் மேலாக, அந்த பாரிய இயக்கம் வேகமாக தீவிரப்படத் தொடங்கியது. தொழிலாளர்கள் ஹன்கோவில் தன்னியல்பாக பிரிட்டிஷ் விட்டுக்கொடுப்புகளைக் கையிலெடுத்தனர். யுத்தபிரபுக்களை விரட்டியடிக்கும் நோக்கில் விவசாயிகள் போராட்டம் குறைந்த வாடகை கோரிக்கைகளில் இருந்து ஆயுதமேந்திய போராட்டங்களுக்குச் சென்றது.\nஏப்ரல் 1927: ஷங்காய் ஆட்சிக்கவிழ்ப்பு\nமக்கள் எழுச்சி பெற்றதும், புரட்சியை ஒடுக்க சியாங் கேய்-ஷேக் வேகவேகமாக கிழக்கு சீனாவின் பெருவியாபாரங்கள், தரகர்கள் மற்றும் ஏகாதிபத்திய பிரதிநிதிகளின் முகாமிற்குள் நுழைந்தார். அப்போது வூஹானில் இருந்த KMT மத்திய தலைமையில் வாங் ஷிங்-வேயைச் சுற்றி “இடதை” கட்டியெழுப்புவதன் மூலமாக, சியாங்கின் வலதுசாரி போக்கை எதிர்க்க முடியுமென மாஸ்கோ முறையிட்டது. எவ்வாறிருந்தபோதினும், KMTஇன் இடது மற்றும் வலதிற்கு இடையிலிருந்த பிளவு முற்றிலும் தந்திரோபாயம் சார்ந்திருந்தது. இரண்டுமே ஒரு முதலாளித்துவ “தேசிய” அரசாங்கத்தை ஸ்தாபிப்பதில் உடன்பட்டிருந்தன. அவற்றின் கருத்துவேறுபாடுகள் பெரிதும் இராணுவ மூலோபாயங்கள், அதிகார பகிர்வு மற்றும், மிக முக்கியமாக, கம்யூனிஸ்ட் கட்சியுடனான KMTஇன் கூட்டை எப்போது, எவ்வாறு உடைப்பது என்பதில் மையம் கொண்டிருந்தது.\nசீனாவில் தாம் முதலாளித்துவ ஆதிக்கத்தை ஸ்தாபிக்கப் போவதில்லையென ஸ்ராலினுக்கு சியாங்கின் வெற்று எதிர்ப்புகள் இருந்தபோதினும், ஒரு பெரும் தீவிரங்கொண்ட தொழிலாள வர்க்கத்தோடு அந்நாட்டின் பொருளாதார மையமாக விளங்கிய ஷங்காயை KMTஇன் இராணுவங்கள் நெருங்கிய போது, அந்த நாடகம் வெட்ட வெளிச்சமானது.\nKMT துருப்புகளுக்கு முன்னதாகவே அந்நகரத்தை CCP கைப்பற்ற விரும்பியது, ஆனால் சியாங் கேய்-ஷேக் உடனான ஒரு “முதிர்த்தியடையாத” முரண்பாட்டை தவிர்க்கும் மற்றும் “நான்கு வர்க்கங்களின் அணியை”தக்க வைக்கும் ஸ்ராலினின் கொள்கை அந்த முனைவிற்கு குழிபறித்ததோடு, இறுதியில் நெரித்துவிட்டது. முதலாளித்துவத்திடம் மீண்டும் ஒப்படைக்கவும், பின்னர் சியாங்கின் கொலைகார கூலிப்படையின் சீற்றத்தை முகங்கொடுக்கவும் மட்டுமே ஷங்காய் தொழிலாளர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றினார்கள்.\nஅதிகரித்துவந்த பாரிய போராட்டங்களிலிருந்து எழுந்த அழுத்தங்���ளின்கீழ், CCP தலைமை தேசிய ஜனநாயக பணிகளுக்கும் சோசலிச புரட்சிக்கும் இடையிலிருந்த தடைகளை முறிப்பதற்கு அழைப்புவிடுத்தது. இரயில்வே, கப்பல்துறை, சுரங்கத்துறை மற்றும் பெரிய தொழில்துறைகளை அரசின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர ஒருமுனைப்படவும், மற்றும் சோசலிசத்தை நோக்கிய மாற்றத்தைச் செய்யவும் தொழிலாள வர்க்கம் “உடனடியாக”சீனப் புரட்சியில் இணைய வேண்டுமென அந்த கட்சி தொழிலாள வர்க்கத்திற்கு அழைப்புவிடுத்தது. (History of Sino-Soviet Relations 1917-1991, Shen Zhihua, Xinhua Press, p31)\nஅவருடைய “இரண்டு கட்ட” தத்துவத்தை மீறும் CCPஇன் எவ்வித முயற்சிக்கும் விரோதம் காட்டிய ஸ்ராலின், பின்வரும் கட்டளைகளைப் பிறப்பித்து, மார்ச் 1927இன் இரண்டாம் பாதியில் CCPஇன் புரட்சிகர முனைவுகளைப் பின்வாங்க செய்தார்:\n1) ஷங்காயில் வெளிநாட்டு சலுகைகளுக்காக ஆயுதமேந்தக் கூடாது, இதன் மூலமாகவே ஏகாதிபத்திய தலையீட்டை தடுக்க முடியும்;\n2) KMTஇன் இடது மற்றும் வலதுசாரிகளுக்கு இடையில் தந்திர உத்திகளைக் கையாளுதல், இராணுவ மோதலைத் தவிர்த்தல், மற்றும் CCPஇன் துருப்புகளைப் பாதுகாத்தல்;\n3) CCP ஆயுதமேந்திய போராட்டங்களுக்குத் தயாரிப்பு செய்ய வேண்டும், ஆனால் எஞ்சியுள்ள துருப்புகள் தொழிலாள வர்க்கத்திற்கு ஆதரவின்றி இருந்ததால் அப்போதைக்கு CCP அதன் ஆயுதங்களை மறைத்து வைக்க வேண்டும்.\nஆயுதமேந்திய கிளர்ச்சிக்குப் பின்னர் ஷங்காய் தொழிலாளர்களின் வெற்றி அணிவகுப்பு\nஇந்த உத்தரவுகள், ஓர் அசாதாரணமான புரட்சிக்கு சாதகமான நிலைமையை ஒரு மரணப் பேரழிவுக்குள் திருப்ப உதவின. 1927 மார்ச் 21இல், 800,000 ஷங்காய் தொழிலாளர்களின் ஒரு பொது வேலைநிறுத்தத்தின் ஆதரவுடன், CCP ஓர் ஆயுதமேந்திய கிளர்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. யுத்தபிரபுக்களின் துருப்புகளை நசுக்கிய தொழிலாள வர்க்கம், வெளிநாட்டு பெருநிறுவனங்களைத் தவிர, அந்நகரின் கட்டுப்பாட்டை எடுத்தன. எவ்வாறிருந்தபோதினும், ஒரு தொழிலாளர்களின் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதிலிருந்து ஸ்ராலினின் கோட்பாடு CCPஐ தடுத்தது. அதற்கு மாறாக பிரதான முதலாளித்துவ பிரதிநிதிகளை உட்கொண்ட ஓர் “இடைக்கால” அரசாங்கத்தை ஸ்தாபித்தது. தொழிலாளர்களின் நலன்களை முன்னெடுப்பதற்கு மாறாக சியாங்க கேய்-ஷேக் மற்றும் அவரின் துருப்புகளை வரவேற்பதே அதன் பிரதான பணியாக இருந்தது.\nயுத்தபிரபுக்களுக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளர்கள் தாங்களே களைத்து போகும்படிக்கு, சியாங் கேய்-ஷேக் திட்டமிட்டு பல வாரங்கள் ஷங்காயிற்கு வெளியில் தங்கியிருந்தார். அதேவேளையில் அவர் ஷங்காயின் பெரிய வியாபாரங்கள் மற்றும் குண்டர்கள் மற்றும் ஏகாதிபத்திய சக்திகளோடு சேர்ந்து அவருடைய ஆட்சிகவிழ்ப்பை திட்டமிட்டார். சியாங்கின் சதித்திட்டம் CCPஇன் தலைமைக்குத் தெரியாத இரகசியமல்ல. ஷங்காய் தொழிலாள வர்க்கம் அதுவே ஆயுதமேந்தி, KMTஇன் இரண்டாவது மற்றும் ஆறாவது இராணுவ படை சிப்பாய்களிடையே இருந்த அனுதாபிகளின் பக்கம் திரும்ப வேண்டுமெனவும் CCPஇன் தலைமை தீர்மானித்திருந்தது.\nஆனால் மார்ச் 31இல், “முதிர்ச்சியற்ற” மோதலைத் தவிர்ப்பதற்கான ஸ்ராலினின் ஆணையையொட்டி, மூன்றாம் அகிலம், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அவர்களின் ஆயுதங்களை மறைத்து வைக்குமாறு CCP க்கு உத்தரவிட ஷங்காயிற்கு ஒரு தந்தியை அனுப்பியது. ஒரு CCP தலைவர் லூ யெனாங், அந்த உத்தரவை ஒரு “கொள்கையின் தற்கொலை” என கோபமாக கண்டித்தார். ஆயினும்கூட CCP ஒருபோதும் கீழ்படிய நிர்பந்திக்கப்படவில்லை.\nஅபாயங்களைக் குறித்து கடுமையாக எச்சரித்த ட்ரொட்ஸ்கியும், இடது எதிர்ப்பும் புரட்சிகர மக்களின் அதிகாரத்திற்கு அவசியமான சுயாதீனமான அங்கங்களாக சோவியத்துக்களை கட்டியெழுப்ப அழைப்புவிடுத்தார். ஆனால் ஏப்ரல் 5இல், மாஸ்கோவின் Hall of Columnsஇல் ஆயிரக்கணக்கான கட்சி தோழர்களுக்கு முன் ஆற்றிய மதிப்பிழந்த உரையில் ஸ்ராலின், CCP சியாங் உடனான அதன் அணியை தக்கவைக்க வேண்டுமென வலியுறுத்தினார்.\n“சியாங் கேய்-ஷேக் கட்டுப்பாட்டிற்குள் வந்து கொண்டிருக்கிறார். கோமின்டாங்கானது வலது, இடது, கம்யூனிஸ்டுகளைக் கொண்ட ஒருவித புரட்சிகர நாடாளுமன்ற வகையிலான ஓர் அமைப்பாகும். எதற்காக ஓர் ஆட்சி மாற்றம் வேண்டும் நமக்கு பெரும்பான்மை இருக்கும்போது, மேலும் நாம் சொல்வதை வலது கேட்கும் போது அதை ஏன் விரட்ட வேண்டும் நமக்கு பெரும்பான்மை இருக்கும்போது, மேலும் நாம் சொல்வதை வலது கேட்கும் போது அதை ஏன் விரட்ட வேண்டும் ... தற்போது நமக்கு வலது தான் தேவை. இப்போதும் இராணுவத்தை வழிநடத்தும் மற்றும் ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிராக அதை தலைமையேற்று நடத்தும் திறமையானவர்களை அது கொண்டிருக்கிறது. ஒருவேளை புரட்சியின்மீது சியாங் கேய்-ஷேக்கிற்கு வேண்டுமானா���் அனுதாபம் இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவர் இராணுவத்தை தலைமையேற்று நடத்தி வருகிறார், மேலும் ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிராக அதை இட்டுச் செல்வதற்கு மாறாக வேறொன்றையும் அவரால் செய்ய முடியாது. இதற்கும் அப்பாற்பட்டு, வலது தரப்பினர் ஜெனரல் சாங் டிசோ-லின் [மன்ச்சூரிய யுத்தபிரபு] உடனும் உறவுகளைக் கொண்டுள்ளனர் என்பதோடு அவர்களை எவ்வாறு நிலைகுலைப்பதென்றும், மேலும் ஒரு தாக்குதலும் இல்லாமல், மூட்டை முடுச்சுக்களோடு, அவர்களை புரட்சியின் பக்கம் கொண்டு வரவும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும். மேலும் அவர்கள் பணக்கார வியாபாரிகளோடு தொடர்புகளைக் கொண்டுள்ளனர், அத்துடன் அவர்களிடமிருந்து அவர்களால் பண்தையும் வசூலிக்க முடியும். ஆகவே இறுதிவரையில் அவர்கள் பயன்படுத்தப்பட வேண்டும், ஓர் எலுமிச்சை பழத்தைப் போல பிழிந்து, பின்னர் தான் தூக்கியெறியப்பட வேண்டும்.” (The Tragedy of the Chinese Revolution, Harold R. Isaacs, Stanford University Press, 1961, p. 162).\nசியாங்கின் கொலைப்படை ஒரு கம்யூனிச தொழிலாளியின் தலையை வெட்டுகிறது\nஸ்ராலினின் உரைக்கு ஒரு வாரத்திற்குப் பின்னர், ஏப்ரல் 12இல், அந்நகரின் பொது தொழிற்சங்கத்தை அழிக்க குண்டர்களை ஏவி, சியாங் தாக்குதல் நடத்தினார். மறுநாள், CCP 100,000 தொழிலாளர்களின் ஒரு வேலைநிறுத்தத்திற்கு அழைப்புவிடுத்தது. ஆனால் சியாங் கேய்-ஷேக் நூற்றுக்கணக்கான மக்களைப் படுகொலை செய்து, துருப்புகள் மற்றும் இயந்திர துப்பாக்கிகளோடு விடையிறுப்பு காட்டினார். அதற்கடுத்துவந்த சில மாதங்களில் “வெள்ளை பயங்கரத்தின்” ஆட்சியில், ஷங்காயில் மட்டுமின்றி சியாங்கின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்த ஏனைய நகரங்களிலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர் கொல்லப்பட்டனர்.\n“இடது\" KMT நோக்கி திரும்புதல்\nசியாங்கின் காட்டுமிராண்டித்தனமான களையெடுப்புகளுக்கு இடையில், CCP அப்போதும், ஒரு பிரதான தொழில்துறை மையமாக விளங்கிய ஊஹனிலும், அத்தோடு யாங்ட்ஜியை (Yangtze) ஒட்டிய பகுதியில் நடந்த பல மில்லியன் விவசாயிகளின் இயக்கத்திலும் கணிசமான செல்வாக்கை கொண்டிருந்தது. ஒரு சரியான கொள்கை, சியாங்கின் எதிர்-புரட்சியைத் தோற்கடித்திருக்கக் கூடும். ஆனால் ஸ்ராலின், ஷாங்காயின் இரத்தந்தோய்ந்த படிப்பினைகளிலிருந்து எதையும் எடுத்துக் கொள்ளவில்லை. 1927 ஏப்ரல் 21இல் பிரசுரிக்கப்பட்ட அவரின் “சீனப் புரட்சி குறி���்த பிரச்சினை” (Question of the Chinese Revolution) என்பதில், அவருடைய கொள்கை “மட்டுமே சரியான போக்கில்” இருப்பதாகவும், அவ்வாறே தொடர்ந்தும் இருக்க முடியுமென்றும் அவர் வலியுறுத்தி இருந்தார். சியாங் நடத்திய படுகொலைகள் வெறுமனே, பெரும் பூர்சுவாக்கள் புரட்சியை கைவிட்டிருந்தனர் என்பதையே எடுத்துக்காட்டின என்று அவர் அறிவித்தார்.\n“இடது” KMT அப்போதும் புரட்சிகர குட்டி முதலாளித்துவத்தைப் பிரதிபலிப்பதாகவும், அவர்களால் புரட்சியின் “இரண்டாவது கட்டத்தில்” வழிநடத்த முடியுமென்றும் ஸ்ராலின் வாதிட்டார். “இராணுவவாதம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஓர் உறுதியான போராட்டத்தை நடத்துவதன் மூலமாக, ஊஹனில் உள்ள புரட்சிகர கோமின்டாங், உண்மையில் பாட்டாளி வர்க்க மற்றும் விவசாயிகளின் ஒரு புரட்சிகர-ஜனநாயக சர்வாதிகாரத்தின் அங்கமாக மாறிவிடும் என்பதையே அது குறிக்கிறது...” ஆகவே CCP அதன் நெருக்கமான ஒத்துழைப்பை “இடது” KMT உடன் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமென வலியுறுத்தி, அவர் சோவியத்துக்களை மற்றும் CCP இன் அரசியல் சுயாதீனத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமென்ற ட்ரொட்ஸ்கி மற்றும் இடது எதிர்ப்பின் முறையீடுகளை எதிர்த்தார். (On the Opposition, J. V. Stalin, Foreign Language Press, Peking, 1974, pp. 663-664)\nஸ்ராலினின் கருத்தாய்வுகளுக்கு விடையிறுக்கையில், “நான்கு வர்க்கக் கூட்டு” (\"bloc of four classes\") குறித்த அவரின் தத்துவத்தை ட்ரொட்ஸ்கி கடுமையான விமர்சனத்திற்கு உட்படுத்தினார். “ஏகாதிபத்தியம் இயந்திரகதியில் சீனாவின் அனைத்து வர்க்கங்களையும் வெளியிலிருந்து பிணைக்கிறதென்று சிந்திப்பது ஓர் அடிப்படை பிழையாகும். ... ஏகாதிபத்தியத்திற்கு எதிரான புரட்சிகரப் போராட்டம் வர்க்கங்களின் அரசியல் வேறுபாடுகளை பலவீனப்படுத்துவதில்லை, மாறாக பலப்படுத்துகிறது,” என்றவர் விளக்கினார். ஒடுக்கப்பட்ட மற்றும் சுரண்டப்பட்ட உழைக்கும் வெகுஜனங்களை அவர்களின் காலடிக்கு கொண்டு வரும் [ஒ]வ்வொன்றும் தவிர்க்கவியலாமல் தேசிய முதலாளித்துவத்தை ஏகாதிபத்தியங்களுடன் ஒரு வெளிப்படையான முகாமிற்குள் தள்ளுகிறது. இரத்தந்தோய்ந்த உள்நாட்டு யுத்தத்தின் ஒவ்வொரு தீவிர முரண்பாட்டிலும், முதலாளித்துவத்திற்கும் மற்றும் தொழிலாளர்கள்-விவசாய வெகுஜனங்களுக்கும் இடையிலான வர்க்க போராட்டமானது பலவீனப்படுவதில்லை, ஆனால், அதற்கு நேர்மா���ாக, ஏகாதிபத்திய எதிர்ப்பால் கூர்மைப்படுகிறது.” (Problems of the Chinese Revolution, Leon Trotsky, New Park Publications, London, 1969, p. 5).\n“இடது” KMTலிருந்து கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிக்க வேண்டியதே மிகவும் அவசர பணியாகுமென்று ட்ரொட்ஸ்கி வலியுறுத்தினார். “துல்லியமாக, சுயாதீனமற்று இருப்பதே அனைத்து கொடுமைகளுக்கும் மற்றும் அனைத்து தவறுகளுக்கும் ஆதாரமாக உள்ளது. இந்த அடிப்படை பிரச்சினையில், கருத்தாய்வுகள் ஒரே தடவையாகவும், நேற்றைய பழக்கவழக்கங்கள் அனைத்திற்கும், முற்றுப்புள்ளி வைப்பதற்கு மாறாக, 'முன்னையும் விட அதிகமாக’ அதை தக்க வைக்க முயலுகின்றன. ஆனால் தவிர்க்கவியலாமல் பெரும் பூர்சுவாக்களின் ஒரு கருவியாக மாற்றப்பட்டுள்ள ஒரு குட்டி-முதலாளித்துவ கட்சியின் மீது பாட்டாளி வர்க்கத்தின் சித்தாந்த, அரசியல் மற்றும் அமைப்புரீதியிலான சார்பைத் தக்கவைக்க அவர்கள் விரும்புகிறார்கள் என்பதையே இது குறிக்கிறது.” (மேற்குறிப்பிட்டுள்ள அதே புத்தகத்தில் பக்கம் 18)\nமாஸ்கோவை சேர்ந்த சன் யாட்-சென் (Sun Yat-sen) பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில், 1927 மே 13ல், எது மார்க்சிசத்தின் ஓர் ஏளனமாக மட்டுமே வர்ணிக்கப்படக் கூடியதோ அதைக்கொண்டு, ஸ்ராலின் அவரின் “நான்கு வர்க்கங்கக் கூட்டு” தத்துவத்தை (\"bloc of four classes\") நியாயப்படுத்தினார். “கோமின்டாங் ஒரு ‘சாதாரண’ குட்டி-முதலாளித்துவ கட்சியல்ல. குட்டி-முதலாளித்துவ கட்சிகளில் பல வகைகள் உள்ளன. ரஷ்யாவிலுள்ள மென்ஷ்விக்குகளும், சோசலிச புரட்சியாளர்களும் கூட குட்டி-முதலாளித்துவ கட்சிகளே; ஆனால் அதேநேரத்தில் அவைகள் ஏகாதிபத்திய கட்சிகளாக இருந்தன, ஏனென்றால் அவை பிரெஞ் மற்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியங்களோடு ஒரு தீவிர கூட்டைக் கொண்டிருந்தன... கோமின்டாங்கை ஓர் ஏகாதிபத்திய கட்சியென்று கூற முடியுமா நிச்சயமாக முடியாது. சீனப் புரட்சி ஏகாதிபத்தியத்திற்கு எதிரானது என்பதைப் போலவே, கோமின்டாங்கும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான கட்சியாகும். இந்த வேறுபாடு அடிப்படையானது.” (On the Opposition, J. V. Stalin, Foreign Language Press, Peking, 1974, p. 671).\n1942இல் ஜப்பானிய யுத்தகால தலைவர் ஹிடேகி டோஜோவும் (இடது), வாங் சின்ங்-வேய்யும்\nசீனப் புரட்சி ஏகாதிபத்திய-எதிர்ப்பு என்பதால், சியாங் கேய்-ஷேக்கும் “ஏகாதிபத்திய-எதிர்ப்பாளரே” என்ற அபத்தமான கருத்து, ட்ரொட்ஸ்கியால் மட்டுமல்ல, வ��லாற்றிலேயே மறுக்கப்பட்டது. ஏதேனுமொரு பிரதான சக்திகளுக்கு எதிரான KMTஇன் எதிர்ப்பானது, உள்ளபடியே ஏகாதிபத்தியத்திற்கான அதன் எதிர்ப்பை அர்த்தப்படுத்தவில்லை. KMT தலைவர்கள் வெறுமனே ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையே தந்திரோபாய உத்திகளைக் (manoeuvring) கையாண்டு கொண்டிருந்தனர், அதேவேளை மக்களைக் குழப்புவதற்கு “ஏகாதிபத்திய-எதிர்ப்பு” கோஷங்களையும் உதட்டளவில் உச்சரித்து வந்தனர். சான்றாக, 1930கள் மற்றும் 1940களில் ஜப்பானிய தாக்குதலை எதிர்கொண்டிருந்த நிலையில், சியாங் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவின் பக்கம் திரும்புவதற்கு தயங்கவேயில்லை. “இடது” KMTஇன் தலைவர்களைப் பொறுத்த வரையில், வாங் சின்ங்-வேய் (Wang Ching-wei) ஒருபடி மேலே சென்று, ஜப்பானின் கைப்பாவை சீன ஆட்சியின் தலைவரானார். தாய்வானில் கம்யூனிஸ்ட்-விரோத சர்வாதிகாரத்தின் தலைவராக அவரின் இறுதி நாட்களை முடித்த சியாங், ஸ்ராலினிச தலைமையோடு சேர்ந்து மாஸ்கோவில் உலக சோசலிசப் புரட்சியை நிர்மூலமாக்கினார் என்பது ஒவ்வொருவரின் நினைவிலும் பற்ற வைக்கப்பட வேண்டும்.\nECCIஇன் எட்டாம் அகல்பேரவையில் (பிளீனத்தில்) ஸ்ராலின் வூஹானை “புரட்சிகர மையமாக” புகழ்ந்து கொண்டிருக்கையில், “இடது\" KMTஇன் பல தளபதிகள், தங்கள் கட்சியின் உத்தியோகப்பூர்வ கொள்கையை மீறி, ஏற்கனவே கம்யூனிஸ்டுகள், தொழற்சங்கங்கள் மற்றும் அப்பிராந்தியத்திலிருந்த விவசாய அமைப்புகளைத் தாக்கி வந்தனர். 1927 மே 17இல், அகல்பேரவையின் முன்னதாக, இரத்தந்தோய்ந்த ஒடுக்குமுறைகளில் ஒன்று சான்ங்ஷாவில் (Changsha) நடந்தது, ஆனால் அதுகுறித்து அகல்பேரவையில் ஒன்றுமே குறிப்பிடப்படவில்லை. மாறாக, “இடது” KMT உடனான CCPஇன் தொடர் கூட்டணிக்கு எதிராக, சோவியத்களைக் கட்டியெழுப்பும் இடது எதிர்ப்பின் முறையீடுகளை ஸ்ராலின் கண்டனம் செய்தார். “தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் பிரதிநிதிகளின் சோவியத்தை இப்போது ஸ்தாபிப்பதென்பது சோவியத்துக்கள் மற்றும் ஹான்கோ (Hankow) அரசாங்கத்தால் பகிர்ந்து கொள்ளப்பட்டதைப் போல, ஓர் இரட்டை அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு ஒப்பானதென்பதையும், அது நிச்சயமாகவும், தவிர்க்கவியலாமலும் ஹான்கோ அரசாங்கத்தைத் தூக்கியெறிய அழைப்புவிடுக்கும் முழக்கத்திற்கு இட்டுச் செல்லுமென்பதையும் எதிர்ப்பு அறியுமா\nஇதற்கான ட்ரொட்ஸ்கியின் பதில் ஓராண்டிற்கு வெளியிடப்படாமல் இருந்தது. வரவிருப்பது குறித்த ஒரு சக்திவாய்ந்த எச்சரிப்பில், அவர் ஸ்ராலினின் கொள்கையை மறுத்துரைத்ததோடு, மூன்றாம் அகிலமும் (Comintern) அவ்வாறே செய்ய வேண்டுமென அழைப்புவிடுத்தார். “சீன விவசாயிகளிடம் நாங்கள் இதைத்தான் நேரடியாக கூறுகிறோம்: உங்களின் சொந்த சுயாதீனமான சோவியத்துக்களை நீங்கள் ஸ்தாபிக்காமல், ஊஹன் தலைமையை நீங்கள் பின்தொடர்வீர்களாயின், வாங் சின்ங்-வேய் மற்றும் அவரின் கூட்டாளிகள் போன்ற இடது கோமின்டாங் தலைவர்கள் தவிர்க்கவியலாமல் உங்களைக் காட்டி கொடுப்பர்... வாங் சின்ங்-வேய் வகை அரசியல்வாதிகள், கடினமான நிலைமைகளின்கீழ், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு எதிராக சியாங் கேய்-ஷேக் உடன் பத்து மடங்கு உடன்படுவார்கள். அத்தகைய நிலைமைகளின்கீழ் ஒரு முதலாளித்துவ அரசாங்கத்தில் இருக்கும் இரண்டு கம்யூனிஸ்டுகளும், உழைக்கும் வெகுஜனங்களுக்கு எதிரான ஒரு புதிய தாக்குதலைத் தயாரிப்பதற்கான ஒரு நேரடியான முகமூடியோடு இல்லையென்றாலும், அவர்கள் சக்தியற்ற பிணைக்கைதிகளைப் போலிருப்பர்... சீன முதலாளித்துவ ஜனநாயக புரட்சியானது ஒன்று சோவியத் வடிவில் முன்னோக்கி நகர முடியும் அல்லது நகரவே முடியாது.” (Leon Trotsky on China, Monad Press, New York, 1978, p234-235, emphasis in original).\nமீண்டும் ட்ரொட்ஸ்கியின் எச்சரிக்கைகள் நிரூபணமாயின. ஷங்காயில் நடந்த இரத்தக்குளியலுக்குப் பின்னர், வூஹானில் இருந்த முதலாளிமார்களும், நிலவுடைமையாளர்களும் ஆதரவிற்காக விரைவிலேயே சியாங் கேய்-ஷேக்கை எதிர்நோக்கி நின்றனர். ஆலைகள் மற்றும் கடைகளை மூடி, அவர்கள் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களை எதிர்த்தனர். திட்டமிட்டு வங்கிகளில் பண ஓட்டத்தை ஒழுங்கமைத்த அவர்கள், ஷங்காயிற்கு அவர்களின் வெள்ளிகளைக் கொண்டு வந்தனர். கிராமப்புறங்களில், வணிகர்களும் வட்டிக்கு பணம் கொடுப்பவர்களும் விவசாயிகளுக்கு பணம் கொடுக்க மறுத்து, வசந்தகால விவசாயத்திற்கு அவர்கள் விதைகள் வாங்க முடியாதபடிக்குச் செய்தனர். தாங்கமுடியாத அளவிற்கு ஊக வணிகர்கள் விலைகளை ஏற்றிவிட்டிருந்த நிலையில், ஏகாதிபத்திய சக்திகளும் அவற்றின் ஆலைகளை மூடி அந்த நாசவேலையில் சேர்ந்து கொண்டன. பொருளாதார பொறிவுகளும், உயர்ந்துவந்த வெகுஜனப் போராட்டங்களும் வாங் சின்ங்-வேய்யை அச்சமூட்டின. விவசாயிகள் மற்றும் ���ொழிலாளர்களின் “மிரட்டல்” நடவடிக்கைகளைக் குறைக்க, அவரது அரசாங்கத்தில் விவசாயத்துறை மற்றும் தொழிலாளர்துறையிலிருந்த இரண்டு கம்யூனிஸ்ட் மந்திரிகளும் அவர்களது செல்வாக்கைப் பயன்படுத்துமாறு அவர்களுக்கு அவர் கோரிக்கை விடுத்தார்.\nஉத்தியோகபூர்வ CCP கொள்கையானது வெகுஜனப் போராட்டங்களோடு நேரடியாக முரண்பட்டிருந்தது. பல கிராமப்புறங்களில், விவசாய அமைப்புகள் நிலப்பிரபுக்களை விரட்டியடித்து, அவை உள்ளூர் அதிகாரங்களாக செயல்படத் தொடங்கின. ஊஹன் மற்றும் சான்ங்ஷா ஆகிய இரண்டு பிரதான நகரங்களில், பணவீக்கமும் வியாபார அடைப்புகளும் தொழிலாளர்களை கடினமாக பாதித்தது; அது ஆலைகளையும், கடைகளையும் கையிலெடுக்க வேண்டுமென்ற புரட்சிகர முறையீடுகளை உயர்த்த அவர்களை நிர்பந்தித்தது. சோவியத்துக்களைக் கட்டியெழுப்ப வேண்டுமென்ற ட்ரொட்ஸ்கியின் முறையீடு சரியான நேரத்தில் வந்திருந்தது. ஸ்ராலின் வாதிட்டதைப் போல, சோவியத்துக்கள் வெறுமனே ஆயுதமேந்திய கிளர்ச்சியை வழிநடத்துவதற்கான ஒரு கருவியல்ல, மாறாக அவை ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வாகனங்களாக இருந்தன. அவற்றின்மூலம் புரட்சிகர எழுச்சியின் மத்தியிலிருந்த உழைக்கும் மக்கள் அவர்களின் பொருளாதார மற்றும் சமூக வாழ்வை மறுக்கட்டமைப்பு செய்து கொள்ள முடியும் என்பதோடு எதிர்-புரட்சிக்கு எதிரான அவர்களின் நலன்களையும் பாதுகாத்துக் கொள்ள முடியும்.\nஹூனன் மற்றும் ஹூபேயில் இருந்த தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகள் மில்லியன் கணக்கானவர்களை உறுப்பினர்களாக கொண்டிருந்ததாக பின்னர் பென்ங் ஷூஜி (Peng Shuzi) விவரித்தார். CCP அப்போது ட்ரொட்ஸ்கியின் ஆலோசனையைப் பின்பற்றி, இந்த ஒழுங்கமைக்கப்பட்ட வெகுஜன சக்தியைச் சார்ந்து இருந்திருந்தால், அதேநேரத்தில் தொழிலாளர்-விவசாயிகள்-சிப்பாய் சோவியத்தின் அமைப்பை மத்திய புரட்சிகர அமைப்பாக ஆக்குவதற்கு அழைப்புவிடுத்து, விவசாயப் புரட்சியை நடத்திய இத்தகைய ஆயுமேந்திய சோவியத்துக்கள் மூலமாக, விவசாயிகள் மற்றும் புரட்சிகர சிப்பாய்களுக்கு நிலங்களை அளித்திருந்தால், அவை ஹூனன் மற்றும் ஹூபேயில் அனைத்து ஏழை மக்களையும் சோவியத்துகளுக்குள் கொண்டு வந்திருக்கும் என்பது மட்டுமல்ல, மாறாக அவை நேரடியாக பிற்போக்குதனமான நிர்வாகிகளின் அஸ்திவ��ரத்தையும் உடனடியாக அழித்திருக்கக்கூடும் மற்றும் மறைமுகமாக சியாங்கின் இராணுவத்தையே நிலைகுலைய செய்திருக்கும். இவ்விதத்தில், அந்த புரட்சி எதிர்புரட்சிகர சக்தியின் வேர்களின் அழிப்பிலிருந்து அபிவிருத்தி அடைந்து, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் பாதையில் முன்னேறியிருக்கக்கூடும். (Leon Trotsky on China, Monad Press, New York, 1978, p. 66, emphasis in original).\n“இடது” KMT குறித்த தம்முடைய மடத்தனமான புகழ்ச்சிகளுக்கு இடையில், ஸ்ராலின் அவருடைய கொள்கை முடமாகி வந்ததையும் உணர்ந்தார். CCP 20,000 கம்யூனிஸ்டுகள் மற்றும் 50,000 தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுடன் அதன் சொந்த இராணுவத்தை உருவாக்க, 1927 ஜூன் 1இல், அதற்கு உத்தரவிட்டார். ஆனால் புரட்சிகள் அதிகாரத்துவத்தின் ஆணைக்கிணங்க ஏற்படுவதில்லை. ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டதைப் போல, ஒரு புரட்சிகர இராணுவத்தைக் கட்டியமைப்பதற்கான முன்நிபந்தனையானது, வெகுஜனங்களிடையே இருக்கும் கட்சியின் ஒருங்கிணைந்த செல்வாக்கும் மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கும் விவசாயிகளுக்கும் இடையில் கூட்டணியை உருவாக்குவதற்கான ஒரு திடமான வழிவகையுமே ஆகும். சோவியத்துக்களை கட்டியெழுப்புவதை நிராகரித்ததன் மூலமாக, CCP அதன் சொந்த இராணுவத்தை ஸ்தாபிப்பதற்கு அவசியமான அடித்தளத்தை உருவாக்குவதிலிருந்து அதை தடுத்தார்.\nவாங் சின்ங்-வேய்யின் தவிர்க்கவியலாத காட்டிக்கொடுப்பு வெளிப்படையாக வந்ததும், கட்சி KMTஇல் இருந்து வெளியேற வேண்டுமென மீண்டுமொருமுறை CCP தலைவர் சென்-துஹ்ஷியூ (Chen Duxiu) முறையிட்டார். மீண்டும், மூன்றாம் அகிலம் அந்த முறையீட்டை நிராகரித்தது. ஜூலையின் தொடக்கத்தில், ஷென் கோபத்துடன் கட்சியின் பொது செயலாளர் பதவியை இராஜினாமா செய்தார். ஷென்னை அடுத்துவந்த ஷூ குய்பா உடனடியாக, இந்த வாழ்வா சாவா தருணத்திலும் கூட, “இயல்பிலேயே தேசிய புரட்சியை முன்னெடுக்கும் நிலையில் KMT உள்ளது” என்று அறிவித்து, ஸ்ராலினுக்கு அவருடைய விசுவாசத்தைக் காட்டினார்.\nகம்யூனிஸ்டுகள் அனைவரும் KMTஐ விட்டு விலக வேண்டும் அல்லது கடுமையான தண்டனையை எதிர்கொள்ள வேண்டியதிருக்குமென கோரும் ஓர் உத்தரவை, ஜூலை 15இல், வாங் சின்ங்-வேய் உத்தியோகப்பூர்வமாக வெளியிட்டார். சியாங்கைப் போன்றே, “எலுமிச்சம்பழத்தைப் போல” CCPஐ பிசைத்தெடுத்த Wangஉம், பின்னர், கம்யூனிஸ்டுகளுக்கும் எழுச்சியுற்ற வெகுஜனங்களுக்கும் எதிராக, இன்னும் கொடுமையான, மற்றொரு ஒடுக்குமுறை அலையைக் கட்டவிழ்த்துவிட்டார்.\nஅக்காலத்திய செய்தியறிக்கையொன்று பின்வருமாறு விவரித்தது: “கடந்த மூன்று மாதங்களில், இன்று வரையில் கீழ்-யாங்க்ட்ஜியிலிருந்து பரவியுள்ள எதிர்வினை தேசிய கட்டுப்பாடு என்றழைக்கப்படுவதன்கீழ் அனைத்து பிராந்தியங்களிலும் செல்வாக்கு பெற்றுள்ளது. யுத்தகள இராணுவ தளபதிகளைவிட டாங் ஷெங்-சின் படுகொலை பிரிவுகளின் மிகவும் திறமையான தளபதி என்பதை அவரே நிரூபித்துள்ளார். ஹூனனில் அவருக்குகீழ் இருந்த தளபதிகள் செய்த “கம்யூனிஸ்டுகளின்” ஒரு துடைப்பிற்கு இணையாக சியாங் கேய்-ஷேக் கூட செய்ய முடியாது. சுட்டுத்தள்ளுதல், தலையைச் சீவுதல்போன்ற வழக்கமான முறைகள் சித்திரவதை மற்றும் ஊனப்படுத்துதல் போன்ற முறைகளோடு சேர்ந்து கொண்டிருந்தது. அவை இருண்ட காலங்கள் மற்றும் நீதிவிசாரணைகளின் கொடூரங்களை நினைவிற்குக் கொண்டு வருகின்றன.\nஅந்த விளைவுகள் வியத்தகு முறையில் இருந்தன. ஹூனனில் இருந்த விவசாயிகள் மற்றும் தொழிலாளர் சங்கங்கள் (இவை ஒட்டுமொத்த நாட்டிலேயே மிகவும் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டவையாக இருந்திருக்கக்கூடும்) முற்றிலுமாக நசுக்கப்பட்டன. எண்ணெய்யில் எரிக்கப்படுவதிலிருந்தும், உயிரோடு புதைக்கப்படுவதிலிருந்தும், வயர் மூலமாக மெதுவாக மூச்சுத்திணறி கொல்லப்படும் சித்திரவதை, மற்றும் கூறுவதற்கே மிகவும் கொடூரமான ஏனைய படுகொலை வடிவங்களில் இருந்து தப்பித்த தலைவர்கள் நாட்டைவிட்டு தப்பி ஓடினர் அல்லது எளிதில் கண்டுபிடிக்க முடியாதபடிக்கு மிகவும் கவனமாக மறைந்திருந்தனர்...” (The Tragedy of the Chinese Revolution, Harold R. Isaacs, Stanford University Press, 1961, p. 272)\nஆயினும்கூட, ஸ்ராலின் அவருடைய கொள்கைகள் சரியென்று வலியுறுத்தியதோடு, தோல்விகளுக்கு CCP தலைவர்களை, அதுவும் குறிப்பாக ஷென்னை குற்றஞ்சாட்டினார். இடது எதிர்ப்பின் விமர்சனங்கள் தொடர்ந்து சோவியத் தொழிலாள வர்க்கத்திடையே செல்வாக்கு பெறத் தொடங்கியிருந்த நிலையில், ஸ்ராலின் சந்தர்ப்பவாதத்திலிருந்து அதன் நேரெதிரான சாகசவாதத்திற்கு கூர்மையாக திரும்பியதன் மூலமாக, அவர் அவருடைய மதிப்பைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பினார். CCP மற்றும் சீன வெகுஜனங்களை இரண்டு தோல்விகள் நசுக்குவதற்கு பொறுப்பான ஸ்ராலின், அந்த நொருங்கி���் போயிருந்த கட்சியை, நிச்சயமாக தோல்விக்கு இட்டுச்செல்லும், ஒரு தொடர்ச்சியான ஆயுதமேந்திய தாக்குதல்களை நடத்த உத்தரவிட்டார். 1930களின் தொடக்கத்தில் “மூன்றாம் காலத்திய\" (Third Period) அதிதீவிர-இடது கோட்பாட்டை முன்கூட்டியே எடுத்துக்காட்டும் விதமாக, சீனப் புரட்சி பின்னடைவு கண்டிருந்த சரியான நேரத்தில், அதிகாரத்தைக் கைப்பற்றுவதை உடனடி பணியாக பாட்டாளி வர்க்கத்திடம் ஒப்படைத்தார். ட்ரொட்ஸ்கி விளக்கியதைப் போல, அப்போது CCP மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு மறுசீரமைப்பு, பாதுகாப்பான ஜனநாயக முழக்கங்கள் மற்றும் அனைத்திற்கும் மேலாக அவசியமான படிப்பினைகளை வரையறுப்பதே தேவைப்பட்டது---அவை அனைத்தும் ஸ்ராலினால் பிடிவாதமாக மறுக்கப்பட்டன.\nசீனப் புரட்சியின் இறுதி மூச்சுத்திணறல், அதாவது டிசம்பர் 1927இல் நடந்த குவாங்ஜோவ் எழுச்சியானது, கிரிமினல் வகையிலானதன்றி வேறொன்றுமில்லை. அது குவாங்ஜோவ் வெகுஜனப் போராட்டத்தோடு அல்லாமல், மாறாக சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பதினைந்தாவது காங்கிரஸின் ஆரம்பத்தோடு சரியாக பொருந்தி நின்றது. ஸ்ராலினிச தலைமையின் செல்வாக்கை வளர்த்தெடுப்பதும், இடது எதிர்ப்பின் விமர்சனங்களை ஒடுக்குவதுமே அதன் முதன்மை நோக்கமாக இருந்தது. பாரிய ஆதரவின்றி, சில ஆயிரம் கட்சி தொண்டர்களோடு ஒரு சோவியத் அரசாங்கத்தை உருவாக்குவதற்கான முயற்சி, வெற்றிக்கான சாத்தியக்கூறை பெற்றிருக்கவில்லை. குறுகிய காலமே நீடித்த குவாங்ஜோவ் “சோவியத்தைக்” காப்பாற்ற சுமார் 5,700 பேர், (அவர்களில் பலர் உயிர்வாழ்ந்துவந்த சிறந்த புரட்சிகர போராளிகளாக இருந்தனர்) அந்த வீரதீர யுத்தத்தில் உயிரிழந்தனர்.\nஸ்ராலினின் சோவியத் கோட்பாடு இறுதியாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. மிக முக்கியமாக, “ஜனநாயக” கட்டம் முடிவுறுவதற்கு முன்கூட்டியே அல்லாமல், கிளர்ச்சியைத் தூண்டுவதற்கு ஒரு கருவியாக இறுதி கட்டத்தில் தான் சோவியத்துக்கள் ஸ்தாபிக்கப்பட வேண்டுமென, புரட்சி முழுவதிலுமே, ஸ்ராலின் வலியுறுத்தி வந்தார். ஆனால், ட்ரொட்ஸ்கி தொடர்ந்து வலியுறுத்தியதைப் போல, எதார்த்தத்தில், அரசியல் போராட்டத்திற்குள் உழைக்கும் வெகுஜனங்களின் பரந்த அடுக்குகளை ஈர்ப்பதற்கான கருவியாக சோவியத்துக்கள் இருந்தன. அவற்றை மேலிருந்து திணிக்க முடியாது, மாறாக தொழிற்ச���லை குழுக்கள் மற்றும் வேலைநிறுத்த குழுக்கள் உட்பட புரட்சிகர அடிமட்ட வேர் இயக்கத்திலிருந்து அவை எழுகின்றன. புரட்சிகர நெருக்கடி அபிவிருத்தி அடைந்த நிலையில், சோவியத்துக்கள் தொழிலாளர் வர்க்க அதிகாரத்தின் புதிய அங்கங்களாக பரிணமிக்கக் கூடும்.\nகுவாங்ஜோவில் ஒரு கிளர்ச்சியை நடத்துவதற்கான கருவியாக “சோவியத்” என்றழைக்கப்பட்ட ஓர் அமைப்பை CCP அங்கே அதிகாரத்துவரீதியில் ஸ்தாபித்தது. ஆனால் சோவியத் என்றழைக்கப்பட்ட அதில் தங்களின் “பிரதிநிதிகளை” சாதாரண தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளால் அறிய முடியாததால், ஸ்ராலினால் எதிர்பார்க்கப்பட்ட “மகத்தான விடையிறுப்பு” அதற்கு கிடைக்கவில்லை. தொழிலாளர்களில் ஒரு மிகச்சிறிய எண்ணிக்கையிலானவர்களே குவாங்ஜோவ் “சோவியத்” அரசாங்கத்தை ஆதரித்தனர். அது விரைவிலேயே நசுக்கப்பட்டது.\nமுதலாளித்துவ ஜனநாயகமே குவாங்ஜோவ் எழுச்சியின் பணிகள் என்பதை ஸ்ராலின் தொடர்ந்து கொண்டிருந்தார். ஆனால் ட்ரொட்ஸ்கி சுட்டிக் காட்டியதைப் போல, இந்த தோல்வியுற்ற வீரசாகசத்திலும் கூட, பாட்டாளிவர்க்கம் மேற்கொண்டு நகர நிர்பந்திக்கப்பட்டிருந்தது. அது இருந்த அந்த குறுகிய காலத்தின் போது, பெரிய தொழில்துறை மற்றும் வங்கிகளை தேசியமயமாக்குவது உட்பட தீவிர சமூக முறைமைகளைச் செய்ய CCP அதன் சொந்த அதிகாரத்தைப் பயன்படுத்த நிர்பந்திக்கப்பட்டிருந்தது. ட்ரொட்ஸ்கி அறிவித்ததைப் போல, இந்த முறைமைகள் “முதலாளித்துவம்” என்றால், ஒரு பாட்டாளிவர்க்க சீனப் புரட்சியானது எவ்வாறு இருக்குமென்று அனுமானிப்பது மிகவும் கடினமாக போய்விடும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், குவாங்ஜோவ் கிளர்ச்சியிலும் கூட, CCP தலைமை ஸ்ராலினின் “இரண்டு-கட்ட” கோட்பாட்டை அல்லாமல், நிரந்தர புரட்சியின் தர்க்கத்தைப் பின்தொடர நிர்பந்திக்கப்பட்டிருந்தது.\n1927 இல் மாவோ சேதுங்\nகுவாங்ஜோவ் எழுச்சியின் தோல்வி நகரப்புற மையங்களில் புரட்சி முடிவடைந்ததைக் குறித்தது. மாவோ சேதுங் போன்ற இடது எதிர்ப்பில் சேராத CCP தலைவர்கள், கிராமப்புறங்களுக்குப் பறந்துவிட்டனர். ஸ்ராலினிச அதிகாரத்துவத்திலிருந்து மூன்றாம் அகிலத்தின் “மூன்றாம் காலக்கட்டம்” மற்றும் “சோவியத்துக்களை” ஸ்தாபிப்பது வரையிலான அழுத்தங்களின்கீழ், CCPஇல் ஒருபுதிய சக்தி எழுந்தது. மாவோ��ால் பிரேரிக்கப்பட்ட இந்த போக்கு துல்லியமாக தொழிலாள வர்க்கத்தின் வேர்களைத் துண்டித்துவிட்டு, விவசாயிகளை அடிப்படையாக கொண்டிருந்தது. “ஆயுதமேந்திய போராட்டத்தைத்” தொடர, முக்கியமாக விவசாயிகளைக் கொண்ட “செம்படையை” CCP உருவாக்கி, சீனாவின் கிராமப்புற உட்பகுதிகளில் “சோவியத்துக்களை” ஸ்தாபித்தது. 1930களின் தொடக்கத்தில், CCP தோற்றப்பாட்டளவில் நகர்புற தொழிலாள வர்க்கத்திற்குள் அதன் வேலைகளைக் கைவிட்டிருந்தது.\nமார்க்சிசத்தின் விவசாயிகள் வெகுஜனவாதத்தோடு (peasant populism) மாவோவின் அரசியல் கண்ணோட்டம் வெகுவாக பொருந்தி இருந்ததால், அவர் மிக இயல்பாகவே இந்த போக்கின் புதிய தலைவராக உருவானார். கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்வதற்கு முன்னால், அவர் ரஷ்ய நரோட்னிக்களால் தோற்றுவிக்கப்பட்டிருந்த “புதிய கிராமம்” (New Village) எனும் ஒரு ஜப்பானிய கற்பனாவாத சோசலிச பயிலகத்தின் ஆழ்ந்த தாக்கத்தைக் கொண்டிருந்தார். புதிய கிராமம், “சோசலிசத்திற்கான” ஒரு பாதையாக கூட்டு விவசாயம், சமூக நுகர்வு மற்றும் தன்னாட்சிபெற்ற கிராமங்களிடையே பரஸ்பர உதவி போன்றவற்றை ஊக்குவித்தது. இந்த “கிராமப்புற சோசலிசம்” புரட்சிகர பாட்டாளிவர்க்கத்தின் நலன்களைப் பிரதிபலிக்கவில்லை, மாறாக அது முதலாளித்துவத்தின்கீழ் சிறு-விவசாய அழிப்பினால் உண்டாகி சீரழிந்த விவசாயிகளின் குரோதத்தைப் பிரதிபலித்தது.\nகம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்த பின்னரும் கூட, விவசாயிகளின்பால் கொண்டிருந்த இந்த நோக்குநிலையை மாவோ ஒருபோதும் கைவிடவில்லை என்பதோடு 1925-1927இன் எழுச்சிகளின் போது தவறின்றி அவர் கட்சியின் வலதுசாரியில் இருந்தார். 1927 தொழிலாள வர்க்க போராட்டத்தின் உச்சக்கட்டத்தில் கூட, சீனப் புரட்சியில் பாட்டாளி வர்க்கம் ஒரு முக்கியமற்ற காரணியாக இருந்தது என்பதையே மாவோ தொடர்ந்து தூக்கிப் பிடித்திருந்தார். “ஜனநாயக புரட்சியின் சாதனைக்கு நாம் 10 புள்ளிகள் அளிக்கிறோமென்றால், பின்னர்... நகரத்தார் மற்றும் இராணுவ பிரிவுகளுக்கு மூன்று புள்ளிகள் மட்டுமே பெறுகின்றன, அதேவேளை மீதமிருக்கும் ஏழு புள்ளிகள் விவசாயிகளுக்கே போக வேண்டும்...” (Stalin's Failure in China 1924-1927, Conrad Brandt, The Norton Library, New York, 1966, p. 109).\nசீனப் புரட்சியின் தோல்விக்குப் பின்னர் வெகுவிரைவில், கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ட்ரொட்ஸ்கி உள்நாட்டில���யே தனிமைப்படுத்தப்பட்டு, பின்னர் சோவியத் ஒன்றியத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு சீனப் புரட்சியில் எது பணயமாக இருந்ததென்பதை ட்ரொட்ஸ்கியும், இடது எதிர்ப்பும் நன்கு அறிந்திருந்தனர் என்பதை 1925-1927 சீன ஆவணம் தெளிவுபடுத்துகின்றது. மூன்றாம் அகிலத்தின் கொள்கையை மாற்றவும், ஒரு புரட்சிகர வெற்றிக்கு சிறந்த நிலைமைகளை உருவாக்கவும் ஒரு மாபெரும் அரசியல் போராட்டத்தில் ட்ரொட்ஸ்கி ஈடுபட்டிருந்தார். எல்லாவற்றையும்விட குறைந்தபட்சமாக உத்தியோகபூர்வமாக சரியென்று நிரூபிக்கப்பட்ட ஒரு பிரச்சினையாக அது இருந்தது.\n1928இல் அவர் நாடுகடத்தப்பட்டிருந்த போது எழுதப்பட்ட, அவருடைய சுயசரிதையான எனது வாழ்க்கை (My Life) இல், சியாங் கேய்-ஷேக் ஷாங்காய் தொழிலாளர்களை இரத்தத்தில் மூழ்கடித்தப் பின்னர் சோவியத் ஒன்றியத்தில் என்ன நடந்தது என்பதை நினைவுகூர்ந்திருந்தார். “கட்சி முழுவதும் பரபரப்பு அலையென மோதியது. எதிர்தரப்பு அதன் தலையைத் தூக்கியது. ... ஸ்ராலினின் கொள்கையின் அப்பட்டமான திவால்தன்மை எதிர்தரப்பை வெற்றிக்கு அருகில் கொண்டு வருவதோடு பிணைந்துள்ளதாக பல இளம் தோழர்கள் கருதினர். சியாங் கேய்-ஷேக்கால் ஆட்சிமாற்றம் நடந்த முதல் ஒருசில நாட்களுக்குப் பின்னர், என்னுடைய இளம் தோழர்களின் சூடான தலைகளில் (இளைஞர்கள் அல்லாத சிலரின் மீதும் கூட) பல வாளி குளிர்ந்த நீரை நான் ஊற்ற வேண்டியதாயிற்று. சீனப் புரட்சியின் தோல்வியிலிருந்து எதிர்தரப்பு மேலெழ முடியாது என்பதை அவர்களுக்கு நான் காட்ட முயன்றேன். எங்களுடைய கணிப்பு சரியென்று நிரூபணமான உண்மை ஓராயிரம், ஐந்தாயிரம் அல்லது பத்தாயிரம் புதிய ஆதரவாளர்களையும் கூட எங்கள் பக்கம் ஈர்க்கக்கூடும். ஆனால் மில்லியன் கணக்கானவர்களுக்கு எங்களுடைய கணிப்பு முக்கியமான விஷயமாக இருக்கவில்லை, மாறாக சீனப் பாட்டாளி வர்க்கம் நசுக்கப்படுகிறது என்ற உண்மையே முக்கியமானதாக இருந்தது. 1923இல் ஜேர்மன் புரட்சியின் தோல்விக்குப் பின்னர், 1926இல் ஆங்கிலேய பொது வேலைநிறுத்தம் முறிக்கப்பட்ட பின்னர், சீனாவில் இந்த புதிய பேரழிவு சர்வதேச புரட்சியின் மீது வெகுஜனங்களின் ஏமாற்றத்தைத் தீவிரப்படுத்த மட்டுமே செய்யும். மேலும் இதே ஏமாற்றம் தான், ஸ்ராலினின் தேசிய-சீர்திருத்த கொள்கைக���கான முதன்மை உளவியல் ஆதாரமாக இருந்து உதவியது.” (My Life: An Attempt at an Autobiography, Leon Trotsky, Penguin Books, 1979, pp. 552-553).\nமூன்றாம் அகிலம் மற்றும் CCPஇன் இதர பிரிவுகளிலிருந்து ஸ்ராலின் ட்ரொட்ஸ்கிக்கு வேலிப்போட முயன்றாலும் கூட, அவருடைய முயற்சிகள் பகுதியளவிற்கே வெற்றி பெற்றன. சோவியத் ஒன்றியத்தில் படித்துவந்த சீன மாணவர்களின் ஒரு குழு இடது எதிர்ப்பின் தாக்கத்தின்கீழ் வந்தது. அது, அக்டோபர் புரட்சியின் அதிகாரத்துவத்தின் 10ஆம் ஆண்டுவிழா கொண்டாட்டத்திற்கு இடையில், செஞ்சதுக்கத்தில், 1928 நவம்பர் 7இல் அதன் போராட்டத்தில் பங்குபெற்றது. 1928இன் இறுதிவாக்கில், குறைந்தபட்சம் 145 சீன மாணவர்கள் மாஸ்கோ மற்றும் லெனின்கிராடில் இரகசிய ட்ரொட்ஸ்கிச அமைப்புகளை ஸ்தாபித்திருந்தனர்.\nஅதேநேரத்தில், மூன்றாம் அகிலத்தின் ஆறாவது காங்கிரஸின் போது, மூன்றாம் அகில வேலைத்திட்டத்தின் மீது அவருடைய பிரபல விமர்சனத்தை எழுதினார். வாங் பாங்க்சி உட்பட சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருசில பிரதிநிதிகள், ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களைப் படித்து, இடது எதிர்ப்பின் பகுப்பாய்வுகளை ஏற்றுக் கொண்டனர். 1929இல் இந்த சீன மாணவர்களில் சிலர் சீனாவிற்குத் திரும்பிய பின்னர், சென் டுக்சியு மற்றும் பெங் ஷூஜி உட்பட CCP தலைவர்களின் ஒரு பிரிவு ட்ரொட்ஸ்கிசத்திற்குத் திரும்பி, சீன இடது எதிர்ப்பை ஸ்தாபித்தனர்.\nசீனாவில், பாரிய புரட்சிகர எழுச்சிகளைப் பயன்படுத்தி அதன் செல்வாக்கை வளர்த்துக் கொண்டிருந்த KMT, அந்நாட்டை “ஜனநாயகரீதியில்” சேர்த்து நிறுத்தவோ அல்லது அவ்விதத்தில் ஆட்சி செலுத்தவோ முற்றிலும் இலாயக்கற்று இருந்ததை நிரூபித்தது. கோமின்டாங்கின் “வெண்மை பயங்கரம்” பல ஆண்டுகளுக்கு நீடித்தது. 1927 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையில், 38,000 பேர் கொல்லப்பட்டதாகவும், 32,000த்திற்கும் மேற்பட்டோர் அரசியல் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டதாகவும் ஒரு மதிப்பீடு குறிப்பிட்டது. 1928 ஜனவரியிலிருந்து ஆகஸ்ட் வரையில், 27,000த்திற்கும் மேற்பட்டோர் தூக்கிலிடப்பட்டனர். 1930வாக்கில், அண்ணளவாக 140,000 மக்கள் படுகொலை செய்யப்பட்டனர் அல்லது சிறையிலேயே இறந்தனர் என்று CCP மதிப்பிட்டது. 1931இல், 38,000த்திற்கும் மேற்பட்டோர் அரசியல் எதிரிகளாக கொல்லப்பட்டனர். சீன இடது எதிர்ப்பு KMTஇன் பொலிசால் வேட்டையாடப்பட்டது மட்டுமின்றி, அத்தோடு அது ஸ்ர���லினிச CCP தலைமையால் அதிகாரிகளிடம் காட்டிக் கொடுக்கப்பட்டது.\nதோல்வியுற்ற புரட்சியின் அரசியல் விளைவுகள் சீன எல்லைகளுக்கும் அப்பால் நீண்டிருந்தது. அதேபோல், ஒரு வெற்றியானது ஆசியா முழுவதிலும் மற்றும் ஏனைய காலனித்துவ நாடுகளிலும் ஒரு பிரமாண்டமான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடும். மற்றவற்றுடன், 1930களில் ஜப்பானிய இராணுவவாதத்தின் எழுச்சி மற்றும் உலக யுத்தத்தை நோக்கி சரிந்தமைக்கு எதிரான ஜப்பானிய தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களில் அது பெரும் தூண்டுதலை அளித்திருக்கும்.\nஇராணுவவாதம் மற்றும் யுத்த உந்துதல்களோடு உலக முதலாளித்துவம் மீண்டுமொருமுறை நெருக்கடிக்குள் வீழ்கின்ற நிலையில், சீன மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கம், சீனப் புரட்சியின் தோல்வியிலிருந்து பெற்ற அரசியல் படிப்பினைகளை முற்றிலுமாக உள்வாங்கி கொள்வதன் மூலமாக மட்டுமே வரவிருக்கும் எழுச்சிகளுக்கு தயாரிப்பு செய்து கொள்ள முடியும்.\nஜேர்மனி: \"உள்நாட்டுப் பாதுகாப்பு பிரிவில் தன்னார்வ இராணுவ சேவை\" நவ-நாஜிக்களுக்கான ஒரு அழைப்பு\nபொலிஸ் சார்பு #MeToo பிரச்சாரம் பிரெஞ்சு உள்துறை மந்திரி ஜெரால்ட் டார்மனினை குறிவைக்கிறது\nபெய்ரூட்டில் பாரிய வெடிப்பு டஜன் கணக்கானவர்களைக் கொன்று ஆயிரக்கணக்கானவர்களைக் காயப்படுத்தியது\nஇலங்கையில் சோ.ச.க. தேர்தல் பிரச்சாரம்: தொழிலாளர்கள் பிரதான கட்சிகளை நிராகரிக்கின்றார்கள்\nஇலங்கை: யாழ்ப்பாணத்தில் சோ.ச.க. தேர்தல் பிரச்சாரத்துக்கு சாதகமான ஆதரவு கிடைத்தது\nஅமெரிக்கா பெய்ஜிங்கில் ஆட்சி-மாற்ற கொள்கையை ஏற்கிறது\nசீனாவுக்கு எதிராக அணிவகுக்குமாறு ஐரோப்பா மீதான அமெரிக்க அழுத்தம் அதிகரித்து வருகிறது\nஅமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் சீனாவுடனான மோதலுக்கான நிகழ்வை கட்டமைக்கிறார்\nஅதிகரித்து வரும் நெருக்கடியை முகங்கொடுக்கையில் அமெரிக்கா சீனாவை கடுமையாக தாக்குகின்றது\nசீனாவுக்கு எதிரான அமெரிக்க போர் முனைவு தீவிரப்படுத்தப்படுகிறது\nஅமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் சீனாவுடனான மோதலுக்கான நிகழ்வை கட்டமைக்கிறார்\nஅமெரிக்கா இந்திய-சீன மோதலை தூண்டுகிறது, எல்லை மோதலுக்கு சீன “வலியத்தாக்குதலை” குற்றம் சாட்டுகிறது\nட்ரம்பிற்கு செய்தி அனுப்புவதற்காக தொடர்பு அலுவலகத்தை வட கொரியா தகர்க்கிறது\nஇ��்தியா-சீனா எல்லை மோதலில் டஜன் கணக்கானவர்கள் இறக்கின்றனர்\nமுன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் கிஸ்ஸிங்கர் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான \"பேரழிவுகரமான\" மோதல் அபாயத்தைச் சுட்டிக்காட்டுகிறார்\nஜனநாயகக் கட்சியினர் அமெரிக்காவின் புரட்சிகர மரபியத்தைத் தூற்றுவது ட்ரம்புக்குப் பாதையை திறந்துவிடுகின்றது\nலிங்கன் மற்றும் விடுதலைமீட்பு நினைவுச்சின்னங்கள் மீது கைவைக்காதீர் உள்நாட்டு போரின் மரபைப் பாதுகாப்பீர்\nலெனின் பிறப்புக்குப் பின்னர் நூற்று ஐம்பது ஆண்டுகள்\nகாப் சதியின் பின்னர் 100 வருடங்கள்\nசோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய தலைவர் டேவிட் நோர்த்தின் தகவல் சுதந்திர சட்ட ஆவண விண்ணப்பத்தை பெடரல் புலனாய்வு அமைப்பும் நீதித்துறையும் நிராகரிக்கின்றன\nகாட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சியும் சோவியத் ஒன்றியத்தின் தலைவிதியும்\n1925-27 சீனப் புரட்சியின் துன்பியல்\nஜேர்மன் அக்டோபர்: 1923 இல் கைதவறவிடப்பட்ட புரட்சி\nமாவோயிசத்தின் திவால்தன்மையிலிருந்து பெற்றுக்கொள்ளும் அரசியல் படிப்பினைகள்\nஇரண்டாம் உலக போர் வெடிப்புக்குப் பின்னர் எண்பது ஆண்டுகள்\nஹிட்லர்-ஸ்ராலின் ஒப்பந்தத்தின் 80 ஆண்டுகளுக்கு பின்னர்\nலைப்சிக் புத்தக கண்காட்சியில் பாசிசத்திற்கு எதிரான போராட்டம் தொடர்பான கூட்டத்தில் இருநூறு பேர் கலந்துகொண்டனர்\n2018 மே தினமும், கார்ல் மார்க்ஸ் பிறந்து இருநூறாவது ஆண்டும்\nதெற்காசியாவில் மில்லியன் கணக்கானவர்கள் தொற்றுநோய் சம்பந்தமாக ஆளும் உயரடுக்கின் இயலாமையை கண்டு திகிலுடனும் பீதியுடனும் செயல்படுகின்றனர்\nமெக்சிகோவின் தொழிலாளர்களும் வேலைக்கு திரும்புங்கள் பிரச்சாரத்திற்கு எதிரான போராட்டமும்\nஜேர்மனியில் வேலைக்குத் திரும்பும் பிரச்சாரம் மற்றும் தீவிர வலதுசாரிகளின் மீள் எழுச்சி\nநிதிய தன்னலக்குழு இங்கிலாந்தை ஒரு கொலைக் களமாக மாற்றுகிறது\nட்ரம்பின் பெரிய பொய், சீனாவுக்கு எதிரான அமெரிக்கப் போருக்கு முன்னோடியாக கோவிட்-19 ஐ சீனா பரப்பியதாக குற்றம் சாட்\nகடந்த 7 நாட்களில் மிக அதிகமாய் வாசிக்கப்பட்டவை\nwsws.footer.settings | பக்கத்தின் மேல்பகுதி\nCopyright © 1998-2020 World Socialist Web Site - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/collection-of-turtle-eggs-in-devnampattinam-seashore", "date_download": "2020-08-06T16:33:26Z", "digest": "sha1:ZGB3F7LLQWU4Z3STONXRXLKIK2HM2FUL", "length": 6896, "nlines": 144, "source_domain": "chennaipatrika.com", "title": "தேவனாம்பட்டினம் கடற்கரையில் ஆமை முட்டைகள் சேகரிப்பு - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nடெல்லியில் மேலும் 1,075 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்று 5,684 பேருக்கு கொரோனா நோய்த்...\nதமிழகத்தில் 2 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் புதிய உச்சத்தை எட்டியது 6000ஐ தாண்டிய...\nதமிழக சுகாதாரத் துறை அறிவிப்புகள்\nதேவனாம்பட்டினம் கடற்கரையில் ஆமை முட்டைகள் சேகரிப்பு\nதேவனாம்பட்டினம் கடற்கரையில் ஆமை முட்டைகள் சேகரிப்பு\nகடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் கடற்கரையில் வனத்துறை மற்றும் சமூக ஆர்வலர்கள் மூலமாக ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.\nடிசம்பர் மாதம் முதல் தற்போது வரையில் 3,200 முட்டைகள் சேகரிக்கப்பட்டு 14 பொரிப்பகங்களில் பாதுகாக்கப்படுகிறது. இதில் முதல் கட்டமாக செவ்வாய்க்கிழமையன்று 114 ஆமை குஞ்சுகள் முட்டையில் இருந்து வெளியே வந்தன.\nஅவைகள் பத்திரமாக கடலில் விடப்பட்ட நிலையில், இன்று புதன்கிழமை மேலும் 420 ஆமை குஞ்சுகள் பொறிக்கப்பட்டு அவைகள் கடலில் விடப்பட்டன.\n‘பிரிட்டானியா சாப்பிடு, உலகக் கோப்பைக்குச் சென்றிடு‘\nநூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக, பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் தனது மறக்க...\nதமிழகத்தில் இன்று 5,684 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று\nதமிழகத்தில் இன்று 5,684 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/14075/2019/08/sooriyanfm-gossip.html", "date_download": "2020-08-06T15:15:18Z", "digest": "sha1:MVWV7ONZ5S4XJ7EVFTR5HKCQY72KDA3K", "length": 13737, "nlines": 159, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "கடற்கரையில் மணல் எடுத்ததற்காக சிறை தண்டனை விதிக்கப்பட்ட சுற்றுலா பயணிகள்!!! - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nகடற்கரையில் மணல் எடுத்ததற்காக சிறை தண்டனை விதிக்கப்பட்ட சுற்றுலா பயணிகள்\nSooriyanFM Gossip - கடற்கரையில் மணல் எடுத்ததற்காக சிறை தண்டனை விதிக்கப்பட்ட சுற்றுலா பயணிகள்\nதெற்கு ஐரோப்பாவின் இத்தாலி, மத்திய தரைக் கடல் பகுதிகளான சிசிலி மற்றும் சார்தீனியா என்ற தீவுப்பகுதிகளையும் கொண்டதாகும். இத்தாலியின் வடக்கே ஆல்ப்ஸ் மலைப் பகுதி���ில் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, சிலவேனியா ஆகிய நாடுகள் எல்லைகளாகவும் அமைந்துள்ளன.இது மிகப்பிரபலமான சுற்றுலாத்தலம்.\nஇத்தாலியில் கடந்த 2017ம் ஆண்டு கடற்கரைகளை சுற்றுலா பயணிகள் சுகாதாரமான முறையில் பயன்படுத்துவதில்லை எனவும், அங்குள்ள அரியப் பொருட்களை சேதப்படுத்துகின்றனர் எனவும் குற்றச்சாட்டு எழுந்தது.இதனையடுத்து அங்குள்ள கடற்கரைகளில் மணல், கூழாங்கற்கள் மற்றும் கடற்பாசிகள் ஆகியவற்றை எடுத்துச் செல்வது சட்ட விரோதமானது என அறிவிக்கப்பட்டது.\nஇந்த சட்டம்பற்றி தெரியாத 2 சுற்றுலா பயணிகள் கடற்கரை மணலை, வந்து சென்றதன் நினைவாக எடுத்துச் செல்ல நிரப்பியுள்ளனர். இதற்காக 2 பேரும் கைது செய்யப்பட்டு, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த இருவரும் இச்சட்டம் குறித்து எதுவும் தெரியாது எனவும், சாதாரணமாக நினைவாகக் கொண்டு செல்லத்தான் நினைத்ததாகவும் கூறினார். இதன் அடிப்படையில் சார்டினியன் கடற்கரையில் மணல் எடுத்ததற்காக 2 சுற்றுலா பயணிகளும் கைது செய்யப்பட்டனர். இருவருக்கும் ஓராண்டு முதல் 6 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என தெரிய வந்துள்ளது.\nகட்டப்பாவாக முதலில் நடிக்க இருந்தவர் இவர்தான் \nநீண்ட நாட்களுக்கு பின் பணிக்கு திரும்பிய விஜய் சேதுபதி\nநடிகை பூர்ணாவை மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில் மேலும் 2 பேர் கைது\nஊரடங்கு தளர்த்தப்பட்ட லண்டன் - எப்படி உள்ளது\nசாத்தான்குள வழக்கில் தலையிட்ட ஐ.நா\nஊரடங்கை மீறி வெளியில் சென்று பட்டர் சிக்கன் சாப்பிட்டதால் 86 ஆயிரம் அபராதம்\nமுகக்கவசம் அணியாத 2 பயணிகளால் திருப்பி அனுப்பட்ட அமெரிக்க விமானம்.\nஉலக அளவில் கொரோனாவிலிருந்து மீண்டோர் 75 லட்சம் பேர்\nநம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியின் காலம் இவ்வளவா\nதமிழர்களுக்கும் தமிழுக்கும் கைகொடுத்த மதன் கார்க்கி\nவிஷாலை நம்பி ஏமாறியவள் நான் மட்டுமல்ல ரம்யா பரபரப்பு பேட்டி | Vishal VS Ramya | Rj Ramesh\nஇலங்கையில் 2 ஆம் அலை பரவல்\nசீனாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு நுரையீரல் சேதம்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று \nஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று\nதனுஷிற்கு கொக்கி போடும் நடிகை - சிக்குவாரா சுள்ளான்...\n7 லட்சம் பேர் பலி - திண���ும் உலக நாடுகள் #Coronavirus #Covid_19\nதன்னை கிழவி என்றதால் பொங்கி எழுந்த கஸ்தூரி\n'டப்பிங்' பேச ஆரம்பித்திருக்கும் அருண் விஜய் - \"சினம்\"\nபுதிய தயாரிப்பாளர் சங்கம் உருவானது - தலைமையேற்றார் பாரதிராஜா.\nஉலகின் இளம் பெண் பிரதமர் திருமணம் - 16 வருட காதல் #FinlandPM\nமுதுகுவலி உணர்த்தும் நோயின் அறிகுறிகள்.\ntik tok ஐ எங்களிடம் விற்றுவிடுங்கள் இல்லையேல் தடைவிதிப்போம் - ட்ரம்ப் அதிரடி முடிவு\nகொலம்பியா நாட்டில் உணவாகும் எறும்புகள்.\nஎது நடந்தாலும் சூர்யா தான் பொறுப்பு - மீரா மிதுன்\nநாசா & ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்: பயணத்தை முடித்த விண்வெளி வீரர்கள்.\nஇந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று \nசீனாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு நுரையீரல் சேதம்\n7 லட்சம் பேர் பலி - திணறும் உலக நாடுகள் #Coronavirus #Covid_19\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=12988", "date_download": "2020-08-06T15:34:51Z", "digest": "sha1:3O3EWVK4QBNJR7EOKONFBNLR2O5CIDPH", "length": 17355, "nlines": 204, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 6 ஆகஸ்ட் 2020 | துல்ஹஜ் 371, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:09 உதயம் 20:49\nமறைவு 18:37 மறைவு 08:14\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிங்கள், பிப்ரவரி 10, 2014\nபிப்ரவரி 10 (2014) தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1236 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் கடல் அடிக்கடி செந்நிறமாக மாறுவது வாடிக்கை. காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையிலிருந்து கடலுக்குள் திறந்துவிடப்படும் இரசாயணக் கழிவுகளே இதற்குக் காரணம் என கருதப்படுகிறது.\nதற்போது கடல் நிறமாற்றமின்றி தெளிவாகக் காணப்பட்டாலும், கடலில் கழிவு நீர் கலக்குமிடத்திலிருந்து கடலுக்குள் தண்ணீர் அவ்வப்போது கலக்கிறது. நாள் கூலிக்குப் பணியாற்றும் சிலர் காலையில் அங்கு வந்து, கழிவு நீர் ஓடையை வெட்டி விட்டு கழிவு நீரை கடலில் கலக்கச் செய்வதும், அவ்வப்போது வாய்க்காலை அடைத்து வைத்து, சிறிய அளவில் வரும் கழிவு நீரை சேமித்து வைத்து, மொத்தமாகத் திறந்து விடுவதும் வாடிக்கை.\n10.02.2014 அன்று 18.20 மணியளவில், காயல்பட்டினம் கடற்பரப்பில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் வருமாறு:-\nகாயல்பட்டினம் கடற்பரப்பின் பிப்ரவரி 09ஆம் தேதி காட்சிகளைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nபாபநாசம் அணையின் பிப்ரவரி 12 (2014 / 2013) நிலவரம்\nதமிழகத்தின் தினசரி மின்சார உற்பத்தி நிலை பிப்ரவரி 11 மற்றும் பிப்ரவரி 12 தகவல் பிப்ரவரி 11 மற்றும் பிப்ரவரி 12 தகவல்\nரியாத் காயல் நற்பணி மன்றத்தின் 47-வது பொதுக்குழுக் கூட்டம் திரளான உறுப்பினர்கள் பங்கேற்பு\nஅ.க. பெண்கள் தைக்கா நிர்வாகி காலமானார்\nகாயல்பட்டினம் நகர்மன்ற ஜனவரி மாதக் கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றம் அசைபடப்பதிவுடன் முழு விபரங்கள்\nபிப்ரவரி 11 (2014) தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nடிசம்பர் 2013 முடிய, 2013 - 2014 நிதியாண்டில், காயல்பட்டினம் நகராட்சிக்கு தமிழக அரசு மானியமாக 2.32 கோடி ரூபாய் வழங்கியுள்ளது\nதகவலறியும் உரிமை சட்டத்தின் கீழான கேள்விகளுக்கு விடை கிடைக்காததால், ‘மெகா’ மேல்முறையீடு\nபாபநாசம் அணையின் பிப்ரவரி 11 (2014 / 2013) நிலவரம்\nதமிழகத்தின் தினசரி மின்சார உற்பத்தி நிலை பிப்ரவரி 10, 2014 தகவல் பிப்ரவரி 10, 2014 தகவ���்\nமாவட்ட அளவிலான க்ரிக்கெட் லீக் போட்டியில் ஐக்கிய விளையாட்டு சங்க அணி வெற்றி\nமின் கம்பிவடத்தில் சிக்கி மயில் சாவு\nசிறப்புக் கட்டுரைகள்: ஜெயலலிதாவின் விண்ணை தொடும் முயற்சி மூத்த பத்திரிக்கையாளர் சு.முராரி சிறப்புக் கட்டுரை மூத்த பத்திரிக்கையாளர் சு.முராரி சிறப்புக் கட்டுரை\nஎழுத்து மேடை: பிஞ்சுக்கு நஞ்சு எஸ்.கே.ஸாலிஹ் கட்டுரை\nபிப்ரவரி 09 (2014) தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nபாபநாசம் அணையின் பிப்ரவரி 10 (2014 / 2013) நிலவரம்\nதோப்புக் குளியல், புலிக்குகை காணலுடன் KCGCயின் இன்பச் சிற்றுலா காயலர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு\nதமிழகத்தின் தினசரி மின்சார உற்பத்தி நிலை பிப்ரவரி 9, 2014 தகவல் பிப்ரவரி 9, 2014 தகவல்\nநெய்னார் தெரு, கீழ நெய்னார் தெரு பொதுமக்களுக்கு ஆதார் அட்டை இன்று வினியோகம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE/?vpage=1", "date_download": "2020-08-06T16:15:52Z", "digest": "sha1:OSKIZAW4G2AVPDTIVGRRGRATQNPIUIRB", "length": 6760, "nlines": 52, "source_domain": "athavannews.com", "title": "தரமற்ற அபிவிருத்தியால் மக்கள் அவதி! | Athavan News", "raw_content": "\nகொழும்பு மாவட்டம்- கெஸ்பேவ தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்\nயாழ்ப்பாணம் மாவட்டம் மானிப்பாய் தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்\nகொழும்பு மாவட்டம்- மேற்கு தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்\nகொழும்பு மாவட்டம்- மேற்கு தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்\nவன்னி மாவட்டம், வவுனியா தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்\nதரமற்ற அபிவிருத்தியால் மக்கள் அவதி\nகிளிநொச்சி முறிப்பு வீதி பயணிக்க முட���யாதவாறு சேதமடைந்து வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி டிப்போ சந்தியிலிருந்து முறிப்பு ஊடாக கந்தபுரம் செல்லும்வீதி செப்பனிடப்பட்டபோதும், தற்போது சிறிதுசிறிதாக சேதமடைந்து வருகின்றது.\nகுறித்த வீதி உரிய முறையில் செப்பனிடப்படாமையால் இவ்வாறு சேதமடைந்து வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான இந்த வீதி மீள்குடியேற்றத்தின் பின்னர் புனரமைக்கப்பட்டது. செப்பனிடப்பட்டு சுமார் 7 வருடங்கள் ஆகின்ற நிலையில், குறுகிய காலத்திலேயே இவ்வாறு படிப்படியாக சேதமடைய ஆரம்பித்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர்.\nமக்களின் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான அபிவிருத்திகள், உரிய முறையில் மேற்கொள்ளப்படாத காரணத்தால் அவை குறுகிய காலத்திற்குள் பயனற்று போகின்றது. இதனால் இறுதியில் பாதிக்கப்படுவது மக்களே.\nகுறிப்பாக இவ்வீதிகளில் வாகனங்கள் சீராக பயணிக்க முடியாமல் போவதோடு, மழைக் காலங்களில் நீர் தேங்கி காணப்படுகிறது. மக்கள் இடறி விழும் சந்தர்ப்பங்களும் பதிவாகியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால், அபிவிருத்தி நடவடிக்கைகளின்போது நீண்டகால பயனை மையமாகக் கொண்டு உரிய முறையில் செயற்படுத்த வேண்டும் என்பதே அனைவரதும் வேண்டுகோள். இவ்விடயத்தில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை அக்கறைசெலுத்துவது அவசியம்.\nஊக்குவிப்பு திட்டங்கள் உரிய முறையில் செல்லாததால் ஏற்பட்டுள்ள பரிதாபம்\nயுத்தத்தின் கோரத்தை இன்றும் தாங்கிநிற்கும் முள்ளிவாய்க்கால்\nவட்டுவாகல் பாலத்தில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்\nஅச்சத்திற்கு மத்தியில் சாய்ந்தமருது மக்கள்\nபயங்கரவாத பிடியில் சிக்குண்ட கட்டுவாப்பிட்டியவின் இன்றைய நிலை\nஅவசர அபிவிருத்தி செயற்பாடுகளில் இழுத்தடிப்பு வேண்டாம்\nநெடுங்குளம் வீதியின் இன்றைய நிலை\nவறட்சியால் விவசாயத்தை பாதுகாக்க கடும் திண்டாட்டம்\nநிரந்தர கட்டிடமின்றி புத்துவெட்டுவான் உப அஞ்சல் அலுவலகம்\nஇடைநடுவில் கைவிடப்பட்ட குடிநீர் திட்டம் – மக்கள் பரிதவிப்பு\nபொதுப் பயன்பாட்டு வீதியை தனிப்பட்ட காரணங்களுக்காக மூடுவது நியாயமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jesusinvites.com/contradiction3/", "date_download": "2020-08-06T15:33:00Z", "digest": "sha1:ZVQ67IESUOTWVTAMBMX3WDGG6MBGP3ML", "length": 5355, "nlines": 78, "source_domain": "jesusinvites.com", "title": "பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 3!!! – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 3\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் \nகர்த்தர் அனுப்பிய தேவ தூதர் தாவீதிடம் எதனை ஆண்டு பஞ்சம் வரும் என்று எச்சரித்தார்\na. ஏழு (அப்படியே காத் தாவீதினிடத்தில் வந்து, அவனை நோக்கி: உம்முடைய தேசத்திலே ஏழு வருஷம் பஞ்சம் வரவேண்டுமோ, அல்லது மூன்றுமாதம் உம்முடைய சத்துருக்கள் உம்மைப் பின்தொடர, நீர் அவர்களுக்கு முன்பாக ஓடிப்போகவேண்டுமோ அல்லது உம்முடைய தேசத்திலே மூன்றுநாள் கொள்ளைநோய் உண்டாகவேண்டுமோ அல்லது உம்முடைய தேசத்திலே மூன்றுநாள் கொள்ளைநோய் உண்டாகவேண்டுமோ இப்போதும் என்னை அனுப்பினவருக்கு நான் என்ன மறு உத்தரவு கொண்டுபோகவேண்டும் என்பதை நீர் யோசித்துப்பாரும் என்று சொன்னான். II சாமுவேல் 24:13)\nb. மூன்று (மூன்று வருஷத்துப் பஞ்சமோ அல்லது உன் பகைஞரின் பட்டயம் உன்னைப் பின்தொடர நீ உன் சத்துருக்களுக்கு முன்பாக முறிந்தோடிப்போகச் செய்யும் மூன்று மாதச் சங்காரமோ அல்லது உன் பகைஞரின் பட்டயம் உன்னைப் பின்தொடர நீ உன் சத்துருக்களுக்கு முன்பாக முறிந்தோடிப்போகச் செய்யும் மூன்று மாதச் சங்காரமோ அல்லது மூன்றுநாள் கர்த்தருடைய தூதன் இஸ்ரவேலுடைய எல்லையெங்கும் சங்காரம் உண்டாகும்படி தேசத்தில் நிற்கும் கர்த்தருடைய பட்டயமாகிய கொள்ளை நோயோ அல்லது மூன்றுநாள் கர்த்தருடைய தூதன் இஸ்ரவேலுடைய எல்லையெங்கும் சங்காரம் உண்டாகும்படி தேசத்தில் நிற்கும் கர்த்தருடைய பட்டயமாகிய கொள்ளை நோயோ இவைகளில் ஒன்றைத் தெரிந்துகொள் என்று கர்த்தர் உரைக்கிறார். இப்போதும் என்னை அனுப்பினவருக்கு நான் என்ன மறுஉத்தரவு கொண்டுபோகவேண்டும் என்பதை யோசித்துப்பாரும் என்றான். I நாளாகமம் 21:12)\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nஈஸா நபி ஏன் திருமணம் செய்துக்கொள்ளவில்லை\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 28\nவிருத்தசேதனம் பண்ண சொல்லும் வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/09/27015552/Suspected-of-behavior-Mother-of-6-children-burnt-to.vpf", "date_download": "2020-08-06T16:53:43Z", "digest": "sha1:5WGW4EWIZJ6XQD7ZZGKBNNSQGO6GB47B", "length": 11876, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Suspected of behavior Mother of 6 children burnt to death || நடத்தையில் சந்தேகப்பட்டு 6 குழந்தைகளின் தாய் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை - வாலாஜா அருகே பயங்கரம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநடத்தையில் சந்தேகப்பட்டு 6 குழந்தைகளின் தாய் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை - வாலாஜா அருகே பயங்கரம் + \"||\" + Suspected of behavior Mother of 6 children burnt to death\nநடத்தையில் சந்தேகப்பட்டு 6 குழந்தைகளின் தாய் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை - வாலாஜா அருகே பயங்கரம்\nவாலாஜா அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு 6 குழந்தைகளின் தாய் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டார்.\nபதிவு: செப்டம்பர் 27, 2019 04:15 AM\nவேலூர் மாவட்டம் வாலாஜாவை அடுத்த தேவதானம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் முத்து (வயது 60). இவர், வாலாஜாவில் கறிக்கடை நடத்தி வருகிறார். அவருடைய மனைவி ஈஸ்வரி (47). இவர்களுக்கு 4 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர்.\nஇந்த நிலையில் முத்துவிற்கு, ஈஸ்வரியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 24-ந் தேதி நள்ளிரவு ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த முத்து, தனது இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை பாட்டிலில் பிடித்து வந்து ஈஸ்வரி மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் தீக்காயம் அடைந்த ஈஸ்வரி சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதுபோல் தீக்காயம் அடைந்த முத்துவும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.\nஇந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி ஈஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார். அவர், இறக்கும் முன்பு தன் கணவர் முத்து தான் என் இறப்புக்கு காரணம் என்று மரண வாக்குமூலம் கொடுத்திருந்தார். இதனால் கொலை முயற்சி வழக்கானது கொலை வழக்காக மாற்றப்பட்டது.\n1. நடத்தையில் சந்தேகம்: சகோதரியை கொன்று உடலை எரித்த 3 பேர் கைது - மேலும் ஒரு சகோதரனுக்கு வலைவீச்சு\nசகோதரியை கொடூரமாக கொலை செய்த 3 சகோதரர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை வலைவீசி தேடிவருகின்றனர்.\n2. நடத்தையில் சந்தேகப்பட்டு கட்டையால் தாக்கி பெண் கொலை: தொழிலாளி கைது\nநடத்தையில் சந்தேகப்பட்டு கட்டையால் தாக்கி பெண்ணை கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\n3. நடத்தையில் சந்தேகம்: மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த தொழிலாளி - போலீசில் சரண் அடைந்தார்\nகும்மிடிப்பூண்டி அருகே மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் நள்ளிரவில் தூங்கும்போது மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்த கணவர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.\n1. புதிய இடங்களிலும் கொரோனா தொற்று பரவி இருக்கிறது; மத்திய அரசு தகவல்\n2. பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை இந்தியா நிராகரித்தது; அபத்தமானது என கண்டனம்\n3. அமெரிக்காவில் அரசு நிறுவனங்களில் ‘எச்1 பி’ விசாதாரர்களை பணியமர்த்த தடை; டிரம்ப் அதிரடி உத்தரவு\n4. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி தாமதமாகும்; ரஷிய நிறுவனம் தகவல்\n5. மும்பை: கொட்டி தீர்த்த கனமழையால் தாய், 3 குழந்தைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்\n1. நாகர்கோவிலில், மனைவியுடன் தகராறு; 2 கார்களை எரித்த என்ஜினீயர் - போலீசார் விசாரணை\n2. முழுகொள்ளளவை எட்டியது துங்கா அணையில் இருந்து வினாடிக்கு 59 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்\n3. டி.வி. சேனல் மாற்றுவதில் தங்கையுடன் தகராறு: பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\n4. கடற்கரையில் பிணமாக கிடந்தவர் வழிப்பறி கொள்ளையன்: சம்பந்தமே இல்லாமல் போலீசில் மாட்டிவிட்டதால் கொலை வாலிபர் கைது\n5. கொட்டித்தீர்த்த மழையால் மக்கள் பரிதவிப்பு தாய், 3 குழந்தைகள் மழைநீரில் அடித்து செல்லப்பட்டனர் வெள்ளத்தில் மிதக்கும் மும்பை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/world/80/126282", "date_download": "2020-08-06T16:48:11Z", "digest": "sha1:D7RL4HAV5RXQPFXO7YUCD4GUVF4YBOV6", "length": 11368, "nlines": 169, "source_domain": "www.ibctamil.com", "title": "சிறுநீர் கழிக்க தவித்த சிறுவனை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற பெற்றோர்! அதிர்ச்சியில் வைத்தியர்கள் - IBCTamil", "raw_content": "\nயாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின\nயாழ்ப்பாண தமிழ் மாணவி பிரான்ஸில் கடலில் மூழ்கி உயிரிழப்பு\nஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம் முன்னிலையில் யார்\nயாழ்.மாவட்ட தேர்தல் முடிவு வெளியாகும் நேரம் அறிவிப்பு\nமுதலாவது தேர்தல் முடிவு எப்போது வெளிவரும்\nஅரபுதேசத்தில் மற்றுமொரு பேரழிவு -சற்று முன்னர் வெளிவந்த தகவல்\nபலத்த பாதுகாப்புடன் நடந்து முடிந்த ஸ்ரீலங்கா நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்ள, இதோ........\nவிடுதலைப் புலிகள் உட்பட 20 அமைப்புகளுக்கு நீடிக்கப்பட்டுள்ள தடை ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள தகவல்\nவாக்கு எண்ணும் பணியில் சிக்கலா\nவன்னி - முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்\nகொழும்பு 9, யாழ் தொண்டைமானாறு\nநோர்வே, Oslo, யாழ் தொண்டைமானாறு\nசிறுநீர் கழிக்க தவித்த சிறுவனை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற பெற்றோர்\nதுனிசியா நாட்டில் சிறுவன் ஒருவனின் ஆணுறுப்புக்குள் இருந்த ஊசி போன்ற மர்மப்பொருளை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nதுனிசியா நாட்டின் துணிஸ் என்ற பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுவன் ஒருவன் கடந்த இரண்டு நாட்களாக சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட்டுள்ளான். அதற்கான காரணத்தை பெற்றோர் கேட்டும் அவன் எந்த பதிலும் சொல்லாமல் இருந்துள்ளான். இதையடுத்து அவனை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் அவனது பெற்றோர்.\nஉடனடியாக மருத்துவர்கள் அவனை ஸ்கான் செய்து பார்த்தபோது அவனது ஆணுறுப்பில் ஊசி ஒன்று இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியாகியுள்ளனர். பின்னர் அந்த சிறுவனுக்கு மயக்க மருந்து கொடுத்து அவனது ஆணுறுப்புக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் அந்த ஊசியை வெளியே எடுத்துள்ளனர். இந்த சிகிச்சை முடிந்ததும்தான் சிறுவனால் வழக்கம்போல சிறுநீர் கழிக்க முடிந்தது.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nயாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின\nஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம் முன்னிலையில் யார்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.whatsappusefulmessages.co.in/2019/03/blog-post_68.html", "date_download": "2020-08-06T15:26:10Z", "digest": "sha1:5FIKPHCHB3MOOTPUBWIOEGCAWDAHYVWX", "length": 20254, "nlines": 220, "source_domain": "www.whatsappusefulmessages.co.in", "title": "Whatsapp Useful Messages: பரிசுப்பெட்டி சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க எங்களுக்கு ஒரு நாள் போதும்; வெற்றிவேல் பேட்டி", "raw_content": "\n\"பயனுள்ள நல்ல தகவல்களை அறிந்துகொள்ள தங்கள் நேரத்தை முதலீடு செய்யவேண்டிய இடம்.\"\nLatest News உலக செய்திகள் இந்திய செய்திகள் தமிழ்நாடு செய்திகள் வேலைவாய்ப்பு செய்திகள் விளையாட்டு செய்திகள் COVID-19\nவரலாற்றில் இன்று இன்றைய திருக்குறள் இன்றைய பஞ்சாங்கம் இன்றைய ராசிபலன்கள்\nகதைகள் -நீதிக் கதைகள்-சிறுகதைகள் பொன்னியின் செல்வன்\nபடித்ததில் பிடித்தது பார்த்ததில் பிடித்தது அறிந்துகொள்வோம் பொழுதுபோக்கு\nபரிசுப்பெட்டி சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க எங்களுக்கு ஒரு நாள் போதும்; வெற்றிவேல் பேட்டி\nபரிசுப்பெட்டி சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க எங்களுக்கு ஒரு நாள் போதும்; வெற்றிவேல் பேட்டி\nபரிசுப்பெட்டி சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க எங்களுக்கு ஒரு நாள் போதும் என வெற்றிவேல் பேட்டியளித்து உள்ளார்.\nதமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் வருகிற ஏப்ரல் 18ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் டி.டி.வி. தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. போட்டியிடுகிறது. அக்கட்சி பதிவு செய்யப்படாத நிலையில், இந்த கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது. பொது சின்னம் வழங்க பரிசீலனை செய்யலாம் என தேர்தல் ஆணையத்திடம் கூறியது.\nஇதனை தொடர்ந்து, புதுடெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் தினகரன் தரப்பில் பொது சின்னம் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது. இதன்படி, டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க. வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளது.\nஇதுபற்றி அக்கட்சியை சேர்ந்த வெற்றிவேல், பரிசுப்பெட்டி சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க எங்களுக்கு ஒரு நாள் போதும் என பேட்டியளித்து உள்ளார்.\nநாங்கள் கேட்ட சின்னத்தையே தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது என அக்கட்சியின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.\nஇதேபோன்று, பரிசுப்பெட்டி சின்னத்தை மக்களிடம் தெரிவித்து தேர்தலில் வெற்றிபெறுவோம் என அக்���ட்சியின் தேனி தொகுதி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.\nபாரம்பரிய பாட்டி முறை விட்டு தயாரிப்பு பல்பொடி..\nபாரம்பரிய பாட்டி முறை விட்டு தயாரிப்பு பல்பொடி தொடர்புக்கு: 9444688871 தேவைப்படுவோர் படிவத்தை பூர...\nமொத்தம் 339 சாதிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன இது, தமிழ்நாட்டில் உள்ள சாதிகள் மட்டுமே.... இது, தமிழ்நாட்டில் உள்ள சாதிகள் மட்டுமே....\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் & பேக்ஸ் எண்... 1. Thiruvallur Collector :- ...\nராமர் கோயில் பூமி பூஜையில் வைக்கப்படும் ஒரு செங்கலின் விலை ரூபாய் 15,59,000\n22 கிலோ 600 கிராம் தூய வெள்ளியில் ஆன செங்கலை வரும் ஆகஸ்டு 5ம் தேதியன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ராமர் கோயிலின் பூமி பூஜையில் அட...\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் ஒருபறவை குஞ்சு பொரிக்க 40 நாள்கள்இருளில் இருந்த கிராமம்\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு பறவை குஞ்சு பொரிக்க 40 நாள்கள் இருளில் இருந்த கிராமம்\nமுருகன் கோவில் அர்ச்சகர்.. 04442890021 இந்த எண்ணிற்கு போன் செய்தால் முருகன் கோயில் அர்ச்சகர் உங்களுடைய பெயர் கேட்பார் அதை நீங்கள்...\nமலையாண்டி_கோவில் அருகில் ஆபத்தான நிலையில் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் இருந்த பட்டமரத்தை பாதுகாப்பாக அகற்றினர்\nபொன்னமராவதி பேரூராட்சியில் #மலையாண்டி_கோவில் அருகில் ஆபத்தான நிலையில் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் இருந்த பட்டம...\nபுதுக்கோட்டை நகர மக்களுக்கு நகராட்சி ஆணையரின் ஓர் முக்கிய அறிவிப்பு\nபுதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு நகராட்சி ஆணையரின் ஓர் முக்கிய அறிவிப்பு புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு கொரோனா...\nதஞ்சை பெரியகோவில் கட்டுமானம் குறித்து இணையவழி உரைத்தொடர்\nபொன்னமராவதி அருகே உள்ள செவலூர்_ஊராட்சியில் நிலவேம்பு கசாயம் மற்றும் கிருமி நாசினி மருந்து பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது.\nபொன்னமராவதி அருகே உள்ள செவலூர்_ஊராட்சியில் நிலவேம்பு கசாயம் மற்றும் கிருமி நாசினி மருந்து பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது. கொர...\n# உள்ளத்தில் ஆனந்தம் நிலைத்திருக்குமானால் புறவுலக வாழ்வின் இன்பதுன்பங்கள் நம்மை சிறிதும் பாதிப்பதில்லை. # பொருளை இழந்தவனுக்கு மிஞ்சி...\nபரிசுப்பெட்டி சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க எ...\nஇந்திய அளவில் ட்ரெண்டிங் ஆன பரிசுப்பெட்டி\nதமிழகத்தில் உள்ள அணைகள் தூர்வாரும் பணி 30% நிறைவு ...\nமக்களவைத் தேர்தல்: இதுவரை 1000 பேர் வேட்பு மனு தாக...\nவெற்றியுடன் கணக்கை தொடங்கியது சிஎஸ்கே: முதல் போட்ட...\nஇந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் மோடிக்கு செல்வாக்...\nசிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ2 கோடி...\nஐ.பி,எல் போட்டிகளில் 5000 ரன்களை கடந்த முதல் வீரர்...\nபுதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், புதுக்...\nஉள் தமிழகத்தில் 2 நாட்களுக்கு இயல்பை விட வெப்பம் அ...\nரூ.895 கோடி சொத்து இருந்தும் கார் இல்லை: பணக்கார த...\n60 கோடி பேஸ்புக் பயனர்களின் பாஸ்வேர்டுகள் கசிவு...\nகனிமொழிக்கு வாக்கு கேட்ட அதிமுக வேட்பாளர்.. வயிறு ...\nஜாமின் பெற்ற நிர்மலாதேவி மதுரை மத்திய சிறையில் இரு...\nதாம்பரம் அருகே உள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட திடீர் த...\nஅதிமுக, திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள பொது அம்சங்...\nநாம் தமிழர் கட்சி சின்னத்தை வெளியிட்ட சீமான்\nகிருஷ்ணகிரி அருகே போலி சாமியார் வீட்டில் கைத்துப்ப...\n- வானிலை ஆய்வு மையம் விளக்கம்\nதெலங்கானாவில் ஒரே கிராமத்தின் 5 விவசாயிகள் வேட்பு ...\nபாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு\nஅரியலூர் - பட்டா மாற்றத்திற்கு மாற்றுத்திறனாளியிடம...\nவர்த்தக கூட்டமைப்புகள், தரச்சான்று நிறுவனங்களுடன் ...\nஊட்டச்சத்து குறைபாடு ஆண்டுக்கு 2% குறைவு: அரசு மூத...\nமுதல் தேர்தலில் வாக்களித்தவர்: 17-வது மக்களவைத் தே...\nதமிழ்நாட்டில் 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் எந்த எந்...\nபொள்ளாச்சி சம்பவத்துக்கு போராடும் கல்லூரி மாணவ, மா...\nதிமுக தேர்தல் அறிக்கை வில்லனாக இருக்காது - ஸ்டாலின்\nதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ஸ்டாலின்\nதேர்தல் 2019 திமுக --அதிமுக நேரடியாக எட்டு இடங்களி...\nஅமமுக சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்...\nசென்னை புறநகர் 🚆ரயில் சேவைகளில் இன்று(மார்ச் 17) ...\nபுதுக்கோட்டை மீனவர்கள் வலையில் கடற்பசு\nபாரம்பரிய உணவு திருவிழா 2019\nஇன்று ஒரு அபூர்வமான கிரக நிலை : 12-03-2019 கிடைத்த...\nபுதுக்கோட்டை அருள்மிகு ஸ்ரீ திருவப்பூர் முத்துமாரி...\nபுதுக்கோட்டைய��ல் தினம் ஒரு டிவி\nமத்திய தொழில் பாதுகாப்பு படை தொடங்கி 50ம் ஆண்டு விழா\nபுதுக்கோட்டை அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் கார...\nதமிழகத்தில் 2-வது நாளாக 10 மாவட்டங்களில் வெயில் சதம்\nமராட்டியத்தில் நிரவ் மோடியின் ரூ.100 கோடி மதிப்பில...\nகச்சத்தீவு அந்தோனியார் ஆலய திருவிழா நாட்டுப்படகில்...\nசென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 10ம் தேதி...\nஅதிமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல் 11ம் தேதி தொடங்...\nசென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் முகிலன் மீண்டும...\nசென்னையில் சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களில் இலவச த...\nகன்னியா குமரியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் உரை\nதிமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்களின் வரலாறு\n#modi மோடி விழாவில் அவமானப்பட்ட தளவாய் சுந்தரம்\nபாகிஸ்தான் வீரர்களுடன் சேர்ந்து நடனமாடிய இந்திய மா...\n☝மாவீரர் அபிநந்தன் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-06T16:50:38Z", "digest": "sha1:54PAGH4ZS3IGQABRCYZWI2X73XEDMY73", "length": 3235, "nlines": 50, "source_domain": "www.noolaham.org", "title": "தொடக்க நுண்கணிதம் - நூலகம்", "raw_content": "\nஆசிரியர் இராம்சேய், ஏ. எசு.\nவெளியீட்டாளர் அரசகரும மொழிகள் திணைக்களம்\nதொடக்க நுண்கணிதம் (7.54 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,234] இதழ்கள் [11,948] பத்திரிகைகள் [48,137] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,339] சிறப்பு மலர்கள் [4,800] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,013]\n1962 இல் வெளியான நூல்கள்\nஇப்பக்கம் கடைசியாக 2 அக்டோபர் 2017, 12:18 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-08-06T15:43:29Z", "digest": "sha1:NZMJUDUADLKQPDBSDL6GXKUTONM4OPYQ", "length": 7307, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "இயக்குநர்கள் மீது தேச துரோக வழக்கு – உச்ச நீதிமன்றத்திற்கு வேண்டுகோள் வைத்த கமல்ஹாசன் – Chennaionline", "raw_content": "\nஉள்நாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதற்கான வழிகாட்டுதல் நடைமுறையை வெளியிட்ட பிசிசிஐ\nவெயின் பிராவோவின் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சிஎஸ்கே\nமீண்டும் அஜித் ரசிகர்களுடன் மோதும் கஸ்தூரி\nஇயக்குநர்கள் மீது தேச துரோக வழக்கு – உச்ச நீதிமன்றத்திற்கு வேண்டுகோள் வைத்த கமல்ஹாசன்\nஇந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் கும்பல் வன்முறையை தடுத்து நிறுத்த பிரதமர் நரேந்திரமோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து, திரைப்பட இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி, சமூகவியலாளர், சமூக சேவகர், திரைப்பட தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட 49 முக்கிய பிரபலங்கள் பிரதமருக்கு கடிதம் எழுதினர்.\nஇந்த கடிதத்துக்கு எதிராக பீகார் மாநிலம், முசாபர்பூரைச் சேர்ந்த வக்கீல் சுதிர் குமார் ஓஜா, முசாபர்பூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததையடுத்து இயக்குனர் மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோகம், பொதுமக்களுக்கு தொந்தரவு விளைவித்தல், மத உணர்வுகளை புண்படுத்துதல், அமைதியை குலைக்கும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல பிரபலங்கள் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி தங்கள் கருத்துக்களை ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பதிவு செய்தனர்.\nஇந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், “பிரதமர் ஒரு இணக்கமான இந்தியாவை நாடுகிறார். பாராளுமன்றத்தில் அவர் வெளியிட்ட அறிக்கைகள் அதை உறுதிப்படுத்துகின்றன. அரசு மற்றும் அதன் சட்டம் அதை கடிதத்திலும், உணர்வுகளிலும் பின்பற்ற வேண்டாமா எனது சகாக்களில் 49 பேர் பிரதமரின் விருப்பத்திற்கு முரணாக தேசத்துரோக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.\nஎங்கள் உச்சநீதிமன்றம் ஜனநாயக முறைப்படி நீதியை நிலைநாட்டவும், பீகாரில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யவும் ஒரு குடிமகனாக நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.\n← எனக்கு கிடைக்கும் பெயருக்கு பின்னால் பலரது உழைப்பு இருக்கிறது – சாய் பல்லவி\nகாயம் காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இருந்து மந்தனா விலகல் →\nஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டும் லதா ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyam.com/iyal/30-tamil/isai/2411-2411purananooru138", "date_download": "2020-08-06T15:17:42Z", "digest": "sha1:CKSU4H4OXMMIYAVOKW3IFOTYF5JM56QI", "length": 2614, "nlines": 45, "source_domain": "ilakkiyam.com", "title": "சாதல் அஞ்சாய் நீயே!", "raw_content": "\nபாடியவர் : மருதன் இளநாகனார்.\nதிணை: பாடாண். துறை: பரிசில் கடா நிலை.\nசிறப்பு: 'வாழ்தல் வேண்டிப் பொய் கூறேன்; மெய் கூறுவல்' என்னும் புலவரது உள்ளச் செவ்வி.\nசுவல் அழுந்தப் பல காய\nசில் லோதிப் பல்இளை ஞருமே,\nஅடி வருந்த நெடிது ஏறிய\nகொடி மருங்குல் விறலிய ருமே,\nபொய் கூறேன்; மெய் கூறுவல்;\nஓடாப் பூட்கை உரவோர் மருக\nஉயர் சிமைய உழாஅ நாஞ்சில் பொருந\nமாயா உள்ளமொடு பரிசில் துன்னிக்,\nகனிபதம் பார்க்கும் காலை யன்றே;\nஈதல் ஆனான், வேந்தே; வேந்தற்குச்\nசாதல் அஞ்சாய், நீயே; ஆயிடை,\nஇருநிலம் மிளிர்ந்திசின் ஆஅங்கு, ஒருநாள்,\nஅருஞ் சமம் வருகுவ தாயின்,\nவருந்தலு முண்டு, என் பைதலங் கடும்பே\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9F%E0%AF%80", "date_download": "2020-08-06T15:34:39Z", "digest": "sha1:HLIFVYEVRUTDSONNVE2RLXH2HU3C6JIH", "length": 9543, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரியாகந்தைடீ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரியாகாந்தசு அரெனாட்டசு (Priacanthus arenatus)\nபிரியாகந்தைடீ (Priacanthidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இக் குடும்பத்தில் 18 இனங்கள் அடங்கியுள்ளன. இக் குடும்பத்தைச் சேர்ந்த மீனினங்கள் கடினமான முட்களைக் கொண்ட செதில்களைக் கொண்டுள்ளன. இதனால், இக் குடும்பத்துக்கு பிரியோ (கடிக்கும்), அக்காந்தா (முள்) என்னும் சொற்களின் சேர்க்கையால் உருவான பிரியாகந்தைடீ என்னும் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இக் குடும்பத்திலுள்ள இனத்து மீன்கள் பொதுவாகப் பெரிய கண்களைக் கொண்டவை. இதனால் இவற்றை ஆங்கிலத்தில் பெருங்கண் (bigeye) என அழைப்பர். ஊனுண்ணும், இரவில் இரைதேடும் இவற்றின் வாழ்க்கை முறைக்கு இப் பெரிய கண்கள் உதவியாக உள்ளன. பிரியாகந்தைடீக்கள் பெரும்பாலும் ஒளி பொருந்திய சிவப்பு நிறமானவை. எனினும், வேறு நிறங்களைக் கொண்ட மீனினங்களும் இக் குடும்பத்தில் உள்ளன. பெரும்பாலான இக் குடும்ப மீன்கள் அதிக அளவாக 30 சதம மீட்டர் (12 அங்குலம்) வரை வளர்கின்றன. சில இனங்கள் 50 சதம மீட்டர்கள் (20 அங்குலம்) வரை வளரக்கூடியன.\nபிரி��ாகந்தைடீ குடும்ப மீன்கள் அத்திலாந்திக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல் ஆகியவற்றின் வெப்பவலய, துணைவெப்பவலயப் பகுதிகளில் வாழ்கின்றன. பொதுவாக இவைகளைப் பவளப்பாறைகள் அல்லது கடலடியில் துருத்திக் கொண்டிருக்கும் பாறைகளுக்கு அண்மையில் காணலாம். இவற்றில் சில இனங்கள் உணவுக்காகப் பிடிக்கப்படுகின்றன.\nபிரியாகந்தைடீ குடும்பம் 4 பேரினங்களாகப் பிரிக்கப்படுகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூன் 2014, 08:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.media.gov.lk/media-wall/latest-news/1480-2019-10-29-06-24-20", "date_download": "2020-08-06T15:35:11Z", "digest": "sha1:HKJEKFETZICMNB234DSYGO6KAOCCEFWO", "length": 13238, "nlines": 133, "source_domain": "tamil.media.gov.lk", "title": "பொலன்னறுவை மாவட்டத்தில் ஐந்து பாடசாலைகள் தேசிய பாடசாலையாக தரமுயர்வு", "raw_content": "\nதகவலறியும் உரிமை தொடர்பான பிரிவு\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\nபொலன்னறுவை மாவட்டத்தில் ஐந்து பாடசாலைகள் தேசிய பாடசாலையாக தரமுயர்வு\nசெவ்வாய்க்கிழமை, 29 அக்டோபர் 2019\nதிவுலன்கடவல மகா வித்தியாலயம் மற்றும் பகமூன மஹசென் மகா வித்தியாலயம் உள்ளிட்ட ஐந்து பாடசாலைகளை தேசிய பாடசாலையாக தரமுயர்த்தும் நிகழ்வு வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க அவர்களின் தலைமையில் 28ம் திகதி இடம்பெற்றது.\nஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டலில் நடைமுறைப்படுத்தப்படும் “எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இந்த பாடசாலைகளுக்குத் தேவையான வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டு தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nபுதிய மூன்று மாடி வகுப்பறை கட்டிடம், விளையாட்டு மைதானம், கேட்போர்கூடம், சுகாதார வசதிகளை மேம்படுத்துதல் உட்பட சுமார் 18 கோடி ரூபா செலவில் இப்பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் மாணவர்களிடம் ஆளுநரினால் கையளிக்கப்பட்டது.\nஇங்கு மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, நாட்டின் பிள்ளைகளுக்கு தரமான கல்வியை பெற்றுக்கொடுப்பதற்காக ஜனாதிபதி அவர்கள் நாடளாவிய ரீதியில் விரிவான பல பணிகளை மேற்கொண்டிருப்பதாக தெரிவித்தார்.\nஅபிவிருத்தியில் பின்தங்கியிருந்த பொலன்னறுவையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அபிவிருத்திகளை மேற்கொண்டு பொலன்னறுவை மக்களுக்கான பொறுப்பினை உரிய முறையில் நிறைவேற்றியிருப்பதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.\n84 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவரிடமிருந்து கொவிட் ஒழிப்புக்கு இரண்டு இலட்ச ரூபாய்கள்\nபுத்தளம், காக்கா பள்ளி, மனங்குளத்தில் வசிக்கும் 84 வயதான திருமதி எம்.ஏ.எச்.பி.மாரசிங்க…\nகாணி மோசடியை தடுப்பதற்கு ஈ – காணி (இலத்திரனியல் முறைமை) பதிவை துரிதப்படுத்த ஜனாதிபதி பணிப்புரை\nகாணி பதிவின்போது இடம்பெறும் மோசடிகளை தவிர்ப்பதற்கும் பதிவு பொறிமுறைமையை…\n“த நியுஸ் பேப்பர்” திரைப்படத்தின் விசேஷட காட்சியை ஜனாதிபதி மற்றும் பிரதமர் பார்வையிட்டனர்\n“த நியுஸ் பேப்பர்” திரைப்படத்தின் விசேட காட்சியை பார்ப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ…\nசட்ட பரிந்துரைகளுக்கேற்ப ETI மற்றும் த பினான்ஸ் நிறுவனங்களின் வைப்பாளர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுங்கள்- ஜனாதிபதி மத்திய வங்கிக்கு அறிவுறுத்தல்\nபிரச்சினைக்குள்ளாகி இருக்கும் ETI மற்றும் த பினான்ஸ் நிறுவனங்கள் தொடர்பில் இன்றே சட்ட…\nமதுவரி திணைக்களத்தின் தொழில்சார் பிரச்சினைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு\nமதுவரி திணைக்களம் நீண்டகாலமாக முகங்கொடுத்துவரும் தொழில்சார் பிரச்சினைகளுக்கு உடனடி…\nதனியார் வகுப்பு ஆசிரியர்களின் பல வேண்டுகோள்களுக்கு ஜனாதிபதி உடனடி தீர்வு\nஇரு வேறுபட்ட நேரங்களில் 500 மாணவர்களுக்கு கற்பிக்க சந்தர்ப்பம்… கல்விச் சேவை வரியை…\nஜனாதிபதியின் செயலாளரிடமிருந்து தேர்தல்கள் ஆணைக்குழு தலைவருக்கு பதில் கடிதம்\n‘2020 பாராளுமன்ற தேர்தல் மற்றும் புதிய பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான திகதி’ என்ற தலைப்பில்…\nகொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு பெருமளவு மக்கள் பங்களிப்பு\nஓய்வுபெற்ற ஆசிரியரான நுகேகொடயில் வசிக்கும் சரத் குமார குருசிங்க என்பவர் தனது ஏப்ரல் மாத…\nகொரோனா ஒழிப்புக்கு ஜனாதிபதி வைத்திய நிபுணர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்\nகொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை உடனடியாக ஒ���ிப்பதற்கு தேவையான வைத்திய நிபுணர்களின்…\nஊரடங்கு சட்டம் பற்றிய அறிவித்தல்\nகொரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு,…\nஇல. 163, அசிதிசி மெந்துர, கிருளப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொட, கொழும்பு 05.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\n© 2020 தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு .\nதகவலறியும் உரிமை தொடர்பான பிரிவு\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil24.live/category/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/page/10", "date_download": "2020-08-06T16:34:49Z", "digest": "sha1:G4BC26GD4ANT5NPAWAA24NSBXYY5ILRA", "length": 9510, "nlines": 70, "source_domain": "tamil24.live", "title": "வீடியோ – Page 10 – Tamil 24", "raw_content": "\nகணவனை பிரியும் மனைவியின் காதலின் வலி – கண்கலங்க வைக்கும் காட்சி\nகுடும்ப கஷ்டத்தினை சமாளிப்பதற்கே சொந்தங்களையும், சொந்த நாட்டையும் விட்டுவிட்டு வெளிநாட்டிற்கு சென்று வருகின்றனர். அவ்வாறு அவர்கள் செல்லும் போது பிரிவின் வலி எப்படியிருக்கும் என்பதை அனுபவித்துப் பார்த்தவர்கள் …\nமணமேடையில் வேறொரு பெண்ணுடன் மாப்பிள்ளை செய்த மன்மத லீலை..\nதிருமணத்தின் போது மணமக்கள் மகிழ்ச்சியுடனே இருப்பார்கள். ஆனால் இங்கு மணப்பெண்ணின் பரிதாபநிலையினை நீங்களே பாருங்க. மணமேடையில் மணமகளை அருகில் வைத்துக்கொண்டு மற்றொரு பெண்ணுடன் நெருக்கமாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார். …\nகாதலனுடன் கவர்ச்சியாக யோகா செய்து விடியோவை வெளியிட்ட பிரபல நடிகை\nஹிந்தி சினிமாவின் பிரபல நடிகை சுஷ்மிதா சென். இவரின் பெயரை ரசிகர்கள் அடிக்கடி கேட்டிருப்பார்கள். அப்படியாக இவரின் பெயர் ஏதாவது விசயங்களில் இடம் பெற்றுவிடும். அவர் தற்போது …\n இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ..\nமனிதர்களில் பெரும்பாலோருக்கு தங்களை மற்றவர்கள் முன்னிலையில் தனித்துக்காட்ட விருப்பம் இருக்கும். அதிலும் மியூசிக்கலி போன்ற செயலிகள் வந்தபிறகு அனைவருக்கும் இது வசதியாகிவிட்டது. ஆனால் பிரபலமாகவேண்டும் என்பதற்காக வரைமுறை …\nவிஜய்யின் மாஸ் வசனத்தை செக்ஸியாக கூறும் சன்னி லியோன் – வீடியோ உள்ளே\nபெரிய நடிகர்களின் படங்களில் வரும் வசனங்கள் எப்போதும் மாஸாக இருக்கும். அதிலும் சமீபத்தில் வரும் படங்கள் எல்லாவற்றிலும் வசனங்கள் தான். உதாரணத்துக்கு இப்போது வந்த விஸ்வாசம் டிரைலர் …\nநீச்சல் உடையில் கவர்ச்சி காட்டும் நடிகை ஸ்வாதி.. இவரா இப்படி..\nதமிழில் சசிகுமாரின் சுப்புரமணியபுரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்வாதி ரெட்டி. அப்படத்தின் இமாலய வெற்றியின் காரணமாக ரசிகர்கள் மனதில் நல்லதொரு இடத்தை பிடித்தார். பின்னர் பட …\n வைரலான சிறுவனின் முழு வீடியோ உங்களுக்காக..\nசமூகவலைதளங்கள் மூலமாக தற்போது எல்லோருமே பிரபலங்கள் தான் நிலைமை வந்து விட்டது. வித்தியாசமாக எதை செய்தாலும் உடனே டிரெண்டாகிவிடுகிறார்கள். குழந்தைகள் கூட ஒரு நாளில் வைரலாக அனைவரும் …\nஉண்மையை உரக்கச் சொன்ன இளம்பெண்… ஒரே நாளில் பல லட்சம் பேர் பார்த்த காட்சி\nஇன்று சிறுகுழந்தைகள் முதல் இளம்வயது பெண்கள், திருமணமானவர்கள் என அனைவரும் பாதுகாப்பு இன்றியே இருந்து வருகின்றனர். சிறுகுழந்தைகள் பாலியல் பலாத்காரம், பெண்சிசுவை வயிற்றிலிருக்கும் போதே அழித்தல், காதல் …\nஅதிரடி காட்டும் தளபதி விஜய் மகன் சஞ்சயின் முதல் குறும்படம் – வீடியோ இதோ\nதளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் சங்கீதா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும் உள்ளார், இவர் வேட்டைக்காரன் படத்தில் …\nரயிலில் புளுவாய் துடிக்கும் இளம்பெண்… தண்டனை கிடைக்கும் வரை தயவுசெய்து பகிருங்கள் – அதிர்ச்சி வீடியோ\nஇன்று சிறுகுழந்தைகள் முதல் இளம்வயது பெண்கள், திருமணமானவர்கள் என அனைவரும் பாதுகாப்பு இன்றியே இருந்து வருகின்றனர். பயணங்கள், படிக்கும் இடங்கள், வேலை செய்யும் இடங்கள் என அனைத்திலும் …\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nகுட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை அழகை காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\nகடல் கரையில் பிகினி உடையில் நடிகை அர்ச்சனா குப்தா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் படுக்கையறையில் இருந்து போஸ் கொடுத்த கோமாளி பட பஜ்ஜி கடை நடிகை – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/world/80/126607", "date_download": "2020-08-06T16:42:52Z", "digest": "sha1:Y3COOFGBJ6J4QWL7CDYQZVC4VCHRVRSJ", "length": 11584, "nlines": 175, "source_domain": "www.ibctamil.com", "title": "கட்டுப்பாட்டை விலக்கியதால் வந்தது வில்லங்கம்! திண்டாடுகிறது அந்த நாடு - IBCTamil", "raw_content": "\nயாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின\nயாழ்ப்பாண தமிழ் மாணவி பிரான்ஸில் கடலில் மூழ்கி உயிரிழப்பு\nஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம் முன்னிலையில் யார்\nயாழ்.மாவட்ட தேர்தல் முடிவு வெளியாகும் நேரம் அறிவிப்பு\nமுதலாவது தேர்தல் முடிவு எப்போது வெளிவரும்\nஅரபுதேசத்தில் மற்றுமொரு பேரழிவு -சற்று முன்னர் வெளிவந்த தகவல்\nபலத்த பாதுகாப்புடன் நடந்து முடிந்த ஸ்ரீலங்கா நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்ள, இதோ........\nவிடுதலைப் புலிகள் உட்பட 20 அமைப்புகளுக்கு நீடிக்கப்பட்டுள்ள தடை ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள தகவல்\nவாக்கு எண்ணும் பணியில் சிக்கலா\nவன்னி - முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்\nகொழும்பு 9, யாழ் தொண்டைமானாறு\nநோர்வே, Oslo, யாழ் தொண்டைமானாறு\nகட்டுப்பாட்டை விலக்கியதால் வந்தது வில்லங்கம்\nசீனாவில் ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தை என்ற குடும்பக் கட்டுப்பாட்டு கொள்கையை அந்நாட்டு அரசு அகற்றியது. இந்நிலையில் அந்நாட்டில் 18 மாதங்களில் சுமார் 50 லட்சம் குழந்தைகள் பிறந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசீனாதான் உலக அளவில் மக்கள் தொகையில் முதலிடம் வகித்துவருகிறது. அந்நாட்டில் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் பொருட்டு கடந்த 1979 ஆம் ஆண்டு ஒரே குழந்தை என்ற குடும்ப கட்டுப்பாட்டு கொள்கையை சீன அரசு கொண்டுவந்தது.\nஇதனால் சீனாவில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகமானது. இளையோர் எண்ணிக்கை குறைந்தது. இந்நிலையில் இதே நிலை தொடர்ந்தால் சீனாவில் மனிதவளம் குறைந்து அந்நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்தனர்.\nஇதனையடுத்து கடந்த 2015 ஆம் ஆண்டு ஒரு குழந்தை கொள்கையை சீன அரசு நீக்கியது. அதாவது 2 குழந்தைகளை பெற்றுக்கொள்ள அனுமதி அளித்தது. இந்நிலையில் கடந்த 18 மாதங்களில் 50 லட்சம் குழந்தைகள் பிறந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்க��் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nயாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின\nஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம் முன்னிலையில் யார்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethiri.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8B-11/", "date_download": "2020-08-06T15:15:08Z", "digest": "sha1:2JJJIBMPNTI65WSHWCZGFARDBD66LQXJ", "length": 13237, "nlines": 136, "source_domain": "ethiri.com", "title": "பிரிட்டனில் கொரனோவில் சிக்கி 761 பேர் பலி (உலக விபரம் உள்ளே ) | Ethiri ,எதிரி இணையம்", "raw_content": "\nபிரிட்டனில் கொரனோவில் சிக்கி 761 பேர் பலி (உலக விபரம் உள்ளே )\n49 ரூபாய்க்கு கொரோனா சிகிச்சை மாத்திரை\nலெபனான் குண்டு வெடிப்பு 135 பேர் பலி -5000 பேர் காயம் – பலரை காணவில்லை\nபிரிட்டனில் கொரனோவில் சிக்கி 761 பேர் பலி\nபிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி761 பேர்\nபலியாகியுள்ளனர் ,இதுவரை பிரிட்டனில்இறந்தவர்கள் எண்ணிக்கை 19,499 ஆக அதிகரித்துள்ளது ,\nஇதுவரை இந்த நோயில் சிக்கி 140,000, பேர் பாதிக்க பட்டுள்ளனர்\n49 ரூபாய்க்கு கொரோனா சிகிச்சை மாத்திரை\nலெபனான் குண்டு வெடிப்பு 135 பேர் பலி -5000 பேர் காயம் – பலரை காணவில்லை\nஸ்பெயினில் 367 பேர் பலியாகியுள்ளனர் இதுவரை இடம்பெற்ற இறப்பு விகிதம் 22,524 ஆக உயர்ந்துள்ளது ,\nபிரான்சில் 21,856 பேர் பலியாகியுள்ளனர் ,189,973 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .\nஅமெரிக்கா = அதிபர் டிரம்ப் பதிவை அகற்றிய பேஸ்புக்\nயாழில் வீடோடு எரிந்து பலியான தமிழ் பெண்\nஇத்தாலியில் 25,549 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 189,973 பேர் பாதிக்க பட்டுள்ளனர்\nநெதர்லாந்தில் 112 பேர் பலியாகியுள்ளனர் ,இதுவரை 4,289 பேர் சாவடைந்துள்ளனர் ,36,535 பேர் பாதிக்க பட்டுள்ளனர்\nமட்டக்களப்பு மாவட்ட கல்குடா முடிவு-தமிழ் மக்கள் விடுதலை புலிகள் வெற்றி\nஜெர்மனியில் 5,575 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 153,393 பேர் பாதிக்க பட்டுள்ளனர்\nஇவை கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் வெளியான இழப்பு விகிதம் ஆகும் .\nமட்டக்களப்பு மாவட்ட கல்குடா முடிவு-தமிழ் மக்கள் விடுதலை புலிகள் வெற்றி\nஇதுவரை வெளிவந்த முடிவுகளில் கோட்டா முன்னிலையில்\nயாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி 10 முடிவுகள் – வெளியானது கூட்டமைப்பு அமோக வெற்றி 9 ஆசனம்\nமட்டக்களப்பு 3 தேர்தல் தொகுதி – முடிவுகள் soon\nதிருகோணமலை 3 தேர்தல் தொகுதி -முடிவுகள் soon\nவன்னி மாவட்ட 3 தேர்தல் தொகுதி – 2 முடிவுகள் வெளியானது -கூட்டமைப்பு வெற்றி\nகாலி ,மாத்தறை ,மொனராகலை 10 தொகுதி முழுவதும் கோட்டா அமோக வெற்றி\nதனித்து ஆட்சியை அமைப்பாரா கோட்டா –நடக்க போவது என்ன …\nஊர்காவற்துறை ஆட்சியை பிடித்த டக்கிளஸ்\nசஜித் முன்னிலை – ரணில் பின்னுக்கு தள்ள பட்டார் – மாற போகும் தலைவிதி\nகாலி மாவட்ட தபால் மூல உத்தியோகபூர்வ பெறுபேறு-கோட்டா வெற்றி\nதிறமையானவர்களை மீறி முன்னுக்கு வந்த சமந்தா\nகொரோனா வைரசை கொல்லும் ‘ஆவி\n49 ரூபாய்க்கு கொரோனா சிகிச்சை மாத்திரை\nஅமெரிக்காவில் கடும் புயல் வெள்ளம் =- 9பேர் பலி – 3 மில்லியன் மக்கள் மின்சாரம் இன்றி அவதி\nஅமெரிக்கா = அதிபர் டிரம்ப் பதிவை அகற்றிய பேஸ்புக்\nசிரியாவுக்குள் 5,500 இராணுவ வாகனங்களுடன் புதிதக நுழைந்து துருக்கிய இராணுவம்\nலெபனான் குண்டு வெடிப்பு 135 பேர் பலி -5000 பேர் காயம் – பலரை காணவில்லை\nலெபனானில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் இரு இலங்கையர்கள் காயம்\n← ஆயுத போட்டியின் உச்சம் – நீர்மூழ்கி கப்பலில் இருந்து ரசியா புதிய ஏவுகணை சோதனை\nகொட்டியா பிடிக்க அலைந்ததை விட -மோசமாக கொரனோ பிடிக்க அலைகிறது இலங்கை உளவுத்துறை →\nமட்டக்களப்பு மாவட்ட கல்குடா முடிவு-தமிழ் மக்கள் விடுதலை புலிகள் வெற்றி\nஇதுவரை வெளிவந்த முடிவுகளில் கோட்டா முன்னிலையில்\nயாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி 10 முடிவுகள் – வெளியானது கூட்டமைப்பு அமோக வெற்றி 9 ஆசனம்\nமட்டக்களப்பு 3 தேர்தல் தொகுதி – முடிவுகள் soon\nதிருகோணமலை 3 தேர்தல் தொகுதி -முடிவுகள் soon\nவன்னி மாவட்ட 3 தேர்தல் தொகுதி – 2 முடிவுகள் வெளியானது -கூட்டமைப்பு வெற்றி\nதிறமையானவர்களை மீறி முன்னுக்கு வந்த சமந்தா\nஅமெரிக்காவில் கடும் புயல் வெள்ளம் =- 9பேர் பலி – 3 மில்லியன் மக்கள் மின்சாரம் இன்றி அவதி\nஅமெரிக்கா = அதிபர் டிரம்ப் பதிவை அகற்றிய பேஸ்புக்\nசிரியாவுக்குள் 5,500 இராணுவ வாகனங்களுடன் புதிதக நுழைந்து துருக்கிய இராணுவம்\nகடல்வழியாக பிரிட்டனுக்குல் நுழைந்த 1000 அகதிகள் – பொலிஸ் திணறல்\nகொரனோ பரவல் அபாயம் -வடக்கு லண்டன் அடித்து பூட்டு – நடமாடினால் 3200 தண்டம்\nகொரோனா வைரசை கொல்லும் ‘ஆவி\n – அஜித் ரசிகர்களுடன் கஸ்தூரி மோதல்\n7 வருட காதல்…. தொழில் அதிபரை மணக்கும் பிரபல நடிகை\nமனித உடல் உறுப்புகளை கொரோனா வைரஸ் செயல் இழக்கச் செய்வது எப்படி\nசீமான் பேச்சு – seemaan\nசாராயம் வித்துதான் மக்களுக்கு நிவாரணம் பண்ணுவீங்களா- சீமான்\nஇலவசமா Cellphone தரலனா கொலை பண்ணிடுவீங்களா- சீமான்\nதிறமையானவர்களை மீறி முன்னுக்கு வந்த சமந்தா\nமாஸ்டர் பட பாடலுக்கு நடனம் ஆடிய பிகில் நடிகை\n - அஜித் ரசிகர்களுடன் கஸ்தூரி மோதல்\nதுப்பாக்கிச்சூடு…. மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன் - கங்கனா பதிலடி\nவட இந்திய தொழில் அதிபரை காதலிக்கிறாரா ஜூலி\nதந்தைக்கு கவி மாலை சூட்டிய ஆதவன் நா. முத்துக்குமார்\nஉன்னை நம்பு வெற்றி உனக்கு …\nGBP USD வீழ்ச்சி நிலையில் இவ்வாரம்\nபெற்ற மகனை கொன்ற தந்தை - பொலிஸாரால் கைது\nபள்ளிக்கூடங்கள் மூடல் - கர்ப்பமான 7 ஆயிரம் மாணவிகள்\nலண்டன் கென்டில் பெண் மீது வாள்வெட்டு - அதிர்ச்சியில் பொலிஸ்\nJelly sweets செய்வது எப்படி\nகோதுமை மாவு பிஸ்கட் செய்வது எப்படி\nசிப்ஸ் செய்முறை தமிழ் சமையல்\nமுட்டை பிரியாணி குக்கரில் சமையல் video\nமனித உடல் உறுப்புகளை கொரோனா வைரஸ் செயல் இழக்கச் செய்வது எப்படி\nமுதுகுவலி உணர்த்தும் பிற நோயின் அறிகுறிகள்\nஆணுறைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள்\nதொப்புளில் அழுக்கு சேரவிடாமல் பராமரிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/contact-us/", "date_download": "2020-08-06T16:40:05Z", "digest": "sha1:W55V6ALSR23DZWK562KM6VH3DT4WFUQA", "length": 3220, "nlines": 60, "source_domain": "tamiltech.in", "title": "Contact us - Tamiltech", "raw_content": "\nதிருமண உடைக்கு மேட்சிங்காக முக கவசங்கள்..\nஅதிவேக போன் சார்ஜிங்கிற்கு உதவும் Mi 30W Wireless Charger… விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nவாட்ஸ்ஆப்பில் Ban செய்யப்பட்ட எண்ணை Activate செய்வது எப்படி\nOTP ஐ வைத்து நடக்கும் பண மோசடிகள் | உஷாரா இருங்க மக்களே | OTP Scam\nபயணம் விளையாட்டு ஆரோக்கியம் ஃபேஷன்\nதிருமண உடைக்கு மேட்சிங்காக முக கவசங்கள்..\nவாட்ஸ்ஆப்பில் Ban செய்யப்பட்ட எண்ணை Activate செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2017/10/24/1508829352", "date_download": "2020-08-06T16:16:51Z", "digest": "sha1:IQ3O4ZV4UVTEMUQIDJIPOJTXKJ5WEBVL", "length": 9330, "nlines": 32, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:உண்ணாவிரதப் போராட்டம் : தயாராகும் காவல்துறை!", "raw_content": "\nமாலை 7, வியாழன், 6 ஆக 2020\nஉண்ணாவிரதப் போராட்டம் : தயாராகும் காவல்துறை\nதமிழகத்தில் தினந்தோறும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. சொல்லப் போனால் இந்தியாவிலேயே குறிப்பிடத்தக்க அளவிலே தினந்தோறும் தமிழகத்திலேதான் போராட்டங்கள் நடந்துவருகின்றன.\nஅரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், மாணவர்கள் என்று யார் போராட்டம் நடத்தினாலும் பாதுகாப்புக்கு போலீஸ் வந்துவிடும் அல்லது போராட்டக்காரர்களை கைது செய்ய போலீஸ் வந்துவிடும்.\nஆனால்... போலீஸே போராட்டம் நடத்தினால்\nஆம். தமிழக காவல் துறையினர் பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் செய்வதற்கு வாட்ஸ் அப் மூலமாக அழைப்பு கொடுத்துவருகிறார்கள்.\nதமிழக காவல் துறையில் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சங்கம் இருப்பதுபோல், காவலர்களுக்குச் சங்கம் அமைக்க அனுமதி வழங்கவேண்டும் என்பது காவலர்கள் தங்களுக்குள் குமுறிக் கொண்டிருக்கும் நீண்ட நாள் கோரிக்கை.\nசமீபகாலமாக பணியிலிருக்கும் காவலர்கள் பணிச்சுமையாலும் உயர் அதிகாரிகள் கொடுக்கும் தொல்லைகளாலும் மன உளைச்சலுக்கு ஆளாகி, தற்கொலைகளும் காவல்துறைக்குள் அதிகரித்துவருகிறது.\nகடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், காவல்துறை மானியகோரிக்கையின் போது, தமிழக காவலர்களின் குடும்பத்தார் கோட்டையை நோக்கி போராட்டத்துக்கு புறப்பட்டார்கள். காவல்துறை அதிகாரிகள் சாதுரியமாக அந்த நேரத்தில் சமாளித்தார்கள்.\nஇந்த நிலையில்தான் அக்டோபர் 21ஆம் தேதி முதல், தமிழக காவலர்கள், மற்றும் உதவி ஆய்வாளர், ஆய்வாளர்களுக்கு வாட்ஸ்-அப்பில் கோரிக்கைகளை குறிப்பிட்டு உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அழைப்பு கொடுத்துவருகிறார்கள். காவலர்களும் அதை ஆர்வத்துடன் பகிர்ந்து வருகிறார்கள்.\nஏழாவது ஊதியக்குழு பேச்சு வார்த்தையில் காவலர்களை முற்றிலும் ஒதுக்கிவைத்து வேடிக்கை பார்த்த அரசிற்கும், சுயநலத்தோடு செயல்பட்ட அதிகாரிகளின் பார்வைக்கு.\nஅந்த வாட்ஸ் அப் தகவல்\nகாவலர்கள் ஒரு நாள் பணி செய்துகொண்டே மற்ற மாநிலங்களைப் போல மக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் பத்து ���ோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கத் தமிழக காவலர்கள் முடிவு. எங்களது கோரிக்கைகள்...\n1) ஏழாவது ஊதியகுழுவில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளைக் களைந்து, 10ஆம் வகுப்பு தரத்தில் உள்ள மற்ற அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், மற்ற பலன்கள் வழங்கவேண்டும்.\n2) வரையறுக்கப்பட்ட பணி, வார விடுப்பு, விடுமுறை தினங்களில் பணி செய்தால் இரட்டிப்பு ஊதியம் வழங்கவேண்டும்.\n3) மக்கள் தொகைக்கேற்ப காவலர்கள் நியமிக்க வேண்டும்.\n4) சென்னையில் வழங்கப்படுவதுபோல் மற்ற மாவட்டங்களுக்கும் உணவுப்படி வழங்க வேண்டும்.\n5) பதவி உயர்வு மற்ற துறையினருக்கு வழங்குவதுபோல் வழங்கவேண்டும்.\n6) காவலர்களை வீட்டு வேலைக்குப் பயன்படுத்துவதை முற்றிலும் தடைசெய்யவேண்டும்.\nமேற்கண்டவை உட்பட பத்து கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 30ஆம் தேதி, காலை 6.00 மணியிலிருந்து மாலை 6.00 மணிவரையில் அடையாள உண்ணாவிரதத்தை வெற்றிபெறவைக்க வேண்டும்\nஎன்பதுதான் அந்த வாட்ஸ் அப் மெசேஜ்\nபணியிலிருந்தபடி உண்ணாவிரதப் போராட்டத்துக்கு காவலர்கள் தயாராகும் தகவல் தெரிந்த காவல்துறை அதிகாரிகள் சமரச முயற்சியில் இறங்கியுள்ளார்கள். ஆனால், தமிழக காவலர்கள் உண்ணாவிரதமிருக்க ஒத்தகருத்தில் ஒற்றுமையாக\nமுதல் கட்டமாக உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அடுத்தபடியாக இரண்டாம்கட்டம் போராட்டம் அறிவிக்கவும் முடிவுசெய்துள்ளதாக சொல்கிறார்கள் காவலர்கள்.\nஉண்ணாவிரதம் போராட்டம் பற்றி ஐபிஸ் அதிகாரியிடம் கேட்டோம். ’’உண்மைதான் கேள்விப்பட்டோம்’’ என்றார்.\nஇதுவரை காவல்துறை என்பது தமிழகத்தில் முதல்வர்களின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட துறையாகவே இருந்து வந்திருக்கிறது. இப்போதும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தான் காவல்துறை இருக்கிறது காவலர்கள் போராட்டம் தீவிரமானால், நாடு நிலைகுலைந்து போகும் என்பதை அரசு உணரவேண்டும்\nசெவ்வாய், 24 அக் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www7.wsws.org/ta/articles/2020/06/08/jaff-j08.html", "date_download": "2020-08-06T17:05:08Z", "digest": "sha1:7EDI2LZATUP7S6OV2GVHJJOCZTVF7YZI", "length": 62483, "nlines": 325, "source_domain": "www7.wsws.org", "title": "ஏகாதிபத்திய சார்பு நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்க, தமிழ் தேசியவாதிகள் போரில் பாதிக்கப்பட்டவர்களின் நினைவுகூரலை சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றனர் - World Socialist Web Site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத் தளம்\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் (ICFI) வெளியிடப்பட்டது\nவிரிவான தேடலுக்கு இங்கே கிளிக் செய்யவும் »\nஏகாதிபத்திய சார்பு நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்க, தமிழ் தேசியவாதிகள் போரில் பாதிக்கப்பட்டவர்களின் நினைவுகூரலை சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றனர்\nமொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்க்ஷ அரசாங்கத்தால் உத்தரவிடப்பட்ட, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கையின் கிட்டத்தட்ட 30 ஆண்டுகால போரின் மே 18, 2009 இரத்தக்களரியில் முடிவடைந்த பதினோராம் ஆண்டு நிறைவை கடந்த மாதம் குறித்து நிற்கிறது. இலங்கை இராணுவத்தின் கண்மூடித்தனமான தாக்குதலில் 40,000 க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இறுதி வாரப் போரில் கொல்லப்பட்டனர்.\nஇராணுவத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகளின் போராளிகள் உட்பட நூற்றுக்கணக்கான இளைஞர்களையும் பெண்களையும் இன்னும் காணவில்லை. போரிலிருந்து தப்பிய 300,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வவுனியாவில் இராணுவ கட்டுப்பாட்டு முகாம்களில் பல மாதங்கள் தங்க வைக்கப்பட்டனர். சுமார் 11,000 இளைஞர்கள் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டனர்.\nஇந்த இரத்தக்களரிக்கு தனது சகோதரர் மஹிந்தாவுடன் இணைந்து தலைமை வகித்த ஜனாதிபதி கோடாபய இராஜபக்க்ஷ, இந்த ஆண்டு கொழும்பு புறநகரில் ஒரு போர் வெற்றி கொண்டாட்டத்தை நடத்தி, \"போர் வீரர்களுக்கு\" ஒரு அஞ்சலி செலுத்தினார். அதன்போது அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்திய நாடுகளில் உள்ள தலைவர்களைப் போன்றே போர்க்குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதை எதிர்ப்பதாக இராஜபக்க்ஷ அறிவித்தார். (பார்க்க: இலங்கை ஜனாதிபதி இராணுவத்திற்கு சட்ட விலக்களிப்பு கோருகிறார்)\nதமிழ் மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களை நினைவுகூரும் வகையில், போர் முடிவடைந்ததிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் மே 18 பேரழிவை நினைவு கூர்ந்து வருகின்றனர். இந்த ஆண்டு, எந்த நினைவுகூர்தலையும் அடக்குவதற்கு இராணுவமும் காவல்துறையும் தலையிட்டன. \"பயங்கரவாதிகளை நினைவுகூரும்\" நடவடிக்கையில் ஈடுபடும் எவரையும் கைது செய்வதாக இராணுவம் அச்சுறுத்திய நிலையில், காவல்துறையினர் இந்த நிகழ்வுகளை தடைசெய்து நீதிமன்ற உத்த���வுகளை பெற்றுக்கொண்டதுடன், கொரோனா வைரஸ் காரணமாக ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் கூடிவருவது தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் கூறினர். தொழிலாளர்களிடமிருந்தும் ஒடுக்கப்பட்ட மக்களின் மத்தியில் இருந்து வரும் போர் குற்றங்களுக்கு எதிரான எந்தவொரு வெளிப்பாட்டிற்கும் அஞ்சி, வடக்கில் ஒடுக்குமுறையை கொழும்பு வழிநடத்தியது.\nமே 18 அன்று, நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் படையினரும் மற்றும் காவல்துறையினரும் பாரியளவில் நிலைநிறுத்தப்பட்டனர். முள்ளிவாய்க்காலுக்கு செல்லும் சாலைகளின் சந்திப்புகளில் ஆயுதங்கள், குண்டாந்தடிகள் மற்றும் கத்திகளோடு ஆயுதம் ஏந்திய சீருடைகள் மற்றும் சாதாரண உடைகளில் படையினர் காணப்பட்டனர். முள்ளிவாய்க்கால் நிகழ்வில் பங்குபற்றியோரின் அளவு குறைவாகவே இருந்தது.\nமுன்னாள் மாகாண முதலமைச்சர் சி. வி. விக்கினேஸவரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்ற தமிழ் முதலாளித்துவ அரசியல்வாதிகளும் அங்கு செல்லாது தடுக்கப்பட்டனர்.\nஅதே நாளில், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரான விக்னேஸ்வரன், யாழ்ப்பாணத்தில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் ஒரு கூட்டத்தில் உரையாற்றினார். முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தினார், அவர் மேலும் கூறுகையில், ”ஐ.நா. மனித உரிமை அமைப்பின் ஊடாக, முன்னெடுக்கப்பட்ட பொறுப்புக் கூறல் வேலைத்திட்டம் தோல்வியடைந்துவிட்டது. இதனால் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐ.நா. மனித உரிமை குழுவில் இருந்து, இலங்கையின் உறுப்புரிமையை நீக்க வேண்டும்.” என்றார்.\nஇத்தகைய வேலைத்திட்டத்துக்காக, ஒரு குழுவை அமைக்க தமிழ் புலம்பெயர்ந்தோர் உட்பட “பூகோள ரீதியிலான ஆலோசனை சபையை” அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.\n\"இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை உட்பட உலகெங்கிலும் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களைக் கையாள சர்வதேச சமூகம் முன்வர வேண்டும்\" என்று கோரி விக்கினேஸ்வரன் தனது வேண்டுகோளை முடித்தார்.\nவிக்கினேஸ்வரன் யாரிடமிருந்து போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்கிறார் அவை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட பிராந்திய சக்தியான இந்தியாவையும் ஆகும். மேலும் \"பயங்கரவாதத்திற்கு எதிரான போரை\" ஆதரிக்கும் போர்வையில் இலங்கை இராணுவத்திற்கு தளவாடங்கள், ஆயுதங்கள் மற்றும் பயிற்சி ஆகியவற்றை அடுத்தடுத்து வந்த கொழும்பு அரசாங்கங்களுக்கு வழங்கியவை இவையையாகும் என்பது சாதாரண மக்களுக்கும் தெரிந்த விடயமாகும்.\nவிக்கினேஸ்வரனும் பிற தமிழ் முதலாளித்துவ அரசியல்வாதிகளும் குறிப்பிடுவதைப் போல இந்த சக்திகள் உலகில் எங்கும் மனித உரிமைகளைப் பாதுகாக்கவில்லை. வாஷிங்டன் ஏனைய நாடுகளுடன் சேர்ந்து, மனித உரிமைகளை மீறி முன்னாள் யூகோஸ்லாவியா, ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா மற்றும் சிரியா உள்ளிட்ட இனப்படுகொலை போர்களில் ஈடுபட்டு மில்லியன் கணக்கானவர்களைக் கொன்றுள்ளது. இவை பாரிய போர்க்குற்றங்களாகும். இந்த ஏகாதிபத்திய சக்திகள் உதவியற்ற புலம்பெயர்ந்தோர் மீது காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதுடன், மேலும் தங்கள் சொந்த நாடுகளில் உள்ள தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகளையும் நசுக்குகின்றன.\nவிக்கினேஸ்வரன் இந்த சக்திகளிடம் நீதிக்காக முறையிடவில்லை, மாறாக அவர் அவர்களுக்கு பின்னால் நிற்கிறார் என்பதையே காட்டுகிறார். இந்த முன்னாள் முதலமைச்சர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் (TNA) தலைவர்களில் ஒருவராக இருந்தவராவார். இந்த கட்சியானது, போர் குற்றவியல் விசாரணைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, 2015 அக்டோபரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவிற்கு ஒரு தீர்மானத்தினை கொண்டுவர கொழும்பு அரசாங்கமும் வாஷிங்டனும் சேர்ந்து தயாரித்தபோது அதனை ஆதரித்தது. இந்த தீர்மானமானது எவ்வித அதிகாரமுமற்ற உள்நாட்டு விசாரணைக்கு அழைப்பு விடுத்து, அரசாங்கத்தையும் இராணுவத்தையும் அதற்கான பொறுப்புகளிலிருந்து வெளியேற்ற அனுமதித்தது.\nஇது போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி உட்பட தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை சோசலிசத்திற்கான தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட போராட்டத்தின் மூலம் மட்டுமே யதார்த்தமாக்கப்பட முடியும் என சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்தியதை அது உறுதிப்படுத்தியது.\nவிக்கினேஸ்வரனினதும் பிற தமிழ் முதலாளித்துவக் கட்சிகளினதும் பிற்போக்கான நிலைப்பாடுகளுக்கு மாறாக, இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமு���் (RCL) அப்போது தனது இலக்கை அடைவதற்கு பயங்கரவாத வழிமுறைகளைப் பயன்படுத்திய விடுதலைப் புலிகளின் பிரிவினைவாத முதலாளித்துவ அரசியலுக்கு ஒரு கொள்கை ரீதியான எதிர்ப்பை மேற்கொண்டு வந்தன. அமெரிக்காவின் மூலோபாய புறக்காவல் நிலையமாக சேவையாற்றக்கூடிய ஒரு இனரீதியான தமிழ் அரசை உருவாக்க சர்வதேச சக்திகளின் ஆதரவை நாடுவதை அடிப்படையாகக் கொண்டதே அதன் பிரிவினைவாத நிலைப்பாடாக இருந்தது.\nவிடுதலைப் புலிகளின் தோல்வி என்பது ஒரு இராணுவ கேள்வி மட்டுமல்ல மாறாக இந்த பிரிவினைவாத முன்னோக்கின் திவால்தன்மையின் விளைவாகும் என்று சோசலிச சமத்துவக் கட்சி மே 21, 2019 அன்று ஒரு முன்னோக்கு கட்டுரையில் பின்வருமாறு எழுதியது:\n“இந்த இயக்கம், சிங்கள தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் ரீதியில் அழைப்பு விடுக்கவோ அல்லது தமிழர் விரோத பேரினவாதத்தை தூண்டுவதற்கு இடைவிடாது முயற்சிக்கும் சிங்கள முதலாளித்துவத்தை எதிர்க்கவோ முற்றிலும் இலாயக்கற்றதாக இருந்தது. அதன் பிரிவினைவாத நோக்கத்தின் காரணமாக, இந்தியாவில் உள்ள தமிழ் தொழிலாளர்களுக்கு கூட அத்தகைய அழைப்பை விடுக்க அதனால் முடியாமல் போனது. மற்றும், தமது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில், குறிப்பாக தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் இருந்து எழும் எந்தவொரு அரசியல் எதிர்ப்பையும் இரக்கமின்றி நசுக்குவதில் வெளிப்பாட்டைக் கொண்டிருந்த புலிகளின் ஜனநாயக-விரோத பண்பு, இலங்கை தமிழ் வெகுஜனங்களின் பரந்த தட்டினரின் மத்தியிலேயே அதிருப்திக்கு வழிவகுத்துள்ளது.”\nஅது தொடர்ந்தது: “இலங்கையிலான துன்பகரமான நிகழ்வுகள், ஒரு முழு காலகட்டத்தினதும் முடிவைக் குறித்த போதிலும், நாட்டின் ஆழமான முரண்பாடுகளில் எதையும் தீர்த்து வைக்கவில்லை. இப்போது திறக்கும் புதிய காலத்தில், ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்கான ஒரு பொதுப் போராட்டத்தில் சகல விதமான தேசியவாதம் மற்றும் இனவாதத்துக்கும் எதிராக தமிழ், சிங்கள தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தும் சோசலிச சமத்துவக் கட்சியின் போராட்டம், தீவில் உள்ள வெகுஜனங்களுக்கு ஒரு முன்னணிப் பாதையை காட்டும். அது உலக மட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை சோசலிச அடித்தளத்தில் ஐக்கியப்படுத்துவதற்கான போராட்டத்தின் பாகமாக, தெற்காசியா பூராவும் உள்ள தொழிலாள வர்க்கத்துக்கு ஒரு சர்வதேச ஈர்ப்புத் துருவமாகவும் சேவை செய்யும்”.\nஎவ்வாறாயினும், இலங்கைப் போருக்கான பிரதான பொறுப்பு, கொழும்பு ஆளும் உயரடுக்கு மற்றும் முதலாளித்துவ ஆட்சியைப் பாதுகாப்பதற்காக, தொழிலாள வர்க்க எதிர்ப்பை இனரீதியில் வடிகால் அமைக்க தமிழ் எதிர்ப்பு பாகுபாட்டைப் பயன்படுத்திய அடுத்தடுத்த அரசாங்கங்கள் மீதே உள்ளது. இந்த இனவெறி பாகுபாடும் திட்டமிட்ட ஆத்திரமூட்டல்களும் 1983 ல் ஆரம்பித்து பல தசாப்தங்களாக நீடித்த ஒரு போரின் வெடிப்பில் உச்சக்கட்டத்தை அடைந்தன. வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இலங்கை இராணுவத்தை திரும்பப் பெறக் கோரி சோசலிச சமத்துவக் கட்சி தொடர்ந்து போரை எதிர்த்தது. இந்த போர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரானது மட்டுமல்லாது, அதன் முக்கிய நோக்கம் முழு தொழிலாள வர்க்கத்தையும் ஒடுக்குவதாகும் என அது விளக்கியது.\nசர்வதேச விசாரணை என்று அழைக்கப்படுவதற்கு, பிரதான சக்திகளுக்கு விக்கினேஸ்வரன் விடுத்த வேண்டுகோள், TNA, TNPF மற்றும் இதே போன்ற சிறிய அமைப்புகள் உட்பட தமிழ் முதலாளித்துவக் கட்சிகளின் பிற்போக்குத்தனமான அரசியலை அம்பலப்படுத்துகிறது. இந்த கட்சிகள் முக்கியமாக வாஷிங்டனின் புவிசார் அரசியல் நிகழ்ச்சி நிரல் மற்றும் சீனாவுக்கு எதிரான அதன் போர் தயாரிப்புகளை ஆதரிக்கின்றன. COVID-19 ஆல் ஏற்பட்ட பேரழிவுகளுக்கு மத்தியில், வாஷிங்டன் சீனாவுக்கு எதிரான அதன் ஆத்திரமூட்டல்களை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழ் கட்சிகள் அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்த முயல்கின்றன.\nதமிழ் முதலாளித்துவக் கட்சிகளின் அமெரிக்க சார்பு நிலைப்பாட்டை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது மே 18 உரையில் மீண்டும் வெளிப்படையாக வெளிப்படுத்தினார். தென்னாசிய பிராந்தியத்தில் நடைபெறும் அமெரிக்கா தலமையிலான பூகோள மூலோபாய போட்டியில், தமிழ் முதலாளித்துவம், “இலங்கை அரசாங்கம் ஆதரவு வழங்கும் கன்னைக்கு எதிராக” நிற்பதன் மூலமே தங்களுக்கான சலுகைகளை அடைய முடியும் என்று கூறுகின்றார். அதாவது இராஜபக்ஷ அரசாங்கம் சீன சார்பு கொள்கையுடன் நிற்பதால், தாங்கள் அமெரிக்க – இந்திய சார்பு கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என்பதே அவரது கொள்கையாகும்.\nதமிழ் கட்சிகள் “��லங்கைத் தீவைச் சுற்றியுள்ள சர்வதேச அரசியலையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். இலங்கைத் தீவு தொடர்பான வல்லரசு நாடுகளுடைய போட்டிகளையும் அவதானிக்க வேண்டும். இதன் ஊடாகத் தமிழ்த்தேசிய அரசியலுக்கு கிடைக்கக் கூடிய வாய்ப்புக்கள், இழப்புக்கள் தொடர்பாக கவனம் செலுத்தித்தான் நாங்கள் எங்கள் காய்நகர்த்தல்களை மேற்கொள்ள வேண்டும்.” என மேலும் சேர்த்தார்.\nஇலங்கை, இந்து சமுத்திரத்தில் ஒரு மூலோபாய முக்கிய இடத்தில் அமைந்துள்ளது. தொடர்ந்து வாஷிங்டனிடம் முறையிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கொழும்பில் உள்ள இராஜபக்க்ஷ ஆட்சி சீன சார்பு நிலைப்பாட்டை எடுத்து வருவதால், அவர்கள் அமெரிக்காவுடன் பேரம் பேசலாம் என்றும் குறிப்பிட்டார். அவர் எதற்காக பேரம் பேசுவார் சீனாவுக்கு எதிரான அமெரிக்க போர் தயாரிப்புகளை ஆதரிப்பதற்கு ஈடாக, தமிழ் முதலாளித்துவ உயரடுக்கினருக்கான ஒரு தொகை சலுகைகளுக்காகவே அவர் பேரம்பேசுவார்.\nஇந்த பிற்போக்குத்தனமான பாதையிலேயே, 2015 ஆம் ஆண்டில் வாஷிங்டனின் ஆட்சிமாற்ற நடவடிக்கையுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அணிவகுத்து, இது பெய்ஜிங்கை நோக்கி அதிகம் சாய்ந்திருந்த மஹிந்த இராஜபக்கஷவை வெளியேற்றி, மேலும் அமெரிக்க சார்பு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுடன் மைத்திரிபால சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டுவந்தது. வாஷிங்டனுக்கு ஆதரவாக இலங்கை வெளியுறவுக் கொள்கையை மாற்றுவதற்கும், போர்க்குற்ற விசாரணைகளை ஒடுக்குவதற்கும் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தால் ஆணையிடப்பட்ட சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்துவதற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் உண்மையான பங்காளியாக மாறியது.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பட்டியலில் வடக்கு மாகாண முதல்வராக 2013 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட விக்கினேஸ்வரன் இந்த சூழ்ச்சிகளில் ஒரு பகுதியாக இருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளிடையே மிகவும் மதிப்பிழந்துபோனதால் அவர் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தன்னை அந்நியப்படுத்திக் கொண்டு, பிற்போக்குத்தனமான தேசியவாத அரசியலின் பின்னால் வெகுஜன கோபத்தை சிக்க வைக்க தமிழ் மக்கள் பேரவை, தமிழ் மக்கள் கூட்டணி (TPA) மற்றும் எழுக தமிழ் ஆகியவற்றை ஏற்பாடு செய்தார்.\nவர்க்கப் போராட்டத்தின் சர���வதேச எழுச்சிக்கு மத்தியில் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான தொழிலாள வர்க்க அமைதியின்மையால் சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கம் வீழ்ச்சியடைந்தது. முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் தங்களது புறநிலைரீதியான ஒற்றுமையைக் காட்டும் இந்த போராட்டங்களில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் தொழிலாளர்கள் அனைவரும் பங்கேற்றனர்.\nகோட்டாபய இராஜபக்க்ஷ அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, TNA மற்றும் TPA ஆகியவை அதனுடன் இணைந்தன. தொற்றுநோய் இலங்கையில் முன்னோடியில்லாத வகையில் நெருக்கடியை உருவாக்கியதால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டு முறை அனைத்து கட்சி மாநாடுகளிலும் பங்கேற்று பிரதமர் மஹிந்த இராஜபக்க்ஷவுடன் இரகசிய சந்திப்புகளையும் நடத்தியது. (பார்க்க: கொரோனா தொற்றின் வேளையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இராஜபக்க்ஷ ஆட்சியை ஆதரிக்கிறது)\nதமிழ், சிங்கள ஆளும் உயரடுக்கின் பொதுவான அச்சம், தீவின் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட போராட்டங்களுக்காக அபிவிருத்தியடையும் புறநிலை நிலைமைகளாகும்.\nதமிழ் பேசும் தொழிலாளர்களும் இளைஞர்களும் தமிழ் கட்சிகளின் ஏகாதிபத்திய சார்பு வேலைத்திட்டத்தை எதிர்க்க வேண்டும். தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பது சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தில் இனப்பிளவுகளை கடந்து தொழிலாளர்களின் போராட்டங்களை ஒன்றிணைப்பதில் தங்கியுள்ளது. நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் இலங்கை பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே இந்த வேலைத்திட்டத்திற்காக போராடுகிறது.\nஜேர்மனி: \"உள்நாட்டுப் பாதுகாப்பு பிரிவில் தன்னார்வ இராணுவ சேவை\" நவ-நாஜிக்களுக்கான ஒரு அழைப்பு\nபொலிஸ் சார்பு #MeToo பிரச்சாரம் பிரெஞ்சு உள்துறை மந்திரி ஜெரால்ட் டார்மனினை குறிவைக்கிறது\nபெய்ரூட்டில் பாரிய வெடிப்பு டஜன் கணக்கானவர்களைக் கொன்று ஆயிரக்கணக்கானவர்களைக் காயப்படுத்தியது\nஇலங்கையில் சோ.ச.க. தேர்தல் பிரச்சாரம்: தொழிலாளர்கள் பிரதான கட்சிகளை நிராகரிக்கின்றார்கள்\nஇலங்கை: யாழ்ப்பாணத்தில் சோ.ச.க. தேர்தல் பிரச்சாரத்துக்கு சாதகமான ஆதரவு கிடைத்தது\nஜேர்மனி: \"உள்நாட்டுப் பாதுகாப்பு பிரிவில் தன்னார்வ இராணுவ சேவை\" நவ-நாஜிக்களுக்கான ஒரு அழைப்பு\nBORTAC என்றால் என்ன, அது ஏன் போர்ட்லாந்தின் தெருக்களில் ரோந்து செல்கிறது\nட்ரம்பின் ஆட்சிக்கவிழ்ப்பு சதியை நிறுத்துவோம் எதேச்சதிகாரத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தை அணித்திரட்டுவோம்\nசீனாவுக்கு எதிராக அணிவகுக்குமாறு ஐரோப்பா மீதான அமெரிக்க அழுத்தம் அதிகரித்து வருகிறது\nஅமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் சீனாவுடனான மோதலுக்கான நிகழ்வை கட்டமைக்கிறார்\nஇலங்கையில் சோ.ச.க. தேர்தல் பிரச்சாரம்: தொழிலாளர்கள் பிரதான கட்சிகளை நிராகரிக்கின்றார்கள்\nஇலங்கை பொதுத் தேர்தலில் சோ.ச.க. வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கும் சோசலிச சர்வதேசவாதத்திற்கும் போராடுங்கள்\nஇலங்கை சோ.ச.க. தேர்தல் கூட்டம் கொவிட்-19 தொற்றுநோய்க்கு தொழிலாள வர்க்கப் பதிலிருப்பை பற்றி கலந்துரையாடியது\nஇலங்கை சோ.ச.க. தேர்தல் பிரச்சாரத்தின் நிறைவாக இணையவழி கூட்டத்தை நடத்த உள்ளது\nஇலங்கை தேர்தலில் நவ சமசமாஜ கட்சித் தலைவர் ஐ.தே.க. பட்டியலில் போட்டியிடுகிறார்\nஇலங்கையில் சோ.ச.க. தேர்தல் பிரச்சாரம்: தொழிலாளர்கள் பிரதான கட்சிகளை நிராகரிக்கின்றார்கள்\nஇலங்கை பொதுத் தேர்தலில் சோ.ச.க. வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கும் சோசலிச சர்வதேசவாதத்திற்கும் போராடுங்கள்\nஇலங்கை சோ.ச.க. தேர்தல் கூட்டம் கொவிட்-19 தொற்றுநோய்க்கு தொழிலாள வர்க்கப் பதிலிருப்பை பற்றி கலந்துரையாடியது\nஇலங்கை தேர்தலில் நவ சமசமாஜ கட்சித் தலைவர் ஐ.தே.க. பட்டியலில் போட்டியிடுகிறார்\nஇந்தியா சில நாட்களில் இரண்டு மில்லியன் கோவிட் -19 தொற்றுகளை கடந்து செல்லும்\nவாஷிங்டன், ஜெபர்சன், லிங்கன் மற்றும் கிராண்ட் ஆகியோரின் நினைவுச் சின்னங்களில் கைவைக்காதீர்\nபொலிஸ் வன்முறையும் வர்க்க ஆட்சியும்\nஜோர்ஜ் ஃபுளோய்ட் மற்றும் அடாமா ட்றவுரே ஆகியோரின் பொலிஸ் கொலைகளை எதிர்த்து பாரிஸில் பல்லாயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டம்\nவெள்ளை மாளிகை வாராந்தர $600 அவசரகால வேலையிழப்பு நிதியுதவியை நிறுத்தக் கோருகிறது\nபொலிஸ் படுகொலைக்கு எதிரான போராட்டங்கள்: முன்னோக்கிய பாதை\nஇலங்கை பொதுத் தேர்தலில் சோ.ச.க. வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கும் சோசலிச சர்வதேசவாதத்திற்கும் போராடுங்கள்\nஇலங்கை சோ.ச.க. தேர்தல் கூட்டம் கொவிட்-19 தொற்றுநோய்க்கு தொழிலாள வர்க்கப் பதிலிருப்பை பற்றி கலந்துரையாடியது\nஇலங்கை சோ.ச.க. தேர்தல் பிரச்சாரத்தின் நிறைவாக இணையவழி கூட்டத்தை நடத்த உள்ளது\nஇலங்கை தேர்தலில் நவ சமசமாஜ கட்சித் தலைவர் ஐ.தே.க. பட்டியலில் போட்டியிடுகிறார்\nஇந்தியா சில நாட்களில் இரண்டு மில்லியன் கோவிட் -19 தொற்றுகளை கடந்து செல்லும்\nகடந்த 7 நாட்களில் மிக அதிகமாய் வாசிக்கப்பட்டவை\nwsws.footer.settings | பக்கத்தின் மேல்பகுதி\nCopyright © 1998-2020 World Socialist Web Site - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/08/26/ramnad-72/", "date_download": "2020-08-06T16:41:09Z", "digest": "sha1:CZTJNQ27GFU3QXPCOYJFEJY3MDTMPMAH", "length": 13708, "nlines": 134, "source_domain": "keelainews.com", "title": "ராமநாதபுரம் அருகே ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் துவக்கம் - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nராமநாதபுரம் அருகே ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் துவக்கம்\nராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம், லாந்தை கிராமங்களில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சமுதாய வளர்ச்சித் திட்டத்தின் கீழ் உவர்நீரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் பேசியதாவது:ஓஎன்ஜிசி நிறுவனம் சமுதாய வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து ரூ.96.11லட்சம் மதிப்பில் எஸ்.பி.பட்டினம், வெண்ணத்தூர், பொதிகுளம், கொழுந்துரை, ரெகுநாதபுரம், காஞ்சிரங்குடி, லாந்தை கிராமங்களில்உவர் நீரை நன்னீராக்கும் நிலையம் அமைக்க முன்வந்தது. அதன்படி, ரெகுநாதபுரம், லாந்தைகிராமங்களில் அமைக்கப்பட்ட நன்னீர் நிலையங் கள் மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டது.அனைத்து களிலும் ஊராட்சிகள் மூலம் ஷெட், ஆழ்துளைக்கிணறுகள் அமைத்துத்தர ரூ.6 லட்சமும், ஒஎன்ஜிசி நிறுவனம் மூலம் ரூ.9.5 லட்சம் என ரூ.15.5 லட்சம் மதிப்பில் மக்கள்பயன்பாட்டிற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஸ்மார்ட் கார்டு போன்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் 1 ஸ்வைப்பிற்கு 20 லிட்டர் குடிநீர் வழங்க வெகுவிரைவில் ���ற்பாடு செய்யப்படும். ஓஎன்ஜிசி நிறுவனம் கடந்த 10 நிதி ஆண்டுகளாக ரூ.4.85 கோடி மதிப்பில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வளர்ச்சிப் பணிகளுக்காக வழங்கியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் ரூ.2.1 கோடி மதிப்பிலான பணிமேற்கொள்ளப்பட்டுள்ளது. கிராம வாரியாக ரூ.14.60 லட்சம் மதிப்பில் மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் வழங்கப்படுகின்றன என்றார். ஓஎன்ஜிசி செயல் இயக்குநர் எஸ்.எஸ்.சி.பார்த்திபன், பொது மேலாளர் (சென்னை) என்.மணி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் வீ.கேசவதாசன், வட்டாட்சியர் சிக்கந்தர் பபிதா, வட்டார வளர்ச்சி அலுவலர் மங்களேஸ்வரி, மூத்த விஞ்ஞானி க.ஈஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nசுங்கச் சாவடிகளில் தமிழ் தொியாத பணியாளா்களால் வாகனஓட்டிகள் அவதி\nதிருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் அழிந்துவரும் பழமை வாய்ந்த குடிநீர் குளம் தற்போது கழிவு நீர் குளமாக மாறி வரும் அவலநிலை கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nஆண்டிபட்டி பேரூராட்சி பணியாளர்கள் 32 பேருக்கு கொரோனா.\nமயிலை ஒன்றியத்தில் சூறாவளி காற்றில் இரண்டு பசு மாடுகள் பலி, 2 முதியவர்கள் பலத்த காயம். தென்னை முருங்கை சாய்ந்தது.\nதிருப்பரங்குன்றத்தில் கட்டப்பட்டுள்ள 40 படுக்கைகளுடன் கூடிய புதிய அரசு மருத்துவமனை முதல்வர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்\nமதுரையில் புதிய திட்டப்பணிகள் அடிக்கல் நாட்டுவிழா\nஇலவச கப சுர குடிநீர், முக கவசம் வழங்கல்\nமதுரையில் 900 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை ஆஸ்பத்திரியை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்\nஆர்எஸ் மங்கலத்தில் பொதுமக்களிடம் அவமரியாதையாக பேசும் மின்வாரிய ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை.\nதொல். திருமாவளவன் சகோதரி மறைவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மதுரை மேற்கு ஒன்றியம் சார்பாக தொண்டமான்பட்டியில்அஞ்சலி\nதொல். திருமாவளவன் சகோதரிக்கு விசிக சார்பில் அஞ்சலி\nமதுரை அருகே ஒர்க் ஷாப் தீப்பிடித்து இளைஞர் கருகி சாவு.\nநெல்லையில் கொரோனா தடுப்பு பணி-தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் நேரில் ஆய்வு…\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக், சார்பாக கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் விநியோகம்..\nகோடாங்கி நாயக்கன்பட்டி பொதுமக்களுக்கு குடிநீர் தொட்டி அமைக்கும் பணி தொடக்கம்\nஇராஜசிங்கமங்கலத்தில் கூடுதல் ��.டி.எம் களை திறக்க வேண்டியும், ஏ.டி.எம் களில் பணம் நிரப்ப வேண்டியும் தீபம் இந்தியா அறக்கட்டளை மற்றும் மக்கள் பாதை இயக்கம் சார்பாக கோரிக்கை:\nதமிழகம் முழுவதும் 25000 மரக்கன்றுகள் நட திட்டம். நடிகர் சௌந்தர்ராஜன் இளைஞர்களுக்கு அழைப்பு.\n நூதன முறையில் போஸ்டர் அடித்து ஒட்டிய பொதுமக்கள்..\nபாலமேடு அருகே கோயில் உண்டியல் திருட்டு:\nமேல்பெண்ணாத்தூர் பள்ளியில் சமூக இடைவெளியுடன் பாட புத்தகம் வழங்கல்\nஎட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை மனு\nமதுரை காளவாசல் அருகே வைகை ஆற்று பாலத்திலிருந்து கீழே குதித்த நபர் – அரசு மருத்துவமனையில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mygreatmaster.com/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D-2/", "date_download": "2020-08-06T15:39:53Z", "digest": "sha1:RAFLR3ACMELOW4V5DZXCZ346NR6TBKZH", "length": 16813, "nlines": 318, "source_domain": "www.mygreatmaster.com", "title": "இறைத்திட்டத்திற்கு அர்ப்பணிப்போம் | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary", "raw_content": "\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Word Of God (விவிலிய முழக்கம்)\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Manna / இன்றைய சிந்தனை / தேவ செய்தி\nதிருத்தூதர் பணி 8: 1 – 8\nஅழுகை, மகிழ்ச்சி என்கிற இரண்டுவிதமான உணர்வுகளையும் சேர்த்து, இந்த வாசகம் நமக்கு தருகிறது. அழுகைக்கு காரணம் என்ன ஸ்தேவான் இறந்துவிட்டார். கிறிஸ்துவின் நற்செய்தியை துணிவோடு அறிவித்த ஸ்தேவான் கொலை செய்யப்பட்டுவிட்டார். அது மட்டுமல்ல, கிறிஸ்தவர்களை சவுல் துன்புறுத்துகிறார். மகிழ்ச்சிக்கு காரணம் என்ன ஸ்தேவான் இறந்துவிட்டார். கிறிஸ்துவின் நற்செய்தியை துணிவோடு அறிவித்த ஸ்தேவான் கொலை செய்யப்பட்டுவிட்டார். அது மட்டுமல்ல, கிறிஸ்தவர்களை சவுல் துன்புறுத்துகிறார். மகிழ்ச்சிக்கு காரணம் என்ன பிலிப்பு நற்செய்தியை அறிவிக்கின்றார். மக்கள் நடுவில் பல புதுமைகளைச் செய்கிறார். ஆக, ஒருபுறத்தில் மக்கள் கவலையினாலும், துன்பங்களினால் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். மறுபுறத்தில், மக்கள் மகிழ்ச்சியின் விளிம்பில் இருந்து கொண்டிருக்கிறார்கள்.\nஸ்தேவானின் ��றப்பு நிச்சயம் மக்களுக்கு மிகப்பெரிய இழப்பை உருவாக்கியிருக்க வேண்டும். இதற்கு மேல், தங்களுக்கு கடவுளுடைய வார்த்தையை யார் போதிப்பார்கள் என்கிற எண்ணம் சந்தேகமாய் எழுந்திருக்க வேண்டும். ஆனால், கடவுளின் திட்டம் அற்புதமானது, ஆச்சரியத்தை உண்டு பண்ணக்கூடியது என்பதை மக்கள் அறிந்திருப்பார்கள். அதனுடைய வெளிப்பாடு தான், இந்த கவலையும், மகிழ்ச்சியும். கடவுளின் மீட்புத் திட்டம் ஒரு குறிப்பிட்ட மனிதரோடு முடிந்து விடுவதில்லை. குறிப்பிட்ட காலத்தோடு முற்றுப்பெறுவதில்லை. அது தொடர்ந்து நடைபெறக் கூடியது. அதற்கு முடிவே கிடையாது. ஒவ்வொரு காலத்திலும் கடவுள் தொடர்ந்து பல நல்ல மனிதர்கள் மூலமாக தன்னுடைய மீட்புத்திட்டத்தைச் செயல்படுத்திக் கொண்டேயிருக்கிறார். மக்களின் கண்ணீரைத் துடைத்துக் கொண்டேயிருக்கிறார்.\nகடவுளின் இந்த மீட்புத்திட்டத்திற்கு நம்மையே முழுமையாகக் கையளிக்க வேண்டும். ஸ்தேவானுக்கு பிறகு யார் என்கிற கேள்வி எழுவதற்கு முன்பாகவே, பிலிப்பு தன்னை கடவுளின் திட்டத்திற்கு முழுமையாக கையளித்தார். அதேபோல, நம்முடைய வாழ்க்கையில் எப்போதும், கடவுளின் திட்டத்திற்கு முழுமையாக செவிகொடுக்கிறவர்களாக வாழ, மனமுவந்து நம்மைக் கையளிப்போம்.\n– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்\nTags: Daily mannaஇன்றைய சிந்தனைதேவ செய்தி\nஇறை அன்பில் நாளும் வளர்வோம்\nமேகமும், காரிருளும் ஆண்டவரைச் சூழ்ந்துள்ளன\nDaily Word of God (விவிலிய முழக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.semmani.com/news/sri-lanka/1421/", "date_download": "2020-08-06T16:20:53Z", "digest": "sha1:E2ELK6ZDKG2VK4BB3KFJWUDSTNDGWDUK", "length": 4644, "nlines": 63, "source_domain": "www.semmani.com", "title": "மேலும் 4 பேருக்கு கொரோனா - செம்மணி.கொம் - செம்மணி.கொம்", "raw_content": "மேலும் 4 பேருக்கு கொரோனா – செம்மணி.கொம்\nஇலங்கையில் மேலும் 4 ​பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1653 ஆக அதிகரித்துள்ளது.\nஇதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 823 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇதுவரை நாட்டில் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 819 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nமேலும் ந��ன்கு பேருக்கு கொரோனா\nபுதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயார்….\nகடந்த தேர்தலுடன் ஒப்பிடும் போது அதிகளவானோர் வாக்களிப்பு\nஉலங்கு வானூர்தியில் கொண்டு வரப்பட்ட வாக்குப்பெட்டிகள்\nவன்னியின் 351 வாக்களிப்பு நிலையங்களிலும் அமைதியான முறையில் வாக்கு பதிவு\nமேலும் நான்கு பேருக்கு கொரோனா\nபுதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயார்….\nகடந்த தேர்தலுடன் ஒப்பிடும் போது அதிகளவானோர் வாக்களிப்பு\nஉலங்கு வானூர்தியில் கொண்டு வரப்பட்ட வாக்குப்பெட்டிகள்\nவன்னியின் 351 வாக்களிப்பு நிலையங்களிலும் அமைதியான முறையில் வாக்கு பதிவு\nஅரசியல் அறிவித்தல் ஆன்மீகம் ஆரோக்கியம் ஆலயம் இலங்கை உலகம் காதல் கிசு கிசு சினிமா செய்திகள் சோதிடம் தொழில் நுட்பம் பொழுதுபோக்கு மகளிர் மரண அறிவித்தல் வணிகம் விளையாட்டு வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-06T17:51:42Z", "digest": "sha1:Q5ATNXYID3Y6LHLMRX7EQTEURCTRHUE3", "length": 14685, "nlines": 200, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒறுமொசுகான் மாகாணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஈரானில் ஹொர்மொஸ்கான் மாகாணத்தின் அமைவிடம்\nபலூச்சி (முதன்மையாக கிழக்குப் பகுதியில் பண்டார் அப்பாஸ்)\nஹொர்மொஸ்கான் மாகாணம் (Hormozgan Province (பாரசீகம்: استان هرمزگان, Ostān-e Hormozgān) என்பது ஈரானின் முப்பத்தோறு மாகாணங்களில் ஒன்றாகும். இந்த மாகாணமானது நாட்டின் தெற்கில் உள்ளது. இது நாட்டின் இரண்டாம் வட்டாரத்தைச் சேர்ந்தது ஆகும்.[2] நாட்டில் உள்ள மாகாணங்களின் வளர்சியை நோக்கமாக கொண்டு மாகாணங்களை 2014 சூன் 22 அன்று ஐந்து பிராந்தியங்களாக ஒருங்கிணைக்கப்பட்டன. மாகாணம் ஓமான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றின் கடல் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இதன் பரப்பளவு 70,697 km2 (27,296 sq mi),[3] மாகாணத்தின் தலைநகராக பண்டார் அப்பாஸ் நகரம் உள்ளது. மாகாணமானது பாரசீக வளைகுடாவில் பதினான்கு தீவுகளையும், 1,000 கிமீ (620 மைல்) நீளம் கொண்ட கடலோர பகுதியைக் கொண்டுள்ளது.\nஇந்த மாகாணத்தில் பண்டார அபாஸ், பண்டார் லேங்கே, ஹஜியாபாத், மினப், குஷெம், சர்தாஷ்ட், சீக்கிய், ஜஸ்க், பாஸ்தாக், பண்டார் காமர், பார்சியன், ருடா��், அபூமுஸா ஆகிய 13 முக்கிய நகரங்கள் உள்ளன. இந்த மாகாணமானது 13 மாவட்டங்கள், 69 நகராட்சிகள் மற்றும் 2,046 கிராமங்களைக் கொண்டுள்ளது. 2011 காலகட்டத்தில் மாகாணத்தின் மக்கள் தொகை 1.5 மில்லியன் ஆகும். ஹொர்மொஸ்கான் மாகாணத்தில் பார்சியன் கவுண்டி, பஸ்தாக் கவுண்டி, பந்தர் லெங்கேஷ் கவுண்டி, அபூமஸ்யூ கவுண்டி, குஷெம் கவுண்டி, காமீர் கவுண்டி, பண்டார் அபாஸ் கவுண்டி, ஹஜ்ஜியாபாத் கவுண்டி, ருடான் கவுண்டி, மனாப் கவுண்டி, சீக் கவுண்டி, பாஷார்ட் கவுண்டி, ஜாக்ஸ்க் கவுண்டி ஆகிய மாவட்டங்கள் உள்ளன.\nஇந்த மாகாணமானது ஒரு மலைப்பிரதேசமாகும், இது சக்ரோசு மலைத்தொடரின் தெற்கு முனையாகும். மாகாணத்தில் மிகவும் வெப்பமான மற்றும் ஈரப்பதமான காலநிலை நிலவுகிறது. கோடைகாலத்தில் சில சமயங்களில் 120 °F (49 °C) வரை மிகுதியான வெப்பம் இருக்கும். ஆண்டு முழுவதும் மிக குறைந்த மழைப் பொழிவு இருக்கும்.\nஹொர்மொஸ்கான் மாகாணத்தில் தற்போது 11 துறைமுகங்கள், ஐந்து உள்நாட்டு விமான நிலையங்கள் மற்றும் மூன்று சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. மாகாணத்தின் முதன்மையான துறை வேளாண் துறையாகும். தேசிப்பழ உற்பத்தியில் இந்த மாகாணம் ஈரானில் முதலிடம் வகிக்கிறது, மேலும் பேரீச்சை உற்பத்தித்தியில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஈரானின் மீன்பிடிப் பொருட்களில் இந்த மாகாணத்தில் இருந்து 30% இருந்து வருகிறது. இங்கு உள்ள மூன்று பெரிய நீர்மின் அணைகளான எஸ்டெகலால் அணை, ஜெஜின் அணை, செம்மில் அணை ஆகிய அணைகள் மாகாணத்தின் தேவையைக்கு உதவுகின்றன.\nஅண்மையில் ஜேர்மனானது கிஷெஸ் தீவை முதன்மை நிலப்பகுதியுடன் இணைக்கும் பாலம் ஒன்றை கட்டியெழுப்ப முன்வந்துள்ளது.\nஹொர்மொஸ்கான் மாகாணமானது இரு கட்டற்ற வணிக வலயங்களைக் கொண்டுள்ளது. இவை கிஷ் நகரில் ஒன்றும், குஷெம் தீவில் மற்றொன்றும் அமைந்துள்ளன உள்ளது. கட்டற்ற வணிக வலயத்தைக் கொண்டுள்ள கிஷ் தீவானது ஈரானிய எண்ணெய் வளப் பகுதியில் அமைந்துள்ளது.\nஹொர்மொஸ்கான் மாகாணத்தில் நவீன வசதிகளுடன் கூடிய நான்கு மற்றும் ஐந்து நட்சத்திர விடுதிகள் உள்ளன. ஈரானின் கலாசார மரபு அமைப்பானது, இந்த மாகாணத்தின் வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த 212 தளங்களை பட்டியலிட்டிருக்கிறது.\n↑ \"Archived copy\". மூல முகவரியிலிருந்து 2017-03-15 அன்று பரணிடப்பட்டது.\nபிற மொழி வார்த்தைகளைக�� கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 நவம்பர் 2019, 12:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www7.wsws.org/ta/articles/2020/06/24/pers-j24.html", "date_download": "2020-08-06T16:57:39Z", "digest": "sha1:IW6AXLMZI6EMTVXRS2YXLA2EZ4V7VAH5", "length": 70133, "nlines": 362, "source_domain": "www7.wsws.org", "title": "கோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிரான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் நடவடிக்கைக்கு! - World Socialist Web Site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத் தளம்\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் (ICFI) வெளியிடப்பட்டது\nவிரிவான தேடலுக்கு இங்கே கிளிக் செய்யவும் »\nகோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிரான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் நடவடிக்கைக்கு\nமொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்\nஉலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றுநோய் வேகமாக கட்டுப்பாட்டை மீறி வருகிறது. கோவிட்-19 இன் முதல் தொற்றுக்குக்கு ஆறு மாதங்களுக்குப் பின்னர், புதிய தொற்றுக்கள் அதிகபட்சமாக உள்ளன. அலட்சியம், திறமையின்மை மற்றும் நனவான கொள்கையுடன் இணைந்து, உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களின் நடவடிக்கைகளின் நேரடி விளைவாக, நிலைமை கொடிய பேரிடராகவும் மிகமோசமானதாகவும் உள்ளது.\nகோவிட்-19 தொற்றுநோய் ஒரு உலகளாவிய பேரழிவு ஆகும், இருபத்தியோராம் நூற்றாண்டின் வரலாற்றில் அதன் தாக்கம் இருபதாம் நூற்றாண்டில் முதலாம் உலகப் போரின் தாக்கத்தை விட குறைவாக இருக்கப்போவதில்லை.\nகடந்த ஐந்து மாதங்களின் அனுபவம், அமெரிக்கா முன்னணியில் உள்ள முக்கிய முதலாளித்துவ அரசாங்கங்களின் பிரதிபலிப்பு பேரழிவுக்குக் குறைவானதல்ல என்பதை மிகத் தெளிவுபடுத்தியுள்ளது. ஏகாதிபத்திய-முதலாளித்துவக் கொள்கைகளை கட்டளையிடும் பெருநிறுவன நிதிய தன்னலக்குழுக்களின் வர்க்க நலன்கள், விஞ்ஞான ரீதியாக வழிநடத்தப்படும், சமூக ரீதியாக முற்போக்கான, ஜனநாயக, சமத்துவ மற்றும் தொற்றுநோய்க்கு மனிதாபிமான ரீதியாக பதிலளிக்க அனுமதிக்காது. உலக மக்கள்தொகையில் பெரும்பான்மையினரின் சமூக நலன்களுக்கு மேலாக இலாபத்திற்கான உந்துதல், தனிப்பட்ட செல்வம் மற்றும், தொழிலாள வர்க்கத்தின் மீதான எல்லையற்ற சுரண்டல் ஆகியவை முழுமையான முன்னுரிமையைப் பெறுகின்றன.\nஜூ���் இறுதி வாரத்தில் நாம் நுழையும் போது, 450,000 க்கும் அதிகமானோர் ஏற்கனவே இறந்துவிட்டனர் என உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான எந்தவொரு திட்டமிட்ட முயற்சியையும் கைவிட்டு முன்கூட்டிய மற்றும் பொறுப்பற்ற முறையில் \"வேலைக்குத் திரும்புதல்\" நடவடிக்கையானது உலக சோசலிச வலைத் தளம் பலமுறை எச்சரித்தபடி, புதிய தொற்றுக்களின் தீவிர எழுச்சிக்கு விரைலேயே வழிவகுத்துள்ளது.\nஅமெரிக்காவில் தொற்றுநோய் நாடு முழுவதும் பரவி வருகிறது, இது மனித வாழ்க்கைக்கு ஒரு பயங்கரமான எண்ணிக்கையாக உள்ளது. ஏறத்தாழ எட்டு ட்ரில்லியன் டாலர்களின் மொத்த செல்வத்துடன் கிட்டத்தட்ட 300 பில்லியனர்கள் வசிக்கும் உலகின் பணக்கார நாட்டில், உலகில் எந்தவொரு நாட்டையும் விட அதிக எண்ணிக்கையிலான இறப்புகளைப் பதிவு செய்துள்ளது. இது, அமெரிக்க சமுதாயத்தின் அழுகிய நிலையினதும் முதலாளித்துவ அமைப்பின் வரலாற்று தோல்வியினதும் ஒரு பதிலளிக்க முடியாத வெளிப்பாடாக உள்ளது.\nமார்ச் தொடக்கத்தில் இருந்து, அமெரிக்காவில் 2.3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நோய்த்தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இறந்தவர்களின் எண்ணிக்கை 120,000 இனை கடந்துவிட்டது. ஜூன் 21 அன்று, 25,000 புதிய தொற்றுக்கள் பதிவாகியுள்ளன, இது இரண்டு வாரங்களுக்கு முன்பு இருந்ததைவிட 20 சதவீதம் அதிகரித்துள்ளது. ஏறக்குறைய இரண்டு டஜன் மாநிலங்களில் தொற்றுக்கள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கின்றன. கலிபோர்னியாவில், கடந்த இரண்டு வாரங்களில் புதிய தொற்று 48.3 சதவீதம், டெக்சாஸ் 114 சதவீதம், புளோரிடா 168 சதவீதம், அரிசோனா 142 சதவீதம், ஜோர்ஜியா 47 சதவீதம் அதிகரித்துள்ளன.\nஇந்த விகிதத்தில், வைரஸ் பரவுவதைத் தடுக்க எந்தவொரு ஒருங்கிணைந்த திட்டமும் இல்லாத நிலையில், கோடை இறுதிக்குள் வைரஸால் பாதிக்கப்படவிருக்கும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை கால் மில்லியனுக்கும் அதிகமானதாக இருக்கும். இதனால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பான்மையோர் தொழிலாளர்களாக இருப்பார்கள், அதிக எண்ணிக்கையிலான பாதிக்கப்படுபவர்கள் தொழிலாள வர்க்கத்தின் ஏழ்மையான பிரிவுகளை சேர்ந்தவர்களாக இருப்பர்.\nமேற்கு ஐரோப்பாவில், தொற்றுநோய் பரவுவது நிறுத்தப்பட்டதாகவும் அதன் பொருளாதாரத்தை பாதுகாப்பாக மீண்டு��் திறக்க முடியும் என்ற கூற்றுக்களுக்கும் அப்பால் நோய்த்தொற்று விகிதம் மீண்டும் அதிகரித்து வருவதற்கான ஆபத்தான அறிகுறிகள் அங்கே உள்ளன. மேற்கு ஜேர்மனியில், 1,300 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைசெய்யும் குறிப்பாக கிழக்கு ஐரோப்பாவிலிருந்து குடியேறிய தொழிலாளர்களை கொண்ட ஒரு பெரிய இறைச்சி பதனிடும் ஆலையில், வார இறுதியில் நடந்த சோதனையில் கோவிட்-19 தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூட்டுதல் நடவடிக்கைகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, இறைச்சி பொதி செய்யும் மற்றும் பிற தொழிற்சாலைகளில் பல தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக \"சமூக நோயெதிர்ப்பு சக்தி\" க்கு ஒரு மாதிரியாகக் கருதப்பட்ட சுவீடனில் நோய் தொடர்ந்து பரவுவது குறிப்பிடத்தக்கது, அங்கு கடந்த இரண்டு வாரங்களில் புதிய தொற்றுக்கள் 22.2 சதவீதம் அதிகரித்துள்ளன.\nஏகாதிபத்தியத்தால் வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட, தாமதமான முதலாளித்துவ வளர்ச்சியைக் கொண்ட நாடுகளில் உள்ள பாரிய வறுமை நிலையை கருத்தில் கொள்கையில், தொற்றுநோய் அவர்களின் மட்டுப்படுத்தப்பட்ட சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பு முறையையும், பலவீனமான சமூக பாதுகாப்பு வலைப்பின்னல்களையும் மூழ்கடிக்க அச்சுறுத்துகிறது.\nதெற்காசியாவில் புதிய தொற்றுக்களும் இறப்புக்களும் கடுமையாக அதிகரித்து வருகின்றன. இந்தியாவில், இப்போது 440,000 தொற்றுக்களும் 14,000 இறப்புகளும் பதிவாகியுள்ளன. ஜூன் 21 அன்று, 11,484 புதிய தொற்றுக்கள் பதிவாகியுள்ளன, ஸ்டேட் நியூஸ் படி, இரண்டு வாரங்களுக்கு முன்பு இருந்ததைவிட 32.8 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் புதிய இறப்புகளின் எண்ணிக்கை 88.5 சதவீதம் உயர்ந்துள்ளது. நாட்டின் தலைநகரான டெல்லியில் புதிய தொற்றுக்கள் 87.6 சதவீதம் அதிகரித்துள்ளன. நகரங்களில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிவதால் ஏனைய நோயுற்றவர்களுக்கும் சிகிச்சையளிக்க முடியாத நிலையில் மக்கள் மற்ற நிலைமைகளாலும் இறந்து கொண்டிருக்கிறார்கள்.\nபாகிஸ்தானில், 3,590 இறப்புகள் பதிவாகியுள்ள நிலையில், கடந்த இரண்டு வாரங்களில் புதிய தொற்றுக்களின் எண்ணிக்கை 63.6 சதவீதம் அதிகரித்துள்ளது, மேலும் இறப்புகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 70 சதவீதம் அதிகரித்துள்ளது. பங்களாதேஷில், புதிய தொற்றுக்களின் எண்ணிக்கை 43.6 சதவீதமும், புதிய இறப்புகளின் எண்ணிக்கை 33.3 சதவீதமும் அதிகரித்துள்ளது. மொத்த தொற்றுக்களின் எண்ணிக்கை பங்களாதேஷில் 115,000 க்கும் மேல் உயர்ந்துள்ளது, 1,500 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.\nஆப்பிரிக்காவில், தொற்று முதலில் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 100,000 தொற்றுக்களாவதற்கு 98 நாட்கள் எடுத்தது. ஆனால் இது 100,000 இலிருந்து 200,000 ஆக இரட்டிப்பாக 18 நாட்கள் மட்டுமே எடுத்துள்ளது. தென்னாபிரிக்காவில் மட்டும் இப்போது 100,000 க்கும் மேற்பட்ட தொற்றுக்கள் உள்ளன. கடந்த இரண்டு வாரங்களில் புதிய தொற்றுக்களின் எண்ணிக்கை 86 சதவீதம் அதிகரித்துள்ளது. எகிப்தில் 50,000 க்கும் மேற்பட்ட தொற்றுக்கள் உள்ளன. கடந்த இரண்டு வாரங்களில் 22.2 சதவிகிதம் புதிய தொற்றுக்கள் அதிகரித்துள்ளன.\nஇலத்தீன் அமெரிக்காவில் இந்த தொற்றுநோய் பெரும் எண்ணிக்கையில் உள்ளது. பிரேசிலில், நாட்டின் பாசிச ஜனாதிபதி ஜெயர் போல்சனாரோ வைரஸைத் தடுப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் நிராகரித்த நிலையில், 1.1 மில்லியனுக்கும் அதிகமான தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. இது உலகின் இரண்டாவது மிக உயர்ந்த எண்ணிக்கையாகும். ஜூன் 21 அன்று கிட்டத்தட்ட 30,000 புதிய தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. இது இரண்டு வாரங்களுக்கு முன்பு இருந்ததைவிட 30 சதவீதம் அதிகரித்துள்ளது. அங்கு 51,000 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர், தினசரி இறப்பு எண்ணிக்கை 1,000 ஐ தாண்டியுள்ளது. மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நகரமான Sao Paulo இல் 220,000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிய தொற்றுக்களின் எண்ணிக்கை இரண்டு வாரங்களுக்கு முன்பு இருந்ததைவிட 32.7 சதவீதம் அதிகரித்துள்ளது.\nமெக்சிகோவில், பதிவான வழக்குகளின் எண்ணிக்கை 180,000 க்கும் அதிகமாக உள்ளது, இதில் 21,825 பேர் இறந்துள்ளனர். புதிய தொற்றுக்கள் இரண்டு வாரங்களுக்கு முன்பு இருந்ததைவிட 100 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளன. மேலும் புதிய இறப்புகள் 155 சதவீதமாக உள்ளன. சிலியில், புதிய தொற்றுக்கள் 66.7 சதவீதம் அதிகரித்துள்ளன. ஈக்குவடோரில் அவை இரண்டு வாரங்களுக்கு முன்பு இருந்ததைவிட 20 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளன.\nவெளிப்பட்டுவரும் உலகளாவிய பேரழிவு, ஆளும் வர்க்கத்தால் மேற்க்கொள்ளப்பட்ட கொள்கைகளின் நேரடி விளைவாகும். \"சமூக நோயெதிர்ப்பு சக்தி\" என்ற திட்டம் முதன்முதலில் முன்மொழியப்பட்டபோது, அது பரவலாக மனிதாபிமானமற்றது ��ற்றும் பொறுப்பற்றது என்று கருதப்பட்டது. இதை விஞ்ஞானிகள் மற்றும் தொற்றுநோயியல் நிபுணர்கள் உலகளவில் கண்டனம் செய்தனர். ஆனால் அப்போது அதை உலகம் முழுவதும் உள்ள அரசாங்கங்கள் ஏற்றுக்கொண்டன. ஒரு வர்ணனையாளர் ஒப்புக் கொண்டபடி, COVID-19 தொற்றுநோய்க்கான கொள்கை இப்போது அவ் அரசாங்கங்களை முழுவேகத்தில் \"கிழித்தெறிகிறது.\"\nஆரம்பத்தில் இருந்தே, ட்ரம்ப் நிர்வாகம் மற்றும் பிற உலக அரசாங்கங்களின் பிரதிபலிப்பானது, பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு பற்றியதால் அன்றி, பெருநிறுவன மற்றும் நிதி தன்னலக்குழுவின் நலன்களால் கட்டளையிடப்பட்டது. மார்ச் மாத இறுதியில் வோல் ஸ்ட்ரீட்டுக்கு ட்ரில்லியன் கணக்கான டாலர்களை இறைத்த பின்னர், கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான அனைத்து கட்டுப்பாடுகளையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பிரச்சாரம் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டது.\nஆளும் வர்க்கத்தின் நோக்கம், ஊதியங்களைக் குறைப்பதற்கும், சுரண்டலை அதிகரிப்பதற்கும், பணக்காரர்களுக்கு பிணை எடுப்பதற்கு பாரிய சிக்கன நடவடிக்கைகளை சுமத்துவதற்கும், உலக அளவில் வர்க்க உறவுகளின் அடிப்படை மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கும் நிலைமையை சுரண்டுவதாகும். நிதி தன்னலக்குழுவின் நலன்களுக்கும் பெரும்பான்மையான மக்களின் நலன்களுக்கும் இடையிலான இடைவெளியானது தொற்றுநோய்களின்போது பங்கு மற்றும் பங்குச் சந்தைகளின் தொடர்ச்சியான உயர்வுகளில் கோரமான வெளிப்பாட்டைக் கண்டது. இது சமகால மதிப்பில் போரின் இலாபத்திற்கு சமமானதாகும்.\nகொரோனா வைரஸைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளைச் செயல்படுத்துவது சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் தலையீட்டைப் பொறுத்துள்ளது. வைரஸைத் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளான அத்தியாவசியமற்ற உற்பத்தியை நிறுத்துதல், தனிமைப்படுத்தல், வெகுஜன சோதனை மற்றும் தொடர்புத் தடமறிதல் ஆகியவை ஆளும் வர்க்கத்தின் இலாப நலன்களுக்கு எதிராக இயங்குகின்றன. இந்த நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்குமான உதவியை உறுதி செய்வதற்கு சமூக வளங்களை பெருமளவில் திருப்பிவிட வேண்டும்.\nமேலும், தொற்றுநோய்க்கு எதிரான ஒரு தாக்கம்மிக்க போராட்டத்திற்கு பொருளாதார, விஞ்ஞான, தொழில்துறை மற்றும் தகவல் வளங்களை திட்டமிட்ட ஒருங்கிணைத்தல் தேவைப்படுகிறது. இந்த அ��்தியாவசிய சர்வதேச கூட்டுழைப்பு தேசிய-அரசு அமைப்பு முறையில் வேரூன்றியுள்ள முதலாளித்துவத்தின் கீழ் சாத்தியமற்றது. ஒவ்வொரு நாட்டின் ஆளும் வர்க்கமும் எல்லாவற்றிற்கும் மேலாக, அதன் சொந்த தேசிய நலன்களை பாதுகாப்பதில் ஈடுபட்டுள்ளன.\nமருந்து நிறுவனங்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக்கொண்டு, தகவல்களைப் பகிர்வதை தவிர்த்து தங்கள் “வணிக இரகசியங்களை” பாதுகாக்கின்றன, தகவல்களை பகிர்ந்துகொள்ளும் கூட்டு முயற்சியின் மூலம், பயனுள்ள சிகிச்சை நுட்பங்களை உருவாக்கவும் இறுதியில், COVID-19 எதிர்ப்பு தடுப்பூசிக்கும் உதவுகின்றன.\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து ட்ரம்ப் நிர்வாகம் விலகியிருப்பது தேசிய ஏகாதிபத்திய அரசியலின் அழிவுகரமான தன்மைக்கு ஒரு தெளிவான எடுத்துக்காட்டாகும். ஆனால் இதைவிட இன்னும் ஆபத்தானது என்னவெனில், புவிசார் அரசியல் அனுகூலத்தைத் தேடும் இந்த இழிந்த முயற்சிகள், தொற்றுநோய்க்கு சீனாவை குறை கூறுவதற்கும் அதன் மூலம் அதன் பிரதான போட்டியாளருக்கு எதிரான போருக்கான அமெரிக்காவின் தயாரிப்புகளை நியாயப்படுத்துவதற்கும் ஆகும்.\nதொற்றுநோயைத் தடுத்து மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்ற என்ன செய்ய வேண்டும்\nதொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கான பொறுப்பை முதலாளித்துவ வர்க்கத்தின் கைகளில் இருந்து எடுக்க வேண்டும். தொற்றுநோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கும், இப்போது ஆபத்தில் இருக்கும் மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த தொழிலாள வர்க்கத்தின் பாரிய நடவடிக்கை அவசியமாகும். தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் முதன்மையானதாக இருந்தாலும் அது ஒரு மருத்துவ பிரச்சினை மட்டுமல்ல. அது எல்லாவற்றிற்கும் மேலாக, சமூக மற்றும் அரசியல் போராட்டத்துடன் தொடர்பானதாகும்.\nஅத்தகைய இயக்கத்தின் வளர்ச்சிக்கான சாத்தியப்பாடு இந்த நெருக்கடியின் தர்க்கத்திலிருந்தே எழுகிறது.\nஉலகம் முழுவதும் தொழிலாள வர்க்கத்தில் எதிர்ப்பு பெருகி வருகிறது. தொற்றுநோயைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கான எந்தவொரு முறையான திட்டமும் இல்லாமை, சுகாதார வசதிகளின் பேரழிவுகரமான நிலை, எண்ணற்ற உயிர்களை ஆபத்திற்குள்ளாக்கும் பாதுகாப்பற்ற வேலை நிலைமைகள், வேலை இழந்த மில்லியன் கணக்கானவர்களு��்கு முதலாளித்துவ அரசாங்கங்கள் தேவையான அளவிலான சமூக ஆதரவை வழங்க மறுப்பது, பரவலான சமூக சமத்துவமின்மை, இராணுவவாதத்தின் இடைவிடாத வளர்ச்சி மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் காரணமாக கோபமாக அதிகரித்து வருகிறது.\nதொழிலாள வர்க்கத்தின் அரசியல் தீவிரமயமாக்கல் நடந்து கொண்டிருக்கிறது என்பதை ஆளும் வர்க்கம் அறிந்திருக்கிறது. \"இடதுசாரி தீவிரவாதிகளுக்கு\" எதிரான ட்ரம்ப்பின் கோபமும், ஆர்ப்பாட்டக்கார்களுக்கு எதிராக இராணுவத்தை நிலைநிறுத்த அவர் மேற்கொண்ட முயற்சியும் ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.\nமினசோட்டாவில் ஜோர்ஜ் ஃபுளோய்ட்டின் கொலைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களிலும், பொலிஸாரின் மிருகத்தனமான பிற சம்பவங்களிலும் ஆரம்ப வெளிப்பாட்டைக் கண்ட வளர்ந்து வரும் சமூக கோபம், முதலாளித்துவத்திற்கு எதிரான சோசலிசத்திற்கான தொழிலாள வர்க்கத்தின் உலகளாவிய வர்க்க நனவான இயக்கமாக அபிவிருத்திசெய்யப்பட வேண்டும்.\nஆளும் வர்க்கத்தின் வக்காலத்து வாங்குபவர்கள், “சிகிச்சையை நோயை விட மோசமானதாக விடவேண்டாம்” என்று வற்புறுத்துகையில், தொழிலாளர்கள் அடிப்படை சமூக நோய் முதலாளித்துவம் என்றும், தொற்றுநோய் இந்த நோயின் அறிகுறியாகும் என்றும், இதற்கான சிகிச்சை சோசலிசமே என்றும் பதிலளிக்க வேண்டும்.\nதொற்றுநோயைத் தடுத்து நிறுத்துவதற்கும் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு முழு வருமானத்தை வழங்குவதற்கும் அவசரகால நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பதற்காக செல்வந்தர்களால் திரட்டிவைக்கப்பட்டுள்ள பாரிய தொகைகள் பறிமுதல் செய்யப்பட்டு திருப்பி விடப்பட வேண்டும். பிரம்மாண்டமான வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும், இது ஒரு பகுத்தறிவான மற்றும் விஞ்ஞான ரீதியான திட்டத்தின் அடிப்படையில் இயங்க வேண்டும். போர் மற்றும் அழிவு ஆகியவற்றிற்கு செலவிடப்படும் பாரிய வளங்கள் சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி மற்றும் பிற சமூகத் தேவைகளுக்கு நிதியளிக்க திசை திருப்பப்பட வேண்டும்.\nதொழிலாள வர்க்கத்தின் சக்திவாய்ந்த புரட்சிகர இயக்கம் அபிவிருத்தியடைந்து வருகிறது என நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு நம்புகிறது. அத்தியாவசிய தந்திரோபாய, மூலோபாய மற்றும் வேலைத்திட்ட வழியை வழங்குவதன் மூலம் இந்த இயக்கத்திற்கு உதவுவதே எமது இயக்கத்தின் பணியாகும். ஆனால் இந்த பிரமாண்டமான பணிக்கு ஒவ்வொரு நாட்டிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளை கட்டமைக்க வேண்டும். மனிதகுலத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் இந்த போராட்டத்தில் எங்களுடன் இணையுமாறு, உலகின் சோசலிச மறுஒழுங்கமைப்பின் அவசியத்தை அங்கீகரிக்கும் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.\nஜேர்மனி: \"உள்நாட்டுப் பாதுகாப்பு பிரிவில் தன்னார்வ இராணுவ சேவை\" நவ-நாஜிக்களுக்கான ஒரு அழைப்பு\nபொலிஸ் சார்பு #MeToo பிரச்சாரம் பிரெஞ்சு உள்துறை மந்திரி ஜெரால்ட் டார்மனினை குறிவைக்கிறது\nபெய்ரூட்டில் பாரிய வெடிப்பு டஜன் கணக்கானவர்களைக் கொன்று ஆயிரக்கணக்கானவர்களைக் காயப்படுத்தியது\nஇலங்கையில் சோ.ச.க. தேர்தல் பிரச்சாரம்: தொழிலாளர்கள் பிரதான கட்சிகளை நிராகரிக்கின்றார்கள்\nஇலங்கை: யாழ்ப்பாணத்தில் சோ.ச.க. தேர்தல் பிரச்சாரத்துக்கு சாதகமான ஆதரவு கிடைத்தது\nகொரோனா வைரஸ் தொற்றுநோயின் ஒரு மாதம்: 7.2 மில்லியன் பேருக்கு நோய்தொற்று, 165,000 பேர் உயிரிழப்பு\nமில்லியனர்களின் காங்கிரஸ் வேலையில்லாதவர்களைக் கொள்ளையடிக்கிறது\nஅமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய மாநாடு கொரோனா வைரஸ் தொற்றுநோய் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டம் மீது தீர்மானம் நிறைவேற்றுகிறது\nவோல் ஸ்ட்ரீட் இலாபமீட்டுகையில், மில்லியன் கணக்கானோர் பொருளாதார, சமூகப் பேரழிவை எதிர்கொள்கின்றனர்\nமொடர்னாவின் கொரொனா வைரஸ் தடுப்பூசி மோசடி\nகொரோனா வைரஸ் தொற்றுநோயின் ஒரு மாதம்: 7.2 மில்லியன் பேருக்கு நோய்தொற்று, 165,000 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய மாநாடு கொரோனா வைரஸ் தொற்றுநோய் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டம் மீது தீர்மானம் நிறைவேற்றுகிறது\nவோல் ஸ்ட்ரீட் இலாபமீட்டுகையில், மில்லியன் கணக்கானோர் பொருளாதார, சமூகப் பேரழிவை எதிர்கொள்கின்றனர்\nஇந்தியா சில நாட்களில் இரண்டு மில்லியன் கோவிட் -19 தொற்றுகளை கடந்து செல்லும்\nமொடர்னாவின் கொரொனா வைரஸ் தடுப்பூசி மோசடி\nகொரோனா வைரஸ் தொற்றுநோயின் ஒரு மாதம்: 7.2 மில்லியன் பேருக்கு நோய்தொற்று, 165,000 பேர் உயிரிழப்பு\nஇந்தியா சில நாட்��ளில் இரண்டு மில்லியன் கோவிட் -19 தொற்றுகளை கடந்து செல்லும்\nமொடர்னாவின் கொரொனா வைரஸ் தடுப்பூசி மோசடி\nSARS-CoV-2 வைரஸ் தடுப்பூசிக்கான போட்டியை தேசியவாதிகள் தமக்கு சாதகமாக்கிக் கொள்கின்றனர்\nகண்டி மருத்துவமனை தாதியர் மேலதிக நேர ஊதிய வெட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்\nகொரோனா வைரஸ் தொற்றுநோயின் ஒரு மாதம்: 7.2 மில்லியன் பேருக்கு நோய்தொற்று, 165,000 பேர் உயிரிழப்பு\nஇந்தியா சில நாட்களில் இரண்டு மில்லியன் கோவிட் -19 தொற்றுகளை கடந்து செல்லும்\nமொடர்னாவின் கொரொனா வைரஸ் தடுப்பூசி மோசடி\nகண்டி மருத்துவமனை தாதியர் மேலதிக நேர ஊதிய வெட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்\nதொற்றுநோய்க்கு உலகத் தலைவர்களின் அலட்சியமான பதிலிறுப்பால் மருத்துவ ஊழியர்களின் உடல்நலத்துக்கும் பாதுகாப்புக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது\nகண்டி மருத்துவமனை தாதியர் மேலதிக நேர ஊதிய வெட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்\nதொற்றுநோய்க்கு உலகத் தலைவர்களின் அலட்சியமான பதிலிறுப்பால் மருத்துவ ஊழியர்களின் உடல்நலத்துக்கும் பாதுகாப்புக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது\nஆழமான மற்றும் நீடித்த உலகளாவிய மந்தநிலையின் அதிகரித்துவரும் அறிகுறிகள்\nஇலங்கை சாமிமலை கிளனுகி தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் போராட்டங்களை முன்னெடுக்க வழிநடத்தல் குழுவை அமைத்தனர்\nபெமெக்ஸ் (PEMEX) நிறுவனத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட மெக்சிகன் எண்ணெய் தொழிலாளர்கள் கோவிட்-19 நோய்தொற்றுக்கு பலியாகியுள்ளனர்\nகொரோனா வைரஸ் தொற்றுநோயின் ஒரு மாதம்: 7.2 மில்லியன் பேருக்கு நோய்தொற்று, 165,000 பேர் உயிரிழப்பு\nமில்லியனர்களின் காங்கிரஸ் வேலையில்லாதவர்களைக் கொள்ளையடிக்கிறது\nஅமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய மாநாடு கொரோனா வைரஸ் தொற்றுநோய் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டம் மீது தீர்மானம் நிறைவேற்றுகிறது\nவோல் ஸ்ட்ரீட் இலாபமீட்டுகையில், மில்லியன் கணக்கானோர் பொருளாதார, சமூகப் பேரழிவை எதிர்கொள்கின்றனர்\nWSWS தலைவர் டேவிட் நோர்த் அல்பாபெட் தலைமை நிறைவேற்று அதிகாரி சுந்தர் பிச்சைக்கு எழுதிய பகிரங்கக் கடிதம்\nஜேர்மனி: \"உள்நாட்டுப் பாதுகாப்பு பிரிவில் தன்னார்வ இராணுவ சேவை\" நவ-நாஜிக்களுக்கான ஒரு அழைப்பு\nபொலிஸ் சார்பு #MeToo பிரச்சாரம் பிரெஞ்சு உள்துறை மந்திரி ஜெரால்ட் டார்மனினை குறிவைக்கிறது\nஐரோப்பிய ஒன்றியம் பெரும் செல்வந்தர்களை பிணை எடுக்கையில் ஐரோப்பிய பொருளாதாரம் வீழ்ச்சியடைகிறது\nகல்வியறிவின்மையை இல்லாதொழிப்பதற்கான தனிச்சிறப்புடைய சோவியத் ஆணையம் உருவாகி 100 ஆண்டுகள்\nபொலிஸ் அடக்குமுறையை நாஜி சார்பு விச்சி ஆட்சியுடன் தொடர்புபடுத்திய மேயருக்கு எதிராக பிரெஞ்சு அரசு வழக்குத் தொடுக்கிறது\nஅமெரிக்கா பெய்ஜிங்கில் ஆட்சி-மாற்ற கொள்கையை ஏற்கிறது\nஅமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் சீனாவுடனான மோதலுக்கான நிகழ்வை கட்டமைக்கிறார்\nதென் சீனக் கடலில் இரண்டு அமெரிக்க விமானந்தாங்கி போர்க்கப்பல்கள் போர் ஒத்திகையில் ஈடுபடுகின்றன\nமியான்மார் மாணிக்கக் கல் சுரங்கத்தில் நடந்த விபத்தில் 170 க்கும் மேலானவர்கள் பலி\nஇலங்கை பொதுத் தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சிக்கு வாக்களியுங்கள்\nதுருக்கியின் வாத்தியா தளத்தின் மீது குண்டுவெடிப்பு, லிபியாவில் பிரெஞ்சு-இத்தாலிய பினாமிப் போரை அதிகரிக்கிறது\nஒரோமி பாடகரும் சமூக ஆர்வலருமான ஹச்சலு ஹூண்டேசாவின் படுகொலை குறித்து எத்தியோப்பியாவில் நிகழும் கலவரங்கள்\nகோவிட்-19 தொற்றுநோயும் அகதிகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உலகளாவிய பரிதாபகரமான நிலையும்\nகோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிரான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் நடவடிக்கைக்கு\nஉலக உணவுத் திட்டம் எச்சரிக்கிறது: கோவிட்-19 நோய்தொற்று “விவிலியத்தில் குறிப்பிட்டுள்ள விகிதாசாரங்களின் பஞ்சத்தை” விளைவிக்கும்\nஆஸ்திரேலிய தமிழ் புலம்பெயர்ந்த தாய்க்கு பல வாரங்களாக அவசர மருத்துவ சிகிச்சை மறுக்கப்படுகின்றது\nகோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிரான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் நடவடிக்கைக்கு\nவிக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜ் கொடூரமாக கைதுசெய்யப்பட்டு ஆறு மாதங்கள்\nஆஸ்திரேலிய அரசாங்கம் தமிழ் அகதி குடும்பத்தை இலங்கைக்கு நாடு கடத்த முயல்கிறது\nஜூலியன் அசான்ஜ் மீதான துன்புறுத்தல் குறித்து அவரது வழக்கறிஞர் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்குகிறார்\nகடந்த 7 நாட்களில் மிக அதிகமாய் வாசிக்கப்பட்டவை\nwsws.footer.settings | பக்கத்தின் மேல்பகுதி\nCopyright © 1998-2020 World Socialist Web Site - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736972.79/wet/CC-MAIN-20200806151047-20200806181047-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}